கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
Page 1
) F. விழா கொண்டாடப்பட்ட
I-I-IES If it 1188 வரையான ॥
ܕ_1+ பாதிபற்றி
|リcm
நான் இதுவே
- -
。6、O.リ6cmó2b
Page 2
இந்நூலுக்கு முதல் உரையெழுதும் போது சுகவீன முற்று ஆஸ்பத்திரியில் படுக்கையிலிருந்தவாற்ே கடைசிப் பந்திகள்ேயும் சொற்கட்டிச் சொல்வி என்வேக் கொண்டே எழுதிவித்து தன் கடசி எழுத்தையும் பார்க்காது கண்ணயர்ந்துவிட்ட
அன்புப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கே
இது சமர்ப்பனம்
மகாகவி பாரதி
வரலாற்றுச் சுருக்கம்
எஸ். திருச்செல்வம்
'கலே இலக்கிய பத்திரிகை நண்பர்கள்' வெளியீடு
Page 3
மகாகவி பாரதி (வரலாற்றுச் சுருக்கம்)
பாரதி நூற்றுண்டு நிளேவு வெளியீடு
முதற்பதிப்பு 11 டிசம்பர் 1982
ஆக்கம் எஸ். திருச்செல்வம்
முகவரி R/39, அன்டர்சன் மாடி
பார்க் வீதி, கொழும்பு-.ே
மேலட்டை ஓவியம் * + SfT
frn ஆசிரியருக்கு
வெளியீடு "கலே இலக்கிய பத்திரிகை
நண்பர்கள்"
அச்சுப்பதிவு குமரன் அச்சகம், கொழும்பு
பிரார்த்தனே உரை இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் வழங்கியது
பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிற விச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானுல், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்.
பாடல்கள், பாலர் தொடக்கம் பண்டிதர்வுரை யாரை யும் இனிக்க வைப்பவை. பாடல்களேப் போலவே, வசனங் களும் புத்தம் புதியவை.
瞳
இந்த ஆண்டு பாரதிதாற்றுண்டு வானுெவியிலும் பத்திரி கைகளிலும் அடிக்கடி பாரதியாரைத் தரிசிக்கின்ருேம் இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வரலாறு எழுதி வெளியிடுவது பொருத்தம் வெகுபொருத்தம்.
மகாகவி பாரதி' என்ற தஃப்பைக்கொண்ட இந்நூல், பாரதியார் வரலாற்றைத் தெளிவுபெற விளக்கஞ் செய்கின்றது. அவ்வளவிலமையாது வேண்டிய இடங்களில் பாரதியாரின் இலக்கிய இரசனே சுரப்பதையும் ஒருஅளவுக்குத் தொட்டுக் காட்டுகின்றது. இவ்வாற்ருன் இந்நூல் ஏற்றுப் போற்றற்பானது.
பாரதி பாடஜில் அபிமானங்கொண்டவர்கள் கைகளில் இந்நூல் இருக்கவேண்டியது. பள்ளிமானவர் ஊன்றிப்படிக்க வேண்டிய நூல் என்பதிற் சந்தேகமில்லே.
"மகாகவி பாரதி' என்ற இந்நூல் என்றும் நின்று நிலவுசு என்று திருவருளேப் பிரார்த்திப்போமாக!
கலாசாஃவீதி, சி. கணபதிப்பிள்ளே திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
(1-12-1982
Page 4
யாழ்-பல்கலைக்கழக தமிழ் பீடாதிபதி பேராசிரியர் து கைலாசபதி அவர்களின்
முதல் உரை
கீடந்த ஒருவருட காஸ்மாகத் தமிழ் கூறு நல்லுலகத் திலே மகாகவி பாரதியின் நூற்றுண்டு நிறைவு வெவ்வேறு வகைகளிற் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்தியா விலே மாநில அரசுகள் சிலவும் மத்திய அரசும் பாரதியை நினவு கூரும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்தன. சாகித்ய அகாதெமி புதுடில்லியிலே பாரதிபற்றிய அனேத் துவகக் கருத்தரங்கு ஒன்றினே வெகு சிறப்பாகக் கொண் டாட ஒழுங்குகள் செய்திருக்கிறது. உலக மொழிகள் பல வற்றிலே பாரதியின் ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்ப துடன் பாரதி சம்பந்தமான ஆய்வு அறிமுக நூல்களும் வருகின்றன. இவை யாவும் பாரதியின் புகழ் உலகளாவிய தாய் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. அவனது ஆக் கங்களின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தலேப்பட்டிருப் பதை உணர்த்துகின்றன.
ஏறத்தாழ அறுபது வருடங்களுக்கு முன் (1981), சென் னேயிலே திருவல்லிக்கேணியில் இறந்தபொழுது, அங்கிருந்து கிருஷ்ணும்பேட்டைச் சுடுகாட்டுக்குப் பிரேத ஊர்வலத்திவே மிகச் சிலர்தான் சென்றனர் என்னும் செய்தியையும், அன் றைய தமிழகத்துப் பத்திரிகைகள் எத்தகைய முக்கியத்துவ மும் கொடுத்து பாரதியின் மரணச் செய்தியைப் பிரசுரிக்க வில்லே என்னும் செய்தியையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, கடந்த ஆறு தகாப்தங்களில் பாரதியின் பெரும்ை வியக்கத் தக்க விதத்தில் விக்கித்துள்ளது என்பதை அவதானிக்காமல் இருக்க இயலாது.
Page 5
ஒவ்வொரு வருடமும் கலே இலக்கிய கர்த்தாக்களின் நூற்றுண்டு நிறைவு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. வாழையடி வாழையென இயங்கிக் கொண்டிருக்கும் E இலக்கியங்களின் தொடர்ச்சியான ஜீவிதத்திற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பினே இவ்விழாக்களின் மூலம் நாம் நினைவு கூருகிருேம், ஆயினும் மலேத் தொடரிலே ஆங்காங்கே கொடுமுடிகள் உயர்ந்தெழுந்து நின்று கோலங்காட்டுவது போல், சில இலக்கிய கர்த்தாக்கள் தமது ஈடு இஃணயற்ற மேதாவிலாசத்தினுலும் தனித்துவமான சாதனேகளினுலும் ஐபோரிலும் பார்க்க ஏற்றம் பெற்று விளங்குவதைக் ாண்ருேம். அவர்களிற் சிலர் யுகபுரு ஒர்களாகவும் போற் றப்படுகின்றனர். பாரதி அத்தகைய பெரும்புலவர்களில் ஒருவன் காலம் தாழ்ந்தேனும் உலகம் அவனது திறமை களேயும் சிறப்பியல்புகளையும் கண்டுகொண்டது.
அவன் வாழ்ந்த காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த சிலர் அவனது ஆற்றலேயும் அருமை பெருமைகளேயும் இனங் காணத் தவறவில்லை. வ. வே. சு. ஐயர் வ. ரா. நெல்லே பப்பர், சிங்காரவேலர் திருமலாச்சாரியார், புதுச்சேரி சீனி வாச்சாரியார் முதலியோரும் வேறு சிலரும் பாரதி உயிரு டன் இருந்த காலத்திலேயே அவனுக்கு எதிர்காலத்தில் பெரும் புகழ்கிட்டும் என்பதைத் தமது நுண்ணுணர்விற் கண்டு கொண்டனர். உதாரணமாக, பாரதியார் வாஞ்சை புடன் "தம்பி" என்று அழைத்து வந்த பரவி சு. நெல்லேயப் பர் 1917 இல் முதன் முதலாகப் பாரதி பாடல்களே அச்சிட்டு வெளியிட்டபொழுது பின்வருமாறு எழுதியிருந்தி"
அவர் காலத்திற்குப் பின்-எத்தனேயோ நூற்ருண்டுகளுக்குப் பின்-தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் பாடி மகிழும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்"
நெல்லேயப்பர் காலமாகு முன்னரே-பத்தாண்டுகளுக்கு முன்-பாரதியின் பெருமையைத் தமிழ்நாடும் இந்தியாவும் ஏற்றுக் கொண்டமையை மனக் கண்ணுலன்றி ஊனக் கண் ஆற் கண்டு பெருமகிழ்ச்சியடைந்திருப்பார் என்பதில் ஐய மில்ஃ. இவ்வாறு அவர் பிறத்த நாடும் உலகமும் பார தியை யுகக்கவி என்று பெருமையுடன் ஏற்றுக் கொள்வதற் கான முக்கிய காரணம் யாது? தனது காலத்தின் தேவை களே நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றியமையே பாரதி பின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
சமுதாயங்களில் நடந்தேறும் மகத்தான மாற்றங்கள் வரலாற்றின் தேவைகள் பிளெகானன் என்ற சமூகவியல் அறிஞர் ஒரு சந்தர்ப்பத்திலே இரத்தினச் சுருக்கமாகக் கூறி யிருப்பதுபோல, "பொருளாதார நிைேமகளில் ஏறள் மெதுவாக நிகழும் மாறுதல் தனது ஸ்தாபனங்கள்ே ஏறத்தாழத் துரிதமாக மாற்றிவிடும்படியான அவசியத்தை அவ்வப்பொழுது சமுதாயத்தின் முன் வைக்கிறது". அடிப் படையில் மக்களே இம்மாற்றத்தை-பெருநிகழ்வை-நடத்தி முடிக்கிருர்கள். வரலாறு தன்னியக்கமுடையது அன்று. வரலாற்று மாற்றத்திற்கு "எப்பொழுதுமே மனிதர்களின் குறுக்கீடு அவசியப்படுகிறது. இதனுலேயே புரட்சிகளேப் பற்றிப் பேசும்பொழுது, வர்க்கங்களேப் பற்றியும் ஆற்றல் மிக்க மனிதர்களேப் பற்றியும் நாம் பேசிக் கொள்ள நேரிடு கிறது. பெருமாற்றங்களிலே பங்கு கொள்வோருக்குக் கால் உணர்வு ஓரளவிற்கேனும் இத்தல் அவசியம். ஒவ்வொரு காலகட்டத்திலே மாற்றம் பரலாற்றின் தேவையாய் இருப் பதைத் தெரிந்து கொள்ளவும், சமுதாயத்தை எதிர்நோக் கும் பிரச்சினேகஃளப் புரிந்து கொள்ளவும் ஒருவருக்குக் கால உணர்வு அத்தியாவசியமாகும். பிளெகானவ் கூறியவாறு,
Page 6
மனிதர்களே மாபெரும் சமுதாயப் பிரச்சினேகன் எதிர் கொள்கின்றன. மற்றவர்களேவிட பார் இந்தப் பிரச்சினே களேத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகமாகப் பணிபுரிகிருர் களோ அவர்களேத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக் கிருேம்." சுப்பிரமணியபாரதி தனது காலத்து - யுகத்துகலே இலக்கிய, தத்துவப் பிரச்சிஃன்கஃன்த் தீர்ப்பதற்குப் பெருமளவில் உதவியவன் என்பதனுலேயே அவனே மகாகவி என்றும் புரிக்கவி என்றும் போற்றுவதோடு அவனது நூற் குண்டு நிறைவையும் நன்றியுணர்வுடன் நிரோவு சுருகிருேம்.
இலங்கையிலும் அவனது செல்வாக்கு காலப் போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில்-மிகவும் முற்பட சுவாமி விபுலானந்தா, முகாந்திரம் சதாசிவஐயர், ஈழகேசரி பொன்னே யா முதலானுேர் பாரதிக்கும் உரிய முக்கியத்து வத்தை அளித்தனர். எனினும் முப்பதுகளுக்குப் பின், குறிப் பாக வ. ரா. சில காலம் வீரகேசரி ஆசிரியராக இருந்ததைத் தொடர்ந்து எழுந்தாளர்கள் மெல்ல மெல்லப் பாரதியின் ஆக்கங்களே உணர்ந்து வந்துள்ளனர்.
கலே இலக்கியத்தில் மட்டுமன்றி, சமூகப் பிரச்சினேகளுக் கும் பாரதியின் படைப்புக்களின் முக்கியத்துவம் எழுத்தாளர் களினுலும் சமூக சீர்திருத்த வாதிகளினுலும் உணரப்பட்டு வந்துள்ளது.
ஈழத்து இலக்கியமும் பாரதி என்ற பெருநதியின் பல வளங்களேப் பெற்றுள்ளது எதிர்காலத்தில் இளம் தலேமுறை பினர், குறிப்பாகக் குழந்தைகள் பாரதியின் பொக்கிஷங் களேப் பொருத்தமான முறையில் போற்றிப் பேணப் பழகிக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஈழத்தில் பாரதிபற்றி "மகாகவி பாரதி' என்ற இந்நூல் உதவும் என்று நம்பலாம். அளவு சிறிதாஞலும், இதனே முழுமையாகப் பயன்படுத்தலாம்.
27-1 ||-|| 2 கொழும்பு
மகாகவி பாரதி
'நாவலர்' என்ருல் சிது நல்லே நகர் ஜீவது ஆறுமுக நாவலர் அவர்களே மட்டுமே குறிக்கும்.
அது போவ
"பாரதியார்' என்ருல் அது மகாகவி சுப்பிரமணிய பார தியாரை மட்டுமே குறிக்கும்.
|-
நாவலர் ஒருவர் மட்டுமே.
பாரதியாரும் ஒருவர் மட்டுமே
தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டி பவர் பாரதியார்.
பாமர மக்களும் படித்துப் பொருள் புரியும் வகையில் அறிவுக் கவிதைகண் அழகு தமிழில் அளித்த கவிஞர் பாரதி
LA FITIF
இனிய எளிய கவிதைகளால் தமிழ்க் கவிதை வானில் புரட்சியையும், எழுச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்திய வர் மகாகவி பாரதியார்
Page 7
ਗਾਗਾ , Taj, தாய் நாட்டு உணர்ச்சி என்று கனக்கிடங்கா உணர்ச்சிக் கவிதைகளைப் புனேந்து, தமிழன்னேக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.
தேசப் பற்றும், தமிழ்ப் பற்றும், கடவுள் பற்றும் நிரம்பி வழிந்த பெரும் புலவர் இவர்
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்று தமிழ்ப் புலவர்களேப் பாட வைத்த பெரும் புலவன் எங்கள் பாரதி,
இது பாரதி பிறந்த தின நூற்ருண்டு!
பாரதி நூற்றுண்டில் வாழ்பவர்கள் என்பதில் எமக்கெல் லாம் மட்டற்ற மகிழ்ச்சி.
2
1882-ம் ஆண்டு டிசம்ப மாதம் பதினுெராம் திகதி எட்
பானு வருடம் கார்த்தினரி மாதம் இருபத்தேழாம் திகதியா
தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர் தாயார் லட் சுமி அம்மாள் மூல நட்சத்திரத்தில் பிறந்து தங்கள் மைந்த ணுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்ருர்,
இவரது செல்லப் பெயர் சுப்பையா 'பாரதி' என்பது இவரது அறிவாற்றலுக்கும், கவிதை புனேயும் ஆற்றலுக்கும் கிடைத்த பட்டப் பெயர்
சுப்பிரமணியனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே தாயார் மரணமாகி விட்டார். இது நடந்தது 1887-ம் ஆண்
இரண்டாண்டுகள் கழித்து 1889-ல் தந்தையார் மறு என செய்து கொண்டார். இதே வருடத்திலேயே குளம்) புப்படி ஏழு வயதுச் சிறுவனுகவிருந்த சுப்பிரன்ரியனுக்குப் பூனூல் சடங்கும் நடைபெற்றது.
இன்மையிலேயே அருட்கவி பொழியும் ஆற்றலே சுப்பிர மணியன் பெற்றிருந்தான். தமிழன்னேயே இஃஞனின் நாவில் நர்ந்தனம் புரிவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர்.
1803-ம் ஆண்டில், பதினுெருவதை மட்டுமே எட்டிப்
ਨੂੰ ਕੁਝ L காது வரை எட்டியது. எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சபையில் சுப்பிரமணியனின் கவித்திறன் பாராட்டப்பட்டு "பாரதி' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
பதினுெரு வயதுப் பையனுக்குப் 'பாரதி' என்று பட்டமா என்று தமிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்!
3.
। ।।।। ஆஜல் கவிதைகள் புனேவதிேேய அவரது மனம் இன்பம்
TL
திருநெல்வேலி இந்துக் கல்லுரரியின் ஒன்பதார் வகுப்பு 2/io) 3 | Tago Ajj -i. பாரதியார் அப்பே தே தமிழ்ப் பண்டிதர்களு டனும் வித்துவான்களுடனும் சொற்போர் புரிய ஆரம்பித்
gyfrif.
இதனுல் பாரதியாரின் தமிழ்ப் புலமை பற்றியே எங்கும் பேசப்படலாயிற்று
-- i - ॥ ਪੰਡੀ । பதினுள்கு வயது மட்
டுமே நிறைவு பெற்றிருந்த இவருக்கு அன்று தான் திருமரம்
Page 8
நடைபெற்றது. மனேவியாக வாய்த்தவள் ஏழு வயதுச் சிறுமி
|L
இந்திய முறைப்படி இவர்களுக்குப் பால்ய திருமணம் நடந்தேறியது.
திருமணமாகிச் சரியாக ஓராண்டு கழித்து, அதாவது 1898-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரதியாரின் தந்தையா ரான சின்னச்சாமி ஐயர் மரணமானுர்,
இதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் பல சுஷ்டங் களும் பெரும் துயரங்களும் ஏற்பட்டன.
அந்த வருடத்திலேயே பாரதியார் காசிக்குச் 3 அங்கு வசித்துவந்த தமது ஆத்தையாரான குப்பம்மாளின் ஆதரவுடன் காசியில் குடியேறிஞர்
காசி இந்துக் கல்லுரரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட்ரிக்குலேஷன் பரீட்சையிலும் சித்தி பெற்ருர்,
இதனேத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாஃபின் புது முகத் தேர்வுப் பரீட்சையில் முதன் நிலேபில் சித்தி பெற்ஜர் வட மொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ் வேஃாயில் பாரதியாருக்குக் கிடைத்தது.
1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார் இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தப்ேபாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது.
1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுத லுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக்கொண் Tif. ஆஞலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில்
( )
.
இருக்கவில்லை. ஆனுலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.
இருபத்தொரு வயதிலேயே அரசவை கவிஞர் பதவியை வகித்த பெருமை பாரதியாருக்குக் கிடைத்தது. மன்னருக்குத் தோழராகவும் விளங்கிய இவர், இச் சந்தர்ப்பத்தில் விவேத பானு' என்ற பத்திரிகையில் 'தனிமை இரக்கம்' என்று |-
எங்கள் மகாகவியால் எழுதப்பட்டு, அச்சேறிய முதற் கவிதை இதுவே.
இருபத்திரண்டு வயதான பாரதியார், 1904-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையான மூன்று மாதங் களும் மதுரை சேதுபதி கலாசாலேயில் தமிழ்ப் பண்டிதராகப்
நவம்பர் மாதம் முதல், சென்னே 'சுதேச மித்திரன்" நாளிதழில் துனே ஆசிரியர் பதவி வகித்து, பத்திரிகையைச் சிறப்பாக வெளியிட்டு வந்தார். இதே வேஃாயில் "சக்கரவர்த் தினி' என்ற மாத சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் பதவியை யும் வகித்து வந்தார்.
பத்திரிகை, எழுத்து, கவிதைப் பணிகள் ஒரு பு | பாரதியார் இக் காலகட்டத்தில் அரசியலிலும் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கிஞர்
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரப்பிள்ளேயுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியா கவே ஈடுபட்டார்.
1905-ம் ஆண்டில் கல்கத்தாவில், தாதாபாய் நெளரோஜி தலேமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்தி லும் கலந்து கொண்டார்.
Page 9
இச் சமயத்திலே சுவாமி விவேகானந்தரின் சிஷ்டை நிவேதிகாதேவியைச் சந்திக்கும் பேறு அவருக்குக் கிடைத் தது. அவரிடம் ஆசி பெற்று, அவரையே தமது ஞானகுருவா கவும் ஏற்றுக் கொண்டார்.
1907 ஏப்ரலில் தமிழகத்தின் தலேநகரான சென்னேயிலி ருந்து "இந்தியா' என்ற புரட்சிகர வார இதழ் வெளிவர ஆரம்பமானது. அதன் முதல் ஆசிரியர் பதவியையும் பாரதி யாரே வகித்தார்.
'பால பாரதம்' என்ற ஆங்கில இதழையும் இதே வோேயில் பாரதியார் பொறுப்பேற்று நடத்திகுர்.
6
இதே ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று, திலகரின் தீவிரவாத இயக்கத்தில் மோகம் கொண்
LIT, i
அரவிந்தர், லாலா லஜபதிராப் ஆகியோரின் தொடர்பும் இவ்வேளே பாரதியாருக்கு ஏற்பட்டது. வி. கிருஷ்ணசாமி ஐயரின் தேசியப் பாடல்கள் பா ந தி யா பின் மனதைக் கொள்ளே கொண்டது.
இதனுள் ஏற்பட்ட மனமகிழ்ச்சியின் ETTar T고,
| LiਈTਸਾਲੁ சிறு பிரசுரங்களாக வெளியிட்டு இலவசமாகவே விநியோகம் செய்தார்
1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. "ஸ்வதேச தேங்கள்' என்பது இந் நூலின்
GLU HIALF.
இந்திய விடுதலேக் கிளர்ச்சியில் மிகுந்த வாக்கத்துடன் பாரதியார் ஈடுபடலாஞர் தீவிரவாதிகளின் கோட்டையாக
சென்னே விளங்கியது. "சுயராஜ்ய" தினக் கொண்டாட் டத்தை அடுத்து, வ. உ. சிதம்பரப்பிள்ளே, சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு எதிராக நடந்த வழக்குகளில் பாரதியா ரும் சாட்சி சொன்னுர் ஆனுலும் வ. உ. சி. சிவா ஆகியோ ருக்குச் சிறைத் தண்டனேயே கிடைத்தது.
இதனுல் பாரதியார் சோர்ந்து விடவில்லே, தாம் ஆசிரிய
ராகவிருந்த "இந்தியா' என்ற பத்திரிகையை விடுதல்ப் போராட்டத்துக்கு முடுக்கி விட்டார்.
பாரதியாரின் வீரம் மிகுந்த பாடல்கள், கேலிச் சித்திரங் கள் உணர்ச்சிக் கட்டுரைகள், துவேயங்கங்கள் அரசியல் பிரர் சாரத்துக்கு கை கொடுத்து வழி நடத்தின.
இதனுல் "இந்தியா' பத்திரிகை மீது அரசின் பார்வை விழுந்தது. பாரதியார் மீது அரசு வாரண்ட் பிறப்பித்ததாக தகவல் வித்தது.
பாரதியார் சென்னேயிலிருந்து தலேமறைவாகி புதுவைக் குச் சென்ருர்,
புதிய இடம், புதிய சூழல், முன்பின் பழக்கமில்லாத மக் கள். அங்கும் பொலிவாரின் 'கெடுபிடி' அதிகரித்தது. இச் சந்தர்ப்பத்திலேயே குவனேக் கண்னனின் நட்பு பாரதியாருக் குக் கிடைத்தது.
7
188-ம் ஆண்டு முதல் "இந்தியா' பத்திரிகை புதுவை பிலிருந்து வெளி வந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமது பேணுவை வன்மையாகப் பாரதியார் பயன்படுத்தினுர் இவ ரது பிரச்சாரத்துக்கு நாட்டில் பெரும் வரவேற்புக் கிடைத் தது. பத்திரிகையின் செல்வாக்கும் அதிகரித்தது.
