கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூரியனோடு பேசுதல்

Page 1
ಸ್ಕೀ. ஒருமைப்பாடு என்பது என்ன
அடிாைப் படுதலா ?
旱 நாடுகள் என்று இனைதலும் பிரிதலும்
மானிட இருப்பை உறுதி செய்திடவே,
革 இந்த நாட்டில் எனக்கிடம் இல்லை !
இந்த உலகிள் என திடம் உள்ளது. ஆயின்,
எங்கென் நாடு ? எங்கென் நாடு ?
青 புகலிடத்துக்கு விலையென எமது சுதந்திரத்தை எப்படித் தருவது?
單 நாம் வாழவே எழுந்தோம்
சாவை உதைத்து.
அதர்மத்துக்கு எதிராக
ஆயுதபாணியான ஒரு கலைஞனின் குரல்
 


Page 2
პ> <警念
 


Page 3
SUURVANODU PESUD HAL Poems in Tamil by W. L. S. Jaya Pala
(c) Author
Published by
YA AZH PATHIIPPAGAM 386 Kamarajar Road Uppilipa layam P O Coimbatore 641 015 Tamil Nadu South India
Printed at : Printo Pack / 641 030 cover letter: Mekalai Arts / 641 O33 Photo by : Kannan Colour Studio
First Edition: February 1986
Price ; Rupees Eight

. இந்த வெளியீடு குறித்து
இவ்வுலகம் மனிதகுலம் முழுமைக்குமானது ! நேசமும் அமைதியும் இணக்கமும் வாய்ந்த உயிர்ப் புள்ள வாழ்வைத்தான் மக்களினம் எதிர்நோக்குகிறது ! ஆனால், என்ன கொடுமை வெறுப்பும் பகைமை யுமே எங்கும் விதைக்கப்படுகின்றன.
இவற்றால் மக்கட்குலம் இழக்க நேர்ந்த விழுமி பங்கள் ஏராளம் ஏராளம் 1 இவற்றில் ஒன்றுதான் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான "யாழ்ப்பான நூலகம்" நெருப்பிட்டுக் கொளுத்தப் பட்டதும் !
இத்தகைய கொடுமைகளைச் செய்பவர்கள் உலக மக்களினம் முழுமைக்குமே பகைவர்கள்தாம் இவர் களின் அழிம்புகள் தொடரும்வரை இவர்களுக்கு எதிரான போர்களும் நிகழ்ந்தே தீரும் !
இவ்வகையில், உலகெங்கும் துன்பத்திற்குள்ளான மக்களின் போராட்டத்தில் ஒரு கூறாகத்தான் ஈழ விடுதலேப் போரையும் நாம் உற்றுநோக்குகிறோம்.
போர்க்களமாய் மாறிப்போன மண்ணிலிருந்து முகிழ்க்கும் இஜிக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால், இவற்றை மக்களுக்கு வழங்குவதும்கூடப் போராட்டத்திற்குப் புரியும் உதவியே.
யாழ்ப்பாண நூலகத்தின் நினைவுகளுடன், மக்கள் போராட்டங்களின் நேர்மைகளை மக்களுக்குச் சொல்ல அவாக்கொண்ட நாம், "சூரியனோடு பேசு தலை"த் தமிழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமை யடைகிறோம்.
அன்புடன் கோவை j63) J - III AJ. Erit 15-3-86 யாழ் பதிப்பகம்

Page 4
எனது இச்சிறு காணிக்கை .
நமது கெளரவமான இருப்பைத் தமது உயிர்த்தியாகம் மூலம் உறுதிப்படுத்திய விடுதலேப் போராட்டத்தின் தியாகிகளுக்கும், போர்க்களத்தில் வெஞ்சமர் புரிந்து விடுதலப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லும் தோழர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்று தமிழ்பேசும் மக்களது - தமிழ், முஸ்லீம், மலேயக மக்களது - ஐக்கியத்துக்காகவும்: அவர்களது கூட்டு அரசியல் இராணுவத் தஃமையை உருவாக்கவும் அயராது உழைக்கும் அறிஞர்களுக்கும், க&லஞர்களுக்கும், ஊர்தோறும் உள்ள நீதியுள்ள மனிதர்களுக்கும்.

