கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போர்ப்பறை

Page 1
*
*下* ..."|-+---+---+"H==== | +:- ()o si , , )
| T. .■—
■| -(********(***=+(.**! -- :)
 

T |-. . . . . (翼|-|----
)

Page 2


Page 3


Page 4

நிலக்கிளி
அ. பாலமனுேகரன்
ಟ್ತಿ' பெட்டி /60,
鹭 கொழும்பு.

Page 5
ܡܩ
'Nakki li'
A , Balımı Holla TAT
First Edition
MAY 1973.
coPY RIGHT RESER WED WITH TH PUBLISHERS
PRICE "Հt| 되
Published by:
VRAKESARl
P. o. Box & O, COLOMBO,
Sole Distributor:
EXPRESS NEWSPAPERS (cEYLON) LTD.
85, GRAND PASSROAD, COLOMBO-4.

பதிப்புரை
விரகேசரிப் பிரசுரங்கள் வேறுவேறு சுவை பயப்பன வாக அமைந்துள்ளதை வரவேற்று வாசக நேயர்கள் எழுதியுள்ளார்கள்.
இதோ முழுக்க முழுக்க கிராமிய சூழலேக் கொண்ட ஓர் இனிய சமூக நவீனத்தை உங்களுக்கு அளிக்கின்ருேம்.
நிச்சயம் இந் நவீனத்தைச் சுவைத்துப் படிப்பீர்கள். படித்தபின்னர் இவ்வளவு எளிய வாழ்க்கைக் கோட்பாடு சுளேயும், உயர்ந்த பண்பாடுகளேயும், அன்புள்ளத்தையும் கோண்ட மக்கள், இந்நூற்ருண்டிலும் வாழ்கின்றர்களா ான ஆச்சரியப்படுவிர்கள்
இச் சிறந்த நவீனத்தை எழுதியவர் ஓர் இண்ஞர். கலே பள்ளம் படைத்தவர். நாவல் இலக்கியத்துறையில் அன்னு ரின் கன்னி முயற்சியே இந் நவீனமாகும்.
இதை எமது பதினேராவது பிரசுரமாக வெளியிடுவ தில் மகிழ்ச்சியடைகின்ருேம்.
வெளியிட்டாளர் 3 - - ) 7' ,
அடுத்த வெளியீடு
அருள் செல்வநாயகம்
எழுதிய
"LDst LD LDT6nflsdags'
மயிர்க்கூச்செறிய வைக்கும்
துப்பறியும் நவீனம்

Page 6
ஆசிரியர் முன்னுரை
நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக்கிடக்கும் பல குளங்களேயொட்டி, அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களேத்தான் என்னுடைய கதைகளிலே அதி மாகச் சந்திக்க முடியும்,
என்னுடைய பிறந்த மண்ணேயும், அங்குவாழ் மக்களே யும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று
இப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் அவர்களே. அவருக் கும், இந்த நாவலே எழுதுமாறு ஊக்குவித்த உள்ளூர் இலக் கிய நண்பர்களுக்கும், இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி ஸ்தாபனத்தாருக்கும், EîGSFL மாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றி.
அ. பாலமனுேகரன் 2-5-3 இளவழகன்)
 
 
 
 

நிலக்கிளி
அத்தியாயம் - 1
5ர்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பனிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காஃலயிளங் காற்றில் முரவிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது.
பதஞ்சவிக்கு முரவிப் பழத்தின் மTைம் மிகவும் பிடிக் கும். "ஐயோ, நிப்பாட்டுங்கோவன். உங்கை உந்த முரலியிலே பழம் இலுத்துப்போய்க் கிடக்குது!" வண்டிக்குள் எழுந்து நின்றுகொண்டு அவள் ஆசையுடன் குதித்தாள். வண்டிலின் பிற்பக்கத்தில் உட்கார்ந்திருந்த உமாபதி, "அவசரப்படாதையம்மா இன்னும் சரியான முரலிக் காட்டுக்கு நாங்கள் வரேல்லே. ஒரு காக்கட்டை தூரம் கழிஞ்சதும் பிறகு பாரன் முரலிப் பழத்தை' என்று அவர் சொன்னபோது, பதஞ்சலி அதைக் கேட்டாற்தானே.
"அங்கை அங்கை பாரஃணயப்பு மான் கிளேயை' அவள் சுட்டிக்காட்டிய திசையில் ஒரு கூட்டம் மான்கள் தாவிப் பாய்ந்தன. பதஞ்சலிக்கு ஒரே குதூகலம்! வண்டி லின் கிருதியைப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தாள்.
உறுதியான அந்த வண்டிலே இழுத்துச்சென்ற எருது கள் த&லகனே நிமிர்த்தியவாறே நடைபோட்டுக்கொண்
ருந்தன.

Page 7
நிலக்கிளி
பலம் வாய்ந்த அந்த எருதுகளே லாவகமாக நடத்திக் கொண்டிருந்தான் கதிராமன். பதஞ்சலியின் குதிப்பும், கும்மானமும் அவன் முகத்தில் அடிக்கடி முறுவிஃப் வர வழைத்தன. விழிகள் மட்டும் பாதையின் இருமருங்கும் அடர்த்திருந்த இருண்ட காட்டைக் கவனித்துக் கொண் டன. இளமைத் துடிப்பு மிக்க அந்த விழிகளிடமிருந்து
எதுவும் தப்பமுடியாது.
பாதை வளேவில் வண்டில் திரும்பியபோது பதஞ்சலி ஆச்சரியத்தால் தினகத்துப்போனுள்! நெருக்கமாக வளர்ந் திருந்த முரவி மரங்கள் மழைநீரினுலும், கணக்கின்றிச் கானப்பட்ட பழங்களிஜ லும் சுமைதாங்க முடியாது வளேந்து நின்றன. குரங்குகள் வெருண்டு கிளேகளில் பாய்ந்து போது பொலபொலத்து முரவிப் பழங்கள் விழு சிதறின.
வவுனியா மாவட்டக் காடுகளில் ஏராளமாகக் காணப் படும் முரவி மரங்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தான் காய்த்துப் பறக்கும்! முரளி பழுத்தால் காே மனக்கும்! தின்னத் தின்னத் தெளிட்டாத பழம் ஒரு முறை சுவைத்தால் போதும்! பின் நினேக்கும்தோறும் இனிக்கும்!
எருதுகஃா அவிழ்த்துக் கட்ட கதிராமன், கோடரி யைத் தோளில் வைத் தாரே அண்மையில் நின்ற முரவி மரங்களாடியில் சென்று நிமிர்த் ந மே:ே நோக்கினுன் மேலே பார்த்தவன் ஒரு குறிப்பிட்ட மரத்தை நோக்கிச் சென்று அதன் ேேழ கிடந்து பழமொன்றை எடுத்துச் கடித்தான். தரம் பிடித்திருக்கவே அந்தப் பழத்து ‘குரிய முரளி ரத்னதத் தறிக்கத் தொடங்கினுன்,
- நெருதெருத்துக்கொண்டு மெல்லச் சாய்ந்த மரம் மளார் என்ற ஒவியுடன் ரித்தில் விழுந்தது. பொன்னிற பழங்கள் நாலாபுறமும் பதஞ்சவி ஒடிவந்து ஆசையுடன் பழங்கஃனப் பிடுங்கிக் சுவைத்தாள். புத்த புதிய தேன் நிறைந்து பழங்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி
உமாபதியார் பழங்களேப் பறித்து சாக்குகளில் நிறைக் கத் தொடங்கினுர், கதிராமன் கோடரியைத் தோளில் வைத்தபடியே "நீங்கள் இரண்டுபேரும் பழத்தைப் புடுங் குங்கோ, நான் போய் வேறு நல்ல பழம் கிடக்கோ என்று பார்க்கிறன்' என்று சொன்னபோது, அப்பு! அப்பு! நானும் போகப்போறன்' என்று கெஞ்சினுள் பதஞ்சவி. அவள் தன் அழகிய முகத்தைச் சரித்து இவ்வாறு கெஞ் * ம்போது உமாபதியாரால் எவ்வாறு மறுக்க முடியும்? 'சரி பிள்ளே போ' என்று விடையளித்தார்.
பதஞ்சவிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடந்து கிடக்கும் இருண்ட காடு. கள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள் அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப் பறவைகள்- இவையஃனத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆனச1 பருவத்தின் தஃவாசலில் அடியெடுத்து வைக்கத் தாராய் நிற்கும் பதஞ்சவி நடந்து திரிவது கிடையாது. சதா டான்குட்டியின் துள்னலும் துடிப்புந்தான்! .
தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் வங் கலந்து கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளேத் தயிேல் ஏந்தி அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள் கும் அவ்வளவு கம்பீரம். கதிராமனுடைய நடையிலும் அதே கம்பீரம் கான்னப்பட்டது. சிறு வயது முதல் பாலுந் தேனும், காட்டு இறைச்சிகளும் உளட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பினுல் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த, நெடிய தோற்றம், கரிய பேரி, சுருண்ட கேசம் - இவையத்தனேயும் ஒன்ருகத் திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின காடு அவ லுக்குச் சொத்தம். அவன் தாட்டுக்தே ಶ್ದಿ н சுற்கம் டோடு அவன்கொண்ட உறன் நிறத்தில் நன்கு தெரிந்தது. н
厝 6555

Page 8
莺 நிலக்கிளி
கதிராமன் முரவிப் பழத்தைத் தேடி காட்டினூடாக சென்றுகொண்டிருந்தான். பதஞ்சவி தரித்து நின்று, நிலத் தில் கிடந்த பழங்களேப் பொறுக்குவதும் பின் ஒடி நட பதுமாக அவனேப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள் முரவி மரங்கள் அடர்ந்தியாக வளர்ந்து, முகடுபோக் கிளேகள் பின்னிக் கிடந்ததினுல் காடு இருளடைந்து ஒரே அமைதியாகவிருந்தது. அந்த அமைதியைக் குஃலத்துக் கொண்டு திடீரென்று கிளம்பியது ஒரு பயங்கர உறுமல்!
பதஞ்சவி பயத்தினுல் நடுநடுங்கிப்போனுள். கதிராம: சட்டெனப் பதஞ்சலியைப் பிடித்திழுத்துத் தனக்குப் பின் ரூல் மறைத்தபடி சத்தம் வந்த திசை: நோக்கி காட்டை உன்னிப்பாகக் கவனித்தான். அந்தப் பயங்கர் உறுமல் ஒலியைத் தொடர்ந்து ஒரு அசாதாரண அமைதி நிலவியது. காட்டுப் பறவைகளும், குரங்குகளும் நிகில் கொண்டு அடங்கிப் போய்விட்டன!
மீண்டும் அவர்களுக்கு மிக அண்மையிலே ஒற்றை உறுமல் ஒலி கேட்டது. காடே கலங்கும் வண்னம் பயக் கரமான குரலில் கர்ச்சித்தபடி சிறு மரங்களே உலுப்பி அட் காசம் செய்தவாறு வெளிவந்தது ஒரு பெரிய கரடி!
பாதையருகே பழம் பிடுங்கிக்கொண்டிருந்த உமாபதி பார் காட்டில் எழுந்த ஒலிகளேக் கேட்டதுமே பதஞ் சவியை நினைத்துப் பதைத்துப்போனுர், அவருக்கு கையும் ஓடவில்லே, காலும் ஓடவில்ஃ. "ஆதி ஐயனே' என வாய் விட்டு வேண்டியவறே ஒடுங்கிப்போய் நின்றுவிட்டார்.
பதஞ்சலிக்கு நாவெல்லாம் வறண்டு உடல் நடுங்கியது. சுதிராமனுடைய சாரத்தை இநுகப் பற்றியவாறே அவனுக் குப் பின்னுல் நின்றிருந்தாள். கதிராமனுே சற்றும் பதட்பு மின்றிக் கோடரியுடன் ஆயத்தமாக நின்மூன். அவ துடைய முகத்தில் கலக்கத்தின் அறிகுறி இல்லே. ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு காட்டு விலங்கு எவ்வாறு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றதோ அவ்வாறே அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீலக்கிளி 昂
றுடைய உடலிலும் ஒவ்வொரு தசையும் முறுக்கேறிச் செயலுக்குக் காத்து நின்றன.
அத்தியாயம் - 2
மண்ணே வாரி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு வந்த கரடி, பின்னங்கால் இரண்டிலும் எழுந்து ாடே அதிரும்படி அதட்டியது.
இந்தச் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த கதிராமன், கள் மைக்கும் பொழுதுக்குன் தன் பலமத்தனேயையும் ஒன்று ட்டிக் கரடியின் "நெற்றிப் பொட்டு வெள்ளையில் காடரியால் ஓங்கியடித்தான். அணுவளவும் இலக்குத் தப் ார விழுத்த அசுர அடியைத் தாங்கமுடியாமல் கரடி லத்தில் சரித்தது. அன் வேளேயிலும் அது முன்னங்கால் ஃா நீட்டி இருஞ்சியபோது, கூரிய நகங்கள் கதிராம |டைய வலது தோள் பக்கம் ஆழமாகப் பிய்த்துவிட் வ. அதைச் சற்றும் சட்டை செய்யாமல் கதிரான், ப்ந்துபோன கரடியின் தலேயில் மீண்டும் ஓங்கியடித் ார். அவனுடைய மூன்றுவது அடியை வாங்குவதற்கு பு உயிரோடு இருக்கவில்லே. குப்புற வீழ்ந்துவிட்ட தன் வாயினூடாகக் குருதி கொப்பளித்தது.
காட்டை ஒருதடவை சுற்றி அவதானித்த கதிராமன் தஞ்சலியின் பக்கம் திரும்பினுன், பயத்தினுல் விக்கித்துப் ாப் விழிகள் பிதுங்க அவள் நின்றுகொண்டிருந்தாள். ான்ன பதஞ்சலி? பயத்துபோனியே!' என்றவாறு அருகில் 'ன்று அவன் கேட்டதும், பதஞ்சலி அப்படியே அவ டைய மார்பில் சாய்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ாம்பித்துவிட்டாள்.
நடுங்கும் அவளுடைய உடலேத் தன்னுடன் சேர்த்து வைத்தவாறு, "இதுக்கெல்போம் அழுறதே" என்று அவளின்

Page 9
:
முதுகை வருடிக்கொண்டு தேற்றினுன் கதிராமன். அன் னுடைய கைகளின் அஃண்ப்பிலே, ஆதரவு நிறைந்த பாது காப்பிலே, சொல்லமுடியாத ஒரு நிம்மதியையும், சுக தையும் கண்டாள் பதஞ்சவி! அவளுடைய அழுை அடங்கிச் சற்று நேரத்தின் பின்தான் கதிராமனுடை தோளில் ஏற்பட்டிருந்த காயம் அவளின் கண்களில் ப டது. பதறிப்போய் அவனின் பிடியிலிருந்து தன்னே வி வித்துக்கொண்டு, "ஐயோ! நல்லாய் விருண்டிப்போ டுது கொஞ்சம் பொறுங்கோ சீலேயாலே கட்டிவிடுறன் என்றவாறு குனிந்து தன் பாவாடையின் கரையைச் சே லெனக் கிழித்தாள்.
சற்றுமுன் பயத்தால் துவண்டு குழந்தையைப்பே வெம்பிய அவளே, மறுபடியும் பழைய பதஞ்சலியா பார்க்கையில் கதிராமனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது அங்கு நின்ற முடிதும்பைச் செடியைப் பிடுங்கிக் கசக்கி கதிராமனுடைய காயத்தின்மேல் வைத்து, பாவான யில் இருந்து கிழித்த துண்டால் பதஞ்சலி மளமளவென் கட்டினுள், பம்பரம்போல் சுழன்று காரியம் செய்வ அவளுக்கு இஃண அவளேதான்!
பதஞ்சலி எட்டு வயதுச் சிறுமியாக உமாபதியாருபு தண்ணிமுறிப்புக்குக் குடிவந்த காலந் தொட்டு அவ அடிக்கடி கதிராமனின் வீட்டிற்கு வந்து போவாள். அன் என்றுமே அவளேக் கூர்ந்து கவனிக்கச் சந்தர்ப்பம் வில்ஃ), இன்று இருண்ட காட்டின் நடுவே, ஒரு பயங் ஆபத்தின் விளிம்பில் அவள் தன்னுடைய மார்பில் மு பதித்து வெம்பியபோதுதான் கதிராமனுல் பதஞ்சலின பதஞ்சலியாகக் காணமுடிந்தது. தண்மை நிறைந்த 4 ளுடைய சிவந்த கைகளினுல் அந்த முரட்டுக் க களேத் தூக்கிப் பிடித்துக் காயத்துக்குக் கட்டுப் போடு யில் அவள் அவனுக்கு மிகவும் அண்மையில் இருந்தா எருக்கும்பியில் முளேக்கும் தளதளவென்ற செங்கீரையி குளிர்மை நிறைந்த அவளின் ஸ்பரிசம் அவனுக்குப் புதி தோர் அனுபவம்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி
பரபரவென்று கட்டைப் போட்டுவிட்டு திமிர்த்தவள் தன்னேயே ஒளன்றி நோக்கும் நீட்சண்யம் நிறைந்த அவ னின் விழிகளேச் சந்தித்தாள். அவன் முகத்தில் சதா தவ ழும் இளமுறுவல் 'உங்களுக்கு கொஞ்சமெண்டாலும் பய மில்லேயே?" என்று வியப்புடன் கேட்ட பதஞ்சலியைப் பார்த்து அவன் கடகடவென்று நகைத்தபோது, கரிய அவனின் முகத்தில் உறுதியான வெண்பற்கள் பளிச்சிட்டன.
"வாருங்கோ அப்புவிட்டை போவோம், அது பாவம் என்னமாதிரிப் பயந்து போச்சுதோ!' என்று கூறிவிட்டு, பாதையை நோக்கி ஓடிய பதஞ்சலியைத் தொடர்ந்தான் கதிராமன். எதற்குமே பரபரப்படையாத அவன், நிதான பாக மீண்டும் காட்டைக் கூர்ந்து நோக்கியவாறே நடந்து கொண்டிருந்தான்.
பதஞ்சலியைக் கண்ட உமாபதி, பாய்ந்து வந்து கட்டிக்கொண்டார்.
அத்தியாயம் - 3
முல்ஃவத்தீவுக்குத் தென்புறமாகக் கிடக்கும் அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்த தண்ணிமுறிப்புக் குளம் மிகவும் பழைமையானது. சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் அக்ரபோதி என்ற மன்னனுல் வெட்டிக் சுட்டப்பட்டிருந்த இக் குளத்தின்கீழ் ஒரு காலத்தில் பலநூறு ஏக்கர் நிலங் கள் வயல்களாகச் செழித்திருந்தன. பெரியதொரு கிராமமே இந்தக் குளத்தை அண்டி இருந்தது. காட்டுக் காய்ச்சல் காரணமாகவும், ஆன்னியர் ஆதிக்கத்தில் குளங்கள் புறக் கணிக்கப்பட்டதனுலும் அந்தக் கிராமம் அழிந்தொழிந்து போயிற்று. முன்பு செந்நெல் கொழித்த வயல்களில் மீண் டும் பாலேயும், விரையும் வேறு பலவகை மரங்களும் செடி களும் மண்டி வளர்ந்தன. காடு மூடிக் கொண்டது. நாளடை

Page 10
நிலக்கிளி
வில் சிதைந்துபோன குளக்கட்டைப் பெரியதொரு காட் டாறு முறித்துச் சென்றதினுல் "தண்ணி முறிப்பு" என்று
பெயர்பெற்றுத் தற்போது அழைக்கப்படுகிறது.
சுதிராமனுடைய தந்தையான கோணுமலேயரே முதன் முதலில் தண்ணிமுறிப்புக்கு வந்து குடியேறியவர். அச்சம யத்திற்குன் குளத்தைப் புனருத்தாரணம் செய்யும் வேலை கள் ஆரம்பித்திருந்தன. கோணுமலேயர் ஒரு முன்கோபி பிடிவாதக்காரர். அவருடைய சகோதரர்கள் அவருக்குச் சேரவேண்டிய சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்ற ஆத்திரத்திலே வண்டிலேக் கட்டிக்கொண்டு கைக் குழந்தையாயிருந்த கதிராமனேயும், மனேவி பாலியையும் அழைத்துக்கொண்டு தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டு வந்தவர் அவர்.
சிறந்த உழைப்பாளியான அவருக்கு காடுவெட்டிக் கழனியாக்கவும், மாடுகட்டிப் பலன் பெறவும் வெகுகாலம் எடுக்கவில்லை. அவருடைய மண்வி பாலி தண்ணீரூற்றில் பிறந்தவள். கோணுமலேயருடைய ஆக்ரோஷமான முன் கோபத்திற்கு ஈடுகொடுத்து நடக்கும் அவளுடைய ராசி யினுற்ருன் மலேயருக்கு மனைவிமக்கள், மாடுகன்று முதலிய செல்வங்கள் பெருகியதென்பர்.
குளக் கட்டையடுத்த ஒரு மேட்டு நிலத்தில் மலேயரின் வீடு அமைந்திருந்தது. பாலும், மாட்டுக் கொட்டகையும், நெல்போடும் கொம்பறையுமாக விளங்கியது அவருடைய மன. வீட்டைச் சுற்றிச் செழிப்பான தோட்டம், அவருக்கு வேண்டிய புகையிலே முதல் காய்கறி வரையில் அங்கு தங்க மாசு விளேயும். தோட்டத்தை ஒட்டியிருந்த இரு வேறு அடைப்புக்களுள் பசுக்கன்றுகளும், எருமைக் கன்றுகளும் துள்ளி விளேயாடும்.
பொழுது புலருமுன் மலேயர் வீட்டில் மத்தின் ஒசை கேட்கும், பாலியார் விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு ஆடை நசிக்கும் அந்த வேளையில் கோணுமலேயர் எழுந்து

நிலக்கிளி g
ருட்டைப் பற்றவைத்துக் கொண்டு கதிராமனுடனும், அவ க்கு அடுத்தவனுன மணியனுடனும் அன்ருட வேலைகளில் றங்கிவிடுவார். கடைக்குட்டி ராசு காலம் பிந்திப் பிறந்த ன், அவனுக்கு இப்போ ஏழு வயது. இருப்பினும் தகப்ப
க்கும், தமையன்மாருக்கும் உதவியாக இருப்பான்.
女 வளவுக்கு எதிரே பாதையின் மறுபக்கத்தில் இருந்த பலில் கண் பிடுங்கிக் கொண்டிருந்த கதிராமனின் தம்பி ாசு, வண்டில் வருவதைக் கண்டதும் வரம்பில் ஏறித் துள் க் குதித்துக்கொண்டு வண்டிலே நோக்கி ஓடினுன். வழக்க மாகக் கும்மாளமடித்துக்கொண்டு ராசுவை வம்புக்கு இழுக் கும் பதஞ்சலியும் அமைதியாகக் காணப்பட்டது அவனுக் குப் புதினமாகஇருந்தது. வண்டிலே நெருங்கியதும் கதிராம னுடைய தோளில் போடப்பட்டிருந்த கட்டைக் கண்டான். "மூத்தண்ணேயின் கையிலே காயம், கரடி விருண்டிப் போட்டுதாம் என்று உரக்கக் கத்திய ராசுவின் குரல் கேட்டு, பாலியார் படலேயைத் திறந்துகொண்டு வண்டி வடிக்கு வந்தாள். பின்னுல் கோணுமலேயரும் நின்று கொண்டிருந்தார். நிலைமையை அறிந்தபின் இருவரும் ஆறு
ல் அடைந்தனர்.
"ஏதோ குருந்தூர் ஐயன்னர துனேயிலே இண்டைக்குத் தப்பீட்டியள்!" என்று மகிழ்ந்துகொண்ட பாலியார், மறு படியும் பதஞ்சவியையும், வளர்ச்சி அடைந்திருந்த அவ ருடைய உடலேயும் கவனித்தான். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ஃள ஆசை தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சவி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.
"உமாபதி, இனிமேல் இவளேக் கண்டபடி காடுவழிய திரியவிடாதை பக்குவப்படுகிற வயசிவே அங்கை இஞ்சை யெண்டு போகவிடானத! என்ருள்." பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஓடிச் சிவந்துவிட்டது. "அப்பு

Page 11
O நிலக்கிளி
நான் வளவுக்குப் போறன், நீ வானே" என்று கூறிவிட்டு பதஞ்சலி அங்கிருந்து தன் குடிசையை நோக்கி ஓடினுள்
உமாபதியர் முரளிப்பழச் சாக்கைத் தலையில் ஏற்றி கொண்டே கோணுமலேயாரிடமும் பாலியாரிடமும் விை பெற்றுக்கொண்டார். அவருடைய தலேயை முரளிப் பழச் சுமை அழுத்தியது. அதைவிடப் பாலியார் குறிப்பிட் விஷயம் தனக்கிருக்கும் பெருஞ் சுமையை அவருக்கு உணர்த்தியது.
இவ்வளவு காலமும் பதஞ்சலிக்குத் தாயும் தந்தை மாகவிருந்து வளர்த்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன் எட்டே வயதான பதஞ்சவியுடன் தண்ணிமுறிபபுக்கு குடிவந்தார். இப்போ அவளுக்கு பதின்மூன்று வயது பதினேந்துக்குரிய மதமதவென்ற வளர்ச்சி! அவளே உரிய பருவம்வரை வளர்த்து, ஒருவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கும்வரை தனக்குள்ள பொறுப்பை நிஃனத்து நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே த&லயில் சுமையுடன் நடந்தார் உமாபதியர், வயதேறிய கார னத்தால் உடல் சற்றுத் தளர்த்திருந்தாலும் அவர் நை யில் உறுதியும் வேகமும் இருந்தன. "அப்பு அப்பு" என்று தன்னே வாஞ்சையுடன் சுற்றிவரும் தன் பேத்தி பதஞ் சலியை நினேக்கையில், கூடவே அவளுடைய தாயின் ஞாபக மும் ஓடி வந்தது. மகள் முத்தம்மாவையும், அவளுடை அவச்சாவையும் எண்ணிய அவருடைய விழிகள் கவலே யினுல் கலங்கின.
அத்தியாயம் - 4
முரவி மரங்களில் பழங்கள் முடிந்துவிட்டன. வயல் கள் வினேந்து அறுவடைக்குத் தயாராய்க் கிடந்தன. உம பதியாரின் சின்னக் குடிசை, கோணுமலேயரின் வீட்டுக்கு வடக்கே குமுளமுனைக்குச் செல்லும் பாதையோரமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி
அமைந்திருந்தது. அவர் தன் பேத்தி பதஞ்சவியைக் கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாய்த் தண்ணிமுறிப்புக்கு வந்தபோது, மலேயரின் உதவியோடுதான் இந்தக் குடிசை யைப் போட்டுக் கொண்டார்.
வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட குழிமுயல் பற் றைக்குள் ஒடிப் பதுங்கிக்கொள்வதுபோல உமாபதியாரும் ஏதோவொன்ருல் துரத்தப்பட்டவராகத்தான் தண்ணி முறிப்புக்கு ஓடிவந்தார்.
அந்தச் சிறு குடிசையையும், வளவையும் மிகவும் துப் புரவாகவும், அழகாகவும் வைத்திருந்தாள் பதஞ்சலி, பாலி யாரைப் பார்த்துப் பல நல்ல பண்புகளைப் பழகிக் கொண் டிருந்த அவள், அடிக்கடி அங்கு சென்று வாழை, கத்தரி, மிளகாய்க் கன்றுகளே வாங்கிவந்து குடிசையைச் சுற்றி லும் செழிப்பான தோட்டம் போட்டிருந்தாள். சிறிய வள வாயினும் அவளுடைய அயராத உழைப்பின் பயணுக அங்கு அழகு மிளிர்ந்தது. படஃலயிலிருந்து குடிசைக்குச் செல் லும் சிறிய நடைபாதையின் ஒரங்களில் அழகிய பூக்கள் சிரித்தன. பசிய இலேகளேப் பரப்பியவாறே குடிசையின் கூரையில் பூசணிக்கொடி படர்ந்திருந்தது. வெண் மணல் பரப்பப்பட்டிருந்த சிறிய முற்றம் பளிச்சென்று பெருக்கப் பட்டிருந்தது. அழகோடு ஆரோக்கியமும் நிலவிய சூழல்
கிழக்கு வெளுக்கும் நேரத்தில் பதஞ்சலி முற்றத்தைப் பெருக்கும் ஒனசயைக் கேட்டு துயில் எழுத்த உமாபதி யார், வேலி வேம்பில் குச்சியை முறித்துப் பல்துலக்கிய வாறே வளவுக்கும் செம்மண்சாலேக்கும் இடையே சல சலத்தோடும் வாய்க்காஃப் நோக்கிச் சென்ருர், Herreiv முகங்கழுவித் துண்டால் துடைத்துக் கொண்டு குடிசைப் பத்தியில் கட்டப்பட்டிருந்த சுரைக் குடுவைக்குள் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்ட அவ ரின் விழிகளில் குடத்தடியில் நின்ற செவ்விண் தட்டுப் பட்டது.

Page 12
置莺 நிலத்ளிே
அவர் அங்கு குடிவத்த சில நாட்களில் அந்தத் தென் னம்பிள்ளையை நட்டிருந்தார். பதஞ்சலியின் பராமரிப்பில் செழித்து வளர்ந்த அந்தச் செவ்விளே சில நாட்களுக்கு முன் தான் முதற்பாளேயைத் தள்ளியிருந்தது. இதுவரை இயற்கையின் இறுக்கத்தில் இருந்த அந்தத் தென்னம் பாளே இன்று வெடித்து மெல்லச் சிரித்துநின்றது. அவ் வெடிப்பினுரடாகத் தெரிந்த அழகிய முத்துக்கள் உமா பதிக்கு அவருடைய மகள் முத்தம்மாவின் சிரிப்பை ஞாப கப்படுத்தின. பதஞ்சலியும் முத்தம்மாவையே உரித்துப் பிறந்திருந்தாள். அதே செவ்விஃள நிறம் அதே பாஃளச் சிரிப்பு.
முத்தம்மா இறக்கும் போது பதஞ்சலிக்கு மூன்று வயது. முத்தம்மா அந்தச் சின்ன வயதிலேயே இறந் திருக்க வேண்டுமா? இல்லே! அவளேச் சாசுடித்துவிட்ட னர் அவ்வூர் மக்கள். கள்ளங் கபடில்லாமலிருந்த முத் தம்மா அநியாயமாகக் கிணற்றில் விழுந்து செத்துப் போனுள். அவளே வெளியே தூக்கிப் போட்டு "நீ ஏனம்மா இன்னுெருவர் கதையைக் கேட்டுவிட்டுச் சாகவேணும்? நான் ஒருத்தன் உனக்கு என்றைக்குமே துணேயாய் இருப் பனே' என்று கதறியழுதார் உமாபதியார். ஆணுல் அவற்றை எல்லாம் கேட்பதற்கு அவளுடைய உடலில் உயிர் இருக்கவில்ஃல. மூன்றே வயதான பதஞ்சவி எதற் கென்றே தெரியாமல் கோவென்று அழுதாள். இறந்து
விட்ட மகளே எண்ணிப் பா ச த்  ைத யெ ல் லாம் பதஞ்சலிமேல் சொரிந்து வளர்த்தார் உமாபதி. உரிய பருவத்தில் பாடசாஃலக்கும் அனுப்பினுர், எட்டு வயது வரைதான் அவள் அங்கு படிக்க முடிந்தது. என்றைக்கு
அவளுடைய பிஞ்சு மனம் நொந்து போய்க் கண்கள் குள மாக, உதடுகள் துடிக்கப் பாடசாலேயால் ஓடிவந்து உமா பதியாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாளோ, அன்றே அவளேயும் சுட்டிக் கொண்டு தண்ணிமுறிப்புக்குக் குடி வந்துவிட்டார் உமாபதியார்.

நீலக்கிளி
கடந்த கால நினைவுகளில் ஆழ்ந்திருந்த உமாபதியாரை பதஞ்சலியின் குரல் இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. குடி சையை ஒட்டியிருந்த சிறிய குசினிக்குள்ளிருந்து கேட்ட அவளுடைய குரலில் வழமையான துடுக்கும், துடிப்பும் காணப்படவில்லை. "அப்பு! ஒருக்காப் போய் பாலியா ரம்மாவைக் கட்டிக் கொண்டு வாஃன' என்று அவள் சஞ்சலத்துடன் கூறியதும் உமாபதியார் கலவரப்பட்டுப் போனுர், "ஏன் மோனே ஏதும் சுகமில்லேயே?" என்று கேட்டதற்கு "நீ போய் அவவைக் கூட்டிக்கொண்டு வாவன்!" என்று மீண்டும் பதஞ்சலி பதட்டத்துடன் கூறவே, உமாபதியார் மனம் பதைபதைத்தவராகக் கோணுமலேயாரின் வளவை நோக்கி வேகமாக நடந்தார்.
அந்தக் காஃப்பொழுதில் உமாபதியாருடன் விரைந்து வந்த பாலியார் வளவுப் படலேயைத் திறந்து கொண்டு முன்னே வந்தாள். குசினிக்குள் பதஞ்சவியைக் காணுத தால் விடுவிடெனக் குடிசைக்குள் நுழைந்தாள். என் னவோ ஏதோவென்று பயந்து போனவராய் ஏதுமறியாது
உமாபதியார் வெளியே நின்றுகொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் குடி சைக்குள்ளிருந்து வெளியே எந்த பானியார், 'பதஞ்சலி
பெரிய மனுசியாய் விட்டாள்" என்று சொன்னதும் உமாபதி
யாரின் முகம் உவகையினுல் மலர்த்தது. மறுகணம் அவரின்
மனம் இந்த மங்கலச் செய்தியைக் கேட்க தனது மகள் முத்தம்மா உயிரோடு இல்ஃலயே என்று நினேத்துப் புழுங்
கிக் கொண்டது. இன்பமும் துன்பமும் ஒருங்கே அவர்
முகத்தில் சுழியிட்டன.

Page 13
If நிலக்கிளி
அத்தியாயம்- 5
பாலியார் தனக்கு மகளில்லாத குறையை அடியோடு மறந்தே விட்டாள். அடிக்கடி அங்குவந்து பதஞ்சவிக்கு வேண்டிய பணிவிடைகளேயெல்லாம் செய்தாள். பலவகை யான உணவுப் பண்டங்களேப் பதஞ்சலிக்கென விசேஷமா கத் தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். கண்டிப்பு நிறைந்த கணவனுக்கும் வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டுப் பின், பதஞ்சலி விட்டிற்கும் வந்து உதவப் பாலியார் போன்ற ஒருத்திமாற்ருன் முடிந்தது.
அவளுடைய மேற்பார்வையில் ஆகவேண்டியவை எல் லாம் ஆசி, அன்று பதஞ்சலிக்குப் புனித நீராட்டும் வைப வமும் சிறப்பாக நடந்தது. தண்ணிமுறிப்பில் வாழும் அத்தனே பேருமே அன்று உமாபதியாரின் குடிசை முற்றத் தில் போடப்பட்டிருந்த பத்துவின் கீழ் கூடியிருந்தனர். கோணுமலேயரின் குடும்பம், தண்ணிமுறிப்புக் குளத்தை மேற்பார்வை செய்யும் காடியர், உமாபதியாரும் அவ ருடைய பேத்தி பதஞ்சலி இவர்கள்தான் அந்தச் சிறிய காட்டுக் கிராtத்தின் குடிமக்கள்.
பாலியார் காஃபில் எழுந்து தன் வீட்டுக் காரியங் களே முடித்துக்கொண்டு உமாபதியாரின் வளவுக்கு வந்து பதஞ்சலியை நீராட் , புடவையுடுத்தி, பின்னர் விருந்துச் சமையளில் ஈடுபட்டிருந்தாள், குடிசைக்குள் ஒரு பக்கமா கப் போட்டிருந்த பழைய பாபில் அடக்கமாக அமர்த் திருந்த பதஞ்சளி அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த மலேயர் வீட்டுக் குத்துவிளக்கின் ஒளியில் மங்களகரமாகத் திகழ்ந் தாள். முழுகிவிட்டு தஃபை ஈரம் உணர்த்தி முடியாது அவிழ்த்துவிட்டிருந்தாள். அந்தக் கருங்குரற் காட்டின் பகைப் புலத்தில் அவளுடைய சிவந்த முகம் காஃச் சூரி யனேப் போன்று ஒளி வீசியது. உமாபதியார் இவ்வளவு நாட்களாகத் தான் சேமித்ததை எடுத்துச்சென்று தண்ணி

குற்றுச் சிவானந்தப் பக்தரிடம் செய்வித்து வந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அவளுடைய கழுத்தை அலங்கரித் தது. கூடவே அவர் வாங்கி வந்த நீலவண்ணச் சேலே அவளுடைய செவ்வின் நிறத்திற்கு மவுசு கூட்டியது.
குடிசைக்கு வெளியே ஒரே கலகலப்பு. மலேயரும், காடியரும், உமாபதியாரும் சேர்ந்துகொண்டு முல்லேத்
நீளிவிருந்து வாங்கி வந்த சாராயப் போத்தல் சகிதம் சந் தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
உள்ளே குடிசைக்குள் அமர்ந்திருத்த பதஞ்சலி தன் தங்கச் சங்கிலியையும் புதுச் சேலேயையும் அடிக்கடி தொட் டுப் பார்த்து மகிழ்த்து கொண்டாள். பாலியாரின் கடைக் குட்டி ராசு குடிசைக்குள் வருவதும், அவளே விநோதமா சுப் பார்த்து "ஏன் இண்டைக்குச் சீலே உடுத்திருக்கிருய்? ஏன் இண்டைக்குச் சங்கிலி போட்டிருக்கிருய்?.' என் பது போன்ற வினுக்களேக் கேட்பதுமாங் விளேயாடினுன்.
பதஞ்சலிக்குக் கதிரா மனின் நினேவு வந்தது. அனே வருமே விருந்துக்காக வந்துவிட்ட போது அவன் மட்டும் இன்னமும் வரவில்லே என்பதை அவள் அப்போதுதான் கவனித்தாள்.
"ஏன் ராக இன்னும் முத்தண்ணேயைக் காணேஸ்லே?" என்று அவன் கேட்டதற்கு, "அவர் விடிய வெள்ளாப்பிலே நாயளேயும் கொண்டு குழுபாடு புடிக்கப் போட்டார். இன் ணும் வரேல்' என்று ராசு பதிலளித்தான். "நேற்று முழுவதும் காட்டிலே திரிஞ்சு உடும்பு பிடிச்சுக் கொண்டு வந்து இஞ்சை தந்திட்டு அவர் ஏன் இன்னும் வரேல்லே? எல்லாரும் சாப்பிடுற நேரமாய்ப் போச்சுது' என்று தனக் குள் சொல்லிக் கொண்ட பதஞ்சலிக்கு அன்று முரலிப் பழத்திற்குத் தானும் வருஎேனென்று அடம்பிடித்துச் சென்றதும், காட்டில் கரடி வந்ததும் தான் பயந்து நடுங் கியதும் ஞாபகம் வரளே தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டாள். அவனின் வலிமைமிக்க கரங்களின் அர

Page 14
நிலக்கிளி
வண்ணப்பில், அவனுடைய இளம் மார்பில் தனது முக தைப் பதித்துக் குழந்தை போல் தேம்பியழுததை தினக்கை யில் பதஞ்சலிக்கு அடக்க முடியாத நாணம் கிளர் தெழுந்து உடலெங்கும் பரவியது. நாணமும் புன்னகை யும் மாறிமாறிக் கோலமிட்ட பதஞ்சலியின் முகத்தை உற்றுக் கவனித்த சிறுவன் ராசு வியப்புடன், "ஆரன் சும்மா சிரிக்கிரு ப்ரி" என்று கேட்டதற்கு "ஒண்டுமில்லே யிடா!' என்று கூறி மீண்டும் மெல்லச் சிரித்தாள் பதஞ்சலி, "உனக்கென்ன விசரே?" என்று.அவன் கேவி செய்தபோதுங் கூட அவள், "போடா, ஒண்டுமில்லே' என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.
அத்தியாயம்- 6
அந்த மங்கல நிகழ்ச்சியின் பின்னர் இரண்டுநாள் வரை பதஞ்சலி சற்று அடக்கமாக இருந்தாள். மூன்றும் நாள் அவளுடைய பழைய துருதுருப்பும் துடுக்குத் தனமும் திரும்பிவிட்டன. பாவாடையை உயர்த்திக் கட்டிக் கொண்டு கரம்பைக்காய் பிடுங்கவும், சூரைப் பழம் பறிக்க அமென்று பட்டாம் பூச்சிபோல் இங்குமங்குமாய் பறக்கத் தொடங்கிவிட்டாள். உமாபதியார் தடுத்துக் கூறினுல் "சும்மா போனேயப்பு!" என்று செல்லமாகக் கூறிவிட் டுத் தன் போக்கில் போய்விடுவாள்,
அவளுக்கு மங்கல நீராட்டு வைபவம் நடந்த அன்று கதிராமன் அவள் வீட்டில் நடந்த விருந்துக்குப் போக வில்லை. அன்று மதியம் திரும்பிய பின்னரே அவன் காட் டில் குழுவாகத் திரிந்த கடாவைப் பிடித்துத் தங்கள் எருமையுடன் பிஃனத்துக்கொண்டு வளவுக்கு வந்தான். அதன்பின் இரண்டுநாட்கள் பதஞ்சலியும் வெளியே எங்கும் செல்லாததால் அவளே அவனுல் காணமுடியவில்லை. மூன் ரும் நாள் கதிராமன் விறகுக்காகக் காட்டுக்குப் போய்
 
 
 
 

நிலக்கிளி 7
விட்டுக் கோடரியும் கையுமாகத் திரும்பும் போதுதான் அவள் குளக்கட்டின் மேல் வந்து நின்றுகொண்டு துருசி னுரடாகத் தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடன் கூடவந்த நாய்களிரண்டும் பதஞ்சலியைத் தொஃலவில் கண்டதும் உற்சாகத்துடன் அவன் நோக்கிப் பாய்ந்தன.
பதஞ்சலியைத் தனது நாய்கள் குளக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிடக் கூடும் என்று எண்ணிப் பயந்த கதிராமன் நாய்களே அதட்டினுன், அவனுடைய அதட்டலுக்கு அடங் கிய நாய்கள் மீண்டும் அவளிடம் ஓடவே பதஞ்சலியும்
அந்தத் திக்கில் திரும்பினுள்.
இளஞ் சிரிப்புடன் வந்து கொண்டிருந்த கதிராமனின் கரிய மேனி மாலே வெயிலில் புதியதொரு அழகைக் காட்டி யது. அவனே அந்நேரத்தில் பார்த்த போது பதஞ்சவிக்கு முன்னுெரு தடவை கலிங்கு வெட்டையில் இதே போன்று ஒரு மாஃல நேரம் கண்ட கஃவமரையின் ஞாபகம் திடீரென வந்தது. "இவரும் நெடுக காட்டிலே சந்தோஷமாய்த் திரியிருர் அந்த மரையைப் போல' என்று எண்ணிக் கொண்டவளுக்கு அவன் அன்று தங்கள் வீட்டுக்குச் சாப் பிட வராதது நினேவுக்கு வந்தது. அவன் அண்மையில் வந்த தும் "ஏன் அண்டைக்குச் சாப்பிட வரேல்ஃ?' என்று அவனேக் கேட்டான். அதற்கு அவன் பதிவளியாது புன் னகை பூக்கவே அவளுக்கும் சிரிப்பு வந்தது. "நீ ங் சு ஸ் எதுக்கெண்டாலும் சிரித்துச் சமாளித்துவிடுகிறீர்கள்" பதஞ்சலியைச் சமாளிக்கும் நோக்கத்தோடு கதிராமன்
கூறினுன். 'அண்டைக்கு உன்ரை வீட்டை வாறதெண் டால் உனக்கேதும் கொண்டுவந்திருக்கோணும். a TsSr னட்டை ஒண்டுமில்ஃவ. அதுதான் வரேல்லே." "அப்பு
இனிமேல் வாறதெண்டால் ஏதாவது சாமான் வேண்டிக் கொண்டுதான் வருவியருக்கும்: '; அவள் குறும்பாகக் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான் கதிராமன்,
(طريقه لكي يوم
ܕE - ܕܠܐ

Page 15
ܝܗܝ
8 நி
அவருடைய துடுக்கும் குறும்பும் அவனுக்கு மிகவும் பிடித் திருத்தன.
'சரி இப்ப ஒரு சாமான் தரவா?"
"என்ன உங்கடை கோடாவியைத் தூக்கித் தரப்போகி ரீர்களா?" அவள் அவனேக் கேலி செய்தாள்.
"நீயேன் கணக்கப் பகிடி பண்ணிருய், என்னுேடை கொஞ்சத்தூரம் உந்தக் காட்டுக்கை வா! ஒரு இனிப்பான சாமான் தாறன்' என்றவாறே அவன் திரும்பிக் குளக்கட் டால் நடந்தான். "என்ன? இனிப்பான சாமானுே? என்னது?" என்று ஆர்வத்தோடு கேட்டவாறே துள்ளிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள் பதஞ்சலி,
சற்றுத் தூரம் குளக்கட்டு வழியே சென்ற கதிராமன் ஓரிடத்தில் குளக்கட்டின் சரிவால் இறங்கிக் கட்டின் கீழே தெரிந்து காட்டை நோக்கிச் சென்ருன். அக்காட்டினுள் துழைந்தவன் சிறிது தூரம் சென்றதும் பட்டுப் போய் விழுந்து கிடந்த ஒரு சமண்டலே மரத்தடிக்குச் சென்று அதன் அடிப்பாகத்திலிருந்த பூவாசஃலக் கவனித்தான். இதற்குள் பதஞ்சலியும் அனைஞகில் நெருங்கி வந்துவிடவே கொட்டுக்குள் இருந்த தேன்குடி சுலேந்து பறந்தது.
பதஞ்சலி குதூகலத்துடன் குதித்தாள். "ஆ" எனக்கு இப்பதான் விளங்கிச்சுது."
'கம்மா குதிக்காதை கொஞ்சம் அங்காலே போய் நில்! இல்லாட்டி பூச்சி குத்திப் போடும்' என்று கதிராமன் கூறிவிட்டுப் பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை வேசாகத் தட்டிப் பார்த்த பின் மரத்தைத் தறிக்கத் தொடங்கினுன். நாய்களிரண்டும் உடும்போ, ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. "கவனம் பூச்சி குத்திப்போடும்!" என்று பதஞ்சவி கூறியதைக் கவனியாது அவன் குவிந்து வெட்டப்பட்டிருந்த வெளி யி னுா டா க வாயால் ஊதினுன், அவன் ஊதவும் தேனீக்கள் தாம்

நிலக்கிளி
மொய்த்திருந்த வதைகளேவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல் லக் கையை விட்டு தேன்வதைகளே எடுத்தவாறே பதஞ் சவியை அருகில் அழைத்தான். வெள்ளே வெனேரென்று இடியப்பத் தட்டுகளேப் போல் வட்ட வடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன் வதைகளே அவள் கண்டிருக்கிருள். ஆணுல் இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருக்கவில்ஃ),
இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது" என்ற கதிராமன், அவளுடைய கை நிறையத் தேன் வதை களே அடுக்கிவிட்டு, "போதுமே என்ரை பரிசு?" என்று கேவியாகக் கேட்டான்.
அவள் "ஒ" வென்று தஃவயை அசைத்துவிட்டு அழ காகச் சிரித்தாள்.
அவள் சிரிக்கையில் அன்றுெருநாள் இருண்ட காட்டில் அவனுக்கு மிக நெருக்கத்தில் அவள் இருந்த நினேவு பிதிராமனுக்கு வந்தது. அவளுடைய சிவந்த விரல்களோம் செழுமையான முகத்தையும், வண்டு போன்ற விழிகளே யும் பார்க்கையில் அவனுக்குப் புதியதோர் உணர்வும் ரிகானுபவமும் ஏற்பட்டன.
"வாருங்கோ குனரக்கட்டிலே வைச்சுத் தின்னுவம்' என்று கூறி அவள் நடக்க கதிராமன் இரண்டு சமண்டலே இவேகளேப் பறித்துக்கொண்டு, அவள் பின்னூல் சென்று துளக்கட்டின் சரிவில் பசுமையாகப் படர்ந்திருந்த புல் தரையில் அமர்ந்து கொண்டான், சமண்டலே இஃலகளில் தேன் வதைகளே வைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் எடுத்துக் கொண்டாள் பதஞ்சனி. அவளுடைய தளிர் விரல்களால் பிய்த்தெடுக்கப்பட்ட அந்தத் தேன் வதைகள் அவனுக்கு அன்று மிகவும் இனித்தன.
பொழுது சாயும் நேரத்திலே பதஞ்சலி நாய்களுடன் முன்னுல் துள்ளிக் கொண்டோட கோடரியைத் தோளில்

Page 16
J நிலக்கிளி
தாங்கி கதிராமன் பின்தொடர்ந்தான். பதஞ்சலி ஓடும் போது அவளின் நீண்ட பின்னல் கருநாகம் போல் அங்கு மிங்கும் துள்ளியசைந்தது. அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவுகளும் களங்கமும் கவலையுமற்ற கதிராமனின் வாலிப இதயத்தில் மிகமிக அழுத்தமாகப் பதிந்து கொண்டன.
தன்வளவுக்கு எதிரேயுள்ள வரம்பில் புல்லுவெட்டிக் கொண்டிருந்த கோணுமலேயர் தொஃலவில் நாய்கள் ஓடி வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். மாலேவெயி லில் கண்கள் கூசின. விழிகளே இடுக்கிக் கொண்டு பார்த்த போது கதிராமனும், பதஞ்சலியும் வருவது தெரிந்தது. பார்த்தவர் மீண்டும் குனிந்து கொண்டு பசும் புற்களேப் பரபரவென்று அறுத்துத்தள்ளிஞர். மிகவும் கூர்மையான அரிவாளினுல் பழகிப்போன அவருடைய கரங்கள் மளமள வெனப் புல்லே அரிந்து தள்ளும்போது அவருடைய மனம் மட்டும் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.
சாக்கில் அடைந்து கொண்டுவந்த புல்ல மாட்டுத் தொட்டிலுக்குள் கொட்டிவிட்டு கோணுமலேயர் வாய்க் காவில் கால் முகம் கழுவிய பின்னர் வந்து முற்றத்தில்
கிடந்த மான்தோலில் உட்கார்ந்து கொண்டார். அவ ருடைய ஒருகையில் சீனியையும் மறுகையில் சிரட்டை
நிறையத் தேநீரையும் கொடுத்த பாலியாரும் வெற்றிஃலத் தட்டத்துடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
உள்ளங் கையிலிருந்த சீனியை நக்கிக் கொண்டு ஒரு வாய் தேநீரை உறிஞ்சிக் குடித்த மலேயர் ஏதோ நினைத்த வராய், "உவன் உமாபதியின்ரை பெட்டை இப்பவும் காடுவழியேதானே திரியிருள் அவளேக் கண்டபடி வெளி யிலே விடவேண்டாம் எண்டு அவனுக்குச் சொல்லு" என்றர். அவர் எதற்காக் இதைக் கூறுகின்ருர் என்று எண்ணிய பாலியார் "அந்த ஆளும் நெடுகச் சொல்லு றதுதான். ஆனுல் அவள் கேட்டாத்தானே! மான்குட்டி
 

ຂຶກທີ ዴ W
மாதிரி எந்த நேரம் பார்த்தாலும் பாய்ச்சலும் பறவை யுந்தான்" என்று கூறிக் கொண்டாள். அவர்கள் இரு வரும் பேசிக் கொண்டது பதஞ்சலியின் துடியாட்டத்தைப் பற்றித்தான். ஆணுல் மலேயர் நிஃனத்துக் கூறியதற்கும் அவருடைய மனேவி குறிப்பிட்டதற்கும் எவ்வளவோ வேறுபாடு.
தேனீரைக் குடித்துவிட்டுச் சிரட்டையை ஒரு பக்க மாகக் கவிழ்த்துவைத்த மஃ:யர், " " .חווה הלה:־חת மம்மது என்னட்டை ஒரு விஷயம் பறைஞ்சவன். குமுளமுஃனச் சிதம்பரியருக்கு ஒரு பொட்டை இருக்குதாம். வீடு வள வோடை சிதம்பரியாற்றை உழவு மெனினும் பொடிச்சுக் குத்தான் குடுக்கிறதாம். எங்கடை கதிராமனுக்கு அந்தப்
பொட்டையைச் செய்யிற விருப்பம் சிதம்பரியாருக்கு இருக்காம் எண்டு மம்மது சொன்னுன். ஆணுல் பொட் டைக்குக் கொஞ்சம் வயக குறைவு. வாரன்சியம் மட்
டிலே செய்வம் எண்டு கதைச்சவமும்." என்று கூறி நிறுத்திஞர்.
அதற்கு ஒன்றுமே பேசாமல் எழுந்த பாலி
டையை எடுத்துக்கொண்டு குடத்தடிக்குச் சென்று குடத்தி விருந்த தண்ணீரை இவற்றி சிரட்டையை அம்ைபுகையில் தூரத்தே உமாபதியாரின் குடிசையில் பதஞ்சவி விளக்
யார் சிரட்
கேற்றுவது தெரிந்தது. ". என்ன மாதிரி பம்பரம் போஃல சுழண்டு சுழண்டு வேஃல செய்வாள். கிளிக் குஞ்சு மாதிரிப் பெட்டை ' என்று பாலியார் மனம் எண்ணிக்
கொண்டது.

Page 17
ബml-—
அத்தியாயம்- 7
தஞ்சலி பருவமடைந்து விளையாட்டுப் போல் மூன்று வருடங்கள் சென்றுவிட்டன. அந்த மூன்று வருடங்கள் பதஞ்சலியில் மட்டுமன்றி அந்தச் சின்னக்காட்டுக் கிரா மத்திலேயும் எத்தனேயோ மாறுதல்களே ஏற்படுத்திவிட் டுச் சென்றிருந்தன.
பதினூறு நிறைந்த பதஞ்சலி தண்ணிமுறிப்புக் காடு களிலே தன்னிச்சையாகத் திரியும் பெண் மான்களேப் போல் அழகும் நளினமும் நிறைந்தவனாய் விளங்கினுள். கிடுகிடென வளர்த்து மதாளித்துக் குலேதள்ளவிருக்கும் வாழையின் செழுமை அவள் உடலில் தெரிந்தது.
வயல் வெளி, அதன்ஒரத்திலே அடர்ந்திருந்த காட்டை வெகு தூரத்திற்குப் பின்னே தள்ளிவிட்டாற் போன்று விசாலித்திருந்தது. குளத்தினின்று செல்லும் வாய்க்காலும் அதையொட்டி அமைந்திருந்த செம்மண்சாஃலயும் செப்ப னிடப்பட்டுச் சீராகக் காட்சியளித்தன. உயர்த்தப்பட் டுக் காணும் குளக்கட்டில் இப்போது ஏறிநின்று பார்த் தால், ஒரு புறம் குளத்தில் நீர் நிறையத் தேங்கி அலேயடிப் பதைக் காணலாம். மறுபுறம் குளக்கட்டின் கீழே விசா வித்துக் கிடக்கும் வயல்களில் பச்சைப் பசேலெனப் பயிர்க் கடல் தளும்புைெதப் பார்க்கலாம்.
குளத்துக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த காடியார் பங்களா, விரிந்து கொண்டே போகும் வயல்வெளி அதன் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் சிறு குடிசைகள் இவை யாவுமே தண்ணி முறிப்பு இப்போது ஒரு குக்கிராமம் அல்ல, மெல்ல வளரும் ஒரு குடியேற்றத் திட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லி நின்றன.
கோணுமலேயர் கூட சற்று மாற்றமடைந்தவராய்க் காணப்பட்டார். கதிராமனும், மணியனும், ராசுவும்
 

#änt Yo
வேலேகள் அத்தனையையும் கச்சிதமாகக் கவனித்துக் கொள்ளவே, அவருக்கு ஒய்வுநேரம் அதிகமிருந்தது. காடி யர் மிகவும் "குஷி"யான பேர்வழி! எனவே ஒய்வு நேரங் களில் காடியருடன் பலதையும் பேசிச் சந்தோஷமாகப் பொழுதைப் போக்கிக்கொண்டார் மலேயர்.
உமாபதியாரிடம் முதுமையின் தளர்ச்சி கூடுதலாகத் தென்பட்டது. இருந்தும் வழமை போலக் கூலிவேலை செய் வதும் கதிராமன் முதலியோருடன் காட்டுக்கு வேட்டைக் குச் செல்லுவதுமாக அவருடைய காலமும் போய்க்கொண் டிருந்தது. பதஞ்சலியின் திருமணம் ஒன்றே அவர் தன் னுடைய வாழ்வில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமாக இருந்தது. தன்னே முதுமை முழுமையாகப் பற்றிக்கொள் வதற்கு முன் எப்படியாவது கொஞ்சப் பணத்தையும் சேர்த்து யாராவது நல்ல உழைப்பாளி ஒருவிலு:டய கையில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் அவர் அயராது உழைத்தார்.
அன்றும் எங்கோ ஒருவருடைய வயலில் நாள் முழுவ தும் வேலே செய்துவிட்டு மாஃலயில் வீட்டை நோக்கி உமா பதியார் வந்துகொண்டிருந்தார். அவர் துரத்திலேயே வரும்போது கண்டுகொண்ட பதஞ்சலி குசினிக்குள் தேநீரை ஆற்றிக் கொண்டிருந்தாள். வாய்க்காவில் உட ஃக் கழுவிக் கொண்டு வளவுப் படஃலயைத் திறக்கும் போது உமாபதியாரின் காலில் திடீரென நெருப்பால் சுட்டது போலிருந்தது. வளியில் ஒ வென்று அலறிய அவர் குனிந்து நோக்கிய போது வாய்க்கால் ஒரத்தில் மண்டி வளர்ந்திருந்த புற்களிடையே நாசு பாம்பொன்று விரைந்து செல்வதைக் கண்டார். அவருடைய அலறலேக் கேட்டு பதறித் துடித்து ஓடிவந்த பதஞ்சலி "என்ரைஃன யப்பு?" என்று கேட்டபோது 'பாம்பு கடிச்சுப் போட்டு தம்மா" என்றவாறே வலி பொறுக்க முடியாமல் துடித் தார் உமாபதியார். அவருடைய வலதுபுறக் காலில்

Page 18
翠重
நாலு இடங்களில் பொட்டுப்போல இரத்தம் சிறிதாக கசிந்துகொண்டிருந்தது,
"ஆதி ஐயனே! நான் என்ன?னயப்பு செய்வன்?" என்று அரற்றிய பதஞ்சலி, "இஞ்சைவிடப்பு! நான் வாயாலே சுடிச்சு நஞ்சை உறிஞ்சித் துப்பிவிடுறேன்" என்று கூறி அவருடைய காலே நோக்கிக் குனிந்தாள். "சீ என்ன மடைவேஃ செய்யப் பாக்கிருய், இஞ்சைவிடு காஃ' என்று பேத்தியைக் கடிந்து கொண்டவர் சிரமத் துடன் நடந்து சென்று குடிசைத் திண்ணேயில் அமர்ந்து கொண்டார். "புள்ளே! அந்த மான் கொடியை எடுத்து இதிலே நல்லாய் இறுக்கி ஒரு கட்டுப் போடு" என்று அவர் சொன்னதும் பதஞ்சலி கொடியை எடுத்துக் கெண்டைக் காவில் இறுகக் கட்டினுள். அப்பொழுது அவளுடைய விரல்கள் நடுங்கியதைக் கண்ட உமாபதியார் "பயப் பிடாதை மோனே! எனக்கொண்டும் செய்யாது! நீ ஒடிப் போப் மலேயரைக் கூட்டிக்கொண்டு வா' என்றதும் பதஞ்சலி மலேயர் வீட்டை நோக்கி விரைவாக ஓடினுள்.
இரண்டுங்கெட்ட நேரத்தில் பதைபதைக்க பதஞ்சலி ஓடி வருவதைக் கண்ட பாலியார் பயந்து போனுள். "என்ன புள்ளே?" அவள் கேட்க முன்பே "அப்பாவுக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதம்மா!' என்று தேம்பியழத் தொடங்கிவிட்டாள் பதஞ்சலி, பட்டிக்குள் எருமைக் கன்றுகஃளக் கட்டிக்கொண்டு நின்ற கதிராமன் பதஞ்சலி சொன்ன செய்தியைக் கேட்டு உமாபதியாரின் குடிசையை நோக்கிப் பாய்ந்து சென்ருன். 'தம்பி மணியம்! ஒடிப் போய் கொப்புவைக் கூட்டிக்கொண்டு வா! காடியர் வீட்டை இருப்பார்' என்று பாலியார் மணியஃண்நோக்கிக் கூறிவிட்டு பதஞ்சலியுடன் உமாபதியார் வீட்டுக்கு வேக மாசுப் புறப்பட்டாள். அவர்கஃப் பின் தொடர்ந்து சென்ற ராசு பயந்தவனுகப் பதஞ்சலியையும் தாயையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டான்.
 
 
 
 
 
 

出齿
உமாபதியாருக்கு நாக்குத் தடிக்க ஆரம்பித்துவிட்டது. அங்கு முதலில் சென்ற கதிராமன் விளக்கை எடுத்து வந்து கடிவாயைக் கவனித்தான். நான்கு பற்களுமே மிக ஆg மாக இறங்கியிருந்ததைக் கண்டதும் அவனுடைய முகம் இருண்டது. "என்ன பாம்பு?" என்று கேட்டதற்கு "சர்ப் பம்" என்று திக்குத்திணறிக் கூறினூர் உமாபதியார். இதற்குள் பதஞ்சலியும் பாலியாரும் அங்கு வந்துவிட்ட பினர். பதஞ்சவி வெளிறிய முகத்துடன் கதிராமண் நோக்கி இனுள். "ஒண்டுக்கும் பயப்பிடாதை நான் போப் ஒதியமல் வைத்தியத்தைக் கூட்டிக்கொண்டு உடனே வாறன்" என்று அவன் புறப்பட்டதைக் கண்ட பதஞ்சவிக்கு வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது.
காடியரின் வீட்டு விருந்தையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கோணுமலேயரிடம், ஓடி வந்த மணியன் "உமாபதியாருக்குப் பாம்பு கடிச்சுப் போட்டுதாம். உங்களே உடனே வரட்டாம்" என்றதும் "என்னடா கடுமையாய்க் சுடிச்சுப் போட்டுதே?" என்று கேட்டுக்கொண்டே எழுந்த மலேயருடன் கூடவே காடியரும் புறப்பட்டார். நீ ஓடிப் போய் வீட்டு மாடத்துக்கை பார், புதூர் மருந்து ஒரு சரை கிடக்குது, எடுத்துக் கொண்டு வா!' என்று மணியனுக் குக் கட்டளே பிறப்பித்துவிட்டு உமாபதியாரின் குடிசையை நோக்கி விரைந்தார் மலேயர்,
அங்கே குடிசைத் திண்னேயில் படுத்திருந்த உமாபதி யாரின் தலே மாட்டில் பாலியாரும், காலருகே பதஞ்சலி யும் உட்கார்ந்திருந்தனர். பதஞ்சலியின் முகத்தில் கஃனயே இல்ஃ. எதற்கும் இலகுவில் உணர்ச்சிவசப்பட்டுப் போகும் அவள் உமாபதியாரின் நிஃயைக் கண்டு மிகவும் பயந்து போயிருந்தாள். அவருடைய உடலில் விநாடிக்கு விநாடி விம்ை தலேக்கேறிக் கொண்டிருந்தது. நிலைமையை அவ தானித்த கோணுமலேயர் "கதிராமன் எங்கே?" என்று கேட்டார். "அவன் வைத்தியத்தைக் கூட்டிக் கொண்டுவர ஒதியமலேக்குப் போட்டான்' என்று பாலியார் சொன்ன

Page 19
dd Invitat
ивна
தும் "இந்த ரா இருட்டியிலே என்னண்டு உந்தக் காட்டுக் காஃல போகப்போரூன். ଘ0 #wନିର୍ଦ୍]] லேற்றுக்கொண்டு போனவனே?" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மணியன் காகிதப் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தான். குடத்தடிக்குச் சென்று வாயைக் கொப்பளித்துவிட்டுப் பயபக்தியுடன் புதூர் நாகதம்பிரான் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணே எடுத்து உமாபதியின் உச்சியிலும் கடிவாயிலும் பூசிவிட்டு அவரின் வாயினுள்ளும் சிறிது போட்டார்.
பதஞ்சவி உமாபதியின் முகத்தையே பார்த்துக் கொண்" டிருந்தாள். அவருடைய முகத்திலே எந்தவித சலனமும் இல்ஃல. விழிகள் மெல்லமெல்ல மேலே சொருகிக்கொண் டன. அவளுக்கு நிஃனவு தெரிந்த நாள் முதல் மார்பிலும் தோளிலும் அவளேயேந்தி அவளுக்கு வேண்டியவற்றையெல் லாம் செய்த அவளுடைய "அப்பு' பேசாமல் கிடப்பதைக் கண்டு அவளின் மனம் வெந்து வெதும்பியது!
உமாபதிக்கு அவர்கள் பேசிக் கொள்பவை எங்கோ வெகு தொஃவில் கேட்பது போலிருந்தது. அவரால் எதையும் தொடர்ச்சியாகக் கவனிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு அந்தகாரம் அவரை வந்து மூடுவது போலிருந்த அந்த வேஃாயிலும் பதஞ்சலியினுடைய முகம் அவர் முன் தோன்றி " என்னே விட்டிட்டுப் போகாதே அப்பு! நீயும் போளுல் எனக்கு ஆர் இருக்கினம்?" என்று தேம்பியழுவது போன்றிருந்தது. அவளுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டுமென்று அவர் உன்னியபோதும் எதுவுமே பேசமுடியவில்ஃ. வாய் நிறைய நாக்குத் தடித் துப் போய்க்கிடந்தது.
 

நிலக்ளிே
SSSSSSSiSSSSSS SSS SS MMSMSeSLSLSLSLS
அத்தியாயம் - 8
அமாவாசை இருள். தண்ணிமுறிப்புக் குளத்துக்கு மேலிருந்த காட்டினூடாகச் செல்லும் வண்டிப்பாதையில் கதிராமன் வேகமாக நடந்துகொண்டிருந்தான். மையிருட் டைக் கிழித்துச் சென்றது அவனுடைய கையிலிருந்த ரோச்சின் ஒளி. காட்டு யானைகளும் கரடிகளும் உலவும் அந்தக் காட்டினூடாக இந்த இருட்டிலே தனியே போகும் துணிவு கதிராமன் ஒருவனுக்குத்தான் இருக்க முடியும். வாழ்நாளெல்லாம் அப்பகுதிக் காடுகளிலே திரிந்த அவ லுக்கு காட்டில் செல்வதென்ருல் மீன் குஞ்சு தண்ணிரில் நீந்துவது போன்றதுதான். அவ்வாறிருந்தும் இப்போ அவ னுடைய புலன்களெல்லாம் எந்த நிமிஷமும் ஆபத்தை எதிர்நோக்கிச் செயற்பட்டுக்கொண்டிருந்தன.
தண்ணிமுறிப்பிலிருந்து ஆறுகல் தொஃலவிலிருக்கும் 'ஒதியமலே" என்னும் சிறிய கிராமத்தில் ஒதிசமலே வைத்தி யம் என்று பெயர் பெற்ற சேனுதியார் இருந்தார். அவர் மனம் வைத்து வைத்தியம் செய்வதற்கு முன்வந்து விட் டால் எந்தக் கொடிய விஷமும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்பர். விஷக்கடி வைத்தியத்தில் அவர் அத்தனே திறமைசாலி.
கதிராமனுடைய ரோச் வெளிச்சத்தில் பாதையைக் குறுக்கறுத்துச் செல்லும் காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தங்கள் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளிரென்று ஒளி விடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் தெரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம். இவ்வாறு தரம்பிரிக்கப் பழகியவன் கதிராமன்,
ஒதியமஃலயை நெருங்கும் சமயம் பாதையின் நடுவே நெருப்புத் துண்டங்கள் போன்று இரண்டு விழிகள் சுடர் விட்டபோது கதிராமன் சட்டென்று நின்று, "சூய்" என்று

Page 20
Дswiftni
அதட்டினுன். பாதையின் நடுவே குந்திக் கொண்டிருந்த ஒரு சிறுத்தைப்புலி எகிறிப் பாய்ந்து காட்டுக்குள் மறைந்தது. கதிராமன் ஒதியமலேக் கிராமத்தினுள் நுழைந்த வேளே அங்குள்ள மக்கள் நித்திரைக்குச் சென்றிருந்தனர். ஊர் நாய்கள் இவனுடைய வரவு கண்டு இடைவிடாது குரைத் தன. அவன் வைத்தியரின் வளவுக்கு முன்னுல் போய் நின்றபோது, அவர் வீட்டு நாயும் பலமாகக் குரைக்க ஆரம் பித்தது. நாய்களின் குரைத்தல் கேட்டு விழித்துக்கொண்ட வைத்தியர் சேணுதியார் விஷயத்தை ஊகித்து அறிந்து கொண்டார். அர்த்தராத்திரியிலும் அவருடைய உதவியை நாடி வேற்றுார் மக்கள் வந்து எழுப்புவது மிகவும் சாதாரண மான விஷயம்.
எழுந்து விளக்கை ஏற்றிய சேனுதியார், 'ஆர் மோனே அது?' என்று கூப்பிட்டதும், கதிராமன் உள்ளே! சென்று திண்ணேயில் உட்கார்ந்து கொண்டான். கையில் விளக்கை எடுத்துவந்து அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார் ஒதியமலே வைத்தியர், விஷக்கடி வைத்திய ரிடம் முதலில் எதுவுமே கூறக்கூடாது என்ற வழக்கம் கதி ராமனுக்கு நன்கு தெரியும். எனவேதான் அவன் ஒன்றுமே பேசாமலிருந்தான். அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவ னித்தபின், விளக்கைத் திண்ணேயின்மேல் வைத்துவிட்டு ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்துக் கெர்ண்டார் சேணுதியார். நெருப்புக் குச்சியின் சுவாஃல ஒளியில் அவர் முகத்தைக் கவனித்தான் கதிராமன். அதில் எந்தவிதக் குறிப்பையுமே அவனுல் கண்டுகொள்ள முடியவில்லே, நன் முகப் பற்றிக்கொண்ட சுருட்டைக் கையில் எடுத்துக் கொண்டவர் புகையை ஊதிவிட்டு, "நாலு பல்லும் வாள மாய்ப்பட, நாகம் தீண்டிப்போட்டுது! இனி நாமொன்றும் செய்வதற்கில்ஃ' என்று அமைதியாகச் சொன்னபோது, கதிராமன் உள்ளம் குன்றிச் செயலிழந்துவிட்டான்,
"ஒதியமஃல வைத்தியம்' கையை விரித்துவிட்டாரேயா ஞல் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லே என்பது கதிராம
 
 
 
 

நிலக்கிளி
னுக்கு நன்கு தெரியும். இருப்பினும், "நீங்கள் ஒருக்கா வந்து பாருங்கோவன்' என்று கெஞ்சினுன்.
"தம்பி! நான் வந்து ஒரு பிரயோசனமும் இல்ஃ) யெண்டு உனக்கு நல்லாய்த் தெரியும்' என்று அவர் உறுதி யாகக் கூறிஞர்.
கதிராமன் கையில் ஃவற்றையும் எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிமுறிப்பை நோக்கி ஏமாற்றத்துடன் நடக்க ஆரம்பித்தான். சற்று ஓய்த்திருத்த ஊர் நாய்கள் கோஷ்டி யாகக் குரைத்து அவனே வழியனுப்பி வைத்தன.
அத்தியாயம் - 9
வவுனியா மாவட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந் திருந்த "ஒதியமலே வைத்தியம்" சேனுதியாருக்கு கொக் கிளாய் கொக்குத்தொடுவாயிலிருந்து முறிகண்டியீருகப் பலரைத் தெரியும்.
ஏறக்குறையப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தண்ணீரூற்றில் வைத்தியம் செய்வதற்காக சேணுதியார் சென்றிருந்தபோதுதான் உமாபதியாரின் மகள் முத்தம்மா கிணற்றிலே விழுந்து தற்கொஃவ செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஈமச் சடங்குகளிலே கலந்துகொண்ட போதுதான் சேணுதியார் முத்தம்மாவின் கதையைக் கேள் விப்பட்டார்.
முத்தம்மாவுக்குத் தாய் இல்ஃ. உமாபதியார்தான் அவளுக்குத் தாயாகவும், தகப்பணுகவும் இருந்து வளர்த்தார். உமாபதியார் வேலேக்குப் போகும் நேரமெல்லாம் முத் தம்மா வீட்டில் தனியாகத்தானிருப்பாள். அந்தத் தனிமை யையும், அவளின் பருவத்தையும் பயன்படு ந்திக்கொண்டு அவளேக் கெடுத்துவிட்டான் ஒருஆன்முலேரியீர்த் த்டுப்பிற்கு நுளம்பெண்ணெய் விசிறவரும் "ஆட்களே மேற்பார்வை செய்
rrrrcm) AF ÁD
ம்

Page 21
நிலக்கினி
யும் உத்தியோகத்தன் அவன். அவனுடைய அழகான தோற்றமும், கம்பீர தோரஃனயும், ஆசை வார்த்தைகளும் கிராமத்துப் பெண்ணுன முத்தம்மாவை மிகவும் கவர்ந் தன. அவள் அவன்மேல் அன்பைச் சொரிந்தாள். அவனுே அவளுடைய பருவத்தைப் பதம் பார்த்துவிட்டு விஷயம் முற்றியதும் தலைமறைந்துவிட்டான். ஆணுல் அவன் முத் தம்மாவின் வயிற்றில் விட்டுச்சென்ற வித்து முஃாக்கவாரம் பித்தது. நடந்ததை அறிந்துகொண்ட உமாபதியார் கொதித்தார் குமுறினுர் மகஃள நையப்புடைத்தார். ஈற் றில் அவனேத் தேடிப் பல இடங்களுக்கும் அலேந்து திரித் தார். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கல்வியறிவில்லாத உமாபதியாரால் என்னத்தைச் செய்துவிட முடியும்? மனம் சோர்ந்துபோய்த் திரும்பி வந்தார்.
முத்தம்மா அவமானத்தால் குன்றிப் போனுள், ! அவளேயே உரித்துப் படைத்துக்கொண்டு தங்கவிக்கிரகம் போன்றதொரு பெண் அவளுக்குப் பிறந்தாள். முத்தம்மா தன்னுடைய தாயாரின் பேரையே அந்தக் குழந்தைக்கு வைக்கவேண்டுமென்று விரும்பியபோது உமாபதியார்தான் பதிவுகாரரிடம் சென்று "பதஞ்சலி' என்ற பெயரைப் பதிந்தார்.
பதஞ்சலி வளர்ந்தான். அவளுடைய தளர்நடை அழ கிலும், மழலே மொழியிலும் மனதைப் பறிகொடுத்து நடந்தவற்றை மறக்கப் பழகிக்கொண்டார் உமாபதியார். ஆணுல் முத்தம்மாவுக்கு, தன் வாழ்வே அஸ்தமித்து விட்டதைப் போன்றதொரு உணர்வு.
காலத்தைவிட இவ்வகைப் புண்கண் ஆற்றுவதற்குச் சிறந்த மருந்து எதுவுமேயில்லே, சிறிது சிறிதாக மனப்புண் ஆறிக்கொண்டுவர, முத்தம்மாவிடம் இளவயதுக்கேயுரிய வாளிப்புத் திரும்பிவிட்டது. நல்ல அழகியான அவள், சீவி முடித்துப் பொட்டிட்டுப் புனிதமாக இருந்தது இனத்தவர்க் கும், அயலவர்க்கும் பொறுக்கவில்ஃல. ஒருத்தி வாழ் வில் கெடிவேண்டி நேரிட்டுவிட்டால், சதா தன் முகத்தில்
 

நில.ேபி
சுரியைப் பூசிக்கொண்டு மூலேக்குள் அடைந்து கிடந்து வேதனைப்படவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார் கள். ஆணுல் முத்தம்மாவோ, காலப்போக்கிலே தான் அடைந்த வேதனேயை மறந்து மீண்டும் சிரிப்பதற்கு முயன்றபோது அயலவர்கள் தாறுமாறு கப் பேசத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே கெடுக்கப்பட்ட ஒரு இளம்பெண், அதுவும் தந்தையைத் தவிர வேறு தாதியற்ற வள் சிரித்து சந்தோஷமாக இருக்க முற்பட்டபோது மழைக் காளான்கள் போன்று பல கதைகள் முண்த்தெழுந்து நாற்றம் பரப்பின.
முத்தம்மா இந்த விஷயங்கள் தெரியாமல், குழந்தை யையும் தூக்கிக்கொண்டு குமாரபுரம் சித்திரவேலாயுதர் கோவில் திருவிழாவுக்குப் போய்விட்டாள். இள மங்கை ான அவன், திருவிழாவுக்குப் போக ஆசைப்பட்டது குற்றமா? அல்லது அங்கு போகையில் தன்ஃன ஏதோ கொஞ்சமாவது அலங்கரித்துக் கொண்டது குற்றமா? ஊர்ப் பெண்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள், ஏதோ தங் களுடைய கற்பே பறிபோனதுபோல் நிருவிழாக் கும்பலில் பெண்கள் மத்தியில் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தை யாய் இருந்துகொண்டு வாணவேடிக்கையைப் பார்த்துத் தன் முத்துப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டாள் முத்தம்மா. அவ்வளவுதான்!
ஏற்கனவே மனம் புழுங்கிக்கொண்டிருந்த அக்கம் பக் கத்துப் பெண்கள், "எம் பிஃ ஒண்டு பெத்தது காணுமல், மற்றதுக்கும் ஆள்பிடிக்க அலங்காரி வெளிக்கிட்டிட்டா' என்று முத்தம்மாவைத் தன் நெருப்புக் கொள்ளிகள் போன்ற நாக்குகளால் சுட்டுத் தீய்த்துவிட்டார்கள். அப் பெண்களின் சொல்லம்புகவின் கொடுமையைத் தாங்க முடியாது கண்ணிருங் கம்பலேயுமாகத் தன் வீட்டை நோக் கிப் புறப்பட்டவஃள மறுநாள் காஃவயில் பிணமாகத்தான் கண்டார்கள் அ எண் டை அ ய விலு ன் ன பத்தினிப் பெண்டிர்கள்.

Page 22
8፰ நிலக்கிளி
அவளுடைய சாவு உமாபதியாரின் நெஞ்சிலே பெரிய தொரு இடியாக விழுத்துவிட்டது. அந்தப் பேரிடியைத் தாங்க இயலாது அவரும் அப்பொழுதே போய்விட வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டார். ஆனுல் முத்தம்மா விட்டுச்சென்ற அந்த இளங் குருத்து,தன் பிஞ்சுக் கரங்களால் அவரைப் பிடித்திழுத்து, "அப்பு! எஃணயப்பு அம்மாவை எங்கை கொண்டு போகினம்?' என்று கல்லுங் கரையக் கேட்டபோதுதான் அவர் தான் வாழவேண்டியதன் அவ சியத்தை உணர்ந்தார். வாழ்வில் எத்தனேயோ அடிகஃாத் தாங்கிக்கொண்ட அவர், இதையும் மெனனமாகவே தாங் கிக் கொண்டார்.
நடுச் சாமத்துக்கு மேலாகிவிட்ட இந்த நேரத்தில் வைத்தியம் சேணுதியார், உமாபதியின் பேரப்பிள்ளே பதஞ் சலியின் நிலை என்னவாகும் என்று யோசித்துக்கொண்டே மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார்.
அத்தியாயம் -10
"பதஞ்சலி இனி என்ன செய்யப்போகிருள்?' என்ற வினு இன்னுெரு நெஞ்சையும் குடைந்துகொண்டிருந்தது. ஒதியமலையிலிருந்து தண்ணிமுறிப்பை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் நடந்துகொண்டிருந்த கதிராமனின் நெஞ்சுதான் அது!
"பதஞ்சவி இனி என்ன செய்யப்போகினுள்? "அப்பு அப்பு!" என்று சதா வாஞ்சையுடன் சுற்றிவரும் அவள், இனி பாரைத் தன் வாய்நிறைய அப்பு என்று அழைக்கப் போகிருள்?" என்று அவனுடைய நெஞ்சு வேதனைப்படவே செய்தது. ஆணுலும் அந்த இருளோடு இருளாகக் கலந்து தண்ணிமுறிப்பை நோக்கி விரைந்துகொண்டிருந்த அவ னுடைய முகத்தில்மட்டும் எந்த வேதனேயும் தெரியவில்ஃல . அவனுக்குத் தன் வேதனேயைக் காட்டிப் பழக்கமேயில்லை.
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி
நிலம் தெரியாத அந்த வேனேயில் அவன் உமாபதியாரின் குடிசையை நெருங்கவும், பதஞ்சனியின் பரிதாபமான ஒலம் உயர்ந்து ஓவிக்கவும் சரியாக இருந்தது.
"என்னே விட்டுட்டுப் போயிட்டியே என்ரை அப்பு!" என்று அழுத அவளுடைய கதறல் அவன் நெஞ்சை உருக்கி யது. படலேயைத் திறந்துகொண்டு அவன் உள்ளே போனது தான் தாமதம், பாவியாரின் அஃணப்பில் கதறி அழுது கொண்டிருந்த பதஞ்சலி பாய்ந்து சென்று கதிராம ஜனடய காளின் விழுந்து கோவென்று அலறினுள், கதிரா மன், திண்னேயில் வளர்த்தியிருந்து உமாபதிபாரின் சடலத் தையே அசை பாது நோக்கினுன், அங்கு வந்த நாள்முதல் அவனுடன் பற்பல வேளேகளில் பங்கெடுத்துக்கொண்ட அந்த உழைப்பாளியின் உடல் ஓய்ந்துபோய்க் கிடந்தது.
அழுதழுது குரல் கம்மிப்போயிருந்த பதஞ்சலி,மேலும் அழமுடியாமல் சோர்ந்துபோனுள். சுலேந்து கூந்தலும் சிந் திய மூக்குமாக அவனேப் பார்க்கையில் பாலியாருக்கு வயிறு பற்றி எரிந்தது. "இனி என்ன மோனே செய்யிறது! நாங்கள் இருக்கிறந்தானே, நீ ஒண்டுக்கும் கவலைப் படாதை’ என்று அவள், பதஞ்சலியை அடிக்கடி "ஆதர வோடு நேற்றிக்கொண்டாள்.
பிற்பகல் இரண்டுமணிக்கு மேலாயிற்று. குமுளமுஃனக்கு சென்ற கதிராமனும் பொருட்களுடன் திரும்பிவிட்டான், இழவுச் செய்தி கூறப் போயிருந்த மணியனும் வத்துவிட் டான். 'என்ன உமாபதியின்ரை ஆக்களுக்கெல்லாம் அறி விச்சியே' என்று ஃலயர் கேட்டபோது, "ஒமப்பு ஆணுல் அனவயன் பொது நோக்கத்தைக் கானேல்லே!" என்ருன் மணியன்.
'ம்ம். சரி, சரி. அப்ப பிறகேன் நாங்கள் வைச்சுப் பார்த்துக்கொண்டிருப்பான். பொழுதுபடக்கிடையிலே எல்லாத்தையும் முடிச்சுப்டோடும்ை' என்று கூறிய பரயே அங்கு கூடியிருந்தவர்களேப் பார்த்தார் மலேயர், அவருடைய

Page 23
፲፭ &f நிலக்கிளி
முடிவைக், காடியரும் அங்கு கூடியிருந்த மற்றவர்களும் ஆமோதிக்களே விஷயங்கள் துரிதமாக நிறைவேறின.
பிரேதத்தைத் தூக்கிப் பாடையில் வைக்கும் வேளையில் தான் தண்ணிருற்றில் இருந்து இருவர் வந்தனர். அவர் களுள் ஒருவர் உமாபதியாரின் ஒன்றுவிட்ட சகோதரர். மற்றவர் அங்கு அடிக்கடி வந்துபோகும் மம்மது காக்கா.
தகனக் கிரியைகளே முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி விருகையில் பொழுது சாய்ந்துவிட்டது. இதற்குள் பாலியார் பதஞ்சலியை வாய்க்காவில் முழுகச்செய்து உடை மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அன்றைய இரவுக்கான உணவைத் தயாரிப்பதற்காகத் தன் வீட்டுக்குச் சென்று விட்டாள். கதிராமனுடைய தம்பி ராசு குடிசைக்குள் பதஞ் சலியுடன் இருந்தான். அவனுடைய சின்ன உள்ளத்தில் தான் அந்த நேரம் பதஞ்சலியோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதால் அவளுடன் பாயில் ஒண்டிக் கொண்டிருந்தான். எல்ஃபற்ற துன்பம் நேர்கையில் யாருட ணுவது அணேந்துகொண்டிருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைப்போல் பதஞ்சலியும் ராகவை அணேத்தவாறே அமர்ந்திருந்தாள் அவளது நினேவுகள் ஒவ்வொன்றும் உமாபதியையே சுற்றிச் சுற்றி வந்தன. அவர் உபயோகித்த பொருட்கள், அவர் அவளுக்கு ஆசையுடன் வேண்டிக் கொடுத்தவைகள் என் வற்றைப் பார்க்கையில் மீண்டும் அவளின் விழிகள் கண்ணி ரால் நிறைந்தன.
அத்தியாயம் - 11
வெளியே முற்றத்தில் கோணுமலேயர், காடியர், மம் மது காக்கா மற்றும் உமாபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் சிவசம்பு முதலியோர் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்த னர். பலதையும் பற்றிச் சுற்றிச் சுழன்ற பேச்சு கடைசியில் பதஞ்சலியில் வந்து நின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 曾品
"அவளேக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு கவியானம் முடிச்சு வைச்சிட்டியளே எண்டால் உங்கடை கடமையும் முடிஞ்சுபோடும்" மலேயர் உமாபதியின் தம்பி சிவசம்பு வைப் பார்த்துக் கூறிஞர். அதற்குப் பதில் எதுவும் கூடுமலே சிவசம்பு வெளியே தெரிந்த இருளேப் பார்த்துக்கொண்டிருந் தார். "என்ன ஒண்டும் பறையாமல் இருக்கிறபள்?' என்று ம&லயர் மீண்டும் கேட்டதும், "அவரு என்னத்தை மலேயர் பறையிறது? அவருதானே இந்தப் புள்ளேனயக் கூட்டிக் கின்னு போவணும் ஆணு அவரு. தன் பெண்டாட்டி என்ன சொல்லுவாவோ வாண்டுதான் யோசிக்கிருப்போஃ) கிடக்கு' மம்மது காக்கா, வெற்றிலே பாக்கை உள்ளங் கையில் வைத்துப் பெருவிரலால் கசக்கியவாறே கூறினுர், "எட நல்ல சுதை சொன்னுய் மம்மது மனுசிக்காறி வேண்டாம் எண்டாப்போலே அவளே இந்தக் காட்டுக்கை விட்டிட்டுப் போறதே!" சிறிது சூடேறிய குரலில் கேட் டார் கோணுமலேயர், சிவசம்பு உடனே, "அதுக்கில்ஃ) கோணுமலேயண்ணே, என்ரை பெண் சாதிக்கும் நான் பொட்டையைக் கூட்டிக்கொண்டு போறது விருப்பந் தான். ஆணு.இவளுக்கு நான் எங்கை மாப்பிளே தேடுறது? இவளே ஆர் முன்னுக்கு வந்து முடிக்கப்போறுங்கள்?. உங்க ஞக்கு விஷயமெல்லாம் தெரியுந்தானே!" என்று இழுத்த வாறே கூறிஞர். "அதுக்கென்ன செய்யிறது சிவசம்பு! இதென்ன ஊர் உலகத்திஃ: இண்டைக்கு நடக்காத விசயமே!" என்று மலேயர் சொல்லவும், காடியர் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். காடியர் யாழ்ப்பாணத்தி லிருந்து உத்தியோகம் பார்க்கத் தண்ணிமுறிப்புக்கு வந்த வர். அவருக்கு உமாபதியாரின் குடும்ப விஷயம் எதுவும் தெரியாது. அவருடைய சந்தேகத்தைக் கவனித்த மலேயர் குரலேத் தணித்துக்கொண்டு, "காடியரையா! உமாபதி பின்னர மோள் முத்தம்மாவுக்குத்தான் இந்தப் பொட்டை பிறந்தது. ஆணுல் தேப்பன் ஆர் எண்டு தெரியாது!" என்று கூறி, 'இதுதான் விஷயம்!"என முடித்தார்.

