Page 1
Page 2 குறுங்கதை : நூறு Föl Nðsö9é
Page 3 முதற்பதிப்பு : 27 டிசம்பர் 1986 விலை : ரூபா 10 - வெளியீடு : 07 *நான்" வெளியீடு அ. ம. தி. குருமடம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம். PRICE : Rs. 10 PAGES : iv -- 82 KURUNKATHAI : NOORU - An anthology of one hundred short stories, By Chempian Selvan' (C) 10, New Road, Athiyady, Jaffna, Sri Lanka. DOFirst Edition 27 December, 1986 Publisehed by NAAN Publications, Oblate General Delegation, Colombogam, Jaffna, Sri Lanka. O Printed at Mani Osai, 12, Patrick's Road, Jaffna Sri Lanka. ԱԶ&քՋՍ56 புகைதைத்துறையில் குறுங்கதை 'வாமனுவதாரம்" போன் றது. அணுவின் வடிவமும், ஆற்றலும் கொண்டது. எடுத் துக் கொண்ட அனுபவச் சிதறலை அதன் "கருப்" பொரு ளாலும், தொனிப் பொருளுக்கு ஊட்டும் அர்த்தச் செறி வுமிக்ககூர்மையாலும், இறுக்கமானதொரு கவிதா நடை யாலும், கணப்பொழுதில் 'சுருக்கென நெஞ்சில் குத்த வைக்கும் நையாண்டிப் பண்பினுலும் குறுங்கதையின் விசுவரூபம் விண்ணையும் மண்ணையும் அளந்து நிற்கிறது. குறுங்கதையின் “கரு”ப்பொருளானது, வீருர்ந்த எழுச்சியுடன் ‘தொணிப்பொருளை சங்கநாதமாக்கி, உயிர்மூச்சாக வெளி யேற்றுகையில், பாரியபகைப்புலங்களும், கால-வெளிப் பரிமாணங்களையும் உள்ளடக்கும் சம்பவவிஸ்தரிப்புகளும், சொற்கள் கடந்து சேவகம் செய்ய, உருவம் மீறிய உள் ளடக்கம் கொண்டதான இலக்கிய வடிவமாக இதனைக் sfT6007 GOfTh. இயக்கவியற்பண்பு கொண்ட வாழ்வியலில்-அரசியல், பொரு ளாதார சமூக நிலைகளில் விநாடிக்கு விநாடி எழும் பற் பல முரண்பாடுகள், 'இயக்கப் பற்சக்கரங்களுடன் மோதி நெருப்புப் பொறி பறக்கச் செய்கின்றன. அத்தகைய மின்னற் தெறிப்புகளின் ஒளியில் வாழ்க்கையின் தேடலே " நடாத்தும் முயற்சி இது. ஆதியில், அறியாமை என்னும் இருட்டுவிழித் தடத்தின் மோதலிலே இத்தகைய தேடல்கள் நடந்தன. ஆனல் இன்றே, அதீத அறிவொளியின் திறந்த விழிக்குருட்டில் நிகழும் மோதல்களாகின்றன. இது வேதனை யான வேடிக்கை அல்லவா? பாரசீக அறிஞன் சா-அதி பட்டப் பகலில் மனிதனைத் தேட விளக்கேந்தியதும் இத்தகைய முரண் முனைப்புகளால் தான?
Page 4 பலராலும் கவனிக்கத் தவறுகின்ற, அற்பமென ஒதுக்கப்படு கின்ற சமுதாய முரண்முளைகள் நம்முள் எழுப்பும் குறு குறுப்புகள் குறுங்கதைகளாகின்றன. காலிலேறி ஒடிந்த முள்முனைகளை இலாவகமாக வெளியேற்றி, ஆசுவதமாக பெருமூச்சுவிடவைக்கும் முயற்சி. ஆயினும், “குறுங்கதை’ புதிய முயற்சியுமல்ல; காலாதி கால மாக சான்றேர்களும், அறிஞர்களும், சமயப் புனிதர் களும் தமது கொள்கை விளக்கங்களுக்காக இந்தக் கலே வடிவத்தைக் கையாண்டு வந்துள்ளனர். மக்களிடம் சென் றடையவேண்டிய கருத்துக்களைக் கூற இதனைப்பயன் படுத்தினர். யேசு, நபி (ஸல்), புத்தர், பரமஹம்சர் போன்றேரின் போதனைகளில் இத்தகைய கதைகளைக் காணலாம். டொன்நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக் கிறது போன்ற பாரிய நாவல்களை எழுதி நோபல்பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளரான மிகபீல் ஷோலகோவ் எழுதிய சின்னமீன், பரமஹம்சர் கூறிய பால்தொட்டி மீன் இரண்டுமே தத்தம் பணியில் வேருனவையல்ல. அந்த வழியில் பிறப்பது தான் இந்தக் குறுங்கதை நூறு ஆயினும் எனைய பதிப்பகத்தார். வர்த்தகரீதியில் வெளி யிட, அதிகம் முன்வரத்துணியாத இத்தகைய இலக்கியப் பரிசோதனை முயற்சியை நூலுருவில் வெளியிட்டு, ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணியினை செய்திருப்பவர்கள்-‘நான்" வெளியீட்டினர். ‘நான்-உள வியல் மஞ்சரி” மூலம் அவர்கள் பெறும் அனுபவமும், பிரபல்யமும் இந்த நூலையும் சிறப்பிக்கும் என நம்புகி றேன். ‘மணி ஓசை" அச்சகத்தார் இந்நூலைக் கலையழ குடன் வெளியிட எடுத்துக்கொண்ட பிரயாசையை நூலின் பக்க அமைப்புக்களும், அச்சுவகையும் எடுத்துக்காட்டுகின் றன. இதற்கு உறுதுணையாக இருந்த ஜோசப் பாலா வுக்கு நன்றி சொன்னல் கோபிக்கப்போகிருர். அனைவ ருக்கும் என் நன்றிமறவா நெஞ்சம் என்றென்றும் கட மைப்பட்டுள்ளது. 10, புதிய வீதி, அத்தியடி. . செல்வன் -செம்பியன் சர்வ தேசியம் 游 斗 s 邻 3 S. ጎ W ܓ を Na அவன் ஒரு நீக்ரோ. 苯 தன் சொந்த நாட்டிலே, - மண், பெண், பொன் அனைத்தையும் சுரண்டிப் போக வந்த வெள்ளையருக் கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந் தான். என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள். குறைந்த ஆடையுடன் நீச்சலடித்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புரண்டாள். அவன் தன்னை மறந்தான். அவன் கதாநாயகனுகக் கற்பித்துக் கொண்டான். உட்லெங்கும் புல்லரித்தது. அவளைத் தொட்டான். உரையாடினுன். அவள் அங்கங்களெல்லாம் அவன் கைகள் ஊறலெடுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங்கள். இன்பக் கொள்ளை. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட திருப்தி. கடம் முடிந்து வாசலுக்கு வந்தான். வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்த குற்றத்திற் காக, கறுப்பர் சுட்டுக் கொலை!" , - மாலைத் தினசரி விற்கும் பையன் கூவிக்கொண்டு போனுன். مر - அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். O
Page 5 O ལྷོ་》ཨོཾ་ཀྱི་ཚུར་ வல்லரசுகள் -இஇ ஆ இ& இடிஜி ଝିଞ୍ଚୀ aš(ဎွိ பாரதப் போருக்கு நாள் குறித்தாகி விட்டது. கண்ணனின் பொய்யுறக்க நாடகம் - *கண்ணனின் படை - துரியோதனுதிகட்கும்; கண்ணன் பாண்டவருக்கும் என ஒப்பந்தம் எழுதிற்று. ருக்மணி ஓடி வந்தாள். “என்ன இப் படி ச் செய்துவிட்டீர்கள்? உங்கள் தர்மம் தோற்கப்போகிறதே? மாயவன் சிரித்தான். ‘நான் எங்கே நிற்கிறேன் என்று பார்த்தாயா? நானில்லா என் படை பாண்டவருக்குத் தூசிக்குச் சமானம். அதுமட்டு மல்ல; என் பார்வையில் வெற்றிமட்டும் கருத்தல்ல; அதன் பின் உள்ள நீண்ட காலப் பயனும் கூட? ‘என்ன சொல்கிறீர்கள்? - வியப்பில் விணு புதைந்தது. பாண்டவர் பக்கம் நிற்பதுதான் நல்லது. போரில் நிச் சயம் கெளரவர் தோற்பர். அப்படி வென்றலும் என்னை மதியார்கள். பார்த்தாயல்லவா? என் உதவி தேடி வந்த 2 போதே இறுமாப்புடன் தலைமாட்டில் அமர்ந்தவன் துரியோ தனன். வென்றுவிட்டால் இடைய ன் என ஒதுக்கிவிடுவான். பாண்டவர்களோ வென்றலும், தோற்றலும் என் சொல் கேட்பவர்கள். வெற்றியின் பின் ஆட்சி அவர்கள் கையில். ஆணுல் ஆளப்போவது உண்மையில் நான்தான். நான் மன் னர்களை, உருவாக்குவேன். ஆணுல் உரிமைமை என் கையி னின்றும் விடமாட்டேன்’ ருக்மணியின் விழிகள் வியப்பால் விரிந்தன. அவன், ஆற்றல், ராஜதந்திரம் அனைத்தும் தன் முன்னுல் பேதைமை யுடன் கூடிய குழந்தையாக உருவெடுத்து நிற்கும் காட்சி, பெண்மைக்கே உரித்தான பெருமிதத்துடன் மனதில் எழுந்த போது, தன்னுள் அவன் புதைந்துவிடும் வேட்கையுடன், புல்லி இறுக அணத்தாள். அந்தக் கணத்தில் கண்ணன் மனித நிலைக்கு விரும்பிக் கீழிறங்கினுன். கு 3 பிரிவினை 0-0-0-0-0-0-1-0-0 w புவியியல் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார். ‘உலகை 360 பாகை நெடுங்கோடுகளாலும், 90 பாகை அகலக்கோடுகளாலும் பிரித்திருக்கிருர்கள். இவை யாவும் கற்பனைக் கோடுகளே. இந்தக் கற்பனைக் கோடுகளால் உல கைப் பிரித்து. 9 ് மாணவன் இடை மறித்துக் கேட்டான். 'மனிதர்களைத்தான் பிரித்தார்களென்றல். பூமியை யுமா பிரிக்க வேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன் றைக்கூட விட்டு வைக்கவில்லை. O
Page 6 4. I GJ sipsit OOOOOOOOOOOOOOO ஹம்ச தூளிகா மஞ்சத்தின் பஞ்சனையில் சாய்ந்தவாறு ருக்மணியின் துகிலினைக் கையால் பற்றி இழுத்து, பெண்மை வெட்கத்தால் கனிந்து குழைந்து திரளும் விந்தையை வியந்த வாறு சிரித்துக்கொண்டிருந்தான் மாயக் கண்ணன். புல்லாங்குழலாக, ருக்மணியா? பிரமதேவனே நீ அற்புத ரசிகளு? கலைஞணு? இந்தக் கலையழகெல்லாம் உன் கை பட்டுப்பட்டு எழுந்தது - வேதனையா? ஆராதனையா? *போதும் விடுங்கள்!' - செல்லச் சிணுங்கல். போதை தலைக்கேறும் மதுச் சொற்கள். ‘கண்கு அபயம்? - கண்ணனின் உணர்ச்சிச் சுழிப்புகள் ஸ்தம்பித்தன. எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்? அஸ்தினுடபுரம். திரெளபதி. துவாரகையின் துணிமணிகள் அஸ்தினு புரிக்குப் போகட்டும். - கண்ணனின் கருணை - துவாரகையின் செல்வம் - அகில உலகப் புகழ்பெற்றன. ஆணுல் - துவாரகை மக்கள் துணிப் பஞ்சத்தால் *ரேஷன் காட்டுக்கும் 'கறுப்புச் சந்தைக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் சில நாளில். O 4 5 வெள்ளைட் O O O O O இரு நாடுகளும் பகைமையை வளர்த்துக்கொண்டன. நடுநிலை நாடுகள் இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தம் நாடுகளுக்கு அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலின. விளைவு? பிரச்சனைகள் தீவிரமடைந்தன; பகைமை முற்றியது. திடீரென ஒரு நாடு - தனது பகைமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. உலகே வியப்பிலாழ்ந்தது. இரு துருவங்களின் சந்திப் பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாயிற்று. அதிபர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங் கிஞர். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத் தால் விம்மியது. மகத்தான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. டாங்கிகள் நகர்ந்தன. ஏவுகணைகள் ஊர்வலம் nu b56TT • • • • • • அணுகுண்டு. ஜலவாயுக் குண்டு. கண்ட்ம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள். பவனிவந்தன. குதிரைப்படை. காலாட்பட்ை. எண்ணிக்கை ஏராளம். மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுருங் கலாயின. நெஞ்சு படபட்க்கலாயிற்று. வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும் பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் பறவை யைப் பறக்க விட்டார். அரசியல் அவதானிகள் காரணத்தைத் தேடிக் கொண் டிருந்தனர். O
Page 7 6 மகத்தான தொழில் ******** ‘ஒரு ஜனநாயக நாட்டின் பிரதான தொழில் என்ன ? - என ஆசிரியர் விஞவிஞர். ‘முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்" எனப் படீரெனப் பதில் வந்தது. () O C2O Ο ΣκO 6). U6) O) O O O (O யுறை OE0 oso குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார். * gi6. . . . . . நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண் டுமே. எதனைத் தந்துவிடப் போகிருய்?. 9. ‘சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிட்ம் ஏது இருப்பு?. அடுத்த வீட்டில் கடனுகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது. '961) ST... . . . அவனுக்கு நிறையப் பிடிக்குமே. அதுவே போதும்." ‘சுவாமி. பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே. கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே. அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?" *அடி பேதாய். கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல. ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்." O 6 8 உலகின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகவே, மக் கள் காடுகளை அழித்து, குடிபெயரத் தொடங்க, மிருகங்கள், இருக்க இடமில்லாமல் தவிக்கலாயின, அலையலாயின. நக ரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது, அவற்றை நட மாட்விடக் கூடாது என்று மனிதன் அவைகளை அழிக் கத் தொடங்கினுன். O 9 மன்னர்கள் O OO aဝန္ထဝတိံိင်္ခ "S ‰ ጳ8* ?SS VIV “S ጎ፧፮ኛ OOO நாட்டு மக்களைத் தியாகம் செய்து, நாட்டின் பொருளா தார அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆட்சியின ரின் மந்திரி சபை அங்கத்தவரின் - மந்திரிகளின் - எண் ணிக்கை மட்டும் அதிகரித்துச் சென்றது. * மந்திரிசபையை இப்படி விருத்தி செய்து என்ன பயன்? செலவைக் குறைக்க மந்திரிமாரின் எண்ணிக்கையைக் குறைத் தல் நல்லதல்லவா?' என்று பொதுமக்கள் கேட்டார்கள். 'முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும். இப்போது நீங்கள் எல்லோருமே மன்னர்களாச்சே! உங்கள் அனைவருக்கும் இந்தச் சில ம ந் தி ரி க ள் எப்படிப் போதும். எண்ணிக்கை குறைந்தால், உங்கள் கெளரவம் என்னுவது" என்று பதில் வந்தது. பெர்துமக்களும் திருப்தியுடன் அவர்களை வாழ்த்தியபடி திரும்பினர். O 7
Page 8 10 OCტ) அரசியல் OஒOஜ்oஆOஜOOஒO OOO கிட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. இதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலா யிற்று. வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது. மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் விணுவியது. *சிறுத்தையை நீயா கொன்ருய்? குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?. பார்த்தாலே தெரியவில்லையா?. கொன்றேன். தின்றேன். உனக்கும் பங்கு வேண்டுமா? எனக்கேட்டது. மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது. குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது. அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட் நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது. O 8 11 6hu yfôabTr".lq- fJOOOOOOOOOO E இறைவன் உலகைப் படைத்தான். உயிர்கள் ஊர்ந்தன. உலவின. பறந்தன. பாய்ந்தன. மனிதர்கள்- . எத்தனை. எத்தன. வகையினர். வண்ணத்தினர். குருடன். முடவன். செவிடன். ஊமை. ஏழை. பணக்காரன். அழகன். குரூபி. நோயாளி. சுகதேகி. இதனுல் பூவுலகில் ஒரே பூசல். போட்டி. பொருமை. இரத்தக்களரி. இறைவன் உதட்டில் குமிண் சிரிப்பு. இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்தது. “இறைவா. இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சி வேற.? ஏனிந்தப் பிரிவினகள். ஏற்றத்தாழ்வுகள். முரண் பாடுகள்...?? தேவி. உன் கருணை விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள். உலகமென்னும் உலைக்களத்தின் அக்கினித் துண்டங்கள். அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!?- இறைவன் புரியாத தத்துவத்தில் புதிர்ச் சிக்கல் விடுத்தான். தேவிக்கு ஆத்திரம்.