நானும் அவர்களில் ஒருவன்
1970 களில் இருந்தே எனது கவிதைகளை நூலுரு வில் கொண்டுவர வேண்டும் என எனது நண்பர்களில் பலர் அக்கறை எடுத்தனர். அவர்களுள் பலர் முக்கிய மான ஈழத்துக் கவிஞர்களாவர். அவர்கள் வெவ்வேறு பட்ட இலக்கிய கொள்கைகளே அடியொற்றிச் செல்பவர் கள். ஆனுலும் உலகினதும் வாழ்வினதும் செழுமையிலும் மானிடத்தின் வலிமையிலும் நம்பிக்கை கொண்டவர்கள்.
அவர்கள் வரலாற்றின் இயங்கு திசையில் ஈழத்து மண்ணில் கால்கள் ஆழப்புதைய நிமிர்ந்து நடந்து செல் பவர்கள். இவர்களுள் யேசுராசா, அன்பு ஜவகர்ஷா, தமயந்தி, சேரன்,ஐயர், டானியல் அன்ரனி, டோமினிக் ஜீவா, டானியல், வண. பிதா, ஜெயசீலன், நிர்மலா நித்தியானந்தன், அமரர் விமலதாசன், மட்டக்களப்பு ஆனந்தன் போன்றவர்களே நான் இங்கு தினேவு கூரு வேன். நெருக்கடி நிலே, எனது ஒதுயில் பிரதி தயாராக இருந்திராமை, இரண்டு சிக்கலும் தீரும் வேளேகளில் ஏற் பட்ட பணமுடை-இப்படி பல்வேறு காரணங்களால் இது வரை எனது கவிதைத் தொகுதி பிரசுரமாகாமலே போயிற்று.
பதிவேந்து வருடப் பிரசவ வேதனேயின் பின் எதிர் பாராத ஒரு சூழலில், இங்கு எழுதிக் கலவரப்படுத்த விரும்பாத பல்வேறு ஈழத்துச் சிக்கல்களின் மத்தியில், எழுத்து மூலம் எனது இருப்பை உணர்ந்திருந்த சில கொங்கு நாட்டுக்காரர்களேச் சந்தித்தேன்.

Page 5
இப்படி எதிர்பாராது சந்தித்த கொங்கு நாட்டுக்காரர் கள் எனது கவிதைத் தொகுதிக்குப் பிரசவம் பார்ப்பதில் சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்றுள்ளனர். இவர்களுள் ளூம் சிலர் தமிழ் நாடறிந்த கவிஞர்கள். இவர்களும் பல் வேறுபட்ட இலக்கியக் கொள்கைகளே அடியொற்றிச் செல் பவர்கள். எனது ஈழத்து நண்பர்களேப் போலவே இவர் களும் உலகினதும் வாழ்வினதும் செழுமையிலும் மாணி டத்தின் வலிமையிலும் நம்பிக்கை கொண்டவர்கள்.
இந்தக் கொங்கு நாட்டுக்காரர்கள் எனது கவிதைக் தொகுப்புக்கு முன்னுரை தரும்படிக் கேட்டனர். கவிதை களே நானே எழுதியிருக்கிறபோது முன்னுரை அவசியப் படாதே எனக்கருத்துத் தெரிவித்தேன். எனினும் பின்னர் அவசியப்படாத விசயங்களேயே முன்னுரையாக எழுதி விடலாம் எனத் தீர்மானித்தேன்.
நான் நெடுந்தீவைச் சேர்ந்தவன் பாக்கு திரினே பின் ஆழத்தில் இருந்து எட்டிப்பார்க்கின்ற அந்தச் சிறு தீவு போர்த்துக்கீசர், டச்சுக்காரர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. 11 கி.மீ. நீளமும் 8 கி. மீ. அகலமும் கொண்ட சிறுதீவாக இருந்தபோதிலும் கற் கோட்டை ஒன்றைக் கட்டாமல் காலூன்றுவது அந்நியருக்குக் கை கூடவில்லே. இத்தீவுக்கு முதன்முதலாக நான் வந்தபோது ஐந்து வாதி ருக்கும். அழகிய கடற்கரைகளேயும், குதிரைகள் தெறித் துத் திரியும் புல் வெளிகளேயும், துல்வேலி சூழ்ந்த நிலங் களின் மனிதரின் அயராத உழைப்பினுல் பசுமையாகிக் குலுங்கும் தோட்டங்களேயும், மாலே வேளே கனில் சாரி சாரி யாகப் பொற்குடந்தாங்கி நல்லதண்ணீர்க் கிணறுகளுக் குச் செல்லும் அழகிய பெண்களேயும், பல தொழில்களும் தெரிந்த ஆரோக்கியமான கிராமவாசிகளேயும் கொண் டது அந்த மனே சம்மியமான தீவு.
புழுதி தோயத் தோய தெருக்களில் தண்ணிர்க்குடம் சுமந்து சென்ற ஒரு தேவதைக்குஞ்சு எனது மன சிலும்
芭

