கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலங்கள்

Page 1
செறிவும் கலைநேர்த் தியும் பயனும் நிரம் பிய ஒரு கதைத்தெ" குதி உங்கள் Gotti, Gife உள்ளது. அதனுட் புகு ந்து உலாவி அளவ ரவி நலந் துய்க்கும் இனிய அலுவல் உங்க ளுக்காகக் காத்திருக் கிறது:
இ. முருகையன்
 

匣
|r = "।
塹
* 臀 樽 懿
匣

Page 2

காலங்கள்
(சிறுகதைத் தொகுதி)
சாந்தன்
வெண்புறா வெளியீடு

Page 3
KA A L A N G A L
(Collection of Short Stories in Tamil)
By
À. SANTHAN
Publishers; VENIN PURA A Publications
Copyright with fhe Author
st Edition January-1994 Pages 56 Cover Design: Variyan
Rinted at: RATHEEP Printers K. K. S. Road — JAFFNA
PRICE Rs. 30-00

". அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன் சாந்தனிடத்து அபசிமிதமாய்க் காணபீடு கிறது. சுயபிரகடனஞ் செய்யாத - ஆனால் கனதியான சமூகப் பார்வை ஆசிரியருக்கு இருப்பதனாலேயே இத்த கைய கதைகளை அவரால் எழுத முடிகிறது என்று எண்ணுகி றேன். இன்று தமிழில் விதந்து குறிப்பிடத்தக்க சிறுகதை களை எழுதுவோரில் சாந்தனும் ஒருவர் என்பதை வாதிட்டு நிறுவ வேண்டிய தேவையில்லை. . "
-பேராசிரியர் க. கைலாசபதி
*முளைகள் முன்னுரை (1982)
Ο
'.இவ்வளவு குறுகிய வடிவத்தில் இவ்வளவு மகத்தான செய்திகளைத் தந்துவிடவும் முடியுமா என்று வியக்கத்தக்க
வகையில் சாந்தன் வேற்றியடைந்திருக்கிறார் . புனை கதையில் இது ஒரு விசேஷச்சாதனை-" அசோகமித்திரன்
"இன்னொரு வெண்ணிரவு'முன்னுரை(1988)
O
". . இந்தச் சிறுகதைகளை ஒரு விஞ்ஞானியின் கலைப்பார்வை என்ருே, ஒரு கலைஞனின் விஞ்ஞானப்பார் வை என்?ே கூடச் சொல்லலாம். இத்தொகுதியைப் போன்ற ஒரு சில கலைமுயற்சிகளினுல்தான் ஒருமொழி பிறமொழியினத்தவரிடம் தலை நிமிர்ந்து திற்கமுடியும் ."
... - -நீல. பத்மநாபன் "கணையாழி'யில் ஒரே ஒரு ஊசிலே .'விமர்சனம் (1985)

Page 4
14
9
O
2盛
2.?
25
27
SO
33
3莎
36
39 42
45
உள்ளிடு
இருகோடுகள் அந்நியமான உண்மைகள் ஒரு விருந்தின் முடிவு பாத்திரம்
சுரண்டல்
ரிஷ்கா
அல்பெஸ்ரஸ்
தலைமுறைகள்
அதே விதியெனில் எழுதாத கடிதம் நன்றி
அவன்
உறுத்தல்
ി
காலங்கள்

முன்னுரை
சாந்தன் கதைகளுக்கென்று சில தனித்தன்மைகள் உண்டு. அவற்றுட் பிரதானமானவை இரண்டு. ஒன்று சுருக் கம். மற்றது குறிப்புணர்த்தல்.
முன்னொரு காலத்திலே இலக்கியங்கள் நெடியனவாய் வளர்ந்து வளர்ந்து செல்வது சிறப்பென்று கருதப்பட்டது. சுலோகம் சுலோகமாக, படலம் படலமாக, காண்டம் காண்டமாகத் தொடர்ந்து விரிந்து கிடப்பவை புராணம், இதிகாசம், காப்பியம் என்பன ஐரோப்பாவில் உதயமான புதிய கதை இலக்கியங்களும் நாவல்கள் என்ற பெயருடன் தொகுதி தொகுதி பாக, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டவையாக வெளி வந்தன. இப்பொழுதும் சிலர் அள் வாறு நெடிய கதைகளை எழுதுவதுண்டு அத்துடன் எடுத்த எடுப்பிலே தங்குதடையில்லாமல் விரைவாக (பெரும்பாலும் வாய்மொழியாகவே) கதைகளை அல்லது பாட்டுக்களை அல்லது கதைப்பாட்டுகளைச் சொல்லிக்கொண்டு போகும் திறமையும் மலைப்புடனும் வியப்புடனும் மதிக்கப்பட்டது. சிற்சில சமூகங்களிலே இப்பொழுது கூட அவ்வாறு விளை யாட்டாய்க் கதைப்பாட்டை விரைந்து சொல்லிச் செல்லும் மரபு இருக்கிறதை நாங்கள் கேள்விப்படுகிறோம்.
ஆனால் உலகெங்கும் ஏற்பட்டுவிட்ட தொழில்நுட்ப விருத்தியின் பேறாக, விரைவும் அவசரமும் நமது இன்றைய வாழ்க்கையின் குணங்களாகவும் குறிகளாகவும் அமைந்து விட்டன. அதன் தவிர்க்க முடியா த விளைவாகப் போலும் சுருங்கிய கலைவடிவங்கள் சில இன்று புதியனவாக உரு வெடுத்து நட்மாடத் தொடங்கிவிட்டன. இந்தச் சுருக்கம் வாழ்நிலையின் தேவை காரணமாக எழுந்தது என்று நாம்
5

Page 5
நியாயம் காட்டக் கூடுமாயினும் அதனையே ஒரு கலையுத்தி யாகப்பயன் படுத்தும் வழக்கம் முற்றிலும் புதியதொன்றல்ல. பழமொழிகள் முழுமையான இலக்கியங்கள் என்று கருதப் படுவதில்லை. ஆயினும் அவற்றிலே கலைப்பண்புகள் பல பொருந்தியிருக்கின்றன. பழமொழிகளின் உயிர்நிலை அவற் றின் சுருக்கமே எனலாம். சுருக்கம் அல்லது குறுமையைக் கலைநயமுள்ளதோர் உத்தியாகக்கையாண்டவர் திருவள்ளு வர். அவருடைய ஆக்கங்களிலே ஒப்ப செப்பமான சொற் பொருத்தப்பாடு இன்றியமையாத ஒர் இயல்பாக அறி வறிந்து கையாளப்பட்டுள்ளது. குறளின் தற்புதுமை அது என்று கூறலாம்.
சாந்தன் கதைகளும் ஒப்பசெப்பமானவை; அல்லல் அளப்பு இல்லாதவை; தூசு தும்புகள் இல்லாமல் துடைத்துக் கழுவித் துப்பரவாக்கப்பட்டவை. மெருகேறியவை; நுண்ணு ணர்வோடு வடிவமைக்கப் பட்டவை. அவதானமாக, மிகுந்த பொறுப்போடு ஒவ்வொரு சொல்லும் . ஏன் ஒவ்வோர் எழுத்தும் - தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கதை கள் நம்முடைய சூழலில் அதிகம் எழுதப்படுவதில்லை. மீண் டும் மீண்டும் படிக்கத்தூண்டும் சில பண்புக் கூறுகள் இந் தக் கதைகளில் உள்ளன என்பது இவற்றின் பெறுமானத்தை மிகுவிக்கின்றன என எண்ணுகிறேன்.
இப்படிச் சொல்வதனால் சாந்தன் ககைகள் வசனத் தில் எழுந்த குறள்கள் என்று நான் கூறவரவில்லை, வள்ளு வரின் நோக்கம் ஒழுக்க போதனை. சாந்தனுடைய தளம் வேறு. மனித வாழ்க்கையின் விழுமியங்கள்தான் சாந்தன் கதைகளின் உள்ளடக்கம். ஆனால் சாந்தன் போதகராக எங்கள் முன் வரவில்லை. நடப்பியல் மெய்ம்மையிலுள்ள
6

ஒவ்வாமைகள் சில கலைஞர்களின் உள்ளத்தை உறுத்துகின் றன. மனித மனங்களிலே சில அசைவுகளை உண்டாக்கு கின்றன. இவற்றைப் பார்த்தும் பாராமலிருக்க அந்தக் கலைஞர்கள் விரும்புவதில்லை. அந்த அசைவுகளைப் பிறரு டன் கலந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒர் உந் தல் உண்டாகிறது. அந்த உந்தலின் விளைவே கலையின் பிறப்பு.
ஆனால் 'வாழைப்பழத்தைத் தோலுரித்து ஊட்டி விடுவதைச் சாத்தன் விரும்புவதில்லை அவர் தமது வாசகர்களை மிகவும் மதிக்கிறார். அவர்களின் சுவைத் திறனை அவர் கெளரவிக்கிறார். அதனால் கதைவாயிலாக அவர் உணர்த்த எண்ணும் செய்திகள் வெளிப்படையாகத் துருத்திக் கொண்டு முழக்கஞ் செய்வதில்லை, பாரதியும் பாரதிதாசனும் ஆவேசங் கொண்டு முழக்கஞ் செய்த கலை ஞர்கள். ஆனால் சான்றோர் செய்யுள் எனப்படும் சங்கத் தமி ழிலே அவ்வித முழக்கங்கள் இல்லை அவற்றின் செய்திகள் உட்கிடையாகப் புதைந்து கிடக்கின்றன. குறிப்பால் உணர்த் தப் படுகின்றன. அவற்றைத் தேடித்தேடித் கண்டு கொள்ள வேண்டும். இங்கு இருவேறு விதமான கலைநெறிகளைப் பற்றி நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று உணர்ச்சி மயமான நேரடி வெளிப்பாடு; மற்றது பாத் திரங்களின் ஊடாகவும், நிகழ்வுகளின் ஊடாகவும், உரை யாடல் ஊடாகவும் மறைமுகமாக உணர்த்தும் முறை. இந்த நிகழ்வுகளையும் பேசல்களையும் நடத்தைகளையும் கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்து இறுதிப் பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வித ஆக்கங்களிலே ஒரு வகையான 'நாடகத்தன்மை உண்டு. கலைஞன் தானே முன்வந்து தோன்றுவதில்லை. தன் பாத்திரங்களைக் களத் திலே இறக்கிவிட்டுத் தான் ஒதுங்கிக் கொள்ளுகிறான். அல்லது தானும் ஒரு பாத்திரமாகி விடுகிறான். நேரடி
7

Page 6
வெளிப்பாட்டு முறை, உள்ளுறை குறிப்பு முறை ஆகிய இரண்டினுள்ளும், பின்னையதையே சாந்தன் விரும்புவதா கத் தெரிகின்றது. உள்ளுறை குறிப்பைத் தேடிக்காணும் செயல் வழியும் கலைநயப்பின் பிரிக் கவிபுலாத கூறாக அமைதல் வேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாகும்.
எனவே அவர் சொல்ல முயல்வது என்ன என்று பிறர் விளங்கப்படுத்த முற்படுவது மிகையாகும். கதை களுக்குக் கருத்துரையோ விரிவுரையோ கூறுவது தேவை யற்றது. ஒவ்வொரு வாசகரும் இவற்றை நேரடியாக அணுக வேண்டும். அதுவே சரியான வாசிப்பு முறையுமாகும். ஆனால் ஒன்றை மட்டும் இவ்விடத்திலே சொல்லி வைக் கலாம். சாந்கன் "மண்ணின் புழுதியில் கால்கள் படிய வழி நடந்து செல்லுகிறவர். உடன் - அயற் சூழலைக் காண அஞ்சியோ, கூசியோ கண்களை இறுக மூடிக்கொள்ளும் பழக்கம் அவரிடம் இல்லை.
செறிவும் கலைநேர்த்தியும் பயனும் நிரம்பிய ஒரு கதைத்தொகுதி உங்கள் கைகளில் உள்ளது. அதனுட் புகுந்து உலாவி அளவளாவி நலந்துய்க்கும் இனிய அலுவல் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
மனநிறைவு தரும் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்ட அன்புக்கு நன்றி
நீர்வேலி தெற்கு, இ.முருகையன்
1993- 12-33