Page 9 பூவுலகத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது. எட்டிப் பார்த்தார்கள். பூவுலகில் கடவுளரைப் பலராக்கி, மனிதர் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். W இறைவன் மெளனியானுன் O 12 தற்கொலைப்படை f *டற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின. பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரி டையே துடித்தன. * வேண்டாம். வேண்டாம். எங்களை வாழவிடுங்கள் ? - மீன்கள் அலறின. * உங்களை வாழவிட்டால். எங்கள் வாழ்வு...? கடற் பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன. மீன்கள் ஒன்று திரண்டன. " இவர்களுக்கு இரையாகி அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரை ாவது கொன்றழித்துவிட்டுச் சாவது மேல்.. ? புரட்சிக்குரல் எழுந்தது எப்படி..? நீரின் மேல் துள்ளி விழுந்த வெள்ளி மீனுென்று கடற்பறவைக்கு ஆசை காட்டிய வாறு தூண்டிலை நெருங்கியது. ‘விர்? ரென்று கடற்பறவை யும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது. *கட்க் - தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது. தூண்டில் முள்ளில், மீனுட்ன் கடற்பறவையும் துடித்தது. O 0 13 GP5oo. Ok OX-OAK oroko 女“ O.O. §) spä பெருக்கெடுத்தது. தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டது. இயற்கைக்கும், மனிதனுக்கும் மாபெரும் போராட்டம். அழிக்க வந்த வெள்ளத்தையே, ஆக்கத்திற்குப் பயன் படுத்துவோம்? உழைப்பு.உழைப்பு.உழைப்பின் வெற்றி 2. எழுந்தது நிஷ்டையில் ஆழ் ந் தி ருந்த பரமனின் செவிகளில் உழைப்பின் கீதம் விழுந்து, என்றுமில்லாக் குறுகுறுப்பை DAI LP-bg. . . . . . . . மண்வெட்டியுடன் மண்ணில் இறங்கினன். உழைப்பு. உணவு. ஒய்வு. く ஆ! என்ன சுகம். தபசினேவிட மோனமான நிம்மதி. உழைப்பின் பின் கிட்டிய உண வு தேவாமிர்தத்தை மிஞ்சியது. அதன் பின் ஏற்பட்ட ஒய்வோ.. நிறைவான உழைப்பில் எழும் முழுமையான அமைதி தான் ஒய்வா 2. அவன் ஆனந்தம் அளவு கடந்தது. M புதுத் தத்துவம் கிட்டிய மகிழ்ச் சி யில் ஆடினுன். TI (EDGöT...... கைலையை மறந்து விளையாடினன். G த ழி லா வி யி ன் ஆனந்தம் பாண்டியன் கண்ணை மறைத்தது. J
Page 10 கைப்பிரம்பு சுழன்றது. உலகின் தொழிலியக்கம் ஒரு கணம் தம்பித்தது. ஒவ் வொரு தொழிலாளியும் தமக்கு விழுந்த அடியாக, குரல் கொடுத்தனர். " பாண்டியன் கைப்பிரம்பு நழுவியது. தொழிலாள ஒற்றுமை பின் பலத்திற்கு பாண்டியன் தலைகுனிந்தான். 9 14 ဒွိ 3. 强 字 恩 GuT亡tq 醫。燈了器。圈「經。醫了經 S SS SSZSS Syk S SOOSS S SSSSSy அதோ.சந்திரோதயம்" - என்றது பூமி. பூமியோதயம், அற்புதமே! - என வியந்தது மதி. புவிக்குப் பொறுக்க முடியவில்லை. ‘என்னுல் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக் குச் சமமாக கேலி பேசி ஏளனமா செய்கிருய்?..? - சிற்றம் சொற்களாயின. 'ஆஹஹ்ஹா என்னுல் அல்லவா நீ பெருமையடைகிறப்? அதை விட்டு விட்டு இறுமாப்பு வேற?. - மதி எதிர்த்தாக் கலில் கொதித்தெழுந்தது. இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வழி மறித்து நின் றன. மோதிக் கொண்டன. கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின. “கறுப்புச் சூரியன்’ சிரித்துக் கொண்டேயிருந்தான். O 15 ?ኼኛ• O g − o ya. SOCOS!... sy. (CS3. பொறுக 淄一o梁*鯊二*業 SOach அவன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருநதான். தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட் டெறிந்துகொண்டிருந்தான். அவன் கரங்கள். வேலை. உழைப்பு. எனத் துடித்தன. வயிறும் பசியால் அழுதது. இதிலிருந்து கொண்டு வீணுக ஏன் கற்களை எறிகின்றம்? ஆற்றங் கரைகளில் போய் சிறு மணிக்கற்களைப் பொறுக்கி வnt பணம் தருகிறேன்” - என்றது ஒரு குரல். ஏன்? கேள்வி கேட்காதே! ... சொன்னதைச் செய். கூலியைப் பெற்றுச் செல்!” - பதில் கடுமையாக வந்தது. 2 அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான். மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தாள். 'ஏய். இன்னுமா சோறு காச்சவில்லை. பசியால் பிராணன் போகுது!" 3 அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான். ‘நறுக்’- வாயில் கல் கடிபட்டது. அடுத்தவாய்
Page 11 ‘நறுக் அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவினுன் ‘கண்டுகொண்டேன். இவை நான் பொறு க் இய கற்களல்லவா?" O 16 பயன் ĝis-ĝis-ĝis-ĝis-ĝis-ĝis-ĝis-ĝis-ĝi அது ஒரு பொங்கு முகம். நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை நதியின் நீரினுல் அதன் பின்னணி நிலங்கள் பச்சைப் பயிர்க் கதிர்களால் எழிற்கோலம் தீட்டின. கடல் துன்பச் சூழலில் சிந்தை நொந்தது. * நதியால் மக்களுக்கு வாழ்வுண்டென்றல்.பரந்த நீர்ப் பரப்பையுடைய என்னுல் யாருக்கும் பய னி ல் லை யா .இது வென்ன சோதனை " மனிதன் இரங்கினன். பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாய்ச்சினுன். சூரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான். வெண்மணிப் பூக்கள். உப்புப் பளிங்குகள் முத்தம் சிந்தின. உணவுக்கு உயிராயின. கு 14 17 232 అంeంeంంధికి தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுதுவரை காத்திருந்தார்கள். அவர்கள் வெட்டிய் அத்திவரரத்தின் ஈர மண் கூட் உலர்ந்து, சொரிந்து விழுந்து கொண்டிருந்தது. சிமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி, நீர்மட்டம், மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட நேர மாக க் காத்திருந்தனர். வேலை தொடங்கவில்லை. தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்: "அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை? 'மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை’ *அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால். அதை நாட்ட முடியாதா? ‘அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல; அதனை நாட்டுபவர் பெரிய மனுஷன்" உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டி 1.ம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை" 5
Page 12 'இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கெளரவக் குறைவு நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசிர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்க வேண்டும், ‘அப்படியானுல் அவருக்கு எதற்காக இதில் பங்குகொடுக்க வேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண் ®ùb”? 'பாவம். வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட் டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் ‘பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்’ அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக் கென இன்னுெரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டு வான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்" ‘இதெல்லாம் ஏன் இப்படி? − நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்’ இப்போது நாம் விழித்துக் கொண்டோம்? அவன் முடிக்க மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவன மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம்எதுவு மின்றி வந்து நின்றது. O 18 காக்கைகள் MN MAN MAN 6 MN 1n 1s அவர் விசித்திர மனநோய் ஒன்றினுல் பீடிக்கப்பட்டவர். ஆணுல் வெளியே இருக்கிறர். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனுேபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார். வேறென்றுமில்லை. எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும். கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரென்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர். அவர் பூரித்தே போனுர்? வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் படர்ந்தது. செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று. பைத்தியக்காரன். விசரன் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது. சோற்றை வாரியிறைத்தார். ‘கா. கா. கா.* - காகக் கூட்டம் அவரைச் சூழ்ந் தது. அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி. காகக் கூட்டங்கள் பறந்து சென்றன. இப்போது அவர் தலை, தோள். முதுகு, முகம் எங்கும் காகங்களின் எச்சங்கள். முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினுர். O 17
Page 13 # ', ජීෂ් ராஜதர்மம் ஆe*O+2+O+2+O+9: aar = ?ൽ ws, .rw 9 *్యకి *్మ9 ** நாட்டில் ஊழல்கள் மலிந்தன. ஆட்சியாளர்கள் மக்களைக் கொள்ளையடித்தனர். வதைத் தனர். உயிர்ப்பலி கொண்டனர். மக்களின் அபயக்குரல் உலகளாவி எழுந்தது, அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின. ‘மக்களைக் கொல்லாதே!" ‘இது உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலை யிடுவது உலக அரசியலுக்கு முரண்'. அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன. ·* உயிர் போகும் வேளையில் போராடாது மடிவதை விட. போராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர். ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். y அச்சமடைந்த ஆட்சியினர் வெளிநாடுகட்கு அவசரத் தந்தி அனுப்பினர். V "புரட்சி வெடித்து விட்டது. ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியைக் காப்பாற்றுங்கள்." O 8 ,\ )• ජීව ہ ہو..(*.): , عدیمہ Emoompb +排*菲、器*毒* 'காலங்கள் தோறும் சொற்களின் கருத்துக் கள் மாறிக்கொண்டே வருகின்றன. உதாரணமாக நாற்றம் என்ற சொல் பண்டைய நாட்களில் நறுமணம் என்ற பொருளில் வழங்கி வந்தது. ஆணுல் இன்று அது 'கெட்ட வாசனை" யைக் குறிக்கிறது. இதற்கு இன்ணுெரு உதாரணம் சொல்" - என்றர் ஆசிரியர். *அரசியல்!” - என்ருன் மாணவன், ostůUg?" - ‘இன்று அரசியல் என்ருல் ஊழல், லஞ்சம், மோசடி, நாணயமின்மை, பக்கச் சார்பு என்று தானே பொருள் நினை வுக்கு வருகிறது." ஆசிரியர் மாணவனைக் குருவாகப் பாவனை செய்து வணங் கிஞர். கு 21 î58&J 35 iš 356îT O 9-O DO"- O DO O "விக்கிரக வழிபாடு மனிதனை மந்தையாக்குகிறது என்ற குரல் எழுந்தது. விக்கிரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது. மக்களிடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களரி. இரத்த வெள்ளத்தில் - புரட்சி வென்றபின், புரட்சித் தலைவர்கள்ே விக்கிரகங்களாக வீற்றிருக்கக் கண்டனர்! 19
Page 14 22 GæTHuá, F, G D:=:LR=}L = L :=:L சிட்டுக் குருவி ஒன்று தன் கூட்டை அழகு படுத்திக் கொண்டிருந்தது. メ அதனைக் கண்டு மனிதன் சிரித்தான். *குருவி கூடு கட்ட வேண்டுமேயொழிய, பெரிய கோபுரம் கட்ட முயலக் கூடாது." 3 ' ஏன்??? *உன்னுல் அது முடியாது.” . ‘பார்க்கிருயா?. முயற்சியால் முடியாதது, மதியால் இய லாதது எதுவுமேயுல்லை. பந்தயம் கட்டுகிருயா?" என்றது குருவி. மனிதன் சவாலை ஏற்ருன். அவன் மீண்டும் அவ்விடம் வந்தபோது - 'சிட்டுக் குருவியின் கூடு கோபுர நுனி யி ல் அழக: ஆடிக்கொண்டிருந்தது. ஒ விை 'உப்பு நீரில் பயிர்கள் விளையா!' என்று புத்தகப் பூச்சி யான ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார். உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்குக் கேட்டான்: உப்பு நீரில் பயிர் விளையாதென்றல், விவசாயியின் வியர்வை யில் உப்பு இல்லையா?? ஆசிரியர் யோசனையில் ஆழ்ந்தார். சிந்திக்க வேண்டிய கேள்வி?- வழுக்கையை கை தடவி விட்டுக்கொண்டது. இற - 20 வியர்வைச் சித்திரங்கள் -- -옹- ழிெலார்ந்த கலா மண்டபம், உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம். உழைப்பின் உயிரோவியம். சிற்பிகளின் உளிகள் தூண்கள்ை கலையாக்கியிருந்தன. ஓவியர்களின் தூரிகைகள் சுவர்களை இயற்கையால் திரை யிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தி யாகவில்லை. சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார் வை யிட் ட வாறு சென்றுகொண்டிருந்தார், அவர் அழகு மகள் - சின்னஞ் சிறுமியும் துள்ளிக் குதித்தவாறு அவரு டன் வந்துகொண்டிருந்தாள். திடீரென அவள் வேகம் தடைப்பட்டது. “ “ gestà EFT... அப்பா. அந்தச் சித்திரங்கள்தான் எல்லா வற்றையும் விட அழகாக இருக்கின்றன இல்லையாப்பா..!" என்ருள். ' ܗܝ பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார். அங்கே - கட்டிடத் தொழிலாளர்கள் ஒய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து. வியர்வைக் கறை ஏறி.ஏறி. படர்ந்து விரிந்து. இன்னதென்று விளக்க முடியாத ஓவியம் போல் மின்னியது. ஒ 2.
