கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கணச் சுருக்கம்

Page 1


Page 2

பரமபதி துணை.
இலக்கணச்சுருக்கம்.
இதி யாழ்ப்பாணத்து கல்லூர் ஆறுமுக நாவலர வர்கள் செய்த து.
சிதம்பாசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர் Mudir. G. சுப்பிரமணியம் J. P. அவர்களால் சென்னபட்டணம்
வித்தியாதுபாலனயந்திரசாலேயில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
உக - ம் பதிப்பு.
விசோதிஞ) ஆவணிf.
1949.
அரசினரால் அங்கீகரிக்கப்பட்டது.
(Oopyright Registered.)

Page 3

சூ சீ பத் தி ரம்.
எழுத்ததிசாரம்
எழுத்தியல் பதவியல் புணரியல்
சொல்லதிகாரம். பெயரியல் விண்யியல் இடையியல் உரியியல்
தொடர்மொழியதிகாரம்.
தொகைநிலைத்தொடரியல் தொகாகிலைத்தொடரியல்
& G35 as Glptglly
சொல்லிலக்கணங்கூறுதல் சொற்ருெடரிலக்கணங்கறுதல்
aorte
பக்கம்.
ö恩菇母°
¢5@ff፲፭ -
Sess
●ā6了
O
کےO-2

Page 4

a
பாம்பதி துணை. s இலக்கணச்சுருக்கம். முதலாவது
எழுத்த தி கா ரம்.
Q க. எழுத்தியல்.
5. இலக்கணநூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற் கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
உ. அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என மூன்றதிகாரங்களாக வகுக்
கப்படும்.
பtகூைடி லினக்கள்:-க. இலக்கண நூலாவதி யாது? உ. அந்நூல்
எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?
எழுத்துக்களின் பெயர்.
க. எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காாணமாகிய ஒலியாம். "eי
ச. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப் படும்.
டு. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.

Page 5
இலக்கணச்சருக்கம்.
சு. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
எ. குற்றெழுத்துக்கள், அஇ, உ,எ,ஒ என்னும் ஐந்து மாம். இவை குறில் எனவும் பெயர் பெறும். -
நெட்டெழுத்துக்கள், s 伊,eg,ar, 8, இ, ஒள هHکے என்னும் ஏழுமாம். இவை கெடில் எனவும் பெயர் பெறும். சு. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக் களுமாம். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி என வும் பெயர் பெறும்,
கo. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழு த்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
கக. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
கஉ. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என் அம் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
காட, இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை என வும் பெயர் பெறும்.
கச. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முத விலே சட்டுப்பொருளில் வரும்போது, சட்டெழுத்துக்க னாம்.
உ-ம். அவன், இவன், nawar.
அச்சொற்றன், இச்சொற்றன், உச்சொற்றன். கடு. எகரம் மொழிக்கு முதலிலும், ஆகாரமும் ஒகார மும் மொழிக்குக் கடையிலும்னகாரம் மொழிக்குமுதலிலும்

எழுத்தியல்,
கடையிலும், வினப்பொருளில் வரும்போது, வின Qarqpத்
துக்களாம்.
உ-ம். எவன், எக்கொற்றன்.
கொற்ருரணு, கொற்றனே. எவன், கொற்றனே.
என்னும் உயிர்மெய்யும்,மொழிக்கு முதலிலே விகுப் பொருளில் வரும்போது விஞ வெழுத்தாம். .யாவன், யாங்கனம் .ܩܺܐ-ܝܘ
ඒ55) • அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும் உகரத்துக்கு ஊகாரமும், எகாத்துக்கு ஏகாரமும், ஐகாரத் துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஒகாரமும் ஒளகாரத்துக்கு உகரமும், ககாத்துக்கு வகரமும், சகாத்துக்கு ஞகரமும், டகாத்துக்கு னகாமும், தகாத்துக்கு நகரமும், பகாத்துக்கு மகாமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக் களாம். இடையெழுத்தாறும் ஓரினமாகும்; அவை இவ் விாண்டோ ரின மாகாவாம்.
கஎ. உயிர்மெய்யெழுத்துக்களாவன, பன்னிரண்டுயி ரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறி வருதலா லாகிய இருநூற்றுப்பதிகுறுமாம்.
அவை ச, சா, கி, முேதலியவைசனாம்.
உயிர்மெய்க் குற்றெழுத்துத் தொண்ணூறு, உயிர்மெய் ஈெட்டெழுத்து நூற்றிருபத்தாறு: ஆக உயிர்மெய் இருநூற் பறுப் பதினறு.
உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திாண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திாண்டு,உயிர் மெய்யிடையெழுத்து எழுபத்திாண்டு: ஆக உயிர்மெய் இருநூற்றுப் பதினறு.

Page 6
இலக்கணச்சருக்கம்.
க.அ. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர் மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்றுபுள்ளி வடிவையுடை பதாய் வரும் ஒரெழுத்தாம்.
V -l. எஃகு, ܗܶܧr, -9/ძზდ, لأن كلا.
கசு, மேற்சொல்லப் பட்ட உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும், உயிர்மெய் இருநூற்றுப் பதினறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநூற்று நாற்பத்தேழெழுத்துக்களுக் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கிவருதல் கண்டுகொள்க. பகைவி வினக்கள்:-க. எழுத்தாவது யாது? ச. அவ்வெ மூத்து எத்தனை வகைப்படும் டு. உயிரெழுத்துக்கள் எவை? சு. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? எ. குற்றெழுத்துக் கள் எவை? அ. நெட்டெழுத்துக்கள் எவை? க. மெய்யெழுத்துக் சன் எவை? க0. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? சக. வல்லெழுத்துக்கள் எவை? கஉ.மெல்லெழுத்துக்கள் எவை? கக. இடையெழுத்துக்கள் எவை? கச. சுட்டெழுத்துக்கள் எவை? கடு. வினவெழுத்துக்கள் எவை? கசு. எந்தெந்த வெழுத்துக்கு எர்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்? கள். உயிர்மெய்யெழுத் துக்கள் எவை?உயிர்மெய்க்குற்றெழுத்து எத்தனை உயிர்மெய்க் ஒற்றெழுத்து எப்படித் தொண்ணுருகும் உயிர்மெய் செட்டெ முத்து எத்தனை உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத் தாமூரும் உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை உயிர்மெய் வல் லெழுத்து எப்படி எழுபத்திாண்டாகும் உயிர்மெய் மெல்லெ முத்து எத்தனேரி உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்தி ாண்டாகும் உயிர்மெய் யிடை யெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திாண்டாகும் க.அ. ஆய்த வெழுத்தாவது எது? கக, ஆசுத் தமிழ் செசிங்கணக்கில் வழம் கும் எழுத்துக்கள் எத்தனை?
سھZZے

எழுத்தியல். ‘剑
எழுத்துக்களின் மாத்திரை.
உ0. குற்றெழுத்துக்கு மாத்திசை ஒன்று; செட்டெழுத் துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குக் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க்குற்றெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைங்கொடிப்பொழுது.
உக. உயிரெழுத்துக்களுள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம்மாத்திாையிற் குறைவாக ஒலித்து கிற்கும். அவ்வுகாத்துக்குக் குற்றியலுகர்மென்றும், அவ்விக ாத்துக்குக் குற்றியலிகாமென்றும், பெயராம்.
உஉ. குற்றியலுகரமாவது, தனிக்குற்றெழுத் தல்லாத மற்றை யெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளினிறுதியில் வல்லின மெய்களில் எறிகிற்கும் உகாமாம்.
அக்குற்றியலுகரம் ஈற்றெழுத்தாகிய தன்னைத் தொடர் கின்ற அயலெழுத்தின் வகையினலே, நெடிற்ருெடர்க் குற் றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த் தொடர்க் குற்றியலுகரம், வன்முெடர்க் குற்றியலுகாம், மென்முெடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றிய அலுகரம் என, ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்முெடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைச்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழி யாகியும் வரும்.
உ-ம். நாகு, ஆகி.செடிற்ருெடர்க்குற்றியலுகரம். எஃகு, கஃசு.ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்.

Page 7
இலக்கணச்சுருக்கம்.
வரகு, Lu Shardo. . . . . . . . உயிர்த்தொடர்க்குற்றியலுகரம். கொக்கு, கச்சு.வன்ருெடர்க்குற்றியலுகரம். சங்கு, வண்டு.மென்ருெடர்க்குற்றியலுகரம். அல்கு, எய்து .இடைத்தொடர்க்குற்றியலுகரம்.
உட. தனிக்குற்றெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் எறி கிற்கும் உகரமும், மெல்லின மெய்களிலும் இடையின மெய்களிலும் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உ-ம். சகு, கொசு, க,ே அது; சணு, திரு, வழு பூணு; வாகு; உருமு, கதவு செல்லு, கொள்ளு.
உச. குற்றியலிகாமாவது, யகரம் வந்து புணருமிடத் துக் குற்றியலுகாங் திரிந்த இகாமாம்.
உ-ம்: சாகு + யாதுகாாகியாது.
எஃகு -- யாது= எஃகியாது. வரகு + யாது = வரகியாது. கொக்கு + யாது=கொக்கியாது. சங்கு + யாது=சங்கியாது. அல்கு + யாது=அல்கியாது.
அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகாத் தின்மேல் ஏறி கிற்கும் இகரமுங் குற்றியலிகாமாம்.
உடு. பாட்டில் ஒசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக் களுள்ளும், ஒற்றெழுத்துக்களுள்ளும், சில சில, தம் மாத்தி ரைகளின் அதிகமாக ஒலிக்கும்; அவ்வுயிரெழுத்துக்கு உயி ாளபெடை என்றும், அவ் வொற்றெழுத்துக்கு ஒற்றள பெடை என்றும், பெயராம்.
உசு. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயி தும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திசையின் அதிகமாக ஒலித்துவருகின்ற நெட்டெழுத்துக்களேமுமாம்.

எழுத்தியல். o அளபெடுக்கின்ற செட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.
உ-ம். ஆஅடை, ஈஇகி, ஊஉமை, ஏஎகி, ஐஇயம், ஒஒ,ே gara-Gadaw, Lusa) Tayar, ustry.
சிலவிடங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.
உ-ம். எழுதல்=எழுஉதல், வரும்=வரூஉம், குரி=குரீஇ உன. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையி லாயினுங் கடையிலாயினுந் தம்மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், என் னும் பத்துமெய்களும், ஆய்தமுமாம். அளபெடுக்கின்ற ஒற் றெழுத்துக்குப்பின் அவ்வொற்றெழுத்தே அறிகுறியாக எழு தப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறிலிணைக் கீழும் வரும். உ-ம். சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பர்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க,கொள்ள்க,எஃஃகு,அாங்க்கு, அங்ங்கனிந்த, மடங்ங்கலர்தி. உஅ. குற்றியலுகாத்துக்குங் குற்றியலிகாத்துக்குச் தனித்தனி மாத்திரை அரை; உயிரளபெடைக்கு மாத்திாை மூன்று; ஒற்றளபெடைக்கு மரத்திரை ஒன்று.
உசு, பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலி ஆலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் தமக்குச் சொல்லிய அளவைக்கடந்து நீண்டொலிக்கும். பகைவி லினக்கள்:-உ0. குற்றெழுத்துக்கு மாத்திசை எத்தனர் நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மெய்யெழுத்துக்கு மாத் திரை எத்தனை ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர் மெய்க் குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய் செட் டெழுத்துக்கு மாத்திரை எத்தனேரி மாத்திரையாவது எது?

Page 8
a . இலக்கணச்சுருக்கம்.
உள். தம்மாத்திரையிற் குறைவாக ஒலித்து விற்கும் எழுத்துக்கன்
உனவோ? தன்மாத்திரையிற் குறைவாக ஒலிக்கும் உகாத்துக்குப் பெயர்யாது? தன் மாத்திரையிந் குறைவாக ஒலிக்கும் இகரத் துக்குப் பெயர்யாது? உஉ. குற்றியலுகரமாவது யாது? அக்கும் றியலுகரம் எத்தனை வகைப்பகிம் செடிற்ருெடர் எத்தனை யெழுத்து மொழியாகி வரும் செடிற்ருெரடமொழிந்த ஐந்து தொடரும் எத்தனை யெழுத்து மொழியாகிவரும் உக. முற்றிய லுகரமாவன எவை? உச. குற்றியலிகரமாவது யாது உகி. தம் மாத்திசைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ? அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர்யாது? அதிசமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர்யாது? உசு. உயிரளபெடை க்ாவன யாவை உள். ஒற்றளபெடையாவன யாவை? உஅ. குற் றியலுகரத்துக்கு மாத்திசை எத்தனை? குற்றிய லிசாத்துக்கு மாத்திரை எத்தனை உயிரளபெடைக்கு மாத்திரை எத்தனை? ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை உக. எவ்வெவ்விடம் களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக் கடத்து நீண் டொலிக்கும்
முத னிலை. கூo. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ஈ, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக் களும், மொழிக்கு முதலில் கிற்கும் எழுத்துக்களாம். உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, எனி, ஐயம்,
ஒளி, ஓகி, ஒளவை, கரி, சரி, தலே, சன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.
கடக. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும். al-h. (க.) களி, காளி, கிளி, கீரை, குளிர், கூகி, கெண்டை, கேழல்,
கைதை, கொண்டை, கோடை, கெனவை,

எழுத்தியல், ar
(உ) சட்டி, சாந்து, சினம், சீர், சக்கு, குரல், செக்கு, சேவல்,
சையம், சொன்றி, சோறு, செளரியம். ' (க.) தசை, தார், நித?ல, தீமை, துளை, அாசு, தெளிவு, தேன்,
தையல், தொண்டு, தோ,ே தெனவை. (ச) சஞ்சு, சாரி, சிலம், நீறு, ரகம், நூல், செல், சேர்மை, ாைதல்,
சொர்து, கோய், டுெளவி. (இ) பந்து, பால், பீட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேசி, பையல், பொன், போது, பெளவம். : (சு.) மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி,
மையல், மொட்டு, மோகம், மெளவல். . கூஉ. வகாமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என் னும் எட்டுயிரோடு மொழிக்கு முதலாகி வரும். உ-ம். வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வே?ல, வையம்
வெளவால். w ாடக. யகாமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறு யிரோடு, மொழிக்கு முதலாகி வரும். உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யெளவனம்.
உச. ஞகாமெய், அஆஎ, ஒ என்னும் நான்குயிரோடு, மொழிக்கு முதலாகி வரும். உ-ம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல். பரீகைஷ வினக்கள்:-கட0. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக் கள் எவை? கடக. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோம்ே மொழிக்கு முதலாகி வரும்? த.உ. வகா மெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகி வரும் க.க. யகர் மெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகி வரும் க.ச. ஞகா மெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகி வரும்?
இறுதி நிலை. ட.ெ எகாழ் ஒழிந்த பதினேருயிர்களும், ஞ், ண், நீ, ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினெரு மெய்களுமாகிய

Page 9
"O இலக்கணச்சுருக்கம்.
இருபத்திசண் டெழுத்துக் களும், மொழிக் கிறுதியில் கிற் கும் எழுத்துக்களாம்,
•--b. aðeir, Leor, áðsi, g, s6, பூ சே, கை, ரொ, போ, வெள, உரிஞ், மண், வெரிச், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள். பரீகூைடி விஞ:-உஇ. மொழிக்கு இறுதியில் விற்கும் எழுத்துக்கள்
எவை?
எழுத்துக்களின் சாரியை.
கூக, உயிர்நெட்டெழுத்துக்கள் காாச்சாரியை பெறும்; அவைகளுள், ஐ, ஒள இரண்டுங் காாச்சாரியையே யன்றிக் கான்சாரியையும் பெறும். உ-ம். ஆகாரம், ஈசாாம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒள
காசம்; ஐகான், ஒளகான்.
உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக் களும் காம், காாம், கான் என்னும் மூன்று சாரியைகள் பெறும். உ-ம். அகரம், அகாரம், அஃகான்; ககரம், ககாரம், கஃகான்.
மெய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியையும், அத னேடு காம், காரம், கான் என்னுஞ் சாரியைகளும், பெறும். உ-ம். க, வ; ககரம், ககாரம், கஃகான்; நுகாம், வகாரம், வஃகான்.
உயிர்மெய்நெட்டெழுத்துக்கள், சாரியை பெற்றும், மெய்கள் சாரியை பெருதும், இயங்காவாம். பtகூைடி வினக்கள்:-கடத. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரி யை பெறும் ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியையும்பெறுமோ? உயிர்க்குற்றெழுத்துக்களும் உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும் மெய்ழுெத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியைபெற்று வருத லில்?ல? எவ்வெழுத்துக்கள் சாரியை பெருது வருதலில்லே?

பதவியல்.
போலி எழுத்துக்கள். கஎ. அகாத்தோடு யகாமெய் சேர்ந்து ஐகாரம் போன் றும்,அகரத்தோடு வகாமெய் சேர்ந்து ஒளகாரம் போன்றும், ஒலிக்கும். உ-ம். ஐயன்=அய்யன், ஒளவை=அவ்வை. பரீகூைடி வின:-உஎ. இரண்டெழுத்துக்கள் சேர்ந்து ஒரெழுத்
தைப்போல் ஒலிப்பதுண்டோ?
எழுத்தியன் முற்றிற்று.
سید ریگی உ. பதவியல்,
க.அ. பதமாவது ஒரெழுத்தாலாயினும் இரண்டு முத லிய பலவெழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டுப் பொருளே அறிவிப்பதாம். அது, பகாப்பதமும், பகுபதமும் என இரு வகைப்படும்,
கூக, பகாப்பதமாவது, பகுக்கப்படாத இயல்பை யுடைய பதமாம். அது பெயர்ப்பகாப்பதம், விண்ப்பகாப் பதம், இடைப்பகாப்பதம், உரிப்பகாப்பதம் என, நான்கு வகைப்படும். w
உ-ம். நிலம், நீர், மாம்.உ.பெயர்ப்பகாப்பதம்.
கட, evr, al-air. . . . . . . . . வினைப்பகாப்பதம்.
மற்று, ன, ஒ.இடைப்பகாப்பதம்.
参 8
உறு, தவ, சனி. உரிப்பகாப்பதம்.
ச0. பகுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரு வகைப்படும். அவற்றுள் வினைப்பகுபதம், தெரிகிலவிகணப் பகுபதமும், குறிப்புவினைப் பகுபதமும் என, இரு வகைப்
படும்.

Page 10
d இலக்கணச்சுருக்கம்.
உ-ம். பொன்னன்.பெயர்ப்பகுபதம்.
ாடர்தான்.தெரிவிலேவினைப்பகுபதம், பெரியன்.குறிப்புவினைப்பகுபதம்.*
பக்ஷை வினச்கள்:-உசு. பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும் கடக. பசாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? ச0. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப் பம்ே வினைப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
பகுபதவுறுப்பு. சக. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடை கில், சாரியை, சந்தி, விகாரம் என ஆகும். பகுபதம், இவ் வாறுறுப்புக்க ளுள்ளும் பகுதி, விகுதி என்னும் இரண்டு முதலியவைகளினல், முடிவுபெறும். உ-ம். (க.) கூனி என்பது, கடன், இ எனப் பகுதி விகுதி என்னும்
இரண்றுெப்பால் முடிந்தது. (உ.) உண்டான் என்பது, உண், ட், ஆன், எனப் பகுதி விகுதி
இடையின என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது. (க.) உண்டனன் என்பது, உண், ட், அன், அன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிச்தது. (ச) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐர்துறுப்பால் முடிச்தது. (இ) கடந்தனன் என்பது, சட, த், த், அன், அன் எனப் பகுதி முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வங்த தகாவல்லொற்று சகசமெல்லொற்முதலாகிய லிகாரமும் பெற்று, ஆறுறுப் பால் முடிச்தது. A. * தெரிகி?லவினையுங் குறிப்புவினையும் பகுபதமாகும் எனவே, அல்விருக்கை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என் பது பெறப்பம்ெ. -

பதவியல். " 65.
பtக்ஷை வினக்சள்-சக. பகுபதத்திற்கு உறுப்புக்கள் எவை?
பகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?
பகுதி. சஉ. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே கிற்கும் பகாப்பதங்களாம்.
சகட பெயர்ப் பகுபதங்களுக்குப், பெரும் பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சட்டிடைச் சொற்கள், வினவிடைச்சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும். உ-ம். ,பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன் (.که )
சடையன். (உ) அவன், இவன், உவன்; எவன், எவன், யாவன்; பிறன்,
மற்றையான். சச. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்கு, மேற்சொல்லப் பட்டனவாகிய, அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச் சொற்களும், பகுதிகளாய், வரும். உ-ம். (க.) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், சடை
யன்.
(உ) அற்று, இற்று, எற்று. S.
சடு. மைவிகுதி புணர்ந்து கின்ற செம்மை, கருமை முத லிய பண்புப்பெயர்கள், விகுதிபுணரும் பொழுது, பெரும்பா லும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்ப்டுதல் பதப்புணர்ச் சிக்குங் கொள்க. உ-ம். 穆 அணியன்; இங்சே அணிமையின் மைவிகுதி கெட்டது. கரியன்; இங்கே கருமையின் மைவிகுதி செட்டு, சஉேகரம்
இகரமாய்த் திரிர்தது.

Page 11
இலக்கணச்சுருக்கம்.
பாசி; இங்கே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்
• سست
பேரறிவு இங்கே பெருமையின் மைவிகுதியோடு நடுகின்ற உசா
வுயிர் கெட்டு முதல் நீண்டது. சுருக்குதிர்ை;இங்சே கருமையின் மைவிகுதி கெட்,ே வரும் வல்
லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுர்தது. இங்கே பசுமையின் மை விகுதியோடு ாடுகின்ற *等Jr உயிர்மெய்கெட்டு, முதலசரம் ஐகாரமாகத் திரிந்து வரும்வல்லெழுத்துக்கு இனமெல்லெழுத்து மிகுந்தது* வெற்றிலு: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடுநின்ற
மெய் இரட்டித்ததி . சேதாம்பல்; இவ்கே செம்மையின் மை விகுதி கெட்டு, முதல் நீண்டு,ாடு பின்ற மகாமெய் தகரமெய்யாய்த்திரிந்தது.
சு. தெரிகிலைவினைப் பகுபதங்களுக்குப், பெரும்பாலும் நட, வா முதலிய விஜனச்சொற்களும்,சிறுபான்மை பெயர்ச் சொல்,இடைச்சொல் உரிச்சொற்களும் பகுதிகளாய் வரும்.
பைர்தார்;
all-ti, st-, நடந்தான்
வர்தான் .நின்ஞன் a92arug ;ی காண், கண்டான் ; ந்ைதிரம், சித்திரித்தான் கடைக்கண், சடைக்கணித்தான் பெயாடி,
போல், பொன்போன்ருரன் } இை
ds, புவியிசர்த்தான் Pardi, சான்ருரன் uerair, , மாண்டான் } உரியடி.
சஎ. தெரிகில் விண்ப்பகுதிகள், விகுதி முதலியவற் ழ்ேடு புணரும்போது, இயல்பாகியும், விகாாமாவியும்
rt.
.gg* }இயல்பாெ வர்தன (.که)

பதவியல். கஇ
(உ.) சேறல்; இங்கே செல்லென்பகுதி முதல் மீண்டது. தர்தான்; இங்கே தாவென்பகுதி முதல் குறுகியது. தருகின்முன்; இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகர
வுயிர்மெய் விரியப்பெற்றது. செத்தான்; இங்கே சாவென்பகுதி முதலாகாசம் எகா
மாய்த் திரிந்தது. விசாவினன்; இங்கே விரவென்பகுதி நடுக்குறில் நீண்டது. கொணர்ந்தான்; இங்கே கொணுவென்பகுதியீற்று செடில்
குறுகி, சகாமெய் விரிச்தது. கத்ருன்; இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்
தாய்த் திரிர்தது. சென்ருன்; இக்கே செல்லென்பகுதியீற்று மெய் வருமெ.
ழுத்துக்கு இனமாய்த் திரிந்தது. ச.அ. தெரிகிலைவினைப்பகுதிகள், வி, பி முதலிய விகுதி பெற்றேனும், விகாாப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற் றேனும் பிறவினைப்பகுதிகளாய் வரும். உ-ம். (க.) செய், செய்வி, செய்வித்தான்.
fil- (sultil 9, நடப்பித்தான். (உ) திருச்து, திருத்து, திருத்தினன்.
g8, ஆட்சி, ஆட்டினன். தேறு, தேற்று, தேற்றிஞன். உருகு, உருக்கு, உருக்கினன். (உ) கிருத்தி, திருத்துவி, திருத்துவித்தான்
ஆட்சி, ஆட்விே, ஆட்சிவித்தான். தேற்று, தேற்றுவி, சேற்றுவித்தான். உருக்கு, உருக்குவி, உகுக்குவித்தான். சக, பொன்னன், கரியன் முதலானவை, எட்டு வேற்று மைகளுள் ஒன்றை யேற்கும்போது பெயர்ப்பகுபதங்களாம்; முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது

Page 12
iser இலக்கணச்சுருக்கம்.
வினைக்குறிப்புமுற்றுப் பகுபதங்களாம்; காலங்காட்டுத
லோடு வேற்றுமையேற்கும்போது குறிப்பு விண்யாலணையும் பெயர்ப் பகுபதங்களாம். இவையே இம்மூன்றுக்கும் வேறு List-irth.
டுo. கடந்தான், வந்தான் முதலானவைகாலங்காட்டும் போது தெரிகிலை விண்முற்றுப் பகுபதங்களாம்: காலங்காட்டு தலோடு வேற்றுமை பேற்கும்போது தெரிநிலை வினையாலணை யும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம். பfகைஷி விஞக்கள்:-சஉ. பகுதிகளாவன யாவை? சக. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் யாவை? சச. வினைக்குறிப்புப் பகு பதங்களுக்குப் பகுதிகள் எவை? சடு. விகுதி புணரும்பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உனவோ? சசு. தெரிகிலே வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? சஎ. தெரிகி%ல வினைப் பகுதிகள் விகுதி முதலியவற்முேடு புணரும்பொழுது எப்படி வரும்?ச.அ. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப்பகுதி களாமிடத்து எப்படி வரும் சக பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்னை நி0. தெரி விஜல வினைமுற்றுப் பகுபதம், தெரிகி?ல வினையால%ணயும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்னேரி
விகுதி. டுக. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே கிற் கும் இடைப்பகாப்பதங்களாம். -
டுஉ பெயர்விகுதிகள், அன், ஆன், மன், மான், ன் அள், ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அவை, வ், தை, கை, பி, முன், அல் என்னும் இஞ்பத்து மூன்றும் பிறவு
fð fò.
உ-ம். குழையன், வானத்தான், வடமன், கோமான், பிறன்குழை யள், வானத்தாள், அரசி, பிறள், குழையர், வானத்தார்,

பதவியல். a Saw
தேவிமார்,கோக்கள்,பிறர்,அது, குறுர்தாளன, அவை, அவ், எங்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்,
டுக. தொழிற்பெயர் விகுதிகள், தல், அல், அம், ஐ கை, வை. கு, பு, உ தி, 9, 9 உள், காடு, பாடு ya, ஆண், மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம். உ -ம் நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, ஈடச்சை, பார்வை, போக்கு, சடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றாவு, வாசானை, சடவாமை, பாய்த்து என வரும், மைவிகுதி, செய்தஐம, செய்கின்றமை என இறச்தகால் விடைநிலை சிகழ்சர்ல விடைநிலைகளோ ேகூடியும், வரும், துவ்விகுதி, அவர்செய்தது, செய்கின்றது, செய்வது என
முக்காலவிடைநிலைகளோடு கூடியும் வரும்.
டுச. பண்புப்பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, நி று, அம், ஈர் என்னும் பத்தும் பிறவுமாம். உ -ம். நன்மை, தொல்லை, மாட்சி, மாண்பு, மழவு, சன்கு, நன்றி,
சன்று, ஈலம், கன்னர் என வரும்.
டூடு. தெரிகிலைவினைமுற்றுவிகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, இர்,சர், க, இப, இயர், ஆல், எல், மின், உம் என் லும் முப்பத்தெட்டும் பிறவுமாம். உ -ம். சடர்தனன், சடர்தான், கடந்தனள், சடர்தாள், ரடர்த னர், ஈடச்தார், கடப்ப, சடமார், சடங்தன, சடவா, உண்கு, உண்டு, ஈடந்தது, கடயிற்று, எடர்தனென், சடச் தேன், நடப்பல், சடப்பம், கடப்பாம், சடப்பெம், சடப் பேம், சடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், சடந்தனை, நடந்தாய், நடத்தி, ஈடந்தனிர், கடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மருரல், அழேல், கடமின், உணனும, .

Page 13
.இலக்கணச்சுருக்கம் }ے
டுக. குறிப்புவிண்முற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர்,அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், எம் ஓம், ஐ, ஆய், இ, இர், சர் என்னும் இருபத்திாண்டும்பிற сушотић. விட் - ம், கரியன், சரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குறுக்தாட்சி, கரிது, குழையிற்று, சரியென், சரியேன், கரியம், சரியாம், கரியெம், கரியேம், கரி யோம், கரியை, சரியாய், வில்லி, கரிபிர், கரியீர்.
டுள. தெரிகிலைவினைப்பெயரெச்சவிகுதிகள்,அ,உம் என் றும் இரண்டுமாம். உ -ம். செய்த, செய்கின்ற, செய்யும்.
குறிப்புவினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம் விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்புவினைப்பெயரெச்சத்துக்கு வாாாது. a- – dib. 4 rßfuu.
டுஅ. தெரிகிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, ன், ஆல், கால், எல், எனின், ஆயின், எனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிற அமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல் மை மே. என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும். உ- ம், சடர்தி, ஒடி, போய், உண்குபு, உண்ண, உண்ணுச, உண் டென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டச்சால், உண்டானேல், உண்டானெனின், உண்டாஞயின், உண்டானேனும், உனற்கு, உண்ணிய, உண்ணியர், வரு வான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்த வழி, செய்தவிடத்தி, காண்டலும், உண்ணுமல், உண்ணுமை, உண்ணுமே. குறிப்புவினை வினையெச்சவிகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து என்னும் எட்டும் பிறவுமாம்.

பத வி ய ல்.
உ -ம். மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாச்
கடை, அல்லாவழி, அல்லாவிடத்தி. டுக. பிறவினைவிகுதிகள், வி, பி, @ *, டு, து H, A என்னும் எட்டுமாம். உ -ம். செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்சி, சடத்து,
எழுப்பு, துயிற்று. சுo. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், விக்ர் முதற் பொருளையுஞ் செயப்படுபொருளையுங் கருவிப் பொருளையும் உணர்த்தும். உ -ம். (ச) அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளே உணர்த்தின. இவை, முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது எனப் பொருள்படும். − வருணி, தொடை ேதட்டம் என்பன செயப்படுபொ (.ه) ரூ2ள உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொச்ேசப்படுவது, தேடப்படுவது எனப் பொருள்படும். (உ) மண்வெட்டி, பார்வை, சோக்கம் என்பன கருவிப் பொருளை உணர்த்தின. இவை முறையே, மண்வெட் டற்கருவி, பார்த்தற்கருவி, சோக்கற்கருவி எனப் பொருள்படும். கக. இதுவரையுங்கூறிய விகுதிகளேயன்றிப் பிறவிகுதி களும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள் துணிவுப் பொருளை உணர்த்தும். *ம். வர்துவிட்டான், சேட்டொழிச்தான் என வரும்.
கொள்விகுதி தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும். உ - ம், அடித்துக்கொண்டான்.
படு, உண் விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் talariigth. உ -ம். கட்டப்பட்டான், சட்ண்ேடான்.

Page 14
O இலக்கணச்சுருக்கம்.
மைவிகுதி தன்மைப்பொருள் உணர்த்தும். உ-ம். பொன்மை, ஆண்மை.
இரு, இகி என்பன,தமக்கென வேறபொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும். உ- ம், எழுந்திருக்கின்முன், உாைச்திடுகின்மூன். பகூைடி விஞக்கள்.-டுக. விகுதிகளாவன யாவை? இவ. பெயர்விகுதிகள் எவை நிக, தொழிற்பெயர் விகுதிகள் எவை? நிச. பண்புப்பெயர் விகுதிகள் எவை? இதி தெரிவி?ல வினைமுற்று விகுதிகள் எவை? இசு. குறிப்புவினைமுற்று விகுதிகள் எவை? நிஎ, தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதி சன் எவை? குறிப்புவினைப் பெயரெச்ச விகுதி எது? டுஅ. தெரிவி?லவினை வினையெச்ச விகுதிகள் எவை? குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை? கே. பிறவினை விகுதிகள் எவை? சுo. வினைமுதற்பொருள் செயப்படுபொருள் கருவிப் பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை? சுக. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தற்பொருட்டுப் பொரு ளுணர்த்தும் விகுதி எது? செயப்பாட்டு வினைப்பொருளு ணர்த்தும் விகுதிக்ள் எவை? தன்மைப் பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?
புணர்ந்து கெம்ே விகுதி.
சுஉ முன்னிலையேவலொருமை ஆய்விகுதியும், பெய ரெச்சவிகுதியும், தொழிற்பெயர்விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் இகாவிகுதியும், செயப்படுபொருளை உணர்த்தும் ஐவிகுதியும், பகுதியோடு புணர்ந்து பின்கெடுத லும் உண்டு. கெடினும் புணர்ந்து கின்றற் போலவே தம் பொருளை உணர்த்தும். உ -ம். நீாட, ரீ டேப்பி; இவைகளிலே ஆய் விகுதி புணர்ச்து
செட்டது.

பத வி ய ல்.
சொல்களிறு, ஓடாக்குதிர்ை; இவைகளிலே பெயரெச்ச
விகுதிகள் புணர்ச்து கொட்டன. அடி, கேடு, இடையீடு; இவைகளிலே தில்லென்னுச்
தொழிற்பெயர் விகுதி புணர்ச்து கெட்டது. சாய், தளிர், பூ, சனி, இவைகளிலே வினைமுதற்பொருளை
உணர்த்தும் இசாவிகுதி புணர்ந்து செட்டது. ஊண், தீன், எழுத்து; இவைகளிலே செயப்படுபொருளே
உணர்த்தும் ஐவிகுதி புணர்ச்து செட்டது.
பகைஷ விஞ.-சுஉ. பகுதியோடு புணர்ச்து பின்செம்ே
விகுதிகள் எவை?
—
இடை நிலை.
சுக. இடைகிலேகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே கிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைகிலையும், காலங்காட்டுமிடை கிலேயும் என, இரண்டு வகைப்படும்.
சுச. காலங்காட்டா விடைகிலைகள் பெயர்ப்பகுபதக்
களுக்கு வரும்.
உ -ம். அறிஞன்.(ஞ் இடைநிலை) ஒதுவான்.(வ் இடைசிலை) வ?லச்சி.(ச் இடைநிலை.) வண்ணத்தி. (த் இடைவிலை.)
கடு. காலங்காட்டுமிடைநி3லகள் தெரிகிலவிஜனப் பகு பதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், கிகழ்காலவிடைகில் பும், எதிர்காலவிடைகிலையும் என, மூன்றுவகைப்படும்.
5er hir. இறந்தகாலவிடைநிலைகள்,த், ட், ற், இன் என்னும் ாான்குமாம்.

Page 15
இலக்கணச்சுருக்கம்.
உ - ம், செய்தான், உண்டான், தின்முன், ஒடிஞன்.
சிறுபான்மை இன்னிடைகிலே, போஞன் என இகரம் குறைர்தரம், எஞ்சியது என னகரமெய் குறைந்தும்வரும். பாயது, என யகசமெய் இறந்த காலவிடையிலேயாபும்
வரும். m கன, கிகழ்கால விடைநிலைகள், ஆகின்று, கின்று, சிறு என்னும் மூன்றுமாம். உ -ம். சடவாவின்முன்,ாடக்கின்ருசன், சடக்கிமுன்.
சுஅ. எதிர்கால விடைகிலைகள், ப், வ் என்னும் இரண்டு uoth. உ - ம், சடப்பான், செய்வான். பகைவிடி விஞக்கள்.--சக. இடைநிலைகளாவன யாவை? அவை எத்தனை வகைப்படும் கச, காலங்காட்டா விடையிலகள் எப்பகுபதங்களுக்கு வரும் சு.ே காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும் அவை எத்தனை வகைப்படும் கக. இறந்தகாலவிடையிலேகன் எவை? க எ. கிகழ்காலவிடையிலைகள் எவை? க.அ. எதிர்காலவிடைகிலேசன் எவை?
எதிர்மறையிடைகிலே. சுக இல் அல், ஆ என்னும் மூன்றும் எதிர்மறை விடைகிலைகளாம். இவற்றுள், ஆகாாவிடைகில், வருமெழு த்து மெய்யாயிற் கெடாதும், உயிராயிற் கெட்டும்வரும். a - á. æt-iÁeðsár, ாடக்கின்றிலன்; sul-ášas awar; ATL-amviras treår, s
awaTair sLl.GaQI aiir. --- சடவாதான் என்பதிலே தசாமெய் எழுத்துப்பேறு. பகைஷ் விஞக்கள்.--கக. எதிர்மறையிடையிலேசன் எவை? எதிர் மறை ஆகாசவிடையி?ல, எங்கே செட்ாதும், எங்கே கெட்கிம்,

L፡ ቃj வி ய்ல், te காலங்காட்ம்ே விகுதி. எo. சில விகுதிகள், இடைநிலை யேலாது, தாமே காலம் காட்டும். அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும் எதிர்காலமுங்காட்டும். உ -ம். வர்து, (=வக்தேன்) வர்தும், (=வர்தேம்) வருது, (=வருவேன்.) வருதும், (=வருவேம்); எ-ம். சென்று, (=சென்றேன்.) சென்றும், (=சென்றேம்) சேறு, (=செல்வேன்.) சேறும், (=செல்வேம்) எ-ம். வரும். கு, கும் என்னும் விகுதிகள் எ திர்காலங்காட்டும். உ -ம். உண்கு, (=உண்பேன்) உண்கும், (=உண்பேம்) என
வரும். w டு,டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங்காட்டும். உ. ம். உண்டு, (=உண்டேன்) உண்கிம், (உண்டேம்) என avatio. . . صعيمس இ,என்னும் முன்னில்வினைமுற்று விகுதியொன்றும், ப, மார் என்னும் படர்க்கைவிண்முற்று விகுதியிாண்டும், க, இப், இயர், அல் என்னும் விபங்கோண்முற்று விகுதி கான் கும், ஆய், இ, ஆல், எல், காண், மின், உம், ஈர் என்றும் முன்னிலையேவன் முற்றுவிகுதியெட்டும் ஆகிய lugaauršas விகுதிகளும் எதிர்காலங்காட்டும். உ.ம்.(ச) சேறி, (=செல்வாய்) (உ) சடப்ப, (=ாடப்பார்) நடமார்,(=ாடப்பார்) (க.) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல், (ச) சடவாய், உண்ணுகி, saya, ay 3pi, சொல்லிச்சாண், சடமின், உண்ணும், உண்ணிர். உம் என்னுஞ் செய்யுமென் முற்றுவிகுதி கிகழ்காலமும் எதிர்காலமுங்காட்டும்.

Page 16
telar இலக்கணச்சுருக்கம்.
உ -ம். உண்ணும்.
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டுகொள்க.
பகைவி வீனக்கள்.-எ0. இடைகிலேயேலாது"தாமே காலம் சாட் ம்ே, விகுதிகள் உணவோ? து, தம், று, றும் விகுதிகள் எக்காலம் காட்டும் கு'கும் விகுதிகள் எக்காலங்காட்டும்? ,ெ ம்ெ விகுதி சன் எக்காலங்காட்டும்? எதிர்காலங்காட்டும் வேறு விகுதிகள்
உளவோ? உம் என்னுஞ் செய்யுமென்முற்று விகுதி எக்காலங் காட்டும்?
காலங்காட்ம்ே பகுதி.
எக. கு, டு, று என்னும் மூன்றுயிர்மெய்களை இறுதி யாக உடைய சில குறிலிணைப்பகுதிகள், விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும். உ - ம், புக்கான், விட்டான், பெர்ருசன்.
பகைவி விஞ.-எக. சாலங்காட்டும் பகுதிகளும் உளவோ?
Walio
ar r di ad u.
எஉ. சாரியைகள், அன், ஆன், அம், ஆம, அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், ஈம், அாம், அ, ஆ, உ, எ, ஐ, குதி, ன் என்னும் இருபத்து மூன்
அரம் பிறவுமாம். ல் - ம், சடத்தனன், ஒருபாற்கு, புளியங்காய், புற்ருஞ்சோறு,
தொடையல், அகத்தன், பலவற்றை, வண்டின்சால் பதிற்றுப்பத்து, அவன்றன்ன, அவன்முன்,அவர்தம்மை, அவர்தாம், எல்லாாம்மையும், எல்லீர்தும்மையும், சடச் தது, இல்லாப்பொருள், உண்ணுவான், ஒன்றேகால், இரட்டைப்பிள்ளை, உண்குவான், செய்துகொண்டான்,
of.
பைேகஷ விஞ-எஉ. சாரியைகளென்பன எவை?

புணரியல், உஇ
as iš Á9.
எக. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்படுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.
?வின-எக. சர்திகளாவன எவை ܨܵܣaܣܘnuf
லி கா ரம் எச. விகாரங்களாவன, மெல்லினமெய்யை வல்லின மெய்யாக்கலும்,வல்லினமெய்யை மெல்லினமெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தர்க்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தைத் தொகுத்தலும் ஆம. سمع
ஷை விஞ.-எச. விசாரங்களாவன எவை?
பதவியன் முற்றிற்று.
w حملتعليهم க. புணரியல்.
எடு. புணர்ச்சியாவது, கிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதாம். : எசு. அப்புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சியும்.அல்வழிப் புணர்ச்சியும் என இர ண்டு வகைப்படும்.
என். வேற்றுமைப்புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறுருபுகளும் இடையில்மறைந்தாயி தும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் புணர்வதாம், உ. ம். வேற்றுமைத்தொசை, வேற்றுமைவிரி.
மாம்வெட்டினன்.(ஐ) மரத்தைவெட்டினன். கல்லெறிந்தான்.(ஆல்) கல்லாலெறிந்தான். சொந்றன்மகன்.(கு) சொற்றலுக்குமகன். "மலேவிழருவி.(இன்) மலேயின் வீழருவி.
சாத்தன்கை. (அது) சாத்தனதுகை. மலேசெல்.கண்) மலேயின் கனெல்.

Page 17
*2-Ցn இலக்கணச்சுருக்கம். −
எஅ. அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற்புணர்வதாம். அது வினைத்தொகை,பண்புத்தொகை உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்னும் ஐந்துதொகைகிலைத்தொடரும்,எழுவாய்த்தொடர் விளித்தொடர், தெரிகிலைவினைமுற்றுத்தொடர், குறிப்புவிகள் முற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், விண்யெச்சத் தொடர், இடைச்சொற்ருெடர், உரிச்சொற்ருெடர், அடுக் குத்தொடர் என்னும் ஒன்பது தொகாநிலத் தொடருமாகப், பதினன்கு வகைப்படும். −
தொகைநிலைத்தொடர்களுக்கு உதாரணம்.
(க.) சொல்யானை. a'arajGasranas. (உ) கருக்குதிாை.பண்புத்தொகை.
சாாைப்பாம்பு. இருபெயரொட்டுப்பண்புத்தொகை, (உ) மதிமுகம். a - aRv69puA0AöG9Asm7aup4s. (ச.) இராப்பகல்.உம்மைத்தொகை. (இ) பொற்முெடி. அன்மொழித்தொகை.
தொகாகிலைத்தொடர்களுக்கு உதர்ாணம். (ச) சாத்தன்வந்தான்.எழுவாய்த்தொடர். (உ.) சாத்தாவா...விளித்தொடர். (க.) வச்தான்சாத்தன்.தெரிநிலவினைமுற்றுத்தொடர். (ச) பொன்னனிவன்.குறிப்புவினைமுற்றுத்தொடர்.
(6.) su isrrisar... ...பெயரெச்சத்தொடர்.
(சு.) வர்துபோனன். asaraudiwos trl. (எ.) மற்முென்று.இடைச்சொற்முெடர். (அ) சனிபேதை.உரிச்சொற்முெடர். «(46.-) Lutriíbl-H luntdßlH ......•. •.•• அகிக்குத்தொடர்.
எசு. இப்படி மொழிகள், வேற்றுமைவழியாலும் அல் வழியாலும் புணருமிடத்து, இயல்பாகவாயின்ம், விகாரமாக வாயினும், புணரும்.