Page 24
ያ f$ நிலக்கிளி
கதிராமனுக்கு இச் செய்தி புதுமையாக இருந்தது இருபத்திமூன்று வயதைக் கடந்துவிட்ட அவன் இப்போ ஒரு சின்னப் பையன் அல்ல. வாழ்க்கையில் தெரியவேண் டிய விஷயங்கள் சில எல்லோருக்குமே அந்தந்த வயதில் எப்படியோ தெரியத்தான் செய்கின்றன. ஆணுல் பதஞ்சள் யின் தந்தை யாரென்று தெரியாத காரணத்தால் அவளை ஒருவரும் மணக்க முன்வரமாட்டார்கள் என்பதுதான் புதி ராக இருந்தது. காட்டிலே வளர்ந்த அவனுக்குத் தெரிய வேண்டியவை தெரிந்திருந்தாலும், தெரியக்கூடாத சில நாகரீகங்கள் இன்னமும் தெரியாமலேதான் இருந்தன. அவள் மெல்லத் திரும்பிக் குடிசையைக் கவனித்தான். பதஞ்சலி எந்தவித உணர்வுமின்றிப் பாயில் படுத்திருந்ததைக் கண்பு தும், தன் தந்தை கூறிய அந்த விஷயம் அவளுக்குக் கேட்க வில்ஃபென்பது தெரிந்தது.
அன்று முழுவதும் கதிராமனும் ஒன்றுமே சாப்பிட வில்லே. இரண்டொரு தடவை தேநீர் மட்டும் குடித்திருந் தான். அவ்வளவுதான்! பதஞ்சலியின் அநாதரவான நிலையும் அவளுடைய சிறியதகப்பன் அவனே அழைத்துச் செல்ல மனதில்லாதிருப்பதையும் கண்ட கதிராமனுக்குச் சாப் பிடவே மனம் வரவில்ஃவ. எனவே அவன் ஒன்றுமே பேசா மல் குசினிக்குள் வந்து மடிக்குள் வைத்திருந்த புகை பபிலேயை எடுத்துச் சுருட்டு ஒன்று சுற்றத் தொடங்கினுன் சிறியதொரு சுருட்டைச் சுற்றி அதை நெருப்புக் கொள்ளி யால் பற்றவைத்துக்கொண்டவன், "எனக்கும் கொஞ்சம் தேத்தண்ணி தானே' என்று கேட்டான். அவன் எப் போதுமே அதிகமாகப் பேசுவதில்ஃல. தான் எண்ணிய தையே செய்வான். எனவேதான் பாலியார் அவனே மீன் டும் சாப்பிட வற்புறுத்தாமல் தேநீரை ஆற்றிக் கொடுத் தாள.
அதேசமயம் பதஞ்சலியும் கதிராமனுடைய குரலேக் கேட்டு எழுந்து குசினிக்குள் வந்தாள். பெருமழையில் அகப் பட்ட செங்கீரைக் கன்றுபோல் அவள் கசங்கிக் காணப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fsäåí! 岛罩
பட்டாள். அடுப்படியில் பாலியாரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் கொடுத்த தேநீரை வாங்கி மெல்ல மெல். லக் குடிக்கத் தொடங்கினுள். இடையிடையே தன் அகன்ற விழிகளால் கதிராமனின் முகத்தை அளந்தவள், பாலி யாரை நோக்கி, "சிவசம்பர் என்ஃனக் கூட்டிக்கொண்டு போகவே வந்தவர் அம்மா?" என்று கரகரத்த குரலில் கேட்டாள். "அப்பிடியெண்டுதான் புள்ள கதைச்சினம், நீ அவரோடைதானே மோனே போகோணும்'என்று பாலி யார் பதில் கூறியபோது ஒருசில நிமிஷங்கள் மெளனமாக இருந்த பதஞ்சலி, "எங்கடை சொந்தக்காறரோடை போய் இருக்கிறதிலும் பாக்க எங்கையாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்துப்போறது நல்லது' என்று குரல் தழுதழுக்கக் கூறினுள்.
அதன்பின்பு அங்கு ஒருவருமே பேசவில்ஃ. அவளு டைய அந்த வார்த்தைகள் அந்தச் சின்னக் குசினிக்குள் தங்கி நின்று மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் கதிராம லுக்குத் தோன்றின. அவன் வெளியே இருஃள ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவையும் அவன் சுருட்டை வாயில் வைத்து இழுக்கவும், அதன் தனல் பிரகாசமாக ஒளிர்ந்தது. அமைதியாக இருந்து இருஃள வெறித்து நோக்கிய கதிராமனேயும், தலேயைக் குனிந்த வாறே அமர்ந்திருந்த பதஞ்சலியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தேநீரைக் குடித்தாள் பாலியார்.
கதிராமன் தங்களுடைய வீட்டுக்குச் சென்று குசினித் திண்ணேயில் மான்தோஃலப் போட்டுக்கொண்டு படுத்தான். அவனுக்கு நித்திரையே வரவில்ஃ), அமைதி நிறைந்த அந்த இரவில் காட்டிலிருந்து பழக்கமான பலவித ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. சில்வண்டுகளின் இடையருத fங்காரம், இடையிடையே மான்கள் குய்யிடும் ஒலி! இவற்றினிடையே இரவு முழுவதும் ஒற்றையாய்க் கூவிக் கொண்டிருக்கும் இராக் குருவியின் ஓசை, சோகம் நிறைந்த தாக அவனுடைய நெஞ்சை உருக்கியது. அதை அவன்

Page 25
நிகழ்ந்ளிே
வெகுநேரம் கேட்டுக்கொண்டேயிருந்தான். காட்டில் வாழும் விலங்குகளும், பறவைகளும் தத்தம் இனத்துடன் கூடி வாழும்போது பதஞ்சவியை மட்டும் ஏன் அவளுடைய இனத்தவர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கிறர்கள் என்று அவன் சிந்தித்தான். தான் அவளே முரவிப்பழத்திற்குக் கூட்டிச் சென்றதும், பின்னுெருநாள் அவள் துடுக்குத்தனி மாசுப் பரிசொன்று கேட்டதற்குத் தான் தேன் தறித்துக் கொடுத்ததையும், உமாபதியாரின் சடலத்தைத் தூக்கி பாடைக்குள் வைக்கும்போது அவள் குலுங்கிக் குலுங்கி அழுததையும் எண்ணிக்கொண்டே அவன் உறங்கிப் போனுன்
பாலியாரின் அஃணப்பில் படுத்திருந்த பதஞ்சலியின் விழிகள் இருட்டிலும் திறந்திருந்தன. அவள் தண்ணிமுறி புக்கு வந்த நாட்தொட்டு இன்பமாய்க் கழிந்த ஒவ்வொரு நாட்களேயும், அவற்றின் இனிமையையும் நினைத்துக் கொண் டாள். திண்ணிை'குற்றிலிருக்கும் தன்னுடைய உறவினர்க3 பிட்டு எண்ணுகையில் அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து போகாமல் இருந்ததும், தன்னேயும், உமாபதியாரையும் ஒதுக்கி நடத்தியதும் அவள் நினைவுக்கு வந்தன. அவள் பாடசாலேக்குச் சென்ற நாட்களில், ஒருநாள் யாருடைய புத்தகத்தையோ எடுத்துப் பார்த்துவிட்டாள் என்பதற் காக இவளே. மற்றச் சிறுமி எதுவோ சொல்லி ஏசியதும், மற்றப் பிள்ஃனகளெல்லாம் கைகொட்டிச் சிரித்துக் கேவி செய்ய, தான் அழுதுகொண்டே உமாபதியிடம் வந்ததும் அவர் "நீ இந்தச் சனியன் புடிச்ச ஊரிலே இருக்கக் கூட தம் மா. கொம்மாவைக் கொண்டதுபோலே உன்னேயு
என்று ஆத்திரத் துடன் பேசிவிட்டு மீறுதாளே தன்னே தண்ணிமுறிப்புக்குக் சுட்டி வந்ததும், மங்கலாக நினைவில் தெரிந்தன. தண்ணி முறிப்பில் முதலில் அபிளேக் கண்ட பாலியார், வாஞ்ை யுடன் அவிளேக் பீட்டிச்சென்று தேனும், தயிருமாக சோறிட்டதையும் அவள் நிஃனத்துக்கொண்டாள்.
இவங்கள் கொல்லிப்போடுவாங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

īsifs
பாலியாரைப்பற்றி எண்ணுகையில் அவளுடைய நெஞ் சில் பாசம் பெருக்கெடுத்தது. நெஞ்சு விம்மியது. பதஞ் சவி இன்னும் நெருக்கமாய் பாலியாருடன் அஃrந்து ஒண் டிக்கொண்டாள். நான் முழுவதும் பல வேஃலகளேச் செய்த அலுப்பில் தூங்கிப்போன பாலியார், அந்த நித்திரை யிலுங்கூட, "அழாதையம்மா!' என்றவாறே பதஞ்சவியை அணேத்துக்கொண்டாள். அந்த அரவ&ணப்பில் மகனேயில் லாத ஒரு தாயும், தாயே இல்லாத ஒரு மகளும் பரஸ்பரம் நிம்மதியைக் கண்டவர்களாக உறங்கிப் போனுர்கள்.
12- த்திய Tuo 501ی۔
பொழுது விடிவதற்கு முன்பாக பாலியார் எழுந்து பதஞ்சளியையும் எழுப்பிவிட்டுத் தன்னுடைய வீட்டுக் காரியங்களேக் கவனிக்கப் புறப்பட்டுவிட்டாள். அந்த வைகறைப் பொழுதிலேயே கதிராமன் பல் துலக்கியவாறு வாய்க்கால் ஒரத்தில் நின்று கொண்டிருந்தான். பாலியார் அவனேச் சமீபித்ததும், "இஞ்சை நில்லஃன ஒரு கதை' என்ற வன் தொடர்ந்து, "பதஞ்சலியை சிவசம்பர் கூட்டிக் கொண்டுபோற எண்ணத்தைக் கானேவ்ஃ. அப்பிடி அவர் கேட்டாலும் இவள் கூடிக்கொண்டு போவாள் எண்டு நான் நினேக்கேல்லே" என்று அமைதியாகக் கூறி நிறுத்திஞன். பாலியாருக்குத் தன் மகனின் மனதில் உள்ளதும், அவன் என்ன சொல்லப் போகிருன் என்பதும் நன்கு விளங்கின. இருப்பினும் அவள் எதுவும் பேசாது அவனுடைய முகத் தைப் பார்த்தாள். 'நீ என்ன நினைக்கிருப்?' என்று கதிரா மன் தாயைக் கேட்டபோது, "கொப்பு என்ன சொல்லு குர் எண்டு தெரியாது மோஃா! எதுக்கும் நான் அவருக்குச் சொல்லிப் பாக்கிறன்" என்று கூறிவிட்டு, அவள் தன் னுடைய அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அவள் பதில்கூறிய தோரஃனயில் பதஞ்சவியைத் தங்கள் வீட்டுக்குக் கூட்டிவரத் தாய்க்கும் விருப்பமிருக்கிறது தெரிந்

Page 26
萤门
தது. ஆணுல் மஃபேர்தான் இதையிட்டு என்ன சொல்வார் என்பதை அவனுல் ஊகிக்க முடியவில்லே. "முதலில் அம்ம கேட்கட்டும். பிறகு பாப்பம்' என்று தனக்குள் சொல் விக் கொண்டவன் நெஞ்சில்,ஒருவேளை பதஞ்சலி எல்லோருடைய வற்புறுத்தல்களுக்கும் இணங்கி சிவசம்பருடன் இன்றே போய்விடுவாளோ என்று ஒரு இனம் புரியாத ஏக்கமும் பிறந்தது. ஆணுல் கடந்த இரவு அவள் கூறிய வார்த்தை களே மறுபடியும் திண்ணத்துப் பார்க்கையில், என்னதான் நடந்தாலும் அவள் தண்ணிருற்றுக்குப் போகவே மாட் டான் என்று அவனுடைய மனம் ஆறுதல்பட்டுக் கொண் டது. என்ன நடந்தாலும் நடக்கட்டும். ஆணுல் இந்த நிகழ்ச்சிகள் இங்கு நடக்கும்போது நான் இங்கிருக்கக் கூடாது என்று நினேத்துக்கொண்டவணுய், அன்றைக்குச் காட்டுக்குச் செல்வதற்குத் தன்ஃனத் தயார்படுத்திக் கொண்டான்.
காஃலயில் பல அலுவல்களேயும், ஒடியோடிச் செய்து கொண்டிருந்த பாலியாரின் நெஞ்சில் கதிராமன் கூறிய விஷயந்தான் மேலோங்கி நின்றது. நல்லதொரு சமயம சுப் பார்த்துக் கணவனிடம் அதைக் கேட்க வேண்டும் என்று நிஃனத்தவளுக்கு மஃபயரை எண்ணியதும் வயிற்றில் புளியைக் க ரை த் ந து. எ ந் த நேர ம் எ தை ச் சொல்வார், எதைச் செய்வார் என்று அவரைப்பற்றி நிச்சய மாகக் கூறமுடியாது. இவ்வளவு காலத் தாம்பத்திய வாழ்க்கையிலும் அவனால் அவரைப் புரிந்துகொள்ள முடிய வில்லே, அவள் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்ஃல. கணவ ணுக்கும், பிள்ளேகளுக்கும் 13ரிவிடை செய்வதும், நாளாந்து கருமங்களில் ஈடுபடுவதுமாக இருந்த அவளுக்கு, தனக் கொரு மகளில்ஃலயே என்ற ஒரு கவஃபைத் தவிர வேறு பிரச்சினே கனே இருந்ததில்லே. பதஞ்சலி தண்ணிமு றிப்புக்கு வந்தபின் அதுவும் நீங்கிவிட்டிருந்தது. இப்போதுதான் அவளுக்கென்று ஒரு ஆசை பிறந்திருந்தது. ஆணுல் தன் சுனன்ை என்ன சொல்வாரோ என உள்ளூரப் பயந் கொண்டே இருந்தாள் பாலியார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி .
diru- -m
வேலேகளே முடித்துக்கொண்டு பதஞ்சவியின் வீட்டுக்குப் பாலியார் சென்றபோது, அங்கு சிவசம்பர், மம்மது காக்கா மஃலயர் முதலியோர் அமர்ந்திருக்க, பதஞ்சலி, வீடு வாச லேப் பெருக்கிவிட்டு அடுப்பைப் பற்றவைத்துக் கொண் டிருந்தான். மனேவியைக் கண்ட மலேயர், "கெதியில் பொட்டையை வெளிக்கிடச் சொல்லன். சிவசம்புவோடை கூடிக்கொண்டு போகட்டும்" என்று கூறிவிட்டு, சிவசம்ப ரைப் பார்த்து, "என்ன? வண்டிலேப் பூட்டச் சொல் லட்டே?" என்று கேட்டார்.
இதற்குள் குசினிக்குள்ளிருந்து வெளியேவந்த பதஞ்சலி "நான் ஒருதுரோடும் போகேல்ஃயம்மா, இஞ்சை இந்த வளவிலேதான் இருக்கப் போறன்" என்று கண்கள் கலங்கக்
கூறினுள். "நல்ல விளேயாட்டு ஒரு குமர் தனியச் சீவிக்கிற
தெண்டால் முடிஞ்ச காரியமே? விசர்க் கதையைவிட் டிட்டு வெளிக்கிடு புன்ஃா!' என்று மஃபயர் கூறவும், பதஞ் சலி விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள். சிவசம்பரும் இதுதான் தருணமென, "எனக்கு அப்பவே இவனேக் கூட் டிக்கொண்டுபோக மனமில்ஃப், வரமாட்டன் எண்டு நாண்டு கொண்டு நிக்கிறவளே நான் என்னெண்டு சுட்டிக்கொண்டு போறது? எல்லாம் உன்னுஃ வந்த கரைச்சல் செத்தவீட் டுக்கும் வரமாட்டன் எண்ட என்னே இழுத்துக்கொண்டு வந்திட்டாய்" என்று மம்மது காக்காவை காரசாரமாக ஏசியவாறே சிவசம்பர் படஃலயைத் திறந்துகொண்டு குமுளமுனையை நோக்கி வேகமாக நடந்தார்.
மம்மது காக்காவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லே. மலேயர், தெருவில் கோபமாகச் செல்லும் சிவசம்பு வையும், குடிசைத் திண்னேயில் இருந்து அழும் பதஞ்சலி யையும் பார்த்தார். பின் எழுந்து நின்றுகொண்டே தன் மனேவியைப் பார்த்து, "நீதான் இந்தப் பொட்டைக்கு நல்ல புத்தியைச் சொல்லு, நாங்களெண்டாலும் இவளே நாளேக்கு கூட்டிக்கொண்டுபோய் தண்ணியூத்திலே விட்டிட்டு வரு வம்" என்று கூறிவிட்டு, "நீயும் போய் சிவசம்பணுக்குச்

Page 27
ീബ.(
R "1
சொல்லு. இரண்டொருநாள் கழிச்சுக் கூட்டிக்கொண்டு வாறமெண்டு. " ம&லயர் நிதானமாகக் கூறிவிட்டுத் தன் னுடைய வளவை நோக்கி நடந்தார். மம்மது காக்காவும் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு குமுளமுனையை நோக்கிச் செல்லும் அந்தச் செம்மண் பாதையில் இறங்கிஞர்.
உமாபதி இறந்தபோது, பதஞ்சலி அவரின் பிரிவைத் தாங்க முடியாது குழறி அழுதானே யொழியத் தன்னுடைய எதிர்காலம் என்ன? தான் இனி என்னசெய்யப்போகிறேன்? என்பனவற்றைப்பற்றி அவள் அதிக ஆழமாகச் சிந்திக்க - வில்வே. ஆணுல் அந்தப் பிரச்சிஜன தற்போது உடனே பதில் காணவேண்டியதொரு விஞவாக இருக்கவே அவள் மனங் குழம்பிப்போஞள். அவளால் தன் இனத்தவர்களுடன் போய்த் தங்குவதை எண்ணிப் பார்க்கக்கூட வெறுப்பாக விருந்தது. இந்தச் சின்னக் குடிசையிலேயே தான் வாழ்ந் தால்தான் என்ன? பாலியாரின் துனே அவளுக்கு என்றும் இருக்குமல்லவா? என்றெல்லாம் அவள் குழந்தைத்தனமாக எண்ணினுள். மெல்ல மெல்ல அந்தக் குழந்தைத்தனமான நினேவே, ஆதாரம் எதுவுமில்லாமல் தித்தளித்த அவளுக்கு, ஆரம்பத்தில் ஒரு சிறிய பற்றுக்கோடாகி பின்னர் அதுவே அவளுடைய தீர்க்கமான முடிவாயும் போயிற்று.
பாலியாரின் நிலேயோ பெரிய சங்கடத்துக்குள்ளாகி விட்டது. பதஞ்சலியைத் தன் மருமகளாக்கித் தன்னுட னேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆணுல், இந்த ஆசை நிறை வேறுவதற்கு மலேயரின் சம்மதம் கிடைக்குமோ என்பது பெரும் சந்தேகமாக இருந்தது. எனவே அவள் தன்னு டைய ஆசையை மனதுள் மூடிவைத்துக்கொண்டு, வயதான ஒரு தாய், இளம் பெண்னுெருத்திக்குச் சொல்லவேண்டிய புத்திமதிகளேப் பதஞ்சலிக்குக் றிக்கொண்டிருந்தாள். "ஒரு குமர்ப் பெண். ஒருத்தற்றை துணையுமில்லாமல் தனிய, அது வும் இந்தக் காட்டுக்கை சிவிக்க முடியாதம்மா! நீ இப் போதைக்குக் கொஞ்சதாளேக்கெண்ட்ாலும் உன்னர ஆக்க
 
 
 

நீலக்கிளி 墨岛
ளோடை இருக்கிறதுதான் நல்லது மோனே!" என்று அன் பொழுக அவள் சொன்னபோது, "என்ரை ஆக்களெண்டு ஆரம்மா எனக்கு இருக்கினம்? இஞ்சை இந்த வளவுக்கை நிற்கிற வாழையளும், பயிர்கொடியளுந்தானம்மா எனக் கிப்ப சொந்தக்காறர். நான் இஞ்சை இருக்காமல் வேறை எங்கையம்மா போவன்?" என்று கல்லுங் கனிய பதஞ்சலி கேட்டபோது, பாலியாருக்குக் கரகரவென்று கண்களில் நீர் வந்துவிட்டது. வாழ்க்கை அனுபவத்தை நிறையப் பெற் றிருந்த பாவியார், "அதுசரி மோனே! நீ உன்ரை வயித்துப் பாட்டுக்கு என்ன செய்வாய்?" என்று பிரச்சினேயைக் கிளப் பினுள். இதைக் கேட்ட பதஞ்சலியின் முகத்தில் தானுகவே ஒரு துணிவும், கம்பீரமும் ஏற்பட்டன. "எங்கடை இந்த வளவுத் தோட்டம் என்ரை தேவைக்குக் காணும். அதோடை கஃா பிடுங்கவும், அருவி வெட்டவும் எனக்குத் தெரியாதெண்டு நினேச்சியனே" பதஞ்சலி வீராப்புடன் பேசினுள். உண்மையிலேயே பதஞ்சலி இந்த வேலைகளி
லெல்லாம் கெட்டிக்காரிதான். அவள் கை தொட்டது துலங்கும். அறுவடைக்கு வயலில் இறங்கினுல் ஆண்களுக் குச் சமமாகவே அறுத்துக் குவிப்பாள். உமாபதியார்
அவனே இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்ஃவ அல்லாது அவளுக்கு அந்த வேஃகள் தெரியாது என்றல்ல. இது பாவி யாருக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தெரிந்த விஷயம்.
இவ்வாறே பாலியார் ஒவ்வொரு காரணத்தைக்கூற பதஞ்சலி அதற்கு நியாயங்கள் காட்டித் தன் கட்சியைப் பலப்படுத்திக்கொண்டே வந்தாள். பாலியாருடைய மன தில், பதஞ்சலி, தண்ணீரூற்றுக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் திண்னமாக இல்லாததால், அவள் பதஞ்சலி யிடம் தோற்றுப்போனுள். ஆணுல் அவள் இப்போதுங்கூடப் பதஞ்சலியிடம், "நீ எங்கடை வீட்டில் வந்திரு மோனே" என்று அழைக்கவில்லே. அவளுக்கு உண்மையிலேயே அந்த விருப்பம் இருந்தும், மலேயர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அவள் அப்படிக் கேட்கவில்லே, மானஸ்தளுன

Page 28
d plankŝari
உமாபதி வளர்த்த பெண்ணுகையால், பதஞ்சலியும் தன் னுடைய குடிசையில் வாழவேண்டுமென்று நினேத்தாளே அன்றி வேறெங்கும் ஆதரவு தேடிப்போகும் எண்ணமே அவளுடைய இனநெஞ்சில் ஏற்படவில்லே. அவளுடைய முடிவை மாற்றமுடியாது என்று கண்ட பாலியார், உண் மையில் மனதுக்குள் மகிழ்ச்சி நிறைந்தவளாகத்தான் தன் னுடைய வீட்டுக்குப் புறப்பட்டாள்.
இந்நேரம் தண்ணிமுறிப்புக் காட்டில் வெகுதூரம் சென்றுவிட்ட கதிராமன், என்றுமில்லாத வேகத்துடன் செடிகளேயும், கொடிகளேயும் விலக்கியவாறு காடேறிக் கொண்டிருந்தான். அவனுடைய நாய்களிரண்டும் மோப் பம் பிடித்தவாறே காடுலாவிச் சென்றுகொண்டிருந்தன.
திடீரென்று நாய்களின் குரைப்பும், ஏதோவொரு மிரு கத்தை அவை பிடித்துவிட்ட அமனியும் கேட்கவே, கதிரா மன் அந்தத் திக்கை நோக்கிக் கோடரியுடன் ஓடினுன், ! அங்கே அவன் வழக்கத்துக்கு மாறு ைபுதியதொரு காட்சி யைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனுன்.
வழக்கத்தில் மான்கள், நாய்கள் வருவதை அறிந்ததும் புகையென மறைந்துவிடும்! ஆளுல் இன்றே ஒரு பெண்மான் ஒட முயற்சிக்காமல் தன் முன்னங்கால்களே மடித்துக் கூர் மையான குளம்புகளால் நாய்களே எதிர்த்துக்கொண்டு நின்றது.
காட்டிலே கரடியைக்கூட மடக்கிவிடும் அந்த வேட்டை நாய்களுக்கு இந்தப் பெட்டைமான் எந்த மூலேக்கு? அவனக் கண்டதும் அவை மீண்டும் ஆவேசத் துடன் மானின்மேல் பாய்ந்தன. ஒன்று அதன் கழுத்தைக் கடித்துக் குதற, மற்றது அதன் பின்னங்கால் தொடை யைக் கவ்விக் கிழித்தது. இரண்டு நாய்களினதும் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மானுடைய உடல் பிய்ந்து இரத் தம் பெருக்கெடுத்தது. மான் சோர்ந்துகொண்டே போவதை உணர்ந்த நாய்கள் மேலும் வேகுரத்துடன்
 

நிலக்கிளி 疆昂
பாய்ந்தன. கதிராமன், மானின் தஃவயில் கோடரியால் அடித்ததும் அதன் வேதனேகளெல்லாம் சட்டென்று நின்று போனதுபோல் அடங்கி உயிரைவிட்டது. அதனருகில் குந்திக்கொண்டு கவனித்தான் கதிராமன். மானுடைய மடி பெரிதாகக் காணப்பட்டது. ஒரு முலேக்காம்பைப் பிடித்துப் பிதுக்கியதும் பால் பீறிட்டு வெளிவந்து அவ ஒனுடைய விரல்களே ந?னத்தது. "அட, ஊட்டுக் குட்டி போலே" என்று சொல்விக்கொண்டவன் எழுத்துநின்று நாய்களே. 'இரு பேசாமல்!" என்று அதட்டிகுன்,
நாய்கஃா அடக்கி இருத்திய கதிராமன், மானுடைய காலடித் தடங்களேப் பின்பற்றிச் சென்ரூன், அவன் பாட சாஃலயிலே எழுதப் படிக்கக் கற்றதில்லே. ஆணுல் காட்டில் காணப்படும் ஒவ்வொரு காலடிச் சுவடுகளும், தடயங்களும் அவனுக்கு அட்சரங்கள், சொற்கள் போன்றவைதான். அவற்றைப் பார்த்ததுமே அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்துவிடும். இங்கே நிற்கும்போதுதான் மான், நாய்கள் வருவதை அறிந்திருக்கின்றது. இந்த இடத்தில்தான் அது நாய்களே நோக்கி ஓடியிருக்கிறது என்று பார்த்துக் கொண்டே சென்றவன், சற்றுத் தூரத்தில் தெரிந்த ஒரு அடர்ந்த புதரைக் கவனித்துவிட்டு, சந்தடி எதுவுமின்றிப் பதுங்கி முன்னேறினுன். அந்த நிமிஷம், கதிராமனேப் பார்ப்பவர்கள் அவனே ஒரு காட்டு விலங்கு என்றே எண்ணுவார்கள். அவனுடைய கருமையான நிறமும், அங்க அசைவுகளும் அவனேக் காட்டோடு காடாகவே காட் டின. அந்தப் புதர் அருகில் சென்று மெல்ல எட்டிப் பார்த் தவன் கவனமாகக் கைகளே நீட்டி அந்த மான்குட்டியைப் பிடித்தான்.
மான்குட்டியைக் கதிராமன் தூக்கியதும், வெளியுல கம் சரியாகத் தெரியாத அந்தச் சின்னஞ்சிறு மான்குட்டி அவனத் தன் நீண்ட விழிகளால் மருட்சியுடன் பார்த்து மலங்க மலங்க விழித்தது. அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணேத்துக்கொண்ட கதிராமனுக்கு அதன்

Page 29
நிலக்கிளி
நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்வது கேட்டது. அந்தக் குட்டியின் கள்ளமற்ற தன்மையையும் ஆதரவற்ற நிலேயையுங் கண்ட அவனுக்குப் பதஞ்சலியின் நினைவுதான் சட்டென்று வந்தது. ஏதோ எண்ணியவணுக அதைத் தன் னுடைய முகத்தோடு சேர்த்தஃனத்துக் கொஞ்சினுன் அவன் இரண்டொரு தடவை அங்குமிங்கும் பார்த்து விட்டு அந்த மான்குட்டியும் அவனுடைய மார்போடு ஒண்டிக்கொண்டது.
கதிராமனுக்கு அப்போதே போய்ப் பதஞ்சவியைக் காணவேண்டும், தாயை இழந்த மான்குட்டியைப் போல் நிற்கதியாய் நிற்கும் அவளேத் தன் கைக்குள் வைத்து நெஞ் சுடன் சேர்த்தஃணத்துக் கொள்ளவேண்டுமென்ற வேகம் ஏற் படவே, மான்குட்டியுடன் புறப்பட்டான். அவனைப் பின் தொடர்ந்தன நாய்கள் இரண்டும்.
அத்தியாயம் - 13
கோணுமலேயர் தன் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்த வாறே, ஒரு கூர்மையான கத்தியால் ரோமம் அகற்றிய மான் தோல்களே மெல்லிய நாடாக்களாக வார்ந்துகொண் டிருந்தார். இப்படி வார்ந்தெடுத்த தோல் நாடாக்களேக் கொண்டுதான் குழுமாடு பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வார்க் கயிற்றைத் திரிப்பார்கள். மஃ:யரின் அனுபவம் மிக்க கைகள் கச்சிதமாகத் தோலே வார்ந்துகொண்டி ருக்க, அவருடைய மனதுமட்டும் வேறு விஷயமொன்றைத் தீவிர மாகச் சிந்தித்துக்கொண்டிருந்தது.
தண்ணிமுறிப்பு இப்போ ஒரு சிறிய காட்டுக் கிராமம் அல்ல, குளக்கட்டு உயர்த்தப்பட்டுத் திருத்தியமைக்கப் பட்டபோது, அதன்கீழ்க் கிடந்த காடுகள், அந்தக் கா யாதிகாரி பிரிவிலுள்ள கிராமத்தவர்க்குப் பகிர்ந்தளிக்கப் பட்டதைத் தொடர்ந்து காடுகள் மறைந்து கழனிகளாகி
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 후
விட்டிருந்தன. சமுத்திரம்போல் நீரைத் தேக்கிக் கொண் டிருந்த அந்தக் குளத்திலிருந்து இடையருது தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. வளமான மண்ணும், நீர் வசதி யும் நிறைய இருந்ததால் வயல்களில் பொன் வினேந்திருந் தது. அந்தப் பொன்விளேயும் பூமியை நோக்கிப் பலர் வந்த னர். வயல்களில் சதா ஒன்று மாற்றி ஒன்ருக வேலேகள் நடந்துகொண்டிருந்தன. உழவு, சூட்டடிப்பு, பலகைபடிப்புப் போன்ற பல வேஃலகளுக்கும் அதிகமானுேர் உழவு யந்திரங் கஃனயே உபயோகித்தார்கள், மலேயரிடம் உழவு முதலிய வேலேகள் எல்லாவற்றுக்கும் உதவும் எருமைக் கடாக்கள் இருந்தாலும், தானும் ஒரு உழவு யந்திரம் வைத்திருக்க வேண்டுமென்று அவருக்கு வெகுநாட்களாகவே ஆசையேற் பட்டிருந்தது. அவரிடம் ஒரளவு மாடுகன்று செல்வம் இருந் தாலும், இப்போது பதினேந்தோ இருபதினுயிரமோ கொடுத்து ஒரு நல்ல உழவு யந்திரத்தை வாங்குவதற்கு அவ ரால் முடியவில்லே. இந்த ஆசை ஏற்பட்டிருந்தபோதுதான் மம்மது காக்கா, குமுளமுனேச் சிதம்பரியாரின் மகனேப் பற்றிய பேச்சுக்காலப்பற்றிக் கூறியிருந்தார். சிதம்பரியா சின் பெண்ணேவிட அவர் சீதனமாகக் கொடுக்கவிருந்த உழவு பந்திரத்தைப் பற்றித்தான் கோணுமலேயர் கூடுத லாக விரும்பினுர். கதிராமனுடைய சிறந்த குணங்களும், அயராத உழைப்பும் அக்கம் பக்கமெல்லாம் பரவியிருந்த கார னத்தினுற்ருன், கொஞ்சம் பசையுள்ள குமுளமுஃனச் சிதம் பரியாரும் மலேயரைச் சம்பந்தியாக்கிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
சில நாட்களாகவே கதிராமனின் போக்கு மலேயருக்கு எரிச்சலே ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தூபம் போடுவது போலவே காடியரும், "கதிராமனும், அந்தப் பொட்டை யும் கண்டபடி காடுவழியே திரியிறது அவ்வளவு வடிவா யில்லே மஃலயர்' என்று பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல், உமாபதிக்கு பாம்பு கடித்தபோது, கதிராமன் விழுந்தடித்துக்கொண்டு ஒதிய மலேக்கு ஓடியதும், அவன் அங்கிருந்து திரும்பியபோது

Page 30
A நிலக்கிளி
பதஞ்சலி அவனுடைய காஃப் பிடித்துக்கொண்டு கதறி தும், மலேயர் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலே அதிகம்ாக்கி இருந்தது. அதன் காரணமாகவேதான் மலேயர் மிகவும் முயற்சிசெய்து பதஞ்சவியை, சிவசம்பரோடு அனுப்ப முயன் ரூர்,ஆணுல் அந்த முயற்சி உடனே பலனளிக்காது போகவே அவருடைய எரிச்சல் சினமாக மாறிக் கொதித்துக்கொண் டிருந்தது.
கோணுமலேயர் கோபமடைந்திருத்தால் அவருடைய முகம் விகாரப்பட்டுப் போகும். அவரின் முகம் விகாரம் அடைத்திருந்த ஒரு வேஃாயில்தான், பதஞ்சலி விட்டில் இருந்து பாலியார் வந்தாள். அவளேக் கண்டதும், "என்ன் வாம் சொல்லுருள் அந்தப் பொட்டை?" என்று சற்றுச் சூடாகவே கேட்டார். பாலியார் மிகவும் வினயமாக, "அவன் இப்ப அழுதுகொண்டிருக்கிருள். பின்னேரமாய்ச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வேலேகளேக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். பதஞ்சவியின் பேச்சை எடுப்பதற்கு இந்த நேரத்தைவிடக் கூடாத வேன் வேறெதுவும் இல்லேயென்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளுடைய பதிவேக் கேட்ட மஃபர், "உம்." என் உறுமிவிட்டு, மீண்டும் தோஃ வாரத் தொடங்கினுர்,
அத்திபாயம் - 14
பதஞ்சலியின் குடிசைக்குப் பின்புறமாக இருந்த காட்டி னுரடாக வந்து வெளிப்பட்ட கதிராமன், வேலியருகில் நின்று அவளின் குடிசையைக் கவனித்தான். அங்கு பதஞ் சவியைக் காணவில்ஃ. அடுப்புப் புகைகின்ற சிரமணில்லே பதஞ்சலி தண்ணீரூற்றுக்குப் போய்விட்டாளோ என்று நினைத்தபோது, அவனின் மனம் சோர்ந்துவிட்டது. மா iri குட்டியைக் கையில் அணைத்தவாறே அவன் வேலியை எட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 卓岛
டிக் கடந்து பதஞ்சலியின் குடிசைக்கு முன்ஞல் வந்து நின் (ன், குடிசையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே நோக் சினுன். பதஞ்சலி ஒரு மூலையில் படுத்திருந்ததைக் கண்ட தும். அவனுடைய நெஞ்சு குளிர்ந்தது. "பதஞ்சலி" என்று மெதுவாக அழைத்தான். அவள் எழுந்து அடக்க ஒடுக்க
மாக அவனிடம் வந்தாள். மான்குட்டிபோல் துள்ளித் திரிந்தவள் இன்று அடங்கிப்போயிருந்ததைத் காண்கை பில் அவனுடைய மனம் வேதனைப்படி: А ா பதஞ் சவி' என்று தான் கொண்டுவந்தல் மான்குட் 58лш
னிடம் நீட்டினன். மான்குட்டியெக் கண்ட பதஞ்சிலியின் விழிகள் அகன்றன. ஆசையுடன் அதனே வாங்கித் தஞ்மடி மீது வைத்துக் கொஞ்சினுள். அக்ரின் இயல்பே அரூான். தனக்கு நேரிட்ட பெருத் துன்பத்தேயும் மறந்து Rமான் குட்டியை வருடிக் கொடுத்து, ஆ டன் இல்லமாக பேசவும் முற்பட்டாள். அவளுடைய மீடு: i disiat (E மகிழ்ந்த கதிராமன், "நான் வீட்டைபோய் பால் எடுத்து
ாேறன் மான்குட்டிக்குப் பருக்க' என்று கூறிவிட்டு, 崇部 கம்
க் தன் வீட்டை நோக் *சங்கமிழ்ச் சாகமாகத தன விடடை 毕
அத்தியாயம் - ఢ Eg, D
கோணுமலேயர் எந்த விஷயதினிதயிட்டு மனதில் கொதித்துக்கொண்டிருந்தாரோ அதற்கு மேலும் "தூபமிடு வதுபோல பதஞ்சலியின் குடிசையிலிருந்து கதிராமன் வெளியே வருவது. முற்றத்திலே உட்கார்ந்திருந்த அவருக் குத் தெரிந்தது. அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந் தது. "காட்டுக்குப் போனவன் நேரே இங்கே வாறதுக்கு ஏன் அந்த வம்பிலே பிறந்தவளிட்டை போட்டு வாரூன்" என்று மலேயர் மனம் புழுங்கினூர். கதிராமன் எதிரில் வந்த தும், அவனுடைய முகத்திலே அடித்தாற்போல் எரிந்து

Page 31
葛0
விழுந்தார். மனதில் பதஞ்சலியைப்பற்றிய இன்ப நினைவு களுடன் வந்தவனுக்கு, அவள்மேல் வீண் வசை சொல்லிப் பேசியது அவன் நெஞ்சில் என்றுமில்லாதவாறு ஆத் திரத்தை ஏற்படுத்தியது. தந்தையை எதிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வார்த்தை பேசாத கதிராமன், ஒன் றுமே கூருது தஃலயைக் குனிந்துகொண்டே வீட்டுப் பக்கம் போனுன். "தான் ஒருத்தன் கேக்கிறன், அவர் பெரிய துரை மாதிரிப் போருர் வாடா இஞ்சாலை பொறுக்கி" என்று
ருக்கு வயிற்றைப் பிசைந்தது. இருந்தும், 'விடிய வெள் ளெனக் காட்டிலே போனவன் இப்பான் வாருன், அவனே ஏன் பேசிறியள்?' என்று மகன்மேல் சென்ற கோபத்தைத் தன்மேல் திசை திருப்ப முயன்றுள் பாலியார். "பொத்தடி வாயை! எனக்குப் படிப்பிக்க வெளிக்கிடுறியோ?" என்று பக்கத்தில் கிடந்த உழவன் கேட்டியையும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றர் மலேயர். சிறிது சிறிதாக மூண்டு தகித்துக் கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இப்போது அவருடைய முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. நெபு துயர்ந்த அவருடைய கரிய உடல் ஆத்திரத்தால் படபடத் தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டால், யாரையாவது அடித்து நொறுக்கினுல்தான் அது அடங்கும். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகஃன அவர் அடிப்பதிலும் த ன்ன்ே அடித்து நொறுக்குவது எவ்வளவோ மேல் எனப் பாலி யார் நினேத்தாலும் உருத்திரமூர்த்தியாய் நிற்கும் மலேய ரைக் காண அவளுடைய உடல் பயத்தால் நடுங்கியது "தாயும் மோனுமாய்ச் சேர்ந்துகொண்டு குடியைக் கெடு கப் பாக்கிறியன் என்ன" என்று ஆவேசமாகக் கேட்ட வாறு பாலியாரைத் துவரங் கேட்டியால் மூர்க்கத்தனமாக விளாசித் தள்ளிவிட்டார். தன் கண் முன்னுலேயே தாயை கொடுமையாக அடிப்பதைக் கதிராமனுல் பொறுக்க முடி வில்லே. "இப்ப அம்மா என்ன செய்ததுக்கு அவனவ போட்டுக் கொல்லுறியள்?' என்று அவன் குறுக்கிட் போது, அவன்மேல் பாய முற்பட்டார் மலேயர், 'என்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி II
என்னண்டாலுஞ் செய்யுங்கோ, அவனே அடியாதை புங்கோ' என்று கணவனுடைய காலேக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினுள் பாலியார், ஆத்திரத்தில் fill A35. நிலையில் பாலியாரின் பிடியை விலக்கிக்கொண்டு போகக் கோணுமலேயரால் முடியவில்லே. உடல் பதற, "இப்பவே இந்த பிளவாலே வெளியிலே போடா தாயே! போய் அந்த விம்பிலே பிறந்தவளே கல்யாணம் முடிச்சுக்கொண்டு அவ ளோடை இருடா பொறுக்கி' என்று சிங்கம்போலக் கர்ச்சித்தார் மலேயர். அவர் இப்படிப் பேசியபோதும் கதி ராமன் அந்த இடத்தைவிட்டு அசையவில்ஃ. அவனுடைய மனதில் அவமானமும் ஆத்திரமும் குமுறிக்கொண்டு எழுந் தன. உணர்ச்சிவசப்பட்டதால் அவனுடைய விழிகளிரண் டும் இரத்தம்போர்ை சிவந்து காணப்பட்டன. நடப்ப தையே பேசாமல் பார்த்துக்கொண்டு நின்ற கதிராமனின் முகத்தைக் கவனித்த மலேயர், "என்னடா ஒருமாதிரி முழிசிப் பார்க்கிருய்? இவனே இண்டைக்குக் கொண்டு போட்டுத்தான் மற்று வேஃல" என்று ஆக்ரோஷமாகக் கூறியவாறே கையிலிருந்த கேட்டியால் தன் கால்கஃாப் பற்றியிருந்த பாலியாரின் முதுகில் தாறுமாருக வினாசிஞர். உக்கிரமாக விழுந்த ஒவ்வொரு அடியையும் தாங்கமுடியாது பாலியார் துடித்துப்போனுள். அந்த நிலையிலும் அவள் தள் மகனேக் கோணுமலேயரின் கோபத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக, "நீ ஏன்ரா வனவாலே வெளிக் கிடச் சொன்னதுக்குப் பிறகும் இஞ்சை நிக்கிருய்? போடா வெளியிஃ! இந்த வீட்டு முத்தம் நீ ஒருநாளும் மிதிக்கக் கூடாது' என்று அழுகையும், ஆத்திரமுமாகக் கூவினுள். அவ நடைய வார்த்தைகளேக் கேட்கக் கதிராம பனின் கண்களில் இரத்தம் வடிந்தது. இன்னமும் ஒரு வினுடி தான் அங்கு தாதித்தாலும் அவர் தன் தாயைக் கொன்றே விடுவார் என்ற எண்ணத்தில் கதிரான் அங் கிருந்து புறப்பட்டான்.
"இண்டைக்கு வெளிக்கிட்டவன் செத்துப் போனுன் எண்டு நினேச்சுக் கொள்ளுங்கோ இந்த வளவிலே உள்ள

Page 32
岛° நிலக்கிளி
ஆரெண்டாலும் அவனுேடை கதைபேச்சு உறவுகிறவு ஏது வைச்சியளோ நான் பிறகு மனிசனு ப் இருக்கமாட்டேன்' என்று மலேயர் பேசிவிட்டுச் சுருட்டைச் சுற்றவாரம்பி தார். வெகுநேரம் வரையிலும் அவருடைய படபடப்பும் ஆத்திரமும் தீர்ந்தபாடில்லே.
போன பாலியார் மெல்ல எழுந்து குசினிக்குள் போ இருந்துகொண்டாள். எத்தனையோ முறைகளில் சிறு வி பங்களுக்கெல்லாம் தாறுமாறுகக் கணவனிடம் அடிவாங்
இருந்த அவளுக்கு இந்த வேதனை புதியதல்ல. ஆனல் இன்
வீட்டு முற்றம் மிதிக்கமாட்டான். தன் குவம் தழைக் 乱 பிறந்த அந்த மூத்த மகன் இனிமேல் தன்னிடம் வரே மாட்டான் என்று எண்ணுகையில் அவளுடைய பெற் வயிறு எரிந்தது.
இங்கே பாலியாரின் நெஞ்சு ஒருவகை வேதனேயி துடிக்கையில், அங்கே பதஞ்சலியின் இனநெஞ்சு சுக் நூருக வெடித்துக்கொண்டிருந்தது.
குடிசையினுள் கதிராமன் கொண்டுவந்த மான்குட் யுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்த பதஞ்சலி, பா யார் வளவில் கூக்குரல் கேட்கவே, பதறியடித்து அங்ே சென்ருள். அவள் வந்ததை யாருமே கவனிக்கவில்லை. தள் பெயர், பேச்சில் அடிபடுவதைக் கேட்டபோது, தூரத்திலேயே நின்றுவிட்டாள். 'போடா நாயே! போ அந்த வம்பிலே பிறந்தவளேக் கலியாணம் முடிச்சுக்கொண் அவளோடை இருடா பொறுக்கி' என்று கோணுமலேய பேசியது அவளுடைய செவிகளில் நாராசமாக வீழ்ந்தது அம்பு துளேத்த புழுப்போல் துடிதுடித்து ஓடியவள் நேே தன் குடிசையை அடைந்து அங்கே பாயில் விழுந்து குமு. அழுதாள். முன்பொருநாள் அவள் பாடசாலேக்குச் செ லும் காலத்தில் அவள் ஏதோ செய்துவிட்டதற்காக அவளு டன் வகுப்பில் படித்த ஒரு சிறுமி, "நீ வம்பிலே பிறந்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்ளிே ህህ
வள்தானேடி!' என்று பேசியது அவளுடைய நெஞ்சில் புதுக்காயம் போன்று எரிந்தது. உமாபதியிடம் சென்று, "ஏனப்பு அவள் என்னே அப்படிப் பேசினவன்?" என்று
சுேட்டபோது, அவர் ஒன்றுமே பேசாது தன்னேக் கட்டிக் கொண்டு கண்ணீர் பெருக்கியது இப்போது பதஞ்சலியின் ஞாபகத்திற்கு வந்தது.
ஆணுல், எதற்காகத் தன்னை இப்படி "வம்பிலே பிறந்த வள்" என்று பேசுகிறர்கள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்ஃப், அது அ வ ளு க் கு ப் புரியவில்லேயே. எ னினும், அது த ன் வாழ்விலேற்பட்ட ஏதோ ஒரு கொடிய சங்கதி என்பதுமட்டும் அவளுடைய களங்க மற்ற உள்ளத்திற்கு விளங்கியது. காட்டுப் புருப்போல் கட் டுப்பாடின்றி வளர்ந்த அவள், இன்று தன்னேச் சூழ்ந்து நிற் கும் வசை இன்னதென்று அறியாமலே அது விளேத்த வேதனையின் காரணமாகக் கலங்கிக்கொண்டிருந்தாள்.
அத்தியாயம் - 16
வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமனின் இதயம், பல வித உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தண்ணிமுறிப்பின் இருண்ட காடுகளில் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் சிற்ருறுகளேப்போல் அமைதியும் ஆழமும், குளிர்ச்சியும் கொண்ட அவன் என்றுமே எல்லே மீறி உணர்ச்சிவசப்பட்டதில்லை. தந்தையின் சீற்றமும், தாயின் வேதனையும், பதஞ்சலியின் பரிதாபமான நிலையும் அவன் நெஞ்சைப் பிளந்தாலும் அவன் நிலைகுலையவில்&ல. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதைக் கவ னிப்போம் என்பதுபோல் அமைதியாக அவன் நடந்து கொண்டிருந்தான். அவனேயுமறியாமல் கால்கள் பதஞ்சலி பின் குடிசைக்கு அவனே அழைத்துச் சென்றன.

Page 33
isld felt
அங்கே பதஞ்சலி பாயில் முகங் குப்புறக் கிடந்துஅழுது கொண்டிருந்தாள். அருகில் சென்று, "பதஞ்சவி' என்று ஆதரவாகக் கதிராமன் சுப்பிட்டான். அவனின் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல்கேட்ட கன்றுபோல் அவள் எழுந்து, அவனேக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத் தொடங்கினுள். தன்ணுேடு அவளைச் சேத்தணேத்து கொண்டே பாயில் உட்கார்ந்துகொண்ட கதிராமனின் செவிகளில், "போப் அந்த வம்பிலே பிறந்தவளேக் கலியா ணம் முடிச்சுக்கொண்டிரு'என்று மலேயர் ஏசியது திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டேயிருந்தது.
ஆதரவற்று விாடும் பதஞ்சலியைத் தங்கள் வீட்டிற்சி அழைத்துவரவேண்டுமென்று கதிராமன் தாயிடம் கூறிய போதும், அவனின் மனதில், தான் அவனே மணக்கவேண்டு மென்ற நிக்னல தோன்றவில்லை. அவள் தண்ணிமுறிப்பை விட்டுப் போய்விடக் கூடாதென்ற ஒரு தவிப்பே அவனேட் பாலியாரிடம் அப்படிக் கேட்க வைத்தது. காரணமும் நோக்கமும் தெரியாமலிருந்த அவனின் உணர்ச்சிகளுக்கு இப்போ ஒரு முழுமையான வடிவத்தைக் கோணுமலேயரின் வார்த்தைகள் வலியுறுத்தி வளர்த்துக் கொண்டிருந்தன.
கதிராமனுடைய அணேப்பிலே பதஞ்சலிக்குத் தன் துயரமெல்லாம் விலகிவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. தன்னே அன்புடன் அஃணத்திருந்த அவனின் கைகளே அவள் விலக்கவில்லே. அந்த முரட்டுக் கரங்களின் பிடிக்குள்ளேயே அடங்கிப் போய் அமைதியாகவிருந்தாள்.
கதிராமன் குனிந்து, அவளுடைய முகத்தை நிமிர்த்தி, "பதஞ்சலி! உன்னே தான் கலியாணம் முடிக்கப் போறன் இனிமேல் இஞ்சை உன்னுேடைதான் இருக்கப்போறன்" என்று சொன்னுன். பதினூறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும் அவன் முகத் தில் நானமும் வெட்கமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலேயைக் குனிந்துகொண்டாள். அவ
2ՏՈ61
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீலக்ளேரி *青
ளுடைய மெளனத்தை உணர்ந்த கதிராமன், "என்ன பதஞ் சலி பேசாமலிருக்கிருய்?" என்று கேட்டபோது, "ஒண்டு மில்லே' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னுள், சற்று நேரத்தின் பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனே நோக்கி, "ஏன் என்னே எல்லாரும் வம்பிலே பிறந்தவள் எண்டு பேசுகினம்? அப்பிடி எண்டால் என்ன?" என்று குழந்தையைப் போலக் கேட்டாள். கதிராமன் உடனே அவளுக்குப் பதிலெதுவும் கூறவில்லே. சிறிது நேர அமைதி யின் பின் அவளைப் பார்த்து, "உவையளெல்லாம் சும்மா அப்பிடித்தான் கதைப்பினம். ஆணு நீ கலியாணம் முடிச்சு உனக்கொரு புருஷன் வந்திட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம். அப்பிடிப் பேசுறத்துக்கும் நான் விடேன்" என்று ஆதரவும், உறுதியும் நிறைந்த குரலில் கூறினுன்.
அவன் கூறிய விளக்கம் தெளிவாக இல்ஃலயென்பது பதஞ்சவிக்குத் தெரிந்தது. ஆணுல், அந்த வேளேயில் அவ லுடைய இதமான அஃணப்புத் தந்த பாதுகாப்பும், அவ லுடைய உறுதிமொழிகளும், அவளுடைய வேதஃண்களே யெல்லாம் போக்கும் அற்புத மருந்தைப்போலிருந்தன. அவ னுடைய இறுக்கமான அஃணப்பினுள் கட்டுண்டு கிடந்த அவ முக்குப் பெண்மையின் உணர்வுகளெல்லாம் மெல்ல விழித்தெழுந்து, விபரிக்க முடியாததொரு இன்ப நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையிலேயே கால மெல்லாம் கழிக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.
"ஏன் பதஞ்சலி பேசாமலிருக்கிருய்?" என்று கதிராமன் திரும்பவும் கேட்டபோதும், அவள் எதுவும் கூருது அவ னுடைய மார்பிலே முகம் பதித்தவளாக இருந்தாள். "உனக்கு என்னே முடிக்க விரும்பமில்ஃலயோ?" என்று அவன் மீண்டும் கேட்டபோது, "சிச்சி." என்று சட் டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அஃணப்பிலிருந்து தன்ஃன விடுவித்துக் கொண் டாள். சற்றுமுன் விம்மி அழுத பதஞ்சலியின் முகத்தில் இதுவரை காணுத புத்தம் புதுக் கோலங்கஃாக் கண்டு வியந்

Page 34
喜围 நிலக்கிளி
தவனுய் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னே அப்பிடிப் பாக்கிறியள்?' என்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்ட பதஞ்சலி, அவர்களுக்கருகில் வேடிக்கை பார்த்தவாறே கிடந்த மான் குட்டியை எடுத்து முகத்தோடு முகம் சேர்த்துக் கொஞ் சினுள்.
இதன்பின் அவர்களுக்கிடையில் வெகுநேரம் மெளனம் நிலவியது. வெளியே தில்லம்புழுக்களின் சீட்டியோசை மிக இனிமையாகக் கேட்டது. அவனிடமிருந்து மெல்லக் தன்ஃன விடுவித்துக்கொண்ட பதஞ்சலி, குடிசை மூலேயில் இருந்த தகரப் பெட்டியைத் திறந்து ஒரு ஓலேப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அதற் குள் சில ரூபாய் நோட்டுக்கள், உமாபதி அவளுக்குச் செய் வித்துக் கொடுத்த தங்கச் சங்கிலி முதலியவைகள் இருந் தன. துணியால் சுற்றப்பட்டு பக்குவமாக வைக்கப்பட் டிருந்த ஒரு பொருளை எடுத்து சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்த்தான். அதனுள் ஒரு தாவி இருந்தது, அதை மிக வும் பயபக்தியுடன் வெளியே எடுத்த பதஞ்சலி, "இதுதான் அம்மாவின்கரை தாய்க்கு அப்பு கட்டின தாலி! என்ரை அம்மாவுக்குத் தாவி கட்டக் குடுத்து வைக்கேல்ஃயெண்டு அடிக்கடி அப்பு சொல்லும். இந்தத் தாவினய என்ன சங்கிலியிலே கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ." என்ருள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டும் அவளுடைய இரண்டு கைகளையும் ஆசை புடன் பற்றிக்கொண்ட கதிராமன். "இதைக் கொண்டு போய் ஐயன் கோயிலடியிலே கட்டுவம்' என்று உற்சாகத் துடன் கூறினுன், அவள் மீண்டும் ஒஃலப் பெட்டியைத் தகரப்பெட்டிக்குள் வைக்கும்போது, அதற்குள்ளிருந்த உமாபதியின் வேட்டி, சால்வை முதலியவற்றை எல்லையற்ற பாசப் பெருக்குடன் கண்களில் ஒற்றிக்கொண்டது, மறைந்து போன உமாபதியின் கால்களில் விழுந்து மானசீகமாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போலிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#nokkf
துருவம் தெரியாத பருவம். எதை எப்படிச் செய்வ தென்றே பதஞ்சலிக்குப் புரியவில்லே. கதிராமனும் கலி யாணவீடுகளேப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறைகளே அறியமாட்டான். அயல் கிராமங்களில் ஏழைகளின் வீட்டில் நடக்கும் 'சோறு குடுக்கும்" வழக் கம் அவன் நினேவுக்கு வந்தது. கணவனுகப் போகிறவனுக்கு முதன்முதலில் தன் கையால் சோறுபோட்டுக் கொடுத்து விட்டு, அவன் விடுகின்ற மீதியை மணப்பெண் சாப்பிட்டு விட்டால் அவர்கள் இருவரும் கணவன் மனேவியாய்விட்ட னர் என்பது சம்பிரதாயம். இது ஞாபகத்திற்கு வரவே, பதஞ்சவியை நோக்கி, "கெதியிலே அரிசியைப் போட்டு வைச்சிட்டு ஒரு கறி காச்சு, கோயிலடியிலே போய்த் தாலி யைக் கட்டிப்போட்டு வந்து சாப்பிடுவோம்" என்று தீர் மானத்துடன் சொன்னூன். பதஞ்சலி நாணம் மேலிட்டவ எாகக் குசினியை நோக்கிச் சென்ருள்.
கதிராமன் வெளியே வந்து குடிசைத் திண்ணேயில் மான் குட்டியுடன் உட்கார்ந்துகொண்டு, மடிக்குள் கிடந்த புகை பிஃலயை எடுத்து சுருட்டொன்று சுற்றிக்கொண்டான். "கொஞ்ச நெருப்புக் கொண்டுவா பதஞ்சவி' என்று அவன் கூப்பிட்டதும், அரிசியைக் களேந்து அடுப்பிலேற் றிய பதஞ்சவி, நெருப்புக் கொள்ளியொன்றைக் கொண்டு வத்து அவனிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று குசினிக் குள் நுழைந்து கொண்டான். அவளுக்கு இப்போ அவ னுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மிகவும் வெட்க மாகவிருந்தது. சுருட்டைப் பற்றிக் கொண்ட கதிராமன் சிந்தனேயில் ஆழ்ந்துவிட்டான். ஏதோ காலங் காலமாகவே தாங்களிருவரும் கணவனும் மனேவியுமாய் இருந்தது போன்ற ஒரு நினேவு. காடுகளிலே திரிந்து காட்டு விலங்கு களேயே கவனித்தவனுக்கு, உரிய பருவத்தில் தனக்கொரு துஃணயைத் தேடிக்கொள்வது புதின்மாகவோ விசித்திர மாகவோ படவில்லே போலும்,

Page 35
-齿出 நீலக்கிளி
அத்தியாயம் - 17
பதஞ்சலி பம்பரமாகச் சுழன்று வேலைகளைச் செய்தாள் நொடிப் பொழுதுக்குள் பச்சரிசிச் சோறும், கத்தரிக்காய்க் குழம்பும், சொதியும் தயாராகிவிட்டன. அவனுக்குப் பிடிக் கும் என்றெண்ணி இறைச்சிக் கருவாட்டையும் எருமை நெய்யில் பொரித்திருந்தாள்.
குசினிப் படலே மறைவில் நின்றுகொண்டு "சமையல் முடிஞ்சுது" என்று சொன்ன பதஞ்சலியைப் பார்த்துச் சிரித்தான் கதிராமன், அவள் இன்னும் அதிகமாக வெட்
தான். "கொஞ்சம் பொறுங்கோ, கஞ்சி ஆத்துறன், மான் குட்டிக்குப் பருக்கிப்போட்டுப் போவம்" என்று அவள் கூறவும் மான்குட்டியை மறுபடியும் மடிமேல் வைத்துக் கொண்டான் கதிராமன், ஒரு பழந்துணியை எடுத்து, கஞ்சி யில் ந&னத்து வாயில் வைத்தபோது,முதலில் சுவைக்க மறுத்த மான்குட்டி, பின் ரசித்துக் குடித்தது. "நீங்கள் இதை பருக்குங்கோ, நான் போய் முழுகிவிட்டு வாறன்" என்ற பதஞ்சலி, கொடியில் கிடந்த உடுத்தாடையை எடுத்துக்
கிச் சென்ருள்.
மான்குட்டி கஞ்சியைக் குடித்து முடிக்கவும், பதஞ்சலி முழுகிவிட்டு ஈரப்புடவையுடன் வரவும் சரியாக இருந்தது. ஈரப் புடவையின் சலசலப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்த கதிராமனின் விழிகள் வியப்பால் விரிந்தன. கரும்பச்சை நிறமான அந்த ஈரப் புடவையில் அவளுடைய சந்தனநிற
மேனி பளிச்சென்றிருந்தது. புத்தம்புதிய ரோஜாவின் இதழ் களில் தெளித்த பனித்துளிகள்போல அவளுடைய முகத் தில் நீர்த்திவலைகள் உருண்டு வழிந்தன. இளமையின் பூரிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

piłari 鼻母
பூத்துக் குலுங்கும் அவளின் பருவ உடலை ஒளிவு மறைவில் லோத ரசனேயுடன் பார்த்தான் கதிராமன். அவனுடைய பார்வையைத் தாங்கமுடியாத பதஞ்சலி, சட்டென்று குடி சைக்குள் நுழைந்து படஃபைச் சாத்திக்கொண்டாள். "நீங்களும் போய் முழுகிப்போட்டு வாருங்கோவன்!" என்று உள்ளேயிருந்து தானத்துடன் அவள் கூறியபோது, அவளின் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு, நொடிக்கொரு துடுக்கு வார்த்தை பேசும் இவளா இப்படி வெட்கப்படுகிருளென்றெண்ணி வியந்துகொண்டே வாய்க் கால் நோக்கிச் சென்ருன் கதிராமன்.
இதற்குள் பதஞ்சலி தன்னுடைய ஒரேயொரு சேலேயை ° டுத்திக்கொண்டு தகரப் பெட்டிக்குள்ளிருந்த உமாபதி பின் வேட்டியை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தாள். ஈரம் துவட்டியபடி வரும் கதிராமனின் சுருண்ட கேசம் மாலே வெய்யிலில் பளபளத்தது. மழையில் நனேந்த காடு போன்ற அவனுடைய கருமேனி புதுக்கோலம் காட்டியது. வேட்டியை வாங்கி உடுத்துக்கொண்டு, சுரைக் குடுவைக் குள் இருந்த திருநீற்றையும் அள்ளி நெற்றியில் பூசிக் கொண்ட கதிராமன், "தாவி, கைப்பூரம் எல்லாம் எடுத் துப்போட்டியே!"என்று கேட்டதற்கு பதஞ்சலி தலையைக் குனிந்தவாறே 'உம்' கொட்டினுள்.
"நட போவம்' என்று கூறிக்கொண்டே நடந்த அவனத் தொடர்ந்து நிலத்தைப் பார்த்தவாறே நடத்தாள் பதஞ்சலி, தலேநிமிர்ந்து மலேயர்வீட்டுப் பக்கம் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. தேகம் இலேசாக நடுங் கியது. கதிராமனும் அவளுடைய தயக்கத்தை உணர்ந்த வன்போல், "ஒண்டுக்கும் பயப்படாதே பதஞ்சவி எல் லாத்துக்கும் நானிருக்கிறேன்' என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அவளேத் தேற்றினுன் "இனிமேல் எல்லாத்துக் கும் என்ன, எல்லாமே நீங்கள்தான்" என்று மனதுக்குள் நினைத்தவாறே அவள், அவன் பின்னே சென்றுகொண் டிருந்தாள்.

Page 36
முற்றத்தில் மாமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த மலேய ருக்கு, கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து போகும் காட்சி பளிச்சென்று தெரிந்தது. விழிகளே இடுக்கிக்கொண்டு கூர்ந்து கவனித்தவர், அவர்கள் இருவரும் தேரோடும் வீதியில் திரும்பி, குருந்துர் ஐயன் கோவில் பக்கம் போவதைக் கண்டார். "ஓகோ மாப்பிளை பொம்பிளை ஐயன் கோயி லடிக்குப் போகினம்" என்று சுறுவிக்கொண்டார். இக்காட்சி அஃணந்துகொண்டு போகும் நெருப்பில் நெய்யை வார்த் ததுபோல் அவருடைய சினத்தை மீண்டும் கிளப்பியது. அவருக்கு வந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக்கொண்டு போய் அவர்களுடைய தலையைச் சீவி எறிந்திருப்பார். ஆஞல் என்னதான் ஆத்திரம் ஏற்பட்டபோதும், அவர்கள் ஐயன் கோவிலுக்குப் போகிருர்கள் என்றறிந்ததும் அடங் கிப் போஞர்.
இந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஐயன் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல, கண்கூடாகக் காட்டும் தெய்வமுமாக இருந்தது. காட்டில் வினே மிருகங் கள் தாக்க வருகையில் "ஐயனே' என்று கூவினுல் போதும் அவை தூர விலகிப் போய்விடும். இப்பேர்ப்பட்ட ஐய னுடைய சக்தியில் கோணுமலேயருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. எனவேதான் ஐயனிடம் செல்பவர்களுக்கு வில் லங்கம் விளேவிப்பது பாரதூரமானது என்று அடங்கிப் போனுர்,
இருப்பினும் அவருடைய சுயகுணம் அவரைவிட்டு நீங்கிவிடுமா? "இவையஞக்கு படிப்பிக்கிறன் நல்ல பாடம்" என்று கறுவிக்கொண்டே, "இஞ்சை வாடா மணியா" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூப்பிட்டார் மலே யர். "போய் எருமையளைச் சாய்ச்சுக்கொண்டு வாடா, இண்டைக்கு உமாபதியின்ரை வனவுக்கைதான் பட்டி அடைக்கிறது" என்று அவர் சிறவும், மணியன், ராசுவையும் கூட்டிக்கொண்டு சென்று, குளக்கட்டின்கீழ் மேய்ந்து கொண் டிருந்த எருமை மாடுகளே விரட்டிக்கொண்டு வந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கினி
அவர்களுடன் கூடவே எழுந்துபோன மலேயர், பதஞ்சலி வளவுப் படஃலயைப் பிடுங்கித் தூர வீசினுர், "நான் வெட் டிக் குடுத்த நிலம்! நான் கட்டிக் குடுத்த வீடு எனக்குத் துரோகம் செய்பிறவை என்ரை வளவுக்கை இருக்கிறதோ?" என்று சினத்துடன் கர்ஜித்து, எருமைகஃா ஒட்டி வந்து பதஞ்சவியின் வளவுக்குள் சாய்த்தார் மலேயர். எருமை பின்ம் மாஃ வேளேயிங் மழைமேகம்போ உமாபதியின் வளவுக்குள் புகுந்தன. செறிப்புடன் காய்த்துக் குலுங்கிய பதஞ்சலியின் அருமையான தோட்டம் எருமைகளின் கால் களின் கீழ் சிக்கித் துவம்சமாகின. மேலும் மலேயர் கையில் வைத்திருந்த கேட்டியால் பாடுகளே ஓங்கி அடிக்கவும் அவை ஒன்றையொன்று முட்டிபடித்துக்கொண்டு குடிசைனி பயும் குசினியையும் இடித்து விழுத்தி கொண்டு இடறுப்பட்டன. அந்தக் குடிசைக்கு நெருப்பு வைப்பதற்குக்கூட மஃப்பருக்கு மனதாயிருந்தும், தன்னுடைய எருமைகள் பாதிக்கப்பட்டு விடுமே என்ற காரணத்தினுல் அவர் அவ்வாறு செய்ய வில்ஃல. அந்தச் சின்னஞ்சிறு வளவு கணப்பொழுதுக்குள் சூஒவளியில் சிக்கிய சோஃலயைப்போன்று சிதைந்தது அதன் பின்னர்தான் மலேயரின் சினம் சற்றுத் தணிந்தது. "இனிப் பாப்பம் மாப்பினே பொம்பிளேயவை என்ன செய்யின மெண்டு' என்று கூறிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்குப் போனுர்,
அத்தியாயம் - 18
வண்ணுத்தி போட்டை என்றழைக்கப்படும் பெரிய நீர்மடுவை வளேத்துச் சென்று, சிறியதொரு குன்றின்மேல் ஏறும் அந்தப் பாதையில் பதஞ்சலி கதிராமனின் அடி கண்ப் பின்பற்றிச் சென்ருள்.
குன்றின் மேற் பகுதியில் ஒரு சிறிய வெளி. வெளியின் நடுவே ஒரு குலம். அதன் முன்னே கற்பூரம் வைத்துக்

Page 37
岛马 நிலக்கிளி
கொளுத்தும் கல்லொன்று. இதுதான் குறுந்தூர் EM கோவில்,
மடித்துக் கட்டியிருந்த வேட்டியை பயபக்தியுடன் அவிழ்த்துவிட்டு, பதஞ்சலியிடம் கற்பூரத்தையும் தீப்பெ டியையும் வாங்கிய கதிராமன், அந்தக் கல்லின் மேல் கற் பூரத்தை வைத்துக் கொளுத்திஞன். அடர்ந்த காட்டின் நடுவே கதிராமன் ஏற்றிய கற்பூரம் பிரகாசமாக Gyrffi; தது. அண்மையிலிருந்த ரங்களிலிருந்து காட்டுப் பறவை கன் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. வ புண் ணு த் மோட்டையைத் தழுவிவந்த ஈரக்காற்று அவர்களைத்
இரு கைகளினுலும் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கதிராமனிடம் கொடுத்துவிட்டு, நைகஃாக் சுப் பி க் தொழுத எண்ணம் பதஞ்சலி மண்டியிட்டு அமர்த்துகொண் டாள். விழிகளே மூடித் தொழுது நின்ற அந்தப் பதினு வயதுப் பதஞ்சவி எப்போதோ இறந்துபோன தன் தான பும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மறைந்து போன தன்னுடைய அப்புவையும், தன் மேல் பாசத்தைச் சொரிந்த பாலியாரையும் நினைத்துக் கொண்டாள்.
கதிராமன், 'ஐயனே' என்று மனதுக்குள் வேண்டிய வாறு நிதானமாக பதஞ்சவியின் அழகான கழுத்தைச்
கரங்களேக் கப்பிக் கும்பிட்டுக் கொண்டான். அந்நேரம் மெல்ல எழுந்துகொண்ட பதஞ்சலி அவனே அஃனத்த படியே பிரகாசமாக எரியும் கற்பூரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தான். கதிராமனுடைய கரம் அவளேச் சுற்றி ஆதரவாகப் படர்ந்திருந்தது. புனிதம் நிறைந்த அந்த மாலேப் பொழுதில் கள்ளங்கபடில்லாத இரு இளம் உள் ளங்கள் ஒன்றை ஒன்று பற்றிப் பிணேந்து புனிதமானதொரு உறவில் திளேத்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி ሰኛ ጃ
'பசிக்குது வா வீட்டை போவம்' என்று கதிராமன் அழைத்த போது, அந்த இடத்தைவிட்டு அகல மனமில் லாதவளாப் பதஞ்சலி அவனேப் பின்தொடர்ந்தாள். திரும்பி வீட்டுக்குப் போகாமலே இப்படியே நடுக்காட்டி ஒனுள் போய் ஒரு மடுக்கரையில் குடிசையைக் க ட் பு. க் கொண்டு தானும் கதிராமனும் வாழ்ந்தாலென்ன என்று அவளுடைய பேதை மனம் ஆசைப்பட்டது. அமைதிநிறைந்த அத்துக் காட்டினுள்ளே கதிராமனின் துனேயுடன் நிரந் தரமாகவே தங்கிவிடப் பதஞ்சலி விரும்பினுள். வீடுநேருங்க நெருங்க மலேயர் கோபத்தில் தங்களே என்ன செய்வாரோ என்ற பயம் அவளேப் பற்றிக் கொண்டது. அவனுடைய கையைப் பிடித்தவாறே நிலத்தை நோக்கிச் சிந்தனேயில் ஆழ்ந்தவளாப் நடந்துகொண்டிருந்த பதஞ்சவி தன்னுடன் கூடவத்துகொண்டிருந்த கதிராமனின் நடை திடீரென்று நின்றதும் துணுக்குற்றுப் போய் நிமிர்ந்தாள். அங்கு கண்ட காட்சி அவளே அதிரவைத்தது.
அவளும் உமாபதியும் வாழ்ந்த சின்னஞ்சிறு குடிசை சரித்துபோய்க் கிடந்தது. அவள் ஆசையுடன் நட்டு வளர்ந்த பயிர்க்கொடிகள் அலங்கோலமாகச் சிதைந்து கிடந்தன. அவள் அழகாகப் பெருக்கிச் சுத்தமாக வைத் திருத்த வெண் மணல் பரவிய முற்றத்தில் எருமைகள் தாறுமாறுகத் திரிந்தன.
பதஞ்சவியின் கரத்தை விடுவித்துக் கொண்டு விரைந்து முன்னூல் சென்ற கதிராமன் ஒரு கணப்பொழுதுக்குள்ளே நடந்ததைப் புரிந்து கொண்டான். அந்தக் கிராமத்திலே வேறு எவருக்குமே ஈவிரக்கமின்றி இப்படி பானதொரு செய8லச் செய்ய மனமும் வராது, துணிவும் இராது. விக் சித்துப் போய்நின்ற பதஞ்சளியைத் திரும்பிப் பார்த்த கதிராமன் 'இதெல்லாம் அப்புவின்னர அலுவல்தான். எங்களே இந்த ஊரைவிட்டே சுலேக்கிறதுக்குத்தான் இந்த வேலே செய்திருக்கிருர்" என்று ஆத்திரத்துடன் கூறியவன். ட்டெனறு "நீ ஓண்டுக்கும் பயப்படாதை பதஞ்சவி வா

Page 38
的业 நலுங்கள்
உன்ரை சாமான்களே எடுத்துக் கொண்டு போவம்' என்றவாறு வளவுக்குள் நுழைந்தான். பதஞ்சலி பேச்சு மூச்சற்று கதிராமனேப் பின் தொடர்ந்தாள். குடிசை வாசலில் அவள் கண்ட காட்சி, இதயத்தை விம்ம வைத் தது. அன்று காலேயில் காட்டிலிருந்து கொண்டுவந்த மான் குட்டி எருமைகளின் குளம்புகளின் கீழ் அகப்பட்டு நசுங்கிட் போய்ச் செத்துக்கிடந்தது. பதஞ்சவி விம்மிவிம்மி அழத் தொடங்கினுள். அவளுடைய கலங்கிய விழிகளேயும் அந்த வளவு கிடந்த அலங்கோல நிஃபையும் பார்த்த கதிராம னின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தது.
"அழுதுகொண்டு நிண்டு என்ன செய்யிறது பதஞ்சலி உன்ரை சாமான்களேபெடு, நாங்கள் போவம்' என்ற வாறே அங்கு கிடந்த ஒரு சாக்கை எடுத்துக் குசினியில் இருந்த அரிசி, மா, மற்றும் பாத்திரங்கள், போத்தல்கள் முதலியவற்றை அதனுள் அடைந்தான். விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாயப் பதஞ்சவியும் சரிந்து கிடந்த குடிசைக்குள் நுழைந்து தன் உடைகளேயும், தகரப் பெட் டியையும், பாயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந் தான். கதிராமனின் விழிகளில் தீவிரமான ஒரு உறுதி பளிச்சிட்டது. "வீடு, வள்வில்லாமல் செய்து போட்டால் நாங்கள் செத்துப் போடுவம் எண்டு நினேச்சாராக்கும், நாளேக்கிடையிலே எங்களுக்கெண்டு ஒரு சின்னக் குடில் எண்
என்று சபதம் செய்துகொண்ட கதிராமனேப் பார்த்து சிலேயாய் நின்ருள் பதஞ்சவி, "ஏன் பதஞ்சலி எல்லாத் துக்கும் பயந்து சாகிருய்? இப்ப என்ன நடந்து போச்சு? எங்களுக்கெண்டு ஒரு வீடு வரவு வேணும். அவ்வளவு தானே' என்று சொல்விவிட்டு, "நீ உதுகளே ஒரு பக்கத் திலே வைச்சிட்டுக் குசினிக்கை பார். சோறு, 5成 பெல்லாம் அப்பிடியே கிடக்குது. அதைக் கவனமாய் ஒரு பாத்திரத்தில் எடு. எப்பிடியும் இண்டைக்கு நிதான் எனக் குச் சோறு போட்டுத் தரோணும்' என்று அவன் கூறியதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி ፅù
பதஞ்சலி ஒன்றும் பேசாது விழுந்து கிடந்த அந்தக் சிகு னிக்குள் புகுந்து தான் ஆசையோடு சமைத்து வைத்த உணவு வகைகளேப் பார்த்தாள். அவை ஒரு பக்கிஸ் பெட் டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தன. இதற்குள் கதிராமன் உமாபதியின் கத்தி, மண்வெட்டி, கோடரி முதலிய ஆயுதங்களே எடுத்துக் கொண்டான். பதஞ்சவி சாப்பாட்டுப் பெட்டியைப் பக்குவமாகத் தலே யில் வைத்துக்கொண்டு பாயையும் ஈரமான உடைகளையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டாள். கதிராமன், " " Այ!- போவோம்' என்றுன், அவன் எங்கு நட என்ருலும் நடப் பதற்குத் தயாராயிருந்தான். எந்த நிஃலயிலும் கலங்கிப் போகாத அவனுடைய ஆண்மை அவளுக்கு அளவற்ற ஆறுதலே அளித்தது. மிகவும் குறுகிய கால வேஃளக்குள் அடுத்தடுத்துப் பல அவலங்களே அனுபவித்திருந்த அவளுக்கு "கவஃப்படாதே" என்று அவன் கடித்து கூறியது மிகவும் இதமாகவிருந்தது.
அத்தியாயம் - 19
எருமைகளே மீண்டும் விலக்கிக் கொண்டு குமுனமுஃனக் குச் செல்லும் பாதையில் அவர்கள் இறங்கும் போது நன்று க இருண்டு போயிருந்தது. வைகாசிமாத வளர்பிறை நாட்களாதலால் வானம் நிர்மலமாக ருந்தது. ஆங் காங்கு விண்மீன்கள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.
ஏறக் குறைய அரை மைல் தூரம் அவர்கள் நடந்திருப் பார்கள். குளக்கட்டிலிருந்து ஆரம்பிக்கும் அந்தப் பாதையை ஒட்டியவாறே அந்த வாய்க்காலும் சென்றது. அந்த வாய்க்காலின் ஒரமாகச் சென்று இடதுபுறமிருந்த காட் விடப் பார்த்தான் கதிராமன், வாய்க்காலுக்கும் பாதைக் கும் வலதுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. இடப்

Page 39
台位 நிலக்கிளி
பக்கத்தில் இருண்ட காடு வாய்க்காவின் ஒரம் வரை படர் 蜗 திருந்தது.
. . . . எந்த இடம் குடியிருப்புக்குச் சிறந்தது. எது வயலாக்கு
வதற்கு ஏற்றது என்ற விஷய்மெல்லாம் கதிராமனுக்கு மிக நன்முகத் தெரியம்.
அவன் வாய்க்காஃலக் கடந்து அப்பால் இருந்த காட்டை நோக்கிச் சென்ருன். நிலவு காலித்துவிட்ட அவ்வேளேயில் காடு சந்தடியற்றுக் கிடந்தது. வாய்க்காவில் குளத்து நீர் சலசலத்து ஒடிக்கொண்டிருந்தது. கதிராமன் காட்டோரமாகயிருந்த ஒரு மேட்டில் ஏறி, பெரியதொ மரத்தின் கீழ் தலேச்சுமையை இறக்கிவிட்டுப், பின்னு லேயே வந்த பதஞ்சலியின் தஃமேல் இருந்த பெட்டியை யும் பக்குவமாக இறக்க உதவினுன். பின் கைக் கத்தியின் உதவியுடன் அந்த மரத்தினடியில் இருந்த சிறு செடிகன் யும் அண்மையிலிருந்த சிறு பற்றைகளேயும் மளமளவென்று வெட்டி ஒதுக்குகையில் பதஞ்சலி பட்டுப்போனதொரு மரக்கிளேயை விளக்குமாருக உபயோகித்து நிலத்திலிருந்த சருகுகளேக் கூட்டிச் சுத்தமாக்கினுள்,
"இன்னும் இரண்டொரு நாட்களில் முழு நிலவாக போகும் வளர்பிறைச் சந்திரன் அந்தப் பிராந்தியத்தின் மேல் வரும் வேளேயில் கதிராமன் அந்த மரத்திற்குச் சற்றுத்தள்ளி சுள்ளிகளைக் கொண்டு தீவறை மூட்டினுள் சடபுடவெனச் சத்தமிட்டுக் கொண்டு வளர்ந்த தீயின் ஒளியில் பதஞ்சலி தான் கூட்டித் துப்புரவு செய்த இடத் தில் பாயை விரித்துவிட்டுக் கொண்டு வந்த பொருட்களை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். நெருப்பை மூட்டிவிட்டு எழுத்துநின்று சுற்றுப்புறத்தை ஒரு தடவை கூர்ந்து கலி னித்த கதிராமன் திருப்தியடைந்தவனுக வாய்க்காலுக்கு போய் கைகாலேக் கழுவிக் கொண்டு வந்தான்.
முழுகிய கூத்தலை அள்ளி முடிந்து அடக்கமாக உட் கார்ந்து பதஞ்சலி தனக்குச் சோறு பரிமாறுவதைக் கதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 酚?
ராமன் கண்கொட்டாமல் பார்த்தான். அடிக்கடி நானத் துடன் அவனே நிமிர்ந்து பார்த்த அவளுடைய அகன்ற விழிகளில் அங்கே எரித்துகொண்டிருந்த நெருப்பின் ஒளி
பளபளத்தது. நீண்டு வளர்ந்து செழுமையாக இருந்த
அவளுடைய விரல்களும், கைகளும் அவள் பரிமாறுகையில் ஏதோ அபிநயம் பிடிப்பதுபோல் தோன்றின. நேரம் ஒரு உணர்ச்சியைப் பிரதிபலித்த அவளுடைய முகத்தை ஆசை யுடன் பார்த்திருந்த கதிராமனே நோக்கி, "சாப்பிடுங் கோவன்' என்று அவள் செல்லமாகக் கடிந்து கொண் டாள்.
கதிராமன் ஆசையுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
வாழ்க்கையில் உள்ள சின்ன விஷயங்களேயும் சுவைத்து அனுபவிக்கத் தெரிந்த அவன் அந்நிஃலயிலும் அவள் படை த்த உணவை மிகவும் ரசித்துச் சாப்பிட்டான். التالي
துடைய கருமையான கட்டுடஃபும், முகத்தில் ஆரும்பி பிருந்த இளந்தாடியையும் கள்ளமாகப் பார்த்தவாறே அவனுக்கு மேலும் பரிமாறினுள் பதஞ்சலி. அவன் சாப் பிட்டு முடிந்ததும் தண்ணிரை எடுத்து அவன் கைகளுக்கு ாற்றித் தானே அவன் கையைக் கழுவினுள். அவளுடைய மென்மையான விரல்களின் ஸ்பரிசம் அவனுள் புதுமை பானதொரு உணர்வை ஏற்படுத்தியது. இறுகப் பற்றிய அவனுடைய விரல்கஃr மெல்ல விடுவிடுத்துக்கொண்ட
பதஞ்சலி அவன் சாப்பிட்ட தட்டிலேயே தானும் சாப்
பிட்டுவிட்டு எழுத்தாள்.
கதிராமன் கைத்தாங்கலாக பாயில்படுத்தபடி பதஞ்சவி யையே பார்த்துக்கொண்டிருந்தான், வாய்க்காவில் பாத் திரங்களேக் கழுவிக்கொண்டிருந்த அவன் அபுக்கொரு தடவை அவனேத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவர் களிடையே வெகுநேரமாகப் பேச்சுவார்த்தைஎதுவும் இல்லா திருந்தது. காட்டிலே தன்னிச்சையாக வாழும் மஃப்புரு ஜோடிகளேப் போல அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்

Page 40
நிலக்கிளி
கொண்ட பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்களேப் பரி மாறிக் கொண்டனர்.
எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு வந்த பதஞ்சலி அவனருகில் உட்கார்ந்து புகையிலேயை எடுத் துச் சுருட்டொன்று சுற்றி அவனுக்குக் கொடுத்தாள் இத்தனே பக்குவமான பணிவிடையைக் கதிராமன் என்றுே அனுபவித்ததில்லே. அவளுடைய கரத்தை அவன் மெல்ல பிடித்து இழுத்தபோது, அவனுடைய நெஞ்சோடு உரிமை யுடன் சாய்ந்துகொண்டாள் பதஞ்சலி.
அவர்களுக்கு மேலே பெரு மரம் ஒன்று நிலவுக்குக் குடைபிடித்தது. எங்கேயோ பிறந்த சின்ன நீரோடை பொன்று கலகலவென்று சிரித்தபடியே ஆடிவந்து இருண்ட காட்டின் மத்தியில் ஆழமும் அமைதியுமாய்க் கிடந்ததோர் நீர்மடுவில் விழுந்து தழுவிச் சங்கமித்தது.
அத்தியாயம். 20
புத்தம் புதிய அனுபவங்களேக் கண்டு வியப்பும் மயக்க மும், மகிழ்ச்சியும் வேதனையும் கலந்ததோர் உணர்ச்சிக் கதம்பமாய் மணம் பரப்பிய பதஞ்சலி கதிராமனின் அஃணப்பிலே பச்சைக் குழந்தையாய் உறங்கிக் கொண் டிருந்தாள். கீழ் வானம் சிவக்கும் வைகறைப் பொழுதி லேயே விழித்துக்கொண்ட கதிராமன் பதஞ்சலியின் அணைப்பிலிருந்து தன்னை மெல்ல விடுவித்துக் கொண்டு எழுத்தான்.
அன்று பகலுக்குள் எத்தனேயோ வேல்களேச் செய்து முடித்தாக வேண்டியிருந்தது. உமாபதியாரின் மண் வெட்டி, கோடரி முதலியவற்றை அவன் எடுத்து ஒவ்வொன் முகக் கவனித்தான். ஆயுதங்கள்தான் ஒரு தொழிலாளியி லுடைய உற்ற நண்பர்கள். உறுதியும், கூர்மையுமாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி
விளங்கிய ஆயுதங்கண்க் கண் டது ம் கதிராமனுடைய தேகத்தில் புதுத்தெம்பு பாய்ந்தது.
வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டும். அன்ருடத் தேவை கஃளப் பூர்த்திசெய்ய ஒரு காய்கறித் தோட்டம் வேண்டும். இவற்றைவிட முக்கியமாக சுமஞ்செய்ய விண்நிலம் வேண்டும்.
அவன் எதிரே அவனைப் பேணி வளர்த்த செவிலித் தாயான முல்ஃவ- அன்ஃன வளமிக்க மண்ணேத் தன் னகத்தே கொண்டவனாய், "வா! வந்து என்னேப் பயன் படுத்தி வாழ்ந்துகொள்!" என்று அழைப்பது போன்றிருந் தது. கையிலே சிறந்த ஆயுதங்கள். உடலிலே வினே முடிக் கும் திறமை, நெஞ்சிலே வாழவேண்டுமென்ற வேட்கை என்பனவற்றைக் கொண்டிருந்த கதிராமன் சுருதியாகக் காரியத்தில் இறங்கினுன்,
தன்னை மறந்து, அயர்ந்து உறங்கும் பதஞ்சலி அவன் காட்டிலே வெட்டிய கம்புத்தடிகனேச் சுமந்து வந்து நிலத் தில் போட்ட ஒசையில் திடுக்குற்று விழித்துக்கொண்டாள். அதிகாலைப் பொழுதில் தனக்கு முன்னரே எழுந்து வேலை யில் மூழ்கி சிரித்தபடியே நிற்கும் கணவனேப் பார்த்த போது பதஞ்சவியை வெட்கம் பிடுங்கித்தின்றது. சரே லென்று எழுந்துகொண்ட அவள் வாய்க்காலண்டைக்கு ஓடினுள். "இண்டைக்கு விண்யாடிக்கொண்டு நிற்க நேர மில்லே' கெதியிலே தேத்தண்ணியை வை, வெய்யில் ஏற முதல் குடிலேக் கட்டிப்போட்டு குமுளமுனேக்கு கிடுகு வாங் கப் போகோணும்' என்ற கதிராமன், அந்தச் சுற்றுடவில் வசதியானதொரு மேட்டு நிலத்தைத் தேர்ந்தெடுத்து துப் புரவு செய்வதில் முஃனந்தான். மண்ணும், மண்வெட்டியும் அவன் எண்ணப்படியெல்லாம் இசைந்து கொடுத்தன. மண்ணேத்தோண்டி ஆழமான குழிபறித்தான். அவற்றில் உறுதியான கப்புகளே நாட்டினுன். அவனருகே தேநீர் கொண்டுவந்த பதஞ்சலியிடம், "எப்பிடி எங்கடை வீடு?'