Page 10
இதன் அவதானித்த அரசு, இப் பத்திரிகையைப் பொது மக்கள் படிப்பதற்குத் தடை கொண்டு வந்தது. சென் ஃபில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரிகை பும் நின்றது.
இந்த நிஃமையைப் பயன்படுத்தி, தமது இரண்டாவது கவிதை நூலான 'ஜன்ம பூமி'யைப் பாரதியார் வெளியிட் டார். 1909-ம் ஆண்டில் இது வெளியானது.
1910-ம் ஆண்டில் விஜயா (தினசரி), சூரியோதயம் வாராந்தம்), பாவ பாரதம் (வாராந்தம்), கர்மயோகி மாதாந்தம்) ஆகிய பத்திரிகைகளும் வெளிவருவதும் தடைப் பட்டது. "சித்ராவனி' என்ற ஆங்கில தமிழ் கார்ட்டூன் பத்திரிகையை வெளியிடும் முயற்சியும் கைவிடப்பட்டது
இதே வருடம் ஏப்ரல் மாதம், பாரதியாரும் பூரீநிவா எாச்சாரியாரும் மேற்கொண்ட முயற்சியின் பயனுள் அரவிந் தர் புதுவை வந்தார். இவ்வேளேயிலேயே துேப் பொருள் ஆராய்ச்சியும் நடைபெற்றது.
1910-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பாரதியாரின் கனவு", "சுயசரிதை" முதலிய கவிதைகள் அடங்கிய "மாதாமணி வாசகம்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இவ்வேஃாயில் வ. வே. சு. ஐயர் துவைக்கு வந்தார். ஐயரின் சந்திப்பால் பாரதியார் புத்துணர்வு பெற்று, அரசி பல் கலே, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஆர்வத்துடன்
ஈடுபட ஆரம்பித்தார்.
B
அடுத்த வருடம், மணிமாச்சி என்ற இடத்தில் மாவட்ட கலக்டர் ஆஷ் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலே
또 J
செய்யப்பட்ட இதன் பயனுக புதுவையிலி リみ リデL去 தர்கள் மீது பொரியார் தங்கள் பார்வையை விர ஆரம்பித்து னர் பலர் புதுவையிலிருந்து வெளியேறினர்.
இதன் பயனுக, பாரதியாருக்கு சிஷ்யர்களும் அன்பர்க இரும் நாடெங்கும் அதிகரிக்கத் தொடங்கியது.
1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்வில் உழைப்புக் வருடமாகும் பகவத் ைேதயை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல் இம் வெளியாகி "பாஞ்சாலி சபதத்தின்" முதலாம் பகுதி
பும் அச்சேறியது.
பாரதியாரின் புத்தகங்களைப் பொது மக்கள் ஆர்வத்து டன் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்
சுப்பிரமணிய சிவாவின் "ஞான பானு' என்ற பத்திரி சைக்கு 1913-ம் ஆண்டு ஆப் பகுதியில் பாரதியார் விஷயதானங்களே எழுதினூர்
இவரது தேசபக்திப் பாடல்:ார் கொண்ட |L வாசகம்" என்ற நூல் இவ்வாண்டில் தென்குபிரிக்கா தேடா
ਘ
9.
1914-ம் ஆண்டு
முதலானது உலக யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்களுக்குப் பெரும் ஈளும் தொங்கிகளும் ஏற்பட்ட
9
Page 11
அடுத்த மூன்ருண்டு ஞம் பாரதியரின் வாழ்வு சொல் ஜேக் கஷ்டங்களுக்கு பத் தி யில் உருண்டோடியது. "அந்ேத வேளச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்ற நியிேல் அவர் விாழி
1917-ம் ஆண்டில் இவரது ir-riiiiiTiiiiT I JIT LIKE'' s fi TTD குர்வே பரவி சு நெல்ஃப்யப்பர் T
அடுத்த ஆண்டில் "5rLQ(mL@’ ான்று பெயரில் இவரது சுதேச தேங்கள் புத்தகமாக வெளிவந்தது இதனே பும் பரவி நெல்வேயப்பரே வெளியிட்டர்
புதுவை புதுச்சேரி) வாழ்க்கையிலும் பாரதியாருக்கு வேறுப்பேற்பட்டது.
O
~
1918 நவம்பர் 20-ம் திகதி
புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லேயில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்
_.
முப்பத்திநான்கு நாட்கள் சிாண்டில்" இருந்த பின் ஓர் வழக்கு இவ்வே' என்று கூறி விடுதலே செய்யப்பட்டார் அதன் பின்னர் தமது மண்வியின் ஊரான கடயத்துக்குச்
இரண்டாண்டுகளேயும் கடயத்திலேயே செலவிட் டார் எட்டயபுரம், நிருவனந்தபுரம், காரைக்குடி கானுடு
காத்தான் ஆகிய பக இடங்களுக்கும் விஜாம் T
வறுமை மீண்டும் பாரதியாரை வாட்டத் தொடங்கியது.
" YD J
தமது நிலையை விளக்கி எட்டயபுரம் ஒத் கவிதைகளே எழுதி அனுப்பினர் ॥ பார்த்த உதவி கிடைக்கவில்லே,
இதனுல் அவரது உடல் நில் பாதிப்படைந்தது.
ஓஒ மார்ச் மாதம் 19-ம் திகதி மீண்டும் திரும்பினுள்
இந்திய அரசியல் மேதை ராஜாஜி விட்டுக்கு ஒரு தடவை சென்றபோது மகாத்மா காந்தியை பாரதி பார் சந்தித்தார் இந்தியாவின் மும்து F5, S43|TT=T [[Tଥ୍ |r့ငှါ- |L ஆகிய மூவரும் ஒன்றுகச் சந்தித்தது இதுவே சித்தும் a_품
புமாகும்.
1920 டிசம்பர் மாதத்திலிருந்து மித்திரன் பத்திரிகையில் மீண்டும் உதவி ஆசிரியர் பணியை ஏற்ருர் பல வெளியூர்க னில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பமும் இக் காலப்பகுதி
LJU &ত্যু
பில் பாரதியாருக்குக் கிடைத்தது.
1921 ஜூஃ ஆகஸ்ட் மாதத்தில்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ॥ கோபத்துக்கு இலக்காவி, பாரதியார் தாக்கப்பட்டார். கஃபி
ஒரம் காவிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன்
காயங்கள் குறைவாகவே இருந்த போதிலும், காக்குதல்
அதிர்ச்சி பாரதியாரை நோயாளியாக்கியது
செப்டம்பர் மாதம் 11-ம் திகதி
*重1】
Page 12
தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட போதிலும், வயிற்றுக்ளவு நோயினுல் பாரதியார் பாதிக்கப்பட்டார். மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார்.
செப்டம்பர் 11-ம் திகதி நள்ளிரவு தாண்டி 13-ம் திகதி ஆதிகாலே ப்ே பண்ணிக்கு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இவ்வுலக வாழ்வு நீங்கினுர்,
இறக்கும்போது பாரதியாருக்கு 39 வயது மட்டுமே
12
பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று மட்டுமே மக்கள் அறிவர்.
அவர் ஒரு சிறந்த கதாசிரியர் கட்டுரையாசிரியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.
அவர் ஒரு சிறந்த தேசியக் கவிஞராக மிளிர்ந்த போதும், தமிழுக்குச் செய்த தொண்டு பகத்தானது.
பாரதியாரின் கவிதை நடைப் புதுமையை, அவரது வசன நடையிலும் காணலாம். படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக் கும் உணர்ச்சியையும், புத்துணர்வையும் அது ஏற்படுத்தும்.
தமிழ் மொழியில் அவருக்கிருந்த கற்பஃனத் திறனும், சித் தனத் திறனும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை.
மகாகவியின் கவிதைகளே தேசிய தேங்கள், பக்திப் பாடல் கள், ஞானப் பாடல்கள், தனிப் பாடல்கள் கண்ணன் பாட் டுக்கள், குயில் பாட்டுக்கள் பாஞ்சாவி சபதம், புதிய பாடல்
கள் வசன கவிதை எனப் பலவாருகப் பிரிக்கலாம்.
அவரது கதைகளேயும் ஞானரதம், நனி தந்திரக் கதை சுள், தராசு சில வேடிக்கைக் கதைகள் என் வணிகப்படுத்த
GJITij.
தாக்காக்கள் பார்விமென்ட் கம்ா, சிளி குதிரைக் கொம்பு, மழை, காற்று கடல் மாலே நேரம், கடற்கரை பாண்டி என்பன இவரது வேடிக்கைக் கதைகளில் சிலவாகும். சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை ஆகியன எழுதி முடியுமுன்னரே பாரதியார் பூவுலகு நீள்கினுர்,
| 3.
பாரதியாருக்கு இரண்டு புதல்விகள் பிள்ளேச் செல்வங்க ாாகக் கிடைத்தனர்.
ஒருவர் சகுந்தலா பாரதி மற்றவர் தங்கம்மாள்
பாரதியாரின் சுடப் பிறந்த சகோதரரான சி. விசுவநாத அப்பர் இப்போது மானு துரையில் வசிக்கின்ரர் ஆைேம ஆசிரியராகப் பதவி வகித்து, ஒப்வு பெற்ற இவருக்கு இப் போது வயது 8 ஆகும்.
இன்று உல்கம் போற்றும் கவிஞராகத் திகழும் பாரதியா ரின் இறுதிச் சடங்கு । ।।।। இருபது பேர் மட்டுமே என்று கூறப்படுகின்றது. இவர்களில் ஒருவரான பூஜி ஒட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் சென்னையில் வசிக்கிyர்.
பாரதியாரின் பூட்டர்கள் பகிர் கனடா போரியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்ருர்கள்.
புதிய ரஷ்யானையும், ஜேர்மனியையும் புகழ்ந்து பாடிய
முதற் கவிஞர் பாரதியாரே வீழ்த்துபட்ட பெல்ஜியத்துக்காக இம் முதற் குரல் கொடுத்தவர் இவரே!
புரட்சி, பொதுவுடமை என்ற சொற்களேத் தமிழில் தந்த புரட்சிக் கவிஞரும் இவரே.
3.
Page 13
குழந்தைகளுக்காகச் சின்னஞ்சிது கவிதைகளப் பாடிய குழந்தைக் கவிஞரும் இவரே.
|LTL இதனுள் தாள் பாரதியாார உள் கவிஞன், உண்மைக் கவிஞன், உண்ர்ச்சிக் கவிஞன், உரிபுக் கவிஞன் தெர்வுக் கவிஞன், தேசியக் கவிஞன் குழந்நைக் விஞன், குதுரகள்ை
ਹੈ । ਸੰ , .
ਹੈ । உள்சு மக்கள் மகிழ்வுடன் அழைக்கின்றனர்.
1. பாரதியாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எந்தச் சந்தர்ப் பத்தில் பாடப்பட்டன என்ற ஒரு ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகின்றது.
இரு பாடல்கள் உருவான சந்தர்ப்பம் பின்வருமாறு:-
। ਜLi துப் பேஜேர் அப்போது அதனேக் கவனித்த பாரதி 'தாய் சொல்ஃப்த் தட்டாதே" என்ருர்,
உடனே தன் சகுந்தலா தந்தையைப் பார்த்து "நான் என்னென்ன செய்யக்கூடாது என்னென்ன செய்யவேண்டும்"
அதனுள் பிறந்ததே 'ஓடி விக்ாடு பாப்பா-நீ ஒய்ந்தி
LL । | LTL
ਜੀLi பாடிச் செல்வர் ஒரே பாடஃயே தினமும் அவர்கள் படிப்
if
இதனுல் சளிப்பாடந்த பாரதியர் நான் புதுப் பாட் டுச் சொல்லித் தருகிறேன். நீங்கள் படி புங்கள்" என்று சொல்வி காக்கைச் சிறகினிலே நந்தாலா= நின்றன் கரிய முகம் தோன்று தயா நந்தி ॥ விக் கொடுத்தார்.
பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் 1948 g_Lవ பரிமண்டபம் கட்டப்பட்டது
இந்திய அரசியல் தலேவர்கள் எழுத்தாளர்கள் தன் பலர் பங்கு கொண்டு இவ்வைபவத்தைச் சிறப்பித்தனர். ழ ஒ: நபர் 11-ம் திகதி டாரதியரின் துே பிறந்த தினத்தன்று அவரது முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுக் கென்றுவித்தது.
சுகவின் 31-வது பிறந்த தினத்தை தமிழக அரசு 1962 டிசம்பர் 11-ம் திகதி 구 - 고 고 -T부
அவரது கவிதைகள் பப் பே Ti மீனிய மொழிகளில் மொழி இபர்க்கப்பட்டுள்ளின்
பாரதி பேயும் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஈழத்தி லும் பல இடங்களில் பாரதிக்கு சில நிறுவப்பட்டு வருகிறது. விரிவான முறையில் பாரதி நாற்றுண்டு விழி தமிழர் மெங்கும் கொண்டா ப்பட்டு வருகின்றது.
சுமார் இருநூற்றுக்கதிகமான பாரதி தொடர்பான நள் கள் தமிழகத்தில் கடந்த பன்னிரண்டு மாதங்களிலும் வந்துள்ளன. ஒவ்வொரு பிரதியிலும் ஆயிரம் பிரதிகாேக் கொள்முதல் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு செயற் படுத்தி வருகிறது.
சிங்களத் தீவினுக்கோ பாலம் அமைப்போம்' என்று பாடிய பாரதியை ஈழம் மறந்து விடவில்
I
Page 14
பல அரங்குகள், விழாக்களுடன் பாரதியரின் சிஸ் கவி
நைகள் சிங்களத்தில் பொழி பெயர்க்கப்பட்டு T வெளிவரவுள்ளது.
பாரதி பிறந்த நூற்றுண்டு விழாவின் இறுதி நாளான இன்று
இச் சிறு நூல் எமது காணிக்கை
16
G、TT列fa千リr "Lエリrf''erリ エ ரையின் முதற் பகுதி
"பாரதி தினக் கொண்டாட்டங்கள் வருடம் தோறும் செப்டம்பர் 11-ம் திகதி தமிழ் நாட்டில் நடக்கின்றன. ஒரு வருடம் நடந்த கொண்டாட்டத்தில் ஒரு பிராங்கி பாரதியா ரின் பெருமையையும், அவருடைய கவியின் மகிமையையும் பற்றிப் பேசிவிட்டுப் பின்வருமாறு பேச்சை முடித்தார்.
"அப்பேர்ப்பட்ட பாரதியார், இன்றைய தினம் மண்ணு வகை விட்டுப் பொன்னுவகை அடைந்தார். அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக'
ஆனுல் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவராவது அன்றைய தினம் பாரதியாரைப் பின்பற்றவின் .ே பிறருக்குப் போதனே செய்த பிரசங்கி சுட அவரைப் பின்பற்றிப் டொன்னுலகம் சோளில்ஃ எல்லோரும் கல்லுப் பிள்ளேயர் போல இருந்து விட்டுத் தத்தம் விட்டுக்குச் சென்ஞர்கள்
இப்படிப்பட்ட பேச்சு விபரீதங்களுக்குக் காரணமாயிருப் பது என்னவென்முல், பாரதியாரின் இாபத்தைக் டாடுவதற்கு நாம் அவருடைய மரண தினத்தை ஏற்படுத்திக் கொண்டதேயாகும்.
அவர் இறந்து போனதை ஏன் இவ்வளவு உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பொருத்தமில்லேயா என்றும் ஒரு பிரச்சினே வருடாவருடம் கிள்ம்புகிறது."
7
மகாகவி பாரதியாரின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட இருபது பேரில் ஒருவரான பூரீலட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் தமிழகத்தில் வாழுகின்றர். இவ
ருக்கு தற்பொழுது வயது எண்பதாகிறது.
பாரதியாரின் இறுதிச் சடங்கு பற்றி தமிழக சஞ்சிகை யொன்றில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
"1937 செப்டம்பர் பதினுேராம் நாள் ஞாயிற்றுக்கிழமை எனக்கு நன்முக ஞாபகம் இருக்கிறது. கவிபாரதி கடுமை யான் வயிற்றுப்போக்கினுல் மிகவும் சிரமப்பட்டார் படுத்த படுக்கையாகக் கிடந்தவரின் உடல்நிலே மிக மோசமாகவிருந் நிதி
இரவு சுமார் இரண்டு மணியளவில் எங்கள் வீட்டுக்கு மண்டபம் ஐயங்கார் அனுப்பியதாக ஓர் ஆள் வந்து கவி பாரதியார் காலமான் விஷயத்தைச் சொன்னுர் துளசிங் கப்பெருமாள் தெருவிலுள்ள பாரதியாரின் வீட்டு வாசலில் மண்டபம் ஐயங்கார், சுதந்திரநாத் ஆர்யா, நரசிம்மப் பட் டாசாரி, மற்றும் பாரதியாரின் உறவினர் சிலரும் இருந்த TITrif
Page 15
வீட்டின் உட்கடத்தில் துணியோடு துணியாக ஒட்டிக் கிடந்தது கவிஞரின் உடல் பாரதியார் இறுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அவராகவே எழுந்து முகம் கைகால்களெல்லாம் குளிர்ந்த நீரில் அலம்பிக்கொண்டு வந்து படுத்தார். அப்படியே காலமாகி விட்டதாக அவரு விடய உறவின்ர்கள் தெரிவித்தனர்.
பொழுது விடிவதற்குள் பாரதியார் காலமான செய்தி ஊரெல்லாம் பரவியது. புதுவை பூஜீநிவாஸ்ாசாரி, திருமலா சாரி கடையம் ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமி சர்மா, நெல் க்யப்பர், சக்கரை செட்டியார், சுதேச மித்திரன் ஆவி லிருந்து நாலேந்துபேர் யாவரும் வந்திருந்தார்கள் வந்தி ருந்த மொத்த நபர்களேயும் கைவிரல்கஃன விட்டு எண்ணி
விடலாம். சுட்டம் அதிகம் இல்லே.
தகனத்துக்கு ஏற்பாடுகள் தொடங்கினர். பாரதியா ருக்குப் பிள்ளே (மகன்) இல்லாததினுள் அவரது உறவுக் காரராகிய ஹரிஹரசர்மாவே ஈமச்சடங்குகளேச்செய்ய தர்ப் பையை வாங்க்ெ கைவிரஜின் மாட்டிக் கொண்டு சடலத் தைத் தொட்டுக்கொண்டார்.
பிரேதத்தை ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமிசர்மா என் தமையனூர் (எருக்கூர் எஸ். நீலகண்ட பிரம்மச்சாரி) மற் தும் பாரதியாவின் உறவினர் நால்வரும் சுமந்து கொண்டு இதஷ்ணும்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றனர். நானும் கூடவே சுடுகாட்டுக்குச்சென்றேன்.
8
சுடுகாட்டில் பாரதியின் பெருமையைப் பேசினர். அந் திமச்சடங்குக்காகப் புரோகிதர் மந்திரம் சொல்லு ஹரிஹர தர்ம சிதைக்குத் தீ மூட்டினூர் வந்திருந்தவர்கள் கவிபாரதி யின் பாடல்கன்ப் பாடினர். நானும் கூடவே பாடினேன். அன்று நிகழ்ந்த இந்தக் காட்சியை இன்னும் என்னுல் பிறக்க
முடியவில்லே.
பாரதியாரின் பேத்திகளில் டாக்டர் திருமதி விஜய பாரதியும் ஒருவராவார். "சி, ஆப்பிரமணிய பாரதி'என்ற பெயரில் இவரால் எழுதப்பட்டு, ஒர2 செப்டம்பரில் ஆங் கிலமொழியில் வெளியான நூலிலுள்ள சில முக்கிய தகவல் கள் இங்கே தரப்படுகின்றன:-
பாரதியின் தந்தையான சின்னச்சாமி ஐயர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். நவீன பொறியியல்துறை, கணிதம் ஆகியவைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். அதனுல் தனது மகனும் இவ்விரு துறைகளிலும் போதிய பயிற்சி பெறவேண் டும் என விரும்பினுர், அத்துடன் ஆங்கிலக் கல்வியிலும்
மகன் புலமை பெறவேண்டும் என்பது அவரின் அவா.
ஆளுல் மகனே இந்தத் துறைகளே நாடிச்செல்லாது. பாட்டெழுதி பட்டம் பெற்றுப் பாரதியானுர்,
9.
Page 16
தனது பருவமறியாத வயதிலேயே தாயை இழந்தவர்
பாரதியார். பதினுறு வயதைமடையும்போது தந்தையையும் காலனுக்குப் பறிகொடுத்தார். சிறு வயதுடைபவனுக இருக் கும்போதே அடுத்தடுத்து இரு மரணங்களேயும் சந்தித்த தாலோ என்னவோ மனத்துக்குப் பயந்தவராகவே இவர்
வாழ்ந்து வந்தார்.
அன்புத் தானிய ஐந்து வயதில் இழந்த பாரதியார் தாய் அன்புக்காக ஏங்கித் தவித்தார், அதனேத்தான் மீண்டும் பெறமுடியாதே. இதனுலேயே தமது அதிகமான பாடல்களே பும் அன்னே, அம்மா என விழித்துப் பாடியுள்ளதை அவ தானிக்கலாம். சரஸ்வதி, பராசக்தி பாடல்களும் இவரது
ஆக்கங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
பாரதியாரிடம் காணப்படும் அதிகமான குனுதி யங்
களும் அவரது தந்தையாரிடம் காணப்பட்டவையாகும்.
எதையும் ஒழித்து மறைக்காது நேரடியாகவே சொல்வது, உண்மையில் ஆழ்ந்த நம்பிக்கை, திறமை ஆகியன தமது தந்தையாரிடமிருந்து பாரதியார் பெற்றவை. அதேபோல 'கோபம்' கொள்வதையும்கூட தந்தையிடமிருந்தே அவர் பெற்ருர் தந்தையார் பருத்தித்தொழிலில் முழுப்பணத்தை யும் முதலீடுசெய்து நஷ்டமடைந்து மரணமாகும்வரை பாரதியாருக்குப் பணத்தின் முக்கியத்தும்தெரியாமலிருந்தது.
20
1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் பத்தாம் திகதிவரை மதுரை சேதுபதி உயர் பாடசாஃபில் பாரதியார் தமிழ் பண்டிதராகக் கடமை யாற்றினுர் அல்லவா? அப்போது அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் பதினேழு ரூபா ஐம்பது சதமாகும்.
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரி
யாராகச் சேர்ந்தது எவ்வாறு என்பதுபற்றி பல கதைகள்
அடிபடுகின்றன
சுதேசமித்திரன் ஆசிரியராகவிருந்த ஜி. சுப்பிரமணிய
ஐயர் மதுரைக்கு வந்தபோது பாரதியாரின் திறமைகளே
அறிந்து அவரை அழைத்துச் சென்றதாகச் சிலர் கூறுகின்ற
ଶ୍ରେଣୀ:Tlf.
பாரதியாரின் துரத்து உறவினரான லட்சுமனன் ஐயர் என்பவர் பாரதியாரின் வேண்டுதலுக்கினங்க சுதேசமித்
திரளில் சேர்த்து விட்டதாக வேறு சிலர் சொல்கின்றனர்.