புணரியல்,
அ0. இயல்பு புணர்ச்சியாவது, கிலைமொழியும் வகு மொழியும் விகாரமின்றிப் புணர்வதாம். உ -ம். பொன்மணி, சாத்தன்சை,
அக. விகாாப்புணர்ச்சியாவது, கிலைமொழியேனும், வரு மொழியேனும்,இவ்விருமொழியுமேனும்,தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றேயாயினும் பலவற்றையாயினும் பெற்றுப் புணர்வதாம். உ - ம். வாழை + பழம் = வாழைப்பழம் தோன்றல்,
nazir + குடம் = மட்குடம் திரிதல். uparui + வேர் : மரவேர் கெகிதல். áayuh + பனை = சிலப்பனை கெடுதல், தோன்றல். ular + சாய் = பனங்காய் கெடுதல், தோன்றல்,
ይSሐሃፊ።¢ቕ• அஉ. தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் இவ்விகார ன்றும்,மயக்கவிதிஇன்மைபற்றியும்,அல்வழிவேற்றுமைப் பாருணுேக்கம் பற்றியும், வரும். பரிக்ஷை வினச்கள்.-எகி. புணர்ச்சியாவது யாது? எசு. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? என். வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது? எ.அ. அல்வழிப்புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும் எக. மொழிகள், வேற்றுமை வழியாதும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படிப் புணரும் அ0. இயல்பு புணர்ச்சியாவது யாது? அக. விசாரப்புணர்ச்சியாவது யாது? அஉ. தோன்றல் முதலிய விகாரங்கள் எவைபற்றி வரும்?
மயங்கா எழுத்துக்கள். அக. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால்,உயி சீற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படுமெய்யென ஒன்று தோன்றும்.
உடம்படுமெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய். நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் சின்ற உயிர் களை உடம்படுத்தும் மெய் எனினும் பொருந்தும். உடம்படுத்த லெனினும், உடன்படுத்தலெனினும், ஒக்கும்.

Page 18
dellaey இலக்கணச்சுருக்கம்.
அச. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய் வரின், கிலைமொழியிறேனும், வருமொழிமுதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.
அடு. மொழிக்கு ஈருகுமெனப்பட்ட பதினெருமெய்க ளின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம்:-
லகா ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா, ணகர னகரங்களின் முன்னே த ந என்னும் இரண் டும் மயங்கா, மகரமெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் ஜச்தும் மயங்கா. நகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல் லாத எழும் மயங்கா; நகரத்தின் முன்னே தகரமும் யகரமு மல்லாத ஏழும் மயங்கா. வகாத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா. பகைவி விஞக்கள்.-அக. உயிரீற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடும்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோரி அச. மெய்யீற்றின் முன் மயக்கு தற்கு உரியதல்லாத மெய் வரின் எப்படியாகும் அகி. லகா ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? னகர னகால் சளின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்காரி மசசமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக் கள் மயங்கா? ககரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? வகாத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்காரி
மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல், அக. தனிக்குற்றெழுக்கைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர்வக்தால், வந்தவுயிர் அந்தமெய்யின்மேல் ஏறும்.
உ - ம் ஆண் 十 «9յց935  ைஆணழகு
மரம் + alair6 =s argreiro.

புணரி ய ல்.
அஎ தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்தமெய இாட்டிக்கும்; இாட்டித்தமெய் யின் மேல் வந்தவுயிர் ஏறும், உ -ம். கல் 十 எறிந்தான் = கல்லெறிச்தான். பொன் + அழகிது = பொன்னழகிது. பரீகூைடி வினுக்கள்.-அசு. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய் யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படிப் புணரும்? அஎ. தனிக்குற் றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படிப் புணரும்?
உயிரீற்றின் முன் உயிர் புணர்தல். அடி. இ, ஈ, ஐ, என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர்முதன்மொழி வந்தால், இடையில் யகாம் உடம்படு மெய்யாக வரும். உ -ம். கிளி + அழகு = கிளியழகு.
g +. எரிச்தது = u%T -- బిఇు == Luar GuLurray.
அசு. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன்மொழி வந்தால் உடம்படுமெய்யாக வரும்.
உ. ம். பல -- @ങ്ങി = பலவணி
LJ697 十 இலை =le uertosa. திரு + = திருவடி,
+ அரும்பு = பூவரும்பு. Gr -- அழகா - சொல்வழகா. 'ᏣᏪsfr 十 அழகு = சோவழகு. Qarar + elp(e. = கெளவழகு,
சோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வர்தால் இடை யில் வகரம் வாாது யகரம் வரும்.
உ -ம். கோ + இல் = கோயில்,
ஒரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.

Page 19
, ... LO இலக்கணச்சுருக்கம்.
கo. எகாாவுயிரீற்றின் முன் உயிர்முதன்மொழி வங் தால், இடையில் யகரமாயினும், வகாமாயினும், உட்ம்படு` மெய்யாக வரும். உ-ம். அவனே -- அழகன் = அவனேயழகன்.
GF + உழுதது = சேவுழுதது. பாக்ஷை வினக்சள்-அஅ. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர்முதன் மொழி வந்தால் எப்படிப் புனரும் அக. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் எழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வர்தால் எப்படிப் புணரும் சோ என்பதன்முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ? க9. எகாச அபிரீற்றின் முன் உயிர்முதன் மொழி வந்தால் எப்படிப் புணரும்?
குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல் கூக, குற்றியலுகரம், உயிர் வந்தால், தான் ஏறிகின்ற மெய்யை விட்டுக்கெடும்; யகாம் வந்தால் இகரமாகத்திரியும். a- - b. g6 十 அரிது = ஆடரிது.
ாாகு + யாது = நாகியாது. குற்றியலுகாஞ் சம்ஸ்கிருதபாடையில் இல்லாமையால் சம்பு இர்து முதலிய வடமொழிகளின் ஈற்றுகாம் உயிர்வரிற் கெடாது விற்க, உடம்படுமெய் தோன்றும். m உ -ம். சம்பு -- அருளினுன் = சம்புவருளினுன்.
இச்து + உதித்தது = இந்திவுதித்தது. பtகூைடி விஞர்கள்-கக. குற்றியலுகரத்தின்முன் உயிர் வர்தால் எப்படியாம்?. குற்றியலுகரத்தின்முன்யகாம் வர்தால் எப்படி இயாம்? குற்றியலுகாஞ்சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா வடமொழிகளின் ஈற்றுகாத்தின்முன் உயிர்வரின் எப்படியாம்?

புணரியல். கடக
சில முற்றியலுகாவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல். சுஉ. சில முற்றியலுகரமும், உயிர்வரின் மெய்யைவிட் டுக் கெடுதலும், யகாம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ் விரு விதியையும் பெறும். m உ -ம். கதவு -- کےyPG க சதவழகு,
diga + யாது = சதவியாது. ክ ப்ரீகூைடி வின-கட, முற்றியலுகால் குற்றியலுகாவீற்று விதி
பெருதா? محم۔
எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்.
காட, உயிரும் மெய்யுமாகிய எல்லாவிற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வக்கள், இருவழியினும், இயல்பாம்; ஆயி னும், இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும்
வரு நக்ாங் திரியும். இத்திரிபு மேற்கூறப்படும்.
வின, பலா, புளி, தீ, க,ெ பூ, சே, பனை, கோ, செள, உரிஞ், மண், பொருங், ம்ாம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள் என்னும் சிலைமொழிகளோடு, அல்வழிப் புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மான் டது, யாது, வலிது என்னும் வருமொழிகளையும், வேந் றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை என்னும் வருமொழிகளையும் கட்டிக்
கண்டுகொள்க.
a - á. aðsr 十 ஞான்றது=விளஞான்றது.
உரிஞ் -- ஞான்றது=உரிலுஞான்றது. விள -- ஞாற்சி = விளஞ்ாற்சி.
உரிஞ் 十 ஞாற்சி =உரிலுஞாற்சி. விலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அவ்வவ் வீற்றிற்க-லும் விதியாற்பெறப்பும்ெ.

Page 20
te. இலக்கணச்சருக்கம்.
கூச. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகாமெய்யின் முன் லுங் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.
உ -ம். மெய் ஞானம் = மெய்ஞ்ஞானம்.
十 sei o = செய்ச்சன்றி. 6ss - LOMT/ = கைம்மாறு. - Ya
கூடு. நொது என்னும் இவ்விரண்டின் முன்வரும் ஞ த ம ய வக்கள் மிகும்.
உ- ம். சொ -- ஞெள்ளா = ரொஞ்ஞெள்ளா.
.யவன = சொய்யவஞ ܫ
十 ஞெள்ளா = துஞ்ஞெள்னா.
யவன = துய்யவஞ.
சொ - துன்பப்ப.ெ து - உண். பரீகூைடி வினுக்கள்.--கக. எல்லா வீற்றின் முன்னும் ஞா ம ய வக்கள் வந்தால் எப்படிப் புனரும் கசி, ஞா ம ய வக்கள் எர்த மொழி முன்னும் மிகாவோ கதி, நொ து என்னும் இவ்விரண் டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல்பேயாமோ?
மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல். சுசு. யகாமல்லாத மெய்கள், தம்முன் யகரம் வந்தால், இகாச்சாரியை பெறுதலுமுண்டு. . a- - b. Gaj air -- ፱ ዘrፍu¢år . வேளியாவன்.
மண் + யானை 7 = மண்ணியா?ன. வேள்யாவன் என இகாச்சாரியை பெருது வருதலே பெரும் பான்மையாம்.
கன. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகாமெய், வரு மொழி யகரம் வந்தாற் கெடும். உ- ம், வேய் + umTsj க வேயாது. பfகைஷ் வினுக்கள்-கசு. யசாமல்லாத மெய்களின் முன் பசாம் வர்தால் எப்படிப்புணரும்? கள். தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வர்தால் எப்படிப்புனரும்

LI ar f au é. KLİRL
மூன்று சுட்டின் முன்னும் எகாவிஞ முன்னும் காற்கணமும் புணர்தல். கஅ. அ, இ, உ என்னும் மூன்று சட்டின் முன்னும் எகா விஞ முன்னும், யகசமொழித்த மெய்கள் வந்தால், வந்த வெழுத்து மிகும்; யகரமும் உயிரும் வந்தால், இடை யில் வகாங் தோன்றும். உ. ம், அக்கு திசை இக்குதிசை உக்குதிரை எக்குதிரை.
ythloa Quibuoadau aliuotaw 67 beaa. அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி, அவ்யானை இவ்யானை உவ்யானை எவ்யாdை அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர். - கூக, அந்த இந்த, உந்த, எந்த என மரூஉமொழி களாய் வருஞ் சுட்டு விளுக்களின் முன்வரும் வல்லினம் மிகும். உ - ம், அர்தக்கல், இந்தக்கல், உக்தக்கல், எந்தக்கல். பகைவிடி வினுக்கள்.--க.அ. அ, இ, உ, என்னும் மூன்று சட்டின்
முன்னும், எகாவினு முன்னும், யகாமொழிச்த மெய்கள் வச் தால், எப்படிப் புனரும் இக்கான்கன் முன்னும், யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புனரும் கக. அர்த, இந்த, உர்த, எர்த என்னும் மரூஉ மொழிகளின் முன் வரும் வல்லினம் எப் 4лц9итй?
உவர்தினைப்பெயர் பொதுப்பெயர்களின் முன் வல்லினம் புணர்தல். கoo. உயர்திணைப்பெயர் பொதுப்பெயர்களின், ஈற் பறுயிர் முன்னும், யகா ரகா மெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம். உ-ம். -
அல்வழி. வேற்றுமை. ாம்பிகுறியன் சம்பிகை விடலைசிறியன் விட3லசெவி flui far சேய்பெரியன் சேய்படை பெயர். அவர் தியர் அவர்தலே
Lí

Page 21
alar இலக்கணச்சருக்கம்.
சாத்திகுறியன் }சாத்திசால்
தச்தைசெவி பொதுப்பெயர். தாய்சொடியன் ffai தாய்கொடிது s frauaoa J
ாகாமெய் பொதுப்பெயர்க்கு சமுகாது.
ாம்பிக்கொற்றன், சாத்திப்பெண், சேய்க்கடவுள், தாய்ப் பசு என இருபெயரொட்ப்ே பண்புத்தொகையினும், தாய்ச்சொ?ல, ஒன்னலர்ச்செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத்தொகையி லும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆகும்வேற்றுமைத் தொகையினும், வல்லின மிகுமெனச் கொள்க.
மசப்பிறந்தது, மகப்பெற்ருள் எ-ம். பிதாச்சொடியன், பிதாச்சை, எ-ம். ஆச்ேசிறியன், ஆச்ேசெவி, எ-ம். சோத் நியன், கோத்திலே, எ-ம். அகா ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இருவழியினும் மிகுமெனக்கொள்க.
கoக. உயர்திணைப்பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகா ளகர ணகா னகர மெய்கள், வல்லினம் வந்தால், இரு
வழியினுக் திரியாதியல்பாம். உ.ம்.
அல்வழி. வேற்றுமை. தோன்றல்குறியன் தோன் நல்கை அவள் சிறியள் அவள் செவி உயர் தினைப் அவன் பெரியன் அவன் பொருள் Guauf.
னகரமெய் உயர்தினைப் பெயர்க்கு ஈமுகாது. தூங்கல் குறியன் 40 தூங்கல் குறிது }சங்கல்சை மக்கள் சிறியர் } மச்சன் )ته(مeآ மககள சிறிய *பொதுப்பெயர். ஆண் பெரியன் ஆண் பெரிது சாத்தன் சிறியன் சாத்தன் சிறிது
} ஆண்புறம்
சாத்தன் செவி )

புணரியல்: al
உயர்தினெப் பெயரீற்று. லகா எசல்கள், மாற்கடவுள், மச் கஃசுட்டு என இருபெயரொட்டுப் பண்புத்தொகையினும், லார ரகர, னகரங்கள், குரிசிற்:சண்டேன், மகட்கொடுத்தான், தல்ே வற்புகழ்ந்தான் என இசண்டாம்வேற்றுமைத்தொகையினுக்கிரிபு Quaauráš Galas reiras.
லகரளகரங்களின் முன்னும், னகர னகாங்களின் முன்னும், ரகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற் கடறப்படும். பகைவிடி விளுக்கள்.--கo0. உயர்திணைப்பெயர் பொதுப்பெயர் களின் ஈற்றுயிர் முன்னும் யகா ரகாமெய்களின் முன்னும், துல்லினம் வரின் எப்படிப் புணரும் இவைகளின் முன்வரும் வல்லினம் எர்த விடத்தும் மிகாவோரி ச0க. உயர்தினைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்றுலசர் எகர னகர னகரம் களின் முன் வல்லினம் வர்தால் எப்படிப் புனரும் இவைகள், வல்லினம் வர்தால் எவ்விடத்துக் திரியாவோ?
சிலவுயர்திணைப் பெயர் முன்
காற்கணமும் புணர்தல். கoஉ. ணகா ரகாவிற்றுச் சிலவுயர்தினைப்பெயர்முன் நாற்கணமும் புனருமிடத்து, உம்மைத்தொகையினும், இரு பெயரொட்டுப் பண்புத்தொகையிலும், ஆரும் வேற்றுமைத் தொகையினும், கிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விருமொழியுமேனும், விகாரப்படும். உ-ம்.
உம்மைத்தொகை. a 9a)air + பாணன் s asievu vari.
இருபெயரொட்ப்ெபண்புத்தொகை. சிவன் + பெருமான் = சிவபெருமான், முருகன் + slayer zine'’ Cipiwyd sess Ll-eyer. arasarśavari --- is traveleir க சதாசிவகாவலன்.

Page 22
iai இலக்கணச்சருக்கம்.
«råsesir + வேன் se as išs avar. OasraAsir + உபாத்தியாயன் = வேலாயுதவுபாத்தியாயன். ura rrari + செட்டியார் = fueras fred Gruguri.
afas gruus † + முதலியார் = esu-Gessur.
வேற்றுமைத்தொசை, குமரன் + கோட்டம் க குமாகோட்டம்.
குமரக்கோட்டம் anvraalasif + தெரு = வாணிகத்தெரு. Gassraratif + வீதி க வேளாளவிதி,
மிகூைடி வீன-சoஉ. எல்லாவுயர்தினப் பெயரும், சாற்கணம்
களோடு புனருமிடத்து, இயல்பாகவே புனகுமோ?
விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்.
கoக. விளிப்பெயரீற்று உயிர்முன்னும் யாழ வொற் துக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அப் பெயரீற்று லகா ளகர ணகர னகாங்கள், வல்லினம் வர் தால் திரியா தியல்பாம்.
உ -ம். புலவபா.ே சாத்தா கேள்.
தம்பிசெல், தம்பீ தா. வேர்து கூறு. மகனே படி, விடலபோ. சங்காய் வார்.
ராய்ர்ே சென்மின். குறும்பூழ் போ. தோன்றல் கருசய் மக்காள் சொல்லீர். ஆண் கேளாய். Cairoir Guerri. விளக்கொடியை, பிதாச் கமுய், ஆஉேச் சொல்லாய், Garë செல்லாய், கோப் பேசாய் என அசச ஆகார ஊகார சகார ஒகாரங்களை இயல்பீருகவுடைய வினிப்பெயர் முன் வகும் வல் aard A9sQuo Geráš Gas Araras. பதிகைஷ விளுக்கள்.--கoம். வினிப்பெயரீற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? a'afů

புன ரிய ல்.
GuRufÅbø avas ir aras ir 6æras ir Gars fräi safleår paår avdödaleri வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் என் விடத்தரம் மிசாவோ?
சற்று வினு முன்னும் யாவினு முன்னும் வல்லினம் புணர்தல். கoச. ஆ, எ, ஒ என்னும் மூன்றீற்று விஞமுன்னும் யாவினமுன்னும் வரும் வல்லினம் மிகாவாம். உ -ம். அவஞ கொண்டான். அவனே சென்சூரன்.
அவனே தச்தான். aur Gudfau. பகைவி விஞ-ச0ச. ஆ, எ, ஒ என்னும் மூன்றீற்று விரு முன்னும், பாவின முன்னும், வல்வினம் வரின் எப்படியாம்?
வினைமுற்று வினைத்தொகைகளின்
முன் வல்லினம் புணர்தல்.
கoடு. விண்முற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன் லும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின்_ஈற்று லகா ளகர ணகா னகாங்கள், வல்லினம் வந்தால், திரியாதியல்பாம். உ.ம்.
Goss Adalaw asalurgplögw. உண்டனகுதிரைகள். உண்ணு குதிாைாள்.
வகுதி சாத்தா. aRv fiAsasmraPATAöASAT. s šass to. வர்தாய் பூசா. a-sirus. GsaGr. உண்டார் தேவர். உண்பல் சிறியேன். உண்டாள் சாத்தி. வச்தேன் சிறியேன். வர்தான் சாத்தன்.
குறிப்பு வினைமுற்று. கரியன குதிரைகள். வில்வி சாத்தா. ாரியது தகர். சரியை தேவா.
சரியாய் சாத்தா. கரியீர் சாத்திர்ே.

Page 23
by இலக்கணச்சுருக்கம்.
கடயிற்றுக் குயில், குறுந்தாட்டுக் களிறு என வன்முெடர்க் குற்றியதுசாவீற்றுத் தெரிகிலவீனமுற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னுமாத்திரம் வரும் வல்வினம் மிகுமெனக் Garcirs.
ஏவலொகுமைல்வினைமுற்று.
சடசொற்ரு. - ጨJ# `¢ዎበr áዽጠ”• சறி தேவா. சொடு பூதா. ஒகி கொற்ரு. வெஃகு சாத்தா. Jura, Gassur. ாடத்து பூதா அஞ்சு சொற்குர. எய்து சாத்தா
Ruair Gasavar. செய் கொற்ரு. சேர், சாத்தா. வாழ் பூதா, கில் கொற்ரு. G& ଜୀr ଓfrt &ast. உண் கொற்ரு. தின் சாத்தா.
சொ, து என்னும் எவலொருமை வினைமுற்றிசண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உ-ம் சொச்சொற்ரு. துச்சாத்தா
. avšGas rapas.
விரிகநிச், ரபொருள். அடுகளிறு, | autourasabü. ஆசிபாம்பு. அஃகுயினி. பெருகுபுனல், ஈட்டுதனம். விஞ்சபுகழ், . adigali. உண்கலம், தின்பண்டம். சொல்களிறு, கொள்கலம். Garis usår. தேர்பொருள். வீழ்புனல்,
எவலொருமை வீனமுற்றும் வினைத்தொகையும் வன்முெடர்ச் குற்றியதுசா வீற்றனவாயிலும், அவற்றின் முன் வரும்.வல்லினம்
A0as granduo as grairas.

புண் ரியல், ALši
னகர ழகர வீறுகள், வினைத்தொசைக்கும் எவன்முற்றுச் குமன்றி, மற்றைவினைமுற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்புவினைமுற்றுக்கு இல்லை. பரீகூைடி வினக்கள்-கoடு. வினைமுற்று விஜனத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும், வல்லினம் வரின் ‘எப்படியாம்? “அச்சொற்களின் ஈற்று லிசா"ளகர னகர “னகாங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வல்வினம் எக்தவினைமுற்றின் முன்னும் மிகாவோ? வன்ருெரடர்ச் குற்றிய லுகாவீற்று எவல்வினை முன்னும் வல்லினம் மிகுமோரி எர்த சவல்வினை முன்னும் வல்லினம் மிசாவோ?
பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல். கoசு. அகாவிற்றுப்பெயரெச்சத்தின் முன் வரும் வல் வினம் மிகா. ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகாாவிறுதியாக கின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வரும் வல்லினம்மிகும்.
உ-ம். உண்ட கொற்றன். கரிய கொற்றன். alaireys G5ÁSaor. இல்லாத குதிரை. al-Rafgepá (35 GaDr. இல்லாக் குதிரை,
பtக்ஷை விஞச்சள்-ச0க. அச்சவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர் மெய்ரெட்கி ஆசாா விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல் லினம் எப்படியாம்?
வினையெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல். கoன. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளை புடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னும் விகுதிகளையுடைய குறிப்புவின் வினையெச்சங் களின் முன்னும், வழி, கடை என்னும் விகுதிகளையுடைய இவ்விருவகை விண்யெச்சங்களின் முன்னும் வரும் வல்லி னம் மிகும்.

Page 24
o இலக்கணச்சருக்கம்.
உ-ம். தேடிக்கொண்டான். போய்ச்சொண்டான். alaired Oraircrair. உண்ணுரச்சென்ருரன், n-air Olarusisp. உண்ணப்போஞன். மெல்லப்பேசிஞன். ராவின்றிப்போஞன். உண்டவழித்தகுவான். உண்டச்சடைத்திருவான், அவனில்லாவழிச்செய்வான். அவளில்லாக்கடைச்செய்
Cardir.
ச0.அ. இய, இயர், மே, மை என்னும் விகுதிகளையு டைய விண்யெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. உ -ம். உண்ணியசென்ருரன். உண்ணியர்சென்ருரன்.
உண்ணமேபோனன். உண்ணுமைபோனன்,
Oe வன்முெடர்க்குற்றியலுகாவீற்று வினையெச்சத் தின் முன் வரும் வல்லினம் மிகும்; மற்றைக் குற்றியலுகா விற்று விக்னயெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. 督。
.அடித்துக்கொன்குன். உண்பாக்குச்சென்முன் .شه - به
பொருதிசென்முன். கடந்துபோனன். எய்துகொன் மூன். "அவனல்லது பேசுவார்யார்.
"திவ்விகுதி கெடகின்ற எதிர்மறைத் தெரிகிலைவில் வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும். உ -ம். உண்ணுப்போனன்.
கண0, விண்யெச்சத்திற்று ணகா லகாங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத்திரியும்; வான் பான் இரண்டுங் திரியா. உ.ம். வரிற்கொள்ளும்.' ல்ண்டாத்சொகிப்பேன்.
அறிவான்சென்ருரன். உண்பான்போனன். பரிகைஷ லினக்சள்-ச0ள. எச்சவினையெச்சங்களின் முன் வரும் துல்லினம் மிகும்? கoஅ. எர்த'வினையெச்சங்களின் முன் ஆகும் வல்லினம் மிகாரி கoக. வன்முெடர்க் குற்றியலுகர வீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்பு டியாம்? வன்முெடரொழிச்ச குற்றியலுகாவீற்று லினேயெச்

4 aser Al Iu dio. aras,
சம்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துல்விகுதி TTLLL S S LLLLLLT S TTTTTTTEL TAATTEtLMMLLeSe TeeLeTTTTTLLLLLTL gpair avagli avôafler à svoup-surtô? 4 so. affarGujari நீற்று எசா லகரங்களின் முன் வல்லினம் வர்தால் எப்படி யாக்ரி எல்லா விண்யெச்சத்திற்று னகரமும் வல்லினம் வச்
sarriboflavGuoari?
இ உஐயொழிக்த உயிரீற்றகழினைப் பெயர்முன்
வல்லினம் புணர்தல்.
ககக. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஆறுயிரீற்றல் நினைப் பெயர்முன்னும் வரும் வல்லினம் இருவழியிலும் மிகும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. விளக்குறிதி. விளக்கோடு. தாராச்சிறிது, தாராச்சிறை. நிச்சுடும். திச்சவாலே. கொண்மூச்சரிது. கொண்மூச்சருமை. சேப்பெரிது. சேப்பெருமை. கோச்சிறிது. Gasr Gra.
ககஉ. அகாவிற் றஃறிணைப்பன்மைப்பெயர் முன்னும் வகாவைகார விற்றஃறிணைப் பன்மைப்பெயர் முன்னும், வரும் வல்லினம் இருவழியினும் மிகா. உ.ம்.
அல்வழி. வேற்றுமை, jew Cursexer. u6AV LUGED L-isfireår. ?aW G9araérApear. சில சொற்குரன்.
nedrører Sæøåear. marerær GaffGosfsår. alasir araso av Asasifisar. aldrareo ay as iš Astrar. பல, சில என்னும் இருபெயருந் தம்முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும்,

Page 25
- இலக்கணச்சருக்கம்.
கில்மொழியீற்றின் அகாங்கெட லகாம் றகரம்ாகத்திரிந்துக் திரியாதும், வரும். r -a - - iíb. u6a)Lum). uallusv. பற்பல. uśwuja.
ava. லெச்சில, சிற்சில, dua பல, சில என்னும் இருபெயர் முன்னும் பண்புத்தொகை யிற் பிற பெயர் வரின், கிலைமொழியிற்றின் அகாங் கெடா துங் கெட்டும் வரும். جبر * உ -ம். பலகலை, பல்ச்லே, சிலக%ல. சில்கலே, பலமலை. பன்ம?ல, சிலம?ல. சின்மலை, பலயானை. பல்யானை. சிலயானே. சில்யானை. பலவணி, பல்லணி. சிலவணி, சில்லணி. ககக. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வரும் வல்லினம் அல்வழியின் இயல்பாம் உ -ம் ஆ நீண்டிற்று, மா சிறிது. ஆமா பெரிது.
பீ கிடக்தது. ரீ பெரியை. மா - இங்கே விலங்கு. ஆமா - சாட்டுப்பசு.
ககச. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும். உ-ம். பூங்கொடி, பூங்கரும்பு.
பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். மலர்ப்பொகு -னில் வேற்றுமை; பொலிவுப்பொருளில் அல்வழி.
பகைவிடி வினுக்கள்.--ககக. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஆறுயிரீற்று அஃறிணைப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? கசடி, அகரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர், வகாவை சார்வீச்றஃறிஜனப் பன்மைப் பெயர் என்னும் இவை களின் முன் வரும் வல்லினமும் மிகுமா? பல, சில என்னும் இருபெயரும் தம்முன்னே தாம் வரின் எப்படிப் புணரும் இன்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிர் பிறபெயர்

புணரியல், 曙息
வரின் எப்படிப் புணரும் க.க.க. து, மா,ஆமா, பீ, கீ என் லும் பெயர்களின் முன் வல்லினம்,வரின் எப்படியாம்? கசச. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதியும் பெறுமோ?
முற்றியலுகர வீற்றுப் பெயர் முன்
வல்லினம் புணர்தல். ககடு. முற்றியலுகாவீற்றுப் பெயர்முன் வரும் வல வினம் இருவழியினும் மிகும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. பசக் குறிது. Jadi Gosao. ககசு. முற்றுகாவிற்று அது, இது, உது என்னுஞ் சட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினப்பெயர் முன் அம், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார்வெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகாவாம். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. அது குறிது. அது சண்டான். இது சிறிது. இது சொற்ருரன். உது தீது, உது தர்தான். எது பெரிது, எது பெற்ருள்.
அல்வழி,
ஒருகை, இருசெவி, அழகுணம், எழுகடல். பைேகஷி வினுக்கள்.--க சகி. முற்றியலுகர்வீற்றுப் பெயர்முன் வல்லினம் வரின் எப்படிப்புணரும்? கசக முற்றுகசவீற்றுச் சட்டுப்பெயர் முன்னும், விஞப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படிப்
புனரும்

Page 26
இலக்கணச்சுருக்கம்.
இ ஐ வாழ விற் றஃறினைப் பெயர்முன் வல்லினம் புணர்தல். ககன. இகா ஐகாாவுயிர்களையும், ய, ர, ழ ஒற்றுக்கன் பும் இறுதியாகவுடைய அஃறிணைப்பெயர்களின் முன்வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத்தொகையிலும், மிகும். எழுவாய்த் தொடரினும் உம்மைத்தொகையினும், மிகாவாம். உ-ம்.
asfaşG3 sn. (2 i urësorë Gara9 வேற்று சாய்க்கால் தேர்த்த?ல பூழ்ச்செவி | '''. ෆිනub.
Darfoi diser, சாாைப்பாம்பு பண்புத் மெய்க்ர்ேத்தி கார்ப்பருவம் பூழ்ப்பறவை தொகை, காவிக்கண் casesy'%rai asesir & உவமைத் வேய்த்தோன் கார்க்குழல் காழ்ப்படிவம் Gastrazoas.
r un aw as af 象
யாழ்பெரிது } எழுவாய, பாணிசார்த்திகை யானேகுதிரை உம்மைத் பேய்பூதம் řaravdy இாழ்புகழ் தொகை,
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, துல்லினம் usr. al-i.
இரண்டாம்வேற்றுமை, ஏழாம்கேற்றுமை,
assissairayer. அடவிபுக்கான். குவளை சொய்தான். வசைபாய்ர்தான். வேய்பினர்தான். வாய்புகுச்தது. தேர்செய்தான். ஊர்சென்ருன். தமிழ்கற்ருரன். அகழ்குதித்தான்.
சாவித்தடம்,மனத்துரண் என உருபும் பயனும் உடன்ருெச்ச தொகையாயின் வல்லினம் மிகுமெனக் கொள்க. புனிதின்முன், அடவி புக்கான் என்பன, புளியைத் தின்ரூன், அடவியின்கட் புக்கான் என விரிதலின், உருபுமாத்திரக்ரொச்ச தொகை.

புணரியல்.
காவித்தடம், மனைத் தூண் என்பன, சாவியையுடைய தடம் மனையின் எண்னதாகிய தூண் என விரிதலின், உருபும் பயனும் உடன்முெக்க தொகை.
எரிகாை, குழவிசை, ம%லகிழவோன் எனச் சிறுபான்மை அஃறிணைப்பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை aurretiras. •ኦ
ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேந்துமையில் யார ரசாங்களின் முன்னும், பாழ்க்கிணறு எனப் பண்புத்தொசை வில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனச் Garraras.
பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். குர்கோட் பட்டான், குர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோவழிச்செயப்பாட்டு 8: முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யசச ras raósefsiraceair வரும் வல்லினம், ஒருகால் இயல்பாயும் ஒருகால் மிகுந்தும், வரும்.
பtக்ஷை விளுக்கள்.--சகள. இகா ஐசாசவுயிர்களையும் ய ர ழ மெய்க%ளயும் இறுதியாகவுடைய அஃறினைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எர்தெந்தவிடங்களின் மிகும், எக்தெந்தவிடம் களின் மிகாரி இரண்டாம் வேற்றுமைத்தொகையும், ஏழாம் வேற்றுமைத்தொகையும், உருபுமாத்திார் தொக்கதொகையா யின், அவற்றின், முன் வரும் வல்லினம் எப்படியாம்ரிஉருபும் பயனும் உடன்ருெக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்வினம் எப்படியாம்? இகா ஐகாாவீற்றஃறினைப் பெயர் களின் முன் வரும் வல்லினம், ஆளுரம்வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெருதோரி ய, ர, ழ வீற்றின் முன் வரும் வல்லினம்,வேற்றுமைத்தொகையிலும்,பண்புத்தொகையி லும் ஒரோவிடத்து வேறு விதி பெருவோரி மூன்ரும் வேந் றுமைத் தொகையிலே முடிக்குஞ்சொல் செயப்பாட்டுவினை யாகு மிடத்து, யாக்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புனரும்

Page 27
diras இலக்கணச்சுருக்கம்.
சில மாப்பெயர்முன் வல்லினம் புணர்தல். கக.அ. உயிரீற்றுச் சில மாப்பெயர் முன் வல்லினம் வரின், இனமெல்லெழுத்து மிகும. all-ti. At 。十... சாய் = மாங்காய்
alar -- காய் = விளங்காய்
ககக. இகர உகர லகாவிற்றுச் சில மாப்பெயர்முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.
a-. Lefl -- சாய் = புளியங்காய், புன்கு + காய் = புன்சுங்காய், ஆல் 十” சாய் காதலங்காய்,
கஉo. ஐகாாவிற்றுச் சில மாப்பெயர்முன் வல்லினம் வரின், கிலைமொழியீற்றைகாால் கெட்டு அம்முச்சாரியை
தோன்றும். உ- ம், எலுமிச்சை -- சாய் + எலுமிச்சங்காய்,
மாதுளை --- காய் + மாதுளங்காய்.
பகைவடி விஞக்கள்.-சகஅ. உயிரீற்றுச் சில மாப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம் கசக. இகர உகர லகரவீந் துச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? கவ0. ஐகாாவீற்றுச் சில மாப்பெயர் முன் வல்லினம் வளின் எப்படியாம்?
சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்.
கஉக. ஒடு, ஒடு, என்னும் மூன்ரும் வேற்றுமையுருபு களின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆரும்வேற் றுமையுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா. உ-ம்.
மகஞெகி போனன். மகனுேகி போஞன். தனது கை. தனது கை. தன கைகள்.

புணரியல், Pr
பைேகூடி வின-சடிச. ஒ9, ஒஎேன்னும் மூன்ரும் வேற்றுமை புகுபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆகுரம்வேற்று மையுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
குற்றியலுகாவீறு. கஉஉ. வன்முெடர்க் குற்றியலுகாவிற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் இருவழியினும் மிகும். உ.ம்.
அல்வழி. வேற்றுமை, சொக்குக்கடிது. கொக்குச்சிறை. சக்குத்திப்பிலி. சக்குக்கொடு, கஉக. மென்முெடர்க்குற்றியலுகாவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்; வேற்றுமை
லே மிகும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை, குரங்கு கடிது. குரங்குக் கால். அம்பு தீது, அம்புத் தலை.
குசங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகை யிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத்தொசைவி தும், வருமொழி வினையாயவிடத்து வல்லினம் மிகாவெனச் கொள்க.
கஉச. ஏழாம்வேற்றுமை காலப்பொருள் உணர கின்ற அன்று,இன்று, என்று, பண்டு, முந்து என்னும் இடைச் சொற்களின்முன் வரும் வல்லினம் மிகா. உ-ம்.
geysirgow ds där L-Ir6ör. பண்டு பெற்முன். இன்று தர்தான். முந்து கொண்டான். என்று சென்ருரன். ஏழாம்வேற்றுமையிடப்பொருள் உணரகின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு உங்கு ஊங்கு எங்கு யாங்கு,

Page 28
vare இலக்கணச்சருக்கம்.
யாண்டு என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லி artis Soth. al-ti.
அக்குச் சண்டான். ஆங்குச் சண்டான். இங்குச் சென்ருசன். ாக்குச் சென்முன். உக்குத் தர்தான். ஊங்குத் தரர்தான். எக்குப் பெற்ருரன். யாக்குப் பெற்ருள். யாண்டுப் பெற்ருசன். கஉடு. செடிற்முெடர், ஆய்தத்தொடர், உயிர்த் தொடர், இடைத்தொடர் என்னும் இக்கான்கு தொடர்ச் குற்றியலுகா வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இருவழியினும் இயல்பாம். உ-ம்.
அல்வழி. Gav ögrasoa, சாகு கடிது. சாகு சால். எஃகு கொடிது. எஃகு கூர்மை. வாகு சிறிது. வரகு சோறு.
தெள்கு பெரிது. தென்கு பெருமை.
கஉசு. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய செடிற்முெடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகாவிற்றுமொழி களின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இாட்டும். உ-ம்.
ஆட்ச்ேசால் ஆற்றுச்சால்
ஆட்மெயிர் ஆற்றுமனல் O ஆட்வொல் ஆற்றுவழி செடிற்முெடர்.
gll-Af ஆற்றுாறல்
பகட்டுக்கால் வயிற்றுக்குடல்
uas. Guofil வயிற்றுமயிர்
உயிர்த்தொடர்.
பகட்கிவால் வயிற்றுவலி Ludslip. வயிற்றணி

Li anr 1 EJ dio Aih
asrlʼ.L.-Jveir, gvAöualüuaärA9, av uru2.L—/rd8P, QavaföaaaʼbuAmur எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்சி தலும், வெருக்குக்கண், எருத்துமாகி எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிாட்டுதலும் உளவெனச் சொன்சு.
ஆகி கொண்டான், ஆறுகண்டான், பசதேர்தான், ،عساس நின்ருரன் என இசண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால போர்தான், ஆறு பாய்ந்தான், அகசி புச்சதி, வயிறு புச்சர என எழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இாட்டாவெனக் கொள்க. s
கஉன. மென்முெடர்க்குற்றியலுகாவீற்று ம்ொழித ளுள்ளே சில, காற்கண்மும் வரின், வேற்றுமையிலும், அல் வழியிலே பண்புத்தொகையிலும், உவமைத்தொகையிலும், வன்ருெடர்க்குற்றியலுகரமாதலு முண்டு. உ-ம்.
மருர்து -- San Lu = மருத்துப்பை
சரும்பு + நாண் க சருப்புசாண் w கரும்பு + வில் = கருப்புவில் வேற்றுமை, சன்று +. து = கற்ரு. அன்பு + தளை = அற்புத்தளை பண்புத்தொ என்பு + உடம்பு = எற்புடமட கை. குரங்கு + மனம் = குரக்குமனம் உவமைத் இரும்பு " + ச்ெஞ்சம் =இருப்புநெஞ்சம் ரி தொசை,
y. சிலமென்ருெடர்க்குற்றியலுகர விற்றுமொழிضے۔se கள், இறுதியில் ஐகாாச்சாரியை பெற்று வரும். உ-ம். - Luar + காலம் = பண்டைக்காலம் • இன்று + சாள் = இற்றைாாள் } அல்வழி அன்று + கலி = அற்றைக்கூலி டி.
: : --"ெ }வேற்றுமை, சில மென்முடர் மொழிகள், வருமொழி சோக்காது, ஒற்றை இரட்டை எனத் தனிமொழியாக மின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத் தொடர்மொழியாக நின்றும், ஐகாாச்சாரியை பெறுதலு முண்கி,
P

Page 29
o இலக்கணச்சுருக்கம்.
சேற்று+பொழுது=சேற்றைப்பொழுது. எ.க், சேற்று + கடவி=சேற்றைக்கூலி, எ-ம். வன்முெடர் ஐசாாச்சாரியை பெறு
spygpair.
பரிகைக்ஷ் விஞச்சள்-கடிஉ வன்முெடர்க்குத்றியலுகாவீற்று மொழிகளின் முன் இருவழியினும் வல்லினம் வரின் எப்படி யாம்? கடிக. மென்ருெடர்க் குற்றியலுகாவீற்று மொழிக வின் முன் இருவழியிலும் வல்லினம் வரின் எப்படியாம்? இரண் டாம் வேற்றுமைத் தொகையினும், விழாம்வேந்றுமைத்தொகை யினும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் எப்படி urti? 4sa-4°. 87gotáGau éproues ToûQurayer alleurs flaire அன்றுமுதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப் படியாம் எழாம்வேற்றுமையிடப்பொருள் உனா வின்ற அங்கு முதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படி யாம் கடி.ெ செடிற்முெடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இச்சான்கு தொடர்க்குற்றியதுணர *ற்று மொழிகளின் முன் இருவழியினும் வல்வினம் வரின் எப் படியாம் கடிக. வ்ேவையும் முல்வையும் இரதியினுடைய ரெடித்முெடர் உயிர்த்தொடர்ச் குற்றியலுகாவீற்று மொழி கனின் முன் வேற்றுமையில் சாற்கணமும் வரின் எப்படியாம்? அல்வழியில் எங்கும் இப்படி இசட்தேவில்வயோ, வேற்றுமை யில் இரட்டாது வருதலில்ேையா டறயொற்றன்றிப் பிற வொற்று இருவழியும் இாட்கிதவில்லையோ கடின. மெள் முெடர்ச் குற்றியலுகாவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் சாற்கனமும் வரின், வன்முெடாாகத் திரிததும் உண்டோ? கவ.அ. மென்முெடர்க் குந்தியறுகாம் இன்னும் என்வாமூ கும் வன்முெடர்க் குற்றியதுசாம் ஜாாாச்சாரியை பெறுத
3arf) ريجنته لكم

புணரியல், 6üs
குற்றியலுகர வீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிறபெயர்களும் புணர்தல். கஉசு, வடக்கு குணக்கு குடக்கு என்னுஞ்சொற்களின் ஈற்றுயிர்மெய்யுங் ககாவொற்றுங் கெடும். உ-ம்.
வடக்கு + கிழக்கு 二、 வடகிழக்கு. மேற்கு = வடமேற்கு. திசை - av L-AsôaeoMr. மலை R a lies. வேங்கடம் ஈ வடவேங்கடம். குளக்கு + திசை es5ear9asoari. ar ldio 器 குணகடல். குடக்கு + Alessor ~ co-faor.
gara 需 குடசாசி.
கிழக்கு என்பது, ஈற்றுயிர்மெய்யுங் ககாவொற்றும் ழகரமெய்யின்மேனின்ற அகாவுயிருக்கெட்டு, முதனீண்டு வரும்; அங்கினம் வருமிடத்தி, வல்லெழுத்து, இயல்பாெ பும், ஒசோவிடத்து மிகுந்தும், புனரும். உ-ம். கிழக்கு -- uardñ) 露 ழ்ேபால்.
face -TB சீழ்த்திசை, oangoệGoz4, Gangpaể6 sĩar garrủ Quprevgeairo,
தெற்கு என்பது, சற்றுயிர் மெய் கெட்டு முகாம் னகர மாகத் திரிந்து வரும். உ+ம்.
GøbS + கிழக்கு ா தென்கிழக்கு. மேற்கு E தென்மேற்கு, Los தென்மலை,
மேற்கு என்பது, சற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகா மாகத் திரிக்த வரும், தகரம் வரிற் றிரியாது. உ-ம்.

Page 30
Oe இலக்கணச்சருக்கம்.
மேற்கு ح+۔ agudo 30 ܝ மேல்சடல்,
வீதி மேல்வீதி. திசை 露 Gubator, .tf", மேலேவிதி என ஐசாாம் பெறுதலு முண்டு=ی@ غلام%هQu இத்திசைப்பெயர்கள், வடக்கர், தெற்கடர், கிழக்கர், மேற் கூர், வடக்கு வாயில், தெற்கு ம?ல, கிழக்குத் திசை, மேற்கு மலே என, இங்கினங் காட்டிய விகாசமின்றியும், வரும்.
வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாகிய தொருகோணம் என உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொசை, வடதிசை என்பது வடக்சாகிய திசை எனப் பண்புத்தொசை. வட மல என்பது வடக்கின்கண் மலை என ஏழாம் வேற்றுமைத் தொசை,
பர்க்ஷை வினுக்கள்.-ச2.க. திசைப்பெயர் முதலிய பெயர்கள் வர்து புனரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்? கிழக்கு என்பது எப்படியாம்? தெற்கு என்பது எப் படியாம்? மேற்கு என்பது எப்படியாம்? இத்திசைப்பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ? வடகிழக்கென்பது என்ன தொகை வடதிசை என்பது என்னதொகை வடமலை என் பது என்னதொகை
உகாவீற்றெண்ணுப்பெயர்ப் புணர்ச்சி. கடo. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத்திரியும். வந்ததுமெய்யாயின்,ாகசம் உகரம் பெறும். உயிாாயின், உகாம் பெருது முதனிளும்.
Lo.
ஒன்று + கோடி an ஒருசோடி, கழஞ்சு = ஒருசழஞ்ச. சாழி ܒܒܝ ஒருசாழி. வாழை = ஒருவாழை, ஆயிரம் ஊ ஓராயிரம்,

புன ரியல்.
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய்யும், னகா வொற்றும்,ாகாத்தின்மேனின்ற அகாவுயிருங்கெடும். வத்தது மெய்யாயின், ரகாம் உகரம் பெறும்; உயிராயின் உகரம்
பெருது முதனிளும், உ-ம்.
இாண்டு + கோடி E இருகோடி
speao  ைஇருகழஞ்ச. சாழி gg இருசாழி. . urar க இருயானை. ஆயிரம் g ஈராயிரம்,
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்கெடும். நின்ற னகாமெய் வந்தது உயிராயிம் ருனும் உடன்கெடும். மெய்யா யின் முதல் குறுகி, னகாமெய் வருமெய்யாகத்திரியும். உ-ம்.
மூன்று + ஆயிரம் க மூவாயிரம். கழஞ்ச 3 முக்கழஞ்சு. காழி , ട முக்ாாழி. நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும். கின்ற னகாம், வந்தவை, உயிரும் இடையெழுத்துமாயின், evar மாகத் திரியும்; வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்; மெல்லெழுத்தாயின், இயல்பாம், உ-ம்.
சான்கு + ஆயிரம் == sredir.9 rii. durar -- 5ால்யா?ன. கழஞ்சு සුපරි சாற்கழஞ்ச. Leaf 22 சான்மணி.
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய்கெடும். கின்ற சகாமெய் வந்தவை உயிராயிற்றலும் உடன் கெடும்; வல் லெழுத்தாயிள், இனமெல்லெழுத்தாகத்திரியும். மெல்லெ முத்தும் இடையெழுத்துமாயின், அவ்வந்தவெழுத்தாகத் திரியும். உ-ம்.