எனது கவிதைகளிலும் முதற்காதலின் தடங்கள் பதியக் கடந்து சென்றதும் இந்தச் சிறுதீவில் தான்.
சின்னஞ்சிறு வயதிலேயே அந்தப் போர்க்குணம் கொண்ட மண்னேயும் மக்களேயும் வரித்துக் கொண்டது எனது கவிதை.
நான் பிறந்தது உடுவில் கிராமத்தில், யாழ்ப்பானக் குடாநாட்டின் செம்மண் புலத்தில் உள்ள அழகிய கிராமம் அது. பனந்தோப்புகளின் பின்னே மேலே வானமும் கீழே மண்ணும் சிவந்து விரிந்து அகன்று செல்லும் அந்த அழகிய கிராமத்தில்தான் எனது அம்மாவும் பிறந்தாள். அவளது மரபின் அடி ஒன்று உடுவில் கிராமத்தைச் சேர்ந்தது.
இங்குதான் அவள் கற்றதும் பின்னர் ஆசிரியையாகிக் கற்பித்ததும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்தச் செம்மண் பூமியில் கனவென நிகழ்ந்த எனது பால்யப் பருவம், இனிமையும் அர்த்தமும் நிறைந்தது.
காப்ே பொழுதில் புற்களில் பணிமுட்டை இட்டு வைத்திருக்கும் இரவு செம்மண் பூமியின் மீது வெள்ளே, ஊதா வண்ண வெடிவேலன் பூக்களேச் சூடி வைத்திருக் கும் வேளேகளில் முள்ளு முள்ளுக் காப்பஞ்செடிகள் தமது பலவர்னச் சின்னஞ்சிறு பூக்களேச் சேர்த்துக் கட்டி எமக் காகக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும்.
நானும் எனது தங்கை ராதாவும் பணிமுட்டைகளே உடைத்து, வெடி வேலன் பூக்களேக் கொய்து வேலியில் காத்திருக்கும் காப்பஞ் செடிகளிடம் பூச் செண்டுகளே வாங்கிக் கொண்டு காலேக்கடன்களே முடித்துக் கொள்வோம்.
வீட்டில் இருந்த சிறிய சுருட்டுக் கைத்தொழிலகத்தில்
வேலேயில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பராக்காக ஒருவர் பெரிய புராதனமோ அரிச்சந்திரன் கதையோ பம்மல்
7

