கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேயிலைத் தோட்டத்திலே

Page 1


Page 2

இலங்கை
தேயிலைத் தோடிடத்திலே
ஆங்கில மூலம்
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை
தமிழாக்கம்
மூதறிஞர் சக்தீ அ. பால-ஐயா

Page 3
நூல் தரவு
ஆசிரியர் சி.வி.வேலுப்பிள்ளை
தலைப்பு “தேர்வுத் தோடிடத்திலே
முதற் பதிப்பு 1956
இரண்டாம் பதிப்பு செப்டெம்பர் 2007
ઊ6.16rીuf(B മല്ലീഗ്ഗ பதிப்புரிமை മല്ലീഗ്ഗ
பக்கம் 92
புத்தகத்தின் அளவு
சர்வதேச நியம புத்தக எண் -
விலை
Author AWA
Ttitle AW
First Edition
Second Edition
Publication
Copyright
Pages
Size of the Book
ISBN
Price
C2.W.. Yelupillai
11 செ.மீ x 20 செ.மீ
978-955 - 1805 - 0 - 2
ரூபா. 350/. C.V.Velupillai
The Ceylon' Tea Garden
1956
September 2007
Bakya Publication
Bakya Publication
92
11 CM X 20 CM
978-955 - 1805 - 01 - 2
RS.350/

சக்தீwறை
கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் இலங்கை
தேயிலை தோட்டத்திலே கவிதைத் தொகுதியை தமிழ்க்
கவிதையாக்கும் போது கவிஞரவர்களின் உள்ளத்தையும்
உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும், பரிவும் அலைத்திரள்களாக எனது சிந்தனைகளை தழுவித் தொடர்ந்தன.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் மலையகத்தைச் சீராக்கி சேர்த்தளித்த செல்வங்கள்
எண்ணிலடங்கா கோப்பியையும், இறப்பரையும் நட்டு
கிராமங்களையும் பட்டிணங்களையும் உருவாக்கிப் பிரதான
போக்குவரத்தப் பாட்டைகளை அமைத்துத் தம் உடல் பொருள்
ஆவி அத்தனையும் இலங்கைத் தீவின் நலனுக்காக,
வளர்ச்சிக்காக நல்வாழ்வுக்காக அர்ப்பணித்து நடுக்கடலில் திக்குதிசையறிந்திடாத நாவாய்ப் போல ஆக்கப்பட்ட ஓர் நிலையை அவர்கள் அறிந்திட நேர்ந்ததைக் கவிஞரின்
உணர்வுக் குமுறிக் கூறுகின்றது. மகாகவி பாரதி பாடினான்
“கரும்புத் தோட்டத்திலே’ மக்கள் படும் பாட்டினை உணர்ந்து
நெஞ்சம் குமுறினான் அவர்கள் நிலைமாறி உயர்வடைய
நினைவளித்தானி , ஆம் அதபோலத்தானி கவிஞர்
வேலுப்பிள்ளையின் குமுறல்களும் தேயிலைத்தோட்டத்திலே நம்
தமிழர்களின் நிலைமாறி வாழ்க்கைத் தரம் உயர்ந்திட வேண்டுமே
01

Page 4
என்று உள்ளம் குமுறுகின்றார். அவர்கள் சுதந்திரத்தை
நினைவுபூட்டுகிறார்.
கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும் போது அவரது மூலக்கருத்துணர்விற் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளின் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப்பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளைத் தந்திட முயன்றிருக்கின்றேன்.
தமிழ்த் தெய்வத்தினை அலங்கரிக்கும் அழியாத முத்துக்களில் இதுவும் ஒன்றாகிச் சுடர்விட்டுப் பொலிவூட்டும் காப்பியமாக என்றும் விளங்கிட வேண்டும். மலையகத் தமிழருக்கு நன்றி செலுத்தத்தான் வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு இந்தக் காப்பியம் ஓர் சிறந்த பதில். ஆம் சிந்திக்க வைத்திடும்
செம்மையான சித்திரம்.
சக்தி அ.பால-ஜயா
கொழும்பு . 12.
(මG%ලීම
02

அலிந்துரை
மங்காது மறையாது மக்கள் மத்தியில் வாழும் மக்கள் கவிஞன் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் புகழ்பெற்ற “தேயிலை தோட்டத்திலே’ என்னும் கவிதை நூல் மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பண்பாடுகளையும், தன்பங் களையும் எடுத்துக்காட்டும் ஒரு ஒப்பமற்ற ஓவியமாகும்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உழைப்பையும், அவர்களோடு வளர்க்கப்பட்ட தாய் மொழியாம் தமிழ், கலை, கலாசாரப் பண்பாடுகள் பழுதில்லாமல் வரலாற்றுச் சுருக்கமாக செம்மைத்தமிழால் அலங்கரித்து சரித்திரம் படைத்திட்ட “தேயிலைத் தோட்டத்திலே’ என்ற கவிதை நால் எதிர்கால இளம் சமுதாயத்திற்கு வரலாறு படைக்கும் ஒப்பற்ற காவியமாகும்.
மக்கள் கவிஞன் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் இலக்கியம் படைத்ததோடு தன் பணி முடிந்து விட்டதாக கருதவில்லை. தொழிற்சங்க, அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக பங்கு கொண்டு போராட்டக் களத்தில் உணர்வு பூர்வமான போராட்டக் களங்களை கண்டவர். இதுவே மலையகத்திற்கும், இலக்கியத்தறைக்கும் கிடைத்தப்
பெருமையாகும்.
வைர விழா காணும் வரை நம்மோடு, இந்த மலையக மக்களோடு வாழ்ந்து இந்த மண்ணின் பெருமையையும், இங்கு வாழும் உழைப்பாளர்களின் பெருமையையும்
இந்நாட்டிற்கு இம்மக்கள் பெற்றுக்கொடுத்த செழுமை, மலர்ச்சி,
03

Page 5
பொருளாதார செழுமை இந்த உழைப்பாளர்கள் இந்த நாட்டு தரைத்தனத்தால் மதிக்கப்படாமல் ஆளும் வர்க்கம் இந்த மக்களை மூன்றாம் தரமக்களாக ஓரம் கட்டிவைத்திருந்த, வெறும் கூலிபொருளாக்கி விட்டதைக் கவிஞன் எழுச்சியுடன் எடுத்தியம்புகிற பாங்கு, கனல் பறக்கும் கவிதைகள் கொண்டது
இந்த “தேயிலை தோட்டத்திலே’ என்ற படைப்பாகும்.
உழைப்பாளர்களை மதிக்காத நாடு ஒரு போதும் செழிக்காது என்பது போல இந்த நாட்டில் முக்கிய பொருளாதார வளத்தைத் தேடிக்கொடுக்கும் இந்திய வம்சாவளி மக்களை பிரஜாவுரிமையும், வாக்குரிமையும் பறித்து நாடற்ற மக்கள் என்ற நாமத்தை சூட்டி ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு என்று உரிமைக் கிடைக்குமோ ? அந்த நாளே இந்த நாட்டின் பொருளாதார விடுதலைக்கு வித்திட்டனவாகும் என்ற கவிஞரின் இதயதாகம்
நிறைவுப்பெறுமுன்னே நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்.
மலையக மக்களின் உழைப்போடும், இரத்தத்தோடும், வியர்வையோடும் கலந்த விட்டவையாகும். அன்னாரின் படைப்புக்கள் கால தேவைக்கு தேடும் போத இல்லை என்ற நிலைப்பாட்டை நீக்க அவர்களுடைய படைப்புக்கள் மீள் பதிப்பு பெறவேண்டுமென்ற இலக்கிய நெஞ்சங்களின் குமுறலை மதித்து மீள் பதிப்பு செய்வதானது இந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும்
பணியாகும்.
மக்கள் கவிஞரின் இருபதாவது நினைவுத் தினத்தை அனுஸ்டிக்கும் இந்த வேளையில் கவிஞரின் வாழ்க்கையும் பணியும் மறக்கப்படாமல் இருக்க எம்மோடு வாழும் இந்த
04

படைப்புக்களை மட்டுமல்ல கவிஞர் பிறந்த மண்ணான வட்டக்கொடை, மடக்கொம்பரை மேல் பிரிவு தோட்டத்தில் ஞாபக சின்னம் ஒன்றை தொழிலாளர் தேசிய சங்கம் பதித்திருப்பத எதிர்கால வரலாற்றைப் படிக்கும் இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு வரலாற்று பதிவாக இருக்கும்.
கவிஞரின் தேயிலை தோட்டத்திலே கவிதை நாலைஇரண்டாம் பதிப்பு செய்யமுன்வந்த ஹட்டன் லோயல் கல்வியக முன்னாள் இயக்குனரும் பாக்யா பதிப்பகத்தின் உரிமை யாளருமான திரு.ம. திலகராஜா எதையும் எதிர்பாராமல் இலக்கிய உணர்வோடு கவிஞருக்கு தனத பங்களிப்பை செய்ய வேண்டுமென்ற பெரு நோக்கோடு எடுத்த முயற்சியை பாராட்டு கிறோம். அவரோடு இந்தப் பணியில் ஈடபட்டுழைத்த பாக்யா பதிப்பகத்தின் ஊழியர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் எமது நன்றி கலந்த வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத் தொகுப்பினை ஆங்கில மூலத்திலிருந்த தமிழுக்கு மொழிபெயர்த்த கவிஞர் சக்தி அ. பால~ஐயா அவர்களுக்கும் முதற்பதிப்பை வெளியிட்ட “செய்தி’ பத்திரிகை ஆசிரியர் திரு ராமு நாகலிங்கம் அவர்களின் செய்தி பதிப்பகத்திற்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
மாத்தளை ரோகிணி
05

Page 6
சக்தீw9ை-2
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் வாழ்விடமாக விளங்கும் மலையகத்தில் பிறந்த அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் அவர்களின் பாரம்பரியம் ஏறத்தாழ 215 ஆண்டுகளாகின்றன. வெள்ளைக்காரனின் ஆட்சியில் வறுமைவாய்ப்பட்ட ஏழைத் தமிழ் மக்கள் பெரும்பாலானோர் வெள்ளையர் ஆட்சியின் போது தாய் நாடாகிய இந்திய தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். இவர்களுள் கற்றவர்களும், கலைஞர்களும் தமிழ் கலாசாரத்தின் காவலர்களும் உடன் வந்தனர்.
கோப்பித் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் தொழிலாளர்களாக வாழ்ந்த இம் மக்களின் துன்பத்தையும் துயர வாழ்வையும் இவர்களுடன் வந்த கலைஞர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் தமது ஆக்கங்களால் ஒருவாறு மனசாந்தி பெறச் செய்தனர்.
காடழித்து, பாட்டைகள் அமைத்து புகையிரத வழிகளை தமது உழைப்பால் உருவாக்கி தோட்டங்கள் பலவற்றிற்கும் செம்மையான செழுமையை வெள்ளையர் ஆட்சி காலத்தில் உருவாக்கியவர்கள் நமது இந்திய வம்சாவளி தமிழ்க்குடியே ஆகும். இலங்கையின் பாரம்பரியங்களில் பலர் கற்றோர், கருணையுளத்தார் பலரால் உயர் கல்வியையும் பெரும் வாய்ப்பை எய்தினர். வெள்ளையர் ஆட்சியில் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு உழைப்பின் பலாபலன்களே தேவையாக இருந்தது.
06

