கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனி ஒரு வைகறை

Page 1


Page 2


Page 3


Page 4
இனி 2-7-19마
இனி வரும் காலை ଦ୍ରୁg|-6|-1|1|।
வானத்தை வெறித்திரு 21-á-1"
4. ஒளி தெறிக்கும் காலம் 1()-2-1 ||
நம்பிக்கையுடன் எழு
உயிர்ப்பு
T புள்ளிகள்
8 கடல்களுக்கப்பால் பிரிந்திருப்பது
உங்கள் நேசத்துடன்
காலம் கரைகிறது 11. ஆயினும் என்ன ? 12 வெண்ணாற்றங்கரையில்
13 இரவு வருகிறது
1 சிலுவைகள்
மூச்சு முட்டுகிறது
Lil JTsirgil: : 20-5-1991
 

கி. பி. அரவிந்தன்

Page 5
இனி ஒரு வைகறை
இ கி.பி. அரவிந்தன்
முதல் பதிப்பு: 1991 மார்ச்
விலை : ரூ. ஆறு
D
வெளியீடு :
LITGŠTaf 23 அருணாசலபுரம் பிரதான சாலை
EJ 575) LLL TITJI Girar-20.
அச்சு : இராசகிளி பிரிண்டர்ஸ் சென்னை

இனி ஒரு வைகறை
1974 ஜூன் 5-ல் மரித்தவனுக்கும் அவன் காவித் திரிந்த அந்த சயனைட் குப்பிக்கும்.

Page 6
O Ε. கி.பி. அரவிந்த
இவை
GTIGSTE குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினால் ஆன இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகிறான்.
கி. பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
I
ஒரு நொடி ஒரு கனம்; ஓரிமைப் பொழுது. கண் முடித்திறப்பதற்குள் அது நிகழ்ந்தது.
குத்தென சாய்ந்து சரிந்து iFalls மேலெழ நிமிர்கையில் எச்சமிட்டது.
"யார் தலையில் விடியுமோ ?” கண்களை உரசும் சூரியத் தெறிப்பு: முகிலுக்குள் மறையும் உயிர்கொத்திப் பருந்து,
மனிதம் உறைந்து உயிர்த்தது.
"குடிமனைக்குள் போடுறானே
கோதாரியில போவான் கடவுளே.கண்ணில்லையா?"
IGTIGT GITT வார்த்தைகளை விசிறி

Page 7
Ο Β கி.பி.அரவிந்தள்
காற்றைச் சபித்து.
எங்கே
என் வீடு ?
என் முற்றம் ? சின்னக் குருவிகள் தம் வியர்வைக் குழையலில் தொட்டிழைத்த கூடு: தொப்புள் கொடியில் பூத்த சிறுமலர்
தத்தித் தத்தித் தளிர்நடை நடந்து விரித்த கனவுகளின் முற்றம் முற்றத்து விளிம்பில், மாலைக் காற்றுக்கு மனம் சேர்த்த மல்லிகை : காலை இளம் மலர்வுடன் வணக்கம் சொல்லும் செம்பரத்தை குலை தள்ளிக் கிடந்த பச்சை வாழை:
Tidslystsln LTil gift (til r
எங்குற்றது. ? என்னவாயிற்று.? குண்டுகள்
சப்பித் தின்று
துப்பிய எச்சத்துள் LITiLIT GLgs அலுமினியக் கோப்பை குழந்தையின் சூப்பி எப்படித் தேட '
 

இனி ஒரு வைகறை 9 O
இந்தியச் சிப்பாயே உனது நாட்களில்
என்னவாய் முனிந்தாய் ?
"ஆளுக்கொரு வீடு வீட்டுக்கொரு கிணறு கிணற்றுக்குள் தண்ணீர்."
வெந்து அவிந்து பொசுங்கிக் கருகி உடைந்து நொறுங்கி
சிதைந்து சிதிலமாய்ச்
சிதறிக் கிடக்குது.
எனக்கென்றொரு வீடு :
இனி, அதுவும் இல்லையென்றாயிற்று. இ ୍୩...
இனி.