Page 31
இலக்கணச்சருக்கம்.
ஜர்தி -- ஆயிரம் ஐயாயிரம்,
கழஞ்சு R ஐங்கழஞ்சு. மூன்று ஜம்மூன்து. வட்டி } ஜவ்வட்டி,
சகாமுக் தாரமும் வரின், ஐந்நூறு, ஐர்தூணி என ஈற்றுயிர் மெய் மாத்திரம் கெம்ெ.
ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடி பும்; மெய் வரின் முதல் குறுகும். உ-ம்.
A --- ஆயிரம் R ஆகுசயிாம்.
கழஞ்ச  ைஅறுகழஞ்ச. Locaf = அறுமணி, வழி e Jeyapravo.
erop என்னும் எண்ணின் முன் உயிர் வரின், சற்றுகாங் கெடும்; மெய் வரின் முதல் குறுகும். உ-ம்.
evg + ஆயிரம் :-3 ܘܚܵ எழாயிரம்.
கழஞ்சு = எழுசழஞ்சு. மணி th எழுமணி.
s re எழுவகை.
எழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்.ெ
எட்டென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும்; கின்ற டகாமெய் நாற்கணத்தின் முன்னும் ணகாமெய்யாகத் திரி பும். உ-ம்.
at Go -- ஆயிரம் t எண்ணுயிாம்.
கழஞ்ச க்ள எண்கழஞ்சு. aad :متمتم எண்மணி. su%r بی Gresiv av&or.
இவ்விசாாம்களின்றிப் பொதுவிதி பற்றி, இரண்டு கழஞ்ச, மூன்று படி, நான்கு பொருள், ஜச்து முகம், ஆறு குணம், எழு சடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.

புணரியல்: G.) கஉக. ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண் வரின், பதுகெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, சின்ற னகாம் ணகரமாகவும், வருமொழியாகிய பத்துநூருக வுர் திரியும். உ-ம்.
ஒன்பது -- பத்து ܙܘܝܚ தொன்னூறு.
ஒன்பது என்னும் எண்முன் மாறு என்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகாமெய் சேர்ந்து, கின்ற னகாம் ளகரமாகவும் வருமொழியாகிய நூறுஆயிரமாகவும் திரியும். உ-ம்.
sdirus -- பாது ன தொள்ளாயிரம். இது இக்காலத்துத் தொனாயிரம் என வழங்கும்.
காடஉ. ஒன்றுமுதல் எட்டீருக கின்ற எண்ணுப்பெயர் சண்முன் பத்தென்னும் எண்ணுப்பெயர் வரின், அப்பத்தின் கடுகின்ற தகாமெய், கெட்டாயினும், ஆய்தமாகத் திரிச் தாயினும் புணரும். உ-ம்.
ஒன்று + மித்து க ஒருபது, ஒருபஃது.
இரண்டு y இருபது, இருபஃது. மூள் முப்பது, முப்பஃது. As raig 29 ATT ÄLVA7, AT TAðués. ஜச்து ஐம்பது, ஐம்பஃது.
<8347 அறுபது,அறுபஃது. መq9 எழுபது, எழுபஃது. ar எண்பது, எண்பஃது.
காடக. ஒருபதுமுதல் எண்பது சருகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்னும் அவற்றையடுத்த பிற பெய ரும் வரின், கில்மொழியீற்றுக்கு அயலிலே தகா வொற்றுத் தோன்றும். உ-ம்.

Page 32
Oas இலக்காச்சருக்கம்.
ஒருபா + ஒன்று க ஒருபத்தொன்று. இருபது -- Taird ா இருபத்திாண்.ே .. முப்பத * மூன்று கழஞ்சு ஊ முப்பத்திமூன்று கழஞ்ச*
மற்றவைகளு மிப்படியே. கடைச, பத்தின்முன் இரண்டுவரின், உம்மைத்தொகை யில் ஈற்றுயிர்மெய் கெட்டு, கின்ற தகாமெய் னகரமாகத் திரியும்.உ-ம். ... ' பத்தில் + இாண்டு =பன்னிரண்டு.
பத்தின் முன் இரண்டொழித்த ஒன்று முதல் எட்டீரு யெ எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர்மெய் கெட்டு, இன்சாரியை தோன்றும். உ.ம். w
பதிஞென்று.
பத்தி + Sergy m.
மூன்று ஊ பதின்மூன்று. As reiros =s பதிஞன்கு ஜச்து 28 பதினைந்து, .பதினறு ---- تھے۔ எழு ன பதினேழு, 6rilo@ = பதினெட்.ெ
க்டடு. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப்பெயரும் கிறைப்பெயரும் அளவுப் பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற் முச்சாரியை தோன்றும்; அங்கினந்தோன்றுமிடத்துப் பத் தென்பதின் சற்றுயிர்மெய்கெடும். உ-ம்.
பத்து + ஒன்று க பதிற்முென்று. Qreiro = LAAoreiro, மூன்று க பதிற்றுமூன்று. பத்து க பதிற்றுப்பத்தி.
p ா பதிற்றுநூறு. gará a பதிற்முவிாம்.

4 at Au is. இன
பதிற்றுக்சோடி
பத்து + சோடி s
கழஞ்ச ಹಾ பதிற்றுக்கழஞ்சு. asawuh பதிற்றுக்கலம். மடங்கு க பதிற்றுமடங்கு.
ஒன்பது + ஒன்று = ஒன்பதிற்ருெரன்று.
இரண்டு க ஒன்பதிற்றிாண்டு.
மூன்று க ஒன்பதிற்றுமூன்று. பத்து 霉 ஒன்பதிற்றுப்பத்து. ይመTÓ፤ = ஒன்பதிற்றுநூறு. ஆயிரம் = ஒன்பதிற்ருயிரம். கோடி == ஒன்பதிற்றுக்கோடி. கழஞ்சு 茎三 ஒன்பதிற்றுக்கழஞ்சு. கலம் = ஒன்பதிற்றுக்கலம், tal-dies F ஒன்பதிற்றுமடங்கு.
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், கிறைப்பெயரும், அளவுப் பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன்சாரியை புத் தோன்றும்; அங்கினங் தோன்றுமிடத்துப் பத்தென்ப தின் சற்றுயிர்மெய் கெடும். உ-ம்;
பத்து + ஆயிரம் : பதிஞயிரம்,
கழஞ்சு :~ பதின்கழஞ்சு,
கலம் 器 பதின்கலம். மடங்கு -టి பதின்மடங்கு.
ஒன்பது + ஆயிரம் க ஒன்பதினுயிாம்.
கழஞ்ச 霍 ஒன்பதின்கழஞ்சு. கலம் - ஒன்பதின்கலம், LDL lies ஒன்பதின்மடங்கு.
காடசு. ஒன்பதொழிந்த ஒன்றுமுதற் பத்தீருகிய ஒன்ப தெண்களேயும் இாட்டித்துச்சொல்லுமிடத்து, நிலைமொழி பின் முதலெழுத்து மாத்திரம் கிற்க, அல்லன வெல்லாங்

Page 33
டுஅ இலக்கணச்சுருக்கம்
கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகா வொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும், பெறும். warth.
ஒன்று ܝܐܹܚ ஒன்று සුපස ஒவ்வொன்று. இாண்டு + 9raàsà ܒܒ இவ்விரண்டு. மூன்று + மூன்று க மும்மூன்று. is fairg 十 சான்கு GRE3 சர்ாான்கு. ஐக்தி -- ஜச்து St. ஐவைச்து. «ርዟይ” + ےgلا -geimvarg. எழு 十 VO? 3රික- எவ்வேழு. eruGi) s Gru G. sms , GrañGDawl 6. и да -- பத்து تختتم பப்பத்து.
சிறுபான்மை ஒரோவொன்று, ஒன்ருெரன்று என வருதது முண்டு.
பகைவி விஞக்கள்.-சக.0, ஒன்று என்பதன்முன் சாற்கனமும் வரின் எப்படிப் புனரும் இரண்டு என்பதன் முன் நாற்சனமும் வரின் எப்படிப் புனரும் மூன்று என்பதன் முன் காற்சனமும் வரின் எப்படிப் புணரும் சான்கு என்பதன் முன் நாற்கனமும் வரின் எப்படிப் புணரும் ஐந்து என்பதன் முன் சாற்கனமும் வரின் எப்படிப் புணரும்? ஆறு என்பத்ன் முன் சாற்கனமும் வரின் எப்படிப் புணரும்? எழு என்பதன் முன் காற்சனமும் வரின் எப்படிப் புணரும் எட்டு என்பதன் முன் சாற்கனமும் வரின் எப்படிப் புனரும் இவ் வெண்ணுப் பெயர்கள் இல்விசார் மின்றியும் வருமோ? சக.க. ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படிப் புனரும் ஒன்பது என்பதன் முன் நூறு வரின் * எப்படிப் புணரும் கக.உ. ஒன்று முதல் எட்டீருரசு சின்ற எண் னுப்பெயர்கண் முன் பத்து வரின் எப்படிப் புனரும் சக.க. ஒருபது முதல் எண்பதீருகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதென்னும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின்,எப்படிப் புணரும் சக.ச. பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத்தொகை வில் எப்படிப் புனரும் பத்தின் முன் இரண்டொழிச்த ஒன்று

புன ரிய ல், (திக முதல் எட்டீருகிய எண்கள் வரின் உம்மைத்தொகையில் எப்படிப் புனரும் சக.கி. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப்பெயரும் சிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிற பெயரும் வ்ரின், பண்புத் தொகையில் எப்படிப் புண்ரும்? பத் தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் சிறைப் பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் இந் துச்சாரியைவேயன்றி வேறு சாரியையுர் தோன்றுமோ? கடிக. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்திருகிய ஒன்பதென்களையும் இரட்டித்துச் சொல்லுமிடத்து, எப்படிப் புனரும்
மெய்யீற்று முதனிலத் தொழிற்பெயர் முன்னும் எவல்லின முன்னும் மெய் புணர்தல். ககன ஞ், ண், க், ம், ல், வ், ள், ன் என்னும் இவ் வெட்டு மெய்யீற்று முதனிலைத்தொழிற்பெயரும், ஏவல் வினைமுற்றும், தம்முன் யகாமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும், தொழிற்பெயரின் சாரியைக்கு முன்வரும் வல்லினம் மிகும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. உரிலுக்கடிது. உரினுக்சசிமை, உண்ணுஞான்றது. உண்ணுஞாற்சி. பொருதுவலிது. பொருறவன்மை, உரிலுசொற்கு. உன்னுசர்கா. பொருதுவளவா.
திரும், செல், வவ், துள், தின் முதலியவற்குேடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
முதனிலைத்தொழிற் பெயராவது, தொழிற் பெயர் விகுதி குறைந்து முதனி?லமாத்திச சின்று தொழிந்பெயர்ப் பொருளைத் தருவதாம்.

Page 34
0 இலக்கணச்சுருக்கம்.
இங்வெட்டீற்று ஏவல்வினைசளுள்னே, உண் சொத்ரு, தின் சாத்தா, வெல் பூதா, தூள் வளவா என, ண ன ல ள என்னும் இச் ாான்றுேம், உகாச்சாரியை டெருதும், நிற்கும்.
பொருதுதல் - மற்ருெருவர்போல வேடங்கொள்ளுதல். பொருச் என்பது தொழிற்பெயராவதன்றி, அத்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம். Y vK
பொருதுக்கடிது என கோவீற்றுச் சாதிப்பெயரும், வெரிஅச். கடிது என சகாவீற்றுச் சினைப்பெயரும், உணாச்சாரியை பெறு மெனவும் கொள்க. வெளிர் - முதுகு.
பகைஷி விஞக்கள்.--சக.எ. ஞ ண ந ம இல் வளன என்னும் இல் வெட்டு மெய்யீற்று மு~ரி?லச் தொ: ஃபெயரும், எவல் வினை முத்றம் தம்முன் யகா மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புண ரும் முதனிலைத் தொழிறபெயராவது யாது? இவ்வெட்டீத் நேவல் வினைகளுள்ளே, உள்ாச்சாரியை பெருதும் சிற்பன உனவோ? பொருநுதல் எண்பதற்குப் பொருள் Grassar? பொருச் என்பது, தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? ாகசவீற்றுப்பெயர் பொருக் அன்றி வேறும் உண்டோரி வெளிச் என்பதற்குப் பொருள் என்ன? பொருங் என்னும் சாதிப் பெயரும், வெளிச் என் துரு, சினைப்பெயரும் உகாச்சாரியை பெருவோரி
னகர னகர வீற்றுப் புணர்ச்சி. ககஅ. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல்வழியில் அவ்விரு மெய்களும் இயல்பாம். வேற்றுமை பில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுங் திரியும். அவ்விரு வழியிலும், வருந் தகரம் ணகரத்தின் முன் டகா மாகவும், னகரத்தின் முன றகரமாகவும் திரியும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை, மண்சிறிது. மட்சாடி. மண்டிது. tet. (86ir. பொன் குறிது. பொற்*சம்,
பொன் rது. பொற்றுாண்.

புணரியல்.
சுட்பொறி, பொற்கோடு எனப் பண்புத்தொகையினும், பட் சொல், பொற்சுணங்கு என உவமைத்தொகையிலுக் திரிதலும்
உண்.ே
மண் சமர்தான், பொன் கொடுத்தான் என இரண்டாம் வேற்றுமைத்தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் 事了家亨 ஏழாம்வேற்றுமைத்தொகையிலும் வருமொழி a2aruru விடத்துத் திரியாதியல்பாம். மண்கடடை, புண்கை என ஒரோ விடத்து இரண்டனுருபும் பயனும் உடன் முெக்க தொகையிலும் திரியாமை கொள்க.
காடசு, ணகா னகாங்களின் முன் மெல்லினமும் இடை யினமும் வரின், இறுதி எணனக்கள் இருவழியினும் இயல் பாம். அவ்விருவழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் -ணகரமாகவும், னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுக்
திரியும், உ-ம்.
அல்வழி. வ்ேற்றுமை. மண்ஞான்றது. மண்ஞாற்சி. . மண்ணிண்டது. மண்ணிட்சி.
மண்வலிது: - மண்வன்மை, பொன்ஞான்றது. பொன்ஞாற்சி. பொன்னீண்டது. பொன்னீட்சி. பொன்வலிது, பொன்வன்மை,
கச0. தனிக்குற்றெழுத்தைச் சாாாத னகர னகரங்கள் வகு ஈகாங் திரிக்தவிடத்து, இருவழியினுங் கெடும். உ-ம்.
அல்வழி வேற்றுமை. துனன்று. அானன்மை. அானன்று. Jeyur6Rasr 6äraDua. வாணன்று. வாணன்மை,
செம்பொனன்று. செம்பொனன்மை,

Page 35
蕊G德、 இலக்கணச்சுருக்கம்,
கசக. பாண், உமண், அமண், பாண், கவண் என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமை யினுந் திரியாதியல்பாம். உ-ம்.
untestivagg. alleairGrif. அமண்பாடி,
பாண்சால். கவண்சால்.
பாண் - பாதேந்ருெரழிலுடையதொரு சாதி. உமண் - உப் பமைத்தற்முெழிலுடையதொருசாதி, அமண் - அருகளை வழிபவே தொரு கட்டம்.
கசஉ. தன் என் என்னும் விகாரமொழிகளின் இறுதி னகாம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் நிரியாதும், கிற்கும். கின் என்னும் விகாரமொழியின் இறுதி
னகாங் திரியாதியல்பாம். உ.ம்.
தன்பசை, AsAöbu894F. என்பசை, Sauea. பின்பசை,
தற்கொண்டான், எற்சேர்ர்தான், பிற்புறம்சாப்ப ger Drair டாம் வேற்றுமைத் தொகையிந் நிர்ந்தே சிற்கும்,
கசட குயின், ஊன், ஏபின், எசின், தேன், மீன், மான், மின் என்னும் சொற்களின் இறுதி GarasArtà, audiosawrità வரின் வேற்றுமையினுள் திரியாதியல்பாம். ---th.
குயின் சகிமை, தேன் பெருமை, ான் சிறுமை, uair as air. எயின் குடி, atrair Qaa. என்ெ சிறுமை, usairs Caeus. குயின் - மேகம். எயின் - வேட்டுவச்சாதி. வின் - yair auri'dir.
தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னச ாங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல் லெழுத்தும் மிகப்பெறுதலும், தேமொழி என மெல்லெழுத்து வரு மிடத்து ஈறு செதெலுமுண்டு.

புனரி ய ல், élt.
பகைவிடி விஞச்சள்-சக.அ. னகர னகரங்களின் முன் வல்லினம்
வரின், இருவழியும் எப்படிப் புணரும்? அல்வழியில் எவ்விடத். துர் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாசா வோ ன ன வீறு, இரண்டனுருபும் பயனும் உடன்முெக்க தொகையில் எல்விடத்துத் திரிச்தே வருமோ? சங்க ணசா னகாங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியும் எப்படிப் புணரும் சச0. தனிக்குற்றெழுத்தைச் சாராத னகர னகரங்களின் முன் சகரம் வந்தால், னகர னகரம் இயல் பாகவே சிற்குமோ? சசக. எர்தமொழியினும் னகரம் வேற்றுமை யிற்றிரிச்தே வருமோ? பாண் என்பதற்குப் பொருள் என்ன? உமண் என்பதற்குப் பொருள் என்னேரி அமண் என்பதற்குப் பொருள் என்ன? சசவ. தன், என் என்பவற்றின் னகாம், வல்லினம் வரின் எப்படியாம்? சின் என்பது இப்படி வாராதோ? இம்மூன்றிடத்து னகரமும், இரண்டாம்வேத் ரமைத்தொகையில், இவ்விதியே பெறுமோ? கசக. எர்த மொழியிலும் னகரம் வேற்றுமையிற்றிரிக்தே வருமோரி ரேன் என்பதன் னகரம், இயல்பாதலன்றி, வேறு விதி பெருதோ? மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?
மகாலிற்றுப்புணர்ச்சி.
கசச. மகாத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமை பினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத் தொகையிலும், இறுதி மகாங் கெட்டு வரும் வல்லின மிகும். எழுவாய்த்தொடரினும், உம்மைத்தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத்தொடரினும், விண்முற்றுத் தொடரிலும் இடைச்சொற்ருெடரினும், இறுதி மகாம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.உ-ம்.
oraliGas ur G வேர் சிலப்பரப்பு ADøveoLA. வட்டச்சுடல் 4 சதுசப்பலகை }பண்புத்தொசை,
கமலக்கண் உவமைத்தொகை.

Page 36
இலக்கணச்சருகக.
ਡੋau }எழுவாய்த்தொடர். ്. உம்மைத் தொகை.
பெயரெச்சத்தொடர். .வினைமுற்றுத்தொடர்} ہا :::னும் இடைச்சொற்ருெடர்.
மரம் பெரிது எனப் பசாம் வருமிடத்து இறுதி மகாம் இயல் பாம்.
தவஞ்செய்தான் என இரண்டாம்வேற்றுமைத் தொகையினும் விலங்கிடந்தான் என எழாம்வேற்றுமைத் தொசையிலும் வரு மொழி வினையாயவிடத்து, இறுதி மசாங் செடாது வரும் வல் லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
கசடு. தனிக்குற்றெழுத்தின் கீழ் கின்ற மகாம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உ-ம்.
அல்வழி. வேற்றுமை, க்ங்குறிது. கக்குறுமை. அஞ்சிறிது. அஞ்சிறுமை. செக்கோழி. is diacos.
S. தஞ்செவி.
எர்த?ல.
கசக. மகாத்தின்முன் மெல்லினம் வரின், இறுதி Dasari, இருவழியினுங் கெடும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. மாஞான்றது. மாஞாற்சி. மாரீண்டது. uerfu G.
மாமாண்டது. மாமாட்சி.

புணரியல். கஇ
கசன், தனிக்குறிலின் கீழ் கின்ற மகாம், ஞ ஈக்கள் வரின், அவ்வெழுத்த்ாகத் திரியும். உ-ம்.
அஞ்ஞானம். அஞ்ஞானம். எர்தூால், தர்நூல். சர்நூல். கசஅ. மகாத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், இறுதி மகாங்கெடும். எழுவாய்த் தொடரினும், உம்மைத்தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரிலும், இடைச் சொற்முெடரிலும், இறுதி மகாங் கெடாது கிற்கும்.
tol-is.
}வேற்றுமை, all-ari 響
பண்புத்தொசை, பவளவிதழ் Kg
u svar a raiu உவமைத்தொகை. மாமரிது மாம்வலிது எழுவாய்த்தொடர். வலமிடம் 9
கிலம்வானம் உம்மைத்தொசை, 荔 பெயரெச்சத்தொடர். உண்டனமடியேம்
வினைமுற்றுத்தொடர். ::ಣ° }இடைச்சொற்முெடர்,
செபமடைச்தான், மாம் வெட்டினன் என இரண்டாம் வேந் றுமைத் தொகையினும், மாயூாமேகினன், சிதம்பரம் வாழ்ர்தான் என எழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்தி, இறுதிமகாங்கெடாது கிற்கும்.
டு

Page 37
சின் இலக்கணச்சுருக்கம்.
வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும்,
உயிரும் இடையினமும் வரின், சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக்கெடாது நிற்கும்; வல்லினம் வரின், சிறியேங்கை என இன மெல்லெழுத்தாகத் திரியும்,
ரீகைவி விஞக்கள்.-சசச. மகாத்தின்முன் இருவழியினும் வல் லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம்வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேந்றுமைத் தொகையினும், வருமொழி
வினையாயவிடத்து, எப்படிப் புணரும்? கசடு. தனிக்குற்றெழுத்
தின் ம்ே நின்ற மகரம், இருவழியிலும் வல்லெழுத்து வரின், எப்படியாம்? சசசு. மகாத்தின் முன் இருவழியினும் மெல்லினம் வரின், எப்படிப் புணரும் சீசன். தனிக்குறிலின் கீழ் நின்ற மக ாம், ஞ ஈக்கள் வரின், எப்படியாம்? கசஅ. மகாத்திள் முன் இருவழியிலும் உயிரும் இடையினமும் வரின்,எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், எழாம் வேற்றுமைத் தொாைழினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்? வினையால்ணையும் பெயரின் ஈற்றுமசாம், வேற்றுமையில் உயி ரும் இடையினமும் வரிற் கெட்டே புனருமோ? வல்லினம் வரின் எப்படியாம்?
லகா ளகர வீற்றுப் புணர்ச்சி.
கசக, லகா ளகரங்களின் முன் வல்லினம் வரின்,
வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும்,இறுதி லகரம் றகரமாகவும், ளகரம் டகாமாகவுக் திரியும்; எழுவாய்த் தெர்டரினும், உம்மைத் தொகையினுந் திரியாதியல்பாம். உ-ம்.
பாற்குடம் eyCar5 GuaBadlo... ... வேற்றுமை. வேற்படை அருட்செல்வம். பண்புத்தொகை. வேற்கண் வாட்கண்...உவமைத்தொகை.
குயில்கரிது பொருள் பெரிது.எழுவாய்த்தொடர். கால்சை பொருள் புகழ்.உம்மைத்தொகை.

புணரி ய ல், கள,
பால் குடித்தான், அருள் பெற்ருன் என இரண்டாம் வேற்று மைத் தொகையினும், கால் குதித்தோடினன், வாள்போழ்த்திட் டான் என மூன் மும் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினை யாயவிடத்துத், திரியாவெனக்கொள்க.
கடுo. தனிக்குற்றெழுத்தைச்சார்ந்த ல ளக்கள், வல் லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகை யினும், ஒருகால் இயல்பாகவும், ஒருகாற் றிரியவும் பெறும்.
--th.
கல் குறிது சற்குறிது முள் சிறிது முட்சிறிது எழுவாய்த்தொடர்.
அல் பகல் அற்பகல் s
உள் புறம் உட்புறம் உம்மைத்தொகை.
செல், செல், கொல், சொல் இச்சான்ற்ேறின் லகா வொற்று, Eெற்கடிது, செற்கரிது, கொற்சிறிது, சொற்பெரிது என எழு வாய்த்தொடரினும் உறழாது, திரிச்தே வரும்.
செல்-மேகம், கொல்-கொல்லன்.
உறழ்ச்சியாவது, ஒருசால் இயல்பாகியும், ஒருகால் விகாரப்பட் ம்ே வருதல். உறழ்ச்சியெனினும், விசற்பமெனினும், ஒக்கும்.
கற்சறித்தான், கட்குடித்தான் எனத் தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ளச்சள், இசண்டாம் வேற்றுமைத்தொகையின் வரு மொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது திரிச்தேகிற்கும்.
கடுக. அல்வழிவேற்றுமை இரண்டினும், லகரத்தின் முன் வருங் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருங் தகரம் டகாமாகவுங் திரியும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. சுற்றிது. சற்றீமை. முட்டீதி. முட்டீமை.

Page 38
கதி இலக்கணச்சருக்கம்.
கடுஉ. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ளக்கள், அல் வழியில், வருங் தகார் திரிந்த விடத்து, றகர் டகரங்களாகத் திரிதலன்றி, ஆய்தமாகவுக் திரியும். உ-ம்.
சற்றீது. తొడిటీ49. .முஃடீது • تھے۔علم انg கடுபட, தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருங் தகாங் திரிந்தவிடத்து, அல்வழியில் எழுவாய்த்தொடரிலும், விளித்தொடரினும், உம்மைத்தொகையினும், விண்முற்றுத் தொடரினும், வினேத்தொகையினுங் கெடும். உ-ம்.
്.ം ് } எழுவாய்த்தொடர். தோன்முகுெடசாங் வேடியை.வினித்தொடர். згрће தாடல.உம்மைத்தொகை, உண்பறமியேன் வர்தாடேலி.வினைமுற்றுத்தொடர். LaSGoya s அருடேவன்.வினைத்தொகை.
குயிற்றிசள், அருட்டிறம் என வேற்றுமையினும், காற்றுனை, தாட்னே எனப் பண்புத்தொகையினும், பிறங்கற்ருேள், வாட் டாரை எனப் பண்புத்தொசையினும், கெடாது திரிச்து சின்தமை காண்க. பிறங்கல் - மல. தாரை - கண்.
வேருெட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற் றுமைத்தொகையின் வருமொழி வினேயாயவிடத்திச் கெதிமெனச் Gasirdiras.
நிலமொழி உயர்திணைப்பெயராயின், ேதான்றருள்,வேடோன் என வேற்றுமையினும் கெம்ே எனவும், குரிசிற்றடிச்தான், அவட் டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத்தொசையின் வரு மொழி வினையாயவிடத்துக் கெடாசி திரியும் எனவுங் கொள்க.
கடுச, லகா ளகரங்களின் முன் மெல்லினம் வரின்,இரு வழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுங் திரி

L' aer fa dio.
யும். வரு நகரம் லகாத்தின் முன் னகரமாகவும், ளகர்த்தின் முன் ணகரமாகவுர் திரியும். உ-ம்.
அல்வழி. வேந்துமை. கல்-கன்ஞெரிச்தது கன்ஞெரி, aldi---acăraafsåru-sv , asociraffi?. புல்-புன்மாண்டது uyaruer 6. முள்-முண்ஞெரிச்தது முண்ஞெரி. புள்-புண்ணீண்டது புண்ணிட்சி. கள்-கண்மாண்டது சண்மாட்சி. கடுநி. தனிக்குற்றெழுத்தைச்சாாாத ல ளக்கள், இரு வழியிலும், வரு ஈகார் திரிந்தவிடத்துக் கெடும். உ-ம்.
அல்வழி. வேற்றுமை. வேனன்று. வேணன்மை, பொருணன்று. பொருணன்மை,
கடுக. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின் இருவழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம். உ-ம்.
அல்வழி. வேற்றுமை, assours. கல்யாப்பு.
விரல்வலிது. விசல்வன்மை, முள்யாது. முள்யாப்பு.
வாள்வலிது. av reñr6Qu6öra0)ua.
பரீக்ஷை விஞக்கள்.--கசக, லகா னகால்சனின் முன் இருவழி பினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம் வேற் றுமைத் தொகையினும், மூன்ரும்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, எப்படியாம் க0ெ. தனிக்குத் றெழுத்தைச் சார்ந்த ல ளக்கள், வல்லினம் வரின், எவ்விடங் சளில் ஒருகால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும் எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம்வரின், எழுவாய்த் தொடரிற் றிரிச்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குந்

Page 39
e "srb இலக்கணச்சுருக்கம்.
றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தி, இயல்பேயாமோ? கடுக. இருவழியினும் லகரத்தின்முன் வருங் தகரம் எப்படியாம்? ளகரத்தின் முன்வருந் தகரம் எப்படியாம்? கடுஉ தனிக்குற் றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரக் கிரிந்த விடச்து, நடக்களாதலன்றி வேறு திரிபும் பெறுமோ? சுடுக. தனிக்குற் றெழுத்தைச் சாராத லளக்கள், வருங் தகார் திரிந்தவிடத்துக், கெடுதல் எங்கும் இல்?லயோ? தனிக்குற்றெழுத்தைச் சாராத லனக்கள், வருந் தகார் திரிந்தவிடத்து, எங்கே கெடாது திரிந்து கிற்கும் லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்ஜலயோ?
உயர்திணைப் பெயரீற்று லனக்கள் வேற்றுமையில் வருந் தகார் திரிந்த விடத்து, எப்படியாம்? கடுச. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின், எப்படியாம்? கடுடு. தனிக்குற் றெழுத்தைச் சாராத லளக்கள், இருவழியிலும் வரும் கோர் திரிர்தவிடத்து, எப்படியாம்? கடுசு, லளக்களின் முன் இருவழி யினும் இடையினம் வரின், எப்படியாம்?
வகர வீற்றுப் புணர்ச்சி. கடுள. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வருஞ் சுட்டுப்பெயர்களின் ஈற்று வகாம், அல்வழியில், வல்லினம் வரின் ஆய்தமாகத் திரியும்; மெல் லினம் வரின் வந்த எழுத்தாகத்திரியும்; இடையினம் வரின் இயல்பாகும். உ-ம்.
அஃகடியன. இஃசிறியன. உஃபெரியன. அஞ்ஞான்றன. இந்ண்ேடன. உம்மாண்டன. அவ்யாத்தன. இவ்வளைர்தன. உவ்வாழ்ர்தன.
கடுஅ. தெவ் என்னுஞ் சொல்லீற்று வகரம், யகாமல் லாத மெய்கள் வரின், உகாச்சாரியை பெறும்; மகாம் வரு
மிடத்து, ஒசோவழி மகாமாகத் திரியவும் பெறும். உ-ம்.

புணரியல், asrås
அல்வழி. வேற்றுமை. தெவ்வுக்கடிது. தெவ்வுக்கைெம. தெவ்வுமாண்டது. தெவ்வுமாட்சி. தெவ்வுவந்தது. தெவ்வுவன்மை. தெவ்வுமன்னர், தெவ்வுமுனை. தெம்மன்னர், தெம்முனை.
பகைவிடி விஞக்கள்.--கடுஎ. சுட்ப்ெபெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவினமெய்களும் வரின், எப்படியாம்? கடுஅ. தெவ் வென்னுஞ் சொல்லீற்று வகரம், யசாமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகாம் வரின் வேறு விதியும் பெறுமோ?
எண்ணுப்பெயர் கிறைப்பெயர் அளவுப்பெயர்கள் சாரியை பெறுதல். கடுக. உயிரையும் மெய்யையும் ஈமுகவுடைய எண்ணுப் பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன், அவ்வ வற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் எ என்னுஞ் சாரியை இடையில் வரும். உ-ம்.
ஒன்றேகால். காலேகாணி. தொடியேசஃசு. கழஞ்சேகுன்றி. கலனே பதக்கு. உழக்கேயாழாக்கு
ஒன்றாை, கழஞ்சரை, குறுணிானழி எனச் சிறுபான்மை ஏகாரச்சாரியை வாாாதொழியுமெனக் கொள்க. பரிக்ஷை வின-கடுக. எண்ணுப்பெயர், நிறைப்பெயர், அளவுப் பெயர்களின் முன், அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், எப்படியாம்? $ x
இடைச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல். க%0. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல் லினம், இயல்பாயும், மிக்கும் முடியும். உ-ம்.

Page 40
4. இலக்கணச்சருக்கம்.
அம்ம அம்மசொற்கு அம்மா-அம்மாசாத்தா
uA9aur -Gastruoursr! மதி-சென்மதிபெரும!
Ter பொள்ளெனப்புறம்வோார். இனி--இனிச்செய்வேன்.
r -அவனே கண்டான்?
அவஞே போஞன்
கசுக. வினையை அடுத்த படி என்னும் இடைச்சொல் லின் முன்வரும் வல்லினம் மிகா. சட்டையும் வினுவையும் அடுத்த படி என்னும் இடைச்சொல்லின் முன் வரும் வல் லினம், ஒருகால் மிக்கும், ஒருகால் மிகாதும், வரும். உ-ம்.
வரும்படிசொன்னன். அப்படிசெய்தான். அப்படிச்செய்தான். எப்படிபேசிஞன். எப்படிப்பேசிஞன்.
கசுஉ. வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகாங் திரியாதி audioLuruh. Sel-ih.
ஆன் கன்று. avarreiras rės. பகைஷி விஞக்கள்.--க0ை. உயிரீற்றிடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? கசக. படி என்னும் இடைச்சொல் வின் முன்வரும் வல்லினம் எப்படியாம்? கசுஉ. வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை யிடைச்சொல் லின் இறுதி னகரம் எப்படியாம்?
உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல். சகட உயிரீற்றுரிச்சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும்
புனரும். உ-ம்.

azzar fi Lu dis. T.
say தவப்பெரியன்.
குழ-குழச்சன்று.
artil சடிக்கமலம்,
„, -sy-off.
- தடக்கை. , --தடச்தோள்.
சமஞ்சூல்.
sesaf? -ானிபேதை,
சுழி சழிகண்னேறட்டம்.
பகைவு விளு-ககங். உயிரீற்றுரிச்சொற்களின் முன் வல்லினம்
வரின் எப்படியாம்?
உருபு புணர்ச்சி.
ககச. வேற்றுமையுருபுகள், கில்மொழியோடும் வரு மொழியோடும் புணருமிடத்தி அவ்வுருபின் பொருட் புணர்ச்சிக்கு முற்கூறிய விதிகளைப் பெரும்பான்மைபெறும்* சிறுபான்மை வேறுபட்டும் வரும். உ-ம். சம்பிசண் வாழ்வு; இங்கே உயர்தினைப்பெயரீற்று உயிர்முன் வேற் துமைப்பொருளில் வரும் வல்லினம் மிகா என்றும், னகரம் இடையினம் வரின் இருவழியினும் இயல்பாம் என்றும், வீதித்தபடியே, சண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின. உறிக்கட்டயிர் இங்சே இசாவீற்றஃறிணைப் பெயர் முன் வேற் றுமைப்பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், னகரம் வேற்றுமைப்பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, சண்ணுருபின்முதலு மீறும் 6§4 ሆይ ̆ araSar. ாம்பிக்குப்பிள்ளை; இங்கே உயர்தினப்பெயரீற்று உயிர்முன் வேற் றுமைப்பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்த படி இயல்பாகாது குவ்வுருபு மிகுர்தது.

Page 41
ቌr &ዎ இலக்கணச்சுருக்கம்.
இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின்வேறுபட்டு வருதலும், சான்ருேராட்சியால் அறிந்துகொள்க. i
உறித்தயிர் என்பது, கண்ணென்னும் எழாம்வேற்றுமை պԺ5 பின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் பெயரும் நிலை மொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சியாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ் வேழனுருபு வெளிப்பட்டு நின்று நி?லமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது. பfக்ஷை லினக்கள்-கசு ச. வேற்றுமையுருபுகள், நிஜலமொழி யோடும், வருமொழியோம்ெ, எப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது உருபு புணர்ச்சியாவது யாது?
விதியில்லா விகாரங்கள். கசுடு, விதியின்றி விகாரப்பட்டு வருவன வுஞ் சிலவுள. அவை, மருவி வழங்குதல், ஒத்து ஈடத்தல், தோன்றல், திரி தல், கெடுகல், நீளல், கிலைமாறுதல் என எழுவகைப்படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொட்ர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனி மொழி யிலும் வரும்.
ó5dh éh . மருவி வழங்குதலாவது, விதியின்றிப் L6lalt.pt விகாரப்பட்டு மருவி வருதல். உ-ம்.
அருமருக்தன்ன பிள்ளை . அருமந்தபிள்ளை. பாண்டியனுகி . . . பாண்டிாா.ெ சோழனுகி . . . சோனகி. un%AJUDrsp@ ... ... ... un savaro. தொண்டைமாஞகி . . தொண்டைாா.ெ தஞ்சாவூர் ... ...... ésé5604F.
சென்னபுரி . . . சென்னை.

குணக்குள்ளது தெற்குள்ளது
வடக்குள்னது என்றங்தை
நுன்றந்தை
புணரியல்
. . . . . . . (956.957.
தெனது,
... ... so4-sj.
எச்தை.
நுக்தை.
கசுஎ. ஒத்து கடத்தலாவது, ஒரெழுத்துகின்றவிடத்து மற்றேரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் கடத்தலாம். அவை வருமாறு:-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ்மகா கின்றவிடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம்
ஒத்து 5டக்கும். உ-ம்.
அகம் முகம் நிலம்
நலம் * OS
. அகன். முகன். நீலன், நலன்.
மொழிமுதலிடைகளிலே சகா ஞகா யகாங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறு படாவண்ணம் ஒத்து 5டக்கும். உ-ம்.
LuFểd 8 மஞ்சு e - O puuõv o vJ Ab
அமச்சு O இலஞ்சி
அாயர்
பைசல்
மைஞ்சு மொழிமுதலில் மையல் ஒத்து சடச்தது.
அமைச்சு)
இ?லஞ்சி மொழியிடையில் Jey60 staui ஒத்து சடச்தது.
ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சிலவிடத்து ஐகாரத்தின் பின்னும், யகரவொற்றின் பின்னும், 15 காகின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடாவண்ணம்ஒத்து
ஈடக்கும். உ-ம்.

Page 42
Øክያፈ } இலக்கணச்சருக்கம்.
gard ... . g g ரெண்டு . . ஞெண்ே மொழிமுதலில் Arubar 够鼻魏 . ஞமன் ஒத்தி சடர்தது.
Biprap ... .. 3ēgr ஐசாத்தின்பின் மைர்சின்றசண் . மைஞ்ஞன்றசண் SPSS s-AsS7. சேய்ாலுரர் . சேய்ஞலூர் யசாத்தின்பின் செய்ச்சின்றரீலம் . செய்ஞ்ஞன்றசீலம் ஒத்து சடச்தது.
ஒாோவிடத்து அஃறிணைப்பெயரீற்றில் லகாகின்ற விடத்து சாம் வந்து, பொருள் வேறுபடாவண்ணம் ஒத்து ாடக்கும். உ.ம்.
is ه گھ • Artay6) 8 til பர்தல் • . பர்தர். குடல் ... ... (5-.
அஃறிணைப்பெயர்களுள்,ஒரோவிடத்து மென்முெடர்க் குற்றுகசமொழிகளினிறுதி உகாகின்றவிடத்து அர் வந்து, பொருள்வேறுபடாவண்ணம் ஒத்து ஈடக்கும். உ-ம்.
அரும்பு 够路等 . அரும்பர். சரும்பு 曦最酸 . சரும்பர். சொம்பு . கொம்பர். வண்டு . . வண்டர்.
ஒசோவழி லகாகின்றவிடத்து ளகரமும், ளகரகின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடாவண்ணம் ஒத்து ஈடக்கும். உ-ம்.
அலமருகுயிலினம் ●娜象 அகாமருகுயிலினம், பொள்ளாமணி பொல்லாமணி. கசுஅ. தோன்றலாவது, எழுத் துஞ்சாரியையும் விதி யின்றித் தோன்றுதலாம். உ-ம்.

auer i u div.
us ... i glu'r Gw Js. குன்று 49 dh a 4 p. குன்றம். செல் உழி . W செல்வுN. விண் அத்து . . விண்வத்து.
கககூ, திரிதலாவது, ஒரெழுத்துமற்முேரெழுத்தாகவிதி பின்றித் திரிதலாம். உ-ம்.
0. 4. p 8 0 . மாசி. மழைபெயின் விளையும் . . மழைபெயில்விளையும், கண்ணகல் பாப்பு so ... Seir særssörurút. aluisaarQues ... 8 ) . உயர்தினமேன.
களo. கெடுதலாவது உயிர்மெய்யாயினும் மெய்யாவி லும் விதியின்றிக் கெடுதலாம். உ-ம்.
Lumrau if a 8 a . யார். uriř to O. sh ... e.
quer A gy to 8 ஆன. uur? a so ... eso. auf Ap 4 st ... St.
காவன் என்னும் குறிப்புவின், என் என இடைகின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்ன என உயிர்மெய்கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
கனக, நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து கெட் டெழுத்தாக நீளலாம். உ-ம்.
பொழுது s 0. Op 9 . போழ்து. பெயர் to e a . பேர். க்எஉ. நிலைமாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்று கின்ற விடத்து ஒன்று சென்று மாறி கிற்றலாம். உ-ம்.

Page 43
எஅ இலக்கணச்சுருக்கம்.
&oss (18 ... . . வைகாசி. நாளிகோம் . O O. O. . Frரிகேளம். மிஞறு is a . in ஞரீமிறு. சிவிறி so A ... ay Ga). தசை o u A o s ·。伊@站,
இங்கிலைமாறுதல் எழுத்துக்கே பன்றிச் சொற்களுக்கும் உண்டு; அங்கினஞ் சொன்னிலைமாறி வழங்குவன இலக்க ணப் போலி எனப் பெயர்பெறும். உ-ம்.
சண்மீ a « O «O . மீகண். நகர்ப்புறம் . o . புறநகர். Lipa/61f ... o . உலாப்புறம். இன்முன் . 0 . முன்றில்.
முன்றில் என்பதில் விதியின்றி றகரங்தோன்றிற்று. பfகைஷ விஞக்கள்.-சசடு. இப்படி விதியினல் விகாரப்பட்டு வருவனவன்றி,விதியின்றி விகாரப்புவெனவும் உளவோ? அவை “எத்தனை வகைப்படும்? கசுசு. மருவி வழங்குதலாவது யாது? சசுஎ. ஒத்து நடத்தலாவது யாது? கசு அ. தோன்றலாவது யாது? சக க. திரிதலாவது யாது? கன0. கெடுதலாவது பாது? கனக, நீளலாவது யாது? களஉ. நிலேமாறுதலாவது யாது? இச் நிலைமாறுதல் எழுத்துக்கேயன்றிச், சொற்களுக்கும் உண்டோ? சொன்னிலைமாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?
புணரியன் முற்றிற்று.
எழுத்ததிகாரமுற்றுப்பேற்றது.
--سدeZہ

இரண்டாவது
சொல் ல தி கா ரம்.
க. பெயரியல். கனக. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ் பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் கிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.
வின-சஎக. சொல்லாவது யாது?
திணை. கஎச. அக்கருத்தின் நிகழ் பொருள், உயர்திணை, அஃ றிணே என, இருவகைப்படும்.
திணை - சாதி. உயர்தினை - உயர்வாகிய சாதி, அஃறிணை - உயர்வல்லாத சாதி. அல் திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணையென்னும் பண்புப்பெயர், ஆகுபெய. ாாய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு. சாதியை புடைய பொருள் பண்பி.
கண்டு. உயர்திணையாவன, மனிதரும், தேவரும், 5ாக ரும் ஆகிய மூவகைச் சாதிப்பொருள்களாம்.
கஎசு. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும்,கிலம், நீர் முதலிய உயிரில் லாத சாதிப் பொருள்களுமாம், பtகைஷ் விஞக்கள்.--கனச. அக்கருத்தின் நிகழ் பொருள் எச் தனை வகைப்படும்? திணை என்பதற்குப் பொருள் என்னை உயர் திணை யென்பதற்குப் பொருள் என்னை? அஃறிணை யென்பதற். குப் பொருள் என்னை? இங்கே திணையென்னும் பண்புப்பெயர்

Page 44
.HO * இலக்கணச்சருக்கம்گی۔
எதனை உணர்த்தி சின்றது? எகி, உயர்தினையாவன எவை? கஎசு. அஃறிணையாவன எவை?
(6 זו נL
களன. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால் என, மூன்று பிரிவையுடையது. உ-ம்.
அவன், வர்தான்.உயர்திணையாண்பால், அவள், வர்தாள்.உயர்திணைப்பெண்பால். அவர், வர்தார்.உயர்திணைப்பலர்பால்,
பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும்; பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும்; மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும் அடக்கி கின்றது.
கனஅ. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டு பிரிவையுடையது. உ-ம்.
வச்தது.அ ஃறிணையொன்றன்பால், அவை, வச்தன.அஃறிணைப்பலவின்பால். பகைவி வினக்சள்-களன. உயர்நிஜன 675 gwasanarthu 9flazaar யுடையது? பலர்பால் என்றது எவைக2ள அடக்கி சின்றது? கனஅ. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது?
ܙ .ܣܵܐ -ܝܐ 9 கனக, இவ்விருதிணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த் துஞ் சொற்கள், தன்மை, முன்னில், படர்க்கை என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.
கஅ0. பேசும்பொருள் தன்மையிடம்; பேசும்பொரு ளினல் எதிர்முகமாக்கப்பட்டுக்கேட்கும் பொருள் முன்னிலை
யிடம்; பேசப்படும்பொருள் படர்க்கையிடம்.