இந்த மக்களின் துன்பங்களை துயரங்களை உணர்ந்து அவர்களின் அல்லல்கள் உலகறிந்திட பல புலவர்கள் தமது கவிதைகளால் எழுதி ஒலிக்கச் செய்தனர். அத்தகைய ஆர்வமிகுதியால் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த கவிஞர்களில் ஒருவர் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையும் ஆவார். அரசியல் கபட நாடகங்கம் ஆடாது தொழிலாளர் மக்களின் உள்ளக் குமுறல்களை உலகறியச் செய்தவரே கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை.
மலையக மக்களின் துயரங்களை உள்ளத் துணர்வுடன் மலையகத்தில் பிறந்து வளர்ந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கே அவர்கள் படும் பாடு புரியும்.
இலங்கை சுதந்திரம் கிடைத்ததும் சென்றடைந்த ஐம்பதாணர்டுகளாக பிறப்புரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாகப் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இதுவரையில் சுதந்திரத்தை அனுபவித்திடவில்லை. இன்றும் அதே சூழ்நிலை.
பல பல தொழிற்சங்கங்களும் தொழிலாளர் தலைவர்களும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை பேசி அவர்களின் வருவாயை பெறுவதிலேயே தமது கடைமைகளை புரிவதில் கவனம் செலுத்துகிறார்களே யன்றி இந்திய வம்சாவளி மக்களின் பிறப்புரிமைக்காக இதுவரை எதுவும் செய்வதாக இல்லை, செய்ததாகவும் இல்லை. இதனை உணர்த்திடவே கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் ஆங்கில கவிதை களை தமிழாக்கம் செய்வதற்கு கவிமணி 40 ஆண்டுகளுக்கு முன் தாம் எழுதிய In the eேylons 1ea aேrden என்ற கவிதை நூலை தந்தார்.
07

Page 7
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதா உள்ளத்தை உணரும் ஆற்றல் ஒரு கவிஞன், கலைஞன், சித்தாந்தி என்ற எனது உருவாக்கத்தில் பளிச்சிட்டதை ஒளிவுமறைவின்றி தமிழாக்கம் செய்தேன். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல. இந்த தமிழாக்கத்தினை கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை மணமகிழ்வுடன் பாராட்டியதுடன் மலையக மக்கள் தமது கவிதா தளத்தை உணர்ந்திட இந்த தமிழாக்கம் வழிவகை செய்யும் எனக் கூறிப் புகழ்ந்தார்.
அவரது எண்ணம் பலித்துவிட்டது. இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பாரம்பரிய சரித்திரத்தை நன்கு உணர்ந்து மலையகத்தில் கவிமணி பிறந்து வளர்ந்த அதே சூழலில் பிறந்து வளர்ந்து மலையக மக்களின் இன்றைய வாழ்விற்கு ஒளியேற்ற பெரும் சிறப்புடன் வந்திருக்கும் கவிஞர் திலகர் மயில்வாகனம் அவர்கள் இலட்சியம் வெற்றி பெறவும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் பிறப்புரிமையுடனும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் எனது தமிழாக்க கவிதைகளை வெளியிட முன்வந்தமை பாராட்டுக்குரிய தாகும். குடியுரிமை வசதிகள் குறித்து இலங்கை அரச சாசனத்தில் இருக்கும் பிரஜாவுரிமை சட்டம் நீக்கப்படும் வரையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சுய உரிமையுடன் வாழ்வதென்பது கேள்விக் குறியே ஆகும்.
இதனை நீக்கும் முயற்சியில் கவிஞர் திலகர் மயில்வாகனம் ஈடுபடுவாரெனில் அது வரவேற்க்கத் தக்கதும் பெருமையான செயலானதாகவும் அமையும். அவரது ஆற்றல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சக்தி அ. பால-ஐயா
08

பதிப்புறை
மலையக வாழ்க்கை பாரம்பரியத்துக்குள் பிறந்து வளர்ந்தவன், மலையக சமூக கலை இலக்கிய பண்பாட்டில் பிரக்ஞையுள்ளவன் என்ற வகையில் அந்த சமூக கலை இலக்கிய பண்பாட்டினை மலையக இலக்கிய தளத்திலிருந்து ஈழத்து இலக்கியத்தின் ஒரு அங்கமாக சர்வதேச இலக்கியத்திற்கு ஆங்கில மொழி மூலம் வழங்கிய மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் மீது அதிக நாட்டம் உள்ளவன் நான்.
கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை - பூண்டுலோயா நகரங்களை இணைக்கும் மடக்கொம்பரை எனும் பெரும் தோட்டத்தில் தோன்றி வாழ்ந்து மறைந்தவர். தான் வாழ்ந்த காலத்தை மலையக கலை இலக்கிய பண்பாட்டின் ஆதாரமாக ஆக்கிவிட்டுச் சென்றிருப்பவர்.
நானும் அதே மடக் கொம்பரை மண்ணில் பிறந்தவன். தலைமுறை இடைவெளி காரணமாக சி.வி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதவன். வட்டகொடை நகரில் இருந்து மடக்கொம்பரை செல்லும் வழியில் எங்கள் ஊர் வழக்கில் “கங்காணி புதைகுழி’ என்று ஓர் இடம் சுட்டிக் காட்டப்படும். இப்போது அந்த புதைகுழியினுள் புதைக்கப்பட்டிருப்பது சி.வி. எனும் இலக்கிய செம்மல். ஊரே கங்காணி என விளிப்பது சி.வி. அவர்களின் தந்தையைக் குறிப்பதாக இருக்கும் என கருதுகிறேன். தேயிலைத் தோட்டத்திலே தொகுப்பில் சி.வி பாடிய s ந்ேழப் புதைந்த
தேயிலைச் செடியின்
அழயிற் புதைந்த
அப்பனின் சிதைமேல் 09

Page 8
ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்.
என அவருக்கே இன்று நிதர்சனமாகியுள்ளது.
நான் ஒரு விதத்தில் பெரும் பேறுபெற்றவன். மடக்கொம்பரை மேற்பிரிவில் வசிக்கும் சி.எஸ். காந்தி அவர்களிடம் (கவிஞர் , இலங்கை முன்னணி பத்திரிகைகளில் பத்திரிகையாளராக பணிபுரிந்தவள்) சிறு
வயதில் ஆங்கிலம் படிக்கச் செல்வேன். அந்த வீடு அந்த ۔۔۔۔ தோட்டத்தில் ஒரு கோடியில் இருக்கும். சற்று தனிமையானது. அந்த வீட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெட்டி மீது என் கொப்பியை வைத்து எழுதுவேன். அதே காலகட்டத்தில் ஒரு நாள் அந்த வீட்டினை “பரிசுக் கால் ”காரர் வந்து உள்ளவர் களையும் உடைமையையும் வெளியே தூக்கி எறிந்தார்கள். அந்த வீடு சி.வி.யுடையது. அங்கே எறியப்பட்ட உடைமை நான் எழுதும் அந்தப் பெட்டி மட்டும் தான். அத்தனையும் சி.வி. அவர்களின் எழுத்துப் பொக்கிஷங்கள். அந்த பொக்கிஷங்கள் மீது தான் நான் எனது ஆங்கில பாடத்தை எழுதியிருக்கிறேன் என நினைக்கும் போது நான் பெரும் பேறுபெற்றவனே. பின்னொரு நாளில் தற்போது லயத்துச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பெட்டியில் இருந்து சில முக்கிய ஆவணக் குறிப்புக்களை பெற்றுக்
10

கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் ஆங்கில ஆசான் கவிஞர் சி.வி. அவர்களின் மருமகன் (அக்காவின் புதல்வன்) கவிமணி சி.எஸ். காந்தி அவர்களுக்கு எனது
நன்றிகள் என்றும்.
இந்த பொக்கிஷங்கள் எனக்கு கிடைத்த போதும்
கூட இலங்கை தேயிலைத் தோட்டத்திலே எனும் கவிதை
நூல் என் கைக்கு கிடைக்கவில்லை. நான் ஹட்டனில்
லோயல் கல்வியகத்தை நடாத்தி வந்த காலத்தில்
(1993-2000) மலையகத்தின் மூத்த இலக்கியவாதிகளில்
ஒருவரான சி.வி.யுடன் நெருக்கமாக இருந்த அன்புக்குரிய
த. அய்யாதுரை (மாத்தளை ரோகிணி) அவர்களுடன்
பழகும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் இரவிரவாக
இலக்கியமும் அரசியலும் பேசுவோம். அப்போது தான்
தேயிலைத் தோட்டத்திலே கவிதை நூலை எனக்கு
மாத்தளை ரோகிணி அவர்கள் வாசிக்கத் தந்தார்.
இத்தனை நாளும் என் கைக்கு கிடைக்காமலிருந்த
ஆதங்கத்தினால் அதனை இரண்டாம் பதிப்பு செய்யும்
எனது யோசனையை அவரிடம் சொன்னேன். உடனே எனக்கு உற்சாகம் ஊட்டி அணிந்துரை ஒன்றையும் எழுதி
தந்தார். அவருக்கு எனது நன்றிகள் என்றும்.
நான் இரண்டாம் பதிப்பினை வெளியிட தீர்மானித்து
இற்றைக்கு ஏறக்குறைய ஏழு வருடங்கள் ஆகின்றன.
இயந்திரம் என சுழலும் இன்றைய வாழ்க்கைச் சூழலில்
ஒரு புத்தகத்தை வாங்குவதற்கே நேரம் இன்றி தவிக்கும்
நமக்கு ஒரு புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதில்
11