Page 6
சம்பந்த முதலியாரின் நாடகங்களோ மறைந்து போய் விட்ட பெரிய எழுத்து இலக்கியங்களோ உரக்கப்படித்துக் கொண்டிருப்பார்.
சில சமயம் தொழிலாளர்கள் நாட்டார் பாடல்களேப்
படிப்பார்கள். காமக்களி சார்ந்ததால் அச்சேருமல் போய் விட்ட "கத்தரிக்காய்க்கறிக் கூடைக் காரி கைநிறையக் காசு தாறன் வாடி" போன்ற அரிய பாடல்களே இரசித்து பாவனே பண்ணிப் பண்ணி அவர்கள் பாடுவார்கள். " கல்லு முள்ளுப் பத்தையடா போடாபோடா
கம்பளம் விரிக்கிறன்டி வாடி வாடி" எனத் தொடரும் அப்பாடல் பின் எழுத்துக்கள் அஞ்சுகிற மாதிரி தொடர்ந்து செல்லும்.
இப்படி எத்தனே எத்தனே இன்று வழக்கிலில்லாத இலக்கியங்களே அவர்கள் அனுபவித்தனர். நமக்கு இவை எல்லாம் பள்ளிக் கூடங்களாயிற்று.
சிறு வயதிலேயே வீட்டில் பாரதி பாடல்கள் பிரபல மாகியிருந்தன.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆயிரம் முட்டு மோதல் களும் முரண்பாடுகளும். அவர்கள் ஒற்றுமைப்படும் இடம் கவிதைகள் சம்பந்தப் பட்டதாகும்.
சகுந்தலே காவியத்துள் குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் வாசகீனப் பொடியை கொட்டி வைத்து உனது காதலே வெளிப்படுத்தினுய் என்பார் அப்பா. நானொங்கே உங்களேக் காதலித்தேன். பாரதியாரின் கண்னன்பாட்டுக்குள் வாசனேப் பொடியை கொட்டி வைத்துத்தந்தது நீங்களாக்கும் என்பாள் அம்மா.
இருவருமே அந்த நாட்களில் இலங்கைப் பத்திரிகை களிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வரும் கவிதைகளே கத்தரித்துச் சேகரித்து வைத்துக் கொள்வதும் தடித்த அட்டைக் கொப்பிகளில் அவற்றைப் பிரதி எடுத்துப் பாது
8

காப்பதுமாக இருப்பார்கள். அவற்றில் ஒன்றைக் கூட நான் பேணிப் பாதுகாத்து உடமையாக்கிக் கொள்ள வில்லேயே என்பதே எனது கவலே.
அப்பா சிங்களப் பகுதிகளில் நெடுங்காலம் வர்த்தக ராக இருந்தவர். அம்மா ஆங்கிலம் கற்று, பின் ஆசிரிய ராது இருந்தவர். நமது வீட்டில் சிங்களக் கவிதைகள் ஆங்கிலக்கவிதைகள் எல்லாம் அவ்வப்போது விருந்தாட வரும்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாய்த்த மோதல் நிறைந்த வாழ்க்கையில் எனக்குச் சந்தோசமில்லே. எனினும் அவர்கள் இருவரும் கவிதைகளில் காட்டிய ஈடு பாடு எனக்கு ஒரு அதிசயமானதாக அற்புதமானதாகவே இன்றும் படுகிறது. கவிதைக்கு வாழ்வில் என்றுமே ஒரு இடம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு அவர்களே சாட்சி.
இத்தகையவர்களால் தான் சங்ககாலத்து இலக்கியச் செல்வங்கள் எமது கைகளிற்குக் கிட்டியது. இவர்களே கிராமத்துப் புல்வெளிப் பூக்களாகப் பூத்து உதிர்ந்து போய்க்கொண்டிருந்த நாட்டார் இலக்கியங்களே நமக்குக் தந்தவர்கள். நான் கவிஞன் என்கிற வகையில் இந்த கைய மனிதருக்கு என்றென்றுமே கடமைப்பட்டவன்.
1958 லும் 1958 லும் நடந்த கலவரங்கள் "மத்துகம" என்கிற சிங்களச் சிறு நகரில் பிரபல வர்த்தகராக இருந்த எனது தந்தையை ஈழத்துக்குத் திரும்ப வைத்தது. கல்வி சத்துக்குப் பின்னரும் அவர் தமது வர்த்தகத்தை மத்துகமவில் தொடர்ந்திருக்கலாம். அன்று " எல்லேப் பிரதேசங்களேச் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து பாது காப்பீர் " என்கிற அன்றைய தேசியக் கோரிக்கைக்கு அவர் தபேணிந்தார்.
இலகுவான வாழ்க்கையை உதறிவிட்டுத் தமது ஆஸ்துமா நோயுடன் காடுகள் சூழ்ந்த வன்னிப்பகுதியில்
9