பெயரி ய ல். egas
பfகைஷ விஞக்கள்.--கனக. இவ்விருதினையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப்பற்றிவரும்? க.அ0. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? படர்ச்சை யிடம் எது?
சொற்களின் வகை.
கஅக, சொற்கள்,பெயர்ச்சொல்வினைச்சொல்,இடைச் சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.
பfகூைடி வின-சஅக. சொற்கள் எத்தனை வகைப்படும்?
பெயர்ச்சொற்களின் வகை.
கஅஉ. பெயர்ச்சொல்லாவது, பொறிகட்கும் மனத் துக்கும் விடயமாகிய பொருளை உணர்த்துஞ் சொல்லாம்.
பொருள், இடம், காலம், சினை என்னு நான்கும் பொருளென ஒன்ருரய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பன் புக்தொழிலும் பொருளெனவும் பமொகலின், அவைக2ள உணர்த் துஞ் சொல்லும் பெயர்ச்சொல்லெனப்படும். பொருளினது 60பெயர்ச்சியெனப்படும் வினை சிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாதிய வினைச்சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த் தும் இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொருட்பெயர், வினேயாலணையும்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் சால்வகைபுள் அடக்கும்.
கஅங். பெயர்ச்சொற்கள், இடுகுறிப்பெயர், காரணப் பெயர், காாணவிடுகுறிப்பெயர் என மூவகைப்படும்.
கஅச, இடுகுறிப்பெயராவது, ஒரு காரணமும் பற்றது பொருளை உணர்த்தி நிற்கும் பெயார்ம். உ-ம். மாம், மலே, கடல், சோறு. இவை ஒருகாானமும் பற்குது வர்தமையால், இதிகுறிப் பெய Aranoaer.
2.

Page 45
upy- இலக்கணச்சருக்கம்.
கஅடு. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளே உணர்த்தி நிற்கும் பெயராம்.
உ -ம். பறவை, அணி, பொன்னன், கனக்சன்.
பறப்பதாதலிற் பறவை எனவும்,அணியப்புவெதாதலின் அணி எனவும், பொன்னையுடையானதலிற் பொன்னன் எனவும், கணக் செழுதுவோணுதலிற் கணக்கன் எனவும் காரணம்பற்றி வந்தமை பால், இவை காரணப்பெயராயின.
கஅசு. காாணவிடுகுறிப்பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும் உள்ள பெயராம்.
உ -ம். முச்சணன், அந்தணன், முள்ளி, சறங்கு.
முச்சணன் என்பது, காரணங் கருதியபொழுது விசாயகக்
கடவுள் முதலிய பலர்ச்குஞ் செல்லுதலாலும், காரணங்
கருதாத பொழுது இடுகுறியளவாய்ச்சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிகுெறிப் பெயராயிற்று.
அந்தணன் என்பது, காரணங் கருதியபொழுது அழகிய தன்
ணளியையுடையோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காச ணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்ப் பார்ப்பானுச் குச் செல்லுதலாலும், காரணவிகுெறிப் பெயராயிற்று.
முள்ளி என்பது, காரணங் கருதியபொழுது முள்ளையுடைய செடிகள், பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெய ாாயிற்று.
கறங்கு என்பது, காரணங் கருதியபொழுது சுழலலேயுடைய பலபொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாத பொழுது இடுகுறியளவாய்க் காற்ருடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிதிகுறிப் பெய ሇr ቢያይሠ•

பெயரி ய ல், 9.
கஅஎ. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப் பெயர் என இருவகைப்படும்.
கஅஅ. பொதுப்பெயாாவது,பல பொருள்களுக்கும் பொதுவாகி வரும் பெயராம்.
உ -ம். மாம், விலங்கு, பறவை. இவற்றுள், மரம் இகுேறிப்பொதுப்பெயர்; விலங்கு, பறவை என்பன காரணப் பொதுப்பெயர்.
கஅசு. சிறப்புப்பெயாாவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம். 4.
all - už ஆல், கரி, காளி.
இவற்றுள், ஆல் இடுகுறிச் சிறப்புப் பெயர்; கரி, சாரி என்பன சாரணச் சிறப்புப்பெயர். கரி - யானை. காரி - கரிக்குருவி.
ககo. பெயர்கள், இடவேற்றுமையினலே, தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், படர்க்கைப்பெயர் என மூவகைப்படும். பtகைஷ் வினக்கள்.--ச.அ.உ. பெயர்ச்சொல்லாவது யாது? பெயர் களனைத்தும் எத்தனை வகையுள் அடங்கும் க.அக. பெயர்ச்சொற் கள் எத்தனை வகைப்படும் சஅச. இகுெறிப்பெயராவது யாது? கஅடு. காரணப்பெயராவது யாது? சஅசு, சாாணவிடுகுறிப் பெயராவது யாது கஅஎ. இப்பெயர்கள் மீட்டும் எத்தனை வகைப் படும்? க.அ.அ. பொதுப்பெயராவது யாது கஅக, சிறப்புப்பெய ாாவது யாது? ககo. பெயர்கள் இடவேற்றுமையினல் எத்தனை வகைப்படும்?
தன்மைப் பெயர்கள். கசுக, தன்மைப்பெயர்கள் நான்,யான்,நாம், யாம் என ஈான்காம். இவைகளுள், நான் யான், இவ்விரண்டும் மைப் பெயர்கள்; நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.

Page 46
←፵(ም இலக்கணச்சுருக்கம்.
இத்தன்மைப்பெயர்கள் உயர்திணையாண்பால் பெண் பால்களுக்குப் பொதுவாகி வருவனவாம். *
உ -ம். யானம்பி, யானங்கை.தன்மையொருமை.
யாமைர்தர், யாமகளிர்.தன்மைப்பன்மை. உலக வழக்குச் செய்யுள் வழக்கிாண்டினும், ராம், யாம் இரண் கிம், சாங்கன், யாங்கள் எனவும் வரும்,
பtகைஷ வினக்கள்.-சகக. தன்மைப்பெயர்கள் எவை? இவை சளுள், எவை ஒருமைப்பெயர்கள்? எவை பன்மைப்பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொது வாகி வருவனர்
முன்னிலைப் பெயர்கள். ககஉ. முன்னிலைப்பெயர்கள், ,ே நீர், நீயிர், நீவிர், எல் வீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்; மற்றவை பன்மைப்பெயர்கள்.
இம்முன்னிலைப் பெயர்கள் இருதிணையாண்பால் பெண் பால்களுக்குப் பொதுவாகி வருவனவாம். உ -ம். சீ கம்பி, கீாங்கை, பூதம்.முன்னிலையொருமை.
கீர்மைக்தர், நீர்மகளிர், நீர் பூதங்கள்.முன்னிலைப்பன்மை, இருவழக்கினும் ல்ேகள் என்பதும் முன்னிலைப்பன்மையில் agi. பகூைடி விஞக்கள்.-சகல. முன்னிலைப்பெயர்கள் எவை? இவை களுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப்பெயர் இம் முன்னிலைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொது வாகி வருவன?
சு தன்மைப்பெயர்களை உயர்தினைப்பெயர்கள் என்பர் தொல் காப்பியர் இருதினைப் பொதுப்பெயர்கள் என்பர் சன்னூலார்.

(WCھے .69 ש f נש 1_a) t)
படர்க்கைப் பெயர்கள். ககா. படர்க்கைப்பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.
உ - ம், அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்,
ககூச. அன், ஆன், மன், மான், ன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் உயர்திணையாண்பாலொரு மைப் படர்க்கைப் பெயர்களாம்.
உ -ம். பொன்னன், பொருளான், வடமன், கோமான், பிறன்.
ககூடு. அள், ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் உயர்தினைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உ -ம், குழையள், குழையாள், பொன்னி, பிறள்.
ககூசு. அர், ஆர், கள், மார், ர் என்னும் விகுதிகளை இறு தியில் உடைய பெயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உ -ம். குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்.
தச்சர்கள், தட்டார்கள், எனக் கள்விகுதி, விகுதிமேல் விகுதியாயும், வரும்.
ககூஎ. துவ்விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உ -ம். குழையது. s ககூடி வை, அ, கள், வ் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப்பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உ -ம். குழையவை, குழையன, மாக்கள், அவ்.

Page 47
இலக்கணச்சுருக்கம்.
ககக. விகுதி பெருது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்திவரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு;-
ாம்பி, விடல, கோ, வேள், ஆஉே முதலியன உயர்திணை காண்பாற் பெயர்கள்.
மாது, தையல், மகடூஉ, சல்கை முதலியன உயர்திணைப் பெண் ாேற் பெயர்கள்.
கவென், ஒருத்தல், போத்து, கலே, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்.
பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிண முதலியன அஃறிணைப் பெண்பாற் பெயர்கள். பரீகைஷ் வினக்சள்-சகA. படர்க்கைப்பெயர்கள் எவை? சகச. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? சகடு. உயர்தினைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர் கள் எவை? சகசு. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? சக எ. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? ககஅ. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை ககக. விகுதி பெருது உயர்திணை அஃறிணைகளில் ஆண் பால் பெண்பால்க%ள உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?
இருதினைப் பொதுப்பெயர்.( உoo. தங்தை, தாய்; சாத்தன், சாத்தி; கொற்றன் கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப்பெயர்கள் உயர்திணை அஃறிணை இாண்டற்கும் பொதுப்பெயர்களாம். பொதுப்பெயரெனி லும், விாவுப்பெயரெனினும், பொருந்தும். உ-ம்.
தச்தையிவன் .Uதச்தையென்பது இருதிணையாண்பாற் நச்தையில்வெருது . கும் பொதுவாயிற்று. தாயிவன் .Rதாயென்பது இருதினைப் பெண்பாற்
தாயிப்பசு e O as கும் பொதுவாயிற்று.

பெயரிய ல். அசை'
சாத்தனிவன் . R சாத்தனென்பது இருதினையாண்பாற் சாத்தானிவ்வெருது கும் பொதுவாயிற்று. சாத்தியிவள் . R சாத்தியென்பது இருதிணைப்பெண் சாத்திவிப்பசு பாற்கும் பொதுவாயிற்று. கொற்றணிவன் . சொற்றனென்பது இருதினையாண் கொற்றணிவ்வெருது . பாற்கும் பொதுவாயிற்று. கொற்றியிவள் . கொற்றியென்பது இருதிணைப்பெண் கொற்றியிப்பக் s பாற்கும் பொதுவாயிற்று. ஆண் வந்தான் v9 ) Q ஆணென்பது இருதிணையாண்பாற்கும் ஆண் வந்தது g பொதுவாயிற்று.
பெண் வர்தாள் ... } பெண்ணென்பது இருதிணைப்பெண் பெண் வர்தது பாற்கும் பொதுவாயிற்று. - Garasulau Savar is ܫ செவியிலியிவள் 饿
* (செவியிலி யென்பது இருதினை செவியிலியில்வெருது . šraků Q செவியிலியிப்பசு @ Is é ar யொருமைக்கும் பாதுவாயறறு. செவியிலிகளிவர் ... செவியிலிகளென்ப
து இருதினைப் செவியிலிகளிவை ४० பன்மைக்கும் பொதுவாயிற்று. அவன்ருரன் 净条● அவடான் ( தானென்பது இருதிணை ஒருமைகளும ←፴፰mjዱ..ff€Ur 哆 பொதுவாயிற்று. அவர்தாம் . R தாமென்பது இருகிணைப்பன்மைச் அவைதாம் ge கும் பொதுவாயிற்று.
தாம் என்பது தாங்கள் எனவும் வரும்.
பfகைஷி வின-உ00. உயர்திணை அஃறிணை இாண்டற்கும்
பொதுப்பெயர்கள் எவை?
இருதினை மூவிடப் போதுப்பெயர். உ05, எல்லாம் என்னும் பன்மைப்பெயர் இருதினை மூவிடங்கட்கும் பொதுப்பெயராம்.

Page 48
.இலக்கணச்சுருக்கம் کسےگئے
உ. ம். ராமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவை யெல்லாம்.
பtகைஷ வின-உ0க. எல்லாம் என்னும் பன்மைப்பெயர் எவை
களுக்குப் பொதிப்பெயர்?
உயர்திணையிற் பாற் போதுப்பெயர்
உoஉ. ஒருவர், பேதை, ஊமை என வரும் பெயர்கள் உயர்திணை யாண் பெண்ணென்னும் இருபாற்கும் பொதுப் பெயர்களாம். உ.ம்.
ஆடவருளொருவர், பெண்டிருளொருவர்.
பேதையவன், பேதையவள்.
ஊமையிவன், ஊமையிவள்.
ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரு மைச்சொல்லைக் கொள்ளாது, ஒருவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச்சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தஞர், தேவனர் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச்சொல்லைக் கொள் ளாது, சொற்கேற்பப் பன்மைச்சொல்லையேகொண்டு முடியும். பரீகைஷ வீன-உ0உ. உயர்திணை ஆண் பெண் என்னும் இரு
பாற்கும் பொதுப்பெயர்கள் எவை?
அஃறிணையிற் பாற் பொதுப்பெயர்.
o Loeg... gall 6-teir gwrth ஒருமை விகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெருது வரும் அஃறிணைப்பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று, பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால் பகாவஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் என வுங் கூறப்படும். Տ

பெயரிய ல். அக
உ -ம். யானே வந்தது, யானே வந்தன.
மாம் வளர்ச்தது, மரம் வளர்ர்தன. கண் சிவந்தது, கண் சிவர்தன.
பரிகைஷ் விஞக்கள்.-உ0க. அஃறினை ஒன்றன்பால் பலவின்பால் என்னும் இரண்டற்கும் பொதுப்பெயர்கள் எவை? இவை எப் படிப்பெயர் பெறும்
ஆகுபெயர். உoச. ஒருபொருளின் இயற்பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளிற்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகுபெயரெனப்படும்.
உoடு. அவ்வாகுபெயர் பதினறுவகைப்படும். அவை யாவன, பொருளாகுபெயர், இடவாகுபெயர், காலவாகு பெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகுபெயர், எடுத்தலளவையாகு. பெயர், முகத்தலளவையாகுபெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகுபெயர், தானியாகுபெயர், கருவியாகு பெயர், காரியவாகுபெயர், கருத்தாவாகுபெயர், உவமையாகு. பெயர் என்பனவாம். உ-ம்.
(க) தாமரைபோலுமுகம்; இங்கே தாமரையென்னு முதற்பொரு ளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொரு ள்ாகு பெயர்.
(உ) ஊரடங்கிற்று; இங்கே ஊரென்னுமிடப்பெயர் அங்கிருக்கிற
மனிதருக்காதலால் இடவாகுபெயர்.
(உ) சாாறுத்தது; இங்கே காசென்னும் மழைக்காலப் பெயர் அச்
காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகு பெயர்.
(ச) வெற்றி?லநட்டான்; இங்கே வெற்றி?லயென்னுஞ் சினைப்
பெயர் அதன்முதலாகிய கொடிக்காதலாற் சினையாகு. பெயர்.

Page 49
seO இலக்கணச்சுருக்கம்.
( டு.) நீலஞ் சூடினுள்; இங்கே கீலமென்னும் திறக்குணப்பெயர் அதனையுடைய குவளைமலருக்காதலாற் குணவாகு பெயர்.
(சு.) வற்றலோகிண்டான் இங்கே வற்றலென்னும் தொழிற் பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் ருெழி லாகு பெயர்.
(எ.) காலாலே சுடர்தான்; “இங்கே காலென்னும் எண்ணலள வைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காத லால் எண்ணலளவையாகுபெயர்.
(அ. ) இரண்டுவீசை தந்தான்; இங்கே வீசையென்னும் எடுத்தலள வைப்பெயர் அவ்வளவைக் கொண்ட பொருட்காதலால் எத்ெதலளவையாகுபெயர்.
(க, ) நாழியுடைச்தது; இங்கே நாழியென்னும் முகத்தலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட கருவிக்காதலால் முகத்த லளவையாகுபெயர்.
(க9) கீழைத்தடி விளைந்தது; இங்கே தடியென்னும் நீட்டலள வைப்பெயர் அதனல் அளக்கப்பட்ட விளை நிலத்திற்காத லால் நீட்டலளவையாகுபெயர். (கக.) இந்நூற்குரை செய்தான்; இங்கே உரையென்னுஞ் சொல் வின்பெயர் அதன் பொருளுக்காதலாற் சொல்லாகு பெயர். VM (கஉ) விளக்கு முரிந்தது; இங்கே விளக்கென்னும் தானியின் பெயர் அதற்குத் தானமாகிய தண்டிற்காதலாற்ருரனியாகு பெயர். தானி-தானத்திலுள்ளது. தானம்-இடம். (கட) திருவாசகமோதினன்; இங்கே வாசகமென்னும் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒருநூலிற்காதலாந் கரு வியாகுபெயர். / {கச) அலங்காாங்கற்ருன்; இங்கே அலங்காரமென்னும் காரியத் தின் பெயர் அதனை புணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற் காதலாற் கர்ரியவாகுபெயர்.

பெயரி ய ல். تھی۔
(கடு) திருவள்ளுவர் படித்தான்; இங்கே திருவள்ளுவரென்னுக் கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காத லாற் கருத்தாவாகுபெயர். <>
(கசு) பாவை வந்தாள் இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக்கொண்ட பெண்ணுக்சாத லால் உவமையாகுபெயர்.
கார் என்னும் கருநிறத்தின் பெயர், அதனையுடைய மேகத்தை உணர்த்தும்போது ஆகுபெயர்; அம்மேகம் பெய்யும்பருவத்தை உணர்த்தும்போது இருமடியாகுபெயர்; அப்பருவத்தில் வினையும் செற்பயிரை உணர்த்தும்போது மும்மடியாகுபெயர்.
வெற்றிலை நட்டான், திருவாசகமோதினன் என்பவற்றுள், இ?லயென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென் பது திருவென்னும் அடையினையும் அத்ெது, ஆகுபெயராய் வருத லால், அடையடுத்த வாகுபெயர். பதைவடி விஞக்கள்-உ0* ஆகுபெயரென்பது யாது உoடு.
அவ்வாகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
வேற்றுமை,
உoக. பெயர்களனைத்தும், முதல்வேற்றுமை, இரண் டாம்வேற்றுமை, மூன்மும்வேற்றுமை, நான்காம்வேற் றுமை, ஐந்தாம்வேற்றுமை, ஆரும்வேற்றுமை ஏழாம் வேற்றுமை, எட்டாம்வேற்றுமை என எட்டுவேற்றுமைகளை யேற்கும்.
இவற்றுள்,முதல்வேற்றுமை எழுவாய் என வும், பெயர் வேற்றுமை எனவும், பெயர் பெறும். எட்டாம்வேற்றுமை
விளியெனவும் பெயர் பெறும்.
OST முதல்வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயாேயாம்.

Page 50
இலக்கணச்சுருக்கம்,
இது வினேயையும், பெயரையும், வினவையுங்கொள் ளும்.
உ -ம். சாத்தன் வர்தான், சாத்தனிவன், சாத்தன் யார்.
வேற்றுமையுருபினலே கொள்ளப்படுஞ்சொல், முடிக் குஞ்சொல் எனவும், பயனிலை எனவும் பெயர் பெறும்.
இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை விகன முதற்பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விண்முதற்பொருளே இதன்பொருளாம்.
விண்முதல், கருத்தா, செய்பவன் ஏன்பன ஒரு பொருட்சொற்கள்.
இவ்வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும்,ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன் முதலிய ஐம்பாற்சொற் களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.
உ- ம் சாத்தனனவன் வர்தான். சாத்தியானவள் வர்தாள். சாத்தரானவர் வர்தார். மசமானது வளர்ந்தது. மாங்களானவை வளர்ந்தன.
மற்றவைகளும் இப்படியே. உoஅ. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐ யொன் றேயாம்.
இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும், இவ்வையுருபு,தன்னையேற்ற பெயர்ப்பொருளைச்செயப் படுபொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட செயப் படுபொருளே இவ்வுருபின் பொருளாம்.
செயப்படுபொருள், கருமம், காரியம் என்பன ஒரு பொருட்சொற்கள்.

@ Lu u fi Lu éd. és
அச்செயப்படுபொருள்ானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படுபொருள், அடையப்படுபொருள், நீக்கப்படு பொருள், ஒக்கப்படுபொருள், உடைமைப்பொருள் முதலி
யனவாகப், பலதிறப்படும்.
(உதாாணம்) குடத்தை வனைந்தான் . ஆக்கப்படுபொருள். கோட்டையையிடித்தான் . அழிக்கப்படுபொருள். ஊரை யடைந்தான் . அடையப்படுபொருள். மனைவியைத் துறச்தான் . துறக்கப்படுபொருள். புலியை யொத்தான் . ஒச்சப்படுபொருள். பொன்னை புடையான் . உடைமைப்பொருள்.
உoக, மூன்ரும் வேற்றுமையினுடைய உருபுகள் ஆல் ஆன், ஒடு, ஒடு என்பவைகளாம்.
இவை வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகளுள், ஆல் ஆன் என்னும் இரண்டுருபுக gth, தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவிப்பொருளாக வும், கருத்தாப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட கருவிப்பொருளுங் கருத்தாப்பொருளும் இவ் வுருபுகளின் பொருள்களாம். கருவி, காரணம் என்பன
ஒரு பொருட்சொற்கள்.
கருவி, முதற்கருவி, துணேக்கருவி என இருவகைப் படும். கருத்தாவும் இயற்றுதற்கருத்தா, ஏவுதற்கருத்தா என, இருவகைப்படும்.
ஒடு, ஒடு என்னும் இாண்டுருபுகளும், தம்மையேற் பெயரீப்ேேருளை உடனிகழ்ச்சிப் பொருளாக் ே தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப்பொருளே இவ் வுருபுகளின் பொருளாம்.

Page 51
ని இலக்கணச்சுருக்கம்
உதாானம்,
மண்ணுலாகிய குடம் » YA ) , ഇ -, மண்ணனகிய குடம் zo p p } முதற்கருவி. திரிகையாலாகிய குடம் w & . திரிகையாளுகிய குடம் ve s » து?ணச்சருலி.
தச்சஞலாகிய கோயில் w 8 A w தச்சனனுகிய கோயில் o 4 இயற்றுதற்கருத்தா, அசசனலாகிய கோயில் அரசனுஞகிய கோயில்
மகனேகி தங்தை வந்தான் . yet p மகனெடு தங்தை வந்தான் . உடனிகழ்ச்சிப்பொருள்.
I. ஏவுதற்கருத்தா,
இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் கிற்றற்குரிய விடத்திக் கொண்டென்பதும், ஒடு, ஒடு உருபுகள் கிற்றற் குரியவிடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாகவரும்.
உ -ம். வாள்கொண்டு வெட்டினன்.
தந்தையுடன் மைந்தன் வர்தான்.
உகo. நான்காம்வேற்றுமையினது உருபு குவ்வொன் றேயாம்.
இது வினையையும் வினையொடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இக்குவ்வுருபு,தன்னையேற்ற பெயர்ப்பொருளைக்கோடற் பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடைப் பொருளாகவும், முதற்காான காரியப் பொருளாகவும்,நிமித்த காரணகாரியப் பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும், வேறுபடுத் தும். அப்படி வேறுபட்ட கோடற்பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.

ର u lu · if u $d. கூடு
(உதாரணம்)
இரப்பவர்க்குப்பொன்னைக்கொடுத்தான் . *ோடற்பொருள், பாம்புக்குப் பகை கருடன் . பகைதொடர்பொருள். " சாத்தனுக்குத் தோழன் கொற்றன் . நட்புத்தொடர்பொருள். அரசர்க்குளித் தருங்கலம் . தகுதியுடைப்பொருள். குண்டலத்திற்குவைத்தபொன் . முதற்காரணகாரியப்பொருள். கடலிக்கு வேலைசெய்தான் . சிமித்த காரணகாரியப்பொருள். சாத்தனுக்கு மகனிவன் . முறைக்கியைபொருள்.
பொன் முதற்காரணம்; அதன் சாரியங் குண்டலம். வே?ல. கிமித்த காரணம்; அதன் காரியங் கடலி.
குவ்வுருபு நிற்றற்குரிய சிலவிடங்களிலே, பொருட்டு, கிமித்தம் என்பனவும்; குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உ -ம். கூழின்பொருட்டு வே?லசெய்தான்.
கடலியினிமித்தம் வேலைசெய்தான். கடலிக்காக வேலைசெய்தான்.
உகக. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாம்.
இவை வினையையும், வினையொடுபொருந்தும் பெயரை யுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, நீக் கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப்பொரு ளாகவும், எதுப்பொருளாகவும், வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட நீக்கப் பொருண் முதலியன இவ்வுருபுகளின் பொருள்களாம். உ-ம்.
ம?லயின் வீழருவி ... O ம?லயில்வீழருவி 戴} சீக்கப்பொருள்.
பரவின்வெளிது கொக்கு O பாலில்வெளிது கொக்கு ஒப்புப்பொருள்.

Page 52
<领动、 இலக்கணச்சருக்கம்.
ர்ேகாழியின் வடக்குச் சிதம்பரம் * یا சீர்காழியில்வடக்குச் சிதம்பரம் ...} எல்லைப்பொருள். கல்வியினுயர்ர்தவன் கம்பன் கல்வியிலுயர்ந்தவன் சம்பன் ஏதுப்பொருள். பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின், எல்ஜலப்பொருளாம்.
நீக்கப்பொருளினும், எல்லைப்பொருளினும், இன், இல் உருபுகளின் மேல், கின்று இருந்து என்பவை, உம் பெற்றும், பெருதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உ-ம். நீக்கப்பொருள். ஊரினின்றும் போயினன், ஊரினின்றுபோயினன். ஊரிலிருந்தும் போயினன் ஊரிலிருந்துபோயினன்.
எல்லேப்பொருள்.
காட்டினின்றுமூர் சாவதம், காட்டினின்றுார் காவதம். காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்தார் காவதம்,
ஒரோவிடத்து எல்லைப்பொருளிலே, காட்டிலும்,பார்க் கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபு களாக வரும். உ-ம். அவனைச்சாட்டிலும் பெரியனிவன்,
இவனைப்பார்ச்லுெஞ் சிறியனவன்.
உகஉ. ஆரும் வேற்றுமையினுடைய உருபுகள் அது ஆது, அ என்பனவாம். .
இவைகளுள்,அது,ஆதிஉருபுகள் அஃறிணையொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப்பன்மைப் பெயரையுங் கொள்ளும்.
உ-ம். சாத்தனது கை, தகுதிை தன சைகன்.

பெயரிய ல்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, வரு மொழிப்பொருளாகிய தற்கிழமைப்பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பக்தமுடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப் பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
தற்கிழமைப்பொருளாவது,தன்னேடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கட்டமும், பலவின்கூட்டமும் ஒன்று திரிங் தொன்ருபதும்
tr அறுவகைப்படும்.
(afs is Tsarsh.) சாத்தனது சை . உறுப்புத்தற்கிழமை. சாத்தனது கருமை . பண்புத்தற்கிழமை. சாத்தனது வரவு . தொழிற்றற்கிழமை. செல்லது குப்பை . ஒன்றன் கூட்டத் தற்கிழமை, சேனையது தொகுதி . பலவின் கூட்டத் தற்கிழமை. மஞ்சளது பொடி . ஒன்று திரிச் தொன்முயதன் றந்
tpങ്ങഥ. பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேமுய பொருள். அது பொருள், இடம், காலம் என மூவகைப் படும்.
'(உதாானம்)
முருகனது வேல் . பொருட்பிறிதின்கிழமை, முருகனது மலே . இடப்பிறிதின்கிழமை. மாானது வேனில் ' . காலப்பிறிதின்கிழமை,
இவ்வுருபுகள் கிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இருதினையொருமை பன் மைப் பெயர்களையுங் கொள்ளும். உ- ம், சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர்.
சாத்தலுடைய வீதி, சாத்தனுடைய வீதிகள்.
6

Page 53
க்கு இலக்கிண்ச்சுருக்கம்.
சிறுபான்மை அதுவுருபு, அான்று தோழன், நின தடியா ரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப்பெய்ர்களையுல் கொள்ளுமென வறிக.
இவ்வீடெனது, அத்தோட்டமவனது 67 or வருவனவற்றில் எனது, அவனது என்பன, திவ்விகுதியும் அகாச்சாரியையும் பெற்று நின்ற குறிப்புவினைமுற்று. எண்து போயிற்று, அவனதை வாங்கினேன் என வருவனவற்றில், என்து, அவனது என்பன, மேற்கறியபடிவந்த குறிப்பு வினையாலஜணயும் பெயர். இங்ஙன மன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆரும்வேற்றுமையுரு
Fargo.
உகாட ஏழாம்வேற்றுமையினுடைய உருபுகள், கண், இல் உள், இடம் முதலியனவாம்.
இவை விண்யையும், வினேயொடு போருந்தும், பெய ாையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்றபொருள் இடம், காலம், சிகண், குணம், தொழில் என்னும் அறுவகைப்பெயர்ப் பொருளையும், வருமொழிப்பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும், இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
(உதாரணம்) மணியின்கணிருக்கின்றதொனி . தற் பொருளிட பனையின் சண்வாழ்கின்றதன்றில் . பிறிர் க்ரியிற்று. வரின்கணிருக்குமில்லம் . தற் Rஇடமிடமாயி ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருச்து . பிறி ரி ற்று. சானின்கணுழிகையுள்ளது . தற் கால மிடமாயி வேனிற்கட்பாதிரிபூக்கும் ... 499 யிற்று. கையின்கணுள்ளது விால் . தற் சினையிடமாயி
கையின்கண் விளங்குகின்றது கடகம் . பிறி Дѣду.

 ெப ய ரிய ல், ab
கறுப்பின் கண் மிக்குள்ளதழகு . தற் Rகுனமிடமா இளமையின் கண் வாய்த்தது செல்வம் . பிறி விற்று. ஆடற்கண்ணுள்ளது சதி . தற் தொழிலிட ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு . பிறி மாயிற்று.
மற்றவைகளும் இப்படியே. உகச. எட்டாம் வேற்றுமையினுடைய் உருபுகள், படர்க்கைப்பெயரீற்றில் எ, ஒ மிகுதலும், அவ்விறு திரிசு அலும், கெடுதலும், இயல்பாதலும், சற்றயலெழுத்துத் திரிதலுமாம்.
இவை எவல்வினையைக் கொள்ளும். இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன் னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட விளிக்கப்படுபொருளே இவ்வுருபுகளின் பொரு ளாம். விளித்தல் அழைத்தல்.
(o-5 TI 6XXoTôb.) சாத்தனே கேளாய் மிகுர்தது. அப்பனே உண்ணுய் ஒ மிகுர்தது. வேனிலாய் கருய் ஈறு திரிர்தது. தோழ சொல்லாய் ஈறு செட்டது. u 9asr aurrari ாறியல்பாயிற்று. மச்சான் க.நீர் ஈற்றயலெழுத்துத் திரிச்தது. உகடு. நுமன், நூமள், நூமர் என்னுங் கிளைப்பெயர்க ளும், எவன் முதலிய விஞப்பெயர்களும், அவன் முதலிய கட்டுப்பெயர்களும், தான் தாம் என்றும் பொதுப்பெயர் சளும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப்பிற என்பன அடியாகவரும் பெயர்களும் விளி கொள்ளாப்பெயர்களாம்.
உகசு. சிறுபான்மை ஒருவேற்றுமையுருபு கிற்றற்குரி யவிடத்தே, மற்ருெரு வேற்றுமையுருபு மயங்கிவரும்,

Page 54
OO . இலக்கணச்சருக்கம்.
வரின், அவ்வுருபைப் பொருளுக்கியைந்த உருபாகத்திரித்துக் கொள்ளவேண்டும். உ-ம். ஆலத்தினுலமிர்தாக்கிய கோன்; இங்கே ஐயுருபு சிற்றற்குரிய
விடத்தில் ஆலுருபு மயங்கிற்று. காலத்தினுற் செய்த நன்றி: இக்கே கண்ணுருபு கிற்றற்குரிய
~ ፡ விட்த்தில் ஆலுருபு மயங்கிற்று. ம்ாகுவேயொருேக்குவீங்கு தோள்; இங்கே ஐயுருபு கிற்றற்குரிய
s விடத்தில் ஒடுவுருபு மயக்கிற்று. ஈசற்கியான் வைத்த வன்பு: இக்கே கண்ணுருபு சிற்றற்குரிய
விடத்திற்குவ்வுருபு மயக்கிற்று, உகஎ. ஒரு வேற்றுமைப்பொருள் மற்றெரு வேற்றுமை புருபோடுக் தகுதியாக வருதலும் உண்டு. உ-ம். சாத்தனேடு சேர்த்தான்; இங்கே செயப்படுபொருள் மூன்றலுரு
போடு வந்தது. மதுரையை நீக்கினன் இங்கே நீக்கப்பொருள் இாண்டனுருபோே
வர்தது. ர்ேகாழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லேப்பொருள் சான்க
னுருபோகி வர்தது. வழியைச் சென்ருரன்; இங்சே இடப்பொருள் இரண்டனுரூபோடு
வர்தது. இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ச்தறிர்து கொள்க.
கைஷ விஞக்கள்.-உ0கர். பெயர்களனைத்தும் எத்தனைவேத் துமைக2ள எற்கும்? முதல்வேற்றுமை எப்படிப் பெயர்பெறும் எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர்பெறும் உ0எ. முதல் வேற்றுமையினது உருபுயாது? வேற்றுமையுருபினுலே கொள் ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும் எழுவாய் வேற்றுமை 叫@H எச்சொற்களைப் பயனிலையாகக் கொள்ளும் எழுவாயுரு புக்குப் பொருள் என்ன? வினைமுதற்குப் பரிபாய ராமங்கள் எவை எழுவாய்க்கு எவை சொல்லுருபாக ፍuòtäf e-oሓ]•

பெயரி ய ல், 4OS
இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது? இவ்வையுருபு எவை களைப் பயனிலையாகக் கொள்ளும் ஐயுருபுக்குப் பொருள் என்னேரி செயப்படு பொருட்குப் பரியாய சாமங்கள் எவை? செயப்படுபொருள் எத்தனை வகைப்பம்ே உ0க. மூன்மும் வேற்றுமையினுடைய உருபுகள் எவை? இம்மூன்ரும் வேற் அமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும் இவை களுள், ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்னை? கருவியென்பதற்குப் பரியாய ராமம் எது? கருவி எத்தனைவகைப்படும்? கருத்தா எத்தனைவகைப்படும்? ஒ,ே ஒே என்னும் இாண்கிருபுகளுக்கும் பொருள் என்னை? ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரியவிடத்து எது சொல்லுருபாக வரும்? ஒ,ே ஒசி உருபுகள் சிற்றற்குரியவிடச்து எது சொல்லுருபாக வரும்? உச0. சான்காம் வேற்றுமையினது உருபு யாது? இக்குங்வுருபு எவைகளைப் பயனிலையாகக்கொள்ளும்? குவ்வுருபுக்குப் பொருள் என்ன? குவ்வுருபு நிற்றற்குரியவிடத்தே எவை சொல்லுருபு களாக வரும் உகக. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வைர்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பய னி?லயாகக் கொள்ளும் ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்னை? நீக்கப் பொருளினும் எல்லைப்பொருளினும் எவை சொல்லுருபுகளாக வரும்? எல்லைப்பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராவோரி உகடி. ஆரும்வேற்றுமையி னுடைய உருபுகள் யாவை? இவ்வாருரம் வேற்றுமையுருபுகள், எவ்வெவை எவ்வெச்சொல்?லப் பயனிலையாகக் கொள்ளும்? ஆரும் வேற்றுமை யுருபுகளுக்குப் பொருள் என்ன? தற் கிழமைப் பொருளாவது யாது? அத்தற்கிழமைப்பொருள் எத் த?னவகைப்படும்? பிறிதின்கிழமைப் பொருளாவது யாது? அப்பிறிதின்கிழமைப்பொருள் எத்தனை வகைப்படும்? ஆரும் வேற்றுமையுருபுகள் சிற்றற்குரிய இடங்களில் எது சொல்லு ருபாக வரும்? அது வுருபு உயர்திணையொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்?லயோ? இவ்வீடெனது, அத் தோட்டமவனது என வருவனவற்றில் அது என்பது ஆரும் வேற்றுமை புருபுதானே? உகக. எழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப்

Page 55
500. இலக்கணச்சுருக்கம்.
பயனிலையாகக் கொள்ளும் எழாம் வேற்றுமை புருபுகளுக்குச் பொருள் என்ன? உகச. எட்டாம் வேற்றுமையினுடைய th-cast கள் யாவை எட்டாம் வேற்றுமை யுருபுகள் எதனைப் பயனி?ல யாகக் கொள்ளும் எட்டாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன? உகடு. இவ்விளிபுகுபுகளை எலாப் பெயர்களும் உளவோ? உகக. ஒரு வேற்றுமையுருபு சிற்றற்குரியவிடத்தே மற்ருெரு வேற்றுமையுருபு மயங்கிவருதல் உண்டோரி உகன. ஒருவேற்றுமைப்பொருள் மற்ருெரு வேற்றுமையுருபோடுக் தகுதியாக வருதலும் உண்டோர்
பெயர்கள் உருபேற்கு முறை. உகஅ. ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், நான் என்னுந்தன்மை யொருமைப் பெயர்கள், என்எனவும், யாம், சாம், யாங்கள், நாங்கள் என்னுந்தன்மைப் பன்மைப்பெயர் கள், எம், ஈம் எங்கள், கங்கள் எனவும் விகாரப்பட்டுவரும். உ-ம். என்னை, எம்மை, சம்மை, எங்களை, சங்களே.
மற்றையுருபுகளோம்ே இப்படியே யொட்டுக. நீ என்னும் முன்னிலையொருமைப்பெயர், கின், உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப்பன்மைப்பெயர்கள், அம் உம் எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப்பன்மைப் பெயர், அரங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும். உ- ம் நின்னை, உன்னை, ரம்மை, உம்மை, ரங்ச2ள, உங்க%ன.
மற்றையுருபுகளோடும் இப்படியே யொட்சே, தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப்பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும். உ -ம். தன்னை, தம்மை, தங்களை.
மற்றையுருபுகனோகிம் இப்படியே யொட்சே, இவைகளுள்னே தனிக்குற்ருெற்றிறுதியாக சின்ற பெயர்க னோசி குவ்வுருபு புனருமிடத்து, சடுவே அகாச்சாரியை

பெயரியல், Φο:-
தோன்றும். இச்சாரியை அகாத்தின்முன்னும், ஆறனுருபுகளின் முன்னும், தனிக்குற்முெற்று இரட்டாவாம். உ-ம். தனக்கு, தனது, தனது, தன.
உகசு. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈமுகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபு களை ஏற்குமிடத்துப், பெரும்பாலும் இன்சாரியை பெறும்.
கிளியினை, பொன்னினை, சாகின. கிளியினுல், பொன்னினுல், சானெல். கிளியிற்கு, பொன்னிற்கு, சாகிற்கு. கிளியினது, பொன்னினது, சாகினது. கிளியின் கண், பொன்னின்கண், நாகின்சண்.
இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, Agar69 லுக்கு என இன்சாரியையோகி உகாச்சாரியையும், பொன்னுக்கு, மண்ணுக்கு என இன்சாரியையேயன்றி உசாச்சாரியையும், பெர மெனவுங் கொள்க. மற்றவைகளும் இப்படியே வரும்.
உஉ0. ஆ, மா, கோ என்னும் இம்மூன்று பெயர்களும், உருபேறகுமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச் சாரியை யும் பெறும். குவ்வுருபிற்கு னகாச்சாரியையோடு உகாச் சாரியையும், னகரச்சாரியையின்றி உகாச்சாரியையும் வரும்.
உ -ம். ஆவினை, ஆனை.
ஆவில்ை, ஆனல். ஆவிற்கு, ஆனுக்கு ஆவுக்கு. ஆவின், ஆனின். ஆவினது, ஆனது. ஆவின்கண், ஆன்கண்.
மா, கோ என்பவற்முேடும் இப்படியே யொட்சே, இங்கே மா - விலங்கு. சோ - அரசன்.

Page 56
SO இலக்கணச்சுருக்கம்.
உஉக. அது, இது, உது என்னுஞ் சுட்டுப்பெயர்களும் னது, ஏது, யாது என்னும் வினுப்பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும்
பறும்.
உ-ம். அதனை, அதனல், அதினுல். Asaw, இதனல், இஇனல். எதனை, எதஞல, எதினல்.
மற்றவைகளும் இப்படியே, இவை, சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெருதும், வரும்.
உஉஉ, அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடி யவை முதலிய ஐகாாவிற்றஃறிணைப் பன்மைப்பெயர்கள், உருபேற்குமிடத்து, ஈற்றைகாாங்கெட்டு, அற்றுச்சாரியை பறும். கான்கனுருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற் பறுச்சாரியைமேல் இன்சர்ரியையும் பெறும். உ.ம்.
அவற்றை. எவற்றை. கரியவற்றை. அவற்ருரல். எவற்ருரல். கரியவற்ருல். அவற்றிற்கு. எவற்றிற்கு. கரியவற்றிற்கு. அவற்றின். எவற்றின். சரியவற்றின், அவற்றது. எவற்றது. கரியவற்றது. அவற்றின்கண். எவற்றின்கண். சரியவற்றின்சன்
மற்றவைகளும் இப்படியே. உஉக. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகா விற்றஃறிணைப்பன்மைப்பெயர்களும், யா என்னும் அஃறி ணேப்பன்மைவினப்பெயரும், உருபேற்குமிடத்து, அற்றுச் சாரியைபெறும். நான்கனுருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியைமேல் இன்சாரியையும் பெறும்.
a-- tib, u696Rv Ab60»Ap. சிறியவற்றை, யாவற்றை. பலவற்ருல். சிறியவற்ருல், யாவற்ருரல். பலவற்றிற்கு. " சிறியவற்றிற்கு. யாவற்றிற்கு.
பலவற்றின். சிறியவற்றின். யாவற்றின்.

பெயரிய ல். கoடு
பலவற்றது. சிறியவற்றது. யாவற்றது. பலவற்றின்கண், சிறியவற்றின்சண், யாவற்றின்கண்.
மற்றவைகளும் இப்படியே. * உஉச. மகாவீற்றுப் பெயர்ச் சொற்கள், உருபேற்கு மிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகாமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சிலவிடத்து அவ்வத்துச்சாரியையின்மேல் இன்சாரியையும் பெறும்.
உ -ம். மாத்தை. மாத்தினே.
மாத்தால். மாத்தினுல். மரத்துக்கு. மரத்திற்கு. மாத்தின். «munn மரத்தது. மாத்தினது. மாத்துக்கண். மரத்தின்கண்.
உஉடு. எல்லாமென்னும் பெயர், அஃறிணைப்பொரு ளில் உருபேற்குமிடத்து, ஈற்றுமகரங்கெட்டு, அற்றுச்சாரி யையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்குமிடத்து, நம்முச்சாரியையும்,உருபின். மேல் முற்றும்மையும் பெறும்.
உ- ம், எல்லாவற்றையும். எல்லாவற்ருலும், எல்லாசம்மையும், எல்லாசம்மாலும். எல்லாசம்மையும் என்பது உயர்திணைத்தன்மைப்பன்மை. உஉசு. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச் சாரியையும், எல்லீரென்பது, நும்முச்சாரியையும் பெற்று, உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.
உ -ம். எல்லார் தம்மையும், எல்லீர் நும்மையும். எல்லார் தம்மாலும், எல்லீர் நும்மாலும். எல்லாாைபும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீ ாாலும். எ-ம். சாரியை பெரு தும் வரும்.
உஉன. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறியமுடிபுக ள் உருபு தொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும், வரும்.