Page 9
உள்ள சிரமங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
என எண்ணுகிறேன்.
இவ்விரண்டாம் பதிப்பின் ஊடாக நான் அடைந்த
இன்னொரு பேறு சி.வி. அவர்களின் ஆங்கில மூலக்
கவிதைகளை தமிழாக்கம் செய்த மூதறிஞர்
கலாபூஷணம் சக்தி அ. பால-ஐயா அவர்களை சந்தித்து
சக்தீயுரை 2 பெற்றுக் கொள்ள முடிந்தது தான். இரண்டு
கால்களும் விபத்துக்களுக்கு உள்ளான நிலையிலும்
இருட்டறை ஒன்றினுள் அமர்ந்து கொண்டு சூரிய ஒளி
கிட்டும் உச்சி வெயில் நேரத்தில் மட்டுமாவது
இறுமாப்போடு எழுதிக் கொண்டிருக்கும் அவரது கம்பீரம்
நமது இளைஞர்களுக்கு ஒரு பாடம், உதாரணம். தன் பெயரில் “பாலை” (நிலம்) வந்துவிட்டதை வருத்தத்தோடு
உணர்ந்தவராய் சக்தி அ. பாலையா என்றவர் சக்தி அ.
பால-ஐயா என புதுப்பித்துக் கொண்டு வாழ்க்கை மீது
நம்பிக்கையோடு மூன்று கால் ஊன்றி நடக்கும் மூதறிஞர்
இந்த பூமியில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும்
வாழ்ந்திட வாழ்த்துவோம்.
இலங்கை தேயிலைத் தோட்டத்திலே முதல்
பதிப்பு செய்த “செய்தி’ பதிப்பகத்தார் திரு ராமு
நாகலிங்கம் அவர்களுக்கு எங்கள் நன்றிகள், கவிஞர்
சக்தி அ. பால-ஐயாவின் தமிழ் மொழிபெயர்ப்பு
உண்மையான சி.வி யின் உணர்வீச்சை கொண்டு
வரவில்லை என ஒரு விமர்சனம் பலராலும் முன்
வைக்கப்படுகிறது. சகதி அ. பால-ஐயா அவர்களோ,
12

தான் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்றும் சி.வி.யின் கவிதைகளை உணர்ந்து தமிழாக்கம் செய்திருப்பதாகவுமே கூறுகின்றார். இதனை நாம் உணர்ந்து நம்மில் யாராவது சி.வி.யின் வீச்சு மாறாது தமிழ் மொழிபெயர்ப்பு செய்ய முன்வருவார்கள் எனில் அதனையும் பதிப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
அதுவரை இந்த இரண்டாம் பதிப்பினை படிப்பவருக்கு
வசதியாக சி.வி.யின் ஆங்கில மூலக் கவிதைகளுடன்
இணைத்தே பதிப்பிக்கிறேன்.
இரண்டாம் பதிப்போடு உதயமாகும் “சி.வி.
இலக்கிய நிதியம்’ ஊடாக சி.வி.யினதும் பிற எழுத்தாளர்களினதும் பதிவுகளை பதிப்பாக்கும் பாக்கியம்
என் அம்மாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “பாக்கியா பதிப்பக”த்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் ஒவ்வொரு கையும் எங்களுக்கு ஒரு கோடி
U6)b.
நன்றி
மயில்வாகனம் திலகராஜா
பதிப்பாசிரியர் - பாக்கியா பதிப்பகம்
இல. 05, முதலாம் மாடி, ப. மயில்வாகனம் 2வது ரோகிணி ஒழுங்கை, “புதுக் காடு” கொழும்பு-11, இலங்கை. 6JLib(5 LDLdboabsTibLJJ,
வட்டகொடை, இலங்கை.
இல, 172/71, வில்பிரட் நகர், ஹட்டன், இலங்கை. 13

Page 10
(30ரிகைக் கொட்டெழு
பேரொலித் துடிப்பும் புலர்தலுணர்த்தப் புரளுமாம் வைகறை
Uாரிலே கதிரொளி
பண்நடம் பயிலுமுன் Uசுந்தளிர் தேயிலைப் பள்ளி கொள்தூய
எஞ்சிய முத்தாம்
எழில் மிளிர் பனித்துளி எழுவான் இறைக்கும் இதயார்ப் பணமுற
சஞ்சலம், வேதனை,
சாதல்,அழிவு, சகலமும், ஒன்றென சார்ந்தவ் வேளைக்கண் -
இன்Uமே அறியா
எம்மவர் சீவிய எதிரொலித் துழப்Uென எழும் பேரிகை ஒலி
அன்பரீர் நமக்குள்
ஆர்ப்பதும் எதுவோ ! அதனை எம் மூச்சென்(று) அழைத்திடலாமே.
கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை I4

&շ-ծ வேல் இதயம்
குத்திப் பிளத்தற் போல்
கொடுமையைக் கண்டு
மனம் தாளாது
பேரிகைத் துழஒலி
பிறந்தெதிர் ஒலிக்குமே !
பேரிகைத்துடி ஒலி
Uரிட் டொலிக்குமே!
15 இலங்கை தேயிலத் தோபடத்திலே

Page 11
முந்தையோர் செய்த
முயற்சியும் அவர்தம் மூச்சும்,உணர்வும் முழுமையாய் இங்கே
சிந்திய இரத்தமும்
வியர்வையும், தாங்கிய சீற்றமும், துன்பமும் சிறுமையும், நோவினால் -
நொந்து குமுறி
அழுத கண்ணிருடன் நித்தம் தம்முடல் நிலம் புதைத்துழன்ற
எந்தை யோர் தம்மின்
எலும்புக்குவியல்கள் எத்தனை 1 எத்தனை !! எத்தனை யாமோ !!!
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை 16

இங்கொரு நூற்றாண் (டு) எல்லையுள் எம்மவர் ஏற்ற துன்பம் பல எண்ணுதற் புரிந்தமோ,
எங்ங்னும் அவர் தம்
இரத்தமும், வியர்வையும் எலும்பும், எருவாய் இருப்பதும் அறிந்தமோ !
நித்தம் அதனை
நினைந்து, நினைந்து நெடுமலைத் தொடர்களும் நீள்பசும் வெளிகளும்
சத்திய மெளனம்
பூண்டவை போலச் சாதித்தார் தமை நினைவுள் அடக்கினும் .
அன்று தொடங்கிய
அன்னார் மரபும் ஆக்கிய சாதனை அகத்தெழக்குமுறி
நின்று நின்று
நொந்துளம் ஏங்கி நெடு மூச் செறிவதை நோக்கிடு வாமேல் -
17 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 12
ழுேதிப் படுக்கையில்
புதைந்த எண் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ் மொழி இல்லை;
பழுதிலா அவர்க் கோர்
கல்லறை இல்லை பரிந்தவர் நினைவுநாள் பகருவார் இல்லை.
ஊணையும் உடலையும்
ஊட்டி இம் மண்ணை உயிர்த்தவர்க்(கு)இங்கே உளங்கசிந் தன்பும்
பூனுவாரில்லை - அவர்
புதைமேட்டிலோர் - கானகப் பூவைப் பறித்துப் போடுவாரில்லையே.
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை " 18

கிழப் புதைந்த
தேயிலைச் செடியின் அழயிற் புதைந்த அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும்
ஏறி மிதித்து இங்கெவர் வாழவோ தன்னுயிர் தருவன்.
எண்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு இங்கோர் கல்லறை எடுத்திலர் வெட்கம்
தன்னை மறைக்கத்
தானோ அவ்விறைவனும் தளிர் பசும் புல்லால் தரை மறைத்தனனோ !
I 9 இலங்கை தேயிலத் தோeடத்திலே

Page 13
9D6)QUU (BADITSFAT
மலரிதழ் போல
வாழயே அன்னார் வாழ்க்கை கழிந்தது; கூடிய வழக்கக்
கொடுமைகள் யாவும் கூர்முள்ளெனவே குடி,குடி தொடர்ந்தன.
ஓர் நூற்றாண்டு
உதயமும் மறைவும் ஓங்குறு பேரிகை ஒலிக்குமுறலிலே
உருவுமழிந்து
ஒன்றன்பின் ஒன்றென உருண்டன; புரண்டன; ஒழிந்தன கண்டீர்.
கவிமணிசி.வி. வேலுப்பிள்ளை 20

இ)ரிசையாயப் பலவாய்
வளர்ந் தாங்கமைந்து வரி, வரி நிறைகளாற் றம் வளம் கொழித்து
விரிந்து நிமிர்ந்து
மென் தளிர் விரித்து விளைந்திரும் தேயிலைச் செழ கொழ மரங்களால் -
அழகு தவழும்
மாதவப் பூமியை அணுகிய பசுந்திடல் சுரந்திடும் அமுதைத்
தழுவி நீளு மக்
கல்மலைக் கோவையைத் தட்டி உலுக்கிடும் மோனக் குரலதோ -
வழி, வழி மரபினர்
வாழ்க்கையின் சோகமாய் வழங்கிடு கீதமாய் ஒலித் தெதிர் ஒலித்துப்
பிழியுதே உள்ளப்
பாச உணர்வினுட் பிணைந்து மீண்டும் பிரியதே; ஆங்கே -
21 இலங்கை தேயிலைத் தோட்டத்திலே

Page 14
&ண்களுக் கெட்டும்
ககன விளிம்பையும் கடந்ததற் கப்பால் வெகு தூரத்தாங்கும்
எண்ணற் கெளிதிலாத்
தொலைவையுங் கடந்து ஏக்கத் தீயிடை எழு மூச்சுப் போல் -
யாதும் ஊடுருவிப்
பேதமும் கலைந்து ஆக்கப் பயனை அளித்த முந்தையோர்
ஆதரம் காணா
அதிர்ச்சியால் சலிப்Uால் அயர்ந்தும், சோர்ந்தும் அருகே கடப்பதை -
நண்ணுவர் யாரே !
நம்உள வேதனை நாடோறும் தொடர்வதை நட்புற வுடனே
எண்ணுவர் யாரே !
எண் இனத்தார்க்கும் பரிந்து இரங்குவர் யாரே..! இரங்குவர் தாம் யாரே !
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 22.