Page 8
Ο 10
2
காலைப் பொழுது வதையுற்றது.
LT LLUIT வட்டமிட்டும், கரன்னமிட்டுத் தாழவந்தும் தியை உமிழ்ந்தன இயந்திரப் பருந்துகள். இரும்புப் பறவைகள்.
காற்று வெடிக்க நிலம் அதிரும். குருதி கலைந்து சில்லிடும் நெஞ்சக்கூடு. உடலமெங்கும் மின்னணுப் பரம்பல். கதவுகள் திறக்க, சிதறிச் சிதைந்தவை
கண்ணாடிகள் மட்டுமா ?
பொதி சுமக்க மறுத்த மாடென. ஒலியின் மாகனத்துடன் காற்று. திசைகளைத் தின்ற மயக்கம்
 
 

இனி ஒரு வைகறை
மேகமூட்டத்துடன் வானம் ; புகை படிந்த பகல் செவிப் பறையைக் கிழிக்கும் இரும்பு யந்திரம்,
மரங்கள் தலைவிரித்தாட ஊளையிடும் இலைகள். குந்தியிருக்க இடமுமின்றி பரிதவிக்கும் பறவைகள் மரத்துண்டமடுக்கி மணல் மூட்டை ஏற்றுவர் மனிதர்.
இனி வரும் Hi. ITEitill . . .
இனி வரும்
苗广品雷品]。。。
11

Page 9
3
பொழுது பட்டபின்னாயினும் வீடு திரும்பலாம். இருள் விட்டினுள்ளாயினும் விளக்கேற்றலாம். கஞ்சி கால்வயிறாயினும் மூலைக்குள் முடங்கலாம். குடில் உள்ளதென்றாயினும் திருப்தியுறலாம்.
இவை தன்னும் மிஞ்சாமற் போய்விடுமோ ?
விளக்கணைத்தல், மண்ணுட் புனிததல் பாழ் வெளியை வெறித்தல், சிலுவைக் குறியினுள் அடைக்கலமாதல் நிகழ்வுகளாயிற்று.
நகரம் இறந்துபடுமோ?
மரங்கொடி பச்சைகள் பொசுங்கிய நாற்றம், ஈனக்குரலில் தவிப்பு, நாய்களின் சிணுங்கல்.
கி.பி.அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
மூச்சிரைக்க நுரைதள்ள சுருக்குத் தடத்திற்குத்
தப்பித்தோடுகிறது நாம்பன்.
மழைநீர் வடியும் மதகு, மொக்குகள் கிளைத்த மரம்,
airfia, Li
தேவர்களின் ஆலயம் இங்கெல்லாம்
சிதறிய கனவுகளின் குவியல்
ஒருமையின் கரைவில் மனித நிரம்பல். மனம் பலமுறும், கைப்பிடிக்குள் உயிர் நழுவியும் போகலாம், அதுவாயினும் மிஞ்சலாம். வானத்தை வெறித்திரு.
வானத்தை வெறித்திரு.
13

Page 10
Ծ 14 கி.பி. அரவிந்தன்
4.
மெளனித்துக் கிடந்தது மலைப்பூதம். கவிந்திருந்தது பனிமூட்டம்.
படியவாரிய பயிர்க்கால்களாய் தேயிலை. இரத்தம் பச்சையமாகும். கருகிய கொழுந்துகள்
FEGITIGT If?" ET GJIT ஆவியுறுகையில் இரத்தமாயிருக்கும் ரசவாதம் நிகழும்.
சிலிர்த்து நிற்கும் சவுக்கை முருங்கை துரைத்தனங்களுக்குச் சலாமிடும் துப்பாக்கி, தாரா வியர்வையா கசிந்து வழியும் நீர் ? மொய்த்திருக்கும் வெட்டுக்கிளிகள் கொழுந்துகள் கிள்ளும்.
கூடை ததும்பும் தலைமுறைக் கனவுகள் முதுகினை அழுத்தும் நூற்றாண்டுக் IGGIT.
 