Page 7
எனது தந்தை சிறிய விவசாயப் பண்ணே ஒன்றை ஆரம் பித்தார். பின்னர் எனது வாழ்க்கை, காடுகளுடனுயிற்று. இப்போது எனக்குக் காடுகளில் சுற்றுவதற்கு இரண்டு துனே வர்கள் இருந்தனர்.
ஒரு துனே எனது தம்பி சிவா ; மற்ற துனே எனது தந்தையாரின் துப்பாக்கி, வன்னியில் தான் நான் முதன் முதலாகத் துப்பாக்கியையும் 303 ாைபிளேயும் சந்தித்தது.
காடுகளில் துப்பாக்கியும் கையுமாகச் சுற்றிய அந்த இளம் நாட்களில், நாட்டுப்பாடல்களும், சங்க இலக்கியங் களும் என்மீது தொற்றிக்கொண்டன. பின்னர் அவை இறங்கவும் இல்லே. நான் அவற்றை இறக்கிவிடச் சொல்லிக் கேட்கவும் இல்.ே
எனது கல்வியும் அங்கிங்கெனுதபடி இலங்கை எங்கும் தொடரப்பட நேர்ந்தது. இதுவும் பல்வேறுபட்ட புவியியல் பண்புகளுடனும் சமூகத் தன்மைகளுடனும் பழக்கப்படுத் திக் கொள்ளும் வாய்ப்பை எனக்குத் தந்தது.
1975 க்கும் 80 க்கும் இடையில், யாழ்ப்பாணப் பல்கலேக் கழகத்தின் சகல அம்சங்களுள்ளும் எனது வாழ்வு விரிந்தது. இரண்டு வருடங்கள் மாணவர் தலை வணுக வேறு இடங்கினேன். எனது பல்கலேக்கழக வாழ் வில், விரிவுரை மண்டபங்களுள் நான் கற்றுக் கொண்டது பெரும்பாலும் ஒன்றுமில்ஃப் என்றே தோன்றுகிறது. ஆணுல், பரந்துபட்ட கலந்துரையாடல்கள், நூலகம், ஆய்வு, கிளர்ச்சிகள், இளே புதலேமுறைக் கலேஞர்களது தொடர்பு என, விரிவுரை மண்டபத்துக்கு வெளியில், இந்த வாழ்வு எனக்கு நிரம்பவே கற்றுத் தந்தது.
ஈழம் என்கிறபோது, அதுவும் குறிப்பாகக் கலே , இலக்கியம் பற்றிப் பேசுகிறபோது, நம் விமர்சகர்கள் பற்றிய ஞாபகம் வருவது இயல்பானது.
கைலாசபதி, சிவத்தம்பி போன்ருேர் ஆகட்டும், தளேய சிங்கத்தின் நண்பர்களாகட்டும், எவ்வளவு
O