ஒரு வரி.
உணர்வுத்தல் காரணமாய் அநுபவ மெய்ம்மை யுடன் உருவாகும் ஆக்கங்கள், இம்முள் ஏதோ ஒரு இழையையேனும் தொடர்பாகக் கொண்டிருத்தல் இயல் பென்றே வடுகிறது. இதனுல், கால ஒட்டத்தில் அவ்வப் வேஈது எழுதப்படும் சிறுகதைகள் - தம்முள்ளிருக்கும் பொதுச்சரடு காரணமாய் -தாவலெனும் கோலமொன் றின் புள்ளிகளாய் அமைந்திடுதல் சாத்தியமா?
கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான என் கதைகளில பனவற்றை ஒருசேரப் பார்க்கிறபோது இந்த எண்ணம் தோன்றுகிறது.
கோலத்தை இன்னும் தெளிவுபடுத்தவும் இடையில் இயல்பாகப் பொருந்திக் கொள்ளவும் ஏற்ற புள்ளிகளாய் - ஏனைய தொகுதிகளில் இடம்பெற்ற - எனது வேறு பல கதைகளால் இலகுவாக இயலுமெனினும், இது வரை நூலுருப் பெற்றிராதவற்றிற்கு இதில் முன்னுரிமை கொடு க்க நோந்தது. முழுமையானதேர்சி தொகுப்பு இனிமேல் IF nrš 6 Au upofres av fr tf.
பெருமதிப்பிற்குரிய கவிஞர் இ. முருகையன் அவர்கள்:
இக்கதைகளை வெளியிட்ட மல்லிகை, சமர், திசை உள்னம்
ஈழநாதம், முரசோலி, வெளிச்சம் ஆகிய இதழ்கள்; ரதீப்
அச்சக நண்பர் தி. செல்வராசா அவர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.
ஐ. சாந்தன்
யாழ்ப்பாணம் 1993. , 12. 28

Page 7
ஆசிரியரின் ஏனைய நூல்கள்
பார்வை - சிறுகதைகள்- பாசி இலக்கிய நண்பர்
கழக வெளியீடு - 1970 கடுகு - குறுங்கதைசள் - 1979
ஒரே ஒரு ஊரிலே - சிறு கதைகள் (சா கித்யமண்டலப்
பரிசு பெற்றது) 1975
ஒட்டுமா - நாவல்- வாத்ர் வெளியீடு " 1978
மூளைகள் - சிறுகதைகள் - சென்னை N C B H
റ്റബിu്റ്റൂ - 1982
கிருஷ்ணன் தூது - சிறுகதைகள் பாளையங்
கோட்டை "இலக்கியத்தேடல் ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயண நூல்
ஈழமுரசு ഖങിuഴ ? 1985 ஆரைகள் --இரு நெடுங் கதைகள் - ரஜனி பிரசுரம்
1985 இன்னொரு வெஸ்னிரவு - சிறுகதைகள் - வெண்புரு?
റ്റബ്ബിuഴ്ച 1988 The Sparks-Collectiqn of Short Stories 1990

இரு கோடுகள்
பஸ் போகிதவேகம் மூர்த்திக்கு மிகவும் பிடித்திருந் *து. கல்கிசையிற் புறப்பட்டு கசலிவிதியூடாக : லப்பிட்டி வரைவந்து திரும் பி.சறு வாக்காடு கொம் னித்தெருவெல்லாம் ஊடறுத்து, கோட்டையில் மிதந்து, புறக்கோட்டையைத் காண்டி மருதானைக்குள் நுழைந்து விட்டிருந்த அந்த ஒற்றைத்தட்டு "இசுசு' அங்கொடைக்குப் பேர் ஒளி ம்ெ. இன்னுத் தாண்டிப்போக எத்தனையோ இடங்கள் .
சாரதிக்கு என்ன அவதியோ. அந்த வேகத்துக்கு.
அதுாேன் இவனுக்கும் பிடித்திருத்தது. மூர்த்தி கிரா ண்ட் பாசுக்கும்போகவேண்டும். இரவு மெயிலில் யாழ்ப்பாண க்கிலிருந்து வந்த அசதி ஆளை வதைத்துக்கொண்டிருந்தது. பிந்தி வந்ததில், காலை நேரே அலுவலகத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம்வேலை வார்த்தான்.சரி வரவில்லை. அரைநாள் லீவு போட்டுவிட்டுப் HAப்பட்டவன் பஸ் தரிப்பில் முப்பது நிமிடம் தவங்கிடக்க நேரிட்டது.
நேரத்துக்குப் போஞல் நிம்மதியா சக் கட்டி விற் சாய லாம். எவ்வளவு வேளைக்குப் போகிருனே அவ்வளவுக்கு
• الأيونان لأه ظ)
தொழில்நுட்பக் கல்லூரி நிறுத்தத்தில் நின்று புறப் "-தும் கூட்டம் சற்றுக் குறைந்ததுபோலிருந்தது. படி. வில் நின்று வந்த கொண்டக்டர் இப்போது மேலேறி நின்று கொண்டான், மூர்த்தி இருந்தது கடைசி வரிசை, இவனு க்கு முன்னால் வாசலை ஒட்டி கொண்டக்டர் வந்து நின்றான்.
i

Page 8
வலு ஸ்டையிலாயிருந்தான். தங்னை ஆசுவா சப்படுத்தவோ அலங்கரிக்கவோ கைக்குட்டையில் முகத்தை அடிக்கடி ஒற்
றிக்கொண்டான்.
கருதி மாறிய இயந்திர உறுமல். அதனேடிணைந்த ஒே உலாஞ்சல். சாரதி கியர் மாற்றி வண்டியை வெட்டி எடுத்தி ருக்க ஒவண்டும்.தொட்டில்ா ஆ4! பஸ்ஸின் வாசல்வழியே - பிடி தளர்ந்து நிலை தடுமாறிய - கொண்ட க்டர் தூக்கி யெறியப்படுவது மூர்த்தியின் கண்க்ளிற் பட்டபோது ജിക வும் பிந்திவிட்டது.
அநேகமாக இது எல்லோருடைய கண்களிலும் பட்டிரு க்கும் போலிருக்கிறது. ஆளுக்கான் - பட்டவரை - சமயோசித மாக ஒவ்வொரு வேலை செய்தார்கள் தொடர்ச்சியாக மணி ஒலித்தது. யாரோ எஸ் உடம்பின் ل وr 69,سالا-سالهٔ سا வென்றுதட்டினார்கள்.
ஐயோ, சப்தங்கள் நிறுத்து. -- கூவல்கள் . . .
மூர்த்தி இருக்கையை விட்டெழுந்தபடியே பின் கண் னடி வழியாகப் பார்த்தான், விழுந்த மனிதன் நடைபாதை நிபுரண்டு எழும்ப முயற்சிப்பது தெரிந்தது. اسع (5 في 7 مع - கார்ந்தான்
வண்டியை நிறுத்தி, சாரதியுட்பட எட்டுப் பத்துப் பேர் இறங்கி,எங்கோகிடந்த டிக்கட்மெஷினை எடுத்து, கெண்டச் டரையும் கைத் தாங்கலாக அழைத்து வந்தபோது'ஆளுக்குச் காயமொன்றுமில்லை என்பதை எல்லோரும் அறிந்து கொண் டார்கள், நல்ல காலம், என்றுபெருமூச்சு விடுவதற்கு இ4ை விடவும் இரண்டு காரணங்களிருந்தன: ஒன்று,அவன் விழுந்தி போது பின்னால் ஏதும் வாகனங்கள் வரவில்லை. Lojbijujë இல்லறைகள் சிதறவில்லை, m
பஸ் மெல்லப் புறப்பட்டது. யாரோ நல்ல மன.
12

படைத்த ஒருவர் . வயதாளி - எழுந்து தன் இடத்தைக் கொண்டக்டருக்குக் கொடுத்தார்.
எல்லோரும்-ஒவ்வொருவரும் - தத்தம் அநுதாபங்களை யும் அறிவுரைக்ளையும் ஒர் அசாதாரணமான பொறுப்புணர் வுடன் கொண்டக்டருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள் இவன் ஒருவனைத் தவிர.
இதனலும், அந்த வயதானவரின் உணர்வு கூட இவ னிடம் இல்லையென்று பட்டதாலும்,சில பேருடையபார்வை மூர்த்திமேல் ஒருமாதிரியாக விழுத்தாலுங்கூட அவன் அவற் றைச் சட்டை செய்ய முடியாமலிருந்தான்.
கொண்டக்டர் தடைபாதையில் விழுந்துருண்ட அந்தச் காட்சி ஒரு கொழுக்கியாக அவன் மனதை இழுத்து வேறெ ங்கோ போட்டுவிட்டிருநதது.
இரண்டு கிழமைக்கு முன்புதான் ஒருநாள்- ஜனவரி பத்தாந்தேதி-இரவு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் தின் முன் குழுமியிருத்த மக்கள் வெள்ளத்தில் ஒரு துளியாய்
அவனும் நின்றிருந்தான். O
மல்லிகை
1974
13

Page 9
அந்நியமான உண்மைகள்
"இங்கயிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போற முதல்பஸ் எத்தினை மணிக்கு காலமையிலை?' சைக்கிளைக் கையிற் பிடித்தபடி தகரக் கூரையின் கீழ்க்குனிந்து, உள்ளே எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆளிடங்கேட்டான், சிவம்.
அந்த ஆள் ரைம் கீப்பரோ, யாரோ .இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வே&லயில் மீண்டும் மும்முரமாய் ஈடுபட்டதுபோலக்குனித்து எழுதலானன். அந்த ‘ஷெட்" டுக்குள் .அது வெறும் ஷெட் மட்டுமில்லை, திருகோணமலை வஸ்நிலையக்காரியாலயம், ரைம் கீப்பர் அலுவலகம், புக்கிங் கந்தோர், எல்லாம் அதுதான்-வேறு யாருமில்லை. எட்டடிக்கு எட்டடி சதுரமான அந்தத் தகர க் கொட்டகையின் கூரை விளிம்பு நிழலில் மட்டும் ஐந்தாறு பேர் ஒண்டிக்கொண்டு இத் தப்பதைபதைக்கிற வெய்யிலிலிருந்து தப்புகிறதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
வேலை பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிற ஆளைக் குழ ப்பி விசாரிக்க வேண்டிய அவசர ம் சிவத்திற் சில்லை. சைக் கிளை மெல்லத் தள்ளிச் சாத்திவிட்டு வந்து வலைக்கம்பிக் *ருகில் ஆறுதலாக நின்றபடி, உள்ளே எழுதிக் கொண்டிருந்த வன் வேலையை முடிக்குமட்டும் பார்த்திருந்தான்.
நின்ற இடத்திலேயே தலையைத் திருப்பிப் பின்னால் தெரிந்த சந்தைக் கடைகனைப்பார்த்தபோது, கூரைகளுக்கே மேலே, வலு உயரமாய்த் தெரிந்த மணிக்கூட்டுக் கோபுரத் தில் பதினொரு மணியாகிக் கொண்டிருந்தது.
14

LLLLTT TTL0TTtLLLLt L T0TTTLLLLSSTS SS S LTT S TLLLLL LLTLSS 0TTLL SLTLLLLLT STetTT C CL T LTTL TTTYTLLLLL a ośgał0 Gawenarü Mariás7ów. "Papravao uDufauo aw, Wu Yuti unraws i 5'ü ulu T 60go (psáb Ludb STADASabaur Mnaufåg?’”
அந்த ஆள் சொன்ன வதில் இவனுக்குப் புரிகாதி தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய அந்த ஒரு கணத்திலேயே அவனுள் ஒரி சினமுங் கிளர்ந்தது மிசிசான்காரனின் வீட்டில் வந்து நின்று, திருகோண மலையைப் பார்க்க அவன் செலவிட்ட இந்த மூன்று கிழமையிலும் அவன் அவதானிக்க நேர்ந்தவற்றிற்கு ஒரு உச்சம் போல இந்த நிகழ்ச்சி அமைவதாக கிரகன் உணர்ந்தான். அதுவே இந்தச் சினத்தின் பிறப்புக்குக் காலாகவுமிருநதது. அதை அடக்கிக் கொண்டு மீண்டும் G)&F 17 aör6or Tair:
'விடிய யாழ்ப்பாணத்துக்குப் போற முதல் பஸ்ஸிலை ஒரு சீற் புக் பண்ணவேணும்."
இவன் சொன்னது புரியாததாக அவன் முகத்திற் கோலங்காட்டினான்.
"'உங்களுக்கு தமிழ் தெரியாதா?” ‘தெரியாது" என்பது வோலத் தலையாடியது. தெரியாம லிருக்கிறதே என்பதற்காக எந்தவித விநயமும் தென்படாத தற்குப் பதில், ஓர் அலட்சியமே அங்கு மிதநது நின்றது.
ஆத்திரமும் அவதிபுமாய்ச் சைக்கிளை எடுத்தான் به فردو(?6
() *" என்ன புக் பண்ணிற்று வந்திட்டியா?" 'என்னத்தைப் பண்ணுறது? . அங்கை பஸ் ஸ்ரான்டிலை ருக்கிறவனுக்கு நான் சொல்லுறது விளங்கேல்லை:அள்ள் சொல்றது எனக்கு விளங்கேல்லை . என்னத்தையெண்டு பண்ணிறது? '
SSTLSS S L0TTLL TTTTLS LaTttT TT TTLLLLLLL S TLTLTETLLLLL புக் பண்ணிக்கொண்டு வாறன்."
Apé 7ff6ör Gurüalustri,
15