பாரதியார் தமது சகபாடியான் அய்யாசாமி அய்யனரக்
கேட்டதற்கிணங்க, அவரது மாமாவான இராஜாராமதப்யர் இந்து பத்திரிகை நிருபராகக்கடமையாற்றியவர்) உதவியால்
வேலேகிடைத்ததாக மற்றும் சிலர் கூறுகிருர்கள்.
Page 17
பாரதியார் ஆணழகன், வெண்ணிறமான தோற்றமுள் ளவர் ஐந்து அடி ஆறு அங்குலத்துக்கு சற்றுக் கூடுதலான உயரம் மூக்கு தனிக் கவர்ச்சியானது. தாமரை மலர் பொன்ற கண்கள். கண்மணிகள் இரு பந்துகள் போல இருக்கும்.
மிகப்பரந்த உயர்ந்த நெற்றி, தடவி முறுக்கிவிடப் பட்ட ஆண்மை பொருந்திய மீசை, நெற்றியில் பொட்டு,
சுட்டெரிக்கும் பார்வை
இவைகள் அவருக்கே சொந்தமானவை.
பாரதியாரிடம் இயற்கையாகவே அமைந்த குணங்களில் ஒன்று பிடிவாதம் தாம் நினேத்ததைச் செய்வதில் அவருக்கு இன்பம்
தினமும் பார்த்தசாரதி கோவில் போய், அங்குள்ள யானேக்கு வாழைப்பழம் கொடுப்பது இவரது வழக்கம் அன் றைய தினம் மாண் கட்டுப்பாடில்லாமல் நின்றது. அதனுல் யானேக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாமென கோயில் அதிகாரிகள் சொல்லியும் பாரதியார் கேட்கவில்லே. வழக்கம் போல அருகில் போய் பழம்கொடுத்தபோது, யானே அவரை உதைத்துத் தள்ளியது.
அதுவே அவரது மரண்த்துக்குக் காரணமாக அமைந்து விட்டது.
( °
1904ம் ஆண்டு 'விவேகபானுபத்திரி
வெளியான பாரதிபாரின் முதற் கவிதை
தனிமை இரக்கம்
குயிலனுய் நின்னுெடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னுள் நினேந்து பின் இன்றெனக் கிடையே எண்ணகின்பே சரோப்படும் குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
விேடப் புரிந்து விதியையும்
பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ? கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன் முடம்படு தினங்கள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உ நிறுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்த நீர் மற்றியான் இேது இீரிழினேப் பிரித்து ॥ கிடக்கும் செயஐயேன் இயம்புவல் சிவனே!
மயிலேயிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே
27
Page 18
எனது பக்கம்
காரணமில்லாமல் எந்தச் சம்பவமும் நிகழ்வதில்லே! இச்சிறு நூல் வெளிவருவதும் கூட ஒரு காரணத்தினுல் தான். இது பாரதி பிறந்த தின நூற்றுண்டு. இதனுல் பாடசாலே மாணவர்களிடையே பாரதி பற்றிய பேச்சுக் கட்டுரைப் போட்டிகள் ஆங்காங்கு நடத்தப்பட்டன. இவ்வாரன பல போட்டிகளில் எனது மகனும் கலந்து கொள்ள முன்வந்த வேஃரகளில், பேச்சுக்கான பிரதிகளேத் தயாரிக்கும் சந்தர்ப்பங்களிலேயே, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான நூல்கள் போதியளவு இல்லாத குறை தெரிந்தது. எனவே பாடசாஃல மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவாயி னும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் சுருக் கூட்டியது.
இச்சிறு நூல் வெளிவர இதுவே காரணம் மாணவர்கள் மட்டுமன்றி, மற்றேரும் கூட பாரதியார் வரலாற்றை ஒரே பார்வையில் படிப்பதற்கு இச் சிறுநூல் உதவும் என்பது எனது நம்பிக்க்ை,
பாரதியாரின் நூறுவது பிறந்த நாளில் இந்நூல் வெளி யாவது மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய இலக்கிய கலாநிதி, பண் டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ஃா ஐயா, யாழ். பல்க்லேக் அழக தமிழ் பீடாதிபதி பேராசிரியர் க. கைலாசபதி ஆகி யோருடன் மேலட்டை ஓவியத்தை வரைந்தளித்த அருமை நண்பன் "சுதா' குறுகிய காலத்தில் நூலே அச்சேற்றித் தந்த குமரன் அச்சகத்தினர் ஆகியோர்என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்
-교 - . Tiu ). திருச்செல்வம்
Page 19
விதானே:
செல்லம்:
լքո հմմ:
செல்லம்:
uonssi:
விதானை:
pm son:
பஞ்சை:
assr2OT:
оп өлімі:
விதானை:
18
சரிதான். கடவுள் துணை எங்கே..?
(விதான பேணியில் வாய் வைத்து கோப்பி, குடித்தல். மாணிக்கம் மேடையின் முன்புறம் வகுதல் செல்லம் மாணிக்கத்தின் அருகே சென்று மெல்லக் கதைத்தல்)
எச்சிலாக்கி எல்லே இவர் போய்க் குடிக்கிருர் . βάβ. 1
அதுக் கென்ன செல்லம்? பிற கதை நீ வொச்சுச் சுடுசாம்பல் போட்டு விளக்கிவிடன்.
எத்தனை நாட் சொல்வேன் நான், வீட்டில் கிளாசிரண்டு வைத்திருக்க வேண்டுமென்று?
வாங்கித் தருகிறேன். சத்தம் இடாதே. தயைசெய். வொறு, செல்லம்!
(விதான கோப்பி குடித்தல், நிமிரல்)
சட்டப்படி இதற்கோர் "சாச்சீட் கிடையாது! இட்டிலியைத் தின்ருர் அவர், நான் இதைக் குடித்தேன். உண்டலிலும் பார்க்கப் பருகல் உறைப்பில்லைக் கண்டியளே.!
உண்மை!
கடும் உண்மை, அப்பனே!
கை பிழை பாடான குடிப்புத்தான் என் குடிப்பு. ஐயரின் உண்போ அது போல அன்று. அவர் எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை: புண்ணியம் பாவம் புதிதாமே ஐயருக்கு.? வந்த அலுவல் சொல்ல மறந்து விட்டேன்!
சொல்லுங்கோ.
அந்தப் பழைய அரசாங்க ஏச்சண்டர் சொந்த ஊர் போ கப், புதிதாய் வருகின்ற இந்தத் துரைக்கோர் வரவேற் பெடுக்கின்ருேம். பட்டணத்தில் உள்ள பழைய நகர் மண்டபத்தில் கட்டிப் பறக்க விடுகிாழுர் கண்நிறைய "யூனியன் யாக்குக் கொடிகள். புதுத் துரையும் ஏனையோர் போல, எமக் கெல்லாம் நல்லதுகள்
Gastos)úo:
விதானை:
Luá5snv:
GJF anulo :
மாணி:
விதான:
செய்வார் எனத்தான் தெரிகிறது. செய்யட்டும்! உய்வு கிடைக்கும் விசுவாசம் உள்ளவர்க்கு இங்கிலிசுக் காரன் இருக்கும் வரை நமக்கோர் பங்கமுறும் என்று பயப்படத் தேவையில்லைத் தானே..? அதுதான் தகுந்த வரவேற்பாய் நானும், எனப்போற் பிறரும், ஒருங்காகக் கூடி எடுத்தல் குறித்தோம். அதனுல்தான்
ஓடி வந்தேன் என்னுடைய பங்காக உன் மேளம்
அங்கே நடக்க அடுக்குகள் நான் பார்க்கிறேன். சங்கீதம் இன்றிச் சரிப்படுமே ஓர் விழவு?
திட்டம் சரிதான். விதானையார் திட்டமென்ருல். நட்டம் நமக்கே, நயமோ அவருக்கு! வெட்டியடி தானே.?
விடுங்கோ பழங் கதையை! கட்டாயம் நான் இதற்குக் காசு தருவிப்பேன். முட்டாள் என் றென்னை நினைத்தீரோ? முந்நூறு ரூபாய் கிடைக்கும். இதோ முப்பது ரூபாய். (மாணிக்கம் பணத்தைப் பெற்றுச் செல்லத்திடம் கொடுத்தல்)
சா பா நீ பா வுக்கும் சல்லி தர வேண்டும் எனக் கச்சேரியிலே கடுமையாய்க் கூறியுள்ளேன். இச்சேதி உன்னே டிருக்கட்டும், மாணிக்கம்.
அச்சா ! மாணிக்கம், அரசாங்கச் சேவகம்!
f
பஞ்சைய ருக்குப் பகிடி. நமக்குத்தான் பஞ்சி, அதனைச் சிரித்துச் சுவைப்பதற்கு!
(செல்லம் போதல்)
6TuiGLunt வரவேணும்?
இன்றைக்கே. இல்லை என்ருல்
இப்படி ஏன் ஓடி இளைக்க வருகின்றேன்? ஏழரை போல் வந் திறங்கி விடவேணும். கூறிவிட்டேன். பிந்திவிடக் கூடாது சொன்னுற் போல் மாறு கரை வேட்டி, வைரக் கடுக்கனெடு பட்டின் சிவப்பிற் சரிகை பளபளக்கப் பொட்டுமிட்டுக் கொண்டு, பொலிவாய், அதிபொலிவாய், வந்து நில்லு, கண்டு மருளட்டும் வெள்ளேயன்.
9
Page 20
பஞ்சை:
விதானே
Garsi)6) to:
விதானை:
:60%iחסו
Gay 6)6)o:
பஞ்சை:
செல்லம்:
மாணி:
20
**ஆடவர் பெண்மை அவாவும்" படிபோலும்?
சாடையாய் ஏதோ மொழிகிருர், என்னவோ? அந்த நாளில் நீ ஓர் ஆண்பிளைதான். இன்றைக்கும், இந்த வயதிலும் என்ன குறை? சபையில்
(செல்லம் புகுதல்)
குந்தினய் என்ருல் குசு குசுப்பார் பெண்டுகள்!
எங்கள் விதானை இதென்ன அலட்டுகிருர்? தங்கமக்கை கேட்டால் தலையில் அடித்திடுவா. ஆம்பிளையை ஆம்பிளைபோய் அந்த விதம் புகழ்ந்தால், நாம் போம் கதி?
நான் நடக்கட்டே? வேறென்ன? உங்களின் ரை கோப்பி உருசிதான். என்ரை அவ தங்கத்தின் கோப்பி சரியாய் வருவதில்லை. ஆன படியால் அனுதினமும் எம்வீட்டில் தேயிலையைத் தானே கரைத்துக் குடிக்கின்ருேம் ! அப்ப நான் வாறன்.?
அதுக்கென்ன, வாருங்கோ.
(விதானை போதல்)
முப்பது ரூபாய் முழு சாகத் தந்து விட்டார். அப்படியே கொண்டே அடுக்குப் பானேக்குள்ளே வைத்துவிட்டு வந்தேன். இரவு வரும் போது மிச்சம் இருநூற் றெழுபதையும் கையோடு வாங்கி வரா விட்டால் வராது, தெரியுமெல்லே? வெள்ளைய னுக்கு விருந்து மருந்தென்ருல், உன்னை அதற்குள் எதற்காய் இழுக்கிருன்? என்னவாம் ஐயர்? தென்ன அநியாயம்? அந்தக்கா லத்தில் அவர் போல நம்முடைய இந்தக்கா லத்தில் இருக்கிற ராசாக்கள் கூப்பிட்டனுப்பக் கொடுத்து வைத்த தெங்களுக்கும்? அந்தக் காலத்தவர்கள் எங்களது ராசாக்கள்! சிந்தை கொடுத்துச் செவி மடுத்து நிற்பார்கள். இந்தப் பறங்கி எதிரிற் போய் வாசித்தால், * 'இந்த ஆள் பெண்ணுே?’’ எனத்தான், நகை நட்டைப் பார்த்து நகைத்துப் பகிடிவிடப் போகிருன்.
பஞ்சை:
செல்லம்:
மாணி:
செல்லம்:
:6oiחtp
செல்லம்:
மாணி:
Ga sis) if:
மாணி:
நேர்த்திகளைக் கண்டு நெகிழ இவர்க் காகுமோ? ஏதோ நடக்கட்டும். என்ன, வரட்டுமே? (பஞ்சைவர் போதல்) ஐயர் என்ன அந்த விதம் சொன்னர்?
அவர் என்ன, கையால் உனைப்போற் கரிப் பானை தேய்ப்பவரே?
பின்னே எதற்காம் சகுனப் பிழையாக தன்னுடைய நாக்கால் தகாதது போல் கூறிஞர்? பல்லி சொல்லா நேரத்தில் பார்ப்பான் அதை எதற்குச் சொல்ல வருவான்?
சுடும் நாக் குணக் காத்தை! அந்த மனிசன் அறியாமற் பேசாது. வெந்தயத்தைப் போட்டு வெகுவாய்க் கமகமக்க, நீ வை குழம்பு, தலே இதுக்குள் நீட்டாதே. பூவையர் களுக்குப் பொது ஞாயம் கூடாது. நாவை அடக்கித்தான் நாடே கிடக்கிறது என்று சொல் கின்ருர், அவர் . நீயோ, உள்ளதுகள் ஒன்றும் தெரியா துளறத் துணிகிருய்! பஞ்சையர் வீட்டுப் பழைய அலுமாரி மிஞ்சி வழிகிற தென்ன விளங்குமே?
புத்தகங்கள் அவ்வளவும் புத்தகங்கள்! வேறென்ன?
மெத்தப் படித்த மனிசன். நீ சொல்லுகிற ஒத்துக்கா ரற்றை மகன் போல என்று வையன்!
எல்லாம் தெரியும் எனக்கு! சில நாளாய் இங்கிலிசு கூடப் படித்து வருகிருர், என்ற தெல்லாம் என்ன, எனக்குத் தெரியாதே? இங்கிலிசை ஏஞம் இவர் போய்ப் படிக்கிருர்?
உங்கள் முருகப் பெதற்காய்ப் படித்தான்? அதற்காக அல்ல! இவர் ஏன், நகரில் குதிக்கால் உளையக் கொடுங் கோடை வெய்யிலிலே, ஏச்சண்டர் வீட்டுக் கெதிரில், நடுத் தெருவில் சப்பாத்துக் காலும் கடும் சட்டை தொபபியுமாய், இப்போ துபோ, இப்போ நில் என்று காட்டிக், கை தூக்கி நடனம் தொடங்க நினைக்கிருர்?
21
Page 21
செல்லம்:
rങ്ങി:
ଜୋoff}} edlid:
மாணி:
22
நாக்கில் உங்கட்கு நரம்பு கிடையாது! முத்து, மகனை முயன்று படிப்பித்து, அவ்
வொத்துத் தொழில்விட் டுயர்ந்தாலும், உங்களுக்குப்
பத்தியம் இல்லை. அதுவும் தொழில்தான்! பொலிசாளர் வேலை பொருந்தாத வேலையே?
நல்வாய்ப் பொருந்தும் உனக்கென்ருல்! என்னுடைய பிள்ளைக் குதுகள் சரியில்லைப் பேசாதே!
எல்லாம் தெரியும் எனக்கு உந்தச் சோமனே நான் இந்த வரைக்கும் இருக்க விட்ட தென் பிசகு, சிட்சைக்கு வந்தான். சிவனே எனப் பாடம் கற்று முடிந்தால் கடை கட்ட வேண்டாமோ? இன்னும் இருந்தான், இடும்பன்போல். என் வீட்டில் என்னுடைய பிள்ளை உலாவ இடமில்லை. மிச்சம் இடம் கொடுத்து விட்டீர்கள். பேய்ச்சியும் பட்சம் நிறைந்தவள் போல் அந்தப் பயலைத்தான் முற்றம், விருந்தை, தலைவாசல், உள்வீடு, அடுப்படி, கோடி, கிணற்றடி, திண்ணை, படலை, ஒழுங்கை வரை பார்த்துக் கலைத்துத் திரிகிருள். எல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்குது. சங்கீதம் கற்று முடிந்தால், சரி போவன். பஞ்சையர் வாலைப் பிடித்துத் திரிந்து,
• சமுக்கிறுதம் ஏனும் தடியன் அடிக்கிருன்? ஆரும் உவரைத் திவசம் அதுகளுக்கு வாரும் என்று கேட்டு வருவினமே ஊரிலை? ஊதுவதோ உந்தக் குழலைத்தான். உள்ளுக்கோ ஏதோ பெரிய எடுப்பும் நினைப்புகளும். ஆசைகளுக்கும் அளவிருக்க வேண்டாமே? இன்றைக் கொரு முற் றிதற்கெடுக்க வேண்டும், நான். அந்தப் பொலிசுப் பெடியருக்குப் பெண் கொடுக்க வந்து வடலி அடைப்பார் நெருக்குகினம் இன்றைக் கொரு முற் றிதற்கு!.
(முருகப்பு புகுதல்)
முருகப்பு?--
வா. இரு. வாறன்.
(மாணிக்கம் போதல்)
செல்லம்:
(p(55t:
Garsismo:
முருகப்பு:
செல்லம்:
முருகப்பு:
செல்லம்:
முருகப்பு:
முருகப்பு:
செல்லம்:
வழி தெரிந்து விட்டதே? போவீர், வருவீர் ஒழுங்கையிலே. வீட்டுக்குள் ஏனே வராமல் இருப்பீர் என இருந்தேன் ஏன, பீளுற, சீன என்று படித்து விட்டால் ஆருக்கும் கொஞ்சம் அதிகம் தலைவீக்கம்!
அத்தை, அதிகம் புகழுறியள் நீங்கள்!
உடம்பிப்படி ஏன் உருகிக் கிடக்கு? கடுமை தான் போல உங்கள் கந்தோரில் வேலை?
விடுங்களத்தை சும்மா! நான் வேலைக்கும் அஞ்சுவனே?
முத்துவின் பிள்ளை முழு மாப்பிள்ளை யாகி உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால், உள்ளபடி நாங்கள் மகிழ்வதற்கு ஞாயம் இல்லை என்பீரே? என்னுடைய தாயார், அவவுடைய தயாரும்.
என்னுடைய தயார், அவவுடைய தந்தையும் கூடப் பிறந்த தெனக்குத் தெரியாதே?
ஆதலினல் நான் உமது மச்சாள்! என் பிள்ளை உம் மச்சினி பிள்ளை. அதெல்லாம் முறை சரிதான்.
ஓடுவது நம்முள் ஒரே இரத்தம் தான் அத்தை. அண்ணர் எங்கே போனர் அவசரமாய்.
எங்கும் இல்லை. இன்று பறுவம், அதனல் கிணற்றடிக்குச் சென்றிருப்பார் தோய, திரும்பி இதோ வந்திடுவார். நீரும் பறுவ விரதம் பிடிக்கிறதே?
ஆருக் குதுகள்? அரசாங்கம் எங்களுக்குப் பூரணைக்கு லீவு கொடுக்க முடியுமே?
உத்தியோகத் தார்க்கு உதுகள் முடியாது. பத்து வரிசம் இருக்கும் அவள் பாக்கியம் செத்து, சிறு குஞ்சுகளாப் பத்தை விட்டுப் போய் விட்ட ஸ் பாவி. எனினும் மணிசர்கள் ஆய்வீட்டீர் நீங்கள். அவள் செய்த புண்ணியத்தால்! சாப்பிடு (ஸ்.? பிள்ளை. சமையல் முடிந்ததே! (வாழைப் பொத்தியைக் கொத்திக் கொண்டு கையில் கத்தியுடன் கமலி புகுதல்)
23
Page 22
მნup6წ):
செல்லம்:
கமலி:
செல்லம்:
முருகப்பு:
செல்லம் :
24
கூப்பிட்டியளே? குழம் படுப்பில் வைத்திருக்கு. வாழைப்பூ இன்னும் வறுக்க அரியவில்லை. கீரை கடையக் கிடக்கு. ரசம் வைக்க உள்ளி யில்லை. கொஞ்சம் உருளைக் கிழங்கெடுத்து வெள்ளைக் கறி யொன்று காய்ச்சி விடட்டுமே.
அம்மா,
நீ என்ன அடுப்படிக்குள் இவ்வளவும் சும்மாவே நின்முய்? சுறுக்காகச் சமை பிள்ளை, கொப்பர் இப்போது குளித்து விட்டு வந்திடுவார்.
(பொத்தியின் பித்தைக் கத்தியால் சுண்டிவிடுகிருள் கமலி. அது முருகப்புவின் மேல் விழுகிறது. முருகப்புவை விறைத்து நோக்கி)
எங்கே அம்மா கொடுவாட் கத்தி இருக்குது?
உப்புமுட்டிப் பக்கம், அடுப்புப் புகட்டிலை தான்!
இன்றைக்கு வேண்டாம். இனி ஒருநாள் வாறன் அத்தை. எங்கடை வீட்டில் இருல் குழம்பும் முட்டையும், அப்பு வடிவாய்ச் சமைம்பார்,
அது தெரியும்! என்றைக்குப் பின்னே வருவீர்?
சனிக்கிழமை?
எண்ணெய் வைத்து நல்லாய் முழுகி விட்டு வந்துவிடும்
அன்றைக் குத்தானே அபரபக்கத் தட்டமி!
(கமலி போதல்)
கட்டாயம் வந்தெம் கறி வண்ணம் கண்டு போம். பிள்ளே இறைச்சிப் பிரட்டற் கறிவைத்தால் அள்ளி அள்ளித் தின்ருலும் ஆசை அடங்குமே? எட்ட ஒதுங்கி இராமல் அடிக்கடி நீர் வந்தால், கணேசனுக்கும் வாய்ப்பு, பொடியனுக்கு எந்த விதமாய் வருகிற திங்கிலிசு! நீரும் பாடத்தை நெருக்கிப் படிப்பித்தால், தோதாய் இருக்கும். தொழிலை மறப்பித்தல்
வேண்டும்.
முருகப்பு:
@g ຄໍາ sub:
(ւp(55նւկ:
செல்லம்:
முருகப்பு:
அருமை அத்தை, மிச்சம் சரி அத்தை! ஒமத்தை வாறன் ஒழுங்காய் இனி வரவே?
நாம் எத்தனை முயற்சி செய்வோமோ, அத்தனை வெற்றி, வரத்தானே வேணும்!
அவன் வீரன் கற்று விடுவான்.
கமலி!
வரட்டுமே..?
(கமலி புகுதல். முருகப்பு போனவன், கமலி வரக் கண்டு திரும்பல்)
சங்கரப்பிள்ளை விதானையார் வந்தாராம் இங்கே? எதற்காம்? எதுவும் கரைச்சலே?.
(பாடல்) ۔۔۔۔
சங்கரப் பிள்ளை விதானை இங்கு வந்த தேளும்? ங்? திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ஏசினுளும்? ங்? சங்கரப் பிள்ளை விதானை இங்கு வந்த தேளும்?. தங்கள் வீட்டு மூலையில் தழைத்து நின்ற வெண்டிக் கன்றை உங்கள் வீட்டில் ஆடு வந்து திங்கு தென்று தொங்கித் தொங்கித் திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ஏசினணும்? ங்?. கேள்விப் பட்ட நேரம் தொட் டுடல் துடிக்குதே! ஆள் விட்டால் வரேனே நான் நெருப் பெடுக்கவே? வேள்வி ஆட்டைப் போல் அவனை வெட்டிச் சரிப்பேன். வெட்டிப் பின்னர் கட்டித் தூக்கித் தோலை உரிப்பேன். உரித்த தோலே இழுத்துக் கட்டி மேளம் அடிப்பேன்!