Page 15 25 5T6TOT 6î35 siT O OU O O உலக சுகாதார நிறுவனம் விழிப்புலனற்றேர் குறை யைப் போக்குமாறு உலக நாடுக ளு க்கு விண்ணப்பித்துக் கொண்டது. கருணை உள்ளம் கொண்ட அந்த நாடு ஏராளமான விழி களை அனுப்பி வைத்தது. உலகெங்கும் பெரும் பாராட்டு. ‘உங்கள் நாட்டு மக்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள். தாங்கள் இறந்த பின் தம் கண்களைத் தானம் செய்யும் பண்பு கொண்டவர்கள்' R “என்ன? தானமா? நல்ல கதை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொலை செய்து கண் களை ப் பிடுங்கி அனுப்ப பாராட்டு அவர்களுக்கா?’’ - ஆட்சியாளர் பொருமினர். O 26 O LaYLL0YLL0eL0YLLeSeS0L0LaLaYLLLaa0LJJ0LLLALe LLLDgL ரயில் ஒடிக்கொண்டிருந்தது, இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்துகொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். திடீரென ஒருவன் சொன்னுன்; "மச்சான் நானும் இப்போ சட்டமறுப்பில் தான் இருக்கிறேன்" ‘என்ன சொல்லுகிருய்?. 9 ரெயிலுக்கு டிக்கட் டுக்கேல்ல மச்சான். 9 22. 27 iT - e G GGG G பொருள் - ஆதாரம் இ9இ9 இ திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் க்ேட்டாள். ཆེ་ **ւD... մ0... உங்களுக்கு என்னேவிட பணம்தானே பெரி சாப் போச்சு. இல்லாட்டி விட்டாற்றை பேச்சைக் கேட்டு இப் படித் தயங்குவியளா ?” அவன் உற்றர், பெற்ருேரைப் பகைத்து, அவள் கரம் பற்றிய சில நாளில் அவள் மீண்டும் கேட்டாள் - "இஞ்சருங்கோ. நீங்களும் இருக்கிறியளே ஆம் பிளே யெண்டு! உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிமூர். நீங்கள் எண் டால் வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கிடக்கி றியள்.' அவன் கேட்டான் - “J9ů Lu LGuíTLJT...... உமக்கு என்னைவிட பணம்தான் GLI fFTGurrós...'' அவள் பதில் தயங்காமல் வந்தது. 'பணமில்லாமல். எப்படி வாழுறது. பணமிருந்தாத் தான் நீங்களும். நானும். அதுக்குப் பிறகு தான் மற்ற தெல்லாம். விசர்க்கதைகளை விட்டுப்போட்டு ஏதும் சம்பாதிக்கப் titosis...' O 23
Page 16 تعلشہ *స్కీ-వ్వలిఫిషి!st;$స్తt:($(es'(ఇ$ (PSCనీ" பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன. ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி சென்று தேர்தல் நன் கொடை கேட்டது. முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடை யாக வழங்கிஞர். சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது. அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடை வழங்கினுர், இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான். ‘அப்பா! இப்போது வந்தவர்கள் ப த விக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா ? "ஆமாம், மகனே!?? ‘அப்படியானுல் எதற்காக அவர்களுக்கு உதவினிர்கள்? ‘அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிச், சலுகை பெறலாம் அல்லவா? ‘அதுசரி. முதல் கட் வி யி ன ருக்கு உதவாமல் விட லாமே?99 ‘தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே? "இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா? 'இல்லை மகனே இல்லை. நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினுல்தான் ஆபத்து. நாம் எப்போதும் நீரிலுட\நிலத்திலும் வாழப் பழகவேண் டும் புரிகிறதா. "Hissa'. O 参见 Gd300038 0.39G-30 60000C0 îlli T 55 (696 -- Î - J.- Î -. உலகெங்கும் சுற்றிப் பறந்து, களைத்துத் திரும்பி வந்து கிளைகளில் அக் காக்கைகள் அமர்ந்து கொண்டன. *அற்புதமான உலக யாத்திரை. எத்தனை நாடு. எத் தனை மனிதர். எத்தனை காட்சிகள். ஆஹா." - ஒரு காக்கை வியந்துகொண்டது. **ஆணுலும், எல்லா நாடுகளையும் விட் என் தாய்நாடுதான் மிக உயர்ந்தது” - என்றது மற்றக் காக்கை, ““ srůL9?"" ‘எங்கள் நாட்டில் தானே நாளுக்கு நாள் அகதிகள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஈரநெஞ்சம் கொண்ட ஆட்சியல்லவா? - என்றது மறு காக்கை. ‘உண்மைதான்!' - என்றபடி 3GT... S ... S ... 6T68 உலகெலாம் பறையடிக்க சிறகடித்தவாறு வானில் பறக்கர், தொடங்கியது. C 30 冰米宗朱 米率岑岑率率冰冰畔朱 冰米率米冰冰宰出歌米率米 ரினு 0<>00<->00<>0}<>00<>00<=>000 ※ 米 峯率 冰 峯 米 ※ ※終 ※ 冰 米 率 米 米 ※※ 來 ※ ※ ※ 淡 密率 * தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறு வது, தொழிலாளர்களின் உயிர் மூச்சா? மூச்சிழந்த தொழிலாளிகளின் உடல்கள் வற்றலாயின. வயிறு ஒட்டியுலர - முதலாளி பஞ்சுத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் 1ாய்க்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்க - தொழிலாளர்கள்.புரட்சிக்காரர்கள் ஆயினர்,
Page 17 அமைப்பு மாறியது. வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலை ஏஇனர் புரட்சியின் புதல்வர்கள். அங்கே - முதலாளித்துவம், பதவியதிகாரமாய், அதிகாரிகளின் வடிவில், காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர். () 31 upD Gu@ణID 999999999 கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வந்தது. கலைப் பொருட்களும், சிற்ப வேலைப்பாடு அரங்க நிர்மா ணிப்புகளும் - கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின் உரைகல்லாக மிளிர்ந்தன. ஆணுல், மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை. ஒருநாள் - இடியொன்று தெறித்து, கட்டிடத்தின்மேல் விழ, கட்டிடம் உருக்குலைந்து, சிற்பங்கள் மூளியாகி, சிதிலமாகி. மக்கள் திரள்திரளாக. கூட்டம்கூட்டமாக கலக்கூடம் நோக்கி வரலாயினர். கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிற்பங்களின் சிறப் பை, இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுளையாமல் பேசிக்கொண்டே - "இழப்பின் மகிமை"யை இரசிக்கலாயின்ர். 9 32 (pJ 6501 LIII (65 sit - அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங் களில் கிராமத்திற்கு வந்து விடுவார். வீட்டின் முன்னுல், கோடையிலும் குளிர் காற்றிறைக்கும் வேப்ப மரத்தின் கீழ், சாய்வு நாற்காலியில் படுத்து, உண்ட களைப்பிற்கு ஆயாசமாகப் புகைத்துக் கொண்டிருக்கும், வேளையிலும் - உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி I amrl II 6Marijs&6 ---- அந்தக் கரடுபாய்ந்த கற்பூமியில் விளைநிலத்தை அணுவணு வாகத் தேடிச் சேமித்துக்கொண்டிருப்பான். அவன் உழைப் பில் வாழைத் தோட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. உழைப்பு - உற்பத்தி - கேள்வி - விலை. ‘ஒரு பொருளின் விலை அதனை உற்பத்தி செய்ய எடுத்த தொழிலின் மதிப்பினுலும், மக்களின் தேவை நிலையினுலும் *திர்ணயிக்கப்படுகிறது? பொருளியல் தத்துவத்தின் ஆடிப் படைகளில் ஒன்றை அவர் மனம் ஏணுே நினைக்கின்றது. மறுநாள் -- அவன், அவர்முன் ஒரு வாழைக்குலையூடன் நிற்கிருன், *ம். கடைசியா என்ன விலை சொல்லுருய்?.? ‘ஐயாவுக்குத் தெரியாதா. பட்டணத்தால் வாறனியள். டங்களுக்குத்தான். சந்தை நிலபரம் எங்களவிட நல்லாத் தெரியும். ஐயா. கொடுக்கறதைக் கொடுங்க." *இஞ்ச. இந்தக் கதையொண்டும் வேண்டாம். நீ உன்ர விலையைச் சொல். சரி. மூண்டு ரூபா தரட்டே? “என்ன! அடாத்து விலை கேக்கிறியள். கொஞ்சம் ரே "த்தை பாராம சந்தைக்குக் கொண்டு போஞ கத் தா ன சி முள்ளுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்” 27
Page 18 *அப்ப போறது தானே?.” G ராச ம் முகம் சிவக்க வைக்கிறது. 'இல்ல ஐயா. அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல்பிரட்டி, கழனியாக்கலாம் எண்டு தான் யோசிக்கிறன்” ‘சரி. சரி. ஐஞ்சு ரூபா தாறன். விருப்பமெண் வைச்சிட்டுப்போ..? - அவன் போகிருன். **மெத்த மலிவா வேண்டிப் போட்டியள். ஒரு பழமே இருபத்தைந்து சதமெல்லே.” அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது. () அவர் மனைவி வருகிருள். கண்டியில் ர்வை ைை கழுகு ஒன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதன் பார்வைத் தெறிப்பில் - எங்கும் வர்ணக் காட்சிகள். பச்சை வயல்கள் - செங்களித் தோட்டங்கள். நெற்போர்கள் - கரும்புக் குவியல்கள் கழனித் தோட்டக் கோலங்கள். கழுகு, தாழத்தாழப் பறந்து மார்த்தது. ஏமாற்றம் உதட் ୪୫:'li') பிதுக்கிற்று. w ‘பிச்சைக்காரத் தேசம். சே. R. இல்லாமல் 52(E, 5E LIT...' વe(p5 மீண்டும் உயரப்பறக்கலாயிற்றும் @ ஒரு அழுகிய பிணம் ... 38 34 爱 soleo de ocas OOOOOCOO கேள்வி ພະoaee! "அம்மா! அம்மா!. ஏனம்மா என்னுேட அப்பாவும் நீயும் பாடசாலைக்கு வந்தனிங்கள்?* அம்மா பதறிக்கொண்டே கேட்டாள்: *ஏன்?. நாங்க வந்தது உனக்குப் பிடிக்கேல்லியா?* மகள் சலித்துக்கொண்டே சொன்னுள். 'நீங்க ரெண்டுபேரும் எ ன் ே ஞ ட பாடசாலைக்கு வந்த தாலதான் எங்களை அகதிகளெண்டினம். பாடசாலைகளையும் அகதிகள் முகாம் எண்டினம்?? அம்மா பெருமூச்சு விட்டாள். “உண்மைதான் மகளே! இ 35 GamL56T =ంe=ం9->ం=do=ం இடம் பெயர்ந்த மாணவன் பரீட்சைக்கு விடை எழுதி குறன். ?" கே: சனநாயகம் என்ருல் என்ன? - வி: பெரும்பான்மையினர் சிறு பா ன் மை யி ன ரைக் கொள்ளையடிப்பது, கொன்று குவிப்பது, சுட்டெரிப் பது - என்பவற்றைச் சட்டத்தால் அங்கீகரிப்பது. () கே: சோசலிசம் என்பது என்ன? ീ: நா ட டி னி ன் றும் சிறுபான்மையினரை இல்லா தொழிப்பது. - . . .* 7 - ܇ ܀ - 29
Page 19 கே: குடியரசு என்று எவ்வமைப்பைக் கொள்வர்? வி. வாக்களித்துத் தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை அகதிகளாக்கும் தன்மையைக் கொண்ட அ மை ப் பைக் கூறலாம். ۔۔۔۔ வினுத்தாள் திருத்தும் ஆசிரியர் விடைகள் சரியா, தவரு என்பதனைத் தீர்மானிக்க முடியாமல் உறைந்து போளுர், இ V SSSSSSSSSSSSSSSSSS) up ss * பாத்தியா. இதுக்குத்தான் பாடசாலைக்குப் பக்கத்தில வீடு பார்க்கவேணும் எண்டு சொல்லுறது. எவ்வளவு நல் லதாப் போச்சு!" 'நீங்கள் என்னதான் சொல்லுறியள்? எனக்கு ஒண்டு மாப் புரியேல்ல!”* ‘எடி மடைச்சி. பாடசாலைக்குப் பக்கத்தில எண்டதால தான் மதிலால குதிச்சு விழுந்து அகதிமுகாமுக்கு வந்ந்திட் டம். இல்லாட்டி எவ்வளவு க ைர ச்ச ல் . வாற வழியி லேயே." அவள் இடைமறித்தாள். "ஒம். ஓம்?. மேல சொல் லி ப் பயப்படுத்தாதீங்க. ஆஞ ஒண்டைக் கவனிச்சியளே? ` “என்னத்தையப்பா சொல்லிருய்?.' “இந்த மதிலுக்கு அங்கால இருந்தா நாட்டின் சகல உரிமை யு முள் ள சுதந்திரப் பிரசை, இங்கால வந்திட்டா நாடற்ற பிரசை, அகதி என்னப்பா.” மெளனம் கனத்து இடியென இறங்கியது. ே 30 37 ଜୋଗ r# کہہ :: ::: ':*', බිඳුවා 25%مبر பருமை டஜ்-ஐ-இ-ஜ்-இ-ஜ்-இ-3 வெளிநாடு ஒன்றில் பலநாட்டு மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு மாணவனும் தத்தமது நாட்டினைப் 1ற்றிப் பெருமையுடன் கூறிக் கொண்டனர், ‘எங்கள் நாடுதான் முதன்முதலில் 'உலகத் தொழிலா ளரே ஒன்றுபடுங்கள்!" என்று குரல் கொடுத் து நவீன உலகை விழித்தெழச் செய்தது' என்றன் ரூஷிய மாணவன். தனிமனித வளர்ச்சிக்கு தடையாக எதுவுமே இருக்கக் கூடாது என்ற தத்துவத்தால் உயர்வடைந்த நாடு நமது நாடு" - என்று கூறிஞன் அமெரிக்கச் சிறுவன். *அஹிம்சையே நமது நாட்டின் சொத்துடமை!’ என்ருன் பாரதச் செல்வன். y, \ *நாட்டின் எவ்வித உயர்ச்சிக்கும் அந் நிய நாட்டிடம் கையேந்தலாகாது என்று மனித சக்தியின் பலத்தை உலக றியச் செய்த நாடு எங்கள் நாடு!" என்ருன் சீனப் புதல் art. ‘இலவச அரிசி மூலமும், இனக் கலவரங்களாலும் நாட்டு மக்களை பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமாக்கி, அந் நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடு என்று கூறுவதா எனக்குப் பெருமை?" என எண்ணிய அவன் தலகுணிந்தான். O 31
Page 20 38 uitir69)sugóir Dik:Dk:DkDikD']*r[ ]*r[ ]k ஆங்கில மொழியில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. அங்கு மாணவர்களிடம் பின்வரும் விஞ கேட்கப்பட்டது. கீற்றிட்ட இடத்தை நிரப்புக. இலங்கை . வடிவமாகும். "இலங்கை தாமரைப்பூ வடிவமாகும்" - பறங்கி மாண வன் பதில் “இலங்கை தீச்சுடர் வடிவமாகும்' - சிங்கள மான வன் பதில். “இலங்கை கண்ணீர்த்துளி வடிவமாகும்" - தமிழ் மாணி வணின் பதில். ஆசிரியர் இலங்கையின் வடிவம் பற்றி முதன்முதலாகச் சிந்திக்கத் தொடங்கிஞர். கு 39 நெற்றிக்கண் 2++x++x++:+ சமாதானப் புருக்கள் வெண் பஞ்சுக் கூட்ட மென நடந்தன. • w • அழகு - மென்மை டி அமைதி. 'க்கும்.க்கும்.க்கும்’ உலகிற்கு அவை எதையோ போதிக்குக்கொண்டிருந்தன. y ஆது யோகம். ஞானம் சிந்திக்க கூட்டையடைந்தன. வேடன் வந்தான். கீழே நெருப்பு வளர்த்தான். 33 வெப்பப் புகையில் புறக்கள் தவித்தன, சில சுருண்டன நெருப்பில் விழுந்தன. ஒரு புரு பொறுமையை இழந்தது; விண்ணில் எழுந்தது. ‘விர்ரென்று கீழிறங்கியது. நெருப்புத் துண்டொன்றை தூக்கிச் சென்று வேடனின் குடிசையில் போட்டது. அவன் குடிசை. வெந்தழலில் வேகியது. கு 40. g வேலி O နှိုး O ބި ޑި؟:: @=={};();- S; ఫ్రో it. a: , ۱۷۰۸ " ب. م. ۱ با நீண்ட நாட்களாக நட்பு உவமை சொல்லிக் கொண்டி ருந்த அயலவர்கள் அவர்கள். ஒரு நாள் வேலி அடைக்கும் போது, ஒரு கதியால் தள் ளிப் போனதில், விவகாரம் சமாதானமாக ஆரம்பித்து, ண்ே டல், ஆவேசம், கத்திவெட்டு என்று வளர் ந் த தி ல், தன் மானப் பிரச்சனை பூதாகாரமாகியது. நீதிமன்றங்கள் பலவற்றின் பல படிகளை ஏறி இறங்கினர். 36njoy L. நாட்களின் பின், சமாதானமாகப் போகும்படி நீதி வழங்க, இருவரும் சமாதானமாகி வீட்டிற்குத் திரும்பினர். ஆணு ல், ۔۔۔۔ح۔۔ இருவரது வீட்டுவாசலில் வாதி, பிரதிவாதிக்கு ஆஜராகி வழக்கு நடத்திய வழக்கறிஞர்களின் பெயர் கள் மின்னிக் கொண்டிருந்தன. O.