ன்ேறைய கானகச்
சூழலும் எங்குள? ஆக்க உயிர்ப்பு மூச்சுற வெங்குள?
இன்றதோ எரிபடு
சவுக்கை விறகிடை இராப் பகல் செந்தி எரியவும் அதன்கண் -
எழுதழல் வேகம்
இங்ங்னும், அங்ங்னும் ஏங்கியே தேடும் எந்தையர் பாசத்
தெழில் உற வெங்குள ?
எங்குள? எங்குள? இனியதாம் உறவும் எங்குள? எங்குள?
இனிதாய்க் கிளை விரித்(து)
உயர்ந்துள வாகையின் எழில் நிழல்தெடும் இனவுற வெங்குள?
எனது முந்தையோர்
இதயம் கனிந்த இரக்கமும் பரிவும் இங்கே எங்குள் ?
23 இலங்கை தேயிலேத் தோபடத்திலே

Page 15
டுைெகயும் சவுக்கும்
நட்டவரில்லை காண்; நன்னிலம் படைத்த பொன்னுடல் இல்லைகாண்;
ஈகையே புரிந்த - என்
முந்தையோர் இல்லைகாண்; இங்கவர் செய்தவை எண்ணுவாரில்லைகாணி.
கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை
24

ஆனைக் குட்டிகள்
வாழ்க்கையை போலப் போனதே அவர் சுகம் புழுதியில் மறைந்ததே,
ஆனை என்றெண்ணும் கந்தையர் இன்று அவர் சவக்குழிமேல் அமைந்த பாட்டையில் -
வானவரென வே
வரு மிப்பவனியும் வழுத்திழல் எந்தையர் வலிமை தியாகத்து ஞானப் பலன் என
யாமும் உரைப்பது ஈனர்க்குப் Uொய்யாம் - ஆனால் எமக்குப் பொய்யல்லதே எமக்குப் பொய்யல்லதே!
25 இலங்கை தேயிலைத் தோடிடத்திலே

Page 16
சிென்றடைந்த
எண் தமிழ் மக்கள் செய்த பாட்டை இரு புறத்தானும்
இன்றோ குச்சில் .
குழசைகள்; இவையும் இராப் பகல் சோகப் Uாழ்முகம் காட்டுதே.
தொழிற் சாலைக்கும்
தோட்டத்திற்கும் தொடரும் செம்மணி ஒற்றை வழியொடு
எழில் நீராற்றை
இணைக்கும் பாலமும் இங்கே தொலைவையும் இல்லாதாக்குதே.
கவிமணி சி.வி.வேலுய்பிள்ளை 26

இருண்ட கணவாய்
இடைவெளி பலவும் ஏகமாய் படரும் 67gal) U60fuuu-60b திரண்டு கொழிக்கும்
திருவயல் ஊடும் தேயிலைச் செழிப்பில் தெளிவையுந் தேடும்.
மருண்ட நிலை கெட
விடுதலைக்குமுறலால் மலை நாட்டவர் செயல் மாட்சியைக் கூட்டி
உருண்டும் புரண்டும்
ஒயா அருவிகள் ஊறிப் பாயும் உண்மையை உணர்மினோ!
இதயக்குமுறல்
இதுவும் எமது எலும்புள், நரம்புள் இரத்தத் தசையுள்
புதுமை உணரவுU
பொலிவு கொள் வீரப் புரட்சித் தணலைப் பிறப்பித்திடுதலால் .
27 இலங்கை தேயிலேத் தோபடத்திலே

Page 17
முதுமை என்பதைப்
பொய் யெனப்படுத்தும் மூத்தோர் கரங்களும் முடங்குவதில்லையே,
பதுமை போல
வாழ்ந்தது மில்லையே! பாடுபடாமல் இருந்ததுமில்லையே.
கவிமணிசி.வி. வேலுய்பிள்ளை

ேெ9ன்னுடல் குலுங்க
மோகனக் குமரியர் முயற்சிக் கேகும் முறை வழி நோக்கிலோ
பொன்னுடல் மீதவர்
போடு மக் கூடையும் பொலிவுடை, நடை, இடை, புது நடம் புரிவுதும்
கன்னியர் அவருடன்
கனிவுடைத் தாயும் குடுகுடு பாட்டி2யும், பேரப் பிள்ளையும்,
Uொன் னென மண்வளம்
பெருக்குறச் செய்வதும் பூரிப் புணர்ச்சிசேர்ப் புதுமைப் புரட்சியோ.
29 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 18
&0ణఎp 6ՋJՈ6ԾT
எழிலார் விழிகளும்; ஏக மாய்த் தழைத்து இனிதாய்த் தளிர்த்து மலையகம் களிக்க
வளர்ந்திடும் கொழுந்தை மயக்கிக் கவர மாட்சி சேர் கரங்களும்.
கலை நடம் பயிலக்
கைவிரல் பத்தும் கண்ணிமைப் பதனுள் கை கொளக் கொய்வதும்
இலைகள் இரண்டும்
மொட் டொன் றாமே; இலைகள் இரண்டும் மொட் டொன் றாமே.
கவிமணிசி.வி.வேலுய்பிள்ளை 30

இயந்திரம் (5U (T6)
இள நகை மாதர் இயங்குவர் அவர்தம்
மென் மலர் பாதச் சிலம் பொலி Uழயும்
சிரிப்பும் இயற்கைப் Uலம் உரை மலைகளில்
படுகை மடுக்களில் கணிர் என்றொலித்துக்
கணிவையும் ஊட்டும் கணிர் என்றொலித்துக்
காதலைக் கூட்டும்.
முதுகிலே தொங்கும்
மூங்கிற் கூடையில் புதிதாய்ப் பறித்துப்
Uொதித்த தேயிலைப் பொன்னிற மாகத்
தன் நிறம் பெறவும் கன்னியர் நினைவில்
கற்பனைத் திரளுமே.
31 இலங்கை தேயிலத் தோeடத்திலே

Page 19
தளர்ந்த உடலம்
தாங்காச் சுமை யைத் தாமே சுமந்து தளிர் இளம் மாதர்
வளர்ந்த மலைகள்
மடுக்கள் முதலாய் விரைவரே! மிருகச் சுமை பூர் வலமென
பளுவைத் தாளாது
பட்டுடல் நொந்து Uாவையர் முக மெலாம் வியர் வையே சிந்த
உளமும் ஏங்கி
ஒருவர் பின் ஒருவராய் ஒடுங்கியே நிறுவை முறையினை மேவும் -
நேரம் நோக்கி
நின்று, நின்று நினைப்பும் சோர்ந்து நலிவரே இவர்தம்
பாரம் உள்ளப்
Uார மோ! உலகப் Uார மோ - யாரே பகரவும் கூடும்!
கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை 32

ஒட்டமும் நடையும்
அனு குறைந்தாலும் ஒரு காலிடறியே கீழ் விழுந்தாலும்,
தேட்ட மாம்குழந்தைக் (கு)
அமுதும் ஊட்ழத் தூங்கச் செய்ததால் சுணக்க மென்றாலும் .
தப்Uத் தவறியே
ஒரிரு முற்றிய தளிர்த் தேயிலைகளைப் பறித் திருந்தாலும்
இப்படி என்றிலா
இழிந்த வார்த்தையால் எத்தனை வசவுகள் எத்தனை! அந்தநாள் -
33 இலங்கை தேயிலேத் தோடிடத்திலே

Page 20
(3ஜூலைத் தளத்திலே
வேலை இல்லை என வீட்டை நோக்கி விரட்டப் படுவரே,
காலை முதலாய்
கடும் பகல் வரை அவர் கடமைகள் புரிந்தும் கருதுவாரில்லையே!
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை
34

ஜூெட்கமுந் துயரமும்
வேதனைப் பளுவும் முட்களாய் உள்ளம்
முழுமையும் துளைக்கினும் வீட்டுப் பணியில்
தம்துயர் களைந்து வாட்டும் வறுமைதனையும் மறந்து
பிள்ளையும் கணவனும், புசிப்பதற்குணவு கொள்ளை கொள் பாசக்
குறிப்புடன் சமைப்பளே! இரவும் நெருங்கும்
இவளுடல் சோர்வால் Φ60)ιτuύ (86υ υχρώ υιτιύ
தனில் விழுந் தயருமே
35 இலங்கை தேயிலேத் தோமடத்திலே

Page 21
-ஆயினும் அன்னாள் அயர்வும்
நித்திரையாமோ! அவ்விருட் காலத்தும்
அமைதி மேவுமோ! முன்னைய வெறுமைக் காலக்கனவிலும் மூடு பனி சூழ்
உதய நினைவிலும் கண் விழிப்பூட்டும்
பறைக்குமுறலிலும் கடுமையாம் துண்Uப்
பாரந் தனிலும் கண்ணிமை திறந்தும் மூழயும், இரவுக் காலம் போக்குதல்
கற்பனையல்லவே. கனவும் அல்லவே.
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 36

-இயற்கையின் உறவுப் பாசமும்
உணர்ச்சித் தொடர்பும் பிறவுயிர்க்குளது போல்
இவர்க் குளதாயினும் வினை மனைகளிலும்
வேலைத் தலத்திலும் மனம் விரும்பாத
மங்கையர் தம்மை அற்பர்களான
அதிகாரிகளோ கற்பைக் கெடுக்கும்
காமப் பேய்களாய்.
37 இலங்கை தேயிலேத் தோடிடத்திலே

Page 22
ழிெல் மிகுகுமரியர்
வாழ்வைக் கெடுப்பதை இங்கவர் சீவியம் பாழ்படச் செய்வதை
பொழியும் வானமும்
அன்னைபூமியும் பொறுக்குமோ உள்ளம் பொறுக்குமோ - அந்தோ!
கற்பிழந்து
கண்ணிர் வழத்துச் சொற்ற கை மதிப்புச் சுக மெலாம் இழந்து
அற்பப் பரத்தை என்(று)
அவச் சொற் கேட்டு அழிந்த பெண்மையும் போயதே நூறாண்டும்
போயதே கொழயதாய்
போயதே! அந்த நாள் போயினும் அத்துயர்க் குமுறலும் இந்தநாள்
ஒயா முரசத்து
ஒலித் துழப்புள்ளே மாயா உணர்வெணக் குறித்திடல் கேண்மினோ!
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை 38

சிெம்பு நிறத்து
வைரத் தேகச் சிறப்பும் பூண்ட என் தமிழ் ஆடவர்
நம்பும் இயற்கை
வளத்துயிர் ஊட்டி நாட்டின் உயிர்களைக் காத்து மதிப்பவர்
எழுவான் ஒளியும்
புலர்ந்தது முதற் கை ஏந்தும், குத்துளி, கோடரி சுத்தியல் அலவாங்கொடு மண்வெட்டி முதலாய் வழு வா தாள
இசையதைப்போல வழங்கு சப்த எதிரொலி தொடர்ந்து
காட்டிலும் மேட்டிலும்
மலையிலும், மடுவிலும் கானம் புரிவதும் கற்பித மா மோ!
நாட்டுளோர் இதனை
நம்புவ ராமோ! நம்மவர் உரிமையை நல்கவும் போமோ!
39 இலங்கை தேயிலத் தோடத்திலே

Page 23
முள்ளாற் மண்ணைக் கிளர்வர் பலபேர் முறையாய்க் கவ்வாத்துக் கொய்பவர் பலபேர் தெள்ளிய எருவைத்
தூவுவர் பலபேர் தொற்று நோய் மருந்தைத் தெளிப்பவர் பலபேர்.
-இவரெலாம் தத்தம் தொழிலில்
தமக்கோர் நிகரிலா உத்தமர் எனது உறவுகாண் மனிதர் ; தத்தம் செயலில்
முறைUசகாது தர்மமே புரியும் சத்திய மனிதர்.
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 40