இனி ஒரு வைகறை
குறிஞ்சி நிலப்பூக்கள் கண்களில் வண்ணங்கள்
பூவிதழிலெல்லாம்
கோர்த்திருக்கும் நீர்த்துளிகள்.
மலையின் நெட்டுயிர்ப்பு.
விடியும் வரை ஆடும் காமன் கூத்து. தமிழின் பாடல். சோமபானத்தில் நிஜங்கள் மிதக்கும் சோகம் தொலைக்கும் இரவு, கவிழ்ந்து கிடக்கும். ஒளிதெறிக்கும் காலம்.
ஒளிதெறிக்கும் காலம்.
15

Page 11
5
மலைகளில் உரமாய்த் தேநீரில் இரத்தமாய் முகமற்றுப் போனோரே கவனித்தீர்களா ?
Lugif" LIL GJË TETET ஊடுருவும் எக்காள ஒலிகள் சிங்கத்தின் வாள் இனி
உடைபடக்கூடும்.
அதோ.
வயல்வெளி எங்கும் தலை நிமிரும் நெற்பயிர்கள். வசந்தன் கூத்தின் நாயகர்கள் ஆட்டம். இவனோ நண்பன்.
பனைகள் மறைக்கும் செம்மண் பரப்பு. பனங்காட்டுச் சலசலப்பு. ஓலைகள் உராய்வினில் அக்கினிக் குஞ்சுகள்
கி.பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை 17 O
அவற்றுக்கும் அப்பால். அலைகளின் சீற்றம், முரல்களின் துள்ளல். அம்பாப் பாடல்களில் சோகம் தொலைக்கும் ஏலேலோப் பாடகர்கள்.
நண்பர்கள்.தோழர்கள்.
"ஆறுகள் முன்னோக்கியே பாய்கின்றன" அப்புறமென்ன ! அடர்ந்த மலைகளின் இருட்டினில் இருந்து தேநீர் கரங்களில் விலங்குகள் கழற்று. Lleiaf (DG)), Glasg Gyfeirir உச்சிகள் பிளந்து கலவியைத் தொடங்கு, சக்தியை உமிழ். உழுத்த மாளிகையின் இடுக்குகள் எங்கணும் ஆலம்விதைகள்.
நம்பிக்கையுடன்
TU).
நம்பிகையுடன் հT(Ա), , ,

Page 12
Ο 18
6
உயிர்த்திருக்கின்றேன்.
மணற் புயலொன்றில் அள்ளுண்டபோது கருகத் தொடங்கினேன் இமயத்திலிருந்து தென்றலெனப் புறப்பட்டபோதும் இந்துமாக் கடலில் புயலுருக்கொண்டது காலணி அணிந்த Lujny LigITT6AT புயலிருந்தது தனி மரங்களாய் என்னவர் நின்றனர் புயலின் சூழலில் வேருடன் மரங்கள் துண்டாடப்பட்ட நிலம் துண்டணிந்த தோள்கள் துண்டுபட்டிருந்தனர் மக்கள். எக்காளமிட்டது புயல் காய்கள் கனிகள் சிதறின கொடுங்குறி ஒன்று அறிவிக்கப்படாமலே எம் தலையில் விடிந்தது.
கி.பி அரவிந்தள்
 

இனி ஒரு வைகறை
புயல் காப்பு மையங்களை அமைக்க மறந்ததால் மரத்திலிருந்து உதிர்ந்த நானும் கருகத் தொடங்கினேன். என் உயிர்ப்பை இன்னும் நெருப்புத் தீண்டவில்லை. உயிர்ப்பு.
உயிர்ப்பு.

Page 13
Ο 20 கி.பி. அரவிந்தன்
7
கண்களின் விச்சில் ஒரு புள்ளியில் சந்திக்கும் வேளை காதல் அரும்புகிறது. அது கணங்கள் தோறும் நிகழ்கின்றது. புள்ளிகள் மாறுகையில் காதலும் மாறுகிறது. காதலோ அது மறைவதில்லை. எனது கண்கள்
வீச்சைப் பாய்ச்சுகின்றன, புள்ளிகள் சந்திக்காத நெடுந்தூரப் பயனம்.
முகத்தைச் சுருக்கி
நிராகரித்தும்,
கண்களால் எரித்துக்
காயமாக்கியும்,
நாவினால் சுட்டு
அவமானமாக்கியும் ஒரு புழுவென என்னை
மதியாமலும்.
 