Page 41
நிலக்கிளி
என்று கூறும்போது, அவள் கண்களில் பெருமை பொங்கி வழிந்தது.
"இதிலேதான் வீடும், தோட்டமும், பங்கை அதிலே பா பள்ளக் காணியாய்க் கிடக்குது காடு, அதை வெட்டி எரிச்சுத்தான் வயலாக்கப் போறன்." தேநீரை உறிஞ்சி குடித்தவாறே அவன் தன் திட்டங்களே தனக்கேயுரி எளிமையான முறையில் விளக்கிக்கொண்டிருந்தான்.
பதஞ்சவிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது
கிடக்கும் வயல்வெளி, இவற்றைச் சூழ்ந்து கிடக்கு
இருண்ட காடு இவையெல்லாமே அவளுக்கு சந்தோஷத்ை அளித்தன. இவையெல்லாவற்றிற்கும் மேலாகக் கதிராமன் இனி என்றும் தன்னுடனேயே இருப்பான், அவன் துன் யொன்றே தனக்குப் போதும் என்ற எண்ணங்களே அவ ளுடைய உவகைக்கும் திருப்திக்கும் காரணங்களா இருந்தன.
அத்தியாயம் -21
எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு மிகச் சிலவான ஆசைகளும் எளிமையாகவே இருப்பதஞ அலை இலகுவில் நிறைவேறிவிடுகின்றன. அவை நிறை வேறிய ஆத்ம திருப்தியுடன் வாழும் எளிமையான ம கனின் மனங்களில் நிராசைகளோ, ஏமாற்றங்களோ நிர தரமாகத் தங்கியிருந்து சினம், பொருமை, கவலை முதவி வற்றைப் பெரிய அளவிலே பிறப்பித்து அவர்களே அலே கழிப்பதில்ஃல.
தண்ணிமுறிப்பு காடாகக் கிடந்த காலத்தில் அங்கு வந்து முதலில் குடியேறிய கோணுமலேயர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் வேண்டியவற்றைத் தாமே விளைவித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ ווהhB.הi 置直
கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருந்தார். அப்போதெல் ாேம் அவருக்கு அதிகமாக ஆசைப்படுவதற்குத் தெரித் திருக்கவில்லே. ஆணுல் கதிராமனும் மணியனும் வளர்ந்து ஆளாகி அவருடைய வேஃலகளில் பங்கெடுத்துக்கொண்ட போது அவர் வீட்டில் மாடுகன்று பெருகியது. வயல் வரப்பு விஃளந்தது. தேவைக்குச் சற்று அதிகமாக இச் செல்வங்கள் பெருகியிருந்த காலத்திற்றுன் குளம் திருத்தப் பட்டு அதன் கீழ்க் கிடந்த காடுகள் கழனிகளாக மாறின. அதன் காரணமாக அயற்கிராமங்களேர்ச் சேர்ந்த விவசாயி கள் அங்கு தம் வயல்களுக்கு அடிக்கடி வந்து போகத் தொடங்கினர். ஒரு கணிசமான தொகையினர் ஆங்காங்கு தங்கள் வயலேயண்டிய இடங்களில் குடியேறவும் செய்
563TT.
கதிராமன், பாலியார் இவர்களே இந்த மாற்றங்கள் அதிகம் பாதிக்கவில்லை. ஆணுல் மலேயரோ காலக்கிரமத் தில் குறிப்பிடக்கூடிய அளவுக்கு மாறிப் போயிருந்தார். உத்தியோக நிமித்தமாக அங்கு வந்து குடியேறிய காடி யரும் அடிக்கடி வந்துபோகும் மம்மதுக் காக்காவும் இந்த மாற்றத்திற்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். "என்ன மலேயர், நெடுக எரும்ைகளே வைச்சுக்கொண்டு மாரடிக் கிறியள்? ஒரு உழவு மெஷின் எடுத்தாலென்ன?" என்று அடிக்கடி காடியர் சொல்லுவதும், கதிராமனுக்கு உழவு மெஷினுேடை பொம்பிளே தர குமுளமுனே சிதம்பரியார் காத்திருக்கிருர்" என்று மம்மதுகாக்கா கூறுவதையும் கேட்ட கோணுமலேயர் மனதில், தன்னிடமும் ஒரு உழவு யந்திரம் இருந்தால் இன்னும் அதிக அளவில் சுமஞ் செய்ய ஸாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைகள் தளிர்விட் டிருந்தன. அவை மெல்ல மெல்ல வளர்ந்து மனதின் அடித் தளம்வரை வேர் பரப்பி விசாவித்து நின்றன! அவரது ஆசை விருட்சத்தைக் கதிராமனின் செயல் புயலின் வேகத் துடன் உலுப்பிச் சரித்துவிடவே இதுவரை திேகம் வேத ஃனப்பட்டறியாத மலேயர் வெகுண்டெழுந்தார். அவருக்கு

Page 42
W
ஏற்பட்ட அசாத்திய சினத்தில் எதையோவெல்லாம் செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்திருப்பார். ஆணுல் உலக அனுபவமும், பேச்சு சாதுர்யமுமிக்க காடியரின் முயற்சியாலேயே ஓரளவு அடங்கிப் போஞர். கதிராமன் காடு வெட்டிக் குடிசை போடுகின்ருன் என்று அறிந் துமே அவர் பொங்கியெழுந்தார். "உவையள் இரண்டு பேரும் இஞ்சை தண்ணிமுறிப்பிலே இருக்க நான் விடு வனுே?' என்று சிறிஞர். யாருடைய நல்ல வேளையோ அச்சமயம் காடியரும் மலேயரின் பக்கத்தில் இருந்ததால் அவரை ஒருவாறு சாந்தப்படுத்த முடிந்தது. "இங்கை பாருங்கோ மலேயர், அவன் பொடியன் அவளே முடிச்சு
கொல்லுறன், வெட்டிப் புதைக்கிறன் எண்டெல்லாம் வெளிக்கிடுறது அவ்வளவு வடிவாயில்லேப் பாருங்கோ இனி வருங்காலத்திலே உங்களுக்கு நல்ல செல்வாக்கு சீர் எல்லாம் வரப்போகுது. தண்ணிமுறிப்பு இப்ப சின்ன ஊர் இல்லை. இதைச் செம்மலேக் கிராமச் சங்கத்திலே ஒரு வட் டாரமாக்கிறதுக்கு சேமன் பொன்னம்பலம் வேலைசெய்யி ராராம், அப்பிடி வந்திட்டுதே எண்டால் இங்கை நீங்கள் தானே போட்டியில்லாமல் மெம்பராய்ப் போவியள். இப்பு கண்டபடி கிறிமினல் வேலையளிலே இறங்கினியளோ அது உங்கடை வருங்காலத்துக்குக் கூடாது. அவன் போனவன் போகட்டுமெண்டு தஃவமுழுகிப் போட்டு மற்ற விஷயங் கஃளக் கவனியுங்கோவன்' என்று அடுக்கிக் கொண்டே போன காடியர் தொடர்ந்து, "ஏன் உங்கடை மணி யணுக்கு இப்ப என்ன வயசு? இருவத்தொண்டு இருக்கு மெல்லே? ஏன் மணியனுக்கு அந்தக் குமுனமுஃனச் சம் மந்தத்தைச் செய்தாலென்ன?' என்று வினயமாகப் பேசி மலேயரின் மனதை மாற்றிவிட்டார்.
புதியதொரு வழியில் காடியர், மலையரின் மனதைத் திருப்பவே அத்திட்டத்தின் கவர்ச்சியில் எடுபட்டுப் போய் விட்டார் அவர். எனவே தற்போதைக்குக் கதிராமனேயும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፻፭
பதஞ்சவியையும் வெட்டிப் புதைக்கும் முயற்சியைக் கைவிட்டிருந்தார். இருப்பினும் அடிக்கடி கொதித்துக் குமுறத்தான் செய்தார். அந்தச் சமயங்களில் தன் கோபத்தையெல்லாம் பாவியாரின் மேல் கொட்டித் தீர்த் துக்கொள்வது வழக்கமாய்ப் போயிற்று. ஒசையின்றி ஒப் பாரியின்றி ஒரு சுமைதாங்கியைப் போல் அவருடைய கோபத்தையும் தன்னுடைய கவலைகளேயும் சும ந் து கொண்டே வந்தாள் பாலியார்.
கதிராமன் புறப்பட்டுப் போன இந்த ஒரு மாதத்திற் குள்ளாகவே மஃபேரின் வளவுதன் களேயையும், கலகலப்பை யும் இழந்திருந்தது. இயல்பாகவே சற்று விளையாட்டுத் தனம் கொண்ட மணியன் கதிராமனுடைய துனேயும் மேற்பார்வையுமில்லாத காரணத்தினுஸ் அசிரத்தையாக இருக்கத் தலைப்பட்டான். கடைக்குட்டி ராசுவிற்கோ இவ் வளவு நாட்களும் பதஞ்சவியைக் காணுதது சப்பென்றிருந் தது. அவனுடன் சண்டை பிடித்து விளையாடுவதற்கு யாருமேயில்லே. பாலியார் நிலேயோ வேறு
பகலெல்லாம் மெளனமாக நின்று பங்குனிமாத வெய்யி வில் வெந்து இரவின் தனிமையில் நீர் சிந்தி இரங்கும் காட்டு மரங்களேப் போன்று பாலியாரும் பகல்முழுவதும் மனதுக்குள்ளேயே தன் மகனே எண்ணிப் புழுங்கி இர வெல்லாம் கண்ணிர் நிறைந்த நினைவுகளுடன் காலத்தைக் கழித்து வந்தாள். சற்று வெளிப்படையாகத் தெரியும் வகையில் அவள் எப்போதாவது சிந்தனேயில் ஆழ்ந்து விட்டாற் போதும் எரிந்து விழுவார் மலேயர், "என்னடி விடியாத முகத்தோடை திரியிருய் மூதேவி" என்று சினப்பார். கவலேப்படுவதற்குக் கூடச் சுதந்திரம் இல்லாத வளாக நெஞ்சுக்குள் பொருமிக்கொள்வாள் அவன்.

Page 43
7. induism.
அத்தியாயம் - 22
பாலே மரங்கள் "சிதறுபழம்" பழுக்கும் சித்திரை மாதக் கடைக்சுற்றில் விட்டைவிட்டு வெளியேறிய கதி ராமன் அபராது உழைத்தான். இப்போ பாலேகள்
"வாருபழம்' பழுக்கும் வைகாசி மாதம். கதிராமனின் குடிசைக்கு மேற்கே கிடந்த காடு இப்போ வெட்டி வீழ்த் தப்பட்டிருந்தது. சித்திரை இருபத்தெட்டுக் குழப்பம் என்றழைக்கப்படும் சோ ன சுத் தி ன் பிரசவத்திற்கு முன்பே அவன் கீழ்காடு முழுவதையும் வெட்டியிருந்தான் பின் பெரு மரங்களேத் தறித்து வீழ்த்தி, அவற்றின் கிளே களேயும் வெட்டி நெரித்து மட்டப்படுத்தியிருந்தான். சதா கோடரியும் கையுமாக வைகாசி மாத இறுதிவரை பிரயா சப்பட்ட அவனுடைய உள்ளங் கைகள், இரத்தம் கன்றிச் சிவந்து கரடுதட்டிப் போயின.
தங்களுடைய வாழ்வில் மலேயர் தலேயிட்டுத் தீங்கு செய்யாதது பதஞ்சலிக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. நாளடைவில் பழைய குதூகலமான போக்கும் உற்சாகமும் அவளிடம் திரும்பியிருந்தன.
நிலத்தில் பொந்துகள் அமைத்து அவற்றினுள் கட்டி வாழும் நிலக்கிளிகள் மிகவும் அழகானவை உற்சாகம் மிகுந்தவை! தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படும் இந்த நிலக்கிளிகள் தாமிருக்கும் வளேகளேவிட்டு
விட்டு அதிக தூரம் செல்வதில்லே. அண்மையிலே கிடைக்கு பூச்சி புழுக்களேயும், தானியங்களேயும் உண்டு வாழும் இந்தப் பறவைகள் தொடர்ந்தாற்போல் ஓரிடத்தில் தரித்திருக்காமல் அடிக்கடி நிலந்தை ஒட்டியவாறே பறக்கும் காட்சி, அவற்றின் அழகையும், குதூகலத்தையும் மேலும் மிகைப்படுத்திக் காட்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி *)
பதஞ்சவியும் ஒரு நிலக்கிளியைப் போலவே தான் வாழ்ந்த சின்னஞ்சிறு குடிசையையும், கதிராமனேயுமே தனது உலகமாகக் கொண்டிருந்தாள். வேஃலயெதுவும் இல் லாத சமயங்களில், பக்கத்திலேயுள்ள பாலே மரங்களின் தாழ்ந்த கிள்ேகளிலே ஏறிப் பழங்களேப் பறித்துவந்து கதி ராமனுக்குக் கொடுத்து உண்பாள். அவர்களுடைய குடிசையை அண்டிய காட்டுக் குறையிலே for TGŵT:GE&fr வந்துநிற்கும்போது அவற்றைநோக்கி களிப்புடன் ஒடுவாள். பிலக்காட்டில் கதிராமன் பாடுபடுகையில், "வெப்பி லுக்கை நில்லாதே" என்று அவன் இரசினுலும் அதைப் பொருட்படுத்தாது அவனைச் சுற்றிவந்து தன்னுலான வேல்களேச் செய்வாள்.
நாள்முழுவதும் இடுப்பொடிய வேலேசெய்துவிட்டு இர வில் ஒருவரின் அணேப்பில் ஒருவர் ஒண்டிக்கொள்ளும்வேளே யில், அவன் தன்னுடைய முரட்டு விரல்களால் பதஞ்சலி யின் உள்ளங்களைத் தடவிப் பார்ப்பான், கடுமையாEr வேலைகளைச் செய்து கன்றிப்போயிருந்த அந்த மென்மை யான கைகளேத் தன் முகத்தோடு சேர்த்தஃனத்தவாறே அவன் நித்திரையாய்ப் போவான்.
வைகாசி கழிந்து ஆனி வந்தது. நீர் நிலேகளேயும், பசுமையையும் வறட்டும் சோனகக் காற்று, கதிராமன் வெட்டியிருந்த காட்டையும் சருகாகக் காய்ச்சியிருந்தது. ஆடி பிறந்ததும் காட்டுக்கு நெருப்பு வைக்க வேண்டுமென எண்ணியிருந்தான். மரங்களேயெல்லாம் வெட்டி அப்புறப் படுத்தி, தோட்டப் பயிர் செய்வதற்கு அரை ஏக்கரள்வு நிலத்தைத் தயார்படுத்திக் கொண்டான். அவர்களுடைய குடிசையிலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த வாய்க்காவில், வயல் விதைக்கும் காலங்களில்தான் தண்ணீர் பாயும், எனவே அவன் தன்னுடைய புதிய வளவுக்குள்ளேயே ஒரு கிணற்றையும் வெட்ட ஆரம்பித்தான். வெகு சீக்கிரத் தில், வாய்க்காவில் நீர் வற்றுவதற்கு முன்பாகவே அவன் வெட்டிய கிணற்றில் துல்லியமான நீர் சுரக்கத் தொடங்கி

Page 44
Es நிலக்கிளி
விட்டது. கிணற்றில் நீரைக் கண்டதுமே தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினுன் கதிராமன்.
உமாபதி இறக்கும்போது பதஞ்சலியிடம் அவர் விட் டுச்சென்ற பணம் இருநூறு ரூபாவரை இருந்தது. அதில் ஐம்பது ரூபாவுக்கு மேல் உமாபதியாரின் ஈமச்சடங்கு களுக்கு செலவாகிவிட்டது. எஞ்சியிருந்த பணத்தில் விதை நெல் வேண்டுவதற்கென எண்பது ரூபாய் எடுத்து வைத் திருந்தான். மிகுதிப் பணத்தில் குடிசைக்குத் தேவையான கிடுகு, பதஞ்சவிக்குச் சேலேகள், தனக்குச் சாரம் முதலிய வற்றையும், உணவுப் பொருட்களையும் வாங்கியிருந்தான். எனவே வருமானம் எதுவுமில்லாத நாட்களில் அவர்கள் மிகவும் சிக்கனமாக வாழவேண்டியிருந்தது. பிறந்தது தொட்டு பச்சையரிசிச் சோற்றையே உண்டு வளர்ந்த அவர்கள், இப்போ கோதுமை மாவுடனும், மரவள்ளிக் கிழங்குடனும் காலத்தைக் கழித்தனர். பதஞ்சலியின் கைப் பாங்கில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் எளிமை யாக இருந்தாலும், சுவையாக இருந்தன. நாள் முழுவதும் வியர்வை சிந்த வேலை, அதனுல் ஏற்படும் பசி, அதைத் தொடர்ந்துவரும் நிம்மதி நிறைந்த நித்திரை, இவையெல் லாம் அந்த இளம் தம்பதிகளின் அழகுக்கு மேலும் மெருகை யும் ஆரோக்கியத்தையும் அளித்தன.
அத்தியாயம் - 23
ஆனிமாதக் கடைசிக்கூற்றில் ஒருநாள் இருட்டும் சம யத்தில் கோளுமன்லயர், குமுளமுனேயிலிருந்து புறப்பட்டுத் தண்ணிமுறிப்பை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந் தார். அத்தி பூத்ததுபோல் குமுளமுனைக்குச் சென்று இருட் டும் சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மலேயரின் முகம் கோபத்தால் விகாரப்பட்டு இருண்டு கிடந்தது.
 
 

நிலக்கிளி 77
கதிராமன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றதன்பின் மலேயர் வளவில் இவ்வளவு காலமும் திகழ்ந்த செந்தளிப்பு அழிந்துவிட்டது. எருமைகளே மேய்ப்பாரில்லே. அவை கட் டாக் காவியாய்த் திரிந்தன. தோட்டத்தில் முறைப்படி இறைப்பு நடக்காததால் புகையிலேக் கன்றுகள் சேட்ட மின்றி நின்றன. இதைப்போலப் பல அன்ருட அலுவல் களிலும் கதிராமன் இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புத் துலாம்பரமாகத் தெரிந்தது. "இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அடுத்துவரும் ஆவணியில், மணிய ணுக்கு, குமுளமுஃனச் சிதம்பரியாருடைய மகளேப் பேசி முடிக வேண்டும். உழவு யந்திரம் வீட்டுக்கு வந்துவிட்டால் இன்னமும் நான்கு துண்டுக் காணி குத்தகைக்கு எடுத்து விதைக்க வசதிப்படும்" என்றெண்ணிய மலேயர், ஆனி முடி தெற்குள் திருமணப் பேச்சு வார்த்தைகளே முடித்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் சிதம்பரியார் வீட்டுக்குச் சென் றிருந்தார்,
மலேயர் எண்ணிப்போன விஷயம் கைகூடவில்லே, "நீங் கள் கோவிக்கக்கூடாது மலேயர். உங்கடை கதிராமனுக்கு என்ரை பொட்டையைச் செய்வம் எண்டுதான் நான் நெடுக விரும்பியிருந்தனுன். ஆணுல் அதுக்குக் குடுத்து வைக்கேல்லே? உங்கடை மணியனுக்கும் என்ரை பொடிச் சிக்கும் ஒரு வயசுதானே! கடைசி ஒரு மூண்டு நாலு வய செண்டாலும் வித்தியாசம் இருக்கிறதுதான் நல்லது" என்று சிரித்துக்கொண்டே சிதம்பரியார் கூறி, தனக்கு இந்த விஷயத்தில் விருப்பமில்லேயென்பதை மிகவும் நாகுக் காகத் தெரிவித்துவிட்டார். ஆணுல் உண்மையிலேயே மணி பன், கதிராமனேப் போலச் சிறந்த உழைப்பாளி இல்லே என்பதுதான் அவர் மறுத்ததின் காரணம் என்பதை மலே யர் அறிவார். இந்த வயதுப் பிரச்சினேயைக் கிளப்பி, சிதம் பரியார், தனது கடைசி நம்பிக்கையையும் பாழடித்துவிட் டார் என்பது மலேயருக்கு நன்கு விளங்கியது.
"அவன்ரை வீட்டு முத்தம் மிதிச்சு நான் போய்க் கேட்டதற்குச் சிதம்பரியான் இப்படிச் சொல்லிப்போட்

Page 45
நிலக்கிளி
டான். உழவு மிசின் வைச்சிருக்கிறதா?லதானே இவனுக்கு உவ்வளவு கெப்பேர். சீவனுேடை இருந்தால், இந்த விதைப்புக்கு முன்னர் நானும் ஒரு மிசின் எடுக்கவேணும். அப்பதான் என்ரை மனம் ஆறும்!" என்று மலேயர் அந்த இருட்டில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நட்சத் திரங்களின் ஒளியில் தண்ணிமுறிப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
உழவு யந்திரம் வாங்கவேண்டும் என்று இதுவரை மலே பர் எண்ணியது கிடையாது. அவரிடம் இருந்தவை மூன்று ஏக்கர் வயலும், எருமை, பசுமாடுகளும்தான். அவரிடம் பணமாய்ப் பெருந்தொகை எதுவுமிருக்கவில்லை, வருடா
வருடம் நெல் விற்கும் வகையில் ஐந்நூருே ஆயிரமோ
ருடைய குடி முதலியவற்றில் செலவழிந்துவிடும். இப்போ தும் கையில் ஒரு ஆயிரம் ரூபாவரை பணம் இருந்தது. இச் சிறுதொகை, உழவு யந்திரம் வாங்குவதற்குப் போதாது. இருபத்தையாயிரத்துக்குப் புது யந்திரம் வாங்கத் தன்னுள் முடியாவிடினும், அரைப் பழசாவது மிசின் ஒன்று வாங்க வேண்டுமென்று கணக்குப் போட்டுப் பார்த்தார் மலேயர் எப்படியென்றலும், தன்னுடைய வயலே ஈடுவைத்தாகிலு அதுவும் போதாவிடில் மாடுகளே விற்றுவது ஒரு உழவு யந் நிரம் வாங்கியே தீரவேண்டுமெனச் சங்கல்பம் செய்து கொண்ட மலேயர் இப்போ தண்ணிமுறிப்பை நெருங்கிக் கொண்டிருந்தார்.
அவர் குமுளமுனையிலுள்ள சிதம்பரிபார் வீட்டுக்குச் செல்லும்போது கதிராமனுடைய குடிசைக்குப் போகும் ஒற்றையடிப் பாதையைக் கடந்துதான் சென்றுர். ஆணுல் அந்தப் பக்கமே டார்க்க விரும்பாதவர்போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே சென்றர். இப்போது, தான் எண் னிச் சென்ற நோக்கமும் கைகூடாமல் போகவே, அவ ருடைய சினம் எல்லேமீறிவிட்டது. "இந்தப் பொறுக்கி
பாலேநானே நான் இண்டைக்குப் போகாத இடமெல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 『
லாம் போய் மொக்கபீனப்பட்டுக்கொண்டு வாறன் என்று உறுமியவாறே கதிராமனுடைய குடிசை இருந்த திசை யில் நின்று நிதானித்து நோக்வினுர்,
மங்கலான நிலவொளியில் கதிராமன் வெட்டியிருந்த காடு வெளிப்பாகத் தெரிந்தது. "நான் நினேச்ச காரியங் களுக்கெல்லாம் மண்விழுத்திப்போட்டு, அந்த வம்பிலே பிறந்தவளோடை இவன் இஞ்சை காடுவெட்டி வயல் செய்யவோ?" என்று கோணுமலேயரின் ặAR கொதித் தது. உழவு யந்திரம், நாலு பேரின் ஜி ή منه تمثيل மலேயர் கட்டி எழுப்பிய ஆசைகஃ கதிராமன் சிதைத்து விட்டான். குமுளமுனேச் சிதம்பரியார் வீட்டில் அவர் பட் டிருந்த அவமானம், அவருடைய்ே மனதை நிலகு:ச்ெ செய்துவிட்ட இந்த வேளையிலே அவருடைய நெதில் "ரூரமானதொரு எண்ணம் உதித்தீது, "இவனுக்கு 'இண் டைக்குச் செய்யிறன் {ສr) என்று Xپہلا துமி ir 3G) LD) 1ார் தன் மடியைத் தடவினுர். அங்கு έωήηγές பெட்டி கட்டுப்பட்டது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த 1ற்றையடித் தடத்தில் இறங்கி, கதிராமன் பெட்டியிருந்த காட்டை நோக்கி நடந்தார் மலேயர்."
காட்டை வெட்டி வீழ்த்தி, நெரித்து, அது நன்ருக வெய்யிலிலும், காற்றிலும் காய்ந்து சருகானபின்புதான் நெருப்பு வைக்பார்கள். காட்டுக்குத் தீ வைக்கும்போது மிகவும் பயபக்தியோடுதான் செய்வார்கள். பங்குனி, சித் நிரை மாதங்களில் காட்டை வெட்டினுல் அது நன்முக உலர்ந்து ஆடி மாதத்தில் நெருப்புக் கொடுப்பதற்குத் தயா ராக இருக்கும். ஐயனே வேண்டிக்கொண்டு கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து, அந்தக் கற்பூரச் சுடரி லேயே தென்னுேலேச் சூழ்களேக் கொளுத்தி, அவற்றைக் கொண்டு காற்றின் திசைக்கேற்ப காட்டுக்குத் தீ வைப் பார்கள். வெட்டிய காடு நன்றுகப் பற்றிப் பிடித்து எரியா மல் ஆங்காங்கு ஊடுபற்றி எரித்துவிட்டால், சருகுகள் மட் டும் கருகிப்போய் பெரு மரங்களும், கிளேகளும் எரியாது

Page 46
S. நிலக்கிளி
தறித்து அப்புறப்படுத்துவதற்கு மிகவும் செலவாகும். ரைக் கூலிக்கமர்த்தி வேலே வாங்க பணவசதி உள்ளவர் களாற்தான் முடியும். எனவேதான் கதிராமனும் ஆடி பிற கட்டும், காட்டுக்கு நெருப்பு வைக்கலாம் எண்றெண்ணி அதற்கு வேண்டிய பொருட்களையும். சேகரித்துக் கொண்டு சரியான சமயத்திற்குக் காத்திருந்தான்.
"மகனுடைய எண்ணத்தில் மண்போட வேண்டும்அவன் படுகாடு வெளியாக்க முடியாமல் அவதிப்படவேண் டும்" என்று கறுவிக்கொண்டே வஞ்சம் நீர்ப்பதற்குக் கோணுமஃலயர் துணிந்துவிட்டார். வேண்டுமென்றே வெ டிய காட்டின் மேல்காற்றுப் பக்கமாய்ப் போய் ஓரிடத்தில் குந்திக்கொண்டு, சருகுகஃனக் கூட்டிக் குவித்து அதற்கு நெருப்பு வைத்தார். நாள்முழுவதும் பாடுபட்டு உழைக்கும் கதிராமனும், பதஞ்சலியும் வேளேக்கே நித்திரைக்குச் சென் றிருந்தனர். எனவே மலேயர், நிதானமாக நாலேந்து இடங் களில் காடு ஊடுபற்றி எரியும் வகையில் நெருப்பு மூட் விட்டுக் குரூரமாகச் சிரித்துக்கொண்டே தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய நெஞ்சில் கொழுந்து விட்டெரித்த சினமென்னும் தி, இச் செயலின் பின் பெரு மளவு தணிந்து காணப்பட்டது, ஆனுல் அவர், கதிராமன் வெட்டிய காட்டுக்கு வைத்த நீ, ஆங்காங்கு வளர்ந்து பற்றிக்கொண்டிருந்தது.
அத்தியாயம் - 24
மலேயர் தான் பெற்ற மகனுக்கு வஞ்சனே செய் போதும், அவனே வளர்ந்த செவிலித்தாய், முல்ஃலயன் அவனே வஞ்சிக்க மனமில்லாதவளாய், வெட்டுக் காட் டிலே மலேயர் இட்ட நெருப்பை நன்ருகவே பற்றவைத்து கொண்டாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 8.
இந்தச் சமயம் காற்றும் விழுந்துவிடவே, உலர்ந்து கிடந்த அந்தக் காட்டில் நெருப்பு கொழுந்துவிட்டெரிந் தது. தாவியெழுந்த செந்தீயின் நாக்குகள் காட்டை நக்கி எடுத்தன. சுள்ளிகள் சடசடவென வெடித்தன. உய்யென்ற இரைச்சலுடன் தீச் சுவாலே உயரே எழுந்தது. அந்தச் சுற்றுவட்டாரத்தையே ஒளிமயமாக்கிக்கொண்டு எரிந்த காடு புகை சுக்கியது.
கதிராமன் புகைநெடியை அறிந்து விழித்தபோது, எங்கோ நெருப்புப் பிடித்துக் கொண்டதென்பதைப் புரிந்துகொண்டான். சரேலென்று எழுத்தவன், பதஞ் சவியை அப்படியே கையிரண்டிலும் வாசித் துரக்கிக்கொண்டு குடிசைப் படஃயை உடைத்துத் திறந்து வெளியே வத் தான். அவன் நினேத்ததுபோல் குடிசையில் நெருப்புப் பிடித்திருக்கவில்லே. அவன் வெட்டியிருந்த காடு, குடிசை யில் இருந்து ஏறக்குறைய நூறு பாகத் தொஃலவில் இருந்த படியால் குடிசைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட இருட பிருக்கவில்லே, இதற்குள் விழித்துக்கொண்ட பதஞ்சலி, "என்ன காடு எரியுது?" என்று பதறிப்போய்க் கேட்ட தற்கு, "ஆரோ காட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் பதஞ்சலி' என்று அமைதியாகக் கூறிய கதிராமன், மேலே வானத்தையும், சுற்றுடன் காடுகளேயும் ஒருதடவை கூர்த்து கவனித்தான். நெருப்பின் ஒளியில் அவனுடைய முகத்தில் மந்தகாசமானதொரு புன்னகை பிறந்ததைப் பதஞ்சலி கண்டாள். "ஆரோ வேணுமெண்டுதான் நெருப்பு வைச்சிருக்கினம் பதஞ்சலி, ஆணுல் காட்டுக்கு நெருப்பு விைக்கிறதுக்கு இதைவிட நல்ல நேரம் தேடினு லும் கிடைக்காது. பார். காடு என்னtாதிரி எரியு தெண்டு . விடியுமுன்னம் முழுக்க எரிஞ்சுபோடும்' என்று உற்சாகமாக விஷயத்தை விளக்கினுன் அவன். பயம் அகன்ற பதஞ்சலி, எரியும் காட்டை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டு நின்ஜன்.

Page 47
83. நிலக்கிளி
கதிராமன் தங்கள் குடிசைக்கு வரும் ஒற்றையடி பாதையருகில் சென்று குனிந்து கவனமாகப் பார்த்தான் எரியும் காட்டின் பிரகாசமான ஒளியில், அந்தப் பாதை
ராமன், "நான் நினைச்சதுபோலே அப்புதான் காட்டுக்கு நெருப்பு வைச்சிருக்கிருர், அதுதானே காடு இப்பி முளாசி எரியுது" என்று சிரித்தான்.
முற்கோபக்காரர் மூட்டும் தீ உடனே பற்றி நன்ரு எரியுமென்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை, எனே மலேயரைவிட இந்த வேலேயைச் செய்வதற்குத் வாய்ந்தவர்கள் இந்தப் பகுதியிலேயே கிடையாது. அதை "எண்ணித்தான் கதிராமன் சிரித்துக்கொண்டான்" அதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பதஞ்சலியும் உடனே கலகலவெனச் சிரித்துவிட்டாலும், மறுகணம் மே யர் ஏன் காட்டுக்கு நெருப்பு வைக்கவேண்டுமென்பதை நினைத்துக் கலவரப்பட்டுப் போனுள். அதைக் கண்ட கதி ராமன், "எல்லாம் நன்மைக்குத்தான் நடக்குது வா நாங் 'கள் படுப்பம்' என்று அவளே அணைத்துக்கொண்டான்.
மலேயர் என்ன நினைத்துக்கொண்டு காட்டுக்குத் தி வைத்தாரோ அதற்கு நேர்மாருகக் காடு நன்றுகவே எரிந் திருந்தது. அடுத்தநாள் மாலேயில் திடீரென வான
1 கொண்டாட்டமாய்விட்டது. ஏனெனில் எரிந்த காட்டின் மண்ணின் கீழ்க் கிடக்கும் வேர்கள் நன்ருசு வெந்த நி3 யில் இருக்கையில், மழை பெய்து அவை திடீரெனக் குளிர் தால், அந்த வேர்களிலிருந்து மீண்டும் தளிர்கள் கிளம் பாது, இது கதிராமனுக்கு எவ்வளவோ நன்மையாகவிருந் தது. அவன் மறுதானே பில வெளியாக்குவதில் முழு மூச் சுடன் முஜனந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி R
அத்தியாயம் - 25
கதிராமனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தையிட்டுப் பொருமைப்படுவதற்குக்கூட நேரமின்றிக் கோணுமலேயர் உழவு யந்திரம் வாங்குவதற்காகத் தீவிர முயற்சி எடுத் துக்கொண்டிருந்தார். நல்லதொரு நாளிலே முல்ஃலத்தீவுக் குச் சென்று, அங்கு வாழும் செல்வந்தரான சின்னத்தம்பிய ரிடம், தன்னுடைய வயல் ஈடாக வைத்து மூவாயிரம்
ருபாவைப் பெற்றுக்கொண்டார்.
தண்ணிரூற்றில் இருக்கும் மெக்கானிக் நாகராசாவுடன் கலந்தாலோசித்ததில் உருப்படியாக ஒரு "உழவு யந்திரமும்,
கலப்பையும் வாங்குவதற்கு இன்னமும் மூவாயிரம் ரூபா
வேண்டியிருந்தது. எனவே கையோடு நீராவிப்பிட்டி இப்ரு கீமைக் கூட்டிக்கொண்டுவந்து தன் எருமை, பசுமாடுகளில் முக்கால் பங்கை விற்று இரண்டாயிரம் ரூபாவைப் பெற் றுக்கொண்டார். ஏற்கனவே கைவசம் வைத்திருந்த ஆயிரம் ரூபாவுடன் இப்போ மொத்தமாக ஆருயிரம் ரூபா தேறி யது. அதை எடுத்துக்கொண்டு மெக்கானிக் நாகராசாவின் உதவியோடு, முள்ளியவளேயிலுள்ள ஒருவரிடம் ஆருயிரம் ரூபாவுக்கு உழவு யந்திரமும், கலப்பையும் வாங்கிக்கொண் டார் மலேயர். அவர் வாங்கிய உழவு யந்திரம் "சற்றுப் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்குந்தோறும் கோணுமலேயருக்குப் பெருமை பொங்கி வழிந்தது. நாக ராசா ஒரு றைவரையும் மலையருடன் சுட அனுப்பி வைத் தான். அவருடைய அறியாமையையும், ஆசையையும் தனக் குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மெக்கானிக் நாகராசாவுக்கு இந்த "பிசினசில்" ஒரு கணிசமான தரகுத் தொகை கிடைத்திருந்தது.
தண்ணிமுறிப்பை நோக்கிக் கடபுடாச் சத்தங்களுடன் சென்றுகொண்டிருந்த உழவு யந்திரத்தின் மட்காட்டைப் பிடித்துக்கொண்டு பெரும் பிரயத்தனத்துடன் பயணம்

Page 48
விற்றுவிட்டார் என்பதை அறிந்தபோது ஒருகணம் அெ
岛壶 நிலக்கிளி
செய்துகொண்டிருந்தார் மலேயர். அவரின் உள்ளம் பெருமை யால் நிறைந்திருந்தாலும், றைவர் அடிக்கடி பீடி புகைத்துக் கொண்டும், அலட்சியமாக உழவு யந்திரத்தைச் செலுத் திக்கொண்டும் சென்றது அவருக்கு அவ்வளவு பிடிக்க வில்லை. "மிசின் ஹைவர்மார் எல்லாரும் இப்படித்தானு கும். கெதியிலே மணியன மிசின் ஓடப் பழக்கிப்போ டால் பிறகேன் இவனே." என்று தனக்குள் திட்ட போட்டுக்கொண்டார்.
குமுளமுனையை நெருங்கியதும், மணியனுக்குப் பெண் தர மறுத்த சிதம்பரியார் வீட்டுக்கு முன்னுலே வேண்டு மென்றே மிசினே செலுத்தச் செய்து அபாரத் திருப்தி பட்டுக்கொண்டார் மலேயர்.
உழவு யந்திரம் கதிராமனுடைய குடிசையிருந்த இடத் தைக் கடந்து செல்கையில், மலேயர் அந்தப் பக்கம் திரும்பி ஒரு பெருமிதப் பார்வையைப் படரவிட்டா தனது ஆசை நிறைவேறிய களிப்பில், கதிராமன்மேல் அவ ருக்கிருந்த கோபங்கூடச் சற்றுக் குறைந்துவிட்டதுபோல் இருந்தது.
வண்டில் விடுவதற்கெனப் போடப்பட்டிருந்த கொட் டகையினுள் உழவு யந்திரம் பக்குவமாக நிறுத்தப்பட்ட பின்னர்தான் மலேயருக்கு நிம்மதி ஏற்பட்டது.
கோணுமலேயர் உழவு யந்திரம் வாங்குவதற்கு எடு கும் முயற்சிகள் பற்றி கதிராமன் அறிந்திருந்தான். யிட்டு அவன் அதிகம் பொருட்படுத்தாவிடினும்,
னுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆணுல் அடுத்த நிமி ஷம், உழவு யந்திரம் வாங்கியதன் மூலம், பெற்றேர்களின் வாழ்க்கை சிறப்புற்ருல் அதுவும் நல்லதுதானே என எள் னிக்கொண்டு தன்னுடைய வேஃலயில் கவனம் செலுத் தினுன் கதிராமன். ݂ ݂
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்ளிே 齿昂
அத்தியாயம் - 26
கதிராமனுக்கும் பதஞ்சலிக்கும் இப்போ அந்தப் புதுக் காடுதான் உலகமாகவிருந்தது. ஆவணி முடியுமுன்னர் அவர் களுடைய புதுப்பிலவுநிலம் வெளியாக்கப்பட்டு நாற்புற மும் உறுதியான வெட்டு வேலியுடன் விளங்கியது. சுமார் மூன்று ஏக்கர் பரப்பான அந்தக் கன்னி நிலத்தில் சாம்பர் படிந்த வளமான இருவாட்டி மண் பூத்துப் போய்க் கிடந்தது.
புரட்டாதி பிறந்ததும் நெல் கொத்தும் வேலே ஆரம்ப மாகியது. நல்லதொரு வித்துநாளின் விடிகாலேப் பொழு திலே கற்பூரம் கொளுத்தி ஐயனே வேண்டிக் கொண்டு விதை நெல்லே சிறிது விதைத்தான் கதிராமன். இந்த நெல்லுக் கொத்தும் வேலேயில் கதிராமனுக்குச் AFT பதஞ்சவியும் ஈடுபட்டாள். நெல்லுக் கொத்து பத்துநாட் களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. புரட்டாதி எறிப்பில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் புழுதி குடித்தவாறு மழையைக் காத்துக்கிடந்தன. இந்நாட்களில் கதிராமன் கடுமையாக உழைத்து அந்தக் காணியைச் சுற்றிக்கிடந்த வெட்டுவேலியின் வெளிப்புறத்தே ஒரு பாகம் அகலத்திற்கு நிலத்தை வெளியாக்கிச் சாமம் உலாத்துவதற்கு வசதியும் செய்துகொண்டான். ஆங்காங்கு தீவறைகள் மூட்டுவதற் காகப் பட்ட மரங்களையும் எரிந்த கட்டைகளேயும் குவித்து
வைத்துக் கொண்டான்,
ஆடி உழவு தேடி உழு என்பார்கள். மலேயரின் வய லிலே இந்த வருடந்தான் ஆடி உழவு தவறிவிட்டது. உழ நடக்க வேண்டிய சமயத்தில் எருமைக் கடாக்களே விற் றுப் பணமாக்கியிருந்தார் மலேயர், உழவு யந்திரம் அவ ருடைய வீட்டுக்கு வருவதற்கு முன்பே ஆடிமாதம் ஓடி மறைந்துவிட்டது.

Page 49
昂酶 நீக்கிா
எனவே, இப்போது ஈரம் காய்ந்து, நிலம் உலர்ந்து போன மலையரின் வயலிலே அவர் வாங்கிய உழவு யந் ரம் புற்களே விருண்டி வலித்துக்கொண்டிருந்தது. பை கலப்பையானதால் கொழுக்கள் ஆழமாக உழாம் மேலோட்டமாக மண்ணையும், புல்லேயும் விருண்டிக்கொண் டிருந்தன. மணியன் றைவருக்குப் பக்கத்தில் மட்கா டைப் பிடித்தவாறு புட்போட்டில் நின்றுகொண்டிரு
EşfiST.
மலேயருக்கு உழவைப் பார்க்கையில் எரிச்சலாக வ துே மாடுகட்டி உழுதாலும் இந்நேரம் வரை வயல் முழு GAI GYFF LyLib LI TOGLUTILITAS உழுது புரட்டியிருப்பார். வேர கையில் மீதியிருந்த பணமும், உழவு யந்திரத்திற்கான டீசல் அடிக்கவும், ஒயில் வாங்கவும் கரைந்து கொண்டி அது. அவருடைய மெசினும், கலப்பையும் சரியில்வர கால் வேறு எவரும் கூனிக்கு அவ&னக் கேட்கவில்ல ஏதோ தானும் விதைத்தேன் என்று சாட்டுக்கு чсур விதைப்புப் போட்டிருந்தார் மலேயர்,
இப்போதெல்லாம் மணியனுக்கு தோட்ட வே% களிலோ, வீட்டு வேலைகளிலே ஈடுபாடில்&ல. முன்பென் லாம் தானுண்டு, தன் வேஃலயுண்டு என்றிருந்தவன். போது முற்றிலும் மாறிப்போயிருந்தான். உழவு யந்திரத் துடன் கூடவே வந்த சிறிவர் மணியனுடைய நெருங்கி நண்பனுகவும் மரியாதைக்குரிய குருவாகவும் இருந்தான் உழவு யந்திரத்தை இயக்கும் பாடத்தை மட்டுமல்ல, Este ரீகமடைந்த இளசுகள் விரும்பிப் பயிலும் பல்வே பாடங்களேயும் இந்தக் குருவிடமே மணியன் சிறிதுசிறிதா கிக் கற்றுக் கொண்டான். தன் முடிவு மலேயரின் பஐ முற்று கீவே கரைந்து போயிற்று.
 
 
 

-மா.-ாாைக
அத்தியாயம்- 27
ஐப்பசி பிறந்தது. கூடவே முதல் மழையும் பெய்தது, மண்ணில் மறைந்துகிடந்த நெல்மணிகள் முளேவிட்டன. ஈரம் சுவறிக் கடுமையாய்க் கிடந்த வளமான மண்ணின் மடியில் பயிர் முஃனகள் தோன்றின. கார்த்திகை முற்பகு நிக்குள் கதிராமனின் புதுப்பில இளம்பச்சைப் போர்வை பால் தன்னே மூடிக் கொண்டது, திரும்பிய திசையெல் லாம் ஈரம் குளித்த பசுமை! புதுக்காடு செய்யவேண்டும். அல்லது புதையல் எடுக்கவேண்டுமென்பர் இம்முறை அதிக மழை பெய்யாதிருந்துங்கூட புதுக்காடு சேட்டமாகத் தான் இருந்தது. மண்ணின் வளத்தையுண்டு மதர்த்து வளரும் நெற்பயிர்களின் மத்தியில் கதிராமனும், பதஞ் சவியும் கைகோர்த்துத் திரிந்தார்கள். கண்ணேஇமைகாப்பது போல் தன் வயலேக் காத்துவந்த கதிராமனின் கைதேர்ந்த பராமரிப்பில் அவனின் வயல் செழித்து வளர்ந்தது. குடலேப் பருவங் கடந்தது. பார்த்த கண்ணுக்குக் கதி ராகிப் பின்பு கலங்கள் கதிராக்கி இறுதியில் ஒரே கதிர்க் காடாக்க் காட்சியளித்தது. அத்தனேயும் பதரில்லா அசல் நெல் மணிகள்!
கதிராமனுடைய வளவும் வளங்கொழித்தது. தோட் டத்தில் கத்தரியும், கொச்சியும், வெங்காயமும், வெண் டியுமாகத் தளதளவென வளர்ந்து நின்றன. அவை பிஞ்சு பிடித்து காய்த்துக் குலுங்கியபோது பதஞ்சலி மகிழ்ச்சி யில் திஃாத்தாள்.
கதிராமனுடைய வளவும், வயலும் எவ்வளவு செழிப் புற்றதோ அதற்கு மாமுக, மலேயரின் தோட்டமும், தறை யும் வழமையான செழிப்பையும் இழந்துபோய் ஏதோ சுடமைக்கு விளைந்திருந்தன.
இவற்றையெல்லாம் கண்ட மலேயர் உற்சாகமிழந்து போனுர், அவலநிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச்

Page 50
நிலகவிே
சூழலில் துணிவோடு இறங்கி அவற்றைத் திருத்தும் நோக் கமே இல்லாது அடிக்கடி காடியர் வளவுக்குப் போக ஆரம் பித்தார். நல்லநாள் விசேஷங்களில் குடித்தவர் இப்போ அடிக்கடி சாராயம் வாங்கி வந்து குடிக்கத் தொடங்கினூர் போதை மயக்கத்தில்தான் தண்ணிமுறிப்புக் கிராமசபை அங்கத்தினராக வரப்போவதையிட்டுப் பேசி மகிழ்ந்து கொண்டார். காடியரும் அவருடைய மனதை நன்கு புரிந்துகொண்டவராய் மலேயருடைய ஆசைகட்குத் மிட்டுத் தானும் இலவசமாகக் குடித்துக் கொண்டார்.
இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் பாலியார் கவி னித்திருந்தாலும் தன் கருத்தைக் கூறும் தைரியம் அவளுக்கு இயற்கையாகவேஇருக்கவில்லே, கதிராமனையும், பதஞ்சலியை பும் காணுத கவலே அவளுடைய இதயத்தை மெல்லமெல்ல அரித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய இயல்பான சுறு சுறுப்பையும் இழந்து, இந்தப் பத்து மாதங்களுள் பத்து வயது கூடியவள்போன்று தோற்றமளித்தாள். கதிராம் னும், பதஞ்சலியும் எப்படி இருக்கிருர்கள்? என்ன செய் கிருர்கள்? என்பனவற்றை மலேயர் வீட்டிலில்லாத சமயங்
அளித்த தெம்பினுலேயே அவள் உயிர் வாழ்ந்துகொண் டிருந்தாள்.
அத்தியாயம் -28
நெல் வயல்களேம் கொண்டிருந்த செம்மண் சாஃலயிலே தண்ணிமுறிப்பை நோக்கிச் சைக்கிளில் சென்றுகொண் டிருந்தான் சுந்தரலிங்கம். அவனுடைய நெஞ்சில் உற்சாக மிக்க விண்ணங்கள் நிறைந்திருந்தன.
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 89.
சுந்தரலிங்கத்திற்கும் கதிராமனுடைய வயது தான்
இருக்கும். சிவந்த நிறமும், மென்மையான உடல் வாகும் கொண்ட அவனுடைய விரல்கள் பெண் களுடையவை போன்று நளினமாகவிருந்தன. கருகரு வென்று தடித்து வளர்ந்த புருவங்களின் கீழே,
அகன்ற அவன் விழிகளில் பளிச்சிடும் ஒளிவீச்சு!
அவன் தண்ணிமுறிப்பை நெருங்கிய சமயம் பாதை யின் வலதுபுறம் சற்றுவிலகித் தெரிந்த கதிராமனின் குடிசை அவனுடைய கண்களில் பட்டது, "கோணுமலே பரின் வளவு அதுவாகத்தான் இருக்க வேண்டும்" என்று நினைத்துக்கொண்டு சாஃலயோரமாகச் சைக்கிளே நிறுத்தி விட்டு, வாய்க்காலில் இறங்கிக் குடிசைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.
பச்சைப் பசேல் என்றிருந்த தோட்டத்தின் நடுவே அமைந்திருத்த அந்தக் கட்டுக்கோப்பான குடிசையின் எளிமையான அழகு சுந்தரத்தினுடைய மனதை மிகவும் கவர்ந்தது. சுற்றிவரப் போடப்பட்டிருந்த வெட்டுவேலி யின் முற்புறத்தில் இருந்த ஒரு சுவட்டை மரத்திலான "கடப்பு" வழியாக அவன் அந்த வளவுக்குள் நுழைந்தான். அங்கு ஆளரவம் எதுவும் இல்லே. சுத்தமாகப் பெருக்கப் பட்டு ஓரங்களில் வாடாமல்லிகைச் செடிகள் சூழவிருந்த முற்றத்தில் நின்றுகொண்டு, "விட்டுக்காரர்' என்று ஒரு தடவை சுந்தரலிங்கம் கூப்பிட்டான். அவன் அழைக்கும் ஒலிகேட்டு, வேலியின் ஒரத்தே ஓங்கி வளர்ந்திருந்த வீரை மரத்திலிருந்து கில்லம் புருக்கள் சடசடவென இறக்கை படித்துக்கொண்டு சுலேந்தன.
குடிசையின் பின்புறமாக வெங்காயப் பாத்தியில் களே பிடுங்கிக் கொண்டிருந்த பதஞ்சலியின் காதிலும் அவன் அழைக்கும் குரல் விழவே, "ஆரது" என்று கேட்டவாறே எழுந்து வந்தாள்.
அடர்த்தியாக வளர்ந்திருந்த கருங்குழலே அலட்சிய மாக அள்ளிச் சொருகியிருந்த அவளுடைய செம்பொன்

Page 51
gisaukongelerri
SSSMSSSLSSS
一一முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. சட்டை அணியாமல் மார்பில் குறுக்காகக் கட்டியிருந்த பச்சை நிறச் சேலே அவளின் மேனிக்கு மிகவும் எடுப்பாகவிருந்தது. கல்யாணமாகிக் கன்னிமை கழித்த திருப்தியான வாழ்வில் கிறங்கிப்போயிருந்த பதஞ்சலியின் தேகம் காலே வெயிலில் தங்கச் சிஃபோன்று காட்சியளித்தது.
"ஆர் நீங்கள்? ஆரிட்டை வந்தனிங்கள்?' என்று அவள் கேட்டபோது பதில் எதுவும் உடனே சொல்ல முடியாத அளவுக்கு சுந்தரம் அவளின் அழகைக்கண்டு அசந்துபோயிருந்தான். அவளேப் போன்றதொரு கட்டழ கியை அவன் இதுவரை சினிமாக்களில் சுடப் பார்த்த தில்லே. நாவற்பழங்கள் போலக் கறுத்து ஈரப் பசுமை யுடன் விளங்கிய அவளுடைய விழிகளில் வெளிப்பட் காந்த ஒளி, அவனே எதுவுமே பேசமுடியாமல் செய்துவிட்
பிறமனிதன் தன்னே அப்படி உற்றுநோக்குவது பதஞ் சலிக்கு வேடிக்கையாக இருந்தது. "என்ன அப்பிடிப் பாக்கிறியள்?’ என்று கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். சுந்தரம் மேலும் தடுமாறிப் போய்விட்டான். தன்னுடைய பார்வையை இனங்கண்டுகொண்டாளோ என்ற தவிப் புடன் "இதுதானே கோணுமலையாற்றை வீடு?" எனச் சமாளித்துக் கேட்டான்.
கள்ளம் கபடின்றி நேருக்கு நேர் பார்க்குங் பதஞ்சலி யின் கண்களேச்சந்திக்க அவனுல் முடியவில்லை, வளவின் ஒரு பக்கத்தில் பூவும் பிஞ்சுமாகக் குலுங்கிய கத்தரிச் செடி களின் மேல் தன் பார்வையை மேயவிட்டான்.
"இல்ஃல, இது அவற்றை மோன் வீடு!" என்ற பதஞ்சலி "நிண்டுகொள்ளுங்கோ அவர் வயலுக்கை நிக் கிருர், நான் போய்க் கூட்டிவாறன்' என்று கூறிவிட்டு
வயலை நோக்கி துள்ளிக்கொண்டோடினுள். அவளின் பின் னழகு சுந்தரத்தின் நெஞ்சை தளம்ப வைத்தது,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 醇真
சுந்தரவிங்கம் படித்தவன்தான். அதிலும் நிறைய நிறையக் கதைகளும், நாவல்களும் முறையாகப் படித் திருந்தான். அவற்றில் அநேகமானவை காதல் என்ற புனிதமான உறவைப் பற்றியும், அதனுல் ஏற்படும் இன்ப துன்பங்களேயிட்டும் மிக அழகாகச் சித்தரித்திருந்ததுடன் கற்பு, பண்பு என்பனபற்றியும் உயர்ந்த கருத்துக்களேக் கூறுபவையாக இருந்தன. தானும், தன் படிப்பும் என் றிருந்த அவனுடைய வாலிப நெஞ்சில் இந்த கருத்துக்கள் எல்லாம் மிக ஆழமாகப் பதிந்திருந்தன. பெண்ணழகையும், பெண்ணின் உறவையும் கூறும் பல கவிதைகளும் கதை களும் அவனுடைய வாலிப உணர்ச்சிகளே கூர்மைப்படுத்தி பிருந்த போதும் 'நற் பண்புகள்' என அவன் தன் நெஞ் சில் நிலைநிறுத்திக்கொண்டிருந்த சில கருத்துக்களின் காரண மாக "எனக்கென்று ஒருத்தி இவ்வுலகில் பிறந்திருப் பாள். அவளேக் காணவேண்டும். கவிதைகளிலும், கதை களிலும் கண்ட இன்பங்களே அவள் துணையுடன்தான் அனுபவிக்க வேண்டும்" என்று தன் வாலிப ஆசைகட்கு வரம்பிட்டு வாழ்ந்தவன் அவன்.
எனவே, வேருெருவன் மனேவியாகிய பதஞ்சலியின் கவர்ச்சிமிக்க அழகைக் கண்ட சுந்தரத்தின் உள்ளம் அலை மோதித் தவித்தது. அப்போது பதஞ்சவி கணவனுடன் திரும்பிவரும் காட்சியைக் கண்டான். தான் எங்கோ முன் பினர் கண்டு ரசித்த ஒரு ஓவியத்தின் ஞாபகம் அவனுக்குச் சட்டெண் வந்தது.
甲
காட்டுப் புஷ்பங்கள் மலர்ந்து கிடக்கும் ஒரு காட டாற்றுக் கரை அங்கே புற்றரையில் வில்லும் கையுமாகச் சாய்ந்திருக்கும் கார்வண்ண நிறங்கொண்ட சிவன் அருகே அக்கிணிக் கொழுந்து போல் கையில் வேலுடன் முழங் கால்களே மடித்து ஒயிலாக அமர்ந்திருக்கும் உமையவள். யாரோ ஒரு ஓவியன் தன் கைத்திறமைகளையெல்லாம் கூட்டி, சிவன் பார்வதியை வேடுவக்கோலத்தில் வரைந்

Page 52
岛岛 நிலக்கிளி
திருந்த அந்த சித்திரத்தைச் சுந்தரலிங்கம் மிகவும் ரசித் திருந்தான்.
இதோ கண்ணெதிரே இருண்ட காட்டைப் போன்ற கரிய நிறத்தவனுன கதிராமன், வலிமையான உடலில் தசைகள் அசைய கம்பீரமாக வந்துகொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் வழமையாகக் காணப்படும் இள முறுவல் இப்போ பதஞ்சலி ஏதோ கூறக்கேட்டு மலர்ந் திருந்தது. கருங்காலி மரத்தைச் சுற்றிப் படரும் அல்லைக் கொடிபோலப் பதஞ்சலி அவனே அனேந்துகொண்டே வந்தாள். தன்னுடைய அங்கங்களின் அழகும் கவர்ச்சியும் வேற்று மனிதனுடைய மனதில் விபரிதமான உணர்ச்சி களேத் தோற்றுவிக்கக் கூடுமென்று அறியாத காரணத்தி ஞல் அவள் ஒடி ஒளியவுமில்ஃல. நாணிக் கோணவுமில்லே,
கதிராமன் சுந்தரத்துடன் பேசிக்கொண்டிருக்கப் பதஞ்சலி குடிசையை ஒட்டியிருந்த குசினிக்குள் நுழைந்து தேநீர் தயாரித்தாள். சுந்தரம் தண்ணிமுறிப்புக்கு வந்த நோக்கத்தை அறிந்த கதிராமன், தகப்பனுடைய வளவுக் குச் செல்லும் வழியைக் கூறி, தேவையான உதவிகளைத் தானும் செய்து தருவதாகப் பதிலளித்தான். கதிராம லுடைய அமைதி நிறைந்த பண்பும், கம்பீரமும் சுந்தரத்தி னுடைய மனதை மிகவும் கவர்ந்தன. "இந்தாருங்கோ" என்று பதஞ்சலி தேநீரை நீட்டியபோது, -*'a'SGað L-III விரல்களின் அழகை மிகவும் அண்மையில் சுந்தரம் பார்த் தான். பவளம் போன்ற நகங்களுடன் நீண்டு வளர்ந்திருந்த அந்த விரல்களின் அழகு அவன் மனதைக் கொள்ளே கொண்டது.
கதிராமனிடமும், பதஞ்சலியிடமும் விடைபெற்றுக் கொண்டு கோணுமலேயர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட சுந்தரத்தின் நெஞ்சிலிருந்து, மலேயேறி இறங்கியவன்போல் பெருமூச்சு வெளிப்பட்டது.
 
 
 
 
 
 
 

நிலக்கிளி ፵,8
அத்தியாயம் - 29
தண்ணிருற்றைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுந்தரலிங்கம், முள்ளியவளே வித்தியானந்தாக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி. தேறியிருந்தான். படிப் பில் கெட்டிக்காரணுயிருந்தபோதிலும் அவனே யாழ்ப் பாணத்திற்கு அனுப்பி மேற்கொண்டு படிக்கவைக்கும் அள அக்கு அவனுடைய தகப்பணுவின் பொருளாதார நிலே இடங்கொடுக்கவில்ஃல. அவன் வேலேக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதி, தண்ணிமுறிப்பில் ஒரு பாடசாலேயை ஆரம்பிக் கும்படியாகவும், கூடிய கெதியில் அப் பாடசாஃபை அர சாங்கம் பொறுப்பேற்கும்படி செய்து, அவனேயும் ஒரு ஆசிரிய னுக்கி வைப்பதாகவும் உறுதியளித்திருந்தார். இதன் காரண மாக சுந்தரலிங்கம், கோணுமலேயரைச் சந்தித்து, ருடைய உதவியுடன் ஒரு பாடசாலேயை அமைக்கும் நோக் கத்துடனே தண்ணிமுறிப்புக்கு வந்திருந்தான்.
கோணுமலேயரின் வீட்டையடைந்த சுந்தரவிங்கம், அவரிடம் தன் விருப்பத்தைக் கூறியதும், லேயருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. காடியர் அடிக்கடி கூறுவதுபோன்று தண்ணிமுறிப்பும் இப்போ ஒரு பெரிய இடமாக மாறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அத்துடன் தானே அந்த இடத் துக்குப் பெரியவன் என்பதை அங்கீகரிப்பதைப்போன்று எம். பீயும், சுந்தரலிங்கத்தைத் தன்னிடம் அனுப்பியிருந்தது
மலேயருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 357 753 TFITTIMILIO சீரழிந்ததால் மனம் புழுங்கிக்கொண்டிருந்த அவருக்கு. பள்ளிக்கூடம் அமைக்கும் விஷயம் மிகவும் ஆறுதலேக் கொடுத்தது. பாடசாலே அமைக்கப்பட்டுவிட்டால் தன் கடைசி மகனுன ராசுவுக்கும் கல்வி கற்பதற்கு வாய்ப்பு
ஏற்படுமென்று எண்ணினுர், ஆதலால் வேண்டிய உதவிகளே தான் செய்து தருவதாக அவர் வாக்களித்தார்.

Page 53
நிதி நிலக்கிளி
ளிக்கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கோ மலேயர் வீட்டுக்கும், கதிராமனுடைய குடிசை இருந்த இடத்திற்கும் நடுவே சாஃவயோரமாக ஒரு கொட்டகை போடப்பட்டது. ஒரு கிழமைக்குள்ளாகவே கூரையும் கிடுகுகளால் வேயப்பட்டு, கொட்டகையின் ஒரு பக்கம் சிறியதொரு அறையாகவும் வகுக்கப்பட்டுவிட்டது. கிரா மத்தவர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தனர். கதிராமன் பாடசாஃலக்கு அரைச் சுவர் வைக்கும் வேலேயில் கூடிய பங்கெடுத்து உதவினுன். மே யர் அந்தப் பக்கம் அதிகமாக வரவேயில்லே. ஊருக்கு பெரிய மனுஷனுணபின்னர் கண்டபடி இவ்வாறன வேல் களில் பங்கெடுத்துக்கொள்வது தன்னுடைய அந்தஸ்துக்கு குறைவு என்று எண்ணினுர்.
தை மாதத்தில் ஒரு நல்ல நாளில் தண்ணிமுறிப்பில் வாழும் எட்டுப் பத்துக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழெட்டு மாணவ, மாணவியரை வைத்துக்கொண்டு சுந்தரலிங்கம் பாடசாவேயைத் தொடங்கினுன், கோணுமலேயர், காடியர் சகிதம் ராசுவைக் கூட்டிவந்து பாடசாலையில் சேர்த்து விட்டுச் சென்ருர், சுந்தரம் தன்னுடைய செலவிலேே
கிக் கொடுத்து தன் உத்தியோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளும் துடிப்பில் உற்சாகமாக வேலே செய்தான்.
அத்தியாயம் - 30
அறுவடைக் காலம்போல், கமக்காரணுக்கு மகிழ்ச்சி
நெல்லாக இறைந்து கிடக்கையில், அவர்களுடைய உள்ளங் கள் களிப்பால் நிறைந்திருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி ፵፥፵
அதிகாஃலயிலேயே அரிவாள் சகிதம் வயலில் இறங்கி விட்டால் கதிராமனும், பதஞ்சலியும் போட்டி போட்டுக் கொண்டு கதிர்களே அறுத்துக் குவிப்பர். வேகமாக அருவி வெட்டும்போது, பதஞ்சலி எதையோ கூறிவிட்டு g வெனச் சிரிப்பாள். கதிராமன் அவளேயும், அவளுடைய குறும்புகளேயும் வெகுவாக ரசித்தவனுக அருவி வெட்டிக் கொண்டிருப்பான். தங்கு தடையின்றி ஒழுங்கான வேகத் துடன் அவனுடைய கரங்கள் இயங்கிக்கொண்டிருக்கும்.
நண்பகலில் பாடசாஃல முடிந்ததும் சுந்தரத்துக்குப் பொழுது போவதே பெரிய பாடாகவிருந்தது. புத்தகங்களேக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு வாசித்தாலும், அவ ஒரடைய மனதில் அடிக்கடி பதஞ்சலியின் அழகிய முகம் த&லகாட்டிக் கொண்டிருக்கும். அவன் எவ்வளவோ தீவிர மாக அஃலயும் தன் மனதிற்குக் கட்டுப்பாடுகளே விதித்துக் கொண்டாலும், விஷமம் செய்யும் சிறுவனப் போன்று அவ ணுடைய மனம் அடங்கிப்போக மறுத்தது. மனம் முரண்டு பிடிக்கும் நேரங்களில் சுந்தரலிங்கம் தன்னுடைய சைக் கிளே எடுத்துக்கொண்டு ஏகாந்தத்தை நாடி கலிங்குவரை செல்வான், அங்கு குளக்கட்டின்மேல் அமர்ந்துகொண்டு. எதிரே தேங்கிக் கிடக்கும் நீரையும், மரங்களிலிருந்து கீதம் இசைக்கும் பறவைகளேயும் பார்த்து ரசிப்பான். குளக்கட்டின்கீழே, பல சமயங்களில் மான்கள், மரைகள், மயில்கூட்டங்களேயும் காண்பான்.
அழகான குழந்தைகள், மலர்கள், விலங்குகள், பறவை கள் அவை யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் நாம் பார்த்து ரசிக்கத்தானே செய்கிறுேம் பதஞ்சலி இன்னுெரு வன் மனேவியாய் இருந்தாற்கூட அவளின் அழகை, தான் கண் நிறையப் பார்த்து ரசிப்பதில் என்ன தவறு என்று தன்ஃனயே கேட்டுக்கொள்வான். ஆணுல் அவன் இதுவரை மனதில் வளர்த்த சில கொள்கைகள், அவ்வாறு செய்வது தவறு என்று அறிவுரை கூறும்.

Page 54
ց ն நிலக்கிளி
இவ்வாறன போராட்டங்களே நடத்திய அவன் மனது ஆசைவயப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். நான் என்ன பதஞ்சலியையா பார்க்கப் போகிறேன்? இந்தக் காட் டூரில் என்னுடன் பழகுவதற்கு வேறு யார் இருக்கிருர்கள் கதிராமனேச் சந்தித்தாலாவது பொழுது போகும் என்று நினைத்து, அதன்படி அவனேச் சந்திக்கச் சென்ருன்,
அத்தியாயம் -31
சுந்தரலிங்கம் இரண்டாவது தடவையாக கதிரா னுடைய வளவுக்குச் சென்றபோது அறுவடை முடிந்திரு தது. சாயங்கால நேரம், நெற்கதிர்களேச் சூடு வைப்ப கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.
சுந்தரம் அங்கு போய், அவர்களுடைய வேலேயில் பங்கு கொள்ள முயன்றபோது, "என்ன வாத்தியார், நீங்கள் இந்த வேலேயெல்லாம் செப்பிறதே. பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ. நாங்கள் செய்வம்' என்று கதிராமன் அவ &னத் தடுத்தான். சுந்தரத்திற்கு வயல் வேலேகளேச் செய்து பழக்கமில்லே. அவன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந் திருந்தாலும், அவனுடைய படிப்புக் கெட்டுவிடுமென்று அவனுடைய தகப்பஞர் அவனே எந்த வேலைக்கும் அழைப் நில்லே. இருப்பினும் ஈத்தரம், கதிராமனும், பதஞ்ச யும் சேர்ந்து செய்த அந்த வேலேகளில் பங்கெடுத்து கொண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான்.
வெட்டிய கதிர்களே ஒன்முகச் சேர்த்துக் கயிற்றினு கட்டி அதைப் பதஞ்சளியின் தலேயில் ஏற்றிவிடுவா சுந்தரலிங்கம். அவன் தன் கைகளே உயர்த்தித் தஃலயிலி கும் கதிர்க்கட்டைப் பிடித்தவாறே சூட்டுக் களத்தைநோக் நடக்கையில், செப்புச் சிலேயொன்று உயிர்பெற்று நட பதைப் போன்றிருக்கும். மாவக்கைகளே ஒன்றுசேர்த்து வை கும்போதும், கதிர்க் கட்டைத் தஃலக்குத் தூக்கிவிடும்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி J 7
இடையிடையே பதஞ்சலியினுடைய விரல்களின் ஸ்பரி சம் அவனுக்குக் கிட்டியது. அவளுடைய களங்கமற்ற முகத் கில் ததும்பிய அழகும், ஆரோக்கியமும் சுந்தரத்தினுடைய வாலிப உணர்வுகளேயெல்லாம் மீட்டி நாதம் இசைக்கச் செய்துகொண்டிருந்தன.
பொழுது சாய்ந்துவிட்டபோது, குடுவைக்கும் வேஃவ முடிந்த திருப்தி நிறைந்த உள்ளங்களுடன் அவர்கள் குடி சைக்குச் சென்ருர்கள். கதிராமனும், சுந்தரமும் வாய்க்கா வில் இறங்கிக் குளித்துவிட்டு வருவதற்கிடையில், பதஞ்சலி கிணற்றில் குளித்துவிட்டு, சுடச் சுடத் தேநீரை வைத்துக் கொண்டு காத்திருந்தாள். அவளுடைய உடல், மினுக்கி விட்ட குத்துவிளக்குப் போன்று பளிச்சென்றிருந்தது. பகல் முழுவதும் வரவில் கடுமையாக உழைத்திருந் தாலும் பதஞ்சலியின் உடலில் சோர்வென்பதே இல்லை. குசினிக்கு முன்னுல் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்து கொண்டு இரவுச் சமையலுக்கான ஏற்பாடுகளே மளமள வென்று செய்த பதஞ்சலி, முற்றத்தில் அமர்த்திருந்த கதி ராமன், சுந்தரமாகியோரின் சம்பாஷனேயில் உற்சாகமாக கலந்துகொண்டான்.
காட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலேப் பாகற்காயோடு, கருவாடு, கொச்சிக்காய் சேர்த்து. பதஞ் சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும் வேலை செய்து கணேத்துப்போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித் தது. தண்ணிமுறிப்புக்கு வந்தநாள்தொட்டு தானேதான் ாமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். சமையற்பாகம் கைவராததால் அரைகுறை வேக்காட்டில் இறக்கிய சோற்றையும், உப்புப் புளி சரிவரப் போடாத கறிகளே பும் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு பதஞ்சலியின் பாகற்காய்க் கறி தேவாமிர்தமாகச் சுவைத் தது. அதை அவள் எப்படிச் சமைத்தாள் என்று தெரிந்து கொன்ஜரும் ஆவலில், "இந்தப் பாவக்காய்க் கறி சோக்கா யிருக்குது! இதை என்னண்டு சமைக்கிறது?' என்று சுந்

Page 55
98 நிலக்கிளி
தரம் கேட்டதும், பதஞ்சலியை முந்திக்கொண்ட கதிரா மன், "வாத்தியார். உந்தச் சமையல் வேலையெல்லாம் இனி விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப் பிடுங்கோ. இனி சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லுத் தாராளமாய் இருக்கும்' என்று உரிமையோடு சொன்ன தும், "அதுதான் சரி, நான் கேக்கோணும் எண்டு நினைச் ஞன் இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும்' என்று கதிராமனின் கருத்தை ஆமோதித்தாள் பதஞ்சலி. இதைக் கேட்ட சுந் தரத்தின் இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒரு புறம் வேளைக்கு வேளை சுவையான வீட்டுச் சாப்பாடு, மறு புறம் பதஞ்சலியை அடிக்கடி காணும் வாய்ப்பு என்று எண்ணி அவனுடைய மனம் குதுரகவித்தது.
அதன்பிறகு சுந்தரலிங்கம் ஒவ்வொருநாளும் சாப் பாட்டுக்குக் கதிராமன் வீட்டுக்கு வந்து போகத் தொடங் கினன். சுந்தரம் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவன். ஆண் மயில் பேடுகளைக் கண்டதும் தன் வண்ண்த் தோகையை விரித்துத் தன் அழகையெல்லாம் காட்டுவது போன்று, சுந்தரமும் பதஞ் சலியின் அருகில் இருக்கையில் புதியதொரு மனிதனுகவே மாறிவிடுவான். சுந்தரலிங்கத்தினுடைய அந்தஸ்தும் நேர்த்தியான உடைகளும், சுவையான பேச்சும், கதிரா மன் பதஞ்சலி இருவரின் மனங்களிலுமே அவனைப்பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தன. காட் டின் மத்தியிலே தனிமையில் வாழ்ந்த அவர்களுக்கு, சுந்த ரத்தைப்பற்றி வேறு எந்தவகையிலும் எண்ணத் தெரிய ఇతడి.
எனவே சுந்தரம் தங்களுடைய குடிசைக்கு வரும் ச பங்களிலெல்லாம் பதஞ்சலி விழுந்து விழுந்து உபசரி பாள். விளாம்பழங்களே உடைத்துத் தேன்விட்டுக் குழை துக் கொடுப்பாள். அதை ருசித்தவாறே, அவன் பல்வே நாடுகளைப்பற்றியும், அங்கு வாழும் மக்களேப்பற்றியும் ருசி
28(R1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி 99.
ரமாகக் கூறுவான். அவன் கூறுவதைக் கதிராமன் மிக மைதியாக மாணவனைப் போலிருந்து அக்கறையோடு கட்பான். பதஞ்சலியோ கதைகளின் தன்மைக்கேற்ப Mப்பைக் காட்டுவதும் கலகலவெனச் சிரிப்பதும் மறு னம் இரங்குவதுமாக இருப்பாள்.
மலேயர் வளவில் நிலேமை வேறுவிதமாக இருந்தது. மசின் பழுதுபார்ப்பதற்கும், சா ரா யத் து க் கு மென னம் செலவழிந்துகொண்டே இருந்தது. மணியம் உழவு ந்திரத்தை இயக்கப் பழகிக்கொண்டதன்பின் அவனுடைய ரு சச்சிதானத்தம் தன்னுடைய ஊருக்குப் போய்விட் டான். ஆனூல் மணியனுே தன் குருவை மிஞ்சும் அளவுக்கு ப்போ பல விஷயங்களிலும் முன்னேறி இருந்தான். இதன் காரணமாகவும் ஆங்காங்கு சில்லறையாகப் பெற்ற டன்களே மலேயர் தன் நெல் முழுவதையும் விற்றுக்கொடுத் ம் தீரவில்லை. விரைவில் தான் கிராமசபை அங்கத்தவ ாகி, இதுவரை பட்ட கடன்களேயெல்லாம் ஒரு "கொந்து yத்து" வேலேயிலேயே சம்பாதித்துத் நீர்த்துவிடலா மென்று மலேயர் தீவிரமாக நம்பினுர்,
அத்தியாயம் - 32
சுந்தரலிங்கம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கதிராம டைம் கொடுக்க முயன்றபோது, கதிராமன் அதை வாங்கிக் கொள்ள அடியோடு மறுத்துவிட்டதால், சுந்தரலிங்கம் "ஒவ் வொரு வார இறுதியிலும், தன்னுடைய வீட்டுக்குச் சென்று திரும்புகையில் சீனி, கோப்பிக்கொட்டை போன்ற பொருட்
ளேக் கொண்டுவத்து கொடுப்பான்.
அன்றும் அவன் தன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது ஒரு பலாப்பழத்தையும் சைக்கிளில் கொண்டு வந்திருந்தான். தண்ணீரூற்றுக் கிராமத்துப் பலாப்பழங்கள் சு வைக்குப்பெயர்பெற்றவை. பலாப்பழத்தைக் கண்ட பதஞ்

Page 56
直00 நிலக்கிளி
சலி, குதூகலத்துடன் ஓடோடி வந்து அதைப் பெற். கொண்டதுடன், உடனடியாக அதைப் பிளந்து கீலங்கள் வெட்டவும் ஆரம்பித்தாள்.
குடிசையின் பக்கத்தே இருந்த மாலுக்குள் உட்கார்ந் கதிராமனுக்கென வாங்கிவந்த பீடிக்கட்டு இரண்டை அவனிடம் கொடுக்கையில்,பதஞ்சலி பலாப்பழக் கீற்றுகளு ஒரம், தேங்காய் எண்ணெய்ப் போத்தலுடனும் உள் வந்தாள். பலாப்பழக் கட்டிகளே அவர்கள்முன் ஈவ விட்டுத் தன் கையில் தேங்காயெண்ணெயை விட் கொண்டு, அதைக் கதிராமனுடைய உள்ளங்கைகளிரு விரல்களிலும் பதஞ்சலி பூசிஞள். அவள் கணவனுக்குச் யும் பணியின் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தான் ச தரலிங்கம். கதிராமனுக்கு எண்ணெய் பூசி முடிந்தது, சுந்தரத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட பத சலி, அவனுடைய கைகளேப் பிடித்து எண்ணெய் பூச ஆர பித்தாள். அவள் இவ்வாறு செய்வாளென்று சுந்தரலிங் சிறிதும் எதிர்பார்க்கவே இல்ஃல. செம்பஞ்சு போ அவளுடைய சிவந்த குளிர்மையான விரல்கள் தன்னுை உள்ளங்கைகளைத் தொட்டுத் தடவியபோது, அவனு என்னவோபோலிருந்தது. அவனின் இதயம் வேகமா அடித்துக்கொண்டது. முகம் குப்பென்று ஓடி வியர்த்த ஆனுல் பதஞ்சலியின் உடலிலோ, உள்ளத்திலோ ஏதெ பதட்டமுமில்ஃ. ஒரு குழந்தையின் கள்ளங் கபடம வெள்ளே மனத்தோடு, சகோதரனின் கைகளில் சா ரணமாகப் பூசிவிடுவதுபோல அவள் ஆறுதலாக எ ணெயைப் பூசிக்கொண்டே, 'நல்லாய் எண்ணெய் பூசோ ணும், இல்லாட்டிப் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக்கெ ளும்' என்று கூறிச் சிரித்துவிட்டுத் தன்னுடைய பங் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினுள்.
இந் நிகழ்ச்சியினுல் வெகுவாகப் பரபரப்படைத் சுந்தரம், உள்ளத் தவிப்புடன் கதிராமனேக் கூர்ந்து னித்தான். அவனும் அவள் செய்கையை மிகவும் இய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5äåít 置凸出
ானதொன்ருகக் கருதியவன்போல், 1. லா ப் பழ ச் ளகஃாப் பி டு ங் கி ச் சு  ைவ த் து க் கொண்டிருந் ான். பல நூல்களப் படித்து, பண்பாடு, நாகரீகம் தலியவற்றைத் தெரிந்துகொண்ட சுந்தரத்தின் படபடப்பு டங்க வெகுநேரமாயிற்று.
அன்றிரவு கதிராமனின் வீட்டில் உணவருந்திவிட்டுச் சன்ற சுந்தரத்திற்கு உறக்கம் வரவில்லே. வெளியே சன்று உலாவினுல் நல்லது போல் தோன்றியது. பாட ாலே அறையைவிட்டு வெளியே வந்து வாய்க்காலோரத் ல் விழுந்துகிடந்த ஒரு பட்ட மரத்தில் அமர்ந்துகொண் ான். வானவெளியெங்கும் ஒரே நட்சத்திரக் கூட்டமாக ருந்தது. அந்த விண்மீன்களில் பல மெல்லப் பறந்து ந்து அந்தக் காட்டுக் கிராமத்தின் மேல் இறங்கியதைப் பான்று ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஆங் ாங்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.
சுந்தரம் தன் உள்ளங் கைகளே ஒரு தடவை பார்த்துக் காண்டான். உள்ளத்தைக் கிளறச் செய்யும் அந்த மென் மயும் கதகதப்பும் நிறைந்த ஸ்பரிசம் தன்மேல் படர் து போன்றதொரு உணர்வு அந்த உணர்வு அவ 1டய உணர்ச்சிகளேயெல்லாம் அலேக்கழித்தது. மேலே ட்டையணியாமல், பூரித்திருக்கும் இளமார்புக்கு மேலே நுக்குக்கட்டாகச் சேலேயை உடுத்திக்கொண்டு, பதஞ்சலி ன் கைகளேப் பிடித்து எண்ணெய் பூசிய அனுபவம் மீண் ம் அவன் நெஞ்சில் ஒரு நிகழ்ச்சியாகத் தெரிந்தது. லாப்பழத்தின் இனிமை கலந்த நறுமணம் காற்றில்வந்து பரவுவது போன்றதொரு பிரமை, இனிமேல் ஆயுட் ாலம் முழுவதுமே எப்போதாவது பலாப்பழத்தை நுகர நர்ந்தால் அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஞாப மும் தன் நெஞ்சில் இனிக்கும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
தூரத்தே இராக் குருவியின் குரல் ஒன்று ஒவிக்கத் தாடங்கியது. விட்டுவிட்டு இசைக்கும் அந்த ஓசை

Page 57
፲ ፀ§ நிலக்கிளி
-
ஏறத்தாழ குயிலினது குரல்போலவே இருந்தாலும், அந்த தனிமை நிறைந்த இரவிலே அந்த ஒற்றைக் குரல் எல் யற்றதொரு சோகத்தை சுமந்துகொண்டு மின்மினிகள் ஒளிசிந்தும் அந்த இரவிலே அஃலகளாகப் பரவுவது போ றிருந்தது, 'அந்த இராக் குருவியின் கீதம் ஏன் இவ்வளவு சோகம் ததும்புவதாய் இருக்கின்றது? அதன் துனேதா gri, G.I.F.'"
"எனக்கென்று ஒருத்தி இந்த உலகில் எங்கோ பிற திருப்பாள். அவளே ஒருநாள் நிச்சயம் நான் கண்டுகெ வேன். கவிதைகளிலும் கதைகளிலும் சுவைத்த இன்ப பொருளை அவை எழுப்பிய நளினமான கனவுகளே அவர் துஃணயுடன் நனவாக்கிச் சுவைக்கவேண்டும். لقW||||||||||||||||||||| வேளே எப்போது வரும்? என ஏங்கியிருந்த சுந்தர இன்று பதஞ்சவியைக் கண்டபின் தனக்கென்றே பிற வள், பிறனுெருவனின் மனேவியாய் இருக்கும் நிலையிலாத வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்' என்று வெகுவா வேத&னப்பட்டுக்கொண்டான். இராக் குருவியின் சே கீதம் கேட்கும் அந்தத் தனிமை நிறைந்த இரவிலே னுடைய கண்கள் கலங்கிக் கொண்டன,
"என்னுடைய விதி' என்று தன்னையே நொ கொண்ட சுந்தரத்திற்குத் தான் படித்த கதைகளிலும் பார்த்த சினிமாப் படங்களிலும், காதல் கைகூடா காதலனுே காதலியோ தாம் காதலித்தவர் வேறு ஒரு வரை மணமுடிக்கும் சந்தர்ப்பத்தில் "இனி அவள் எ தங்கை" என்றே, அல்லது "இனி அவர் எனக்கு அண்ண என்ருே காதலைச் சகோதர பாசமாக்கிக் கொள்ளும் கட் டங்கள் நினைவுக்கு வந்தன. ஆம்! ஏன் அவ்வாறே நாறு அவளே என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படு பழகக் கூடாது?. எனக்குச் சகோதரிகள் எவரும் இல் தானே! பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நா எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவின் செய்வது போல் எனக்குச் செய்வதில்லையா? அவளால் அ
 
 
 
 
 
 
 

முடியும் போது, கதிராமனுல் அவள் அப்படிப் பழகு வதை இயல்பாக ஏற்க முடிந்தபோது என்னுலும் அது நிச் சயமாக முடியும். ஆம்! பதஞ்சலி என் தங்கை மீண்டும் அந்தச் சொற்றுெடரை வாய்விட்டுக் கூறிக்கொண்டு எழுந்த சுந்தரம், பாடசாஃல அறைக்குட் கிடந்த தன் படுக்கையை நோக்கிச் சென்றன்.
விளக்கை அணேத்துவிட்டுப் படுத்த அவனுக்கு உறக் கம் வரவேயில்லை. இருளில் விழிகளேத் திறந்துகொண் டிருந்தவனுக்கு மீண்டும் பலாப் பழத்தின் இனிய மணம்
வீசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்மையின் மென்மையும் கதகதப்பும் நிறைந்த பதஞ்சலியின் விரல் களின் ஸ்பரிசம் அவன் கைகளுக்குள் குறுகுறுப்பதைப்
போன்றதொரு பிரமை விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்துகொண்டு, தன் கைகளே ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். "பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை" என்று உரத்துக் கூறி யும் அந்தச் சொற்றெடர் அவன் உள்ளத்திற்குள் புகுந்து கொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.
அத்தியாயம்- 33
இந்தச் சம்பவத்திற்குப் பின் சுந்தரலிங்கம், பதஞ்சலி வீட்டுக்குச் சாப்பிடச் சென்ருலும் முன் போல் அங்கு அதிகம் தங்குவதில்லே. சிலவேளேகளில் அந்தச் சமயங் களில் கதிராமன் அங்கு இருக்கமாட்டான். பதஞ்சலி வழமை போலவே அந்த நேரங்களிலும் சுந்தரத்தை அன் புடன் வரவேற்று உணவைப் பரிமாறுவாள். அவன் சாப் பிட்ட தட்டைத் தானே கழுவ வேண்டுமென்று பறிப்பாள். காட்டின் அமைதியான சூழலில் அந்த சின்னக் குசினிக்குள் அவனுக்கு மிக அண்மையிலிருந்து பதஞ்சலி உணவளிக்கை யில் அவனுடைய மனம் அலைபாய ஆரம்பித்துவிடும். அவளே

Page 58
நிலக்கிளி
நிமிர்ந்து பார்க்காமல், அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டு பாடசாலைக்கு வந்துவிடுவான். படித்து நாலு பேருடன் பழகி நாகரீகமடைந்திருந்த கந்தரத்திற்குத் தன் மீதே நம்பிக்கை இருக்கவில்லே. "ஏன் வாத்தியார் சாப் பிட்ட உடனே ஒடுறியள்?' என்று அவள் தடுத்தாலும் நிற்காமல் வந்துவிடுவான். "வாத்தியார் கணக்கப்படிச்சவர். படிச்ச ஆக்கள் இப்பிடித்தானுக்கும் நெடுக யோசிச்சுக் கொண்டு திரிவினம்" என்று பதஞ்சலி தனக்குள் நினைத்துக் கொள்வாள். தண்ணீரூற்றில் அவள் படித்த சைவப் பாட சாலேயின் பெரிய வாத்தியார் அப்படித்தான் எந்நேரமும் சிந்தனே வயப்பட்டிருப்பார்.
பொழுதும் போகாமல் புத்தகங்களிலும் சிரத்தை செல்லாமல் மனப் போராட்டங்களில் சதா உழன்றுகொண் டிருந்த சுந்தரம், இப்படியான சமயங்களில் கோணுமலிேய வீட்டுக்குச் செல்வான். பாலியார், சுந்தரத்தை தன் மக ஞகவே எண்ணிப் பாசங்காட்டினுள். தினம், கதிராமன் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குச் சென்றுவரும் சுந்தரத்தைப் பார்ப்பதே கதிராமனேயும் பதஞ்சலியையும் காண்பது போலிருந்தது பாலியாருக்கு. மலேயர் அங்கு இல்லாத
அத்தியாயம்- 34
நாட்கள் கழிந்தன. வயலிலே வேலேயில்லே. கதிராமன் அடிக்கடி காட்டுக்கு நாய்களேயும் கூட்டிச்சென்று உடும்பு, தேன் முதலியவற்றை வேட்டையாடி வருவான். இன்றும் அவன் மத்தியானம் சாப்சிட்டுவிட்டுக் காட்டுக்குப் புறப் படும் சமயம் சுந்தரமும் பாடசாஃவிட்டு சாப்பாட்டுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಸ್ಟà
காக வந்திருந்தான். சுந்தரத்தின் கையில் மாத சஞ்சிகை ஒன்று காணப்பட்டது. அதைக்கண்ட பதஞ்சலி, ஆவ லுடன் வாங்கிப் பார்த்தாள். வழவழப்பான அதன் அழ கிய அட்டைப்படத்தைப் பார்த்தவள், வாய்க்குள் எழுத்துக் கூட்டி அந்தச் சஞ்சிகையின் பெயரை வாசித்தாள். அதைக் கண்ட சுந்தரம் "பதஞ்சலிக்குப் புத்தகம் வாசிக்கத் தெரி யுமோ?" என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, "ஓ! அவள் நாலாம் வகுப்புப் படிச்சவள்" என்று கதிராமன் பெருமையோடு பதில் கூறினுன்,
கதிராமனின் பதிலேக் கேட்டுச் சிரித்துக்கொண்டே, "நீ படிக்கேல்லேயோ கதிராமு?" என்று சுந்தரம் கேட் LIFTIGT. "நான் கைக் குழந்தையாய் இருக்கும் போது அப்பு, அம்மா இஞ்சை வந்திட்டினம், இஞ்சை எங்கால பள்ளிக்குடம்! இந்தத் தண்ணிமுறிப்புக் காடுதான் என்ரை பள்ளிக்கூடம்" என்று சிரித்தபடியே பதில் சொல்லிய கதிராமனே ஏறிட்டுப் பார்த்தான் சுந்தரம். கள்ளமில்லாத உள்ளம், அமைதியான குணம், ஆரோக்கி யம் ததும்பும் தேகம். தன்னம்பிக்கையுடன் ஒளிவீசும் கண்கள். எந்த பல்கலேக் கழகமுமே இவற்றையெல்லாம் ஒருவனுக்குக் கற்றுத்தர முடியாது. இந்த இருண்ட காடுகள் தானு இவனுக்கு இத்தனை சிறப்புகளையும் வழங்கி யிருக்கின்றன என்று ஒரு கணம் வியந்துபோனுன் சுந்தரம்,
"வாத்தியார் சாப்பிட்டுட்டுப் பதஞ்சலிக்கு உந்தப் புத்தகத்தை வாசிக்கக் காட்டிக்குடுங்கோ, அவளென் டாலும் வடிவாய் எழுத, வாசிக்கத் (al தரிஞ்சிருக்கிறது நல்லதுதானே?" என்ற கதிராமன், "சரி எனக்கு நேர் மாகுது. நான் காட்டுக்குப் போறன்" என்று விடைபெற் றுக்கொண்டான்.
சுந்தரத்திற்குச் சோறு பரிமாறும் வேளையிற்கூடப் பதஞ்சலி அந்தச் சஞ்சிகையை வைத்துக்கொண்டு, படங் களப் பார்ப்பதும் எழுத்துக்கூட்டிப் படிப்பதுமாக இருந்

Page 59
te *屿虽á
தாள். புதியதொரு விளையாட்டுப் பொம்மையைக் கண்ட குழந்தையின் குதூகலம் அவள் முகத்தில் தெரித்தது. சாப் பிட்டானதும் மால் நிண்ணேயில் வந்து அமர்ந்துகொண் டான் சுந்தரம். மண்போட்டு உயர்த்தி, பசுஞ்சாணமும்
முருக்கமிலேச் சாறும் கலந்து மெழுகப் பெற்றிருந்த அந்தத் திண்ணே தண்ணென்றிருந்தது.
சட்டி, பானேயை மூடிக் குசினியைச் சுத்தப்படுத் கைகளே அலம்பிக்கொண்டு, மாலுக்கு வந்த பதஞ்சலி சுந்தரத்திற்குப் பக்கத்தில் திண்ணேயின் கீழே அமர்ந்து கொண்டாள். மிகவும் ஆர்வத்துடனும் பயபக்தியுடனும் புத்தகத்தைத் திண்ணையின் மேல் வைத்து விசித்த அவளைக் கூர்ந்து கவனித்தான் சுந்தரம். தற்போதுதான் கழுவப் பட்ட அவளுடைய சிவந்த கைகள், கரும்பச்சை நிறமான திண்ணையின் மேலே செந்தாமரை மலர்களைப் போல விரிந் திருந்தன. படங்களேப் பார்த்த பதஞ்சலி " என்ன வாத் தியார் இது பாடப் புத்தகமே?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். "இல்லே பதஞ்சலி இது கதைப் புத்தகம். சின்னக் கதையஞம் வேறை பாட்டுக்கள், கட்டுரையஞம் உதிலே கிடக்கு" என்று சுந்தரம் சொன்னதும், "ஆகதைப் புத்தகமே. எனக்கு ஒரு கதையை வாசிக்கக்
காட்டித் தாருங்கோ வாத்தியார். கதை கேக்கிறதெண்டால் எனக் குச் சரியான விருப்பம்" என்று களிப்புடன் கூவினுள் பதஞ்சலி,
சுந்தரம் அந்த சஞ்சிகையை வாங்கி அதில் இருந்த ஒரு கதையைக் காட்டி, "எங்கை இதை வாசி பாப்பம்" என்ருன், அவளுக்கு மிகவும் அருகே, வாழைத்தண்டு போன்றிருந்த அவளுடைய உடலின் இளமை மனத்தை நுகரும் அளவுக்கு நெருக்கமாக இருந்த சுந்தரலிங்கம், தான் மனனம் செய்து மனதில் பதிக்க முயன்ற "பதஞ்சலி என் தங்கை' என்ற சொற்ருெடர்ை இந்தவேளை அறவே மறந்து போஞன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கேரி
அவள் மனதுக்குள் எழுத்துக் கூட்டிக் கதையின்
தலைப்பைப் படித்தாள். "இரண்டு உள்ளங்கள்" என்று ஒருதரம் சொல்லிப்பார்த்தவள், "அதென்ன வாத்தியார் உள்ளங்கள்?" என்று வினவினுள். "எங்கடை மனம் இருக்
கெல்லே! அதுக்கு இன்னுெரு பேர்தான் உள்ளம்" என்று சுந்தரம் விளக்கியதும், அவள் மேலே தொடர்ந்து எழுத் துக்கூட்டி உரத்து வாசிக்க ஆரம்பித்தாள். சுந்தரம், அவள் வாசிப்பதையே கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந் தான். இளமை கொழிக்கும் அவள் முகத்தில் வண்டு போன்ற கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்த அழகு அவன் மனதை ஈர்த்தது.
கதையின் முற்பகுதி எளிமையான சொற்களால் ஆக் கப்பட்டிருந்ததால், வசனங்களேப் படிக்கையிலே அவள் ஓரளவுக்கு அர்த்தங்களேப் புரிந்து கொண்டாள். இரண் டாவது பந்தியில் "காதல்" என்ற வார்த்தை வந்தபோது, அவள் நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்துக் 'காதலெண் டால்?" என்று கேட்டாள். அவனுக்குச் சட்டென்று பதில் கூறத் தெரியவில்லை. அவனேயே பார்த்த அவள் அவனுடைய பதில் வரத் தாமதமானதும் "என்ன வாத்தி யாருக்கே தெரியாதோ?" என்று கேவியாகச் சிரித்தாள். "காதல் எண்டால் கலியாணம் முடிக்க முதல் ஒரு ஆம் பிளேயும் பொம்பிளேயும் ஒருதரை ஒருதர் விரும்பி யிருக்கிறதுதான்" என்று சுந்தரம் விளக்கியபோது, "எல் லோரும் கலியாணம் முடிக்க முதல் ஒருதரை ஒருதர் விரும்புகினமே?" என்று சந்தேகம் நிறைந்தவளாய்க் கேட் டாள் பதஞ்சலி. தண்ணிமுறிப்புக்கு வந்த பின் பாலி யார் மூலமாகக் கதிராமன் பதஞ்சவியினுடைய கதையை அறிந்திருந்த சுந்தரலிங்கம், "ஏன்? நீயும், கதிராமனும் கலியாணம் முடிக்க முதல் ஒருத்தரை ஒருதர் விரும்பி யிருக்கேல்ஃயே அதைத்தான் காதலெண்டு சொல் லுறது' என்று கூறியபோது, அவனுடைய குரல் சற்றுக் கம்மிப்போயிருந்தது. இப்படி அவன் சொன்னதும் அருவி போலக் கலகலவென்று சிரித்தாள் பதஞ்சவி "இல்ல்

Page 60
நிலக்கிளி
வாத்தியார் நாங்கள் கலியானம் முடிக்க முதல் இப்ப உங்களோடை கதைக்கிறது, சிரிக்கிறது போலேதான் நான் அவரோடையும் கதைக்கிறனுன். பின்னே அவரைக் கலியா னம் முடிக்கோணும் எண்டு நினேச்சுப் பழகேல்லே!" என்று கூறிவிட்டு, மீண்டும் சிரித்தாள் பதஞ்சவி. அவளுக்குத் தான் கதிராமனேத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் அவனுேடு பழகியிருந்தால் எப்படி இருந்திருக் கும் என்று எண்ணிப்பார்க்கையில் சிரிப்பாகவும், வெட்க மாகவும் இருந்தது. இவளுடைய வெட்கம் கலந்த சிரிப்பு சுந்தரத்திற்கு பெரிய புதிராக இருந்தது. அப்படியென் முல் பதஞ்சலி கதிராமனை முதலிலேயே விரும்பியிருக்க வில்லேயா என்று எண்ணியவன், "அப்ப உனக்குக் கதிராமணிலே விருப்பமில்லாமலே அவனே முடிச்சனி?" என்று கேட்டதற்கு, "இல்லை வாத்தியார் எனக்கு அவரிலை விருப்பம் உண்டு. விருப்பமில்லே எண்டில்லே. அவர் வந்து தன்னே முடிக்க எனக்கு விருப்பமோ எண்டு கேட்டார்.
நான் ஒண்டும் பேசாமல் நிண்டன். பிறகு சுவியாணம் முடிஞ்சுது!" என்று பதிலளித்த பதஞ்சலியின் முகம்
நாணம் கலந்த மகிழ்ச்சியால் சிவந்திருந்தது. காட்டிலே புதையல் அகப்பட்டது போன்று கதிராமனுக்குப் பதஞ்சலி கிடைத்திருக்கிருள் என்பதை நினைக்கையில், சுந்தரம் பெரு மூச்சு விட்டுக்கொண்டான். பதஞ்சலி இவனுடைய நிலை மையைக் கவனிக்காது குதுகலம் நிறைந்த குறும்புடன் சட்டெனக் கேட்டாள். "வாத்தியார் நீங்கள் இன்னும் கலியாணம் முடிக்கேல்லேதானே? நீங்களும் ஆரோ ஒரு பொம்பிளேயை இப்ப விரும்பிக்கொண்டிருக்கிறியளே?" பதஞ்சலி தன்னுடைய அகன்ற விழிகளே மலர்த்தி இப்ப டிக் கேட்ட போது, சுந்தரத்தின் இதயத்தை யாரோ இறுகக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவனுடைய
கண்கள் சட்டெனக் குளமாகிவிட்டன. அதைக் கண்ட பதஞ்சலி கலங்கிப் போனுள், "என்ன வாத்தியார் அழு
றியள்?" என்று அவள் ஆதரவாகக் கேட்டபோது தன் உணர்ச்சிகளே மறைக்கப் பிரயத்தனப்பட்ட சுந்தரம் கர
 

நிலக்கிளி 9
கரத்த குரலில், 'ஓம் பதஞ்சலி நானும் ஒருத்தியை விரும்பிறன்தான். அது அவளுக்குத் தெரியாது." என்று கூறிவிட்டு வயல்வெளிக்கு அப்பால் தெரிந்த இருண்ட காட்டை நோக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய கலங்கிய கண்களேயும், கவலே தோய்ந்த முகத்தையும் கண்ட பதஞ்சவியின் விழிகளும் கலங்கிவிட்டிருந்தன. இயற்கையாகவே குதுகலமும், உற்சாகமும் நிறைந்த வளாய்ப் பதஞ்சலி இருந்தாலும் மிகவும் இளகிய இதயம் படைத்தவள். தன்னுடன் பழகுபவர் எவர் மீதும் பாசத் தைச் சொரியும் அவள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அழுதுவிடக்கூடியவளாக இருந்தாள்.
சில நிமிடங்களுக்குள்ளேயே தன் உணர்ச்சிகளைச் சாதுர்யமாக மறைத்துக்கொண்ட சுந்தரம், அவளுடைய கலங்கிய விழிகளேக் கவனித்துவிட்டு, 'இதென்ன பதஞ் சவி குழந்தை மாதிரி" என்று சிரித்தான். அவனுடைய முகத்தில் சிரிப்பைக் கண்டபின்தான் அவளுடைய துயரம் அகன்றது. "ஒண்டுக்கும் கவலேப்படக்கூடாது, பயப்படக் கூடாது எண்டு அவர் எப்போதும் சொல்லுவார். நீங்கள் ஏன் வாத்தியார் கவலைப்படுறியள்?' என்று பதஞ்சலி தனக் குத் தெரிந்தவரை ஆறுதல் கூறவும், "சீச்சீ எனக்கென்ன கவலே. நாளேக்கு மிச்சக் கதையை வாசிக்கக் காட்டித் தாறன். இப்ப எனக்கு வேறை வேலே இருக்குது. நான் போகிறேன்" என்று கூறிவிட்டு, அவன் சென்ற பின்பும், "வாத்தியார் ஏன் அழுதவர்?" என்று தனக்குள்ளே சிந்தித் துக்கொண்டாள் பதஞ்சவி, தன்னுடைய சின்னஞ்சிறு உல கத்தைவிட வெளியுலக விஷயங்களே அறிந்திராத பதஞ் சலியின் விளுவுக்கு விடையெதுவும் கிடைக்கவேயில்லே, அதன்பின் அவள் அந்த நிகழ்ச்சியை மறந்துபோய்ப் புத்த கத்தை எடுத்துவைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டிப் படிப் பதில் உற்சாகமாக ஆழ்ந்துபோனுள்.