கலைத்த தேனிக்
கூடவர் இதயம் கரங்களைத் தேன் கசி திரட்டெனக் கொளலாம்;
நிலைத்த உறுதி
மனநதள ராது நிலத்திலே அவருடல் வியர்வையைக் கொட்டி
ஒவ்வொரு நாளும்
எண் மணி நேரம் ஓய்விலா தேழு நாள் உழைப்பவர் ஒர் வாரம்;
இவ்வித மிவர்தம்
வாழ்க்கையின் இரத்த வெள்ளம் இந் நாட்டை விருத்தி செய்தாலும்
யாரோ சிலரின்
மோட்ச வாசமாய் ஆச்சுதே இந்த அழகிய பூமி!
யாரோ சிலரின்
சுவர்க்க இன்பமாய் என் மக்கள்
ஆக்கிய பூமி!
41 இலங்கை தேயிலைத் தோடிடத்திலே

Page 24
உேலிகள் என்னும்
கொடியதோர் கொடுமையைக் குலத்தின் பரம்பரைச் சொத்தென இங்கே
ՍՈ6ւ5ՍՍՈ60)ցՍ
பரவசப்படுத்தும் பகட்டு மனிதர்க்கும் விடுதலைப் பேச்சோ?
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை

அழமைத் தளையை
ஒழ2த் தெறியாது அவர் பொருட்டதையே ஆக்குவன் யாரே!
மிழமைச் சூழலே
களஞ்சியமாக மகனும், பாட்டனும், பேரனும், வழிவழி -
பரம்பரை நியதிப்
பட்டயமாகக் கடன் எனும் கண்ணி வலையினால் மனத்து
உரம் வலுவிழந்து
வறுமையிலுழன்று உறவுங் -கசந்து வெட்கி மெலிந்து -
சக்கர வளைவு போல்
உடலும் வளைந்து சாதியில் தாழ்ந்தவோர் சாதியாய் வீழ்ந்து
மிக்கக் கேவல
நாயினும் கேடாய் (B60UUU600TD(Té நாமமும் அழிந்து
43 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 25
9ழமைக் கழ்மை போல்
அநாதையாய்த் தனது ஆன்றோர் உறவும் அழிவுறும் கூற்றைப்
பழ மிசை காட்டும்
பாடமாய் வாழ்க்கைப் பலன் இது தான் எனப் பகர்வது போலவே -
விதி எனும் Uயத்தை
விரதமாய்க் கொண்டு விதிக்குள் இவ்வாழ்வை விரையமும் ஆக்கி
கதியிலாத் தமது
காலமுடிவைக் கழித்தனர்; என் இனக் காதலர் அவரே.
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 44

ல்ேலைப் பிருங்கியும்
புதுமணி பரவியும் நல்வளப் பெருக்கினை நாட்டும் எண் மனிதர் -
கல்லை உடைத்து
வழிகள் அமைத்து கட்டடம் செய்த என் இன மனிதர்
சென்ற காலத்து
வேதனை வாழ்க்கையைச் சோதனையாகக் கொண்ட முந்தையர்
நின்ற கதியிலா
நிலையை அழக்கழ நினைப்Uர்; இவரது நினைவுத் திரையிலே.
கடலைக் கடந்து
முந்தையோர் வந்த காட்சியைக் கண்டு கண்ணிர் வழப்பர்;
உடலை வளர்க்க
வந்தாரிவரோ? உயிரைக் காக்க வந்தவ ரிவரோ?-
45 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 26
ேெற்ற தாயின் முன்
புத்திரர் பிரிய பிறந்தவர் பிரிவதால் சோதரி கதற
கற்ற வரில்லா
கயவர்கள் பேச்சைக் கடவுளர் வாக்கெனக் கருதிய மனிதரும் -
தேயிலைச் செழயின்
அடியிலே தங்கப் புதையலுண்டெனும் வீண் புரளியை நம்பித்
தாயைப் பிரிந்தும்
தந்தையைப் பிரிந்தும் தமையனைத் தம்பியைத் தமக்கையைத் தங்கையை
உற்ற உறவுகள்
யாவையும் துறந்தும் உடலையும் உயிரையும் விலை எனப்பேசியும்
நற்றவத் தாயாம்
நாட்டினைப் பிரிந்து நயனம் நீர்ப் பெருக்க நடுங்கிய வாறு -
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை 46

ெேப் மரம் தாங்கும்
படகிலே ஏறுவர் UU6365ATU(bub “Umud"UAT” பாட்டிலே ஆறுவர்.
பாய் விரித்தந்தப்
படகும் காற்றுப் பலத்தால் உந்திக் கடலிற் கதியாய்
அலைமலை ஏறியும்
வீழ்ந்தும் அசைந்தும் அக்கரை விட்டு இக்கரை சேருமே
அலைகடல் போல
மனமும் கலங்கி அக்கரை விட்டவர் இக்கரை சேர்வரே.
47 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 27
-ஆயினும்
தெ சாரியாய்
வந்த முன்னையோர் பட்ட கட்டங்கள் Uகரக் கொஞ்சமோ?
மாதக் கணக்கில்
கானகத்தூடே மருண்டு நடந்து மாண்டவர் கொஞ்சமோ?
வன விலங்கினத்து
உணவென ஆக வந்தவர் எத்தனை வழுத்துதல் எளிதோ!
கனவிது மன்று
கடல் கடந்தன்று வந்தவர் வாழ்க்கைக் கதையிதாமே.
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை 48

&ண்டித் தோட்டம்
என முன் உற்ற கலை நகர் ‘மாத்தளை தமிழரூர்’ அடையவும்
Uண்டைத் தமிழர்கள்
மன்னார் தொடக்கம் பாதசாரியாய் குரு நாகலை வழியே
வந்ததை உணர்த்தும்
மனித எலும்புகள் வெண்தலை யோடுகள் வனங்களில் கிடக்குதே.
இந்தப் பழயிவண்
எஞ்சிய எம்மவர் இலங்கைத் தீவிற் றமையர்ப் பணித்து -
கானக மழித்தனர்
காப்பியை நட்டனர் காப்பிமரங்களும் கனி மணிதந்தன.
வானமும் பெய்தது
வளமும் கொழித்தது; வாழ்வும் எவர்க்கோ வந்த தாம் கண்டர்.
49 இலங்கை தேயிலத் தோடிடத்திலே

Page 28
9ளவைக் கெட்டா
மலைகளுக்கப்Uால் ஆங்கே புகையிரத வழிகள் அமைந்தன
களவாய் சிறுத்தைகள்
பதுங்கிய புதர்மேல் கட்டடங்களும் Uாலமும் அமைந்தன.
தாவளப் பொதிகளில்
தானியம் வந்தன;
தட புடலாக ஐட்கா வந்தன;
காவலாக வேற்கம்பில்
சலங்கையைக் கட்டியே சேவகன் கடிதமும் கொணர்ந்தான்.
தோட்டங்களுக்குள்
ஆட்சி புகுந்தது; தூரப்பட்டணம் கிராமம் நுழைந்தது;
நாட்டில் சட்டங்கள்
நாளும் புகுந்தன நம்மவர் உழைப்Uால் நலன்கள் மிகுந்தன.
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை 50

ேென்றடைந்ததாம்
ஒரு நூற்றாண்டும் செப்பும் இதனைச் சித்தம் பதித்து
நின்று ஒலிக்கும்
முரசொலித் துழப்பும் நினைவுக் கூறியெம் நிலையை உணர்த்துதே!
51 இலங்கை தேயிலைத் தோடிடத்திலே

Page 29
குக்கிராமங்கள்
இவ்விடத்தில்லை; குழகளுமற்ற கிராமங்கள் இல்லை;
மிக்க பயங்கர
யுத்தமும் சாவும் மலைநாட்டினிலே தோணவுமில்லை.
போர் வாள் யுத்தம்
புகுந்திடவில்லை பெருந்தீஎழுந்து அழித்திடவில்லை
வீரர்கள் இத்தம்
சிந்திடவில்லை விரோதியர் சரணம் அடைந்திடவில்லை;
சரித்திரக் கதைபோல்
Uகையால் போரால் சாவால் ஆட்சி நிலைத்திடவில்லை
தரித்திரம் நீக்கிய
மனிதரின் உழைப்Uால் தகைத்ததாம் தோட்டத் துரைகளின் அரசே!
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 52

ரக் கூரைகள்
தாங்கிய லயங்களில் தழைத்த உழைப்பினர் விளை பயன் எனினும்
பகரக் கூடா
அவர்குழயிருப்பைப் பகரவும் வெட்கம், பகர்ந்திடுவாமேல்
ஈரா றழயும்
ஈரைந்தழயும் இங்கவர் வாழும் இல்லமேயாகும்;
யாரே மனிதரை
மிருகமாய் எண்ணி யாவையும் ஒடுக்கப் பிறந்தார் பகர்வீர்!
பெற்றவருடனே
மருமான், மருமாள் புத்திரன், புத்திரி பூட்டனும், பேரனும்
உற்ற அவ்வறையிலே
அடுப்பும் மூட்டுவர்; உணவுஞ் சமைத்து உண்டு உறங்குவர்;
53 W இலங்கை தேயிலேத் தோட்டத்திலே

Page 30
&ண்ணை கரிக்கும்
புகைப்படலத்து-முறைக் காதலும் புரிவர் குழவிகள் பெறுவர்
எண்ணளவற்ற
இத்தனை பாடும் இவர் படுவதும் ஏனெனில் அவர் தம்
எஜமானர் கொண்ட
எதேச்சா வாத எழுச்சியானவக் கட்டளைக்காகவே.
எஜமான் என்ற தோர்
வகுப்புப் பிரிவினர் இறுமாப்புணர்வுக் கட்டளைக்காகவே
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 54

Cழுத்த வயதுடைப்
பொக்கை வாய்க் கிழவரின் பாழ்பட்டிருக்கும் நிலையை நோக்கிலோ
செழித்தவன் -பெரிய
துரை - வா என்னான்; சின்னதுரையும் நன்னயம் பண்ணான்.
அன்னார் புதுமைக்
காலமும் அகன்றது! அன்னார் கோடை இரவும் கழிந்தது!
அன்னார் இரத்தமும்
ஊக்கமும் வற்றின! அன்னார் வாழ்க்கையும் வீணென ஆயதே.
முதுமைக் காலப்
படி இவர்க்கில்லை மூச்சோ, பேச்சோ இவர்க்குரித்தில்லை;
வெதும்பிய உளத்தால்
பிச்சையும் ஏற்று வீதிப் புழுதி , வீழும் இக்கிழவர்.
55 இலங்கை தேயிலேத் தோபடத்திலே

Page 31
ழுெக்கை இழந்த
தம்முடல் தம்மை எருவாய்த் தேயிலைச் செழக்குண வாக்குதல்
வழக்கென முரசொலி
வழுத்தும் குமுறல் வழங்கும் உண்மையை வழுத்தினேன் கண்டீர்.
கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை
56

மதில் போல் வளர்ந்த
வேலிச்செடிகளில் மலரும் சூரியகாந்திப் பூக்களும்
உதிர் மகரந்தப்
Uொழகளிற்பட்டு உவந்து பாழடும் தேயிலைச் சிட்டு
57
இலங்கை தேயிலத் egistபடத்திலே