 

இனி ஒரு வைகறை
புள்ளிகள் சென்றன. பயணத்தின் தூரம் அதிகம் போலும், புள்ளிகள் சுருங்கி சூனியமாகும். ஏகாந்தமெங்கும் முகமறியாதவர்களுடன் காதல் தொடர்கிறது.
புள்ளிகள்.
புள்ளிகள்
21

Page 14
Ο 22 கி.பி. அரவிந்தன்
8
கடல்களுக்கு அப்பால் பிரிந்திருந்தேன்.
தேயிலைச் செடியினில் தெறித்த கண்ணிர் என்மீதும் பட்டது. நெற்கதிர்க் கட்டினில் படிந்த குருதியின் வாடையை நுகர்ந்தேன். கடல்நுரை தள்ளிய சிதைந்த உடல்கள் என் கால்களில் இடறின. காற்று சுமந்த பெருமூச்சின் வெப்பம் என்னைச் சுட்டது. நெகிழ்ந்தேன்; கரைந்தேன்.
இனியவள் உனையும் நினைத்திருந்தேன்.
வெண்மணல் துகள்களில்
பாதங்கள் பதிகையில் மாலைக் காற்று மெல்லென சிலிர்த்தேன்.
எனது ஊர்.
தார்மீக எதிரிகள்

இனி ஒரு வைகறை
முடங்கி இருந்தனர்.
காவலரண் கட்டிப்
"பொடியன்கள் விழித்திருந்தனர்.
கனத்த இருட்டில் இறுக்கிய போர்வையுள்
என்னரும் மக்கள் துயின்றிருந்தனர். தொலைவினில் எங்கோ
#sorts:f" if
தெறித்ததாம்.
குருதி வடிவதாயும் யாரோ சொல்லிச் சென்றனர். சிதைந்த உடல்கள் நிழற்படங்களில்
காட்சிக்கிருந்தது. தீண்டும் துன்பம் ஏதுமில்லை. கொதித்துக் கிடந்த இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கின.
இனியவள் உனது இதழினை
23
C

Page 15
Ο 24 கி.பி. அரவிந்தன்
சுவைக்கையில் வாயின் நாற்றம்
நாசியில் ஊர்ந்தது.
கடல்களுக்கப்பால்
பிரிந்திருப்பது.
கடல்களுக்கப்பால் பிரிந்திருப்பது.
 

இனி ஒரு வைகறை
9
வாழ்வதன் சவாலை எதிர்கொள்ளும் அணிவகுப்பில், நேசம் மிகுந்த உங்களை இழந்தோம்.
தோழர்களே, தோழர்களே, தேசமெனும் வார்த்தைக்கு கனம் ஏற்றினீர்கள். செயல் என்பதனை வீரியமாக்கினீர்கள்.
5 LIHIGTIT Gil நேசம் வனப்புற்றது. மரணம் மகிமையுற்றது.
நீங்கள்,
மிடுக்குடன் திரண்ட அடம்பன் கொடிகள். மலைகளையே சுமந்தவர்கள், உடைத்தவர்கள்.
ஓலைக் குடிசைகளின் துவாரங்கள் தோறும் இறங்கும் ஒளிக்கதிர்கள். "மோப்பக் குழையும்" அனிச்சமலர்கள்.
25

Page 16
Ο 26
எங்கெங்காயினும் இலங்கைத் தமிழரென எமது நெஞ்சு நிமிர்கையில் பெருமிதமென நீவிர் ஒளிர்வீர். உங்களில் தெறித்த பொறிகள் பெருந் தியென மூண்டெரிகிறது. எரியும் . எரியும் . அது இன்னமும் எரியும். எதிர் கொள்ளும் அணிவகுப்பில் உங்கள் நேசத்துடன்.
உங்கள் நேசத்துடன்.
கி.பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
O
காலம் கரைகின்றது. நீ இன்னமும் மனம் பரப்புகின்றாய். வண்ணக் குழையலென காட்சிப் புலன்கள். வானவில்லின் நிறம் பிரிக்கும் அணுத்துணிக்கைகள். நண்பா, உந்தன் நிறம் எது ? சுடர்கின்றாய்.
மரவள்ளித் தோட்டத்தில் நீ வீழ்ந்து கிடந்தாய். செம்மண் பாத்திக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தோட்டவெளிக்கு எல்லையிட்டிருக்கும் பனைகளின் பின்னே, ஊரின் புறத்திருந்து விழிகள் உன்னை மொய்த்திருந்தன. துப்பாக்கிகளின் முற்றுகை உடைத்து மாலைச் சூரியன் உன்னைத் தொடுகின்றான்.
27