Page 10
"இருபது வயதுக்கு மேலாகியும் இன்னமுத் திருகோ ணமலை தெரியாமலிருக்கிறேனே' - என்பது வெட்கப்பட வேண்டிய சங்கறவாக சினத்தை அடிக்கடி உறுத்திக்கொண் டிருந்தது. அதுவும் அவனுடைய சொந்த மிசிசான் அல்கேயே வேலை பாசித்துக் கொண்டிருக்கும்போது-போய் நிற்கத் தக்க எல்லா வசதியுமிருத்தும்- தான் ஒரு தரம் அந்த ஊரைப் பார்த்துவிட்டு வராதது முட்டாள்தனம் என்று நினைத்தான் சிவம், அநேகமாக இலங்கையின் மற்றப் பாகங்களுக்குப் போகவேண்டி நேர்கையில் தன்னுள் எழுகிற ஒரு கூச்சமும்,ஆற்றாமை உணர்வும் இந்தப் பய ணத்தில் நே7ாது என அவன் நம்பினான். தனக்குத் தமிழை விட வேறுமொழி சரியாகத் தெரியாததும் , தான் "லோங்ஸ்" போடாத ஒருபிர* ரூதி என்பதும் தன்னுள் இந்தத் தாழ்வுச் சிக்கலை வளர்த்திருந்ததை ஆய்ந்தறியக்கூடிய அளவிற்குச்சிவம் படித்திருத்தாலும், இவையெல்லாம் தன் னைத் தானே குறைத்து மதிப்பி - ஏற்ற காரணிகளே அல்ல என அவன் நன்றாக உண ந்திருத்தாலும், அதை மீற அவனால் முடித்ததில்லை.
ய்ாழ்ப்பாணத்தில் பிரயணம் பண்ணுகிற மாதிரியே திருகோணமலைக்கும் போய் வந்துவிடலாம் என்று நம்பி னசன் :
"உங்கே, நவராத்திரிக் கடைசி நாளன்று 'மானம்பூ என்று நடக்கிறதைக் காட்டிலும் விசேஷ 3ாக இங்கே இருக் கும் ஆண்டியால் இத்தமுறை கும் பூசையை அகண்டி இங் கே வந்து நிற்கமுடியுமானால் தெண்டித்து வரபோர். " என்று போன மாதம் மச்சான் எழுதியது சிவத்திற்குத் தோதாய் வாய்த்தது.
இங்கே பார்ப்பதற்கு எத்தனையே ஈ இடங்களிருந் தன. இவ்வளவுநாளும் ஒருமுறையாவது இங்கு வரா கலிருந் நதுனன்ன முட்டாள்தனம்" என்று தோன்றியது கோணேஸ் வரம், கன்னியாளங்கும் போனான். துறைமுகம் பார்த்தான் இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவனும் மச்சானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சீனன்குடாவிற்கும் போய்

இத்தார்கள். தாது முறிகிற அக்கீரற்றங்களில் சைக்கின் உழக்கியது கூட சத்தேசஷமாயிருந்தது.
ஆனால் எங்கும் அவன் இ? ஏமாற்றத்தைச் சந்தித் துக் கொண்டிருக்க வேண்டியே தேர்த்தது.அவன்,நினைத்து வத்தது பே ("ைதிருகோணகவை. காழ்ப்பாணம் போலஇல்லை என்பதுதான் •ውjፊዟ•
* 4-கிருந்தது, கேள்விப்பட்டிருநதது. இவற் ᎯᎠfᎢ Ꮬ! சிருகோணமலையைப்பற்றி விவனுள் எநத ஒரு படம் 'சிந்திருந்ததோ அதுகொஞ்சம் *டப்பொருததாமல் இகுத் தீதை இக்கு த்ெதபின் அவரால் சிவதானிக்க் முடிநதது. 0. Trsaw இடங்களிலெல்லாம் சிவன் அதை உணர்ந்தான் *கிப்பற்றி மச்சானிடம் கேட்டபோது,
'உண்மைதான்ஒரு *திப் பன்னிரண்டு வருஷத்துக்கு Uத்திவந்திருந்தாதி நீ வினைச் சது போலத்தானிகுந்திருச் * - இப்ப இல்லை. .۰ 6 آههig۴۰ هز
"'என்னெண்டு அப்பிடி மாறிச் சுது?" *து பேசினால் அரசியல;ப் போகும் வே ராம வறு." “" ሣ”,ዐጥ ተ ሡቃ ሥrr ጩ:
சிரசாங்கமே திட்டமிட்டுக் குடியேற்றுது. பிறகென்ன?"
இன்றைக்கு பஸ் *ரான்டில் தவித்தது போல, நேற் 00 க்கு ந்தையிலும் அ வித்துப்ாேய்விட்டான் vs9) QAu aörT., 'ந்தையிலிருந்து கிடைத்தெருவைச் சுற்றிப் பர்ர்த்தபடி > க் போதும், அந்நியமாகிற ஒரு சூழலைக் கடைத்தெரு AAதது. அங்கேயிருந்த சில பெயர்ப்பலகைகள்,கடைக்காரரின் கிமிர்த்தனத்தை உணர்த்தி.ை கன்னியாவிலிருந்துவருகிற போதும், சீனன் குடாவிற்குப் போகிறபோதுங் கூட அந்தத் கெருக்களின் இரண்டு பக்கங்களும் இநத மாறுதலின் நிச் | ய சாட்சியங்களாய் விளங்கின. அங்கே எழுந்திருந்த வீடுக
எல்லாம் புதுக்கருக்கு அழியாதவை.
தான் நினைத்திருந்தது. தன் மனதில் விழுத்திருந்த 1u-b, STtav svei, நிதர்சனத்தில் இப்படி மாறி - அல் து
7

Page 11
மாற்றப்பட்9 -இருந்தே பெரிய கொடுமையாக அவனுள் w و التجسسا سنا اسم
Ο 6 ஐத்தேமுக்கால் பம் ஆறரைக்குத்தான் புறப்பட்டது. நேற்று இவன் போனபோது கொட்டகைக் குள்ளிருந்தவன்தான் இன்றும் "புக்" பண்ணியவர்களைச் சரிபார்த்தான்.
பஸ் ஒரு முழு வட்டமடித்துத்திரும்பியபோது தூர த்தில் கோணேசர் கோவில் தெரிந்தது. அதனருகே, மேலே இரவெல்லாம் செம்புள்ளியாகத் தெரிகிற தொலைதொ டர்புக் கோபுர விளக்கு அணைந்துபோய்க் கம்பிக் கூண்டு மட்டுமே தெரிநதது. .
நகரின் ஒடுங்கிய தேருவில், எதிரே வந்த கார் ஒன்றிற்கு இநத பஸ் ஒதுங்கி நின்று வழி விட்டபோது. தெருக்கரைச் சு கரொன்றில் பெரிதாக எழுதப்பட்டிருந்த வாக்கியம் சிவத்தின் கண்களிற் பட்டது:
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களே, அரபுப் பிரதே சங்களை விட்டு வெளியேறுங்கள்." O
o Afvarías, * ஜனவரி h975
18

ஒரு விருந்தின் முடிவு
தில்லை நாதன் அரபு நாட்டுக்குப் போகிறான். வேலை யை ரிசைன் பண்ணியாயிற்று, பதினால வருஷ ஸேர் விஸ். உகரித் தள்ளி விட்டுப் போகிறான். இங்கே வருஷ்ம் முழுக்க மாரடிக் தாலும் கிடைக்காத காசு அங்கே ஒரு மாதத்தில் கிடைக்குமாம்.
கந்தோரில் ஒரு நல்ல பிரியாவிடை ஒழுங்கு செய்தார் கள். தில்லை அதற் த உரியவன்தான், எல்லோருடனும் நன் றாகப் புழங்கியிருந் கான். நல்ல கலகலப்பானவன். பகடி க் காரன். அவன் பிரிவதில் பலருக்கு வருத்தமிருந்தது.
ஒரு நாள் பின்னேரம் - கந்தோர் முடிந்ததும் . பார் ட்டி கடந்தது. அமைதியான பார்ட்டி, தில்லையைப் பாராட் டிப் பேசவும், அவனுக்கு வாழ்த்துகள் கூறவும் பல பேர் முன்வந்தார்கள், சந்திரசிறி, கந்தவனம், றொட்றிசோமூன்று பேருக்கும் பேசும்போதே கண்கலங்கிவிட்டது. குளிர் பரினங்கள் மட்டுமே பாவிக்கப்பட்ட இந்தப் பார்ட்டியி லேயே அவர்கள் கண்கலங்கினார்கள்.
பிறகு, ஒரு பேச்சின் சாராம்சம் இப்படி இருக்க நேரி L-5): "...... கடந்த கலவர காலத்திலே, இந்த ஊரிலேகூட எவ்வ ளவோ நடந்தும் எங்கள் கந்தோரிலேயிருந்த வ ட ப க கி சகோதரர்களுக்கு ஒன்றும் நடவாமல் விட்டது தில்லைநாதன் போன்ற நண்பர்கள் இங்கிருந்ததை நினைத்துத்தான்.அப் படிப்பட்டவர் தில்லை.
அடுத்த ஓரிரண்டு நிமிஷங்களுக்குள்ளேயே, இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டுமென்ற குரல் எழுந்தக "கலவரம் என்றுவந்தால், அடிக்கிறவர்கள், அடிபட வேண் டியவர்களை-அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் -நியாயம் தேவை இருக்கிறதோ இல்லையோ அடிக்க வேண் டியது ஒரு கடமையா. என்ன?. இந் த ப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டும்!”
இதை ஒட்டியும் வெட்டியும் . கருத்துக்கள். ஒரே கசமுசா. பார்ட்டி குழம்பி விட்டது. Ο
சமர் ! 9 நவம்பர் 1980

Page 12
பாத்திரம்
Lடலை திறந்த சத்தங்கேட்டு நிமிர்ந்தான்; ஒரு பெண் - யாரென்று தெரியவில்லை - திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை, நெருங்கி வரவர, மனுசியின் முகத்தை எங்காவது பார்த் ததில்லை என்பது கெளிவாயிற்று.
கிட்ட வந்தவுடன், கையிலிருந்த பேப்பரை மடித்த வாறே எழுந்து, 'ஆரைப் பாக்கிறீங்கள்? .' என்றான். அவள் இன்னும் நெருங்கி வந்தாள். படியில் பிள்ளையை இறக்கி விட்டு, 'அம்மன் கோயிலடியிலையிருந்து வாறன். கண்கள் கலங்கின. “. கலவரத்துக்குள்ளை நாங்கள் தெமட்டக்கொடையிலை இருந்தம்." - சொல்லி விட்டு லேசாக விம்மத் தொடங் S)aorrair:
இவன் உள்ளே திரும்பி, "அம்மா ..." என்றான்.
என்றபோது
9 Ο
"எங்கிட அவர் அப்ப செத்துப்போனார் . "gř? ..." "தகப்பன் ." - அவள் குழந்தைதையைச் சுட்டியவாறே கண்களைத் துடைத்தாள்.
பெடியன் இவனை வடிவாகசப் பார்த்துக் கொண்டு நின்றது. ஐந்து வயதிருக்கும். உருண்டைக் கண்கள்; உருண் டை முகம், அதைப் பார்த்து மெல்லச் சிரித்தான். தாயின் பின்னால் ஒளித்துக்கொண்டது.
'என்னவாம்? ...' என்றா, அம்மா. சொன்ன முழு வதையும் மனுசி திருப்பிச் சொன்னது. “ “Gununr, umr6 ub ...” o O
20

இங்கே, ஊரில், வீடில்லை, காணி மட்டுந்தான் - அம் மன் கோவிலுக்குக் கிட்ட, அம்பல வத்தியார் வீட்டடியில் - இருக்கிறது. வாக்கியார் சொந்தமில்லை; தெரிந்தவர், ஹை ாை வி ட் டு ப் போய்க் கன காலமென்றாலும் அவரை விசாரிக் கால் இவர் ஈளைப் பற்றிக் கெரியும். உள்ள காணி
யில் ஒரு கொட்டிலாவது போடக்காசு தேவை. அது தான்.
அம்மா உள்ளே திரும்பினா.
*" தெமட்டக்கொடையிலை எங்கே இருந்தனிங்கள்?..." 'வெள்ளவர்க்தைக்கப் போற றோட்டிலை.”
"முகாமிலை இருந்த நீங்களா?..." 'ஓம்.*" கலையாட்டினாள். 'எந்த முகாம்?.' 'வியாங்கொடைபிலை.”* 'இதென்ன சொல்லுறீங்கள்?.'
குழந்கை முன்னால் ஓடிவந்து சிரித்தது.
உள்ளே இருந்து வந்த அம்மா, "இந்தா...' என்று கொடுத்தா,
தாளைக் கும்பிட்டு வாங்கினாள் பிள்ளையைத் தூக்கி ஒக்களையில் வைத்தாள். போகப் போக அது இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
" ஏன் குடுத்த நீங்கள்?. செர்ன்ன தெல்லாம் பொய்." - மெல்லிய எ ரிச் சலு டன் கேட்டதைச் சொன்னான்,
" சீ, பாவம். அவள் வீட்டை விட்டு அதிகம் வ்ெளிக் கிடாமலிருந்திருக்கலாம்." என்றா அம்மா.
அப்படித்தானிருக்கும். O
மல்லிகை 五984
21