25
Page 23
கமலி:
செல்லம்:
கமலி:
G)g'sið svið:
கமலி:
செல்லம்:
26
தங்கிடு தத்தா தீம். தங்கிடு தத்தா தீம் தங்கிடு தத்தா தீம் ,
அடுத்த
திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ரசுவானே?
கிழட்டுச்
சங்கரப்பிள்ளை விதான இங்கு மீளுவானே? எங்களையும் உங்களையும் யாரென் றெண்ணிஞரோ? கேள்விப் பட்ட நேரம் தொட் டுடல் டுடிக்குடே? டல்டு டிக்குடே! டல்டு டிக்குடே!.
அம்மா, ஏன் அண்ணர் அதிகம் படபடத்து இம் மாதிரியாய் எழுந்து நின்று கொட்டகை கூரை அதிரக் குதிக்கிருர்?
(முருகப்பு வெட்கி தழுவல்)
என்ன பெட்டை, அண்ணர் முறை வைத் தழைக்கிருய் இப்படி! என்னுடைய தாயார், அவவுடைய தயாரும் இன்னவரின் தாயார், அவவுடைய தந்தையும் கூடப் பிறந்த தென்று கூடத் தெரியாதே? ஆடப் பிறந்தவள் போல் அப்படி நீ அன்னவரைக் கூப்பிட்டாய் என்ருல் குடிமுழுகிப் போய்விடும். * சித்தப்பா" என்று சிறப்பாய் அழைத்திடலாம், ஆள் எங்கே, காணுேம்? அடடா, ஒரு வயிறு சாப்பிடவும் நிற்காமல் போய் விட்டார். சை, பாவம் ! நாக் குணக்குக் கொஞ்சம் நறுக்கப் பட வேண்டும்! போக் கெல்லாம் பச்சைப் பிழையாகப் போகுதென! அந்தப் பொடியரை நீர் ஆர்தான் என நினைத்தீர்? ஒத்தினையே மூன்று தலைமுறையாய் ஊதுகிற முத்துவின் மூத்த மகன் எல்லே?
பொலிசாளர்! -- வித்தை என்று சொல்லி, விடியும் வரை இரவு
முற்றும் முளித்திருந்து, மூசிக் குழல் மூலம் கத்தும் தொழிலே? கணிக்கப்படும் தொழில்!
கமலி:
செல்லம்:
விடு, மடித்தால் விறைப்பாக நிற்கும் உடை யோடு, பணமும் ஒழுங்காய்த் தரும் அரச சேவகம் என்று தெரிந்து கொண்டால் நல்லது நீ! ஆடு பிடிபட்டால் அன்னருக் காள் விடுதல் கூடும். இதை நான் குறித்துக் கொள்ளட்டுமே! தங்கச்சி, என்ன தமிழே நீ பேசுகிருப்? இங்கே பார், கொம்மா எதற்காய் உனை வருத்த எண்ணுகிறேன்? நாளைக் கெனைப் போல் உலையாதே. திண்ணையிலே குந்தித் தினங்கள் கினங்கள் வரும் என் றெதிர் பார்த் தென்றும் இருந்தபடி ஏங்காமலச் அன்ருடம் வேலைக் கழகாய் உடுத்துப்போய், மாதா மாதம் தம் மடியில் படி கொணரும் மாப்பிளையைக் கட்டி மகிழ்ந்து குடும்பத்தைப் பார்ப்பாய்! இதற்காய்ப் பல வாய் முயல்கின்றேன். போய்ப் பார் வெளியில், பொடியனைக் காணவில்லை.
கமலி போதல்)
பள்ளி விட்டால் அந்தப் பயல் நேரே இங்கூரில் உள்ளதுகள் போல் எங்கே ஓடி வருகிருன்? கொல்லன் உலைமுன் குனிந்து கொண்டு நிற்கிறதும் செல்லயா வினரை வளவில் சில பேர்கள் கொட்டில் ஒன்றில் வீற்றிருந்து கொண்டு புகையிலையைத் தொட்டுக் கிழித்தெடுத்துச் சோணையினைக் காப்பிலேயில் இட்டுச் சுருட்டி இமைத்திடுமுன் நூலாலே
கட்டி, மிசின்போல் கடகடென்று மட்டமாய் வெட்டி முடித் தடுக்கப் பார்த்து வியக்கிறதும், பெட்டைகளைக் கண்டால் இப்போதே பெரும் ஆள் போல் கிட்டப் போய் நின்று வியழங்கள் கேட்கிறதும், கட்டை மணியன் குடித்துவிட்டுக் கத்துகிற மெட்டுகளைக் கேட்டோர் மினிற்றில் பிடிக்கிறதும், பட்ட பனையில் பழைய மரங்கொத்தி குட்டுவதில் ஓர் புதுத் தாளம் கண்டு கொண்டு விட்டுக்கு வந்தால் விசரனைப் போலவே ஓட்டமாய் ஒடி ஒதுக்கில் இருந் தந்தக் கட்டை எடுத்துக் கடகடென்று நாளெல்லாம் தட்டு கிறதும் சரியாய் விளங்கவில்லை.
எந்த வழியில் இறக்கி விடினும் °店岛 அந்த வழியில் அடையாத உச்சிகளை
எட்டிப் பிடிக்க எனத் தானே, என் வயிற்றை
Page 24
கணேசு:
Geografy6n) D :
கமலி:
கணேசு:
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
28
கமலி:
விட்டுத் தரையில் விழுந்த மகா வீரன்! ஐயர் உரைப்பார் அடிக்கடி, இவ்வூரிலே உள்ள அரசோ உதவாத வேற்றரசு, பிள்ளை வளர்த்தல் பெரிதும் அரிதென்று! கண்டவர் ஆர் உண்மையினை? கட்டாயம் இங்கிலிசுப் பண்டிதர் தம் பட்டணத்துப் பள்ளிவரை போக்காட்டிப் பேனை எடுத்துப் பிடித்துப் பெரி தெழுதும் ஆணுனப் பட்ட அரிய கிளாக்கராய் ஆக்கினுல் அன்றி அடியேன் உயிர் பிரியேன். காக்கக் கடவுள்! அவன் கட்டையினைத் தட்டுவதை நீக்கல் முதற் கண் நிகழ்த்தின் நிலை திருந்தும்.
(கமலியும் , கைவில் ஓர் வெட்டை நாய்க் குட்டியுடன் கணேசுவும் புகுதல்)
பார்த்தாயா அம்மா?
பறை நாய்!
எதற்கம்மா வார்த்தை இது, தம்பி வாசலிலே வந்திடு முன்?
ஏனம்மா ஈதைப் பறைநாய் எனச் சொன்னுய்?
பின்னே உதென்ன, பெருஞ் சாதி என்கிறியே? பள்ளர், பறையர், பரிகாரி, பண்டாரம், வெள்ளாளர், தச்சர், கரையார், விதானமார் , பிராமணர், கொல்லர் - பிற இன் ஞே ரன்ன அரிய பெரிய பிரிவு முறைகள்
நிறைய உடைய பிரிய மணிசர்கள் நாய்களுக்கும் அந்த நடப்பைக் கொடுக்கிறதே?
நீ எதுக்குச் சும்மா நெடுக அலட்டுகிருய்?
எங்கே பிடித்தாய் இதை நீ?
வழியிலே, தங்க மக்கை வீட்டுத் தலை வாசலின் முன்னல் நின்றதுகள், ஒன்றை எடுத்து விந்தேன் நேராக! என்ன பெயர் அக்கா நாம் இதற்கு வைக்கலாம்?
நாய்க்குட்டி அந்த விதானையார் வீட்டானே?
Goles sib neo:
கணேசு:
கமலி:
as Gory:
(og svsvid:
கமலி:
செல்லம்:
கணேசு:
செல்லம்:
(நாய்க்குட்டியை வாங்கிப் பார்த்தல்)
பேப்பெட்டை ஆரோ பிடிக்காமல் வீசிவிட்ட பெட்டை நாய்!
பெட்டை நாய்! மெய்தானே? பார்ப்பம் அக்கா?
(கனேக நாயை வாங்கப் போகக், கமலி ஒதுங்கல்)
எட்ட நில்லு, சும்மா!
(சபையை நோக்கி)
இதென்ன ஒரே குழப்பம். விட்ட பகிடி கிடையாது, எதற்காகக் கை தட்டல், சிரித்தல், தலையைத் திருப்புதல்? கொட்டு கொட் டென்று விழித்தல்? குசு குசுத்தல் கட்டையிலே போக, கலிகாலம் அல்லவோ..? கெட்ட நிலை, கேவலங்கள் இன்னும் குறைய வில்லை! அன்னியர் ஆட்சி அகன்ற பிறகேனும் இன்ன இதற்குச் சிரிக்கலாம், இன்னதற்குக் கட்டி அழலாம் எனக் காணும் காலம் இல்லை! பஞ்சையர் ஏதோ பகர்வார், குடி உயரும் கோன் உயர - இல்லை இல்லைக் கோன் மாற என்றெல்லாம் !
ஐயோ, இதென்ன ன்ன்ரை பிள்ளை அலட்டுதே!
வையா புரியா ரிடம் எண்ணை வாங்கி வைத்தால் எல்லாம் சரியாய் விடு மம்மா. இப்படித்தான் சித்தப்பருக்கும் ஒருக்கால் சிரசில் அடித்து, எப்படியோ மாற்றி எடுத்துவிட்டார் அல்லவே?
கொப்பர் பரவணியில் உள்ள குறை ஆச்சி! என்ரை பிள்ளை!
(செல்லம் அந்தரித்துப் பிள்ளையைத் தழுவல்)
அம்மா, எதற்குக் குளறுகிருய்?
(கனேக நில் திருந்தியது கண்டு தேறி)
ஒன்றும் இல்லை! ஒன்றும் இல்லை!
29
Page 25
கமலி: ஒன்று மில்லைத் தம்பி வா.
கணேசு:
செல்லம்:
Safsús) p:
GAavd96mbŭo:
30
a Tuf:
g Tub:
g TLE:
செல்லம்:
art f:
சாப்பிடுவம், உள்ளே.
சரியக்கா,
(கனேசு, கமலி போதல்)
என்னுடைய மாரியம்மா, தாயே! மறு ஒன்றும் நேராமல் ஊரில் பிறர் போல என்னையும் உய்யவிடு! இன்றைக்கே தேங்காய் உடைப்பேன். வருகிற வெள்ளிக்கிழமை விரதம் இருந்துவிட்டுக் கோயிலுக்குப் “பெட்டி கொடுக்க வருகிறேன், தாயே!
(sArLSunsi Luntsgä கேட்டல்)
வாயில் எல்லாம் வாழை! வயலெல்லாம் நெற் கதிர்கள்! கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்தனவாம்!.
அது யார் படலையிலே?
(ፌዛፐk-d)
கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்த தெல்லாம் போயதேன்?
arritu flau urrriro!
(பாடிக்கொண்டு சாமியார் புகுதல்)
ஏஞே புழுவானுேம் மாரியம்மா..?
(படங்டப்போடு தடுக்கை எடுத்தவள், அதை எறிந்துவிட்டு மான்தோல் விரித்து)
சாமி இருங்கோ ! இருங்கோ தயவு செய்து!
(சாமியார் சாப் கதிரையில் அமர்கிருf)
யார் நீ, மனிதப் புழுவே? உனக்காக அம்மாள் என இங் கனுப்பி அலைக்கழித்தாள் ! மாரியம்மா! உன்றன் விளையாட்டை எப்படி இப்
பாரில் அலையும் பரதேசி கண்டறிவான்? வேண்டியதைக் கூறு விரைவாய். உலகை 3 ல்லாம்
செல்லம்:
a Tib:
செல்லம் :
asFm L5:
a FT if:
ஆண்டவள்! நீலி அழகி! அதிகாரி! காண்டகை காளி கமலி!
(செல்லம் திறக்கிடல்)
கடு மோடி!
வேண்டியதைக் கூறு விரைவாக.
என் பிள்ளைக்கு. ஆண்டாண்டு தோறும் அருக்கன் விரதமிரு! வேண்டியதைத் தந்துவிட்டேன்! - வீரி! வெகு சூரி1 (திருநீறு எறிந்து, கையிலும் கொடுத்து)
கொண்டோடு!
(ஒடுகிருள்)
வா இங்கே!
(வருகிருள்)
நில்லு!
(நிற்கிருள்)
நிமிர்ந்து நில்!
(திமிர்ந்து நிற்கிருள்,
சண்டி! சண்டாளி சஞக்கி! பராசக்தி! அன்னையின் ஆணை! - அதை எடுத்துக் கொண்டு வா
என்னத்தைச் சாமி, எடுத்து வர?
ஏய்க்காதே! பானையிலே உள்ள பதார்த்தத்தைக் கொண்டு வா?
(செல்லம் போய் முட்டி ஒன்றைக் கொண்டு வற்து அதிலிருந்து முப்பது ரூபாவை எண்ணிக் கொடுத்துக் குனிந்து வணக்கல்)
போ நீ, அப்பாலே! பொடிக்குச் சுகம் வரும்!
(சாமியார் நழுதல்)
31
Page 26
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
செல்லம்:
கமலி:
கணேசு:
கமலி:
செல்லம்:
முருகப்பு:
32
காலம் கலிகாலம் என்று கதைப்பார்! ஆ. ணு,லும் இதுவும் நிகழ்ந்ததே இன்றைக்கு! **போ நீ, அப்பாலே!" எனவும் புகன் ருரே. எப்பாலே.? அப்பாலா இப்பாலா. உப்பாலா" உப்பாலா. உப்பாலோ. உப்பாலே உப்பாலே!
(கமலி, கனேசு புகுதல்)
உப்பாலே..?
உப்பாலே.? என்னம்மா உப்பாலே .?
உப்பெடுத்து கொஞ்சம் கரைத்துக் கொண்டோடிவா!
கமலி போதல்)
அப்பா, மகனே!
(கணேசுவைக் கட்டித் தழுவுதல்)
இதென்ன அநியாயம்!
(கமலி உப்புச் சிரட்டையுடன் புகுதல் கமலியும் செல்லமுமாக உப்புநீரைக் கணேசுவுக்குப் பருக்குதல். அவன் துப்பல்)
துப்பாதே துப்பாதே!
துப்பாதே!
துப்பாதே...?
என்னம்மா, கந்தோர் இடங்களிலே காண்கின்ற போட்டில் இருக்கிறதைப் பொன் மொழி போற் பேசிறியள்?
இப்போ சுகம் அம்மா!
என்ன, சுகம் தானே?
அப்பா! முருகப்பா!
(முருகப்பு புகுதல்)
அத்தை அழைத்தியளே.! ஏதோ அமளியைப் போல இருக்குது! தீதேதும் நேர்ந்த துளதோ? தெரிவியுங்கள்!
Gossiblawio:
கமலி
செல்லம்:
கமலி:
செல்லம்:
கமலி:
செல்லம்:
மூகுகப்பு:
கமலி:
முருகப்பு:
கணேசு:
செல்லம்:
இங்கிலீ சாட்சி இனிதாய் நடக்கையிலே எங்கடை வீட்டில் இதென்ன அமிலோதி? நாங்கள் மலைபோல் இருக்கப் பிழை நடந்தால் போங்கள், எனக்கேன் பொலிசில் ஒரு வேலை?
இங்கே அநியாயம் ஏதும் நிகழவில்லை. எங்கோ இருந்து புகுந்த ஒரு சாமியார் தீர்த்துவிட்டார் நோயை! அது தெய்வச் செயல்தானே பார்த்து வைத்தாற் போலப் பகர்ந்தாரே, "பானையொடு கொண்டா அதனைக் கொடு!" என்று!
பின்னர்.?
கொடுத்துவிட்டேனே! எதனே? எதனை அம்மா?
முப்பது ரூபாய், அதன. முழுக்கவுமோ?
எப்படியோ என்னுடைய பின்ளை எழும்பி விட்டர்ன்! அவ்வளவும் போதும்
Jeyptuurrului !
geouGun"
கொஞ்சம் பொறுங்கள்! கொணர்வேன். ஒரு கணத்தில் வெற்றி! முழுவெற்றி!
வெற்றி! முழுவெற்றி!
(šodi)
நெற்றியில் ஓர் பொட்டை இடு கமலி!
(முருகப்பு தலயை நீட்டல்)
நான் மாட்டேன்.
(aGaura dra ASTäEdv Gasm முருகப்பு நெற்றியில் இடுகிருன்)
: பிற்பாடு பார்ப்போம். பிழையில்லை! இப்போது அவ்
வற்பன் தனப் பிடிக்க ஆயத்தம் ஆகின்றேன்,
33
Page 27
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
34
கற்பனை உண் டென்ருல், கடலை வறுத்திடலாம்! தள்ளுங்கள்! தாரும் விடை! ஆம், திரும்பிடுவேன், கள்ளப் பரதேசி காதிற் பிடித்தபடி!
(போதல்)
எல்லாம் பெரிய குழப்பம்! ஒரே குழப்பம்!
வாழ் வோர் பெரிய குழப்பம்தான்! ஒர் பக்கம் தாழ்வு! தளர்வு! தவிப்பு மறுபுறமோ ஆள்வு! பணத்தின் அதிகரிம்பு! அப்பப்பா !
நீ போய்ப் படம்மா!
எதற்கு?
(தெளிவுற்று)
வா, சாப்பிடுவம்
(செல்லம், கமலி, போதல்)
சா பா நீ பா வுக்கும் சல்லி தரவேண்டும்.
(கனேசு தவிலுடன் குத்தி அதனை அடிக்கத்
தொடங்குகிருன். திரை விழுகிறது. தவில் அடி இடைவேளை முழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறது)
இடைவேளை
சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
Gg Frp:
கணேசு
கமலி:
சோமு:
(திரை விலகும்போது இடைவேளையிற் கேட்ட தவிலடி தொடர்கிறது. முந்திய காட்சி தொடர்கிறது. கணேசு தவிலடித்துக்கொண்டிருக்கச், சோமு வெளியில் இருந்து புகுதல்)
நீ என்ன தம்பி நினைத்தாய்.? எதைப் பற்றி.
சாயந்தரம் நாங்கள் • சாதரா' விற்போகும் சேவகத்தைப் பற்றி?
அதற்கென்ன செல்கையிலே கூட வர நான் குதிக்கிறேன். கூட்டிக்கொண்டு ஏகுவீ ராணுல் எனக்குத் திறுத்திதான். ஆகட்டும், பார்ப்போம். நான் அண்ணரிடம்சொல்கிறேன் தாளத்தை என் கையிற் தந்துவிடுங்கள் அண்ணு! நீளக் கச்சேரி நிகழ்ந்தாலும், நேராகப் பின்னல் இருந்து பிசகின்றிப் போடுகிறேன்.
உன்னுல் அது முடியும் என்கிறதோ உண்மைதான்! கொம்மா விடாவே கொலிச்சில் படிக்கவைத்து, எம் மாதிரியா? - எழுதிக் கிழிக்கின்ற
பெம்மானே ஆக்கப் பெரிதும் நினைத்துள்ளா.
தாளத்தை நீ இரண்டு கைகளிலே தாங்கி இன்று ஆளுவோர் முன்னல் அமர்ந்திருந்து தட்டுவதோ ? த ளைக் கவனே நடத்துகிற கச்சேரிக் கோயிலுக் குள்ளோர் குறுந்தெய்வம் ஆக்கிவிட எண்ணி யிருக்கும் இவவுக்கு நீ இன்று
பண்ணி யிருக்கும் நினைப்புப் பழுதன்ருே?
அம்மா நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
(புகுத்து)
அம்மா நினைக்கும் நினைப்பு நடப்ப தென்ருல், நாங்கள் நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
செம்மறிகள் போலச் செயலில் இறங்காமல், சும்மா இருந்தால் எதுவும் நடக்குமே? எம்மா நினைப்பை நினைத்தாலும் அந்நினைப்பை இம்மா நிலத்தில் எளிதில் நிகழ்த்திடலாம். ஆசை இருந்தால்!
35
Page 28
கமலி:
சோமு:
கமலி:
Gs mi Cup:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கணேசு:
சோமு:
38
அடடா, இசை வீரர் காசை மதித்துக் கடவுளுக்கே ஏற்கிற பாட்டை அறியாப் பரதேசி முன்னிலையில் காட்ட முனைந்து, கடுக்கன் வயிரத்திற் போட்டு நடக்கப் புகும்போது பேசுகிற பேச்சே இவைகள்? எனக்குப் பிடிக்கவில்லை, சேச்சே.!
கமலி, சிறந்த கருத் தொன்றைக் கூறி விட்டாயே, குறுக்கி! கலையினை எவ் வாறும் அதனை அறியாதான் தர்வாரில் ஏறி இசைத்தல் இழுக் கென்ருய்?
losăr(e)sursărar?
நூறு நிசத்தை நிகர்த்த தொரு நுண்ணிய வார்த்தை! எனினும் வயிறரிக்கும் மட்டும் அதைப் பார்த்து நடத்தல் பழுது, பயணில்லை! தேடி என்ருே ஓர் திருநாளில், ஆனியிலோ ஆடியிலோ வந் தடைகிற சேவகத்தை மோடி செய்து கண்ணுல் முளிசிக் கலைத்துவிட்டால்
சாப்பிட வேண்டாமே?
சமையல் முடிந்திருக்குச் égFnru'ul 9G65)niii G339sir 6Qu6öT ?
சரிதான்! நமக்கு மட்டும் சாப்பா டிருந்தால் சரியாகிப் போகுமே?
ஊராருக் கெல்லாம் உணவு கிடைக்கட்டும், சீராக. பின்னர் சிறப்பாய் உடுத்து வந்து கூடி எமது குழல் கேட்கக் குந்துவார்.
ஊருக்கு முற்றும் உணவு பரிமாற ஆருக் கியலும்? அடுப்படியும் போதாதே!
ஊருக்கு முற்றும் உணவு பரிமாற உள்ளதுதான் ஆட்சி!
**உறுபசியும், ஒவாப் பிணியும், சிறுபகையும் சேரா தியல்வ*" தரசு!
அதனை உருட்டுவதோ வெள்ளையன். அந்த விடாக்கண்டன் தன்னுடைய
as Gissursa:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
கணேசு
கப்பலிலே ஏறிக் கடலைக் கடக்கட்டும் சிப்பாய்களோடு சிறு பெண்ணே, பின்னல் நம் உப்பு வியர்வை நம் சோற்றுக் குதவுமடி!
வேர்வையினைக் காய்ச்சிக் கறிக்குள் விடலாமே? (கமலி குழைந்து சோமுவைப் பார்த்தல்) w
ஆரும் எனக் கோர் பதிலளிக்கக் கூடாதோ!
பார்வையில் நீ காட்டும் பணியைப் புரிவதற்குக் காலம் இருக்கு!
கவுண்மேந்து மாறுமட்டும்
போலும்
எடியே, பொடிச்சி, அதுமட்டும் என்னல் இருக்க இயலாது!
சாப்பிட்ட பின்னும், எனக்கோர் பெரிய பசி கிளம்பி ஒடும் உடலம் முழுதும், வயிற்றில் அல்ல!