Page 17
Ο 28
சயனைட் குப்பிக்கு உன்னை ஒப்படைத்துவிட்டு சிரிக்கின்றாய். மிளகாய், புகையிலை வாழையில் எல்லாம் உந்தன் சிரிப்பலை படிகின்றது.
முதல் வித்து நீ முன்னறிவித்தவன் நீ.
சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய். கால வெளியில் சுவடுகள் பதித்தாய். காலக் கரையிலும் உந்தன் சுவடுகள்.
நண்பா, இப்படியும் காலம் வந்தது. கறையான் புற்றில் கருநாகங்கள். அசோகச் சக்கர நாற்காலி அமர்ந்து தேசபரிபாலனம்,
மரவள்ளிச் செடிகளும் கண்ணிர் உகுத்தன. அமிலக் கரைசலில் உந்தன் சுவடுகள் எரித்தனர்.
கி.பி. அரவிந்தள்
 

இனி ஒரு வைகறை
முள்முடிகளை மக்கள் தலைகளில் அறைந்தனர். துளிர்களைக் கிள்ளியும் மலர்களைப் பிய்த்தும் இரத்த நெடியினைத் துய்த்து நுகர்ந்தனர்.
நண்பா, நீ என்ன சொன்னாய், கருவிகள் கையெடு. களைகளை அகற்று. இவர்களோ, வயல்களுக்குத் தி வைத்து வரப்பினில் தானியமணிகள் பொறுக்கினர். இந்தக் காலம் அந்தகாரமானது. பேய்களும் பேய்க்கணங்களும் பூதங்களும் என நர்த்தனம் புரிந்தது.
ஆயினும், உனது சிரிப்பின் அலைகள்
ஆழ்ந்து விரிந்து
29
Ο

Page 18
O 30 கி.பி. அரவிந்தன்
எங்கெங்கும் பரவி வெட்டவெட்டத் தழைத்தது.
நண்பா,
உந்தன் இளவயதில் உயிரை வெறுக்கவும் சயனைட் குப்பியை உயிரெனக் கொள்ளவும் செய் அல்லது செத்துமடியென பிரகடனம் செய்யவும்
J TJ.T. fill El ETTET
உந்தியதோ இன்னமும் அவை அப்படியே உள்ளன. உந்தன்
ஒளிரும் சுவடுகளும் எம்மெதிரே விரிகின்றன.
காலம் கரைகிறது.
காலம் கரைகிறது
சிவகுமாரனின் 15வது ஆண்டு நினைவு நாளி போது.
 

இனி ஒரு வைகறை
I
அரை வட்டமாய்க் கடலின் விரிவு, வான்முகில் பணிந்து கடலினுள் இறங்கும் பார்வையின் தொலைவா? புவியின் வளைவா? அணையும் விளக்கு ஒளிர்வதைப் போல, வண்ணமாய்ச் சுடர்ந்து வண்ணங்கள் படைத்து சூரிய மரணம்.
அலை எகிறும் காலி முகத்திடல். காற்று வாங்கும் மனிதர், களவொழுகும் காதலர்கள் பட்டம் விடும் சிறுவர்கள் மாறாதிருந்தது.
சிலிங்கோ ஹவுஸ் கட்டிடக் காட்டில் மறைந்து போயிற்று. நட்சத்திர விடுதிகளின் முற்றுகையில் சுதந்திர பாராளுமன்றம்.
31

Page 19
O 32
தீவினுள் தீவாய் கொழும்பு மாநகரம்
இதுவோ எந்தன்
திதி தலை நகரம்?
வண்ணங்கள் மிதக்கும். இயந்திர வடிவங்கள் தெருக்களில் சறுக்கும் மினுங்கும் குலுங்கும் என்னையும் தின்னும், அவசரம் ஆரவாரம், முகங்களை புதுப்பிக்கும். தனித்த என்னில் இருள் வந்து கவியும்,
இந்த நகரில் இந்தத் திடலில் எமது முன்னவர் EIT LI I IHI JETT: Il-Algari இரத்தம் சிந்தினர். அவர்கள் கோரிய நியாயங்கள் எல்லாம் காற்றில் அலையும் LI LI LIiiI ISTITLIFT. இந்த நகரின் நெடிய தெருக்களில் எத்தனை தடவைகள் என்னொத்தவர் தலைகளை இழந்தனர், தீயினைத் தின்றனர்.
கி.பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
ஆயினும் என்ன ? மீண்டும் மீண்டும் கொழும்பு நகரினை
என்னவர் மொய்த்தனர்.
ஆயினும் என்ன ?
33