Page 13
சுரண்டல்
சந்தைக் கட்டிடத்து விறாந்தைய்ோடு மினிபஸ்கள் அணிவகுத்த நிற்கின்றன. ஒரு விதத்தில் வசதிதான் என் நீறாலும் நன்றாயில்லை.
நகர அபிவிருத்தி பற்றியெல்லாம் இப்போ கவலைட் பட முயல்வது ஆடம்பரம், பேராசை, முட்டாள்தனம்,
சனத்துக்க வழிவிட்டு தூரணோடு ஒதுங்கி ஒரு பக்4 மாகத் திரும்பி நின்று கொண்டான் நீளவாட்டில் எல்லா மே பார்வைக்கள் வருகின்றன - இடப்புறம் கடை- வரிசை வலப்பக்கம் பஸ்வரிசை. பட்டணம் வடிவாய் தானிருக்கி றது இந்கக்கோணத்தில்,
தன்னுடைய பஸ் இனி எங்க நேரமும் eng at th . . . " அது கான் நல்லாருக்க ..? -- கீச்சுக் கால். குழந்தைக் குரல், வலு கிட்டக் கேட்டது. திரும்பினான்ெ
கடையின் கண்ணாடிச் சுவாக்கு இக்கப் பூக்கக்கில் வெர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நாலுக்கமே பக்த வயதுக்கள் கானி/நக்கம், பரட்டைத் கலையும் பேணியுமாய் "ஐயா. ஐயா.." என்று பஸ்பஸ்ஸாய் ஏறி இறங்கவார்கள். காய்ந்து போய் அழுக்காயிருப்பார்கள் - கண்டிருப்பீர்சள். " நான் வாங்கினா அதுதான் வாங்குவேன்.'- காட்சிய றைக்குள்ளிருந்க இன்னொரு துணியைக் காட்டி மற்றப் பிள்ளை சொன்னது.
"கடவுளே" என்று ம ன துக் குன் முனகின்ான் வேறென்ன செய்யலாம் இப்போதைக்கு? .
. அருமையான கதையாய் வாய்க்கும். ஆனால்.சே ! அந்தாள் எப்பவோ எழுதிவிட்டார். அவர் எழுதிய ககை களில் முதலில் நினைவுக்கு வருகிறதே இதுதான். இப்படி யான கரு அப்போதே அவருக்குக் கொழுப்பு நடைபாை யில் சந்தித் திருக்கிறது.சே! ـ
'அண்ணை, வாங்கோ., வாங்கோ."- கொண்டக் டர் பெடியன் கத்தினான். Ο
மல்லிகை
22 . 1985

ரிஷ்கா
அநேகமாக எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிழையான அணுகு முறை இது. அடிப்படையையே ஆட்டங்காட்டுவது போல, எல்லோ ருக்கும் உணர்ச்சி இருந்தது - அதற்கென்ன குறை? -அது மட்டும்போதாது. ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற சீவிரம் இருக்கிறது. அதனால்தான் இங்கே இப்படிக் கூடி யிருக்கிற்ார்கள். என்றாலும் ஆதார நோக்கத்தைச் சரியா கப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; சரியாக நடைமுறைப் படுத்த வேண் டும். அப்போதுதான் அர்த்தமுமிருக்கும்.
பழக்கப்பட்டுப் போன சொற்றொடர் என்பதாலா? பழகிவிட்ட செய்முறை என்பகாலா? . ஏன் ஒவ்வொரு பிரதிநிதியும் அப்படித்தவறான பெயரையே பாவிக்கிறார்? தலைமை வகித்த தோழர்களைக் கவனித்தான். அவர்கள் இந்தத் தவறான பிரயோகத்தை அவதானித்திருக்காமல் இருக்கமுடியாது. ஏன் திருத்தவில்லை? பிறகு சொல்லிக் கொள்ளலாமென்று இருக்கிறார்களா? அல்லது எந்தப் பெய ரிட்டு அழைத்தாலென்ன, போராட்டம் சரியான முறையில் (முன்னெடுக்கப்பட்டால் சரி என்றிருக்கிறார்களா?
என்றாலும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை. இங்க வேற்றுமை-வெறும் சொற்களிலல்ல. செயற்பாட்டின் அடிப்படையிலேயே தங்கியிருக்கின்றது என்பதைக் குறிப் பிடத் கான் வேண்டும். வெகுஜனங்களின் பிரதிநிதிகளான இவர்கள், போராட்ட வடிவையும் பெயரையுங் கூடச் சரி யாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
தன்னுடைய முறை வந்தபோது, பேச்சின் ஆரம்பத் திலேயே அதைக் குறிப்பிட்டான்.
23

Page 14
". இங்கே பேசிய பெரும்பாலான பிரதிநிதிகள் இதை ஒரு ஹர்த்தால் என்றும், துக்கதினம் என்றும் குறிப் பிட்டார்கள். ஆனால் அதுதவறு. நாங்கள் அநுஷ்டிக் சப் போவது எதிர்ப்புதினம். எங்கள் எதிர்ப்பை - இ ன ப் படு கொலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பை-அகில உலகிற்கும் எடுத்துக் காட்டப்போகிற தினம் அது. மக்களைப் போராட் டதிற்காகத் தயார்ப்படுத்துவதன் முதற்படி. ஆகவே, ஜூலை இருபத்தைந்தாம் தேதியை துக்கதினமாக-மன்னிக் கவும். எதிர்ப்பு தினமாகவே நாங்கள் உலகிற்குக்காட்ட வேண்டும்.”
-கூட்டம் முடிந்த பிறகு, விறாந்தையில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த போது தணிகாசலம் வந்தார். 06 நீங்கள் சொன்னது சரி. மெல்லச் சிரித்தார்: " ..எனக்கு அசோகமித்திரனுடைய கதையொன்றுதான் ஞாபகம் வந்தது."
ரிக்ஷா! p...' 蓟 ஆ ரிஷ்கா yo
O
முரசொலி orւնը 6 1987
24

அஸ்பெஸ்ரஸ்
பாலாவில் பெரிதாக ஒரு மாற்றமும் தெரிய வில்லை. கொஞ்சம் ஊதியிருந்தான்; நிறமுங் கொஞ்சம் பெயர்ந்திருந்தது. தமிழை முன்னர் போலவே பேசினான். அவனது மனைவியுந்தான் "போய்ப் பத்து வருஷமாச்சு..இப்பதான் வர முடிஞ்சுது." "போன செப்ரம்பரிலும் வெளிக்கிட்டு வரமுடியேல்லை." -வசந்தி சொன்னாள்; “.அது நல்லதாய்ப் Gurrës, ’’ “நல்லதுதான். வந்திருந்தா, வலு கஷ்டப்பட்டிருப் பியள்.”-என்றான் சிவாவும். *"எல்லாம் உடனுக்குடன அங்கை ரீ.வி.யிலை பாத்த நாங்கள்." 'கடவுளே, கடவுளே எண்டு உங்கள் எல்லோருக்குமாகக் கும் பிட் டு க் கொண்டிருந்தை விட வேறென்ன செய் யேலும்?." - என்றாள் வசந்தி, சிவா புன்னகைத்தான். *ஆனாலும், இப்ப, எங்களுக்கெண்டு ஒரு அடையாளம் வந்திருக்கு. இலங்கைத் தீவின் தமிழர்கள் எண்டு சொல் நதிலை ஒரு பெருமையும் இருக்கு.”. - பாலா, இதை ஆங்கிலத்தில் சொன்னான். அந்த மொழி யின் சொந்தச் சூழல் அவன் உச்சரிப்பை மாற்றியிருந்தது இது நல்லது. "அந்த அடையாளத்திற்கு இங்கே விலை கொடுத்தோம்" - சிவாவும் ஆங்கிலத்திலேயே சொன்னான்.
ஈஸ்வரி தேநீரைக் கொண்டு வந்த தும் அவளை அவர்களுடன் பேசவிட்டுவிட்டு, "எக்கிஸ்யூஸ் மி.' என்று
25

Page 15
சிவா ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே போனான்.
'இது எப்ப கட்டினது?. எண்பத்திமூண்டா?. - வசந்தி, கடிதங்களை நன்றாக நினைவில் வைத்திருக் கிறாள்,
“ஏதோ, கட்டி முடிச்சாச்சு. அதுக்குப்பிmக வெள்ளை கூட அடிக்க மு டி யே ல் லை . ஒவ்வொரு பிரச்
சனையா...”*
*"அஸ்பெஸ்ரஸே போட்டிருக்கிறியள்?. - பாலா குறுக்கிட்டான். "ஷெல்லுக்குக் கொங்கிறீற் கூடத் தாங்காது.' - என்றாள் ஈஸ்வரி.
“அதில்லை. இது ஆக்களுக்குக் கூடாது. நுரையீரலைப் பழுதாக்கிப்போடும் . அங் கை இதெல்லாம் எப்பவோ தடைசெய்காச்சு.போட்டிருந்த இடங்களிலும் க ழ ட் டி மாத்தியாச்சு." 'ான்னது?." - என்றபடி சிவா வெளியே வந்தான்.
?என்னடாப்பா, இதைப் போய்ப் போட்டிருக்கிறாய்?" - பாலா கூரையைக் காட்டித் திரும்பவும் சொன்னான்:
38. எவ்வளவு ஆபத்தான விஷயம் ."
வந்த விருந்தினர்கள் என் ன நினைப்பார்களோ என்ற பிரக்ஞைகூட இல்லாதவன் போல, சிவா பலத்துச் கிரிக்க ஆரம்பித்தான். O
முரசொலி ஒக்டோபர் 1988
26

தலைமுறைகள்
எதிரிலும் வலத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளி. வருடத்தில் பாதிநாட்கள் வரண்டுபோய்ப் பாலைவனங்களையும் ஸ்தெப்பிகளையும் கற்பனைபண்ணச்
செளகரியம ப்க் கோலங் காட்டுகிற வெளி.
தொலைவில், வயல்நடுவே, பத்திரகாளியம்மன் கோ விலும் பக்கத்தில் தேர்க்கொட்டகையும். இங்கே, இவர்கள் வகுப்பில் செய்கிற மாதிரிபுருவங்கள் போல, கோயிலருகே யூ கிற தெரு கண்ணிற்படாது. ஆனல் இருந்திருத்துவிட்டு அல்ெ போகிற வாகனங்கள் மட்டும் சவர்க்காரச் செப்புக காய்த் தெரிகின்றன. வயல்வெ8ரியின்முடிவில், இடரு வரம் பாய் மீண்டும் பனைகள். S
கல்லூரி மதிலோடு சனைத்துப் படர்ந்திருக்கின்ற 0வம்பு, மாடி ஜன்னல் வரை வந்திருக்கிறது. எட்டித் தொடலாம் போலக் கொப்புகள்; எப்போதும் காற்றி வசைந்தபடி காற்று, இங்கே வற்ருது வீசும். எல்லா நாளும் 1ல்லா வேளையும் ஒயாமல் சிலுசிலுக்கும். வெளிச்சத்திற்குக் கேட்கவேண்டியதேயிலை, எந்த மழை மூடலிலும் மின் விாக்கே தேவைப்படாது - வரைதலுக்குக் கூட.
இதெல்லாவற்றிலும் முக்கியமானதும் இருந்தது;
அணபதி. காற்றில சையும் கிளைகளுக்கும் இருந்திருந்து
விட் டு எங்கோ கரையும் கா ச்கைகளுக்குந் துணையாய்
ALLLLLLL LTL TLTTTTT TT L0 T T SS Sgi TT TTT Aqqq SLLLLL LSLS
27

Page 16
சூழலோடிசைந்துபோய், அடுத்த வகுப்பிற்கான பாடற்தை இரை மீட்டபடி இருந்தவன், டிகளில்மாணவசி ஏறிகரும் அரவங்கோட்டுத் தயாராஞன் முதலாம் ஆண்டு க்கு நீர்மானத் தொழில்நுட்பம் இப்போது.
பேச்சுக்களும் சிரிப்புக்களும் கரைந்து காலடி ஓசிை கனே நேருங்கின. வழமைபோல் ஜெபக்குமாரின் தலை முதலிற் தெரிந்தது. . .
* GBuonar68 asfalia Gamori ..........” “
' குட்மோனின், உள்ள வாங்கோ .
எல்லோரும் வந்தமரும்வரை காத்திருந்தான்.
இந்த மட்டத்தில் கற்பிப்பதில் இரண்டு சவால்கள் பரீட்சையே குறியாய் இதுவரை பழகியவர்களுக்கு சு! சிந்தனை யை ஆதாரமாய்க் கொள்ள வேண்டிய பரப் கிளைப் பரிசயம் பண்ணிவைக்க வேண்டியிருக்கிறது மற்றது இவ்வளவு நாளுக் உயர்தர வகுப்பே சாதாரணதர வகுப்போ வரை. தாய்மெ?ழி மூலம் படி திருப்பார்கள். இங்கே, இப்போ ஆங்கிலமொழி மூலம்
"எங்கள் நாட்களைப் போலில்லை . இருபது வ: ஷத்தில் எவ்வளவு மாற்றம்! . . "
எவ்வளவுதான் முதலில் அறிமுகப்படுத்தி, பின்ன குளிகைகளாகக் கொடுத்தாலும் மொழியையும் விளங்! அது சுமந்துவரும் பொருளையும் புரிந்துகொள்வதென்ப இவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாய்த்தா னிருக்கிறது ஆரம்பத்தில்,
"தொடங்கலாமா?..' எழுந்து முன்னுல் வந்தான் இன்று, "டாம்ப் புரூஃபிங்'. கட்டிடங்களுக்கும் கட்டிடங்க3 க்குள்ளும் ஈரலிப்பு ஏன் பாதகமானது? அது எவ்ல்ெ வாது ஊடுருவும்? எப்டி அவற்றைத் தடுக்னலாம்? மூன்! அடிப்படைகளிலும் விளக்கவேண்டும்,
28