Page 21 4. 3 J 3 O O O OCO O O 8 வீட்டின் தெற்குச் சுவரும் - எல்லைச் சுவரும் ஒன்றக இருந்தன. வீட்டின் சுவருடன் இணைத்து காம்பவுண்ட் சுவர் நீண்டிருந்தது. ஆரம்பத்தில் பிரச்சனை எதுவுமே யிருக்கவில்லை. ஒரு பெ ரு மழை யி ன் பின் சுவர்கள் நன்ருக, ஊறி நனைந்து, வெயிலில் காயத் தொட்ங்கியபோது - வீட்டுச் சுவரும் காம்பவுண்ட் சு வரும் இணையுமிடத்தில் ஒரு அாசங்கன்று தளிர் இலை நீட்டி தலைகாட்டியது. அதனை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. சில காலம் வெளியூர் மாற்றம் கிடைத்துப் போய்விட்டுத் திரும்பியபோது - அரசமரம் வளர்ந்து விட்டின் சுவர்கள் வேரோடி வெடித் திருந்தன. கண்டு இடுக்குகளில் பூச்சி புழுக்கள். விஷ ஜந் துக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ல்ேலாம் - இந்த அ*ால்தான். கோடரியுடன் விறகுவெட்டி வந்தான். வீட்டைப் பாதுகாக்க மரத்தைத் தறிக்க முதல் வெட்டைப் போட்டான். அந்த சப்தத்தில் அரச அதிகாரிகள் ஓடி வந்தர்கள். *அரசு - அரச மரம். தறிக்கக் கூடாது. சட்டவிரோதம். அரசால் வீடு சிதைந்தால் வீட்டைவிட்டு எழும்பவேண்டுமே யன்றி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கக்கூடாது. அரசின் எல்லைக்கு அப்பால் ஒடி பாதுகாப்புத் தேடு” வீட்டை நொருக்கிப் பிளந்து மரம் வளர்ந்தது. O 34 42 விசாரணைக் குழு. )()()()()( ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஐக்கிய நாடுகள் தாபனத்திலிருந்து நாட்டின் நிலையை, சமாதானத்தை, ஆட்சியின்ரின் நிர்வாகத்தை பரிசீலிக்க ஒரு குழு வந்து தங்கியிருக்கிறது. அக்குழு போகுமிடம் - சந்திக்கும் நபர்கள் - எல்லாமே திட்டமிடப்பட்டு முன்னெச்சரிக்கையாக நிகழ்கிறது. எங்கும் தர்மோபதேசம், தார்மீகம். சிறுபான்மையினர் பாதிக்கப்படவேயில்லை. மோசமான பொய்ப் பிரசாரம், குழு முடிவுக்கு வந்துவிட்டது. குழு நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வருகிறது. தெரு க்கு அப்பால் நடைபாதையில் ஒருவன் பழைய புத் த* க் கடை விரித்திருக்கிருன். பழைய - புராதனப் பண்டங்களைச் sே க ரி க்கு ஸ் அந்தல் குழு அங்கு விரைகிறது. பழைய புத்தகங்களை மேய்கிறது. ‘ஒரு வரலாற்றுப் புத்தகம் - தமிழில் அரசிஞலேயே சமீபத்தில் அச்டேப்பட்டது. ஏராளமான புகைப்படங்களுடன்" அதனை எடுத்து விலை சேட்கிருர் ஒருவர். அவர் என். எனப்படி புதுப்புத்தகம் புத்தகத்தில் இடப்பட்ட விலை முப்பது ლტuTI. 。 35
Page 22 அவன் முன்னூறு சொல்கிருன். 'ஏனப்பா. இது பழைய புத்தகம் கூட இல்லை. புதிய அரசு வெளியிட்டது. அப்படியிருக்க ஏன் இந்த விலை? 'உண்மைதான். ஆணுல் இப்போது எங்கே தமிழர். தம ழர் புத்தகங்கள் இருக்கு. எல்லாவற்றையும் தான் எரித்து அழித்துவிட்டோமே. இது புதுப்புத்தகம், ஆஞலும் தமி ருக்கு எரியாமலிருக்கிற அருஞ்செல்வம். அது தான் இந் බ)}%0 , ** - குழு முதன்முதலாக தன் பணிபற்றிச் சிந்தித்தது. ஒ விaயாட்டுப் பெ ாம்மை செல்வந்தக் குடும்மம். இனந்தம்பதிகள், السیا நீண்டகாலமாக குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்து, ஆண்குழந்தையொன்றிற்கு பெற்றேராயிருந்தனால், குழந்தையை மகிழ்விக்க ஏராளமான பொருட்செலவில் பல விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தனர். குழந்தையை மகிழ்வூட்ட அவர்கள் பொம்மையை வைத்து. விளையாடுவார்கள். குழந்தையைத் தொடவிடமாட்டார்கள். குழந்தை பொம்மைகளை உடைத்துவிடுமாம். மற்ற நேரங்களில் ஷேர-கேவலில் அலங்காரமாக பூட்டப்பட்டிருக்கும். குழந்தை ஒரு நாள் கேட்டது. *அம்பர் அம்மாவுக்கு விளையாட ஒண்டு நான் வேணும், இல்லாட்டி பொம்மை வேணும்'. ஒ 36 44 a decadena de la coacea துரது: 0-93 N-Y eo: N-H/ 9000 NY OC28 NuY ICPONTY 00PH க்ண்ளுற துரியோதனனிடம் சென்று நமக்குரிய பாதி ராஜ்யம் கேன் "ஆஹா! பொதுவுடமை9 ட என்று மகிழ் ந் தா ன் கண் 60VTosöT. ?தர மறுத்தால், ஐந்து நாடு கேள் لڑg 4عہ ““ "சோஷலிசம்!” - என்ருன் முகமலர்ச்சியுடன் கண்ணன். ’அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர் கேள்!?? “முதலாளித்துவ சோஷலிசம்? - என்ருன் மலர்ச்சி நீங்க. “கெளரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர். s 'ஜனநாயக சோஷலிசமா. ?” - அவன் வாய் முணு முணுத்தது. 'துரியோதனன் அதனையும் இழப்பாகக் கருதினுல் ஐந்து வீடாவது தரும்படி கேள்!" “ஜனநாயகமா. ? கண்ணனின் எ ண் னங்கள் எங்கோ நீந்தின. ‘கண்ணு! இவை ஒன்றிற்கும் கெளரவர்கள் உடன்படார் களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு - என்ருன் வாய்மையின் புத்திரன். ‘புரட்சி? அடிப்படை மாற்றம். அடித்தளமே மாற்றப்படும் மாற்றம். போர். போர். போர்." எனச் சி ரி த் தா ன் சச்கராபுதன். சீறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன். ‘எல்லாம் சரிதான் கண்ணு! நான் ஒவ்வொன்றக தூதுப் பொருளைச் சொல்லி வகுகையில் ட் நீ ஏ தே தோ சொல்லி வந்தாயே என என்ன ஆனவு எனக்குப் புரியவில்லையே' 37
Page 23 “உனக்கு மட்டுமல்ல. வேறு எவருக்கும் புரியாது. இவை யாவும் வரப்போகும் யுகங்களின் சமூக மாற்றங்கள். அதற்கு நீ அடியெடுத்துக் கொடுத்திருக்கிருய்!?? - என்றன் பரமாத்மா." O விமர்சனம் இரு அறிஞர்கள் கழனிப் பக்கமாக காலா ற நடந்து கொண்டிருந்தனர். வயலில் விதைப்பு நடந்துகொண்டிருந்தது. சூரியன் மெல்லமெல்ல உச்சியை நோக்கி நகர்ந்துகொண் டிருந்தான். s 'ஆஹா!. விதையில்லாட்டி விளைவு ஏது?’ என்ருர் ஒருவர். མ་ ‘விளைவில்லாமல் விதையேது. விதைப்பேது?’ என்றர் மற்றெருவர். l விவாதம் ஒய்வின்றித் தொடர்ந்தது. சூரியன் உச்சிக்கு வந்ததுகூடத் தெரியாமல், வெயிலில் வாதிட்டுக்கொண்டிருந்தனர். விவசாயி தனது கஞ்சிப் பானையுடன் மரநிழலில் வந்து அமர்ந்தான். உலகம் எவ்வளவோ பொருளோடு தெரிந்தது" ‘பைத்தியக்காரர்களே!. வெற்றுச் சொற்களை விதைத்து விதைத்து எதனை அறுவடை செய்யப் போகிறீர்கள்? உச்சிப் பொழுது வந்து விட்டதே! எதை உண்ணப் போகிறீர்கள்?. வாருங்கள்! என்னுடன் கூடி ஒரு வாய் கஞ்சி குடியுங்கள்." என்ருன். முடிவற்ற வாதத்தின் அர்த்தம் அப்போதுதான் முற்றுப் பெற்றதாகத் தெரிந்தது - அவர்களுக்கு கு 38 46 தேர்தல் விற்பனை ********** பெருங் கூட்டம் அமைச்சரைக் கேரோ" செய்தது. *உங்கள் கோரிக்கை என்ன?” அமைச்சரின் விணுவில் அற்பனின் பவிசு ஆதிக்கம் செலுத்தியது. ‘எங்கள் கோரிக்கையை அல்ல. உங்கள் தேர்தல் பிர கடனத்தை அமுல்படுத்துங்கள் போதும்!” ‘எந்தப் பிரகடனம்?!' - அரசியல்வாதியின் தே ர் த ல் வாக்குறுதிகளைச் சத்தியப் பிரகடனமாகக் கருதினுல் அதற்கு அவர்தான் என்ன செய்வார்? ‘மறந்து விட்டதா? சந்திர மண்டலத்திலிருந்துகூட அரிசி கொண்டு வருவோம் என்றீர்களே. எங்கே அரிசி ?? “அட மூடச் சனங்களே, சந் தி ர மண்டலத்தில் நெல் பயிராகிறதா, என்ன?. அப்படிப் பயிரானுலும் கொண்டுவர அரசாங்கத்தில் ஏது பணம்? சென்றகால ஆட்சியினர் திறை சேரியை முற்ருகக் காலிசெல்து விட்டுப் போயிருக்கிருர்களே?? 'இது தெரியாமல் எங்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கள் அளித்தீர்கள்??? 'இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் ஏன் இந்த வியாபாரத்துக்கு வருகிறேம். பெரிய பொருளாதார நிபுணர்களாகவல்லவா வாழ்க்கை நடத்தியிருப்போம். பொய்கள்தானே இங்கு விற்பனைப்பண்டங்கள்? மக்கள் கூட்டம் மந்தையாகக் கலைந்து சென்றது, O 39
Page 24 47 கூண்டுச்கிளி<0~ தங்கக் கூண்டு. கிளி அதனுள்ளே சிறகடித்துக்கொண்டிருந்தது. பாலும் பழமும் நிறைந்திருந்தன. தோப்புகளோ வெளியேயிருந்தன. கிளி மனிதர் மொழி பேசியது. அவர்கள் மொழிதான் எத்தனையோ? பலமொழி பேசியது. எல்லோரும் மகிழ்த்தார்கள். கூண்டுக்கு வெளியிலிருந்து உணவுகளை நீட்டினுர்கள். கிளிக்கு வயிறு நிறைந்திருந்தது. தெருநாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடி வந்தது. 'லொள். லொள். லொள்." "அப்பப்பா!. என்ன கொடூரமான ஓசை? அடித்து விரட்டிஞர்கள். எல்லோரும் கலைந்து போனபின், நாய் அந்த இடத்திற்கு வந்தது. 岑 கிளிக்குப் பெருமை தலையைக் கணக்க வைத்தது. 'உனது குரல் எவ்வளவு கொடுரம், மொழி எவ்வளவு அபகரம் கேட்டாயா, என் குரலை? கிளி கொஞ்சுகிறது என்று தான் அழகுக்கு. இனிமைக்கு. உவமை சொல்வார்கள். ஆளுல் உன்னையோ அடித்து விரட்டுவார்கள்." - என்றது. ‘'நீ சிறையிலிருந்து அந்நிய மொழியைப் பேசுகிருய். உன் தாய்மொழியை மறந்துவிட்டாயா?. கூண்டிற்குள் சிற கடிக்கிறம். உனக்கு சுதந்திரம். விடுதலை. தாய்மொழி என்பது பற்றி எதுவுமே புரியாது." கு 40 பே ாதகர்கள் Hயற்புரவி பூட்டியதென விரைந்து வந்த, போர் இரதத் தின் கடிவாளத்தைச் சடார்’ எனச் சொடுக்கி இழுத்து - குருக்ஷேத்திர மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினுன் ருேஷ்ணன். . பாஞ்சசன்யம் காலை இளங்கதிரில் பளபளத்தது. அர்சுஷுனன் பார்வை கெளரவ சேனயைக் கெளவியது மணம் அதிர்ந்தது. உறவுகள் பகையாகிப் போர்க்கோலம் பூண்டிருந்தன. அவன் அழிக்கப்போவது - உறவுகளின் உயிரையா? பகையின் உருவங்களையா? காண்டீயம் கைநழுவி விழுந்தது. மாயச் சிரிப்புட்ன் "அர்க்ஷானு' என்றன் சர்ரதி. *கண்ணு என் கண்ணுனவர்களின் உடல்களைப் புண்ணுக் கவா, நான் காண்டீபம் எடுத்தேன்". அர்சுடினு காண்டீபம் கடமையைச் செய்யவே அருளப் பட்டது. உறவுகள் மாயை. கடமையைச் செய். பலனை எதிர் i prvŕtáaTG35. - பகவான் கீதோபதேசத்தை குருக்ஷேத்திர மண்ணில் விரித்தான். 4盘
Page 25 - அதில் மனம் தோய, தேறிய அர்ச்சுனன் கேட்டான் ‘எல்லாம் சரிதான் கண்ணு! நீ என்னுடன் நிலவில். தேனுற்றங்கரைகளில். மாடமாளிகைகளில். Grird களில் எல்லாம் இருந்திருக்கின்றப். அப்போதெல் லாம் செய்யாத உபதேசத்தை, இந்த குருக்ஷேத்திரக் களத்தில் விரித்ததென்ன? "கர்மவீரனே அது என் அவதார ரகசியம். மனிதர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றும்போது,. அப்பிரச்சினைகளைத் தீர்க்க வழியோ, வகையோ தெரியாத போது, அப்பிரச்சினேகளேயே தர்மம், தியாகம் என நியா யப்படுத்தி போதிப்பதே இந்த ரகஸ்யமாகும்." *எனக்குப் புரியவில்லையே? ‘உனக்குப் புரியாதுதான். இதனை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்கள் கலியுகத்தில்தான் தோன்றுவார்கள்." *யாரந்தத் திறமைசாலிகள்...? *நீ இன்று பாசத்தீயில் அகப்பட்டுத் தவிக்கையில் நான் விசிய ஆறுதல் காற்று அதனை அடக்கிவிட்டது, கலிகாலத்தில் ஆட்சியாளரின் அநியாயத்தால் மக்கள் பசி பட்டினி, வறுமை, நோய் எனத் துடிக்கையில், வெறும் வார்த்தைகளாலேயே அவர்கள் துன்பத்தினைத் துடைத்துக்கொள்பவர்கள் தோன்று வார்கள். அவர்கள் என்னவிடப் பெரியவர்கள். அவர்கள் இருப்பதால் என் அவதாரம் கலிகா லத்தில் இருக்கமாட்டாது. தேவையுமற்றது." “ug6 fEsito *அரசியல்வாதிகள்' - எனப் பாஞ்சசன்யம் ஒலித்தது. O 2 49 கண்ணன் கதை சொல்லத்தொடங்கினுன். சுபத்திரை கதை கேட்டவாறே உறங்கிப்போனுள். ‘ம். பிறகு.ம். பிறகு." அந்த ஆர்வக் குரலுக்கு அடிபணிந்துபோன கண்ணன், கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்கவில்லை. பாரதப் போர் - முன்னுேட்டமாக, இரவு முழுதும் விரிந்து கொண்டிருந்தது: *ம். பிறகு.? சுபத்திரையின் வயிற்றிலிருந்து அந்த வீரக்கரு “ம் கொட்டிக்கொண்டிருந்தது. கதை முடிந்தது. கண்ணன் திரும்பிப் பார்த்தான். சுபத்திரை ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள். அப்படி யானுல். என்னிடம் கதை கேட்டது யார்? மாயக் கள்ளானே மயக்கம் காட்டினுன். 'கண்ணு! மணிவண்ணு!. என்னை உனக்காக தயார்செய் ருெய். எனது தந்தைக்கு போர்க்காலத்தில் உன்னுல் உப சேதம்தான் செய்யமுடியும் என்பதால், என்னைக் கருவிலேயே பாசமறுத்து ‘கடமையைச் செய்." - என விரிய வித்தாக மாற்றுகிறல் என்பதனைக்கூட நான் புரியாதவணு என்ன? கரு உள்ளிருந்து கேட்டது. அன்றிரவு மாயவன் நீண்ட நேரமாக தனது புல்லாங் குழலை வாசித்துக்கொண்டிருந்தான். கு 43