Page 20
C 34
I 2
காற்றிலும் நீரின் வாடை நீரிலும் ஒலியின் தாளம் நீராடை விலகிய மருதநிலம் பச்சையாய் சிரித்தது. எனக்குள் மோகம்,
மழலையின் கன்னங்களில் வழியும் கண்ணிர். மெல்லென அசைந்தபடி நீரின் ஓடை காவிரிக் கால்வாய்,
வெண்ணாற்றின் நுரைகள், படிகளில் படியும் வீடுகள். தூசு படர்ந்த சுடரைகள். காரை பெயர்ந்த சுவர்கள். நூற்றாண்டின் பெருமூச்சு.
சாணிப்பால் கொடுத்தவர் தசையைக் கையில் கொண்டவர் இன்னமும்.
எக்காளத்துடனும் நான்கு குண தளதளப்புடனும்,
குடிசையின் ஒலைக் கீற்றுகள் முதுகினில் இடுப்பினில் தடவ,
4_92GA
கி.பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
ஊரின் புறத்தே முகங்களில் சேறுகள் அப்பி, காந்தித் தாத்தாவின் "கடவுளின் குழந்தைகள்'.
ஆடைகள் உடலை மறைக்க, பால்பேதம் கூர்மை பெறும், ஆடைகள் குறைத்து நீரினில் அளைகையில், கணுக்காலில், பாதத்தில் புணர்தல் அற்று முழுமையில் குழையும் தமிழன் மறைத்தவற்றின் எச்சங்கள் வெண்னாற்றங்கரையில்,
தேவ அடியாளாய்ப் பூத்தாள் மாதவி காதலன் கள்வனானான், குலவழக்கை ஒழித்தாள், மணிமேகலையைத் துறவியாக்கினாள், கோவலன் கொலையுண்டான். கண்ணகி, கையில் நெருப்பேந்தி மதுரைக்குத் தீயிட்டாள்.
JETA Ligj fisi i Lisit நர்த்தனம் நிகழ்ந்த காவிரி விளைநிலம்.
35

Page 21
O 36
வெண்ணாற்றங் கரையோரம் மனலில் என் கால் புதைய.
நந்தியைக் காவல் வைத்து வட்டக்கல் பாரம் வைத்து நடமிட, கருவறை உட் சென்றவன் படைத்தவன் மறைந்து போனான். ராஜ வீதியில், ராஜராஜன் குதிரையின் குளம்படிகள். ஈழ, சிங்கள் போர்க் கைதிகளின் காலடிகள்.
ஈழத்துணவு வந்திறங்கிய காவிரிப் பூம்பட்டினம் கடலில் மறைந்தது. ஈழத்தின் கண்ணிர் கடலில் கலக்கிறது; என்னுள் இரத்தக் கசிவு அதிகரித்தது.
பசுமை படர்ந்த காவிரி மண்ணில் முதுமை மணல் மேடுகள் உதிர மாட்டாமல் இறுகி இருந்தது. ஒவ்வொரு கூரையையும் ஆயிரம் தூண்கள்
கி.பி. அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை தாங்கி நின்றன, இடத்தை அடைத்தபடி மானுடம் முடங்கிக் கிடந்தது. இருட்டிலும் நீர்மை படர்ந்திருந்தது.
வெண்ணாற்றங்கரையில்.
37

Page 22
Ο 38 கி.பி. அரவிந்தன்
3
இரவு வருகிறது. வெள்ளி முளைக்காத நிலவும் ஒளிராத, தொடர் இரவு. வெறித்த வானை கண்கள் கொறிக்க இருள் வெளியை செவிப்பறை உறிஞ்சும், தவித்துத் தவித்துத் தத்தளித்து வெளிறும் முகங்களில் தூமகேது செட்டைகள் விரிக்கும்.
தியின் நாவுகள் மண்னை நக்கும். அக்கினிப் பறவைகள் இறகுகள் உதிர்க்கும். நெருப்பு மழையில் நகரம் நனையும் கரையும். ஒலியும் ஒளியும் துணைவர
வானில் யமதூதர்களின்
உலா நிகழும்.
 