1
அதற்கு முதல், ஆங்கிலம். ** "டாம்ப். எண்டா என்ன??
‘'சினைக் கட்டு. ’’
'அது'டாம்,"இது "டாம்ப்" " " இரண்டு சொற்களையும் எழுதிக் காட்டினன்.
'. இரண்டாவதுக்கு என்ன அர்த்தம்?"
. தானே சொல்ல வேண்டி வந்தது: **5Frti, FF prcoût 1... .. சரி, "புரூஃப்" எண்ட ??? 'நிறுவல். 'கடைசி வரிசையிலிருந்து சுரேஷின்குரல்.
"நல்லது, அது ஒரு கருத்து. ஆனா இங்கே வேறு." -தொடர்த்தான்:
- .'தடை, என்று சொல்லாம். தடைகாப்பு. சிரி. அதுக்கொரு உதாரணம்?.’
கேள்வியுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்
பதில்கூட அங்கே இருந்தது. இருக்கிறது. இருக்கும். அநேகமாக எல்லோர் கைகளிலுமே கடிகாரம். நாலு
நாடிகள் * "Gón)rł?- ... " திரும்பினான். தன்னிரா, அதிர்ச்சியா?, 'லட் புரூஃப் . . . " O
Lg5 Li Lj si 1989
29

Page 17
அதே விதியெனில்.
அம்ரு நிலவிய அமைதியும் அவரைப் போலவே இருந்தது நிறைந்து, அடங்கி, கம்பீரமாய்.
வீட்டின் முன் கூடத்தில் அவர் அமர்ந்திருந்தார். நாற்காலியில் சாய்ந்து,தலையை லேசாக ஒருக்களித்த படி, பரந்த தெற்றியின் மேல் பளபளத்த வெள்ளி இழை கள். மூடியிருந்த விழிகள் அவரது ஏகாக்கிர சிந்தை
நிலையைக் குறிப்பதை அவனறிவான். முதுமையையும் தோயையும் மீறியொளிர்ந்த காந்தி.
அவர் முன் இன்ஞெ 5 நாற்காலியில் பணிவும் பவ்வியமுமாக உட்கார்த்து அவன் பார்த்துக்கொண்டிருந் சான். அவருடன் சமதையாக உட்கார நேர்கிற வேளை ளில் எற்படுகிற சங்கடம் இங்பேசதுக் இருந்தது. வசதி யாகச் சாய்த்திருப்பதில் ஒரு மரியாதைக் குறைவு உறுத்த வும் முன்குனிந்து, கைகட்டி, முழங்கால்களில் பொறுத்து உட்கார்வதில் ஒரு பணிவும் விதயமும்இருப்பதான திருப்தி.
வந்து சந்திக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டி ருத்தான். சில விஷ பங்கள் பேச வேண்டியிருந்தன, சில தெளிவுகள் சேவைப்சிட்டன. நாளை நாளை என்றுநாலு நாட்கள். அதற்கிடையில் அவரிடமிருந்தே தகவல் வந்தது.
ஆளைக் கண்டதும் குழந்தை போல் பரபரத்து arSaw(f.
"என்ன, கனகாலமாக வராமல் விட்டிட்டியள்?. முடிகிற நேரங்களிலை வந்தா நல்லது. எனக்கு
30

முன்னைமாதிரி அடிக்கடி ஒஃபிஸ் பக்கம் வர இப்ப ஏலாது தெரியுந்தானே?. இருங்கோ."
சில வேளைகளில் எதையாவது படித்துக் காட்டச்
சொல்லுகசர், வேறு சிலவேளைகளில் அவரிசொல்வதை ாழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும். அந்தவேளைகளிலெல் லாக் இப்புல்லுக்கும் ஆங்கே புொசியும். அதைவிட, புல்லுக் கென்றே அவர் இறைப்பதுமுண்டு அப்பெருக்கில் புல் சிவிர்க்கும். இவற்றைவிட சில பொழுது விவாதங்களிலும் نسه -- - ه Hلالاله "" என்ன விசேஷங்கள் ? . கேள்விப்பட்டதுகளைச் சொல் " ممس مصمته 03لله الله
பட்டவற்றைச் சொன்னன். கேட்டுவிட்டு மெளனித்திருந்
f.
அன்பும் அறிவும் பணிவும் பெருந்தன்மையுமென்து அவர் அரசியலைப் பார்த்த விதம் வேறு.அதைக் கடமை பாய் யோகமாய் வரித்து .தனக்கொரு கெளரவம் சேர்க்கவன்றி, தன்னுல் இயக்கத்துக்கே கனம் சேர்த்துை இ.துசாரிஇயக்கத்தின் இந்தப் பிதாமகர் . .
அவருடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் புல்லரிக்க வைத்திருக்கின்றன. முதன்முதலில், பத்து வரு ஷங்சளுக்கு முன், எந்த அறிமுகமுமில்லாத வேளையில் பத்திரிகைப் படங்களிற் பாாத்த அடையாளத்தை மட்டும் வைத்து.பழுப்பு நிற நஷனலும் வேட்டியுமாய் ஒரு முற்வகல் பொழுதில் கிருலப்பனை வஸ்தரிப்பில் தன்னருகில் நின்றன வரிடம் வலிய அறிமுகப்படுத்றக் கொண்டு பேசியபோதும் Jalf Jarl (gu As Gastu (b......
31

Page 18
அதன் பிறகு ஊரோடு ந்ேத பின் நெருங்க நேர்ந்த சந்தர்ப்பங்கன். -
தேசழமையும் வாஞ்சையுங் காட்டி அரவணைக்கும் அவரைத் தோழர்" என்றழைக்கத் தயங்குகிருன், அவரி ருக்கும் சிகரமா, அல்லது அய்யா பெரியய்யாவின் சாயல் இவரிடம் மிக இன்னொரு பெரியய்யா வாக மனதிற் பதிந்தி ருப்பதாலா? ----
‘சமாதான ஒப்பந்தம் வந்து ஆறேழு மாதமாச்சு எப்படி இருக்குதெண்டு நினைக்கிறியன்?.."
தன் அபிப்பிராயங்களைச் சொன்னான், ஆதங்கங்களை வெளியிட்டான். - "வடக்குக் கிழக்கு இணைப்பு உத்தியோக மொழி, குடி யேற்றம் - இதுகளெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாதி குறைநதபட்ச விஷயங்கள்தான் ." - அவர் ஆமோதித்தார் * தடுப் புக்காவல்-**
கண்களை ஒரு கணந்திறந்து, "ஒ அதுகுத்தான்."என்றவர் பிறகு கேட்டார்: “ வடக்குக் கிழக்கு இணைப்புத்தொடர சர்வசனவாக்கெ டுப்புத்தேவை எண்டு சொல்லுகினம், இல்லையே
இதுதான். அந்த நெருடல், இதைப்பற்றித்தான் பேசவேண்டியிருந்தது. ஒமென்றான்.அத்து ஒவ்வாமையை *அதன் முழுப்பரிமாணத்தில் -தானுணர்ந்தவாறே விளக்கி வார்த்தைகளைத் தேடி அவதியுற்றான்.
".அதாவது, வடக்கோட இணைஞ்சிருக்கக் கிழக்குக்கு விருப்பமோ எண்டறிய் வாக்கெடுன்பு.’ - அவர் தொடர்ந்து பேசினார்.
ஒ.’’ "அப்பிடிப்பாத்தா, அதுக்கு முதல்,இலங்கையோட இனை ஞ்சிருக்க விருப் மோ எண்டறிய வடக்குக் கிழக்கிலையும் வணக்கெடுப்பு நடத்தத் தானே வேணும்?
இவன் விதிர்த்து மெய்சிலிர்த்தான் O
32

எழுதாத கடிதம்
மிதிப்பிற்குரிய மனிதருக்கு
உங்கள் முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை முதலும் கடைசியுமாக ஒரேயொரு தடவைதான் கண்டிருக்கிறேன், என்றலும். உங்களவர்கள் எல்லோரதும் போன்றஒரு முகந்தான் ஆனால் முறுக்கிய கூர் மீசைக்குப் பின்னால் ஒருகுழந்தை எட்டிப்பார்த்தது; அதுதான் வித்தி யாசம்.அதுவே பெரிய வித்தியாசமில்லையா?
தொப்பி கழற்றிய தலையின் நரையோடிய நெளி மயிர்கள் நெற்றியில் அழுந்தியிருந்தன. என்னிலும் பார்க்க ஏழெட்டு வயதாவது கூட இருக்கலாம் உங்களுக்கு.
உங்களெல்லோரையும் சேர்த்துப் பார்க்கிறபோது முருங்கை மாத்தில் அப்பியிருக்கிற மயிர்க் கொட்டிகளும் சாரி யாய் ஊரும் ஒழுக்கெறும்புகளுந்தான் என் நினைவுக்கு வரு வன.அன்றைக்கும் அப்படித்தான் போனீர்கள், ஒழுக்கெறும்பு வரிசை போல.
மதிலைத் தாண்டிப் பாய்ந்து, வளவை ஊடறுத்து, வெட்டிவிட்ட பின்வேலிக் கண்டாயத்தால் அடுத்த வள
மரத்தடியில் வெறித்தபடி நின்ற என் முகத்தில் எதைக்கண்டீர்கள்? பெரிதாய் எதையோ பிடிக்கப் போகிற
33

Page 19
வன் போல்பெரும் நடப்பாய்ப் போன அந்த விறைத்த முகத்துத் தலைவன் பின்னால் ஒவ்வொருவர் ஒவ்வொரு LDIT 50th ===
அங்குமிங்குமாய் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்தியி லும் ஏதோ சொல்லிக் கொண்டு போனவர்களிடை நீங்களும் வந்தீர்கள். என்னருகில் தாண்டும் போது நீங்கள் சொன் GOT66
'நாங்கள் போகத்தான் வேண்டும். நான் திரும்பிப் போக விரும்புகிறேன்.”*
-அந்த ஆங்கிலம் சரியாய் இருந்தது. அந்த இரு வரி களும் ஆயிரங் கதைகள் சொல்லின. நான் புரிந்து கொண்டு
நிமிர்வதற்கிடையில் நீங்கள் வேலியடிக்கும் போய் விட் டீர்கள்.
அந்தக் குரலும் குழந்தை முகமும். உங்களைப் போல் இன்னும் வேறு பேர் இருந்திருக்கலாம். ஆனால் எய்யப்பட்ட அம்புகள் நீங்கள்.
இது நடந்து ஒரு வருஷமிருக்கும்.இப்போது நீங்கள்
சந்தோஷமாய்ப் போயிருக்கலாம். எங்கிருந்தாலும் வாழ்க! மிக்க நன்றி எம்மைப் புரிந்து கொண்டமைக்கு. ί Ο
ஈழநாதம்
மே 1999
34

நன்றி
1Cணியத்தாரி திருப்தியாக ஒரு ஏவறை விட்டார். செம்பில் நாலுமிடறு தண்ணீர் குடித்தார்"
இலையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த போது - பின்முற்றத்தில் நின்ற சிவப்பி கண்களிற் பட்டது.
‘இன்னும் இங்கதான் நிக்கிறியோ? . . " -இலையை எறியாமலே திரும்பி உள்ளே வந்தார்.
சிவப்பி வாலை ஆட்டுவதாக நினைத்து முழு உடம்பை t/ம் ஆட்டிக் கொண்டு சந்தோஷித்தது. ‘'என் இலையைத்திருப்பிக்கொண்டு வாறியள்?. - மனைவியின் கேள்விக்கு மணியத்தார் பதில் சொல்லா மல் முறைத்தார். ‘போய் ஒரு விறகுகட்டை கொண்டாணை. "அது பாவம் நிண்டிட்டுப் பேறு கட்டும். "
"பெட்டைச் சவத்தை வளர்த்துப் போட்டு குட்டிகளைக் காவுறது <鹦宁?......’” *" தெருவிலை நிண்டதைப் பெட்டை யெண்டும் பாராமல் பிடிச்சுக்கொண்டு வந்தது நீங்கள் தானே?’’
மணியத்தாருக்கு அடக்க முடியாமல் கோபம் கிளர்ந்
9 y
தது மனைவி ஒயவில்லை; *1. பெட்டை யெண்டாலும் அதை நம்பித்தானே இருந்த நாங்கள் இவ்வளவு நாளும். ν ο **அது அப்ப;. இப்ப இந்தியன் ஆமி போட்டுது இனிஎன்ன சவத்துக்கிதை?" -அவர் விறகு கங்டை தேடப் போனார். சிவப்பி இன்னமும் வாலை ஆட்டிக் கொண்டு அண்ணாந்து அடுப்படி வாசலைப் பார்த்படி நின்றது O
ஈழநாதம்
1990
35