Page 32
மாலைக் காற்றும்
வீசிடும் போது மங்கிய இரவு வந்திடும் போது
மேலே வெண்ணிலா
மேவிடும் போது மூலைமுடுக்கில் நாய் குரைத்திடும் போது
வாழ்க்கையின் இனிய
ஆசையை அள்ளி வீசும் நிலவொளி வாலிப குமரியர்
வாழ்க்கைத் துணையையும்
வரிக்கச் செய்வதால் வஞ்சமே இல்லாக் குழந்தைகள் பிறக்கும்
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை 58

இவர்களும். எண்ணெய் காணா
தலைமயிர்ச் சட்டையுடன் என்றோ குளித்த அழுக்கு உடம்புடன் கண்ணிலே காணும்
சேற்றில் புரளுவர் காட்டெலி, கோழிகள் வேற்றுமையறிந்திலர்.
கூரிய சூரியக்
கதிரொளி அவருடல் குடைந்து சதையையும் எரிப்பதை கண்டவர்
யாரே! இவர் சுகம்
நண்ணியதுண்டு ? யாதிவர்வளர்ப்Uென எண்ணியதுண்டு?
தாயும் வீடு
அடையும் வரையில் தாமும் பள்ளியில் பழக்க ஏகாமல்
நேயர் சூழத்
தேயிலைச் செழக்குள் நித்தம் ஒளிந்து நிற்பர்-அல்லது.
59 இலங்கை தேயிலேத் தோeடத்திலே

Page 33
3ேற்ட்ெடம் சுற்றித்
திரிவர் அல்லது திரண்ட காந்திச்* சோலையை அடைந்து
கூட்டம் போட்டுக்
கும்மாள மழப்பர் கூடி விறகும் பொறுக்கிபோடப்போவர்.
எழுத்தறி வில்லா
இத்தகை வளர்ச்சியால் இவர் எதிர்காலம் கனவென ஆயினும்
அழித்தெழுதாதவோர்
ஆக்கினைப் போல அலவாங்கு, முள்ளு மண்வெட்டி, கைஏந்தியே.
வியர்வை வழத்து
கூலியாய் உழைத்து வெறுமையுள் நலிந்து வீழுவ தெல்லாம்
துயரக் கதையினும்
துன்பக்கதை, அதைத் தொனிக்குதே பேரிகைத் துடி ஒலிக்குமுறல்
* சூரிய காந்தி சோலை
கவிமணிசி.வி.வேலுய்பிள்ளை 60

ேெவங்கல் புத்தாண்டு
திருவிழா உண்டு; புனிதமாம் இருநாள் அமைதியும் உண்டு, டபூரிப்பால் இருநாள் சாந்தியு முண்டு
எங்கும் ஒருங்கே
இவரெல்லாம் கூட இவர் விழிப்பார்வை எழுவானம் நாட
ஞாயிறைப் போற்றும்
உதய கீதமே நவிலுவர்; அவன் கதிர் ஒளிவிடும் வேளையே,
தேயிலை மலைகளும்
விண்ணிறம் பூணுமே; தோரணம் மாவிலைத் திருமிகக் காணுமே;
தோட்டத்து லயங்களில்
சுகந்தப்புகை எழும் தூய அந்நேரம் துதியும் பாடலும்
கேட்க ரசிக்கும்
சேகண்டி செஞ்சுரா கலீர், கலீர் எனும் சாலரா சுதியொடு பொங்கலோ பொங்கல் -என் றிறைவனைப் போற்றுவர் பொங்கி எழும்வான் ஞாயிற்றைப் போற்றுவர்.
61 இலங்கை தேயிலத் தோபடத்திலே

Page 34
&க்ெகும் கடவுளின்
வாசலின் தோரணம் கட்டி2 அழகெழ அலங்கரித்திடுவர் ;
பாக்கும், பனையும்
வாழையும் நட்டுப் பந்தலும் போட்டுப் பக்தியுட் படுவரே.
சந்தனம், மஞ்சள் சூடம், பத்தி சாம்பிராணியும் வெற்றிலைப் பாக்கும்
சிந்தைக் கனிவுடன்
நெய்யும், பாலும் செந்நெல் அரிசியும் தட்டிலே வைத்து
கணினியர் தங்கள்
கரங்களில் ஏந்தி கடவுளை எண்ணி வலம் வரும் போது
அன்னவன் கோயில்
மணியின் ஓசையும் அவனை அழைக்கும் பெயர்களும் ஒலிக்க
கவிமணிசி.வி.வேலுய்பிள்ளை 62

63
வண்ண உடைகளில்
வந்துள கூட்டம் வணக்கமாய்த் தெய்வத்தை வாழ்த்திடும் கண்டீர்.
எண்ணங்கள் ஆயிரம்
இவர்க்குள்ள போதும் இறைவனென்றால் அவர் கைதொழும் கண்(0ர்.
இலங்கை தேயிலேத் தோபடத்திலே

Page 35
தீபாவளித் திரு
நாள்வரும் போதும் தொடருமே இருநாள் அமைதியும் மகிழ்வும் பாU இருட்டும்
அகலவும் விளக்குகள் பற்றவும் வைப்பர் கடவுளைப் பணிவர்;
எண்ணெய் குளிப்பர், பலகாரங்களும் இனத்தாருக்குப் பரிமாறிடுவர்;
கண்ணைப் போலவே
உறவையும் Uாச உணர்வையும் ஆங்கு உணர்த்திடுவாரே.
பச்சை மயில் நிறச்
சேலையும், மஞ்சள் சட்டையுமனிந்த குமரியர் கூட்டம்,
இச்சை எனும் புது
உணர்வும் அவருள் எழுந்ததால் மகிழுவர் இது அவர் இன்Uமே
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை 64

குங்குமப் பொட்டும்
நெற்றியில் துலங்கும் குமுத இதழும் சிவந்து இலங்கும்
இங்கவர்க்கதுவே
இணையிலா அழகு இன்Uப் பொலிவு எழில், இ.துண்மையாம்.
65 இலங்கை தேயிலத் தோடத்திலே

Page 36
நாட்டுக் கீதமும்
நட்டுவக் கூத்தும் கும்மிஒயில் கோலாட்டம் முதல்
பாட்டுடன் தம்பூர்
மத்தளம் உருமி Uலப்Uல வண்ணப்
பண்ணிசை முழங்க
ஒரு நாள் வாழ்வு
உவக்கும் களிப்பே உண்மையில் அவரது ஆத்தும திருப்தியாம்
பெருநாள் இதுவும்
ஒரு நாள் எனலால் பெரிதே விரும்பிப் போற்றி செய்திடுவரே.
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 66

9)சந்தக் கால
வருகையின் போது வரும் ஒர் மகிழ்ச்சித் திருவிழா அதுவும்
கசந்த நினைப்Uை
அகற்றும் கலையாம் காமன் கூத்தால் களிப்புறுவாரே.
ரதி எனும் மங்கை
காதலில் தோற்ற ரம்மியக் கதையைக் கூறி நழத்துப்
Uதி எனும் மதன், சிவன்
பார்வையால் எரிந்த பரிதாUத்தையும் U600600f60)éFUU6T.
சந்திர ஒளியில்
இரவெல்லாம் விழித்து சிறு தீமூட்டிக் குளிரையும் தடுத்து
விந்தையாம் காதல்
வித்தாரக் கதையைப் பெண்ணும், ஆணும். பிள்ளையும் கேட்Uரே.
67 இலங்கை தேயிலேத் தோeடத்திலே

Page 37
ன்மைக் காதைத் திருஇலக்கியத்தைத் தொடர்ந்து இரவுக் காலமே கேட்டு
அன்னவள் ரதியின்
அழகையும் பொலிவையும் அறிந்து மகிழ்வரென றொலிக்குதே முரசம்.
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை
68

சீந்ெதியும் அமைதியும்
சார்ந்த இக்காலம் போந்த புத்தாண்டும்
பொங்கலும் தீபஆவளி நாளும்
காமன் கூத்தும் போவதும் தொடர்ந்து
போவதே யாகும்.
போலி மகிழ்ச்சிக்
கனவென இவைகள்
கேலிக் கூத்தாய்ச்
சென்ற Uன் இங்கே
மனதும் நொழப்பர்;
மகிழ்வும் இழப்பர்;
கனவோ இவை எனக்
கண்ணிர் உகுப்பர்.
69 இலங்கை தேயிலைத் தோடிடத்திலே

Page 38
660760T 65upsTUU6)
வந்து போயினும் இவர்க்கே அரச பிரபு வாய் விளங்கும்
சின்ன துரைகளும்
பெரிய துரைகளும் செய்யதிகாரச் செல்வத் தொப்புமோ?
தாமே எஜமானர்
தாமே பிரபு தாமே அரசர் தமதே ராஜ்யம்!
ஆமாம்; இதனை
மறுப்பாரில்லை; அவரது உரிமைகள் கணிப்Uாரில்லை!
ஏனெனில் அவர்கள்
இயம்பினால் அதுவே இங்கொரு சட்டம்
இயற்றுவதாகும்.
ஏனெனில் அவரதே
உலகம் ஆனதால் இங்கவர் செய்வதே நீதி என்றாகும்.
கவிமணிசி.வி.வேலுப்பிள்ளை 70

பென்ெனை விளைக்கும்
எந்தமிழ் மக்களின் Uச்சைக்கரங்கள் பொலிந்த செல்வத்தால்
* அன்னவர் வாழும்
இடமெல்லாம் ஒரு ஆங்கிலச் சீமையை அமைக்கிறார் கண்டீர்.
செங்கல் மாட்
மாளிகை இல்லமோ! சிறந்த புதுமுறைக் கட்டட இல்லமோ!
ஆங்கெழ
அவற்றின் முன் அமைந்திடும் பசும்புல் அலரும் முற்றத்தே
குதிரைச் சவுக்கும்
கப்பல் மரமும் கூழ2 வளர்ந்து கொழிக்கும் அழகும் இது ஒரு சிறிய
இங்கிலாந்தென்பதை ΘτιρόάδΠύ6)ύάζ5ώ இறுமாப்புடைத்தே. *துரைகள்
77 இலங்கை தேயிலேத் தோடிடத்திலே

Page 39
&ைெல ஒளியைக்
கவர்ந்துளம் பருகிக் களிப்புடன் மாலை ஒளியையும் முகரும்
சோலைப் பூங்கா
சுற்றிலும் விளங்கும் சுகந்த றோசா, சேம்பு மலர்களும்
சுரப்பி யூற்றும்
சிறு சிறுகுட்டையும் சட்டைச்செடி வளர்ப்பும் சரளைக்கல்லமைப்பும்
நிரப்புமே சீமையின்
அழகையும், பொலிவையும் நினைவையும் அன்னவர் நிம்மதிக்காகவே.
சின்ன துரைக்கும்,
பெரிய துரைக்கும் சித்தம் போலவே சீவியம் உயரும்;
பொன்னும் மணியும்
களஞ்சியம் பெருகும் பேரிகைத் துழப்பொலி கூறுமே இதையே,
கவிமணி சி.வி. வேலுய்பிள்ளை 72