இனி ஒரு வைகறை 39
அணி குலைந்து அலையும் மந்தைகளின் ஒலம் ஆலயங்களை நிறைக்கும். கடவுளர்களின் மூச்சுத் தினறும். சாவின் நுகத்தடியில் பினையல் மின்னல் கொடிக்காலில் ந_யிரின் வேர்.
இரவு வருகிறது.
இரவு வருகிறது.

Page 23
Ο 40
I 4
எத்தனை சிலுவைகளைச் சுமப்பது? எத்தனையாம் முறையாய் அறைபடுவது ? அழுவாரற்று எடுப்பாாற்று, புதைப்பாரற்று வயல்களிலும் தெருக்களிலும் வழிநடையிலும்
நாம் எவற்றைக் கண்டோம் ?
மண்ணுடன் கலக்கும்
வாழ்வு.
Thifו- q: கசிந்து, வழிந்து பெரும் நதியில் LILLI GEJT Lib. தண்ணீர்க் கொடியில் தாகம் தணியும். குருவிகள் பின்னிய கூடுகள்
தாயகத் தாகத்தைக் கிளறும்.
கி.பி அரவிந்தன்
 

இனி ஒரு வைகறை
பத்தொன்பது தடவைகள் படையெடுப்பு. வரலாறு எண்ணிக்கை கூறும். எங்கள் தோள்களில் சிலுவைகள், எண்ணிக்கை யாருக்குத் தெரியும். அகதி என முகத்தினில் எழுதுவர். கட்டிய சேலைத் தடுப்புக்குள் குறண்டும் வயிறும் மானமும் விதைத்தும்
அறுத்தும் திமிறிடும் கரங்கள் இரந்துண்ன
நீளும், அவமுற்றுத் தொய்யும். குடலைக் குடல் தின்னும் ஆள் மாறி முகம் பார்த்து பசியாறத் தவிக்கும். நெஞ்சுக்குள் ஆணிகள் இறங்கும். இனி வரும் நாளில், நம் வயிற்றின்
கனியை
41

Page 24
நாமே புசிப்பமோ ?* காலம் விதிக்குமோ? சிலுவைகள் முறியுமோ?
சிலுவைகள்.
சிலுவைகள்
* விவிலியத்திலிருந்து
 

இனி ஒரு வைகறை
I5
மூச்சு முட்டுகிறது வெப்ப இருட்டு. எரிபற்று நிலைக்கு ஏறிச் செல்கிறது கண்ணின் கதகதப்பு சதைகளின் நெரிசலில் வியர்வைக் கரைசல்,
முணுமுணுப்பும் விம்மலும் பற்கடிப்பும் பெருமூச்சுமென உயிரின் யாசிப்பு. ஆறடிக் குழிக்குள்
நான்
நாங்கள். குழிக்கு வெளியே அனைவரினதும் செவிகள்
சத்தத்தின் ருத்ர தாண்டவம்,
மழை வெயிலுக்கு
வீடு.
நெருப்பு மழைக்கு ? கோழியின் இறக்கைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும்.
வானில் வல்லுரறுகள். குழந்தை வீறிடுகிறது.
43

Page 25
O 44 கி. பி. அரவிந்தன்
என்னைக் கை தீண்டுகிறது: மனைவி.
அம்மா அனுங்குகிறார். ஐயாவின் இருமலில் உயிர்க் குலை அறுகிறது. இது என்ன வாதை ! வீட்டுக்கு வீடு புதை குழிகள். உயிர்ச் சடலங்கள். சவக்குழிக்கு வாசல் கிடையாது. எந்த வழியிலும் சாவு நுழையும். ஐம்பொறிகளையும் மூடவேண்டும்.
எப்படி ?
கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவி"
கடல் கடந்த நண்பர்களே, நானிருக்கும் நிலையில் உங்களுக்குத் தூதனுப்ப வெண்கால் நாரையையா செங்கால் நாரையையா
இந்த நேரத்தில்
 