Page 20
அவனால்தான் தானிந்த நிலைமைக்கு வர முடிந்த தென்பது எனக்குத் தெரியாததல்ல. நானுமொரு மனித னென்றாகி, நாலு பேருக்கு என்னையும்; எனக்கு நாலு பேரையும் தெரிய நேர்ந்ததும் அவனால்தான்:
என்னுடன் சேர்ந்தே பிறந்து வளர்ந்தவன். ஆனா லும், சின்னவயதில் அம்மாவிடங் கேட்ட கதைகளிலும், ஐயாவும் அப்புவும் வாங்கித்தத்த புத் த கங் களி லும், வரதலிங்க வாத்தியார் வியாசங்களுக்குப் போட்ட"நன்று” * மிகநன்று " களிலும் என்னை முந்திக்கொண்டு வளர்ந் தவன் அவன்தான். இதெல்லாம் பிறகுதான் தெரிய வந்தது. அவன் என்னோடிருப்பதை நானறிய நேர்த்ததே எனது பதின்வயதுகளின் பின்னடியில்தான்;
தன்னை அவன் இனங்காட்டப்போய், அதனால் நான்தான் அடையானங் கொண்டேன் இருபது ஆண்டு கள் இப்படிப் போயின. இந்த இடையில்தான் எத்தனை நடந்தது .
ஆள், வலு கழியன். பலபேர் கண்களிற் படாததெல் லாம் அவன் கண்ணிற்படும். அதையெல்லாம் நான் மற்றவர்களுக்குச் சொல்லப்போய்க் கண்டதென்னவோ, கண்டனந்தான் அதிகம்.
ஆனால், காலம் பிறகு அவனைச் சரியென்று சொன் னது. எதிர்த்தவர்கள் இகழ்ந்தவர்கள் கூட இதை ஏற்க நேர்ந்தது.
36

இவற்றாலெல்லாம் நான் நம்பிக்கை கொண்டேன்' பிறகும் அப்படியே தீபங்காது அவனை அநுசரித்தேன்
நிலைமைகள் மாற மாற, எதிர்பாராதது ஏதோ வெல்லாம் நடந்ததில் நாஷ் எ ச் ச ரி க் கை யானே ன். அவனால், அவன் சிங்காத்தத்தால் பிரச்சினை வ ரூ பம் போல் தெரிந்தது. ஏன் வீண் சிக்கலை? கொ ஞ் ச நாளைக்கு ஆளைவிட்டு மெல்ல ஒதுங்கியிருக்க முடிவெடுத் தேன். சரியில்லாத வேலைதான்; மனதுக்குக் கஷ் டந் தான். ஆனால் என்ன செய்ய?
இவ்வளவும் புரிந்தவனுக்கு இதைப் புரிந்து கொள் வதன், கஷ்டம் ?
எவ்வளவு பயபெட а-GoyáGg . ** என்று சி சித் து விட்டுப் போனான்.
”ப்படியிருந்தாலும் அவனால் வந்த அடையாளம் இருக்கவே செய்தது. அவனை விலக்கி விட்டு அவன் தந்த *டையாளத்தை மட்டும் த7 ன் அணிந்திருப்பது சரியில்லை என்றும் உறுத்தும் மினது .
பிரச்சினைக் *7லங்களிலும் அவன பலதடவை சந் தித்தான். +லிவற்றைக் காட்டினான் பூ ன் ன பான் த7ன் தான் கிண்டதாகவே காட்டிககொள்ளவில்லை. ട്രിബ്ബ് சொல்வதெல்லாம் சரி; சத்தியம் என்று புரிநதது. ஆளுல் அவனுக்காக என்னைத் தியாகம் பண்ணும துணிவு என் னிேடமிருக்கவில்லை. இப்படியே அவனைக் கைவிடுவதால் நஷ்டம் எனக்கே யென்பதும் நல்லாய்த் தெரியும். நிலைமை கொஞ்சம் திருந்தட்டும், ஆளை எங்கும் விலக விடாமல் என்னுடனேயே இருக்க வைத்து வட்டியும் முதலுமாக இரட்டிப்பு வேலை வாங்கிவிட் வேண்டும். .
37

Page 21
திருந்தியது. ஆனால், அவனைத்தான் கன நாள் காணவில்லை. புறக்கணித்த கோபத்தால் போயிருப்ப" னோ? போயிருந்தால், எவ்வளவு பெரிய இழப்பு எனக் கென்று பிறகு என்ன அடையாளம்? பலரைப் போ ல நானும் பழம்பெருமை பேசித்தான் போக்க வேண்டும் , மீதி நாளை!
இல்லை, நல்ல காலம் , எகிர்பாராமல் ஒருநாள் தேடி வந்தான். அலுவலகததிற்கு - ஒரு மத்தியானம். அவ ன் எப்போது வருவான், எங்கே வருவான் என்பதெல்லாம் சொல்லமுடியாது. சித்தன் போக்கு, சிவம் போக்க,
ஒன்று மட்டும் புரிந்தது - நான் அவனை விட்டாலும் அவன் என்னை விடமாட்டான்!
கல்லும் நாயுமாய் அவனும் அவகாசமும் கொஞ்ச நாள் ஒளித்து விளையாடினார்கள் .
இப்படி தெடுக விடக்கூடாதென்றிருந்தேன்.
இன்று. பொழுதுபட, இப்படித்தான்-அலைச்சல்கள்
அலுவல்கள் எல்லாம் மூடித்து, ஆறுதலாக ஒரு புத்தகமுங் கையுமாய்ச் சரிந்தபோது .
புத்தகத்தைக் கண்டுவிட்டோ. என்னவோ, அவ ன் எங்கிருந்தென் ஜில்லாமல் வந்து சேர்ந்தான்.
இன்றைக்கு நான் ஆளை விட வில்லை.
ஈழநாதம் (3LD l 9 9 0
38
 

உறுத்தல்
கந்தையரின் நாளாந்த செயற்பாடுகள் ஒரு ஒழுங்குக் குட்பட்டவை.
காலையில் நாலரைமணிக்கு வைரவர் கோவில் மணி கேட்கும் போது விழித்தாரென்றல், கா  ைலக் கடன் வீட்டுவேலை, மாடு கன்று பார்த்து விட்டுத் தோய்ந்து கோவிலுக்குப் போய் வத்து, பிறகு தோட்டம், சந்தை என்று மத்தியானமாகும். கடைக்குப் போய்விட்டு வரும் போதே அன்றைய பத்திரிகையையும் வாங்கி வந்து விடு வார். ஆனால், வாங்கியவுடனேயே மேலாகப் பார்த்து, வரவர நுனிப்புல் மேய்ந்து. என்றெல்லாம் கிடையாது.
கடைக்காரர் கொடுத்தவுடனேயே பத்திரமாக மடித் துப் பைக்குள் போட்டு விடுவார்; இடையில் இர வ ல் காரர் கண்ணிலும் படாமல்.
வீட்டுக்கு வந்ததும் கூட, அதைப் பிரிக்க மாட்டார். கடையில் வாங்கியவற்றை மனைவியிடங் கொ டு த் து விட்டு, பேப்பரைப் பத்திரமாக மே  ைசயி ல் வைத்து விடுவார்.
பிறகு, அந்த இந்தத் தொட்டாட்டு வேலை, குளிப்பு, சாப்பாடு என்று ஒன்றரை மணியாகும். சா ப் பிட் டு
முடித்த கையோடு, வெளித்திண்ணையிலிருக்கும் சா ய்
39

Page 22
மனைக் கதிரையில் துண்டைப் போட்டுக் கொண் டு? பேப்பரும் மூக்குக் கண்ணாடியுமாய்ச் சரிந்து விடுவார்.
பேப்பர், விரிக்கும் போது, மொறு மொறேன்றிருக்க வேண்டும், அவருக்கு கடதாசி மணமும் மை வாசனையும் மூக்கிலடிக்க வேண்டும். பத்திரமாக, ஒன்று விடாமல்தலைப்புச் செய்தியிலிருந்து மரண அறிவித்தல் வரைபடித்து விட்டு, பேப்பரை மடித்து மனைவியிடங் கொடுத்து விட்டு, அப்படியே ஒரு அரைமணி நேரம் அயர்வார்.
இந்தப் பேப்பர்ப் படனம் அவரது அன்றாட வாழ் வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. ஒ ன் வொரு செய்தியாகப் படித்து, ரசித்து யோசித்து . அது அவருக்குப் புது அனுபவங்கள் எல்லாம் தரும். அது ஒரு சுகானுபவம.
இப்போ, இரண்டு கிழமையாக, அநேகமானோரின் நாளாந்த செயற்பாடுகள் எவ்வளவோ பாதிக்கப்பட்டுங் கூட, கந்தையரின் இந்த அன்றாட வழக்கங்கள் ஒன்றும் பாதிக்கப்படவில்லை. பேப்பர் கூட, ஒடர்ப் பேப்பர். கதிரவேலு தன் கடையில் பேப்பர் விற்கத் தொடங்கிய தாளிலிருத்து நடைமுறையிலிருக்கிற ஒடர். ஒரு நாளைக்கு எடுக்க முடியாது போனாலுங் கூட அடுத்த நாள் வை காத்திருக்கும் பேப்பர். XN
இன்றைக்கும் சாய்வு நாற்காலியைத் தட்டித் துண்டை விரித்து விட்டு, மூக்குக் கண்ணாடியைப் போ ட் டு க் கொண்டு பேப்பரும கையுமாய்ச் சரிந்தார்.
இந்தப் பத்து நாளாக வருகிற சங்கடம் இப்போதும் வந்தது. எங்கும் குண்டு வீச்சும் கொ லை யு மா க. திருகோணமலையில் சனங்கள் பட்ட கஷ்டம், முல்லைத்
40

தீவுக்கு வரப்பட்டயாடு, அங்கிருந்து யாழ் ப் பாண ம் வருகை . - கந்தையருக்கு என்னவோ செய்தது
இதெல்லாம் ரசனைக்குரிய செய்திகளல்ல. இந்தச் சனம் இவ்வளவு பாடுபடுகையில், இருக்க இடமும் உண்ண உணவும், உயிருக்கு உத்தரவாதமும் இல்லாமல் ஓடி வரு கையில், அவர்கள் பற்றிய சேதகளை அவர்கள் படும் அவலங்கனைத் தான் இப்படி ஆறுதலாக ஒய்வாசுக் கிடந்து படிப்பதே பிழை! அது ஒரு பாபமாகக் கூட ப் பட்டது. கடவுளே!
கந்தையர் திடுக்கிட்டு எழுந்தார்.-' என்ன? . என்ன வும்? . . " - என்றா, பக்கத்துக் கதிரையில் பாக் கு வெட்டிக் கொண்டிருந்த மனைவி.
" ஏதோ குத்துது . " என்றார், சுதாரித்துக்கொண்டு
ஈழநாதம் யூலை 19 9 0
41

Page 23
W
ရှ† [)
6 தேத் தண்ணி ஒண்டும் gavest-rib.” - Fés" திடமாகச் சொல்லி விட்டார் -
டி . பனங்கட்டியோ- எண்டாலும் "
"ஒப்பாசாரம் என்ன, இந்தக் கஷ்- காலத்திலை?"- கணேசனும் மறுத்துவிட்டான்.
6 வேணுமெண்ட7, பச்சைத்தண்ணி கொஞ்சம் கொண்டு வா, நல்ல பானை த் தண்ணி .حسب * * م என்றார் சித்தப்பா ) உரிமையுடன் மீண்டும்.
ஆனந்தம் உள்ளே போனார். அவரி அவனுக்கும் சித்தப்பாவுககும் பொதுவான நண்பர் - டு வவ் வே று விதங்களில் கணேசனும் ஆனந்தமும் மூன்று வருஷங் ளாகக் கொழும் ல் ஒரே ‘ போடிங் கில் இருந்த பழக்கம்: சித்தப்பா ஆஸ்த்தத்துக்கு அயலவர்?
குண்டுக்கும் ஷெல்லுக்கும் பயந்து இடம் பெயர்ந்து சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிற இந்த ஒரு மாதத்தில் * இண்டைக்காவது உன் ரை கட்டாளியைப் பாத்திட்டு, வருவம், வா* ச? - என்று ஒத்தப்பாதான் அவனை வற் புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். ஆனந்தத்தை வந்து பார்ப்பதில் அவனுக்கொன்றும் ஆட்சேபனை இல்லைத் தான், என்றாலும் இந்த அகதிக் கோலத்தில் இதெல் லாம் ஏன் என்றிருந்தது.
42