நாடடிமை மீளுவது நாளைக் கிருக்கட்டும்! ஆடியிலே நாள் வைத் தழைத்தாலும், ஒடிப்போய் நாடி மயிரை மழித்துக் குளித்து விட்டுக் கோடி உடுத்துக் குசாலாய் மணவறையிற் குந்தி விடத்தான் குறி"பார்த் திருக்கிறேன். அந்தோ, உன் அன்னை அவதான் அசையாத நந்தி போல் வந்தா நமக்கிடையில்! இவ்வேழை நந்தன் என்ன செய்வான்?
'நகர்!" என்று பாட் டொன்றைப் பாடப் பிடித்தாற் பயன் விளையும் பாருங்கோ!
போடி பச்சைக் கள்ளி! புலாலின் சுவை அறிய
ஆடறுத்தால் அன்றி நமக் காகாதிப் போதைக்கே!
ஆகா தென ஒர் குழலைப் பிடித்தபடி நோகா திருங்கோ! நுளம்பால் இரவெல்லாம் தூக்கம் வராமல் துடிக்கின்றேன்.
ான்னக்கா?
ஆனியிலே எங்கே நுளம்பு.
3y
Page 29
சோமு: அட, நீ நில்! இந்தக்
கோடை நுணம்பு கொடிதே! அதனேடு வாடையும் சேர்ந்தால் வறுத் தெடுத்துப் போடும் என்று புத்தகங்கள் கூறும், புளுகல்ல!
கணேசு யன்பர்களே,
யேதேதோ யெல்லாம் யெடுத்து யியம்புகின்ரீர். காதலரைப் போலத்தான் காண்கின்ரீர். யானுலும் யோதித் யிருந்தால் யுலகம் யுருப்படுமா? தீதோ, நலமோ ஷெய லாற்ர வேண்டும். மறக்கவோ, ஈதை மறிக்கவோ, அன்ரி மறைக்கவோ, இல்லை மறுக்கவோ ஆகா தென்ரு அன்போ டறைந்து விட யாஷைப் படுகின்ரேன். ஆக்கமும் ஊக்கமும் நல்கி அருகிலே நிற்ரல் விடுத்தோர் நிமிசம் யகல்கின்ரேன்!
(போதல்)
சோமு: கற்றல், இருந்து கணித்தல் இவைகளால் முற்றுப் பெருது. முனைந்தக் கணிப்புகளை ஷற்றுப் புரிந்து ஷரிபார்த்தல் யேற்ற தம்மா
(காசி புகுதல். திடுக்கிட்ட கமலி கதவருகே ஒடல். சோமு வலப்புறம் நகர்ந்து நிற்றல்)
காசி நாடகம் ஏதோ நடக்குது போலிருக்கு?
மேடைக்கு நானும் வரட்டே? உதிலைதான் அஞ்சு நிமிசம் அசுகை புரியாமல் வந்து நின்று பார்த்தேன், வடிவாய்; படுமோ சம்! இந்த விதமே நடிக்கிறது? எங்கடை அண்ணுவி கண்டால் அடித்துக் கலைத்திருப்பார்! வண்ணுன் எனினும் எனக்கு வரும் உதுகள். காதல் என்ருல் சும்மா கதைக்கிறதே உப்பிடி..?
கமலி: மூதேவிக் காசி!
(சோமு கமலி அருகே வருகிருரன்)
காகி முடியாதே உங்களுக்கு?
பார் தம்பி இந்தப் படி யெல்லோ ஆடுவது? இத்திரீப் பாட் தான் எனக்கு வரும் பாருங்கோ,
(நடித்தல்)
38
கமலி:
சோமு:
EST:
சுமலி:
Bryg:
கமலி:
as tଖି :
சோமு:
EmG:
நாதா! அடியாள் நகத்தை தொடுதலும் ஆகாதா? இதற் கந்தக் கண்ணகிதான் உங்களுக்குத் தோதா? புரிகிறது வாதா? பல முத்தம் தாதா ! என் வேதா! சங்கீதா! பொந் காதா..!"ஆ, மாதா! ஏ-சாதா? எப்போ தா? இப்போ தா! தா!
(திரும்பி மறுபடி பாடி மேடையைச் சுற்றி ஆடிவந்து நிற்றல்)
அச்சா !
பகுத்தச்சா !
அப்படிச் சொல்லுங்கள். முச்சந்திக் கொட்டகையில் முன்னளில் ஆடியது மிச்சம் மறந்தேன்! மெதுவாகப் பேசிறியள்பொச்சம் தீராது, பொடியன் உதனுலே! **பட்டணத்துக் கொட்டகையிற் காட்டும் வகச்கோப்பில் விட்டுக் கலைத்தல் வெகு சோர்!’ என் றிப்பதை முட்டாள் பொடியள் மொழியும், முழுமோசம்! துட்டுக் குதவாது துர! துர! துர
(துப்பல் போல் பாவனை)
综并缪亭G! துப்பாதே வீட்டுக்குள்.
சூ! ச்கு! பொறு பிள்ளை. துப்பாக்கிக் கிந்தப் பயமில்லை இப்போது துப்பலுக் கிந்தப் பயமே? துடிக்கிறியள்?
துப்பாக்கிக் காராம் பயமில்லை? சொல்லுகிருய்!
ஐயோ! அதுகள் உனக்குத் தெரியாதே? மெய்யாக? காந்தி கடலை வறுக்க வந்தார், உப் பாக்க என்ரும்! உடனே அவ் வெள்ளையன் துப்பாக்கி நீட்டித், துடும் என்று சுட்டானும்! சப்பாத்துக் காலால் உதைத்தானும் .
அப்புறம்?
காந்தி உதுக் கெல்லாம் சாவாரே? கண்டியளே? ஆந்தை உருவெடுத் தோர் ஆல மரக் கொப்பில் ஏறி இருந்து, சிரித்தார்!
39
Page 30
சோமு,
GarrCup:
கமலி:
சோமு:
காசி:
சோமு:
as rà:
சோமு:
காசி:
Gs woup:
கணேசு :
аъм5A :
கமலி: அடே, அப்பா !
வேறு விதமப்பா, நான் கேள்விப்பட்டது! ஆணுலும் உன்ரை கதைதான் அசல் என்பேன்!
பேனே எடுத்துப் பிடித்துப் பெரிசாக **மேனகா - அல்லது - வேசி உயில்' என்றெல்லாம் ஆரணியிலே இருந்தோர் ஐயங்கார் செய்கிற நூறு கதை உன்ரை ஒன்றின் முன் நிற்குமே?
**வெள்ளையன் சுட்டான்' என ஒன்று சொன்னியே, இல்லை! இதில்தான் பிசகொன் றிருக்கிறது.
சொல்லு தம்பி, பார்ப்பம்? எனக்குத் தெரியுமே? ஆக்கள் கதைக்கிறதைக் கேட்டுவிட்டுச் சொல்லுறன். பத்திரிகை நீங்கள் படிப்பியள், சொல்லு தம்பி. கத்தமாய் சொல்லு! சுதியாய் இருக்குமே
இந்தியாக் காரன்தான் சுட்டான்!
அதெப்படி? உந்தப் புழுகை ஒருக்காலும் நான் நம்பன்! காந்தி தமிழன் எல்லே? காந்தியைப் போய்க் காந்தியின்ரை சொந்த ஊர்க் காரர் சுடுவினமே?
சொல்லக் கேள்! வெள்ளையன்தான் ராசா. அவன்தானே அந்த ஊர்ப் பள்ளிகளை எல்லாம் நடத்தினவன்? பள்ளியிலே பிள்ளைகளுக் கெல்லாம் எதனைப் படிப்பித்தான்?
சொல்லு தம்பி, கேட்பம், சுகமாய் இருக்குது:
(கணேசு புகுதல்)
"நாங்கள் மடையர் நமக்கென்றே ஒன்றும் இல்லை. ஆங்கிலே யன்தான் அரசன் அவன் வாயாற் சொல்லுவதைக் கேட்டாற் சுவர்க்கம்! அவனுடைய காலைப் பிடித்தால் கடுஞ் சுவர்க்கம்!'". இப்படித்தான்!
பஞ்சையர் செல்லுகிற பாட் டொன்று இருக்குதல்லே!
கொஞ்சம் அதைச் சொல்லு தம்பி! நல்லாய் இருக்குமே?
கணேசு :
காசி:
கணேசு :
STS:
சோமு:
3, Tà:
சோமு:
காசி
சோமு:
函阿角出
இந்தப் பாட்டுத்தான் எனக்குப் பிடித்தது,
(ஓதல்)
**ஆணிஅடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே? ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே? அடுத்தவர் கைபட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்,
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி இரு புறம் கூர் எடுத்து இன்னு புரிபவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே’’
பாட்டே இது? ச, வடிவாய் விளங்குது. கேட்கவும் மிச்சம் ருசியாய் இருக்குது?
வேத மென்று சிொன்னல் இதுதான் புது வேதம்
ஒதியதும் நல்ல ஒழுக்கம்! சபாசு தம்பி, எங்கள் முனி பா கவதர், இதைக் கொடுத்தால், காய் கோத் தொரு தங்கக் கம்பி தரித்துள்ள தொண்டையிலே போட்டுக் குலுக்கிக் கலக்கிவிட்டுத் துண்டு துண்டாய்த் தள்ளி நிரவல் தொடங்குவார். அண்டை அயலிலே நிற்க முடியுமே. எண்டாலும் தம்பி கணேசு வலு விண்ணன் சுண்டங்காய் ஆட்டம் இருந்துகொண்டு, பார் ஆன்!
இந்தியாக் காரப் பொலிசுதான் சுட்டது
அந்தப் வொலிசை அவன் ஆணியைப் போலடித்து வைத்துக் கொள்கின்ருன், அதுதானே தாற்பரியம்?
மெத்தச் சரிதான்! பொலிசுகளை மட்டுமல்ல, ஊரை முழுதும் உதைப் போல்தான் வைத்திருந்தான். ஆரும் அவனுக் கவன் அடிக்கும் ஆணிதான்!
காந்தி தவிர ?
அவர் போற் சிலர் தவிர!”
ஒகோ, இப்போதான் உதெல்லாம் விளங்குது. தொட்டு மிசினைத் துடைக்கும் தொழில் தருவான்;
A1
Page 31
சோமு:
முருகப்பு:
கணேசு :
முருகப்பு:
42
дета:
காசி:
கமலி:
கமலி:
எட்டி உள்ளே பார்த்தால்-இதுகள் பிடிக்காது! கட்டை அவிழ்ப்போமே? கதைத்த தெல்லாம் போது மெல்லே?
(மாராப்துை அவிழ்த்தல், அதற்குள் நிதமும் சரிகையும் பளபளக்கும் பட்டு வேட்டி சால்வைகள்)
எப்படி வேலை?
எடுப்பாய் இருக்குது!
அப்படிக் கொத்த அநியாயக் காரன் முன் கைப்பட நானே கழுவி மினுக்கியதைப் போட்டால் எனக்குப் பிடிக்காது! போகட்டும்! நாட்டாண்மை பண்ணுதற்கு நான்வருதல் கூடுமே? உங்களின்ரை பட்டுகள், நீங்களே சாத்திறியள் எங்கள் குலத்துக் கிழுக் கில்லை, என்ன தம்பி?
{முருகப்பு களைத்துப் புகுதல்)
ஆளைப் பிடித்தேன்! அடித்தேன்! அவனிடம் அத் தாளப் பறித்தேன்! குறித்தேன் டயறியிலே நம்பர்களை எல்லாம்! நடப்பேனு? ஓடிவந்தேன்!
(சுமலி, கணேசு, சோமு, காசி நகைத்தல்)
நம்பத்தான் மாட்டீர்! இதோ அந்த தம்பர்கள்: எல். எட்டு லச்சத் தெழுபத்தை யாயிரம்! எல். ஐந்து லச்சத்தோ டெண்பத் தையாயிரம்! எல். ஐந்து லச்சத் தெழுபத் தெண்ணு யிரத்து மூன்று!
கணேசு, சோமு, காசி சபாசு!
முயற்சி உடையவர் எஞ் ஞான்றும் இகழ்ச்சி அடையார்! இவர் வாழ்க!
அத்தை எங்கே போஞ.? கொடுத்த தாள் நம்பர் முற்றும் உமக்குத் தெரியுமே?
(வாய் பிதுக்கி)
இல்லையே..?
முருகப்பு:
கமலி:
காசி:
கமலி:
முருகப்பு:
கமலி:
முருகப்பு:
கமலி:
அத்தை எங்கே? அத்தை எங்கே..?
(நெளித்து)
அத்தை உள்ளே நித்திரையாம்!
(முருகப்பு உள்ளே போதல்)
பித்தன, இல்லைப் பிசாசா, பொலிசா? ஏன் கத்துகிருன்?
காசி! அவர் நம் பொலிசாளர்!
(முருகப்பு புகுதல்)
அத்தையின் தாள் நம்பர் அவன் தாளின் நம்பருடன் ஒத்து வந்த தென்ருல் உடனே புறுவாச்சு!
காசிப்போ யார் கையில்?
அந்தக் கழுதையிடம்
வீசி விட்டேனே! நாம் வேண்டியது நம்ப ரன்ருே? சீசீ, இதுவா சிறிதும் விளங்கவில்லை?
(தொண்டையைச் செருமிக் கொண்டு இன்றைய அரசியல் வாதியின் மெட்டில்)
தேங்கிக் கிடந்த சிறு தீவை வெள்ளையன்
ஓங்கி வளர உயர்த்தினன். இன்றிங்கே
தார்த் தெருக்கள் ஒடும் தடத்தில் ரயில் ஒடும்! வார்த்தைகளில் எல்லாம் வழித் தோடும் இங்கிலிசு! பார்த்திருக்க மாட்டீர் இவற்றை அவனின்றி! முத்திரைச் சந்தி முகப்பிற் பட மோடும்; பார்த்திருக்க மாட்டீர் இதனை அவனின்றி. இங்கிலீ சாட்சி இதமாய் நடக்கையிலே எங்களது நாட்டிலோ, எங்களது வீட்டிலோ ஏதும் பிசகு நடத்தல் இயலாதாம்! ஆதலால் இந்த வழக் கெமக்கு வெற்றியே ஆக அமையும்! அதன் பின் வருவேன் சான் தோகை மயிலே, துடிக்காதே காத்திருப்பாய்!
சி, கழுதை கண் மண் சிறிதும் தெரியவில்லை! ஒடும் ஒழுங்கை வழியாக நீர் ஓடும்!
(முருளப்பு ஒடிப்போதல்)
43
Page 32
EST:
கணேசு:
கமலி:
கணேசு:
கமலி:
கனேசு
கமலி:
கணேசு:
44
நானும். நடப்பம்? எங்கள் நாயனக் காரர் ஏதேனும் கதைத்தால் இருந்து கொஞ்சம் கேட்கலாம் என்று நினைத்தேன். இவர் இல்லை வீட்டிலே! பட்டணத்தில் அந்தப் பழைய நகரசபைக் கொட்டகை போய் நானும் குழல் கேட்க எண்ணுகிறேன். கிட்ட நுழைய விடுவானே, என்னவோ? வாறன் எணை தங்கச்சி!
வாழ்க! வணக்கங்கள்!
(காசி போதல்)
சிங்கப்பூர் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் பெற்ற சிறிய மகன் கந்தோரில் லீ வெடுத்துக் கொண்டு கொழும்பில் இருந்து வந்து நிற்கிறதால், தாய்க்காரி நேரே போய்க் கோயிலிலே "பெட்டி கொடுத்தா வாம்!
பிறகு? பிறகென்ன?
நூறு வடை மோதகங்கள் நூறு-தயாரித்துத் தாரும் என்று கேட்டுத் தயவாகக் கோயில் அம்மா ஆளோடு சாமான் அனுப்பின. ஆதலினல் புத்தகத்தை நீ எடுத்திப் வோது படித்திருந்தால் பத்துப் பதினைந் துனக்குத் தருவேன் நான்!
பத்துப் பதினைந்து? நூற்றைம்பது தானே?
போ, போ. படி நீ இப்போது!
(கமலி போதல், சோமு மேடையின் அடியில் உள்ள அலுமாரியின் பின் மறைதல், கணேசு படித்தல்)
* 'இங்கிலாந்து தேசத்தில் எங்கள் மன்னர் இருக்கின்றார். இவரது பேர் ஐந்தாம் யோச்சாம் இங்கிலிசுக் காயிரத் தெண்ணுற்றுப் பத்தில் இவர் பிறந்தார்! தை மாதம் ஏழாந் தேதி!
(1810 தை 7 ஆம் திகதி என்று பல தடவை கூறி
மனனம் பண்ணல்)
அங்கிருந்தபடி நம்மை ஆளுகின்ருர், அன்போடு அருளோடும் அருமை யாகத் திங்களுக்கு மும்மாரி பொழியும் வண்ணம்'
சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
கமலி:
(திங்களென்ருல் ஆண்டோ? சரியாய்த் தெரியவில்லை! எங்களுக்கோர் ஆண்டில்தான் மூன்று மழை பெய்கிறது!) * இவருடைய திருநாமம் வாழ்க! வாழ்க!" - என்ன இதெல்லாம் பழசாய் இருக்கே? அம் மன்னவர் செத்து மறு ஆளும் வந்து, போய் விட்டாரே, என்ன விசர்ப் புத்தகம் இது? GF ! எட்டாம் எற்வேட்டை எனக்குத் தெரியும்! அவர்
(பாடல்)
முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே! ஆயிரத்து எண்ணுாற்றுத் தொண்ணுரற் றைந்திலே அவதரித்த எங்கள் வெள்ளை அரச வள்ளலே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத் தாநிலே அரசை விட்டு மண முடித்தார்-அதுவும் நல்லதே! முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!.
(சோமு அலுமாரி மறைவிலிருந்து முகம் மழித்தபடி, முகத்தில் நிறைய சவர்க்கார நுரையுடன், புகுதல்)
பாட்டுப் பிரமாதமாக இருக்குதடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன் அடா! அடா!
கட்டை மணியம் குடித்து விட்டுக் கத்துகிற மெட் டுங்களுக்கும் பிடித்திருக்கே? மெய்யே? ஒர் பெட்டைக்காய் அந்தப் பெரிய அரசை யெல்லாம் விட்டுவிட் டந்தாள் வெளிக்கிட்டு விட்டுதே.? கெட்ட பழக்கம்!
சரிதான், போ
(கமலி புகுதல் கண்டு)
கேளுங்கோ பெட்டைகளாலே எவர்க்கும் பெருந் தொல்லை!
ஆறுகிறீர் போல. படிப்பை முடித்துவிட்டு வேறு தொழிலை விரும்பும்! எதைப் படித்தீர்
கூறும், இப்போ மட்டும்.
45
Page 33
கணேசு:
கமலி:
கணேசு :
கணேசு ,
கமலி:
கணேசு :
சோமு:
செல்லம்:
46
குடையாதே அம்மா போல்!
நூறுவடை, இன்ஞெரு நூறு மோதகம், எல்லாம் ‘றெடி தானே..?
(கொணர்ந்த பெட்டியிலிருந்து மோதகம் எடுத்துக் கொடுத்து
இந்தா!
மிக
சோமு: நன்றி
(a).6%160ae'r pawri)
நல்லபிள்ளை நீ! தின்று தின்று நடந்தபடி, கோயில் அம்மா வீட்டில் இதைக் கொண்டேக் கொடுத்துவிட்டு, வீதியிலே நின்று விளையாடி விட்டு, மகிழம்பூ கொட்டுண் டிருக்கும். பொறுக்கி மடியில் நிறைய வடிவாய் முடிந்து கொண்டு, ஆறுதலாய் வா தம்பி!
(வடை மோதகத்துடன் பெட்டியைக் கொடுத்தல்)
(பெட்டியை வாங்கிக் கொண்டு)
அப்படியே ஆகுக!
(போதல்)
"நாதீ! எனது நகத்தைத் தொடுதலும் ஆ காதீ? இதற்கு முருகப்புவா உனக்குத் தோதீ.? புரிகிறது வதி.? பல முத்தம்.
(சோமு தொடர இருவரும் அலுமாரியின் பின் மறைதல், செல்லம் புகுதல்)
என்ரை பிழை அல்ல துதுவும் நடக்குமே? பொல்லாத பொய்யன்! பொறுக்கி! புலைப் பயல்! புல்லன்! புளுகன்! புரட்டன்! புப். புண்ணுக்கன்!
(மேடையில் திரிதல்)
என்ரை மருமோன் இதுக் கோர் முடிவெடுப்பான்.
மாணி:
(திரிதல்)
பானையிலே உள்ள பழஞ்சோற்றைப் போட்டிருந்தால் ஏனிந்தத் தொல்லை? இழவு.? பழிப்பெல்லாம்? காவி உடுத்த கடைப்புளிகள் வந்தால், அப் பாவிகளின் பற்கள் உடைக்கப் பட வேண்டும் பிள்ளை கமலி!
பெடிச்சி எங்கே போய் விட்டாள்.?
செல்லம் வோய்த்திரும்பவும், சோமுவும் கமலியும் அலுமாரியின் பின் இறந்து வெளிவரவும் சரியாய் இருக்கிறது. கமலியின் கன்னத்திலும் சவர்க்கார நுரை)
உள்ளுக்கும் இல்லை.
(கண்டு கொண்டு)
உதுவும் நடக்குதுவே? சை சை. எனக் குதுகள் இவ்வளவுக் கானதெல்லாம் ஐயோ, தெரியாமற் பேச்சுதே. ஆச்சி! போடி அடுப்படிக்கு!
(arupas உட்புறமும் சோமு வெளிப்புறமும் போதல்)
போச்சுதே மானமெல்லாம். எங்கிருந்தோ வந்தான் இடும்பன்! இடைச்சாதி (ஆவேசத்தோடு அதை இதை எடுத்தெறிதல் உட்புறம் போதல், மேடையில் சிலகணம் வெறுமை, இருள்கிறது. கமலி புகுந்து அரிக்கன் லாம் பொன்றைத் திண்னேயில் வைத்துத் தூண்டிவிட்டுப் போதல், சோமுவும் மாணிக்கமும் சேவகத்துக்கு வெளிக்கிடுவது தெரிதல்)
சோமு, வா தம்பி, சுறுக்காய் வெளிக்கிடன். நேரமாச் செல்லே? நெடுக இருக்கிறை?
(சோமு அலுமாரியின் பின் மறைந்து வேட்டி மாற்றி வருதல்)
என்ன, தவிற்காரர் இன்னும் வரவில்லை? ஒத்துக்காரர் தான் அடுக்களைக்குள் நிற்கிருர் .
(வெற்றில் போடுதல்)
ஊமையன்ரை காருக்குச் சொன்னி யெல்லே .?
47
Page 34
சோமு:
மாணி:
சோமு:
மாணி:
48
சொல்லி விட்டேன்.
(பொட்9 வைத்துக் கொள்ளல்)
காரை இன்னும் காணன்? வருவானே கட்டாயம்.?
(கார்வந்து நிற்கும் சத்தம்)
வந்து விட்டான் போல!
(சம்கிலியைப் போட்டுக்கொண்டு
உடுப்புகளைச் சரி செய்தல்)
வரட்டும், வெளிக்கிடுவம்.
(எதையோ நினைத்தவர்போல்)
அந்தக் காலத்தில் அவர் பெரிய வித்துவான்.
(காசி கொணர்ந்த துணியிடை யெதையோ தேடல்)
கந்தையா என்று சொன்னுல் கல்லும் குழையுமாம். இந்தியா போன இடத்தில் அவருடைய வாசிப்பைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனல்
(தேடிய சாதராவைக் கண்டெடுத்தல்)
தாத்தாவுக் கந்தத் தருமபுரத் தாதீனம் போர்த்தியது தம்பி இப் பொன்னுடை!