Page 61
I 10 நிலக்கிளி
அத்தியாயம் -35
வாரஇறுதியில்சனி, ஞாயிறு விடுமுறைக்கு வழக்க மாகத் தன் வீட்டுக்குச் செல்லும் சுந்தரலிங்கம், இம்முறை போகவில்லை. அன்று காலையில் கதிராமனுடன் கூடிக் கொண்டு காட்டுக்கு வேட்டைக்குச் சென்று, மாலையில் வீடு திரும்பும் வேளையில் மழைபிடித்துக் கொள்ளவே இரு வரும் தெப்பமாக நனைந்துவிட்டார்கள். கிராமத்தை நெருங்கியதும், "நீ வீட்டை போ, நான் போய்ச் சாறத்தை மாத்திக்கொண்டு வாறன்’ என்று கதிராமுவை அனுப்பி விட்டுத் தன் இருப்பிடத்திற்குச் சென்ற சுந்தரத்திற்குத் தேகம் ஒரே அலுப்பாக இருந்தது.
பகல் முழுவதும் வெயிலிலும் மழையிலும் அலைக் கழிந்த அவன் மிகவும் களைத்துப்போயிருந்தான். அன் றிரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன், அடுத்தநாள் காலை யில் படுக்கையைவிட்டே எழுந்திருக்க முடியவில்லை. பேசா மற் படுத்திருந்த அவனைத் தேடிவந்த கதிராமன், அவ னுடைய உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனன். அனலாகக் கொதித்தது சுந்தரத்தினுடைய உடம்பு. "இஞ்சை தனியக் கிடந்து என்ன செய்யப் போறி யள்?. வாருங்கோ வீட்டை போவோம்." என்று அவ னைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்ழுன் கதிராமன்.
மாலுக்குள் பாயைப் போட்டு அவனைப் படுக்கவைக்க உதவிசெய்த பதஞ்சலி, அவனுடைய நெற்றியைத் தொட் டுப் பார்த்தபோது நெருப்பாகத் தகித்தது. அவள் தயா ரித்துக் கொடுத்த கொத்தமல்லிக் குடிநீரை வாங்கிக் குடிக் கும்போது சுந்தரத்தின் விரல்கள் குளிரால் நடுங்கின. தன் னுடைய சேலையொன்றைக் கொண்டுவந்து அவனுக்குப் போர்த்திவிட்டு, பதஞ்சலி வீட்டு வேலையைக் கவனிக்கச் சென்ருள். கதிராமன் அன்று முழுவதும் எங்கும் செல்லா

நிலக்கிளி I 11
மல் சுந்தரத்துடனேயே இருந்து அவனைக் கவனித்துக் கொண்டான்.
சுந்தரத்திற்குக் காய்ச்சல் விடவேயில்லை. எனவே இரும் டும் சமயத்தில் கதிராமன் லைற்றையும் எடுத்துக்கொண்டு குமுளமுனைச் செல்லையாப் பரியாரியிடம் மருந்து வாங்கி வருவதற்காகப் புறப்பட்டான். “கோடை மழை பெய் தது. காலடியைக் கவனமாய்ப் பார்த்துப் போங்கோ!' என்று அவனை வழியனுப்பிவிட்டு, காய்ச்சலில் முனகிக் கொண்டு கிடக்கும் சுந்தரத்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் பதஞ்சலி.
காய்ச்சலின் வேகுரத்தில் தன்னை மறந்து கிடந்த சுந்தரம், மறுபடியும் கண்களைத் திறந்து பார்த்தபோது, தன்னருகிலே இருக்கும் பதஞ்சலியைக் கைவிளக்கின் ஒளி யில் கண்டான். அவன் விழிகளைத் திறந்து பார்த்ததைக் கண்ட பதஞ்சலி, அவன் முகத்துக்கு நேரே குனிந்து,
"என்ன வாத்தியார் செய்யுது?’ என்று கவலையோடு கேட்டபோது, சுந்தரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.
அவளைத் தன்னருகிலே காண்கையில், துயரம் நிறைந்த அவளுடைய விழிகளைப் பார்க்கையில், காலங்கள் தோறும் தன்னுடன் அவள் தொடர்புகொண்டவள்போல அவனுக் குத் தோன்றியது. ஏழு பிறவிகளிலும் என்னைத் தொடர்ந்து வரவேண்டியவள், ஏன் இன்று இன்னெருவனின் மனைவி யாக என்னைச் சந்தித்தாள். இந்தச் சந்திப்பு ஏன்தான் என் னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது என்று மிகவும் வேத னைப்பட்டான் சுந்தரம். வேதனை முகத்தில் நிறைந்து விழி கள் கலங்கியபோது, பதஞ்சலி இரக்கத்தால் உந்தப்பட்டவ ளாக அவனுடைய நெற்றியை மெதுவாக வருடிக் கொடுத் தாள். குளிர்ந்த அவளின் ஸ்பரிசம் தன் நெற்றியின்மேல் தவழும் அந்தப்பொழுதிலேயே தன்னுடைய உயிர் போய் விடக்கூடாதா என்று அவன் ஏங்கினன். ஏக்கத்தின் விளைவாகச் சுரம் அதிகமாகிக் குலைப்பன் வந்து உடல்

Page 62
1 Ι. 2 நிலக்கிளி
r
வெடுவெடென்று நடுங்கியது. தூக்கித் தூக்கிப்போடும் அவனுடைய உடலை எப்படியாவது அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தில், பதஞ்சலி அவ னுடைய உடலை நடுங்கவிடாது அப்படியே தன்னுடனே சேர்த்து இறுக அணைத்துக்கொண்ட்ாள். சுந்தரம், சுர வேகத்தில், 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று வாயோயாமல் பிதற்றிக்கொண்டிருந்தான்.
குமுளமுனையிலிருந்து திரும்பிய கதிராமன் வாங்கி வந்த குளிசையைக் கரைத்துக் கொடுத்ததும் ஒருதரம் வாந்தியெடுத்த சுந்தரத்தின் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து காலையில் முற்றிலும் விட்டிருந்தது.
அவனுக்கு மிகவும் பரிவோடு பணிவிடை செய்த கதி ராமனையும் பதஞ்சலியையும் பார்க்கையில், சுந்தரத்தி னுடைய மனம் நெகிழ்ந்தது. இந்தக் காலத்திலே இப்படி யும் ஒரு பிறவிகளா? காட்டின் நடுவே மிகவும் எளிமை யான வாழ்க்கை நடத்தும் இவர்களுடைய உள்ளங்கள் தாம் எத்தனை தூய்மையானவை! பாசத்தையும், பரிவை யும் தவிர வேறெதையுமே காட்டத் தெரியாத இவர்கள் சாதாரண மனிதர்களல்ல. இயற்கையன்னையின் அன்புக் குழந்தைகள்.இன்றைய உலகின் சாதாரண மக்கள் மத்தி யில் பிறந்து, அவர்களிடையே வளர்ந்து கறைபடிந்த உள் ளங் கொண்டவணுகிய நான் எதற்காக இந்த இளந் தம்பதி களின் வாழ்வில் வந்து குறுக்கிட்டேன்? என்றெல்லாம் ஒயா மல் சிந்தித்த சுந்தரலிங்கம் அவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தன்னுடைய அறையிலேயே அன்றிரவு போய்ப் படுத்துக்கொண்டான்.
அத்தியாயம் -36
ஒருவார விடுமுறையில் வீட்டுக்குச் சென்று உடலைத் தேற்றிக்கொண்ட சுந்தரலிங்கம் ஞாயிறன்று காலையி

?, ז 7
லேயே தண்ணிமுறிப்புக்குப் புறப்பட்டுவிட்டான். 'இன்று லிவுதானே, நாளேக் காலையில் போகலாமே" என்று அவ னுடைய தாய் தடுத்தபோதும் அவன் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
காலை பத்து மணிபோல் தண்ணிமுறிப்பை வந்தடைந்த வன் நேரே கதிராமன் வீட்டுக்குச் சென்றன். முழுகிவிட்டுத் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டிருந்த பதஞ்சலி, இவனைக் கண்டதுமே, 'எப்பிடி வாத்தியார் இப்ப சுகமே!. இண்டு முழுக்கக் காகம் கத்திக்கொண்டிருந்தது. நீங்கள்தான் வருவியள் எண்டு எனக்குத் தெரியும்!' என்று மகிழ்ச்சியுடன் கூறி அவனை வரவேற்ருள்.
வீட்டில் நின்ற விடுமுறை நாட்களில் சுந்தரலிங்கம் தினந்தோறும் ஊற்றங்கரைப் பிள்ாையார் கோவிலுக்குச் சென்று, 'இறைவா! என்னுடைய உள்ளத்திலிருந்து இந் தக் கீழ்த்தரமான விளைவுகளையெல்லாம் நீக்கிவிடு’ என்று நெஞ்சுருக வேண்டிக்கொண்டான். ஒருவாரம் பதஞ்சலியை காணுமல் இருந்ததினுல் அவனுடைய உணர்வுகள் ஒரளவு தணிந்துபோய் இருந்தன. ஆனல் இன்று, பதஞ்சலி தன் நீண்ட கருங்கூந்தலை, தோகைபோல் விரித்து முகமெல்லாம் மலர, அவனை அன்புடன் வரவேற்றபோது, ஊற்றங்கரை விநாயகர் அவனை முழுக்க முழுக்கக் கைவிட்டுவிட்டார்.
கதிராமன் காட்டுக்குப் போயிருந்தான். திண்ணையில் அமர்ந்து பதஞ்சலி கூந்தலை ஆற்றும் அழகையே கண் கொட்டாமல் பார்த்தான் சுந்தரம், அவனுடைய பார்வை யைக் கவனித்த பதஞ்சலி, "என்ன வாத்தியார் அப்பிடிப் பாக்கிறியள்?' என்று குழந்தைபோலக் கேட்டதற்கு, 'உன்ரை தலைமயிர் எவ்வளவு நீளமாய், வடிவாய் இருக்குது தெரியுமே!’ என்று சுந்தரம் மனந்திறந்து கூறியபோது, ஒரு பள்ளிச் சிறுமியைப்போல் பதஞ்சலி வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவளுடைய கள்ளமில்லாப் புன்னகையைக் கண்ட சுந்தரம், தான் அப்படிச் சொன்னதற்காகத் தன் னையே நொந்துகொண்டான். இன்று துணிந்து அவளுடைய

Page 63
*上击 நி:
SS
அழகைப் பாராட்டியவன் நாக்ளக்கு என்னென்ன செய் வேனுே என்ற தவிப்பில் பேச்சை வேண்டுமென்றே வேறு திசைக்கு மாற்றினுன்,
பதஞ்சலி கொண்டுவந்த கோப்பியை வாங்கிப் பருகிய பின், 'கதை வாசிக்கிறது இப்ப எந்த அளவிலே இருக்குது?" என்று சுந்தரம் ஆவலோடு வினவினுன், "இரண்டு மூண்டு கதை வாசிச்சுப் பார்த்தன். ஆணுல் சில சொல்லுகளுக்கு கருத்து விளங்கேல்லே வாத்தியார்' என்ருள் பதஞ்சலி, அவன், "அதென்ன சொல்லுகள்?' என்று கேட்டபோது பதஞ்சலி, தலையை ஆற்றுவதை நிறுத்தி அச் சொற்களை நினவுக்குக் கொண்டுவர முயற்சித்தாள். விழிகளேத் தூரத்தே செலுத்தி அப்படித் தீவிரமாகச் சிந்திக்கையில் அவளுடைய முகம் கன்வு காண்பதுபோல் மிக அழகாக இருந் தது. திடீரென்று அந்த அழகிய முகத்தில் ஓர் சலனம் "கற்பு எண்டு புத்தகத்தில் எழுதிக் கிடக்குது. அப்பிடி பெண்டால் என்ன வாத்தியார்?" என்று கேட்டாள் பதஞ் சிலி. முன்பொருநாள் அவள் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டபோது பெரும் பிரயத்தனப்பட்டு அதை அவளுக்கு விளக்கியது அவனுக்கு ஞாபகம் வந்தது. காதல் என்ற வார்த்தைக்குக் கருத்துக் கூறியதுபோன்று, கற்பு என் பதற்கும் அதுவும் ஒரு இளம் பெண்ணுக்கு விளக்குவது அவ னுக்குப் பெரிய சங்கடமாக இருந்தது.
சில நிமிடங்கள் ஆழ்ந்து சிந்தித்தவன், "கற்பு எண்டு சொன்னூல். ஒரு பொம்பினே தனக்குச் சொந்தமில்லாத வேறை ஆம்பிளேயளோடை நெருங்கிப் பழகினுல். அவ ளுக்குக் கற்பில்லேபெண்டு சொல்லுவினம் . அப்பிடி நடக் காத பொம்பிளேதான் கற்புடையவள்" என்று சுந்தரம் இழுத்து இழுத்துக் கூறியபோது, பதஞ்சலியின் முகத்தில் சந்தேகமே கோடிட்டது. மெளனமாக ஆழ்ந்து யோசித்த அவள் , 'ஏன் வாத்தியார். நீங்கள் எனக்கு ஒரு பிறத்தி ஆம்பிளேதானே. உங்களோடை நான் நெருங்கிப் பழகிறன் தானே!. அப்பிடிபெண்டால் நான் கற்பில்லாதவனே?"
 
 
 
 
 
 
 
 
 
 
 

т ' 1
என்று கேட்டதும், சுந்தரம் பது பிப்போப், சி: அப்படி இல்ஃப் பதஞ்சலி, அன்பர நெருங்கிப் பழகிறதைக் கற்பி:பெண்டு சொல்iமுடி யாது. தொட்டுப் பழகி நடத்தால்தான் வித்தியாசமாய்க் கதைப்பி' என்று விஞன். அப்பொழுதுங்க. பதஞ் சவியின் புத்திலிருந்து அந்திே'ட்டம் ஆகaவேயில்: "ஏன் தான் உங்களித் தொட்டுப் புழங்கியிருக்கிறன் தானே. நீங்கள் குலேப்பன் சாப்ரவோடு டெ: நான் உங்களேப் பிடிர்சுக்தொடு : த்திஃ' இருந்தனுன் தானே?" என்று அவள் தந்தைத்தனமாகக் கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்ல இயலாது தவித்தான் சுந்தரலிங் கம், 'ஏன் வாத்தியார் அப்பிடிப் புழங்கினுல் என்ன? பொம் பிளேபளுக்குக் கட்டாயம் கற்பு இருக்பித்தான் வேணுமே?" என்று பதஞ்சலி சந்தேகம் தீராதவளாகப் வினுக்களேத் தொடுத்தபோது, சுந்தரம் கற்பின் என்ரவிலக்கரத்தை அதிகம் படித்திராத அஞ்சலிக்கு எப்படி 'விளங்களிைப்பு தென்று புரியாமல் திசுைத்துப் போனுன் "பதஞ்சலி கற் புடைய பெTம் பிளே ஒருத்தி, ஒரு ஆம்: விபத்தான் தன் இறுவிட புருசனுப் தினப்பாள். அவனுக்குத்தான் அவள் பெண் சாதியாக இருப்பாள். வேறை ஆண்களோடை அப் படியெல்ார் பழசுபாட்டான்." என்று ஒருவாறு விளக் கியபோது, பதஞ்சளிக்கு அது புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. எனவே மீண்டும் அவனப் பார்த்து, 'ஆப்பிடித் தானே எாந்தியார் என்: ' பெண் சாதிாரும் நடப்பினம்" என்றபோது, "ஓ அப்பிடித்தான். ஆணுல் சில டொம் பிஃா யள் அப்பிடி நட :.' கூறினுன் சுந் தரம். இதைக் கேட்டு மேலும் குழம்பிக்கொண்ட பதஞ்சனி, 'ஏன் காந்தியார் அந்தப் பெரம்பி3ளபள் அப்பிடி நடக் கிறேன்லே' என்று மீண்டும் கேட்ட9, *T、 அனுெக்கு என்ன சொல்வதென்றே புரியவில்,
இதுவரை அவன் தன்னுல் முந்த மட்டுக்கு, பதஞ்சலி பின் அரிவுக்கும், । । ।।।। கற்பு

Page 64
í '门 நிக்:ே
umm -
என்ற வார்த்தைக்குக் கருத்துக் கூறிக்கொண்டு வந்தான். ஆணுல் ஒரு பெண் ஏன் கற்புத் தவறுகிருள்? அல்லது ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்புக் கெடுவதற்குக் காரண மாயிருக்கிருன்? என்ற ரீதியில் பதஞ்சலியிடமிருந்து கேள்வி கள் கிளம்பவே அவன் தடுமாறிப்போய்விட்டான். அவ னுக்கே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை எனவே அவன், "நீயேன் இப்ப இதுக்கெல்லாம் கடுமை பாய் யோசிக்கிருய்?. நான் இன்னும் வேறை புத்தகங்கள் தாறன். அதுகளே வாசிச்சால் எல்லாம் தன்பாட்டிலே விளங்கும்'என்று பேச்சை மாற்றியபோது, அவள் ஒரளவு சமாதானமடைந்ததுபோல் காணப்பட்டாள்.
ஆளுரல் கல்வி, நாகரீகம், பண்பாடு என்ற விஷயங்களே பெல்லாம் அறியாது அமைதியான நீர்நிலை போன்றிருந்த அவளுடைய களங்கமற்ற உள்ளத்திலே "கற்பு" என்ற ஒரு சொல் சிறிய கல்லேப்போல் விழுந்தபோது அங்கு மெல்லிய அலைகள் எழுந்து, விரிந்து, பரந்து பின் மெதுவாக அடங்கி போயின. ஆணுல் அந்தக் கல் அவளுடைய அந்தரங்கத்தின் அடியிலே மெல்ல இறங்கித் தங்கிக்கொண்டது.
அத்தியாயம் - 37
என்று சுந்தரம், பதஞ்சலிக்கு கற்பு என்ற வார்த் தைக்குத் தன்னுவியன்றவரை விாேக்கம் கொடுத்தானே அன்றையிலிருந்து அவனும் வெகுவாக மாறிப்போனுன் ஒரு பெண் எதற்காகக் கற்பிழக்கிருள்? அவளே ஏன் ஒரு ஆண் கற்பிழக்கச் செய்கிறன்? என்ற வினுக்களெல்லாம் அவன் நெஞ்சைக் குடைந்தபோது அவற்றையிட்டுப் பல நாட்களாக அவன் சிந்தித்திருந்தான்.
என்னுடைய மனம் எதற்காகப் பதஞ்சலியையே சுற்றிச் சுற்றி வரவேண்டும்? அவளேப் பார்க்கும்போதெல்லாம் என் உடலிலும் உள்ளத்திலும் பொல்லாத உணர்வுகள் கிளர்ந்து
 
 
 
 
 
 
 
 

நிலக்கிளி Ar 7
ஏன் என் மனதைக் கலைக்கின்றன? கள்ளமற்ற வெள்ளேயுள் ளம் கொண்ட கதிராமனின் மனேவி அவள் என்றறிந்தும் ஏன் நான் அவளுடைய குரலேக் கேட்டுப் பரவசமடை கிறேன்? என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண் டான் சுந்தரம். அவன் எவ்வளவுதான் ஆழமாகச் சிந்தித்தா லும், தான் ஏன் இந்த உணர்வுகளுக்கெல்லாம் ஆட்படுகின் முன் என்பதற்குத் தெளிவானதாகவும், ஏற்கக் கூடியதாக வும் விடையெதுவும் கிடைக்கவில்லே. ஆணுல் தன் மனம் எதற்காகத்தான் அவளே விரும்பியபோதும், அவளே அப்படி விரும்புவதற்கோ அல்லது ஆற்றெழுக்குப்போல் போய்க் கொண்டிருக்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வில் தலையிடுவதற்கோ தனக்கு எந்தவிதமான உரிமையும் கிடை பாது என்ற ஒன்றைமட்டும் அவன் எந்தவித சந்தேகத்திற் கும் இடமின்றிப் புரிந்துகொண்டான்
இயல்பாகவே விவேகமான அவனுடைய மனம், "இனி மேலும் நீ அங்கு போய் பதஞ்சலியுடன் பழகுவது முறை யல்ல" என்று எச்சரித்தது. " பதஞ்சலியை உன் தங்கைடோல் எண்ணி உன்னுல் பழக முடியாது. உன்னே நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. ஆதலால் அங்கு போவதை அடியோடு நிறுத்திவிடு அவசியமானுல் இந்தக் கிராமத்தையேவிட்டு எங்காவது போய்விடு அழகியதொரு கவிதையைப்போன்று இனிக்கும் அந்த இளம் தம்பதிகளின் இன்ப வாழ்வைச் சிதைத்துவிடாதே" என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆணுல் நுண்ணிய உணர்வுகளேக் கொண்ட அவ னுடைய இதயம், "பதஞ்சலி இந்தப் பிறப்பில்தான் இன் னுெருவனின் மனேவியாகிவிட்டாள். FrtGli si rifTG nti அவள் உன்னுடையவளாகத்தான் இருந்திருக்கிருள். இல்லே யேல் இதுவரை கோடுபோட்டு வாழ்ந்த நீ ਹੁੰi அவளேக் கண்டதுமே உன் இதயத்தைப் பறிகொடுத்துவிட் டாய்? இப்போதும் என்ன கெடுதல் செய்துவிட்டாய்? இன் னும் எத்தனே நாட்களுக்குத்தான் தண்ணிமுறிப்பில் இருக் கப் போகிருப்ரி ஆசிரியர் கலாசாஃப் பரீட்சைக்குத் தோற்

Page 65
is நிலக்கிபி
றிய நீ நிச்சயமாக அதில் தேறிவிடுவாய்! அப்படியானுல்
இந்த வருட இறுதிவரை தானே நீ இங்கிருப்பாய். இந்த
இரண்டு பாதங்களுக்குள் தி அங்கு போய் வருவதில்
என்னதான் சுெட்டுப்போகும்? இந்தச் சில நாட்களுக்கா
வது உன்ஃனப் பிறவிகள் தோறும் தொடர்ந்துவரும் பதஞ்
சலியின் அருகிலேயே இருந்துவிடு" என்று கெஞ்சியது.
. ¬ ¬
"சுந்தரலிங்கத்தின் விவேகம் நிறைந்த மனச்சாட்சியும், ஆசைகளில் ஆறிய இதயமும் தர்க்கித்துக்கொண்டபோது இறுதியில் வெற்றியடைந்தது அவனுடைய இதயமேதான்!
ஒவ்வொருநாளும் துடிக்கும் நெஞ்சுடன் பதஞ்சலியின் வீட்டுக்குச் செல்வான். அவள் பரிமாறும் சோற்றின் ஒவ் வ்ொரு பருக்கையையும் ருசித்துச் சாப்பிடுவான். அவன் கொடுத்த புத்தகங்களே அவள் கொஞ்சங் கொஞ்சமாக வாசித்து விளங்கிக்கொண்டபோது அவளுடைய திறமை பைக் கண்டு அகமகிழ்ந்தான். அவள் அங்குமிங்கும் தங்கத் தேர்போல் அசைந்து நடக்கையில், மனங்கொண்ட மட் டும் அந்தத் தெய்வீக அழகைத் தன் இதயத்தில் நிறைத் துக்கொண்டான்.
இந்த இரண்டு மாதங்களில் பதஞ்சலியும் அவளேயறி பர்மலே ஒரு மெல்லிய மாற்றத்துக்கு ஆளாகிக்கொண் டிருந்தாள். அவள் எழுத்துக்கூட்டிப் படித்த புத்தகங்கள் அவளே மெல்ல மெல்ல ஒரு புதிய உலகின் வாசல்களுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்திருந்தன. அந்தப் புதிய உலகத் தின் நடவடிக்கைகளும், நிகழ்ச்சிகளும் அவளுக்கு மிகவும் புதுமையாகவும், ஏதோ சில உணர்வுகளேக் கிள றிவிடுபவை பாகவும் இருந்தன. பூட்டியிருக்கும் ஓர் அறையைப் பார்க் சுக் கூடாதென்று உத்தரவிடப்பட்டிருந்த ஒரு குழந்தையின் முன் அந்த அறையின் கதவுகள் திடீரெனத் திறந்து கொண்டதுபோல் ஒரு உணர்வு அதற்குள் என்னதான் இருக்கிறதென்று பார்க்க ஆசைப்படும் ஒருவகை ஆவல் அப் இாண்டொரு கடன் ட்டிப் பார்த்தபோதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலக்கினி
அங்கு கண்டவற்றை இனங்கண்டுகொள்ள முடியாத ஒரு தவிப்பு. இத்தகைய அனுபவங்களேத்தான் அந்தப் புத்த கங்கள் அவளுக்கு ஏற்படுத்தியிருந்தன.
நிலக்கிளியைப் போன்று தன் இருப்பிடத்தையும், கதி ராமனேயும் மட்டுமே இதுவரை சுற்றிப் பறந்த பதஞ்சலி யின் களங்கமற்ற உள்ளத்தை, அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்திற்கு வெளியேயும் இடையிடை பறப்பதற்குத் தூண்டின் அந்தப் புத்தகங்கள். ஆணுல் இந்த எல்லே மீறு தல்கள் யாவும் தெளிவற்றவையாக ஒருசில நிமிடங்களுக்கு நீடிப்பவையாகத்தான் இருந்தன. இதன் காரணமாகப் பதஞ்சலி தன் வழமையான குறும்பையும், குதூகலத்தையும் ஒரிரு நிமிடம் ஒதுக்கிவிட்டுச் சித்தனேயில் ஆழ்ந்துபோவாள். ஆணுல் மறுகணம் தன் சொந்த வாழ்க்கைவட்டத்துக்குள் சிறகடித்துப் பறப்பவளாகப் பழைய பதஞ்சலியாக மாறி விடுவாள்.
அத்தியாயம் - 38
அன்று சுந்தரத்துக்கு நல்லூர் ஆசிரிய கலாசாலேயில் இருந்து கடிதம் வந்திருந்தது. பிரவேசப் பரீட்சையில் அவன் தேறியிருப்பதாகவும், தைமாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் அவனே அங்கு வரும்படியாகவும் கூறியது அந்தக் கடிதம்.
அந்தக் கடிதத்தைக் கண்டதுமே எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது. தானும் இனி ஒரு பயிற்றப்பட்ட ஆசிரி யன். தனக்கும் நிரந்தரமானதொரு தொழில் கிடைத்து விட்டதென்று மகிழ்ந்துபோனுன் மறுகணம் பதஞ்சவியைப் பிரிந்து போகவேண்டுமே என்று அவன் மனம் வேதனேப் பட்டுக்கொண்டது. அன்று மத்தியானம் சாப்பிடச் சென்ற போது அவன் விஷயத்தைச் சொன்னதும், கதிராமனும் பதஞ்சலியும் அச் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள

Page 66
finskotik
- - S S S S S S S -
வில்ஃல. "என்ன வாத்தியார் நீங்கள் இஞ்சை வந்து ஒரு வரி மாகேல்லே. அதுக்கிடையிலே போக வெளிக்கிடுறியள்' என்று குறைபட்டுக் கொண்டார்கள். அவன் விஷயத்தை மேலும் தெளிவாக விளக்கியபோது, "அப்பிடியே சங்கதி இரண்டு வருசம் படிச்சு முடிந்ததும் பெரிய வாத்தியா ராய் இஞ்சை வருவியள்தானே!" என்று பதஞ்சவி ஆறுதல் பட்டுக்கொள்வதைப் பார்க்கையில் சுந்தரத்துக்கு நெஞ்சை எதுவோ :ெ ¬ܓܡ 岛 நஞ
அவன் எந்த முடிவுக்குக் காத்திருந்தானுே அந்த முடிவு வந்துவிட்டது. பதஞ்சலியின் சின்னக் குடிசையைச் சுற்றிப் படர்ந்திருக்கும் தன் ஆசைக் கொடிகளே இனிமேல் அறுத் துக்கொண்டு புறப்படவேண்டுமே என அவன் இதயம் வேதஃணப்பட்டது. ஆணுல் அவன் மனம், "இதுவரை எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலும் அது நிக ழாமல் இருப்பதற்கு இதைவிட வேறு வாய்ப்பும் இல்லை, எனவே வேதனைப்படாதே" என்று தேறுதல் கூறியது.
அடுத்தநாள் மாலேயில் சுந்தரலிங்கம் தான் தண்ணி முறிப்பை விட்டுச் செல்லும் விஷயத்தை மலேயரிடம் தெரி விப்பதற்காக அங்கு சென்றிருந்தான். அங்கே மலேயர், முற் றத்தில் மான் தோஃலப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந் தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு போத்தல் சாராயம் இருந் தது. தை மாதத்தில் அவன் தண்ணிமுறிப்புக்கு முதலில் வந்தபோது கண்ட மலேயருக்கும் இன்று காணும் மலேய ருக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான். மழை தண்ணியின்றி வரண்டிருந்த அவருடைய வளவைப்" போன்றே அவரும் உடற்கட்டிழந்து உருக்குலேந்துபோயிருந் தார். சுந்தரம் செய்தியைச் சொன்னதும், அவர் பெரிய மனுஷத் தோரஃணயில், "அது நல்லதுதானே தம்பி ஆணுல் எம்பீயிட்டைச் சொல்லிப் பள்ளிக்குடத்துக்கு வேறை ஒரு ஆ8ளப் போடோணும். நான் அவரிட்டை ஒருக்காப் போகத் தான் வேணும்' என்று கூறிக்கொண்டார். விஷயத்தை ஆரிந்த பாலிபாரின் பனர் விழுந்துவிட்டது. நபரினல்
 
 
 
 
 

ஆரோக்கியம் குன்றியிருந்த அவள், "இனிமேல் ஆர் எனக்கு என்ரை புள்ளேயைப்பற்றி அடிக்கடி வந்து சொல்லப் போகினம்" என்று மனதுக்குள் வேதனைப்பட்டுக் கொண் டாள். இருப்பினும் அதை வெளிப்படையாகக் கூற இயலா மல், "இவ்வளவு நாளும் தம்பி ராசு நல்ல விருப்பாய்ப் படிச்சான், இனி ஆரார் வருகின்மோ" என்று பெருமூச் செறிந்துகொண்டாள். அவர்களிடம் இருந்து சுந்தரலிங் கம் விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய அறையை நோக் கிச் சென்றுகொண்டிருக்கையில், அவனெதிரே ராசு வந்து கொண்டிருந்தான்.
அவனுடைய கைப்பிடியிலே ஒருநிலக்கிளி காணப்பட் டது. மரகதப் பச்சை நிறமான அதன் இறகுகள் மாலே வெயிலில் பளபளத்தன. சுந்தரம் அந்த நிலக்கிளியை ராசுவிடமிருந்து கையில் வாங்கிப் பார்க்கையில், அது மணி தக் கரங்கள் தன்மீது பட்டுவிட்டனவே என்ற துடிப்பில் படபடவென சிறகுகளே அடித்துக்கொண்டது. கருகரு என் றிருந்த குண்டுமணிக் கண்களை மலங்க மலங்க விழித்துக் கொண்டே அது அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. "இதை என்னண்டு ராசு புடிச்சனி?" என்று சுந்தரம் கேட்டபோது, "இதுகளைப் புடிக்கிறது மிகவும் சுலபம் வாத்தியார் இதுகள் தங்கடை நிலப் பொந்துகளுக்குக் கிட் டத்தான் எப்பவும் இருக்குங்கள் பொந்து வாசலிலே சுருக்கு வைத்தால் சுகமாய்ப் பிடிபட்டுப்போடுங்கள்" என்று ராசு பெருமையுடன் கூறிஞன். -
பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. காட்டுக் கிராமங் களில் வாழ்பவர்கள் இருண்ட சற்று நேரத்திற்குள்ளா கவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். சுந்தரமும் இரவு ஏழு மணிக்கே பதஞ்சலி வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்கு வந்துவிடுவான். இன்றும் அவ்வாறு சாப்பிட்டு விட்டு வரவேண்டுமென்ற எண்னத்தில் அவன் அங்கு

Page 67
1岑罗” நிலக்கிளி
சென்றபோது, கதிராமன் இரவு வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். ---
காடியரிடம் துவக்கை வாங்கிக்கொண்டு அவன் இரவு வேட்டைக்குப் போவது வழக்கம். அவன் சென்றபின் பதஞ் சலி குடிசைக்குள் அரிக்கன் லாம்பைக் கொளுத்தி வைத் துக்கொண்டு தூங்கிப்போவாள். அவளுக்குத் தனியே படுப் பதில் பயமெதுவுமில்லை. இன்றும் கதிராமனுக்கும், சுந்தர லிங்கத்திற்கும் சாப்பாட்டைக் கொடுத்து வழியனுப்பிவிட் டுத் தானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
கதிராமன் பள்ளிக்கூடத்தைக் கடந்துதான் காடியார் வீட்டுக்கு செல்லவேண்டுமாதலால் சுந்தரத்துடன் சேர்ந்தே சென்றன். அவன் பாடசாலை வாசலடியில் சற்றுத் தாம தித்தபொழுது, செம்மண்சாலைக்கு மேற்கே கிடந்த காடு களைத் தழுவிக்கொண்டு குளிர் காற்று சில்லென்று வீசியது. "என்ன, இண்டைக்குக் காத்து ஒருமாதிரி அடிக்குது?" என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து வானத்தைப் பார்த் தான் கதிராமன். பாதி நிலவின் ஒளியில் மேகங்கள் என்று மில்லாத வேகத்துடன் மேற்கிலிருந்து கிழக்கே விரைவதைக் கண்டான். என்ன இன்று ஒருநாளும் இல்லாதவாறு என்று தனக்குள்ளே வியந்துகொண்டவன். 'நீங்கள் போய்ப் படுங்கோ வாத்தியார், நான் வாறன்’ என்று சொல்லி விட்டுக் காடியாரிடத்தில் போய்த் துவக்கையும் வாங்கிக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தான்.
அத்தியாயம் -39
முன்னிரவு கடந்தபோது, கதிராமன் கூளாமோட் டையை அடைந்தான். அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நின்ற ஒரு பாலைமரத்தில் ஏறி வசதியாக அமர்ந்துகொண்ட போது, இதுவரை இலேசாக வீசிக்கொண்டிருந்த கச்சான் காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. இடையிடையே

நிலக்கிளி 遭2战
வந்து விழுந்த ஓரிரண்டு மழைத்துளிகள் ஈயக் குண்டுகள் போன்று வேகத்துடன் வீழ்ந்தன. மழை பலமாகப் பெய் யும்போல் தோன்றியதால் கதிராமன் மரத்திலிருந்து இறங்கி, அந்தப் பெரிய பாலைமரத்தின் அடிப்பாகத்தில் இருந்த கொட்டுக்குள் ஒதுங்கிக்கொண்டான். ஒரு ஆள் குந்தியிருக்கப் போதுமான அந்த மரக் கெரட்டுக்குள் வசதி யாக உட்கார்ந்துகொண்டு எதிரே ெ டையையும் அதைச் சுற்றிநின்ற ம ளையும் க்யூனித் தான் கதிராமன். கச்சான் காநி உக்கிரமாக வீச்த் தொடங்கியது. மோட்டையின் கனூர்களில் நின்ற வீனகு மரங்கள் காற்றில் கிளைகளைச் சிலுப்பிக்கொண்டு பயங்கு மாக ஆடின. பாலைமரக் கொட்டுக்குெ இருளோடு இருள் கப் பதுங்கியிருந்த கதிராமன், "சூருவளிக்கையெஇலா ஆப்பிட்டுக்கொண்டன்" డివిడ
பாடசாலை அறையினுள் படுத்து நித்திரையாயிருத்த சுந்தரலிங்கம் சட்டென்று விழித்துக்கொண்டபோது, வெளியே குருவளிக் காற்றுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டே வீசியது. அவன் எழுந்து அறைக் கதவைத் திறந்தபோது மலைச்சாரலும், இலைச் சருகுகளும் அவன் முகத்தில் பறந்துவந்து மோதின. வெளியே சென்று பார்க்க முயன்ற அவனை காற்று தள்ளி வீழ்த்திவிடுவதுபோன்று வேகமாக வீசியது. கதவை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வெளியே பார்த்தபோது, மங்கிய நிலவில் புயலின் கோரப் பிடியில் அகப்பட்டுக் காட்டு மரங்களெல்லாம் sasai கோலமாகப் பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தன. மரக் கிளைகள் சடசடவென முறிந்து புயலோடு அள்ளுண்டு பறந்தன. மரங்களும் மரங்களும் மோதிக்கொள்ளும் ஓசை இலைகளும் கிளைகளும் காற்றிலகப்பட்டு எழுப்பும் ஒலம் இவையெல்லாம் உய்யென்று கூவிய புயலின் கூச்சலுடன் சேர்ந்து அந்தப் பிரதேசத்தையே கலக்கின. ஒரே பேய்க் காற்று!

Page 68
நிலக்கிளி 4 نة في
f
சுந்தரம் தன் வாழ்க்கையிலே இப்படியொரு பயங்கரப் புயலைக் கண்டதில்லை. உலகத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்ட ஊழிக் காற்று இதுதானே என்று அவன் பீதியடைந்து நின்றபோது, ஆங்காரத்துடன் வீசிய புயலில் பாடசாலை யின் பாதிக் கூரை பிய்த்துக்கொண்டு பறந்தது. பாடசாலை மேற்கோப்பியம் காற்றின் வேகத்தைத் தாங்க முடியா மல் கிறீச்சிட்டது! எங்கே பாடசாலைக் கட்டிடம் விழுந்து விடுமோ என்று பயந்தான். அவனின் மனதில் சட்டென்று வந்தது பதஞ்சலியின் நினைவு! \
இந்தப் பயங்கரப் புயலில் அவள் எவ்வாறுதான் அந் தச் சின்னக் குடிசைக்குள் இருக்கிருளோ? கதிராமனும் அவளுடன் இல்லையே! இந்நேரம் குடிசையின் கூரை பிடுங்கி எறியப்பட்டிருக்குமே! என்று நினைத்துத் தவித்த சுந்தரம், ஆவேசம் வந்தவன்போல் அந்த இருளிலும், புயலிலும் பதஞ் சலியின் குடிசையை நோக்கி ஒரே ஒட்டமாக ஓடினன்.
எலும்பின் நிணக்கலங்களையும் உறைய வைக்கும் கடும் குளிர் பாதை தெரியாதவாறு மரக் கிளைகள் ஒடிந்து விழுந்து சாலையெங்கும் இறைந்து கிடந்தன.இடையிடையே காற்றின் வேகம் தணியும்போது விழுந்துகிடக்கும் மரங் களிலே மோதிக்கொண்டு ஒடிஞன் சுந்தரம். மறுபடியும் காற்று பேய்க்கூச்சலுடன் மரங்களைப் பிடுங்கி எறிகையில் சாய்ந்துவிழுந்த மரங்களோடு ஒண்டிக்கொள்வான். சுமார் கால்மைல் தொலைவிலிருந்த பதஞ்சலியின் குடிசையை அடைவதற்குள் அவன் பட்ட பிரயத்தனம் கொஞ்சமல்ல. ஒருவாறு குடிசையை அவன் சென்றடைந்தபோது முற்றத் தில் இருந்த மால் சரிந்து கிடப்பதைக் கண்டான். குடிசை உயரமில்லாமலும் உறுதியாகவும் இருந்ததால் ஒருவாறு புயலை எதிர்த்துச் சமாளித்துக்கொண்டு நின்றது.
ஆவேசத்துடன் வீசிய காற்று சற்றுத் தணிந்தபோது அவன் ஓடிச்சென்று குடிசையின் படலையடியில் நின்று, **பதஞ்சவி, பதஞ்சவி' என்று கத்திஒன், புயலின் பயங்கர

நிலக்கினி
1
s
5
இரைச்சலில் அவன் அழைத்தது அவளுக்குக் கேட்டிருக்க முடியாது. எனவே, படலையைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றன். அங்கே அச்சத்தால் அகன்ற விழி களுடன் பதஞ்சலி குடிசையின் ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பது அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. -
சுந்தரத்தைக் கண்டதும் பயத்தாலும் குளிராலும் நடுங்கிக்கொண்டிருந்த அவள் எழுந்து நின்றுகொண்டே, "நான் நல்லாய்ப் பயந்துபோனேன் வாத்தியார்’ என்று கூறுகையில், திறந்திருந்த படலையின் வழியே காற்று குடிசை யின் உள்ளேயும் வேகமாக வீசியது. 'வெளியிலைஒரே பேய்க் காத்தாய்க் கிடக்குது! இண்டைக்கு உலகம் அழியப் போகுதுபோலை' என்று சுந்தரம் சொன்னபோது, "படலை யைச் சாத்துங்கோ வாத்தியார் 'காத்து விளக்கை அணைச் சுப்போடும்’ என்ருள் பதஞ்சலி.
அவன் படலையைக் கயிற்ருல் கட்டினன். அவனுடைய தலைமயிர் மழையில் நனைந்திருந்ததைக் கண்டாள் பதஞ் சலி. "என்ன வாத்தியார் நல்லாய் நனைஞ்சுபோனியள்! முந்தியும் மழையிலை நனஞ்சுதான் குலைப்பன் காச்சல் வந் தது. இஞ்சைவிடுங்கோ நான் இதாலை துடைச்சுவிடுறன்" என்று கூறிக்கொண்டே கொடியில் தொங்கிய தன்னுடைய சேலையை எடுத்துக்கொண்டு அவனருகில் சென்ருள். எடுத்த எடுப்பிலே அச் சேலையால் அவனுடைய தலையைத் தானே துவட்டி விட எண்ணியவள், சட்டென்று ஏதோ நினைத்தவளாய் சேலையை அவனிடமே நீட்டினுள்.
அதை வாங்கிக்கொண்ட சுந்தரத்தின் விழிகள் பதஞ் சலியின் கண்களை ஒருதடவை சந்தித்துக் கொண்டன. ஒரு வகைக் கலக்கத்துடன் மிதந்த அவள் விழிகள் சட்டெனத் தாழ்ந்துகொண்டன. அந்தக் கணப்பொழுதுக்குள் அவ ளில் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போளுன் சுந்தரம். நேர்கொண்ட பார்வையும், சுடர் விடும் ஒளியும் கொண்ட அவளுடைய கண்கள் ஏணிப்படித்

Page 69
ਏ6 நிலக்கிளி
தன்னுடைய பார்வையைச் சந்திக்கமுடியாமல் (தனிந்து கொள்ளவேண்டும் என்று சுந்தரம் குழம்பிப்போஞன்,
அவளுடைய சேலையை வாங்கித் தலையைத் துவட்டிக் கொள்ளும்போது, சுந்தரத்துக்கு அந்தச் சேலையில் அவ ளுடைய உடலின் சுகந்தம் மணத்தது,இதுவரையில் சூரு வளி யின்கோரத் தாண்டவத்தால் பதஞ்சலிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைத் தவிர, அவனுடைய பிற உணர்வுகளெல்லாம் உறங்கிப்போயிருந்தன. ஆனல் அவளுடைய சேலையால் முகத்தைத் துடைக்கும்போது, அதன் ஸ்பரிசம் அவனின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி விட்டன. அன்ருெருநாள் பலாப்பழம் சாப்பிடுகையில் பதஞ்சலி, தன்னுடைய கரங்களையும் பிடித்து எண்ணெய் பூசியது நினைவுக்கு வந்தது. கூடவே அவளுடைய விரல் களின் மென்மையும், கதகதப்பும் நிறைந்த அந்த ஸ்பரிசம் மீண்டும் அவனுடைய கைகளுக்குள் படர்வது போன்ற தொரு உணர்வும் ஏற்பட்டது.
குடிசைக்கு வெளியே புயல் ஓலமிட்டது. தன் கரங்களை உயர்த்தி மேலே கட்டியிருந்த கொடியில் சேலையை விரித்த போது, பதஞ்சலின் கட்டுடல் மங்கலான விளக்கொளியில் அற்புதமாகப் பிரகாசிப்பதைக் கண்டான். பெண்மையின் பூரிப்பு அத்தனையும் நிறைந்து விளங்கும். அவளின் உடலைப் பார்க்கையில், அவனுடைய நெஞ்சில் எழுந்த உணர்வலை கள் மெல்ல மெல்லப் படர்ந்து உடலெங்கும் வியாபித்தன.
எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் "மளார்’ என்ற ஓசை பயங்கரமாக ஒலித்தது.
சுந்தரம் சட்டென்று உணர்ச்சிகளை அடக்கி, தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "இதற்குமேலும் இந்தச் சின்னக் குடி சைக்குள் நான், இவளுடன் தனித்திருப்பது நல்லதல்ல' என்று எண்ணியவனுய், "நீ இதுக்கை படுத்திரு பதஞ்சலி, நான் வெளியிலை மாலுக்கை போய்ப் படுக்கிறன்' என்று கூறினன். உணர்ச்சிகளை அடக்கியதால் அவனுடைய குரல்

fatih 127
கம்மிப்போயிருந்தது. "என்னை விட்டிட்டுப் போகாதை யுங்கோ வாத்தியார் எனக்குப் பயமாய்க் கிடக்குது. அப்பிடி யெண்டால் நானும் வாறன்!" என்று துடித்துக்கொண்டு புறப்பட முயன்ருள் பதஞ்சலி, −- 1
உக்கிரமாக வீசும் இந்தப் பயங்கரமான புயலில் எப் படித்தான் அவளை அவன் வெளியே கூட்டிக்கொண்டு போக முடியும்? புயலில் சரிந்துபோய் நிற்கும் அந்த மால் எந்த நிமிஷமும் விழுந்துவிடக்கூடும் என்றெல்லாம் சிந் தித்த சுந்தரம், அந்தச் சின்னக் குடிசையை விடப் பாது காப்பான இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டான். எனவே தன் மனவெழுச்சிகளை ஒரளவு அடக் கிக்கொண்டு, 'பதஞ்சலி! நீ அந்த மூலையிலை போய்ப் படு! நான் இந்தப் பக்கத்திலே படுக்கிறேன்’ என்று கூறிய போது, பதஞ்சலி தன் பாயில் போய்ப் படுத்துக் கொண்டாள்.
வெளியே புயல் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஒருசமயம் சோவென்று மெல்லிய இரைச்சலுடனும் மறு கணம் காதைச் செவிடாக்கும் பயங்கர ஒலியுடனும் மாறி மாறிக் காற்றுச் சுழன்று சுழன்று அடித்தது.
குடிசையின் இன்னுேர் மூலையில் படுத்திருந்த சுந்தர லிங்கத்தின் உள்ளத்திலும் புயல் வீசியது. பொல்லாத மென்மை உணர்வுகள் ஒருசமயம் புயலைப்போல் கிளர்ந்து எழுந்து அலைக்கழிப்பதும், மறுசமயம் அடங்கிப்போவது மாக இருந்தன. அவன் பதஞ்சலி படுத்திருக்கும் பக்கம் திரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக் கொண்டான். -
உணர்வுகளுடன் போராடிக்கொண்டு மெல்ல அயர்ந்து கொண்டுபோகும் சமயத்தில் உக்கிரமாக வீசிய புயற்காற்று, குடிசையின் கூரையிலிருந்து ஒருபகுதியை பிய்த்துக்கொண்டு போயிற்று. அந்தத் துவாரத்தினூடாக உள்ளே நுழைந்து சுழன்றடித்த காற்றில் அரிக்கேன் லாம்பு திடீரென அணைந் தது. கண்களைக் குருடாக்கிவிடும்போல் பளிச்சென்று ஒளி

Page 70
102 புதிய வார்ப்புகள்
அபிப்பிராயம் இந்தியப் பண்பாட்டில் எழுவதற்கு இடமி *。 எகல்விட்ட தவறு அவரது ஐரோப்பிய அறிவுவாதப் பின் னணியின் தவருகும். சத்தியம், அதாவது உலகாதமா எப் போதும் பரிபூரண ஞானமாகவே இருக்கிறது என்பதுதான் இந்தியாவின் அனுபவமாகும்.
ஆணுல் மனதையும் கடந்த அந்தச் சத்திய அனுபவத்:ை விளக்கி அந்த விளக்கத்தைச் சமூக வாழ்க்கைக்குரிய தத் து வழியாக அமைக்க இந்தியா முயன்றபோது சத்திய அறுபவ துக்கு முந்திய மனகிலேயையே அடிப்படையாகக் கொண் விளக்கவும் வழி அமைக்கவும் முயன்றிருக்கிறது. இந்தியாவின் பார்வைக் கோணத்திலுள்ள பெருந்தவறு அதுதான் இரா கிருஷ்ணர் - அரவிந்தர் காலம்வரை இந்தியத் தத்துவஞா களும் அனுபூதிமான்களும் அந்தத் தவறையே செய்துவ துள்ளனர்.
தன் சொந்தத் தத்துவத்தின்மூலந்தான் உலகாத்ம தன்ஃனயே உணர்ந்திருக்கிறது என்று நிஃனத்தார் எகல் அதனுல் சரித்திர வளர்ச்சியே அந்த உணர்வை நோக்கிய வளர்ச்சிதான் என்று அவர் விளக்கினுள். மனதுக்கப்பால்பட்ட சத்தியத்தைப்பற்றித் தெரியாததால் எகல் அப்படிக் கூறினு ஆணுல் அவரின் தத்துவத்தின்மூலம் மனித மனந்தான், என்றும் பரிபூரண ஞானமாயுள்ள சத்தியத்தையும் அக் சத்தியம் சார்புகிலேயில் நடத்திவரும் பரிணும வளர்ச்சியையும் அதன் சரித்திரத்தையும் மனதுக்குட்பட்டு நின்றே உண முயன்றிருக்கிறது. அதை விளங்கிக்கொள்ளாத எகல் தன் உணர்வுமூலம் உலகாத்மாவின் உணர்வும் முழுமையடைகிறது என்றும் அந்த முழுமையை நோக்கிய சரித்திர வளாச்சியும் தனது காலத்து பிரஸ்ஸிய அரசோடு முழுமையடைகிறது என்றும் தவருக மதிப்பிட்டுவிட்டார். இதற்குச் சமமானத ருென்றைத்தான் மனதுக்கும் அறிவுக்கும் அப்பால் சென்று சத்தியத்தை உணர்ந்த பல இந்திய அனுபூதிமான்களும் தத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்ப்பறை 103
ஞானிகளும் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். கீதை அதைத் திருத்த முயல்கிறது என்பது உண்மையே. இருப்பினும் அந்தத் தவறு இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமாகவே மாறிவிட்டது.
மனதுக்கு அப்பால் சென்று சத்தியத்தைப் பூரணமாக அனுபவித்துணர்ந்த இந்தியத் தத்துவ ஞானமானது அந்த அனுபவத்துக்கு முந்திய மனகிலேயையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையையும் சரித்திரத்தையும் விளக்க முயன் றுள்ளது. அதுதான் இந்தியத் தத்துவஞானத்தின் பொதுப் படையான குறையாகும். அதனுல இந்தியத் தத்துவஞான மானது வாழ்க்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் தப்பிச் செல்லும் ஒரு வாழ்க்கை முறையையே உருவாக்கிவிட்டது. வாழ்க்கையும் சமூகமும் வேதனேக்குரிய விடயங்களாகவும் மாயையாகவும் தெரிவது சத்தியத்தை அனுபவிக்க முன்பிருந்த ான ரிலேக்குத்தான். அனுபவித்தபின்பு நிற்கும் மனநிலை வேறு. அந்த நிலயில் என்றுமுள்ள பரிபூரணமான சத்தியத்தின் கிலேயிலிருந்தே வாழ்க்கையையும் சமூகப் போக்கையும் அதன் சரித்திரத்தையும் வியாக்கியானப்படுத்தவேண்டும். சத்திய மானது என்றுமுள்ள மாற்றமற்ற பரிபூரண ஞானமாக, ஞான கிலேயாக இருக்கிறது என்பதையும் அது சார்புரிலேயில் மாற் றங்களேத் தோற்றுவித்து லீலயை நடத்துகிறது என்பதையும் அந்த லீலேயில் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதையும் அந்த நோக்கம் பாரும வளர்ச்சியாக வெளிக்காட்டப்படுகிறது என்ப தையும் அழுத்துவதே சத்தியத்தையுணர்ந்த மனங்லே சத்தியத் தப்பற்றியும் வாழ்க்கையைப்பற்றியும் கூறக்கூடிய விளக்கங் களாக இருக்கின்றன. ஆணுல் மனதையும் கடந்து சத்தி பத்தை அனுபவித்துணர்ந்த இந்தியத் தத்துவஞானம் அந்த அனுபவத்துக்கு முந்திய மனங்லேயை அடிப்படையாகக் கொண்டே சத்தியத்தையும் அது சார்பு கிலேயில் தோற்று விக்கும் 15 மருபப் போக்கையும் விளக்குகின்றன.

Page 71
நிலத்ளிே
வட்டத்தைவிட்டு விலகி, வெகுதூரம் பறந்துகொண்டிருந் தாள் ஏன் எதற்காகத் தான் இப்படிப் பறக்கிறேன் என்பவற்றையெல்லாம் அவள் சிந்திக்கவேயில்லே. பறப் பதிலே ஒரு சுகம் ஒரு இன்பம் அவள் தன்னே மறந்து பறப்பதற்காகவே பறந்துகொண்டிருந்தாள்.
இரவு மூன்றுமனிபோல் கொண் டல் காற்று எழுத்து வீசி கச்சான் காற்றை அடக்கியபின்னர் புயல் ஓய்ந்தது. அந்தக் கொடிய குருவளி அந்த இரவிற்குள் தண்ணிமுறிப்புப் பிரதேசத்தை அடியோடு கலக்கிச் சிதைத் திருந்தது.
வெளியே வீசிய புயல் அடங்கிய வேளேயில்தான் உள் வித்திலேயும் உடலிலேயும் கொந்தளித்துக் குமுறிய புயல் அடங்கியவனும் சுந்தரம் சுய நிரோவுக்குத் திரும்பி வந்தான். எங்கேயோ தொலைவில் வானவெளியில் இதுவரை சஞ்சரித்தவன், திரெனப் பூமிக்குத் தூக்கியெறியப் பட்டவன்போல் திகைத்துப்போஞன். எது நடக்காது நடக் கவே கூடாது என்று எண்ணியிருந்தானே அது உண்மை யில் நடந்துவிட்டது. அதன் உண்மையை உணர்ந்தபோது அவனுடைய இதயம் வெடித்துவிடும்போலிருந்தது. நித் திரை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் சுரங்களில் இருந்து தன்னே மெல்ல விடுவித்துக்கொண்டு, அவன் குடிசையைவிட்டு திரும்பிப் பார்க்காமலே ஒரே ஒட்டமாக ஓடி, அந்த இருளுக்குள் சென்று மறைந்தான்,
காட்டிலே தன்னந்தனியனுக பாலேமரக் கொட்டுக்குள் புயலடங்கும்வரை பதுங்கியிருந்த கதிராமன், புயலின் தோரத்தைக் கண்டு திகைத்துப் போனுன் இரவெல்லாம் பதஞ்சலி என்ன செய்திருப்பாளோ என்றெண்ணி ஏங்கிய வன், தங்களுடைய குடிசையின்மேல் விழக்கூடிய மரம் எதுவுமில்லேயென்பதை நினைத்து ஆறுதல்பட்டுக்கொண் டான். விடியும் வேளேயில் புயல் அடங்கியதுமே வீட்டை நோக்கிப் புறப்பட்டான் வழியெங்குமே மரங்கள் முறிந்து காடே சிதைக்கப்பட்டிருந்ததால் அவனுல் வழக்கம்போல்
 
 
 
 
 
 
 
 
 

TE |
வேகமாகச் செவ்வ முடியவில்வே தண்ணிமுறிப்பை Juli
அடைந்தபொழுது, பொழுது நன்ருக விடிந்துவிட்டது.
பகளின் ஒளியில்தான் புயலின் விளேவுகள் தெளிவாகத் தெரிந்தன. மரங்கள் முறிந்து மொட்டையாக நின்றன. வழியெங்கும் காட்டுக் கோழிகளும், வேறு பறவைகளும் புயலில் அடிபட்டுச் சிறகொடிந்தவையாய் இறந்துபோய்க் கிடந்தன. அவற்றைப் பார்த்தவாறே கதிராமன் சென்று கொண்டிருக்கையில், சுந்தரலிங்கம் அவசரமாகத் தன் னுடைய பெட்டியையும் எடுத்துக்கொண்டு பாடசர்சி வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தான்.
கதிராமன் அவனேக் கண்டதுமே, "வாத்தியார், பாக் தியளே குருவளியை எவ்வளவு மோசமாய் எல்லாவற்றை பும் நாசமாக்கிப் போட்டுது' என்று கூற, சுந்தரம் "ஓம், எல்லாம் நாசமாக்கித்தான் போட்டுது' என்று ஏதோ நினேத்தவனுய் பதிவளித்தான். அவனுக்குக் கதிராமனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தைரியமில்லே
சுந்தரத்தின் கையில் பெட்டியைக் கண்ட கதிராமன் "என்ன வாத்தியார் வீட்டை போறியளே?" என்று கேட் டான். சுந்தரம், 'ஓம் அங்கை தண்ணியூத்திலே என்ன பாடோ தெரிபோல்லே' என்று சுரத்தில்லாமல் பதிலளிக்க, "சரி வாத்தியார் நடவுங்கோ. உங்கை பதஞ்சலி என்ன செய்தாளோ தெரியேல்லே' என்று கூறிவிட்டு வேகமாகத் தன்னுடைய வளவை நோக்கி நடந்தான்.
வழியெல்லாம் மரங்கள் முறிந்துபோய்க் கிடந்தன்.
சிதைக்கப்பட்டுக் கிடந்த வளவை அவன் சென்றடைந்த
போது பதஞ்சவியை வெளியே காணவில்லே. குடிசையின் படலேயைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு முலேயில் படுத்திருந்த பதஞ்சலி, கதிராமண்க் கண்டதும் ஓடிவந்து அவனேக் கட்டிக்கொண்டு கதறியழத் தொடங்கிவிட்டாள். "என்ன பதஞ்சலி நல்வாய்ப் பயந்து போனியே' என்று அவன் ஆதரவாக அவளேக் தன்னுடன்

Page 72
நிலக்கி:
சேர்த்து அனேத்துக்கொண்டு, அவளின் முதுகை வருடிய போது, பதஞ்சலி எதற்காகவோ கதறிக் கதறி அழுதாள். "ஏன் என்னே விட்டிட்டுப் போனனீங்கள்?"என்று மீண்டும் மீண்டும் கேட்டு அரற்றிக்கொண்டே அழுத அவளே அணேத் திருந்த கதிராமன், "நான் இனிமேல் உன்னே ஒருநாளும் விட்டிட்டுப் போகமாட்டேன்' என்று அன்புடன் கூறிய போது, அவள் அவனேத் தன்னுடன் சேர்த்து இறுகக் கட்டிக்கொண்டாள். அந்த வேளையிலே தான் எவ்வளவு தூரம் கதிராமனேக் காதலிக்கிருள் என்பதைப் பதஞ்சவி தீர்க்கமாகப் புரிந்துகொண்டாள்.
இவ்வளவு காலமும் கள்ளமில்லாத உள்ளத்துடன் குழந்தையாகத் திரிந்த பதஞ்சலிக்கு இன்று எல்லாமே புரிந்துவிட்டது. சுவைக்கக் கூடாதென்ற கனியை உண்ட ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட கதி இன்று பதஞ் சலிக்கும் நிகழ்ந்துவிட்டிருந்தது. கற்பு என்ருல் என்ன? தொட்டுப் பழகினுல் என்ன? எல்லாப் பெண்களுக்கும் சுற் பென்ற ஒன்று இருக்க வேண்டுமா? என்றெல்லாம் அன்று கேட்ட பதஞ்சவிக்கு இன்று இந்தப் பயங்கரப் புயல் வீசிய இரவின் பின்னர் எல்லா வினுக்களுக்குமே விடை தெளி வாகத் தெரிந்துவிட்டது. தொட்டுப்பார்த்துச் சுட்டுக் கொண்ட குழந்தையொன்று நெருப்புச் சுடும் என்று அனு பவப்பட்டுக் கொள்வதுபோன்று அவளும் தன்னச் சுட் டுக்கொண்டபின்தான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலேப் புரிந்துகொண்டாள். இப்போ அந்த விடைகள் தனக்குத் தெரிந்துவிட்டனவே என்று அவள் குமுறியழுதாள். கதிரா மன் எவ்வளவோ சொல்லித் தேற்றியபின்தான் அவளுடைய அழுகை ஒருவாறு அடங்கியது.
அதற்குமேல் அழுவதற்கு அவளால் முடியவில்லே. ஆணுல் அதன் மின் பதஞ்சலி குழந்தையுள்ளத்தோடு சிரிக்க வும் மறந்து போனுள்.
 
 

நிலக்கிளி I
அத்தியாயம் = 40
மாதமொன்று கழிந்தது. புயலின் அழிவுச் சின்னங்கள் இன்றும் மொட்டை மரங்களாக நின்றன. குசினிக்குள் அமர்ந்திருந்த பதஞ்சலி சுற்றுடலே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் இதற்குமுன் ஒருபோதும் இப் படிச் சோம்பியிருந்தது கிடையாது. இப்பொழுதெல்லாம் குது கலமும் உற்சாகமும் அவளேவிட்டுப் பிரிந்து சென்று விட்டன. உல்லாசமாகப் பறக்கும் நிலக்கிளிகளைப்போன்று முன்னே தன் சின்னக் குடிசையையும் கதிராமனேயும் சுற்றி வந்த அவள் தன்னுடைய அந்தச் சின்ன வாழ்க்கை வட் டத்தை விட்டு விலகி வெளியே வெகுதூரம் பறந்தபோது கொடியதொரு புயலில் சிக்கி இறகொடிந்தவளாய் விழுந்து போளுள்
அவ்வளவுதூரம் அவள் மனம் குன்றிப்போனதன் கார னத்தைக் கதிராமன் புரிந்துகொள்ளமாட்டான். பதஞ் சலிக்கு மட்டும் அது நன்ருகவே தெரிந்திருந்தது. அவள் எண்ணம் முழுதையும் அது ஆக்கிரமித்தது. அவளின் நினேவுகள் சதா அந்த விஷயத்தையே சுற்றிவந்தன. பசும் கன்றுகளேயும், நாய்க்குட்டிகளேயும் நாளெல்லாம் கட்டி யணேத்துக்கொஞ்சுபவள் இன்று தன் வயிற்றில் உருவா கும் அந்த உயிரை நினைக்கையிலே கலங்கிப்போனுள் ஒரு இரவில் தன்னே மறந்திருந்த வேளேயில், தன்ன்ேத் தீண் டிய அந்தத் தீ தன்னைச் சுட்டுக்கொண்ட அந்த நெருப்பு ஏன் நிரந்தரமாக வயிற்றில் தங்கிவிட வேண்டும்? "மாதங் கள் பத்தும் அந்த நெருப்பை நான் சுமக்கத்தான் வேண்டுமா? பத்து மாதங்கள் மட்டுமன்று, என்னுடைய வாழ்நாள் முழுதுமல்லவா அந்த நெருப்பு என்னேச் சுட்டுக் கொண்டேயிருக்கப் போகிறது" என்று மனதுக்குள் பொருமியழுதாள் பதஞ்சலி

Page 73
』冒雪 நிக்கோ
வித்தாள் சரிந்துவிட்ட மாலே மீண்டும் கதிராமன் சர்
பண்ணியிருந்தான். சிதைந்துவிட்ட தோட்டத்தை ஒரு
பதஞ்சவி தங்களின் வளவை ஒருமுறை சுற்றிக்
வாறு திருத்தியமைத்திருந்தான். ஆணுல் அவன் எவ்வளவு தான் முயன்றபோதிலும் பதஞ்சலியின் பழைய குதூகலத்
தையும் குறும்பையும் அவனுல் மீண்டும் கொண்டுவர
முடியவில்ஃ.
அவளுடைய மனதின் மாற்றத்தைக் கண்டு கதிராமன் அதிகம் தன் மனதை அலட்டிக்கொள்ளவில்லே. எந்தவித மாற்றமுமின்றி அவள்மேல் அன்பைச் சொரித்தான். தொடர்ந்து பல மாதங்கள் மழையில்லாமல் தண்ணிமுறிப் புப் பிரதேசமே தன் இயற்கை வனப்பையெல்லாம் இழந்து விட்டபோதும் கதிராமன் மாறவேயில்லே. அமைதியான சுபாவம், எதற்குமே கலங்காத நெஞ்சுறுதி என்பவை அவனேவிட்டு விலகவில்லே.
இந்நாட்களில் பதஞ்சவியின் உடலில் தாய்மையின் கோலம் வெளிப்படையாகத் தெரிந்தது. கதிராமன் களிப் பில் துள்ளிக் குதித்தான். "இவ்வளவு நாளும் எனக்கேன் சொல்லேல்ல நீ?" என்று ஆசையுடன் அவளேக் கடிந்து கொண்டான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண்மு மாசு அவளுடைய உடலிலே ஏற்பட்ட மாற்றங்களோக்
கண்டு மகிழ்ந்தான் இரவின் தனிமையில் குடிசையினுள்
பதஞ்சலியுடன் இருக்கும்பொழுது அவளுடைய வயிற்றை ஆசையுடன் தடவிப் பார்ப்பான் வயிற்றிவிருக்கும் அந்தக் குழந்தை அங்குமிங்கும் புரள்வது தெரிகையில், "என்க்
குப் பிறக்கப்போறது பொடியன்தான் பதஞ்சலி இப்பவே
பாரன் அவன்னர துடியாட்டத்தை' என்று கதிராமன் குதுரகவித்துக்கொள்ளும் ஒவ்வொரு சமயமும் பதஞ்சலி
தலையைக் குனிந்துகொள்வாள். "தெய்வமே! இப்படியும்
ஒரு வேதனேயா? என் வயிற்றிலிருப்பது இவருடைய
குழந்தையல்லவே, இன்ஞெருவன் கொடுத்த நெருப்பல்
விளா இது' என்று அமைதியாக இந்தக் கண்ார் இடிப்

நிலக்கிளி 卫)*
பாள் பதஞ்சவி அந்தக் குழந்தை அசையும்போதெல்லாம் அவளுக்குத் தன் வயிற்றில் தனலேக் கட்டிக்கொண்டிருப் பதைப்போன்று தகிக்கும். தான் படித்த கதையொன்றில் பிரசவத்தின்போது இறந்துவிட்ட பெண்ணுெருத்தியைப் பற்றி அவள் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அப்படித் தனக்கும் நிகழ்ந்துவிடக்கூடாதா? இந்த நெருப்பைப் பிறப் பித்து, அதனுடைய தகிப்பைத் தன் வாழ்நாளெல்லாம் அனுபவித்து வேதனேப்படுவதைவிட அது இந்தப் பூமியில் விழும்போதே தன்னேயும் ஒரேயடியாகச் சுட்டெரித்து விடக்கூடாதா என்றெல்லாம் ஏங்கினுள் பதஞ்சலி பேறு காலம் நெருங்கிவர இன்னுமின்னும் மனங் குன்றியவளாம் பதஞ்சலி ஒடுங்கிப்போனுள்.
கதிராமனுே அவளுடைய பிரசவத்திற்குத் தேவையான பொருட்களேயெல்லாம் தானே ஆர்வத்தோடு சேகரித்து வைத்துக்கொண்டான். தேனுக்காகக் காடெல்லாம் அகலந் தான். கடந்த ஏழெட்டு மாதங்களாகவே அவனுடைய கண்ணில் ஒரு தேன்குடியாவது தட்டுப்படவில்லே. புயலின் பின்னர் தேனீக்களெல்லாம் அந்தப் பிரதேசத்தைவிட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டன. காட்டிலே தேனுக் கென்று சென்று திரும்பும் கதிராமன், "ஒரு தேன்குடியும் காட்டிலே இல்லே பதஞ்சலி பூக்கள் உள்ள இடத்திலே தான் தேன்பூச்சி இருக்கும். இப்ப ஒரேயடியாய் அதுகள் இல்லாமல் போன்படியால் இனிமேல் இந்தக் காடுகளில் பூக்கள் இருக்காது. மழை பெய்தால்தானே காட்டு மரங் கள் பூக்கும்' என்று விரக்தியுடன் பேசிக்கொள்வான்.
அத்தியாயம் -41
பதஞ்சலிக்கு இப்போ ஆறுமாதம் வைகாசி மாதத்து
சோள்கக் காற்று நீர்நிலைகளேயும், பயிர்பச்சைகயுேம் வரட்டி எடுத்திருந்தது. சென்ற வருடம்ே பறை அதிகம்

Page 74
直晶* நிலக்கிளி
பெய்யவில்ஃவ கடந்த கார்த்திகையில் குருவளியோடு வந்த சிறுமழை எந்த மூலேக்குப் போதும்? அதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் ஒருதுளி மழைகூட விழவில்லே!
மரங்களிலெல்லாம் இலகளில்ல. பட்டுப்போன கிளே கள் வானத்தைச் சுட்டிக்காட்டி நின்றன. தொடர்ந்து எறித்த உக்கிரமான வெயிலின் கானல், பசுமையை உறிஞ் சிக் குடித்துவிட்டுத் தாகம் அடங்காமல் பிசாசுபோல் அந்தப் பிரதேசமெங்கும் அலேந்தது. குளத்தில் நீர் வற்றிப் பாளம் பாளமாய் வெடிக்குக் கிடந்தது. நீருக்கு ஆசைப் பட்டு காட்டு விலங்குகளெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தன. காட்டு மடுக்களேயெல்லாம் உறிஞ்சி இழுத்தும் விடாய் அடங்காத யானேகள் குளத்தருகுக் காட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டன. காய்ந்து சரு கான இலகளினூடாகக் காற்று இரவில் ஊளேயிடும் போது பானேகள் கோடையின் வெம்மை தாங்காது பிளி நின. மான்களும், மரைகளும் பஞ்சை அடைந்த விழி களுடனும், பயிர் பச்சையைக் காணுத பசியுடனும் வந்து குளத்தின் நடுவே எஞ்சியிருக்கும் நீருடன் சேற்றையும் உறிஞ்சிக் குடித்தன. குரங்குகள் தம் குட்டிகளே மார்புடன் அனேத்தவாறே ஏக்கத்தோடு குளக்கட்டிலே ஆங்காங்கு குந்திக்கொ ண்டிருந்தன.
திரும்பிய திசையெல்லாம் ஒரே வரட்சி ஏன்தான் பருவமழை ஒருவருடத்துக்கு மேலாகியும் பெய்யவில்லை? இனிமேல் மழையே பெய்யாதா? கருகிப்போய்க் கிடக்கும் இந்தப் புற்களும் கொடிகளும் மீண்டும் பசுமையைப்பெற முடியாதா? இங்களே உதிர்த்து நிற்கும் மரங்களும், செடி களும் மீண்டும் துளிர்க்காதா? என்ற கேள்விகளெல்லாம் பதஞ்சலியின் நெஞ்சில் எழுந்தபோது அவள் எண்னத்தில் என்ருே படித்த ஒருசில வாசகங்கள் மின்னல் கீற்றுகள் போல் பளிச்சென்று தோன்றி மறைந்தன.
"மங்கையர் கற்பை இழந்தா ல் மழை பொய்க்கும்-வளம் குன்று r."
 