ஆனந்தம் வீடு, அழகாகி அடக்கமாய் இருக்கிறது. வீடு . அவனையறியாமல் பெருமூச்சு வந்தது.
. ஆனந்தம். நிறையப் பூமரங்கள் வைத் தி ருக்கிறார்" முன் வாசலடியில், முற்றத்தை மறைத்து நிழல் பரப்பும் மாமரம். அதன் கீழ் வேலியருகே பதுங்குகுழி. நேற்றோ முந்தநாளோ தான் வேலை முடிந்திருக்க வேண் டும் - மேலே குவித்த செம்மண்ணிலும், இடையில் தலைநீட்டும் தென்னங்குற்றியின் வெட்டு விளிம்பிலும் இன் னு ம் FF og til aðDF ... -
மாமரத்தின் இந்தப் பக்கம், வீட்டு முன் சு வ  ைர ஒட்டி உயர்த்த ஒரு பீடத்தில் துளசமாடம் , அ கன் ற அந்தச் சாடியில், அது என்ன கூட, துளசியோடு சேர்ந்து ங்ச்சைப் பசேலென? - திருநீற்றுப்பச்சை!
எழுந்து போய், இலையைத் தொட்டு முகர வேண்டும் போலக குறுகுறுப்பு . எத்தனை நாள், எங்கெல்லாம் தேடிய மூலிகை 1 அலுவலகத்தில் அவனோடு கூட வேலை செய்த அரியராஜ், ஒவ்வொரு மாதமும் செல்வசசந்நிதி யில் அர்ச்சனை செய்வித்துக் கொண்டு வரும் பிரசாதப் பொட்டலத்தை அவிழ்க்க முன்பே புல்லரிக்க வைக்கும் புனிதம். திருநீற்றோடு, சம்புடத்தில் வைத்தால் வீடெல் லாம் 6. சும் வாசம். கணேசனுக்கு இப்போதும் மேலெல் லாம் சிலிர்த்தது.
ஒரு செடியேனும் உண்டாக்கிவிட வேண் டு மென்று எத்தனை ந7ள் தேடித் தரிந்திருக்கிறான்! " வலு பவித் திரமாக வளர்க்க வேண்டிய செடி . " - எ ன் று தா ன் எல்லோரும் சொன்னார்கள்.
43

Page 24
ஆனந்தம் வழி கண்டிருக்கிறார்" துளசியோடு, கவனமாக
சேம்பும் இரண்டு Gugul Dras வந்தவரிடம் கே .ே frøðr .
அது, திருநீற்றுப் பச்சைதானே?"
ச ஒமோம் . ” என்றார், பெருமையாக
6 . அதைத்தேடி நான் உண்டாக்கப்பட்ட பாடு '
தண்ணீரை வார்த்து சித்தப்பாவிடம் கொ டு த் து
விட்டு, அவன் முன்னால் வந்த ஆனந்தம் கேட்டார்.
* உனக்கு வேணு மா?. மூன்டு 2 நாலு கண்டு
மூளைச்சு நிக்கு . தாறன் ."
வலித்தது. Ο
ஈழநாதம்
முரசொலி
1990
44

5T6U闽岛éjT
1963
இருந்தாற்போலக் குளிர்காற்று முகத்திலடித்தது. ஒரு வெளியில் துழைத்திருத்தார்கள். வெட்டவெளி,பென்னாம் பெரிது. சுற்றிவர, வானம் முழுவதும் வெள்ளிகள் மின்னின.
எங்காவது வீடோ, கடைகளோ தெரிவதாயில்லை. காரின் வ்ெளிச்சம் மட்டும் இருளை வெட்டியபடி முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது .'
"இந்த இடம் எதெண்டு தெரியுமோ?..??
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, '...... கீல்லுண்டாய்" - அப்பு சொன்னார். அந்தப் பெயர் கண்ணனுக்கு விசித்திரமாகப்பட்டது.ஒருமுறை சொல்லிப் பார்த்தான்,
வெளி போய்க்கொண்டே இருந்தது. காற்றும் வெள்ளி களும் இடைக்கிடை ஒடும் பற்றைகளும்.
எதிரில் ஒரு வண்டில், தட்டின் அடியில் கட்டியிருக்கிற அரிக்கன் லாம்பு ஆடஆட வருகிறது. வண்டில் நெருங்க கார் விளக்குப் பட்டு மாடுகளின் கண்கள் நீலமாய் மின்னு கின்றன. "ሩ
கார் இடது புறக் ஒதுங்கி நின்று வெரிய விளக்குகளை நூர்த்து, வண்டிலுக்கு வழிவிட்டது. தடக்படக்கென்று
45

Page 25
சில்லுகள் மாட்டு வாடையும், புதுநெல்லின் சுணை மன மும் சேர்ந்து வீசின.
அப்போதுதான் க்ண்ணன் அதைக் கவனித்தான், 'நெல்லு மூட்டைக்கு மேலை ஒரு ஆள் படுத்திருக்கு ." அவன் கத் தயவிதத்திதில் தம்பியும் சின்னண்ணையும் நந்தனும் பின் கண்ணாடி வழியாக அவசரமாகப் பாசித்தார்கள்.
* கண்ணா குழப்படி பண்ணாதை. ** அப்பு
சொன்னார்.
கார் ஒடத் தொடங்கியதும், மீண்டும் குளிர்காற்று உள்ளே வீசியது. சுகமாயிருந்தது. கடல் மனம் அடித்தது"
"கடல்வருகுது."- சிபடியள்களுக்கு உற்சாகமாயிருந்தது. *அங்கை அதென்ன விளக்குகள், கடலிலை?.”*
தூர, வலப்பக்கம், தெல்லுத் தெல்லாக ஒளிப்பொட்டுகள் 'மீன் பிடித்தோணிகள்." எத்தனை என்று எண்ண ஆரம்பித்தாரிகள்.
நேரே முன்னால் இன்னுந் தொலைவில், இன்னும் வெளிச்சப் புள்ளிகள். கனக்க, வரிசையாக மின்னி மின்னி மறைவது மாதிரி .
"அதுகளும் தோணிகளே?-" "அதுதான் கட்டணம். பட்டணத்து வெளிச்சம் தெரி புது எவ்வளவு வடிவா இருக்கு, பார்த்தீங்களா?" என்றார் அப்பு. " இன்னும் பத்து நிமிஷத்திலை அங்கே போயிட
svtred * *
இன்னும் பத்து நிமிஷந்தான ?- கண்ணனுக்கு ஏமாற்’ றமாயிருத்தது இப்படியே போய்க் ச்ொண்டிருக்க வேண்டு, و عمم سن التي تقع قرون (1876ملاقة
46

2
1973
பாத்தீங்களா?. சொன்னன்."-என்றான் நிமலன், A.J God Du aras •
ஒழுங்கை இலேசாக வளைகிற இடத்துடன் வளவுகள் முடிந்தன. வெளி, விசித்து கிடந்தது: "சோக்கான இடம்." என்றான் கண்ணன், தன்னையறி
9.
வலது பக்கம் ஒரு மடம், பழையது.பொளி கல்லு. அதநெ திரில் ஒழுங்கையின் இடதுபுறம் அதேவயதில் ஒரு கேணி, இந்த வெய்யிலிலும் தண்ணீர். "எப்படி?..' என்றான் நிமலன், மீண்டும். *ஸ்ஸ் ." என்று வியந்தார்கள், இவர்கள். "இவ்வளவு மரத்திலும் தேவையான ஸ்பெஸிமன் எடுக்க
லாம்." என்றான் குகன், முன்னால் காட்டி.
சாம்பல் பூத்த தடித்த இலைகளும் நீலப்பூக்களுமாய் ஒழுங்கையின் இரு புறமும் வரிசையாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேலி மாதிரி அடர்ந்திருந்தது எருககலை.
பதினொரு மணி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. காற்றிலும் வெக்கை வந்தது, எருக்கம்பால் மனத்துடன், அந்த வரிசைகளுக்கு அப்பாலும் இப்பாதுமாய் அரிவுவெட் க்கு ஆயத்தமான வயல்கள் விரிந்து கிடந்தன.
சைக்கிள்களை பூவரசடியில் விட்டுப் பூட்டிவிட்டு ஒவ்வொரு செடியாகப் பார்க்கத் தொடங்கினார்கள். மெல் லக் கொப்புகளை விலக்கி, இலை இலையாய் vš919 Úlufrg Ašias ளைத் துருவத் தொடங்கினார்கள்.
47

Page 26
"டியோலஜி படிக்கிறதுக்கு இந்தக் கல்லுண்டால் ஒரு பக்க இடம் எண்டு சுந்தரராமன் மாஸ்ரர் சொல்லியிருக் Sparti - '''
உண்மைதான். நீங்கள் மாரியிலை வந்து பார்க்
வேணும்." -நிமலன் சொன்னான். "இந்த வயலெல்லாம் நிரம்பி வழியும். அப்ப தவளைகூடச் செய்யலாம்.' “இப்ப முதல்ல வண்ணாத்திப்பூச்சியை முடி. பிறகு தவளை ய்ைப்பார்க்கலாம்."- குகன் இடைவெட்டினான்.
"இப்ப, அராலிப் வஈலத்தடியிலை மீன் இராதோ ? இருக்கும், ஆனா அது கலப்பு நீரெல்லோ .. வளர்க்க ஏலாது." "போவமா, அங்கை?"
இதை முடிச்சிட்டு அங்கை போவம்."-குகள் வெளியின் விளிம்பில் தெரிந்த தென்னந்தோப்பைக் காட்டினான். ".இளநி அடிக்கேலுமெண்டா அடிச்சிட்டு நேரே - ராலிப் பாலம், பிறகு உப்பளம். சரியா?"
"மச்சான் ஒடியா. ஒடியா. ' கண்ணன் கத்தினான்.
ஓடினார்கள் "இங்கை பார்.” மிக மெதுவாக ஒரு இலையை விலக்கிக் காட்டினான்.
பொன்னுருண்டை போல ஒரு கூட்டுப்புழு,
3 1988
"பயமாயிருக்கா?. "-வசந்தபுரம் சந்தி திரும்பும் போது கண்னன் கேட்டான். "சி. இதென்ன ?இவ்வளவும் கண்டாச்சு . . இனிஎன்ன? ??
48

- சீலன் உசாராகச்சொன்னான். 'நீங்கள் கூடவாறியள்-இவ்வளவு சனம் போய்வருகுது." "இதுகள் இருக்குது’ கண்ணன், இரண்டு சைக்கிள்களிலும் முன்னால் சொருகியிருந்த வெள்ளைக் கொடிகளைக் காட்டிச் சிசித்தான், கசத்து.
மெல்ல மிதித்தார்கள். "உதிலை இரண்டாவது இகுக்கு." -சீலன் சொல்லும் வோதே, "ஒ . மணக்குது." என்றான்கண்ணன்.
வீதிப் பரிசோதனை நடக்கிற இடம் இங்கிருந்தே தெரிந் தது. எதிர்ப்பக்கத்திலிருந்து வருபவர்கள் சைக்கிளில் ஏறிக் கொண்டிருக்கிற அதே இடத்தருகில் இவர்களுக்கு முன்னால் போகிறவர்கள் இறங்கி உருட்டத் தொடங்கினார்கள்.
'ஐஸி ஆயத்தமா?."
சட்டைப் பைக்குள் பார்த்தபடி "ஒ .' என்றான்கண்ணன்
வேகத்தைக் குறைத்து மேல்ல இறங்கி முன்பின்னாக . நெஞ்சு படபடக்க.
தெருவின் அகலத்தில் முக்கால் வாசியைத் தடுத்துப் போட்டிருந்த பீப்பாய்களைத் தாண்டி. அடுத்து அதேமாதிரி எதிர்ப்பக்கம் கிடந்த மரத்தைத் தாண்டி. இந்த நடை பாதை ஒரு இழுபட்ட "எல் ஸாக இருக்க.
வரிசையைத் தொடர்ந்து அவர்களை அணுகினார்கள் :
வரிசை நகரிந்தது - அடையாள அட்டையைக் கையில் எடுத்துக்கொண்ட போது, எத்தனை தரத்தான் என்றாலும் வயம் போகாது போலிருந்தது.
49

Page 27
கூர் மீசையும் கூர்மூழிகளுமாய் நின்ற சிப்ப#ய்,கண்ணனின் சைக்கிள் கூடையைத் திறந்து வடிவாகப்பார்த்தான்.
*இதை இனிக் கழற்றிவைத்து விடவேண்டும்." என்று தீர்மானித்தான் கண்ணன்.
பொக்கற்றுகளைத்தட்டும் போது, கனகாசு கொண்டு போகாதையுங்கோ..." என்று யாரோ சொல்லியிருந்த்து நினைவு வந்தது.
'ப்போ " "-சிப்பாய், கண்ணனை விட்டு சீலனிடம் போ sorfir asia . V
கண்ணன் தன் முன்னே நின்ற மற்றவனிடம் போனான். நீட்டிய கையில் ஐ.சி.யை வைத்தான். t றித்து வைத்திருந்த ஏழெட்டு அப்பாவிகளை -சற்றுத்தள்ளி. இரண்டு சிட்யாய் ாள் காவல்பார்த்தபடி நின்றார்க்ள். நிலத்தில் கந்தியிருந்த மனிதர்களில் ஒரு வெடியன் அறிமுகமானவன், மீன் வியாபாரி. அவனைப் வார்த்துத் தலையசைக்கக் கூட திராணி வராத் தன்னில் வெறுப்பாயுமிருந்தது . என்னையும் மறிப்பான் ?GoTrܣ
* ஸர்விஸ்?." அட்டையைப் புரட்டிப்புரட்டிப் பார்த்து கொண்டிருநதவனிடமிருந்து கேள்வி வந்தது. o“ 35mry... tfis iii . * *
இவனுடைய மீசையும் முதலாவது ஆளுடைய6) க
போலவே இருக்கிறது. இன்னும் முரடனாகத் துெ f ás rašir -
50