Page 57
- 503, இலக்கணச்சருக்கம்.
உ -ம். என்கை, எங்கை, எங்கள் கை, சங்கை, கங்கள் கை, சின்சை, உனகை, நுங்கை, நுங்களகை, உங்கை, உங்கள் கை, தன் சை, தீங்கை, தங்கள் கை. எ-ம். கிளியின் கால், சொக்கின் சண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மாத்துக்கிளை, எல்லாவற்றுக் கோம்ே. எ-ம். வரும்.
பரிகூைடி வீனச்சள்-உகஅ. ஐ முதலிய உருபேற்குமிடத்து, தன் மைப் பெயர்கள் எப்படி விகாரப்பட்டு வரும் முன்னிஆலப் பெயர்கள் எப்படி விசாரப்பட்டு வரும்? தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விசாரப்பட்டு வரும்? இவைகளுள்ளே, தனிக்குற்முெற்றிறுதியாக சின்ற பெயர்ச is GawrarG நான்கனுருபும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படி யாகும் உக்க, உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈருசவுடைய பெயர்ச்சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்? உஉo. ஆ, மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்குமிடத்து இன்சாரியையேயன்றி, வேறுசாரியையும் பெறுமோ? உஉச. அது, இது, உது என்னுஞ் சுட்ப்ெபெயர்களும், எது, ஏது, யாது என்னும் விஞப்பெயர்களும் உருபேற்குமிடத்து எப்படியாம்? உஉஉ, அவை, இவை, உவை, எவை, சரியவை, செடியவை முதலிய ஐசாாவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்கள் உருபேற்கு மிடத்து எப்படியாம்? உஉங. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென் :னும் அஃறிணைப் பன்மை வினப்பெயரும் உருபேற்குமிடத்து எப்படியாம் உஉச. மகாவீற்றுப்பெயர்கள் உருபேற்குமிடத்து -எப்படியாம்? உஉடு. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம் உயர்திணைப் பொருளில் உருபேற்குமிடத்தி எப்படியாம் உஉசு. உருபேற்கு மிடத்து எல்லார் என்பது எப்படியாம் எல்லீர் என்பது எப்படி யாம்? உஉள. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக்கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும் வருமோரி
பெயரியன் முற்றிற்று. a-oooo

வி ஆன யி ய ல், &50aTr
உ. வினையியல், உஉஅ. வினைச்சொல்லாவது, பொருளினது புடை. பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.
புடைபெயர்ச்சியெனினும், வினைநிகழ்ச்சியெனினும் பொருச் திம். வினே, தொழில் என்பவை ஒருபொருட்சொற்கள். பரீக்ஷை லினக்கள்.-உஉஅ. வினைச்சொல்லாவதுயாது? புடை. பெயர்ச்சியென்பது என்னை வினைக்குப்பரியாய சாமம் என்ன?
வினைநிகழ்ச்சிக்குக் காரணம். உஉகூ. வினையானது, விண்முதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் இவ்வாறுங் காரணமாகவேனும், இவற்றுட் பல காரணமாகவேனும் கிகழும். உ-ம்.
வனைந்தான், இத்தெரிகி?லவினை, வினை முதன்முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமுதல் குயவன்; முதற்கருவி மண் துணைக்கருவி தண்டசக்கர முதலியன; இடம் வனை தற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு முதற் காரணமாகிய செய்கை; காலம் இறக்தகாலம் செயப்பசி பொருள் குட முதலியன. இருர்தான்; இத்தெரிநிலவின, செயப்படு பொருளொழிந்த
ஐர்துங் காரணமாக வந்தது. உடையன்; இக்குறிப்புவினை, வினைமுதன் முதலிய ஆறுள்
காரணமாக, வச்சது. ر• w குழையன்; இக்குறிப்புவினை, கருவியுஞ் செயப்படுபொருளு
மொழிந்த கான்குங் காரணமாக, வர்தது.
உகூ0. வினைமுதன் முதலிய ஆறனுள்ளே, தெரிகில் வினைமுற்றின் கண், வினைமுதலுஞ் செயலுங்காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப் பாகவுங் தோன்றும்.

Page 58
asopy இலக்கணச்சுருக்கம்.
தெரிகிலவினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுங் தோன்றும்.
வினைமுதல், பால் காட்டும் விகுதியினலும், செயல், பகுதியிஞலும், காலம், இடைநிலையும் விகுதியும் விகாரப் பட்டபகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினலுங் தோன்றும். எச்சவினைகட்குப் பால்காட்டும் விகுதியின்மையால், அவற் றின் விண்முதல் வெளிப்படத் தோன்முதாயிற்று. உ-ம்.
உண்டான்: இத்தெரிவிஆலவினைமுற்றிலே, பகுதியாற் செய லும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுத லும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுச் தோன்றின. உண்ட இத்தெரிகிலே விஜனப்பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைசிலையாற் காலமும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுக் தோன்றின. alai (; இத்தெரிவி?லவினையெச்சத்திலே, பகுதியாற் செய லும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுக் தோன்றின. உகக. வினைக்குறிப்பு முற்றின் கண் வினைமுதன்மாத் திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப் பாகவுங் தோன்றும்.
விஜனக்குறிப்புப் பெயரெச்ச விஜனயெச்சங்களின் கண், விஜன்முதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும். உ-ம். சரியன்; இக்குறிப்புவி?னமுற்றிலே, விகுதியால் வினை முதல் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப் பாகவுர் தோன்றின. கரிய, இக்குறிப்புவினைப்பெயரெச்சத்திலே, வினைமுதன்
முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின,

வினை யி ய ல், கoக
இன்றி, இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, விஜன முதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின. பfக்ஷை வினக்கள்.-உஉக, வினையான்து எவை காரணமாக விகழும்? உங.0. தெரிநிலைவினைமுற்றின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும் தெரிகிலைவினைப்பெய ரெச்ச வினையெச்சங்களின்கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும் வினைமுதல், செயல், காலம் என்னும் மூன்றும் எவ்வெவ்வுறுப்புக்களினலே தோன்றும் யாது கார னத்தால் எச்சவினைகளில் வினைமுதல் வெளிப்படத் தோன்மு தாயிற்று? உங்க. வினைக்குறிப்புமுற்றின் கண் வினைமுதன் 'முதலிய ஆறும் எப்படித் தோன்றும் வினைக்குறிப்புப் ப்ெய ரெச்ச வினையெச்சங்களின்சண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும். −
as ir Gao ih.
உாடஉ. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவ கைப்படும்.
இறப்பாவது தொழிலதி கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெருத நிலைமை, எதிர்வாவது தொழில் பிறவாமை. பரீகூைஷி வினக்கன்-உடேஉ. காலமாவது யாது? இறப்பாவது
யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?
வினைச்சொற்களின் வகை.
உடரட. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச் சொற்கள், தெரிகிலைவினையுங் குறிப்புவினையும் என இரு வகைப்படும்.
உக.ச. தெரிகில்வினையாவது, காலங்காட்டும் உறுப் புண்மையினலே, காலம் வெளிப்படத் தெரியும்படி கிற்கும்
வினையாம். உ.ம்.

Page 59
δεσο இலக்கணச்சுருக்கம்.
சடர்தான்; இது தசாவிடைநிலையில்ை இறந்தகாலம் வெளிப்
படத் தெரியும்படி நிற்றலிஞலே, தெரிகி%லவி?ன. கண்கும்; இது, கும் விகுதியினுல் எதிர்காலம் வெளிப்படத்
தெரியும்படி நிற்றலிஞலே, தெரிகி?லவினை. பெற்ருரன் இது, பெறு பெற்று என விகாரப்பட்டு சின்ற பகுதியினல் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும்படி நிற் றலினுலே, தெரிகி?லவினை. தெரிகி?லவினைகள் தோன்றுதற்குரிய முதனிலையடிகள் இவை யென்பது பதவியலில் சாற்பத்தாரும் வசனத்திற் கூறப்பட்டது.
உகடு. குறிப்புவிrையாவது, காலங்காட்டும் உறுப் பின்மையினலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினுலே தோன்றும்படி கிற்கும் விக்ாயாம். உ-ம். W续
பொன்னன்; இது, பொன்னேயுடையஞயிஞள் என இநர்த காலம் சகுதியாயினும், பொன்னையுடையஞகின்ருரன் என நிகழ்காலக் கருதியாயினும், பொன்னையுடைய ஞவான் என எதிர்காலங் கருதியாயினுக் தன்னை ஒரு வன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாற்கேட்போ னுக்குத் தோன்றும்படி நிற்றலினலே, குறிப்புவினை. பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒரு வினுக்குப் பெயராய் சின்று, எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும்போது பெயர்ச்சொல்; முக்காலம் பற்றிப் புடைபெயரும். ஒருவனது வினைநிகழ்ச்சியை உணர்த்திப் பெயர்க்குப் பயனிலையாய் வரும்போது குறிப்புவினை முற்றுச்சொல்; அங்கனம் வினைமுற்ருய் சின்று பின் அவ்வினைநிகழ்ச்சி சாசனமாக அவனுக்குப் பெயராெ எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும்போது குறிப்புவிளையா லனையும் பெயர்.
குறிப்புவினைகள் தோன்றுதற்குரிய முதனிலையடிகள் இவை யென்பது பதவியலில் 'சாற்பத்து சான்காம் வசனத்திற் கறப் .9ھے۔ اقس

வி ஆன யி ய ல், ASAS:
உட்சு தெரிகிலைவினை குறிப்புவினை என்னும் இாண்டும், முற்றம், பெயரெச்சமும், விண்யெச்சமும் என மும் மூன்று வகைப்படும். எனவே தெரிநிலைவினைமுற்றும், தெரிகிலே, வினைப்பெயரெச்சமும், தெரிகிலைவினை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்புவிர்ைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, விண்ச்சொற்கள் அறு: வகையாயின.
உடன. இவ்வறுவகை விண்ச்சொற்களும், உடன்பாட் டிலும், எதிர்மறையிலும்; வரும்.
உடன்பாட்டுவிண்யாவது, தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு விண்யெனினும் விதி: விண்யெனினும், பொருந்தும்.
உ -ம். கடந்தான். is lis. (slip'. பெரியன். பெரிய, மெல்ல. எதிர்மறைவினையாவது,தொழில் கிகழாமையைஉணர்த் தும் விண்யாம். எதிர்மறைவினையெனினும் மறைவிஆர். யெனினும் பொருந்தும்.
e - i. is laurer. fleura. A litty.
இலன். இல்லாத, இன்றி. உடஅ. விகளச்சொற்கள், இருதிணையைம்பான் மூவி டங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொது வாகியும் வழங்கும். பtவைஷ் விஞக்கள்.-உஉங். இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? உடச. தெரிகி?லவினை யாவது யாது? உகடு. குறிப்புவினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனைவசைச் சொல்லாகும்? அது எப்பொழுது பெயர்ச்சொல்? எப்பொழுது குறிப்புவினைமுற்றுச் சொல்? எம்.

Page 60
662 இலக்கணச்சுருக்கம்.
பொழுது குறிப்புவினையாலணையும்பெயர்? உக.சு. தெரிவில வினை குறிப்புவினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்? உக.எ. இவ்வறு வகை வினைச்சொற்களும் , எவ்வெப் பொருளில் வரும் உடன்பாட்விேனையாவது யாது? எதிர்மறைவினையாவது யாது? உB.அ. வினைச்சொற்கள் இரு திணையைம்பான் மூவிடங்களைப்பற்றி எப்ளடி வழங்கும்?
Y
முற்றுவின. உsசு. முற்றுவினையாவது, பால் காட்டும் விகுதி யோடு கூடிகிறைந்து கின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.
இம்முற்றுவினைகொள்ளும்பெயர்களாவன: பொருட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சின்னிப்பெயர், குணப் பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப்பெயருமாம்.
உ -ம் செய்தான் சாத்தன். சல்லன் சாத்தன்,
குளிர்ந்தது நிலம், நல்லது சிலம். வந்தது சார், சல்லது கார். குவிந்தது கை. சல்லது கை. பார்தது பசப்பு. நல்லது பசப்பு. ஒழிச்தது பிறப்பு. சல்லது பிறப்பு.
பரீகைவிடி வினக்கள்.-உக.க. முற்றுவினையாவது யாதிரி முற்று
வினை கொள்ளும் பெயர்களாவன எவை?
படர்க்கைவினைமுற்று. உச0. படர்க்கைவினைமுற்று, உயர்திணை யாண்பா லொருமைப்படர்க்கை விண்முற்றும், உயர்திணைப்பெண்பா லொருமைப்படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப்பலர் பாற்படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன்பாற்

வி இனியியல்.
படர்க்கைவிண்முற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என, ஐந்து வகைப்படும்.
உசக. அன், ஆன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், உயர்தினையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலைவினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம். al-th.
Q. Qsf. சி. தெரி. ன. தெரி. குறி. சடந்தனன் நடக்கின்றனன் நடப்பன் குழையன் சடர்தான் ரடச்ன்ெமுன் சடப்பான் குழையான்
உசஉ. அள், ஆள் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள்,உயர்தினைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிகிலவிண்முற்றுங் குறிப்புவிண்முற்றுமாம். erth.
இ. தெரி. கி. தெரி. எ. தெரி. குறி. சடர்தனன் ரடக்கின்றனள் கடப்பள் குழையன் awar ாடர்தாள் கடக்கின்முள் சடப்பாள் குழையான் {بی
உசக. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், உயர்திணைப் பலர்பாற்படர்க் கைத் தெரிகிலேவினமுற்றுங் குறிப்புவிண்முற்றுமாம். உ-ம்.
இ. தெரி. கி. தெரி. எ. தெரி. குறி. ாடர்தனர் நடக்கின்றனர் பாடப்பர் குழையர் * ாடர்தார் சடக்கின்மூர் சடப்பார் குழையார் }gavi.
செய்யுளிலே பலர்பாற்படர்க்கைத் தெரிகிலவிண்முற் அறுக்கு, இவ்விகுதிகளன்றி, ப, மார் என்னும் விகுதிகளும் வரும். அவை இடைகிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டு தல் பதவியலிற் பெறப்பட்டது.
ayawer.
0- - dÄ. (sL—'jLu sleiri-yard.
இவ்விரண்டிற்கும் கடப்பார் என்பது பொருள்.
کے

Page 61
Afga இலக்கணச்சுருக்கம்.
உசச, து, று என்னும் விகுதிகளை இறகியில் உடைய வினைச்சொற்கள் அஃறிணை யொன்றன்பாற்படர்க்கைத் தெரிகிலைவினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம். இவற்றுள் றுவ்விகுதி, இறந்தகாலவிடைகிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைகிலைகளோடுகூடிவாராது. உ-ம்.
இ. தெரி. கி, தெரி. எ. தெரி. குறி. கடந்தது ஈடக்கின்றது நடப்பது குழையது
கடயிற்று -- அற்று அது.
றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத் தடற
வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று, விட்டன்று, பெற் நன்று என விகாரப்பட்டிறந்தகாலங் காட்டுங் கு றுெ வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புச்சது, விட்டது,
பெற்றது எனப் பொருள்படும். நூல்விகுதி, கூறிற்று, ஒடிற்று என இன்னிடைகிலேயின் முன்மாத்திரம், சாரியைபெருது வரும்.
அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை, முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மைத்து எனப் பொருள்படும்.
டுவ்விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃ றிணையொன்றன்பாற்படர்க்கைக் குறிப்பு வினைமுற்றும். இவ் விகுதி தெரிகிலைவினைமுற்றிற்கு இல்லை. உ-ம். பொருட்டு (=பொருளையுடையது)
ஆதிரைாாட்டு (= ஆதிரைகாளினிடத்தது) ←ይlፊmJ• குண்டுகட்டு (=ஆழமாகியகண்ணையுடையது) s
சுதந்தின்று, என, றுவ்விகுதி தகாவிடையிலையின் முன் இன் சாரியை பெற்றதன்முே னனின் அன்று. அது, தக்தன்று, என் , தும் உடன்பாட்டுவினையை மறுத்தற்குத் தகாவிடை நி?லக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடைநிலை ஏற்று வந்த மறைவினை யென்றறிக. தர்கின்று தர்ததில்லையெனப் பொருள்பகிம்.

வி ஃன யி ய ல், ககடு
உசடு, அ என்னும் விகுதியை இறுதியில் உடைய விஜனிச்சொல், அஃறிணைப்பலவின் பாற் படர்க்கைத்தெரி நிலை வினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம்.
இவ்விகுதி, அன்சாசிபை பெற்றும், பெருதும் வரும். உ-ம்.
இ. தெளி. கி. தெரி. எ. தெரி. குறி.
நடந்தன நடக்கின்றன (ாடப்பன கரியன is lias ாடக்கின்ற நடப்பன் கரிய
அவை,
ஆஎன்னும் விகுதிபை இறுதியில்உடைய வினைச்சொல், அஃறிணைப்பலவின்பாற்படர்க்கை யெதிர்மறைத் தெரிகில விண்முற்மும், இவ்விகுதி குறிப்புவினை முற்றிற்கு இல்ல. உ-ம்.
f56) a 9606). பரீகூைடி விஞக்கள்.-உச0. படர்க்கைவினைமுற்று எத்தனை வகைப்படும்? உசச. உயர்தினையாண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? உசஉ. உயர்கிணைப்பெண்பா லொரு மைப் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? உசக. உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றுச்சள் எவை? பலர்பாற் படர்ச் கைத் தெரிநி?லவினைமுற்றுக்கு இவ்விகுதிகளன்றி வேறு விகுதி களும் வருமோ? உசச, அஃறிணையொன்றன்பாற்படர்ச்சை வினைமுற்றுக்கள் எவை? து, று என்னும் இருவிகுதிகளும்
சு நடப்ப என்னும் உயர்தினைப்பலர்பாற்படர்க்கைத் தெரிவில வினைமுற்றும் வேறு; நடப்ப என்னும் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைத் தெரிவிலைவினைமுற்றும் வேறு. முன்னையது, சட என் னும் பகுதியும், ப என்னும் எதிர்காலப் பலர்பாற்படர்க்கை விகுதியுமாகப் பகுக்கப்பட்டு, வரும். பின்னேயது, நட என்னும் பகுதியும், ப் என்னும் எதிர்காலவிடைநிலையும், அ என்னும் பலவின் பாற்படர்க்கை விகுதியுமாகப் பகுக்கப்பட்டு, வரும்.

Page 62
554, இலக்கணச்சுருக்கம்.
முக்கால விடைநிலைகளோடும் வருமோ? றுவ்விகுதி எவ்விடங் களின் எச்சாரியை பெற்றுவரும் எவ்விடத்துச் சாரியைபெருது வரும்? அஃறிணை யொன்றன்பாற்படர்ச்சை வினைமுற்றுக்குத், து, று என்னும் இரு விகுதிகளுமன்றி, வேறு விகுதி இல்லையோ? உசடு. அஃறிணைப் பலவின்பாற் படர்ச்சை வினை முற்றுக்கள் எவை அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினை முற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?
தன்மை வினைமுற்று. உசசு. தன்மைவினைமுற்று, தன்மையொருமைவின் முற்றும் தன்மைப்பன்மைவினைமுற்றும் என இருவகைப் படும்.
உசன. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதி பில் உடைய வினைச்சொற்கள், தன்மையொருமைத் தெரி கில்விண்முற்றுங் குறிப்புவிண்முற்றுமாம். உ-ம்.
இ. தெரி. á. Gæfl. உண்டனென் உண்கின்றனென் aleri'r Gl-eir உண்கின்றேன் உண்டனன் உண்கின்றனன்
எ தெரி. குறி. Aurar. உண்குவென் குழையினென் உண்பேன் குழையினேன் asciarusår குழையினன் Ј.
செய்யுளிலே தன்மையொருமைத் தெரிகில்வினைமுற் நிற்கு, இவ்விகுதிகளன்றி அல், கு, டு, து, று என்னும் விகுதிகளும் வழக்கும்.
இவைகளுள், அல் விகுதி எதிர்காலவிடையிலேசனோடு மாத்திரம் வரும். மற்றை சான்கு விகுதிகளும் இடையிலவின்றித் தாமே காலங்காட்சிதல் பதவியலிற் பெறப்பட்டது.

வினை யி ய ல், sasar
(DS Tresorůb.) aoe. இ. தெரி. எ. தெரி அல்- உண்பல் கு a 6-irci (?) aleiro Unrer,
ത്ത வர்து வருது
சென்று Gorpu
e.--Pepy... -ey Lo, guido, orð,
எம், ஓம் என்னும் விகுதி
களை இறுதியில் உடைய வினைச்சொற்கள், தன்மைப்பள் மைத் தெரிகிலைவினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம்.
இ. தெரி. உண்டனம் உண்டாம் உண்டனெம் உண்டேம் உண்டோம்
எ. தெரி. உண்பம் உண்பாம் உண்பெம் உண்பேம் உண்போம்
கி. தெரி. உண்கின்றனம் உண்கின்ரும் உண்கின்றனெம் உண்கின்றேம் உண்கின்ருேம்
குறி.
குழையினம் குழையினும் குழையினெம் குழையினேம் குழையினுேம்
,
> யாம்.
J
செய்யுளிலே, தன்மைப்பன்மைத் தெரிகிலைவிண்முற் றுக்கு, இவ்விகுதிகளன்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும்.
இவை இடைநிலையின்றித் தாமே காலங் காட்டுதல் பதவியலிற்
பெறப்பட்டது. உ-ம்.
விகு. இ. தெரி. எ. தெரி. கும் sairest ம்ெ உண்டும் 豫 யாம். திே Risgio வருதும அறும் சென்றும் சேறும் பகைவி வீனக்கள்.-உசக. தன்மை வினைமுற்று எத்தனை வகைப்படும் உசள. தன்மையொருமை வினைமுற்றுக்கள்

Page 63
.இலக்கணச்சுருக்கம் لإعانتة
எவை? தன்மையொருமைத் தெரிநிலவினைமுற்றிற்கு இவ் விகுதிகளன்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? அல் விகுதி எக்காலவிடைநிலைகளோடு வரும்? உச.அ. தன்மைப்பன்மை வினைமுற்றுக்கள் எவை? தன்மைப்பன்மைத் தெரிகி?லவினை முற்றுக்கு இவ்விகுதிகளன்றி வேறுவிகுதிகளும் வழங்குமோ?
முன்னிலே வினைமுற்று. உசக, முன்னிலைவினைமுற்று, முன்னிலையொருமைவினை முற்றும், முன்னிலைப்பன்மை வினைமுறலும் என, இரு வகைப்படும்.
உடு0. ஐ, ஆய், இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விண்ச்சொற்கள், முன்னிலையொருமைத் தெரிகிலை வினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம். உ.ம். இ. தெரி. கி. தெரி. எ. தெரி. குறி. உண்டனை உண்கின்றனை உண்பை குழையினை உண்டாய் உண்கின்முய் உண்பாய் குழையாய் > கீ உண்டி உண்ணுகின்றி சேறி வில்லி
இகர விகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றித் தானே சாட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
உடுக. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், முன்னிலைப்பன்மைத் தெரிகிலை வினைமுற்றுங் குறிப்புவினைமுற்றுமாம். உ-ம்.
இ. தெரி. கி. தெரி. எ. தெரி. குறி. உண்டனிர் உண்கின்றனிர் உண்பிர் குழையினிர் 嵩茂 mestruaif உண்கின்றீர் உண்பீர் குழையீர் O
ப்ரீகைவிடி விஞக்கள்.-உசக, முன்னி%ல வினைமுற்று எத்தனை வகைப்படும் உடுO. முன்னி?லயொருமை வினைமுற்றுக்கள் எவை? உடுக. முன்னிலைப்பன்மை வினைமுற்றுக்கள் எவை?

வினை யி ய ல்,
எதிர்மறை வினைமுற்று.
உடுஉ. எதிர்மறைக்குறிப்பு வினைமுற்றுக்கள், அல், இல் என்னும் எதிர்மறைப் பண்படியாகத் தோன்றிப் பால் காட்டும் விகுதிகளைப்பெற்று, வருவனவாம். உ-ம். படர்ச்சை-அல்லன்; அல்லள்; அல்லர்; அன்று; அல்ல; அல்லன.
இலன்; இலன்; இலர்; இன்று; இல; இல்லன.
தன்மை அல்லேன்; அல்லேம்; இலேன்; இலேம், முன்னிலை-அல்லாய்; அல்லீர்; இலாய்; இலீர்.
இன்மை என்பது, ஒருபொருளினது உண்மைக்கும், ஒரு பொருளை உடைமைக்கும் மறுதலை, உண்மை உளதா
தல். உ-ம்.
உண்மை, இன்மை, இங்கே சாத்தனுளன் இங்கே சாத்தனிலன். இவனிடத்தே அறமுண்டு இவனிடத்தே அறமின்று.
உடைமை. இன்மை, இவன் பொருளுடையன் இவன் பொருளிலன். இது குணமுடையது இது குணமில்லது.
அன்மை என்பது, ஒருபொருள் சுட்டியதொருபொரு ளாதற்கு மறுதலை: பிறிதுபொருளாதலைக் காட்டும் என்றபடி, உ-ம். w
இவன் சாத்தனல்லன்; (கொற்றன்.)
இஃதறனன்று (மறம்.)
உடுஇ. எதிர்மறைத் தெரிகிலைவிண்முற்றுக்கள், இல், அல், ஆ என்னும் எதிர்மறை இடைநிலைகளோடு * பால் காட்டும் விகுதிகளைப் பெற்று, வருவனவாம்.
* இல், அல், ஆ இம்மூன்றையும் எதிர்மறை விகுதியென்பச் சிலர். எதிர்மறை யிடைநிலையென்பதே சேனவரையர் சிவஞான முனிவர் முதலியோர் துணிவு. சடவா என்னும் அஃறிணைப் பல வின்பாற் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம், வேறுவிகுதிவேண் டாது, தானே எதிர்மறைப் பொருளோடு பலவின்பாற்படர்ச்சைப் தந்து கிற்றலின் அங்கு மாத்திரம் விகுதியேயாமென் లిలిత.

Page 64
O இலக்கணச்சருக்கம்.
இவற்றுள், இல் இடைகில் இறந்தகாலவிடைகிலை யோடும், விகாரப்பட்டிறந்தகாலங்காட்டும் பகுதியோடும் சிகழ்கால விடைநிலையோடுங் கூடி வரும். இனி இடைகிலே யோடுகடாது, இல் இடைநிலை குச்சாரியைபெற்றும் அல் இடைகில் குச்சாரியை பெற்றும் பெருதும், ஆகாாவிடை கில் சாரியை பெருதும், எதிர்காலமுணர்த்தி வரும். உ -ம். சடர்திலன், பெற்றிலன், ஈடக்கின்றிலன். எ-ம். ஈடக்கி லன், எ-ம். சடக்கலன், உண்ணலன். எ-ம். நடவான். எ-ம். வரும். மற்ற விகுதிகளோடும் இப்படியேயொட்டிக்கொள்க. ஆகாாவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெதேல் உதவியலிற் பெறப்பட்டது.
இங்ஙனமன்றி, உடன்பாட்டுத் தெரிகிலவிண்முற்றுக் களே, அல் என்னும் பண்படியாகத்தோன்றிய எதிர்மறைச் சிறப்புவினைக்குறிப்போடாயினும், இல்லையென்னும் எதிர் மறைப்பொதுவினைக் குறிப்போடாயினுங்கூடி, ஒருசொன் னிர்மைப்பட்டு, எதிர்மறைத் தெரிகிலைவிண்முற்றுக்களாயும், வரும். உ -ம். உண்டானல்லன், உண்டேனல்லேன், உண்டாயல்?ல. எ-ம்.
வர்தானில்லை, வர்தேனில்?ல, வர்தயில்லை, எ-ம். வரும். பகைவு வினுக்கள்.-உகிஉ. எதிர்மறைக் குறிப்புவினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை? அன்மையென்பது என்னை? உடுக. எதிர்மறைத்தெரிநி?லவினைமுற்றுக்கள் எவை? இவற் அறுள், இல் இடைநிலை? எப்படிவரும் அல் இடை நிலை எப்படி வரும் ஆகாாவிடைநிலை எப்படி வரும்? எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள், இங்கினமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?
suly

வி இன யி ய ல், 5-65.
முன்னிலையேவல் வினைமுற்று.
உடுச. முன்னிலேயேவல் விண்முற்று, முன்னிலையேவ லொருமை வினைமுற்றும், முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும், என இருவகைப்படும்.
உடுடு. ஆய், இ, அல், எல், ஆல் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விண்ச்சொற்களும், ஆய்விகுதி புணர்ந்து குன்றிப் பகுதிமாத்திசையாய் கிற்கும் வினைச்சொற்களும், முன்னிலையேவலொருமைத் தெரிகிலைவினைமுற்றுக்களாம்.
இவற்றுள், அல், எல், ஆல் என்னும் மூன்று விகுதி களும் எதிர்மறையிடத்து வரும். உ -ம். உண்ணுய்து உண்ணுதி neir t
உண்ணல் உண்ணேல் மருரல் Κ3
ஏவல்லிகுதிகள் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
எதிர்மறைபேவலொருமை வினைமுற்றுக்கள், உண் ணுதே, உண்ணுதி என, எதிர்மறை ஆகாாவிடைகிலேயின் முன் தகரவெழுத்துப்பேற்றேடு ஏகாரவிகுதி இகாவிகுதிக ளுள் ஒன்று பெற்றும், வரும்.
உடுசு, ஈர், உம், மின் என்னும் விகுதிகளை இறுதியில் to SoL, LI வினைச்சொற்கள், முன்னிலையேவற்பன்மைத் தெரி நிலைவினைமுற்றுக்களாம்.
s உண்ணுய்என்னும் முன்னிலையொருமை யெதிர்மறைத்தெரி" கிலேவினைமுற்றும் வேறே; உண்ணுய் என்னும் முன்னிஜலயேவ் லொருமைத் தெரிகி?லவினைமுற்றும் வேறே. முன்னையது, உண் என்னும் பகுதியும், ஆ என்னும் எதிர்மறை யிடைநிலையும், ஆய் விகுதியும் பெற்று, ஆகாாவிடைநிஜல கெட்டு முடிந்தது. பின்னை யது, உண் என்னும் பகுதியும், ஆய்விகுதியும் பெற்று, முடிச்தது.

Page 65
599- இலக்கணச்சுருக்கம்.
எதிர்மறையேவற்பன்மை வினைமுற்றுக்கள், உண்ணன் மின், நடவன்மின் எனப் பகுதிக்கும் மின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைகிலை பெற்றுவரும்.
உ - ம், உண்ணிர் 4 உண்ணும் உண்மின்
பரீகூைடி வினக்கள்.-உடுச. முன்னிலையேவல் வினைமுற்று எத் தனை வகைப்படும்? உடுடு. முன்னிலையேவலொருமைத் தெரி நிலைவினைமுற்றுக்கள் எவை? இவற்றுள், எவை எதிர்மறை யிடத்துவரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் இன்னும் எப்படி வரும்? உடுக. முன்னிலையேவற்பன்மைத் தெரிநிலைவினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற்பன்மை வினைமுற்றுக்கள் எவை?
வியங்கோள் வினைமுற்று. உடு - க, இய, இயர், அ, அல் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள் வியங்கோள்வினைமுற் றுக்களாம்.
வியங்கோளாவது, இருதிணையைம்பான் மூவிடங்கட் கும் பொதுவாகிய ஏவல்.
ககாவிகுதி-வாழ்க gd-airds ) யான், யாம், இயவிகுதி-வாழிய உண்ணிய | நீ, நீர், அவ இயர்விகுதி-வாழியர் உண்ணியர் } ன், அவள், அகரவிகுதி-வா உண்ண அவர், அதி, அல்விகுதி-ஒம்பல் எனல் U அவை.
சு உண்ணிர் என்னும் முன்னி?லப்பன்மை யெதிர்மறைத் தெரி நி?லவினைமுற்றும் வேறே; உண்ணிர் என்னும் முன்னிலை யேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்றும் வேறே. முன்னையது, உண் என் லும் பகுதியும், ஆ என்னும் எதிர்மறை இடைநி?லயும், ஈர் விகுதி பும் பெற்று, இடைகில் ஆசாரங்கெட்டு, முடிந்தது. பின்னையது
உண் என்னும் பகுதியும், ஈர் விகுதியும் பெற்று, முடிச்தது. W

வி இன யி ய ல், so
வாழிய என்பது, ஆ வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பா லும் ஈற்றுயிர்மெய் கெட்டு, வரும்.
= வருக. உண்ண :: உண்க. ஒம்பல் = ஒம்புக, எனல் = என்க. சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே,ாடக்கச் கடவன், நடக்கக்கடவள், நடக்கக்கடவர். எ-ம். டேப்பாகை, சடப்பாளாக, சடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற்குரியவாய் வருமெனவுங் கொள்க.
எதிர்மறைவியங்கோள் விண்முற்றுக்கள், மறவற்க, உண்ணற்க எனப் பகுக்ெகுங் ககர விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்றுவரும்.
அன்றியும், மகனெனல்’ என்னுமிடத்து மகனென்று சொல்லற்க, எனவும், *மரீஇயதொரால்) என்னுமிடத்து மரீஇ" தொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.
மேற்கூறிய ஏவல் லிகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிஜலயின்றித் தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப் 4-rail. பfகைஷ வினுக்கள்.-உடுஎ. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்னை? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?
செய்யுமென்முற்று. உடுஅ. செய்யுமென்னும்வாய்பாட்டுத் தெரிகிலைவிண் முற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால் களுள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொது வாய் வரும்.
உ -ம். அவனுண்ணும், அவளுண்ணும்.
அதுவுண்ணும், அவையுண்ணும்,

Page 66
இலக்கணச்சுருக்கம்.
இம்முற்றுவினைச்சொல்லில் உம் விகுதி விசழ்காலமும் எதிர் காலமும் சாட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
பகூைடி வின-உஅே. செய்யுமென்னும் வாய்பாட்டுத் தெரி
நிலவினைமுற்றுக்கள் எவ்வாறு பொதுப்படவரும்?
பொதுவினைக் குறிப்பு
உடுக. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினேக்குறிப்புமுற்றுச் சொற்களும், யார் என்னும் வினு வினேக் குறிப்புமுற்றுச் சொல்லும், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி, வரும். உ-ம்.
அவன் அவள் அவர் வேறு, இல்லை அகி அவை யான் ?? யாம் ጴû
இல்லையென்பது எஞ்ஞான்றுமில்" எனக் கடைக்குறைச்து வகுதலுமுண்டு.
அஃறிணையொருமைக்குரிய வ்ெவிகுதி பெற்று நிற்கும் உண்டு என்னும் வினைக்குறிப்பு முற்றும், வேறே; விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே கிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே. முன்னையது இன்று என்பதற்கு மறுதலே, பின்னையது இல் என்பதற்கு மறுதலே,
in யார் என வகாங்கெட்டு சிற்கும் பலர்பாற்படர்ச்சைவினப் பெயரும் வேறே; யார் என்னும் இவ்வினவினைக்குறிப்பும் வேறே.
யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும். is
料
* உசு0. எவன் என்னும் வினவிர்ைக்குறிப்புமுற்றுச் சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும். உ - ம், அஃதெவன். அவையெவன்.
எவன் என்னும் உயர்திணையாண்பாற்படர்க்கை வீனப்பெய ரும் வேறே; எவன் என்னும் இவ்வினவினைக்குறிப்பும் வேறே.

வினை யி ய ல், ase G
எவன் என்பது, என், என்ன, என்னை என விகாரப்பட்டும் வரும். பரீகைஷி வினக்கள்.-உடுக. வேறு, இல்லை, உண்டு என்னும் இம் மூன்று வினைக்குறிப்புமுற்றுச் சொற்களும், யார் என்னும் விஞ் வினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதிப்பட வரும்? உசு0. எவன் என்னும் வினவினக்குறிப்பு முற்றுச்சொல் எவ் வாறு பொதுப்பட வரும், r
பெயரெச்சம்.
2.-évé. பெயரெச்சமாவது, பால் காட்டும் முற்றுவிகுதி பெருத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் விக்ர்யாம்.
இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன, விக முதற்பெயர், கருவிப்பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், f லப்பெயர்,செயப்படுபொருட்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம். உ-ம்.
உண்டசாத்தன்--- வினைமுதற்பெயர். உண்டாலம் கருவிப்பெயர். al-Girl - aiS@- --இடப்பெயர். Desir L- Panzerăr- -தொழிற்பெயர். e-Går- grer -s fatGuu.
உண்ட சோறு. -செயப்படு பொருட்பெயர்.
உகஉ. தெரிகிலவினப்பெயரெச்சம் செய்தவென்னும் வாய்பாட்டிறந்தகாலப்பெயரெச்சம் எனவும், செய்கின்ற வென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யு மென்னும் வாய்ப்ாட்டெதிர் காலப்பெயரெச்சம் எனவும், மூவகைப்படும்.
உகட, செய்தவென்னும் வாய்பாட்டிறந்தகாலப் பெய ரெச்சங்கள் இறந்தகால விடைநிலையோடும், விகாரப்பட்

Page 67
s இலக்கணச்சுருக்கம்
டிறந்தகாலங்காட்டும் பகுதியோடும்,அகர விகுதிபெற்று வரு வனவாம். بر
உ-ம். வந்த குதிரை போய குதிரை.
உண்ட குதிரை புக்க குதிரை. நின்ற குதிரை விட்ட குதிரை வருந்தின குதி ைஉற்ற குதிரை. உகச. செய்கின்றவென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள், நிகழ்காலவிடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உ-ம். உண்ணுகின்ற குதிசை, உண்கின்ற குதிசை, உண்கிற (குதிாை. உகடு. செய்யுமென்னும் வாய்பாட் டெதிர்காலப்பெய ரெச்சங்கள், இடைநிலையின்றித்தானே எதிர்காலங்காட்டும் உம் விகுதி பெற்றுவருவனவாம்:
உ -ம். உண்ணுல் குதிரை சடக்குங் குதிரை.
உ. எதிர்மறைத் தெரிகிலைவினைப் பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைகிலேயுந் தகரவெழுத்துப் பேற்றேடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.
செய்யாத என்பது, செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன் நற்கும், எதிர்மை றயாம். இவ்வெதிர்மறைப் பெயரெச்சம், செய்கலாத, செய்கிலாத என அல், இல் என்னும் இடைகிலேகளை ஆகாாச்சாரியையோடு பெற்று வரும்.
உ -ம். உண்ணத குதிரை Is-6V Tags e6ector... , உண்ணுக்குதிசை, சடவாக்குதிரை என ஈற்றுயிர்மெய கெட்டும் வரும்
உசுஎ. குறிப்புவினைப் பெயரெச்சங்கள், அகரவிகுதி
பெற்று வருவனவாம்.

வினை யி ய ல், 526,"
உ -ம். கரிய குதிரை பெரிய களிறு நெடிய வில், செய்ய மலர் தீயசொல் புதிய நட்பு. உள்ள பொருள் முகத்த யானை படத்த பாம்பு. உசுஅ. எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சங்கள் அல், இல்என்னும் பண்படியாகத் தோன்றி, ஆகாரச்சாரியை புங் தகரவெழுத்துப் பேற்றேடுகூடிய அகாவிகுதியும்பெற்று வருவனவாம. h−
உ -ம். அல்லாத குதிரை இல்லாத பொருள். அல்லாக்குதிரை, இல்லாப்பொருள் என ஈற்றுயிர்மெய் கெட்டும் வரும். w
உசுக. பெயரெச்சங்கள், இருதிணையைம்பான் மூவி
டங்கட்கும் பொதுவாக வரும். உ-ம்.
உண்ட யான், யாம்.
அவன், அவள், அவர், அது, அவை.
பகைவு வினுக்கள்.-உசுக. பெயரெச்சமாவது யாது? பெய
ரெச்சங் கொள்ளும் பெயர்கள் எவை? உசுஉ. தெரிநிலை வினைப் பெயரெச்சம் எத்தனே வகைப்படும்? உசுக. செய்த வென்னும் வாய்பாட்டிறந்தகாலப் பெயர்ெச்சங்கள் எவை? உசுச, செய் கின்றவென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை? உசுகி செய்யுமென்னும் வாய்பாட்டெதிர்காலப் பெயரெச்சங் கள் எவை? உசுசு. எதிர்மறைத் தெரிகி%லவினைப் பெயரெச்சங் கள் எவை? செய்யாத என்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ் வெதிர்மறைப் பெயரெச்சம் இன்னும் எங்கனம் வரும் உசுஎ. குறிப்புவினைப் பெயரெச்சங்கள் எவை? உசு அ. எதிர்மறைச் குறிப்புவினைப் பெயரெச்சங்கள் எவை? உசுக. பெயரெச்சங்கள் எவ்வாறு பொதுப்படவரும்?

Page 68
கி.அ இலக்கணச்சருக்கம்.
வினையெச்சம்.
உள0. விண்யெச்சமாவது, பால் காட்டும் முற்றுவிகுதி பெருத குறைச்சொல்லாய், வினைச்சொல்லைக்கொண்டு முடி யும் விர்ையாம்.
இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன: உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவருக் தெரிநிலையுங் குறிப்பு மாகிய விண்முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் விண் யாலணையும்பெயரும் தொழிற்பெயரும் ஆகிய ஐவகை விஜனச்சொற்களுமாம். உ-ம்.
(ச) தெரிகி?லவினையெச்சர் தெரிகிலவி%ன விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:- - உண்டுவர்தான்; உண்வொசான்-தெரிவிலவினைமுற்று. aaravës; tal-air (AD6) TruTas-Gosaffarasau GuauGurdieri. உண்டுவந்து; உண்டுவாராது-தெரிகிலேவினையெச்சம். உண்டுவர்தவன்; உண்வொராதவன்-தெரிவிலே வினையால%னயும் பெயர். உண்டுவருதல்; உண்வொராமை-த்ெரிகிலத் தொழிற்பெயர்.
(உ) தெரிகிலேவினையெச்சங் குறிப்புவினை விகற்பக்கன் கொள்ளுதற்கு உதாரணம்:-
கற்றுவல்லன்-குறிப்புவினைமுற்று.
கற்றுவல்ல குறிப்புவினைப்பெயரெச்சம், ship a deval air-coastlesaururasaray thougui. கற்றுவன்மை குறிப்புத்தொழிற்பெயர். (க.) குறிப்புவினையெச்சக் தெரிகிலவினைவிகற்பங்கள் கொள் *ளுதற்கு உதாரணம்:- జ4షణీత24 - N N 4హాes.
அறமன்றிச்செய்தான்; அறமன்றிச்செய்யான்-தெரி, வினைமுற்று அறமன்றிச்செய்த அறமன்றிச்செய்யாத-தெரி, பெயரெச்சம் அறமன்றிச்செய்து, அறமன்றிச்செய்யாது-தெரி, வினையெச்
(Fib.

வி இன யி ய ல். 52.
அறமன்றிச்செய்தவன்; அறமன்றிச்செய்யாதவன்-செசி, aarur
(லனையும்பெயர். அறமன்றிச்செய்தல்; அறமன்றிச்செய்யாமை-தெரி, தொழிற் (பெயர்.
(ச) குறிப்புவினையெச்சங் குறிப்புவினை விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
அறமன்றியிலன் -குறிப்புவினைமுற்று அறமன்றியில்லாத -குறிப்புவினைப்பெயரெச்சம் அறமன்றியில்லாது --குறிப்புவினையெச்சம்
அறமன்றியில்லாதவன் -குறிப்புவினையாலனையும் பெயர் அறமன்றியின்மை --குறிப்புத்தொழிற்பெயர்.
உஎ க. பதவியலிற் கூறப்பட்டவினையெச்ச விகுதிக ளுள், உகாவிகுதி இறந்தகாலவிடைகிலையோடு கூடிவரும், என விகுதி இறந்தகால விடைநிலையோடும் விகாரப்பட் டிறந்த காலங்காட்டும் பகுதியோடுங் கூடிவரும். மற்றை விகுதிகளெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங் காட்டும்.
உஎஉ. தெரிகிலைவிண்யெச்சங்கள், செய்து என்னும் வாய்பாட்டிறந்த காலவிண்யெச்சம் எனவும், செயவென்னும் வாய்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும், செயின் என்னும் வாய்பாட்டெதிர்காலவினையெச்சம் என வும் மூவகைப்படும்.
உனக. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகாலவி% யெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுத் தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவன STAD w
இங்கே இறந்தகாலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுங் தொழிற்கு விண்யெச்சத்தால் உணரப்படுங் தொழில் முன்னிகழ்தலை.
s

Page 69
as O. இலக்கணச்சுருக்கம்,
(உதாானம்.) A lip தேர்ந்து a வட்காவிகுதி - < உண்டு கேட்டு வந்தான்.
சென்று 4Abg இசாவிகுதி-ஆடி எண்ணி பகாவிகுதி -ஆய் போய் வாதான,
இங்கே வினையெச்சத்தால் உணரப்பர்ெ தொழிலகிகழ்ச் தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படுச் தொழிற்கும் வினைமுதலாதல் காண்க. விகுதி விகாரப்பட்டும், விகுதி பெருது சில பகுதியே விகாரப்பட்டும், இச்செய்தென்வாய்பாட்டிறந்தகால விக்ன யெச்சங்களாய் வரும். உ-ம்.
தழுவிச்சொண்டான்-தழிஇக்கொண்டான் விகுதிவிகாரப்
மருவிவர்தான் --மரீஇ வர்தான் பட்வெர்தன. ԿG5 புக்குவர்தான் விகுதி பெருது சில விடு-- விட்டுவந்தான் பகுதியே விகாரப்பட்டு பெறு-- பெற்றுவர்தான் வந்தன.
இச்செய்தெனெச்சம், ஒரோவிடத்துக் straat பொருட்டாயும் வரும், உ-ம். சற்றறிச்தான்.
அறஞ்செய்து புகழ்பெற்ருரன். . செய்யுளிலே,இச்செய்தென் வாய்பாட்டிறந்தகாலவின் யெச்சங்கள், பு, ஆ, ஊ என்னும் விகுதிகளைப்பெற்றும் வரும். உ-ம்.
புகாவிகுதி-உண்குபு தேபுெ ஆ விகுதி-உண்ணு தேடா > வர்தான். ஊ விகுதி--உண்ணுர Gas 6
உஎச. செயன்ன்னும் வாய்பாட்டு முக்காலத்திற்கும் உரிய விண்யெச்சம், அகாவிகுதியை இறுதியிற் பெற்றுத்

வினை யி ய ல்,
தன் கருத்தாவின் விக்னயையும் பிறகருத்தாவின் விக்னயை யுங் கொண்டு முடிவதாம்.
(க) செயவென் வாய்பாட்டுவினேயெச்சம், இறந்தகாலத் திலே காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் விஜர் யையும் பிறகருத்தாவின் விகிர்யையுங்கொண்டு முடியும்.
காரணப்பொருளில் வருதலாவது, முடிக்குஞ்சொல் லால் உணரப்படுக் தொழிற்கு விண்யெச்சத்தால் உை படுங் தொழில் காரணமென்பது படவருதல்.
உ-ம். மழை பெய்யப் புகழ் பெற்றது-தன்கருத்தாவின் விஜன. மழை பெய்ய செல் விளைச்சதி-பிறகருத்தாவின் விஜன. மழை பெய்யப் புகழ் பெற்றது என்றவிடத்து, sar யெச்சத்தால் உணரப்படுச் ெதாழிலை சிகழ்த்தின விஜன முதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற் கும் வினைமுதலாதல் காண்க. மழை பெய்ய செல் விஜளந்தது என்றவிடத்து, வினை யெச்சத்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே; முடிக்குஞ் சொல்லால் உணரப் பகிங் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே யாதல் காண்க. செய்யுளிலே இச்செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம், என என்னும் விகுதியைப்பெற்றும், வரும்,
உ-ம். மழை பெய்தெனப் புகழ்பெற்றது-தன்கருத்தாவின் [sý2ær. மழைபெய்கென நெல் வினைச்ததி-பிறகருத்தாவின் [೧ಔar (உ) செயவென்வாய்பாட்டு வினேயெச்சம்,எதிர்காலத் திலே காரியப்பொருளில்வந்து, தன் கருத்தாவின் வினேயை யும் பிறகருத்தாவின் விண்யையுங்கொண்டு முடியும்.