இனி ஒரு வைகறை
எதை நான் தேட ? மூச்சு முட்டுகிறது.
மூச்சு முட்டுகிறது .
45
* சத்தி முத்துப் புலவரின் செய்யுள் அடிகள்,

Page 26
- Ο 46 கி. பி. அரவிந்தன்
பனிப்புகாரில் பகல் உறையும். இலை உதிர்த்த மரமெல்லாம் பனிபடிய அழகுறும்தலை நரைத்த அம்மாக்களைப்போல்.
வானம் உதிர்க்கும் வெண்நுரைப்பூக்கள் நிலம் மூடும்;
நிலம் மூடும் பனிப்படலம் இருள் விழுங்கும் ,
வெண்மை சிந்தும்; என் அணுக்குள் குடையும். குளிர்நுழைய
ஆடைக்குள்.பே ார்வைக் குள் உடல் ஒடுங்கும்
இதுவும் சிறைதான். கறுப்பு.வெள்ளை. சிவப்பு.செம்மஞ்சள் காணும் முகங்களில் பல வண்ணங்கள் நட்பு சுடரும்:
கறுப்பு-வெள்ளை இல்லா நம்மவர் முகங்களில் பூநாகம் நெளியும் அந்நியம் தோன்றும்,
வெற்றுடம்பும்.வியர்வைக் கரைசலும் கொடிய பசியிலும். சிநேக மனிதரும் இவைதான்-இவைதான்.

இனி ஒரு வைகறை
நமது இருப்பிடம்சுதந்திரம் விரியும்.
எரிக்கும் வெயிலில்
விளையும் உப்பு. நம் பூமியில் படியும் வெண்நுரைப் பூக்கள்.
பிரான்ஸ் 20-2-1997
அரவிந்தனின் கடிதத்திலிருந்து.
47

Page 27
கி.பி. அரவிந்தன்
Lä. தவறுகள் திருத்தம்
2 பிரான்ஸ் : 20-5-1991 LATTGitsi) : 20-2-1991 17 நம்பிகையுடன் எழு நம்பிக்கையுடன் எழு.
புரிதலுக்காக
நாம்பன் - பசுவின் ஆண் கன்று முரல் - முரல் மீன் கோதாரி - கொள்ளை நோய் பால்மாப்பேனி - பால் பவுடர் டப்பி வசந்தன் கூத்து - கூத்தில் ஒரு வகை அனுங்குகிறார் - முனகுகிறார்
பனிப்புகார் - மூடுபனி
 


Page 28


Page 29
இன்னுமொரு கொடை
இக்கவிதைத் தொகுப்பு தமி ஈழக்கவிதை அளிக்கும் இன்
கவிஞன் அரவிந்தன் பன்மு இந்தியத்திற்கு இலங்கையி எடுத்துச் சொன்ன இதழாக தென்றவின் சீதளத்தோடு மேடையில் ஏறினாலோ பூங்காற்றாய் விசாமல் புயல் பார்வையாளனாய் அல்லாப போராட்டத்தில் ஈடுபட்டதா கவிதையையும் அதற்கொரு ஆக்கிக் கொண்டவன்.
|- கவிதையின் எல்லையும் ஆ உணர்ந்த இக்கவிதைகள் க முறுக்கிய முஷ்டியாக ஈழத்
இவனது கவிமனம்போராட் அதுசரணையாகஇவனது போர்க்குனம் கவிதைக்கு அடிநாதமாக இ குருவிகள் பின்னிய கூடுகள் தாயக தாகத்தைக் கிளறும் இன்றைக்கு பனிப்புகாரில் பகல் உறையும் பிரான்சு நாட்டில் வாழ நே

|ழ் மொழிக்கு ானுமொரு கொடை.
கத்தன்மை கொண்டவன்.
என் குரலை TGiT
நட்பு பாராட்டும் இவன் 三一、三
ராச சுழன்றடிப்பவன.
பல் பங்குபற்றுபவனாய்
ஆயுதமாய்
ழமும் ண்ணீர்த் துளியாக அல்ல, தைக் காட்டும்.
ரிட்டவனாய் இருக்கிறான்.