Page 26 5) திட்டங்கள் O--D-O-D-O கரையோர மீனவப் பகுதி. புயற்காற்றும், பேரலையும் கரையோரத்தில் மணற்றடையை ஏற்படுத்தியது. வள்ளங்களும், கட்டுமரங்களும் கரையேருமல் ஆழப் பகுதியில் தள்ளாடின. தொழில் தொடர்ந்து நடக்க, மணல் தடை நீக்கப்பட வேண்டும். அவர்கள் கணக்குப் போட்டார்கள். பெருந். தொகை தேவைப்பட்டது. V அரசாங்க அதிபருக்கு மனுப்போட்டார்கள். சில வாரம் கழித்து பொறியியல் துறையினர் வந்து ப்ார் வையிட்டனர். அவர்கள் அதற்கென ஒரு பைலை தயாரித் தனர். அது - திட்டமிடல் பகுதி, சமூக சேவைப் பகுதி, மீன்பிடிக் கூட்டுத்தாபனப் பகுதி, கணக்காய்வாளர் பகுதி என சிவப்பு நாடாவில் பயணம் செய்து முடிக்க, ஆறு மாதமாயிற்று. அதிபர் கைக்கு வரும்போது ஐந்து இலட்சம் செலவைக் காட்டிற்று. அவரால் அத்துணை செலவழிக்க அதிகாரமில்லை மீனவர்களை அழைத்து ‘இது ஒரு பெருந்திட்டம். கடற் றுறை அமைச்சினுல் மட்டுமே முடியும். அதற்கு மனுச் செய் யுங்கள்' என்ஞர். ‘இதைச் சொல்ல உங்களுக்கு ஆறு மாதமா தேவைப் பட்டது? தயவு செய்து எ ங் களு டன் வந்து பாருங்கள் இடத்தை" என்றனர். அதிபரும் சென்ருர், 44 அங்கு மணற்றடை சுத்தமாக நீக்கப்பட்டு மீன் பி டி த் தொழில் நடந்துகொண்டிருந்தது. “உங்களை நம்பியிருந்தால் எங்கள் குடும்பம் இந்த ஆறு மாதத்தில் பசியால் அழிந்திருக்கும். எங்களுக்கு இருபதாயி ரம் மட்டுமே செலவு. இயலுமானுல் அதைத் தர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றனர். அரச அதிகாரி - அதிபர் திகைத்தார். கு °6T6mLD 倭桑悠薇蕊冢8鸾 مام مم-۶ பாரபட்ச ஆட்சி பிரிவினை உணர்வைத் தோற்றுவித்தது. - ‘அவர்களுக்கு நாடேது? எ ல் லாம் எம்மவருக்கே சொந்தம். ஒரடி நிலம் கூடக் கொடுக்க முடியாது’ - என்று கொக்கரித்தார் அந்த மாண்பு மிகு. - ‘நாட்டில் இனக் கலவரம் தோன்றிவிட்டது. அவர் 1ள நம்மவர்கள் கண்டகண்ட இடங்களில் வெட்டிக் கொலை, கொள்ளை, தீவைப்பு செய்கிறர்கள். அவர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு எல்லாப் பாதைகளும் தகர்ந்து போயின." தகவல் வந்தது. - 'நன்று. நன்று. போரென்ருல் போர். சமாதான மென்றல் சமாதானம்." - என்று மகிழ்ந்தார். - "ஆணுல் உலக நாடுகள் இந்த இனப்படுகொலையைப் பற்றிக் கேள்வி கேட்டால்?. அவை போராயுதங்களையும் பிற உதவிகளையும் வழங்க மறுத்துவிட்டால்." "ஆமாம். ஆமாம். உண்மை. உண்மை. அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அழிக்கவேண்டும். மிஞ்சியவர் ஃாப் பத்திரமாகப் பாதுகாத்து, கப்பல் மூலம் அவர்கள் பகு ", த அனுப்பிவிடு.!' - என்று கூறிச் சாய்மனையில் சாய்ந் Aboli flo • O 45
Page 27 52 இரத்த அட்டை ஐ>ஜூ>ஐ> ... ' தொழிலாளியின் காலிலேறிய அட்டை, வலியோ சப் தமோ அற்று வேகம் வே க ம |ாக இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. முகத்தில் எரிச்சல், கோபம் தோ ன் ற மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவ்ன் இரத்தம் கொதித்தது. அவன் தோல்வி கண்டதாக எண்ணிய அட்டை வெற்றிக் களிப்புடன் மேலும் உறிஞ்ச உறிஞ்ச. ** Il est ** இரத்தத்துளிகள் சிதற அட்டை உருவழிந்தது. O 53 Liu SÖT I G | G | G | G | G | G | G | G | G | 30 விடை காண முடியாததாக விவாதம் வளர்ந்துகொண் டிருந்தது. ‘எழுத்தால் என்ன பயன்? அதனுல் யாராவது திருந் தியிருக்கிறர்களா? திருந்தி இருந்தால் உலகில் கொலை, ! Glastsiram, அக்கிரமங்கள், பசி, பட்டினி, வறுமை, ஏகாதி பத்தியங்கள் என்றே இல்லாதழிந்திருக்கும் அல்லவா ?" அந்த விவாதத்தை நீண்ட நேரமாகக் கேட்டுக் கொண் டிருந்த ஒருவர் எழுந்து கூறினுள் : ‘எழுத்தால் யார் திருந்துகிறர்களோ, இல்லையோ? எழுதுபவன் திருந்துகிறன். புத் தன், யேசு, காந்தியால் 46 மக்கள் திருந்தினர்களோ இல்லையோ, அவர்கள் திருந்தி ருங்கள். மகான்களாகுர்கள். சொந்த முதுகின் தூசிகளைத் கட்டுவது தர்ன் எழுத்தின் பய்ன்." விவாதகாரர் தம் சிந்தனை வழிகளைப் பற்றிச் சுய விமர்ச ாம் செய்யவேண்டுமேயென அயர்ந்தனர். கு 54 - V. L , L * III கலையும் வயிறும் o O Ol O |O காலைவேளை, விருந்தையில் ம டி யி ல் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். முன்னுல் எலுமிச்சை பூத்துச் சிலிர்த்திருந்தது. சிட்டுக் குருவிகளும், பிலாக்கொட்டைக் குரு விகளும், கரிச்சான் குருவிகளுமாக ஒரே கிலுகிலுப்பு. கிளைக்குக் கிளை தாவுவதும், மண்ணில் குதிப்பதும், சொண்டினுல் கிளறுவ தும். மீண்டும் மரத்திற்குத் தாவுவதும். தேடுவதும். - அவர் பரவசத்திலாழ்ந்திருந்தார். “இயற்கை. அழகு. கலை." குழந்தை படீரெனக் கேட்டது - "அப்பா. குருவி அரிசி போட்டா சாப்பிடுமா..?" " குழந்தை ஏணுே கேட்டது. அப்பாவின் பரவசம் கலைந்து, நிதர் சனம் உதயமாக முகத்தில் கவலை ரேகைகள் படரலாயின. O
Page 28 55 தரிசனம் 口※口※口* 口営口*口*ロ“口 வயோதிபம் அவள் உடலில் தளர்ச்சியைத் தந்திருந் தது. பார்வை கிடையாது. செவிகள் அடைத்துப் போயின. நாக்குகள் தடம் புரண்டு மிகச் சிரமத்துடன் உருவழிந்த சொற்களைச் சிந்தும். எதிர்நின்று பேசுபவரின் உதடுகளில் தனது சுட்டு விரலை வைத்து, அவற்றின் அசைவினுலே :ே சின் பொருளைப் புரிந்துகொள்வாள். ஆணுலும் பிடிவாதமாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலய பூஜைப் பிரார்த்தனைக் கூட்ட ங் களுக்கு வந்து போவாள். எல்லோருமே வியந்து போவார்கள். ஒருநாள் உபதேசியாரே அவள் முன் வந்து நின்று கேட் LT: “தாயே! உனக்கு கண்ணுல் எ த னை யும் பார்க்க முடி யாது. காதால் கேட்க முடியாது. ஆண்டவனின் திருநாமத் தைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியாது. ஏன்? இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது எ ன் ப த னை க் கூடப் புரிந்துகொள்ள முடியா து . அப்படியிருக்க நீ தவறது இங்கே வருவதன் அர்த்தம் என்ன ?." “கடவுளின் சந்நிதியில் நிற்கிறேன் என்ற நினைப்பும், அவன் புகழ் பாடப்படுகின்ற எண்ணமும், அந்த எண்ணத் தில் பிறக்கும் உதடுகளின் அசைவும் - எனக்கு விழிகளாக, சொற்களாக, குரல்களாகின்றன? - எனப் பதில் சொன் ஞள. உபதேசியார் புதிய பக்தி மார்க்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில் பிரமித்துப் போய் நின்றர். கு 48 56 செர்னுேபில் - - - ):ما , ۔۔۔ :) -- !؟ ... t. சிவன் உணர்ச்சி மரமானவன். அனற்பிழம்பு. அவனே - தன்முன் தவக் கனலாகக் கொழுந்துவிட்டெரியும் அந்த அசுரனைக் கண்டு மனம் கசிந்து போஞன். ‘அன்பனே! நீ வேண்டும் வரம் யாது ၇% *சுவாமி! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்பமாகி விடவேண்டும்." ‘தந்தோம் வரம்?" “சுவாமி. உன் வரத்தை உன் தலையிலேயே கை வைத் துப் பரீட்சிக்க..”* i சிவன் ஓடத் தொடங்கிஞன். மக்கள் சிதறத் தொடங்கினர் கு 57 (((((O))))) முப்பத்தாறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் பின்,பாதி அங்கத்தவர்கள் செயற்குழுக் கூட் த்தினின்றும் வெளிநடப்புச் செய்தபின் - அடுத்த நாள் காலை, வானுெலி அறிவித்தது: 'நேற்றைய விவாத முடிவில் தீர்மானம் ஏகமனதார் பற்றுக்கொள்ளப்பட்டது." கு ரகமனம் , 19
Page 29 58 အံfíq%ir’ -ဓံ-မုံ-ဒုံ-ဒုံး- ဒု-ဒုံ-ဒုံး-ဒုံ-နှံ ண்ட நாட்களின் பின் நரியின் ஆசை நிறைவேறியது. அதன் வாயில் சேவற்குஞ்சு ஒன்று படபடத்தது. சேவல் ஓடி வந்தது. ‘அநியாயம்! அநியாயம். கொலை செய்வது அக்கிரமம். என் குஞ்சு உனக்கு என்ன கெடுதல் செய்தது ?" “எனக்கொரு கெடுதலும் செய்யவில்லை. ஆணுல் என் வயிற்றுப்பசிக்கு அதுதானே ஆகாரம். இறைவன் படைப்பில் இதுதானே நியதி.”* சேவல் மெளனமாகியது. நரித் தோலுக்காக வேடன் விரித்த வலையில் அது மாட் டியது. ‘என்னைக் கொல்லாதே?? - நரி கெஞ்சியது. “எனக்கு உடையும் நீ. உணவும் நீ. எல்லாம் உன் னைக் கொன்றல் தான் எனக்குக் கிடைக்கும்.” ‘உலகில் அஹிம்சையே கிடையாது. கொலைகார உலகம் இது" - என்று நரி அலறியது. 59 புலமைப்பரிசில் 0 மூன்றம் அகில நாடுகளில் ஒன்று அது. இயற்கைவளம் அங்கு நிறைந்திருந்த பொழுதும், அங் குள்ள குறைபாடு போதிய கல்வியின்மையே இதனுல் அங்கு உழைப்பு, உற்பத்தி, சேமிப்பு, தொழில் வாய்ப்பு, மூலதனம் என்பன அறவே ஏற்படாதுபோக நித்திய வறுமையே நில வியது. − 50 இதனைப் போக்க அந்த நாட்டு அரசாங்கம், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகையைக் கல்வி வளர்ச்சிக்கென ஒதுக்கியது. நாட்டில் மக்கள் நன்கு கல்விகற்கத் தொடங்கினர். ஓரளவு முன்னேற்றமும் தென்படலாயிற்று அது - முதலாம் அகில நாட்டின் கண்ணை உறுத்தியது. ‘அந்த நாடு இப்படியே வளர்ச்சிபெறுமானுல், அந்நாட் டிலிருந்து நாம் மிகமிகக் குறைந்த விலைக்குப் பெறும் மூலப் பொருட்களை இழந்து விடுவோமே! -- இதற்கு என்ன வழி? யோசித்தது. அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தது. மேலதிகப் பட்டப்படிப்பிற்கும். உயர் கல்விக்கும். அறிவியல் ஆய்விற்கும் நாம் புலமைப்பரிசில்கள் வழங்கு கிருேம்!' - என அறிவித்தது. வறிய நாட்டிற்குப் பெருமகிழ்ச்சி, வளர்ச்சி பெற்ற நாட் டிலே பெறும் அறிவு தாய் நாட்டை வளர்க்கப் பெரும் உதவி புரியும் என எண்ணியது. தன் நாட்டில் மேதைகளாக வரும் அறிகுறி கொண்டோ ரைத் தெரிந்து முதலாம் அகில நாட்டிற்கு அனுப்பியது. ஆணுல் - அங்கு சென்ற திறம் மேதைகளின் ஆய்வுகள?னத்தும், முதலாம் அகில நாடுகளின் பொருளாதார, வைத்திய, தொழி ாறுட்ப - மருத்துவ - அறிவியல் சார்ந்தனவாகவேயிருந்தன. வறிய நாடோ மேலும் மேலும் அடிப்படைக் கல்விக்கு தனது செல்வத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது. O 5.