நிலக்கிளி 直晶置
இந்த வசனங்களே அவள் மீண்டும் நினத்துப் பார்க்
கையில், அவள் மனம் என்னும் பொய்கையில் சிறியதொரு விழுந்து மெல்லிய சலனங்களே ஏற்படுத்திக் கொண்டு அவளுடைய அடிமனதின் அந்தரங்கங்களிலே தங்கிவிட்ட அந்தக் கற்பு" என்ற சொல் இப்போது அவ எளின் நெஞ்சிலே முள்போல் தைத்து உறுத்தியது. அன்று மனதின் ஆழத்திலே தங்கிவிட்ட அந்தச் சிறிய கல்வின் மேல் புத்தகங்கள் மூலமாக அறிந்திருந்த உலகத்துக் குப்பைகளும், அழுக்கும் சுற்றிப் படர்ந்துகொண்டதால் அது அவளின் நெஞ்சை நிறைத்துக் குமட்டியது அந்த வேதனேயிலும், அருவருப்பிலும், "இனிமேல் மழையே பெய் யாது மரங்கள் துளிர்க்காது. பாவத்தின் பாரத்தைச் சுமந்துநிற்கும் நானுெருத்தி இந்த உலகில் இருக்குமட்டும் வரட்சி நீங்காது கோடை முடியாது" என்றெண்ணிக் கண்ணிர் பெருக்கிக்கொண்டாள்.
அத்தியாயம் -42
காய்ந்துபோன் தன் வளவுக்குள் மனதிலும் வரட்சி நிறையப் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார் மலேயர். வேளாண்மையில் ஒரு சநமேனும் மிஞ்சவில்லே. எருது கரேயும், வண்டிஃப்யும், எஞ்சியிருந்த மாடுகன்றையும் விற்றுப் பண்மாக்கியபோதும், மலேயாக வளர்ந்திருந்த கடனில் ஒரு பகுதியைத்தானும் அவரால் தீர்க்க முடிய ଜଞu.
போதாதற்கு அவர் கேள்விப்பட்ட அந்தச் செய்தி அவருடைய பழைய உழவு யந்திரத்தின் பெயரிங்'உடைந்து விட்டது.ஒரு வாரத்துக்குமுன் விட்டிலிருந்த கொஞ்சநஞ்சப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மெஷினேப் பழுது பார்க் கச் சென்றிருந்த மணியன் திரும்பவேயில்லே, தண்ணி முறிப்புக்கு வந்த நெடுங்கேணி வாசி ஒருவரிடம் விசாரித்த

Page 75
| . நிலக்கிளி
போது, 'மணியன், மிஷினே யாருக்கோ விற்றுவிட்டுப் பனத்துடன் எங்கோ ஓடிவிட்டானும்' என்ற இந்தச் செய்தி அவருடைய மனதைப் பேரிடியாகத் தாக்கியிருந்தது.
முல்லைத்தீவு சின்னத்தம்பியரிடம் அவர் பெற்றிருந்த கடனே அவர் சென்ற ஆவணிக்குள் நீர்த்திருக்கவேண்டும். ஆவனணி போப்ப் புரட்டாதியும் வந்துவிட்டது.
மணியன் உழவு யந்திரத்தை விற்றுவிட்டுப் பணத்
துடன் ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டபின் மலே யர் யாருடனும் பேசுவதைக் குறைத்துக்கொண்டார். பித் துப் பிடித்தவர்போல் குளக்கட்டைப் பார்த்தவாறே சதா உட்கார்ந்திருப்ார். அவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவ தென்று பாலியாருக்குப் புரியவில்லே. அவளுக்கு இந்தக் கடன் காரியங்கள் மிஷின் விஷயங்கள் ஒன்றுமே விளங்குவ தில்லே விட்டு வேல்களேச் செய்வாள். அந்த வேலேகள்
கண்ணிர் விடுவாள். இவற்றைத் தவிர அவள் எதுவுமே செய்வதில்லே. நடைப்பினமாக வாழ்ந்துகொண்டிருந்தாள்.
சிந்தனையில் ஆழ்ந்தபடி முற்றத்திலிருந்த மலேயர் தன் வளவுக்கு முன்னுல் ஒரு ஜீப் வந்துநின்ற சத்தத்தைக்கேட்டு கண்களே இடுக்கிக்கொண்டு பார்த்தார். ஜீப்பில் வந்து இறங்கியவர்கள் அவருடைய வயலைக் காட்டி எதுவோ பேசிக்கொள்வது கேட்டது என்ன விஷயமென்று தெரிந்து கொள்வதற்காக மலேயர் எழுந்து தன்னுடைய வளவுப் படலயடிக்குச் சென்ருர், அவர் வருவதைக் கண்டதும் ஜீப் பில் வந்திருந்த ஒரு பெரிய மனிதர், மலேயரை நோக்கி வந்தார்.
இல்லாத சமயங்களில் கதிராமனே நினேத்துக்கொண்டு
தன்னே நோக்கி வருபவரை யாரெனக் கண்டுகொண் பார் மலேயர் முல்லேத்தீவுச் செந்திப்போல் சம்மாட்டி யாரை அந்தப் பகுதியிலேயே தெரியாதவர்கள் இருக்கமுடி பாது முல்லேத்தீவுக் கடற்கரையிலேயே செல்வந்தரானவர் அவர்தான் அவரிடம் பல கரைவங்களும், வள்ளங்களும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卓u臀
வாகனங்களும் உண்டு. சம்மாட்டியார் ஏன் இஞ்சை வர் தவர்?" என்று மலேயர் யோசித்தபோது, "நீங்கள்தானே கோளுமல்யர்' என்று கேட்டார் சம்மாட்டியார் "ஓ என்ன சங்கதி' என்று வினவிய மலேயரைப் பார்த்து, தான் சொல்ல வந்ததைக் கூறச் சற்றுத் தயங்கினூர் சம் மாட்டியார் அவரின் தயக்கம் மலேயருக்குப் புரியவில்லே. "என்ன சம்மாட்டியார் யோசிக்கிறியள் சொல்லுங்கோ வன்' என்று மலேயர் தூண்டியதும், "உங்கடை வயல் காணியை நான்தான் சின்னத்தம்பியரிட்டை இருந்து இப்ப வாங்கியிருக்கிறன். அதுதான் உங்களிட்டை சொல்லிப் போட்டு இந்திமுறை விதைப்பம்" என்று கூறிய சம்மாட்டி யார் மலேயரின் முகம் அடைந்த மாற்றத்தைக் கண்டு பயந்துபோனுர் காட்டு வயிரவன் போல் கறுத்து நெடுந் திருந்த மலேயரின் விழிகள் கோவைப் பழமாகச் சிவந்து கொண்டன. நான் வெட்டின காடு நான் திருத்தின் பூமி ஆருக்கடா துணிவிருக்குது இண்டைக்கு என்னர காணிக்கை இறங்க?" என்ற ஆவேசமான வார்த்தைகள்
மலேயரின் குமுறும் நெஞ்சினுள் பிறந்து தொண்டைவரைக்
கும் வந்துவிட்டபோது சம்மட்டியால் சட்டென்று தயிே லடித்ததுபோல் மலேயருக்குத் தன் நிவமை விளங்கியது. வாய் மட்டும் வந்த அந்தச் சொற்கள் வெளியே வரவில்லே அவை நெஞ்சிலிருந்து புறப்பட்ட வேகத்துடனேயே மீன் டும் திரும்பி நெஞ்சுக்குள் அமுங்கிக்கொண்டன் நெஞ்சைக் கையால் அழுத்திப் பிடித்தபடியே திகைத்துப்போய் நின்றுவிட்டார் மலேயர்
சின்னத்தம்பியர் மிகவும் கண்டிப்பான பேர்வழி ஆளுல்
தனக்கும் இப்படிச் சின்னத்தம்பியர் செய்வாரென்று மலே
யர் சிறிதும் எதிர்பார்க்கவில்லே ஒருதடவை முல்வத் தீவுக்குச் சென்று அவருடன் பேசி அடுத்த வருடத்திலா வது கடனத் திருப்பிவிடுகிறேன் என்று தவனே கேட்டுவர வேண்டுமென எண்னரியிருந்த மலேயருக்குச் சின்னத்தம்பி யர் பதிப் விற்றுவிட்டார் என்ற செய்தி இதயத்தில்

Page 76
1 4 0 நிலக்கிளி
பேரிடியாக விழுந்தது. நாணலைப்போல் வளைந்து கொடுக் காமல் கருங்காலி மரத்தைப்போல் உறுதியாக நிமிர்ந்து நின்றே இதுவரை வாழ்ந்திருந்த மலையர் இன்றும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இந்தச் செய் தியைத் தாங்கிக்கொள்ள முயற்சித்தபோது அவரால் அது முடியவேயில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மன தில் பல அடிகள் விழுந்து அவரைப் பலவீனப்படுத்தியிருந் தன. இறுதியாக, விழுந்த இந்த அடியையும் தாங்கிக் கொள்ள முயல்கையில் அவர் படீரென முறிந்துபோனர்.
படலேயைப் பிடித்துக்கொண்டு திகைத்துப்போய் நின்ற மலையருடைய முகத்தில் முதலில் தோன்றிய சினத் தையும் பின் அது பொக்கென்று அடங்கி வேதனையாக மாறியதையும் கவனித்த செந்திப்போல் சம்மாட்டியாருக்கு மலையரைப் பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது. "நான் என்னத்தை மலையர் செய்யிறது." என்று அவர் ஆறுதல்கூற முற்பட்டபோதுகூட, மலையர் அதைக் கவனிக்க வில்லை. "உங்களிட்டை எதுக்கும் ஒரு கதை சொல்லிப்
போட்டு வயலை இந்தமுறை செய்வம்." என்று மீண்டும் சம்மாட்டியார் கூறியபோதுதான் மலையர், 'அதுசரி சம் மாட்டியார். எல்லாம் என்ரை விதி!' என்று மெல்லக்
கூறிவிட்டுத் திரும்பிப் போய் வீட்டுத் திண்ணையில் படுத் துக் கொண்டார். சற்று நேரம் படலையடியில் நின்ற செந் திப்போல் சம்மாட்டியார் திரும்பிச் சென்று தன் ஜீப்பில் ஏறிக்கொண்டார். செம்மண் படலத்தைக் கிளப்பியவாறே ஜீப் விரைந்து சென்று மறைந்தத.
அத்தியாயம்- 43
புரட்டாதி முடிய சில நாட்களே இருந்தன. இன்னும் மழையின் அறிகுறி இல்லை. இதுவரை தொடர்ந்து வீசிய

நிலக்கிளி 141
--ഷാജ
சோளகம் அன்று விழுந்திருந்தது. வெப்பத்தில் வேகும் அந் தப் பிரதேசமெங்கும் ஒரே அந்தகாரம்." V,
கொடிய வெம்மையும் அந்தகாரமும் தன் உள்ளத்தில் மட்டுமன்று உடலிலும் ஏற்படுவதை அன்று பகல் முழு வதும் உணர்ந்தாள் பதஞ்சலி. அன்று மாலை குசினிக்குள் எதுவோ எடுப்பதற்காகச் சென்றவள் திடீரென அடி வயிற்றில் ஏற்பட்ட வலியில் துடித்துப்போனள். வயிற்றில் வளர்ந்த தீ கொழுந்துவிட்டு எரியும் சமயம் வந்துவிட் டது. தான் விரும்பியது போலவே அந்தக் களங்கக் கனல் பிறந்து வெளிவருகையிலேயே தன்னையும் சுட்டெரித்து அழிக்கத்தான் போகிறது. அத்துடன் தான் இவரை அனு பவித்த கொடிய வேதனையெல்லாம் அடங் ப்ெபோகும் என்று எண்ணியவளாய்ப் பதஞ்சலி குடிசைக்குள் போய்ப் படுத்துக்கொண்டாள்.
ஏதோ அலுவலாக வெளியே சென்றிருந்த கதிராமன் திரும்பி வந்தபோது வெளியே பதஞ்சலியைக் காணுதவனுகக் குடிசைக்குள் நுழைந்த போது, அங்கு அவள் ஒரு பாயில் கிடந்து துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
"என்ன பதஞ்சலி?" என்று அவன் விரைந்து, அவ ளருகே சென்று அமர்ந்தான். அவள் அடிவயிற்றைப் பிடித் துக்கொண்டு, வேதனையில் சுருண்டாள். டியத்தைப் புரிந்து கொண்ட அவன், **ஒண்டுக்கும் பயப்படாதை யம்மா எல்லாம் சுகமாய் நடக்கும். நான் ஒடிப்போய் ஒரு பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறி, அவளுடைய கரங்களை ஆதரவாக வருடினன். அவ னுடைய விழிகளிலே வழிந்த பாசத்தைக் கண்டு மனங் கசிந்து அழுதாள் பதஞ்சலி. அவனுடைய கரங்களை இறு கப் பற்றியவண்ணமே, 'நீங்கள் என்னை விட்டிட்டு ஓரிட மும் போக வேண்டாம். இஞ்சை இதிலை என்னுேடையே இருங்கோ' என்று அழுது கெஞ்சும் போது மறுபடியும் அலையாக உடலில் பரவிய வலியில் துடிதுடித்துப் போளுள். "நிச்சயமாகப் பிரசவத்தின் போது தான் இறந்துவிடப்

Page 77
յն Althiմ
போகின்றேன். இந்த உவாை' பிரியும் இந்த ேோயிலும் கதிராமனுடைய கரங்களேப் பிடித்துக் கொண்டே உயிரை விடவேண்டும்" என்று ஆசைப்பட்டாள் அந்தப் பேதை, மேலும் உதவிக்குப் பெண்கள் யாராவது வந்தால் போக விருக்கும் என்னுயிரை அவர்கள் தடுத்ா ரிக்கிவிடுவார் கள். நான் மேலும் உயிருடன் இருந்து மாங் குமைந்து வேகனப்பட வேண்டும் அந்த ਮrn வேண்டார். அவருடைய அன்புக் கரங்களின் அணேப்பி லேயே என்னுயிர் பிரிய வேண்டும் என்ற தவிப்பில் அவள் மேலும் தீவிரமாகக் கதிராமனுடைய கைகளே இறுகப் பிடித்துக் கொண்டாள்.
அவளுக்கு மறுபடியும் வளி ஏற்பட்டபொழுது, வெளியே இருள் தன்முகக் கப்பிக்கொண்டது. தேனே மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சவியின் forg All மிாம் பிரத்தனப் பட்டு விலக்கிக் கொண்ட கதிராமன், எழுந்து அரிக்கேன் ளேக்கைக் குடிசைக்குள் ஏற்றி ளைத்துவிட்டு யாராவது ஒரு பெண்ாஃாக் சுட்டிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணியவாறு குடிசைப் படவேயை மென்த் திறந்தான். பக்கத்துக் காடுகளேத் தழுவி । னுடைய உடவேருடிச் சென்றது. சுநிராமன் அண்ணுந்து வானத்தைப் பார்த்தான். மேற்கே பரந்து டெந்த காடு கருமேகக் i மயிப்ே போன்று அன்ை உள்ளம் சட்டென மகிழ்ந்தது. மறுகனம் "ஐயோ! என்ரை ஆச்சி' என்ற பதஞ்சவியின் வேதனே தோய்ந்த ஒலம், அவன் நெஞ்சிலே முள்ாகத் தந்தது. பாய்ந்து உள்ளே சென்றவனுடைய கைகளே ஆன்ேசாக இழுத்து L (ਨਾਰੀ, ' । । டுப் போகாருைங்கோ' என்று வியில் புழுவாக Q、 கொண்டே செஞ்சினுள். அவருடைய உடலில் சட்டென எழுந்து, பிள் மெல்ல அடர்சிக் கொண்டே போகும் வலிகளினிடை இருந்த அவகாசம் வரவிரக் குறைந்து கொண்டே ந்ெதது.
 
 

நிலக்கிவி I 3
வெளியே வானத்தில் சூல்கொண்ட மேகங்கள் வேதனே யால் முழங்கிக் கொண்டிருந்தன. சில்லென்று சீதளக்
காற்று அந்தப் பிரதேசமெங்கும் வீசியது!
மால் திண்ணேயில் படுத்திருந்த மலேயர், தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டே, "மனுசி இஞ்சை ஓடி வா! எனக்கு நெஞ்சிக்கை ஏதோ செய்யுது" என்று வேதனை யில் துடித்துக்கொண்டிருந்தார். அவரது குரல்கேட்டுப் பதறிப் போய் ஓடிவந்த பாலியாருக்கு தேகமெல்லாம் உத றியது. "ஆதி ஐயனே!" என்று புலம்பியவாறே மலேய ரிடம் ஒடிச் சென்றவள், அவரை மெல்லத் தாங்கிப் பிடித் துக்கொண்டு, "என்ன? உங்களுக்கு என்ன செப்புது?" என்று கலங்கிய போது, "நெஞ்சுக்கை. நெஞ்சுக்கை."
என்று திக்கித் திணறிய மலேயர் மூச்செடுக்க முடியாமல்
தவித்தார். அவருடைய நெஞ்சைப் பிடித்து நீவிவிட்ட
றில் அவளுடைய மெலிந்த உடல் சிவிர்த்தது. 高üL岳
பாலியாரின் கரங்கள் நடுங்கின. குப்பென்று வீசிய காற்
குட்டி ராசு, 'அப்புவுக்கு என்னனே?" என்று பயந்து போய்க் கேட்டவனுய் அழத்தொடங்கிவிட்டான்.
மேற்கே எழுந்த கருமேகங்கள் தண்ணிமுறிப்பை மூடி விடுவதுபோல் வானமெங்கும் கவிந்துகொண்டிருந்தன. மத்திகள் கிளைகளின் மேல் பாய்ந்து தனுப்போடும் ஒலி பபும், தொலைவில் எங்கோ ஒரு மயில் அகவும் ஒசையும் முழக் சுத்தின் மத்தியில் கேட்டன.
கதிராமன் குடிசையினுள் பதஞ்சலியின் அருகே இருந்த வாறு தன்னு:ானவற்றைச் செய்துகொண்டிருந்தான். இளமையிலிருந்தே எருமைக்கும், பசுவுக்கும் மருந்துவம் பார்த்து, எத்தனேடோ இளங்கன்றுகளே சுகமாகப் பிரச விக்கச் செய்தவன், இன்று பதஞ்சலிக்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு சிறந்த மருத்துவச்சிக்கே உரிய அமைதியும், திறமையுங் கொண்ட அவன், கலங் காமல் அவளே நிதானமாகக் கவனித்துக் கொண்டான்.

Page 78
நிலக்கிளி
வேதனையின் உச்சக் கட்டத்தில் இதழ்களே இறுகக் கடித்துக் கொண்டு பதஞ்சலி மெளனமாக வலியைத் தாங் கிக் கொண்டிருந்தான். இதோ! அடுத்த நிமிடத்திலேயே தன்னுயிர் போய்விடப் போகின்றது. அதற்கு முன் எங்கே ஒரு தடவை. தன்னே முரலிக் காட்டுக்கு அழைத் துச் சென்றவண்- ஆசையோடு அன்ருெருநாள் தேன் எடுத்துத் தந்தவனே-இருள் பரவும் வேண்யிலே, கற்பூரத் தீபத்தின் ஒளியிலே, தன் கழுத்தைத் தொட்டுத் தாலி கட்டியவனே. ஒரு தடவை. ஒரே ஒரு தடவை. பார்த்து விட்டால் போதும் . அந்த அன்பு முகத்தையும், பாசத் ததும்பும் விழிகளையும் ஒரு முறை ஆசைதிரப் பார்த்துவிட் டால் போதும் என்று விழிகளேத் திறந்தவள். 'அம்மா" என்று வீரிட்டுக்கத்தினுள்.
கருக்கொண்ட மேகங்கள் பிரசவித்த மழைத்துளிகள் குடிசைக் கூரையின் மேல் ஒன்றிரண்டாக விழுந்தன. சிறிது நேரத்திற்குள்ளாகவே பேரிரைச்சலுடன் பெரு மழை சோனுவாரியாகப் பெய்தது. இத்தனே காலமும் வறண்டு புழுதி பறக்கக் கிடந்த நிலம் ஆவலுடன் மழை நீரை உறிஞ்சியது. மண் மணத்தது. புதுவெள்ளம் பாய்ந்தது.
புதுமழை பூமியின்மேல் விழும் அந்த வேண்யில் ஒரு புதுக்குரல், பெரு மழையின் இரைச்சலேயும் மீறிக்கொண்டு உயிர்த் துடிப்புடன் கூவியது. பச்சை இரத்தம் மணக்கும் அந்தக் குடிசை மண்ணில் ஒரு புத்தம் புதிய முகம்! உயி ரொன்று இன்னுென்றைப் பிறப்பித்த வேதனேயில் ஒய்ந்து போய்க் கிடந்தது. மகனேக் கண்ட கதிராமனின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
இங்கே தந்தையாகிவிட்டேன் என்று கதிராமன் மனம் பூரிக்கும் அதே வேளையில், அங்கே அவன் தாய் LTG untri விதவையாகிவிட்டேனே என நெஞ்சு வெடிக்கக் கோணு மலேயரின் சடலத்தின் மேல் விழுந்து கோவென்று கதறிக்

நிலச்சிளி T*昂
கொண்டிருந்தான் ராசு தாயைக் கட்டிக்கொண்டு է: Ճ"
மிட்டு அழுதுகொண்டிருந்தான். இவற்றையெல்லாம் அடக் சிக் கொண்டு, சோவென்ற இரைச்சலுடன் மழை சொட் டிக் கொண்டிருந்தது.
"இரவு முழுவதும் பெய்த மழை விடியற் காஃபில் ஓய்ந்த போது, மழையில் ஆசைதிர முழுவிய தன்விமுரி புக்காடுகள் சூரியோதயத்தில் விலிர்த்துக்கொண்டன.
குடிசைக்குள் பகலவனின் மங்கலான ஒளி பரவும் அந்த வைகறைப் பொழுதில் இதுவரை மயக்கத்தில் ஆழ்ந் திருந்த பதஞ்சலியின் விழிகள் மெல்லத் திறந்தன. கடந்த பல மாதங்களாக அங்கு நிலவிய வெம்மை அந்தகாரம்
பாவுமே மறைந்து தண்ணென்று காலேத் தென்றல் அங் தச் பின்னக் குடிசைக்குள் புகுந்து பரவியது. சுயநிஃாவுக் குத் திரும்பிய பதஞ்சளி வெம்பி வெம்பியழுதாள். தான்
எதிர்பார்த்திருந்த அந்த விடுதலே, நிச்சயமாகக் கிடைத்து விடுமென்று காத்திருந்த அந்த நிரந்தரமான துரக்கம் கறைகஃாபெல்லாம் சுட்டெரித்துவிடும் என்று நம்பியிருந்த சாவு. தனக்குக் கிடைக்கவில்லேயே என்று அவள் அழு
தோள். தனக்குப் பிறந்த அந்த குழந்தையைக்கூடப் பார்க்க
விரும்பாது அழுதுகொண்டிருந்தாள்.
வெளியே ஏதோ வேலோகவிருந்த கதிரான் அவ
ஞடைய விம்மல் ஒளியைக் கேட்டுக் குடிசைக்குள் நுழைந்
தான். அவனுடைய மகிழ்ச்சி கொப்பளிக்கும் விழிகளேச் சந்திக்க முடியாமல் பதஞ்சலி கண்ணிர் பெருகும் தன் விழிகளின் மூடிக்கொண்டாள். நெருப்பை விழுங்கி வளர்த்து
இன்று அதனேக் கக்கிவிட்டு இன்னமும் செத்துப் போகாம
ஒளிருக்கும் தன் விதியை நினத்து நெஞ்சு கொதித்தவளாய் பதஞ்சலி தேம்பிக்கொண்டிருந்த வேளேயில், அவன் காதருகே அந்தக் குரல் கேட்டது. தாயின் பாசத்தோடும், தந்தையின் பரிவோடும் அழைக்கும் ஆதரவு ததும்பும் குரல் "பதஞ்சலி பதஞ்சளி இஞ்சை கண்னேத் துறந்து பாரன் உன்னா மோனே' அக்குரலின் கனிவு அவளுடைய

Page 79
. . . . 교 114Lபு
இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. முடியிருந்த இமைகளின் கீழாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 'ஓம் என்ன்ர போன் தான். ஐயோ! உங்கடை மோன் இல்லேயே அவன். உங்கடை சொத்தேப் பெத்துத் தரவேண்டிய நாள் பிற கொள்ளியை அல்லோ உங்கடை நெஞ்சில்ே செருகி பிருக்கிறன்' என்று மனதிற்குள் ஒ:மிட்டு மெளனமாக அழுதாள். 'பதஞ்சலி பேந்தும் ரன்ம் Irr i :: Itä: சிதறுகுய் கண்ணேத் துறந்து இவன்ரை வடிவைப் பாரன்' என்று கதிராமன் ஆசையோடு 'அவளே அழைத்தபோது, "பழினச் செய்தனுன். அதை உத்தரிக்கவும் வேணுந் தானே' என்று வேதனேப்பட்டவள்ாய் தன் விழிகளே மீேள்வுத் திறந்தாள்.
அங்கே, கன்னங்கரே:ென்று. தஃப்ள்ெளாமல் காடா ப்க் கிடக்கும் சுருண்ட சுந்தலோடு. கதிராமனே
உரித்துக் கொண்டல்லவா அந்தக் குழந்தை பிறந்திருக் கிறது. பதஞ்சலி திரையாக மூடிய கண்ணீரை இரண்டு கைகளாலும் அவசரமாக வழித்தெறிந்துவிட்டு மீண்டும் குழந்தையைப் பார்த்த போது. அமைதியாகத் துயிலும் அந்த சின்னக் கதிராமனின் முகத்தில் தகப்பனின் அதே அமைதியான புன்னகை ஆமாம் சின்னக் கதிராமனே தான் கதிராமனேப் போலவே கரியமேனி சுருண்ட
பிரி!.
உடல் நோவையும் பொருட்படுத்தாமல் வாரிச் சுருட் டிக்கொண்டெழுந்த பதஞ்சவி வெறிகொண்டவளேப் போலக் குழந்தையைப் பறித்து தன் முகத்தோடும் மார் போடும் அனேத்தவளாய் முத்தமாரி பொழிந்தான். ஆருய்ப் பெருகிய ஆனந்தக் கண்ண்ணீரில் நனைந்த சின்னக் கதிராமன் துக்கம் கந்ேது வீரிட்டு அழுதான்.
அத்தக் குரலேத் தொடர்ந்து இன்னும் ஒரு அழுகுரல் கதிராமனின் குடிசை முற்றத்தில் கேட்கவும், அவன் இதைத் துப் போய் வெளியே வந்தான். அங்கு விம்மி வெடித்த

。,邑壘_* நிiந்தி
வெயிலில் பனீரென்று ஒளி வீசுகின்றது. அதை எடுத்துச் சென்று நெய்யிட்டுத் திரியிட்டு மலேயர் வீட்டு மாலுக்குள் வைத்து ஒளியேற்றிக் கொண்டிருந்த பதஞ்சவியைப் பார்க்கையில், பாலியார் மனதிற்குள் பலவகை உணர்வுகள் குப்பென்று"கிளம்பிக்கண்ணில் நீரை நிறைக்கின்றன.
' ' * 基 விேளக்கை ஏற்றிவிட்டுக் கிணற்றடிப் பக்கம் சென்ற பதஞ்சலி ஒரு தடவை எதிரே தெரிந்த குளக்கட்டையும் அதை வளத்துக் கிடக்கும் இருண்ட காடுகளேயும் பார்க் கிருள். வரண்டுபோய்க் கிடந்த குளத்தில் புதுவெள்ளம் அலேமோதுகிறது. பட்டுப்போய்விடுமென்ற நிலையிலிருந்த மரஞ்செடிகளெல்லாம் மீண்டும் பசுமையைப் போர்த்த வாறு சிரிக்கின்றன.
.மரங்கள் இலேகளே உதிர்க்கின்றன. மீண்டும் தளிர்ப் பதற்கு! .மான் மரைகள் கொம்புகளே விழுத்துகின்றன. மறுபடியும் முளேப்பதற்கு. பறவைகள் இறகை உதிர்க் கின்றன. மீண்டும் புதிய இறகுகள் பெறுவதற்கு!.
அவளுடைய பார்வை தொலைவிலிருந்து மீண்டபோது தனக்கு மிக அருகில்வேலிக்கட்டைகளின்மேல் அமர்ந்திருந்த இரண்டு நிலக்கிளிகள் மேல் சென்று நிலத்தது. இளங் காலேப் பொழுதில் மரகதப் பசுமை நிறமான அவற்றின் உடல்கள் அழகாகப் பளபளத்தன. வாலிறகை அடிக்கடி ஆட்டியவாறே ஜீவத்துடிப்புடன் இருந்த அவற்றை அவள் "குய்' என்று கூவிக் கைகொட்டிக் கலேத்தபோது அவை உல்லாசமாகப் பறந்தன!
அவள் குதித்துக்கொண்டே வீட்டை நோக்கிக் குதுர கலத்துடன் ஓடியபோது, "என்ன பதஞ்சலி பச்சை உடம் போடு பாய்ஞ்சு திரியிருய்' என்று பாசத்துடன் கடிந்து கொண்டாள் பாலியார். தோட்டத்தில் வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த கதிராமன், பாலியார் சுறி யதைக்கேட்டு மெல்ல சிரித்துக்கொண்டான்.

Page 80
ಗಿ೧!àಗಿ
நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவைதான். உயரே பறக்க விரும்பாதவைதான். இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான். ஆணுல் அவை எளிமையானவை! அழ கானவை தம் சின்னச் சொந்த வாழ்க்கைவட்டத்துள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவுஇனிமையானது!


Page 81


Page 82
== பிந்தவர். ரட் டுக்கோட்டை யாழ்ப்பா னக் கல்லுரரியிலும் பின்
■f ■ ஆசிங்க் கல்லூரியிலும் ந்து பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகத் :சூேரியூள்ளார்'இனங்க்
க்தே புனேட் *ரில் இங்குே
மேற்பு:சிறு தக் :பும் இஆம் எழுதியூர்
*
リ。
அளித்து வாழ்பவை, ஆப் பாதி அன்iஅழகானவ்ை, UITTANTIATIVIT ஆதலால், இலகு jel HÉjjeli I Liisii.
BRT=fal#ith LIMITI ET B5 Gaggia திலே, தன் சின்னஞ்சிது நண்பனியும் சுற்றி மோ போல வாழ்ந்தாள் பதிஞ்சி சலனமற்ற தெளிவான் வ இந்தோ ஒருவன் வந்து குறு
ବି
தன் வாழ்க்கை வட்டத்ை :ே ஒவளியே வெகுதூரம் பிறந்தே குருவவியில் சிக்கி, சிறகொடிர் வீழ்ந்துவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 83
விஞ்ஞானமும் சமயமும் இயுேம்போது தனிப்பட்ட சமயங்கள் எப்படித் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டு கொள்ளலாம்? சமயச் சண்டைகளும் சமயப்பாகுபாடுக t சத்தியத்தின் ஒருமையை உணராத அறியாமையின் 652.1
gi,
இன்று தேவைப்படுவது எல்லாச்சமயங்களும் ஒன்று இ?னந்த ஒரு தனிசசமயமே, சர்வதங்களின் உண்மை ஆராய்ச்சியும் சர்மதங்களின் சங்கமுமே புதுயுகப்போக்கா இருக்கமுடியும், வினுேபா அதையே முழு மதம் 2|SIS)), மொத்த மதம் என்கிருர் (Total Religion ) இத்தகைய பரந்த பார்வையை சில சமயங்கள் ஏற்கனவே ஓரளவுக்காவது ஏற்றுக் கொள்ளாமலில்ஃப், அல்டஸ் ஹக்ஸ்லி டிறியதுபோல் இந்து
குரிய (Perenial Philosophy) பண்புகள் அதிகமாகக் கான படுகின்றன. குறிப்பாக வேதாந்தம் எல்லா மதங்களும் இனங் ஒரு முழு மதத்தின் வித்தாகவே அன்றுமுதல் இன்றுவை இருந்து வருகிறது ராமகிருஷ்ணர் அதையே வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் இஸ்லாம். கிறிஸ்தவம், சாக்தம், வேத
ஒன்றையே அடைகின்றன என்று அனுபவத்தில் உணர்ந்தவர் ராமகிருஷ்ணரின் பிறப்புக்குப் பின்பு தனிப்பட்ட மதங்கே மட்டும் அழுத்தும் போக்கு முடிவடைந்து விட்டது. sti (3. சொல்ல வேண்டு. ராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்த மேற்கையும் கிழக்கையும் விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத் தையும் சமயத்தையும் சமூகத்தையும் இஃனத்தவராக நிற கிருர்,
புதிய முழு மதம் எல்லாச் சமயங்களேயும் ஒன் இனப்பதுடன் விஞ்ஞானத்தையும் அனேத்து வளர்ப்பதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 19
விஞ்ஞானத்தால் தானும் திருத்தப்பட்டு விஞ்ஞானரீதி யாகத் தொடர்ந்து வளர்வதாகவும் சமூகத்தின் எல்லாத் துறை களிலும் செயல்படும் சக்தியாகவும் எல்லாவற்றையும் அனேத் ஆற்றுப்படுத்தும் தத்துவமாகவும் இருக்கும்.
புதிய முழு மதம் அத்வைதப்பார்வையையே அழுத்தும், பிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாத் தோற்றங்களும் உயிரினங் களும் ஒரு சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிற படியால் அந்த அடிப்படை ஒருமையை, இரண்டற்ற ஒருமை யான அத்வைதத்தை, அழுத்தும் வேதாந்தமே அந்த முழு மதத்தை வளர்க்கக்கூடிய அடித்தளமாக இன்று நிற்கிறது. விஞ்ஞானிகள் மனிதனே மட்டுமல்ல தேவர்களேயே ஆய்வு கூடங்களில் உருவாக்கினுலுங்கூட அதுவே தோற்கடிக்கப்பட முடியாத சமயப்பார்வையாக இருக்கிறது.
புதிய முழு மதப்பார்வையில் துவைதப் பார்வை உதிர்ந்து போவதால் இஸ்லாம், கிறிஸ்தவம், சைவசித்தாந்தம் ஆகியவை அவற்றின் பூரண வளர்ச்சியை அடைகின்றன. இறைவனுக்கும் உயிரினங்களுக்குமுரிய அடிப்படை ஒருமையை ஒப்புக்கொள்வ தாலேயே எல்லாவற்றினதும் இயல்பான வளர்ச்சியை, சர்வத்தி னதும் உதயத்தை, ஆமோதிக்கக்கூடியதாய் இருப்பதால் எல்லா மதங்களும் அந்தப் பார்வையை ஏற்றுக்கொள்ளும், அதனுல் தேவையற்ற சில கொள்கைகள் தங்கள் பாட்டிலேயே காலப்போக்கில் எல்லாச்சமயங்களிலுமிருந்து சுள்ேயப்படவேண் டும். பெளத்தம் முழு மதத்தின் விஞ்ஞானரீதியான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியதாய் இருப்பது போல் அதுவே பூரண |ாக மாற்றியமைக்கப்படக்கூடியதாயும் இருக்கிறது.
புதிய முழு மதத்தில் எல்லாச் சமய நூல்களுக்கும்
இடம் உண்டு ஆணுல் தேவதூதுவர்களும் ஞானிகளும் இனி
யும் வரப்போவதில்லே என்ற கொள்கைக்கும், சமயக் கொள்
கைகளும் தொடந்து திருத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய
7

Page 84
30 போர்ப்பறை
வையே என்பதை ஒப்புக்கொள்ளாத குறுக்கத்துக்கும் பிற் போக்குக்கும் இடமிருக்காது. இதுவரை வந்திராத மாபெரும் தேவதூதுவர்கள் இனித்தான் வரவேண்டியிருக்கிறர்கள் என்பது மட்டுமல்ல எல்லாருமே தேவர்களாக, இல்லே அவர்களே கடந்த ஞானிகளாக வளரவேண்டியவர்களாயும் இருக்கிருர்கள் எனபதே முழு மதத்தின் கொள்கையாக இருக்கும்.
மயகோசத்துக்குள்ளும் ஆனந்தமயகோசத்துக்குள்ளும் ஏற்று விப்பதாகவே இருக்கும். அதற்குரிய சமூக, பொருளாதார கலாசார, கல்வித் தளங்களே அது தீவிரம்ாகத் தயாரிக்கும்
6
போகிறது. சமயங்களும் விஞ்ஞானமும் இதுகாலவரை பேணி வந்த தனிப்பட்ட உருவங்களும் போக்கும் அழிக்கப்படுவது போல் மார்க்சீய சித்தாந்தத்தின் உருவமும் அழிக்கப்படு
தத்துவத்தை அப்படித்தான் உருவத்தை அழித்து உள்ளட கத்தை கறந்துகொணடு மாாக்சீய சித்தாந்தம் சாகடித்தது. (Engels: Fuerbach)
சத்தியத்திள் ஒருமையை அழுத்தும்போது வர்க்கப்பி விண்கள் முக்கியமற்றவையாய் மாறிவிடுகின்றன. வர்க்கப் பிரிவி3ண்களே அழுத்தும்போது உண்மையான பொதுவுடமையும் ஏற்படாது சமூக முக்தியை இலட்சியமாகக் காட்டும்போது தான் சமூக சமத்துவமும் பொருளாதார சமத்துவமும் அடையப் படக்கூடியவையாய் இருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 11
பொருளாதாரப் பொதுவுடமைதான் மார்க்சீயம் காட்டிய முக்கிய உண்மையும் நன்மையுமாகும். ஆணுல் அதற்குரிய வியாக்கியானங்களும் வழிமுறைகளும் சத்தியத்தின் அடிப் படையில் பார்க்கும்போது மாறுபடுகின்றன.
சொத்தும் தனியுடமையுந்தான் சமயங்களே இதுவரை தோற்கடித்து வந்துள்ளன. முழு மனிதகுலமும் பேரறிவை ாேக்கி ஏறவேண்டியிருப்பதால் பொதுவுடமைப் பொருளா தாரமும் சமூக சமத்துவமும் மிகவும் அவசியமானவையா ன்ேறன. தனிப்பட்ட அறியாமையினதும் ஆணவத்தினதும் வலு அதன்மூலம் குறைக்கப்படுகிறது. முழுச் சமூகமும் ஞானியின் நிலக்கு முன்னேற இலகுவான சமூகத்தளம் அதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
இத்தகைய கணக்கெடுப்புக்குப்பின்பே புதுயுகத் தத்து வத்திற்கு ஒரு உருவங்கொடுக்கலாம்.
புதுயுகத் தத்துவம் சத்தியத்தின் அடிப்படையில் எழுப்பப் படவேண்டியதாய் இருக்கிறது. அதனுல் சர்வத்தினதும் இயல் பான பரிணும வளர்ச்சியை, சர்வோதயத்தை, மறக்காத மனித வளர்ச்சிக்கு வழிவகுக்கவேண்டிய தத்துங்மாக அது இருக் கிறது. சமயங்மா ஒரு முழு மதமாக இஃணத்து அதனுடன் விஞ்ஞானத்தையும் அனேத்துக்கொண்டு வாழ்க்கையின் எலலாத் துறைகரேயும் பரிணும வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்காக ஆற்றுப்படுத்தி வளர்க்கும் தத்துவமாகவும் அதற்காகத் தன்னேயே சதா திருத்தி விரித்து வளர்க்கும் தத்துவமாகவும் அது இருக்கவேண்டும்.

Page 85
S. போர்ப்பணி AD
எல்லாரிடத்தும் சத்தியஞானம் எழுச்சி பெற்றுச் செயல் படுவதன்மூலம் எல்லாரும் எல்லாத்துறைகளும் எழுச்சியடையும் சத்தியபுகத்துக்குரிய தத்துவம் அது
அதன் பெயர் என்ன ? ஏற்கனவே அந்தத் திசையில் கால் வைத்துவிட்ட காந்தியும் வினுேபாவும் சூட்டிய பெயர் மிகப் பொருத்தமானது. சர்வோதயம், ஆணுல் அவர்கள் கண்டதைவிட நாம் அதற்குக் காணும் அர்த்தவிரிவு பெரியது அப்படியே அது தொடர்ந்து விரித்து வளர்க்கப்படும்.
சர்வோதய தத்துவத்தைத் திட்டவட்டமாக எல்லேவகுத்துக் கூறக்கூடாது. திட்டவட்டமான எல்லேகளே மீறுவதுதான் சர்வோதய தத்துவத்தின் நோக்கமாகும். திட்டவட்டமா எல்லே வகுப்பது சக்தியத்தையே மறுப்பதாகும. ஆணுல் இயன்றளவு தொடர் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் விட்டுக் கொடுக்கும் வகையில் திட்டவட்டமான ஓர் பார்வையும் மனித வளாச்சிக்குத் தேவையானபடியால் இரண்டுக்கும் விட்டு கொடுக்கும் வகையில் சர்வோதயத்தின் சில முக்கிய அடிப்படை அம்சங்களே இங்கு கணித்துக்கொள்வது அவசியமாகிறது. இப் போதைக்கு அவற்றை நான்காகக் கணித்துக்கொள்ளலாம்.
(1) பேரறிவாகவும் ஆனந்தமாகவும் அவற்றுக்கு அப் பால்பட்டதாகவுமுள்ள சக்தியம் என்றுமுள்ளது, எல்லேயற்றது
இரண்டற்றது.
(2) அடிப்படையில் அது மாற்றமற்றது. ஆணுல் சார்பு நிலேயில் காமரூபங்களாய் மாற்றத்தைக் காட்டுவது. அந்த மாற்ற நிலயை எறுபடியான பரிணுமமாகக் கொள்வதே சத்தி பத்தை அணுகும் உலக சார்புநிலக்குரிய சீரான வழியாகும்.
( 3 ) அந்த ஏறுபடிப் பரிணுமத்தையும் வசதிக்காக சதுர்புகச் சுழலாகவும் ஒவ்வொரு சுழலேயும் ஏறுபடி வளர்ச்சி யாகவும் கணிக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 133
(4 ), ஒவ்வொரு யுகத்திலும் யுகத்துக்குட்பட்ட காலப் பிரிவுகளிலும் பிரதேசப்பிரிவுகளிலும் நடைபெறும் பரிணும வளர்ச்சியை எகலிய மும்முனே இயக்கமாகக் கணித்துக் கொள்ளலாம்.
இந்த நான்கு அம்சங்களே புதுயுகத் தத்துவம் அழுத்தும் சதுர்மறைகளாக இருக்கும்,
இந்த நான்கு அம்சங்களையும் மறவாத வாழ்க்கையை ஒரு வாாத்தையில் ' சத்தியாக்கிரகம்” எனலாம். சத்தி பத்தையே அழுத்துதல் ! அப்படிக் கூறும்போது காந்தி தன் அகிம்சைப் போராட்டக் காலங்களில் கடைப்பிடித் ஓர் செயல் முறையை முழு வாழ்க்கையையுமே அடைக்குமளவுக்கு விரித்து விடுகிருேம் உண்மையில் காந்தியின் முழு வாழ்க்கையுமே ஒரு பெரும் சத்தியாக்கிரகக் காவியமேதான். எனவே இதன் மூலம் சத்தியாக்கிரகம் என்பதற்குப் பொதுவாகக் கொடுக்கப் பட்ட அர்த்தம் உதிர்ந்துபோய் அதன் பூரண விரிவு ஏற்படு கிறது. அதனுல் ஒவ்வொரு மனிதனின் முழு வாழ்க்கையும், அதன் ஒவ்வொருகண அனுபவமும் ஏற்கனவே குறிப்பிட்ட சதுர்மறை" களேயும் அழுத்தி விரித்து விளக்குவதாகவும் அவற்றுக்கு முரணுன ஆணவ அறியாமை மறுப்புக்கும் மறைப் புக்கும் தேக்கத்துக்கும் எதிரான நிரந்தரச் சத்தியப்போராட்ட மாகவும் அமையவேண்டும். அதுவே சத்தியாக்கிரகத்தின் |ன விரிவான விளக்கமாகும். சத்தியாக்கிரகம் என்பது " அமைதி " " சமாதானம் " " மரபு' என்ற போலிச் JTL டுக்களேக் காட்டிப் பேணப்படும் சமூகத் தேக்கத்துக்கு உடங் தையாய் இருக்கமுடியாது. அது தனிப்பட்ட ஒருவனது விட்டு வாழ்க்கையோடு மட்டும் நின்றுவிடவும் முடியாது விட்னிட்

Page 86
1器星下 போர்ப்பறை
விட்டு வெளியே வந்து, மனித சிந்தனேயினதும் முழு உலக சமூகத்தினதும் சத்தியத்தை அடிப்படையாகக்கொண்ட தொடர் வளர்ச்சிமாற்றத்துக்கார்த் தன்னையே பூரணமாக அர்ப்பணித்த விட்ட ஜீவதானந்தான் உண்மையான சத்தியாக்கிரகமாகும் அதுவே உண்மையான சர்வோதய வாழ்க்கையுமாகும். வீட் டுக்குள் அடங்கிவிடும் வாழ்க்கை வெளித் தேக்கத்துக்கு h அறியாமைக்கும் உடந்தையாகிவிடுவதால் அந்த வாழ்க்கை தனிப்பட்ட அளவில் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் சத்தியாக்கிரகமாகாது. சர்வோதயப் பார்வையில் அது தற் கொலேக்குச் சமானமானதாகும்.
சத்தியாக்கிரக வாழ்க்கைக் காவியத்தின் சில முக்கிய இலட்ச னங்களேயும் குறிப்பிடலாம்.
சத்தியம் இரண்டற்றதாய் இருப்பதால் வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ஒருமையையும் ஒருமை பிறப்பிக்கும் ஒற்றுமையையும் பற்றிய உணர்வும் இருக்கும். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையேயும், மனிதருக்கும் மற்ற உயிர்களுக்கிடை யேயும், மனிதருக்கும் முழுப் பிரபஞ்சத்துக்கிடையேயும் அந்த ஒருமையும் ஒற்றுமையும் இழையோடி நிற்கிறது என்ற உணர்வு தன்னில் பிரபஞ்சத்தைக் காணும், பிரபஞ்சத்தில் தன்னக் காணும் பேரொற்றுமை,
அது பேரன்பாகவும் இருக்கும். அதனுல் அகிம்சையே அதன் இலட்சியமாகும். இருப்பினும் அகிம்சைக்கும் கோடு கப்பட்டுள்ள சாதாரண அர்த்தம் சரியானதல்ல, பேரன்பு பிறப்பிக்கும் அகிம்சை பேர் ஞானத்தின் தோற்றமாகவும் இருக்கும்போது அகிம்சையின் அர்த்தம் வேருகிவிடுகிறது. அது முக்கியம். இரண்டாம் உலகமாயுத்த காலத்தில் காந்திக்கு ஏற்பட்ட பிரச்சனேயும் சீன - இந்திய எல்லேப்போர் காலத்தில் வினுேபாவுக்கு ஏற்பட்ட பிரச்சனேயும் அகிம்சையைப் பற்றித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 1器击
தெளிவுபடுத்துவதை அவசியமாக்குகிறது. காளிப் படையி ாரின் ஒரு தஃலப்பட்சமான அசுரத்தாக்குதலுக்கு முன்னுல் அகிம்சை எந்தக் கோலத்தை எடுக்கலாம்? தனிமனிதரும் சமூகமும் தங்களுக்குள்ளேயும் அரசாங்கத்துக்கு எதிராகவும் ஆயுதம் எந்தாது அகிம்சைப் போரை நடத்தக்கூடியதாய் இருப்பதுபோல் ஓர் கனி அரசு தன்னே ஆக்கிரமிக்கும் இன்னுேர் அரசுக்கெதிராக இன்று ஆயுதம் ஏக்தாத அகிம்சைப் போராட்டத்தை நடத்தக்கூடிய நிலே வந்துவிட்டதா ?
ஆயுதம் எந்தாத அகிம்சைப்போராட்டத்துடனேயே உயி ரினங்களின் பரிணும வளர்ச்சியில் ஓர் உன்னத நிலே ஏற்பட லாயிற்று என்பது உண்மைதான். உண்மையான மனிதன் அதனுடன்தான் பிறக்கத் தொடங்கியிருக்கிருன் என்றும் சொல்லலாம். ஆணுல் ஆயுதம் ஏந்தாப் போராட்டமே ஒரே ஒரு போராட்டமாக மாறுவதற்குரிய காலம் இன்னும் வரவில்லே என்பதையும் மறந்துவிடக்கூடாது. முழு மனிதகுலமும் சத்தி யத்தில் நிற்கும்போதுதான் அதுவே தனிப் போர்முறையாக மாறலாம், குறைந்தது ஒரு தனி உலக அரசு தோன்றிய பின்னர்தான் ஆயுதப்போராட்டமே அணுவசியமாகலாம். அதற்குமுன் அதற்கும் தயாராகவே இருக்கவேண்டும். ஓர் அரசின் கடமை அது. ஆணுல் ஆயுதம் எந்தினுலும்சரி ஏந்தா விட்டாலும்சரி போராட்டம் அகிம்சைப் போராட்டமாகவும் அன்பு நிறைந்த போராட்டமாகவுமே இருக்கவேண்டும். குருஷேத் திரத்தில் சத்தியத்தின் பூான உணர்வுடன் அருச்சுனன் படத்திய போராட்டமும் அகிம்சைப் போராட்டமேதான்.
எனவே சத்தியத்தைப்பற்றிய பூரண உணர்வையே அகிம் சைக்குரிய அடிப்படையாகக் காணவேண்டும், அந்த அர்த்தம் உணவைப்பற்றிய கட்டுப்பாட்டிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்து கிறது. பேரன்பு பேர்ஞானமாகவும் இருக்கும்போது யார் பாரைக் கொல்வது, எதை எது சாப்பிடுவது ? பழைய கேத கால ரிஷிகள் முதல் அண்மைக்கால விவேகானந்தர், அர

Page 87
136 போர்ப்பறை
விந்தர் போன்றேர்வரை சாப்பாட்டில் இறுக்கமான கட்டுப் பாட்டைக் கடைப்பிடிக்காதது அதனுல்தான். சர்வோதயம் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் கால நிலகளுக்கும் உரிய சத்தியத் தரிசனமாக இருப்பதால் வெளித் தோற்றங்களான உடை, உணவு ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கண்டு ஏமாறத் தயாராய் இல்லே. அது மனதையுங் கடந்த அகத்தின் பூரண விரிவையே பூரண ஒழுக்கமாகக் கொள்கிறது. அதனுல் சத்தி யாக்கிரகம் என்ற வாழ்க்கைக் காவியத்தின் முக்கிய இலட் சனமாக மனிதகுலத்திடம் அது பிறப்பிக்கப்போகும் அத்த கைய அக விரிவே இருக்கும். தன்னில் பிரபஞ்சத்தைச் காணும், பிரபஞ்சத்தில் தன்ஃனக் காணும் பேர் விரிவு
9
சமுதாயத்தின் ஒவ்வொரு துறையும் இப்புதிய பார்வைக் கேற்ப முற்ருக மாற்றியமைத்து வளர்க்கப்பட வேண்டும் கல்வித்துறையில் விஞ்ஞானம், கலே என்ற பேதம் இயன்றளவு குறைக்கப்படவேண்டும். சமயபாடமாக ஒப்பியல்சமயம் மட்டுமே படிப்பிக்கப்படவேண்டும். வேலேயனுபவத்தோடு கல்வி கலக்க வேண்டும். வாழக்கையின் நோக்கம்பற்றிய ஆராய்ச்சியாகவே ஆரம்பத்திலிருந்து கல்வி புகட்டப்படவேண்டும், அரசியல் துறை யில் பூரன கருத்துச்சுதந்திரமும் கட்சிச்சுதந்திரமும் நிலவுதல் அவசியம், சர்வோதயமே இலட்சியமாய் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் சங்கமும் அதை அடைவதற்குரிய செயல் திறமை யையும் வியாக்கியானத் திறமையையும் அடிப்படையாகக் கொண்டே இயங்கும். கிராம, நகர சுயராச்சியத்தை அடிப்படை யாகக் கொண்ட பூரண ஜனநாயகம் தோன்றவேண்டும். பொருளாதாரத்துறையில் திட்டமிட்ட வளர்ச்சியும் படிப்படியான பொதுவுடமைப் போக்கும் வளர்க்கப்படவேண்டும். கலே, இலக் கியம் ஆகிய துறைகள் சர்வோதயத்தின் இயல்பான மலர்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 137
யையும் இணேப்பையும் காட்டும் விதத்தில் சத்தியத்தைத் தேடி ஒத்துழைக்கும் பிரபஞ்சயதாாத்தப்போக்கில் வளர்க்கப் பட வேண்டும்,
ஆணுல் மொழி அமைப்பில் ஏற்படும் வளர்ச்சியே மனித னின் பார்வையிலும் அனுபவத்திலும் ஏற்படும் வளர்ச்சிமாற்றத் தைப் பிரதிபலிப்பதால் அதன் வளர்ச்சி அடிப்படையான மாற்றத்தைக் காட்டும். மொழி அலசல் (Linguistic Analysis) புதிய தத்துவத்தின் முக்கிய வழிமுறைகளில் ஒன்றுக இருக ம்ே. ஆணுல் இன்று மேற்கத்தைய தத்துவஞானிகள் போடும் எல்லேயுடன் அது நின்றுவிடாது. ஞானிகளின் அனுபூதிநிலே காட்டும் சத்தியத்தின் தூரத்துப் பிராந்தியங்களே சாதாரண பனிதனின் பார்வை அனுபவ எல்லேக்குள் புகுத்துமளவுக்கு மொழி அலசல் வளர்க்கப்படவேண்டும்.
Ι Ο
இறுதியாக, சர்வோதயம் ஒரு தனி வர்க்கத்தின் எழுச் சியைக் குறிக்காமல் முழுமனிதகுலத்தினதும் எழுச்சியைக் காட்டும் சத்தியயுகத்தின் பிறப்பையே தெளிவுபடுத்த முயல் கிறது என்பதை கினேவில் வைத்துக்கொள்வது அவசியம், அத்தகைய நினோவையும் அந்த கினேவை எழுப்பும் புதுயுகத்தின் பிறப்பையும் தன்னில் அனுபவிக்கும் ஓர் புதுயுகமனிதனின், "ர்வோதயத்துக்காகத் தன்ஃனயே ஜீவதானம் செய்துவிட்ட ஓர் வீரனின், காட்குறிப்பிலிருந்து சில வரிகளே இங்கு சாட் சிக்கு விடலாம்.
" நான் இதுவரை வாழ்ந்து வந்த உலக தத்துவ - கலா
T - சமய - சமூக அமைப்புக்கள்ளிருந்து திடீரென்று நானே
எதிர்பார்த்திராத வகையில் வெளியேறி நிற்பதையும் பழையன
E.

Page 88
38 போர்ப்பறை
வற்றின் நீர்த்திவலேகளாக என் பார்வை மேனியில் ஒட்டி யிருக்கும் எச்சங்களைக் சிலுப்பி உதறிவிட்டு இள ஞாயித்றின் ஒளியில் நிர்வாணமாய் நிற்பதையும் உணர்கிறேன். அந்த ஞாயிற்றின் ஒளியே சிலுப்பலோடு போகாது மேனியில் தொடர்ந்து ஒட்டியிருக்கும் எச்சங்களைப் போக்குவதாயும் மேனி யைப் போர்க்கும் புது ஆடையாக அமைவதாயும் இருக் கிறது.
" புதுயுகத்தின் பிரசவவேதனையை நான அனுபவிக்கி றேன். அதே சமயம் ஒரு பெரும் திளப்பின் ஊற்றும் திற படுவதுபோன்ற உணர்வு உயிரினங்களின் பரிணும வளர்ச் சியில் நீரைவிட்டு வெளியேறித் தரையில் நிற்கும் கட்டத்தில் அவை எப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்குமோ அத் தகைய ஆனுபவதை அந்தக் கட்டத்தில் அவை அனுபவிக் காத அறிவின் துணேயுடன் இப்போ ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக உணர்ந்து அனுபவிப்பதுபோல் ஓர் பெருந்தி:ளப் பின் அருட்டல் உள்ளிருந்து பிறந்துகொண்டிருககிறது. கண்டு பிடிப்பு நீரைவிட்டு வெளியேறி உடம்பைச் சிலுப்பி உதறிய வாறு, பிறக்கும் பேரறிவான இளஞாயிற்றின் ஒளியில் காய்ந்து கொண்டு அதையே உடலேப் போர்க்கும் ஆடையாகவும் தரித் துக்கொண்டு நிற்கிறேன் ! எதிர்பாராத கோலத்தில் திடீரென்று காண்பதுபோல் அந்த நிலையில் நான் என்னேக் காண்கிறேன். எனக்கே ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஆணுல் இத்தனே காலமும் இதற்காகவே போராடியிருக்கிறேன் என்பதையும் உணர்கிறேன். அந்தப் போராட்டத்தையும் பயத்தையும் வென்றுகொண்டு படிப்படியாக வளரும் பிரசவவேதனேயாகவும் அதுவே எதிர்பாராத கண்டுபிடிப்பின் திளேப்பாகவும் அது இருக்கிறது. இரண்டு நிவயும் சரிதான்.
"பழைய நாஸ்திகத்தையும் ஆஸ்திகத்தையும் கடந்து வளரும் புதுகிலே. நன்மை - தீமை என்பவற்றைக் கடந்த ஞானியின நிலையில் ஒரு சமூகமே வாழமுயலும்போது அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வோதயம் 139
அந்த நிலயில் உருவாக்கும் புது ஒழுக்கமுறை எப்படி இருக்க வேண்டுமோ அதுவே என் தனிப்பட்ட வாழ்விலும் நான் இனிக் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கமுறையாகும். சிந்தனப் போக்கும் அதுவேதான். முக்குணங்களேக் கடந்த வாழ்க்கைப் போக்கும் சிந்தனப்போக்கும் புதுயுகத்தின் அடிப்படை இலட் சனங்களாக இருக்கவேண்டும் சாத்வீககுணத்துக்கும் இனி மரியாதை அதிகம் இல்லே. கொஞ்சமும் கிடையாது, அப்படித் சான் சொல்லவேண்டும். புதுயுக மனிதன் முக்குணங்களேத் தாண்டிய ஒரு புதுக்குனத்துக்குரியவனுக நிற்கிருன் நிர்க் குணமல்ல, இது சத்தியகுணம்."

Page 89
ஆற்றைக் கடந்தபின்பு தோணியைக் காவவேண்டுமா ? சமயப்பற்தையும் (தர்மப்பற்று) கடந்தபின்பே கிர்வானம் கிட்டும்.
- பெளத்தம்.
சமயங்களும் சத்தியமும்
சர்வோதயம் என்பது சர்வத்தினதும் உதயமாகும். எல்லா வற்றினதும் எழுச்சியாகும், எல்லாவற்றினதும் எழுச்சி எல்லா வற்றுக்கும் இயல்பாயுள்ளதின் எழுச்சியாகவும் வெளிக்காட்ட லாகவுமே இருக்கும், எல்லாவற்றுக்கும் எது உண்மையான அடிப்படை இயல்பாக, எது உண்மையான சுயமாக இருக் கிறதோ அந்த அடிப்படை இயல்பினதும் சுயத்தினதும் உதயமே சர்வோதயமாகும்,
எது எல்லாவற்றுக்குமுரிய உண்மையான அடிப்படை இயல்பு ? எது எல்லாவற்றுக்குமுரிய சுயம் ?
எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அதைச் சத்தியம் எனலாம். அந்தச் சத்தியம் மாற்றமற்றது. இரண் டற்றது. சமயங்கள் கூறும் கடவுள் தன்மை அதுதான். வேதாந்திகளின் ஆத்மா, பரப்பிரம்மம். பெளத்தர்களின் நிர் வானம், சைவர்களின் சித்தமலம் அறிவித்துச் சிவமான நிலே, கடவுள் இல்லே என்று மறுக்கும் எந்த நாஸ்திகனும் பெளத் தத்தின் நிர்வானநிலயை மறுக்கமுடியாது. விஞ்ஞானரீதி யான மறுப்பின் தர்க்கரீதியான முடிவதசன் நிர்வானம் ஆனுள் அந்த நிர்வான நிலயை எற்றுக்கொள்ளும் போது சிவமான நிலயையும் ஏற்றுக்கொள்வதாய் முடிகிறது. காரணம் நிர்வான
 
 
 
 
 

சமயங்களும் சத்தியமும் 141
லேக்கும் நிர்குண பிரம்மங்லேயான சிவமான நிலக்கும் வார்த்தை வித்தியாசங்களேத் தவிர வேறு அடிப்படை வித்தியாசங்கள் எதுவதுமில்லே, காமரூபங்களேக் கடந்த நிர்வானநிலை, ஆத்ம ft), எதுவோ அதுவே சத்தியபாகும். அது மாற்றமற்றது. இரண்டற்றது. அதுவே எல்லாவற்றுக்கு முரிய அடிப்படைச் சுயமாக விளங்குகிறது. அந்தச் சத்தியம் அல்லது நிர்வாணம் வர்ன&னகளுக்கு அப்பால்பட்டதாய் இருப்பினும் வசதிக்காக அதைச் சித்தாகவும், அதாவது பூரண ஞானமாகவும் ஆனந்த ாகவும் காணலாம், அடைமொழி போட்டுச் சொல்லவேண்டு மானுல் அந்தச் சத்தியத்தை அப்படித்தான் சொல்லவேண்டும். சத் - சித் - ஆனந்தம். சர்வோதயம் என்பது அரசியல், கலே, கல்வி விஞ்ஞானம், சமூகம், பொருளாதாரம் போன்ற எல் லாத்துறைகளிலும் ஏற்படும் சத் - சித் - ஆனந்தத்தின் உதய
தோன் ,
முழுப்பிரபஞ்சமும் அந்தச் சத் - சித் - ஆனந்தமேதான். ஆருல் சார்பு நிலக்குரிய காமரூப நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் அந்தச் சச்சிதானந்த உணர்வு பூரணமாக வெளிப்பட்டு நிற்ப திiல. நமக்குத் தெரிந்தவரையில் அதிக அறிவு வளர்ச்சி படைந்துள்ள மனித இனத்திடங்கூட இன்னும் அந்தச் சச் சித்தானந்த உணர்வு பொதுப்படையாய் வெளிப்பட்டு நிற்ப தாய் இல்லே, தனிப்பட்ட ஒரு சில ஞானிகளிடந்தான் அந்தச் சிதானந்த உணர்வு பூரணம் பெற்றிருக்கிறது. அதுதான் இதுவரை மனிதவரலாறு கண்ட உச்ச வளர்ச்சியாகும். ஆணுல் அந்தச் சத்திய உணர்வு அல்லது சச்சித்தானந்த உணர்வு, அல்லது நிர்வான உணர்வு முழு மனிதகுலத்திடமும் பரவலாக
பூச்சியடையும் காலக்கட்டம் இன்று வந்துள்ளது.
உயிர்கள் இறைவனே நோக்கி எழும்போது உயிர்களில் இறைவன் எழுகிறன். சமயங்கள் எல்லாம் இதுவரை அதைத் தான் போதித்துள்ளன. ஆணுல் அதுமட்டும் சர்வோதய ாகாது.

Page 90
142 போர்ப்பை
ஒருசில தனிப்பட்ட ஞானிகளிடம் ஏற்பட்டுள்ள சத்திய தின் எழுச்சி முழுச் சமூகத்திலும், முழுமனிதகுலத்திலு ஏற்படும் எழுச்சியாக மாறவேண்டும். அப்படி ஏற்படும்போ தான் சர்வத்திலும் சத்தியத்தின் உதயம் ஏற்படக்கூடியதாய் இருக்கும். அதுதான் சர்வோதயமாகும்,
இதுவரை ஏற்பட்டுள்ள சமயவளர்ச்சி சர்வோதய வளர்ச்சி யாக மலர்ந்ததில்ஃப், காரணம் அதற்குரிய காலமும் துழலும் மனிதமனப் பக்குவமும், சுருங்கக்கூறின் பரிணுமக் கட்டம், அண்மைக்காலம்வரை உருவாகவில்லே, அதனுல் சத்தியத்தின் எழுச்சி தனிப்பட்ட சில ஞானிகளிடம் ஏற்பட்டதுபோல் எல்ல ரிடமும் பரவலாக ஏற்படவில்லே, தனிப்பட்ட ஞானிகளி ஏற்பட்ட சத்திய எழுச்சிக்குச் சமமாகச் சமூகத்திலும் பரவ லாக ஏதாவது ஏற்பட்டது என்ருல் அந்த எழுச்சி சம எழுச்சியாகவே இருந்தது. ஆணுல் சமூகத்தின் சமய எழுச்சிை ஞானிகளிடம் ஏற்படும் சத்திய எழுச்சியாக மாருட்டம் செய்து விடக்கூடாது. சத்திய எழுச்சி கைவந்த அனுபூதிமான்கள் அல்லது ஞானிகள் அந்த எழுச்சிக்குரிய ஆரம்பமாக எந்தக் கொள்கைகளேயும் ஒழுக்க முறைகளேயும் ஆசாரங்களேயும் பின் பற்றினூர்களோ அந்த ஆரம்ப ஒழுக்கமுறைகளேயும் கொள்கை களேயும் ஆசாரங்களேயும் பரங்லாகச் சமூகமும் பின்பற்றுவது தான் சமய வளர்ச்சியாக இதுவரை இருந்துவந்திருக்கிறது. அந்த ஆரம்ப ஒழுக்கமுறைகளின் காரனமாக ஞானிகளிடம் ஏற்படும் சத்திய எழுச்சி அதே அளவுக்குப் பரவலாக முழு சமூகத்திடமும் ஏற்பட்டதில்ஃப், எனவே சத்திய எழுச்சி வேறு சமய வளர்ச்சி வேறு.
முழுச் சமூகத்திலும் ஏற்பட்ட சமயவளர்ச்சி என் pu சமூகத்துக்குமுரிய சத்திய எழுச்சியாக, சர்வோதயமாக, இது வரை மலர்ந்ததில்ல?
சத்திய எழுச்சிக்கு எதிரான முக்கிய தடைகளேச் TIDLI வளர்ச்சியே போட்டிருக்கிறது என்பது முதலில் கவனிக்கத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமயங்களும் சத்தியமும் 143
தக்கது. சத்திய வளர்ச்சிக்குச் சமயவளர்ச்சி அத்திவாரமிட் டிருப்பதுபோல் அதுவே அதைத் தடைப்படுத்தியுமிருக்கிறது என்பது முன்னுக்குப்பின் முரணுகப்படலாம். ஆணுல் பரிணும இயக்கத்தைப் புரிந்து கொள்பவர்களுக்கு அது இயற்கை யாகவே தெரியும். எது ஒருகாலக்கட்டத்தின் பரிணும வளர்ச் சிக்கு உதவுகிறதோ அதுவே அடுத்தகாலக்கட்ட வளர்ச்சி உடைத்தெறிய வேண்டிய தடையாக மாறிவிடுகிறது. தனிப் பட்ட ஞானிகளிடம் சத்திய எழுச்சிக்கு வழிவகுத்த சமயங்கள் முடிச் சமூகத்திலும் அதே சத்திய எழுச்சி பரவலாக ஏற்பட விடாமல் பலவிதங்களில் தடைபோட்டுள்ளன.
சமூக வாழ்க்கையும் அதன் பல்வேறு துறைகளும் இவ் புலகத்தின் தேவைகளே அடிப்படையாகக் கொண்டவை. ஆளுல் ஆரம்பத்தில் சமயமானது தன்ஃன இவ்வுலக வாழ்க் கைக்குரிய ஓர் சக்தியாகக் காட்டிக்கொள்ளாமல் அடுத்த உலகத்துக்குரிய, மோட்சவுலகுக்குரிய, வாழ்க்கை முறையாகக் காட்டிக்கொண்டபோது அது சாதாரண சமூக வாழ்க்கைக்கு உதவாத ஒன்ருகத் தன்னக் காட்டிக்கொண்டது. சத்திய எழுச்சிக்குச் சமயம் போட்ட முதல் தடை அதுவேயாகும். இன்று கூட சத்தியத்தைத் தேடுவதைச் "சாமிப்போக்கு" என்று சமூகம் பயத்தோடும் கேலியோடும் ஒதுக்கிவிடுவது அதனுல் '], [T]].
உடம்பையும் சமூக வாழ்க்கையையும் வேதனமயமானது, ாயை, போலி என்று காண்பது சத்தியத் தேட்டத்துக்குத் தூண்டுகோலாக அமையலாம். ஆணுல் அந்தக் காட்சியே முழு உண்மையுமல்ல. அதையே முழு உண்மையுமாக அழுத்தும் போது சத்தியத்தின் வெளிக்காட்டலுக்கு எதிராகவே சமயம் வளர்ந்துவருகிறது. முழுப்பிரபஞ்சத்தின் தோற்றமும் பரிணுமமும் இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் துறக்கவேண்டுமென்று கூறுவதாய் இல்ல. அவற்றை ஆமோதிக்கவேண்டுமென்பதை விளக்குபவையாகவே நிற்கின்றன. புத்தரின் நிர்வான உச்சம்

Page 91
144 போர்ப் பறை
வாழ்க்கையை வேதைேமயமானதாகக் காட்டும்போது தன்னேயே தோற்கடித்துவிடுகிறது. அவருடைய உச்சமளவுக்குச் சாதாரண மக்கள் வாழ்க்கையைக் கொண்டுபோகப் போவதில்லை. ஆர காலத்துக்குப்பின்னர் புத்தசமயத்தில் பெரும் ஞானிகள் தோன் றமற்போனதற்கு அதுதான் முக்கிய காரணமாகும். வேத&ன வியாக்கியானம் முழுப்பிரபஞ்சப் பரிணுமத்துக்கும் எதிரானது அதனுல் சத்தியத்தின் வெளிக்காட்டலுக்குப் பொருந்தாதது புத்தரின் ஞான அலசல் தன் உணமையான ஆழத்தை காட்டும்வகையில் இனித்தான் வளர்க்கப்படவேண்டியிருக்கிறது பரிணும வளர்ச்சியில் பக்குவம் ஏற்படும்போது புத்தர் சாதித்த மெளனம் பேசத் தொடங்கும். அதுவரைக்கும் பெளத்தம் அடிப்படையில் வாழ்க்கையை மறுக்கும் ஓர் போக்காகவே இருக்கும்.
இரண்டாவது தடை இன்னும் ஆழமானது. சமயவளர்ச்சி அடுத்த உலகுக்குரிய தயாரிப்பாக அல்லது பெளத்தத்தைப் போல் வாழ்க்கையிலிருந்து தப்பிவிடும் தயாரிப்பாகத் தன் ஐன காட்டிக்கொண்டதால் சமூக வாழ்க்கையின் தேவைகளுக்கும் அதன் பலதுறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்ட முனேந்ததில்ல, சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியதை இறைவனுக்கும் கொடுக்கும்படி யேசு கிறிஸ்து கூறிய கூற்றில் அக்காலத்தில் உண்மையான சமயம் தன்னே சமூகத்தின் பிற துறைகளிலி ருந்து பிரித்துத்தான் வளர்க்க முயன்றிருக்கிறது என்ற உண்மை தான் தொனிக்கிறது. சமயம் வேறு அரசியல் வேறு, சமயம் வேறு சமூகத்தின் பிறதுறைகள் வேறு என்ற பாகுபாடு சத்திய எழுச்சி பரவலாக ஏற்படாததற்கு சமயம் புகுத்திய அத்தகைய பாகுபாடும் ஓர் காரணமாகும். ஏற்கனவே என் னென்ன வகையான சமூக பொருளாதார அமைப்புகள் இருந் தனவோ அவற்றின் அடிப்படையை மாற்றமலேயே சமயம் வளரமுயன்றிருக்கிறது. அதனுல் அரசியல், பொருளாதாரம் போன்ற சமூக வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட கூடிய பிரச்சனேகளுக்குத் தீர்வுகாட்டக்கூடியதாய் சமயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமயங்களும் சத்தியமும் 145
தெரிந்ததில்லே. அவற்றைப்பற்றி அக்கறைப்பட்டதுமில்லே. அத்தகைய பிரச்சண்களுக்குத் தீர்வுகாட்டமுடியாதிருந்த சமயம் சமூகத்துக்குள் பூரணமாக இறங்காது விடுபட்டே நின்றது. அதனுல் அத்தகைய விடுபட்ட சமய இயக்கத்தின் வளர்ச்சி பரவலான சக்திய வளர்ச்சிக்குத் தடையாகவே ஆரம்பத்தி லிருந்து வளர்ந்துவந்துள்ளது.
மூன்றுவதாக சமூக வாழ்க்கையின் பிற துறைகளிலிருந்து விடுபட்ட ஓர் இயக்கமாக வளர்ந்த சமயம், தானே சமூக வாழ்க்கை முழுவதையும் ஆற்றுப்படுத்தும் இயக்கமாகத் தஃலIை தாங்கவேண்டி ஏற்பட்ட கட்டங்களில் தனக்குரிய அடித்தளமான சத்தியத்தை எல்லாத்துறைகளிலும் புகுத்தக் கூடியவிதத்தில் சமூக பொருளாதார அரசியல் அமைப்பில் அடிப்படையான சத்தியத்தைத் தொடும் சீர்திருத்தங்களே ஏற்படுத்தாமல் எற்கன ேஇருந்த சமூக பொருளாதார அர சியல் அமைப்பையே தனக்குமுரிய அமைப்பாக மாறட்டம் செய்துகொண்து. அதனுல் அவற்றின் ஊழல்களும் காலத்துக் கொவ்வாத பிறழ்வுகளும் சமயத்திலும் தொற்றிக்கொண்டன. சமயம் தனது தளமான சத்தியத்தைப் பிற துறைகளுக்குள் புகுத்தாமல் பிற துறைகளுக்குரிய ஆசாபாசங்கள் சமயத் துக்குள் புகுந்து சமயப் போர்வையை மாட்டிக்கொண்டன. உதாரணமாக இக்காலச் சமூகப் பாகுபாடான சாதிப் பிரிவு சமயத்துக்குள் புகுந்து கோயிலே அடைத்துவைத்துப் பூசை செய்யத்தூண்டுகிறது! அத்தகைய ஊழல்களுக்கும் காலத்துக் கொவ்வாத பிறழ்வுகளுக்கும் எதிரான போராட்டங்களேயும் சீர் திருத்த முயற்சிகளையும் சமயம் தனக்கெதிரான போராட்டங்க ளாகக் காணத்தொடங்கியது. ஐரோப்பாவின் மத்தியகாலச் சரித்திரம் அந்தப் போக்கின் வளர்ச்சியையே காட்டுகிறது. இறுதியில் சமயமே எல்லா ஊழல்களுக்குமுரிய இருப்பிட மாகத் தெரியத் தொடங்கிவிட்டது. அதனுல் நவீனகால ஐரோப்பியச் சரித்திரத்தில் ஏற்பட்ட விஞ்ஞான, சமூக, பொருளா தார, அரசியல் வளர்ச்சியெல்லாம் சமயத்துக்கு எதிராக ஏற்
I9

Page 92
16 போர்ப்பறை
பட்ட வளர்ச்சியாகவே இதுவரை கருதப்படுகின்றன. அந்த
நிலயில் சமயம் சத்திய எழுச்சிக்கு வழிவகுக்காமல விட்ட துடன் தன்ஃப் யும் தோற்கடிததுவிட்டது. மேற்கததைய நாடு களில் சமய வளர்ச்சி சமயத்தையே கொன்றுவிட்ட வளர்ச்சி யாகவே இன்று முடிவடைந்துள்ளது.
ஆசிய நாடுகளில் சமய வனர்ச்சியானது மேறகத்தைய நாடுகளில் காணப்படுமளவுக்கு முறியடிக்கப்படவில்கல என்பது உண்மைதான். ஆணுல் அதற்காக ஆசியநாடுகளிலுளள சமய வளர்ச்சியைப் பரவலாக ஏற்பட்ட சத்திய எழுச்சியாக அல்லது சர்வோதயமாகக் காணலாம் என்று சொல்லிவிட முடியாது ஆசிய காடுகளில் சமய வளர்ச்சிாயனது பரவலான சத்தி எழுச்சிக்குப் பதிலாக சமூகத் தேக்கத்துக்குப் பொறுப்பு கொடுக்கும் ஆசார வளர்ச்சியாகவே நிற்கிறது. சத்திய வளர்ச் சிக்குச் சமயமே தடையாக நிற்கிறது என்ற உண்மையை இந்த ஆசார வழிபாட்டில்தான் பார்க்கவேண்டும். சமயம் என்பது வெறும் உணவு, உடை, தொழுகைமுறை சம்பந்தப் பட்ட உருவங்கள், சின்னங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றேடு நின்றுவிட்டால் சத்திய எழுச்சி தடைப்பட்டுவிடுகிறது. கோயில் கண்விட்டு வெளியே வந்து சமூகத்தின் ஒவ்வொரு துறைக் குள்ளும் வாழும் சக்தியாக, ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ոփ வகுக்கும் சத்தியப் பிரவாகமாக மாருதவரைக்கும் சமயமானது தேக்கத்தின் சின்னமாகவே மாறிவிடுகிறது. ஆசார வழிபாடு அந்தத் தேக்கத்தை நியாயப்படுத்துகிறது. சத்தியப் பிரவாகம் இந்த ஆசாரங்களைக் கடந்த பின்பே ஏற்படமுடியும். தனிப் பட்ட ஞானிகளிடம் ஏற்பட்ட சத்திய எழுச்சி ஆசாரங்களேக் கடந்த நிலயையே காட்டுகிறது. ஆணுல் ஆசாரங்களையே முடிந்தமுடிவாகக் கொண்டுள்ள சமய ஸ்தாபனங்கள் தங்களின் அடித்தளமான சத்தியத்தையே மறைத்துவிடுகின்றன. சமூ கத்தில் அச் சத்தியத்தின் பிரவாகத்துக்குத் தங்களின் ஆச ரங்களே தடையாக நிற்கின்றன என்பதையுப் மறந்துவிடு கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமயகளும் சத்தியமும் 147
எனவே இதுகாலவரை ஏற்பட்டுள்ள சமய வளர்ச்சியானது சத்தியமே எங்கும் பரவலாக எழுச்சியடையும் சர்வோதயமல்ல. தனிப்பட்ட ஞானிகளிடம் எற்பட்ட சத்திய எழுச்சியை முழுச் சமூகத்துக்கும், முழு உலகத்துக்கும் உரிய ஓர் எழுச்சியாக வளர்ப்பதும் முழுச் சமூக வாழ்க்கையின் எல்லாத்துறைகளேயும் அந்தச் சத்திய எழுச்சியில் நிறுவவதுவே சர்வோதயமென் ருல் அது இனித்தான் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இது காலவரை ஏற்பட்டுள்ள சமய வளர்ச்சியானது இனிவரவிருக்கும் சத்திய எழுச்சிக்குரிய, சர்வோதயத்துக்குரிய, அத்திவாரத்தைத் நான் நிறுவியிருக்கிறது. ஆணுல் அந்த அத்திவாரத்திலேயே சந்திய எழுச்சிக்கு எதிரான தடைகளும் தவிர்க்கமுடியாத வகையில் புகுந்துள்ளன. இவற்றை நீக்குவதற்கும் சமய வளர்ச்சி உருவாக்கிய அத்திவாரத்தை இக்கால அறிவைக் கொண்டு இன்னும் இறுக்கமாக்கி அதில் சத்திய எழுச்சியை நிறுவுவதற்குமுரிய காலக்கட்டம் இப்போது வந்துள்ளது.
சமய வளர்ச்சி தன்னுேடு கொண்டுவந்துவிட்ட தடைகளே நீக்குவது சர்வோதயத்துக்கு வழிவகுக்கும் முதல் வேலேயாகும்.
அடுத்த உலகுக்குரிய தயாரிப்பாக ஆத்மீக முயற்சியை இனி அழுத்துவது கூடாது இவ்வுலக வாழ்க்கை பூரணமாவ தற்குரிய முக்கிய தேவைதான் ஆத்மீக ஞானம்,
சமயம் வேறு சமூக வாழ்க்கையின் பிற துறைகள் வேறு என்ற பாகுபாடும் பழைய காலத்துக்குரியது. எல்லாத்துறை களின் இயக்கமும் சத்தியத்தில் நிறுவப்படவேண்டும்.
வாழ்க்கையின் ஒவவொரு கணத்துக்குமுரிய பிரச்சனையை ாத்தியத்தின் வெளிக்காட்டலுக்குரிய பிரச்சனேயாகக் கொள்ள வேண்டும். எல்லாத் துறைகளுக்குள்ளும் சத்தியம் புகக்கூடிய விதத்தில் எல்லாத்துறைகளும் மாற்றியமைக்கப்படவேண்டும். ஐரோப்பிய வரலாற்றில் சமயத்துக்கெதிராக வளர்க்கப்பட்டவை

Page 93
148 போர்ப்பறை
யாகக் கருதப்படும் புதிய விஞ்ஞானம், சமூக பொருளாதார அரசியல் கண்டு பிடிப்புகள் எல்லாம் சத்தியத்துக்குரியவையாக மீட்கப்படவேண்டும்.
ஆசார வழிபாடும் சத்தியத்தை மறந்த வழிபாட்டின் காரணமாக ஏறபடும் சமயச் சண்டைகளும் பகையும் போட் பும் பாகுபாடுகளும் அகற்றப்படவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்வதற்குச் சர்வ மதங்களும் ஐக்கி யப்படுவது முதலில் அவசியமாகிறது. சர்வமதங்களேயும் இணேத்த ஓர் முழுமதப் பார்வை முதலில் தேவை. அந்தப் பார்வையோடு இயங்கும்போதுதான் சத்தியத்தைச் சமூகவாழ்க் கையின் எல்லாத் துறைகளுக்குள்ளும் புகுத்தக்கூடிய பக்குவ மும் துறவும் ஏற்படும். ஆணுல் அதுதான் மிகக்கஷ்டமான துங்கூட. காந்தியின் சுதந்திரப்போராட்டம் சமயப்பிரிவுகளைக் கடந்த சத்தியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. ராம கிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோர் ஆரம்பித்த சத்தியயுகத்தை உண்மையாகச் சமூகத்துக்குள் இறக்கியவர் காந்திதான். சத்தியத்தைச் சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குமுரிய தளமாக்குவதில் சோதன செய்த பெருமை காந்திக்கே உரியது. இருப்பினும் காந்தி ஒரு சமயவாதியா லேயே கட்டுக் கொல்லப்பட்டார். சத்தியத்தின் எழுச்சிக்குச் சமய ஆசாரமே பெருந்தடையாய் இருக்கலாம் என்பதைக் காந்திக்கு ஏற்பட்ட முடிவே நிரூபிக்கிறது. அதனுல் இனிமேல் சத்தியத்தை வெளிக்காட்ட முயன்ற சமயங்களின் வழிபாடு முடிந்து சத்தியத்தையே நேரடியாகக் கண்டு வழிபடத் தொடங் கும் காலம் வந்துவிட்டது என்பதை ஒவ்வொரு சமயவாதி n உணர்ந்து தன்னே ஒரு தனிப்பட்ட சமயவாதியாக நினத்து செயல்படாமல் சத்தியவாதியாக நினேத்துச் செயல்பட முன் வரவேண்டும். சத்தியத்தின் எழுச்சிக்காக எல்லாச் சமயங்க ளூம் முற்றுக அழிக்கப்பட வேண்டியிருந்தாலுங்கூட அதைத் தயங்காது செய்ய அவன் தயாராக இருக்கவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமயங்களும் சத்தியமும் 149
சத்தியம் எப்போதும் ஒன்றேதான். ஆணுல் அதை வெளிக்காட்டும் சமய தத்துவங்கள் பரிணும வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உரியவை. வேத, உபநிடதகாலப் பின்னணி யில் தோன்றிய புத்தர் முதல் ராமகிருஷ்ணர் வரையுள்ள சமய வளர்ச்சியைப் பார்க்கும்போது சமய தத்துவங்களின் பரிணும வளர்ச்சி எடுத்துள்ள தர்க்கரீதியான முடிவைக் காணலாம். தனிப்பட்ட சமயப் பிரிவுகளின் காலம் இனிப்போய்விட்டது. அதையே ராமகிருஷ்ணர் ஆரம்பித்த யுகம் தெரிவிக்கிறது. சர்வமதங்களும் இனேக்கப்பட்ட ஒரு முழுமதப் பார்வைத்தளம் உருவாகியபின் சத்தியத்தின் ஒளி சமூக வாழ்க்கைக்குள்ளும் சமூகத்தின் ஒவ்வொரு துறைக்கும் புகுத்தப்படுவதுதான் அடுத்துவரும் வளர்ச்சி என்பதை விவேகானந்தர் நிரூபித்துள் ளார். காந்தி கடத்திய அரசியல் சமூகப் போராட்டம் சத்திய எழுச்சி அரசியலுக்குள்ளும் சமூக பொருளாதாரத் துறைகளுக் குள்ளும் உருவாகுவதற்குரிய போராட்டந்தான். இனிவரும் ஆத்மீக வளர்ச்சியைப் பழையமுறைப்படி சமய வளர்ச்சியாகக் காணக்கூடாது. எல்லாரிடத்தும், எல்லாத்துறைகளிடத்தும் எழும் சத்திய எழுச்சியாகவே, சர்வோதயமாகவே, இனிவரும் ஆத்மீக வளர்ச்சியைப் பார்க்கவேண்டும், ஆற்றுப்படுத்த வேண்டும். அதற்குரிய அரசியல், கலே, கல்வி, விஞ்ஞான, சமூக, பொருளாதாரத் தளங்களே உருவாக்குவதற்காக அந்தக் தத்துறைகளில் அடிப்படை மாற்றங்களே ஏற்படுத்துவது அவ சியமாய் இருப்பதுபோல் சமயத்தில் அதற்குரிய சூழலே அல்லது மாற்றத்தை உருவாக்குவதும் மிக அவசியமானதே. ஆற்றைக் கடப்பதற்குரிய தோணியை ஆற்றைக் கடந்தபின் கரையிலேயே விட்டுச் செல்வதுபோல் (புத்த ) தர்மத்தையும் ( சமயத்தையும் ) நிர்வானத்துக்காகக் கைவிட்டுச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் என்ற புத்தரின் கூற்று இப்போ முழு மனித குலத்துக்கும் பொதுப்படையாகப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு தனிப்பட்ட ஞானி ஆசாரங்

Page 94
15[] போர்ப்பறை
களேக் கடப்பதுபோல் முழு மனித குலமும் இதுவரையுள்ள சமய ஆசாரங்களேக் கடந்து சத்திபத்தை நேரடியாகக் கான முயலும் கட்டம் இப்போது வந்துள்ளது. முழு மனிதகுலமும் சத்தியத்தை நோக்கி, நிர்வானத்தை நோக்கி, இன்று முன் னேறும்போது அது இதுவரை ஏற்றுக்கொண்டு வந்துள்ள தனிப்பட்ட சமயப் பிரிவுகளேயும் கைவிட்டுச் செல்லவேண் டியது அவசியமாகிறது.
சர்வோதயத்துக்கு எதிராகத் தனிப்பட்ட சமய ஆசாரம் தடையாய் நிற்குமானுல் அந்தச் சமய ஆசாரம் அர்த்தமற்றதா கிறது. சமயங்கள் இதுவரை போதித்துவந்த துறவை தங் களின் தனிப்பட்ட ஆசாரங்களேயே, பாகுபாடுகளேயே, கைவிடு மளவுக்கு வளர்க்கவேண்டிய கிலே இன்று வந்துள்ளது ஆத னுல் இன்று ஏற்பட்டுள்ள முக்கிய சோதனே சமயங்களுக்குத் தான் ஏற்பட்டிருக்கிறது.
துறவைப்பற்றி, இதுகாலவரை கூறிவந்துள்ள சமயங்கள் எந்தளவுக்குத் தாங்களே உண்மையாகத் துறக்கத் தயாராய் இருக்கின்றன சமயங்கள் தங்களை இழந்து, தங்கள் தனிப் பட்ட பாகுபாடுகளே இழந்து ஓர் முழு மதமாக இணேந்து சத்தி யத்தை நிலநாட்ட விரும்புகின்றனவா அல்லது தங்கள் தனிப் பட்ட உடமைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் ஆசாரங்களுக்கு மாகச் சத்தியத்தையே இழந்துவிட விரும்புகின்றனவா ? தன் கொள்கைதான் பெரியது, பிறமதங்கள் எல்லாம் பிழையா னவை என்று பேசுவதும் எங்கும் பரந்துள்ள சத்தியத்தைத் தன் தனிப்பட்ட கொள்கைக்குள்ளேயே அடைத்துவிடலாம் என்று நினேப்பதுவும் அறியாமை செறிந்த ஆணவமாகாதா ? துறவைப்பற்றியும் சரணுகதியைப்பற்றியும் கூறும் சமயங்கள் முதலில் தங்களின் ஆணவ அறியாமையைத் துறக்க (JELпшт?

சயமங்களும் சத்தியமும் 51
சமயவாதிகள்தான் இதற்குப் பதிலளிக்கவேண்டும் ஆளுல் தன்னே இழக்கும் ஞானிதான் சத்திய எழுச்சியின் இருப்பிட Iாகவும் சத்தியத்தின் உண்மையான கருவியாகவும் விளங்கு வதுபோல் ஒரு முழுமதப் போக்குக்குள் தன்னேயே இழக்கம் தயாராகும் சமயங்தான் சத்திய எழுச்சியின் இருப்பிடமாகவுத் சத்தியம் செயல்படும் உண்மையான கருவியாகவும விளங்கும் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

Page 95

புதுத்திசைகள்

Page 96
கிருத யுகத்தைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்.
- u
உருவங்களும் சடங்குகளும் உருவங்களுக்கும் சடங்குகளுக்கும் அப்பல்பட்ட ஒன்ருேடு இக்னய உதவுவதற்குத்தானே ? அவையே முடிந்த முடிவாக மாறிவிடுவதற்கல்லவே ?
- மு. த . ( புதுயுகம் பிறக்கிறது. )
கல்லார் குறைந்திங்கு அல்லார் மலியின் கானே பலமுறையும் s பல்லோர் உருவில் வருவேன் - கீதைப் பொருளே உணர்கின்றேன்.
- மு. பொ. ( அது )

fo uuri ? uur i gës “ sar där " ? அதை முதலில் அறி.
- Juani.
3, uu AJ L " - 3A
சத்தியமே எல்லாவற்றுக்குமுரிய சுயம். பரப்பிரம்மம், சிவம், அல்லாஹ், ஆண்டவன், நிர்வானம் என்று சமயங்கள் அந்தச் சத்தியத்தைப் பலவாருகக் கூறுகின்றன.
எனவே உண்மையான சுயாட்சி என்பது அந்தச் சத்தி யத்தின் ஆட்சியாகவே இருக்கவேண்டும். அந்தச் சத்தியத்தின் ஆட்சி நடைபெறும்போதுதான் உண்மையான சுதந்திரமும் நிலவும்.
அக்கியரின் ஆட்சியிலிருந்து ஓர் நாடு விடுதலை பெற்று விட்டால்மட்டும் அக்காடு சுதந்திரமடைந்துவிடுவதில்லை. வெங் காயத் தோல்களில் ஒன்று விடுபட்டுப் போவதால் எல்லாம் விடுபட்டுவிடுவதில்லை. வெளியிலிருந்து வந்த அதிகாரத் திணிப்பு அகலும்போது அகத்திலுள்ள அறியாமைத் திரைகளின் ஆட்சி தான் மேலெழும். அவைதான் சுயத்தை மறைப்பவை. அதே போல் ஓர் காடு வெளிநாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின் தன் சொந்த அறியாமையையும் ஆணவத்தையும் கொலுவேற்றுமானுல் அங்கு சுயாட்சியும் நிலவப்போவதில்லை சுதந்திரமும் நிலவப்போவதில்லை உண்மையான சுயாட்சியும் சுதந்திரமும் சத்தியத்தின் வெளிக்காட்டலோடுதான் எழுச்சி lDub. −

Page 97
56 போர்ப்பறை
இதுகாலவரை அரசுகள் எதுவும் இந்தவகையான சுயாட் சியையும் சுதந்திரத்தையும் நாடிப் போராடியதில்லை - ஒரு காட்டைத் தவிர. அதுதான் இந்தியா,
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ஒரு புதுயுகத்தையே பிறப்பிப்பதற்குரிய ஆரம்பப் போராட்டமேதான். 1857 லிருந்து 1947 வரை நடந்த இந்தியப் போராட்டத்தின் முக்கியத்து வத்தை இனித்தான் உலகம் பூரணமாக அறியவரும். இன்னும் இந்திய அரசாங்கமே அதைப் பூரணமாக உணர்ந்ததாய் இல்லை.
சமயங்கள் இதுவரை போதித்த துறவை ஒரு தனிமனித வாழ்க்கையளவோடு நிறுத்திவிடாமல் ஒரு முழு காட்டினது வாழ்க்கையளவுக்கும், அந்த காட்டில் வாழ்ந்த அத்தனை இனத் தவர்களினதும் சமயத்தவர்களினதும் வாழ்க்கையளவுக்கும் , உயர்த்தி கடத்தப்பட்ட போராட்டங்தான் இந்திய சுதந்திரப் போராட்டமாகும். சுதந்திரம் என்பது சத்தியமான சுயத்தில் கிர்வாணத்தில் நிற்பதாகும். அதனுல் இந்திய சுதந்திரப் போராட்டங்தான் உண்மையான சுதந்திரத்தை கோக்கிய ஒரு காட்டின் போராட்டமாகும். அது வெறும் அரசியல் சுதக் திரத்தைமட்டும் எதிர்பார்த்த போராட்டமல்ல. அரவிந்தர் கூறியதுபோல் சணுதன தர்மத்தையே தனது தேசியமாகக் கொண்டு முழு நாட்டளவில் ஆணவத்தைத் துறக்கமுயன்று சத்திய எழுச்சியை இலட்சியமாகக் கொண்டு சத்திய அகிம்சை மூலம் நடத்தப்பட்ட போர்தான் அது.
தனிமனிதனிடம் சத்திய எழுச்சிக்குத் தடையாய் இருப் பவை அவனுடைய ஆணவமும் அறியாமையுந்தான். அவற்றை எதிர்த்துப் போராடி அவன் வெல்லும்போது அவனிடம் சத்தியம் எழுச்சியுறுகிறது. உண்மையான ஒரே ஒரு சுயமான இறைவனின் ஆட்சி எழுகிறது.
அவன் ஞானி ஆகிறன்.