(அலுவல்ல நிறுத்திப் பரவசப் பட்டு)
அன்ருெருநாள் மார்கழி மாதம் - மதிநிறைந்த நன்னுள் - இவ் வூரிலே யாரும் உறக்கத் திருக்கையிலே - நள்ளிரவு தாண்டிச் சில நாழிகை கடந்த வேளை - உதே இடத்தில் வீற்றிருந்து வாசித்தாய் சூழ மணிசர் கிடையாது - சொக்கிப் போய்ப் பஞ்சையர் மட்டும் ஒரு பாயில் இருக்கிருர் விஞ்சி எழுந்த இசையின் விசையில் இரு கண்கள் கலங்கக் கலங்கத் துடைக்கிருர். ஏழை இருந்தேன், இதோ, இவ்விடத்தில்தான்! ஆழிக் குமுறல், அலைகின்ற மென்காற்றுப் பேசும் மொழிகள், பெரிய உல கழியும் ஊழிக் கதறல், உருண்டு சில கல் மீது
சோமு:
цсптєть?:
சோமு:
uorossî):
சோமு:
uотяжї:
வீழும் அருவி மிழற்றும் மழலைகளாய், பாடல், கவிதை, பரதம் இவை ஒன்றி ஒடப் பிழிந்த சுவையாய்ச் செவிகாணும் ஒசை, அரவம், துளணி, ஒலி, தமரம், ஒதை, அமலை ஒழுங்கோ டெழுப்ப ஒரு புல்லை நறுக்கிம் புகுத்தி முடித்த குழல் வில்லை நீ ஆள விளைந்த வியப்பிடையேபஞ்சையர் மேனி பதறுகிருர் : சொல்லுகிருர்: 'அஞ்சுகிறேன் அப்பா ! உது மனித சாதனையை மிஞ்சியது! தெய்வம், இல்லையேல் பிசாசுதான்."" அன்றே நினைத்தேன்! அதை இன்றே செய்கிறேன்.
காங்களே போற்றத் தலை ஏதோ செய்கிறதே
(கண் துடைத்தல்)
கொஞ்சம் குனிந் திதனைப் போட்டுக்கொள் தம்பி! (மாணிக்கம் சோமு தோளில் சால்வையை இடல்)
அண்ணு இதென்ன? எனக்கா அது ஏற்கும்?
இன்றைக்கு நாங்கள் இருந் தொன்ருய் வாசிக்கும் ஆசையினுல் இப்போ தவதிப் படுகிறேன். பேசாதே!
(மாணிக்கத்தின் உதவியுடன் சோமு பொன்குடையைச் சீராகப் போர்த்திக் கொள்ளல்)
அண்ணு, கலையிற் பெரியவர்கள் தாங்கள்! இதனைத் தரும்போது மேலும் பெரியவர்கள் ஆனிர்கள்! நானே சிறியேன்! ஒரு கதையும் வேண்டாம், உரைக்கக் கேள் தம்பி, சங்கீதம் ஒன்று, சகல உலகுக்கும்! வெள்ளையர்கள் என்ருல் மிருகங்கள் அல்லவே!
(பரவசப் பட்டு)
நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்! நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்! சும்மா இரோம்! என்று சொல்லி உயிர் சிலிர்க்க
49
Page 35
சோமு:
ιοπευτή:
சோமு:
மாணி:
சோமு:
Lorraví:
சோமு,
செல்லம்:
ιοπουδή:
விதானை:
50
மாணி
ஊதப்பா, சோமு உடல் துடிக்க வந்து அவர் உன் பாதத்தில் வீழ்க! பணிக! பணி புரிக!
(தன்வசம் மீண்டு)
என்னுல் உனக்குத் தரத்தக்க காணிக்கை
இவ்வளவே!
அண்ணு, இதிலும் பெரி தில்லை!
இன்றுவரை நான் இதைப் போட்டுக் கொண்டதோ என்றைக்கும் இல்லை!
எனக்குத் தெரியும், அண்ணு!
நீதான் மகனே தகுதி நிறைந்தவன்,
அண்ணு, என் பொல்லா அறிவீனம் நான் அறிவேன்!
கண்ணிர் எதற்கு?
(சோமு விழுந்து வணங்க முயலல், செல்லம் புகுதல்)
மாணி, செல்லம்: கடவுளே!
உங்கை என்ன கூத்து நடத்திறியள்? கண்டறியாக் கூத்துகள்! பார்த்தாற் சனங்கள் சிரிக்கும் பயித்தியமே? தாத்தாவின் பட்டும் தரப்பட்டு விட்டதுவே? என்னத்தைக் கூறி, எவரிடம் போய் ஆறுவேன், ஆச்சி!
இதென்ன அமளிப் படுகிருய்? கூச்சல் இடாமல் குறை இருந்தால் சொல், ஆத்தை!
(விதான புகுதல், செல்லம் அமைதியுறல்)
என்ன? வெளிக்கிட்டு விட்டியளே..?
வாருங்கோ!
ஐந்து விஞடி பொறுங்கோ! அதுக்குள்ளே வந்து விடுவோம்!
விதானை:
шоп63fl,
விதானே:
uroT 6:
Garsid 6:
விதானை:
செல்லம்:
abroT:
பொறுங்கோவன்!
(வாங்கிச் சாவகாசமாகக் குத்தல்)
சின்னப் பிசகெல்லே ஒன்று வந்து.
செல்லம்: என்னது?
சின்னப் பிசகெல்லே ஒன்று வந்து சேர்ந்தது? என்னிற் பிழை சொல்ல மாட்டியள்!
சொல்லுங்கோ !
என்ன விதானே..? இழுக்கிறியள்,. சொல்லுங்கோ!
நாங்கள் நினைக்கிற தெல்லாம் நடக்குமே? ஒற்றைக் காலில் நின் றுரக்கத்தான் பேசினன்.
மற்றவர்கள் யாபேரும் 'மாட்டம்' என்று விட்டான்கள். ஒற்றைக் காலில்தான் அவன்களும் நின்ருன்கள்!
சற்று விளக்கமாய்ச் சொல்லும்.
grífl gefl
**வெள்ளையணுக்கு விழா வெடுக்கும் வேளையிலே அள்ளி வைக்கப் பார்த்தாய்' - அடிக்கவும் வந்தான்கள்! (சுமலி புகுதல்) -
பிள்ளை சொல்லு பார்ப்பும், பிழை என்ன 576ir மேலே? மெள்ள வந்தேன் இங்கே, விசயத்தைச் சொல்லிவிட வேண்டு மெல்லே உங்களுக்கு? வேண்டாமாம் உங்க.ை
f
(Lurrarostih ...... ?)
* எட்டுலகை முற்ருளும் இங்கிலண்டுக் காரர் முன் நட்டுவ மேளம் நடக்க விடுவோமோ? சட்டையும் போடாமற் சனியன்கள் வந்துவிடும்?" முட்டாட் பயல்கள் மொழிந்தார்கள் இப்படியே! நட்டம் உமக்குத்தான், நான் என்ன செய்கிறது? சங்கீத ஞானமே இல்லாத் த்ரித்திரங்கள் - என்னை அதுக்குப் பிழை சொல்லக் கூடாது . வைத்த படியே விழாவை நடத்துதற்குச் சத்தமோ ஆட்கள் சரியாகப் பார்த்துவிட்டார்! கைத்தாளம், தோசை சுடும் கல்லளவாம்! ஊதுகுழல்
51
Page 36
மாணி:
செல்லம்:
விதானை:
செல்லம்:
விதானை:
சோமு:
மாணி:
52
எத்தனை நீளம், வளைவு! டமாரங்கள் மெத்தப் பெரிசு முழக்கர்களின் கூட்டமும் பத்தே? பதினைந்தே.? ஐம்பது பேர்! தங்களது பொத்தான் மினுங்கப் பொலி சடித்த சப்பாத்தோ டத்தனை பேரும் வர ரூபாய் ஐந்நூறு.!
சத்தத்துக் காட்கள் சரியாகப் பார்த்து விட்டார்.
* "பாண்டு' வெள்ளையன்ரை பறை தானே..?
சுச்சுச் கு, வேண்டாம் பழிப்பு! விடுங்கோ என்னைப் போக. அச்சாரம் தந்தேன்?
அதின்னும் இருக்குதே.? V− அச்சாரம் எல்லே? அதைத் திருப்பிக் கேட்பேனே ..? மிச்சம் உபகாரம். வேறேன்ன? செம்பிலே பச்சைத் தண்ணிர் இருந்தால் தாரும். விடாய்க்குது.
(செல்லம் போதல்)
கோப்பி யொன்றும் வேண்டாம்! (செல்லம் புகுந்து செம்பில் நீர் கொடுத்தல்)
குடியும்,
(வாயை வைத்துக் குடித்துவிட்டு)
வரட்டுமே?
(விதானை போதல், கார்க் கோணை)
இழுத்து அடித்துக் கேட்டல்)
நீங்கள் தவிர்த்தல் நியதி, அவர்களே தாங்கள் தவிர்த்தார்.
இரண்டும் சரிதானே? நாங்கள் அவமாய் நடத்தப் படவில்லை. (மறுபடியும் கார்க் கோண் கேட்டல்) ஊமையனும் கார்க் கோணை ஊதத் தொடங்கிவிட்டான். சோமு, கார்வேண்டாம். போ, சொல்லிப் போக்காட்டிவிடு சாமி, முருகா!
செல்லம்:
மாணி:
செல்லம்:
uom san:
செல்லம்:
மாணி:
செல்லம்:
uотяй:
செல்லம்:
(சோமு வெளிப்புறமும் கமலி உட்புறமும் போதல்)
சரிந்து படுத்து விட்டால், ஓமோம், எதுவும் அதோடை ஒழிந்துவிடும்! ஆமையைப் போல அடங்கிக் கிடக்காமல், ஓம் அல்ல தில்லை, ஒரு வார்த்தை சொல்லுங்கோ,
என்னத்தை ஆச்சி இதுக்குள் நெருக்குகிறை?
முன்னத்தைத் தானே முதலில் முடிக்கிறது? அங்கே வடலி அடைப்பார் நெருக்குகினம். இன்றைக் கொரு முற் றிதற்கு; தங்கச்சிக் கந்தப் பொடியரைத் தான் செய்கிறது; இங்கே நான் சோமன் இருக்க விடமாட்டேன்.
சோமுவைப் போ என்று சொல்ல முடியுமே? ஏதோ எனக்குத் தெரிந்த உருப்படிகள் இன்னும் இரண்டொன் றிருக்கு; கொடுத்துவிட்டால், அப்புறம் என்ரை அலுவல் முடிஞ்சுது!
அப்ப அறுங்கோ ! அறிவின்றிப் பேசிறியள்.? செப்பமாய் என்றைக் கெதனைத்தான் செய்கிறியள்? (வீட்டுக் கதவில் கமலி தோன்றுதல், தரித்தல்.
திகைத்தல். மறைதல். மாணிக்கமோ செல்லமோ கமலியைக் காணவில்லை)
உள்ளபடி உன் விருப்ப்ம் அது வென்றல், பிள்ளைக் கதுதான் பிரிய மென்ருல், நீ அந்தச் சள்ளைப் பயலுக்கே செய்யன். சரிப்படுத்தப் பாரன். அது உனது பாரம்! சரி சரி, போ,
(திருத்தி அடைந்து)
நேரமாச் செல்லே, நெடுக இருக்கிறியள்?
வாருங்கோ சாப்பிட
வேண்டாம்.
படுங்கோவன்.
(செல்லம், மாணிக்கம் உட்புறம் போதல்,
சோமு புகுதல் கண்டு செல்வம் திரும்பல், சோமு குவிந்ததல் நிமிர்த்தவில்லை)
53
Page 37
G
செல்லம்
செல்லம்:
Gayпр:
சல்லம்:
சோமு:
சோமு:
சோமு:
54
சோமு முதலில் உனக்குத்தான் சொல்லுவன். நீதான் முழுவதையும் நின்று நடத்துவி: அண்ணர் வேறே யார் அவளுக் கிருக்கினம்.?
ess -...-ories?
ஒத்துக் காரற்றை பொலிசுப் பொடியருக்கு அத்தை மகளின் மகள் தானே இக் கமலி. ஒத்துக்கொண்டிட்டார் இருவரும். உனக்கும் அது சந்தோசம் தானே. சரியே.? சரி தானே..?
(ஒதுக்கி ஓர் வாங்கில் குந்தல்)
சாப்பிட வாவன்.
தயவு செய்து வேண்டாம்!
படு தம்பி, பின்ன!
(லாம்பைத் தணித்துவிட்இச் செல்லம் போதல்) படுத்துக் கிடந்து துடிப்பதோ எங்கள் துறை!
(சிறிது நேரம் இருத்தல். பிறகு எழுந்து வோய்ச் சுவரில் மாட்டியுள்ள குழலை எடுத்தல். மணி 12 அடித்தல். குழலைப் பார்த்து)
அண்ணனும் கூட அவமதிக்கத் தக்கதிது!
(குழலத் தோளில் மாட்டல்) உண்மை கொடிதே! உலகில் அதனுடனே
போரிட்டு வாழப் புகுந்தோம். கலங்குவதோ?
(பெற்ற சால்வையை எடுத்து விரித்து வடிவாகப் போட்டுக்கொள்ளல்)
விரிட்டு அலறி விழுந்து புரளுவதோ பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது.
(தீர்மானத்தோடு நடந்து போதல், மேடைவில் இருள ஆரம்பிக்கிறது பஞ்சையரின் குரல் பின்னணியின் ஒதிக் கேட்டல், அதோடு ஏற்ற ஒலிகள்)
குரல்:
கமலி:
நின்றந்தக் கோயில் நிமிர்து, நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்,
(கண்டா மணி ஓசை)
வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும், வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின்
(பரத நாட்டியப் பல்லியம்)
சேதிகளேக் கூறும் சிலம்புச் சிறுபாதம் ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள்நாடிப் புகுந்து நயந்திட, நீ சோமனுடன் ஊதும் சூழலில் உயிர் பெற் றுடல் புளசித்து ஆதி அறையில் அமரும் கடவுளுமாய்
(ஓசைகள் அடம்கல்)
என்ருே ஒரு நாள் எழும்.
(திடீரென தனி நாயனந்தோசை மேலே எழுந்து அபாரமாகக் கேட்டல், கமலி மணமகன் போன்ற அலங்கார உடையுடன் புகுந்து சோமுவைத் தேடி அங்கு மிங்கும் , அலுமாரியின் பின்னும் பார்த்து விட்டு)
உண்மை கொடிதே உலகில் அதனுடனே போரிட்டு வாழப் புகுந்தோம், கலங்குவதோ? வீரிட் டலறி விழுந்து புரளுவதோ? பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது!
(கமலி கூட்டிலிருந்து விளியை எடுத்து அனேந்தபடி,
தீர்மானத்தோடு வெளியேறல்; மேடையை இருள் முற்ருகச் சூழ்கிறது.)
55
Page 38
பஞ்சை:
பஞ்சை:
56
பிற்கூறு
(மேடையைச் சூழ்ந்த இருளிடையே சில கணங்கள் நாயனம் ஓங்கிக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுச் சற்றுத் தணிய, இருட்டிடை பஞ்சையர் மட்டும் தெரிதல்)
கீதம் உயிரைக் கிளறிப் பிழிந்தெழுந்து வேதம்போல் ஓங்கி வெளியெங்கும் பொங்கியதே! தூய அமிழ்தின் துமியோ? துடித் தழைக்கும் சேயின் குரலோ? செழுந்தமிழோ? சாமத்தில் கோயில் இடத்து நின்று கூப்பிட்டுக் கேட்கிறதே!
(இருகணம் மறுபடியும் நாயனம் ஓங்கிவிட்டுத் தணிதல்)
ஆரோ பெரியன் குழலோடு அழுதிருகண் நீரால் நனையும் என் நெஞ்சு!
(இருகணம் மறுபடியும் நாயனம் ஓங்கிட்விடுத் தணிதல்)
சோமா, இதுவென்ன சொர்ப்பனமோ! நத்தோடு கூகை இருந்து குரல் காட்டும் கும்மிருட்டில்
(நெருப்புப் பெட்டியைத் தட்டி ஒரு துரண்டாமணி விளக்கை ஏற்றுகிருர். திருப்பணி புரியப்பட வேண்டிய பழைய கோவிலின் சிறு மண்டபப் பகுதி ஒன்றும், அதில் தந்தி வாகனத் தருகில் சோமு இருந்து குழல் ஊதுவதும் தெரிகிறது,
நீயோ, உனது நிழலோ, குழ லெடுத்தீர்?.
(Garropsidiir (75 GB abpi sairai JayajāTai
குழப்பாமல் ஒரு கப்போடு குத்துகிருர், சோமு காணுமல் தொடர்ந்து ஊதிக்கொண்டிருக்கிருன்)
பஞ்சை :
ஓயாத இன்பம் உனது !
கண்ணேத் துடைத்தல், குழல் ஓசை ஓங்குகிறது, சில கணத்தில் பாதசரத்தொலி, அதை அணிந்தவள் அந்தரித்தோடி வருவதுபோல் கேட்கிறது. சோமு ஊதி முடித்துக் குழலை வைத்துவிட்டு நிமிர்கிருரன். மேடையின் எல்லையில் கமலி தோன்றிச் சோமுவின் அருகிற் செல்லக் கொட்டுமேன ஓசை தொடக்கிப் பெரிதாகக் கேட்கிறது. தொடர்ந்து மந்திரம் ஒதிக் கேட்டல், ஐயர் ஒரு மலரைக் கீழே கிடக்கக் கண்டெடுத்துச் சோமு விடம் கொடுக்க, அவன் அதனைக் கமலியின் பின்னலிற் சூடல், பிறகு, சோமுவும் கமலியும் கோயிற் கருவறையை நோக்கி வணங்குதல், வணங்கியவாறு சபையை நோக்கித் திரும்பி முன்மேடை கு வர அவர்களுக்குப் பின்ஞல் திரை விழுகிறது. நாடகத்தின் பிற பாத்திரங்களும் ஒவ்வொருவராக வந்து நின்று சபையை வணங்க, சபையில் விளக்குகள் மெல்ல மெல்ல மீள்கின்றன. நாடக ஆரம்பத்தில் கேட்ட தவிலடி மீண்டும் கேட்க ஆரம்பிக்கிறது.
9dteraafiab um)
நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடி மகிழ்ந்தோம்; வணக்கங்கள் கோடி, அனைவருக்கும்!
முற்றிற்று
57
Page 39
மஹாகவியும் தமிழ்க் கவிதையும்
சண்முகம் சிவலிங்கம்
கடந்தமுப்பது வருட காலமாகக் கவிதை எழுதிவரும் மஹாகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் தலையாய தமிழ்க் கவிஞர் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளார். இன்றுள்ள தற்காலக் கவிஞருள்ளே காலத்தால் முந்திய வரும் இவரே.
இவருடைய நூற்றுக் கணக்கான தனிக் கவிதைகளும் பல காவியங்களும் கவிதை நாடகங்களும் இசைப் பாடல்களும் பத்திரிகை மூலமாகப் பிரசுரமாகி யுள்ளன. நூலுருவமாக வள்ளி, குறும்பா என்ற கவிதைத் தொகுதிகளும், லடிஸ் வீரமணி அவர்களால் மக்கள் மத்தியில் வில்லுப்பாட்டாக இசைக்கப்படும் கண்மணியாள் காதை (கலட்டி) என்ற காவியமும் வெளிவந்துள்ளன. சிறிது காலம் தேன் மொழி என்னும் கவிதை இதழையும் நடத்தியுள்ளார். இப்போது, **நாடோடிகள்’ நாடகக் குழுவினரால் பலமுறை மேடையேற்றப் பட்டு, வைதீகர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் பெற்ற கோடை என்னும் கவிதை நாடகம் வெளிவந்துள்ளது. புதியதொரு
வீடு, முற்றிற்று, கோலம் முதலிய அவருடைய மற்ற நாடகங்களும் மேடை யேற்றப்பட உள்ளதாக அறிகிருேம்.
இவ்வளவு அதிகமான ஆக்கங்களை வெளிக் கொணர்ந்திருந் தும், அவரைப் பற்றிய ஆதார பூர்வமான விமர்சனம் எதுவும் இன் னும் நம்மிடையே முயற்சி செய்யப்படவில்லை. அவரைப் பற்றி மட்டு மல்ல, பொதுவாக அநேக தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியநிலைமையும் இதுவே. அண்மைக் காலத்தில், மாக்ஸிசக் கண்ணுேட்டத்தில் எமது சில இலக்கியப் படைப்புகள் பொருள் ரீதியாக ஆராயப்படுகின்றன எனினும், கலை ஆக்க ரீதியாக எமது படைப்புகளை ஆராய்வதற்குத் தகுந்த அடிப்படைக் கோட்பாடுகளை இன்னும் நாம் வகுத்துக் கொள்ளவில்லை.
58
இந்த நிலையில் தற்காலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் மஹா கவிக்கு உள்ள இடத்தையும், தற்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவர் சாதித்து இருப்பதையும், வருகின்ற சில ஆண்டுகளில் நாம் மேலும் மேலும் சீர்தூக்கிப் பரிசீலித்துப் பார்ப்பது அவசியம்.
2
எந்த ஒரு இலக்கியக்காரனும், அவன் வாழ்கின்ற நாட்டின் சரித்திரச் சூழலாலும் அவனுக்கு அமைந்த வர்க்கத் தொடர்பா லும் பாதிக்கப்படுகிருன் என்பதும், அவற்றின் பிரதிபலிப்பு அவ னுடைய படைப்புகளில் இடம் பெறும் என்பதும், பொதுவாக ஒப் புக்கொள்ளப்படும் உண்மை, அதே போல, இந்தப் புறச்சூழற் பாதிப் புக்கு ஒவ்வொரு இலக்கியக்காரனும் தன்னில் அமைந்த சில தன்மைப்பாடுகளினல் முகம் கொடுக்கிருன் என்பதும் அந்த முகம் கொடுத்தலில் காணப்படும் இணக்கமும் இணக்க மின்மையுமே அவனுடைய வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்பதும், அவ் வாறு ஒரு சரித்திரச் சூழலுக்கு அவனுடைய தன்மைப்பாடு உரு வாக்கும் இணக்கம் அல்லது இசைவாக்கம் பின்தொடரப் படுமாயின், அவன் ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கியுள்ளான் எனப் பொருள் படும் என்பதும் ஆழ்ந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உண் மைகளே.
மஹாகவி, நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கான கோரிக்கை வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்து, தமிழ் - சிங்கள தேசிய மறு மலர்ச்சிக் காலகட்டத்தினுாடாக வர்க்க முரண்பாடுகள் கூர்மை யடைந்துவரும் இன்றைய காலகட்டத்தினுள் பிரவேசிக்கிருர் என் பதையும், அவர் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் சாதாரண மத் தியதர வர்க்கத்தில் பிறந்து, பெரும் பகுதிக்காலம் கொழும்பில் உத் தியோகம் பார்த்து, அரசாங்க நிர்வாக சேவையாளராகி, இன்று நாட் டின் ஏனைய பகுதிகளிலும் கடமையாற்றும் ஒரு புத்திஜீவி என்ப தையும் நாம் மனதில் வைத்துக் கொண்டால் அவருடைய படைப்பில் காணப்படக்கூடிய சரித்திரப் புறத்தாக்கங்களை நாம் பெரும்பாலும் எல்லைப் படுத்திக் கிரகித்துக் கொள்ளலாம்.