Page 30 60 حكم سخنيس خمس سخمس سدسه பாசம் YYY-y--- பிள்ளைகளே நன்றகத்தான் வளர்த்து ப், படிப்பித்து ஆளாக்கி விட்டார். 6T6iróOT Lusi வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர். அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினர். ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றன். “என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக." - தந்தைக்குப் பெருமகிழ்ச்சி. சதை ஆடுகிறதா ? “கொஞ்சம் பொறுங்களப்பா. இதோ வருகிறேன்" என்று எங்கோ விரைந்தான். அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி. ‘இந்தாருங்கள் அப்பா - அவர் கனவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம்புதிய திருவோடு காட்தியளித்தது. O (*. مدتاسفہ ! ہم مہ: "سفہ، اٹھ جنگلسلہ ! تہ۔ یہ ممارسدہ اٹھ چمگاسطہ !: 960) மதி *★*・リ★や-リ★淡々・リ★**部★法・法 பரந்த, விரிந்த கண்டம் போன்ற, அமைதியான நாடு. சுபிட்சம் நிறைந்திருந்தது. மக்கள் தொகையோ ஏராளம். *அங்கு மட்டும் கடையை விரிக்கச் சந்தர்ப்பம் கிட்டினுல்." 52 - வல்லரசு நாட்டிற்கு நாக்கில் நீர் சொட்டிற்று. 'உங்கள் நாட்டின் சுபிட்ச வாழ்வுக்கான சமூக உளவி பல ஆராய வரும் எங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேம்" - என்று கடிதம் அனுப்பியது. சில நாட்களின் பின் அந்தக்குழு வந்து போனபின் - நாட்டில் கலகங்கள் ஆங்காங்கே தோன்றலாயின. வல்லரசுகளின் ஆயுத்ங்கள் வெகு வேகமாக கள்ளச் சந் தையில் விற்பனையாகத் தொடங்கின. ) 62 LLSL LSLSLS LSLS LS LSLL LLLL LLLLLLLLS LL LLL LLLLLLLLS LLLLLLLLS LL LLLLLLLLS LL LLLLLLLLSLLL *கனகசபை அவர்களின் வீடு எது ?" ‘கனகசபையா? அப்படி யாரும் இந்தத் தெரு வில் ®•ህ?ጨyGu፡?”” 'பெரிய கல்வீடு. மேல்மாடியெல்லாமிருக்கு." ‘இங்கினேக்க இப்ப எல்லாம் கல்வீடுதான். ஆணு." 'அவர் ருேட்டரி சங்கக் கவர்னரும் கூட." *ருேட்டரியா?. கவர்னரா?. அப்படியெண்டா?.”* ‘அவர் போன மாதம் கூட கோயிலொண்டுக்கு மண்டபம் கட்டிவிட்டவர்." 'இப்ப கோயில்களில திருத்த வேலைகள் நடைபெறுது hான். அதுகளை ஆர் ஆர் செய் யி ன ம் எண்டு ஆருக்குத் தெரியும்..”* "ரவுணில நானலஞ்சு கடையளிருக்கு. மொத்த வியா II ryb. 9f9. Lom...” 'ஒ. எட! உவன் கல்லரிசிக்காரன் வீடே ? இது தான் தம்பி. போ. நீ ஏதேதோ கேட்க பயந்து போனன்."O 53
Page 31 63 O O O O O O சுதந்திரம் Λ Λ Λ A A அவர்கள் ஊர்சுற்றிகள். சுதந்திரக் காற்றைச் சுத், மாகச் சுவாசிப்பவர்கள். திறந்த வெளியில் அவர்கள் கூடாரம் . வானத்தில் வண்ணப்புருக்கள் வட்டமிட்டன. 'ஆஹா இறக்கைகள் எங்களுக்குமிருந்தால். சுதந்தி ரத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவிக்கலாம்." மத்தியான வேளை, 'உணவுக்கு என்ன செய்வது?. 9 "துப்பாக்கியை எடு. அந்தப் புருக்களை.' O 64 1N 69-Y-Y-69-אר-אר-אר-אר-אר வெள்ளெலி -3~ புதியதொரு மருந்து, ஏராளமான பொருட் செலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அற்புதமான மருந்து. நோய் மாறும். ஆணுல் - பக்க விளைவுகள் காலம் செல்லச் செல்ல பயங்கர நோயாக மாறிவிடும் அபாயமுண்டு. அரசாங்கம் தடைசெய்தது. கம்பனி - வர்த்தக ஏற்றுமதி இலாகா அமைச்சை சந்தித்தது. வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் கப்பல் மூன்றம் உலகநாடு நோக்கிச் சென்றது. C) 65 ஆகாச இரக்கம் ODOLODODODC காரிலிருந்து இறங்கி, காலைத் தடுமாற வைக்கும் நடை பாதை வாசிகளில் இடறி, அசுத்தங்களைக் கண்டு காறித்துப்பி, அருவருத்து ஒதுங்கி, ஆங்கிலத்தில் வ ைசமாரி பொழிந்து, எஸ்கலேட்டரில் ஏறி ஆகாசக் கடையின் உச்சியை அடைந்து ஸ்கொட்ச் விஸ்கியுடன், ஒம்லட்டுடன் அமர்கையில். கடற் காற்று முகத்திலடித்து போதை ஏற்றுகையில் - பிளாட்பார வாசிகளின் பசி அவன் கண்ணிரை வர வழைத்தது, O 66 முரண் |-|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|-- தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று புதையுண்ட நகரொன்றைக் கண்டுபிடித்தது. "அதன் அமைப்பு. தொல்பொருட்கள் மூலம் அது ஒரு புனித நகராக இருக்க வேண்டும். புராதன காலத்திலேயே அது மானி. நாகரிகம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்" என்ற செய்தியை தினசரிகளுக்கு மிகுந்த பெருமையுடன் வழங்கியிருந்தது. அடுத்தநாள் செய்தித் தாளில் - அந்தப் பெருமை மிகுந்த தலைப்புச் செய்தியினருகேயே, கட்டமிட்ட இன்னுெரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது "நேற்றைய இராணுவத் தாக்குதலில் சின்னஞ்சிறு விவ சாயக் கிராமம் ஒன்று முற்றக சிதையுண்டது.? கு 5
Page 32 67 WM -n-m-ーい ஜாதி ག་ལ་ཁག་ཐག་།《ག་《~~~ག་ཐག་ நண்பனை வலுக்கட்டாயமாக அந்த 'ரெஸ்ரோண்ட்" க்ேகு இழுத்துப் போய் ஒரு மேசையில் இடம் பிடித்து "பேர ருக்கும் ஒடர் கொடுத்து விட்டு நிமிர்ந்தபோதுதான், முன் னுல் மேசையிலிருந்தவனைக் கண்டான். ‘மச்சான். வெரி சொரி. எழும்பு. வேருெரு நல்ல ரெஸ்ரோண்டிற்குப் போவம்' - என்றபோது பேரர் டிரே யில் போத்தல்களும், கிளாஸ்களும் மோத, "உருளைக்கிழங்கு டெவில் பிறைற்' எண்ணையில் மின்ன வைத்துப் போக, எல் லாம் நிலை குலைந்துவிட்டது. “என்னடா விசயம். இங்க என்ன..?" ‘இல்ல மச்சான். முன்னுல் மேசையில இருந்து குடிக் கிறவன் எங்கட ஊர் குடிமகனின்ர மகன். அவன் எனக்கு முன்னுல சரிசமமாக இருந்து குடிக்கிறது தான். நாளைக்கு ஊரில போய் என்னுல தலைகாட்ட முடியுமே!’ ‘'நீ கொழும்புக்கு வந்தும். இவ்வளவு பேரோட பழகி யும் உன்ர பரம்பரைப் புத்தி போகேல்ல. எனக்கு உன்னை நண்பன் என்று சொல்ல வெட்கமாக இருக்கு." - நண்பனின் கண் டிப் புட னு ம், சாராயம் உள்ளே போன போதையுடனும் அவன் மெளனமாகி விட்டான். நீண்டநேரமாகிவிட்டது. எழுந்து எதிர் மேசைக்குப் போனுன். அவன் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது. ‘ஹாய் பிறதர். நான் மிஸ்டர் கனகசபை. கிளாட்டு மீட் யூ. பேரர். ரூ டிரிங்ஸ் கொண்டு வா. தோழர் நான் உம்மட ஊர் தான். என்னைத் தெரிகிறதா?" கு 56 @ತ5TIq o”o""o"o""o". உயரப் பட்டம் அழகழகான வண்ணத் தாள் كا40 களில் வண்ணங்கள். மின்சார வர்ண பல்புகள். கொடி ஏற்றப்பட, அது வட்டமடித்து மண்டையை உடைத்துக்கொண்டது. வால் எவ்வளவோ நீண்டும் பயன் முச்சை பிழை. முச்சைக் கயிறு அடிக்கடி அறுந்து, திருத்தித்திருத்தி முண்டும் முடிச்சுமாக. கொடி ஏறியது. O 69 06000 ("Y 0000/N 3-800. YT 08800 tee O'CO உழைப்பு 269898969696 உழைப்பாளிகள் தேசத்திலிருந்து நாட் டி ற்கு ச் சில தோழர்கள் விஜயம் செய்தனர். − அரசாங்கம் நாட்டைச் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்திருந் தது. ‘ஏழு மாடி கொண்ட இது பராக்கிரமபாகுவின் ஆயிரம் அறை கொண்ட மாளிகை. இது சத்மல் பிரசதாய. சிகிரியா குன்று ஒவியம். இசுறுமுனியா சிற்ப ங் கள். இது தாதுசேனன் கட்டிய குளம். மகாசேனன் கட்டிய கால்வாய். பராக்கிரமபாகு கட்டிய நீர்த் தே க் கம்? என்று காட்டிக் கொண்டு போனுன் வழிகாட்டி, ...' வந்தவர்கள் கேட்டார்கள். ‘எல்லாம் சரிதான். இப்ப நீங்கள் கட்டிய குளம். ால்வாய் ஏதாவது இருந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் சொகனத்தைத் தங்குமிடம் திருப்புங்கள்?? - வாகனம் திரும்பியது. கு 57
Page 33 70 é i g's re006 ->' '&; 0-c.15 ->0 சர்வாதிகாரிகள் ஒT3): சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. சர்வாதிகாரி ஏராளமான பணத்தை தங்கம், வைரம் ஆடம்பரப் பொருட்களாக. கலைப்பொருட்களாக மாற்றி அந்நிய நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பித் தப்பிவிட்டிருந்தான். நாட்டை மீட்ட மக்கள் அந்நிய நாட்டுடன் போராடி அந்தச் செல்வங்களை மீட்டுவந்து ஒரு ‘அரும் பொருட்காட்சிக் கூடம்’ அமைத்தனர். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்துச் சென்றனர். ஒரு நாள் பாடசாலைச் சிறுவர்கள் அந்த இடத்திற்கு வந் தனர். எல்லாவற்றையும் பார்த்தனர். ஆணுல் அவர்களுக்கு வியப்புக்குப் பதிலாக ஆச்சரியமே ஏற்பட்டது. 'முன்னைய ஆட்சியிலும் இந்தச் செல்வங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. இந்நாள் ஆட்சியிலும் அப்படியே." - ‘யாரது மக்களாட்சியைப் பற்றி முணுமுணுப்பது!" என்று கடுமையான குரல் ஒன்று எழுந்தது. O 71. அன்பளிப்பு Oர்6COOgoர்OOOர் es. KT : » Q *k3 V: •q> '; gey அவன் கடமையில் சத்தியவந்தன், நேர்மையாளன், கறைபடாத கரங்கள் கொண்டவன். அவனை எவரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. அதனுல் அவன் பதவிமேல் பதவியாக உயர்ந்து வந் தான். செல்வச் செழிப்பிலும் மிதந்து வந்தான். இது எப்படி? Y 58 ஒருவருக்கும் இந்த மருமம் புரிபடவில்லை. ஆணுல் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். ‘மூடர் களே! எங்கள் வீட்டில் மாதம் தவருமல் மனைவி, பிள்ளை (கட்டிகள், மாமன், மாமி, மைத்துணன், சித்தப்பா, பெரி யப்பா என்று பிறந்தநாள் கொண்டாடுவது என்ன அவர்கள் மீதுள்ள பாசத்தாலா. நீங்கள் கொண்டுவரும் அன்பளிப்பு களுக்காகவா..?' கு 72 (olu6T శ్రోక్త#D కD&g D కD&g Dys revealisers svakarang அவர்கள் புதிதாக மணம் செய்து கொண்டவர்கள். ஒரு நாளின் மகிழ்ச்சிப் பொழுதில் அவள் கேட்டாள். 'நீங்கள் யாரையாவது முன்பு காதலித்ததுண்டா?. ‘இல்லை. இல்லவேயில்லை" - அவன் அவசரமா க மறுத்தான். அவளுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. ‘சரி போகட்டும். உங்களை எந்தப் பெண்ணுவது விரும் பியதுண்டா?...”* அவன் தயங்கினுன். அவள் விழிகளில் சந்தேகச் சாயல் படிவதைக் கண்டான். பிரச்சனையைத் தவிர்க்க விரும்பினுன். 'ஒரு பெண்ணும் அப்படி என்னை விரும்பியதில்லை.' அவள் விம்மினுள். Guπιμο ‘போயும் பிற பெண்களால் பார்த்து பெருமூச்சு விடப்படாத ஒரு ஆண்மகஞன உங்களைப்போய் 1:ணமுடித் தேனே. எனக்கென்ன பெருமை." கு 39
Page 34 73 0. s 0<>0 . 0€2 (mo (P,x @ ❖ ' புதிய தேர்தல் நடந்து, புதிய ஆட்சி வந்தது. மக்களை மகிழ்விக்க ஏராளமான அந்நியப் பொருட்கள் இறக்குமதியாகின. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தாலும் மக்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. - அப்பொருட்களை வாங்கக் கையில் காசு இல்லாவிட் டாலும் அவர்கள், நாட்டில் இவையெல்லாம் கிடைக்கிறதே, போதாதா? அந்நியச் செலாவணியைச் சீர்செய்ய அவசரம் அவசரமாக உண்ணுட்டு உற்பத்திப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலை யில் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது அரசாங்கம். மக்களுக்கு உண்ணுட்டுப் பொருட்கள் கூட வாங்க முடிய வில்லை. அதனுல் என்ன ? ‘மக்களாட்சி மலர்ந்துவிட்டது. ஒரு சாமானுக்கும் பஞ்ச மில்லை. ஆணுல் வாங்கத்தான் எங்களிடம் காசில்லை. எல்லாம் எங்கட விதி. கடவுள் எப்போதுதான் கண் திறப்பாரோ?" என மக்கள் ஆலய வாசல்களில் தவம் கிடக்கலாயினர். O 76 O & 0 00<>00<>0<>00 0000<>) அவன் மனைவியை அழகாக்கிப் பார்க்க ஆசை கொண் டவன். வகை வகையாகத் துணிமணிகள் வாங்கி வருவான். அவள் தன்னை அழகாகச் சிங்காரித்துக் கொண்டு தன் முன் தரிசனம் தருவாள் என எண்ணினுல். அவள் பழம் புட்வையிலேயே வந்து நிற்பாள். 6.