Page 70
dise- இலக்கணச்சுருக்கம்.
காரியப்பொருளில் வருதலாவது, முடிக்குஞ்சொல்லால் உணரப்படுங் தொழிற்கு விண்யெச்சத்தால் உணரப்படுக் தொழில் காரியமென்பது பட வருதல்.
உ-ம். தானுண்ணவர்தான் -தன்கருத்தாவின்வினை. யானுண்னத்தந்தான் -பிறகருத்தாவின் வினை. இச்செயவென் வாய்பாட்டெதிர்காலவிண்யெச்சம், கு என்னும் விகுதியைப் பெற்றும், வரும்.
உ-ம். தானுணற்கு வர்தான் -தன்கருத்தாவின்வினை. யானுணற்குத் தந்தான்-பிறகருத்தாவின்வினை. உண்ணும்படி, உண்ணும்பொருட்டு, உண்ணும்வண்ணம், உண்ணும்வகை என்பன, உனற்கென்னும் பொருள்பட வரும்.
செய்யுளிலே, இச்செயவென்வாய்பாட் டெதிர்கால வினேயெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப்பெற்றும், வரும். இவற்றுள், முன்னைய இரண்டு விகுதிபெற்றவை தன்கருத்தாவின் வினையையும் பிறகருத்தா வின் வினையையுங்கொண்டு முடியும்; பின்னைய மூன்றுவிகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
2-le இய நீரிவை காணிய வம்மின்-தன் கருத்தாவின் வினை. விகுதி அவர் காணிய வம்மின்-பிறகருத்தாவின் வினை. இயர் (சாமுண்ணியர் வந்தேம் -தன்கருத்தாவின் வினை.
{ வழங்குவேம்-பிறகருத்தாவின் வினை.
தன் கருத்தா
பான்விகுதி-தான?லப்பான் புகுந்தான் ailesir e52r.
பாக்குவிகுதி-தான்றருபாக்கு வருவான்
(உ) செயவென்வாய்பாட்டு விண்யெச்சம், தனக்கென கியமமாக உரிய கிகழ்காலத்திலே, இது நிகழாகிற்க இது கிகழ்ந்தது என்னும் "பொருள்பட வந்து, பிறகருத்தாவின் விஜனயைக்கொண்டு முடியும்.
வான்விகுதி-தான் சொல்வான் சென்ருரன்

வினே யி ய ல்,
இங்கே கிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு விண்யெச்சத்தால் உணரப்படுக் தொழில் முற்பிற்பாடின்றி உடனிகழ்தலை.
உ-ம். குரியலுகிக்கவந்தான்-பிறகருத்தாவின்விஜன.
உஎடு, செயின் என்னும் வாய்பாட்டு எதிர்காலவின் யெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொரு ளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையுங்கொண்டு முடிவனவாம். -
இவ்வினையெச்சம், எதிர்காலச்சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும், இவ்வினையெச்சத்தால் உணரப் படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான் சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ் சொல்லால் உணரப்படுக் தொழிற்குக் காரணமாக முன்னிகழ்வதாயும், உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிர்காலம்பற்றிக் காாணப் பொருளில் வருவதாயிற்று. ஒருதலை-துணிவு.
(உதாரணம்.)
e யானுண்ணி னுவப்பேன் தன் சகு, இன்- உண்ணிற் பசிதீரும் - ------பிறககு. s நீ வர்தால் வாழ்வாய் ----தன்கரு. .நீ வந்தால் யான் வாழ்வேன்-பிறகரு س-(86ے 够 நீ கற்றச்சாறுவப்பாய் --- -தன்கரு. * 1 உண்ட்ச்சாற் பசிதீரும்- உ பிறகரு. -தன்கரு.
கல்வினை தானுற்றக்கடையுதவும் *~~ நல்வினை தானுந்றக்கடைத் தீவினைவராது-பிறகரு.
-தன்கரு
பிறன்கு
நல்வினை தானுற்ற வழியுதவும் t- கல்வினை தானுற்றவழிச் தீவினைவராது

Page 71
இலக்கணச்சருக்கம்,
.ால்வினை தானுந்றவிடத்துதவும்- -- தன்கரு في ساg ** 1ால்வினை தானுற்றவிடத்துத் தீவினைவாாது-பிறகரு. O உண்டலுமுவப்பாய் wrewmax- தன்கரு. O-me உண்டலும் பசிதீரும் - . -பிறகரு.
வர்தால் என்பது திச்சாரியை பெற்றது. உண்டச்சால் என் பது துச்சாரியையும் அகாச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகாச்சாரிய்ை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச்சாரியை யும் பெற்றது.
உண்பானேல், உண்பானெனின், உண்பானுயின், உண்பா னேனும் என, முற்றுவினைகள், எல், எனின், ஆயின், எனும் என் னும் சான்கனுேம்ெ இயைந்து, ஒரு சொன்னீர்மைப்பட்டுச், செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.
உஎசு. எதிர்மறைத்தெரிகிலைவினையெச்சங்கள் எதிர் மறை ஆகாாவிடைகிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
செய்யாது என்பது, செய்து, செய்பு செய்யா, செய்யூஎன்பன வற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தசாம் எழுத் துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிாைது என, அல்,இல் என்னும் இடைகிலேகளை ஆகாாச்சாரியையோடு பெற்றும், aucari.
செய்யாமல் என்பது, செய என்பதற்கு எதிர்மறையாம். செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னு சான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பனவற்றிற் கும், செயற்கு என்பது பட வருஞ் செயவெனெச்சத்திற்கும், எதிர் மறையாம்.
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்திர என்னு சான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவன

வி இனி பி ய ல், ●肌@
வாகிய செய்தால்,செய்தச்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்த விடத்து என்பனவற்றிற்கும், எதிர்மறையாம்.
(உதாரணம்) விதிவினையெச்சம். மறைவினையெச்சம். உண்டுவர்தான்.உண்ணது வந்தான்.
மழைபெய்யப்பயிர் தழைத்தது.மழைபெய்யாமற் பயிர் வாடிற்று. இங்கே பெய்யாமல் என்பதற் குப் பெய்யாமையால் என்
பது பொருள்.
அவன் காண வர்தேன்.அவன் காணுமல் வந்தேன்.
இங்கே சாளுமல் என்பதற்குச் காணுதிருக்க எ ன் ப அர பொருள். வீேடெய்தற்கு வணங்கு. நாகெய்தாமல் வணங்கு
நீ சரகெய்தாமே வணக்கு. நீ ரரசெய்தாமை வணங்கு சோகெய்தாமைக்கு வணங்கு.
இங்கே எய்தாமல் என்பர முதலிய நான்கிற்கும் எய் தாதொழியும்பொருட்டு என் பது பொருள்.
யானுனற்கு விதித்தான்.யானுண்ணுமல் விதித்தான்.
யானுண்ணுமே a9 GAšas trair. யானுண்ணுமை விதித்தான். யானுண்ணுமைக்கு விதித்தான்.
இங்கே உண்ணுமல் என்பது முதலிய சான்கிற்கும் உண் ணுதொழிதற்பொருட்டு என் பது பொருள்.

Page 72
இலக்கணச்சுருக்கம்.
யானுண்ணின் மகிழ்வேன்.யானுண்ணுக்கான் மகிழேன், யானுண்ணுக்கடை மகிழேன். யானுண்ணுவழி மகிழேன். யானுண்ணவிடத்து மகிழேன்.
இங்கே உண்ணுக்கால் என்பது முதலிய சான்கிற்கும் உண் ணுதொழியின் எ ன் பச பொருள். உண்ணிற்பசிதீரும்.உண்ணக்காற் பசி தீாாது.
உண்ணுக்கடைப் பசி தீராது. உண்ணவழிப் பசி தீராது. உண்ணுவிடத்துப் பசி தீராது. உஎஎ. உடன்பாட்டுக் குறிப்புவினையெச்சங்கள், பண் படியாகத்தோன்றி அகாவிகுதியைப் பெற்று வருவனவாம்.
உ-ம். மெல்லப் பேசிஞன் சாலப்பல
பைய ஈடர்தான் உறக் கரிது வலியப் புகுர்தான் மானப்பெரிது.
மெல்ல என்பது, லண்வொற்றுமை பற்றி, மெள்ள வென
வும், வழக்கும். உன.அ. எதிர்மறைக் குறிப்புவினையெச்சங்கள், அல் இல் என்னும் எதிர்மறைப் பண்படியாகத் தோன்றி, றி து மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதி களைப் பெற்று வருவனவாம். உ-ம். ரி. அறமன்றிச் செய்தான் அருளின்றிச்செய்தான்.
அறமல்லா தில்லை அருளில்லாது செய்தான். அறமல்லதில்லை SSqS - 7گے மல்- அறமல்லாமலில்ல யானில்லாமல் வர்தான். மே-ல அறமல்லாமேயில்லை யானில்லாமே வந்தான். மை- அறமல்லாமையில்லை யானில்லாமை வர்தான்.
ஆல்- ரீயல்லாவில்லே

வினை யி ய ல், 巴5魔矿
கால் -அவனல்லாச்சானியார் யானில்லாக்கால் வருவான். சடை -அவனல்லாக்கடையோர் யானில்லாக்கடைவருவான். வழி -அவனல்லாவழியோர் யானில்லாவழிவருவான். இடத்து-அவனல்லாவிடத்து யோர் யானில்லாவிடத்து வருவான்.
இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகர
முஞ் சாரியை, உஎக. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவி டங்கட்கும் பொதுவாக, ஒரும். உ-ம்.
நடந்து-வந்தேன், வந்தேம்.
வர்தாய், வர்தீர். வச்தான், வர்தாள், வர்தார், வந்தது, வந்தன. உஅo, தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினை வினை யைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமை பற்றி முதல் வினையையுங் கொண்டு முடியும். உ-ம். சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினை வினை, வீழ்தல் முதல்வினை; ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினை வினையெச்சம் வீழ்ச்தான் என்னும் முதல்வினைகொண்டு முடிச்தது. காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினேவினே; வீழ் தலுஞ் சிளைவினை; ஆதலின் ஒடிர்து என்னுஞ் சினை வினையெச்சம் வீழ்ர்தது என்னுஞ் சினை வினை கொண்டு முடிச்தது. மாடு காலொடிந்து வீழ்ச்தது. இங்கே வீழ்தல் மாட்டின் விளை யாதலிற் சினை வினையெச்சம் முதல்வினை கொண்டு முடிந்தது. உஅக, பிற கருத்தாவின் வினேயைக் கொள்ளும் வினை யெச்சங்கள், தன் கருத்தாவின் விகrயைக் கொள்ளும் வினை

Page 73
*H-9, இலக்கணச்சுருக்கம்.
யெச்சங்களாகத் திரிந்தும், வரும். திரியினும் அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம். உ-ம். ஞாயிறு பட்டு வர்தான். இங்கே பட என்னுஞ் செயவென் வாய்
பாட்டு வினையெச்சம் பட்டு எனத் திரிந்து சின்றது. மழை பெய்து செல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காா னப்பொருட்டாகிய செயவென்வாய்பாட்டிறந்த கால வினையெச்சம் பெய்து எனத் திரித்து கின்றது. பகைவு விஞக்கள்.-உஎ0. வினையெச்சமாவது யாதுf வினை யெச்சல் கொள்ளும் வினைச்சொற்களாவன எவை? உஎசு. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும் இடை நிலையோடு கூடி வரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்? உஎஉ. தெரிகி?லவினை யெச்சங்கள் எத்தனை வகைப்படும்? உனக. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் எவை? இங்கே இறந்த காலமென்றது எதைf இச்செய்தென் வாய்பாட்டிறத்தகால வினையெச்சங்கள் இன்னும் எப்படி வரும் செய்தென் வாய்பாட்டிறந்தகால வினையெச்சங் கள் வேறு விகுதிதுளைப் பெற்று வருமோரி உ எச. செயவென் லும் வாய்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது? செயவென் வாய்பாட்டு வினையெச்சம், இறந்த காலத்திலே எப் பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? சாரணப் ப்ொருளில் வருதலாவது என்ன? இச்செயவென் வாய்பாட் டிறர்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்றும் வருமோ? செயவென் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப் பொருளில் வந்து எவ்வினையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை? இச்செயவென் வ்ாய்பாட் டெதிர்கால வினையெச்சம் வேறு விதியைப் பெற்றும் வருமோ? வேறெவைகள் உணற்கென்னும் பொருள்பட வரும் செய் புளிலே இச்செயவென் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வெவ் விகுதி பெற்றவை எல்வெவ்வினையைக்கொண்கி முடியும் செய வென் வாய்பாட்டு வினையெச்சம், நிகழ்காலத்திலே எப்பொருள்

வினை யி ய ல்,
பட வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? இங்கே விகழ்கால மென்றது எதைf உண்டு. செயினென்னும் வாய்பாட்டு எதிர் காலவினையெச்சங்கள் எவை? இவ்வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும் செயினென்னும் வாய்பாட்டு வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ? உஎசு. எதிர்மறைத் தெரிகில வினையெச்சங்கள் எவை? செய் யாது என்பது எவைகளுக்கு எதிர்மறை செய்யாது என்பது இன்னும் எப்படி வரும் செய்யாமல் என்பது எதற்கு எதிர் மறை செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னு நான்கும் எவைகளுக்கு எதிர்மறை செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னு நான்கும் எவைகளுக்கு எதிர்மறை உஎ எ. உடன்பாட்டுக் குறிப்புவினை யெச்சங்கள் எவை? உஎ.அ. எதிர்மறைக் குறிப்புவினையெச்சங் கள் எவை? உஎக. வினையெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்? உஅ0. தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக்கொண்முெடிதல் இல்?லயோ? உஅக, பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள் தன் கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாகத் திரிந்து வருதல் இல்லையோ?
முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல். உஅஉ. தெரிகிலைவிண்முற்றுங் குறிப்புவிண்முற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளாது, விண்யெச்சத்திற்குரிய பயனில் கொள்ளுமிடத்து வினையெச்சப்பொருளையும், பெய ரெச்சத்திற்குரிய பயனில் கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுங் தரும். உ-ம்.
கண்டனன் வணங்கினன்; இக்கே கண்டனன் என்னுக் தெரிவிலை
வினைமுற்று, கண்டு என வினையெச்சப்பொருளெத் தர்தது.

Page 74
∞8ምO இலக்கணச்சுருக்கம்.
உண்டான் சாத்தனூர்க்குப்போயினன்; இங்கே உண்டான் என் லுச் தெரிவி?லவினைமுற்று, உண்ட எனப் பெயரெச்சப் பொருளைத் தர்தது. உச்சிக் கடப்பிய சையினர் கற்புகழ்ந்து; இங்கே கையினர் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையவராகி எனவினை யெச்சப் பொருளைத் தந்தது. - வெச்திறலினன் விறல் வழுதியொடு; இங்கே திறலினன் என்னும்,
குறிப்புவினைமுற்று, திறலினணுகிய எனப் பெயரெச்சப் பொருளைத் தந்தது. பகைவிடி வின-உஅஉ. வினைமுற்றுக்கள் எச்சப்பொருளைத்
தருதல் இல்லையோ?
இருவகை வினைக்குறிப்பு. உஅக. வினைக்குறிப்புச்சொற்கள், ஆக்கவினைக்குறிப் பும் இயற்கைவினைக்குறிப்பும் என, இருவகைப்படும்.
அவற்றுள், ஆக்கவினைக்குறிப்பாவது, காரணம் பற்றி வரும் வினைக்குறிப்பாம். அதற்கு ஆக்கச்சொல் விரிந்தாயி லும் நொக்காயினும் வரும். -
உ-ம். கல்வியாற் பெரியணுயினன். கல்வியாற்பெரியன். கற்றுவல்லாாயிஞர். கற்று வல்லர். இயற்கைவினைக்குறிப்பாவது, காரணம் பற்றது இயற் கையை உணர்த்திவரும்வினைக்குறிப்பாம். அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உ-ம். நீர் தண்ணிது.
经 வெய்து. பரிகூைடி வினக்சள்-உஅங். வினைக்குறிப்புச்சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆச்சவினைக்குறிப்பாவது யாதி இயற்கை வினைக்குறிப்பாவது யாது?
as as

வினேயியல், SAPS தெரிநிலைவினைப் பகுப்பு. தெரிகிலவினைச்சொற்கள், செயப்படுபொருள் • تقویتس e குன்றிய வினை, செயப்படுபொருள் குன்ருத வினை. எ-ம். தன்வினை, பிறவினே. எ-ம். செய்வினை, செயப்பாட்டுவின. எ.ம். வெவ்வேறுவகையிற் பிரிவுபட்டு, வழங்கும்.
உஅடு. செயப்படுபொருள் குன்றியவினையாவது,செயப் படுபொருளைவேண்டாதுவருமுதனிலை அடியாகத்தோன்றிய வினையாம்.
உ-ம். சடச்தான், வர்தான், இருர்தான், உறங்கிஞன். இவை, இதை ஈட்ச்தான், இதை வர்தான் எனச் செயப்படு பொருளேற்று, வாாாமை காண்க.
உ அசு. செயப்படுபொருள் குன்முத வினையாவது, செயப்படுபொருளை வேண்டி நிற்கு முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உ-ம். உண்டான், கொத்ெதான், கண்டான், படித்தான்.
இவை, சோற்றையுண்டான், பொருளைக்கொடுத்தான்
எனச் செயப்படுபொருளேற்று, வருதல் காண்க.
உஅன. தன் விக்னயாவது, தன்னெழுவாய்க் கருத்தா வின் முெழிலை உணர்த்தி கிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம். இத்தன்வினை இயற்றுதற்கருத்தா வின் விர்ையெனப்படும்.
செயப்படுபொருள் குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்ருத முதனிலை என்னும் இருவகை முதனிலையும், தன்வினைக்கு
முதனிலையாக, வரும்.
உம், சாத்தனடந்தான், தச்சன் கோயிலைச் சட்டினன். இவைகளிலே, சடக்கையுல் கட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின்முெழிலாதல்
artrairas.

Page 75
இலக்கணச்சுருக்கம்.
பிறவினையாவது, தன்னெழுவாய்க்கருத்தா ہے [یعے ع و awaMaNorras பிற கருத்தாவின்ருெழில் உணர்த்தி நிற்கும் முத னில் அடியாகத் தோன்றிய வினையாம். இப்பிறவினை எவு தற்கருத்தாவின் வினையெனப்படும்.
செயப்படுபொருள் குன்றிய முசனிலை,செயப்படுபொருள் குன் முத முதனிலை என்னும் இருவகை முதனிலைகளும், பிறவினை விகுதி பெற்றேனும், தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு, விகுதி பெற்றேனும், பிறவினைப்பகுதிகளாய் வருதல், பதவியலிற் கூறப்பட்ட-தி.
உ-ம். சொற்றனடப்பித்தான், அரசன் கோயிலைக் கட்டுவித்
தான். இவைகளிலே, கடக்கையுங் கட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள், எழுவாய்க் கருத்தாவின் ருெழிலாகாது பிற கருத்தாவின்ருெரழிலாதல் காண்க. செயப்படுபொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள், அம்முதனி?லக் சருத்தாவைத் தமக்குச் செயப்பகி பொருளாகக் கொண்டு வரும்.
உ-ம். கொற்றன் சாத்தனை நடப்பித்தான். செயப்படுபொருள் குன்ருத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவிஜனகளுள்ளே, சில அம்முதனிலைக்கருத்தாவைத் தமக்குச் செயப்படுபொருளாகவும், சில தமக்கு மூன்ரும்வேற்றுமைக் கருத் தாவாகவுங் கொண்டு வரும்,
உ-ம். சொற்றன் சாத்தனைக் கடப்பித்தான்.
அரசன்றச்சஞற் கோயிலேக் கட்டுவித்தான். உஅகூ, தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற் கும் முதனிலைகளுஞ் சிலவுளவாம். உ-ம்.
முதனிலை, தன்வினை. பிறவினை.
pys - * யழி காட்டையழி. கெடு - கெடு அவன்குடியைக் கெ.ெ

வி னை யி ய ல். ó孕覆、
வெளு- 虏 யுடம்புவெளு துணியை வெளு. ്ബ് - ଓଁ ଓ ଘd at புளியைக் காை. தேய் - fھارت) نti கட்டையைத் தேய், இம்முதனிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு:- Gyps Grif2a). தன்வினை. " பிறவினை.
அழித்தான் அழித்தான் அழி re அழிகின்ருரன் அழிக்கின்ருன்
அழிவான் அழிப்பான் கெட்டான் கெத்ெதான் கெடு mar- கெடுகின் முன் செகிக்கின்முன்
தெவொன் கெடுப்பான் வெளுத்தான் வெளுத்தான் வெளு - வெளுக்கின்ருரன் வெளுக்கின்ருசன்
வெளுப்பான் வெளுப்பான் (கரைந்தான் கரைத்தான் சரை - { கரைகின்முன் கரைக்கின்ரூன்
காைவான் சசைப்பான் தேய்ந்தான் தேய்த்தான் தேய் вао தேய்கின்முன் தேய்க்கின்ருசன்
தேய்வான் தேய்ப்பான்
உகo, பிறவினைகள், ஒரோவிடத்துப் பிறவினை விகுதி தொக்கும் வரும். உ-ம்.
அரசன் செய்த தேர்; இதிலே செய்வித்த என்னும் பிறவினை
செய்த என விவ்விகுதி தொக்கு சின்றது. கோழி கூவிப் பொழுது புலர்ச்தது; இதிலே கூவுவித்து சான்
னும் பிறவினை கடவி என விவ்விகுதி தொக்கு கின்றது. உகூக. செய்வினையாவது, படு விகுதி புணராத முத னிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க்கருத்தாவைக், கொண்டுவரும் வினையாம்.
உ-ம். சாத்த னடச்தான், சுடப்பித்தான்.
சாத்தன் கட்டினன், கட்டுவித்தான்.

Page 76
- PP இலக்கணச்சுருக் கம்.
உகூஉ, செயப்பாட்டுவினையாவது, படுவிகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்மும் வேற்று மையிலும், செயப்படுபொருள் எழுவாயிலும் வரப்பெறும் வினையாம்.
பிற வினைமுதனிலைகளும் செயப்படுபொருள் குன்முத தன்வினை முதனிலைகளும், படுவிகுதியோடும், இடையே அகாச்சாரியையேனும், குச்சாரியையும் அகாச்சாரியையு மேனும் பெற்றுச், செயப்பாட்டு வினைமுதனிலைகளாக வரும. r
உ-ம். சாத்தன லிம்மாடு சடப்பிக்கப்பட்டது. கொற்றன லிச்சோ றுண்ணப்பட்டது. உசுஉ. செயப்பாட்டு வினை, ஒரோவிடத்துப்படு விகுதி தொக்கும் வரும். உ-ம். A
8இல்வாழ்வானென்பான்' இங்கே எனப்படுவான் என்னுஞ் செயப்பாட்டுவினை என்பான் எனப் பவிெகுதி தொக்கு நின்றது. உண்டசோறு; இங்கே உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு
வினை உண்ட எனப் பவிெகுதி தொக்கு நின்றது. பfகைஷவினுக்கள்.-உஅச. தெரிநிலவினைச்சொற்கள் இன்னும் எவ்வெவ்வகையிற் பிரிவுபட்டு வழங்கும்? உஅடு. செயப் படுபொருள் குன்றிய வினையாவது யாது? உஅன. செயப்படு பொருள் குன்ருரத வினையாவது யாது? உஅஎ. தன்வினையாவது யாது? தன்வினைக்கு முதனிலையாக வருவன எவை உஅ.அ. பிறவினையாவது யாது? பிறவினைக்கு முதனி?லயாக வருவன எவை செயப்படுபொருள் குன்றியமுதனிலை யடியாகத் தோன் றிய பிறவினைகள் எதனைத் தமக்குச் செயப்படுபொருளாகக் கொண்டு வரும்? செயப்படுபொருள் குன்ருத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் அம்முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டு வரும்? உஅக. தன்வினைக்கும் பிறவினைக் கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகளும் உனவோ? உகo.

இ  ைட பி ய ல். கசடு
பிறவினைகள் ஒரோவிடத்துப் பிறவினைவிகுதி தொக்கும் வருமோ? உகக. செய்வினையாவது யாது? உகஉ. செயப்பாட்டு வினையாவது யாது? எல்வெம் முதனி%லசள் எவ்வெவ்வாறு செயப்பாட்டு வினைக்கு முதனிலைகளாக வரும் உகக. செயப் பாட்டுவினை ஒரோவிடத்துப் பவிெகுதி தொக்கும் வருமோ?
வினையாலனையும்பெயர் விகாரப்பதேல். saf. வினேயாலணயும் பெயர்கள், சிறுபான்மை இயல் பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும், வரும்.
உ-ம். ஈடர்தானே, குழையான, குழையினன. எ-ம்.
ஈடச்தோன், குழையோன், ஈடர்தவன், குழைய வன். எ-ம். கடந்தன, குழையன. எ-ம். கடந்தவை, குழையவை, .வரும் .مُ - 67 பரீகைவிடி விஞ.-உகச. வினையாலணையும் பெயர்கள் எங்ஙனம்
வரும்
வினையியன் முற்றிற்று.
-nodooகூட இடையியல். உகூடு. இடைச்சொல்லாவது, பெயரும் விர்ையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப் பெயரையும் வினையையுஞ் சார்ந்துவருஞ் சொல்லாம். பரீகைவிழ் விஞ.-உகடு. இடைச்சொல்லாவது யாது?
இடைச்சொற்களின் வகை. உகூசு. இடைச்சொல்; (க) வேற்றுமையுருபுகளும், (உ) விகுதியுருபுகளும், (க) இடைநிலையுருபுகளும், (ச) சாரியையுருபுகளும், (டு) உவமவுருபுகளும், (சு) பிறவாறு
50

Page 77
●孕ó இலக்கணச்சருக்கம்.
தத்தமக்குரிய பொருள்களை உணர்த் g வருபவைகளும் (எ) ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், (அ) இசைநிறையேபொருளாக வருப வைகளும், (சு) அசைகிலையே பொருளாக நிற்பவைகளும் என ஒன்பது வகைப்படும்.
இவைகளுள், வேற்றுமையுருபுகள் பெயரியலிலும், விகுதி புகுபுகளும் இடைநிலையுருபுகளுஞ் சிாரியையுருபுகளும் பதவிய விலுஞ் சொல்லப்பட்டன.
இசைசிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை விறைத்து நிற்பது.
அசைகிலே என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச் சொல்லோடும் வினைச்சொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு சிற்பது. அசைத்தல்-சார்த்துதல். பfகைவிடி வினக்கள்-உகசு. இடைச்சொல் எத்தனை வகைப்படும்?
இசைநிறையென்பது யாது? அசைநிலை யென்பது யாது?
உவமவுருபிடைச்சோற்கள்.
உகன. உவமவுருபிடைச் சொற்களாவன, போல, புாைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, கோ, கிகா, ப்ொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.
இவைகளுள்ளே, போல என்பது முதலிய பதினென்றும், இடைச்சொல்லடியாகப் பிறக்த வினையெச்சவினைகள். அவை களிலே, போல், புரை, ஒ, உறழ், மான், க,ெ இயை, எய், சேர், விகர், பொரு என்னும் முதனிலைகளே இடைச்சொற்கள்.
அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சவினைக் குறிப்புக்கள். அவைகளிலே,அ என்னு முதனிலையே இடைச்சொல். அன்ன என்பதில் னகர மெய் சாரியை அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமுஞ் சாரியை. பtகைஷ லினக்சள்-உகஎ. உவமவுருபிடைச்சொற்களாவன எவை? இவைகளுள்ளே, இடைச்சொல் லடியாகப் பிறந்த

இ ைட யி ய ல். Sgyrsia
வினயெச்சவினைகள் எவை? அவைகளிலே இடைச்சொற்கள் எவை? இடைச்சொல் லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைச் குறிப்புக்கள் எவை? அவைகளிலே எது இடைச்சொல்?
தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள். உகஅ. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள் எ, ஒ, உம் முதலியவைக eit W'ኣ
உகசு. ஏகாாவிடைச்சொல் தேற்றமும், வினவும், எண்ணும், பிரிகிலையும், எதிர்மறையும், இசைகிறையும், ஈற் றசையுமாகிய ஏழு பொருளையுங் தரும்.
தேற்றம். -உண்டே கடவுள். இங்கே உண்டென்பதற்கு ஐய மில்லை என்னுர் தெளிவுப் பொருளைத் தருதலாற் றேற்றம்.
விஞ. சீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய் என்
னும் பொருளைத் தருமிடத்து வின. எண். ட-கிலமே நீரே தீயே வளியே, இங்கே கிலமும் நீருர் தீயும் வளியும் எனப் பொருள் பட எண்ணி நிற்ற லால் எண், பிரிகி%ல.-அவருளிவனே கன்வன். இங்கே ஒரு கூட்டத் தினின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற்
Safa$asu. எதிர்மறை-நானே கொண்டேன். இங்கே சான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை. இசைநிறை.--*ளயே யிவளொருத்தி பேடியோ வென்ருர்,
இங்கே வேறு பொருளின் றிச் செய்யுளில் இசை கிறைத்து சிற்றலால் இசைநிறை.

Page 78
❖séም≤9ሃ இலக்கணச்சுருக்கம்.
ஈற்றசை.--“என்று மேத்தித் தொழுவோ மியாமே? இங்சே வேறு பொருணிள் நி இறுதியிலே சார்த்தப்பட்ே நிற்றலால் ஈற்றசை, IOO, ஒகர்ாவிடைச்சொல், ஒழியிசையும், வினவும், சிறப்பும், srgiupao gruth, தெரிநிலையும், கழிவும், պւհ, அசைநிலையுமாகிய எட்டுப்பொருளையுந் தரும்.
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இருவகைப்படும். உயர்வுசிறப்பு ஒருபொருளினது உயர்வைச் சிறப்பித்தல், இழிவு சிறப்பு ஒருபொருளினது இழிவைச் சிறப்பித்தல். இங்கே சிறப் பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.
(உதாரணம்) ஒழியிசை-படிக்கவோ வர்தாய், இங்கே படித்தற்கன்று விளை யாடுதற்கு வர்தாய் என ஒழிச்த சொற்களைத் தருலால் ஒழியிசை, குற்றியோ மசனே. இங்கே குற்றியா மகன என
வினுப்பொருளைத் தருதலால் வின. உயர்வுசிறப்பு-ஒஒ பெரியன், இங்கே ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வு சிறப்பு இழிவுசிறப்பு-ஒஒ கொடியன். இங்கே ஒருவனது கொைெம பாதிய இழிவின் மிகுதியை விளக்குதலால் இழிவு சிறப்பு. எதிர்மறை.--அவனே கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்தி எதிர்மறை, தெரிவில-ஆனே அதிவுமன்று பெண்ணுே அதுவுமன்று. இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து சிற்றலாற்றெரிசில.
a9e).

இ  ைட யி ய ல், asarah
கழிவு. -உறுதியுணராது கெட்டாரை ஒஒ தமச்சோருறுதி T புணாாரோ என்னுமிடத்துக் கழிவிரக்கப்பொரு ளைத் தருதலாற் கழிவு. கழிவிாக்கம்-கழிச்த தற்கிாங்குதல். பிரிகில-இவனே கொண்டான். இக்கே பலருணின்றும்
ஒருவனைப் பிரித்து நிற்குமிடத்துப் பிரிகில. அசைவிஜல-'காணிய வம்மினே? இங்கே வேறுபொருளின்றிச்
-ass&s--- சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை,
கூoக. உம் என்னுமிடைச்சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும் தெரி நிலையும், ஆக்கமுமாகிய எட்டுப்பொருளையுந் தரும்.
எச்சம், இறந்தது தழிஇய எச்சமும், எதிாது தழிஇய எச்சமும் என, இருவகைப்படும்.
(உதாரணம்.) எதிர்மறை-களவு செய்யினும் பொய் கற?ல யொழிக. இக்சே களவு செய்யலாகாது என்னும் பொருளைத் தருதலால் எதிர்மறை. உயர்வுசிறப்பு-"குறவருமருளுங்குன்றம்" இங்கே குன்றினுயர்
வைச் சிறப்பித்த்லால் உயர்வுசிறப்பு. இழிவுசிறப்பு-"புலேயனும் விரும்பாப் புன்புலால் யாக்கை." இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் இழிவு சிறப்பு. ஐயம்.--அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணி
யாமையை உணர்த்தலால் ஐயம். எச்சம்.--சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வர்த தன்றி என்னும் பொருளைத் தந்தால் இறந்தது தழீஇயவெச்சம், இனிக் கொற்றணும் வருவான் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழிஇய வெச்சம். முற்று.-எல்லாரும் வர்தார். இங்கே எஞ்சாப்பொருளைத்
தருதலால் முற்று.

Page 79
கடுo இலக்கணச்சுருக்கம்.
எண்.--இராவும் பகலும், இங்கே எண்ணுதற்கண் வரு
தலால் எண். தெரிகி2ல-ஆனுமன்று பெண்ணுமன்று. இக்கே இன்ன
தெனத் தெரிவித்து நிற்றலாற்றெரிவி?ல. ஆக்கம்.--பாலுமாயிற்று. இங்கே அதுவே மரூர்துமாயிற்று
என்னும் பொருளைத் தருதலால் ஆக்கம். உoஉ. எதிர்மறைவினை அடுத்து வருமிடத்து, முற் ஆறும்மை எச்சவும்மையுமாம். உ-ம்.
எல்லாரும் வர்திலர்; அவர் பத்துக்கொடார்.
இங்கே, சிலர் வர்தார்; சில கொடுப்பார் எனவும் பொருள்
பதெலால், எச்சவும்மையாயிற்று. ட0க. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட்சொல் லில் உம்மை இல்லையாயின், அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.
உ-ம். சாத்தன் வர்தான், கொற்றலும் வர்தான்.
இங்கே சாத்தன் எச்சவும்மையாற்றழுவப்படுபொருள். உoச. என, என்று என்னும் இரண்டிடைச்சொற் களும், விண்யும், பெயரும், எண்ணும் பண்பும், குறிப் பும் இசையும், உவமையும் ஆகிய எழுபொருளிலும் வரும். உம்ை. வினை.--மைர்தன் பிறர்தானெனக் தச்தையுயர்தான்.
இங்கே வினையோடியைச்தது.
பெயர். 'அழுக்கா மெனவொரு பாவி? இக்கே பெய
சோடியைச்தது.
Gweithiau, சிலமென கீரெனத் தீயென வளியென வானெனப்
பூதங்களைச்து. இங்கே எண்னேடியைச்தது. பண்பு.--வெள்ளென விளர்த்தது. இங்கே பண்பே
டியைச்தது.

இ  ைட பிய ல், கடுக
குறிப்பு. “பொள்ளெனவாங்கே புறம்வேரார்? இங்சே
குறிப்போடியைச்தது.
இசை.--“பொம்மென வண்டலம்பும் புரிகுழல? இங்சே
இசையோடியைர்தது.
உவமை.--"புலி பாய்ந்தெனப் பாய்ர்தான்.” இங்கே உவ
மையோடியைர்தது.
என்று என்பதையும், இப்படியே இவைகளோடும்
ஒட்டிக்கொள்க.
உoடு. மேற்கூறிய, ஏ, உம் என, என்று என்னு நான் கிடைச்சொற்களன்றியும், என்ரு, எகு, ஒடு என்னும் இம் மூன்றிடைச்சொற்களும் எண்ணுப்பொருளில் வரும்.
உ-ம். நிலனென்ரு ெேசன்ரு தியென்ரு.
நிலனெனு கீரெனத் தீயெஞ. நிலனெகி சீரொடு தீயொடு. கடoசு. பெயர்ச்செவ்வெண்ணும், எண்ணிடைச்சொற் கள் எழனுள்ளும், ஏ, என்ரு, என என்னு மூன்றும், தொகைச்சொற் பெற்று வரும். உம், என்று, என ஒடு என்னு நான்கும், தொகைச்சொற் பெற்றும் பெருதும், வரும்.
பெயர்ச்செங்வெண்ணுவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்முெக்கு நிற்ப வருவது.
(D-Sur gesorůb.) செல்வெண்-சாத்தன் கொற்ற விருவரும் வர்தார். ஏகாசவெண்-சாத்தனே கொற்றனே யிருவரும் வர்தார். என்ருவெண்-சாத்தனென்ரு கொற்றனென்கு விருவரும் வச்
தார். − எனவெண்-சாத்தனெஞச் சொற்றனெஞ விருவரும் வர்தார். உம்மையெண்.-சாத்தனுங் கொற்றலு மிருவரும் வர்தார். என்றெண்.--சாத்தனென்று கொற்றனென் றிருவருளர். எனவெண்.--சாத்தனெனக் கொற்றனென விருவருனர்.

Page 80
கடுஉ இலக்கணச்சுருக்கம்.
ஒெேவண். சாத்தஞெகி சொற்றஞெ டிருவருளர். உம்மையெண்.--சாத்தனுங் கொற்றணும் வர்தார். என்றெண்.--நிலனென்று சீரென்று தியென்று சாற்றென்
றளவறு சாயமென் முகிய வுலகம். எனவெண்.--நிலனென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு
காயமென வாகிய வுலகம். ஒதிவெண்-நிலனெடு ெேசாடு தீயொகி சாற்ருெடளவறு
காயமொ டாகிய வுலகம். ாடoஎ. என்று, என, ஒடு என்னும் இம்மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருடோறு கிற்றலே பன்றி, ஒரிடத்து கிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப்பொருடோறும் பொருந்தும். உ-ம். என்றெண்.--"வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் -lயெச்சம் போலத் தெறும்.' இங்கே என்றென்பது, வினையென்று, பகையென்று என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ்சென்று பொருந்தியது. எனவெண்.--“பகைபாவ மச்சம் பழியென நான்கு-மிகவாவா
மில்லிறப்பான் கண்? இங்கே எனவென்பது, பசையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது. ஒகிவெண்-பொருள்கருவி காலம் வினையிடனெ டைர்து
மிருடீச வெண்ணிச் செயல்.’ இங்கே ஒடுவென்பது, பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடஞெகி என நின்ற விடத்துப் பிரித்து பிறவழியுஞ்சென்று பொருச் நியது. உoஅ. விண்யெச்சங்கள், எண்ணப்படுமிடத்து, ஏற் பனவாகிய எண்ணிடைச்சொல் விரியப்பெற்றும், தொகப்

இடையியல். கடுகட
பெற்றும், ஒரிடத்து கின்று பிரிந்து கூடப்பெற்றும், வரும். அவை தொகைபெறுதலில்லை. உ-ம். உம்மையெண்.--கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான். என்றெண். உண்ண்வென் றுடுக்கவென்று வந்தான். எனவெண்,--உண்ணவென வுக்ேகவென வந்தான். செவ்வெண்.--சற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான். பிரிந்துகூடுமெண்.-உண்ண அடுக்கவென்று வந்தான்.
கூ0க, அ, இ, உ என்னும் மூன்றிடைச்சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா என்னு மூன்றிடைச் சொற்களும் வினுப்பெருளையுங் தரும்,
உ-ம். அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன். எக்கொற்றன், கொற்றணு, யாவன். ஈடகo. கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசைகிலையுமாகிய இரண்டுபொருளையுங் தரும். உ-ம்.
ஐயம். இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இங்கே
குற்றியோ மகனே என்னும் பொருளைத் தரு தலால் ஐயம்.
அசைநி?ல.-“சற்றதன லாய பயனென்கொல்.’ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை fiew.
கூகக. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றம், பிறிதும், அசைநிலையுமாகிய மூன்றுபொருளையுங் தரும்.
இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.
(உதாரணம்.) வினைமாற்று.-"மற்றறிவா சல்வினை பாமி2ளய மென்னது." இங்கே கருதியவினையாவது நல்வினையை விாைர் தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலே. வினையாவது கல்வினையை விரையாதறிவாம் என் பது. மற்றென்றது, இங்கே, விரைந்தறிவாம்.

Page 81
"கடுச இலக்கணச்சுருக்கம்,
என்னும் வினையை ஒழித்து, விாையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினை மாற்றுப் பொருளில் வர்த்து. பிறிது.--*ஊழிற் பெருவலி யாவுள' மற்ருென்று. இங்கே சகுதியதாவது ஊழொன்றென்பது. அதற்கின மாகிய பிறிதாவது ஊழல்லதொன்றென்பது. மற்றென்றது, இங்கே, ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால், பிறிதென்னும் பொரு ளில் வர்தது. அசைகில-மேற்றென்னையாள்க." இக்கே வேறு பொருளின்
றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை, கூகஉ. மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசைநிலையுமாகிய ஐந்து பொருளையுக் தரும். உ-ம். ஒழியிசை.--கே.ரியதோர் வாண்மன். இங்கே இரும்பை அறத் துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருத லால் ஒழியிசை, ஆக்கம். “பண்டு காமென்.' இங்கே இன்று வயலாயிற்று
என்னும் ஆக்கப்பொருளைத் தருதலால் ஆக்கம், கழிவு.--சிேறியகட் பெறினே யெமக்கீயு மன்னே? இங்ே இப்பொழுது அவன் இறந்ததஞல் எமக்கு கொடுத்தல் கழிச்தது என்னும் தருதலாற் கழிவு. மிகுதி.--"எச்தை யெமக்கருளுமன்." இங்கே மிகுதியு அருளுவன் என்னும் பொருளைத் தருதலா மிகுதி. அசைகி?ல.-"அதுமற் கொண்கன்றேபே.?? இங்கே வே
பொருளின்றிச் சார்த்தப்பட்கி சிற்றலால் அை
്. க.கா. கொன் என்னும் இடைச்சொல் அச்சமும் பயனின்மையும், காலமும், பெருமையும் ஆகிய நான் பொருளையுங் தரும். உ-ம்.

இ ைடயி ய ல். கடுநி
அச்சம்.--கொன்வாளி. இங்கே அஞ்சம் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம். பயனின்மை.-"கொன்னே கழித்தன் றிளமை.?? இங்கே பய னின்றிக் கழிச்தது என்னும் பொருளைத் தரு தலாற் பயனின்மை, காலம்.--கொன் வால் வாடை." இங்கே காதலர் நீங்கிய காலம் அறிர்தி வருதலேயுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம். பெருமை.-"கொன்னூர் துஞ்சினும்.” இங்கே பெரிய ஆரு றங்கிலும் என்னும் பொருளைத் தருதலாற் பெருமை. கூகச. அங்தில் என்னும் இடைச்சொல், ஆக்கென் லும் இடமும், அசைகிலையுமாகிய இாண்டு பொருளையுங் தரும். உ-ம். ஆங்கு. --“வருமே-சேயிழை யர்திற் கொழுசற் காணிய? இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு. அசைநிலை.--'அக்திற் கழலினன் சச்சினன்.” இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு சிற்றலால் அசை Aasv. கடகடு. மன்ற என்னும் இடைச்சொல், தெளிவுப் பொருளைத் தரும். தெளிவு-இாத்தலினின்னது மன்ற." இக்கே ஒருதலையாக
என்னும் பொருளைத் தகுதலாற்றெளிவு. கூகசு. அம்ம என்னும் இடைச்சொல், ஒன்று சொல் வேன் கேள் என்னும் பொருளிலும் உாையசைப் பொரு எளிலும் வரும்.
உரையசை-கட்டுரைக்கண் வரும் அசைகிலே.
ஒன்று சொல்வேன் கேன்-'அம்ம வாழி தோழி.” eptual --"அதுமற்றம்ம.”

Page 82
கடுக இலக்கணச்சுருக்கம்.
கூகள். ஆங்க என்னும் இடைச்சொல், உரையசைப் பொருளில் வரும். உ-ம்.
உரையசை.-*ஆங்கத்திறனல்ல யாங்கழற.?
கடகஅ. ஆர் என்னும் இடைச்சொல், உயர்த்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.
உயர்த்தற்பொருட்டு வரும்போது ஒருமைச்சொல் வீற்றில் வரும். அசைநிலையாகும்போது உம்மை முன் லும், உம்மீற்று விண்முன்னும், வரும்.
›„ነ, (உதாரணம்.) உயர்த்தற்பொருள்-தொல்காப்பியனர் வந்தார்.
தந்தையார் வந்தார். அசைநிலை.--பெயரிஞகிய தொகையுமா ருளவே." r இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன்
வந்தது. *எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே,” இங்கே ஆர் அசைநிலையாக உம்மீற்று வினை முன் வந்தது. கூகக. தொறும், தோறும் என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுங் தொழிற்பயில் வுப் பொருளையுந் தரும், உ-ம். thdrawax- இடப்பன்மை.--சோழநாட்டிலூர்தொறுஞ் சிவாலயம்.
தொழிற்பயில்வு-படிக்குச் தொறு மறிவு வளரும்.
தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க. கூஉo. இனி என்னும் இடைச்சொல், காலவிடங்க ளின் எல்லைப்பொருளைத் தரும். உ-ம்.
காலவெல்லை.-இனி வருவேன். இடவெல்?ல.-இனியெம்மூர்.