(3&ப்ெபிக் காலம்
தொடங்கியே இந்நாள் கொழுந்து பறிக்கும் சரித்திரம் மட்டும்
(8ՖՈՍՄՍ ՄՓՌïá966ԾTՈtj
தொடங்கிய இந்நாள் கொழுந்து பறிப்போர் வாழ்க்கை மட்டும்
பெருமூச்சுடனும்
சிறுநகையுடனும் பெருஉழைப்புடனும் சிறு ஓய்வுடனும்
6P(b (p65O160T
பலப்பல மாற்றம் உவந்தும், தவழ்ந்தும் ஒழ மறைந்தன.
73. இலங்கை தேயிலேத் தோடிடத்திலே

Page 40
ெேறும் புதுமை
யாதே ஆயினும் மனிதனை-மனிதனும் மனிதனை-ஆட்சியும்
வேறு வேறாகப்
பிரித்துப் பிரித்து ஒருவர் உரிமையை மற்றவர் பறித்தும்
ஒறுத்தம், மறுத்தும்
வெறுத்தம், வீழ்த்தியும் ஒருவர் வாழவும் மற்றவர் தாழவும்
சிறுத்த மனத்தால்
செய்திரும் சூழ்ச்சி சிறிதே மாறவும் செய்திடப் போமோ!
கவிமணி சி.வி.வேலுய்பிள்ளை 74

85*ʻUlub கொடுமைக்
கெடுபிடிபோமோ? சர்வாதிகார ஆணவம் போமோ?
கட்டி வதைக்கினும்
சுதந்திரத் தீச்சுடர் கனலின் எழுச்சியை அழிக்கவும் போமோ?
ஆப்பினைச் சம்மட்டி
அறைய எழுந்தி ஆப்பின் அறைக்கும் அடங்குவதாமோ?
தோப்பு மரங்களைப்
பிளந்திடும்போது தெறிக்குந் தீப்பொறி தொடராது போமோ
-ஆனால் மனிதனின் நாமத்தை
மனிதன் வணங்கவும் மனிதனே சிலுவைமேல் வடிப்பானி. புனிதமாம் சுதந்திரச்
சோதிச்சுடரின்Uப் பூரண எழுச்சியும் படைப்பானர்.
75 இலங்கை தேயிலேத் தோபடத்திலே

Page 41
றாண்டு காலமாய்
நுழைந்த இவ்விருட்டை வேரோடழிக்க என் தமிழ் மக்கள் கூறுவர் சிகர
உச்சியில் ஏறிக் கூறுவர் திடல்கள் யாங்ங்ணு மடுக்கவே
விடுதலைக்குரலது
வெற்றிக்குரலது வீரக்குரலது விரைந்தெழும் கேட்Uர்!
வாக்குரிமையோடு
வளநாட்டுரிமையும் ஊக்கமும் வெற்றி ஒம்பிடுங்காலம்
பூக்குமே யந்தப்
புண்ணிய நாள்தனில் ஆக்கம் புரிந்தவர் அமைதி இழந்தவர்
கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை '. 76

முச்சிலே சுதந்திரத்
திருகலந்திடுமே; மூச்சிலே விடுதலைச் சுகம் மலர்ந்திடுமே.
பேச்சிலே வீரமும்
உறுதியும் மாட்சியும் பிறந்திடும் வெற்றிப் பெருவாழ்வாமே.
クク இலங்கை தேயிலேத் தோடிடத்திலே

Page 42
GLOSSARY
Cootch-nen
Kandi
Tha vala
PD
S. D
Pongal
Deepavali
Kummie
Kolattam
Oyle
Urumie
Madhan
Rathi
C.W. Welupillai
Aged workers who dig out
Cootch grass
Early immigrants term for Ceylon
Packbulls
Peria Dorai- Superintendent
Sinna Dorai-Asst. Superintendent
Hindu festival of harvest
Festival of lights
Folk dance, women clap and dance in circles
Folk dance; men play with sticks
Folk dance of men accompa nied by song and drum beat
Folk dance of men accompanied by flute and drum beat
God of Love
Goddess of Love
30

8A шөссецепкбёгер ет-ғұ09пе9Ф
பூபதிாைதி
“gı994Drı9109o967 g99ğrıp09gi gıldüan
ரம9யைா9g9ழான பாரசி ராமுடியா பரரசி ‘யாமிர பூ99ழ90ாரg) இழ99 பிற9தீேழே9யாகு திெ 'திர்ப9 டி99 ழ பூெ99 திேரிelஒே8 ஒெழறnரிரெஞ் இயரஜரடி
(டிஆர்டின் பழஆமாைடிசி மாதிரையிஞஇ
449)ciscoys Sullies)urs agiaicosa)
திறனி ழ980
- fņgēņieglG - hņancor96ir9 !gfrgi (Gau6 1619 G - Efrng96 - gзрфRг фggih
Liga - gרחחדחd9.דka*
(பயேைேழுதி திரபிதி) யாழர்கு, (97 தியூ9ர
ரி டினெ gтү98
பm(ே9யா சி திறகி -2 பிerதிஓசி மிerதி:
ழ9pug) ப9ம9திேயன - பிelழேஅனி
upregjlgeCu

Page 43

IN (EYLON'S A GARDEN
C.V.VELUPILLA
ILLUSTRATIONS BY MANJUSIRI
IN GEYON'S EA GARDEN

Page 44
First Editition 1956
Published By: Harrison Peiris
for Ceylon Verse Talangama Ceylon
ACKNOWLEDGEMENT
MANJUSIRI AND JAGMOHAN,
Times of Celon BHARATHIYOTHI & NADARAJAH PRESS
MY THANKS TO ALL
Second Editition:2007
Published By: Bakya Pathippagam
“Puthuk Kadu” North Medacombara Watagoda
ACKNOWLEDGEMENT
Shakthi Baliah
K.S.Sivakumaran
Illustrations Ret uch: Patricia (Mrs.Thilagarajah) Wrapper Design:Thava
C2.W. Welupillai II

NOTE
A Bard has arisen among the Ceylon Indians working in the tea, rubber and coconut estates of ceylon. Speaking in the English language with the strength of an epic poet, this bard is the most articulate voice of the 798000 estate workers, who from the large mass of stateless, voteless proletariat of Srilanka......
4 a through the poetry of one man which is both in cadence and imagination, we can not only know but also feel and hear the travail of the Ceylon Indian workers who earn 65% of the island's income, but who are only creatures segregated in the Lines, discriminated politically exploited........................ In this long poem Velupillai recounts with meticulous, Care, the saga of the Ceylon Indian workers from the middle of the last century till today. He describes their hardships and difficulties, then and now. But also chants their joys and festivals with equal gusto. With master strokes like those of a Daumier, the French painter of the proletariat, hepaintsthedark, dankconditionsin whichthese workers live.
The poet has been at work “ In Ceylon Tea Gardens' for over two years. Only a fragment of this epic has been published in the Times of Ceylon Annual of 1952 ................ Actually it was forged out of the heat of the famous 1952 Satyagraha in which 6,000
01. IN GEEYLON 'STEA GARDEN

Page 45
workers took part. The poet fasted then for five days at the door-steps of the Prime Minister along with others. And then, on a later occasion, he went through the ordeal of being confined in a Police van for ten hours.......It is out of these circumstances several minor poems were born. These poems can be cumulatively called a curtain-raiser for this epic...............
0L 0LL LSL LL0LLLLLL0L LSC L LSLL 0 LSSSLLLL0LS CLS LLS Velupillai is nearer the spanish poet Lorca........... the Chilen poet Pablo Neruda. and the poet of the Russion Revolution Vladimir Mayakovsky than to any of the English poets of today. His verses may be Eliotonian, but not his contents..........
Who is Velupillai, and what sort of a man is he?.....He is the General Secretary of the Ceylon Worker's Congress and ex-M.P.Ceylon House of rewpresentatives.......... A Ceylon Indian, born and educated in Ceylon, he has never been to india. Havingentered trade union politics early in life, he has never had unversity education, nor a leisurely life with books.
S S S S LSL L L S L L LS SS L LSL S LSSL 0 LLS CS A minor mystery about his poetry i8s that in the early days it was so suffused with Tagorean romanticism, and he has now emerged as a modern poet in every sense of the word.
Jag Mohan,
In the Bharath Jyothi, Bombay
January, 1954
(e.W. Welupillai 02

C.V.Velupillai: The Bard of the Plantations
C.V.Velupillai
At the 1947 Parliamentary Elections, the late C.V. Velupillai was elected a member of the then Ceylon Indian Congress. He was from the hill country and was proficient in english and wrote in that language. It was very much later that he wrote in his mother tongue:Thamil. .
Like poet Tambimuttu, he was from the Thamil community. CVV was married to a sinhala lady. He was a trade unionist. He wrote about the people in the plantation Sector in this country.
One of is works in English was first published in 1956 by Harrison Peris for Ceylon Verse, Talangama, Ceylon with Illusrations by Manjusri. The title of book was: “Inceylon’s Tes Garden”.
a why should ithink about CVV and his writing now? It is becouse a translation office long poem into Thamil would be published in book form and launched in late September in Hatton.
The Translator is a senior writer, poet, painter . and former journalist, Shakthi Baliah is translation was originally published in the now defunct "Cheithi” edited by Ramu Nagalingam (father-in-law of
03 IN (EYLON'S EA GARDEN

Page 46
Prof.S.Santhirasegeram, Dean of the Faculty of Education, University of Colombo).
Another Senior writer of the hill country, Matale Rohini, has added a note to this publication. It is published by Bhagya Publishers.
Anotherenthusiastic person in this publication is Thilagarajah. I do not know much about him except to learn that he is aa businessman who passed out from the College of Journalism in Colombo with flying colOUTS.
This book includes both the original and the translation. -
How do I feel about the translation of Shakthi A.Baliah?
Since I am also a translator I found the translation excellent...I say this because the translator has faithfully transmitted the contents of the original without any deviation. Further, fitting into the traditional metre pattern of Thamil poetry and employing rhythms and rhyme in consonance with the style of the poet.-C.V.Velupillai -translatior Shakthi A Baliah has done justice.
The book is a worthy addition to Lankan Thamil literature as well.
K.S.Sivakumaran. The Island 12th September, 2007.
C.W. Welu pillai 04

Author
Ttitle
First Edition
Second Edition
Publication
Copyright
Pages
Size of the Book
ISBN
Price
05
C.V.Velupillai The Ceylon' Tea Garden
1956
September 2007 Bakya Publication Bakya Publication
92
11 'CM X 2O)( CM
978 - 955 - 1805 - 01 - 2
RS350/=
EN (EYLON'S EA GARDEN