புதுத்திசைகள் 157
தனிமனிதனளவு ஞானியாகும் இந்த நிலையை ஒரு சமூ கத்தின் அளவுக்கும் ஒரு இனத்தின் அளவுக்கும் ஒரு நாட்டின் அளவுக்கும் முழு உலகத்தின் அளவுக்கும் உயர்த்தமுடியாதா?
முடியும் என்பதுதான் இந்தியப் போராட்டம் கூறும் பதி லாகும். காந்தியின் சத்திய சோதனையானது ஒரு தனிமனிதன் தன்னளவில்மட்டும் தெய்வராச்சியத்தை நிறுவ கடத்திய போராட்டமல்ல. முழு நாட்டளவுக்கும் ஓர் ராமராச்சியத்தை நிறுவும் சோதனைதான காந்தியின் சத்தியாக்கிரகப் போராட்டம்,
இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட மனிதர்கள் மட்டும் அங்குமிங்குமாகச் சத்திய எழுச்சிபெற்ற ஞானிகளாயிருந்தனர். இனி ஒரு முழு சமூகமுமே ஞான சமூகமாகவேண்டும். ஒரு முழு இனமுமே ஞான இனமாகவேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாகவேண்டும். முழு உலகமுமே ஞான பூமி யாகவேண்டும். அதுதான் இந்தியா இயம்பும் போதனை களாகும்.
போர்முறைகள் என்ன ?
தனிப்பட்ட ஞானி தன்னளவில் சத்திய எழுச்சியாக எதை எதைச் செய்வாணுே அதை ஒரு முழு நாடும், முழுச் சமூகமும், முழு இனமும், முழு உலகமும் செய்யவேண்டும். அதுதான் வழி. அந்த வழியைத்தான் துறவு என்பர் அனுபூதி மான்கள். ஆனல் அக்த துறவு இப்போ புதிய பரிணுமத்துக் கேற்ற புதிய பரிமாணங்களில் பின்பற்றப்படவேண்டும்.
துறவு என்பது உணவிலும் உடையிலும் காணப்படும் ஒன்றல்ல. ஆணவத்தையும் அறியாமையையும் துறப்பதே உண்மையான துறவாகும். " கான் ", " எனக்கு ", " என்னு டையவை " என்ற சிறு சுயநலமே எல்லாத் துன்பங்களுக்கும் போர்களுக்கும் தேக்கத்துக்கும் காரணமாகும். அந்த " கான் " னைத் துறந்து சத்தியத்தில் கின்றவாறு முழுப் பிரபஞ்சத்

Page 98
S போர்ப்பறை
தோடும் இணைந்தவாறு எல்லாவகையிலும் வாழ் க்கையைப் பூரணமாக ஏற்று ஆமோதித்து வாழ்வதே துறவாசம். காத லனுய், மந்திரியாய், சேவகனுய், மன்னனுய், துதுனெய் தேர்ச்சாரதியாய் வாழ்ந்து காட்டிய கிருஷ்ணன் சத்தியததின் உருவாகவும் வாழ்ந்தான். அதனுல் அவனே பூரண துறவி உருவாகவும் இருந்தான். அந்தத் துறவை சமூகமும் நாடும் உலகமும் இனி ஏற்று வாழவேண்டும்.
ஒரு தனிமனிதன் தன்னளவில் ஆணவத்தையும் அறிய மையையும் துறந்து பொதுநல சேவைக்காகத் தன்னே அர்ப் பணிக்கும்போது அவனது துறவு அவனளவில காட்சி யாகவும் சுதந்திரமாகவும் ஜீவன் முக்தியாகவும் வளரக்கூடிய தாய் இருக்கிறது.
ஒரு முழுக் கிராமமுமே தனிப்பட்ட சிறு சுயநல வாழ்க்ை எல்லேகளே மீறி கிராமப் பொதுவுடமையின் அடிப்படையி கிராம சுயராச்சியமொன்றை உருவாக்சம் போது கிராம அளவில் துறவு கைகூடுகிறது. கிராம அளவில் சத்திய எழுச்சி ஏற் படுகிறது.
ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம் அதே வகையில் தங்கள் கூட்டு அறியாமையையும் ஆ3ை1வத்தையும் துறக்கும் போது சத்திய எழுச்சி அந்தளவுக்கு விரிகிறது.
ܕܠܐ
ஒரு நாடே சத்தியத்தைத் தழுவும்போது, சமூகத்தி ஒரு தனிப்பட்ட ஞானியைப்போல் ஒரு நாடு சர்வதேச விவ காரங்கில் இயங்கத் தொடங்கும்போது, அந்த நாட்டளவி சுயராச்சியமும் சத்திய எழுச்சியும் கைகூடுகிறது.
அதே போக்கில் முழு உலகமும் சத்தியத்தைத் போது உலக முக்தியும் சத்திய யுகமும் மலர்கின்றன. மனிதன் புதியதோர் வாழ்க்கை நிலையிலிருந்து வாழ ஆரம்பிக்கிருன்,
 

புதுத்திசைகள் 59
ஒரு இனம் அல்லது மதம் அல்லது மொழி அல்லது வர்க்கம் பின்பற்றக்கூடிய துறவு எப்படி இருக்கும் !
அதற்கு விடை காண்பதற்கு முதல் இனம், மதம், மொழி, சாதி வர்க்கம் என்பவை தங்கள் தங்களுக்கேயுரிய அறியாமை, ஆணவம், அகங்காரம் ஆகியவற்றைக் கொண்ட பெருங் கூட்டு உயிர் - உடல்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு தனிப்பட்ட ஒரு சாதாரண மனிதன் மற்றவர்களேச் சுரண்டிசுகூடத் தன் சொந்த ாலனேயே அதிக மாகப் பேண விரும்புகிருணுே அவ்வாறே இனம், மதம், மொழி, சாதி, வர்க்கம், நாடு என்ற இப்பெருங் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொந்த நலனேயே அதிகமாகப் பேண விரும்புகின்றன, இந்தக் கூட்டங்களுக்குரிய சுயநலத்தின் காரணமாகவும் அந்தச் சுயநலத்தை அடிப்படையாகக்கொண்ட அவற்றின் கூட்டு அறியாமை, ஆணவத்தின் காரணமாகவும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் எண்ணமும அடுத்தவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கமும் சமரசமும் இல்லாமல் போய்விடுகின்றன. அதுமட்டுமல்ல அடுத்தவர்களே நசுக்கியாவது தங்களே உயர்த்தி விடவேண்டும் என்ற போட்டியும் அதே தொடரில் எழுந்து விடுகிறது. எல்லா இனவெறியும் சமயவெறியும் மொழி வெறியும் அவற்றின் காரணமாக ஏற்படும் கலவரங்களும் இந்த வகையான கூட்டு அறியாமை, ஆணவத்தினுலேயே ஏறபடு கின்றன. ஒரு தனிமனிதன் தன் தனிப்பட்ட சிறு ஆணவக் தையும் அறியாமையையும் துறந்து சத்தியத்தில் தன்ன நிறுவிய ஞானியாவதுபோல் சமயம், மொழி, இனம், வர்க்கம் சாதி ஆகிய பெருங் கூட்டங்களும் தங்கள் கூட்டு ஆணவத் தைக் களைந்து சத்தியத்தில் தங்களே நிறுவுவதன் மூலமே தங்களே வளர்க்க முயலவேண்டும்.
அதனுல் சமயங்கள் இனித் தனிப்பட்ட மனிதனின் துறவுக்குமட்டும் வழிவகுத்தால் போதாது. இனம், மொழி, மதம், சாதி, நாடு என்ற கூட்டுக்களின் அறியாமையையும்

Page 99
1 ht) போர்ப்பறை
ஆணவத்தையும், கனேந்து அவற்றின் கூட்டுத் துறவுக்கும் வழிவகுக்கவேண்டும். அதற்காக மதங்கள் முதலில் தங்களில் தனிப்பட்ட கூட்டு ஆணவத்தைக் கஃளயவேண்டும். ஒவ்வொ மதமும் தானே சிறந்தது என்றும் பிற மதங்கள் தரமற்றவை அழிக்கப்படவேண்டியவை என்றும் நினேக்கும் போக்கு கூட் அறியாமையினதும் ஆணவத்தினதும் போக்கேதான். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடுக் வேண்டும் என்று தனிப்பட்ட மனிதனுக்குப் போதித்துவிட் தன் கூட்டு ஆணவத்தைத் திணிப்பதற்காக ஆயுதப்போரா டமும் செய்யத் தயாராய் இருப்பது எந்தளவுக்குச் சமய மாகும் ? எந்தளவுக்குச் சத்தியமாகும் ?
தன் &ன அழிக்கவும் தயாராக இருக்கும் மதமே இனி வெல்லக்கூடிய மதமாக இருக்கும். தன் அழிவில்தான் சத்தியம் வெல்லக்கூடியதாய் இருப்பதால் தன்ஃன அழிக்கும் மதமே சத்தியத்தைப் பரப்பும் மதமாக விளங்கும். தன்னே அழிக்கும் மதமே பிறமதங்களேயும் இனத்த ஒரு முழ மதத்தை உரு வாக்கும் தளமாக அமையும். விவேகானந்தர் அறிமுகப்படுத்திய வேதாந்தம் மேற்கில் அடைந்துவரும் வெற்றி அதையே நிரூபிக்கிறது.
தன்னே அழிக்கும் மதம், அதாவது தன் ஆணவத்தையு அறியாமையையும் அழிக்கும் மதம், பிறமதங்களேயும் ଦ୍ରୁମ୍ଫ) { கும் தளமாக அமைவதுடன் வாழ்க்கையின் எல்லாத் துறை களுக்குள்ளும் சத்தியத்தைப் புகுத்தும் சக்தியாகவும் மாறி விடும். அதனுல் இனி தனிப்பட்ட ஞானிகள் பெறும் முக்தியை ஒவ்வொரு மதமும் அடையவேண்டும். முக்தி அல்ல்து நிர்வா ணம் மதங்களுக்கும் இருக்கமுடியுமா? முடியும் என்பதுமட் மல்ல அதுதான் இன்று முக்கியமாகத் தேவைப்படுகிறது என் பதுங்தான் உண்மை, சமயவளர்ச்சி என்பது படிப்படியாக சத்திய எழுச்சிக்கே உலகெங்கும் இடம்விட்டுக் கொடுக்கும் கட்டம் வரும்போது முதலில் ஒவ்வொரு தனிப்பட்ட மதமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுத்திசைகள் 151
"முக்தி' அடையவேண்டும், "நிர்வாணம்" அடையவேண்டும். மதங்கள் எல்லாம் தங்கள் தனித்தனி "நான்"ஃ ைஇழந்து ஒன்றுக இணைந்து ஒரு முழுமதமாக மாறுவதுதான் அவைக் குரிய முக்தியாகும், நிர்வாணமாகும். இப்போது முக்தியடைந் துள்ள ஒரே ஒருமதம் வேதாந்தமேதான்.
இனம், மொழி, மதம் ஆகிய பெருங்கூட்டுக்கள் சத்தி பத்தின் அடிப்படையில் தங்கள் அறியாமையையும் கூட்டு ஆன வத்தையும் துறப்பது எப்படி என்பதை விளக்க இலங்கைச் சூழலேயே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சிங்களம் மட் ம்ே சட்டம், பெரும்பான்மை மதம் என்ற காரணத்தால் பெளத்தத்துக்கு அளிக்கப்படும் அரசமரியாதை ஆகியவை இலங்கையில் சனநாயக முறைகளாகக் கருதப்படுகின்றன. ஆணுல் சத்தியத்தின் அடிப்படையில் அவை பெருந் தவறு களேயாகும். அத்தவறுகளேச் சரியானவையாகக் காட்டும் நடைமுறையிலுள்ள சனநாயக அமைப்பும் சத்திய எழுச்சிக் குரிய அரசியல் தளமாகாது என்பதும் கவனிக்கத்தக்கது.
சிங்களம்மட்டும் சட்டம் ஒரு மொழிக்கும் இனத்துக்கு முரிய கூட்டு ஆணவத்தின் திணிப்பு சட்டமாக்கப்பட்டிருப்ப தையே வெளிக்காட்டுகிறது. சத்தியத்தின் தீர்ப்பு அதுதான் சனநாயக அமைப்பில் அது அவசியமாகலாம். அப்படியென்றல் நடைமுறையிலுள்ள சனாாயக அமைப்பும் தீவிரமாக மாற்றி யமைக்கப்பட வேண்டியிருக்கிறது. என்றுதான் அர்த்தமா கிறது. சிங்களம் மட்டும் சட்டத்தைப்போல் பெளத்தத்துக்கு அளிக்கப்படும் அரசமரியாதையும் பெரும்பான்மைச் சனநாயக முறைக்குப் பெதுவதும் இருப்பினும் புதுயுகத்தின் சத்திய எழுச்சிக்குத் திடேயான மரபாக இருக்கிறது. சிங்களத் நுக்கும் பெளத்தத்துக்கும் இலங்கையில் அளிக்கப்படும் விசேஷ் அரச மரியாைைதக்குப் பின்னுல் ஓர் இனத்தினதும் மொழி யினதும் மதத்தினதும் கூட்டு அறியாமையும் ஆணவமும்

Page 100
அகங்காரமும் மறைந்து நிற்கின்றன என்பதை அவதானிக்க
I போர்ப்பறை
வேண்டும். அந்தக் கூட்டு அறியாமைக்கும் ஆணவத்துக்கும் " சிங்கள பெளத்தம்" என்று நாம் நாமம் சூட்டலாம்
(' சைவத்தமிழ்" என்பது இன்னுேர் உதாரணம். மதத துக்குள் மதத்தின் அறியாமையுடன் மொழி, இனம் ஆகி வற்றின் அறியாமையும் அகங்காரமும் புகுந்துள்ளதற்கு உதாரனம் " சிங்கள பெளத்தம் " என்றல் மொழி என்ற கூட் " நான் " னின் அறியாமைக்குள் இனம் மதம் ஆகிய கூட் டங்களின் பற்றுப் புகுந்துள்ளதற்கு உதாரணமாக " சைவத் தமிழ் " விளங்குகிறது)
" சிங்கள பெளத்தம் " உண்மையான பெளத்தத்துக்கு முரணுனது. நிரந்தரமில்லாது. தொடரான மாற்றங்களுக்குரிய ஓர் தனிப்பட்ட மனிதனின் உடலேயும் எண்ணங்களேயும் கூட்டாகக்கொண்ட " நான் " என்ற உணர்வினதும் ஆன வத்தினதும் போலித் தனமையை அக்குவேறு ஆணிவேருக பிரித்துக் காட்டுவதில் பெளத்தத்துக்கு நிகர் பெளத்தமேதான் என்று கூடச் சொல்லலாம். அதனுல்தான் அது வேதாந்தத் தைப்போல் பரப்பிரம்மம் என்ற ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாது " நிர்வானம் " என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அந்தவிதத்தில் தீவிரமாக சிறு " நான் " என்ற அறியாமை யையும் ஆணவத்தையும் மறுக்கும் பெளத்தந்தான் தனிப்பட்ட ஞானிகளேக்கூட உருவாக்காமல் தோற்றுப்போயிருப்பதுடன் பணமும் அதிகாரமுமுடைய ஆலய அமைப்புகளேயும் புத்தரக் கித்த போன்ற சிறு சர்வாதிகாரிகளேயும் உருவாக்கும் மத மாகவும் சிங்கள இனத்தினதும் மொழியினதும் கூட்டு ஆன வத்தையும் அறியாமையையும் நாடெங்கும் திணிப்பதை நியாய மாக்கும் மதமாகவும் இலங்கையில் மாற்றப்பட்டுவருகிறது ! அதைப் பார்க்கும்போது சமயம் சத்திய எழுச்சியை மட்டுமல்ல சமயம் சமயத்தையே சாகடிக்கும் கிலேயைத்தான் இலங்கை யில் காணமுடிகிறது. சிங்களப் பெரும்பான்மையினத்தின் எண்ணங்களேச் சிறுபான்மையினர் மீது திணிப்பதற்காகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுத்திசைகள் 63
சிங்கள மொழியைமட்டுமே உத்தியோக மொழியாக நடை முறையில் கொண்டுவருவதற்காகபும் காவி தரித்த பிக்குகள் பெளத்தத்தின் பெயரில் ' சத்தியாக்கிரகம் " கடத்தும்போது அவர்கள் சத்திய எழுச்சிக்குத் தடையாக மட்டும் நிற்பதில்லே. நிர்வாணத்துக்கு எதிரான தனிப்பட்ட ஆணவத்தையே ஓர் இனத்தினளவுக்கும் நாட்டின் அளவுக்கும் மதத்தின் அளவுக்கும் கூட்டாக எழுப்பிவிடுகின்றனர்.
எனவே பெளத்தமானது உண்யையான ங்ர்வாணத்தை அடிப்படையாக வைத்துச் செயல்பட வேண்டுமானுல் அது தன்னளவில் முக்தி அடையவேண்டும். இனம், மொழி ஆகிய கூட்டுக்களின் ஆணவத்துக்குரிய ஆயுதாக மாருமல் இருப்ப துடன் மதமென்ற அளவில் தனக்குரிய சிறு சுய பற்றையும் - நன்னேக் காப்பாற்றவேண்டும், தான் அழிந்துவிடாது வளர வேண்டும், தானே மற்றமதங்களேவிடச் சிறந்தது என்ற அற்ப உணர்வுகளக் கூட்டாகக் கொண்ட ஒரு மதத்துக்குரிய " கான் " என்ற ஆணவத்தையும் பற்றையும் - அது களேந்து விடவேண்டும். நிர்வாணம் முதலில் பெளத்தம் என்ற மதத் துக்கு வரவேண்டும். அந்த நிர்வாணம் கிட்டிவிட்டால் அது சமூக வாழ்க்கையின் பிற துறைகளுக்குள்ளும் அதே நிர்வா னத்தை, அதே சத்தியத்தைப் புகுத்தக்கூடிய சக்தியாய் மாறி விடும். தன்னே அறியாமலேயே தன்னேச் சிங்கள பெளத்த மாகக் காணும் இலங்கையிலுள்ள பெளத்தமதம் தன் சிங்கள் " நான் " &னயும் " பெளத்த நான் ' ஃனயும் துறந்துவிட்டு நிர்வானத்தையே தளமாக்கிக் கொண்டால் அரசியல், மொழி, கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகிய பிற துறைகளிலும் மிகப்பிரமாண்டமான சத்திய எழுச்சியும் முற்போக்கான அமைப்பு வளர்ச்சியும் தோன்றிவிடும். நிர்வான சத்தியப் பார்வையில் பாரபட்சமான மனச்சாய்வுக்கு இடமிருக்காதபடியால் மொழித் திணிப்பு, வர்க்கப் பாகுபாடு போன்றவை சனநாயகத்தின் பெயரில்கூட தலகாட்ட முடியாதவையாய் வலுவிழந்துவிடும், சனநாயகம் உண்மையான நிர்வாணத்துக்குத் தடையாகவிருக்கு

Page 101
16 போர்ப்பறை
மானுல் சனநாயத்தையே நிர்வானத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்க முயலவேண்டாமா ? பெரும்பான்மையினரின் மதமாய் இருப்பதால் பெளத்தத்தில் ஏற்படும் நிர்வாணமாற்றம் சீக்கிரமே எல்லாத் துறைகளேயும் தொட்டுவிடும் வாய்ப்பு இருக் கிறது. சத்திய எழுச்சிக்குப் பெளத்தம் தன்னையே அர்ப் பணிக்குமா ?
மொழி, இனம், மதம் ஆகியவற்றின் கூட்டுத்து வேறு ஓர் கோணத்திலிருந்து ஆராயலாம். இலங்கைச் சைவ தமிழரின் கோணம்,
கல்தோன்றி மண்தோன்ருக் காலத்துக்கு முன்தோன்றி மூத்த குடியினராம் இந்தத் தமிழர்கள்! இப்படிக் கூறுவது வெறுங் சுற்பணுவசதந்தான். ஆணுல் அவர்களுடைய பண்பா நெடுங்கால வரலாற்றையுடையது என்றளவுக்காவது எடுத்துக் கொண்டால்கூட இந்த மூத்த குடியினரின் பண்பாடு நாம் எதிர்பார்க்குமளவுக்கு சத்தியத்தை வெளிக்காட்டுவதாய் இல்ல, மூத்த பண்பாடுதான் சத்தியத்தை அதிகமாக வெளிக்காட்ட கூடியதாய்ப் பண்பட்டிருக்கவேண்டும். ஆணுல் இன்றை தமிழர்களோ பெரும்பாலும சத்தியத்தைப் பற்றித் தெரியாத வர்களாகவே இருக்கின்றனர். சைவம் அவர்களுடைய பார் வையை வளர்த்த அளவுக்குக் குறுக்கியும் விட்டிருக்கி என்பதுதான் உண்மை. தேவார திருமுறைகளேக் கோயிலி ஒதுவதுடனும் மரக்கறிச் சாப்பாட்டுடனும் இவர்களின் சைவம் நின்றுவிடுகிறது. ஆணுல் அதே தேவார திருமுறைகளைப் பாடிய பழைய நாயன்மார்கள் தங்களது காலத்தில் சத்தியத்தின் அடிப்படையில் பெரும் சமூக அரசியல் மாற்றங்களேச் செய் துள்ளனர் என்பதை இவர்கள் அறிவதில்லை. பையவே சென்று பாண்டியரையும் சாடுமளவுக்குப் பாடிய சம்பந்தர் அரசனின் மனமாற்றத்தின் மூலம் அரசியல் போக்கையே மாற்றியவர் என் பதையும், சமூகத்தில் பிற தத்துவங்களின் ஆட்சியை அகற்று வதன்மூலம் பெரும் சமூகமாற்றத்தையே ஏற்படுத்தியவர் என்
 
 
 
 
 

புதுத்திசைகள் 65
பதையும் இவர்கள் உணர்வதில்லே. உணர்ந்தாலும் சமயத்தை அந்தளவுக்கு முற்போக்காக வளர்க்கலாம் என்று நம்புவது மில்லே, ஆறுமுகநாவலரைப் புகழும் நம் தற்கால ஈழத்துச் சைவர்கள் நாவலர்விட்ட குறைகளே ஆராயும் துணிச்சலற்றவர் களாகவே இருக்கின்றனர். தமிழ் நாட்டில் இந்த நூற்றண்டில் வாழ்ந்த ரமனரையும் அரவிந்தரையும்பற்றி இவர்கள் தெரிய வேண்டிய அளவுக்குத் தெரியாதிருப்பதைக் கொண்டே இவர் களின் சைவத்தின் குறுக்கத்தைக் கண்டுகொள்ளலாம். சமயத்தை தேவாரங்கள் ஓதுவதுடன் நிறுத்திவிடும் இவர்கள் ஆலயங்களைத் திருக்குலத்தாருககு எதிராக அடைத்து மூடி விட்டுத் திருவிழாச் செய்யவும் தயாராய் இருக்கிருர்கள். தாழ்த் தப்பட்ட இந்துக்களுக்கு உரிமை கொடுக்க விரும்பாதவர்கள் சிங்களவர்மீது எவ்வாறு குறைப்பட்டுக் கொள்ளலாம் : யாழ்ப் பாணத்தில் காவலரும் நாவலர் பரம்பரையும் விட்டுவரும் குறையைப் போக்கும் விதத்தில் கடைச்சாமியார் பரம்பரை வளர்ந்து யோகரின் சிவதொண்டனுகப் பரிணமித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆணுல் சிவதொண்டன் திரும்பவும் மேல் வர்க்கச் சைவமாகக் குறுகிவிடுவதுபோல் தெரிகிறதே ஒழிய சமூகத்தின் கீழ் வர்க்கத்தையும் தொடுமளவுக்கோ இலங் கையின் பிற மதத்தினரையும் தொடுமளவுக்கோ ஆழ அகலப் போவதாய் இன்னும் தெரியவில்லே. இனித்தான் வளரவேண்டி யிருக்கிறது.
இந்த நிலையில் சத்திய இயக்கம் ஒன்று ஈழத்தமிழர் களிடையே ஏற்படுவது சறறுக் கடினமாகத்தான் இருக்கும். சைவமே சத்தியத்தைக் காட்டமுடியாத தேக்கமாகவும் குறுக்க மாகவும் மாறியுள்ள கோத்தில் உத்தியோகப்பற்றும் வியாயாரச் சுரண்டலுமே யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறையாக மாறிவிட் டிருக்கிறது. இருப்பினும் ஈழத்தமிழர்களின் கலாசாரத்தில் சத்தியத்தின் ஊற்றுக்கள் திறபடமாட்டா என்று சொல்வதற்கு மில்லே. கடைச்சாமியார், செல்லப்பாசாமியாா, யோகர் ஆகி யோரின் வாரிசுகளிடம் அந்தச் சத்தியத்தின் ஊற்றுக்கள்

Page 102
166 போர்ப்பை தட்டுப்படாமலில்லே, ஆணுல் அவற்றுக்குரிய .. அவர்கள் வெறும் குருபூசைகளுடன் நிறுத்திவிடுகின்றன யோகரின் முக்கியத்துவத்தை யோகரின் சீடர்களே இன்னு பூரணமாக உணர்ந்தவர்களாய் இல்லே என்றுதான் சொல் வேண்டியிருக்கிறது.
பிற மதங்களுடன் இணேந்து ஒரு தனி முழுமதமாகு முக்தி நிலயை ஈழத்துச் சைவத்துக்கு இந்த கடைச்சயமியார் செல்லப்பாசாமியார் - யோகர் பரம்பரையினர் காட்டலாம். முழு மதம் வழிவகுக்கும் சத்திய எழுச்சியை ஏற்கனவே சோல்ப பிரபுளின் மகனுர் விவசாயத்துறைக்குள் புகுத்தியிருப்பதுபோல் நாட்டின் எல்லாப் பாகத்துக்குள்ளும் எல்லாத்துறைகளு குள்ளும் வீறுபெற்று எழச்செய்யலாம். சாதி, மொழி, இனம் வர்க்கம் என்ற குறுகிய பற்றுக்களேத் தாண்டிச்செல்லும் சத்திய எழுச்சிக்கும் அந்தச் சத்திய எழுச்சி ஏற்படுத்தும் சமூக அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கும் தங்களேப் பூரணமாக அர்ப்பணித்துப் போராட இவர்கள் புறப்படலாம். தாங்களாகவே தான் இவர்களால் செய்யமுடியாவிட்டாலும் செய்யப்புறப் வோருக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பைக் கொடுக்கலாம் ஞானமற்ற பக்தியால் நாவலரும் நாவலர் பரம்பரையும் கண் மூடிக் கடித்திவரும் கீர்கேடுகளே அகற்றுவதற்கு இவர்களே முன்வரவேண்டும். ஞானமற்றேர் வளர்த்துவரும் இனத்துக்கும் கலாசாரத்துக்கும் சமயத்துக்கும் முக்தியைக் கொடுக்கும் தொண்டு யாழ்ப்பாணத்து ஞான பரம்பரையினருக்கு உரியது என்பதை இவர்கள் உணரவேண்டும்,
சைவத்துக்கு அந்த முக்தியைக் காட்ட முடியுமானுல் அது ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் அரசியல்வாதி களுக்கு மிகவும் தேவைப்படும் சத்தியத் தளத்தைக் கொடுக் கக்கூடியதாய் மாறிவிடும். வெளிநாட்டுச் சித்தாந்தங்களே அவர்கள் கம்பியிருக்கத் தேவையில்லே, சைவம் தன் சுய பற்றைத் துறக்கத் தயாராகும்போது அது அடுத்த மதங்களுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதுத்திசைகள் 107
சூரிய சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டு தன்னையே சத்திய ாய் விரிக்கும். சிங்களப் பெளத்தத்துக்குரிய நிர்வானத்தைச் சிங்கள பெளத்தமே தேட விரும்பாது மறுக்கும்போதுகூட முக்திபெற்ற சைவம் முழுமதத்துடன் இணேந்து சத்தியவழியில் ன்ேறு வழிகாட்டக்கூடியதாய் இருக்கும். சத்திய இயக்கத் துக்கும் இலங்கை காட்டக்கூடிய உண்மையான தேசியத் நுக்கும் சர்வதேசிய சர்வோதயத்துக்கும் தானே தலேமை தாங்கி நடத்தக்கூடியதாகவும் அது பக்தவப்பட்டுவிடும். சமயத் தோடு சம்பந்தப்பட்ட யாழ்ப்பாணத்து நாவலர் பரம்பரை பினரும் ஞானபரம்பரையினரும் இதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.
இருப்பினும் வெறும் சமயமுக்திகூட சர்வோதயத்தையும் சுயாட்சியையும் தந்துவிடப்போவதில்லே என்பதையும் மறந்து விடக்கூடாது. சமய ஐக்கியம் காட்டக்கூடிய சத்திய நெறிக் கேற்ற வகையில் நாட்டின் எல்லாத் துறைகளும் திருத்தி அமைக்கப்படும் போது தான் சத்திய எழுச்சியும் உண்மை யான சர்வோதய சுயாட்சியும் மலரும். முதலில் திருத்தி அமைக்கப்படவேண்டியவற்றுள் நடைமுறையிலுள்ள சனநாயக அமைப்பு முக்கியமானதாகும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாட்டை நியாயமானதாக்கி அதன்மூலம் இனம், மொழி, மதம், வர்க்கம் ஆகியவற்றின் கூட்டு ஆணவத்தை யும் அறியாமையையும் - கூட்டு "நான்" &ன - வளர்க்க நடை முறையிலுள்ள சனநாயக அமைப்பு உதவுகிறது. இதை மாற் றுவதற்கு கிராமங்கள், நகரங்களுக்குரிய சர்வோதய சத்தியக் ஆாங்களே உருவாக்க வேண்டும். கிராம சுயராச்சியம், நகர பராச்சியம், மாவட்ட சுயராச்சியம் என்பவற்றின் அடிப்படை லேயே தேச சுயராச்சியம் நிறுவப்பட வேண்டும். அதே நேரத் தில் கிராமத்தினதும் நாட்டினதும் பொருளாதாரம், கல்வி, கலே விஞ்ஞானம் ஆகிய பிற துறைகளேயும் சத்திய எழுச்சிக்கேற்ற வகையில் அடிப்படையான மாற்றங்களேக் காட்டும் விதத்தில் திருத்தி வளர்க்கவேண்டும். -

Page 103
18 போர்ப்பறை
இவற்றைச் செய்யமுயலும் ஒவ்வொரு தனிப்பட்ட தொண் டனும் தன் முழு வாழ்க்கையையும் இச்சத்திய எழுச்சிக்காகத் தானம் செய்துவிடவும் வேண்டும், தன்னிடத்தே சத்தியத்தை எழுப்பச் சதா முயலவேண்டும். அவனது சமுகத்தொண் அவனது ஆத்மீக சாதனேயுடன் இரண்டறக் கலக்கவேண்டு
நம் நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் முதலில் சுயாட் என்பதின் உண்மையான சத்திய அர்த்தத்தையும் அதை கொண்டுவரக்கூடிய சத்திய வழிமுறைகளேயும் மேற்கூ போக்கில் ஆராய முன்வரவேண்டும். அதைச் செய்ய கள் முன்வருவார்களானுல் அவர்களது சுயாட்சி இலங்கை முழுதுக்குமுரிய சுயாட்சியாகவும் தேசியமாக தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், பறங்கியர் என்ற சிறு வித்தியாசங்களேக் கடந்த தேசிய ஐக்கியமாகவும் மலரும் அதனுல் உலக முக்திக்கும் இலங்கை வழிகாட்டுவதா அமையும்,
 
 
 
 
 
 
 

எதையும் நம்பமறுப்பதல்து விஞ்ஞானம், நிரூபித்துக் காட்டக்கூடிய கதையில் ம்ே பிக்கையை வெளிப்படுத்துவதே விஞ்ஞானமாகும்.
விஞ்ஞானமும் சமயஞானமும்
இன்று விஞ்ஞானம் பழைய சமயங்கள் கூறிய பேர்ஞான எல்லேகளுக்குள் இறங்கவேண்டிய காலம் வந்துள்ளது.
சாதாரண மனிதன் அறிந்துள்ளே மனநிலக்கும் அறி புக்கும் அப்பால்பட்ட ஓர் உண்மை உண்மையாகவே இருக் கிறதுதானு சீ
அதுதான் தற்போதைய உயிரியல் - பெளதிக விஞ்ஞானம் எழுப்பும் கேள்வியாக இருக்கிறதென்று வைத்துக்கொண்டால் அதை மறுத்து விடையளிக்க அதனிடம் ஆதாரங்கள் இல்லே என்பதே முதலில் நாம் கவனிக்கவேண்டிய உண்மையாகும், ாருக அதை ஏற்றுக்கொள்ளத் தூண்டும் அறிகுறிகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஆணுல் அவற்றைக்கொண்டு மட்டும் மனித அகநிலயைப்பற்றியும் பிரபஞ்சத்தைப்பற்றியும் திட்ட வட்டமாகக் கூறமுடியாது என்று விஞ்ஞானம் கருதுமானுல் அப்படித் திட்டவட்டமாகக் கண்டுபிடிக்கும் வரைக்கும் ( சரி அல்லது பிழை என்று திட்டவட்டமாக நிரூபிக்கும் வரைக்கும் ) அதையே எதிர்காலக் கண்டுபிடிப்புக்கும் நிச்சயத்துக்குமுரிய ஓர் ஆரம்பக்கோட்பாடாக (hypothesis) எடுத்துக்கொள்வதை விஞ்ஞானம் மறுக்கமுடியாது. ஏனெனில் அது விஞ்ஞானரீதி யாக இருப்பதுடன் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டியாகவும் அதுவே இருக்கிறது. அதை மறுப்பது விஞ்ஞானப்போக்குக்கு மூாணுனது ஆணுல் இதுவரை விஞ்ஞானம் அத்தகைய
2.

Page 104
1O போர்ப்பறை
முரணுன மறுப்பையே விஞ்ஞானப் பார்வையாகக் கருதி வந்துள்ளது. அண்மையில்தான் மெல்லிய திசைத் திருப்பங்கள் எற்படத்தொடங்கியுள்ளன.
சடம், சக்தி என்ற பாகுபாடற்ற அடிப்படை ஒருமையை இன்று விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது
அதே திசையில் அந்தக் கொள்கையை வளர்த்தால் நனவு நில ( conciousness) என்பதற்கும் சடம், சக்தி என்ற நில் களுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லே என்ற நிலையும் உருவாகிவிடும் ஜூலியன் ஹக்ஸ்லி நினைவுகளேயும் சக்தி என்று சொல்லலாம் என்றும் அதற்கு (psychery), மனுே சக்தி, என்று கூறலாம் என்றும் கருதுகிருர், எல்லாவற். றினதும் இரண்டற்ற ஒருமையை, அத்வைதத்தை, அழுத்து பழைய வேதாந்தப்போக்கை நோக்கிய பார்வை அது. அப்படி பென்ருல் நனவுநிலேயே பல நாமரூப நிலகளாக மாறித்தெl கிறது என்பதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. இன்னும் தொடர்ந்து அதே திசையில் சென்ருல் காமரூபங்களேயும் கடந்த மாற்றமற்ற ஓர் நிஃப், கிர்குணரிலே, இருக்கிறது என்ப தும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதாவது அதை அணுப வித்ததாகக் கூறும் அனுபூதிமான்கள் இருக்கும்வரைக்கும் விஞ்ஞானத்தால் அதை மறுக்கமுடியாது. அந்த நிர்குவி நிலையை, தானே இன்னும் அனுபவிக்க முடியாதிருக்கும்வரைக் கும், அதற்குரிய வழிமுறைகளைத் தானே இனனும் கண்டு பிடிக்க முடியாதிருக்கும்வரைக்கும் விஞ்ஞானத்தால் மறுக்கமுடி யாது. மாறுக இதுகாலவரை அது அடைந்துளள வளர்ச்சி அந்தத் திசையையே ஆமோதிப்பதாகவிருப்பதால் அதன் எதிர்கால வளர்ச்சிக்குரிய கோட்பாடாகவும் அதையே அது எடுக்கவேண்டியிருக்கிறது.
யாரைத்தான் நம்ப மறுத்தாலும் விஞ்ஞானம் புத்தை கம்பத்தான் வேண்டும். அவரையும் நம்பமறுத்தால் அது
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஞ்ஞானமும் சமயஞானமும் 17
" விஞ்ஞானப் பார்வை' என்பதையே மறுப்பதாகும். இன்று விஞ்ஞானம் எப்படி எதையும் எடுத்த எடுப்பிலேயே நம்பி விடாமல், எல்லாவற்றையும் ஆராய்ந்து தொகுத்தறிந்து செல்ல முயல்கிறதோ அந்தப்போக்கின் தர்க்கரீதியான வளர்ச்சியையே புத்தர் காட்டுகிருர், மூடநம்பிக்கைகளேயும் காலங்கடந்த சடங்குகளேயும் ஆதரிக்கும் பண்பு சமயத்தின் உண்மையான பண்பல்ல. அது சாதாரண மக்கள் சமயத்தில் காணும் பண் பாகும், சமயத்தின் உண்மையான பண்பு விஞ்ஞானத்தையும் வெல்லக்கூடிய அதன் பற்றற்ற பார்வையாகும். அது நம்பும் கடவுள்நில எல்லாப் பற்றுக்களேயும் கடந்த நிலேயாகும். வேதங்களேயும் தாண்டிச் செல்வதே, தர்மப்பற்றையும் தாண்டிச் செல்வதே, அனுபூதிமான்களின் இறுதி இலட்சியமாகும், எனவே சமயத்தின் உண்மையான போக்கைக் கண்டுபிடித்து வளர்த்தால் அதுவே மிக ஆழமான விஞ்ஞானப் போக்காகவும் இதுவரை விஞ்ஞானம் வளர்த்துவரும் மூடநம்பிக்கைகளேயும் தீக்கோழிப் பார்வையையும் அணுவசியத் தடைகளேயும் உடைத் ஆர்செல்லும் " பேர்விஞ்ஞானப் போக்காக " வும் மாறிவிடும். சமயத்தின் அத்தகைய பேர்விஞ்ஞானப் போக்கைக் காட்டுபவ ாகவே புத்தர் நிற்கிருர், கடவுளேயும் வேதங்களேயும் காரண ாகக் காட்டாமல் ஆராய்ந்தறியக் கூடியவற்றைமட்டும் ஆராய்ந்து தொகுத்தறிந்து, அந்த அறிவை அடிப்படையாகக் கொண்டு உய்த்துணர்ந்து, அந்த உணர்வை ஆராய்ச்சிமூலம் நிரூபித்துச் செல்லும் விஞ்ஞானமுறை அகரீதியாகவும் புறரீதி பாகவும் வளர்க்கப்பட்டால் அது புத்தரின் முடிவையே வந்த டையும். பிரபஞ்சமும் மனமும் சதா மாற்றமடைந்து கொண டிருக்கும் ஓர் போக்கென்பதையும் ( பொருளல்ல ) " நான் என்ற ஒன்று இல்லேயென்பதையும் உணர்ந்த விடுதலே பாகவே அந்தப் பேர்விஞ்ஞான ஆராய்ச்சி முடியும், புத்தர் அந்த விடுதலே நிலையையே " நிர்வான ' என்றர்.
இன்றைய விஞ்ஞானிகள் எவரும் அந்த நிலையை தங்க ாளவு அடைந்ததுமில்லே, அடையக்கூடிய மருந்துகளேயோ,

Page 105
17 போர்ப்பறை
கருவிகளேயோ வழிமுறைகளேயோ காட்டியதுமில்லே. (யோக
முறைகளுடன் LSD, Mascalin ஆகியவை அந்த நிலையை கோக்கிய வளர்ச்சிக்கு ஒருவேளே காலப்போக்கில் பயன்படுத
தப்படலாம்)
இன்றைய விஞ்ஞானிகள் எந்தவகையான பார்வையோடு தங்கள் ஆராய்ச்சியை நடத்துகிருர்களோ அதே வகையான விஞ்ஞானப் பார்வையையே தனது கண்டுபிடிப்புக்கும் தே லுக்குமுரிய பார்வையாக புத்தர் எடுத்திருந்தார். எனவே எதிர் கால விஞ்ஞானம் செல்லவேண்டிய திசையை புத்தர் எற் கனவே காட்டி நிற்கிருர், விஞ்ஞானம் தனது எதிர்காலக் கண்டுபிடிப்புக்குரிய ஆரம்பக்கோட்பாடாக நிர்வாணத்தை நோக்கிய ஒர் பார்வையையே எடுக்கவேண்டும். ஆணுல் விஞ்ஞானரீதியான பெளத்த நிர்வாணத்தைத் தன் எதிர்கால இலட்சியக் கோட்பாடாக எடுக்கும்போது அந்த " நிர்வானம் " என்பதன் தர்க்கரீதியான வினேவுகளே அல்லது தொடர்வியாக் கியானங்களே விஞ்ஞானம் தானும் எடுக்கவேண்டி வந்துவிடும் நிர்வாணம் என்பதின் தொடர் வியாக்கியானங்களே புத்தரே ஒப்புககொள்ள விரும்பாதவராய், பேச விரும்பாதவராய் மெளனம் சாதித்தார். ஆணுல் அந்த மெளனத்துக்குரிய விளக் கங்களே அவருக்குப் பின்பு வந்த வேறு அனுபூதிமான்கள் தொடர்ந்து தர்க்கரீதியாக, விஞ்ஞானரீதியாக, விளக்கியுள்ளனர். இன்று நிர்வாணம் என்ற கோட்பாட்டை விஞ்ஞானமும் எடுக்கும்போது அந்தக் கோட்பாட்டின் தர்க்கரீதியான விளைவு களே அல்லது வியாக்கியானங்களே பம் அது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நிர்வாணம் என்றல் என்ன ?
அது சூன்யமல்ல, அதைச் சொல்லி விளக்கமுடியாது மாற்றங்களேக் கடந்த, போக்கும் வரத்துமற்ற, பேர்ஞானநிலை என்றுமட்டும் வசதிக்காகச் சொல்லலாம். வேதாந்தத்தின்
 
 
 

விஞ்ஞானமும் சமயஞானமும் 73
விளக்கமுடியாத நிர்குணபிரம்ம கிலே எப்படியோ அப்படியே நான் புத்தரின் " நிர்வாண " நிலேயும். ஆணுல் வசதிக்காக பிரம்மத்தை சத் - சித் - ஆனந்தம் என்று சொல்வதுபோல் நிர்வானத்தையும் அவ்வாறு பேர்ஞானங்லே என்று சொல்லிக் கோள்ளலாம்.
அப்படியேன் ருல் பெளத்தத்துக்கும் அத்வைத வேதாந்தத் துக்கும் வித்தியாசமில்ல என்பதுநான் அர்த்தம், ஒரே உண் மையையே அவை வெவ்வேறு வார்த்தைகளிலும் வெவ்வேருன வழிமுறைகளிலும் விளக்கியிருக்கின்றன.
நிர்வாணம் என்பதை பேர்ஞான நிலேயாகக் காணும் போது அதன் தர்க்கரீதியான முடிவுகளே மறுக்கமுடியாதிருக் கிறது. புத்தர் அவற்றை மறுத்ததில்ஃப், மாருக அவர் வேண்டுமென்றே அவற்றைப்பற்றி மேளனம் சாதித்துள்ளார். அப்போதைக்கு அது தேவையில்லே என்று அவர் கருதியிருக் கல்ாம். ஆணுல் சங்கரர், நாகர்ஜ"னு முதல் கிறிஸ்து, முகம்மது ஊடாக ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர் வரை அந்த மெளனத்துக்குரிய பேச்சுக்குரல்களேத்தான் காட்டு கின்றனர். இன்று விஞ்ஞானமும் அந்தக் குரல்களேத் தனக் குரிய குரல்களாக எடுத்துக்கொள்ளும் கட்டம் வந்துள்ளது.
எல்லாம் மாற்றமுற்றுக் கொண்டிருக்கும் ஓர் தொடர்ப் போக்கு என்ருல் மாற்றமுருத, போக்கும் வரவுமற்ற, நிர்வான லே எப்படி வரும் ?
சங்கரர் பெளத்தத்துக்கு எதிராக எழுப்பிய முக்கிய கேள்வி அது, புத்தரின் மேளனம், குரல் எடுத்துப் பேச வேணடி ஏற்பட்ட முக்கியம் கட்டமும் அதுவேதான்.
மாற்றமுறுபவை மாற்றமுருத ஓர் கிலேயை, நிர்வானத்தை, பெற்றுத்தரலாம் என்பது தர்க்க வழுவாகும். எனவே மாற்ற முறும் சம்சார ஓட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்ற

Page 106
14 போ iப்படை
முருத நிர்வானகிலே பொதிர்துள்ளது. அதுவே அடித்த பாகவுமுள்ளது. அப்படியென்ருல் சம்சாரம் எது? நிர்வான எது? சம்சாரமாய்த் தெரிவது மாயை என்றர் சங்கரர் அவர் கருத்துப்படி இருப்பதெல்லாம் நிர்குணபிரம்மந்தான். நிர்வான தான். இருப்பதெல்லாம் பிரயமக் கயிறுதான். பாம்பாக தெரிவது அதன் மாயை என்ருர் அவர்.
சம்சாரமே நிர்வாணம், நிர்வாணமே சம்சாரம் () நாகர்ஜுனு என்ற பெளத்த தத்துவஞானி. அது புத்தரி மெளனம் எடுத்த அடுத்த பேச்சுக்குரல். " இதுவல்ல " " இது வல்ல ' என்று ஏறிப்போனுல் " இதுவுந்தான் " " இதுவு தான் " என்று இறங்கி வரவும் வேண்டும் என்ருர் ராமகிருஷ் மாற்றமுறுவதும் மாற்றமுருபல் இருப்பதும் எல்லாம் அதுே தான் பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம். அப்படி அது இருப்பதே அதன் முழுமையை நிரூபிப்பதாகும் என்ரு அரவிந்தர். எல்லாம் அந்த மெளனத்தின் பேச்சுக்குரல்கள்.
விஞ்ஞானமும் இன்று எல்லாவற்றையும் மாற்றமுறும் சக்தியாகக் காணும் - பேசும் - கிலக்கு வந்துவிட்டது. பழைய பெளத் தத்தின் புதிய பேச்சுக்குரல் அது, இனிமேல் எல்லா வற்றையும், முழுப் பிரபஞ்சத்தையும், பிரம்மமாக - அதாவது நாமரூபங்களயும் கடந்த பேர்ஞானமாக - காணும் பார்வையை அது தனது எதிர்கால வளர்ச்சிக்குரிய கோட்பாடாக எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதுதான் அடுத்த கட்டம் பழைய பெளத்தமே காஸ்திகத்தையும் ஆஸ்திசுத்தையும் கடந்த ஆழமான வேதாந்தமாக மாறும்போது இன்றைய விஞ் ஞானத்தால் அதை எதிர்த்து நிற்கமுடியுமா ? எல்லாமே பேர் ஞானந்தான் என்ற கோட்பாட்டை விஞ்ஞானமும் இனிமேல் எடுக்கவேண்டிய கட்டம் இன்று வந்துவிட்டது.
அந்தக் கோட்பாடுகூட ஏற்கனவே போடப்பட்டுவிட்டது என்றும் சொல்லலாம். ஆர்த்தர் சி. கிளார்க்கின் " 2001, ஒரு
 
 
 
 
 

விஞ்ஞானமும் சமயஞானமும் 15
விண்வெளி ஒடிஸி " என்ற நூல் உண்மையில் அந்தக் கோட்பாட்டின் கதையேதான். ஆனல் புத்தர் என்வாறு முழு மையின் ஒரு பகுதியைப்பற்றி மெளனம் சாதித்தாரோ அவ் வாறே ஆர்த்தர் சி. கிளார்ககின் விஞ்ஞானமும் முழுமையின் ஒரு பகுதியை நம்ப மறுக்கிறது. கிளார்க்கின் கதையில் பிரபஞ்ச சக்தி பேர் ஞானமாக பரிணுமமடையும் கட்டங்கள் ாற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆணுல் பேர் ஞானந்தான் பிர பஞ்ச சக்தியாகவும் பரிணமித்திருக்கலாம் என்பதை ஒப்புக் கோள்வதாய் இல்லே அது உண்மையான விஞ்ஞானப் பார்வையாக இருக்கமுடியாது. பிரபஞ்சசக்தி பேர்ஞானமாகப் பரிணுமமடையலாம் என்ருல் பேர்ஞானந்தான் பிரபஞ்சசக்தி பாகவும் மாறிப் பரிணுமத்தைக் காட்டுகிறது என்றும் நினக் காந்தானே ? நிச்சயமாக நினக்கலாம். நினேப்பதுமட்டுமல்ல நிருபித்தும் காட்டலாம். அனுபூதிமான்கள் அதையே நிரூபிக் கின்றனர். மாற்றமுறும் சம்சாரத்தில் போக்கும் வரத்துமற்ற நிர்வாணம் வர முடியுமானுல் அந்த நிர்வானந்தான் மூழுச்சம் ாரமும், முழுச்சம்சாரமும் அந்த நிாவானத்தின் சார்புகிலேத் தோற்றந்தான் என்று பெளத்தமே இன்று ஒப்புக்கொள்ள வேண்டியிருப்பதுபோல் விஞ்ஞானமும் அதை ஒப்புக்கொண்டு அதற்கேற்ப ஒரு கோட்பாட்டை வகுக்கவேண்டியிருக்கிறது. பிரபஞ்சசக்தி பேர்ஞானமாக மாறக்கூடியதாய் இருப்பதுபோல பேர்ஞானந்தான் பிரபஞ்சமாகவும் மாறிப் பரிணுமத்தையும் காட்டிவருகிறது என்ற கோட்பாடு.
அந்தத் திசையில் விஞ்ஞானத்தை இட்டுச் செல்வதே நமது நோக்கமுமாகும். நமக்குரிய ஆதாரங்களாக அனுபூதி மான்கள் விட்டுச் சென்ற அனுபவங்கள் இருக்கின்றன. எதையும் நம்பமறுப்பதல்ல விஞ்ஞானம். நிரூபித்துக் காட்டக் கூடியவகையில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதே விஞ் ஞானமாகும். ".
റ്റ8'

Page 107
இர வுகள்
ஓ, கண்ணு. என் தனிமை இரவுகள் உனக்குச் சமர்ப்பணம் துணையற்று உன்னில் கான் சரண் அடைகின்றேன் கெஞ்சை, என் நினைவுகளே நீ நிரப்பாய்
pl6air plus Taos.5Gir இரவில் என்னை வருத்துகையில் கண்ணு,
உன்னை நான் சரணடைகிறேன்
கடலின் அலைகள் காற்றின் வீச்சு மலையின் அழகு நதியின் பெருக்கு வயலின் கதிர்கள் எங்குமே நீயென்றல் எனைவிட்டு நீ ஓடியதேன் !
இரவின் தனிமையில் எவருமற்ற நேரத்தில்

போர்ப்பறை
177
சாத்தான் வருகின்றன் கெளியும் துகில் களைந்து ஒயில்மேனி அழகு காட்டி கோலப் பெண்களை
எனைச் சுற்றிக்
கூத்தாட விடுகிருன்.
ஓ, கண்ணு, திரெளபதை காவலா திரை விழுத்துகின்றன் துச்சாதனன் கண் சிமிட்டும் மின் விளக்குகள் கலர் காட்டும் விளம்பரங்கள் பழைய பாம்பின் புதிய தீகாக்கு பழம் பழத்தின் புதுத் தோற்றங்கள் ஓ கனணு எனைவிட்டு ஓடாதே.
மோனத்தில் நிற்கும் மரங்களில் முகில் விழுந்த வானத்தில் எங்குமே நீ என் நெஞ்சைமட்டும் நீக்கிவிட்டு. என்னில் வெறும் இரவு இரவின் தனிமை தனிமையின் பேய் நினைவுகள் ஓ கண்ணு எனைவிட்டு ஓடாதே.

Page 108
78
இரவுகள்
காசுக்குக் கோயில்கட்டி நேரத்தின் கோல்கொண்டு மேளம் கொட்டுகிறன் அசுரன் அரக்கு மாளிகை நாகரிகம் அவனியெல்லாம் அதன் சின்னங்கள் இருளில் - . எனச்சுற்றி நெருப்பூட்ட எடுத்து மெதுவாய் அடிவைத்து பதுங்கி -
பதுங்கி -
அதோ வருகின்றன் புரோசனன்.
ஓ கண்ணு
ஜனவிட்டு ஓடாதே.
விசுவகர்மன் வீழ்ந்துவிட்டான் வெறும்திரை ாேக்கி நான் ஓடுகின்றேன் upmfarcin LDT5f603
குளிரூட்டி நான் குந்துகின்றேன் நீள்முடிக் கோபுரங்கள் ஒாேன் வெளிச்சங்கள்
நிமிடத்துக்கோர் கோலங்கள் குலுங்குகின்றன
மினுங்குகின்றன
குலைவெடித்துச் சிதறுகின்றன . ள்ே உடல் அழகிகள்
நெஞ்சைத் திரும்பும் சேட்டைகள் கை காட்டிக்
கால் காட்டி
மெய்சிலிர்க்க வைக்கின்றர் gßuT ノ நேரம் பார்த்து இராவணனும்

போர்ப்பறை 179
நசுங்காமல் வருகின்றன் இலக்குவனைக் காணவில்லை ஓ கண்ணு எனைவிட்டு ஓடாதே.
துயில்கொள்ள முடியவில்லை திரிசடையும் செத்துவிட்டாள் இரவின் தனிமையில் எனச்சுற்றி அரக்கியர்கள் கொல்ல வருகின்றர் கூக்குரல் போடுகின்றர் தின்ன வருகின்றர் தீவிழி காட்டுகின்றர் சுற்றிச் சுற்றி என்னையே தொடை தட்டித் தோள் கொட்டி இரையாகி விட்டேனென்று நெருக்கி வளைக்கின்ருர் ஓ கண்ணு எனைவிட்டு ஓடாதே.
ஓ கண்ணு துணையற்ற என் இரவுகள் உனக்குச் சமர்ப்பணம் உன்னை நான் சரணடைந்தேன் கெஞ்சை என் நினைவுகளை நீ நிரப்பாய்,
( 1966)

Page 109
போர்ப் பறை
எனக்குள்ளே, விபீஷண்ணின் குரல் கேட்கிறது இப்போ முன்பைவிட அதிகமாகக் கேட்கிறது
அனுமனின் தீப்பற்றிய வால் தென்னகரில் கொழுந்தேற்றிய போதே " ஆபத்து ' என்றேன் நான், ஆத்திரத்துடன். " யாருக்கு ?" என்ருன் அவன் அந்தக்காலத்திலேயே மெல்லத்தான் கேட்டான் வெளியே தெரியாமல் * யாருக்கா ? தென்னிலங்கைக்குத்தான்." - நான் சினந்து விழுந்தேன். அவன் சிரித்தான். " தென்னிலங்கைக்கு ஆபத்தில்லை, அது வாழப்போகிறது வருகிற ஆபத்து இராவணனுக்குத்தான் இராவணனுக்கும் அவனைச் சார்ந்தார்க்கும் "
" நீ அவனைச் சாராதவணு ?"
" நான் அடுத்தபக்கம் " என்றன் அவன் " அசோகவனத்தில் அழுபவள் பக்கம் "
" துரோகி ! உண்ட வீண்டுக்கு இரண்டகம் செய்பவன்! காட்டிக் கொடுப்பவன் ! கயவன் ! " - நான் கத்தினேன்.
* இரவல் குரல்களில் ஏன் இரைகிருய் ? இந்திரசித்தனும் இராவணனும் விழுங்கிவிட்டார்கள் உன்னை கோட்டை கொத்தளங்களுக்கும்

போர்ப்பறை 18
மாடமனைகளுக்கும் பட்டம் பதவிகளுக்கும் விட்டுக்கொடுத்து நீ உன்னை விற்றுவிட்டாய் உன்னை வாங்கியவர்கள் இப்போ உன்குரலில் என்னை வைகின்றர், நீயல்ல. விட்டெறி இவர்களை ஆழப்போ, அசோகவனத்துக் குள்ளேபோ இவர்களைத் தாண்டி அவளைக் காண்பாய் அப்போ உன்னையும் காண்பாய்.
அப்போது, அதை நான் நம்பவில்லை அவனும் என்னுடன் அதற்குப்பின் கதைக்கவில்லை.
நான் விற்கப்பட்ட பொருளாக்கும் என்னை விட்டவன் என்னை வாங்கியவனுடன் சண்டையிட்டான்
என்ன துணிச்சல் ! முன்பு என்னிடம் சொல்ல மனமற்றவன்போல் மெல்லக் குசுகுசுத்தவன் இப்போ துணிந்துவிட்டானே !
மந்திராலோசனை மண்டபத்தில் மந்திரிமாரும் வீற்றிருக்க சேனைத்தலைவர்முதல் சிறிய ஏவல் வீரர்வரை பார்த்திருந்தோர் திகைக்கப் பகிரங்கமாகப் பேசினனே !
ஆபத்து ஐயா உனக்கு உன் அரசும் இனிப்போச்சு விட்டுவிடும் அவளை
வீரத்துக்கும் அதுவழகு கெட்டீர் மறுத்தால் கிளையோடு வரப்போறன் அவன், கான் அவன் பக்கம் உண்மை எதுவோ, அதன் உருவே அவன்

Page 110
182
போர்ப்பறை
அதன் பாங்கே நான் சோற்றுக்கும் சீலைக்கும் சரண் அடைபவன் கானல்ல சொல்லிவிட்டேன், குறைவேண்டாம் பின்பு, தீப்பட்ட அனுமன்வால் தீண்டியது அப்போதா ? கூட்டமாய் எழுந்து அவர்கள் கத்தினர்.
" துரோகி ! உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்பவன் ! காட்டிக் கொடுப்பவன் 1 கயவன் ! "
இராவணன் மட்டும் வீற்றிருந்தான்,
விலாப்புடைக்கச் சிரித்தவாறு.
விபீஷணன் கூறியது எவ்வளவு உண்மை ! கான் எடுத்த குரல் அவர்களுடையது அவர்கள் எடுத்த குரல் அவனுடையது அவன் ஏக முதலாளி இராவணன் வாங்கிவிற்கும் பொம்மைகள் காம் பத்துத்திசையும் அவன் தலைகள் எங்கும் அவன் குரல்கள், இயக்கும் அவன் கரங்கள் வாங்கியவன் சிரிக்கிறன் விற்கப்பட்டவர்கள் வீரம் பேசுகின்றனர்.
" துரோகி ' காட்டிக்கொடுத்தவன் ! " அவர்கள் தொடர்ந்து கத்தினர் மன்னனின் மரியாதைக்கு இலக்காகுவதே அவர்கள் இலட்சியம் சோற்றுப் பிண்டங்கள் பிண்டங்கள் வளர்த்த பற்றுக்கள்
கானும் ககர்க்தேன். அவைக்களத்து ஆசாபாசங்களும் முதுகுசொறிதலும் முகஸ்துதிப்பேச்சுக்களும் வீரப்பிரதாபங்களும் வீம்புச்சண்டைகளும்

போர்ப்பறை 183
அசோகவனத்தின் அழுகையை மறைக்கவில்லை பூச்சைக் கிழித்த விபீஷணன் என் போக்கையும் மாற்றிவிட்டான் நானும் நகர்ந்தேன்
எனக்குள்ளே இடமாற்றம்.
2
விபீஷணனின் குரல் ! திரும்பவும் அவன் என்ணுேடு தொடர்புகொண்டான்.
நகர்வு நல்லது ஆனல் அது இடையிலும் நிற்கலாம் அரைகுறை யாத்திரையால் ஆபத்து அதிகம் கவனம்,
சொற்ருெடர்கள் ஏமாற்றும் சுலோகங்கள் வழிமறைக்கும் பற்றுக்கள் ஏமாற்றும் பாசங்கள் திசைதிருப்பும் பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும் ஒளிக்கமுயன்றல், அது அவர்கள் அணைப்பில் ஒத்தோடுவதாய் முடியும் மறுப்பும் நடிப்பாகும் அமைப்பு அங்கீகரிக்கும் அழகுப்பொருளாகும் இருபதுகரங்களில் அதுவும் ஒன்றகும் கவனம், எடுத்த பயணம் ஸ்தலத்தில் முழுமைபெற இடைத்தரிப்புக் கூடாது எதிர்ப்பு ஓங்கட்டும், புரட்சி மலரட்டும்

Page 111
184
போர்ப்பறை
தூரத்து ஒசைக்குக் காதைக் கொடுத்து கடுக நடக்கவேண்டும் கடலுக்கு அப்பால் படைதிரட்டி வருகின்றன் கடலையும் கடக்கின்றன் எதிர்சென்று அழைக்க
நகர்வு நடக்கட்டும்
இடைத்தரிப்புக் கூடாது.
3
தூரத்து ஓசை என் காதுக்குக் கேட்கவில்லை ஆரம்ப கம்பிக்கையும் அரைகுறையாய் வற்றிற்று அசோகவனத்திலும் அரக்கியர்தான் இருந்தார்கள் அவளை நான் காணவில்லை அழகு இடைகள், அழைப்புவிடுக்கும் அசைவுகள் கொங்கை தாங்கிகளுக்குள் தொங்கிவிழும் கோபுரங்கள் வெளிறியதோலை மறைக்களழும் பூச்சுக்கள் ஊனில் உயிர்வாழும் ஒட்டுண்ணி ஆசைகள் மனதை மறைக்கும் மாயப்படைகள் அத்தனைக்கு அப்பாலும்
ஊடுருவ முடிந்தும்
அவளை நான் காணவில்லை திரிசடைமட்டும் தெரியக்கண்டேன் அவளுங்கூட விபீஷணனின் உருவே ! ஒருவேளை, அழுகுரலும் அவள்குரலோ ? விபீஷணன்தான் விளையாடுகின்றனுே ? இல்லாத ஒன்றை இருப்பதாக ஏய்க்கிறணுே ? மாரீசனவென்ற மாயக்காரன் அவனே ?

போர்ப்பறை - 185
காத்திருந்து எழுந்தது ஓர்குரல் காதுக்கு அது மிக, லேசாகவும் கேட்டது ஏதுக்கு இந்தக்கனவு என்றிற்று அது அசோகவனத்தில் அழுங்குரல் மாயை கமக்கு அப்பால் யாரும் இல்லை பார் அரக்கரின் பெருமையைபோர்க்கருவிகள், போகவசதிகள் அடுக்குமாளிகைகள், அழகுசுந்தரிகள் ! வாழத்தெரியாதவர்கள் போடும் தத்துவத்தில் வாழ்க்கையின் சுகங்களை தீய்ப்பது பேதமை போகத்தை வெறுத்தாலும் வீரத்தை மறக்காதே மாயைக்குரலுக்கு மானத்தை விற்காதே, விடு கனவை, எடு வில்லை ی பத்துத்திக்கும் பரந்துநிற்கும் யதார்த்தத்தில் காலைவைத்து வில்லை வளை கடலுக்கு அப்பால் வெறும் " கடதாசிப்புலி "
நான் தத்தளித்தேன்.
திக்குத் தெரிந்தும் செல்லத்துணிவின்றி, செய்யத் தெரியாது தத்தளித்தேன்.
தண்ணிரைவிட்டுத் தரைக்குப்போவது ஒருயுக வளர்ச்சியாம் விபீஷண்ன்தான் தூண்டினன் ஆணுல் தனியே செல்வதென்றல் ? ஒத்தோடுவதின் ஓராயிரம் சுகத்தை கான் விரும்பிச் சுவைத்தேன் ஆனல் விபீஷணனும் விடவில்லை.
கோழைத்தனத்துக்கு மானம் பெயராமோ ? அவன் நேரம்பார்த்துச் சிரித்தான்

Page 112
186
போர்ப்பறை
ஈயின் போக்குக்கு விரமா பெயர்? மலத்திலும் குந்தும் மலரிலும் குந்தும் இலையான்போக்கு எதையும் சேராது நீ அரக்கனுமல்ல மனிதனுமல்ல! சொன்னேன் ஏற்கனவே ஸ்தலத்தைக் காணு இடைத்தரிப்பு எதிர்ப்புமல்ல, ஏற்புமல்ல!
கவனம்,
சுலோகங்கள் ஏமாற்றும் ஒத்தோடும் போக்கு உனக்குப் பிடிப்பென்ருல் உண்மையும் அழிந்திடுமா ! அவள் இருக்கின்ருள், அது உண்மை அவனும் வருகின்றன், அதுவும் உண்மை பார் எங்கும் அவன் பேர் எழப்போகுது நீயும் அவனை ஏற்கத்தான் போகிறய தவிப்பு வெறும் தாமதமே தவிப்பைவிட்டுத் தயார்ப்படுத்து.
4.
கான் சாட்டுக் காட்டினேன் சாட்டுக்காட்டித் தப்பிவிட முயன்றேன்
மலத்தைவிட மலரில்தான் எனக்கு விருப்பம் ஆணுல் மானம் ? இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து இருப்பதை இழப்பது வீரமா ? எதிர்ப்புச் சரியென்பது என்னநிசம் ? சரியென்று நிரூபி நான்உனக்காய்ச் சாகவும் தயார் !

போர்ப்பறை 87
அவன் சிரித்தான்
சரியும் பிழையும் ! தம்பி, இது தர்க்கத்துக்கு அப்பால்பட்டது கேள் சரித்திரத்தை - மூக்கும் மார்பும் சூர்ப்பனகை இழந்தபோதே உன் ஆசையும் அறுந்தது அப்போதே அவன் நாமமும் எட்டிற்று அது உனக்கு விளங்கவில்லே
சின்னத்தோற்றத்தில் சென்ற மாரீசனும் செத்துக் குழறினுனே அதுவும் உன் எஞ்சிய ஆசையின் ஈனக்குரலேதான்
அப்போதே அவன் அம்பு உன்னுள்ளும் பாய்ந்திற்று நீதான் பார்க்கவில்லை
ஆனல் பார்த்தநேரமும் ஒன்றுண்டு கேள் அதையும் சொல்கிறேன்
வகையாக எய்த அம்பை வாலி பார்த்தானே அப்போது நீ பார்த்தாய் அவன் காமம், அவன் தோற்றம் அத்தனையும் கண்டாய் ஆனல் மறந்திற்ருய் ஆசை அறுந்திற்று, ஆணவம் விடவில்லை
ஆனல் அதை அவனும் விடவில்லை தீப்பற்றிய அனுமன்வால் தென்னகளிலும் பட்டிற்றே, அப்போதே அதன்அழிவும் தொடங்கிற்று.

Page 113
188
போர்ப்பறை
அன்று உனக்கு ஆத்திரக்தான் அதேவேளை அன்றுதான் என்குரலும்
எழுந்திற்று, நினைவிருக்கா?
நான் யார் ? அவள் தொண்டன், அவன் தாசன் !
சரி, நீ நம்பவேண்டாம் சரியும் பிழையும் தர்க்ககியாயங்களும் மானமும் வீரமும் உண்மையை நிரூபிக்கா அவை ஊன் அறுந்த சூர்ப்பனகை உருவாக்கிய தோற்றங்கள ஈரைந்து தலைகளும் இருபது கரங்களும் ஏந்திGற்கும் சுலோகங்கள் ! சுலோகங்கள் அழிவதற்கும் சுலோகங்கள் உண்டு மேலெழுந்து வருகின்றன இராமனின் படைகள் கூக்குரல்போடும் குரங்கொலி கேட்கிறதா ? சுலோகங்கள் தீய்க்கும் சுலோகங்கள் அவை அரக்கரை அழிக்கும் அகத்தியர் அவை மூங்கில்திரை மறைக்கும் வேங்கைப்புலிகள் கடதாசிப்புலி கிழித்த அவதாரக் குரங்குகள் எள்ளிருக்க இடமின்றி எய்துகொல்லும் நாளன்று தர்க்கநியாயங்களும் தகாந்து எறிபடும் அவற்றின் தகனமோனத்தில் அண்ணல் தரிசனமும் அவளோடு ஆகும்
அதுவரைக்கும் தயார்ப்படுத்து ! உம், அதறகாகத் தயார்ப்படுத்து !
என்னுள் இடம் ககர்வு.

போர்ப்பறை 89
விபீஷணனின் குரல் இப்போ இடைவிடாது கேட்கிறது.
புகைபடிந்த ஓவியத்தின் புன்சிரிப்பை
அவன் ஒலிக்கின்றன்
மீட்கவரும் இராமனின் போர்ப்பறையை எழுப்புகின்றன்
கரைசேரும் நாள் நோக்கி கடலை நான் பார்க்கின்றேன் சேது அணைவழியே வீரர் வருகின்றர் புருவமத்தியில் ஒளிவட்டம் காட்டும் அவன் நாமப் படைகள் கடதாசிப்புலி கிழித்த அவதாரக் குரங்குகள் !
(1969)
V.
Y

Page 114
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கல்ப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்.
- штЈА
கலை : ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு
தத்துவப் பின்னணி :
மனித வாழ்க்கையையும் அதன் நோக்கத்தையும் பூரணமா கத்தெரிந்துகொள்ள முயலும்போதுதான் கலையைப்பற்றி மட்டு மல்ல வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் அவற்றுக்குரிய தொழில்களையும் பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது அத்தகைய ஓர் விசாரமில்லாத தொழில்கள் எல்லாம் பெரும்பாலும் அறிவுக்குட்படாத அடிமன உந்தலினுல் ஏற்படுபவையாகவோ அல்லது அடுத்தவர்களும் செய்கிருர்களே என்ற அபிநயத்தலினல் ஏற்படுபவையாகவோ தான் இருக்கின்றன. அடிமன உந்தலினுல் ஏற்படுபவையும் அடுத்தவர்கள் செய்கிருர்களே என்று அபிநயத்தலும் பெரும் பாலும் சடத்துக்குரிய யந்திரரீதிப் போக்காகவும் சதைக்குரிய சுபாவ உணர்ச்சிகளின் வெளிக்காட்டல்களாகவுவே இருக் கின்றன. அதனுல் அவை வளர்ச்சிக்குப் பதிலான குருட்டுத் தேடலாகவும் அற்ப ஆசாபாசங்களின் திருப்திககாக ஏற்படும் தொழில்களாகவுமே இருக்கின்றன. மனிதனைப் பற்றியும் அவனது அகத்தே பொதிந்துள்ள உண்மையான சுயநிலை

கலை 9.
யையும் - சுயத்தையும் - அறிந்தால்தான் மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும் ஒவ்வொரு தொழிலின் உண்மையான நோக் கத்தையும் அறிந்துகொள்ளலாம். அந்த அறிவுதான் ஒவ் வொரு தொழிலையும் சரியான வழியில் ஆற்றுப்படுத்தும். கலை யைப்பற்றிய கணக்கெடுப்புக்கும் அத்தகைய விசாரமும் அது தரும் அறிவும் அவசியமாகிறது.
சமயக் கொள்கைகளும் சமயச் சார்பற்ற பிற சித்தாந்தங் களும் பெரும்பாலும் அதையே செய்ய முயல்கின்றன. மனித வாழ்க்கையின் தன்மையையும் அதைக்கொண்டு வாழ்க்கையின் கோக்கத்தையும் பூரணமாகக் கண்டுபிடித்து அந்தக் கண்டு பிடிப்பின் மூலம் மனிதன் செய்யும் செயல்களை வியாக்கியா னப்படுத்தவும் வழிப்படுத்தவும் அவை முயல்கின்றன. அறி வுக்குக் குறைந்த சுபாவ உணர்வுகளின் தாக்கத்தை அறிவின் எல்லைக்குள் ஏற்றி ஆற்றுப்படுத்தியும், அறிவுக்கும் மனதுக்கும் அப்பால்பட்ட பேருணர்வின் தாக்கத்தையும் தரிசனத்தையும் அறிவின் எல்லைக்குள் இறக்கி அதன்மூலம் அறிவின் எல்லே களை விரித்தும் ஆழமாக்கியும் மனித வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் அவை வழிவகுக்கின்றன. அறிவின் முக்கியத்துவம் பெரியது. சமயக் கொள்கைகளும் சரி சமயச் சார்பற்ற பெருக் தத்துவங் களும் சரி பேருண்மை எறிய அத்தகைய அறிவின் முயற்சி கள்தான். சிலவற்றுள் அறிவுக்குக் கீழ்ப்பட்ட சுபாவ உணர்வு களினதும் சட இயக்கங்களினதும் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுவதுபோல் சிலவற்றில் பேருணர்வின் தரிசனத் தாக்கம் அதிகமாகக் காணப்படலாம். அந்த வித்தியாசங்களே அவற்றுக்கிடையேயுள்ள தரவித்தியாசங்களுக்கும் காரணமாக இருக்கலாம். ஆணுல் எல்லாம் தங்களால் இயன்றளவு மனித அறிவுக்கும் மனதுக்கும் அப்பால்பட்ட உலகப்பொருளை அல்லது சத்தியத்தை நோக்கி மனித அறிவு நடத்தும் விசா ரத்தினதும் யாத்திரையினதும் பிரதிபலிப்பையே காட்டுகின்றன. புதுயுகப் பார்வையான சர்வோதயப் பார்வை எல்லா மதங் களையும் தத்துவங்களையும் இணைத்தும் கடந்தும் செல்லும்

Page 115
1 ց: போர்ப்பறை
இக் கணக்கெடுப்பும் அந்தக் கோணத்திலிருந்தே எடுக்கப்படு கிறது. அக் கணக்கெடுப்புக்குரிய அடிப்படைகளாக எடுத்துக் கொள்பவற்றைப் பழைய சமயங்களின் வார்த்தைப் பிரயோகங் களில் சொல்வது தவிர்க்க முடியாததாக விருக்கிறது.
விஞ்ஞான சமயப் பார்வையாக இருக்கிறது. கலேயைப் பற்றிய
முதலில், வெளிப் பொருட்களேயும் முழுப்பிரபஞ்சக் காட்சி களேயும் அக நீனேவுகளேயும் உணர்வுகளேயும் கனவுகிலேயின் பல்வேறு தரப்பட்ட நிலேகளேயும் நாமரூபம் எனலாம். இவை எல்லாம் மாற்றத்துக் குரியவை,
அவற்றைக் கடந்த மாற்றமற்ற கிலே ஒன்றிருக்கிறது என்பது இரண்டாவது, அதுவே அகத்தே அனுபவிக்கக் கூடியதாய், அதுவாகவே இருக்கப்படக் கூடியதாய், இருக் கிறது. எல்லா வற்றுக்குமுரிய அடிப்படை நிலே, நிர்வாணம், பரப்பிரம்மம் என்று சமயங்கள் கூறுவது அதையேதான் அதையே நாம் வசதிக்காக சத்தியம், அல்லது பேருண்மை, என்று இங்கு அழைக்கலாம்.
இந்தச் சத்தியம் சொல்லுக்கு அப்பால் பட்டது. ஆனல் வசதிக்காக அதைப் பேருண்மை, பேர் ஞானம், பேரானந்தம் எனலாம், காமரூபங்களுக்கு அப்பால் பட்டதாய் இருக்கும் இச் சத்தியமே எல்லா காமரூபங்களுக்கும் காரணமாய் இருப்ப தோடு எல்லா காமரூபங்களுங் கூட அதுவாகவே இருக்கிறது. முதிர்ந்த அனுபவ நிலையில் அனுபூதிமான்கள் அதையே உணர் கின்றனர். சம்சாரமே நிர்வாணம், நிர்வானமே சம்சாரம், பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம்.
இவற்றை ஒப்புக் கொள்ளும்போது பரிணுமம் என்பதை யும் ஏற்றுக் கொள்ளலாமென்ருல் அப் பரிணுமம் கீழிலிருந்து ( சடத்திலிருந்து ) மேலே செல்வது போல் கீழ்கிலேயும் ( :"! மேலிருந்து (பேர் ஞானம் ) வந்திருக்கலாம என்பதையும் ஒப்புக் கொள்ளவைக்கிறது.
 

వీ 1፴ኃ
இறுதியாக இவற்றுக் கிணங்கவே ஒரு தனிப்பட்ட மனி தனின் பன கிலேகளும் பல்வேறு ஆழங்களேக் காட்டுபவை பாக இருக்கின்றன. அவற்றை வசதிக்காகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். (1) தனிப்பட்ட மனிதனின் மேல்மனம் அறிவு, அவனறிந்த உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், சமூகம் திணித்த மதிப்பீடுகள், கோட்பாடுகள். ( 2 தனிப்பட்ட பணி தனின் அடி மனம், அமுக்கப்பட்ட உணர்ச்சிகள், ஆசாபா சங்கள், இயல்புகள், பிறப்புப் பிறப்பாய் வரும் சம்ஸ்கரங்கள், 3 பிரபஞ்சமனம், கால, இட எல்லேகளேக் கடந்த எனவு நீஃல. ( 4 ) பிரபஞ்ச மனதையும் தாண்டிய பேரானந்த, பேர்
ஞானகிலே, நிர்வாணம் அல்லது போதி ஞானம்,
இவையே கஃலயைப் பற்றிய நமது கணக்கெடுப்புக்குரிய விஞ்ஞானரீதியான கோட்பாட்டுத் தளமாகும். இவற்றை ஏற்றுக் கோள்ளாவிட்டாலும் இவற்றை அறிந்து கொள்வது அவசியம், இனிக் குறிப்பிடுபவற்றை அப்போதுதான் சீராக விளங்கிக் கோள்ளலாம்.
கண்டுபிடிப்பும் ஒத்துழைப்பும்:
என்றுமுள்ள பூரணப் பொருளான சத்தியம் போக்குக்கும் வத்துக்கும் நாமரூபத்துக்கும் அப்பால் பட்டதாய் இருப்பினும் அதுவே காமரூபங்களுக்கும் அந்த காமரூபப் பிரபஞ்சத்தின் எல்லேக்குட்பட்ட எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருக் கிறது. உண்மையில் அந்த நாமரூபங்லே தன்னளவில் பொய் யும் மெய்யுமற்ற வெறும் விவர்த்தமாய் இருப்பினும் அந்த காமரூப எல்லேக்குள் திட்டமிடப்பட்டு நடைபெறும் பரிணும வளர்ச்சியும் காணப்படவே செய்கிறது. நோக்கமும் முஃனப்பும் பரிபூரணமான சத்தியத்துக்குத் தேவையில்லாவிடினும் அந்த நாபுரூப எல்லுேக்குட்பட்ட ஃலக்குள் அவை லிலேயின் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருக்கவே செய்கின்றன. லீலேயான
岛岳

Page 116
I போர்ப்பை T
அந்தச் சார்பு ங்லேயில் தேவை என்பது இருக்கவே செய்கிறது அதுவே பரிபூரணத்துவத்தைப் பரிபூரணமாகவும் காட்டுகிறது. காமரூபக் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்ட சத்தியம் சதா அதே ங்லேயில் இருந்துகொண்டு தன்னே நாமரூபங்களுக்குள் கட்டு
படுத்தி வெளிக்காட்டுகிறது. அப்படிக் கட்டுப்படுத்தி வெளி காட்டுவது அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் தன் கட்டுப்பாட்டை கடந்த நிலயைப் படிப்படியாக இறக்குவதற்கே, அதன் " தேவையை " அப்படியே கூறிக்கொள்ளலாம். அதன் காரண மாய் பிரபஞ்சம் வெறும் விவர்த்தமாய் இருக்கும் அதேவேளே யில் அதில் திட்டமிட்ட பரிணும வளர்ச்சிக்கும் இடமுண்டு.
இந்த அடிப்படையில் எல்லா இயக்கங்களுக்கும் தொழில்களுக்கும் அர்த்தம் கிடைத்துவிடுகிறது. ஆணுல் அந்த மாற்றமானது சதா எல்லாவற்றிலும் சத்தியம் தெளிவாக வெளிப்படையாகும், கட்டுப்பாட்டுக்குள்ளும் கட்டுப்பாட்டை மீறிய சத்தியம் பூரணமாக வெளிப்படும், வளர்ச்சியை நோக்கி ( சர்வோதயத்தை நோக்கி நடைபெறுகிறது. அதுவே தர்ம மாகும். அதற்கெதிரானது தர்மத்தைப் புரியாத அறியாமை யினுல் வரும் அதர்மமாகும், அறிவுரீதியில் அதைத் தெரிந்து கொண்ட பிறகு அந்த வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் மாற்றங்களே ஆற்றுப்படுத்தலாம். ஆணுல் அதைப் பூரணமாக அறிவுரீதியில் தெரிந்து கொள்வதற்கும் அதற்கேற்றவாறு தொழில்களே ஆற்றுவதற்கும் பூரணமாகச் சத்தியத்தின் இயக் கத்துக்கு விட்டுக் கொடுக்கும், தனது சிறிய " நான் ' னே இழந்து சரணுகதியடையும், அறிவு வேண்டும். சத்தியத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்ளு மளவுக்கு அறிவைப் பேருணர் வுக்கு விட்டுக்கொடுத்து வளர்ப்பதும் அந்த பேருணர்வு கலந்த அறிவுப்படி தொழில் ஆற்றுவதுமே முழு வாழ்க்கையினதும் அதன் எல்லாத் தொழில்களினதும் போக்காகவும் நோக்க மாகவும் இருக்கவேண்டும். நிர்வானத்தில் நின்று வாழ்க்கையை பேரானந்த லீலேயாக ஆமோதித்து தொழிலாற்றுதல். எனவே ஒவ்வொரு தொழிலும் செயலும் இரண்டு முக்கிய இலட்சிய க3ளக் கொண்டவையாக இருக்கவேண்டும்.
 