Page 35 கேட்டால், 'பாவம் தங்கச்சி. கலியாணமாக வேண்டிய பெண். நாளைக்கு கலியாணப் பேச்சு வந்தால் அப்ப துணி எடுக்க எங்க ஒடுறது. அதுதான் அவளிட்ட கொடுத்திட்டன்’ என்பரள். அவனிற்கு ஆத்திரம் பற்றி வரும். அவளே அவனுல் திருத்தவே முடியவிலலை. ஒரு நாள் அழகான சேலையொன்று வாங்கி வந்தான்' மனைவி ஒடி வந்தாள். அவன் அதனை அவளிடம் கொடுக் காமல் அவள் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் சொன்ஞன். 'உமக்கு இந்தச் சேலை நன்றயிருக்கும்." மனைவி முகம் கோணலாயிற்று. அடுத்த நாள் அவள் சொன்னுள். ‘புதிய வீடு பாருங்கள் தனியாப்போக." O 77 96öTJ sílu, 444g>>>4>>>4 >>4<< கிராமத்து மாணவன் நகரத்திற்கு பல்கலைக்கழகப் படிப் பிற்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தான். கேள்விகள் ஒவ்வொன்றிலும் ஆளும் கட்சியின் புகழ்பாடிக் கொண்டிருந்தனர். 'இந்த ஆட்சியில் தான் கிராமத்து மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களை நாடி நகருக்கு வரமுடிகிறது. @ຄໍາໃຄbum??? “ஆமாம்." - மாணவன் பதில் சொல்லிவிட்டு தொடர்ந் தான். 'உண்மையான ஆட்சியில் பல்கலைக்கழகங்கள் கிரா மங்களிலேயே தோன்றும்." கு 62 78 5T宇Gai) Jg-2gor ●●●リ●●●還。● விழாக் கொண்டாடும் வீட்டிற்கு வெளியே ஏகக் கூட்டம். பிச்சைக்காரர் கும்பல். தெரு நாய்கள். எச்சில் இலைக்காகக் காத்திருக்க. பல இலைகள் வந்து விழுந்தன. எல்லாமே காலி இலைகள். சூப்பி எறியப் பட்ட சில எலும்புத் துண்டங்கள். எலும்பைக் கெளவிய தாய் ஒன்று சொல்லிற்று: 'அட இந்த மனிதனுக்கு கொஞ்சம்கூட சாப்பாட்டுரசன கிடையாதா. அருமையான எலும்புகளை இப்படி எறிந்திருக் கிருனே' - என ரத்தம் தன் வாயிலிருந்தே வடிவதை உணராத நிலையில் கூற, அதைக் கேட்ட மனிதன் சொன்னுன் ‘அந்த மட்டிலாவது அவன் இரசனே இருந்ததால் தான் உனக்கு எலும்பாவது கிடைத்தது. இல்லாவிட்டால் நீயும் எங்களைப்போல் பசியால் துடிக்க வேண்டியதுதான்." O 79 'காலணித்துவ ID mUUm UUm UUm UU “குருவே!" என்று ஓடி வந்தனர் முனிபுத்திரர்கள். ‘என்ன? - என்ருர் வசிஷ்ட மாமுனி. ‘பரதன் இராமனின் பாது கை யைத் தாங்கி வந்து, மாபெரும் பழியைத் துடைத்து மக்களின் அன்பைப் பெற்று மன்னணுகி விட்டானே" வசிஷ்டர் நிஷ்டையிலாழ்ந்தார். நீண்ட பொழுதின் பின் விழித்தார். சொன்ஞர். 63
Page 36 "ஆமாம். ரிஷிகுமாரர்களே கலிகாலத்தில் தோன்றப் போகும் காலனித்துவ ஆட்சி க்கு பரதன் அடியெடுத்துக் கொடுத்து விட்டான்." : .." சிஷ்ய கோடிகள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த் 2560ff. O 80 4 - frry i 2è Sò 2 SO2 Sò 2 SO2 சுய இச்சைகள் 323:23:23:23 தேசிய கட்சிகள் இரண்டு பலமாகப் போட்டியிட்டன. சுயேச்சை அங்கத்தவர்கள் பலர் திடீரெனத் தேர்தல் களத்தில் குதித்தனர். மக்களுக்கோ பெருவியப்பு w ‘உங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தும் ஏன் தேர் தலில் ஈடுபட்டீர்கள்?" *உங்களுக்காக. எங்களுக்காக." g srůu "" ‘நாங்கள் போட்டியிடுவதால் அ வர் கள் ஏராளமாகத் தேர்தலுக்காகச் செலவு செய்வார்கள். நீங்கள் பயனடை வீர்கள். கடைசியில் எங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் செய் வதற்காகப் பேரம் பேசுவார்கள். கள்ளப் பணம் வெளியில் வரும். நாட்டிற்கும் நல்லது. நாங்களும் பணக்காரராவோம்' O 64 81 திய де?во fir ள் accoooooo-ooooo நித , '36 (6l) (65T366m öoooooooooő கலைஞர்கள் ஒன்றுகூடி திரைப்படம் பிடித்தனர். மிகப் பிரமாதமாக வெற்றி பெற்றது. வெற்றிற்கு யார் கார ணகர்த்தா என்ற விசாரணை தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்களை யே முதன்மைப் படுத்தினர். பிளவு தோன்றிப் பிரிந்தனர். சில காலங்களின் பின் மனந்தேறி ஒன்று கூடினர். மீண்டும் ஒரு திரைப்படம் எடுத்தனர். அது - மகத்தான தோல்வி அடைந்தது. தோல்விக்கு ஒவ்வொருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டத் தொடங்கினர். விளைவு?. கலந்தனர் அக்கலைஞர்கள், O I an C c C c C c C c C ༩כאכי ככאכיכא כלכא כמיכא : ful LDח5FIIgl. ன் நண்பனைப் பற்றிய அவதூருன செய்தி யை க் கேள்விப்பட்டதிலிருந்து இவனுல் தன்னை அடக்கமுடியவில்லை. விசாரித்தறியும் ஆத்திரத்துடன் அவனை அணுகினுன். நண்பன் எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டான். பிறகு அமைதியாகச் சொன்னன்" ቇ፡ *நீ கேள்விப்பட்டவற்றை நீ நம்புவதானுல் நமது நட்பு நீடிக்க வழியி ல் லை . நம்பாவிட்டால் இந்த விசாரணையே இவன் திரும்பிநடந்தான். O
Page 37 83 6 p வு oooOoOoooOoooOoooOoOooO "இப்படியும் ஒரு தந்தை பரசமா? மாமனர் மரியாதையா?" ஊரே கூடி வியந்து நின்றது. காலையில் கிழவன் படுக்கையிலிருக்க, அவனை அல்ாக் காகத் தூக்கி. காலைக்கடனுற்ற வைத்து. வெந்நீரில் உடல் கழுவி. பவுடர் போட்டு. இதமான பதத்தில் ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டி மீண்டும் கொண்டுவந்து காற்றேட்டமாகக் கட்டிலை இழுத்துவிட்டு. அதில் சா ய் மான மாக இருக்கவைத்து. பலகாரம் ஊட்டி. காலை மட்டுமல்லாது இரவு வேளைவரை கிழவனுக்கு ராஜ உபசாரம்தான். இத்தனைக்கும் அவர்களுக்கு ஏழெட்டுக் குழந்தைகள். தாத்தாவுக்கு உணவு வழங்கும்போது, குழந்தைகள் எனக்கு எனக்கு." - என்று ஆரவாரிக்கும் பொழுது “அதுகளை புறங்கையால் எற்றி விடுவார்கள். கிழவன் எழுபது வயதுவரை வாழ்ந்திருத்தான். ஒரு நாள் கிழவன் கண்ணை மூடினன். செய்தி யா ல் ஊரே அதிர்ந்தது. கிழவனின் இழப்பை அத் தம்பதிகள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறர்கள்? தேறுதல் சொல்ல ஊரே விரைந்தது. உள்ளே அழுகுரல் கேட்டது. "ஐயோ. அப்பா. மோசம் பண்ணிப்போட்டியே. நானும் என்ர ஏழெட்டுப் பிள்ளைகளும் உன்ர பென்சன் பணத்தில்தானே வாழ்க்கை நடத்தினுேம். இப்போது எங்களே அநாதையாக்கிப் போட்டிடிளே!" கு 66 84 த் துவம் &OG22, cos (RDG22*cos(&DG2, சாதாரண மக்களின் சைக்கிளின் விலை திடீரென உயர்ந்தது. மக்கள் போக்குவரத்துக்காகத் தவித்தனர். நிதி மந்திரியிடம் ஓடினர். அவர் விளக்கினர். “பணக்காரரின் கார். ஸ்கூட்டர் எல்லாம் என்ன விலை தெரியுமே? அவர்களுக்குச் சமமாக நீங்களும் இருக்க வேண் டாமா? அதுதான் சைக்கிள் விலையும் உயர்ந்து இருக்கிறது. எங்கள் ஆட்சி எப்போதுமே ஏழைகளின் பக்கம்தான்" O 85 G5ї АлЈдлцлдлдЈАлIALдлцAIAдЈд. LLL0 LLLLLLLLSJeLH00LLLSJSLLLLL0YLLL0 0LLLLLL0LLLLLLL LLL 0LLLL00LLLL ஊர் கூடித் தேர் இழுத்தது, மணித் தேர் மங்கலகரமாக நகர்ந்தது. வடமிழுத்தோர் தம்மால்தான் - தேர் நகருகிறது என்று இறுமாந்தார்கள். ஆரவாரம் எழுந்தது. *படார்!” - அச்சாணி முறிய, தேர்க்கால் இடம் வழுவ வடமிழுத்தோர் வழுவி ஓடினர். தேர் மூளியாய் நிற்க - அச்சாணி முறிந்ததற்கு யார் யார் பொறுப்பு என தம்முள் அடித்துக்கொள்ளத் தொடங்கினர் கு 67
Page 38 86 - ܓ OOOOOOOOOOOOOOOOO Lo6ior Glumitic6თuo 99999999999999999 செல்வந்தர் வீட்டுக் குழந்தை அருந்தவப் புதல்வன். குழந்தையின் விளையாட்டுக்காக வகை வகையான பொம்மைகள். விலையுயர்ந்த இறக்குமதிப் பொருட்கள். துப்பாக்கி. ஜீப். ரயில். விமானம். கரடி, குரங்கு. ஆண் பெண் குழந்தைப் பொம்மைகள். என வீடு முழுவதும் வாரியிறைத்துக் கொண்டிருந்தனர். திடீரெனக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒடிச் சென்று பார்த்தார்கள். அங்கே -- அவர்கள் வேலைக்காரனின் மகன், கையில் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் உடைந்த, மூளியான பொம்மைக் காக குழந்தை அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தான். O 87 முதலும் முடிவும் ->. X. . . . . . . . . x-... றுெம்பு மரக் கொம்பரில் ஊர்ந்து கொண்டிருந்தது. நீண்ட கொம்பராதலால் முடிவேயற்ற பயணம்போல் தோற் றம் கொண்டது. எறும்புக்கும் சவாலாகப் பட்டது. பயணத்தின் முடிவைக் கண்டுவிட முனைந்தது. வேகம் வேகமாக ஊரத் தொடங்கிய அது, நுனிக் கொம்பை அடைந்து, அப்பாலுள்ள வெளியைக் கண்டு, ‘மு டி வைக் கண்டுவிட்டேன்’ என்று உரத்துக் கத்தியது. அப்போது அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்த இன்னுேர் எறும்பு அவசரம் அவசரமாகக் கூறியது: "அது முடிவின் முடிவல்ல. நாம் பயணிக்க முடியாத பரப்பின் ஆரம்பம்’ கு 68 88 G25. Ltd &O3O3OIOSO3O3O8. ஒருவன் தனது வரவுக்கேற்ப, செலவுசெய்து அமைதி யாக, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவனைச் சந்தித்த ஒருவன் - ‘பைத்தியக் காரா! இப்படி வாழலாமா? உனது பிற்காலத்தை நினைக்கா மல் இப்படியா செலவு செய்வது? சேமிக்கக் கற்றுக்கொள்" அவனுக்கும் அது சரியாகப்பட்டது. ” முதலில் சிறு பொறியாக ஆரம்பித்த சேமிப்பு ஆசை, பெருநெருப்பாக பற்றி எரியலாயிற்று. ஒவ்வொரு நாளும் சேமிப்பைக் கணக்கிடும்பொழுது நாளை இதனைவிடக் கூடச் சேர்க்க வேண்டுமென அவாக் கொள்ள லாஞன். பணம் சேமிக்கப் பல புதியபுதிய வழிகளைக் கை யாளலாஞன். முதலில் தனது தேனீர், வெற்றிலை, சிகரட் செலவுகளைக் குறைக்கத் தொடங்கியவன் படிப்படியாக உணவு வேளைகளை இரண்டாக்கி, ஒன்ருக்கினுன். பின்னர் மனைவி, மக்களுடைய உணவிலும் கைவைக்கத் தொடங்கத் தொடங்க. செல்வம் மலையாகக் குவிய, அவனும், அவன் குடும்பமும் ஏற்ற உணவின்றி, பிற் காலத்தை நிகழ்காலத்துக்குத் துரிதப்படுத்தி. ஒருநாள் அவன் இறந்து போனுன். "அவனை எரிப்பதர்? புதைப்பதா? எதில் செலவு குறைவு?” என அவன் மனைவி கவலைப்படத் தொடங்கினுள். O 69
Page 39 89 ● o MN MEN MIN MIN MIN MIN MEN IN MEN MENIN , . . ĝ95 TDD LD | | | | | | | | | | | வழிதவறிய பயணிகளுக்கும், வழியற்ற வழிப்போக்கர் களுக்குமென அந்தப் பொட்டல் வெளிக் காட்டில் அடையாத படலைக் குடிசையொன்றை அமைத்து, தர்மம் செய்துகொண் டிருந்தார். ஒருநாள் நள்ளிரவு. யாரோ ஒரு அந்நியன், இண்ப்பாற இடமும், உண்ண உணவும் கேட்டான். . அவர் அவனை அன்புடன் உபசரித்து, உணவும் கொடுத்து விட்டுப் படுக்கப் போய்விட்டார். விடிந்தது. s அந்நியனைக் காணவில்லை. அத்துடன் - அவரது கைவிளக்கையும் காணவில்லை. அன்றிலிருந்து படலையில் கனத்த பூட்டு ஒன்று தொங்க லாயிற்று. கு | „i ! 从 。出 பே ாத L) స్టో gé கயுகாந்தரமாக புவி சூரியனை வட்டமிட்டுக் கொண்டி ருந்தது. அதற்கு ஒரு தணியாத ஆசை. *தன்னை உற்பவித்த தாயை என்ருவது ஒரு நாள் ஒரே யொரு கணமேனும் தழுவிக்கொள்ள வேண்டும்." ஒரு நாள் புவி கதிரவனை மெல்ல நெருங்கியது. அக்னிப் பூவாக சூரியன். புவி பதறிக்கொண்டே விலகி ஒடியவாறு கேட்டது; 70. 'உன்னிலிருந்து பிறந்தவள் தானே நான். என்னை இப்படித் தகிக்கலாமா ? உனக்குப் பாச மென்பதே கிடையாதா?* கதிரவன் சிரிப்பாய்க் கூறினுன்: “என்னுல் நீயாக இருக்கும்போது நீ நானுக இருந்தேன். எப்போது என்னிலிருந்து நீ நீயாகப் பிரிந்தாயோ, புதிய உறவுகளைப் பெற்றுக்கொண்டாயோ அன்றிலிருந்து நீ - வேறு நான் வேறு. பழைய உறவுகளை பெயரில் மட் டும் தா ன் தரிசிக்கலாம்.' கு கோடை வெயில். கருவேல மரத்தைச் சுற்றிக்கொண்டு பாம்பு கிடந்தது. அது சட்டை உரிக்க வேண்டிய காலம். உடலிலே பலத்த வேதனை. அருகில் தேரைகளும், தவளைகளும் கவலையற் றுத் துள்ளித் திரிந்தன. பாம்பிட்ம் கேட்டன: ‘பாம்பே ஏன் இப்படிச் சுருண்டு கிடக்கிருய்?? *நான் இவ்வளவு காலமும் செய்துவந்த பாவத்திற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; விரதம் அனுஷ்டிக்கிறேன். உங்களைப் போன்ற ஜீவராசிகளைக்கொன்று வளர்த்த உடலைக் கழற்ற வரம் கேட் கிறேன்" - என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதன் உடலிலிருந்து