சி: ப், ண்ணணை ஏறிட்டுப் பார்த்தான்.பார்வை சித்தேகத் தில் தோய்ந்திருந்தது. கண்ணனுக்கு வேர்த்தது . **GasT.....’’
'டவுளே." என்று மூச்சு விட்டான். அடையாள அட்டை யை வாங்கிப் பத்திரமாகிச் சட்டைப் பையில் வைத்தபடி சைக்கிளை உருட்டலா .ான்.
பின்னால் சீலன் வருகிறானா?
புற்றீசல் போல இவர்கள் இப்படி மொய்த் திருக்கஇடையில் தாங்கள். நினைக்க மயிர்க்கூச்செறிந்தது. திரும்பி வரும் போது மீண்டும் ஒரு தடவை இவர்களையெல் லாம் தாண்டவேண்டும். இந்தக் கல்லுண்டாய் இபடியா து மென்று . "இரண்டாவது கண்டமுந் தாண்டியாச்சு."-சீலனின் குரல் பின்னாலிருந்து வந்தது.
சைக்கிளில் ஏறுகிற இடம் வத்ததும் ஏறினார்கள். "அடுத்ததும் கூப்பிடு தொலை தானாம். தென்னந் தோப்பு.* ‘இன்னும் எத்தினை. நாலு இடமோ?"
'போய் வாறதெண்டால், குறைஞ்சது பத்து இடத்திலை செக்கிங்- இருவது கிலோமீற்றர் கூட இல்லை .”
4.
1989
"உங்கட மோட்டார் சைக்கிள்தானா இப்பிடி ஒடுது?-' பின்னால் உட்கார்த்திருந்த ரேகா பகடி விட்டாள். காத்தாய்ப்பறக்கிற சைக்கிள், இப்ப காத்துப் مصمم ... " போனது மாதிரி.. ??
"ரேகா, இந்த இடத்திலை இறங்கி நடந்து போகவும் நான் தயார் எங்கட நிலத்தின் ரை அழகுக்கு, அதின் ரை செழிப்புக்கு, அதையெல்லாம் பயன்படுத்தாம விட்டிருக்கிற எங்கட மூட்டாள் தனத்துக்கு - அல்லது அதைச் செய்ய முடியாத எங்கட நிலைமைக்கு எல்லாம் இது நல்ல உதா

Page 28
gradorib. Abas இடத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு உனக்குத் தெரியும் ." என்றான் asar araşar sir
* g- i sk- விருப்பத்துக்கேத்தபடிதான் இப்து ஒவ்வொரு நாளும் இந்தக்கல்லுண்டாய் வெளியாலை இரண்டுத்தம் தாண்டக்கிடைச சிருக்கே."- அவன் சிரித்தாள்.
2. நாங்கள் மனசார விரும்புகிறதெல்லாம் எப்படியோ ஒருநாள் கிடைச்சே தீரும் எனக்கு அதிலை நம்பிக்கை இருக்கு. "
கண்களில் குறும்பும் நாணமும் கலந்து ஒளிர்ந்தன
5
1990
இந்தச் சைக்கிளைக் கண்டு பிடிச்சவனுக்கு ஒரு சிலை வைக்க வேணும்.' என்றார், சொலமன்.
**மெய்தான். -- 99 என்றார் மூர்த்தி. '-இதில்லாட்டி எங்கட கதியென்ன. இப்ப?" *"முந்தி இப்பிடி ஒடியிருப்பமா, aTuareply Alb?''
பபொறுங்கோ . ஏதோ Gabruon Lon திரிக்கிடக்கு" கண்ணன் இடைமறித்தான்*
சி, அது சாத்து .' 'இல்லை. அத்தா."- அவன் காட்டிய திசையில், துர
இன்னதாக இரண்டு பொம்மர்கள் வழுகிவருவது தெரிகிறது"
இந்த இடத்தில் இவர்களுக்கு மேலே மந்தாரம் போட்டிருக்கிறது. ஆனால் பொம்மர்கள் தெரிகிற இடத் தில் மெல்லிய நீலமான வானம் தெரிந்தது. வெய்யிலில்
விமானங்கள் மினுங்கின.
உலாவியிலையிருந்து வாறான்" கோட்டைக்குத் தானே'
என்ற செசலமன் சொன்னார்;
உம்மட காது இதுகளுக்கு நல்லாய்ங் பழகிவிட்டுது, ""سمه لانتاg
52

விமான இரைச்சல், இவர்களுக்கு முன்னால் போய் ச்ொண்டிருநதவர்களுக்கு கேட்டிருக்கவேண்டும். அவர்கள் சைக்கிள்களும் வேகங் குறைந்து குழம்புவது தெரிகிறது. எதிர்ப்பக்கமிருந்து வந்த சைக்கிள்காரர்கள் வேகத்தை அதிகரிக்கிறார்கள்.
சத்தம் இப்போது தெளிவாகவே கேட்கிறது.இரண் டல்ல y Gör gp ...
"கோட்டைக்குத்தான். .." "மாட்டொழுக்கையாலை திரும்புவமா?. '
"எங்க மூண்டு வேருக்கும் ஒரு குண்டை வீணாக்கமாட் டான். பயப்பிடn ம வாரும்" ??
“ஹெலி, கிலி வந்தது?) இந்தக் கல்லுண்டாயிலை ஒதுக்க ஒரு இடமில்லை 99
"வாறதாத் தெரியேல்லை அதுக்கிடையிலை நாங்கள் தாண்டி விடலாம், வாங்கோ.
விமானங்கள் கோட்டையைச் சுற்றி வட்டமிடுவது
வடிவாகத் தெரிகிறது. 'நாளாந்த நிகழ்ச்சியாய்ப்போட் டுது இது, எங்களுக்கு ..." "என்ன வாழ்க்கை இது? இப்பிடி ஒவ்வொரு நாளும். ' -மூர்த்தி சலித்தார். *இதுவும் ஒரு வாழ்க்கையா?"
'இதுதான் வசழ்க்கை.மெய்யான வாழ்க்கை இதுதான். வாழ்க்கை என்கிறதுக்கு இப்பதாம் விர்த்தமிருக்கு ." - *ண்ணன் சொன்னான். நான்தான் இதைச் சைான்னேனா என்றிருத்தது.
"அந்தா. அந்தா. போடப் போறான். போட்டிட் டான்."-மூர்த்தி t 16 só"sarm ti“.
இத்திப்பதித்த விமானமொன்று மேலெழுவது தெரிஓ Pதி - அது வட்டத்தைத் கொடரும்போது வட்டமிட்டுக்
S3

Page 29
கொண்டிருந்த இன்னொன்று கீழே சறுகி. குண்டுகள் வெடிக்கின்றன.இங்கேவே அதிர்கிறது. படம்பார்ப்பது வோல இருக்கிறது. ஆனால் இது மெய். தினசரி வேலைக் குப் போய்வரும் பே7வதல்லாம் இப்படிக் காண எத்தனை வேகுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது உலகில்?
“urrë SabaseITT Gg GTara &dub ? ''' என்றார் மூர்த்தி, மீண்டும். *மூர்த்தி, நீங்கள் கடவுளை நம்புறது உண் ைLயெண்டால்
உப்பிடியெல்லாம் பேசக்கூடாது .' என்றார் சொலமன், உரிமையுடனும், உறுதியுடனும்,
6
2003
வசந்தபுரம் விளையாட்டு அரங்கிலிருந்து கரவொலிகளும் உற்சாகக் கூச்சல்களும் கேட்கின்றன. “ ‘ஏஷியா 2003" போட்டிகள் நடக்குதெல்லே . . அதுதான் தெருவிலும்இவ்வளவு சணம் ‘’-காரின் வேகத்தைக் குறைக்கவேண்டி இருத்தது: கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் கணிசமாகவே தெரிந்தார்கள்.
a p
ஸ்ரேடியத்திற்குனதிர்ப்புறம், தெருவுக்குத் தெற்கே கடலேரியரற்து கிடக்கிறது. இடதுபக்கம் நாவாந்துறையி லும் வலதுபக்கம் காக்கைதீவிலுமாக மீன் பிடித்துறைமுகங் ாள் , எதையோ பிடிக்கிற பெருவிரலும் சுண்டுவிரலும்போல கடலுக்குள் நீட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது. "கொஞ்சம் ஆழமாக்கிவிட, இந்தக்கடல் எப்பிடியிருக்கு"
கரையின் தூய வெண்மணற்பரப்பிடை, பூம்பாத்திக ளும், பூவரசமரங்களின் கீழ் சீரேந்து இருக்கைகளும் மாறி
மாறி. 'முந்தி, இவடத்திலை மூக்கைப்பிடிச்சுக் கொண்டு போற நாங்கள் . நினைவிருக்கா?" -
'குப்பை கூழம் நாத்தமெல்லாம் பழங்கதை."
54

வீதி முன்னரைப்போல் மூன்று பங்கு அகலமாக மாறி யிருக்கிறது. வழுவழுவென்று சுத்தமாக, தார்ப்பாயை விரித் தது போல் நீளமாக,
தெருத் தீவுகளிலும் கரையோர நடைபாதைகளிலும் புளியும், வா ையு 8 , மலைவேம்பும் ஒங்கிக் கிளை பரப்பத் துடிக்கின்றன .
காக்கைதீவுச் சந்தியில் கடைகள் களைகட்டியிருக்கின்றன.
கடைக் தெருவின் பின்னால் ஒரு நவீன குடியிருப்பும், அதை அண்டி - ஆனால் இந்தப் பரபரப்புகளிலிருந்து விடுபட்டுதென்னந்தோப்பும். அடர்ந்து கிடக்கிறது. தோப்பி-ை இருந்து அம்மன்கோவில் மாலைப்பூசை மணியோசை கேட் கிறது.
வலப்புறம் வயல்களும் இடப்புறம் தென்னஞ்சோலைக ளும் . கூடுதல் அடர்த்தியும் அழகும், பசுமையும்.
கடைகளும் கட்டிடங்களும் அடுத்த சத்தியைக் குறிக் கின்றன. முந்திய மாட்டொழுங்கை எவ்வளவு மாறிவிட்
- . . . . . .
தெற்குப்பக்கம்,தென்னந்தோப்பைச் சுற்றிவந்த சடல், இப் போ இங்கே தெருவிலிருந்து கூப்பிடு தொலைக்குள் வந்தி ருக்கிறது. "படகுக்கழகம்" என்ற பெயரும் மண்டபத் தைத் தாண்டி அலங்காரப் படகுகளும் தெரிகின்றன. அது தாண்டியதும் கடற்கரை மீண்டும் விரிகிறது. தெருவோடு கூடவே வகுகிறது.
வண்ண்க் குடைகளும், விற்பனை வண்டிகளும், காற்று வாங்க வந்த வர்களுமாய் அந்த இடம்கல கலவென்று. இறங்கி வலப்பக்கம் நடந்தார்கள்.ஒரு நீள இரட்-ை வட மணி மாலை போலத்தெரு . கோவிலின் பின்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேட்டில் ஏறி னார்கள் மேலே வந்ததும் மறுபுறம் ஏரி தெரிந்தது. இது
55

Page 30
தன்நீர் ஏரி. குட்டிக்கடல் பேரில, நடுவில் பச்சைப்பசே துலன ஒரு குட்டித்தீவு,
போலம் வரை போகுது ஏரிை வழுக்கையTத்தும் தண்ணி இப்ப கடலுக்குள்ளை வீணா ஒஇறதில்லை . ' பாலம் இங்கிருத்து வடிவாகத் தெரிந்தது. தெற்கே, சற்றுத் தள்ளி, புது உப்வளம்கட்டிடங்களும், செவ்வாணம் பூத்தி ருந்த பின்னணியில் இவை நிழலுருக்களாய் .
ஏரிக்கரையில் நடந்தார்கள். அது ஒரு தெரு அகலமிருந் தது. ஆனால் நடைபாதை மட்டும். உடற்பயிற்சிக்காக விரை தடைநடப்பவர்கள். கில்லூரி மாணவர் குழு வொன்று சிகிப்பும் கும்மாளமுமாய் வருகிறது .
வெறுமையாயிருந்த சீமேந்து வாங்கொன்றில் Gunti அமர்ந்தார்கள். நீர்ப்பரப்பில் மின் விளக்குகளின் ஒளிக் கோடுகள் தெளிகின்றன. தெருவில் போக்குவரத்து அமளி
பாக இருக்கிறது, என்றாலும் இந்த இடம் சற்றுத் தள்ளி.
காற்று இப்போது நல்லாகவே வீசு ஆரம்பித்தது, ಗಣಿಕೆ ஒவ்வொன்றாக வெள்ளிகள் சிமிட்டத் தொடர் aur,
O
வெளிச் சம் ஐப்பசி 1991
56.