 
 
 
 
 
 

* 19
ஒன்று, பேருண்மையின் அல்லது சத்தியத்தின் தரிசனத் தைப் பெறுதல் சுபாவ உணர்ச்சிகளே ஆற்றுப்படுத்துதலும் ஞான அனுபவத்தை சாதாரண சகஸ் அறிவுக்குள் இறக்கு தலும், இதையே கண்டுபிடிப்பு எனலாம். அதனுல் கலக்கும் " கண்டுபிடிப்பு " இருக்கவேண்டும்.
இரண்டு அந்தத் தரிசனம் பிரபஞ்ச வளர்ச்சிக்கு, அதாவது அந்தந்தக் காலத்தில் அந்தந்த இடங்களில் காணப் படும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார தர்ம su9ार्च சிக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து உதவுதல், இதையே ஒத்துழைப்பு" எனலாம். கலேக்கும் இந்த " ஒத்துழைப்பு" இருப்பது அவசியமாகிறது.
கண்டுபிடிப்பு
கண்டு பிடிப்பு என்பது சத்தியத்தின் அல்லது பேருண் மையின் மாற்றங் கடந்த நிலையைக் கண்டு பிடிப்பது மட்டு நல்ல. அந்தச் சத்தியப் பொருள் காமரூப கிலேயில் மாற்றங் சுளுக்கும் காரணமா யிருக்கும்போது அந்த மாற்றங்கள் எவ்வாறு வளர்ந்து வருகின்றன என்பதையும் கண்டு பிடிப்ப தாகும். பரிபூரணத்தின் மாற்றங் கடந்த நிலயின் தரிசனம் என்வளவு முக்கியமானதோ அதே அளவு கணத்துக்குக் கணமும் காலத்துக்குக் காலமும் மாற்றமுற்று வளர்ந்துவரும் தர்மத்தின், பரிபூரண சத்தியத்தின் பரிணும வெளிக்காட் டலின் வளர்ச்சி பற்றிய கண்டு பிடிப்பும் மிக அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானுல் பிரம்ம ஞானத்துடன் அல்லது சத்தியத்தைப் பற்றிய ஞானத்துடன் சரித்திர உணர் வும் - சமூக, பொருளாதார, அரசியல், கலாசார தர்ம வளர்ச்சி யின் போக்குப் பற்றிய தெளிவும் - இருக்கவேண்டும் என்று சொல்லலாம். எனவே கலே நடத்தும் கண்டு பிடிப்பானது இருமுகங் கொண்டது. ஒன்று, மாற்றங் கடந்த சத்தியப்

Page 117
196 போர்ப்பறை
பொருளின் தரிசனத்தைக் கண்டு பிடிப்பதும் (காட்டுவதும் ) அதற்குரிய ஆரம்பத் தேடலும், இரண்டு, அந்தச் சத்தியப் பொருள் சார்புநிலையில் காமரூபங்களால் தன்னே வெளிக் காட்டும் தர்ம வளர்ச்சியின் அல்லது சரித்திர வளர்ச்சியின் போக்குப் பற்றிய தெளிவு.
ஒத்துழைப்பு
கலே நடத்தும் இருமுகப்பட்ட கண்டு பிடிப்பு கலேயின் இரண்டாவது இலட்சியமான ஒத்துழைப்புக்கு மிக அவசியம் சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத் துறைகளில் தர்ம வளர்ச்சி எந்த வகையில் இருக்கிறது, எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதைச் சீராகக் கண்டு பிடித்தால்தான் அந்த வளர்ச்சிக்கு உண்மையாகக் கைகொடுத்து உதவி ஒத்துழைக்க லாம். ஆணுல் அதைச் சீராகச் கண்டு பிடிப்பதற்கு சத்தியப் பொருளின் மாற்றங் கடந்த நிலயையும் தெரிந்திருக்க வேண்டும் அனுபவர் தியாகத்தான் முடியாவிட்டாலும் உள்ளு னர்வின் உந்தல் செறிந்த அறிவின் விசாரத்தின் மூலமாவது அறிந்திருக்கவேண்டும்.
உதாரணமாக இக்காலச் சாதிக் கட்டுப்பாட்டை எதிர்ப் பவன் தர்ம வளர்ச்சிக்கு உதவுகிறன் . அதை மறுப்பவன் தர்ம வளர்ச்சிக்கு எதிராக நிற்கிருன், சாதிப்பாகுபாட்டை எதிர்ப்பவன் சரித்திரத்தின் போக்கையும் தர்மத்தின் போச் கையும் இனங்கண்டவணுக நிற்கிருன். ஆணுல் அது ஒரு பக்கக் கண்டுபிடிப்பு மட்டுந்தான சாதிப் பாகுபாட்டை எதிா பவன் அதே சமயம் ஒரு சத்தியப்பொருள் இருக்கிறது என பதை ஒப்புக் கொள்ளாதவனுய் இருக்கும்போது, கலேயை பற்றிய கொள்கையை அந்த அடிப்படையிலும் நிறுவ விரும் பாதவஞய் இருக்கும்போது, கலக்குரிய கண்டுபிடிப்பை ஒரு பக்கத்தோடேயே நிறுத்திவிடுகிறன். மார்க்சீய வாதிகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

శీ 197
அதற்கு உதாரணமாகக் காட்டலாம். அவர்களின் இலக்கியம் பற்றிய கொள்கை பூரனயான ஆழத்தைக் காட்டாததாகவே இருக்கிறது.
எனவே கலேயானது இரு முகங் கொண்ட கண்டுபிடிப் பைக் காட்டுவதாயும் அதன்மூலம் அந்தந்தக் காலத்தின் தர்ம வளர்ச்சிக்கு உதவுவதாயும் இருக்கும்போதுதான் அது பூரணத் துவம் பெறுகிறது. அத்தகைய கலச்சிருஷ்டிகளே கஃலத்திற மையுடன் ஆழமும் அமைதியும் கம்பிக்கையும் நிறைந்த வாழ்க் கையை அனுபவிப்பவர்களாலேயே அதிகமாக உருவாக்க முடிகிறது.
உடஃலயும் உலகத்தையும் உலக வாழ்க்கையையும் பொய், மாயை என்று ஒதுக்கும் சில சித்தர்களின் இலக்கிய நய முள்ள பாடல்கள் பல பூரணக்கஃலச் சிருஷ்டிகளாக மாருமல் இடையில் நின்றுவிடுகின்றன. காரணம் அவை கலேக்குரிய ஒரு பக்கக் கண்டு பிடிப்போடு நின்றுவிடுகின்றன. நாயருபங் களேக் கடந்து செல்ல முயலும் அவை காமரூபங்களுக்குட் பட்ட தர்ம வளர்ச்சியைக் காட்டுபவையாகவோ அதற்கு உதவு பவையாகவோ இல்லே. உடலேயும் உலக வாழ்க்கையையும் ஒதுக் கும்போது சாதாரன மக்கள் எதை வாழ்க்கையின் முழு உண் மையுமாக எடுக்கிறர்களோ அதற்கு அப்பால் செல்லும் முயற்சி தெரிகிறது. ஆணுல் அந்த முயற்சி மட்டுமே முழு உண்மை யாகாது அது ஒருபக்கக் கண்டுபிடிப்புத்தான். சித்தர்களின் மாயாவாதம் அந்த ஒருபக்கக் கண்டுபிடிப்பை மட்டுமே காட்டு கிறது. சங்கரர் அதற்குப் பூரண பொறுப்பாளியல்ல ) அதே போல் இக்காலத்து மார்க்சீய சித்தாந்திகள் கலேபற்றிக் கூறும் போது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், கலேக்குரிய கண்டு பிடிப்பின் அடுத்தபக்கத்தை மட்டுமே அழுத்துகிருர்கள். கஃல யானது அந்தந்தக் காலத்தில் சமூக, பொருளாதார, அரசியல் தர்ம வளர்ச்சியைக் காட்டவேண்டும் என்று கூறும் அவர்கள் காலம், இடம், ரூபங்கடந்த சத்தியப் பொருள் ஒன்று இருப்பு தாக நம்புவதில்லே. அதனுல் அவர்கள் ஆதரிக்கும் கலேயும்

Page 118
18 போர்ப்பறை
அதற்குரிய பார்வையும் ஒருபக்கக் கோனமாகவே இருக் கின்றன. என்றுமுள்ள சத்தியப் பொருள் என்பதற்குப்பதி லாக " சரித்திரம் " என்ற ஒன்றை எடுத்துக்கொள்வது அவர் களின் கலேப் பார்வையை ஓரளவுக்கு ஆழமாக்க உதவTI லில் கல. ஆணுல் அது பூரணத்துவத்தைக் காட்டுவதற்குப் போதாத ஓர் பார்வை, வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு சமூகச் சூழல்களில் உருவான கலேச் சிருஷ்டிகள் அந்தந்தக் காலங்களையும் சூழல்களேயும் கடந்த பின்புங்கூட மனதைக் கவரக் கூடியவையாய் ஏன், எப்படி இருக்கின்றன என்பதை மார்க்சீய வாதிகளால் விளக்க முடியால் இருப்பது அதனுலேயே அத்துடன் அவர்களின் சரித்திர வளர்ச்சிபற்றிய தத்துவப்படி ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் உருவாகும் கலச் சிருஷ்டிகள் அவற்றுக்கு முந்திய காலக் கட்டங்களுக்குரிய சிருஷ்டிகளே விடப் படிப்படியாய் முன்னேறி யிருக்கவேண்டும். ஆணுல் கலே வளர்ச்சி அப்படி இருப்பதில்லே. என்றுமுள்ள சத்தியப்பொருளே ஒப்புக்கொள்ளாத மார்க்சீயவாதம் அதற்குரிய காரணத்தை காட்டமுடியாமல் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லே, இருப்பினும் சித்தர்களும்சரி மார்க்சீயச் சித்தாந்திகளும்சரி தங்கள் தங்கள் பார்வை விட்டுக்கெர்டுக்கு மளவுக்கு ஆழமான கலைச் சிருஷ்டிகளே உருவாக்காமலில்லே, அதையும் மறந்து விடக்கூடாது.
இருமுகங்கொண்ட கண்டுபிடிப்பையும் அதன்மூலம் தர்ம வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் போக்கையும் காட்டும் பூரணக் கலேச் சிருஷ்டிகள் அமைதியும் ஆழமும் நம்பிக்கையும் கிறைந்த வாழ்க்கையை அனுபவித்த பழைய இந்திய ரிஷிகளால் உரு வாக்கப்பட்டுள்ளன. மகா பாரதமும் இராமாயணமும் முக்கிய உதாரணங்களாகும். " கொல்பவனும் நானே, கொல்லப்படு பவனும் நானே - அதனுல் கொல்பவனும் இல்லே. கொல்லப்படு பவனும் இல்லே ' என்ற அர்த்தத்தில் காமரூபங் கடந்த பரம் பொருளின் தன்மையை உணர்த்தும் கிருஷ்ணன் யாரையும்

శీu 19
சும்மா இருக்கச் சொல்லவில்லே. ' எல்லாம் மாயை " என்று வாழ்க்கையை ஒதுக்கும் ஒருபக்கக கண்டுபிடிப்புக்கு மட்டும் பகா பாரதம் உருவங் கொடுக்கவில்லே. கொல்பவனும் கொல் லப்படுபவனுமற்று எல்லாம் ஒரே பரப்பிரம்மமாய் இருப்பினும் சார்புகிலேயில் தர்மம் அதர்மம் என்று வேறுபட்டு ஒன்றுக் கொன்று எதிராக அது போரிட்டு இயங்குகிறது என்பதையும் காட்டி தர்மத்தின் வெற்றிக்காக வில்லேந்திப் போரிடவேண்டு மென்றும் அது தூண்டுகிறது. அந்த வகையில் பாரதக்கதை பானது கஃச்சிருஷ்டியின் இருமுகக் கண்டுபிடிப்பையும் அதன் மூலம் தர்ம வளர்ச்சிக்கு அது ஒத்துழைப்பதையும் விளக்கு வதுடன் எல்லாக் காலக் கட்டங்களுக்குமுரிய பிரபஞ்ச இயக் கத்தையும் விளக்கக்கூடிய கலேவிளக்கமாயும் இருக்கிறது.
ஒத்துழைப்பும் ஒத்தோடுதலும்
கலேகள் தர்ம வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறும்போது அவை சதா ஒத்தோடுபவையாய் இருக்கவேண்டு மென்றில்லே ஒத்துழைப்பதற்கும் ஒத்தோடுவதற்கும் வித்தி யாசமிருக்கிறது. நடைமுறையில் இருக்கும் சமூக அமைப்பின் போக்கு தர்ம வளாச்சிக்குச் சதா உதவுவதாய் இருக்குமென் றில்லே. அது வெறும் தேக்கத்தையும் சில சமயம் பிறழ் வையும் பிற்போக்கையுமே காட்டுவதாகவும் இருக்கலாம். அப் போது அதன் போக்குக்கே கலேகளும் ஒத்துழைக்க வேண்டு பொன்ற கட்டாயமில்லே, அந்தப் போக்கோடு ஒத்தோட மறுத்து அதற்கும் அப்பால் சென்று, தூர்ந்து மறைந்துவிட்ட பேருண் மையின் தரிசனத்தையும் தர்மத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி யையும் தேடுபவையாக இருக்கலாம். அந்த நேரத்தில் உரு வாரும் கலச் சிருஷ்டிகளில் கலேக்குரிய இருபக்கக் கண்டு பிடிப்பின் முதற்பக்கங்கூடப் பூரணமாகத் தொடப்படாது நிற்கலாம். ஆணுல் அதற்காக அவற்றின் முக்கியத்துவம் கெடுவதிலேல். ஒத்தோட மறுக்கும் ஒரு பண்பே அக்கலே

Page 119
EO) போர்ப்பறை
உருவங்களே நியாயமாக்கி விடுகின்றன. புதுமைப் பித்தனின் கதைகள் உதாரணம். மேனனியின் கதைகளும் அப்படியே புதுமைப் பித்தனின் கதைகளில் தெரியும் வெளியே அகன்ற மேலோட்ட விசாரம் செறிந்த மறுப்பு மெளனியின் கதை களில் தெரியாவிடினும் அங்கு இல்லாத ஒடுங்கிய-உள் - ஆழத் தேடல் மெளனியின் கதைகளில் இருக்கிறது. தற்காலப் பொதுவுடமை ரஸ்பாவில் பஸ்ட்டனக்கின் " டொக்டர் சிவாஹோ," ஏப்ராம் ரேட்னபின் " விசாரனே ", அலக்சாண்டர் சொல்லன்ஸ்டைனின் " ஐவன் டேனிசோவிச்சின் வாழ்க்கையில் ஒருநாள் " எஹ்ரன்பேக்கின் " இளகல் " போன்ற கதைகளே வேறு உதாரனமாகக் கூறலாம். ஒத்தோட மறுப்பதற்குரிய உதாரணங்கள். ஏற்கனவே குறிப்பிட்ட சித்தர்களின் பாடல் களும் ஒத்தோட மறுத்தலேயே, காட்டுகின்றன. கஃலக்குரிய முழு யாத்திரையில் ஒரு கியாயமான நில அது. அவர்கள் அதையே முழுமையான யாத்திரையாக நினத்து விடுவதுதான் குறையேயொழிய அந்தளவுக்கு அவையும் தர்ம வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதை மறுக்க முடியாது. அதை வியாக் கியானப் படுத்துவது விமர்சகனின் பொறுப்பாகும்.
தர்ம வளாச்சிக்கு ஒத்துழைப் பதற்காகத் தன்ஃனயே அர்ப் பணித்த கவிஞன் மயோகொவ்ஸ்கி, அந்த ஒத்துழைப்பை எதிர்ப்பற்ற ஒத்தோடலாக அமைப்புக் கோரியபோது தன்னேயே கொன்றுவிட்டான். அது இன்னுேர் தேவையைக் காட்டுகிறது. கவஞர்களேக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் எங்கும் இருக்கக் கூடாது ஞானிக்கு அடுத்தபடியாகக் கலே ஆனே சத்தியத் தையும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட தர்ம வளர்ச் சியையும் ரேடியாகத் தேடிக் காண முயல்பவனுய் இருப்ப தால் அவனுக்குச் சிருஷ்டிச் சுதந்திரம், சிந்தஃனச் சுதந்திரம் ஆகியவை இருக்கவேண்டும். அவற்றை அளிக்க மறுக்கும் சமூக அமைப்பு தன் கூட்டு ஆனாைத்துக்கும் அறியாமைக்குமே
கலஞஃன அர்ப்பணிக்குமாறு கோருகிறது. பொதுவுடமைச்
சமூக அமைப்பு தர்ம வளர்ச்சிக்கு முரணுனதல்ல. ஆணுல்

ಕà: 201
அந்த அமைப்பு ஏற்றுக் கொள்ளும் பொதுவுடமைக் கட்சிக் குள் கூட ஜனநாயகரீதியான கருத்துப் பரிமாறல் இருக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தப்படும் போதுதான் அது தர்ம வளர்ச்சியிலிருந்து விடுபட்டுத் தேங்கிவிடுகிறது, பிறழ் வைக் காட்டுகிறது.
கஃலஞனும் விமர்சகனும்
கலேயின் இரு முக்கிய இலட்சியங்களான கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றையும் கண்டுபிடிப்பின் இரு கோனங் களேயும் அறிவுரீதியாக உணர்ந்து எல்லாக் கல்லஞர்களும் செயல்படுகிறர்கள் என்று சொல்லமுடியாது. பெரும்பாலான கவஞர்கள் தங்கள் உள்ளுணர்வின் உந்தலுக்கு உருவங் கொடுப்பவர்களாகவே இருக்கிருள்கள். அந்த உள்ளுணர்வின் உந்தல் அறிவுரீதியாக என்னவென்று ஆழமாகத் தெரிந்தவர் களாய் இருப்பதில்லே. சுலேச்சிருஷ்டிப்பு என்பது ஓர் பிரசவ வேதனே, தன்பாட்டில் அது தவிர்க்க முடியாதவகையில் வரு கிறது என்று அவர்கள் அடிக்கடி கூறிக்கொள்வது அதனுல் தான். கல் கலக்காகவே என்று கூறுபவர்களும் கலப்பிரச வத்தின் உந்தல்யும் அதற்குரிய நோக்கத்தையும் அறிவுரீதி யாக விளங்கிக் கொள்ளாமலேயே கூறிக்கொள்கின்றனர். ஆணுல் உண்மையில் நாாருடப் பிரபஞ்சாய் எந்தச் சத்திய சக்தி தன்ஃன வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறதோ அதே சக்திதான் கவஞனிடமும் உந்திக்கொண்டு நின்று கலேச் சிருஷ்டிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் எல்லாத் தொழில்களுக்கும் பின்னுலுள்ள உந்தல் அதே பிர பஞ்ச சக்தியின் உந்தலேதான். பசிபுணர்வைத் தீர்க்கும்போது கூட அந்தப் பிரபஞ்ச சக்தியின் உந்தல்தான் மறைமுகமாகச் செயல்படுகிறது. ஆணுல் கலேகள் சமயத்துக்கு அடுத்தபடி யாக பிரபஞ்ச வெளிக்காட்டலுக்குப் பின்னுலுள்ள சத்தியப் பொருளேக் கண்டுபிடிக்கவும் அதற்கு உருவங் கொடுக்கவும்,
26

Page 120
போர்ப்பறை
அதன் வெளிக்காட்டல் வெளிக்காட்டவும் உதவுகின்றன. கலே களேயும் சமயத்தையும் மந்திர தந்திரங்களேயும் சில ஆராய்ச்சி யாளர்கள் ஒரே ஊற்றை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறும்போது தங்களே அறியாமலேயே அதைத்தான் ஒப்புக் கொள்கின்றனர். எனவே ஞானிக்கு அடுத்தபடியாகக் கலைஞன் நிற்கிருன், சிலசமயம் ஞானியே கலேஞணுகவும் கலேஞனே ஞானியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிருன்.
இருப்பினும் ஞானியின் அனுபவமும்சரி கலேஞனின் அணு பவமும் சிருஷ்டித் தொழிலும்சரி அறிவுரீதியாக விளக்கப்படாத வரைக்கும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிவுரீதி யான வியாக்கியானங்கள் எழாதவரைக்கும் நாகரிக வளர்ச்சி ஏற்படப்போவதில்லை. நாகரிக வளர்ச்சி என்பது தர்மத்தின் - சமூக, பொருளாதார, கலாசார தர்மத்தின் - வளர்ச்சியேயாகும். எனவே ஞானத்தைப் பற்றியும்.சரி கலேயைப் பற்றியும்சரி அறிவு ரீதியான வியாக்கியானம் இல்லாவிட்டால் அவை தர்ம வளர்ச் சிக்குப் பிரயோசனப் படப்போவதில்லே. உபநிடதகால ஞான அனுபவம் சங்கரரின் வியாக்கியானத்தைப் பெற்றபோதும் ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் ஆகியோரின் வியாக்கியானத் தைப் பெற்றபோதும் அரவிந்தரின் வியாக்கியானத்தைப் பெற்ற போதும் மனிதனின் பலபடி வளர்ச்சிக்கு மேலும் மேலும் உதவும் வகையில் வளர்க்கப்பட்டே காணப்படுகிறது. இல்லா விட்டால் வளர்ச்சியற்ற ஒருவிதத் தேக்கந்தான் நிற்கும். பரி பூரண சத்தியத்தின் முழுமையில் ஒரு சிறு துளியையே மனித அறிவு இதுகாலவரை விளங்கியிருக்கிறது எனவே இதுவரை போடப்பட்ட தத்துவங்களும் சமயக்கோட்பாடுகளும் பாமபு செட்டைபோல் படிப்படியாக உதிர்வதும் அவற்றுக்குப்பதி லாக புதியவை, புதிய வியாக்கியானங்கள், தோன்றுவதும் தவிர்க்கமுடியாதவையே கஃபற்றியும் அதே வகையான வியாக்கியானங்கள் தேவைப்படுகின்றன. ஞானியின் அணுப வத்தை அவரூலேயே விளக்கமுடியாம லிருந்தாலும் அவனது அனுபவங்கள் காலத்துக்குக்காலம் மனித வளர்ச்சிக்கு உதவக்

4 ທີ່: ኗ08
கூடிய அறிவுரீதியான பல்வேறு தத்துவக் கோட்பாடுகளுக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன. ஞானிகளின் ஞான அணு பவங்களே அறிகைகுள் இறக்கி அறிவின் எல்லேகளே விரிக்கும் போதுதான் மனித வளர்ச்சி துரிதமாகிறது. அதேபோல் கலேஞ ரூனஷன் வெறும் உள்ளுணர்வின் உந்தலினுல் சிருஷ்டிக்கும் போதுகூட அவனது சிருஷ்டிகளே அறிவுரீதியாக வியாக்கியா னப்படுத்துவதும் விம்ர்சனம் செய்வதும் அவசியமாகிறது. ஆணுல் அப்படி வியாக்கியானப் படுத்துபவனும் விமர்சனம் செய்பவனும் கஃலஞனுக்கரிய உள்ளுணர்வின் உந்தலே விளங் கிக் கொள்ளக்கூடிய கலேயுணர்வையும், அக்தக் கஃலயுணர்வை அக்காலத்தின் தர்ம வளர்ச்சியின் பின்னணியில் வைத்தும், எக்காலத்துக்குமுரிய சத்தியத்தின் பின்னணியில் வைத்தும் வியாக்கியானப்படுத்தும் அறிவுவீச்சையும் கொண்டவனுய் இருக்கவேண்டும்.
மெளனி கதைகள்
சமகாலத் தமிழ் இலக்கிய உலகிலிருந்து ஓர் உதார னத்தை எடுக்கலாம். மெளணியின் சிறுகதைகள் கலேயைப் பற்றி அறிவு பூர்வமாக விளங்கிக்கொள்ளாத ஓர் சஃலஞனின் சிருஷ்டி உந்தலின் பிரசவங்களாகவே இருக்கின்றன. அவற்றில் " எவற்றின் நிழல்கள் நாம் !" என்று நிழல்களுக்கப்பால் தேடிச்செல்லமுயலும் கஃலஞனின் ஓர் தேடலேக் காணமுடிகிறது. அந்தத் தேடலுக்குக் கலே உருவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரேவிதத்திலும் ஒரே தடத்திலும் அந்தத் தேடல் திரும்பத் திரும்ப எல்லாக் கதைகளிலும் வருகிறது ( காப்கா கதைகள் மாதிரி 1. கலே, கண்டுபிடிப்புச் செய்கிறது என்ருல் மெளனியின் கதைகள் அந்தக் கண்டுபிடிப்பின் ஒருபக்கத்தை மட்டும் எட்டமுயலும் உள்ளுணர்வின் உந்தல்களேக் காட்டு பவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அறிவுக்குத் தெரிந்த காதல் என்ற பொருளே கதைகள் போர்வையாகப்

Page 121
() போர்ப்பறை
போட்டிருப்பினும் அறிவுக்கும் அப்பால்பட்ட சத்தியத்தை நோக்கிய, அறிவுக்குள் இறங்காத உள்ளுணர்வின் உந்த லாகவும் தேடல்ாகவுமே அவை இருக்கின்றன. நிழல்கள் என்ற நாமருபத்துக்கப்பால்பட்ட சத்தியத்தின் தரிசனத்தை நோக்கிய உந்தல், அந்த உள்ளுணர்வின் உந்தலேப் பூரணமாக அறிவு ரீதியாக விளங்கிக் கொள்ளாத காரணத்தால் அல்லது விளங் கிக்கொண்டாலும் அதை அதன் பூரணமான தர்க்கரீதியான முடிவுவரை வளர்த்துப் பார்க்க மறுக்கும் காரணத்தால், மெளனி தன் கலேத்திறமையை தன் உள்ளுணர்வின் உந்தலேக் காட்டு மளவுக்கே கட்டுப்படுத்தியுள்ளார். அவற்றை வாசிக்கும் வாச கணும் அந்தளவுக்கே அவற்ருல் நீண்டப்பட்டவணுய் ஏதோ ஓர் இனந்தெரியாத தேடலின் அருட்டுணர்வையும் ஆரம்ப ஒத்தோட மறுத்தலேயும் அனுபவிப்பவனுக விடப்படுகிருன் அவற்றின் தொடர் வளர்ச்சிக்கும் கலேயின் மறுபக்கக் கண்டு பிடிப்புக்கும் அங்கு இடமில்ஃப், அதனுல் தர்மப் போக்கின் வளர்ச்சிக்குப் பூரணமாக அவை ஒத்துழைப்பவையாய் இல்லே, எனவே மெளனியின் பெற்றியும் தோல்வியும் கலேக்கண்டு
பிடிப்பின் ஒருபக்க எல்ஃபக்குட்பட்டவையே. அந்த அள புேக்குள் வைத்தே விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை.
ஆனுல் மெளனி பின் கதைகளே விமர்சனம் செய்யும் தர்மசிவராமு, மெளனி வாழும் காலக் கட்டத்துக்குரிய சாயல் ஏறிய மெளனியின் உள்ளுணர்வின் உந்தலேயும் ( அறிவுக்குள் இறக்கப்படாத உள்ளுணர்வின் உந்தல் அந்த உந்தல் வாச கனிடம் எற்படுத்தும் அதேவகை அருட்டுனர்வையுமே கலக்கும் கஃப்ருனுக்கு முரிய கோட்பாடுகளாக மாற்ற முயல் கிருர், மெளனி அப்படி எழுதலாம் ஆணுல் மெளனியின் கதைகளே விமர்சனம் செய்யும் ஒருவன் அதை அறிவுரீதியாக விளக்காமல் அதற்குப்பதிலாக ஒர் குருட்டுணர்வின் அடிப் படையில் தன் விமர்சனத்தையும் கஃபற்றிய விளக்கத்தையும்

ជំ EE)
நிறுத்த முயலும்போது விமர்சனத்தின் கோக்கம் கெடுவதுடன் மெளனியின் கதைகளுக்குரிய மதிப்பும் உரிய அளவுக்குக் கொடுபடாமல் போய்விடுகிறது. மெளனியைப் போலவே தர்ம சிவராமுவும் தன் கலேயுணர்வின் உக்தலேப் பூரணமாக விளங் கிக்கொள்ளாதவராக, அதற்கு ஒரு திட்டவட்டமான நோக்கத் தைக் கண்டு பிடிக்காதவராக இருக்கிருர், அதனுல்தான் மெளனியிடம் தான் காணும் திருப்தியை விளக்க முடியாத வராக இருக்கிருர்
செ. கணேசலிங்கன் மெனணியின் கதைகளேப் பற்றிக் கூற முயலும்போது கதைகள் தொட முயலாத கண்டுபிடிப்பின் ாறுபக்கத்தில் நின்றே விமர்சனம் செய்கிறர். தர்ம வளர்ச் சிக்கு ஒத்துழைக்கவில்லே என்பதே அவரின் குற்றச்சாட்டு. அந்தப் பார்வை கதைகள் வகுத்துக் கொண்ட எல்லேக்கு வெளியே நிற்பதால் மெளனியின் கதைகளுக்குரிய குறையை ஆழமாகக் காட்டு5ளவுக்கு நிறைவைக் காட்டுவதாய் இல்லே. மேளனரியைப் பொறுத்த வரையில் தர்ம வளர்ச்சி என்ற பிரச் னேயே எழுவதில்லே, தர்மத்தின் தரிசனமே, சத்தியத்தின் தரிசனமே, அவருக்கு இன்னும் பிடிபடவில்லே. அது நழுவி 1ழுவிக்கொண்டே இருக்கிறது அதேபோல் மெளனியின் கதைகளே பிராய்ட்டின் மனுேவியல் பார்வையில் எடைபோடு பவர்கள் கதைகள் வகுத்துக்கொண்ட எல்லேக் குள் நின்று எடைபோட முயன்ருலும் அந்த எல்ஃப்க்குட்பட்ட உண்மை யான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளக் கூடியவர்களாய் இல்லே. பிராய்டின் பார்வை மிக மிக மேலோட்டமான பார் வையே காப்காவின் கதைகளே மெளனியின் கதைகள் ஞாபக மூட்டுகின்றன என்று கூறிய கா. நா. சு. மெனணியின் கதை களுக்குரிய ஆழத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்தவராகக் கானப்பட்டாலும் அவற்றை விமர்சனரீதியில் விளக்குபவராய் á,

Page 122
2
கலேயும் அதன் பாதிப்பும்
ஒரே கதைகளேப்பற்றி மேலே குறிப்பிட்ட பலவித அபிப் பிராயங்கள் கஃலயைப் பற்றிய கணக்கெடுப்பைப் பூரணமாக்கு வதற்கு வேறு ஓர் பகுதியையும் ஆராயவேண்டு மென்பதையே குறிக்கின்றன. மனிதானதில் கஃல ஏற்படுத்தும் பாதிப்பும் அந்தப் பாதிப்பு எவ்வாறு பல்வேறுபட்ட மனங்லேகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதுந்தான் அது அதை ஆராயும் போதே கலச் சிருஷ்டிகளின் தரவித்தியாசங்களேயும் தெரிந்து கொள்ளலாம்.
மனிதமனதில் கலே ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி இருக்கிறது?
பொதுவாகக் கலச் சிருஷ்டிகள் ஒருவனே "மெய்மறக்கச் செய்கின்றன " " தன்ஃன மறக்கச் செய்கின்றன " என்று பலராலும் கூறப்படுவதுண்டு. அவை மனிதமனதில் கலே ஏற்படுத்தும் பாதிப்பைக் கூறும் வழமையான சொற்ருெடர்கள் என்ருல் அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன ?
அதை ஆராயும் போதுதான் ஏற்கனவே ஒவ்வொரு தொழி லுக்கும் இருக்கவேண்டிய பண்புகளாக நாம் குறிப்பிட்ட ' கண்டுபிடிப்பு " " ஒத்துழைப்பு " என்பவை கலக்கு மிகவும் பொருத்தமாக அமைகின்றன என்பதுடன் சமயத்துக்கு அடுத்த படியாகக் கலேயே அகத்தின் ஆழம்வரை செல்லும் தொழி லாகவும் தொழுகையாகவும் (யோகம் ) இருக்கிறது என்பதும் தெரியவரும். காரணம் கஃலயின் பாதிப்பான ' மெய்மறத்தல் " அல்லது " தன்னே மறத்தல் " என்பதின் அர்த்தம் " கண்டு

് O
பிடிப்பு ", " ஒத்துழைப்பு" என்று நாம் குறிப்பிட்ட செயல்கள் எவ்வாறு மனதில் எழுப்பப்படுகின்றன, எவ்வாறு எழுப்பப் பட்டுச் செயல்படுகின்றன என்பவற்றை விளக்குவதுடன் அதுவே சமயங்கள் கூறும் யோகத்துக்குரிய விளக்கமாகவும் இருக்கிறது.
மனம் என்ருல் என்ன ?
" நான் " என்ற மையத்தைச் சுற்றியோடும் நினேவுகளும் உணர்வுகளும் சுபாவங்களும் பழைய இயல்புகளுந்தான் மனம் என்று வசதிக்காகக் கூறிக்கொள்ளலாம். அந்த மனநிலையை வசதிக்காக நான்கு தளங்களில் நிறுத்திப் பார்க்கலாம்.
ஒன்று, தனிப்பட்ட மனிதனின் மேல்மனம், உட லுணர்வு அறிவு, அறிவறிந்த உணர்ச்சிகள், ஆசாபா சங்கள், சமூகம் திணித்த மதிப்பீடுகள், கோட்பாடுகள். இவற்றை ஒருமுகப்படுத்தி இணேத்து நிற்கிறது " நான் " என்ற உணர்வு.
இரண்டு, தனிப்பட்ட மனிதனின் அடிமனம், அமுக் கப்பட்ட உணர்ச்சிகள், இயல்புகள், பிறப்புப் பிறப்பாய் வரும் சம்ஸ்கரங்கள். இவற்றையும் " hான் " என்ற உணர்வே இணேத்து நிற்சிறது. ஆறுல் அந்த உணர் வின் ஆழமும அகலமும் பெரியது. பொதுவாக அவற்றை மேல்மன அறிவு உணர்வதில்லே. உணரும்போது அது ஆச்சரியப்படுகிறது அல்லது பயப்படுகிறது. அறிவு ஆழமாகிறது.
மூன்று, பிரபஞ்சமனம், கால், இட நேர எல்லேகள் கடந்த நனவுகிஃப், " கான் ' என்ற உனர்வு உடலேயும் மேல்மன, அடிமன உணர்வுகளேயும் தாண்டி பிரபங்ச மளவு விரிந்து நிற்கும் கிலே, அறிவு இந்த கிலேயில் பேரறிவாகிறது.

Page 123
2O3 போர்ப்பறை
நான்கு, மனதைக் கடந்த கிலே, ஆத்மா - நிர்வா ணம் - கிர்குண பிரம்மம், வார்த்தைகளில் சொல்ல முடி பாத நிலே வசதிக்காக சத், சித், ஆனந்த நில என லாம். ஆனூல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பதும் எல்லா வற்றுக்கும் காரணமாக நிற்பதும், எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவி நிற்பதும் எல்லாாகவும் மாறி நிற்பதும் அதுவே தான். பேரறிவு பூரண ஞானமாக நிற்கிறது.
இந்த நான்கு நிலகளும் ஒரு தனிமனிதனுக்கு உரியவை யாகவே இருக்கின்றன. ஆணுல் சாதாரண மனிதனுே தன்னே வெறும் உடலாகவும் மேல்மனதின் உணர்ச்சிகளாகவும் அறிவின் சிறு பகுதியாகவுமே காண்கிருன் அவனது சுயம் - அவனது " நான் " - அவற்றுக்கப்பால் ஆழமாகச் சென்று என்றுமே மாற்றமுருத நிரந்தரப் பரவச நிலேயான சத் - சித் - ஆனந்த நிர்வானத்தில் நிற்பதாக அவன் அறிவதில்லே.
அது பொதுவான கிலே. ஆனுல் கலைமூலம் ஒருவன் " தன்னே மறக்கும்போது " அல்லது " மெய் மறக்கும்போது " மனதின் அடித்தளங்களின் பாதிப்பை அவனே யறியாமலேயே இடைக்கிடை உணர்கிருன் " தன்னே மறத்தல் " என்பது மனிதன் தனது உடலேயும் தனது மேல்மன அறிவுநிவயையும் உணர்ச்சிகளேயும் மறந்து கலே எழுப்பும் பரவச உணர்வில் ஒருமுகப்பட்டு ஒன்றிப்போய் நிற்றலாகும். அவன் எதைத் தானுக நினேக்கிருணுே - அவனது மேல்மன " நான் " - அதை மறந்துவிடுகிறன், அதை இழந்துவிடுகிறன. மெய்யை, அதாவது உடம்பை, மறந்துவிடுகிறன். உடம்பையும் மேல்மன விவகாரங் களேயுமே தானுக நினக்கும் சாதாரண மனிதன் கலேமூலம் தன்ஃன மறந்துவிடுகிருன், தன் மனதை இழந்துவிடுகிருன், அவனேப் பொறுத்தவரையில் அவனது மேல்மன கிலேதான் அவனது " நான் " ஒனும் " மனமும் " ஆகும். அதனுல் அவற்றை இழக்கும்போது அவனது சுயத்தின், மனதின், அடித் தளங்களின் பாதிப்பை உணர்கிருன் இழப்பு ஏற்படும்போது

బీ 209
கண்டுபிடிப்பு " வருகிறது. " இழப்பு " மேல் மனதையே பூரணமாகத் தொடமுடியா திருக்கும்போதுகூட அங்குள்ள பல்ல சிந்தனேகளையும் உணர்ச்சிகளேயும் தொட்டுக் கண்டு பிடிப்பதாக இருக்கலாம்.
பொதுவாக ஏதாவது ஓர் வேலேயில் ஒன்றிவிடும்போது இதே கிலேதான் ஏற்படுகிறது. சமய ஞானிகள் தியானத்தில் மனதை ஒருமுகப் படுத்தும்போதும் இதே கிலேயைத்தான் ஆரம்பமாக அனுபவிக்கின்றனர். ஆணுல் கலேயோ மனதைக் கஷ்டமின்றி ஈர்த்துவிடுவதால் மனம் அதில் இலகுவில் ஒன்றிப் போய்விடுகிறது. அதனுல் கலேயை அனுபவிக்கும்போது இலகு வில் " தன்னே மறக்கும் " நிலே வந்துவிடுகிறது. இலகுவில் " மன இழப்பு " ஏற்பட்டு அடித்தனங்களின் பாதிப்பும் பரவ சமும் கண்டுபிடிக்கப் படுகின்றன. " கண்டுபிடிப்பு ",
கலேயும் கனவும்
" தன்னே மறக்கவைக்கும் " ஒவ்வொன்றும் தரமான கலேச்சிருஷ்டியாகுமா ? வெறுங் கனவுகூட ஒருவனேத் தன்னே மறக்க வைக்கிறது. அது தரமான கலேயாகுமா ?
இல்லே.
ஆணுல் கனவு ஏன் தரமற்றதாகக கணிக்கப்படுகிறது ? அது நிரந்தரமற்றதாய் இருப்பதால் தரமற்றதாகக் கணிக்கப் படுகிறது. வாழ்க்கை யதார்த்தங்கூட நிரந்தரமான சத்தியத் தின் முன்னுல் வெறும் கனவுதானே ? அப்படித்தான் அணு பூதிமான்கள் கூறுகின்றனர். அப்படியானுல் வாழ்க்கையும் வெறுங் கனவுதானே ? தரமற்றதுதானே ? அந்த கிலேயில் அந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கலே ஏன் கனவாக இருக்கக் கூடாது ? ஏன் அது தரமாக இருக்கவேண்டும் ? எப்படி இருக் கலாம் ?
27

Page 124
210 போர்ப்பறை
இங்குதான் மிக நுணுக்கமான ஒரு வித்தியாசத்தை உணரவேண்டியிருக்கிறது. ஆனல் அதுவே எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் பெரும் வித்தியாசமாகவும் இருச்கிறது.
வாழ்க்கையும்சரி கலையும்சரி நிரந்தர உண்மையுடன், எல்லாவற்றுக்கும் அடித்தளமான பேரானந்த பேரறிவான சத்தியப் பரவச நிகிலயுடன் தொடர்பற்றதாய் இருக்கும்போது தான் வெறுங்கனவாக இருக்கின்றன. நிரந்தர உண்மையான அடித்தளப் பரவசத்தோடு ஒன்றி நிற்காதபோதுதான் அவை * மாயை " யாகப்படுகின்றன. அந்த நிரந்தரச் சத்தியஞானப் பரவசநிலையில் நிறுவப்பட்டு அதனுடன் தொடர்புடையதாய் இருக்கும்போது வாழ்க்கையே பெருங்கலையாக மாறிவிடுகிறது. வாழ்க்கையே அனுபவித்து வாழப்படவேண்டிய லீவேயாகவும் கலையாகவும் இருக்கிறது.
எனவே கலைச்சிருஷ்டியானது எந்தளவுக்கு அந்த நிரந்தர அடித்தளப் பரவசநிலையோடு தொடர்புகொள்ள உதவுகிறதோ அந்தளவுக்குத் தரம் வாய்ந்ததாகவிருக்கிறது. உண்மையான கலையின் முக்கிய அம்சம் அந்த நிரந்தர நிலையோடு அது ஏற்படுத்தும் தொடர்புதான். அத்தகைய கலையை அனுப விக்கும் ஒருவனிடமும் அந்த நிரந்தர நிலையுடன் ஏற்படும் தொடர்பும் அதனுல் பரவசமும் பிறக்கின்றன. தன்னை மறத்தல் தரும் " கண்டுபிடிப்பு' அவையேதான். ஆணுல் அந்த நிரந்தர அடித்தள நிர்வாணப் பரவச நிலையிலிருந்து எது எவ்வளவு தூரம் விடுபட்டுப்போகிறதோ அது எவ்வளவுதூரம் கலைத்தன் மையை இழந்து கனவாகவும் வெறும் கற்பனையாகவும் போலி யாகவும் மாறிவிடுகிறது. எனவே தன்ன்ை மறத்தல் " அல்லது " மெய் மறத்தல்" அடித்தள நிரந்தர நிர்வாண பர வசத்தைக் " கண்டுபிடிப்பு" செய்வதாக இருக்கவேண்டும். நிரந்தரம் வாய்ந்த அழகு, அன்பு, ஒருமையுணர்வு பேரறிவு ஆகியன போன்றவையே அடித்தளம் பிறப்பிக்கும் உணர்வுகள் என்ருல் அவற்றைப் போன்றவற்றையே தரமான கலைச்சிருஷ்டி

also 2.
கண்டுபிடிக்கத் தூண்டும். ஆணுல் " தன்னை மறத்தல் " வெறும் போலியுணர்வுகளை, வாழ்க்கை யதார்த்தத்தையும்விட அதிகமாக அடித்தள நிரந்தரத்தன்மையிலிருந்து விடுபட்ட உணர் வுகளை, எழுப்புமானுல் அது கலையாகாமல் வெறும் கனவா கிறது. அடித்தளத்துக்குரிய பேருணர்வுகளுக்குப் பதிலாக துவேசம், பிரிவினை, நிரந்தரமற்ற உணர்ச்சிவசமான மனத் துள்ளல்கள், வெறும் அடிமன ஆசைகளைத் தீாக்கமுயலும் கற்பனைப்போக்கான கனவுணர்வுகள் ஆகியவற்றை எழுப்பும் போது அது கல்யாகாமல் கனவாகவும் வெறும் போலியாகவும் தோற்றுவிடுகிறது. அங்கு ' கண்டுபிடிப்பு " வருவதில்லை. " மயக்கம் " அல்லது " வெறி” தான் வருகிறது.
கலைச்சிருஷ்டிகள் எழுப்பும் மன உணர்வுகள் அவை யென்றல் அவைக்கேற்ற விதத்திலேயே அச்சிருஷ்டிகளின் உருவ அமைப்பும் உள்ளடக்கமும் இருக்கவேண்டுமென்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. நிரந்தர அடித்தளப் பரவசம் வரை ஊடுருவிச் செல்லும் மன இழப்பையும் தன்னை மறத் தலையும் ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் கிரந்தர அடித்தள உணர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் கலயானது நிரந்தரத் தன்மை, நிரந்தர அழகு ஆகியவை செறிந்த உருவத்தையும் கிரந்தர ஞானமும் அல்லது அறிவும் அமைதியும் தெளிவும் வீரமும் கலந்த உணர்ச்சிகள் செறிந்த உள்ளடக்கத்தையும் கொண்டவையாக இருக்கவேண்டும். நிரந்தரமற்ற போலியுணர் வாலும் வாழ்க்கை யதார்த்தத்தையும்விட அடித்தளத்திலிருந்து விலகிய பொய்யான நிகழ்ச்சிகளாலும் அறிவற்ற கற்பனுரீதியான அமைப்பாலும் எழுத்து நடையாலும் உருவாக்கப்படும்போது கண்டுபிடிப்பும் பிறப்பதில்லே, கலையும் உருவாகுவதில்லை. போலித் திருப்தியையும் பொய்யான வழிகளையும் காட்டும் நிரந்தரமற்ற, நிரந்தரத்தளத்துடன் தொடர்பேற்படுத்தாத, கனவுகளாகவே அவை வீழ்ச்சியடையும். அவை காலத்தால் அழிக்கப்பட்டுவிடும். தமிழ் நாட்டுத் தற்காலச் சினிமாவும் ஜனரஞ்சகக் கதைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

Page 125
31 போர்ப்பறை
தன்னேமறத்தலும் ஒன்றிவிடுதலும்
தன்னே மறத்தல் தரும் கண்டுபிடிப்பு கிரந்தரப் பரவசத் தோடு ஒன்றிவிடும் கண்டு பிடிப்பாகமட்டும் நின்றுவிடக்கூடாது அது ஒருபக்கம்வரைதான சாயாகும். காணாம அததகைய தன்னே மறத்தல் தன்ஃனச் செயலற்ற நிக்லக்குள்ளும் தள்ளி விடக்கூடும். பிரம்மத்தோடு ஒன்றிவிடுவதுதான் உண்மை யான சமயப்போக்கு என்று நினப்பவர்கள் எந்தளவுக்கு " மாயாவாதிகளாக" இருக்கிறர்களோ, பிழையான சமயப் பார்வையை உடையவர்களாக இருக்கிருர்களோ, அந்தளவுக்குத் தவறிழைப்பவர்களாக இருக்கிருர்கள் ஆழமான அடித்தளப் பரவசத்தோடு ஒன்றிநிற்கச் செய்வதுதான் கலேயின் நோக்கம் என்று நினேப்பவர்கள். " கலே கலக்காகவே " என்று வாதாடு பவர்கள் அதையே கருதுகின்றனர். அவர்கள் போலியான கனவுகளே எழுப்ப விரும்புபவர்களல்ல. ஆனுல் அழகுணர்வு மூலம் அல்லது வேறு அசாதாரண உணர்வுகள் மூலம் கலேயின் பாதிப்பானது மனிதனின் மேல்மனத்தைத் தாண்டிக் கீழிறங் கக்கூடியதாய் இருந்தால்மட்டும் போதும் என்று கிஃனப்பவர்க ாாகவே அவர்கள் இருக்கின்றனர். அதன்மூலம் கிரந்தரத் தளத்தின் திசையை உாைர்த்தலாம் என்பது உண்மைதான். ஆணுல் அது தரும் நேரடித் தொடர்பைப் பெறலாம் என்றுே அல்லது அந்த நேரடித் தொடர்பும் தரிசனமும் தரும் தெளிவு திரும்பவும் மனதினதும் சமூகத்தினதும மேல்தளப் பிரச்சனே களுக்கு வழி காட்டலாம் என்றே அவர்கள் கிஃப்பவர்களாக இல்லை. தன்னே மறத்தலால் வரும் கண்டுபிடிப்பும் அது தரும் பரவசமும் தெளிவும் திரும்பவும் தன்ஃனயும் சமூகத்தையும் பிற பிரச்சனைகளேயும் அதே கிரந்தரத் தளத்தில் நிறுவிக் காட்டுவதுடன் அவற்றின் தீர்வுக் ஆரிய சீரான வழியைக் காட்டிச் சீரான செயல் வேகத்துக்கும் வழி வகுப்பதாக இருக்க வேண்டும். கலே தரும் கண்டுபிடிப்பு அப்படி அடித்தளம் போனபின் திரும்பவும் மனதினதும் உலகத்தினதும் சமூகத் தினதும் மேல்தளம்வரை திருப்பப்படும்போதுதான் கண்டு

ຫຼິນ 23
பிடிப்பின் இரண்டாவது பக்கம் வருகிறது. அதற்குப்பின் கலே சும்மா ஒருவனே செயலற்று உண்மையோடு உண்மை யாய் ஒன்றி நிற்பதோடுமட்டும் விட்டுவைக்காது. அப்படி ஒன்றி நின்றவாறே ஒடியாடிச் செயல்படவும் தூண்டும். அவனது வாழ்க்கையையே கஃலயாகக் காட்டும். அந்த இரண் டாவது கண்டுபிடிப்பு வந்தபின்பே கலே ஏற்படுத்தும் " ஒத் துழைப்பு " வருகிறது.
கலையும் விமர்சனமும்
உண்மையான கலேயின் பாதிப்பு அடித்தளக் " கண்டு பிடிப்பு " என்பதை நோக்கிய " மன இழப்பு " ஆகவும், பின் அந்த அடித்தளத்திலிருந்து மேல்நோக்கிய " தெளிவாகவும் " இருக்கவேண்டும். ஆணுல் கலேயற்ற போலிகள் ஏற்படுத்தும் பாதிப்பு " கனவுத்தேட்டமாக " இருக்கிறது. எம். ஜி. ராமச் சந்திரன் - சரோஜாதேவி ஆகியோரின் சினிமாக்கதைகளேயும் தி. மு. க. அடுக்குவசனங்களேயும் ரசிப்போர் இந்தவகையான கனவுத் தேட்டத்தில் தம்மை மறக்கின்றனர். இவர்களிடம் உண்மையான கலேச்சிருஷ்டிகள்கூட கலேஞன் ஒருவன் எதிர் பார்க்கிற அளவுக்குப் பாதிப்பை ஏற்படுததாமல் தோற்றுப் போகின்றன. அது வேருேர் பிரச்சம் யை எழுப்புகிறது. கலே யானது தரமானதாக இருந்தால்மட்டும் போதாது. அதை அணுகி அனுபவிப்பவர்களின் மனமும் அதற்குப் பக்குவப்பட்ட தாக இருக்கவேண்டும்.
கலேயை அணுகுபவர்கள் தங்கள் மனத்தளங்கஃன ஊடுரு விச்சென்று கீழேயுள்ள நிரந்தரத்தைத் தொட்டுத் தெளிவு பெறவும் பரவசமடையவும் செயலாற்றவும் தயாராய் இருக் கிறர்களா ? அதற்குரிய பக்குவத்துடன் இருக்கிருர்களா ? அல்லது நிரந்தரத் தளத்திலிருந்து பிரிந்து தற்காலிகமான போலி உணர்வுகளில் தங்களே மறந்து திருப்திப்படும் கனவுப் கப்பேர்வழிகளாக இருக்கிருர்களா ?

Page 126
214 போர்ப்பறை
முன்னவர்களே தரமான கலேயினுல் ஏற்படும் பாதிப்பை விளங்கிக் கொள்ளக்கூடியவர்கள். பின்னவர்களோ அதைத் தட்டிக் கழித்துவிடுவார்கள், பூரண ஞானம் பெற்ற அனுபூதி மான்களே அணுகுவோர்கள் எல்லாரும் அந்த அனுபூதிமான் களின் ஆழத்தை உணர்வதில்லே. அவர்களது தீட்சையின் பாதிப்பு பக்குவப்பட்டவர்களிடம் மட்டுமே ஆழமாகச் சென்று ஆட்கொள்ளக்கூடியதாய் இருக்கும். ஆணுல் பக்குவப்படா தோரிடம் அது அந்தளவு ஆழமாகச் செல்வதில்லே. பக்குவப் படாதோர் அத்தகைய ஞானிகளே நம்புவதில்லே ຫຼິ சிருஷ்டிகளும் அப்படியேதான ஆளுக்கேற்றமாதிரிப் பாதிப்பைக் காட்டுகின்றன. ஆட்களோ சமூகச்சூழல், கல்வியறிவு. வாழ்க்கை அனுபவம் என்ற பலவகைக் காரணங்களால் பாதிக்கப்பட்டவர் களாய்ப் பல்வகையான ரசிகத் தளங்களே உடையவர்களாய் இருக்கின்றனர். ஞானத்தைத் தேடுவதற்கு எவ்வாறு பக்குவம் வேண்டும் என்று சமயம் கூறுகிறதோ அவ்வாறு கலயை அணுகுவதற்கும் பக்குவம் வேண்டும் என்று விமர்சகன் கூறு வான். விமர்சனத்தின் முக்கியத்துவம் ரசிகர்களிடையே அந்தப் பக்குவத்தை வளர்ப்பதுதான், கலச்சிருஷ்டிகளும் கலேஞனும் ஞானிகளின் பங்கை எடுக்கின்றனவென் ருல் விமர் சனமும் விமர்சகனும் சமய ஆசாரங்களினதும் அவற்றை வாழ்ந்து அனுபவிக்க முயலும் குருமார்களினதும் பங்கையும் பொறுப்பையும் எடுக்கின்றன. குருமாரும் அனுபூதிமான்களாக மாறும்போதே விமர்சனத்தின் உச்சம் தொடப்படும், ஓர் அவ தாரமும் அந்த அவதாரம் ஏற்படுத்தும் புது ஆசாரவிதிகளும் போல் கலேயும் விமர்சனமும் ஒன்ருக இனேந்து இரண்டினது உச்சமும் தொடப்படுகின்றது.
கலேயும் மார்க்சீயமும்
பல்வேறு காலத்துச் சமூக, பொருளாதாரக் கட்டங்களில் உருவாக்கப்பட்ட கலச்சிருஷ்டிகள் எவ்வாறு அந்தந்தக் காலக்
 

ຕັ້ງຕື່ມ 215
கட்டங்கள் தாண்டிய பின்பும் சமமான பாதிப்பை ஏற்படுத்து கின்றன எனபதை மாாக்சீயவாதிகளால் விளக்கமுடியாமல் இருப்பதற்குரிய காரணத்தை இனித்தான் பார்க்கவேண்டும். மனதின் ஆழம் கமூகபொருளாதாரக் கட்டங்களின் செல்வாக் கோடு நின்றுவிடுவதில்லே. அவற்றையும் அது கடந்திருப்ப தால் அவற்றைக் கடந்து செல்லக்கூடிய தரமான கல்லச் சிருஷ்டிகளின் பாதிப்பு ஏற்படும்போது அடித்தளங்களின் பர வசம் கெம்பி எழுகிறது. மேல்மன " நான் " அழிந்த தன்ஃன மறத்தலும் பரவசக் கண்டுபிடிப்பும் ஏற்படுகின்றன. அத்துடன் எல்லாம் சமூக பொருளாதாரச் செல்வாக்கில்தான் தங்கியிருக் கின்றன என்ருல் கஃச்சிருஷ்டிகளின் பாதிப்பும் உலக சமூ கத்தின் ஒவ்வொரு புதுப்பொருளாதாரக் கட்டத்திலும் படிப்படி யாகக் கூடிக்கொண்டே போகவேண்டும். பழங்காலக் கலேச் சிருஷ்டிகளின் பாதிப்பைவிட புதுக்காலக் கலேச்சிருஷ்டிகளின் பாதிப்புக் கூடியிருக்கவேண்டும், தரமும் கூடிக்கொண்டே வரவேண்டும். ஆணுல் அவ்வாறு கலேச்சிருஷ்டிகளின் தரம் காலத்துக்குக் காலம் கூடிவருவதாக இல்லே. அத்துடன் கலேச் சிருஷ்டிகளின் தரம் அந்தந்தக் காலத்துப் பொருளாதாரப் போக்கின் செல்வாக்கிலேயே தங்கியிருக்கிறது என்று வைத் துக்கொண்டால் அந்தந்தப் பொருளாதாரக் கட்டங்களேத் தாண்டியபின்பு அவற்றை ரசிக்கமுடியாது என்றும் ஏற்றுக் கொள்ளவேண்டிவரும். ஆணுல் பழங்காலத்து ஓவியங்கள் இன்றும் எம் மனதைக் கவரக்கூடியவையாகவே இருக் கின்றன. அவற்றைப் பார்க்கும்போது நாம் " கம்மை மறக்கவே " செய்கிறுேம். அப்படியென்ருல் அதை எவ்வாறு விளக்கலாம் !
முதலாவது காரணம் மனதின் தன்மையை அடிப்படை யாகக்கொண்டது. சாதாரண மனிதனின் " மனம் " அல்லது அவனது " நான் " ( சுயம் ) சமூக பொருளாதாரப் போக்கு களின் செல்வாக்குக்குட்பட்ட மேல்மன, அடிமன நிலக்ளோடு நின்றுவிடுவதில்லே. அது அவற்றையுடம் கந்தது.

Page 127
216 போர்ப்பறை
இரண்டாவது காரணம் கலையின் தன்மையை அடிப்ப.ை யாகக் கொண்டது. கலையானது சாதாரண மற்றத் தொழில் களைப்பேர்ல் வெறும் சமூக பொருளாதாரப் போக்குகளின் செல்வாக்குக்குட்பட்டு மட்டும் நிற்பதில்லை. அது தொழுகை யைப்போல், யோகத்தைப்போல், அவற்றை விளக்குவதோடு அவற்றையும் தாண்டிச்சென்று மனதினதும் பிரபஞ்சத்தினதும் அடித்தள இயக்கங்களையும் தொட மூயல்வது
இக்காரணங்களினுல்தான் சமூக பொருளர்தாரக் கட்டங் களையும் தாண்டி கலைச்சிருஷ்டிகள் எக்காலத்திலும் சம மான, தரமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமூக பொருளா தாரக் கட்டங்களின் பாதிப்பையும் தாண்டிய மனத்தளங்களை யுடைய மனிதன் சமூக பொருளாதாரக் கட்டங்களையும் தாண்டிச் செல்லும் கலைச்சிருஷ்டிகளை எக்காலத்திலும் ரசித்து அனுபவிக் கலாந்தானே ? இசையின் பாதிப்பை உணர்பவன் இதை விளங்கிக்கொள்ளலாம். இசை தரும் செய்தி சமூக பொருளா தாரக் கட்டங்களையும் மனதின் மேல்தளங்களையும் தாண்டிச் செல்லும் கால, இடங் கடந்த செய்தியாகும்.
கலே கலைக்காகவா?
எல்லாத்தொழில்களும் மனதை ஈர்த்து ஒருமுகப்படுத்த உதவுகின்றன தான். ஞானிக்கு எல்லாத் தொழில்களுமே யோகந்தான். அவனுக்கு அவை மனதையுங்கடந்த நிலையோடு ஒன்றிநிற்க உதவுகின்றன. ஆனல் சாதாரண மனிதனுக்கோ பிற தொழில்களை விடக் கலையானது மனதை ஈர்த்து இலகுவில் ஒருமுகப்படுத்தித் "தன்மைறக்கச்செய்ய” உதவுகிறது.
ஏன் ?
பிற தொழில்களோ, சாதாரணமனிதனைப்பொறுத்த வரையில் (ஞானிக்கல்ல) , சமூக பொருளாதார ஓட்டங்

съ?ао - 217
களின் செல்வாக்குக்குட்பட்டவையாக இருக்கின்றன. கலைமட்டுக் தான் அந்த ஓட்டங்களுக்கும் அப்பால் செல்ல முயல்கின்றது. சமயத்துக்கு அடுத்தபடியாகக் கலையே அவற்றைத் தாண்டிச் செல்ல முயல்கிறது. அதனுல்தான் சமயத்தை விரும்பாத சாதாரண மனிதனும் அறிவாளிகளும் கலையில் 'தங்களை மறந்துவிடுகின்றனர்". சமயத்துக்கு அடுத்தபடியாகக் கலையே மனதை இழக்கவும் மனதைத் தாண்டவும் அதிகமாக உதவு கிறது.
க3ல கலைக்காக என்ற கோட்பாட்டின் அர்த்தத்தை இங்குதான் பார்க்கவேண்டும், "சமயம் சமயத்துக்காக' என்று சொன்னுல் என்ன அர்த்தத்தைப் பெறவேண்டுமோ அதே அர்த்தத்தைத்தான் " கலை கலைக்காக" என்று கூறும்போது காம் பெறமுயலவேண்டும்.
" சமயம் சமயத்துக்காக ' என்றல் என்ன அர்த்தம் ?
மனதையுங் கடந்த அடித்தள நிர்வாண நிலையில் நின்ற வாறே முழுப் பிரபஞ்சத்தையும் " நானகவே " காணும் ஒரு மையை உணர்வதற்குத்தான் சமயம் உதவுகிறது. அப்படி யென்ருல் சமயம் எதற்கு என்று கேட்கலாமா ? நீ எதுவோ அதுவாகவே இருப்பதற்கு உதவும் சமயத்தை எதற்காக என்று கேட்கலாமா ? நீ எதுவோ அதுவாக இருப்பதற்கு உதவுவதே, அதுவாக இருப்பதே சமயம், சமயம் சமயத்துக் காக என்றல் " நீ எதுவோ அதுவாக இருப்பதற்குத்தான் ” என்று அர்த்தமாகிறது. " அதுவே நீ ஆவாய்"
" கலை கலைக்காகவே " என்ருலும் அதே அர்த்தந்தான். மேல்மனம், அடிமணம், பிரபஞ்சமனம் ஆகிய தளங்களையும் தாண்டி நிர்வாண நிலைக்கு - நீயே எல்லாமாக நிற்கும் நிலைக்கு - போக உதவுவதுதான் கல. அதனுல் " கலை கலைக்காகவேதான் ' சமயம் சமயத்துக்காகவேதான். சாதாரண

Page 128
218 போர்ப்பறை
மனிதனைப் பொறுத்தவரையில் கலையே சமயத்துக்கு அடுத்த படியாக நிற்கிறபடியால் " கலை கலைக்காகவேதான் " இருக் கிறது.
எனவே ' கலை கலைக்காகவே " என்ற கோட்பாடு சரி யானதே ஆணுல் அந்தக் கோட்பாட்டின்படி இயங்க முயன்ற வர்கள் அதன் ஆழத்தை உணர்ந்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றண்டின் அறிவு வாதத்துக்கு எதிரான புரட்சிக் காரர்களாகவே இருக்கின்றனர். ஆணுல் அந்தப் புரட்சியை அடி ஆழம்வரை சென்று திரும்பி வந்த முழுமையான தத்துவப் பார்வையாக அவர்கள் ஆக்கிய தில்லை. கவீனகாலத்தின் அறிவும் விஞ்ஞானமும் அவற்றின் கோட்பாடுகளும் மேல்மனதுக்குரிய விவகாரங்கள்தான். கலைத் தொழிலானது அறிவுக்கும் மேல்மனதுக்கும் மட்டும் உட்பட்ட தொழிலல்ல. அதை உணர்ந்தவர்கள் " கல் கலைக்காக " என்றர்கள். சமயத்தைப்போல் கலையானது அறிவுக்கும் மேல் மனதுக்கும் அப்பால் செல்வதற்காக இருக்கவேண்டும் என்பது அதன் அர்த்தம். அது மிக நியாயமானதே. ஆணுல் அறி வுக்கும் மேல்மன விவகாரங்களுக்கும் அப்பால் செல்லும் கலை யானது எப்படிப்பட்டதாக இருக்கும் ?
சமூக பொருளாதார ஒட்டங்களின் செல்வாக்கைத் தாண் டிச்செல்வதாக இருக்கும், அறிவால் அளக்கப்பட முடியாத அழகு பொருந்தியதாக இருக்கும். மேல்மனதினதும் அதன் அறிவினதினதும் தர்க்க நியாயங்களுக்கு முரண்பட்ட போக்கு டையதாக இருக்கும்.
இவைமட்டுந்தான் இன்றுவரை கலே கலைக்காகவே என்று கூறுபவர்கள் தரமுயலும் செய்தியாக இருக்கிறது. இது மேல் மன விவகாரங்களையும் சமூக பொருளாதார ஓட்டங்களையும் இவ்வுலக வாழ்க்கையையும் பெரிதாகப் போற்றும் அறிவுக்கு எதிரான புரட்சியாக இருக்குமேயொழிய கலேயைப்பற்றிய முழு

&bు 219
மையான பார்வையாக இருக்கமுடியாது. இவ்வுலக வாழ்க் கையை வெறும் மாயை என்று ஒதுக்கும் சமயம் எந்தள வுக்குப் பிழையான சமயமாக இருக்கிறதோ அந்தளவுக்குப் பிழையானதாக விருக்கிறது இந்தவகையான கலைப்பாாவை.
மேல்மன விவகாரங்களுக்கும் சமூக பொருளாதார ஓட்டங் களுக்கும் அப்பால் செல்லும் கலையானது அறிவுக்குள் அகப் படாத அழகு பொருக்தியதாகவும் அறிவுக்கு எதிரானதாகவும் இருந்தால்மட்டும் போதாது. அது பேரறிவு செறிந்ததாகவும் பேரானந்த பரவசத்தைத் தருவதாகவும் எல்லாவற்றினதும் ஒருமையைக் காட்டுவதாகவும் இருக்கவேண்டும். கல தரக் கூடிய கண்டுபிடிப்பின் ஒருபக்கம் அது. அந்த ஒருபக்கக் கண்டுபிடிப்புத் தரும் ஒருமை செறிந்த பேரறிவும் பேரானந்த பரவசமும் திரும்பவும் மேலேவந்து மேல்மன விவகாரங்களையும் சமூக பொருளாதார ஓட்டங்களையும் தெளிவுபடுத்துவதாகவும் மேல்மன அறிவை விரித்து விசாலப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். " கண்டுபிடிப்பின் " அடுத்தபக்கம் அது. " தன்னை மறத்தல் " தன்னைப் பூரணமாகக் கண்டுபிடிப்பதாக மாறு கிறது. சுயத்தையும் அது எடுக்கும் பிரபஞ்ச பரிமாணங் களையும் அவற்றின் பரிணுமத்தையும் கண்டுபிடித்தல். அந்தக் ' கண்டுபிடிப்பு " இறுதியில் பூரண " ஒத்துழைப்பாக " மாறு கிறது.
" கலை கலக்காகவே " என்ற கோட்பாடு கலேயின் கண்டு பிடிப்பையும் ஒத்துழைப்பையும் அந்தளவுக்குக் காட்டமுடியா திருப்பதாலேயே அது தோற்றுப்போயிற்று. அறிவு வாதத் துக்கு எதிரான புரட்சியாகமட்டும் அது இருந்தபடியால் வாழ்க் கையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு போக்காகவே கலையைக் காட்டமுயன்றிற்று. மேல்மன விவகாரங்களோடும் சமூக பொரு ளாதார ஓட்டங்களோடும் அவற்றை அங்கீகரிக்கும் அறிவோடும் வாழ்க்கை நின்றுவிடுவதில்லை என்பதைக் காட்டுமளவுக்கே அதன் வெற்றி இருக்கிறது. அதற்கப்புல் அது தன்னையே விளங்கிக்கொள்ள முடியாமல் தோற்றுப்போய் விடுகிறது.

Page 129
220 போர்ப்பறை
மனதையும் கடந்த அடித்தள நிர்வாண நிலையில் நின்ற வாறே முழுப் பிரபஞ்சத்தையும் அதற்கப்பால் பட்டதையும " நானுகவே " காணும் ஒருமையை உணர்வதற்கும் அதை உணர்ந்தவாறு செயல்படுவதற்கும் உண்மையான சமயம எவ்வாறு உதவுகிறதோ அந்தளவுக்குக் கலையும் உதவும் வகையில் வளர்க்கப்படும் போதுதான் ' கலை கலைக்காகவே " என்ற கோட்பாடு சரியானதாகிறது; முழுமையடைகிறது.
தற்காலக் கலைஞர்கள்
தற்காலக் கலைஞர்கள் கலையின் நோக்கத்தை இந்தள வுக்கு ஆழமாகக் காண்பதில்லை. மனிதசிந்தனை இன்று இந்த வுக்கு ஆழமாகச் செல்லாமல் இருப்பதே அதற்குக் காரண மாகும். இன்றைய விஞ்ஞானமும் மார்க்சீயம் போன்ற சித்தாக் தங்களும் மனித மனதையும் வாழ்க்கையையும் பேரானந்த நிலையான மனதையுங் கடந்த நிர்வாண நிலையில் நிறுத்திப் பார்ப்பதில்லை. அந்த நிலையில் கலைஞர்கள் மட்டும் எப்படி கலையின் நோக்கத்தை அந்தளவுக்கு ஆழமாகப் பார்க்க (փգամ, 2
" கலை கலைக்காகவே " என்றவர்கள் பாதி வழியில் கலையின் பணியை நிறுத்திவிட்டார்கள் என்ருல் அதற்குக் காரணம் நவீன விஞ்ஞானமும் அது ஏற்றுக்கொண்ட அறிவு வாதமும் அவை பிறப்பித்த மார்க்சீயச் சித்தாந்தமுமேதான். விஞ்ஞானமும் அறிவுவாதமும் மார்க்சீயமும் மனித வாழ்க் கையை பெளதீக - சமூக - பொருளாதாரச் சூழலோடும் அவற்றை உணர்ந்த மேல்மன ஆசாபாசங்களோடும் அறி வோடும் நிறுத்திக்கொள்கின்றன. எனவே அத்தகைய சிக் தச்ை சூழலுக்குள் இயங்கும் கலைஞர்களும் தவிர்க்க முடியாத வகையில் அதே சிந்தனைச் சூழலின் கைதிகளாகவே இயங்கு கின்றனர்.

డి 221
அந்தக் கைதி நிலைக்குள்ளும் இயன்றளவு தெளிவோடு இயங்க முயல்பவர்கள மார்க்சீய வாதிகள்தான். அந்தத் தெளிவு அவர்கள் எடுத்துள்ள தத்துவம் கொடுக்கும் தெளிவாகும். மேல்மன அறிவுக்குட்பட்ட தத்துவ மொன்ருேடேயே திருப்திப் பட்டுக்கொண்டாலும் மனித வரலாற்றின் ஒரு முக்கிய பரிணு மக்கட்டத்துக்குப் பெரிதும் உதவுபவர்களாய் அவர்கள் இருக் கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சமூக சமத்து வத்தையும் பொருளாதாரப் பொதுவுடமையையும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு மேல்மன அறிவை விரித்து வளர்ப்பவர்கள் அவர்களாகவே இருப்பதால் மேல்மனக் " கைதி " நிலைக்குள் ளுங்கூட அவர்கள காட்டும் தெளிவு மனித இனம் இப்போது தான், அந்தளவு எல்லைக்குள், கண்டுபிடிக்கும் தெளிவாக இருக்கிறது. அதனுல் பதினைந்தாம் பதினரும் நூற்றண்டுகளி லிருந்து வளர்ந்துவரும் விஞ்ஞானக் கைதி நிலைக்குள் வாழ்க் கையை ஆமோதிக்கும் அதி தீவிர முன்னணிப்படையினராக இன்று மார்க்சீயவாதிகளே இருக்கின்றனர்.
ஆணுல் இவர்கள் காட்டும் தெளிவோடு திருப்திப்படுபவர் களாய் எலலாரும் இல்லை. எல்லாராலும் அப்படித் திருப்திப்பட முடியாது. சுயத்தின் தளம் மேல்மன அறிவோடு நின்று விடுவதில்லை. அதன் அடித்தளங்களின் தாக்கம் அடிக்கடி வெளிப்பட்டுக் கொண்டேதான இருக்கும். திட்டவட்டமான தத்துவம் போடுபவர்கள் அதைத் தெரிந்துகெரண்டு அதற் கேற்ற வகையில் சதா தங்கள் தத்துவத்தை நெகிழ்த்தி விரித்து வளர்க்க முயலாவிட்டால் தங்கள் தத்துவத்தையே தோற்கடித்துவிடுவர். இன்றைய விஞ்ஞானத்துக்கும் அறிவு வாதத்துக்கும் மார்க்சீயத்துக்கும் எதிரான அடித்தளத் தாக்கங் களாக " கலை கலைக்காக ' என்ற ரொமான்டிஸிஸம் முதல் (Romanticism) 95. 60pu 35üü5,7gib (Existentialism) * பீட் ' ' ஹிப் ” வரை பல போக்குக்கள் காணப்படு கின்றன. இனி வரவிருக்கும் ஒரு பெருங் தத்துவத்தின் வரு கையைக் குறிக்கும் தத்துவக்கலைச் சமிக்ஞைகளாகவே இவற் றைக் கொள்ளவேண்டும்.

Page 130
2 போர்ப்பறை
அடுத்து வரவிருக்கும் தத்துவம் அடித்தளம்வரை தனது பார்வையை ஒட்டித் தன்ஃன " கிர்வான " சத்தியத்தில் நிறுவி அங்கிருந்து வாழ்க்கையைப் பூரணமாக ஆமோதித்து வாழச் செய்யும் மனதையுங் கடந்த பார்வையாகவும் தத்துவத்தையுங் கடந்த தத்துவமாகவும் இருக்கும். எங்கும் அதே " நிர்வான " சத்தியத்தை நிறுவமுயலும் சர்வோதயமாக விருக்கும். இனி வரும் கலஞர்கள் கலயை மட்டுமல்ல எல்லாத் தொழில் களேயும் கல்யாகவும் யோகமாகவும் கொள்வர்.
கலேயும் தத்துவமும்
கலஞர்கள் ஓர் தத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா! தத்துவ எல்லேக்குள் தங்களே அடைத்துக்கொள்வது கலஞர் களைக் கொன்றுவிடுவதாகாதா?
கலக்கும் தத்துவத்துக்கும் ஒத்துவராது என்று கருதுவது தவருன அபிப்பிராயமாகும். சாதாரண கலைஞர்களுக்கும் எழுத் தாளர்களுக்குமுரிய இயல்பான பார்வை எல்லேகளே அந்தந்தக் காலத்துக்குரிய பெருந்தத்துவங்கள் இன்னும் பெருப்பித்து ஆழமாக்கியும் அகலமாக்கியும் ஒரு பெருந் தரிசனவீச்சாக மாற்றிவிடுகிறது. எல்லாவகையான கலேச்சிருஷ்டியும் ஏதோ ஒரு பார்வைக்கோணத்தை அடிப்படையாகக் கொண்டே உந்தப் படுகிறது, உருவாக்கப்படுகிறது. அந்தப்பார்வைக்கோணம் ஆழ மான தத்துவப் பார்வையாகவும் தரிசனவீச்சாகவும் இருக்கும் போது ஆழமான கவச்சிருஷ்டிகள் பிரசவிக்கின்றன. கம்பனும் காளிதாசனும் தங்கள் தனிப்பட்ட கலத்திறமையினுல் மட்டும் மகாகவிகளாய் மாறிவிடவில்லே, அந்தக் கலத்திறமையை வெளிக்காட்டக்கூடிய விதத்தில் அவர்கள் வரித்துக் கொண்ட தத்துவமரபுந்தான் அவர்களே மகாகவிகளாக்குகின்றன. அவர் களின் கலச்சிருஷ்டிகளின் அழகும் ஆழமும் பலகோண விரிவு களக் காட்டுவதற்கு பலகோணங்களிலும் அவர்களுக்குப்
 
 
 
 
 
 
 
 

ຫຼິນ ፵፰8
பாதை வகுத்துக் கொடுத்திருந்த தத்துவம)பே முக்கிய காரண மாகவிருக்கிறது. வியாசரும் வால்மீகியும் தங்கள் தனிப்பட்ட கலத்திறமையை மட்டுமல்ல தாங்கள் வாழ்ந்த காலக்கட்டத் தின் தனிப்பெருங் தத்துவமரபையும் வெளிக்காட்டுபவர்களா கவே இருக்கின்றனா. பாரதிக்கும் பாரதிதாசனுக்குமிடையே யுள்ள வித்தியாசங்களேயும் அவர்கள் எடுத்துக்கொண்ட பார்வைக்கோணங்களே தனிப்பட்ட கஃப்த்திறமையைவிட அதிகமாக விளக்குவதாய் இருக்கின்றது. இருவரும் திறமை படைத்த புரட்சிக்கவிஞர்கள்தான். ஆணுல் பாரதியோ பழைய இந்தியத்தரிசன ஆழத்தைத் தன் காலத்துக்கேற்றவாறு புதுப்பித்துப் போர்க்கோலமாக்கிப் புரட்சிசெய்தான். பெரும் பாலான இன்றைய தமிழ் எழுத்தாளர்களேப்போலல்லாமல் தானே அந்தப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவனுய் வாழ்ந்தான். கிருதயுகத்தைக் கேடின்றி நிறுத்த விரதங் கொண்ட அவன் பொதுவுடமைப் புரட்சியையும் பழைய தத் துவப்பார்வையில் வியாக்கியானப்படுத்தி கலியை வீழ்த்திய புரட்சியாகவே கண்டான். தன் புரட்சிக்காரப் புதுமைப் பெண்ணின் குரலேக்கூட "சொல்நாதந்தானது நாரதர் வினேயோ நம்பிரான கண்ணன் வேய்ங்குழலின்பமோ வேதம் பொன்னு ருக் கன்னிகையாகவே மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ? " என்று வேதம் வரை ஆழமாகச் செல்லும் ஆதித் தத்துவ சக்தியிலிருந்து பிறக்கும் புரட்சிக்குரலாகவே சத்தியயுகக் குரலாகவே, காட்டினுன், பாரதிதாசன் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுவாதமோ அவரது மேல்மன அறிவுத் தளத்தோடும் அவர் வாழ்ந்த காலத்து மேலோட்டமான நாஸ் திகப்புரட்சிப் போக்கோடுமே கின்றுவிட்டபடியால் அவரது கலத்திறமையைப் பூரணமாகக் கறந்துகாட்டக் கூடியதாய் இருக்கவில்க்ல. எனவே கலேயும் தத்துவமும் கைகோர்த்து நிற்பது அவசியமென்ருகிறது.
ஆளுல் அந்தத் தத்துவம் அக்காலத்தின் பொதுச் சூழ 8லயும் தேவைகளையும் உணர்ந்து அரசியல் பொருளாதார

Page 131
224 போர்ப்பறை
சமூக கலாசார வளர்ச்சியையும் மனித சிந்தனே வளர்ச்சி யையும் ஓர் படி உயர்த்திச் செல்லும் பெரும் போக்குத் தத்துவ மாகி இருக்கவேண்டும். மனித சிந்தனேயை பின்னுேக்கி இழுத்து நிறுத்தும் பிற்போக்காகவோ காத்தின் பொதுத் தேவைகளேயும் சூழலேயும் வளர்ச்சிப் போக்கையும் டராது உடனடித் தேவைகளே மட்டும் தீர்க்க முயலும் பிறு பிற்போக் குப் புரட்சியாகவோ இருக்கக்கூடாது.
அதேபோல் பெருங் நத்துவத்தை ஏற்றுக்கொண்டு கலச் சிருஷ்டிப்புக்களே உருவாக்க முயல்பவர்களும் உண்மையான கலேத்திறமையை உடையவர்களாகவும் இருக்கவேண்டும். இல்லா விட்டால் வெறும் யந்திரரீதியான சூத்திரங்களேயே கல்லச் சிருஷ்டிப்புகளுக்குப் பதிலாகத் தரமுயல்வார்கள்,
செத்துக் கொண்டிருக்கும் ஓர் பெருங் தத்துவத்துக்குத் தன்னே அர்ப்பணித்தவனே விட பிறக்கத்துடிக்கும் பெருந்தத்து வத்துக்கு வழி வகுக்க முயல்பவன் திட்டவட்டமாக எதையும் தன்னளவில் சாதிக்காவிட்டாலும் அவனே எதிர்காலத் திசை காட்டுபவனுக இருப்பான்.
இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டபின் இன்றைய பொதுச்சிந்தனப் போக்கு எப்படிப்பட்டதாய் இருக்கிறது என் பதைப் பார்க்கலாம். இன்று என்று குறிப்பிடும்போது பதினேங் தாம் பதினுறும் நூற்றுண்டுகளிலிருந்து ஆரம்பமாகிய நவீன காலத்தையே குறிப்பிடுகிறேன் என்பது கவனிக்கத்தக்கது.
நவீனகால விஞ்ஞானமும் அதையொட்டிவந்த அறிவு வாதமும் இன்றைய மார்க்சீயமும் மனித சிந்த&னயைத் திருத்தித் துப்பரவாச்கி யிருக்கின்றன.
மனிதனின் மேல்மனத் தளங்களே ஊடுருவிச் சென்ற பழைய சமயபருானப் போக்கைப் போலல்லாமல் விஞ்ஞானமும் அதையொட்டிவந்த சித்தாந்தங்களும் மேல்மன அறிவோடும்

கலே 225
பெளதீக சமூகச் சூழலோடும் நின்றுவிட்டன என்பது உண்மை தான். ஆணுல் அவை ஏற்றுக்கொண்டுள்ள பெளதிக, சமூக, மேல்மனத் தளங்களின் எல்லேகளுக்குள் இதுகாலவரையில்லாத அறிவின் கூர்மையையும் தெளிவையும் ஏற்படுத்தியிருக் கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்தக் கூர்மையும் தெளிவும் மேல்மன இயக்கங்களேயும் ( பிராய்டின் அடிமனத் தளங்களும் யோகஞானப் பார்வையில் மேல்மனத்தளங்களே தான் ) பெளதிக, சமூக இயக்கங்களேயும் முன்பைவிடச் சீராக விளக்கிக் காட்டுகின்றன. அந்தச் சீரான பார்வை பிறந்தபின் பழைய சமயஞானம் அதிகமாகப் பயன்படுத்திய உள்ளுணர் வையும் கற்பனேயையும் தற்கால கலே இலக்கியப் பார்வை கைவிடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. கலேப்போக்கிலும் விஞ்ஞானரீதியான யதார்த்தம் ஏறிவிட்டது. அது கலேச் சிருஷ்டிகளின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் அதே வகையில் மாற்றிவிட்டது.
அந்த மாற்றம் பழைய சமய ஞானத்தையே முற்ருக மறுக்குமளவுக்கு வளர்க்கப்பட்டதுதான் அதன் ஒரே ஒரு குறையாகும். ஆணுல் அந்தக் குறையானது இனிவரும் பெருக் தத்துவத்தால் தீர்க்கப்படவேண்டிய ஒன்று. அதுவரைக்கும் இப்போதுள்ள விஞ்ஞானப் பின்னணியில் எந்தவகையான உருவ - உள்ளடக்கம் காலத்துக் கேற்றதாய் இருக்கிறது என் பதை முதலில் பார்க்கலாம்.
அகிலனே'யும் ஆரம்பகால ஜெயகாந்தனேயும் ஒப்பீட்டுப் பார்த்தால் காலக் கட்டத்துக்குரிய தத்துவப்பார்வை கொடுக்கும் தரவித்தியாசத்தையும் பலத்தையும் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். இருவரும் இலக்கியத் திறமையுள்ளவர்கள்தான். ஆணுல் இருவருக்குமுரிய பார்வைக் கோணங்கள் அவரவர் சிருஷ்டிகளில் எற்றியுள்ள தரவித்தியாசங்கள் அவர்களது எழுத்துநடைமுதல் தங்கள் கதைகளுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் சம்சாசனைகள், திருப்பங்கள், முடிவுகள் வரை ஊடுருவி நிற்பதைக் காணலாம்.
39

Page 132
፰፻፬ போர்ப்பறை
அகிலனின் எழுத்துநடையில் இன்றைய விஞ்ஞான அறிவு ஏறிய கலேப்போக்குக் குறைவு விஞ்ஞான அறிவு பழைய கற்பனைப் போர்வைகளேக் கிழித்து உண்மையை நிர்வாணமாகத் தரமுயல்வதாலும் கண்டுபிடிக்க முயல்வதாலும் இக்காலத்துக் குரிய எழுத்து நடையிலும் பழைய கற்பஃனப் போக்குக்கும் உயர்வு நவிற்சிக்கும் இடமில்லாமல் போய்விட்டது. கற்பஃனத் தோல்களேக் கஃாந்த கூர்மையான அறிவின் வீச்சில் கலே ஏற்றப்பட்டதைக் காட்டும் உருவமும் எழுத்து நடையுமே இன் றைய இலக்கியங்களின் முக்கிய பண்பாக இருக்கவேண்டும் இருக்கிறது. அகிலனின் எழுத்துநடை காட்டும் கலயழகில் இன்றைய விஞ்ஞான அறிவின் சாயல்லவிடப் பழைய கற்பணு வாதத்தின் சாயல்தான் அதிகமாக இருக்கிறது.
ஆணுல் எழுத்து நடையைவிட தனது கதைகளுக்கு அகிலன் எடுத்தாளும் சம்பவங்களும் அவற்றில் அவர் ஏற் படுத்தும் தொடர்பும் மாற்றங்களும் முடிவுந்தான் காலத்துக்குப் பொருந்தாதவையாக இருக்கின்றன. இன்றைய விஞ்ஞான அறிவு சமூக இயக்கங்களேயும் தனிப்பட்டோரின் மனுேவியக் கங்களேயும் தான் வகுத்துக்கொண்ட தள எல்லேகளுக்குள் முன்பைவிட அதிகமாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது. (மனத்தள எல்லேகளுக்குள் ) ஆணுல் அகிலணுே தனது கதை நிகழ்ச்சிகளேத் தெரிவு செய்வதிலும் அவற்றைக்கொண்டு கதையை உருவாக்குவதிலும் அந்தளவுக்காவது அந்த விஞ் ஞான அறிவை உணர்ந்தவராகவோ அதைப் பயன்படுத்துபவ ராகவோ இல்லே. தனிப்பட்ட ஓர் பெருந் தத்துவத்தைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டாம், தான் வாழும் காலக்கட்டத்தில் மனித அறிவு எடுத்துள்ளே கூர்மையையாவது தனது கலேத் திறமைக்குப் பயன்படுத்த வேண்டாமா : H. எம். போஸ்ட்டர், ஹென்றி ஜேம்ஸ் ஆகியோரோடு ஒப்பிடும்போது அகிலனின் குறைகள் பளிச்சேனத் தெரியவரும். அவர்களும் திட்டவட்ட மான தத்துவத்துக்கேற்ப எழுதவில்க்லத்தான். ஆணுல் தங் களின் பார்வைக் கோணத்தைக் காலத்தின் அறிவு வளர்ச்சி

} 227
காட்டும் கூர்மையைக் கொண்டு விசாலமாக்கி அதன்மூலம் தங்களின் கலேத்திறமையையும் கூர்மையாக்கிக் கொண்டார்கள் அவர்கள். அதனுல் அந்த அறிவின் கூர்மை ஏறிய கலேயே அவர்களது எழுத்து நடையிலும் கதைச் சம்பவங்களிலும் காணப்படுகிறது பழைய கற்பனுவாதத்தினதும் அறிவு வள ராத கனவுப் போக்கினதும் சாயல் அவர்களிடம் இல்லே.
அத்துடன் ஓர் முதலாளித்துவ சமூகத்தில் திட்டவட்ட மான பார்வைக்கோணம் ஒன்று இல்லாது எழுதும்போது சமூ கத்தின் சாதாரன சம்பிரதாயங்களால் விழுங்கப்படும் ஆபத்தும் ஏற்படுகிறது. அகிலனுக்கு ஓர் தத்துவப்பார்வை கிடையாது. ஆணுல் " நல்லதாக " எழுதவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாகவும் இருக்கிறது. ஆளுல் "நல்லது " என்ற அளவு கோலே எந்த நியாயங்களில் அவர் நிறுவமுயல்கிறா ? அப்படிக் கேட்கும்போதுதான் திட்டவட்டமான ஓர் பார்வைக்கோனம் இல்லாதபோது " கல்லது " என்பதும் திட்டவட்டமாக வரை யறுத்துப் பார்க்கமுடியாத, நேரத்துக் கேற்றவாறு மாற்ற மடையும் சாதாரண மக்களின் அபிப்பிராயப் போக்காக மாறு வதை உணரலாம். சாதாரண மக்கள் அப்படித்தான் நேரத்துக் கேற்றவாறு நெகிழ்த்தி " நல்லது " " கெட்டது" என்பதைப் பார்க்கின்றனர். ஓர் பெருங் தத்துவத்துக் கிணங்க இயக்கப் படும் இன்றைய பொதுவுடமைச் சமூகங்களிலும் சமய தத்து வங்களுக்கினங்க இய்ங்கிய பழைய சமூகங்களிலும் "நல்லது " " கெட்டது ' என்பதற்குரிய நியாய வரம்புகள் இலகுவாக எல் லாருக்கும் தெரியக்கூடியதாக இருந்தன. ஆணுல் கருத்துச் சுதந்திரத்துக்கு விட்டுக் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு ஆசை களுக்கே அதிகமாக விட்டுக் கொடுக்கும் இன்றைய முதலா எரித்துவ சமூகத்தில் நல்லது - கெட்டது என்ற பாகுபாடு காலத்துக்கேற்ற அறிவுவீச்சைக் காட்டாமல் ஆசைகளினதும் கனவுகளினதும் சாயலேயே அதிகமாகப் பிரதிபலிக்கிறது. அகிலனது எழுத்துக்களிலும் சமூகத்துக்குரிய அதே வகையான ஆசைகளின் சாயலே அதிகமாகத் தெரிகிறது. காலத்துக்குரிய

Page 133
228 போர்ப்பறை
விஞ்ஞான அறிவு வீச்சும் அது எடுக்கக்கூடிய கலேத்தோற்ற மும், சீரான பார்வையில்லாத காரணத்தால், சமூகத்தின் கனவுத் தேட்டத்துக்காகப் பலியிடப்படும் போக்கு. ( அத்தகைய சமூ கத்தில் பழைய சமயமரபை ஞாபகப்படுத்தும் தரமான சிருஷ் டிகள் கூட - அம்மா வந்தாள் : தி. ஜானகிராமன் - வாசகனின் மனதை மிகவும் கவர்ந்தாலும் புதிய சமூகத்துக்கு மூன்னுல் பழையதின் இயலாமையை ஞாபகப்படுத்துவதாகவும் பாரதியின் புதுப்பித்த போர்க்கோலம் வந்தாலொழிய மற்றும்படிக்குச் சரிவராது என்ற உண்மையை வலியுறுத்துவதாகுமே இருக்கும். )
இவற்றையெல்லாம் கவனிக்கும்போதுதான் அகிலனது தோல்வியை அறிவுரீதியாக விளங்கிக் கொள்ளலாம். அகில னது கதைகள் வாசகனது மேல்மனத் தளங்களையும் அவற் றின் கற்பனேகளேயும் ஆசைகளேயும் கனவுகளையும் தாண்டிச் சென்று கீழேயிருந்துவரும் நிரந்தரப் பரவசத்தை எழுப்பக்கூடிய கலேயூடுருவலேக் காட்ட முடியாதவையாக இருக்கின்றன. அகிலனது கதைகளேப் படிக்கும் வாசகனிடம் ஏற்படும் "மன இழப்பு" என்பது தனது " கண்டுபிடிப்பாக " அடியிலிருந்து வரும் நிரந்தரப் பரவசத்தை எழுப்பாமல் மேல்மனது கற் பிக்கும் கனவுகளேயே எழுப்புகிறது. கனவுகளே வளர்ப்பவை உண்மையான கலேச்சிருஷ்டிகளாக இருக்கமுடியாது.
ஜெயகாந்தனின் ஆரம்பகாலக் கதைகளில் இன்றைய விஞ்ஞான அறிவின் கூர்மை எறிய எழுத்துநடையும் கதை பமைப்பும் தெரிகின்றன, அவற்ருேடு அந்த அறிவின் கூர்மை சமூக இயக்கத்தை என்வாறு விளக்கிறதோ அந்த விளக்கத்தையே அடிப்படையாக வைத்து சமூகத்தை வளர்ப்ப தற்காக எடுக்கப்படும் முயற்சியும் அந்த முயற்சிக்குரிய திசை புங்கூடக் காட்டப்படுகின்றன. அத்தகைய காலத்துக்கேற்ற பார்வை விரிவைக் கலேத் திறமையானது தன்னில் ஏற்றிக் கொள்ளும்போது நிரந்தரக் கலச்சிருஷ்டிகள் உருவாகின்றன. அகிலனின் கலேத்திறமை எழுப்பிய கனவுகளேப்போல் அவை

ຫ້ຕື່ນ 329
தற்காலிகமான ஏமாற்றுவேலேகளல்ல. அவை வாசகரிைன் " மன இழப்பு ' மூலம் தன்னேயும் சமூகத்தையும் பற்றிய " கண்டுபிடிப்பை " க் கொண்டுவருகின்றன. அந்தக் " கண்டு பிடிப்பு " ஜெயகாந்தனின் கதைகளில் அடித்தளப் பரவசம் வரை செலலாவிட்டாலுங்கூட மேல்மன எல்லேகளுக்குள் எாவது ஓர் தெளிவை ஏற்படுத்துகிறது. சமூகத்தை அந்தத் தெளிவோடு பார்க்கத் தூண்டுகிறது.
புதுமைப் பித்தனின் கதைகளில் இன்றைய விஞ்ஞான யுகத்தின் அறிவுக்கூர்மை ஏறிய எழுத்துநடை இருக்கிறது. அந்த அறிவுக் கூர்மையோடு சமூகத்தை அவதானிக்கும் போக்கும் அதற்கேற்பவே கதைகளேச் சோடிக்கும் திறமையும் காணப்படுகின்றன. அந்த வகையில் அகிலன் புதுமைப்பித்த னரிடம் " பிச்சை ' வாங்கவேண்டும். ஆணுல் புதுமைப்பித்த னின் கதைகளில், ஜெயகாந்தனின் ஆரம்பகாலக் கதைகளில் காணப்பட்டது போல், அறிவுக் கூர்மை சமூகத்தைப் பற்றித் தந்த விளக்கத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தை எவ் வாறு வளர்க்கலாம், வளர்க்கவேண்டும் என்ற திசைகாட்டும் போக்கோ தத்துவ ஆமோதிப்போ காணப்படுவதில்லே. இருப் பினும் தான் வாழ்ந்த விஞ்ஞான யுகம் கொடுத்த அறிவுக் கூர்மையில் அவர் ஏற்றிய கவிதை கலந்த கலேத்திறமை அவருக்கேயுரிய தனித் தன்மையைக் கதைகளில் காட்டு கின்றன. அத்துடன் ஜெயகாந்தன் எடுத்த தத்துவத்திசையின் ஆரம்பத் தேடலேயும் மறுப்பையும் ( ஒத்தோட மறுத்தல் ) புதுமைத் பித்தனின் கதைகளில் காணலாம். ஆணுல் அதற் காக புதுமைப் பித்தனிடம் இருந்ததைவிட அதிகமான ஆழத் தையும் அகலத்தையும் காட்டும் பார்வை விசாலத்தை தனது கலத்திறமைக்குரிய வாகனமாக ஆக்கிக்கொண்ட ஜெயகாங் தன் வாசகனின் மனதில் அதிக தெளிவையும் நம்பிக்கை யையும் ஏற்படுத்துகிருர் என்பதை நாம் மறுக்கத் தேவை யில்லே. இருவரையும் முதலில் அவரவர் வகுத்துக்கொண்ட எல்லேக்குள் கின்று அவதானிக்கவேண்டும். அதற்குப் பின்பே இருவரது பொதுப் பாதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

Page 134
30 போர்ப்பறை
மெளனியின் கதைகளில் காணப்படும் எழுத்துநடை விஞ் ஞான அறிவுக்கு முரணுனதல்ல, அகிலனின் எழுத்துநடையில் காணப்படும் மெல்லிய கற்பனேக்கனவுச் சாயல் மெளனியின் எழுத்துகடையில் தெரிவதில்லே. சாண்டில்யன் தனக்கேயுரிய தாக வகுத்துக்கொண்ட தடித்த கனவுநடை, தி. மு. க. எழுத் தாளர்களின் முழுப்போலியான அடுக்குவசனக் கற்பனோடை ஆகியவற்றேடு ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசத்தை இன் னும் தெளிவாக விளங்கிககொள்ளலாம். எனவே மெளனியின் எழுத்துகடை விஞ்ஞான அறிவுக்கு முரணுனதல்ல. ஆணுல் விஞ்ஞான அறிவோடு ஒத்தோட மறுத்து, விஞ்ஞானம் வகுத் துக்கொண்ட தளங்களோடு திருப்திப்படாமல் ஆழமாகப் போகும் நடைதான் மெளணியின் கடை, மெளனியின் எழுத்துநடை மனதின் அடித்தளப் பரவச நிர்வாணங்லேயிலிருந்து விஞ்ஞான வாழ்க்கை யதார்த்தம் எவ்வளவு விலகிநிற்கிறதோ அதை விட இன்னும் விலகிச்செல்லும் கனவுருடையல்வ விஞ்ஞான அறிவுக் கூர்மையைவிட இன்னும் ஆழமாகக் கீழே சென்று அடிமனத் தளத்தைத் தொடமுயலும் நிரந்தரப் பரவசத்தை நோக்கிய இசைபோன்ற நடையாகும். ஞானத்தின் கூரிய ஊடுருவலு மல்ல, இசையின் மெல்லிய பிடிபடாத உள்நுழைவு.
அதேபோல் மெளனியின் கதைகளும் கனவுகளல்ல, விஞ்ஞான அறிவுக்கூர்மை ஏற்றுக்கொள்ளும் மேல்மனத்தளத் தோடும் சமூக, பொருளாதார வாழ்க்கையோடும் ஒத்தோட மறுத்து இன்னும் உள்ளே, அவற்றைவிட ஆழ்மாகப் போகும் முயற்சியே மெனணியின் கதைகள் காட்டும் செய்தியாகும். அவரது வெற்றிபெற்ற ஒருசில கதைகளில் அதைத் தெளி வாகக் காணலாம். "காதல்" மெளனியைப் பொறுத்தவரையில் அந்தத் தேடல்தான். ஆழத்தைநோக்கிய தேடல். ' எவற்றின் நிழல்கள் நாம் !" என்ற தேடலே சதா திருப்பித் திருப்பித் தரப்படுகிறது. ஆறல் 'கலே கலக்காகவே" என்றவர்களேப் போல் ஒத்தோட மறுத்த தேடலுக்கு அப்பால் அவராலும் செல்லமுடியவில்லே. (அந்தளவுக்கு அவரும் கலே கலக்காகவே

31
என்ற பேர்வழிதான் ) . காப்காவுக்கும் அவருக்குமுள்ள ஒற்று மையையும் அதேவீதத்தில்தான் பார்க்கவேண்டும். இருவரும் சாதாரண மனித மன - வாழ்க்கைத் தளங்களுக்கு அப்பால் போவதற்காகத் திருப்பித் திருப்பிக் கல்வத்தாக்குதலே கடத்தி னர். ஒத்தோட மறுத்த தாக்குதலும் தேடலுக்தான் அவர் களது கA தரும் செய்தி. காப்காவிடம் நம்பிக்கை முறிவும் விரக்தியும் அதிகம். அவையே காப்காவின தேடலுக்குரிய காரணமாகவும் தேடலின் முடிவு தரும் செய்தியாகவும் இருக் கின்றன. ஆணுல் மெளனியிடம் அந்தளவுக்கு விரக்தியும் வரட்சியும் இல்லை. அந்தளவுக்கு கலே விசாலமும் இல்லே, இருப்பினும் மெளனியைப் படிக்கும் வாசகனின் மனதில், நிழல்களுக்கப்பால் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்யும் என்ற "பொஸிற்றிவ்" போக்கான அருட்டுணர்வு கிளறப் படவே செய்கிறது. ஆணுல் அவ்வளவுந்தான். அது எந்தள வுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது! அது எப்படிப்பட்டது! அது எதற்காகத் தேவைப்படுகிறது! வாழ்க்கை அதனுல் எந்தவகையில் மாற்றமடையலாம்? என்ற கேள்வி களுக்குரிய பிற செய்திகளும் கண்டுபிடிப்புகளும் அவரது க3லச்சிருஷ்டிகள்மூலம் காட்டப்படுவதில்லே. அந்தளவுக்கே மெளனியை நாமும் விளங்கிக்கொள்ளவேண்டும். அதற்குப் பின்பே அவரை மற்றவர்களுடன் ஒப்பிடலாம். (பாரதியின் முழுமையுடன் ஒப்பிடும்போது மெளனியின் போதாத்தன்மை தெரியும். ஜெயகாந்தனின் " விழுதுகள் " ஒன்றே முழுமையை விளக்குவதற்குப் போதுமானது. மௌனியின் முழுக்கதை க3ளயும் " விழுதுகளின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் விசயத்தை விளங்கிக்கொள்ளலாம். இருப்பினும் மெளனி தகும் " அருட்டுணர்வு " தான் ரெளணியின் கலத்திறமை யாகும். அவரது தனித்தன்மையும் அதுவேதான். அதை அவரிடந்தான் பார்க்கலாம். அதனுல் அவருக்கும் நிரந்தரமான இடம் எப்படியும் இருக்கவே செய்யும்.)