Page 47
From time to time from the highway I shall strike upon my harp
And sing my Song.............
I sing of Lanka s men born of the paddy field, the patnas,
the tea
and rubberland;
Yes, the men I love.
C2.W. Welupillai 06

O7
To the tom-toms throb
The dawn lies started;
Trembling upon the tea; The last dew bead is fresh, Before the morning treads On this mating hour Where suffering and pain Decay and death are one In the life-throb In the breathing of men.
The tom-toms throb! It resound and sighs In the still mountains And the soundless valleys, They in their ancient vigil Keep in a record of bones The tears and the sweat Of a hundred years.
N (EYLON SEA GARDEN

Page 48
e.W. Welupillai
My mnen! They lie dust under dust Beneath the tea, No wild weed flowers Or memories token
Tributes raise
Over the fathers' biers! O shame what man
Ever gave then a grave? Only god in His Grace Covered them with His grass.
Withered roses their days Remembered in throns Unchanged in each detail: Days like other daysSo have the hundred years Gone one by one
To the tom-ton's throb 1
08

በ9
The endless monotone
Of the green expanse Of the rolling tea-land,
Set tier on tier
Sheds her shimmering haze Against rock-ridden hills Beyond horizon's eye....... The grevillea's shade Seeks the kinship lost From the jungle tide..... Where feline life And big ones moved In regal grace Upon their highroads
Now shanties and sheds
In grim aloofness built Wear the desert face..... The red gravelledpath From factory to field;
The wire shoots above
The bridges far below, Over ridge and river Bring the distant near.
N (EYION SEA GARDEN.

Page 49
Dark ravins foaming white Between flushing fields Of maturing tea Make the beckoning call. Its urge ignites the fire In muscles and marrow Of lithe limbed lassesMothers and matrons, Fieldwards drawn they go; Baskets flung across Beat rythm on their flanks, Their leaf-shaped eyes; Their star centres Scan the flushing rows, And deft fingers clip Two leaves and a bud
Two leaves and a bud.
e.W. Welupillai 10

Here no moontide's fire Or monsoon's flail Or water sswelling ire Stay the anklet feet; The baskets glimmer The tea's golden foam. The load full poised The frail caravan Moves machine's pace Over crag and cliff Awaiting the hour Behind the scales.
For a minor lapse Or a minor slip A coarse leaf or two Or lagging on the row Or late arrival
From the Creach; Bring on its trail, A hail of abuse; Or turning off the field. They scar the nights Ofrenewed toil
Amidst household cares:
To feed foster Her man, and child......
IN (EYLON'S 1A GARDEN

Page 50
Weary grow her limbs On midnights' mat, Her star-centred eyes Between wakeand sleep Dream of dawns white grin And the tom-toms throb, Thus her nights enfold A round of broken days And empty years.
And O, how often While in harness Factory or field, Althourity forgot The original shame Unknown to Eve And crucifed the the fleshl Mother earth then Her blossom laid waste Raped and ravaged Sighed and sobbed For lost womanhood...... Their dignity defiled A tragedy for the ages Lie broken and profaned For a hundred years
And the tom-tom throbs.
e.W. Welupillai ; , - 12

13
My bronze bodied men Noose the morning light; From dellto dale From uplands and inclines Echoes rise and fall To the rhythm of pickaxe Mammoty fork and crowbar. Forkers and pruners Ferners and sprayers Each skilled in the task, They enter the field. Disturbed beehives their hearts Their hands honey combs Drip warm with the Sweat, Eight hours in a day Seven times in a week, Thus their life blood flows To fashion this land
IN CESYON, “S EA GARDEN

Page 51
A paradise for some. What man dare speak His fettered, unbroken Days of drudgeryThat sole legacy From sire to son!
Harried by debt Po t’erty and shanie
Bound to the cart wheelA beast of burden Cowed and bent
To a lesser beast;
An Outcast,
From the mainland
And here a helot
Stripped of his name, A reproach and danger To his kin and clime
He bides his time
For a destiny.
C. W. Welu pilai 14

The weeders and cootch-men
Reflect and recall, Their days now and then,
How their sires came
From across the the seas, The musalman's boat song The wind upon the the mast The fast swelling sails Waft here across the coast A mother's sigh for a son A sister's tear for a brother Who sold their souls
For gold benath the tea. They blame the boatman The wind upon the sails, The first immigrant who came Footsore on weary trek And through Anuradha fell Linguid, broken, dead
IN (EYLON'S EA GARDEN

Page 52
Their bleached bones tellUnflagging in ward march From Oldmannar Through Kurunagalla And Tamil Matale
To time known Kandiis land. Where the virgin jungle Shreked under woodman's axe, Theramidst her contours The coffee trees gleamed The coffe beads beamed.
Beyondunscaled mountains Ere the rail tracks came; The macadomed road Buildings nad bridges rose Over the leopard's lairl The Thavala and Stage coach The postman with bell spear Brought state to estae Brought city to hamlet; And so began to shape England's Eden, the planters raj For over a hundred years
To the tom-tom's throb,
e.W. Welupillai

II 7
Here is no hamlet
Nor deserted village Where manhood grew Where history made The sword and fired
Here is but a row
Oftinroofed linesThe very warehouse Where serfdom thrives. Within a scanty space Often by twelve There is the hearth home
Drenched in soot and smoke To eat and sleep,
To incubate and breed
To meet master's greed
IN CEYLON'S TEA GARDEN

Page 53
Here are the old menThe broken mouths Of a broken ages No S.D. bids them tarry No P.D. bids then wait. Their autumn days done Their summer nights blown Their wine and vintage gone, They rot and and linger In a workless waste. These guillotined ghosts Of old age pension Or retrenchment scheme, Theirhearts uprooted Thrown on the dust; With a tin for beggary A staff for support Await the final hour To cast ther weary limbs Undernaeath the tea To the tom-toms throb,
(e. W), Velupillai 18

By the low-growing fence Where the sunflowers shed Pollen on the sod
The tea-birds sing. When night winds blow The country dogs greet The silver ringed moon.
Its shades on the wall
Weave life's sweet cocon
For children there born:-
The sun's sheen lay Deep in their flesh, Yet unkempt their hair Yetb unwashed their skin
They wallow in the mud; Brother to bandicoot
Fowl and the brute......
IN (EYLON'S EA GARDEN

Page 54
They raid the garden round Or mock meetings hold In Sun-flower groves Orgo about gethering Firewood in the fields Till mother came home
Or the truant play When school hours near And hide among the tea. Theirs is the muse
Unlettered and weak, Denies them the light; Futre holds a blank Offers but a weeding Mammotyfork and crowbarA round of sweat and labour
To the tom-tom throb,
e.W. Welupillai 20

Here comes Pongal The new born year, With two day of ease With two days of peace. The clarion's call And magpies plaint Coin the tranquil hour From silver pointed stars To chine Sun God's Song........ Underdawn lit Shadows In Sky Coloured gardens The mango leaves a gleam Fold awakening fires For the Oxen's eye, And the lines breathe incense To the brightening hours Of puja nad Song To cymbal and drum
IN (EYLON'S TEA GARDEN

Page 55
Festoons and pandals Of banana and palm Deck the temple gates, Sandalwood and Saffron Camphor, joss and incense Betel, nuts and plantain Buttermilk and rice Filled and burnished trays; The dark and houri-like lissiom lasses come, And the well arrayed men. Amidst the rent clamour Of the temple bells call And sanctimonious chant The variegated crowed Lifts the hand of prayer.
(e.W. Welupillai 22

23
Now comes Deepa vali The festival of lights With two days of rest With two days of joy For evil pver passed.
Oil baths and oil cakes
Their old ties revive
Of lost youth and lost hope Of love, life and fun, From father, sire to Son ............
Peacock gay sarees And amber soft jackets Of dark green and yellow
Their old ties renew.
The vermilion hue
Pencilled on the brow,
Flower's red on lips They leave them neat
They leave them sweet.
IN SY0N “S TEA GÅRDEN

Page 56
And folk Song dance The rythm and scent Of Kummie and kolattam Oyle dancs andurumie Thamboor, conch and drum Stir the jaundiced soul; And life for Once in clover Swells within the tube.
Yet once more
A vital freshnes comes Of Madan's Tale retold Of its passion's pride And peerless love, By the moon -edged night Till the rising day.... Through liquid hours The bonfires gleam The surging crowd Of man, woman and child Hear the age old songs Of rati's golden charms To the tom-toms throb.
e.W. Welupillai 24

And these days of peace And these days of ease Of the new born year And festival of lights And Madan s tale retold One by one they go....... Fleeting as these facets are, To mimic action mould The pageant of a life That's forever tumbling That's forever crumbling. How can it compare With the power and pelf OfS. Ds or PDS - Their Master, lord and raj Whose right none disputes For theirs' is the word
For theis' is the world
IN (EYLON St. GARDEN

Page 57
Where they be There is always an England Her sins and her grace True to England's soil Born of the beggared hands Of my bronze bodied men. The Cypress and Accacia Proclaim the ample lawn Where a red-brick mansion Or a modern house Forever majastic rise. It inhales morning's light Of reflects evening 's hue, The rollinggardens round In cannas rose abound, The fern and the rock adorn The fountain and the pool Where water lilies glow Wrapt in England's dream; And thus keep a bower Full of sweet dreams And quiet breathing. For S.Ds and PDS
Their lives on the tide Rise as bank-balance swell To the tom-toms throb
e.W. Welupillai 26

From the coffee days To these our tea daysFrom the coffee picker To the tea plucker; Between the sigh and smile Between the Sweat and rest The the changes came and went ......... Not this mutability
That's Our theme, But the pit and barrier Within man d& man Within man and state How the one forbids And the other denies
Can law's lawless first Or the master's lasso Hold the flesh a helot Or crush its rising fire ? Never had spirit bowed To the wild hammer-stroke Or broke upon the wood, But rose a vestal flame To write man his name Shine upon his cross.
27 IN CEYLON ‘S TA GARDEN

Page 58
And so the tom-toms throb That for a hundred years Infettered darkness held My bronze bodied men Shall sound yet again From the mountain heights To the valleys below . With a clearer call
With a surer call.
From their voteless gloom From their stateless doom Of rights withered dross Shall wake another dawn, In that matting hour Where once life decayed Shall spring a fire-throb,
In the breathing of men.
E.W. Welu pillai

The tears and the sweat
That for a hundred years Scattered On the dust Gathered unto the might
Of a risen Sun, Shall beget a million men To march upwards and on
To where great mornings wait
For the tom-toms throb
29 IN (EYLON's EA GARDEN

Page 59
CWAWelupi
I
M 9||78955
 

g pbd
III, II
" "; Tif', ! ! FIF - FİFİ TALIT 1'', 'H|
1