இ  ைட யி ய ல். கடுள்
கூஉக. முன், பின் என்னும் இடைச்சொற்கள், காலப்பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும், உ-ம்.
கரலம்-முன்பிறந்தான். பின் பிறந்தான். இடம்.-முன்னிருந்தான். பின்னிருந்தான்.
முன், பின் என்பவைகள், முன்பு, பின்பு. எ-ம். முன்னை, பின்னை. எ-ம். முன்னர், பின்னர். எ-ம். விகாரப்பட்டும் வழங்கும். க உஉ. வாளா, சும்மா என்னும் இட்ைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத்தரும்.
உ-ம். வாளாவிருந்தான். சம்மா வர்தான்.
உஉட, ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச்சொற்கள் விகற்பப்பொருளைத் தரும்.
விகற்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.
(உதாரணம்.) ஆவது.--தேவாரமாவது திருவாசகமாவது கொண்டுவா. ஆதல்.--சோருதல் கூழாதல் கொடு. ஆயினும்-வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன். தான்.-பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானு.
கூஉச. அந்தோ, அன்னே, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஒ என்ருற்போல வருவன, இாக்கப்பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
கூஉடு. சீ, சீசி, சிச்சீ, சை என்ருற்போல வருவன, இகழ்ச்சிப்பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
கூஉசு, கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றற்போல வருவன, அச்சப்பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
கூஉன. ஆஅ, ஆகா, ஒஒ, ஒகோ, அம்மா, அம்மம்மா, அச்சோ என்முற்போல வருவன, அதிசயப்பொருளைத்
தரும் இடைச்சொற்களாம்.

Page 83
கடுஅ இலக்கணச்சருக்கம்.
பரிகூைடி விஞக்கள்.-உகஅ. பிறவாறு தத்தமக்குரிய னொருள் ச2ள உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள் எவை? உகக. ஏகாாவிடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும் உ00. ஒகார விடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும் உயர்வுசிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இக்கே சிறப்பித்தலென்றது என்ன? கட0க, உம் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளைத்தரும்? எச்சம் எச் தனை வகைப்படும். கட0உ. ஒரு பொருளில் வரும் உம்மை மற் ருெரு பொருளையுர் தருமோ? கட0க. எச்சவும்மையாற் றழுவப் படும் பொருட்சொல்லில் உம்மை இல்லையாயின், அச்சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்பகிமோரி கoச. என, என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் என்வெப்பொருளைத் தரும் கடoடு. எண்ணுப்பொருளில்வரும் இடைச்சொற்கள் எவை கடoசு. எவ்வெவ்வெண்கள் தொசைச்சொற் பெற்று வரும்? எவ்வெவ் வெண்கள் தொனைச்சொற்பெற்றும் பெருதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணுவது யாது? கட0எ. எண்ணிடைச்சொற்கள் எண்ணப்படும் பொருடோறும் நிற்கவே பெறுமோ? கடoஅ. வினை எண்ணப்படுமிடத்து எண்ணிடைச்சொற் பெருதோ? உ0க. அ, இ, உ, எ-ம். எ, ஆ, யா, எ-ம். வரும் இடைச்சொற் கள் எவ்வெப்பொருளைத் தரும் கடகO கொல் என்னும் இடைச் சொல் எவ்வெப்பொருளைத் தரும் நடகக. மற்று என்னும் இடைச் சொல் எவ்வெப்பொருளைத் தரும்? இங்கே வினைமாற்றென்றது என்னை? பிறிதென்றது என்ன? க.கஉ. மன் என்னும் இடைச் சொல் எவ்வெப்பொருளைத் தரும்? க.க. கொன் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும்? நடகச. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும் உகடு. மன்ற என்னும் இடைச்சொல் எப்பொருளைத் தரும் கடகசு. அம்ம என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளில் வரும்? உசஎ. ஆங்க என்னும் இடைச்சொல் எப்பொருளில் வரும்? கடகஅ. ஆர் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளில் வரும்? இது உயர்த்தற்பொருட்டு வரும்போது எவ்விடத்து வரும்?

இ  ைட யி ய ல், கடுக.
அசைநிலையாகும்போது எவ்வெவ்விடத்து வரும் உகக.
தொறும், தோறும் என்னும் இாண்டிடைச்சொற்களும் எவ்வெப் பொருளைத் தரும் உஉ0. இனி என்னும் இடைச்சொல் எப் பொருளைத் தரும்? உஉச. முன் பின் என்னும் இடைச்சொற் கள் எவ்வெப்பொருளைத் தரும்? உஉஉ. வாளா, சம்மா என் னும் இடைச்சொற்கள் எப்பொருளைத் தரும் கட2.க. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச்சொற்கள் எப்பொரு ளைத் தரும் விகற்பமாவது என்ன? கடsச, இாக்கப்பொரு ளைத் தரும் இடைச்சொற்கள் எவை? உஉடு. இகழ்ச்சிப்பொரு ளைத் தரும் இடைச்சொற்கள் எவை? உஉசு. அச்சப்பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? உஉள. அதிசயப்பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?
குறிப்பின் வரும் இடைச்சொற்கள். உஉஅ. அம்மென, இம்மென, கோவென, சோவென, அடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென. எ-ம். கடக டென, களகளென, திடுதிடென, விெறநெறென, படப டென. எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப்பொருளைத் தரும்
இடைச்சொற்களாம்.
கடலடசு. துண்ணென, அணுக்கென, திட்கென, திடுக் கென என்றற்போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
கூஉo. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்ருற்போல்வன, விாைவுக் குறிப்புப்பொருளைத் தரும இடைச்சொற்களாம். பகூைடி வினக்கள்.--கூஉ. ஒலிக்குறிப்புப் பொரு2ளத் தரும் இடைச்சொற்கள் எவை? உஉக, அச்சக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? உடே0. விாைவுக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?

Page 84
°,够 s w量崙研0 இலக்கணச்சருக்கம்.
இசை நிறை. க.க.க. ஒடு, தெய்ய என்பன, இசைகிறை யிடைச் சொற்களாம். பtகூைடி விஞ.-உக.க. இசைநிறையிடைச் சொற்கள் எவை?
அசைநிலை. கூக2. மா என்பது, வியங்கோளைச் சார்ந்துவரும் அசைநிலையிடைச்சொல்லாம். ጿ
கூாடக, மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள', ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலைமொழி யைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
டகச. யா, கா, பிற, பிறக்கு அசேர், போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், அன்று, ஆம்,தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்பன்ன்னும் இருபத்தொன் றும், மூவிடத்தும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம். பரீகைஷ விஞக்கன்-க.நடவ. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை கிஆலயிடைச்சொல் எது? க.க.க. முன்னிலேமொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச்சொற்கள் எவை? நடக.ச. மூவிடத்தும் வரும் அசைநிலையிடைச்சொற்கள் எவை?
இடையியன் முற்றிற்று.
-->cogocaச. உரியியல். காட்டு. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை
பூண்டு கிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.
கூடசு. உலகத்துப் பொருள் உயிர்ப்பொருளும் உயிரல்பொருளும் என இருவகைப்படும்.
உகள். இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண் புர் தொழிற்பண்பும் என, இருவகைப்படும்.
கூகஅ. உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், விருப்பு, வெறுப்பு, இரக்கம், கன்மை, தீமை முதலியனவாம்.

உரி யி ய ல், dis
ாடகக. உயிர்ப்பொருள்களின் ருெழிற்பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கல், அணிதல், தொழுதல், நடத் தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.
கடசo. உயிால்பொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இருவகை நாற்றங்களும், ஐவகை கிறங்களும், அறுவகைச் சுவைகளும், எண்வகைப் பரிசங் களுமாம்.
பல்வகைவடிவங்களாவன: வட்டம், இருகோணம் முக்கோணம், சதுரமுதலியன.
இருவகை ஈாற்றங்களாவன: ஈறுநாற்றம் தினாற்றம் என்பவைகளாம்.
ஐவகைநிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.
அறுவகைச் சுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம். .
எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழுமெனல், சருச் 3609 5 6 607 f609-615/61Tif Ab.
கசக. உயிர்ப்பொருள், உயிால்பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல்,சுருங்கல்,சீக்கல்,அடைதல், நடுங்கல், ஒலித்தல் முதலியவைகளாம்.
கச2. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங் முதலிய முதனிலையளவிற் பெறப்படுங் தொழிற்பண்பும், ஆகிய பொருட்பண்பை உணர்த்துஞ்சொற்கள் உரிச்சொற் கள் எனப்படும். தொழிற்பண்பின்காரியமாகிய பொருட் புடை பெயர்ச்சியை உணர்த்துஞ்சொற்கள் விண்ச்சொற்கள்
as

Page 85
-582- இலக்கணச்சுருக்கம்.
எனப்படும். பண்புக்தொழிலும் பொருளெனவும்படும். ஆதலால், அவைகளை உணர்த்தும் உரிச்சொற்களும் ஒரோ விடத்துப் பெயர்ச்சொற்கள் எனப்படும்.
fig A. இவ்வுரிச்சொற்கள், 5PGU5 குணத்தையும் LSA) குணத்தையும் உணர்த்தி, வரும்.
டசச. சால், உறு, தவ, கனி, கூர், கழி என்பன, மிகுதி என்னும் ஒருகுணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம். =-- th.
சால்.--தென்ம?ல யிருந்த சீர்சான் முனிவான்.? உறு.-*உறுபுனறக் துலகூட்டி..?
".வீயு முயிர் தவப்பலவே و A uJim -ست.6u ானி-வேந்து நனி வருந்தினை வாழிய செஞ்சே.?? கூர்-"துணிக ரெவ்வமொ.ெ” கழி-'கழிகண் னேட்டம்.”
கசடு, செழுமை என்பது, வளனுங் கொழுப்பும் என் றும் இருகுணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம் உ-ம்.
வளம்.-“செழும் பல் குன்றம்.' கொழுப்பு-"செழுச் தடிகின்ற செச்சாய்." இவ்வாறே ஒருகுணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க. பகைவு வினச்கள்.-உக.டு. உரிச்சொல்லாவது யாது? உத.சு. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும். உடன. இப் பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும் உக.அ. உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள் எவை? க.க.க. உயிர்ப் பொருள்களின் முெழிற்பண்புகள் எவை? உச0. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை? பல்வகை வடிவங் களாவன எவை? இருவகை சாற்றங்களாவன எவை? ஐவகை

al if a9 (Lu ásy. diri
நிறங்களாவன எவை அறுவகைச் சவைகளாவன எவை? எண்வகைப் பரிசங்களாவன எவை உசக. உயிர்ப்பொருள் உயிரல் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுக்குமுளிய தொழிற்பண்புகள் எவை? க.ச. தொழிற்சொல்?ல மேலே வி%னச்சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்வி யது என்னே? நசB, இவ்வுரிச்சொற்கள் பொருட்குணங்க%ள எவ்வாறு உணர்த்தி வரும் உசச. ஒருகுனத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எவை உச.ே புலகுணங்களை உணர்த்தும் உரிச்சொல் எது?
உரியியன் முற்றிற்று.
சொல்லதிகார முற்றுப்பெற்றது.
smodroom

Page 86
மூன்றுவது
தொடர்மொழியதிகாரம்.
க. தொகைநிலைத்தொடரியல். 姬、●品。 தொடர்மொழியாவது ஒன்றுேடொன்று பொருள்படத்தொடர்ந்து கிற்கும் இரண்டு முதலியசொற்க ளினது கூட்டமாம்.
உசள. சொல்லோடு சொற்ருெடருங் தொடர்ச்சி, தொகைநிலைத்தொடர், தொகாநிலைத்தொடர் என இரு வகைப்படும்.
உச.அ. தொகைநிலைத்தொடராவது, வேற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டுகிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒருசொற்றன்மைப்பட்டுத் தொடர்வதாம்.
ஒருசொற்றன்மைப்பதெலாது பிளவுபடாது சிற்றல். பகைவி விஞக்கள்.--கடசசு. தொடர்மொழியாவது யாது? உசஎ. சொல்லோடு சொற்ருெடருக்தொடர்ச்சி எத்தனை வகைப் படும் உசஅ. தொகைநிலைத்தொடராவது யாது?
தொகைைேலத்தொடர்ப்பாகுபாடு. கசக. அத்தொகைநிலைத்தொடர் வேற்றுமைத்தொகை, விர்ைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம் மைத்தொகை, அன்மொழித்தொகை என, அறுவகைப் படும். பfகைவிடிவின.-உசக. தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்
படும்.
வேற்றுமைத்தொகை.
கூடு0. வேற்றுன்மைத்தொகையாவது, ஐ முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு கிற்கப் பெயரோடு

தொகைகிலைத்தொடரியல். ககெ
பெயரும் பெயரோடு விண், விக்ர்க்குறிப்புப் பெயர்களுர்
தொடர்வதாம். உ-ம். .
கிலங்கடந்தவன்-இரண்டாம் வேற்றுமைத்தொகை. தலைவணங்கினவன்-மூன்மும், வேற்றுமைத்தொகை. சாத்தன்மகன் --நான்காம் வேற்றுமைத்தொகை. ஊர்ங்ேகினவன்-ஐந்தாம் வேற்றுமைத்தொகை. சாத்தன்கை-ஆமும் வேற்றுமைத்தொகை. குன்றக்கூகை-ஏழாம் வேற்றுமைத்தொகை.
சையையுடைய களிறு என்பது சைக்களிறு எனவும், பொன் னற்செய்த குடம் என்பது பொற்குடம் எனவும் வருவன, உருபும் பொருளும் ஒருங்கு செட்ட வேற்றுமைத் தொகை எனக்கொள்க.
கூடுக. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலும் கெட்டு கிற்கும். உ-ம்.
கட்ச்தானிலம்-ஐயுருபு தொக்கது. இருந்தான்மாடத்து-கண்ணுருபு தொக்கது. இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு விற்கினும் ஒரு சொற்றன்மைப்படாது பிளவுபட்டு சிற்றலினலே, தொகைசிலச் தொடரெனவே, கொள்ளப்படும்.
கூடுஉ. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள்படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு கிற்கப்பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு கிற்கப் பெருவாம். உ-ம்.
சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிச்து கிற்குமிடத்துச் செயப்பகிபொருள் பதெல்போலச் சாத்தனடித்தான் என ஐயுருபு தொக்கு கிற்குமிடத்து அப்பொருள் படாமையால் இங்கே ஐயுருபு தொக்கு கிற்கப்பெரு தென்றறிக. சாத்தஞெகி வந்தான் என ஒவுேருபு விரிந்து கிற்குமிடத்து உடனிகழ்ச்சிப்பொருள் பதெல்போலச் சாத்தன் வர் தான் எனத் தொக்கு சிற்குமிடத்து அப்பொருள் புடா

Page 87
é4vá. இலக்கணச்சுருக்கம்.
மையால், இக்கே ஒவுேருபு தொக்கு நிற்கப்பெருதென் தறிக. பகைவிடி விஞர்கள்.-உoே. வேற்றுமைத் தொகையாவது யாது? க.செ. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்ே விற்கும் உருபுகள் உள்வோ? கடஉே. வேற்றுமையுருபுகள் எக் விடத்துச் தொகப்பெறுமோ?
வினைத்தொகை. டடுக. விண்த்தொகையாவது, பெயரெச்சத்தின் விகு தியும் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு கிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச்சொற் ருெடர்வதாம். உ-ம்.
சேற்றுச் சொல் களிறு இநச்தகாலவினத்தொகை
முன் விகி கணை ಶ್ದಿ::- ካ }கிசழ்சாலவீன یه)نجtr600 که . ::*” }எதிர்சாலவீனத்தொசை,
இவை, விரியுமிடத்துக்,சொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க. சொல்களிறு, விடுகணை என்ருற்போல்வன, முக்காலமும்
பற்றி வரின், முக்காலவினைத்தொகை எனப்படும். வருபுனல், தருசுடர், சடங்திகுெதிாை என வினைப்பகுதி விசாரப்பட்டும் வினைத்தொகை வரும். பகைவு வினக்சள்-கட்டுக. வினைத்தொகையாவது யாது? சொல் களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின் எவ்வாறு பெயர் பெறும் வினைப்பகுதி விசாரப்பட்டும் வினைத்தொகை வருமோ?
பண்புத்தொகை. கடடுச. பண்புத்தொகையாவது, ஆகிய என்னும் உருபு கெட்டு கிற்கப், பண்புப்பெயரோடு பண்பிப்பெயர்தொடர்வ
srud.

தொகைகிலைத்தொடரியல். டி asastror பண்பு, வண்ணம், ag-a, அளவு, சுவை முதலிய CofEf LD,
ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச்சொல். −
(aSTarevneråd.)
Gari
நிை }வண்ணப்பண்புத்தொசை, வட்டக்கல் சதுரப்பலகை }வடிவுப்பண்புத்தொகை.
பொருள் *... -- 9 - 9 M * குேே அணவுப்பண்புத்தொசை. }சுவைப்பண்புத்தொகை
இவை, விரியுமிடத்துச் ம்ெமையாகிய தாமரை, வட்ட மாகிய கல், ஒன்முகிய பொருள், துவர்ப்பாகிய சாய் என, விரியும். இருபெயரொட்டுப் பண்புத்தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப்,பொதுப்பெயரோடு சிறப் புப்பெயராயினுஞ் சிறப்புப்பெயரோடு பொதுப்பெயராயினும் ஒருபொருண்மேல் வந்து தொடர்வதாம். உ-ம்.
ஆயன் சாத்தன்-பொதுப்பெயரோடு சிறப்புப்பெயர். சாாைப்பாம்பு-சிறப்புப்பெயரோடு பொதுப்பெயர். இவை விரியுமிடத்து, ஆயஞகிய சாத்தன். சாசையாகிய பாம்பு என, விரியும். ஆயன் சாாை என்பன பண்பல்ல வாயினும், பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய இயைபுபற்றி, இவைபோல் வனவும் பண்புத்தொசை எனப்பட்டன. பtகைவிடி விஞக்கள்-கட்டுச. பண்புத்தொகையாவது யாது? பண் பென்பன எவை? ஆகிய என்பது என்ன சொல்? இருபெய ரொட்சிப் பண்புத்தொகையாவது யாது?

Page 88
சுேஅ இலக்கணச்சுருக்கம்.
உவமைத்தொகை,
உஇடு. உவமைத்தொகையாவது,போல முதலிய உவம அருபு கெட்டுகிற்க,உவமானச்சொல்லோடு உவமேயச்சொற் ருெடர்வதாம்.
இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும்.
(உதாானம்.) புலிச்சொற்றன்-வினையுவமைத்தொகை. மழைக்கை பயனுவமைத்தொகை. துடியிடை-மெய்யுவமைத்தொகை. பவளவாய்-உருவுவமைத்தொகை.
இவை, விரியுமிடத்துப், புலிபோலுங் சொற்றன், மழை
போலுக் கை, துடிபோலு மிடை, பவளம்போலும்" வாய் என விரியும். பகூைடி விஞச்சள்-கட்டுடு. உவமைத்தொகையாவது யாது?
இவ்வுவமை எவை பற்றி வரும்.
suma· உம்மைத்தொகை. கூடுசு, உம்மைத்தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல்,நீட்டல் என்னும்கால்வகையளவைகளாற் பொருள் களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதி யிலுங் கெட்டு கிற்கப் பெயரோடு பெயர் தொடர்வதாம். உ.ம்.
இராப்பகல் ஒன்றேகால் கழஞ்சேகால் தொடியேகஃசு கலனே தூணி சாழி யாழாக்கு
Factor 4. சானங்குலம்
} எண்ணலளவையும்மைத்தொகை. }எடுத்தலளவையும்மைத்தொகை. முகத்தலளவையும்மைத்தொகை,
கீட்டலளவையும்மைத்தொகை.

தொகைநிலைத்தொடரியல். Bras
இவை, விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும், கழஞ்சுக் காலும், கலனுக் தூணியும், சானுமரையும், என, விரியும். உடுன. உயர்திணையொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியையுடையனவாய், வரும்,
உ-ம். சோசோழபாண்டியர்.
தேவன்றேவிகள். அஃறிணையொருமைப்பாலிலும் பொதுத்திணையொரு மைப்பாலிலும் வரும் உம்மைத்தொகைகள், பன்மை விகுதி பெருதும் பெற்றும், வரும்.
உ-ம். சன்மை தீமை; சன்மை தீமைகள்.
தச்தை தாய்; தச்தை தாய்கள். பtகூைடி வினக்கள்-கட்டுக. உம்மைத்தொகையாவது யாது? கூடுஎ. உயர்திண்ையொருமையில் வரும் உம்மைத்தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பலர்பால் விகுதி பெறுமோ? அஃறிணையொருமைப்பாலிலும் பொதுத்திணை யொருமைப் பாலிலும் வரும் உம்மைத்தொகைகள் பன்மை விகுதி பெற்று வாாவோ?
அன்மொழித்தொகை.
கூடுஅ. அன்மொழித்தொகையாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகை கிலைத்தொடருக் தத்தம் பொருள்படுமளவிற்முெகாது தத்தமக்குப்புறத்தேதாமல்லாத பிறமொழிப் பொருள்படத் தொகுவதாம். உ-ம். (க.) பூக்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைவிலச் களத்துப் பிறர் த அன்மொழித்தொகை. இது பூவை புடைய குழலினையுடையான் என விரியும்.

Page 89
JTO இலக்கணச்சுரு க்கம்.
பொற்ருெரடி என்பது மூன்ரும் வேற்றுமைத்தொசை விலக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னலாகிய தொடியினையுடையாள் என விரியும். சவியிலக்கணம் என்பது சான்காம் வேற்றுமைத்தொசை கிலேச்சளத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது சவிக்கிலச்சனஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும். பொற்முலி என்பது ஐந்தாம் வேற்றுமைத்தொகையிலைச் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது பொன் னிஞகிய தாலியினைபுடையாள் என விரியும். கிள்ளிகுடி என்பது ஆரும்வேற்றுமைத்தொசைநிலைக் களத் துப் பிறர்த அன்மொழித்தொசை. இது கிள்ளி யினது குடியிருக்குமூர் என விரியும். ழ்ேவயிற்றுக் கழலே என்பது எழாம் வேற்றுமைத்தொசை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கீழ்வயிற்றின் கண் எழுச்த கழ?லபோல்வான் என a9tful. ۔ (உ) தாழ்குழல் என்பது வினைத்தொகைநிலைக்களத்துப் பிறச்ச அன்மொழித்தொகை. இது தாழ்ந்த குழலினையுடை யாள் என விரியும், (உ) சருங்குழல் என்பது பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கருமையாகிய குழலினை புடையாள் என விரியும். (ச) தேன்மொழி என்பது உவமைத்தொகை சிலைக்களத்துப் பிறர்த அன்மொழித்தொகை. இது தேன்போலு மொழி astrusol-gurer 6rer aflub. (கி) உயிர்மெய் என்பது உம்மைத் தொகைநிலைக்களத்துப் பிறர்ச அன்மொழித்தொகை. இது உயிருமெய்யுங் கூடிப் பிறர்த எழுத்து என விரியும்.
பரீவுை விஞ.-உடுஅ. அன்மொழித்தொகையாவது யாது?

தொகைநிலத்தொடரியல், கனக
தொகைநிலைத் தோடர்மொழிகள் பலபொருள் பதேல்.
கூடுசு. தொகைகிலைத்தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து ஒருபொருளைத் தருவனவன்றி. இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல பொருள்களைத் தருவன வும் உளவாம். உ-ம்.
(க.) தெய்வவனக்கம்.இரண்டுபொருள். (க) தெய்வத்தை வனக்கும் வனச்சம், (உ.) தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்,
(உ) தற்சேர்ர்தார்.மூன்றுபொருள். (க.) தன்னைச்சேர்ந்தார், (உ.) தன்னெடு சேர்ந்தார், (க.) தன்" கட்சேர்ந்தார், !
(க.) சொல்லிலக்கணம்.சான்குபொருள். (க.) சொல்லின திலக்கணம், (உ.) சொற்கிலக்கணம், (சு.) சொல்லின்கணிலக்கணம், (ச) சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.
(ச) பொன்மணி.ஐந்துபொருள். (ச) பொன்னலாகிய மணி, (உ) பொன்னகிய மணி, (க.) பொன்னின்கண்மணி, (ச) பொன்னுெகி சேர்ந்தமணி, (டு): பொன்னு மணியும்.
(கி.) மரவேலி. ஆறுபொருள். (க.) மாத்தைக் காக்கும் வேலி, (உ) மாத்திற்கு வேலி, (க.) மாத்தினது வேலி, (ச) மாத்தின்புறத்து வேலி, (நி.) மாத்தா லாகிய வேலி, (சு.) மரமாகிய வேலி. ->
.சொற்பொருள். எழுபொருள் (.67ھ) (க.) சொல்லாலறியப்படும் பொருள், (உ) சொல்லினது பொருள், (க.) சொற்குப் பொருள், (ச.) சொல்லின் சுட்பொ ருள், (கி.) சொல்லும்பொருளும், (சு) சொல்லாகிய பொருள், (எ.) சொல்லானது பொருள்.

Page 90
.5്. இலக்கணச்சுருக்கம்,
பகூைடி வின-கூடுக. தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப், பலபொருள்களைத் தருவனவும் allerBaur?
தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள். கூகo. தொகைநிலைத்தொடர்மொழிகளுள்ளே வேற் றமைக்தொகையிலும், பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும் பின்மொழியிலாயினும் பொருள் சிறந்து கிற்கும்; விண்த்தொகையிலும், உவமைத்தொகையிலும், முன்மொழியிற் பொருள் சிறந்து கிற்கும்; உம்மைத்தொகை -யில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன் மொழித்தொகையில் இருமொழியுமல்லாக புறமொழியிற் பொருள் சிறந்து கிற்கும். உ-ம்.
வேங்சைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத்தொ கை பண்புத்தொகை களிலே,முன்மொழிகள் இனம்விலக்கி சிற்றலால், அம்முன்மொழிகளிற் பொருள் சிறந்தன. கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத்தொகை பண்புத்தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்குத வின்றி நிற்றலால், பின்மொழிகளிற் பொருள் சிறந்தன. ஆபொம்பு, வேற்கண் என வரும் வினைத்தொகை உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கிநிற்றலால், அம்முன்மொழிகளிற் பொருள் சிறந்தன. இராப்பகல், சேரசோழபாண்டியர் என வரும் உம்மைத்தொ கைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும் விலக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளி லும்பொருள் சிறந்தன.

தொகாநிலைத்தொடரியல். 5Tl.
பொற்ருெடி, உயிர்மெய் என வரும் அன்மொழித்தொகை சளிலே, சொல்லுவோனுடைய கருத்தி இவ்விருமொழிப் பொருண்மேலதாகாது, இவ்விருமொழியுமல்லாத உடை. யாண்முதலிய புறமொழிப்பொருண்மேலதாதலால், அப் புறமொழிகளிற் பொருள் சிறந்தன. V− பரீடி கவிடி வி.ை-உசு9. தொகைநிலைத் தொடர் மொழிகளுள் எந்தெந்த தொடரில் எர்தெந்த மொழியிற் பொருள் சிறர்து சிற்கும்?
தொகைநிலைத்தொடரியன் முற்றிற்று.
۔جeجحecس
உ. தொகாநிலைத்ெதாடரியல்.
கூகக. தொகாநிலைத்தொடாாவது, இடையே வேற்று மையுருபு முதலிய உருபுகள் கெடாமலும், ஒருசொற்றன்"
மைப் படாமலும், சொற்கள் பிளவுபடத் தொடர்வதாம்.
பகைஷி விஞ.-A.சு.க. தொகாநிலைத் தொடராவது யாது?
தோகாநிலத்தொடர்ப் பாகுபாடு. Aசுஉ. அத்தொகாநிலைத்தொடர், எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொகாநிலைத்தொடர்,விண்முற். றுத்தொடர், பெயரெச்சத்தொடர், விண்யெச்சத்தொடர், இடைச்சொற்முெடர்,உரிச்சொற்ருெடர்,அடுக்குத்தொடர், என ஒன்பதுவகைப்படும். உ-ம். (ச) சாத்தான் வர்தான்.எழுவாய்த்தொடர்.
(உ) சாத்தா வா...விளித்தொடர்.

Page 91
STF இலக்கணச்சுருக்கம்.
குடத்தை வனைந்தான் (قم) مو
earratites) வெட்டினன் வேற்றுமைத் தொகாகிலத்
இாப்போர்க்ர்ேதான் மலேயினிழிந்தான் i தொடர். சாத் தனது கை t மனியின்னெளி (ச) உண்டான் சாத்தன் • . ( குழையன் கொற்றன் }வீனமுற்றுத்தொடர். (டு) }பெயரெச்சத்தொடர். (சு.) ಏ? }வினையெச்சச் தொடர். (எ.) மற்முென்று.இடைச்சொற்முெடர். (அ) சடிக்கமலம்.உரிச்சொற்ருெடர். (சு) பாம்புபாம்பு...அச்ெகுத்தொடர்.
உசுக. வேற்றுமைத்தொகை விரிந்தவிடத்து வேற் முமைத்தொகாநிலைத்தொடாாம். வினைத்தொகை விரிந்த விடத்துப் பெயரெச்சத் தொகாநிலைத்தொட7ாம். பண்புத் தொகையும் உம்மைத்தொகையும் விரிந்த விடத்து இடைச் சொற்ருெடாாம். உவமைத்தொகை விரிந்தவிடத்து முன் னது இடைச்சொற்ருெடரும், பின்னது இடைச்சொல்லடி யாகப் பிறந்த பெயரெச்ச விண்யெச்சத்தொடருமாம். அன் மொழித்தொகை விரிந்தவிடத்து வேற்றுமைத்தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம். பகைவு வினுக்கள்.-உசுஉ. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் கடக க. வேற்றுமைத்தொகை விரிச்தவிடத்து என்ன தொகாநி?லத்தொடராம் வினைத்தொகை விரிந்த விடத்து என்ன தொண்ாநிலத் தொடராம் பண்புத்தொகை பும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து என்னதொடராம் உவமைத்தொகை விரிர்தவிடத்து என்னதொடராம்? அன் மொழித்தொகை விரிந்தவிடத்து என்னதொடராம்

தொகாநிலைத்தொடரியல். கண்டு
எழுவாய்த்தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை. கூகச, எழுவாய்க்கு வினைமுற்றைப் பயனிலையாகக் கொள்ளுமிடத்து,வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாம். விண்முற்றிற்குப் பெயரைப் பயனில்யாகக் கொள்ளுமிடத்து வினை விசேடணமாக விண்முதல் முக்கியப் பொருளாம். உ-ம்.
சாத்தன் வர்தான்; இங்கே சாத்தன் இது செய்தான் என வினைமுதல் விசேடணமான வினை முக்கியப்பொருளா யிற்று. வர்தான் சாத்தான்; இங்கே இது செய்தான் சாத்தன் என வினை விசேடனமாக வினைமுதல் முக்கியப்பொருளா யிற்று. பரீகைஷி விஞ.-உசுச. சாத்தன் வந்தான் என்னும் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும் வினைமுற்றுத் தொடர்க்கும், வேற்றுமை என்னை?
இடைப்பிறவரல். கசுடு. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயை பத்தக்க பிறசொற்கள் வரவும் பெறும். உ-ம்.
(ச.) சாத்தன் (வயிருரா) உண்டான்.
அறத்தை (அழகு பெறச்) செய்தான். வாளான் (மாய) வெட்டிஞன். Ծo தேவர்க்குச் (செல்வம்வேண்டிச்)சிறப்பெடுத்தான். s ம?லயினின்று (உருண்டு) வீழ்ந்தான். சாத்தனது (இத்தடக்கை) யானை, ஊர்ச் கண் (உயர்ந்த வொளி) மாடம், சாத்தா (விசைந்து) ஒடி வா. J -

Page 92
SOSTIG லக்கணச்சுருக்கம்,
QL
(உ) வர்தான் (அவ்வூர்க்குப் போன) சாத்தன். வினைமுற்று. (உ) வர்த (வடகாசி) மன்னன். பெயரெச்சம். (ச) வர்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினன். வினையெச்சம், உண்டு விருர்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வர்த விருந்தென்னுஞ் சொல் வருமொழியோடு இயைதலன்றி விருந்தோண்ேடு வர்தான் என நிலைமொழியோடும் இயைதலால் இது போல்வன இடையில் வரப்பெருவென்றறிக, பtகூைடி வின-உசு.ெ வேற்றுமையுருபுகளும் வினைமுற்றுச் களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களுங் கொண்டுமுடி பும் பெயர்க்கும் வினைக்கும் இடையே பிறசொற்கள் வருதல் உண்டோ?
முடிக்குஞ் சொன்னிற்கு மிடம். உக்சு. ஆறனுருபொழிந்த வேற்றுமையுருபுகளையும், விண்முற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருஞ் சொற் கள், அவைகளுக்குப் பின்னன் றி முன்வருதலுமுண்டு. உ-ம்.
(ச) வர்தான் சாத்தன்.
வெட்டினன்மாத்தை. வெட்டினன் வாளால். கொடுத்தானந்தணர்க்கு. வேற்றுமையுருபு. நீங்கினனுரரின். சென்முன் சாத்தன் கண். வா சாத்தா. (உ) சாத்தன் போயினன் ..வினைமுற்று. (க.) போயினன் வந்து.விள்ையெச்சம்.
பfக்ஷை வின-உசு சு. வேற்றுமையுருபுகளையும் வினைமுற்றை பும் வினையெச்சத்தையும் முடிக்க வருஞ் சொற்கள், அவைகளுக் குப் பின்னன்றி, முன்வருதலும் உண்டோ?
தொகாநிலைத்தொடரிடின் முற்றிற்று.
a-odoo

ஒழிபிய ல். UT”
4. ஒழிபியல், தொடர்மொழிப் பாகுபாடு. ாடசுஎ. தொடர்மொழி, முற்றுத்தொடர்மொழியும், எச்சத்தொடர்மொழியும் என, இருவகைப்படும்.
q. முற்றுத்தொடர்மொழியாவது, எழுவாயும்یے چ%5ک னிலையுஞ் செயப்படு பொருண் முதலியவைகளோடு கூடா தாயினுங் கூடியாயினும் முடிவுபெற்றுகிற்குக்தொடர்மொழி யாம். வடநூலார் இம்முற்றுத் தொடர்மொழியை வாக்கிய மென்பர்.
உ-ம். சாத்தன் வர்தான்.
சாத்தன் சோற்றை புண்டான். டகக. எச்சத்தொடர்மொழியாவது, முடிவுபெருது அம்முற்றுத்தொடர்மொழிக்கு உறுப்பாக வருங் தொடர் மொழியாம்.
உ-ம். யானைக் கோடு.
யானையது கோகி,
பtக்ஷை விஞக்கள்.-கைடக எ. தொடர்மொழி எத்தனைவகைப்படும்? உசுஅ. முற்றுத்தொடர்மொழியாவது யாது? கடகை, எச்சத் தொடர்மொழியாவது யாது?
வாக்கிமப் பொருளுணர்வுக்குக் காரணம். கஎ0. வாக்கியத்தின் பொருளை உணர்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்கு Lo stub
கனக, அவாய்கிலையாவது ஒருசொற் றனக்குசச்சொல் இல்லாவிடின் வாக்கியப்பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி கிற்றலாம். உ-ம்.
&S2

Page 93
arby இலக்கணச்சருக்கம்.
ஆவைக்கொளு என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திாஞ் சொல்லிக் கொணுவென்பது சொல்லாவிடினும்,கொணுவெள் பதுமாத்திாஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப்பொருளுணர்ச்சி உண்டாகாது. ஆவைக் கொணு arar @rasirodė Garrédacăr, Jayavariádaw as ir reseruor as au raš69uuŮ பொருளுணர்ச்சி உண்டாதல் அறிக.
ALT2, தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம். உ-ம். لزوہ ::::.
செருப்பா னனே என்னுமிடத்து, கனைத்தலின் செருப்புக் கரு வியன்று என்கின்ற உணர்ச்சி தடையுணர்ச்சி. இவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப்பொருளுணர்ச்சி உண்டாகாது. சீரானனை என்னுமிடத்து,ானைத்தவின் சீர் கருவியாதலாற்றடை qarifëSR adalaw; gas Gav sø569 as ir ragarueras avrš69uuŮQuar குணர்ச்சியுண்டாதலறிச.
கனட அண்மையாவது, காலம் இடையீடின்றியும் வாக்யெப்பொருளுணர்ச்சிக்குக் காாணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம். உ.ம்.
ஆவைச்சொளு என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாகச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி, புண்டாகாது. ஒருதொடராக விாையச் சொல்லப்படின், வாக்தியப் பொரு குனர்ச்சி புண்டாதலறிக. மலேயுண்டா னெருப்புடையது தேவதச்சன் என்னுமிடத்து,
மலே செருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குச் சாானமல்லாத உண்டான் என்னுஞ் சொல் அச்சொற்கட்கு இடையீடாக சின்றது; உண்டான்தேவ தத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச் சிக்குக் காரணமல்லாத செருப்புடையது என்னுஞ்சொல் அச் சொற்கட்கு இடையீடாக கின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலே செருப்புடையது; உண்டான் தேவதத்தன் எனச் சொல்லின், அண்மை காரணமாக வாக்கியப்பொரு ஞணர்ச்சி புண்டாதலறிச.

ஒழிபிய ல்,
உளச, கருத்துணர்ச்சியாவது, ஒருசொல், எப்பொரு ாேத்தால்வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம். உ-ம்.
மாவைக் கொண்கிவா என்னுமிடத்து, மாவென்பது பலபொரு ளொருசொல்லாதலால் வாக்கியப்பொருளுணர்ச்சி புண் டாகாது. இது பசித்தோனற் சொல்லப்படிற் றின்னுமா வெனவும், கவசம் பூண்டு விற்பாஞற் சொல்லப்படிற் குதிசை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறி யப்படும்; அப்போது அச்சுருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி புண்டாதலறின. பகைவி விஞச்சன்-கடன0. வாக்கியத்தின் பொருளை உணர்தத் குச் சாசனம் என்னேரி உண்க. அவாய்விலையாவது யாது? க.எஉ. TELTTTLLLL TT LLLTT LLLLSSTTTLEET TTT TTTTLL LLL LLLLLLLLS சகுத்துணர்ச்சியாவது யாது?
e 德 உருபும் வினையும் அடுக்கி முடிதல். டண்டு. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைச் தாயினும் ஒன்று பலவடுக்கி வரினும் கலந்து பல வடுக்ெ வரிலும், விண்முற்றும் பெயரெச்சமும் விண்யெச்சமும் ஒன்று பல வடுக்கி வரிலும், அப்பலவுச் தம்மை முடித்தற் குரிய ஒரு சொல்லக்கொண்டு முடியும். உ-ம்.
சாத்தனபுல் சொற்றனயும் வாழ்த்திஞன். உருபுகள் விரிச் சாத்தனுக்கும் சொற்றலுக்குச் சச்சை தும் மறைச்தும் அருண்ற முடையன். ஒன்று பல வகிக்
ASODe
உருபுகள் விரிச் அரசன் பகைவனை வாளால் வெட்டிஞன். தும் மறைர்தும் அரசன் வாள் கைக்கொண்டான். 4S6A) döAp7üß Lua) au69
க்கல்.
ஆடினன் பாடினன் சாத்தன். வினைமுற்று ஒன்
இளையண் மெல்லியன் மடர்சை, து பல வகிக்கல்.

Page 94
apo இலக்கணச்சுருக்கம்.
சுற்ற சேட்ட பெரியோர். பெயரெச்சம் ஒன் நெடிய கரிய மனிதன். று பல வச்ெசல், கற்றுக் கேட்டறிந்தார். வினையெச்சம் ஒன் விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார். று பல வச்ெகல்,
tiss Sr. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வ மிடத்து, ஒருதொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து கின்று மற்றைப் பெயர்களெல்லாவற் நினுந் தொக்கு வருதலு முண்டு.
உ-ம் பொருளின்பங்களைப் பெற்ருன்.
சேரசோழபாண்டியர்க்கு நண்பன். தந்தை தாயி னிங்கினன். களன. ஒருதொடரினுள் ஒருபொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர்தோறும் ஒரு வேற்றுமை புருபே வருதலும், உளவாம். வரினும், பொருளொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை. tal-th.
சங்கரனே யெண்குண?னச் சம்புவைாால் வேதஞெரு கங்கரனே செஞ்சே கருது. பகைவிடி விஞக்கள்.-ாடண்டு. வேற்றுமையுருபுகள் ஒன்றுபல வடுக்கி வரினும், சலர்து பலவசிக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பலவடுக்கிவரினும், அப் பலவும் எப்படி முடியும் உஎசு. வேற்றுமையுருபு, ஒன்று பல வகிக்கி வருமிடத்து, ஒருதொடரினுள்ளே இறுதியீனின்ற பெயரின் மாத்திரம் விரிச்து சின்ற, மற்றப் பெயர்களெல்லா வற்றிலுந் தொக்கு வருதலும் உண்டோரி க.என். ஒருதொடரி னுள், ஒருபொருளுக்கே பலபெயர் வருத லும், அப்பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?
திணைபாலிட முடிபு.
கனஅ. முடிக்கப்படுஞ்சொல்லோடு முடிக்குஞ் சொல் லானது, திண்பால் இடங்களின் மாறுபடாது இயைந்து
விற்றல்வேன்டும், இயைந்து கில்லாதாயின் வழுவாம்.