அரசியல், பொருளாதாரச் சுதந்திரத்திற்கான கோரிக்கை களும் மாறுதல்களும், சமூக சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம் ஆகி யவற்றிற்கான கோரிக்கைகளையும், மாறுதல்களையும் அவற்றின் உடன்விளைவாகத் தோற்றுவிக்கின்றன. மனிதாபிமானத்தை அடிப் படையாகக்கொண்ட சமூகச் சுதந்திரஉணர்வு, சாதிக் கட்டுப்பாடு, பெண்ணடிமை, பண்ணையடிமை போன்ற சமுகத் தளைகளிலிருந்து
59
Page 40
விடுதலை கோருகின்றது. பண்பாட்டுச் சுதந்திர உணர்வு, விதேசியக் கலாச்சாரத்தை வெறுத்து, சுதேசியக் கலாச்சாரத்தை மீட்டெடுத் தலுடன், பழைய நிலமான்ய சமுக அமைப்பின் ஆசார அனுஷ்ட டான சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து விடுதலையையும், தனி மனித மனப்பான்மையையும், பகுத்தறிவு வாதத்தையும், பழைய கலை இலக்கிய வடிவங்களை உடைத்துக் கொண்டு, தனக்குப் பொருத்த மான புதிய கலை இலக்கிய வடிவங்களை ஆக்கிக் கொள்ளும் வேட் கையையும் உண்டாக்குகிறது. எப்பொருளும் கவிதைக்கு - இலக்கி யத்திற்கு - ஆகும் என்ற கட்டற்ற தேடலையும் அதனல் கவிதை வெளியீட்டிலும் புதிய புதிய முறைகளையும், சொல் வார்ப்புக்களையும், உவமானங்களையும், உருவகங்களையும் கவிதையுள்ளம் நாடுவதற்குரிய பெளதிகச் சூழலும் இதுவே. சாரியாகச் சொன்னல், தற்காலக் கவிதை அல்லது நவீன கவிதை என்பதே இந்தச் சகாப்தத்திற்கு உரிய ஒரு புதிய வார்ப்புத்தான்.
தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்தியதர வர்க்கத்தின் சிந் தனையில் ஏற்பட்ட இந்தப் பொதுவான வளர்ச்சிக்கும் மாறுதலுக் கும் மஹாகவி பிரத்தியேகமானவரல்ல. உண்மையில் அவரே அதன் சிறந்த பிரதிநிதியாய் - மேற்குறித்த சகல சிந்தனை, உணர்வுகளை யும், தமது கவிதைப் பொருளாகக் கொண்டு - விளங்குவதை அவரு டைய படைப்புகளிலிருந்து அறியலாம். இன்று வரையுள்ள மஹா கவியின் கவிதைப் பொருட் பரப்பை விரிவாக ஆராய விரும்புகிற வர்கள் இந்தப் பொதுவான எல்லைப்பாட்டை அறிவார்கள்.
ஆனல் பொருள் ரீதியான இந்த எல்லைப்பாடு, அல்லது, இந்தப் பொதுவான சரித்திரச் சூழல் மஹாகவியின் சிந்தனையை எப்படிப் பாதித்தது என்ற விபரங்கள், தமிழ்க் கவிதைப் பரப்பில் அவருடைய பங்கு எத்தகையது என்பதைச் சரியாக அறியத்தர மாட்டாது. இந்தச் சரித்திரச் சூழலின் பாதிப்புக்கு மஹாகவி முகம் இடுக்கும்போது, அவர் தன்னிடம் அமைந்த என்ன தன்மைப் பாடுகளிஞல், என்ன இணக்கத்தைத் தமிழ்க் கவிதைக்கு ஏற்படுத்தி ஞர் என்பதை ஆராய்வதன் மூலமே, அவருடைய சரியான பங்கை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாகப் பாரதியும் பெரும்பாலும் தேசிய மறுமலர்ச்சிக் காலத்தவர்தான். பாரதியின் சிந்தனை - உணர் வுகளும், ஏறக்குறைய மேற்குறித்த எல்லைக்குள்ளேயே உள்ளன. எனி னும் பாரதியின் கவிதைக்கும், மஹாகவியின் கவிதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது மேலோட்டமான வேறுபாடு அல்ல. மிக வும் ஆழமான வேறுபாடு ஆகும், இத்தகைது வேறுபாடே அவர வரின் தன்மைப்பாடும் இணக்கப் போக்கும் ஆகும். பாரதியைப் பொறுத்த வரையில், பரந்துபட்ட மக்களின் சமூக அரசியல் விழிப் புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதை
60
யையும் அழைத்ததே அவருடைய தன்மைப்பாடு ஆகும். அதன் பயனுய்த் தமிழ்ச் செய்யுளும் கவிதையும் சில பிரத்தியேகத் தன்மை களைப் பெற்றன. அத்தன்மைகள் வழிவழியாகச் சிலரின் கவிதை களில் வளர்ச்சி அடைந்தன. அதுதான் பாரதியின் முக்கியத்துவம். அப்படியல்லாமல், அந்தக் காலத்துச் சமூக அரசியல் விழிப்புணர்ச்சிக் கும் போராட்டத்திற்கும் பாரதி வசனத்தை மாத்திரம் அழைத்திருந் தால், அல்லது தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டிருந்தால் பாரதி தமிழ்க் கவிதை உலகு அறியாத ஒருவ ராகவே இருந்திருப்பார். அல்லது அவர் கவிதையைத், தோத்திரப் பாடல், கீர்த்தனைகள், குயிற்பாட்டு போன்றவற்றிக்கு மட் டு ம் அழைத்திருந்தால், ஒரு இடைக்காலப் புலவனுக்குக் கூடிய எந்த அந்தஸ்தும் பாரதிக்கு ஏற்பட்டிருக்காது. அதுபோல மஹாகவி யின் முக்கியத்துவத்தையும் நாம் சரியாகக் கண்டறிய வேண்டு மாஞல், குறித்த சரித்திரச் சூழலுக்கு முகம் கொடுத்த அவரின் தன்மைப்பாடு எனவும், அதனுல் தமிழ்க் கவிதைக்கு ஏற்பட்ட இணக்கத்திறன் எனவும் ஏதாவது இருந்தால் அவை எவை எனக் கண்டறிதல் வேண்டும்.
3
இதற்கு முதலில் தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் சம காலக் கவிதைப் போக்கை ஒப்பு நோக்கிப் பார்ப்பது அவசியம்.
தமிழ் நாட்டின் தற்காலக் கவிதை பாரதியுடன் ஆரம்பமா வதாகச் சொல்லப்படுகிறது. பாரதியின் தேசிய இயக இசைப் பாடல்களையும், தோத்திரப் பாடல்களையும், பழைய காவிய மரபில் தோன்றிய முப்பெரும் பாடல்களையும், சில தனிக் கவிதைகளையுந் தொடர்ந்து, பாரதிதாசன் திராவிட இயக்கத்திற்காக எழுதிய பிரச்சாரச் செய்யுள்களும், அதே தொனியில் அமைந்த சில காவி யங்களும் தோன்றின. அத் துட ன் இசைப் பாடல்களின் சந்த அமைப்பில் ஒரு வித்தியாசத்தையும், இயற்கை அழகுபற்றித் தனித்துண்டமாக எழுதும் ஒரு மரபையும் அவர் தோற்றுவித்தார். அதே காலத்தில் வா பூழ் ந் த நாமக்கல்லார், தேவி, சுத்தானந்த பாரதியார் போன்றேர் பெரும்பாலும் பாரதியும் பாரதிதாசனும் கையாண்ட விருத்தப் பாக்கக்ளயும் சிந்துகளையும் அதே பாணியில் கையாண்டார்கள். பாரதி பரம்பரை என ஒன்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.
பாரதி பரம்பரையின் வளர்ச்சி திருப்திகரமான தல்ல என்பது இன்று தமிழ் நாட்டில் பலரது தீர்க்கமான கருத்து. அவர்கள்
61
Page 41
பெரும்பாலும் எழுதும் சிந்துகளும் விருத்தங்களும், இயற்கை வரு ணனையும் காதலும் கருத்துரையும் மலிந்த சொற்சிலம்பமாகி விட்டது என்பதை அநேகமாக எல்லோரும் ஒப்புக் கொள்கிருர்கள்.
பாரதி இலகு படுத்தியதாகக் கூறப்படும் செய்யுள் நடை இவ்வாறு ஜீவனுள்ள எதையும் தாங்க முடியாத வெற்றுக் கூடாகி, வெறும் சிலம்பொலியாகிக் காணப்படும் தமிழ்நாட்டில்தான் செய்யுள் உருவம் உடைக்கப்பட்டு, வசன கவிதை அதன் உடைந்த ஒடுகளினுள் இருந்து குஞ்சு பொரித்து வரவும் காண்கின்ருேம். இந்த வசன கவிதை, சிதம்பர ரகுநாதன் சில கா ல ம் காட்டிக்கொள்ள முயன்றது போலத் தமிழ்நாட்டில் மடிந்துகொண்டுபோகும் ஒரு மரபு அல்ல. மாருக, இன்று தமிழ்நாட்டில் கவிதை என ஏதாவது எழுதப்படுமானல், அதை வசன கவிதை எழுதுபவர்களிடையேதான் காண முடியும் என்ற ஒரு நிலை உருவாகிவிட்டது. எழுத்தில் மட்டு மல்லாது, கணையாழி, நடை, ஞானரதம் முதலியவை போன்ற பல பத்திரிகைகளிலும் செய்யுள் நடை வழக்கொழிந்த வசனப் பாணியி லான இந்த வசனகவிதைகளே பிரசுரமாகின்றன. தாமரையில் வெளிவரும் கவிதைகள் கூட, அந்தப் புதுக் கவிதைகளின் விகாரத் தன்மை அற்றனவாய் இருப்பினும், வசனத் தன்மையை-செய்யுள் உடைவை-அதிகமாகக் கொண்டவையே. கலைமகள், கல்கி, தீபம் போன்ற பத்திரிகைகளும் வழக்கமான கவிதையைப் புறக்கணித் துள்ளன.
இலங்கையின் நிலை என்ன? பாரதியையும் பாரதிதாசனேயும் பின்பற்றிய, அவர்கள் பரம்பரையினர் எழுதிய அதே விருத்தப்பாக் களையும் சிந்துக்களையும்தான் இலங்கையிலும் ஒரு தற்காலக் கவிஞர் பரம்பரையிர் எழுதத் தொடங்கினர் என்று கூறக் கூடுமாயினும் அதைத் தொடர்ந்து இங்கு மூன்று முக்கியமான மாற்றங்கள் நடந் துள்ளதைப் பின்னேக்கிக் காணலாம். அவை:
(அ) சிந்துவகை வரவரத் தன் முக்கியத்துவத்தை இழந்து
ஆரம்பக் கவிஞர்களின் ஆரம்பப் படியாக ஓய்ந்தது. (ஆ) வெண்பாப் பயிற்சி பரவலாக்கப்பட்டு, அதன் ஒசை பேச்சோசைத் தொனிக்கு மாற்றப்வட்டது. அகவலிலும் இவ்வாறே. (இ) விருந்தப்பா முதலியவை, இரு கிளையாக வளர்ச்சியடை யத் தொடங்கின. ஒரு கிளை சந்த விகற்பங்களை வளர்த்து வளர்த்து, 160ம் ஆண்டுகளில் ஷிணிக்கத் தொடங்கியது. மறு கிளை பேச்சுமொழியின் தொணியை நோக்கி வளர்ந்தது; இன்னும் வளர்கிறது.
62
இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் பரிணமித்துள்ள இந்தப் பேச்சோசை அறுபதாம் ஆண்டுகளில் இனம் கண்டுகொள்ளப்பட்டது. 4 - 1 - 68ல் பேச்சோ சையும், பாட்டோசையும் என்ற தலைப்பில் எழுதிய முருகையன், 'பேசும் குரலுக்கேற்ற சுதந்திரமான தாள லயத்துடன் ஒழுங்கு கெடாமல் இயங்கிச் செல்வதே' பேச்சோசை இயற்பா என வரையறை செய்தார். 1-3-70 ல் பேச்சுமொழியும் கவிதையும் என்ற தலைப்பில் எழுதிய நுஃமான், பேச்சோசைப் பண்பு பெற்ற சில இலங்கைக் கவிதைகளை எடுத்துக்காட்டிப் பின்வருமாறு எழுதுகிருர்: "(இக்கவிதைகள்) ஒரு செய்யுளுக்குரிய எதுகை மோனை, சீர், தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசை யின் சகல பண்புகளையும் கொண்டுள்ளன. வசனத்தைப் போல் நிறுத்தக் குறிகளைப் பெற்று, சிறு தொடர் அமைப்புகளைக் கொண்டு, செய்யுள் இசையின் ஆதிக்கத்தை விட்டு நீங்கி உள்ளதை நாம் இங்கு காண்கின்ருேம். மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங் களிலும், ருறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித் துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புகள் மிகுந்த வடிவங் களிலும், இன்றைய எமது நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சுமொழிப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றர்கள், ஈழத்துத் தமிழ்க் கவிதை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அது தெரியும். '
ஆகவே இரு நாட்டுக் கவிதைப் போக்குகளையும். நாம் ஆராயும் போது, தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து வசன கவிதை தோன் றியுள்ளதையும், இலங்கையில் செய்யுளில் உடைவு நிகழாமல், அது பேச்சோசை என்னும் ஒரு புதிய் கட்டத்திற்கு உயர்த்தப்பட்டு உள் ளதையும் அவதானிக்கிருேம். இலங்கையில் வசன கவிதை தோன்ற வில்லை. அதாவது தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து, புதிய பொருளை உள்ளடக்க முடியாத ஒரு வக்கற்ற பழம் பாத்திரமாக இற்றுப் போக, இலங்கையில், புதிய சூழ்நிலைகளையும் புதிய பொருளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தொனிக்கு அது மாற்றப்பட்டுள்ளது,
4.
இவ்வாறு, தமிழ் நாட்டின் கவிதைப் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு, இலங்கையில் சுயாதீனமான ஒரு கவிதைப் போக்கு வளர்ந்துள்ளது என்ருல் அதற்கு இலங்கைக் கவிஞரே பொறுப்பாளி யாவர் என்பதும், இந்த மாற்றம் ஒரு கவிஞருக்குள்ளேயே அடங் கிக் கிடக்க முடியாததெனினும், அதன் முதற் காரணமாக ஒரு கவி ஞரே அமைந்திருப்பார் என்பதும் வெளிப்படை. உண்மையில் , இலங்கைக் கவிதையின் பேச்சோசைப் பண்பை இனங்கண்டு எழுதிய விமர்சகர்களின் கட்டுரைகளில், பேச்சோசைப் பண்புடையன எனக் கொடுக்கப்பட்ட பல எடுத்துக்காட்டுகளிலும் பெரும்பாலானவை மஹாகவியினுடையவை என்பது வெறும் சந்தர்ப்ப வசமல்ல. இது
63
Page 42
வரை பிரசுரமாகியுள்ள தமிழ்க் கவிதைப் பரப்பில், பேச்சோசைப் பண்பைச் சரியாக நிதானித்துக் கொண்டு பார்க்கும் போது, பேச் சோசைப் பண்பு பெற்ற கவிதைகளின் தரப் பெறுமானத்திலும் தொகைப் பெறுமானத்திலும், மஹாகவியே முதன்மை பெறுகிருர் என்பதுடன், காலத்தால் முத்தியவையும் அவருடையனவே என்பதை யும் அவதானிக்கலாம்.
மஹாகவியின் கவிதைகள் இப்பேச்சோசைத் தன்மை பெறக் காரணம் என்ன?
நெடுங்காலமாக, சங்க காலத்திற்கும் சங்கம் மருவிய பதி னெண் கீழ்க் கணக்கு நூல்களின் காலத்திற்கும் பிறகு வந்த ஏறத் தாழ எண்ணுறு ஆண்டுகளாகத் தமிழ்க் கவிதை சந்தத்தையும் ஒசை மிகைப்பையுமே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்து வத்திருக் கிறது. கவிதையின் மொழி ஊடகமான செய்யுளே இசைப்பாடலின் மொழி ஊடகமாகவும் இருந்ததால், இசைப் பாடலின் செவிப்புலக் கலையாக்கம் கவிதையின் கலையாக்க முறையாகவும் ஆனதே இதற் குக் காரணம் எனலாம்.
ஆனல் சங்க காலத்துக் கவிதைகளில் சந்தமும் ஒசை மிகைப் பும் கலைப் பாணியாகக் காணப்படவில்லை. முதற்பொருள், கருப் பொருள் என்னும் பருமையான, உருப்படியான காட்சிப் பொருள் களின் மூலம் உரிப்பொருளை உணர்த்தும் கட்புலக் கலையாக்கம், அந் நாளில் ஒரு நெறியாகவே வளர்க்கப்பட்டது இதற்குக் காரணம் ஆகும்,
ஆகவே செவிப்புலக் கலையாக்கம், கட்புலக் கலையாக்கம் என இருவகையான கலையாக்கங்களை நாம் பிரித்தறியலாம். இசை பொருந் திய செவிப்புலக் கலையாக்கம், உணர்வை உணர்ச்சி நிலையில் பரி வர்த்தனை செய்ய முற்படுகிறது கவிதைக்கு உணர்ச்சி இன்றியமை யாதது என்ற ஒரு கோட்பாடு இதன் அடிப்படையாகவே வந்தது, ஆனல் கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாத ஒன்றல்ல. சங்க காலத்துக் கவிதைகளை வாசித்து ஒருவன் உணர்ச்சி வசப்பட இய லாது. ஆனல் அவன் ஆழ்ந்த உணர்வினுள் ஆழ முடியும். கட்புலப் படிமங்களினூடாக அங்கு உணர்வு பரிவர்த்தனை செய்யப்படுவதே இதற்குக் காரணமாகும்.
அது எப்படி எனினும், சந்தமும் ஓசை மிகைப்பும் உள்ள இசை தழுவிய செவிப்புலக் கலையாக்கம் உணர்வை, உணர்ச்சி என் னும் பாய்நிலை ஊடகத்தில் பரிவர்த்தனை செய்யக்கூடியது என் பதே இங்கு மனம் கொள்ள வேண்டியது. சமூக இயக்கங்கள் வலுப்
64
பெறும் காலம் உணர்ச்சிப் பெருக்குள்ள காலமாதலால், செவிப் புலக் கலையாக்கமுள்ள கவிதைகளே அக்காலத்தில் தோன்றும். உதா ரணமாக, பக்தி இயக்க காலம். தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்க காலத்திலும், திராவிட இயக்கப் பொற்காலக் கனவு நிலைக் காலத்திலும் இதுவே நிலைமை. அந்த இயக்க காலங்களில் பாரதி யும், பாரதிதாசனும் எழுதிய தேசிய, திராவிட இயக்க இசைப் பாடல்களினதும் சிந்துகளினதும் செல்வாக்குத் தவிர்க்க முடியாத வாறு செய்யுளின் ஓசை நயத்தையே கவிதையின் கலைப்பானியாக மாற்றிவிட்டது.
ஆனல் இலங்கையின் புறநிலைக் காரணிகள் சற்று வித்தியாச மாய் இருந்தன. இங்கு சுதந்திரப் போராட்டம் என ஒன்று நடக்க வில்லை என்பதோடு, ஆதி வரலாறு பற்றிய பொற்காலக் கனவும் சற் றுத் தூரத்திலேயே இருந்தது. தமிழரசுக் கட்சியின் இயக்கத்திற் கான ஒசைப் பாங்கான செய்யுட்கள் எழுதப்பட்டன வென்முலும், அதன் மிச்ச சொச்சங்களை இப்பொழுதும் காணலா மென்ருலு அது, நீடிக்கவில்லை. தவிர மஹாகவி என்ன காரணத்திஞலோ தேசிய மறுமலர்ச்சி உணர்வு நிறையக் கொண்டிருந்தும், அத்தகைய இயக் கப் பாடல்களில் அவ்வளவாக ஈடுபடவுமில்லை. இலங்கையின் சமூக பொருளாதார - அரசியல் சூழலில் தமிழரசுக் கட்சியின் அந்த இயக்க மும் அணுகல் முறையும் பயன் அற்றது என்ற கருத்து அந்நாட் களிலிருந்தே பலரிடமிருந்து வந்தது ஒரு காரணமாய் இருந்திருக்க லாம். எப்படியெனினும் 1958 ஆம் ஆண்டு இணக் கலவரத்துக்குப் பிற கும் 1960ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகும் அத்தகைய இயக்கப் பாடல்கள் கெளரவக் குறைவாகவே கருதப்பட்டன.
இந்த நிலையில் மஹாகவியின் கவிதை தவிர்க்க முடியாத வாறு இயக்கப் போக்குகளிலிருந்து அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சிகளை யும் அனுபவங்களையும் நோக்கித் திரும்பியது. அன்ருட நிகழ்ச்சிகளை யும் அனுபவங்களையும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்புமுனேயாகும். ஏனெனில், மஹாகவிபோல் தமிழ் நாட்டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்னும் பெளதிக அடிப்படையை அல் லது யதார்த்த அடிப்படையை நோக்கித் திரும்பியிருந்தால் இன்று தமிழ் நாட்டின் கவிதைச் சரித்திரம் வேருக இருந்திருக்கும். ஆனல் அந்தத் திருப்பம் ஏற்படமுடியாத தனிமையும் விரக்தியுமுள்ள ஒரு வர்க்க நிலைப்பாட்டை பிச்சமூர்த்தி முதலியோர் கொண்டிருந்த தால், அவர்கள் அன்ருட நிகழ்ச்சி அனுபவங்களின் அடியான யதார்த்தத்தில் நிலைகொள்ளாது அதிலிருந்து பெறும் கருத்துக் களையே முதன்மையாக வைத்து, கருத்துச் சூக்குமத்தையே கலையாக்க மாகவும் கொண்டார்கள். அவர்களைப் போலி என்றும், டூப் என்றும்
to. 9 65
Page 43
முருகையன் முதலியோர் கேலி செய்தாலும், அவர்களுடைய போக் கிற்குரிய இந்தப் பெளதிக அடிப்படையை அல்லது தன்மைப்பாட்டை நாம் தெத்திக் கடந்துவிட முடியாது. கருத்து நிலையை முதன்மை யாக வைத்து, செவிப்புலக் கலையாக்கத்தை மறுத்து, கட்புலக் கலை யாக்கத்தின் இயல்பின்பாற்படாமற், கருத்துச் சூக்குமக் கலையாக் கத்தை அவர்கள் மேற்கொண்டபடியால்தான், செய்யுளின் தவருத ஒத்திசைப்பையும் தமக்கு அயலாகக் கண்டு இடைக்கிடை நேரும் குறைந்த பட்ச ஒத்திசைப்போடு வசன கவிதைக்காரர் ஆஞர்கள். ஆனல் மஹாகவியோ இந்தக் கருத்துமுதல் நிலைக்கு உட்படாமல், திடமான, மெய்ம்மையான, யதார்த்தமான அன்ருட நிகழ்ச்சி அனு பவங்களில் கால்குத்தி நின்ருர், இதுவே, தமிழ்க் கவிதைப் பரப்பில் வேறெங்கும் காணமுடியாத அவருடைய தன்மைப்பாடு ஆகும். மஹாகவி அன்ருட நிகழ்ச்சி அனுபவங்களுக்கு உணர்வு முனைப் பட்டு, அவைகளை அவருடைய உள்ளம் ஆழமாகத் துருவி நோக்கு வதை, வீடும் வெளியும், கண்களும் கால்களும், சீமாட்டி, செத்துப் பிறந்த சிசு, விட்டமுதல், பல்லி, மற்றவர்க்காய்ப் பட்டதுயர், நீருழ வன் முதலிய மிகப் பல கவிதைகளில் பரக்கக் காணலாம். இவை களில் அந்நிகழ்ச்சி அனுபவத்தின் இயக்கபூர்வமான ஆக்கத்தை முன் எப்போதும் இல்லாத முறையில் சிருஷ்டித்துள்ளார்.