Page 40 செட்டை உரியத் தொடங்கியது. அதன் உடல் பளபளத்து ஒளி வீசத்தொடங்கியது. தவளையினங்கள் கரங்கூப்பி அதன் தெய்வீக ஒளியில் பரவசமாகின. தன்னிலை மறந்தன. விரதம் முறிந்த பாம்பு ஒவ்வொன்றக அவற்றை உண்ணத் தொடங்கியது, கு 92 முதுகு --G-G-G-G-G-G--G--9--G-: Dரக்கொம்பரிலிருந்த சேவல் கண்விழித்தது. பரபரப் புடன் எழுந்தது. ச.ச.சட வென இறக்கைகளை அடித் துக்கொண்டது. அடிவானில் மெல்லிய கீற்றகத் தெரிந்த ஒளிக்கதிரைக் கண்டு ஆனந்தமாக, உற்சாகமாகக் கூவியது. “கொக்கரக் கோ. கொக். கொக். கொக்கரக்கோ மனிதன் எழும்பவேயில்லே. k சேவல் சோம்பவில்லை. கூரை முகட்டிற்கு தாவிப்பறந்தது. தன் சக்தி முழுவதையும் ஒன்றுதிரட்டிக் கூவியது. “கொக்கரக்கோ’. மனிதன் எழுந்தான். கதிரவனை நோக்கிக் கைதொழுதான். அப்போது - சேவல் குறுக்கே நிற்பதைப்போல அவனுக்கு உணர்வு தோன்றியது. தான் சற்று விலகி வணங்கலாம் எனத் தோன்ற வில்லை. சிற்றத்துடன் கூறினுன், "யாரங்கே. இந்தச் சேவலைப் பிடித்து காலை முறித்து அடுப்பில் வை. O 72 93 GarmGu血 达达达达达达达达达达达达愁女 JeSLASLSSSeSSeSLSEkSMSeLSeLeLeeSeSAAA AAAS AeAS AASeSeS SAAAAS SLLeSL eLeS அவன் ஒரு முழுச்சோம்பேறி. ஒரு துரும்பை எடுத்து அப்பால் போடுவது என்றலும் பெரிதும் அலுத்துக் கொள் வான். வீட்டில் அடுப்பில் பூனை உறங்கும். அவன் மனைவி தான் அண்டை அழலில் ஏதோ கடன்பட்டு அவன் வயிற்றை யும் சேர்த்துக் க்ழுவி வந்தாள். - ஒருநாள் அவளுக்கு அயலிலிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்ல்ை. மத்தியான உணவுக்கு என்ன செய்வது என்ற பதைப்புடன்வீேட்டிற்கு வந்தால், அவன் ஆனந்தமாக அந்தப் பட்டப்பகலில்ேபாயில் புரண்டுகொண்டிருந்தான். அவளுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. “நீங்க்ள் வெளியே போய் உழைத்து வந்து குடும்பத் தைக் காப்பாற்றப் போகிறீர்களா?. இல்லை பிறந்த வீட்டுக்குப் போகவா? இன்றைக்கு இரண்டிலொன்று தெரியவேண்டும்' என்று கத்தினுள். அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. 'வயலுக்குப் போய் உழுது என்ன பயன்? விதைநெல் தான் இல்லையே?’ என்றன். அவள் அவிசரமீாக வெளியே சென்று விதை, நெல் வாங்கிவந்தாள். "இந்தாருங்கள் விதை நெல். வயலுக்குப் பேரங்கள்!' ‘எல்லாம் சரி. இதை விதைத்தால் ஏராளமாக விளையு மல்லவா?: * . அவள் மகிழ்ச்சியோடு ‘ஆமாம்!' என்ருள். 'அவற்றை வைக்க களஞ்சியம் வேண்டாமா? ፲፰
Page 41 'கட்டாயம் வேண்டும்'. ‘எங்கள் வீட்டில்தான் களஞ்சியம் இல்லையே. கஷ்டப் பட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க வழியில்லாமல் ஏன் பயிரிடுவான்" என்று கூறித் திரும்பிப் படுத்தான். O ***** ● * அழகுக் கலைகள் ီဒီမ္ဟင္ငံမ္ယီဒီမ္ယီဒီမ္ယီဒ္ဒ gig காகமும் கிளியும் நட்புக்கொண்டிருந்தன. கிளி பறக்குமிடமெல்லாம், அந்த அந்தக் கணங்களே சிட்டிக்கொண்டிருந்தது. மரங்களிலிருக்கும் மதுரக்கனி களை கொந்தியும், அவரை இனங்களைக் கொறித்தும் வாழ்ந்து கொண்டிருந்தது. காகமோ கிடைத்தவற்றையெல்லாம் உண்டது. வேப்பங் கனிகளைக் கொட்டையோடு புசித்து தான் செல்லுமிடமெல் லாம் நன்றிக் கடனுக அந்தந்த இனங்களைப் பரப்பிக் கொண் டிருந்தது. அதுமட்டுமல்லாமல் - v அழுக்கை, அசுத்தத்தை, ஏன் அழுகி நாறிய பிணங் கண்க் கூடப் புசித்தது. கிளி இதைக்கண்டு அருவருப்புடன்.முகத்தைத் திருப்பியது காகம் சொல்லியது: “உலகில் பயனற்றது என்ருே. அசுத்தமானதென்ருே எதுவுமில்லை. மனிதர்கள் கூட கழிவுகளை பசளையெனக்கொண்டு பயிர் வளர்க்கிறர்கள். நீங்கள் உலகை அழகு படுத்துகிறீர் கள். நாங்கள் உலகைச் சுத்தம் செய்பவர்கள். சுத்தமில் லாத அழகு அசுத்தக் களஞ்சியம்தானே..?? கிளி தன் வாழ்நாளில் முதன் முறையாக தன் அழகுப் பயன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. O 74 95 வழிகாட்டல் O!!!!OÏÎÎÏÖÎÏÍÏÖÎÏÎÏÖiiiiOiiO அத்துறவியின் மாதபசைக் கண்டு உலகமே வியந்தது: ஆற்றலைக் கண்டு அதிசயித்தது. அறிவைக் கண்டு பெருமூச்சு விட்டது. அவனுக்கும் ஒரு நான் வாழ்க் கை வெறுத்து விட்டது. மனைவி மக்களே மறந்து அவர்முன் போய் நின்றன். “என்னப்பனே வேண்டும்?? ‘என்னை உங்கள் சீடரில் ஒருவனுக ஏற்று க் கொள்ள வேண்டும்?? அவர் அவனேக் கூர்ந்து பார்த்தார். துறவிக்கான மனப் பக்குவம் அவனிடம் இல்லாதது தெரிந்தது. *அப்பனே! உன்னிடம் துறவுக்கான மனப்பக்குவம் இன் னமும் கைகூடவில்லை, போய்விட்டு காலம் கனியும்போது வா. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்!" என்றர். அவணுே பிடிவாதமாக நின்றன், குரு ஒருகணம் யோசித்தார். ‘சரி என்னைத் தொடர்ந்து வா!' என்று நடக்கத் தொடங்கிஞர். d வழியெலாம் இயற்கையின் களிநடம். அவன் ஆர்வத்துட் னும் ஆனந்தத்துடனும் நாலாபக்கமும் பார்வையை சுழற்றிக் கொண்டு நடந்தான். குருவோ எந்தவித லயிப்புமில்லாமல் நிச்சிந்தையாக நடந்துகொண்டிருந்தார். திடீரென ஒரு கதறல் கேட்டது. குரு திரும்பிப் பார்த் தார். அவன் ஒரு பள்ளத்தில் இடறி விழுந்திருந்தான். *5
Page 42 'புலனடக்கம் இல்லாத. புகழ் விரும்பி நீ!. பாதை பார்த்து நடக்கத் தெரியாத உனக்கு ஒரு துறவா?. நீ மற்ற வருக்கு எந்த விழியைக் காட்டுவாய்? - குரு நடக்கத் தொடங்கிஞர். சிஷ்யனின் அலறல் பின் தொடர்ந்தது. O · 96 வெட்கம் 婆"。鯊"。鯊*。灘"。灘"。激"。談"。鯊 தங்கள் தங்கள் பொம்மைகள்ை வைத்துக்கொண்டு யாடிக்கொண்டிருந்தனர் சிறுமிகள். திடீரென்று இருவரிட மும் ஒரு போட்டி மனப்பான்மை தோன்றிவிட்டது. **என்ார பொம்மைதான் வடிவு' "இல்ல. என்ர பொம்மை தான்.' **ஐய. உன்ர பொம்மைக்குக் கையில்லை...”* *உன்ர பொம்மைக்குத்தான் காலில்லை." ‘உன்ர பொம்மை ஒரே கறுப்பு. ஊத்தை. உவ்வே.' ‘ஐய. என்ர பொம்மை கண்ணே மூடித் திறக்கும்.” *ஆணு. சட்டையே போடேல்லியே. வெட்கம்." என்று ஒரு குழந்தை சொல்ல, மற்றது அழத் தொடங்கியது. அழுகுரல் கேட்டு இருவரின் தாய்மாரும் ஓடிவந்தனர். 'ஏய். ரெண்டும் இங்க வாங்க! சனியன்களே. குளிச்ச கையோட சட்டைகூடப் போடாம. அம்மணமா. விளையாட தெருவுக்கு வந்து சண்டையா போடுகிறீர்கள்?" - இரண்டும் குடுகுடுவென்று தாய்மாரிடம் ஓடின. O 76. 97 கோலத்தில் புகுவோர் 2222222 ACM ஐம்பது கோடி ரூபாய் பெறுமதியான பாரிய தொழிற் சாலைக்கு அதிபர் அவர். பண மூ ட்டை யி ல் தான் அவர் படுக்கை. நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்தது. தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டு வந்தன. முதலாளி முன்னரேயே விழித்துக்கொண்டார். ஒருநாள் அவரது ஆலையும் தேசிய உடமையாக்கப்பட்ட போது - சிரித்தபடியே வெளியேறிஞர். அரசாங்கம் பேரேட்டைப் புரட்டியபோது, சமீபத்தில் அந்த ஆலை அறுபது கோடி ரூபாவுக்கு மேல் வங்கியில் கடன் பட்டி ருப்பது தெரிந்தது. O • • பள்ளமான காட்டுப் பகுதியைச் சார்ந்து அணையொன்று வெகு வேகமாக எழுந்தது. அங்கே நீர் வெகு வேகமாக “குபுகுபு"வென நிறைய, வேரால் நீருண்ட மரங்கள் திகைத்துச் சாய்ந்தன. சமாதியு மாயின. ஒன்று எப்படியோ தப்பி நீருக்கு மே லாக நம் பிக்கை விழிகளுடன் வானத் துளாவியபடி. ...நீரலைகள் எற்றி எறிந்து, அதனைத் தம்வயப்படுத்த முயன்றுகொண்டிருந்தன. . . . ገ7
Page 43 இல நாட்களில். a மரத்தின் இலைகள் உதிர்ந்தன. மரம் மொட்டையாகி, காய்ந்த கரங்களை வா?ன நோக்கி மேலுயர்த்தி. ‘இயற்கையே! எனக்கேன் இந்தக் கோலம் ? என்னில் பலன் கண்போர் பலர். இப்போது வறியவனுகி விட்டேனே? கொடுத்தே பழகிய நான் பயனற்று வாழ்வதைவிட என்னை வீழ்த்தி விடு." என இறைஞ்சிற்று. அப்போது - மரங்கொத்திப் பறவையொன்று தனது வண்ணச் சிறகு களை அடித்துப் பறந்துவந்து கொத்தலாயிற்று. O . . . . . . . ; : - , 99 AI UîIJI S-S-S-S-S-S-S-G-G-G W தெளிந்த நீரோடை, நீரென்ன. ஸ்படிகமா? இல்லையில்லை. சரஸ். உருக் கிய பாதரசம். * பாதரசத்தில் மீன்குஞ்சுகள் நீந்துவதுண்டோ? நீந்துகின்றனவே? • இதுவென்ன அதிசயம். அற்புதம். - கவிஞன் வியந்து போகிறன். ஒருவன் வருகிறன். நீரோடையைப் பலமாக காலாலும், கைகளாலும் குழப் பிச் சேருக்கி. *அழகெங்கே. மீனெங்கே. ஸ்படிக மெளன மெங்கே? பிணவாடை எங்கிருந்து எழுகிறது? 78 அழகின் சிதைவு போர்க்களத்து இரத்தச் சேறு. “ஒ. அரக்கனே நிறுத்து!. நிறுத்து! அழகை. ஆழ்ந்த மெளனத்தைக் கலைத்து விட்டாயே?" அவன் சிரித்தான். ‘அழகின் குளிர்மையில் அமைதி காணும் கவிஞனே. என் வயிற்றின் நெருப்பை அணைக்க இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்றவாறு மீன்களைப் பிடித்துத் தனது பறியில் போட்டான். கு 100 கோதுமையும், திராட்சையும் : பொன்மயிலின் தங்க நிறத் தோகையாய்ச் சசி ந் து கிடந்தன கோதுமைக் கதிர்கள்! மஞ்சள் வெயில் சிந்திய தங்கப் பொடிகள், ரோமாபுரிப் பெண்களின் பொன்னிறக் கேசங்களின் பளபளப்பையூட்டின. விவசாயிகள் ஆனந்தமாக அறுவட்ை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர். கோதுமை வயல்களுக்கப்பால் திராட்சைத் தோட்டங்கள். கறுப்புத் தி ரா ட் சையும் பச்சை முந்திரியுமாகப் பின்னிப் பிணைந்து, கலந்து நிறபேதமற்ற, இனபேதமற்ற சமுதா யத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. . . . . தோட்டக்காரர்கள் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். வயல்களினூடும், தோட்டங்களினூடும் மனிதனின் காலடி பதித்த பாதைகள் - மானிட ஒற்றுமையின், தொழிலாள ஒற்றுமையின் சின்னங்களாகத் தெரிந்தன. 79
Page 44 கோதுமை உணவாக, திராட்சைக் கனிகள் - கனியாக, ரசமாக மாறின. மண்ணகத்தில் விண்ணகத்தைக் காண்கின்ற போது, 2 இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாத்தானுக்குப் பொறுக்க முடியவில்லை. "வேதம் ஒதப் புறப்பட்டது. தோட்டக்காரர்களிடம் சென்றது. ‘பைத்தியக் காரர்களே. திராட்சையை திராட்சையாக உண்பதைவிட, ரசமாக அருந்துவதைவிட, மதுவாக அருந்திப் பாருங்கள். பரலோகம் தெரியும்.' *மதுவா..? அப்படி என்ருல்...?? . *திராட்சை ரசத்தைப் புளிக்க விடுக. அது மதுவாக மாறும். பின் அருந்து. புதுமது புத்துணர்ச்சி அளிக்கும். புது வழிகாடடும். உங்கள் ஊன விழியாலேயே ஆண்டவனைக் காணமுடியும். ஏன் நீங்களே ஆண்டவணுக முடியும்." சாத்தானின் வார்த்தைகளிலேயே மது இருந்ததுபோலும். தோட்டக்காரர்கள் மதுப் போதையில் ஆண்டவணுக முயன்று மிருகமாகி எங்கும் ஒரே சண்டையும் சச்சரவும் தான். மது. மங்கை. மாமிசம். அமைதி குலைய, சாத்தானின் சிரிப்பு எங்கும் நிறைந்தது. 80 தோட்டக்காரர்களிடம் இப்போது கையில் தொழிலுமில்லை. பண்டமாற்றுச் செய்ய திராட்சைகளுமில்லை. எனவே, விவ சாயிகளைக் கொள்ளையிடலாயினர். மதுபோதையினர் ஈவு இரக்கமில்லாமல், விவசாயிகளேத் தாக்கவே, விவசாயிகளின் பொருட்கள் அடிக்கடி கொள்ளை போயின. . " к . சாத்தான் அவர்களை நோக்கிப் போஞன். . غی “பார்த்தீர்களா. வீரம் அவர்களுக்கு அடிமையாகிவிட் டது. ஏன் தெரியுமா? எல்லாம் இந்த மதுவால்தான். அவர் களை வெல்ல வேண்டுமென்றல் உங்களுக்கும் வீரம் வேண்டு மென்றல்." - சாத்தான் முடிக்கவில்லை. ‘எங்களுக்கும் மது வேண்டும். ஆணுல் எங்களிடம் திராட் சைத் தோட்ட்ங்களில்லையே!' - என விவசாயிகள் கூக்குர லிட்டனர். 3. *அதனுலென்ன?. கோதுமையிலே மது வடிக்கலாம். நான் சொல்லித்தருகிறேன்" - என்ருன் சாத்தான். அன்றிலிருந்து பயிர்கள் மடியலாயின. போரினுல் உழைப் பாளிகளும் மடியலாயினர். நிலத்தில் வெறுமை பூத்தது. சாத்தானும் சிரிக்கத்தொடங்கினுன். 4ے பரமண்டலத்திலிருந்து பிதா எல்லாவற்றையும் பார்த் துக்கொண்டிருந்தவர், சொன்னுர், 84
Page 45 .**ஆதாமையும் ஏவாளையும் அனுப்பி, விலக்கப்பட்ட கனிய்ை உண்ணுதீர்கள் என்றேன். உண்டார்கள் இதனுல் உண்ணும் கணிகளையும், தானியங்களையும் உருவாக்கினேன். அவர்கள் விரும்பி உண்ணட்டுமென்று. ஆணுல் அவர்கள். உண்பதற்குப் -பதிலாக, அவற்றைக் குடிக்கப் பழகிக் கொண்டன்ரே. இனியும் குமரனை இங்கு வைத்திருக்கவிய லாது. குமரா வா!. உனக்கு மண்ணுலகத்தில் நிறைய வேலை இருக்கிறது.' " என்று தேவகுமாரனே பல்த்த குரலில் அழைக்கலானுர், 82
Page 46 செம்பியன் 6)ງລ): எழுத்துத் துறையில் புகுத்து வெள்ளிவிழா a | స్ట్ చి في سي சிறப்பிக்குமுகமாக இவரின் குறுங்கதை நூறு என்னும் இந்நூல் வெளிவரு கின்றது. கிடந்த ஃாலங்களில் சிறுகதை நாவல், கவிதை, கட்டுரை நாடகம் திறரக் இவறது - வசனம், 'Tமீகம் எனப் பலதுறைக் கலவடிவங் ஒளிலெல்லாம் தனது மூத்தி ரையைப் பொறித்து வைத்தி சித்தனேட்பாளர் சிறந்த ές αυξάιανό φρώωςύουσ மொழியும் வளர வேண்டும். ம்ே பேரநடை அழகுகளே: ர்ே' 'எண்ணுபவர். இ கருத்துக்களேக் கல்வடிவங்கள் ஒாகச் சிந்திக்கச் செய்வதில் இக்கதைகளில் கரால்ாம். அமைதியின் இறகுகள் ( முழு நிலவுகள் (இலங்கை ['; நாடகப் பரிசு) ஈழத்துச் சிறு நெருப்பு மல்லிகை (வீரகேசரி, பரிசு நாவல்) நான்காவின் தேடும் வெண் புகு-ஈழமுரசு சில நூல்கள். " இவரின் பல நாடகங்கள் இலங்கைக் கலாச்சாரப் பேது எளில் முதல் பரிசீட்டியவை. திரைப்படச் சுவடி-திரை 1-தரம் பெற்றது. இவர் ரீழ்-இலக்கிய பேரவையின் தலைவர், அதிர் வி. பேச்சாளர் பத்திரிகையாளர், து இலக்கியக் கருவியான புதுப்புதுச் சொல்லாக்கங்கஜர் ம் பெற்ருேங்கி மிளிரவேண் 2க்காகவும், சுருக்கமாகவும் ராக் வாசகர்கள்த் தீர்க்க வல்லவர் இப் பண்புகள்ே சிறுகதைக்கோவை) மூன்று }' L Lj Fe y gyszar För சிறந்த கதை மணிகள் (விமர்சனம்) : யினரின் அதிசிறந்த பிரதேசம்' கீதை (ஆன்மீகம்) விடியூகத் வெளியீடு நாவல்) - இவரது т 5 дел, тхуд. கலேக்கழகச். வே ஈழநாடு பத்திரிகைக ' டக் டட்டுத்தாபனத்தினரால் பட்டம்'இலங்கை இலக்கிது தகங்கை" தெரது ஆசிரியர் . - வெளியிட்டினருக்காக,