Page 135
232 போர்ப்பறை
மெளனியின் கதைகளை விளக்கும் தர்மசிவராமு அந்த அருட்டுணர்வையே கலைக்குரிய கோட்பாடாக மாற்றிவிடுகிறர். அது கலை கல்லக்காக என்போரின் குருட்டுத் தேடலுக்குரிய கோட்பாடாகும்.
தத்துவ விசாலத்தையும் தரிசன்வீச்சையும் தேட விரும்பு பவர்கள் அவற்றுக்குப் பதிலாகத் தங்களேயறியாமலேயே பிழை யான மாயையில் வீழ்ந்துவிடும் ஆபத்தை எஸ். பொன்னுத் துரையின் எழுத்து கடையிலும் லா. ச. ரா. வின் எழுத்து கடை யிலும் காணலாம். எஸ். பொ. வின் " சடங்கு ' வின் எழுத்து கடையில் கலைத்திறமையானது காலத்துக்கேற்ற விஞ்ஞான அறிவைத் தனது வாகனமாக்கிக் கொண்ட இயல்பான யதார்த் தப்பண்பு தெரிகிறது. இந்த விஞ்ஞான யுகத்துக்குரிய இயல் பான யதார்த்தம். அதே அறிவுக்கேற்ற விதத்திலேயே சமூக இயக்கங்களை வெளிக்காட்டும் கதைப்போக்கும் அமைக்கப்பட் டிருக்கிறது. "தீ" என்ற கதையின் எழுத்துகடை கற்பனைச் சாயலை அதிகமாக ஏற்றுக்கொண்டு கலையைச் சாகடிக்கிறது. உள்ளடக்கத்தின் தன்மைக்கு அது அவசியம் என்று சொல்வது தவருகும். ஹென்றி மில்லரின் "ட்ரொபிக் ஒவ் கன்சர் " இக்காலத்துக்குரிய யதார்த்தமான எழுத்து கடையி லேயே அதைவிட அதிகமான செய்தியைத் தருகிறது. தமிழ் மரபுக்கு அது பொருந்தாது என்று கூறுவதும் தமிழ்மரபை சாதாரண இன்றைய மேலோட்டமான சம்பிரதாயங்களுடன் மாறட்டம் செய்வதாகும். லா. ச. ரா. வின் எழுத்து நடையும் அப்படியேதான். " புத்தர ' வின் முதல்பக்கங்களை (முதல் பாகத்தின் முதல் பக்கங்களை ) கடைசிப் பக்கங்களுடன் ஒப் பிட்டால் முதல் பக்கங்களின் எழுத்துகடை செயற்கையான தாக இருப்பதை உணரலாம். அவற்றில் இன்றைய விஞ்ஞான அறிவின் கூர்மை கலவாது வெறும் கற்பனைப்போக்கே அதிக மாக எறியிருக்கிறது. எஸ். பொ. வின் " வீ" என்ற சிறு கதை ( தொகுதியல்ல ) இன்னுேர் சிறந்த உதாரணமாகும். இவர்கள் தங்களின் சிருஷ்டிகளின் பாதிப்பை ஆழமாகவும்

66o 233
அகலமாகவும் ஆக்கித்தர முயல்கிருர்கள். ஆணுல் அதற்குத் தங்களின் கலைத்திறமைக்குரிய வாகனமாக ஆழமான தத்துவ விசாலம் அல்லது தரிசனவீச்சு இருக்கவேண்டு மென்பதை மறந்து சிறு உத்திகளையும் செயற்கையான எழுத்து கடை யையும் கையாள்கின்றனர் பெரன்னுத்துரையின் சாதாரண கதைகள் அவரது "வீ " போன்ற கதைகளைவிட வெற்றிகர மாக அமைவது அதனுல்தான். சாதாரணமாக அவருக்கிருக்கும் பார்வை, செயற்கை உத்திகளைவிடத் தரம் வாய்ந்தது. அந்தச் சாதாரண பார்வையையும் ஆழமாக்க வேண்டுமானுல் அதற்கு ஒர் ஆழமான தரிசன வீச்சைப்பெற முயலவேண்டுமேயொழிய செயற்கை உத்திகளைக் கையாளக்கூடாது.
தத்துவத்துக்கும் கலைக்குமுள்ள தொடர்பை ஆராயும்போது பிழையான பார்வை, அவற்றையும் " தத்துவப் பார்வை " என்று சொல்ல முடியுமானுல், ஏற்படுத்தும் பிறழ்வையும் ஆராய வேண்டும. அதற்கு உதாரணமாகத் தி. மு. க. " கலைஞர்களின் " நி3லயைக் காட்டலாம். இன்றுங்கூட "பராசக்தி ' சினிமாப் படத்தைப் பார்க்கும்போது அல்லது அதன் கதை வசனத்தைக் கேட்கும்போது மு. கருணுநிதியின் கலைத்திறமைச் சிதறல்களைக் காணலாம். அகிலனைவிடத் திறமையுள்ள ஒா கலைஞன். புது மைப் பித்தன், மெளனி ஆகியோரைவிடக கலையின் கோக்கத் தைப் பூரணமாகப் புரிந்துகொண்டவன். அத்துடன் பாரதி யைப்போல் போர்க்கோலம் பூண்டவன். அவனே மு கருணாநிதி, ஆணுல் அவனது கலைத்திறமையும் கலை நோக்கமும் எடுத்துக் கொண்ட " தத்துவமும் " அந்தத் தத்துவம் வகுத்துக்கொண்ட " போர்க்கோலமும் " இன்றைய விஞ்ஞான அறிவுக்கும் இது வரை மனிதசிந்தனை வளர்ச்சி காட்டிவரும் பரிணுமப்போக் குக்கும் முற்றக முரணுனது. ஹிட்லரின் ஆரியவெறி எந்தள வுக்கு பிழையானதோ அந்தளவுக்குப் பிழையானது தி. மு. க. வின் திராவிட வெறி, ஆணுல் கல்லகாலம் அன்பையும் அகிம் சையையும் போற்றும் இந்தியமரபு தி. மு. க. வின் திராவிட வெறியையும் தி. மு. ச. தலைவர்களையும் காலப்போக்கில் தன்

Page 136
234 போர்ப்பறை
பக்கம் ஈர்த்து வென்றுவிட்டது. அதற்கு விட்டுக்கொடுக்கும் தன்மையும் கல்லகாலம் அந்தத் தலைவர்களிடமும் இருந்தது, இருக்கிறது. இன்று திராவிடப் பேச்சும் பிரிவினைக் கொள்கை யும் பிராமண துவேஷமும் தி. மு. க. விடம் இல்லை. ஆனல் அதற்காக அண்ணுத்துரை. கருணுநிதி ஆகியோரின கலைத்திற மையைப் பூரணமாக வெளிக்காட்ட (கலைத்திறமையை மட்டு மல்ல; பிற அரசியல் நிர்வாகத் திறமைகளையுங்கூட ) அவர்கள் எடுத்துக்கொண்ட காலத்துக்குப் பொருந்தாத பிறப்போக்கு இனத்துவேஷத் " தத்துவப்பார்வை ' உதவவில்லை என்பதை மறுக்கமுடியாது. தமிழனின் பண்டைய பெருமையை மட்டுமே பின்னுேக்கிப் பார்த்த தி. மு. க. தலைவர்கள் இன்றைய விஞ் ஞானப் போக்குக்கு முரணுன கலப்போக்கைப் பழைய கற்பணு வாதத்திலிருந்தும் காப்பிய உயர்வு நவிற்சியிலிருந்தும் பெற முயன்றதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சொற்பொழிவுக ளாற்றும் கதா பாத்திரங்களைக் கொண்ட நாடகபாணிக் கதை களிலும் அடுக்குவசனத்திலும் வரும் " கலையழகு ' பழைய கற்பனை ஏறிய " போலியழகாக " இருக்கிறதே யொழிய புதிய அறிவு ஏறிய அழகாக இல்லை. சமூக இயக்கத்தைப் பற்றிய இவர்களது பார்வையும் அதே வகையில் பழைய இன உணர்வு ஏறிய பார்வையாகவே இருக்கிறது. அதனுல் இவர்களது சிருஷ்டிகள் மனதின் - பிரபஞ்சத்தின் - அடித்தள ஒருமையி லிருந்து தூர விலகிச் செல்லும் கனவுகளாக இருக்கின்றனவே யொழிய மனத்தளங்களை ஊடுருவிக் " கண்டுபிடிக்க ' உதவும் சிருஷ்டிகளாய் இல்லை. தத்துவத்தை ஏற்கும் கலைஞர்கள் தடுத்துக் கொள்ள வேண்டிய ஆபத்தை விளக்குபவர்களாகவே தி. மு. க. ' கலைஞர்கள் " இருக்கின்றனர்.
இனிவரும் தத்துவப் பார்வை எவ்வகையான கலைப் பார்வையை ஆதரிக்கும் ?
விஞ்ஞானத்தின் மேல்மன - சமூக, பொருளாதாரக் கண்டு பிடிப்புக்களுடன் பழைய சமய ஞானத்தை இணைப்பதே இனி

аъ?љао 235
வரும் தத்துவப் பார்வையாக இருப்பதால் கலையும் அடித்தளம் வரை சென்று திரும்பும் முழுமையைக் காட்டும். விஞ்ஞான அறிவின் கூர்மையுடன் சமய ஞானத்தின் விசாலத்தையும் ஊடுருவலையும் ஏற்றுக் கொள்ளும் கலைப்போக்கு மார்க்சீய வாதிகளின் மேல்தளத் தெளிவோடும் திருப்தியோடும் நின்று விடாது. அதேபோல் கலை கலைக்காகவே என்ற குருட்டுத் தேடலாகவும் இருக்காது. இரண்டையும் இணைத்தும் அவற் றுக்கு அப்பாலும் சென்றும் முழு வாழ்க்கையையும் சத்தி யத்தில் கிறுவிக் காட்டுவதோடுநிற்காமல் அதே சத்தியத்தின் அடிப்படையில் நின்றவாறே வாழ்க்கை வாழப்படவேண்டும் என்று தூண்டும் விஞ்ஞான - சமயப் போக்காக இருக்கும். பாரதி, அரவிந்தர், தாகூர் காட்டிய பாதை அதன் பூரண விரிவை இனி எடுக்கும். ஏற்கனவே ஜெயகாந்தன், மு. பொன்னம்பலம் மு. த. ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் அதைத் தேடித் தொடத் தொடங்கியுள்ளனர். ஜெயகாந்தனின் அண்மைக்காலப் போக்கு அந்தத் தேடலையே காட்டுகிறது. அத்தகைய முழுமைபெறும் கலைப்பார்வையையே " பிரபஞ்ச யதார்த்தம் ' என்று கூறலாம்.
9器é

Page 137
" ஓ சுவேதகேது, அதுவாகவே இருக்கிருய் “
- சாந்தோகிய உபநிடதம்.
" சாத்திய மற்றது எனக்கூறப்படும் இலட்சிய இன்ப வுலகங்தான் உண்மையாகச் சாத்தியப் படக்கூடிய வற்றுள் மிகவும் உண்மையாகவே சாத்தியப்படக் dug us '' (Utopia is the most real of all real possibilities.)
- 6gpul Ibridg die
நான் - அதன் பரிமாணங்கள்
மேற்கத்தைய மனுேவியல்வாதிகள் மனதின் செயல் களைப்பற்றிப் புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறர்கள். அவர்களின் கண்டுபிடிப்பினுல் மனிதனைப்பற்றிய பார்வை பெரியளவில் இப்போ விரிவடைந்திருக்கிறது என்பது உண்மை தான். அவர்களுள் முக்கியமானுேர் பிராய்ட் ( Freபd ),அட்லர் (Adler), 2"h ( Jung), sß50G60üd sioGLá560 (Wilhelm Stekel) என்பவர்களாவர். ஆணுல் இவர்களைவிட முன்பே இந்தியத் தத்துவஞானிகள் மனத்தின் அடி ஆழம்வரை சென்று விட்டார்கள் என்பதை இப்போ அதிகம்பேர் அறிவதில்லை. மேற்கத்தையோர் மனதின் மேல் விவகாரங்களை மட்டுமே விரி வாகக் கண்டுபிடித் திருக்கிருர்கள். ஆணுல் நம் பழைய யோகிகளோ மனத்தின் அடி ஆழம்வரை சென்று அங்குள்ள நி3லகளையும் கண்டு அவற்றையும் அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரிய சாதனைகள் பலவற்றைச் செய்ததுடன்

|b୩ ମୌt 237
மனத்தைத் தாண்டிய நிலையில் வாழ்வதையே மூக்தியாகவும் வலியுறுத்தியுள்ளனர். வேதகால ரிஷிகள், பழைய பெளத் தர்கள், கபிலர், பதஞ்சலி முதலாக அண்மையில் வாழ்ந்த விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், ராமதாஸ் ஆகியோர்வரை அந்தவிதத்தில் முக்கியமானவர்கள். நீட்சேயையும் டோஸ் டொவ்ஸ்கியையும் பாராட்டும் பிராய்ட் தனது சமகாலத்தில் வாழ்ந்த விவேகானந்தரைச் சாடையாகவாவது தெரிந்திருந்தால் அல்லது படித்திருந்தால் பெரிதும் ஆச்சரியப்பட்டுத்தான் இருப்பார்.
சாதாரண மனிதனின் மேல் அறிவின் வீச்சு மனத்தின் மூழு ஆழத்தையும் அறிந்துவிடுவதில்லை, அளந்துவிடுவதில்லை என்பதில் மேற்கத்தைய மனுேவியல் வாதிகளும் பழைய ஞானி களும் ஒரே கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர். அடி மனதில் புதைந்து கிடக்கும் இயல்புகளே சாதாரண மனிதனின் போக்கைப் பெருமளவுக்கு நிர்ணயிப்பவை. ஆணுல் அதைப் பொதுவாக அவனது அறிவு சரியாக உணர்வதில்லை. இந்த அடிமன விசயங்கள் பெரும்பாலும் ஐந்து வயதுக்குள் பிள்ளைப் பருவத்திலேயே புகுத்தப்பட்டு விடுகின்றன என்பதுதான் மேற் கத்தைய மனுேவியல் வாதிகளின் கருத்து. ஆணுல் இந்திய ஞானிகளின் பாாவையோ அதைவிட விசாலமானது. பிள்ளைப் பருவக்தொட்டு வந்தவை மட்டுமல்ல, பிறப்புப் பிறப்பாய் வந்த அனுபவங்கள்கூட - அனுபவங்களும் அவற்றல் வந்த இயல்பு களும், கர்மங்களும் அவற்றல் வந்த இயல்புகளும் - அங்கு தான் புதைந்து கிடக்கின்றன என்பதுதான் இந்திய ஞானி களின் கருத்தாகும். அவற்றைத்தான் அவர்கள் சம்ஸ்க ரங்கள் என்கின்றனர். பழைய பிறப்புக்களினுல் பெறப்பட்ட இயல்புகள்.
அடிமனதில் இந்தப் பழைய இயல்புகள் எல்லாம் பொதிந்து கிடக்க அவற்றையெல்லாம் பூரணமாக அறியாத மேல்மனமோ தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் கடந்துகொள்

Page 138
238 போர்ப்பறை
கிறது. ஆனுல் உண்மையில் தன்னை அறியாமலேயே அது அடிமனதின் இயல்புகளாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் காரணமாக மேல்மனது தன் ஆயுதமாகக் கருதும் " அறிவு' கூட தன்னையே இனங்கண்டு பிடிக்காத ஒரு பக்கப் ப்ோக்குத் தான். ஒரு பக்கப் பார்வைதான். அறிவும்சரி அதைக் கை யாளும் மேல்மனமும்சரி முழுமனதல்ல. அதனுல் முழு மனி தனுமல்ல. முழு " நான் " அல்ல. மாருக மனதின் ஒரு பகுதிதான். அதனுல் அவை மனிதனின் ஒரு சிறு பகுதி தான். " நான் " என்பதின் ஓர் துளிதான். அறிவுக்கும் மேல் மனதுக்கும் தெரியாத, அவை ஏற்றுக்கொள்ள விரும்பாத, இயல்புகள் அதே மனிதனின் அடிமனதில் புதைந்துகிடக் கின்றன. அமுக்கப்பட்டுப் புதைந்து கிடக்கின்றன. அவை தங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போ தெல்லாம் அறிவாலும் மேல்மனதாலும் பூரணமாக இனங்கண்டு பிடிக்க முடியாத வகையில் வேடம்பூண்டு வெளிக்காட்டிக் கொள்கின்றன. அதனுல் சில சமயம் மனிதன் தான் செய்வதாக நினைக்கும் " நல்ல " காரியங்கள்கூட அவனது அடிமனதில் அவனை அறியாமலேயே புதைத்து கிடக்கும் " கூடாத " இயல்புகளின் திருப்திக்காகத்தான் செய்யப்படுகின்றன. அவன் அறியாத விதத்தில் அவை " வேடம் " போட்டுக்கொள்கின்றன. உரு மாறுகின்றன. சிலரிடம் அடிமன இயல்புகள் அறிவின் தளர்ச்சியாலோ அல்லது இயல்பின் வலுவினலோ அறிவையும் மீறிப் பயங்கரமான விதத்திலும் வெளிக்காட்டப் படுவதுண்டு. பைத்தியங்கள் அந்த ரகம். அத்தகைய பயங்கர வெளிக் காட்டல்கள் எல்லாரிடத்திலும் இல்லாவிட்டாலும் பொதுவாக எல்லாரிடமும் அடிமன இயக்கங்கள் எப்போதும் வெளிக்காட் டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. சாதாரண மனிதன் சதா காணும் கனவுகள் அந்தவகையான அடிமன இயல்பு களின் வெளிக்காட்டல்களேதான்.
இரவில் மனிதன் கித்திரையாகும்போது அவனது மேல் மனமும் அதன் அறிவும் ஓய்ந்து விடுகின்றன. அதனுல்

கான் 239
அவற்றின் அதிகாரமும் கட்டுப்பாடும் தளர்ந்துவிடுகின்றன. அந்த நேரத்தில்தான், அதுவரை அமுக்கப்பட்டு, அதனுல் சங் தர்ப்பத்துக்காகக் காத்துக்கிடந்த அடிமன இயல்புகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றன. அந்த நிலையில்கூட அவை பெரும்பாலும் அறிவின் கட்டுப்பாட்டை மீறுவதற்காக வேறு விதங்களில் வேடம் போட்டு வெளிப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் எல்லாம் குறியீடுகளில் வரலாம்.
அடிமனத்தின் மொழியே குறியீடுகள் என்றுகூடச் சொல்ல லாம். சாதாரண மனிதனின் மேல்மனதுடன் அடிமனது குறியீடு களில்தான் கதைத்துக்கொள்கிறது, தனிப்பட்டவர்களின் வாழ்க் கையில், பிள்ளைப்பருவந்தொட்டு வந்த வாழ்க்கையில், சில நிகழ்ச்சிகளும் பொருட்களும் அவை அவரவரின் மனத்தைப் பாதித்தவிதத்திற்கு ஏற்றவிதத்தில் தனியான அர்த்தங்களைப் பெறும் குறியீடுகளாக மாறிவிடுகின்றன. அவை தனிப்பட்ட குறியீடுகள். அதேபோல் ஒரு சமூகத்துக்கும் இனத்துக்குமுரிய குறியீடுகளுமுண்டு. பரம்பரை பரம்பரையாக வந்த அனுபவங் களும் பழக்க வழக்கங்களும் பிற்சந்ததியினருக்குக் கைமாறப் படுவதுபோல் அவற்றுக்குரிய குறியீடுகளும் கைமாறப்படுகின் றன. அத்தகைய பொதுக்குறியீடுகள் அந்த இனத்துக்குரிய மொழியிலும் இலக்கியததிலும் , பொதிந்து கிடப்பதுபோல் அந்த இனத்தார், சமூகத்தார் மனத்திலும் பொதிந்துகிடக்கின்றன. ஆனல் பொதுப்படையான குறியீடுகள்கூட தனிப்பட்டவர் களின் தனிப்பட்ட அனுபவங்கள் காரணமாகப் புதிதான அர்த்தம் பெறுவதுமுண்டு எனவே அவற்றை விளங்கிக் கொள்ளும்போது மனேவியல்வாதி தனிப்பட்ட மனிதனின் மனுே இயக்கத்திடமிருந்தே பதிலைப்பெற முயலவேண்டும்.
இந்தfதியில் மனித மனுேவியக்கத்தைப்பற்றி பலதும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை

Page 139
240 போர்ப்பறை
தான். ஆனல் அவை மேலோட்டமான கண்டுபிடிப்புக்ளே தான்.
மனித இயக்கத்தையும் மனதின் இயல்புகளையும் நிர்ண யிக்கும் முக்கிய சக்தி எது? ஒவ்வொருவரும் அதற்கு ஒவ்வொரு விதமாகப் பதில் கூறுகின்றனர்.
மார்க்ஸைப் பொறுத்தவரையில் மனித இயக்கத்துக்கும் காகரிக வளர்ச்சிக்கும் பொருளாதாரக் காரணங்களே முக்கிய தூண்டுக்கோல்களாக இருக்கின்றன. அதனுல் மார்க்சீயம், வெளிப்பொருளாதார சமூகப் பண்புகளைக்கொண்டே மனிதனை யும் அவனது மனப்போக்கையும் கணிக்கமுயல்கிறது. அதனுல் அது மேல்ப்படையானது. அட்லர் அதிகாரத் தேட்டத்தையே அடிப்படையாகக் கொள்கிருர், தாழ்வுணர்வு மேம்பாட்டுணர்வு என்பவை அவருடைய சொல்லாக்கங்களேதான். பிராய்ட் இன்னும் சிறிது ஆழமாகச் செல்கிறர். பால் இச்சைதான் முக்கிய காரணமாகப்படுகிறது அவருக்கு. ஜூங் இன்னும் சிறிது ஆழமாகச் செல்கிருர் என்று சொல்லலாம். சமய உணர்வுக் கும் அவர் இடங்கொடுக்கிறர். ஆனல் அதனுல் அவர் கடவுளை ஏற்றுக் கொள்கிறர் என்றில்லை. சமய உணர்வும் மனிதனைப் பொறுத்த வரையில் முக்கியமானது என்பதே அவருடைய கருத்தாகும். அது கடவுள் இருக்கிருர் என்று நிரூபிக்கிறது என்ற அர்த்தமில்லை.
இவர்களின் பார்வை எல்லாம் சார்புரீதியானவையே. தனிப்பட்ட சிலரிடம் சில பண்புகள் அதிகமாகக் காணப்பட லாம். ஆணுல் முழு மனித வர்க்கத்துக்கும் ஒன்றுமட்டுமே உரியதல்ல. முழு மனிதனையும் தெரிந்து கொள்வதற்கு அவனது " நான் ' எங்கு தொடங்குகிறது, எப்படிப்பட்டது என்பவற் றைக் கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய கண்டுபிடிப்பை மேலே குறிப்பிட்டவர்கள் செய்ததாக இல்லை.

bT65T 24
2
பிராய்டும் மற்றவர்களும் மனித மனதை ஆராயமுயன் றிருக்கிறர்கள். ஆனல் " நான் நினைக்கிறேன், அதனுல் நான் இருக்கிறேன் " என்று டெகாட்டே கூறிய " கான் " னை என்ன என்று ஆழமாக ஆராய்ந்ததில்லை. பிராய்டை ஒதுக் கித்தள்ளும் சாத்தர்கூட (Sartre ) " நான் ” னரின் மூலத்தை ஆராய்ந்தால் ஆராய்பவர்களைப் பயப்படவைக்கும் ஆழங்காண முடியாத ஒருவித வெறுமைக்குள் விழவேண்டி வரும் என்று கூறுமளவுக்கு முன்னேறி யிருக்கிறரே யொழிய திட்டவட்ட மாக எதையும் காட்டுபவராக இல்லை (Transcendence of Ego ).
சாத்தர் மெஸ்கலின் அனுபவத்தால் ஒரளவுக்குத் தன் மனதைப்பற்றி உணர்ந்திருக்கிறர் என்பது உண்மைதான். ஆணுல் அவரின் அனுபவம் அவரது மனக்கோளாறைக் காட்டுவ தாக இருக்கிறதேயொழிய மனிதமனதின் உண்மையான ஆழத் தைக் காட்டுவதாக இல்லை. அத்துடன் ' மெஸ்கலின் " அல்லது " எல்லெஸ்டி ' ஆகியவற்றை ஒருமுறை பாவிப்பதால்மட்டும் மனதின் ஆழத்தைப் பூரணமாக அறிந்துவிட முடியாது ஒருமுறையல்ல ஒரு நூறு தடவைகள்தான் பாவித்தாலும் ஏற்கனவே நிர்வாணவரை சென்று அனுபவித்திராத ஓர் குரு இல்லாமல் மனதின் ஆழத்தைப் பூரணமாக அறிந்து விடலாம் என்று சொல்லுவது மிக அபூர்வக்தான். அதனுல் தான் Doors of Perception என்ற நூலில் அல்டஸ் ஹக்ஸ்லி எழுதியவைகூட அறிவுரீதியாகக் கூறப்பட்ட வியாக்கியானங் களாக இருக்கின்றனவேயொழிய உண்மையான ஞானியின் அனுபவ விளக்கங்களாக இல்லை. தான் நூல்களில் படித்த வற்றை தனது மேலோட்டமான அனுபவங்களுக்குரிய அர்த்தங் களாகக் கற்பனைபண்ணிக்கொள்கிறர். உண்மையான Isnes) ஐ, அதுவான நிலையை, அவர் அனுபவிக்கவேயில்லை.

Page 140
242 போர்ப்பறை
மேற்கத்தைய மனுேவியலுக்கும் கிழக்கத்தைய யோக மூறைக்குமுள்ள வித்தியாசம் அதுதான். விசயத்தைப் பூரண மாக அறிவுரீதியாக விளங்கிக்கொண்ட அல்டஸ் ஹக்ஸ்லி யால் கூட உண்மையான ஓர் ஞானியைப்போன்று மனதையுங் கடந்த ஆழம்வரை சென்று அதை அனுபவிக்கமுடியாமல் போய்விட்டது.
ரமண மகரிஷி கிழக்கத்தைய ஞானத்தின் பூரண உருவம் மட்டுமல்ல. மேற்கத்தைய விஞ்ஞானமும் மனேவியலும் முட்டி மோதித் தோற்றுப்போகும் ஞானமலையின் சிகரமுந்தான். அண்ணுமலை, பழைய புத்தரின் புதிய தோற்றம். மெஸ் கலின எடுத்த ஹக்ஸ்லி ரமணரைச் சந்தித்திருந்தால் ?
மேற்கு, கிழக்கிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய எல்லைகளே விவேகானந்தரின் திக்விஜய நிகழ்ச்சிகள் கோடிட்டுக் காட்டுகின்றன. மேற்கத்தைய மனுேவியலின் முன்னுேடி எனக் கருதப்படும் வில்லியம் ஜேம்ஸ் விவேகானந்தரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்தார். அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய அம்மையாருக்கு ஒரே அவதியாகவிருந்தது. உலகம் போற்றும் ஓர் சிறந்த மனுேவியல் அறிஞரான வில்லியம் ஜேம்ஸ் விவே கானந்தரைப்பற்றி என்ன நினைக்கப்போகிறரோ என்ற பயங்கலந்த அவதி. ஆணுல் விவேகானந்தரைச் சக்தித்துச் சென்ற வில்லி யம் ஜேம்ஸ் அடுத்தமுறை தனது வீட்டில் அவருக்கு வைக்க விரும்பிய ஓர் விருந்துக்கு விவேகானந்தரை அழைத்திருந்தார். அந்த அழைப்புக் கடிதத்தை வில்லியம் ஜேம்ஸ் எழுதிய விதமே கிழக்கிடமிருந்து மேற்கு எவ்வளவு தூரம் அறிய விருக்கிறது என்பதை நிரூபிப்பதாகவிருக்கிறது. விவேகானக் தருக்குக் கடிதம் ள்முதிய வில்லியம் ஜேம்ஸ் அவரைத் தனது குருவாக ("My Master') கருதும் விதத்தில் எழுதியிருந்தார். (Vivekananda - His Eastern & Western Disciples)
அடிமனதில் புதைந்துகிடக்கும் குழந்தைப்பருவ அனுபவங் களை அலசிக் கண்டுபிடிக்கிறது மேற்கத்தைய மனுேவலசல்

கான் 245
முறை (psychoanalysis). ஆனல் மேற்கத்தைய உலகத்தையே ஓர் கலக்கு கலக்கிய விவேகானந்தரை ஓர் ஸ்பரிசத்தின் மூலமே மெய்மறக்கச் செய்து அவரது பழைய பிறப்புக் களைப்பற்றிமட்டுமல்ல புதிய பிறப்பின் நோக்கத்தையும் தெரிந்து கொண்ட ராமகிருஷ்ணரின் முன்னுல் மேற்கத்தைய மனுேவியல்வாதிகள் எந்தளவு குழந்தைப்பிள்ளைகளாகத் தெரி கின்றனர் 1
இவை எல்லாம் டேக்காட்டேயின் " நான் நினைக்கிறேன், அதனுல் நான் இருக்கிறேன் " என்ற கூற்றிலுள்ள "நான்" னின் உண்மையான பரிமாணங்களை விளங்கிக்கொள்ள கிழக் கத்தைய சமயஞானத்திடந்தான் இன்று விஞ்ஞானம் வரவேண்டி யிருக்கிறது என்பதையே நிரூபிக்கின்றன.
"தேவராச்சியம் உனக்குள்ளேயே இருக்கிறது" என்று கூறிய கிறிஸ்து " கானும் தந்தையும் ஒன்றுதான் " என்று கூறிஞர். "நீ அதுவாகவே இருக்கிருய்" என்கிறது உபநிட தம். "நீயே உனக்கு ஒளியாய் இரு' என்று கூறிய புத்தர் "கான்' என்ற ஒன்றே இல்லையென்று கூறி அதிலிருந்து விடுபடுவதையே "நிர்வாண" என்கிறர். ஆணுல் அந்த "கிர்வாண' நிலையும் யேசுகூறிய "தந்தை" நிலையும் 'அது' வான உய கிடத நிலையும் ஒன்றேதான்.
இவற்றைப் பார்க்கும்போது டேகாட்டே கூறிய "நான் நினைக்கிறேன் " என்ற நிலை உண்மையான "கான்"னின் நிலையல்ல என்பது தெரியவரும். பாவம், டேகாட்டே. அறிவைப் பெரிதாக நினைத்துக்கொண்ட ஓர் சாதாரண மேற்கத்தைய தத்துவஞானிதான் அவர், அறிவைமட்டுமல்ல, அது இயங்கிய, மனதையும் துறந்தவர்கள்தான் சமயஞானிகளாவர்." அவ்ர் கள் ஞானத்தின் உருவங்கள். அறிவின்ஜ்ஞ்வ்ங்கள்ல்ல. ஞானத்திடம் தன்னை அர்ப்பணிக்கும் #ன் நடைமுறை வாழ்க்கைக்கு இனிமேல் மிகவும் தேவைப்படும் அறிவாகுடி,
خية تيني . بی

Page 141
244 போர்ப்பறை
ஞானிகள்தான் உண்மையான "நான்”னை அதன் உண்மை யான பரிமாணங்களில் உணர்ந்தவர்கள்.
ஞானி தன்னை 'நினைக்கிறேன்” என்பதன்மூலம் நிரூபிக்க மாட்டான், "இருக்கிறேன்” என்பதன்மூலமே தன்னை நிரூபிப் பான். நினைவு என்பது காமரூப எல்லைக்குட்பட்டது அந்தநிலை மாற்றத்துக்குரியது. எனவே அதையுங்கடந்ததுதான் நிர்வாணம்; நிர்குண பிரம்மம். நீயான நீ அதுவேதான். நினைவைக் கடந்த நிலைதான் மனதைக் கடந்த நிலையாகும். அதுவே நான். எனவே 'நான் நினைக்கிறேன், அதனுல் இருக்கிறேன்” என்ற டேகாட்டேயின் கூற்றுப் பிழையானதே. " நான் நினைவையுங் கடந்து இருக்கிறேன், அதனுல் ( எல்லாமாக ) இருக்கிறேன் ” என்பதுதான் சரி.
மனதையுங் கடந்த ஓர் நிலை இருக்கிறதா ?
இருக்கிறது என்பதுமட்டுமல்ல அதுதான் மாற்றமற்ற நிர்வாணங்லை என்றும் கூறுகின்றன பழைய சமயங்கள். .
அந்த நிலையைப்பற்றிச் சொல்லில் விளக்கமுடியாது. நினைவையுங்கடந்த நிலையை சொல்லில் விளக்கமுடியுமா ? அது சொல்லுக்கும் முந்திய நிலை.
அதைப்பற்றிச் சொல்லமுடியாது. அதை அனுபவித்தறிவே தான் சரியான முறையாகும். அந்த அனுபவத்துக்குரியமுறை யைப்பற்றிமட்டும் சொல்லில் விளக்கலாம். அதை வேதாந்த மும் பெளத்தமும்போல் இதுவரை எதுவும் சீராகச் சொல்லி விளக்கியதில்லை. வழிகள் பல இருக்கின்றன. ஆணுல் கடவுளை கம்பாத இன்றைய விஞ்ஞானயகத்தில் பெளத்தமும் வேதாந்த மும் காட்டும் வழிகளே பலராலும் கம்பக்கூடியவையாக இருக்கின்றன.

நான் 245
B
"நான்" என்பது வெறும் கினைவுகளையும் செயல்களையும் ஒன்றுபடுத்துவதற்காக வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட ஓர் மையந்தான் என்கிறது பெளத்தம். அந்த மையம் ஒரு பொரு ளாக இதுதான் என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டப்படக் கூடியதாகவோ அல்லது அனுபவிக்கப்படக் கூடியதாகவோ இல்லை என்கிறது பெளத்தம். பெளத்தத்தின் கருத்துப்படி இருப்பவற்றையெல்லாம் ஐந்து தொகுதிக்குள், காண்டங் களுக்குள், அடைத்துவிடலாம். மாற்றமுறும் உருவம், புல னுணர்வு, அறிவு, மனப்போக்கு, கனவு என்பவையே அவை ஐந்துமாகும். இந்தப் "பஞ்ச பாண்டவர்களில் “ தங்கி வாழ்வது தான் " நான் ” என்பதாகும். ஆணுல் இந்த ஐந்தும் தனித்து வாழமுடியாது. ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாய், ஒன்றையொன்று உருவாக்குபவையாய், தீபச்சுடர்போல் மாறி
மாறி வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அவையே " கான் " என்பதை உருவாக்குகின்றன. அதனுல் நிரந்தரமாக என்றும் நிலைக்கக்கூடிய ஒரு பொருளாக, ரூபமாக " கான் " றஎன்
ஒன்று இல்லை. "ஆன்மா' என்பதும் அதேவிதத்தில் மாற்ற முறும் நாமரூப நிலையேதான் என்றும் அந்த நாமரூப நிலையி லிருந்து விடுபடுவதே நிர்வாணம் என்றும் பெளத்தம் கூறுகிறது.
பெளத்தம் கூறுவதை மறுக்கமுடியாது. ஆனல் அதன் வழி எதிர்மறையான வழியாக இருக்கிறது. இந்து வேதங்களைப் போற்றிய பிராமணர்களினது ஆதிக்கத்தையும் அவர்கள் அழுத்திய சாதி-சடங்கு முறையையும் உடைத்து மனித சிந்தனையை விடுவிடுக்க விரும்பிய புத்தர் அவ்வாறு எதிர் மறையாக விளக்கினுர். அந்த விளக்கத்தின் அடுத்த பக்கத்தைப் பற்றிக் கேட்டபோது அவர் மெளனம்சாதித்தார். அதைப்பற்றிக் கூறினுல் பிராமணியத்துக்கு விட்டுக்கொடுப்பதாய் முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனுல்தான் அவர் மெளனம் சாதித்திருக்கவேண்டும். −

Page 142
246 போர்ப்பறை
ஆனல் "நிர்வாணம்" என்றல் என்ன என்று கேட்டு அறிய முயலும் போதுதான் புத்தர் சாதித்த மெளனம் பேசத் தொடங் கும். " நிர்வாணம்" என்பது சூன்யமல்ல. அது பிறப்பும் இறப் பும், போக்கும் வரத்துமற்ற பேர்ஞான நிலை. எனவே பெளத் தக் கருத்துப்படி உண்மையான நிலை அங் த விடுதலை கிலே தான். எதையாவது "கான்' என்று கூறமுடியுமாகுல் அதைத் தான் கூறலாம். ஆணுல் அந்தப்பேர் "நான் " னுக்கு எல்லேகள், கால-இட பரிமாணங்கள் கிடையா.
வேதாந்தம் கூறும் விர்குணபிரம்மரிலையும் அதுவேதான். ஆணுல் வேதாந்தம் அதை எதிர்மறையாகக் கூருமல், ஆமோதிக் கும்பாணியில் சொல்கிறது. ஓம், ஒம், ஆம், ஆம். அதனல் அது பிரபஞ்சத்தின் முழுமையையும் தன் பார்வைக்குள் அடைத்துவிடுகிறது. வேதாந்தம் கூறும் உண்மையான "நான்' ஆத்மாவேதான். "ஆத்மா' என்பது கால, இட எல்லைகளைக் கடந்து எங்கும் எப்போதும் எல்லாவற்றுக்குமுரியதாக இருக்கும் நிலையாகும். அது ஒன்றே ஒன்றுதான். அதுவே பிரம்மம் அதுவே கீ. அதனுல் பெளத்தத்தின் "நிர்வாண' நிலை அந்த ஆத்மநிலையை அனுபவிக்கும் நிலையேதான்.
இங்கு ஒன்று கவனிக்கப்படவேண்டும். சைவசித்தாந்த மும் பிற சமயங்களும் கூறும் "ஆன்மா' எல்லைக்குட்பட்ட ஓர் உருவமாகவும் உயிராகவும் இருக்கின்றது. அதனுல்தான் 'ஆன்மா' பல என்கின்றன அவை. அதைத்தான் பெளத் தம் காமரூபங்களுக்குட்பட்ட நிலையாகக் கருதி அதையும் மறுக் கிறது. ஆனல் வேதாந்தம் கூறும் "ஆத்மா' காமரூப எல்லை களைக் கடந்த விடுதலை நிலையாகும். எல்லா காமரூபங்களுக் கும் காரணமாகவும் எல்லாவற்றிலும் உள்ளோடி நிற்பதாகவும் எல்லாவற்றுக்கும் அப்பால்ப்பட்டதாகவும் இருக்கும் கிலேயே வேதாந்தம் கூறும் "ஆத்மா' வாகும். அதனுல் "அதுவே நீ" என்று வேதாந்தம் கூறுகிறது. "ஆத்மா' ஒன்றே ஒன்றுதான்.

247
இந்த நிர்வாணங்லையை, எல்லாவற்றையும் உள்ளடக்கி யும் எல்லாவற்றுக்கு அப்பால் பட்டும் நிற்கும் மாற்றமற்ற உண்மையான அடித்தளநிலையான ஆத்மநிலையை, எவ்வாறு அடைவது?
மாற்றமுறும் நினைவுகள், உருவங்கள், செயல்கள் ஆகிய வற்றில் கொழுவிப்பிடித்துக் கொண்டு அவற்றிலுள்ள பற்றுக் களிலிருந்து விடுபடாமல் ஒட்டுண்ணிபோல் உயிர் வாழும் சிறிய "நான்"னை - வெறும் போலியான உணர்வை - துறப் பதாலேயே அடித்தள நிர்வான "நான்"னை அனுபவிக்கலாம்.
4.
"கான் துக்கப்படுகிறேன்"
அப்படிக் கூறப்படும்போது "துக்கம் " என்ற உணர்வில் " நான் ' வாழ்கிறது. துக்கம் என்பதை யாரோ ஒருவன் அனுபவிக்க இருந்தால்தானே அது துக்க மாகப்படும? எனவே அதை அனுபவிப்பவன்தான் " நான் ". ஆணுல் அந்த அனுபவிக்கும் " நான் ” யார் என்று திருப்பிக் கேட்கும்போது அப்படி ஒன்றும் இல்லாமல் இருந்தும் அந்தத் "துக்கம்" என்ற உணர்வுக்குத்தான் "நான்" என்ற ஒன்றைப் பொருத்திப் பார்க்கப்படுகிறது என்பது தெரியவரும்.
எனவே "துக்கம்" என்ற உணர்வும் "நான்" என்ற உணர்வும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு பிரிக்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. அப்படியென்றல் அவை இரண்டும் வேறு ஒன்றில் தங்கியிருக்கின்றன என்றுதான் அர்த்தமாகிறது.

Page 143
248 போர்ப்பறை
அதை ஆராயும்போது அவை இரண்டும் காதலினுல் ஏற் பட்ட தோல்வியில், அல்லது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத் தில். அல்லது அப்படி ஏதாவது ஒரு காரணத்தில் தங்கியுள் ளன என்பது தெரியவரும்.
"காதலில் தோல்வி"
அதுதான் காரணமென்றல் " துக்கம் ” என்ற உணர்வும் அதுவாகவே எழுந்துள்ள brigor " னும் ஓர் பெண்ணின் உடலாசையில் அல்லது அழகில் அல்லது துணை தேடும் தனிமையில் அல்லது அப்படிப்பட்ட ஏதாவது ஓர் உணர்வில், அல்லது உருவத்தில், தங்கியிருக் கிறது என்பது தெரியவரும். உணர்வும் உருவமும் மாற்ற மடையக்கூடியவை. அதனுல் அவற்றில் தங்கியுள்ள அந்தச் சிறு ‘நான்" லுைம் மாற்றமடையக்கூடியது. துக்கப்படும் "கான்” சிறிது காலத்துக்குப்பின் சக்தோசப்படும் "கான்' ஞக இருக் கும். ஒருமுறை துக்கமென்ற உணர்வு "நான்"னுக இருக்கிறது அடுத்தமுறை சந்தோசம் என்ற உணர்வு "நான்"னுக இருக் கிறது. ஆனல் துக்கமும் சந்தோசமும் வேறு காரணங்களினுல் வரும் போது அந்த வேறு காரணங்களே " நான் னுக இருக் கும். அந்தக் காரணங்கள் மாறுபடக்கூடியவையாக இருக்கிற படியால் "நான்" என்ற சிறு உணர்வும் மாறிக்கொண்டே இருக்கிறது.
" வியாபாரத்தில் தோல்வி "
அதுதான் துக்கத்துக்குக் காரணமென்றல் அந்தத் துக்க வுணர்வும் அந்தத் துக்கவுணர்வாகவே எழும் " கான் 'னும் பணத்திலும் அது கொடுக்கும் பாதுகாப்பிலும் அந்தஸ்திலும் அதனுல் சமூகத்தில் கிடைக்கும் மரியாதையிலும் அவை இல்லாமல் போனுல் ஏற்படும் பயத்திலும் தங்கியிருக்கும் "நான் " கை இருக்கிறது. இவையெல்லாம் மாற்றமடையக் ծո գա5l.

நான் 249
அதனுல் அவற்றில் தங்கியிருக்கும் " நான் 'னும் மாற்ற மடையக்கூடியது.
" நான் ஒடுகிறேன் " " நான் படிக்கிறேன்" "நான் வேலை செய்கிறேன்"
இவற்றையெல்லாம் " நான் ' என்ற ஒன்று இல்லாமலே " படிக்கிறேன் " அல்லது படித்தல், ஓடுதல், வேலை செய்தல் என்று சொல்லலாம். ஆணுல் அவற்றேடு " நான் " என்று சேர்த்துச்சொல்லும்போது சாதாரண மனிதன் எதைக் கருதுகிறன் ?
தனது உடலையும் அதை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தையும் அது எழுப்பும் உணர்வுகளையும் நினைவு களையும் ஒரு கூட்டாகக் கருதுகிறன் அந்தக் கூட்டுக்கு அவன் " நான் ' என்று நாமம் சூட்டிக்கொள்கிறன். ஆணுல் அந்தக் கூட்டு நிலைத்துநிற்கும் ஓர் கிரந்தரப்பொருளா? அல்லது நிரந்தரநிலையா?
இல்லை. உடலும்சரி அதன் உணர்வுகளும்சரி நினைவுகளும் சரி கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சாதாரண மனிதன் அதை உணர்வதில்லை. தீபச்சுடர் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறதோ, ஆற்று நீர் எவ்வாறு ஒடிக்கொண் டிருக்கிறதோ அவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது இந்தக்கூட்டு, புத்தர் குறிப்பிட்ட ஐந்து காந்தத்தொகுதிகளினதும் கூட்டு. ஆனல் அந்தக் கூட்டின் தொடர்மாற்றம் ஓர் நிலையான உரு வத்தைக் கொடுப்பதுபோல் ஏமாற்றுகிறது. தீபச்சுடரும் ஒடும் ஆறும் ஒரே நிலையில் நிற்பது போன்ற பிரமை, " நான் ' என்ற (சிறு கான் ) சுடரும் சதா மாறிக்கொண்டே இருக்கிறது. ஆணுல்

Page 144
250 போர்ப்பறை
ஒரே நிலயில் நிற்பதுபோன்று மனிதனை ஏமாற்றிவிடுகிறது. சதா மாறிக்கொண்டிருக்கும், அழிந்துகொண்டிருக்கும் அந்த " நான்' னையே மனிதன் தானுக நினைத்துக்கொள்கிறன்.
இவ்வாறு எங்கள் சிறிய 'கான் " னை ஆராய வெளிக்கிட் டால் உணர்வுகளையும் நினைவுகளையும் உடல் தோற்றத்தையும் உருவங்களையும் பற்றிக்கொண்டு வாழும் ஒரு மனக்கோணமா கவே அது இருக்கிறது என்பது தெரியவரும். அவற்றை மையப் படுத்தும் ஒருபோலியான மனக்கோணம். உணர்வுகளிலும் நினைவுகளிலும் உருவங்களிலும் கொழுவிக்கொண்டு வாழும் " நான் " னை நீக்குவதற்கு கொழுக்கிகளை நீக்குவதுபோல் அதை அவற்றில் பற்றவிடாமல் பார்த்துக்கொண்டால் போதும். அதன்பின் " நான் " மறைந்துவிடும். " பற்றுக்களில் ' வாழும் " நான் " . ஆசைகளில் வாழும் ஆணவம். அந்தப்பற்றுக் களிலும் ஆசைகளிலும் " நான் ' என்ற போலியுணர்வைக் கொழுக்காமல், அவற்றல் " நான் ' என்ற அந்தப் போலி யுணர்வுக்கு இழுக்கும் சந்தோசமும் துக்கமும் மரியாதையும் வருகின்றன என்று நினைக்காமல் சமப்பார்வையுடன் அல்லது சமசித்தத்துடன் வாழ்ந்தால் " நான் " கரைந்துபோய்விடும்.
எனவே துறவு என்பது, எவையெவற்றில் சிறு " நான் " என்ற போலி உணர்வு கொழுவிக்கொண்டு உயிர் வாழ் கிறதோ அவையவற்றிலிருந்து அந்தக் கொழுக்கி " நான் " னே கழற்றிவிட்டு வாழ்வதாகும். அந்தப் பிழையான மனக் கோணத்தை, சாதாரண வாழக்கை வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட மனககோணத்தை, துறப்பதே துறவாகும். ஆனல் அது மிகக் கஷ்டமானது. இருப்பினும் அதுவே விடுதலையைத் தருகிறது. அந்த விடுதலையில் நின்று எல்லாவற்றையும் பற் றற்றுச் செய்வதே பெளத்தம் கூறும் நிர்வாணம் என்ற பூரண பேரானந்த நிலையாகும்.

கான் 25
" நான் ” இல்லை என்றும் இருப்பதாகத் தெரியும் " நான் உண்மையில் உருவங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிவு மனப்போக்கு ஆகிய தொகுதிகளால் எழுப்பப்படும் போலி யான மனக்கோணமே என்றும் கூறி நிர்வாணமென்ற விடுதலையைச் சுட்டிக்காட்டுகிறது பெளத்தம்.
நான் இருக்கிறது என்றும், இருப்பது அது ஒன்றே ஒன்றுமட்டுந்தான் என்றும் அதுதான் எல்லாமாகத் தெரிகிறது என்றும், அதுதான் பிரம்மம் என்ற பேர் நான் என்றும் ஆமோதித்து சிறு " நான் " னை மறுக்கிறது வேதாந்தம்.
இரண்டுக்குமுரிய ஆரம்ப வித்தியாசம் அதுதான். பெளத்தம் சிறியதிலிருந்து தொடங்குகிறது. அதனுல் அதை மறுத்துக் கொண்டு தொடங்குகிறது. வேதாந்தம் பெரியதிலிருந்து ஆரம்பிக்கிறது. அதனுல் அதை ஆமோதித்துக்கொண்டு ஆரம்பிக்கிறது. சிறியதை மறுக்கும்போதும் அதைப் பெரிய தாகவே காட்டுகிறது.
நினைவுகள், செயல்கள், உருவங்கள் ஆகிய பற்றுக்களில் கொழுவிக்கொண்டு உயிர்வாழும் சிறு " நான் " தான் உண்மை யான பெரும் " நான் " னை மறைக்கிறது என்று கூறுகிறது வேதாந்தம். அந்தச் சிறு " நான் " னை அதன் கொழுக்கி களில் மாட்டிக் கொள்ளவிடாமல் சதா இழுத்துவிட்டுக் கொண் டால் அது கரைந்துபோய் எல்லாவற்றுக்கும் அடித்தளமாய் நிற்கும் பேர் நான் தன்னை வெளிக்காட்டும் என்கிறது வேதாந்தம்,
அந்தப் பேர் நிலையை "நான் - கான் " என்கிருர் ரமண LD5s,63.

Page 145
252 போர்ப்பறை
நிர்வாண என்று பெளத்தம் எதிர்மறையாகக் கூறும் விடுதலை நிலையில் நிற்கும் ஒருவன் இந்த நான் - நான் ஆகவே தான் இருக்கிறன். அதை அதுவாகவே இருந்து அனுபவிக் கிறன். அதைத்தான் நிர்விகல்பநிலை என்கிறது வேதாந்தம்.
சாதாரண மனக்கோணத்தை உடைத்துக்கொண்டு இந்த அடித்தள நிலையை அடைவது பெரும் பயிற்சியோடேயே கைகூடும். தியானம் அதைத்தான் செய்ய உதவுகிறது. மனத்தை ஒருமுகப்படுத்தி அடித்தளம்வரை தியானத்தில் ஊடுருவல் கடத்தும்போது மேற்கத்தைய மனேவியல்வாதிகள் கண்டிராத பல ஆழமான தளங்களைத் தாண்டவும் நேரிடலாம் . அக்கினிமண்டலம், சூரியமண்டலம், சந்திரமண்டலம் என்றும் மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிப்பூரகம், அணுகதம், விசுத்த ஆக்ஞா என்றும் கூறப்படும் மண்டலங்களும் சக்கரங்களும் பலவித கனவுகிலைத் தளங்களாகும். அவற்றுக்கும் அப்பால் பட்டதுதான் நான் - நான் கிலேயாகும். பெளத்தம் கூறும் நிர்வாண விடுதலையும் அவற்றுக்கு அப்பால்பட்டதே
ஆணுல் " நான் ' இல்லை, என்று எதிர்மறையாகக் கூறும் பெளத்தம் ஒருவனிடம் நிர்வாணகிலேயின் தன்மையைப் பூரண மாகக் காட்டுவதாய் இல்லை. ஒன்றுமே இல்லை என்ற நம்பிக்கை வரட்சியையே பலரிடம் எழுப்பிவிடலாம். அந்தவிதத்தில்தான் நடைமுறையில் இன்று பெளத்தம் பின்பற்றப்பட்டுவருகிறது.
இருப்பதெல்லாம் ஒன்றுதான், அதுதான் எல்லாமாக இருக்கிறது, அதுவேதான் கீ என்று கூறும் வேதாந்தம் வாழ்க்கையை ஆமோதிக்கிறது. அத்துடன் ஞானத்தேட்டத்தை கம்பிக்கையோடு அணுகத்தூண்டுகிறது. எல்லாமாக இருக்கும் அது { நான் - கான் ) எல்லாம் வல்லதாகவும் இருப்பதால் அதுவைத் தேடிப் புறப்படும் ஒருவன அதுவும் தானுகவே தேடிவருகிறது என்றும் கூறுகிறது வேதாந்தம். புத்தர் பேசமறுத்து மெளனம் சாதித்த பக்கத்தைப் பேசும்படி

sbsson 253
விட்டால் அது அவ்வாறுதான் பேசும். " கிர்வாணமே சம்சாரம்" என்று எல்லாவற்றையும் இரண்டற்ற ஒன்ருக, வேதாந்தரீதி யில் அத்வைதமாகக் காணும்போது எல்லாவற்றையும் செய் விக்கும் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம். புத்தர் அதை " தர்மம் " அல்லது நியதி என்கிருர். ஆணுல் அந்தத் தர்மம் ஈஸ்வரன் என்ற காமரூபத்தைக் கடந்த காமரூபமாக நிற்கலாம் என்று வேதாந்தம் கூறும்போது எல்லாவற்றுக்கு முரிய முழுமையும் காட்டப்படுவதுடன் எல்லாவற்றிலும் நம் பிக்கை பிறக்கிறது. ( தர்மப்பற்றையும் தாண்டவேண்டும் என்றும் புத்தர் கூறுவதுபோல் வேதாந்தமும் ஈஸ்வரனை நாமரூபமாகக் காணும் நிலையையும் தாண்டி அதுவாக நின்று அதுவை அனுபவிக்கவேண்டுமென்றும் கூறுகிறது. ராம கிருஷ்ணர் தோட்டாபுரியின் உதவியுடன் " காளி " என்ற இறுதி காமரூபங்லையையும் தாண்டியதை இங்கு உதாரண மாகக் காட்டலாம். )
எனவே முழுமையைப் பூரணமாகக் காட்டுகிறது வேதாந்தம். அதனுல் அதிக நம்பிக்கையையும் அது கொடுக்கிறது. தேடிப் புறப்படும் சாதகனுக்குக் ' குரு ' நிச்சயமாகக் கிடைக்கவே செய்வாா என்று வேதாந்தம் கூறுவது அதனுல்தான். ஈஸ்வரன் குருவாகவும் வருவார். தர்மத்தின் உருவம், ஆணுல் அதுவே தர்மத்தையும் கடந்தது.
எனவே தேவைப்படுவது கம்பிக்கையும் தேடலும் அந்தத் தேடலுக்குரிய துறவுந்தான்.
நம்பிக்கை தேடல் துறவு
கம்பிக்கை முதலில் அவசியம், எதில் நம்பிக்கை வைப்பது?
வேதத்தில் நம்பிக்கை வைக்கும்படி கூறுகிறது வேதாந்தம். ஆனுல் வேதம் என்றல் " நீ அதுவாகவே இருக்கிருய் "

Page 146
254 போர்ப்பறை
என்பதைப் போதிப்பதுதான். அந்த ஒரு கூற்றுத்தான் உண்மை யான வேதம். நீ அதுவாகவே இருக்கிருய்; எல்லாமே பிரம்ம மாக இருக்கிறது. அதை யாரும் எடுத்த எடுப்பிலேயே அறிய முடியாதிருப்பதால் அதை கம்பத்தான் வேண்டியிருக்கிறது. சங்கரர் சொல்வதுபோல் முதலில் அதைக் கேள்விப்பட்டு, அதைப்பற்றிப் பின்பு ஆறுதலாகச் சிந்தித்து அதில் நம்பிக்கை ஏற்படும்போது அதை நம்பவேண்டும்.
கம்பிக்கை வரும்போது தர்க்கரீதியாகத் தேடலும் ஆரம்ப மாகவேண்டும்.
தேடல் என்பது சிறு " நான் " னை விட்டு ' நான் - கான்" என்ற நிர்வாணப் பேர்நிலையைத் தேடுவதாகும்.
எது நான் - கான்னை மறைத்து நிற்கிறது ?
சிறு " நான் " , செயல்கள், நினைவுகள், உருவங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றில் தன்னைக் கொழுக்கிக்கொண்டு நின்று பெரு நான் - நான்னை மறைக்கிறது. உணர்ச்சிகள், உருவங்கள், நினைவுகள் எல்லாம் சரியானவையே. ஆனல் அவை சிறு நான் 'னை உருவாக்காமல் இருக்கவேண்டும். சிறு " நான் " னை அவை உருவாக்கும்போது அவையே பெரு நான் - நான்னை மறைக்கும் திரைகளாக நிற்கின்றன. அவையே சிறு " நான் ” ஞகவும் தெரிகின்றன.
எனவே தேடல் என்பது அந்தத் திரைகளை நீக்கி அவற்றுக்கப்பால் போவதுதான். அப்படியென்றல் தேடலும் துறவும் ஒன்றுதான். திரைகளைத் துறப்பதுதான் துறவாகும். படரும் பாசியை விலக்கினுல் நீர் தெரிவதுபோல் சிறு " நான் ” பாசிகளை நீக்கினுல் நான் - நான் தெரியவரும். ஆணுல் பாசி யானது விலகியவுடன் திரும்பிவந்து மூடிவிடக்கூடியது.

நான் 255
அதனுல் அது பரிபூரணமாகக் களையப்படவேண்டும். சிறு " நான் ” பூரணமாகத் துறக்கப்படவேண்டும்.
துறவு என்பது கோவணத்தோடு திரிவதல்ல. துறவு என்பது மரக்கறிமட்டும் சாப்பிடுவதல்ல. துறவு என்பது கல்யாணம் செய்யாமல் இருப்பதுமல்ல. துறவு என்பது சிறு " நான் "னைத் துறப்பதாகும். சிறு " நான் 'னைத் துறந்தால் எதையும் செய்யலாம். அதைத் துறந்தவன் எதைச் செய்தாலும் எல்லாவற்றுக்கும் அப்பால்பட்டவனுகவே இருப்பான். நான் - கான்,
எனவே எதைச்செய்தாலும் மனக்கோணத்தைச் சிறு நான் " னரில் கொழுவப்பட்டு நின்றுவிடாமல் ஆழப்போகச் செய்யும் உடைப்பும் தயாரிப்புந்தான் துறவு ஆகும். அத்த கைய சகஸ் உடைப்புத்தான் சகல தியானமாகும். அதுவே சகஸ துறவாகவும் சகஸ் நிர்வாணமாகவும் பரிணமிக்கிறது. அப்படிப் பட்டவனே வேதாந்தம் கூறும் சகஸ நிர்விகல்ப நிலையில் நிற் கக் கூடியவனுக மாறுகிறன்.
தேடலும் துறவும் கூடும்போது அகத்தே நான் - நான் தன்னை அருட்டிக்காட்டத் தொடங்குவதுபோல் வெளியே யிருந்தும், தேவையிருந்தால், நான் - நான் உன்னைத் தேடி வரும். நிச்சயமாக வரும். எல்லாமே அதுவாகவிருப்பதால், அதை நம்புபவனுக்கு அந்த நம்பிக்கைக்கேற்ற தர்க்கரீதியான விதிகள் மிகமிக விஞ்ஞானரீதியாகச் செயல்படவே செய்யும். வெளியேயிருந்து தேடிவரும் நா - நான் தான் குரு எனப்படு வது. குரு என்பது ' அது " வேதான். அதுவே நீயாகவுள்ள நிலை. குரு என்பது குருவின் உருவமல்ல. உருவத்தையும் மனத்தையும் தாண்டி நான் - கான்னே அனுபவிக்கும் அதுவான நிலை. அதன் சின்னமேதான் குருவின் உருவம். அதனுல் உள்ளேயிருக்கும் நான் - நான்னும் வெளியேயிருக்கும் நான் - கான்னும் ஒன்றே ஒன்றுதான்.

Page 147
256 − போர்ப்பறை
வீட்டிலிருந்து எல்லாக் கருமங்களையும் செய்துகொண்டே சிறு " நான் "னைத் துறந்துசெல்லும் தேடலைத் தர்க்கரீதியாகச் செய்யலாம். அதேபோல் குருவும் தன்பாட்டிலேயே கிடைப்பார் - தேடலும் தேவையும் சரியாகவிருந்தால்,
6.
* அதுவே நீ " - அதுதான் உண்மையான வேதம்
அதுவே நீ என்ற ஒருமை என்றும் இருப்பதால் வேதமும் என்றுமுள்ளது
அந்த ஒருமையை உணர்த்துவதே வேதமெனில் அந்த ஒருமையே அது வேதமே பிரம்மம்
அது எல்லையற்றது. என்றுமுள்ளது அது ஒன்றே ஒன்று
அதன் உருவமே இறைவன் அதன் வாக்கே வேதம் வாக்கும் உருவமும் ஒன்றே என்றுமிருப்பதும் அதுவே அதுவே நான் - நான்
ஒருமையை உணர்த்துபவன் எவனுே அவனே உண்மையான குரு

நான் 257
அவனது வாக்கு வேதம் அதனுல் அவன் இறைவனது உருவம் அவனே நான் - கான்
" நான் " வெறுங்தோற்றம் தோற்றத்தின் தளமே நான் - கான் மாற்றமுறுபவை " நான் ' மாற்றமற்றது நான் - நான் நிரந்தரமற்றது ' நான் ” நிரந்தர விடுதலை நான் - நான்.
ア
செயல் எல்லாம் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டே நடத்தப்படுகின்றன. " எனக்கு நம்பிக்கையும் இல்லை, கடவுளும் இல்லை ' என்று நினைப்பதும் ஒருவித கம்பிக்கைதானே ? அறிவுமூலம் எவ்லாவற்றையும் அடைந்துவிடலாம் என்று விஞ் ஞானிகள் நினைப்பதும் ஒருவித நம்பிக்கைதானே ?
எனவே எந்தவிதமான நம்பிக்கை இருக்கிறதோ அந்த நம்பிக்கைக்கேற்ற விதத்திலேயே அவனது தர்க்க நியாயங் களும் இருக்கும். அந்த நம்பிக்கையினதும் தர்க்க நியாயங் களினதும் சின்னமே, உருவமே " குரு " ஆகும். ஒவ்வொரு வனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஓர் " குரு " இருக்கவே செய்கிறர்.
எந்தவித இலட்சியமுமின்றி சாதாரண சமூகத்தின் மதிப் பீடுகளுக்குத் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து ஒத்தோடுப வனுக்கு அந்தச் சமூகமும் அதன் கோட்பாடுகளுமே ' குரு

Page 148
258 போர்ப்பறை
வாகவிருக்கிறது. அந்தக் குருவின் விருப்பத்துக்கிணங்கவே அவன் வாழமுயல்கிறன் : தன் ஆசைகளை ஆற்றுப்படுத்த முயல்கிறன்.
சிலர் தங்கள் தனிப்பட்ட ஆசைகளுக்கே தங்களைப் பூரணமாக அர்ப்ப்ணிக்கும்போது அவர்களது ' குரு " அந்த ஆசைகளின் உந்தலாகவே இருக்கிறது. அறிவையும் விஞ்ஞானத் தையும் கம்புபவர்களுக்கும் அந்த அறிவும் அந்த அறிவுரீதி யாகச் சிந்திப்பவர்கள் எனச்சொல்லப்படுபவர்களினது கருத்துக் களும் ' குரு' வாக அமைகின்றன.
மார்க்ஸ்முதல் மாசேதுங்வரையுள்ள தலவர்களையும் அவர் கள் வளர்த்து வரும் சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொள்பவர் களுக்கு அந்தத் தலைவர்களும் அவர்களின் சித்தாந்தமுமே குருவாகவும் சமயமாகவும் இருக்கின்றனர், இருக்கின்றன,
எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு குருவும் சமயமும் இருக்கவே செய்கின்றன. ஆனல் முன்பு குறிப்பிட்ட வேதாந்தி எடுத்துக்கொள்ளும் குருவோ எல்லா காமரூபங்களையும் கடந் துள்ள நான் - நான் னின் சின்னமேதான். அதனுல் அந்தக் குரு அகத்தேயும் இருக்கிறது புறத்தேயும் இருக்கிறது. எல்லா மாகவும் எல்லாவற்றுக்கும் அப்பால்பட்டும் இருக்குறது. "புத்தங் சரணங் கச்சாமி” என்று கூறும் பெளத்தனும் புத்தரை அந்த நிர்வாண விடுதலையின் உருவமாகவே கொள்கிறன். போதி ஞான்ம் சமயங்கள் காட்டும் உருவங்களும் அந்த உருவங் களுக்கு அப்பால் பட்டதின் உருவமாகவே உண்மையில் கொள்ளப்படவேண்டும். விசயம் தெரிந்தவர்கள் அப்படியே கொள்கின்றனர்.
ஆணுல் இங்கு குறிப்பிட்ட பிற சித்தாந்தங்களும் தலைவர் களுமோ சிறு " நான் " னின் உருவங்களேதான். அதனுல் அவர்கள் நிர்வான விடுதலையின் உருவங்களல்ல. நிர்வாண

ñሸ6år 259
விடுதலையான நான் - நான்னை நோக்கிப் போகும் பயணத்தின் இடைத்தரிப்புக்களான பலவித " நான் ' களைக் காட்டும் தலைவர்களினதும் சித்தாந்தங்களினதும் உருவங்களேதான்.
எனவே முதலில் ஒருவன் நிரந்தர விடுதலையையும் அது தரும் சுதந்திரசுகத்தையுமே தேடவேண்டும். தன் செயல் களையும் சமூகத்தின் செயல்களையும் அந்தத் தேடலுக்குரிய செயல்களாகவே அவன் காணவேண்டும். அப்படியே அவற்றை ஆற்றுப்படுத்தவேண்டும்.
அந்தத் தேடலுக்கு எதிராகப் பலர் பலவித காரணங் களைக் காட்டலாம். அறிவு, விஞ்ஞானம், மார்க்சீயம் என்று பலவிதமான சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் காட்டலாம். ஆணுல் விசயம் தெரிந்தவன் அவற்றைக் கண்டு சிரித்துக் கொண்டே அவற்றையும் தன் பயணத்துக்குரிய போக்கில் ஆற்றுப்படுத்தவே முயல்வான்.
எதிர்க்காரணங்களாகக் காட்டப்படுபவையெல்லாம் இடைத் தரிப்புக்கும் தடுப்புக்குமுரிய சாட்டுக்கள்தான். சிறு " நான் " தன்னை இழக்க விரும்பாமல் எழுப்பும் தடைகள்தான் அவை பூரண துறவை விரும்பாதவர்கள், அதற்குரிய மனத்தைரியத் தைப் பெறதவர்கள், அப்படிப் பலவித சாட்டுக்களை எழுப்புவர். கான் - நான் னைத்தேடி உணரத் தொடங்கும் ஒருவனுக்கு அந்தச் சாட்டுக்கள் பழைய சூரனின் கதையைத்தான் ஞாபக மூட்டும். வெட்ட வெட்டத் தலையெடுக்கும் சூரன் அந்தச் சிறிய " நான் " தான். அந்தச் சூரன் இன்று பல தடைகளை எழுப்புவான்
* இதெல்லாம் பொய்”
" உண்மையென்றலும் சமூகம் என்ன சொல்லும்?"

Page 149
260 போர்ப்பறை “பிள்ளைகுட்டி குடும்பம் என்ன ஆகும் ?"
சிற்றின்பத் தடைகள்.
தனியுடமை, தனிச்சொத்து.
இந்தவகையான தடைகளையும் ஒருவன் தாண்டத் தயா ராகும்போது " நான் " என்ற சூரன் தானும் சேர்ந்து தாண்டு பவன்போல் நடித்துக்கொண்டு வேறு போலி உருவங்களை (கிரந்தரமற்றவை போலியானவை) எழுப்பி இடைத்தரிப்பில் அவனை நிறுத்திவிடுவான்.
ஏதாவது ஒரு தத்துவ " கான் '
ஆழமற்ற சமூகசேவை "நான்' அறிவுவாத - நாஸ்தீக " நான் ' விஞ்ஞான °币T6缸”
மார்க்சீய " நான் ?
சைவ " நான் ?
இஸ்லாமிய " நான் '9
கிறிஸ்தவ " நான் ?
தமிழ் 81 கான் "
9y
சிங்கள " நான்
முதலாளி " நான் ?

நான் 26
தொழிலாளி " நான்
p
பெளத்த " நான்
வேதாந்த " நான் '
pp.
சர்வோதய " நான்
ஆமாம் சர்வோதயவாதியும் தனது தத்துவத்தை, தத்து வங்களையும் கடந்த தத்துவமாகவும் ( அதனுல் எல்லாவற்றையும் தனக்குள் அணைத்துக் கொள்ளக்கூடியது ) தன்னை ' நான் " களைக் கடந்த நான் - நானுகவும் ( அதனுல் எல்லாச் சிறு " நான் - களையும் தனக்குள் அனைத்துக்கொண்டு ஆற்றுப் படுத்தக்கூடியது ) காணுவிட்டால் தனக்கும் தன் தத்துவத் துக்கும் எல்லைகள் போட்டு விடுதலையற்ற கட்டுப்பட்ட ஒரு " நான் " நிலையிலேயே தன்னை நிறுத்திவிடுவான். அதுவும் ஓர் இடைத்தரிப்பாகிவிடும்.
கான் - கான் இந்த இடைத்தரிப்பு எவற்றிலும் நிற்காது. நான் - கான் என்ற கிர்வாண விடுதலை எல்லாவற்றுக்குமுரிய ஒரே ஒரு அடித்தளமாதலால் அந்த நிலையில் நிற்பவன் முழுப் பிரபஞ்சத்தையும் தன்னில் கண்டவனுகவும் முழுப்பிரபஞ்சத் துக்கும் அப்பால்பட்டவனுகவும் நிற்பான்.
அதனுல் அவனே பூரண செயல்வீரனுகவும் இருப்பான்.
8
அடித்தளநிலை ஒன்றே ஒன்ருகவும் அதுவே எல்லாருக்கு முரியதாகவும் இருப்பதால் நான் - நான்னில் நிற்பவன் தன்னையே முழுச்சமூகத்தினதும் நான் - கான்னுக உணர்வான்

Page 150
262 போர்ப்பறை
( தன் உருவத்தையல்ய ). சமூகத்திலுள்ள ஒவ்வொருவனது நான் - நான்னும் தானுகவே இருப்பதை உணர்வான்.
அதனுல் அவர்களது அறியாமை இயக்கமும் அவர்களது பல்வேறுபட்ட இடைத்தரிப்புகளும் அவன் அனுபவித்துத் தாண்டிய சிறு " நான் " களாகவே அவனுக்குத் தெரியும். அதனுல் அவனிடத்தில் அழிந்த சிறு " நான் ' எல்லாரிடத் திலும் அழிந்த பின்பே அவனுக்கு முக்தி கிடைக்கும. அவனே எல்லாருக்குமுரிய நான் - கான்னக இருப்பதால் அடுத்தவர்களும் சிறு " நான் ' களைத் தாண்டி அந்த நான் - நான் நிலைக்கு வராதவரைக்கும் தனது முக்தி முழுமையடையாது என்பதை அவன் உணர்வான்.
எனவே சமூக முக்தியே அவனது முக்தியாகும். முழுச் சமூகமும் நான் - கான்னில் நிற்கும்போதே அவனது முக்தி முழுமையை அடையும். அவனைப் பொறுத்தவரையில் அடுத்த பெருங் கட்டத்துக்குரிய லீக்ல அதற்குப் பின்பே ஆரம்ப LDöb.
அவனே உண்மையான பொதுவுடமை வாதியாய் இருப் பான். நிர்வாண விடுதலையில் நிற்கும் அவனே பூரணமாகத் தன்னை மற்றவர்களுக்காக அர்ப்பணிககக் கூடியவனுய் இருப் பான். பழைய மகாயான பெளத்தம் கூறுவதுபோல் அவன் மற்றவர்களுக்காக எத்தனை தடவையும் செத்துச் செத்துப் பிறக்கத் தயாராய் இருப்பான். போதிசத்வங்லை.
விவேகானந்தரும் அதையே அடிக்கடி கூறுவார். அடுத் தவர்களின் விமோசனத்துக்காகத் தான் எத்தனை தடவைகள் வேண்டுமானுலும் பிறக்கத் தயார் என்றர். " தனிப்பட்ட முக்தியை நாடாதீர்கள். மற்றவர்களுக்காகச் சேவை செய்து

கான் 263
நரகத்துக்குப் போனுல்தான் என்ன ? தனிப்பட்ட முக்தியை நாடிச் சொர்க்கத்துக்குப் போவதைவிட அது நல்லது " என்ருர் விவேகானந்தர்.
9
இன்று முழு உலக சமூகமும் சமூக முக்தியடையும் காலம் வந்துவிட்டது. " நான் " னின் பரிணுமம் ஒரு தனிமனித னிடம் மட்டுமல்ல முழுச் சமூகத்திடமும் நான் - கான் என்ற
நிரந்தர விடுதலை நிலையைத் தொடும் காலம் வந்துவிட்டது.
அதைத் துரிதப்படுத்தி ஆற்றுப்படுத்துவதே இனி ஒவ் வொரு சிந்தனையாளனினதும் சேவையாளனினதும் வேலை யாகும் : ஒவ்வொரு தனிமனிதனும் அதற்கே தன்னை அர்ப் பணிக்கவேண்டும்.
சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் சமூ கத்தின் ஒவ்வொரு துறையிலும் ( பொருளாதாரம், கலாசாரம், அரசியல், கலை, சமயம் எல்லாவற்றிலும் ) அந்த நான் - நான் எழுவதற்குரிய முயற்சியை இனிமேல மக்கள் மேற்கொள்ள வேண்டும், அதற்காக கிராமம், ககரம் ஆகிய எல்லா இடங் களிலும் வட்டாரம் வட்டாரமாகக் களங்களை உருவாக்க வேண்டும். அந்தக் களங்களில் சேர்பவர்கள் பொருளாதாரப் பொதுவுடமை, சமூக சமத்துவம், தனிப்பட்ட மதங்கள் அழிந்த முழுமதம், எல்லாவற்றிலும் நான் - நான் எழுச்சி ( சர்வோதயம் ) ஆகியவற்றைத் தங்களது இலட்சிய மாகக் கொண்டு திட்டமிட்டுச் செயலாற்றவேண்டும். கலே, இலக்கியம், கைத்தொழில், விவசாயம், அரசியல் போன்ற எல்லாத் தொழில்களும் இனிமேல் அதே இலட்சியத்துக்காகப் பயன்படுத்தப்படவேண்டும். அதனுல் அவை எல்லாவற்றிலும் அதே எழுச்சி ஏற்படும். களங்களே சத்திய எழுச்சிக்குரிய, சமூக முக்திக்குரிய தளங்களாக இயங்கவேண்டும்.

Page 151
264
போர்ப்பறை
களங்கள் கலை, இலக்கிய சிந்தனைப் புரட்சி கிராம, நகர, சுயாட்சி
பொருளாதாரப் பொதுவுடமை
சமூக சமத்துவம்
முழுமதம்
எல்லாவற்றிலும் நான்-நான் எழுச்சி
( சர்வோதயம் )
O
சூரன்போர் வருகிறது சூரன்போர் வருகிறது.
முருகன், எங்கள் இறைவன் முழு உலகினதும் முழுமுதல் நான் - நான் அல்லாஹ், ஆண்டவன் நிர்வாணம், சிவம் அவனும் வருகின்றன் கலையின் உருவம் அழகின் வடிவம் வீரத்தின் குரல் செயலின் உயிர் தத்துவத்தின் தத்துவம் அவனும் எழுகின்றன்.
கிராமத்திலும் ககரத்திலும் கண்டத்திலும் கடலிலும்

நான்
265
விண்ணிலும் மண்ணிலும்
போர் எழப்போகிறது.
? זfחuז f5
நீ எவன் பக்கம் ? சொல்லு தம்பி, சொல்லு! உன் தலைவிதியே அதில்தான் இருக்கிறது. நீ " நான் ' பக்கமா? அல்லது கான் - நான் பக்கமா ?
நீ சூரணு அல்லது சூரனையும் ஆட்கொள்ளும் முருகனு ? களத்தில் நிற்பவர்களில்
நீ எவன் ?
முழுமுதல் முருகனு ? முழுதையும் மறைத்து நிற்கும் சூரணு ?
பார் தம்பி,
பத்துத் திசைகளிலும்
தலைகள் எழுப்பி
கரங்கள் நீட்டி
அவன் வருகின்ருன்
அவன் சூரன் ! அவன் நாமங்களோ பல, ரூபங்களோ பல போரில் குதிக்கமுன் தெரிந்துகொள் அவனைத் தெளிவாக,
கோயிலில் அவன் குடியிருக்கிறன் அடைத்து வழிமறைத்து அவனே அங்கு ஆட்சி நடத்துகிறன்,
உலகத்தின் அரசு நடத்துபவனும் அவனேதான்

Page 152
266
போர்ப்பறை
தேசம், நாடு என்றும் சமயம் மொழி என்றும் சுலோகங்கள் எழுப்புபவனும் அவனேதான்.
" வாங்க, வாங்க ஐயா வாங்க எதுவேனும் உங்களுக்கு ? பேரீச்சம்பழமா பிஸ்கற்ற ? ஆ, பேரீச்சம்பழந்தான்
டேய், தம்பி
ஐயாவுக்குக் கட்டிக்குடு
ஒரு ருத்தலா ? ஆ, ஒரு ருத்தல் கட்டிக்குடுடா ஐயாவுக்கு ” மெதுவாக - “ டேய், கறுப்பில கட்டிக்குடுடா."
uTir güçli அவர் பிஸ்னஸ் கடத்துகிறர். பிஸ்னஸ் கறுப்பு வேட்டியோ வெள்ளை அவன் சூரன் மகா மகா சூரன்.
" கான் தொழிலாளிவர்க்கம் அழியப்போகிறது இந்த முதலாளிவர்க்கம் !"
LuTir gud
அவன் கூட்டத்தில் பேசுகிறன் படுகள்ளன் அவன்
அவனே முதலாளி 'கான் 'னரின் ஏக முதலாளி கோயிலேயே கைப்பற்றியவன் கட்சியிலும் சேராணு ?

கான்
267
அவன் சூரன் D5 unöff g5J6ö) ,
பார் தம்பி அங்கு தியேட்டர்முன்னுல் ஓர் கடதாசிக் கோபுரத்தை ! a2u, disoft. It
கலியுக அவதாரம் !
கல்கி அவதாரம் !
டீஷ் டீஷ்! 'கான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் கண்ணீர் விடமாட்டார் ஒரு துன்பமில்லை, ஒரு -'
படு பொய்தம்பி அது உன்னே ஏமாற்றி வளைக்கிருன் அவன் கட்சியில் சேர்ந்தவன் கலையையும் கைப்பற்றணு? அதுவும் அவன்தான்
அவன் சூரன்
படு படு சூரன்.
கல்கி, குமுதம், கலைமகள், ஆனந்தவிகடன் விடுதலை, இனமுழக்கம் வீரகேசரி, தினகரன்
சூரன் தாங்கிய
ஆயிரம் நாமங்கள்
பத்திரிகைச் சுதந்திரம் படுபொய்தம்பி அது. உன்னை ஏமாற்றும் இன்னேர் சுலோகம் அவன் சூரன்

Page 153
268
போர்ப்பறை
பத்திரிகைகளாலேயே உன் பார்வையை மறைக்கின்றன் கடதாசிப்புலி, கடதாசிப்புலி !
“ வருகிறது புரட்சி கிழக்கிலே செல்வான் எழுகிறது"
அது இன்னுேர் சுலோகம்
இன்னேர் ஏமாற்று சின்னஞ்சிறிய " நான் ' முழு முழு உலகத்தையும் தன்னுள் அடக்கப்பார்க்கிறது. உனக்குள் இல்லாதது கிழக்கில் எழப்போகிறதா ? தம்பி w சூரனையும் வெல்லும்
சூரன் இவனேதான் ;
இந்தச் செவ்வானச் சூரன் கிழக்கில் எழுகின்ற சின்னஞ்சிறு சூரன்!
பத்திரிகை, சினிமா பல பல கொம்பனிகள் கட்சிகள், கூட்டுக்கள் நாடு, ககரம்
தேசியம், சர்வதேசியம் சைவம், சாக்தம் கிறிஸ்தவன், இந்து பெளத்தம், சோஸலிசம் தமிழன், சிங்களவன் அத்தனையும் அவனேதான் அத்தனையும் " நான் "கள் சூரன் தாங்கிய நாமங்கள் ரூபங்கள்

நான்
269
தம்பி,
இனிச்சொல்லு
தெரிகிறதா நான் - நான் ?
சூரனை எதிர்த்து GUTJITl 2 sëTS06) (piguy:DIT ?
சின்னக் குழந்தை அவன் உனக்குள் தட்டுகிறன் அவன் முருகன்
கதவைத் திறந்து அவன்பக்கம் சேர உன்னுல் முடியுமா ? களத்தில் குதித்து அவனுக்காய்ப் போராட தைரியம் இருக்கிறதா?
முடியுமென்றல் ஓடிவா முழுமுதல் அவன். தோற்றத்தைக்கண்டு பயப்படாதே தோற்றம் உனைஏமாற்றும் தோற்றத்தைப் பிடிப்பவன் தோல்வியையே பிடிக்கின்றன் தளத்தில் நிற்பவனுக்கே களத்தில் வெற்றியுண்டு.
சூரன்போர் வருகிறது சூரன்போர் வருகிறது
முருகன், எங்கள் இறைவன் முழு உலகினதும் முழுமுதல் நான் - நான் அவனும் எழுகின்றன் கலையின் உருவம்

Page 154
ምፀሽ0
போர்ப்பைD
அழகின் வடிவம் வீரத்தின் குரல் செயலின் உயிர் தத்துவத்தின் தத்துவம் அவனும எழுகின்ருன்,


Page 155


Page 156

--
| |
அமைந்த ஆ
நல்லதோர் பூால், - ந .ே நீ