இந்த அன்ருட நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிதிற னும் கண்டுபிடிப்பாற்றலும் பெற்றது. அன்ருட நிகழ்ச்சி என்பது அன்ருடம் சந்திக்கும் மனிதர்களின் உறவையும், அவர்களின் இன்ப துன்பத்தையும் உடன் அமைத்தது. அன்ருட வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களையும் அவர்கள் உறவுகளையும் கவிதையில் சரியாக வார்க் கும்போது, அவர்களின் அன்ருடப் பிரச்சினைகளும், அதன் மூலமாக அவர்களின் பொதுவான மனப்போக்கும் இயல்புகளும், அவர்கள் அமைந்துள்ள சமயத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களும் புலப்படா மல்போக இயலாது.
இவ்வாறு தனித்தனி நிகழ்ச்சிகளிலிருந்து, தம்மைச் சுற்றி வாழுக் மனிதர்களின் பிரச்சினைகளையும், மனுேபாவங்களையும், இயல் புகளையும், அந்தச் சமூகத்தில் நிகழும் மாறுதல்களையும் அவற்றின் முழு மொத்தமான சமூக சட்டத்தையும் அவதானிக்கும் போது, அந்த முழு மொத்தமான சமூக, மனித குல ஓட்டத்தை உள்ளடக் கிய பெரும் படைப்புகள் ஓர் இலக்கியக்காரனிடமிருந்து தோன்று தல் இயல்பே, தனிக் கவிதைகளிலிருந்து காவியத்துக்கும் நாடகங் களுக்கும் மஹாகவியின் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பமாகிறது. சட்ங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனின் சரித் திரம் போன்ற அவரது காவியங்களையும், கோடை, முற்றிற்று, புதிய தொரு வீடு போன்ற அவரது கவிதை நாடகங்களையும் பார்க்கும் போது தன்னைச் சுற்றியுள்ள கிராமிய சமூகத்தையும், தனிமனி
66
தர்களையும், அவரவரின் இயல்பும், முரண்பாடும், மாறுதலும், தேடு தலும் புலப்படும்படி அவர் எவ்வாறு சிருஷ்டித்துள்ளார் என் பது விளங்கும்.
சடங்கு என்ற காவியத்தில் ஒரு யாழ்ப்பாணத்து விவசாயக் குடும்பத்தின் வகைமாதிரியான சில பாத்திரங்களை வார்ப்பதோடு, முந்திய நிலமான்ய சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களை மீற முடி யாத பழைய தலைமுறையினர் போலியான சமுக ஆசாரங்களிலும் சடங்குகளிலும் எவ்வாறு கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதையும், புதிய தலைமுறையினர் அந்தச் சடங்குகளை உடைத்தெறிய எவ்வாறு முனைகின்றனர் என்பதையும், அவ்வாறு உடைத்தெறிதலின் உட ணிகழ்ச்சியாகக் குடிப்பெயர்வு அல்லது பிரதேச மாற்றம் நிகழ்வதை யும் மஹாகவி சித்திரிக்கிருர்,
கண்மணியாள் காதை, சில ஆண்டுகளுக்கு முன்னர் எமது கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் உண்டான சுதேசிய விழிப்பின தும், தமது கிராமத்து ஸ்தாபனங்களையும் மக்களையும் முன்னேற்று வதற்கு அவர்கள் எடுத்த சிறு முயற்சிகளினதும் சீர்திருத்த நட வடிக்கைகளினதும் பின்னணியில் ஒர் இளைஞனை வளர்த்தெடுத்து, அவன் மூலமாக யாழ்ப்பாணத்தில் இந்நாளைய புரட்சி வெடிக் கக் காரணமான சாதிப்பிரச்சினையில் வெடிகுண்டு வீசி, அந்தப் பிரச் சினை காதல் மூலமாகவோ கலப்புத் திருமணத்தின் மூலமாகவோ, உயர்சாதிப் பையன்களின் தய்ாள சிந்தையினலோ தீர்க்கப்பட முடி யாது என்பதைக் காட்டுகிறது. இரத்தக் களரியில் முடிகின்ற இந் தக் காவியம், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் ஒரு வஞ்சினத்தை வாசகரிடையே தோற்றுவிப்பதுடன், ‘ஒருசேதி: கீழ்ப்புற வானில் ஞாயிறு நீதி காண எழுந்தது' என்ற அழுத்தமான நம்பிக்கைக் குரலுடன் முடிகிறது. தன்னிலும் தன் நாட்டவர் திற மையிலும், பொதுவாக மக்களினத்திலும், வாழ்க்கையின் ஒயாத, முன் உந்தும் முனைவிலும் மஹாகவிக்கு உள்ள நம்பிக்கை தடித்த வைர முடையது. வெறும் கோட்வாட்டளவில் இல்லாது, அவருடைய வாழ்க்கையோடு ஒன்றிய இதனை அவருடைய படைப்புகளிலிருந்து பலர் கண்டு எதிர்காலத்தில் பேசுவார்கள்.
ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், அற்புதமான சிருஷ் டித் திறனுடன் தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் ஒரு சாதனே என்று சொல்லத் தக்க எளிமையும் அழகும் இயற்பண்பும் கொண்ட கட் டளைக் கலிபாக்களால் ஆகி, பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஒரு மத்தியதர வர்க்கத்து மனிதனின் ஊசலாட்ட நிலையைச் சித் திரித்து, உயிர் ஒரு நெடுந்தொடர்ப் பரிணுமம் என்பதை உணர்த்து கின்றது. இளமை, வாலிபம், ஆண் - பெண் உறவு, முதுமை முத லியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாகக்
10 10. 67
Page 44
காணுகின்ற முயற்சியே அது. வாழ்வை, அதன் சகல புறநிலை முரண் பாடுகளும் உள்ளடங்கிப் போக, அதனை ஒர் உயிர்ப்பு இயக்கமாகக் காணும் மஹாகவியின் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அத்' னைக் குறிப்பிடலாம்.
கோடை, இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு நாயனக்காரரின் ஒரு நாள் வீட்டு நிகழ்வைக் கொண்டது, ஒரு காலனித்துவ நாட்டில், ஏகாதிபத்திய வாதிகளின் தேவைக்காகப் புகுத்தப்படும் கல்வி முறை யும், அதற்கமைந்த தொழில் முறையும், ஒரு சிறிய கிராமத்து மக் களின் மனுேபாவத்தைக்கூட எவ்வளவு பாதிக்கும் என்பதையும், அதளுல் மதிப்பீடுகள் எவ்வளவு தலைமாறிப்போய் இருந்தன என் பதையும், அந்நாளில் ஊர்ச்சனங்களின் மத்தியில் அந்நிய ஆட்சிக் கெதிராக எவ்விதம் புகைச்சலும் குமைச்சலும் இருந்தன என்பதை பும் தொட்டுச் செல்லும் இந்நாடகத்தில் ஒரு கிராமத்தின் குறுக்கு வெட்டு முகத்தையே சந்திப்பது தமிழ்க் கவிதை நாடகத் கில் நேர்ந்த முதலாவது சந்திப்பாகும். முற்றிற்று, புதியதொரு . டு போன்ற நாடகங்களிலும் இதுபோல் சொல்லலாம். மஹாகவியின் யதார்த்தத் தன்மைப்பாட்டை இவைகள் மிக ஆழமாகக் கீறித் துலக்குகின்றன. ܖ ".
இவ்வாறு அன்ருட நிகழ்ச்சிகளையும், அன்ருட நிகழ்ச்சிகளில் சந்திக்கும் மனிதர்களையும், அவர்கள் நினைப்பனவற்றையும் நிகழ்த் துவனவற்றையும் கவிதையாகச் சித்திரிப்பதாய் இருப்பதால், இத்த கைய சித்திரிப்பின் கலையாக்கம் நிச்சயமாகச் செவிப்புலனை அடிப்ப படையாகக்கொண்ட ஒலிமயப் பாணியில் அமைய முடியாது. இது கேட்டுக் கிளர்ந்தெழச் செய்கின்ற விஷயமோ அல்லது தாளம் போட்டுத் தலையாட்டச் செய்கின்ற விஷயமோ அல்ல. இது நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளின் காரணங்களாக இயங்கும் மனிதர் களையும் வாசகன் கண்முன் கொண்டுவர வேண்டிய விஷயம். இந்த நிகழ்வையும் இயக்கத்தையும் வாசகன் கண்முன் கொண்டுவர வேண் டுமானல், இவைகளின் தொடர்புக்கும் துலக்கத்துக்கும் இன்றிய மையாத பின்னணியையும் களத்தையும் இயங்கு முறையில் கட் புலப் படிமங்களின் மூலம் சிருஷ்டிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை நாம் இன்று உணர்வதற்கும் காரணமாகி, ஒரு படைப் பாளியின் யூகத்தோடும் செய்திறனுேடும் ஒர்ந்து, அன்ருடம் சந் திக்கும் வகைமாதிரி மனிதர்களைக்கொண்டு, காலம், களம் ஆகிய வற்ருேடு கூடிய ஒர் இயங்கு முறைக் கலையாக்கத்தை மஹாகவி உரு வாக்கினர். மஹாகவி உருவாக்கிய இந்தக் கலையாக்கத்திற்கும், சங்க காலத்து அகத்துறைப் பாடல்களின் கலையாக்கத்திற்கும் ஒற் றுமை உண்டு, ஆனல் சங்காலத்துப் பாடல்களில் வருகின்ற பாத் திரங்கள் தனித்தன்மையோ, வகைமாதிரித் தன்மையோ உள்ளன
68
வாக இல்லாமல், ஒரே அச்சு வார்ப்பில் அமைந்த குறி உருவமாக அமைந்துள்ளன. இது இரண்டு காலத்துக்குமுள்ள சமூக வளர்ச்சியின் வேறுபாடு. ஆகவே மஹாகவி தமிழ்க் கவிதைக்கு உருவாக்கிய கலை யாக்கம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என் கிருேம்.
இந்த யதார்த்த நெறிக் கலையாக்கத்திற்குக் கட்புலப் படிமங்களை இயங்குமுறையில் அமைக்கும்போது, வெவ்வேருண அளவீடுகளும், குறுகிய வாக்கிய அமைப்புகளும் இடம் பெறும். இதனல் தாளக் கட்டுக் குறைந்து கட்டின்மை மிகும். தாளத்தின் கட்டின்மை மிகும்போது, பாட்டோசை குன்றிப் பேச்சோ சையே மிகும். அவசி வமின்றி ஒசைக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் அடைமொழிகள், பண்புச் சொற்கள் ஆகியன தவிர்க்கப் படுவதுடன், ஏகார ஈறுகள் புறக்கணிக்கப்படும். அடிகளின் வரி உருவமும் பொருட் புலப் பாட்டுக்குத் தக்கபடி மாற்றி யமைக்கப்படும். ஆகவே மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் பேச்சோசைப் பண் பு அவருடைய யதார்த்த நெறிக் கலேயாக்கத்தினுல் விளைந்ததாகும்.
5
இதுவரை அவதானிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து,
(அ) மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனையைப் பிரதிபலித்தவர் என்பதும் ,
(ஆ) அன்ருட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப் படையில் யதார்த்த பூர்வமாய், அல்லது மெய்ம்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்தச் சிந் தனையைப் புலப்படுத்தியவர் என்பதும்,
(இ) அந்த யதார்த்த பூர் வமா ன படைப்புக்குத் தேவை யான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத் திற்கு வளர்த்தெடுத்தவர் என்பதும்
பெறப்படும்.
ஆஞல், அவர் வளர்த்தெடுத்த இந்தக் கவிதைப் பண்புகள் அவருடனேயோ அல்லது அவர் பிரதிபலித்த மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனைகளுடனே மட்டும் முடிந்துவிடப் போகிறவை அல்ல என்பதுதான் நாம் இறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இன்று அவருடைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் அதை
69
Page 45
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் இப்பண்புகள் காணப் படுகின்றன என்பது மட்டுமல்ல, இன்றைய இளம் சந்ததியினரிடையே, இன்றைய காலகட்டத்தில் உலகெங்கணும் மிகவும் கூர்மையடைந்து வரும் வர்க்கப்போராட்டத்தைச்சித்திரிக்கவும் திசைப்படுத்தவும் அவர் வளர்த்த இக்கவிதைப் பண்புகள் சக்தி மிக்க ஆயுதமாகப் பாவிக்கப்படு கின்றன. மஹாகவியின் மூலம் கிடைத்த இந்த யதார்த்தப் பண்பு கள் சமுதாய மாற்றத்திற்கான கீழ்த்தட்டு மக்களின் போராட்ட உணர்வைச் சித்திரிக்கப் பயன் படுத்தப்படும் பொழுது, இந்தப் போராட்ட உணர்வுக் கவிதை இலக்கியத்திலே ஒரு புதிய கட்டம் உண்டாகிறது எனலாம். ஏனெனில், இதுவரை இந்தப் போராட்ட உணர்வுகள், பாரதி, பாரதிதாசன் பாணியில் வெறும் பிரச்சார மாகவே இசைக்கப்பட்டு வந்தன. ஆளுல் இன்றைய இளம் சந்ததி யினர் போராட்ட உணர்வுமிக்க தமது படை ப் பு களை இந்த யதார்த்த நெறியில் சிருஷ்டிக்கப் புகுவதால், ஆழ்ந்த பாதிப்புள்ள போராட்டப் படைப்புகளை ஆக்கும் திறமையைப் பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு மஹாகவியின் யதார்த்தப் பண்பை அவர்கள் மேலும் வளர்த்து இணக்கமுறச் செய்ய உள்ளார்கள்.
ஆகவேதான் மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஒரு கால கட்டம் ஆகிருர் . நாம் இ ன் ன மும் பாரதி யுகத்தில் இருக்கிருேம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறு தித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனல் அந்த யுகசந்தி பிரிந்துவிட்டது. அதன் ஒருகிளை பிச்சமூர்த்தி என்ருல், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்ச மூர்த்தி என்ருல், அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி எனலாம்.
20 - 9 - 1970
70
கோடையின்
நெறியாட்சி
அ. தாசீசியஸ்
*நாடோடிகள்' இலக்கியக் குழுவின் மாதாந்தக் கூட்டமொன்றிலே 'தரமான நாடகங்கள் தமிழிலே உள்ளனவா? " என்ற ஆய்வை நாம் மேற்கொண்ட வேளை நண்பர் வி. சிங்காரவேலன் “மஹாகவியின் கோடை"யை எமக்கு அறிமுகப்படுத்தினர்.
"கோடை யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டது. 1937 ஆம் ஆண்டிலே நம் நாட்டைப் பிற நாட்டார் ஆண்ட வேளையிலே, சாதாரண மக்களிடையே வெளியாட்சி பற்றி நிலவிய கருத்துக்களும், மக்களை எதிர்நோக்கிய பிரச்சினைகளும், நம் நாட்டுக் கலைகள் புறக்கணிக்கப்பட்ட விதமும் கோடையிலே அலசப்பட்டுள. ஆட்சி நம் கைகளுக்கு மாறிய பின்னர் எத்தனையோ குறைகள் நிவர்த்தியாகிவிடும் எனக் கிராமங்களில் வாழும் பல்வேறு திறத்தோர் ஏங்கினர். 1937 இலே வாழ்ந்த மக்கள் மாத்திரமன்றி அதற்கு முந்திய பரம்பரைகளும் இதே பிரச்சினைகளை எதிர்நோக்கின; இதே இலட்சியங்களைக் கனவுகளாகக் கண்டு ஏங்கி நின்றன; இவை யனைத்தும் நாடோடிகளின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறே அன்றைய பிரச்சினைகள் வேறுபட்ட வடிவங்களிலும் வேகங்களிலும் இன்றைய சமுதாயத்தையும் பீடித்திருப்பதைக் கண்ணுற்ருேம் . அக்குறைகள் நிவர்த்தியாக்கப்பட வேண்டும் என்ற தாகம் இன்றும் நிலவுவதையும் நாம் உணர்ந்து கொண்டோம், எனவே "கோடை"யை மேடையேற்றத் துணிந்தோம்.
7
Page 46
*கோடை கவிதையால் நெய்யப்பட்டது. கவிதை நாடகம் எதிையும் நாம் மேடையிலே இதற்குமுன்னர் பார்த்ததில்லை, எனவே "கோடை" க்கு வடிவம் கொடுத்து மேடையிலே நாடகமாக்குதற்கு இதற்கு முந்தி மேடையேற்றப்பட்ட நாடகம் எதையும் நாம் உரைகல்லாகக் கொள்ள முடியவில்லை. எனவே தன்னம்பிக்கையையும் துணிவையும் மூலதனமாகக் கொண்டே நாடோடிகள் இந் நாடகத்தைத் தயாரிக்கத் துணிந்தார்கள். * மஹாகவியின் கோடை வார்த்தைச் சோடனை குறைந்தது; எளிய சொற்களாலானது; பிரதேச வழக்குகள் பொதிந்தது; கருத்துக்கள் நிறைந்தது. சொற் சிக்கனம் மிக்கதாயும் கருத்து மலிந்ததாயும் இருந்ததாதலின், அழுத்திக் கூற வேண்டியவற்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கூறப்படும் அனைத்தையும் அழுத்திக் கூறின், அழுத்தத்தின் கருத்துப் பயனற்றதாகி விடும். எனவே முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை வலியுறுத்துவதன் மூலம், கருத்துக்களை வெளிக்கொணர்ந்தோம். இவ்வழி, கவிதை நாடகம் சிறக்குமென்பது உறுதி. சொற்களின் இறுதியை அமுக்கி விடுவது நாடக நடிகரிடையே பொதுவாகக் காணப்படும் குறைபாடாகும். வார்த்தைகளின் முடிவு “விழுங்கப்படின் கவிதையே ஊறுபடும்; நாடகமும் தரங்குன்றும். எனவே வார்த்தைகள் முழுமையாக 'உச்சரிக்கப்படுவது நாடகத்திற்கு அவசியமானது; கவிதை நாடகத்திற்கு மேலும் இன்றி யமையாதது. எனவே எமது நாடக நடிகர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சிக்குப் பெரிதும் உகந்ததாகவும் இக்கவிதை நாடகம் காணப்பட்டது. எமது நடிகர்களிடையே கவிதையைக் கவியரங்கங்களிற் படித்த அனுபவ முடையவர்கள் ஒரிருவரே. ஏனைய நடிகர்கள் கவிதையை வாய்விட்டுப் படித்து அனுபவம் பெற்றிருக்காதது, கவிதை வசனங்களைச் சாதாரண வசனங்களாகப் பேசுதற்கு வாய்ப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும் . " கவிதையின் தாள ஒசைக்காக நாம் கவலைப்பட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவ்வோசையிற் கவனஞ் செலுத்துவதும் வேண்டாததொன்று. வார்த்தைகள் முழுமையாக உச்சரிக்கப்படின் கவிதை யோசை வெளியாக ஒலிக்காத் தாளமாக விழுந்துகொண்டே யிருக்கும்.
72
நாடகங்களை மேடையேற்ற முயற்சிக்கும் மன்றங்கள், தரமிக்க
கவிதை நாடகங்களை மேடையேற்றினுல் . வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அழுத்தங் கொடுத்தற்கும் பயிற்சிபெறுவர். மேலே நாடுகளிலும், புதிதாகத் தோன்றும் நாடகக் குழுக்கள் பயிற்சி பெறும் நோக்கோடு கவிதை நாடகங்களைப் பெரிதும் உவந்தேற்று மேடையேற்றுகின்றன.
மஹாகவி ஈழத்திலே தனக்கெனத் தனியான இடம் பெற்ற கவிஞர். கோடை பெற்ற வெற்றி ஈழத்து நாடக ஆசிரியர்களுள் தலே சிறந்தோருள் ஒருவராகவும் அவரை வெளிக் கொணர்கிறது. முற்றிற்று", * கோலம்’, ‘புதியதொரு வீடு' ஆதியன அவர் எழுதிய நாட்கங்களுட் குறிப்பிடத் தக்கன.
அவையும் விரைவிலே மேடையேறுமென எதிர்பார்க்கலாம்.
நூல் வடிவிலேயுள்ள தமிழ் நாடகங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. பல்வேறு கவிஞர்களின் முத்துக்களைத் தொடுத்துக் 'கவிஞன்" வடிவிலே வெளியிட்டு வரும் நுஃமான் கோடையைப் பிரசுரிப்பதன் மூலம் நாடக இலக்கியத்திற்கும் நல்லதொரு பணி புரிகிருர் .
1-6 - 1970
73
Page 47
மஹாகவியின் கோடை
மேடையேற்றங்கள்
நாடோடிகள் தயாரிப்பில்
அ. தாசிசியஸ் நெறியாட்சியில்
1969-8-15 லும்பினி அரங்கு, கொழும்பு 1970-2-6 திறந்தவெளியரங்கு, மட்டக்களப்பு
நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பில் வி. எம். குகராஜா நெறியாட்சியில்
1979-3-2 வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்
1982-5-29 வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்
1982-6-26 குருநகர் கலையரங்கு, யாழ்ப்பாணம்
நடிகர்கள்
மாணிக்கம்
செல்லம்
கமலி
சோமு
பஞ்சையர்
கணேசு
விதானையார்:
முருகப்பு
льпт9
sırrıf urfir
74.
தி. சச்சிதானந்தன், அ. பிரான்சிஸ் ஜெனம் ஈஸ்வரGதி இராசரத்தினம், ஆனந்தராணி இராசரத்தினம், கெளரி வரதராசன்
சித்திரா ராம்ஈஸ்வரா, கெளரி வேதநாயகம், ஆர். பிரேமாவதி
த. நமசிவாயம், சோ. தேவராஜா செ. தங்கராசா, ரி. எஸ். லோகநாதன் சாந்தகுமார் சண்முகம், உ. சேரன், பேர்மினஸ் ரின்மி சி. சுந்தரலிங்கம், ஜி. பி. பேர்மினஸ் எஸ். தோமஸ் லம்பேட், நா. சண்முகநாதன், செ. சுந்தரலிங்கம்
வி. சிங்காரவேலு, ஏ. ரி. பொன்னுத்துரை ச. முத்துலிங்கம், கே. தனபாலசிங்கம்
(முதல் தயாரிப்பில் நடித்த தடிகர்களின் பெயர் முதலில் தரப்பட்டுள்ளது.)
Page 48
Page 49
ஐம்புத் தமிழ்ச் சங்கம்
-ர நிஃச் சந்:
*=
( 岳
● !5|| T =
--