ஒழிபியல். Фs-as
உ-ம். சம்பி வந்தான்
சங்கை வர்தாள்
அர்தணர் வந்தார் வழாநி?ல. சான் வர்தேன்
நீ வர்தாய் ாம்பி வர்தது.திணை வழு. சங்கை வர்தான்....பால் வழு. அவன் வந்தேன். இடவழு.
கூஎசு. இரண்டு முதலிய உயர்திணைப்படர்க்கை
யெழுவாய் அடுக்கிவரின், பலர்பாற் படர்க்கைப் பயனில் கொண்டுமுடியும். இரண்டுமுதலிய அஃறிணைப்படர்க்கை யெழுவாய் அடுக்கி வரின், பலவின்பாற்படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.
உ-ம். நம்பியு ஈங்கையும் வர்தார்.
யானையுங் குதிரையும் வந்தன.
க.அ0. முன்னிலை யெழுவாயோடு படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், முன்னிலைப் பன்மைப் பயனிலைகொண்டு முடி யும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.
க.அக. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயே லும் படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கிவரின், தன்மைப்பன்மைப் பயனிலைகொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.
உ-ம். யானும் நீயும் போயினுேம்,
யானு மவனும் போயினுேம். யானு ரீயு மவனும் போயினுேம்,
கடஅஉ. திணையையந்தோன்றியவிடத்து உருவு வடிவு என்னும் பொதுச்சொற்களாலும், உயர்திணைப்பாலையச் தோன்றியவிடத்து அத்திணைப்பன்மைச் சொல்லாலும்,

Page 95
saye- இலக்கணச்சுருக்கம்.
அஃறிணைப்பாலேயர் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறி இனச்சொல்லாலுங் கூறல்வேண்டும். உ-ம்.
(ச) குற்றியோ மனுடனே அங்குத்
Gas Tairara) alof...... . . . . . . . . திரையையம்.
(a) garos Geo Queiras Gerr...... iii. ஐது:}உயர்தினப்பாலயம்
(க.) ஒன்ருே பலவோ அங்கு } அஃறிணைப்பாலையம்.
esÁGeorf............. ••••••• ....... க.அர. இருதிணையில் ஒருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒருபால் துணிந்தவிடத்தும், மற்முென்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுருங்கச்சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடைத்தாம்.
உ-ம். (க.) (குற்றியெனின்) மனுடனன்று. 67-ti. (மனுடனொளின்) குற்றியல்லன். எ-ம். (உ) (ஆண்மகனெனின்) பெண்மகளல்லன். எ-ம். (பெண்மகளெனின்) ஆண்மகனல்லன், ன்.ம்.
(உ) (ஒன்றெனின்) ueWav särpr. எ-ம். (பலயெனின்) ஒன்றல்ல. எ-ம். dids
பகைஷி விஞக்கள்.-உளஅ. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிச் குஞ்சொல்லானது எப்படி இயைர்து சிற்றல் வேண்டும்? கடளக. இாண்டே முதலிய உயர்தினைப் படர்ச்சையெழுவாய் அகிக்கி வரின், எப்பயனிலைகொண்டு முடியும் இரண்டு முதலிய அஃறிணைப் படர்ச்சையெழுவாய் அச்ெவெரின், எப்பயனிலை கொண்டு முடியும்? கடி0. முன்னிலையெழுவாயோடு படர்ச்சை யெழுவாய் அடுக்கி வரின் எப்பயனிலைகொண்டு முடியும்? க.அச. தன்மையெழுவாயோகி, முன்னிலையெழுவாயேனும், படர்ச்சையெழுவாயேனும்,இவ்விரண்டெழுவாயுமேனும்அகிச்ை

ஒழிபியல், dispy
வரின், எப்பயனி?ல கொண்டு முடியும்? க.அடி, தினெய்ையர் தையும் பா?லயத்தையும் எர்தெந்தச்சொல்லாந் கடறல் வேண்சிம்? கடஅக. இருதிணையில் ஒருதினை துணிச்தவிடத்தும், இருபாவில் ஒருபால் துணிச்தவிடத்தும் மற்முென்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கடறல்வேண்டும்?
திணைபாலிடப்பொதுமை நீங்குகெறி. க.அச. திண்பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் விண்கட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப்பெயருஞ் சிறப்புவினேயும், அவற்றின் பொதுத்தன்மையை மீக்கி, ஒன்றன் யுணர்த்தும். உ-ம்.
சாத்தனிவன்; சாத்தனிது. எ-ம். சாத்தன் வர்தான் சாத்தன் வந்தது. எ-ம். பெயர்த்தினைப் பொதுமையைப் பின் வர்த சிறப்புப்பெயரும் வினையும் நீக்கி ஒருதினையை புணர்த்தின. ஒருவரென்னையர் ஒருவரென்ருயர். எ-ம். மரம் வளர்ச்தது; மாம் வளர்ந்தன. எ-ம். பெயர்ப்பாற்பொதுமையைப் பின் வர்த சிறப்புப்பெயரும் வினையும்ச்ேகி ஒருபாலபுணர்த்தின. யாமெல்லாம் வருவம்; யிேரெல்லாம் போமின் அவரெல்லா மிருச்தார் எனப் பெயரிடப்பொதுமையை முன்வர்த சிறப்புப்பெயரும் பின்வந்த சிறப்புவினயும் ச்ே ெஒன் வோரிடத்தை புணர்த்தின. sú rýbas syavar, Jayavai, ayavi, Jayas, Jay Goov, urár, urá, f, dŕ என வினைதினபாலிடப் பொதுமையைப் பின்வச்ச TTTTTTTTTTTLLLLLLL LLLLLLLT TTrTTLSMLECT LL0LLLT TTT தையும் உணர்த்தின. க.அடு. பெயர் விண் யிாண்டும் உயர்தினையாண் பெணிசண்டற்கும் பொதுவாகவேனும், அஃறிளேயான் பெணிரண்டற்கும் பொதுவாகவேனும் வருமிடத்த

Page 96
Sajar இலக்கணச்சுருக்கம்.
அப்பாவிாண்டனுள் ஒருபாற்கேயுரிய தொழின்முதலிய குறிப்பிஞல், அப்பாலானது துணியப்படும்.
உ-ம். ஆயிாமக்கள் போர் செய்யப் போயிஞர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயிஞசென்னும் வினையும் உயர்திணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுர் தொழிற்குறிப்பினல் ஆண்பால் அணியப்பட்டது.
பெருர்தேவி மகவின்ற கட்டிவினருகே நால்வர் மச்ச ளுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந்தொழிற் குறிப்பி ஞற் பெண்பால் துணியப்பட்டது. இப்பெற்ற முழவொழிச்தன என்னுமிடத்து, பெற்ற மென்னும் பெயரும் ஒழிந்தனவென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுர் தொழிற்குறிப்பினல் எருது துணியப் ; تھے۔اس இப்பெற்றங்கறத்தலொழிந்தன என்னுமிடத்துப்பெற்ற மென்னும் பெயரும் ஒழிந்தனவென்னும் வினையும் அஃறிணையாண் பெணிருபாற்கும் பொதுவாயினும், சறத்தலென்னுர் தொழிற்குறிப்பினற் பெண்பசு திணியப்பட்டது. பர்க்ஷை வினக்சள்-க.அச. திணை பால் இடங்கட்குப் பொ துவாகிய பெயர் வினைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன் றனை உணர்த்துவன யாவை? க.அடு. பெயர் வினை இரண் ம்ே, உயர்திணையாண் பெண் இரண்டற்கும் பொதுவாகவே னும் அஃறிணையாண் பெண் இரண்டற்கும் பொதுவாகவேனும் வருமிடத்து, அப்பாவிாண்டனுள் ஒன்று எதனுலே துணியப் "Luuio? ' М

ஒழி பி ய ல். 8) ہے(
உயர்திணை தொடர்ந்த அஃறிணை. உஆசு. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத்தொடர்ச்து எழுவாயாக கிற்கும் அஃறிணைப் பொரு ளாதியாறும், உயர்திணைவினையான் முடியும்.
உ-ம். ரம்பி பொன்பெரியன்
சம்பி நாடு பெரியன் இங்கே உயர்திணை யெழு கம்பி வாழ்ாாள் பெரியன் வாயின் பயணி?லயோடு சம்பி மூக்குக் கூரியன் அஃறிணை யெழுவாயும் சம்பி குடிமை சல்லன் முடிந்ததறிக.
நம்பி எடை சடியன்
மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறி இனயெழுவாயின் பயனிலையாகிய கடரி,து என்னும் வினை யோகி அதன் கிழமைப்பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிவதறிக. பரீகைஷ விஞ-க.அசு. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள்படத் தொடர்ந்து, எழுவாயாக கிற்கும் அஃறிணைப் பொருனாநியாறும் எத்திணை வினையான் முடியும்?
கலக்த திணை பால்களுக்கு ஒரு முடிபு.
க.அள. இருதிணேப்பொருள்கள் கலந்து ஒருதொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒருதொடராக வருமிடத்தும், சிறப்பினுலும், மிகுதி
பினலும், இழிவினலும் ஒருமுடிபைப்பெறும். உ-ம்.
"திங்களுஞ் சான்ருேரு மொப்பா' என இருதினைப்பொ ருள்கள் கலந்து சிறப்பிஞல் உயர்திணை முடிபைப்பெற். றன. சான்ருேரர் திங்கள்போல மறுத் தாங்கமாட்டாமை
இங்கே சிறப்பு.

Page 97
.இலக்கணச்சருக்கம் چ5{ے قهوه
“பார்ப்பார் தவரே சமச்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழ வியெனு மிவர்கள்? என இருதினைப் பொருள்கள் கல ர்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறி ணைப்பொருள் ஒன்றேயாக உயர்தினைப் பொருள் ஐச்தா தல் இங்கே மிகுதி. *மூர்க்சனு முத?லயுங் கொண்டது விடா? என இருதினைப் பொருள்கள் கலந்து இழிவிஞல் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்ச்சுக்குணமுடைமை இங்கே இழிவு. தேவதத்தன் மனைவியுர் தானும் வர்தான் எனப் பாற்பொருள் கள் கலந்து சிறப்பினல் ஆண்பான் முடிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ச்தமை இங்கே சிறப்பு. பேரிகைஷி விஞ-க.அன. இருதி%ணப் பொருள்கள் கலர்து ஒருதொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற்பொருள்கள் கலர்து ஒருதொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?
திணைபால் வழுவமைதி.
க.அ.அ. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒருகாாணத்தினுல் ஒருதினைப் பொருள் வேறு திணைப்பொருளாகவும், ஒருபாற்பொருள் வேறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படும். உ-ம்.
ஒாவினை என்னம்மை வர்தாள் என்றவிடத்து உவப்பினல் அஃறிணை உயர்தினையாகச் சொல்லப்பட்டது. へ
பசங்கிளியார் தூது சென்ருர் என்றவிடத்து, உயர்விஞல்
அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது. தம்பொருளென்ப தம்மக்கள்” என்றவிடத்துச் சிறப்பி
ஞல் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது. பயனில்லாத சொற்க%ளச் சொல்லும் ஒருவனே இச்சாய் குாைக்கின்றது" என்றவிடத்துக், கோபத்தினுல் உயர்தினை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

ஒழி பி ய ல். Seger
சால் கடவுளுடைமை என்றவிடத்து, இழிவிஞல் oauří32ur
அஃறிணையாகச் சொல்லப்பட்டது. தன்புதல்வனே என்னம்மை வர்தாள் என்றவிடத்து மகிழ்ச்
யிெஞல் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது. ஒருவனை அவர்வர்தார் என்றவிடத்தி, உயர்வினல் ஒருமைப்
பால் பன்மைப்பாலாசச் சொல்லப்பட்டது. தேவன் மூவுலகிற்குச் தாய் என்றவிடத்துச் சிறப்பிளுல்
gGărutré) Quasiwur awrasi சொல்லப்பட்டது. *னனைத்துணைய ராயினுமென்குச் நிஜனத்துணைபுர்-தோான் பிறனில் புகல்" என்றவிடத்துக், கோபத்தினம் பன்மைப் பால் ஒருமைப்பாலாகச் சொல்லப்பட்டது. பெண்வழிச் செல்வானை இவன்பெண் என்றவிடத்தி இழிவி
ஞல் ஆண்பால் பெண்பாலாசச் சொல்லப்பட்டது. பக்ஷை வின-க.அ.அ. ஒருதினைப்பொருள் வேறு நினைப் பொருளாகவும், ஒருபாற்பொருள் வேறு பாற்பொருளாக வுஞ் சொல்லப்படுமோ?
ஒருமை பன்மை மயக்கம்.
கஅசு, ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும் பன் மைப்பாலில் ஒருமைச்சொல்லையும் ஒரோவிடத்துத் தழு
விச்சொல்லுதலும் உண்டு. உம்ை.
வெயிலெல்லா மறைத்தது மேகம் என்னுமிடத்தி, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எல்லாமென்னும் பன்மைச்சொற்
சேர்த்துச் சொல்லப்பட்டது. இாண்டு கண்ணுஞ் சிவர்தது என்னுமிடத்து, இரண்டென் னும் பன்மைப்பாலிற் சிவர்தது என்னும் ஒருமைச்சொற் சேர்த்துச் சொல்லப்பட்டது.

Page 98
days இலக்கணச்சுருக்கம்.
பரிகூைடி விஞ-க.அக, ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லே பும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லேயுஞ் சொல்லுதலும் aestiv G-r?
ങ്ങജങ്ങ
W இடவழுவமைதி. டகo. ஒரிடத்திற் பிறவிடச்சொல்லை ஒரோவிடத்துத் சழுவிச் சொல்லுதலும் உண்டு. உ.ம். ཅ
சாத்தன்ரு விவை செய்வேனே என்னுமிடத்து யானெனச் சொல்லல்வேண்டுக் தன்மையிலே சாத்தன்ருயெனப் படர்ச் சைச்சொற் சேர்த்துச் சொல்லப்பட்டது. சாத்தன் முயா
யயான் என்பது பொருள். “எம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரியதென் மூன்” என்னுமிடத்து, நின்ன்ையெனச் சொல்லல்வேண்டு முன்னிஜலயிலே எம்பியையெனப் படர்ச்சைச்சொற் சேர்த் துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.
யானே வவனே யாரிது செய்தார்; நீயோ வவனே யாரிது செய்தார்; கீயோ யானே யாரிது செய்தார்; சீயோ வவ்னே யானே யாரிது செய்தார்; என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க. பரீகூைடி வின-உகO, ஒரிடத்திற் பிறவிடச் சொல்லைச்சொல்
லுதலும் உண்டோ?
~~
காலவழுவமைதி. கூகக. முக்காலத்தினுக் தங்தொழில் இடையருமல் ஒருதன்மையவாய் நிகழும் பொருள்களின் வினிேயை நிகழ் காலத்தாற் சொல்லத்தகும்.

ஒழி பிய ல், சுஅக
உ-ம். ம?ல நிற்கின்றது.
தெய்வமிருக்கின்றது. கடவுளளிக்கின்ருரர்.
மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், சடவுட்கு
அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க. நடகஉ. விரைவு மிகுதி, தெளிவு என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள், இல்லாமலும், ஒரு காலம் வேருெருகாலமாகச் சொல்லவும்படும். உ-ம்.
உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்கிபோசு அழைப்பவனுக்கு, உண்டேன் உண் டேன்; வர்தேன் வர்தேன் என்றவிடத்து, விரைவுபற்றி எதிர்காலமும் சிகழ்காலமும் இறந்தகாலமாகச் சொல்லப் பட்டன.
கனவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்றவிடத் துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்
புன்னல் தவறினுச் தவறுமாதலால் மிகுதி யெனப்
this
எறும்பு முட்டைசொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்றவிடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறிஞல் மழைபெய்தல் தெளிவாதலால், எதிர்காலம் இறச்தகாலமா கச் சொல்லப்பட்டது. , யாம் பண்டு விளையாடுவ நிச்சோ?ல; யாம் பண்டு வி2ளயாடு கிற திச்சோ?ல இவைகளில், அக்காரனங்கள் இல்லாமலே இறந்த காலம் எதிர்காலமும் சிகழ்காலமுமாகச் சொல்லப் Lull-ar. பtக்ஷை வினக்சுள்-கடகச. முக்காலத்தினுள் தர்தொழில் இடை யருமல் ஒருதன்மையவாங் சிகழும்பொருள்களின் வினையை

Page 99
இலக்கணச்சுருக்கம் 桑
எக்காலத்தாற் சொல்லத்தகும் உக2. ஒருகாலம் வேருெருகால மாசச் சொல்லவும்பேேமா?
Assassoswallowingapwriae
வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல். வடகட செயப்படுபொருளையும், கருவியையும் இடத் தையும், செயலையும், காலத்தையும், விக்ளமுதல் போல வைத்து, அவ்வினைமுதல்வினையை அவைகளுக்கு ஏற்றிச்
சொல்லுதலும் உண்டு. உ-ம்.
இம்மாடியான் கொண்டது ... ...செயப்படுபொருள். இவ்வெழுத்தாணியானெழுதியது.சருவி. இவ்வீடியானிருச்தது.இடம். இத்தொழில் யான் செய்தது.செயல் இச்சாள் யான் பிறர்தது.காலம்.
பரிகை, வின. கூகக. செயப்படுபொருளையுல் கருவியையும் இடத்தையும் செயலபுல் காலத்தையும் வினைமுதல்போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு வற்றிச்சொல் துரறும் உண்டோ?
அடைமொழி. சடகச. பொருள், இடம், காலம், சிண், குணம்,தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி இன மில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.
அடையினல் அடுக்கப்பட்டது அடைசொளியெனப்பம்ே. அடையெனினும் விசேடனமெனினும் பொருர்தும், அடை சொளியெனினும் விசேடியமெனினும் பொருர்த்ம்,

ஒழி பி ய ல். bs
(DSATTESKAVůb.) இனமுள்ளன. இனமில்லன.
செய்க்குடம் உப்பளம் பொருள். குளசெல் facifieairav இடம். சார்த்திசைவிளக்கு சாளரும்பு சாலம், பூமாம் Qanupris ଜ2ରer. செர்தாமரை செம்போத்தி குனம். ஆபொம்பு தோய்தயிர் தொழில்,
பரீகூைடி விஞ.-உகச. பொருளாரியாறும் இனமுள்ள பொ ருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடை மொழிசனாய் வருமோ?
smsæm
சிறப்புப்பெயர் இயற்பெயர்.
பகடு. ஒருகாாணம் பற்றி வருஞ் சிறப்புப்பெயரி குலும், காரணம் பற்றது வரும் இயற்பெயரிஞலும் ஒரு பொருளைச் சொல்லுமிடத்துச், சிறப்புப்பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.
உ-ம். சோழியன் சொற்றன்.
பாண்டியன் குலசேகரன். தமிழ்ப்புலவன் சம்பன். இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியாாதாாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி a9as Trua Tas avGassib A Taiwa. பரிகூைடி விஞச்சள்-கூக.ே ஒரு சாானம் பற்றி வருஞ்சிறப்புப் பெயரிஞறும், சாசனம் பற்ருதி வரும் இயற்பெயரிஞனும் ஒருபொருளைச் சொல்லுமிடத்து, எதை முன்வைத்து, எதைப்" பின்வைத்தல் சிறப்பாம் இயற்பெயர் சிறப்புப்பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி" விகாரமாக வருதலும் உண்டோ?
aptuah)

Page 100
...is இலக்கணச்சருக்கம்.
ീബ്ര விடை, கூகசு. வினவாவது,அறியக்கருதியதை வெளிப்படுத்து வதாம். விடையாவது, வினவிய பொருளை அறிவிப்பதாம்.
வின, உசா, கடா என்பன ஒருபொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒருபொருட்சொற்கள்.
ஈடகள். வினுவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.
உ-ம். உயிரெத்தன்மைத்து? வினவழாநிலை.
உயிருணர்தற்றன்மைத்துரி விடைவழாகிலே. அறக்கின்ற வெருமை பாலோ சினைவோரி விஞவழு. தில்லைக்குவழியாது? எனின் சிவப்புக்காளை முப்பது பணம் என்பது. கூகஅ. வின, அறியாமை, ஐயம், அறிவு, கொளல்,
கொடை, எவல், என அறுவகைப்படும். உ-ம்.
விடைவழு.
(ச) ஆசிரியரே, இப்பாட்டிற்குப் பொருள்யாது?. அரியாவிை
(உ) குற்றியோ மகனிே. ... ............. a sp. p O. .జడికి
(உ) மாணக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவின.
(ச.) பயறுண்டோ செட்டியாசே?..கொளல்விஞ. (இ.) தம்பிக்காடையில்லையா?...கொடைவின. (சு ) தம்பி யுண்டாயா?. எவல்வின.
கூகூகூ. விடை, சட்டு, எதிர்மறை, உடன்பாடு, ஏவல், விகுவெதிர்வினதல், உற்றதுரைத் கல், உறுவது கூறல், இன மொழி என எட்டுவகைப்படும். இவற்றுள், முன்னைய மூன் றுஞ் செவ்வனிறை; பின்னேயஐந்தும் இறை பயப்பன.
(e.gsnusenåb.) ളിരൂ. விடை, (க.) தில்வைக்கு வழி யாது? இது சுட்தி. (உ.) இது செய்வாயா? செய்யேன் எதிர்மறை, .9s செய்வேன் உடன்பாடு (۰ق)

ஒழி பி ய ல்,
(ச) இது செய்வாயா? நீ செய் svavá.
(G.) செய்யேனே வினவெதிர் விஞதல். ,உடம்புசொந்தது உற்றதுாைத்தல் (.چg) (எ) உடம்புரோம் உறுவதுகூறல், ` .மற்றையதுசெய்வேன் இனமொழி (.7ھے)
பரீஆைடி வினுக்கள்.-உகக. வினயாவது யாது விடையா வது யாது? கடகள். விகுவையும் விடையையும் எவ்வாறு சாத்தல் வேண்டும் கடகர். வினு எத்தளை வகைப்படும்? கூகக. விடை எத்தனே வனசப்படும்?
a G.
சoo, படர்க்கைப்பெயரோடு சட்டுப்பெயர் சேர்ந்து வரின், அப்படர்க்கைப்பெயர் முடிக்குஞ்சொற் கொள்ளு மிடத்து அதற்குப் பின்வரும் முடிக்குஞ்சொற் கொள்ளா விடத்து அதற்குப் பின்னு முன்னும் வரும். உ.ம். (ச.) ரம்பி வர்தான்; அவனுக்குச் சோறிசெ.
எருது வர்தது; அதற்குப் புல்லிகிச, (e) stil 9auatairs agavaribs. பரிகைஷ விஞ.-ச00. படர்ச்னைப்பெயரோடு கட்சிப்பெயர் சேர்ந்து வரின், அச்சட்சிப்பெயர் அப்படர்ச்சைப்பெயர்க்கு எவ்விடத்து வரும்
Ganwadwaenigolion
tad 7 tu.
Poas. Drurava, talardasawypäisessió GFüya aypä கிலும் எப்பொருட்கு எப்பெயர் வழங்கிவருமோ, அப் பொருளை அச்சொல்லாற் கூறுதலாம்.
d

Page 101
መëëም இலக்கணச்சுருக்கம்.
உ-ம். ஆனமேய்ப்பான் பாகன் குதிாைக்குட்டி,
ஆகிமேய்ப்பான் இடையன் பசுக்கன்று. ஆனையிலண்டம் Gift Ser2ar. ஆட்ப்ெபுழுக்கை கோழிக்குஞ்சு. யானைக்குட்டி தென்னம்பிள்ளை. யானைக்கன்று மாங்கன்று.
பகூைடி விஞ.-ச0க. மாபாவது பாது?
முற்றும்மை. சoஉ. இத்தனையென்று தொகையுற்று கிற்கும் பொரு ளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மை பெற்று வரும். உ-ம்.
(ச) தமிழ் சாட்டு மூவேந்தரும் வர்தார். (உ) ஒளிமுன்னிருள் எங்குமில்லை. பரிகைஷி விஞ.-ச0உ. இத்தனையென்று தொகையுற்று சிந் கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொரு ளும், முடிக்குஞ் சொல்லேப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?
ஒருபொருட் பன்மொழி. சoக. சொல்லின்பங் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இருசொற்கள் தொடர்ந்து வருதலும் உண்டு. ՞ - ՞:- - -
உ-ம். சாகிளங்கமுகு மீமிசைஞாயிறு.
புனிற்றிளக்சன்று உய்ர்ர்தோங்குபெருவரை. பfகைவிடி விஞ.-ச0ாடி ஒருபொருண்மேல் இருசொற்கள் சாரண
மின்றித் தொடர்ச்து வருதலும் உண்டோ?

ஒ பூழி பி ய ல். ககடு , அடுக்குச்சொல். சoச. ஒருசொல், விரைவு, வெகுளி, உவகை, அச்
சம், துன்பம் முதலிய காரணம் பற்றி, இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும். உ-ம்.
(ds.) உண்டேனுண்டேன்; போபோபோ. sởe:ora. (உ) எய்யெய், எறிஎறிஎறி.கோபம். (க.) வருக வருக; பொலிசபொலிசுபொலிக...உவசை, ,பாம்பு பாம்பு; தீத்தித்தி...அச்சம்' (.سی)
(டு) உய்யேனுய்பேன்; வாழேன்வாழேன்வாழேன்.துன்பம். அசைகிலைக்கு இரண்டளவும், இசைநிறைக்கு இாண்டு முதல் நான்களவும், அடுக்கிக் கூறப்படும். உ-ம்.
(as.) Aye Gauairp...................................-e) anew.
எயேயம்பன் மொழிந்தனள் யாயே (o) {
சல்குமே கல்குமே நல்குமே காமகள் >இசையிறை, பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
சலசல, சலசல என்பவை. முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே கின்று பொருள்பதெலால், அடுக்கியசொல்லல்ல. பtகூைடி விஞக்சன்.-ச0ச. அடுக்குத்தொடருள், ஒரு சொல் லே அடுக்கிக் கடறப்படும்போது, எவ்வெவ்விடத்தில் எத்தனை ஏத்தனை அடுக்கிக் கடறப்படும்? இச்சாானங்களின்றி ஒருசொல் இங்ஙனம் அக்ேகிக் கூறப்பதெல் இல்லையோ? சலசல சலசல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?
சொல்லெச்சம். சoடு. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒருசொல் எஞ்சி நின்று வருவித்துரைக்கப்படுவதாம். உ-ம்.

Page 102
Séhér இலக்கணச்சுருக்கம்.
பிேறவிப் பெருங்கட னிர்துவர் நீர்தா சிறைவ னடிசேரா தார்.” இதிலே சேர்ந்தார் பிறவிப்பெருங்கடல் கீர்தவர் எனச் சேர்ச் siri என்னும் ஒருசொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம். பரிகூைடி விஞ.-ச0கி. சொல்லெச்சமாவது யாது?
இசையெச்சம். சoசு, இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் விடத்திற்கு ஏற்ப இரண்டு முதலிய பலசொற்கள் எஞ்சி கின்று வருவித்துாைக்கப்படுவதாம். el-is.
(அர்தாமரையன்னமே பின்னையானசன்முற்றுவனே? இதிலே என்னுயிரினுஞ் சிறந்த வின்னே எனப் பலசொற்கள்
வருவித்துரைக் சப்படுதலால் இசையெச்சம். பரீகூைடி விகு-ச0க. இசையெச்சமாவது ሠሆፊሠ፻
ஒழிபீயன் முற்றிற்று.
தொடர்மொழிய திகாரமுற்றுப்பெற்றது.
-neteer

LJ Gé5 Lu 35 (p 19 - l-HI •
பெயர்ப்பகுபதங்கள். அவன் என்னுஞ் சுட்ப்ேபொருட் பெயர்ப் பகுபதம், அ என் லும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடை யில் வசரமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிச்தது.
தமன் என்னும் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என் னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும்பெற்று, பகுதி முதல் குறுகி, இறுதி மகாமெய்யின்மேல் விகுதி அகரவுயிாேறி, முடிச்தது. -
போன்னன் என்னும் பொருட் பெயர்ப் பகுபதம், பொன் என் னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி மீற்று னகாமெய் இாட்டித்து, இரட்டித்த னகாமெய்யின்மேல் விகுதி அகாவுயிாேறி, முடிச்தது.
நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், சிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்ற, பகுதியீற்று மகாமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்கி, உகான்செட நின்ற தகரமெய்யின்மேல் விகுதி அகாவுயிாேறி, முடிர்தது.
பிாபவன் என்னும் காலப்பெயர்ப் பகுபதம், பிரபலம் என் னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி யீற்று அம் குறைர்து வகரமெய்யீருக வின்று, அவ்வசாமெய்யின் மேல் விகுதி அகரவுயிாேறி, முடிர்தது.
திணிதோளன் என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம், திணி தோள் என்னும் பகுதியும், அன் என்னும், ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ணகாமெய்யின்மேல் விகுதி அகாவுயிரேறி முடிந்தது.
நல்லன் என்னும் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி யீற்று மைவிகுதி செட்டு நூல் என சின்று, லகாமெய் இரட்டித்து, இாட்டித்த லகாமெய்யின்மேல் விகுதி அகாவுயிாேறி, முடிச்தது.

Page 103
கக்அ இலக்கணச்சுருக்கம்.
கரியன் என்னும் குணப்பெயர்ப் பகுபதம், கருமை என் னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிச்து, பகாவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி அகாவுயி சேறி, முடிந்தது.
செய்யன் என்னும் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என் லும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி விற்று மைவிகுதி கெட்கி, இடை நின்ற மகாமெய் யகரமெய்யாகத் திரித்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின்மேல் விகுதி அகர அபிசேறி, முடிச்தது.
ஒதுவான் என்னுச் தொழிற்பெயர்ப் பகுபதம் ஒது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகாவிடைநிலையும் பெற்று, இடைநி%ல மெய்யின் மேல் விகுதி அகாவுயிாேறி, முடிந்தது. ஓதுதலுடையவன் என் us7 Gurgjer.a.
நன்மை என்னும் பண்புப்பெயர்ப் பகுபதம், நல் என்னும் பகுதியும், மை என்னும் பண்புப்பெயர் விகுதியும் பெற்று, பகுதி மீற்று லகாமெய் னகரமெய்யாகத் திரிந்து, முடிந்தது.
வருதல் என்னுச் தொழிற்பெயர்ப்பகுபதம், வா என்னும் பகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும்பெற்று, பகுதி முதல் குறுகி ரகசவுகரம் விரிந்து, முடிச்தது.
உடுக்கை என்னுர் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், கை என்னுர் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் சுசாமிகுர்து, முடிச்தது.
உடுக்கை என்னுஞ் செயப்பகிபொருட்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், ஐ என்னுஞ் செயப்படுபொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுர்து, சாரியையீற்றுகாங் செட்டு, உகாங் செட சின்ற ககர வொற்றின்மேல் விகுதி ஐகாரவுயிாேறி, முடிச்தது.
* ஒதுவான் என்பது எதிர்காலத் தெரிகில வினைமுற்றுப் பகுபதமாயின், ஒது பகுதி, ஆன் விகுதி, வகாமெய் எதிர்கால விடைநிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஒது பகுதி, avarer GTAGřas rawalaar Gaulèër a9a569.

LIG5d 5G pig-f. சுகூக
எழத்து என்னுஞ் செயப்படுபொருட்பெயர்ப் பகுபதம், எழுதி என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்கிக், கெட்டவிடத்துத் தகாமிரட்டித்து, முடிந்தது.
ஊண் என்னுஞ் செயப்படுபொருட் பெயர்ப் பகுபதம், உண் என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி முதல் மீண்டு, முடிந்தது. w
காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப் பகுபதம் காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி செட்டு, முடிச்தது.
வினைமுற்றுப் பகுபதங்கள். உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிகிலவினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறச்தகாலங் காட்டும் டசா விடைநி?லயும் பெற்று, இடைகிலே டகரமெய்யின்மேல் விகுதி ஆகாாவுயிாேறி முடிச்தது.
உண்கின்றன் என்னும் நிகழ்காலத் தெரிகி%லவினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால்விகுதி பும், அவைகளுக்கு இடையே கின்று என்னும் சிகழ்கால விடையிலே யும் பெற்று, இடைநிலையீற்று உசாங்கெட்,ே உசாங் கெட சின்ற தகரமெய்யின் மேல் விகுதி ஆகாாவுயிாேறி, முடிச்தது.
உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிவிலேவின் முற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் சாட்ம்ெ வகா விடைகிலேயும், பகுதிக்கும் இடையிலக்கும் இடையே உகாச்சாரி யையும் பெற்ற், பகுதியீற்று ணகாமெய் இரட்டித்து, இரட்டித்த அனகாமெய்யின் மேற் சாரியை உகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல் விகுதி ஆகாாவுயிாேறி, முடிச்தது. த
சு உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபத மாயின், உண் பகுதி, உ சாரியை, வான் எதிர்கால வினேயெச்ச
விகுதி.

Page 104
o இலக்கணச்சருக்கம்.
நடத்தனன் என்னும் இறச்தகாலத் தெரிகிலேவினைமுற்றுப் பகு பதம், சட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங்காட்சிச்தகா விடைநிலையும், இடைகிலேக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகாமிகுந்து, மிகுந்த தசாவல்லொற்று மெல்லொற் முக விகாரப்பட்டு, இடைகிலேத் தகரமெய்யின்மேற் சாரியை அகா அபிாேறிச், சாரியையீற்று னகரமெய்யின்மேல் விகுதி அகாவுயி Gro, முடிச்தது.
வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிகி%ல வினைமுற்றுப் பகுபதம், வா என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதி பும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்காலவிடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, பகுதிமுதல் குறுகி, சகாவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரம் கெட்கி, உகாங்கெடகின்ற றசாவொற்றின்மேற் சாரியை அகர அயிாேறிச் சாரியையீற்று ணகாமெய்யின்மேல் விகுதி அகசவுயி சேறி, முடிச்தது.
நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிகிலவினைமுற்றுப் பகு பதம், சட என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே, எதிர்காலங் காட்டும் பகாவிடைநிஜலயும் பெற்று, இடைநி?லப் பக்ரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின் மேல் விகுதி ஆசாாவுயிாேறி, முடிந்தது.
நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலைவீனமுற்றுப் பகு பதம், சட என்னும் பகுதியும், தி என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுச்தகாவிடைநிலையும், இடையிலேக்கும் விகுதிக்கும் இடையே அகாச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகவல்லொற்று மெல்லொத் முக விகாரப்பட்டு, இடைநிலைத் தகாவல்லொற்றின்மேற் சாரியை அகாவுயிாேறி, முடிந்தது.
நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம் டே என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைவிகுதியும்பெற்று, ases studs r மிகுச்தி, அனைத்தும் ஒருபகுதியாய் கின்று, ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்தகாலங்

பகுபதமுடிபு. 2O
சாட்கிர் தசாவிடையிலயும் பெற்று, இடைகிலேத் தகரம் மிகுந்து, இடைகிலேத் தகாமெய்யின்மேல் விகுதி ஆசாாவுயிாேறி, முடிச்தது.
அடிக்கப்பட்டான் என்னுஞ் செயப்பாட்டு வினைமுற்றுப் பகு பதம், அடி என்னும் பகுதியும், பகி என்னுஞ் செயப்பாட்டு a9%t விகுதியும்,அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகசச்சாரியை பும் பெற்று, சாரியைக் கசாம் மிகுர்து, சாரியையீற்று உகாங் கெட்டு, உகாங்கெட கின்ற சகாமெய்யின்மேலே சாரியை அசாவுயி ாேறி, விகுதிப் பகா மிகுர்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, பே என்பதனுடைய உகாமூர்ச்த டகரமெய்யிாட்டித்து, உசாவுயிர் செட்டு, உசாங்கெட்ட டசாமெய்யின்மேல் விகுதி ஆகாாவுயிாேறி, முடிந்தது.
நடவான் என்னும் எதிர்மறைத் தெரிகி%லவினைமுற்றுப் பகு பதம் நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவை களுக்கு இடையே எதிர்மறை ஆகாாவிடைசி?லயும் பெற்று, அவ் விடைநிலை கெட்டு,வகாவுடம்படுமெய் தோன்றி,அம்மெய்யின் மேல் விகுதி ஆகாாவுயிாேறி, முடிந்தது.
நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலவினைமுற்றுப்" பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், அவை களுக்கு இடையே ன்ெறு என்னும் சிகழ்காலவிடைசி?லயும், இல் என்னும் எதிர்மறையிடையி?லயும் பெற்று, கின்றிடைநிலையின் கசசம் மிகுந்து, சற்றுகாங் கெட்டு, உகாங்செட நின்ற நகரமெய் யின்மேல் எதிர்மறையிடைசி?ல இகரமேறி, அவ்விடைநிலையீற்று லகாமெய்யின்மேல் விகுதி அகாவுயிாேறி, முடிச்தது.
எழந்திட்டான் என்னும் இறர்தகாலத் தெரிநி?லவினைமுற்றுப் பகுபதம், எழு என்னும் பகுதியும், இகி என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுக்கு இடையே துச்சாரியையும் பெற்று, சாரி யைத் தகர மிகுந்து, மிகுர்த தகாவல்லொற்று மெல்லொற்ருரக: விகாரப்பட்டுச்,சாரியையீற்று கரங்கெட்கி, உகாங்கெட நின்ற தகர மெய்யின்மேல் விகுதி இசாவுயிாேறி, எழுந்திடு என அனைத்தும் ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதிபெற்று, இகி என்பதனுடைய உசாமூர்ந்த டசாமெய் இாட்டி, உகாவுயிர்செட்.ே

Page 105
O இலக்கணச்சுருக்கம்.
உகாங் கெட நின்ற டகரமெய்யின்மேல் விகுதி ஆகாாவுயிசேறி, முடிந்தது.
கழிந்தன்று என்னும் இறந்தகாலத் தெரிகிலேவினைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுக் தகர விடைகி?லயும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் என்னுஞ் சாரியையும் பெற்று, இடைநிலைத் தகாமிகுக்து, மிகு ந்த தகாவல்லொற்று மெல்லொற்ருக விகாரப்பட்டு, இடைநி?லத் தகவல்லொற்றின்மேற் சாரியை அகாவுயிசேறி, \ முடிந்தது. கழிச்தது என்பது பொருள்.
கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிகி%ல வினைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுச் தகாவிடைநி%லயும், அவ்விடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடைநிலையும் பெற்று, கால விடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல் லொற்ருக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர் மறையிடைநிலை இகாவுயிாேறி, இடைநிலையீற்று லகாமெய்னகர மெய்யாகத் திரிந்து முடிச்தது. கழிந்திலது என்பது பொருள்.
கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலைவினைமுற்றுப் பகு பகுப்தம்,கொள் என்னும் பகுதியும், தும் என்னுங் தன்மைப்பன்மை எதிர்காலவிகுதியும் பெற்று, பகுதி முதல்நீண்டு, பகுதியீற்று ள காங் கெட்டு, விகுதித்தகரம் டகாமாகத் திரிச்து முடிந்தது.
அற்று என்னுங் குறிப்புவினைமுற்றுப் பகுபதம், அ என் லும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும்பெற்று, விகுதி மகாவல்லொற்று மிகுந்து, முடிந்தது.*
அனயர் என்னுங் குறிப்புவினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும்,அர் எனனும் பலர்பால்விகுதியும், அவைகளுக்குஇடையே னகாச்சாரியையும் ஐகாாச்சாரியையும் பெற்று, சாரியை னகாமெய்
* அற்று என்பது இறந்தகால வினையெச்சப்பகுபதமாயின், அறு பகுதி, உ விகுதி; உகரமூர்ந்த நகரமெய் இாட்டித்து முடிக் தது எனக் கொள்க.

UG5t aGAigll. Of .
யின் மேற் சாரியை ஐகாாவுயிாேறி, யகாவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி அகசவுயிாேறி, முடிந்தது.
இன்று என்னுல் குறிப்புவினைமுற்றுப் பகுபதம், இல் என் னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதி யீற்று லகாமெய் னகரமெய்யாகத் திரிர்து முடிந்தது.
உணர்த்துகிற்பன் என்னும் எதிர்காலத் தெரிசிலேவினைமுற் றுப் பகுபதம், உணர்த்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால்விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகாவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைகிலக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும்பெற்று, ஆற்றலிடைகிலேயீற்று லகாமெய் றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகாத்தின்மேல் விகுதி அகாவுயிரேறி, முடிந்தது.
செய் என்னும் முன்னிலையேவலொருமை வினைமுற்றுப் பகு பதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும் முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, முடிந்தது.
பெயரெச்சப் பகுபதங்கள்.
அடித்த என்னும் இறச்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைச ளுக்கு இடையே இறந்தகாலங்காட்டுச் தகாவிடைநிலயும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுர்து, இடையிலேத் தகரமெய்யின்மேல் விகுதி அகாவுயிாேறி, முடிச்தது.
அடிக்கின்ற என்னும் சிகழ்காலப் பெயரெச்சப்பகுபதம், அடி என்னும் பகுதியும்,அ என்னும் பெயரெச்ச விகுதியும்,அவைகளுக்கு இடையே கின்று என்னும் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடை நிலைக் ககரம் மிகுந்து, இடைநிலையீற் று சரங்கெட்டு, உகரக்கெட கின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிாேறி, முடிந்தது.
அடிக்கும் என்னும் எதிர்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், உம் என்னும் எதிர்காலப் பெயரெச்சவிகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, சாரியைச் சகரம்

Page 106
OOP இலக்கணச்சருக்கம்.
மிகுர்து, சாரியையீற்றுகாங் செட்டு, உகாங்கெட நின்ற ககாமெய் பின்மேல் விகுதி உகாவுயிாேறி, முடிந்தது.
வினையெச்சப் பகுபதங்கள். நின்று என்னும் இறந்த கால வினையெச்சப் பகுபதம், நில் என் னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலக் காட்டும் றகர விடைநிலையும்பெற்று, பகுதி யீற்று லகாமெய் இடைநிலை நகரமெய்க்கு இனமாகிய னகரமெய் யாகத் திரிந்து, இடைநிலை றகரமெய்யின்மேல் விகுதி உகாவுயி சேறி, முடிச்தது.
நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப்பகுபதம், கில் என்னும் பகுதியும், அ என்னும் வினையெச்ச விகுதியும், அவை களுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகாமெய் றகரமெய்யாகத் திரிர்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகாங்கெட கின்ற ககரமெய்யின்மேல் விகுதி அகாவுயிரேறி, முடிந்தது 4
நிற்கின் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், நில் என் னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று,பகுதியீற்று லகர மெய் நகரமெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகாங்கெட்டு,உகாங் கெட நின்ற ககாமெய்யின்மேல் விகுதி இகாவுயிாேறி, முடிந்தது.
தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும்,அவைகளுக்கு இடையே இன்சாரியையும் அக ரச்சாரியை பும் பெற்று, பகுதியீற்று உகாங்கெட்டு, உகாங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இராவுயிாேறி, சாரியையீற்று ணகரமெய் குறைந்து, யகாவுடம்படுமெய்தோன்றி, அம்மெய்யின்மேற் சாரியை அசாவுயிாேறி விகுதிக்ககாமிகுந்து, முடிந்தது.
நிற்க என்பது விய்க்கோள்வினைமுற்றுப் பகுபதமாயின் கில் பகுதி, க வியங்கோள்விகுதி.

பகுபதமுடிபு. eo
பின் வரும் பொதுப்பகுபதங்களை முடிக்க:- சாவான்: (க.) உடன்பாட்டுத் தெரிகி?லவினைமுற்று.
(உ) எதிர்மறைத் தெரிகிலவினைமுற்று. .எதிர்காலவினையெச்சம் (..-که) Gasi uLu Tẩu: (ar.) முன்னிலேயேவலொருமை வினைமுற்று.
.முன்னிலையொருமை யெதிர்மறைவினைமுற்று (. سق) இார். (க.) முன்னிலேயேவற் பன்மைவீனமுற்று.
(al.) முன்னிலைப்பன்மையெதிர்மறை வினைமுற்று. sagüu: (a) usiurb படர்ச்சை விண்முற்று.
(உ) பலவின்பாற் படர்ச்சை வினைமுற்று. .செயவெனெச்சம் (۰سعه) : அன்ன (ச) குறிப்புவினைமுற்று.
(உ) குறிப்புவினைப் பெயரெச்சம். டுசல்விய: (ச) குறிப்புவினைமுற்று.
(உ) குறிப்புவினைப் பெயரெச்சம். வேட்கும்: (as.) எதிர்காலவினைமுற்று.
(உ) எதிர்காலப் பெயரெச்சம். வந்து (ச) தன்மையொருமை வினைமுற்று.
(உ) இறர்தகாலவினையெச்சம். விடு: (ச) தன்மையொருமை விண்முற்ச.
.இநர்ரசாலவினயெச்சம் (.ܧ) அஃறிணையொன்றன்பாற் படர்ச்சைக்குறிப்பு (. ܝܗ)
angesbs.
தேடிய (ச) இறர்காலவினமுற்.
(...) asuuáoas fad adhuravedø, (க.) இறர்தசாலப் 99ںrtظ. (P.) sei காலவினையெச்சம்.
asso

Page 107
சொல்லிலக்கணங் கூறு தல்.
அவன் வந்தான். அவன். எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் கட்டுப்பெயர் திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வந்தான் என்னும் வினைப்பயனிலை கொண்டது.
- வந்தான். எ-து. உயர்தினையாண்பா லொருமைப்படர்ச்சை பிறர்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைமுற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
கொலை செய்தவன் நாகத்தில் வீழ்ந்து வருந்துவான். கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படுபொருளில் வர்த ஐ என்னும் இாண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினே கொண்டது.
செய்தவன். எ-து. உயர்திணையாண்பாலொருமைப்படர்க்கை பிறர்தகால உடன்பாட்டுத் தெரிவிலவினையால%ணயும் பெயர், திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என் னும் வினைப்பயனிலை கொண்டது.
நாகம். எ-து. பால்பசாவஃறிணைப் படர்ச்சைப் பெயர்; பிறி தின்கிழமைப்பொருட்கு இடமிடமாக சிற்கும் இடப்பொருளில் வந்த இல் என்னும் எழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.
அத்து. எ-து. சாரியையுருபிடைச்சொல். வீழ்ந்து. எ-து. செய்தென்வாய்பாட்டிறச்தகால உடன் பாட்டுத்தெரிவி?லவினை வினையெச்சம் வருந்துவான் என்னும் வினை கொண்டது.
வருந்துவான். எ-து. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிகி%லவினை முற்று; செய்தவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

சொல்லிலக்கணங் கூறுதல். உ0ள
கொற்றணுணவன் தன்னை எதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினுன்.
கொற்றன். எ-து. உயர்திணையாண்பாலொருமைப்படர்க்கைப் பெயர்; ஆனவன் என்னும் எழுவாய்ச்சொல்லுருபேற்றது; அது வெட்டினுன் என்னும் வினைப்பயனிலைகொண்டது.
தான். எ-து. ஒருமைப்படர்க்கைப் பொதுப்பெயர்; அடையப் படுபொருளில் வந்த ஐ என்னும் இாண்டனுருபேற்றது; அது. எதிர்த்த என்னும் வினை கொண்டது.
எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்பாட்டிறச்தகால உடன் பாட்டுத் தெரிகிலேவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினை முதற்பெயர் கொண்டது.
பகைவர். எ-து. உயர்தினைப்பலர்பாற்படர்க்கைப்பெயர், அழிக்கப்படுபொருளில் வர்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினுன் என்னும் வினை கொண்டது.
வாள். எ-து. பால்பகாவஃறிணைப்படர்ச்சைப்பெயர், கருவிப்
பொருளில் வர்த ஆல் என்னும் மூன்ற்னுருபேற்றது; அது வெட்டினுன் என்னும் வினை கொண்டது.
மாய. எ-து. செயவென்வாய்பாட்டே முக்காலத்திற்குமுரிய தெரிகி?லவினை வினையெச்சம்; இங்கே காரியப்பொருளில் வர்த மையால் எதிர்காலத்தது; வெட்டினுன் என்னும் வினைகொண்டது.
வெட்டினுன். எ-து. உயர்தினயாண்பா லொருமைப். படர்க்கையிறந்தகால உடன்பாட்ர்ே தெரியில வினைமுற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலயாய் சின்றது.

Page 108
...Opy இலக்கணச்சருக்கம்.
சொற்ருெடரிலக்கணங் கூறுதல். அவன் வந்தான்.-அல்வழிச்சந்தியில் எழுவாய்த்தொடர்.
கொலை செய்தவன்-வேற்றுமைச்சக்தியில் இரண்டாம் *வேற்றுமைத்தொசை,
செய்தவன் நகத்தில்-அல்வழிச்சர்தியில் தழாத்தொட ாாகிய எழுவாய்த்தொடர்.
நாகத்தில் வீழ்ந்து-வே ற்றுமைச்சர்தியில் ஏழாம்வேற்றுமை vasif.
வீழ்ந்து வருந்துவான்-அல்வழிச்சர்தியில் agaurGuées தொடர்.
ழாத்தொடராவது சிலமொழியான வருமொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாதி தொடர். பொருட்பொருத் தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர்.
இலக்கணச்சுருக்கமுற்றுப்பெற்றது.
பரமபதி துன.


Page 109