அகன்ற, தம்முள் முரண்பட்டு, முரண்பாடுகள் ஊடாகப் பங்களிப்புச் செய்த விமர்சகர்களுடன் நான் நட்புப் பாராட்டியிருந்திருக்கிறேன். இவர்களிடம் கனி மட்டுமே கவர்ந்து கொண்டவன் நான். இந்தப் பரந்துபட்ட விமர் சகர்களின்சந்திப்பும் நட்பும், எனக்குக் கிடைத்த இனிய தும் பயனுள்ளதுமான அனுபவமாகும்.
எனது இளமைக் காலத்தில் எனது மண்ணில் இரண்டு அரசியல் அருவிகள் பிரவகித்தன. ஒன்று தமிழ் மக்களது பிரதேச, மொழி அரசியல் உரிமைகளே மையப் படுத்தியிருந்த தேசிய வாதிகளின் போராட்டம். அடுத் தது யாழ்க்குடாநாட்டில் ஓங்கியிருந்த சாதி ஒடுக்குத லுக்கு எதிரான கோரிக்கைகளில் மையப்பட்டிருந்த இடது சாரிகளின் போராட்டம்.
தீயவாய்ப்பாக இந்த இரண்டு அருவிகளும் முன் நோக்கிய திசையில் நகர்ந்த போதும், ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவோ கை கோர்த்துக் கொள்ளவோ பிடி வாதமாக மறுத்தன.
இந்த இரண்டு போக்குகளும் தமது முற்போக்கான அம்சங்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்குமானுல் ாேம் என்றே மீட்சி பெற்றிருப்போம்.
என் தந்தை போன்ற தமிழ்த் தேசியவாதிகள், சாதிப்பிரச்சினேயில், காந்திய சீர்திருத்தவாதப் போக்கை ஆதரித்தனர். வன்முறை தொட்ட புரட்சிகரப் போராட் டப் போக்கை நிராகரித்தனர். நான் போராட்டத்தை, அல்லது வீட்டைக் கைவிட நேர்ந்தது. வீட்டை நான் கைவிட்டேன்.
அன்று, தமிழரது தேசிய சமத்துவத்துக்கான போராட்டமும், சாதிச் சமத்துவத்துக்கான போராட்டமும் பிளவுபடுத்தப்பட்டு, பகைப்படுத்தப்பட்டுக் கையாளப் பட்டமை இந் நிலைமையைத் தீவிரப்படுத்தியது.

Page 8
சமகாலத்தில் இரண்டு போராட்டங்களும், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலேப் போராட்டத்துள் ஒன்றினேந்து வருகிறதில், தந்தைபோன்ற தேசியவாதி களது ஆதரவை அது ஈட்டி வருகின்றதைச் சமீபத்தில் ஈழம் சென்றபோது கவனித்தேன். மூன்றும் உலக நாடு களின் மார்க்சிய அறிஞர்களால், இத்தகைய இயங்கியல் போக்குகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டியவை திரம்பவும் உண்டு என்பதை உணர்ந்தேன்.
வீட்டில் நிலவிய சூழலில், தமிழ்மக்களின் தேசியக் ஐகாரிக்கையின்பால் ஈடுபாடு காட்டிய என்னே 1980 தளின் நடுப்பகுதியில், ஆயுதக் கிளர்ச்சியாக முதிர்ந்த இடது சாரி அணியினரின் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகர்சித்தன. உலகத்திலும் புத்தகங்க ளிலும் பாதி சிவப்பாய் இருக்கிற விடயமும் மெல்ல மெல்லப்புரிய ஆரம்பித்தது.
இத்தகைய ஒரு பாதையில் நீண்டகாலம் நடந்து சென்றே தேசிய இன விடுதலேப் போராட்டத்தில் முன்ன ணியில் நிற்கும் மக்களுடன் மக்களாக நிற்கும் ஒரு இடது சாரியாக நான் வளர்ச்சியடைந்தேன்.
அன்று தேசியவாதிகளின் போராட்டங்களும் இடது சாரிகளின் போராட்டங்களும் பிளவுபட்டிருந்தன. எனி னும் இவை பிளவுபட்டிருந்தபோதும் மக்களது பங்களிப் பையும் தலேமையையும் கொண்டிருந்தன.
இன்று இடது சாரிப் போக்கும் தமக்குள் இணங்கி ஒன்றை ஒன்று செழுமைப் படுத்தி வனருகிற சூழல் உரு வாகி வருகிற போதும், இவை இளேஞர் அணிகளாகவே இருப்பது துன்பம் தருகிறது.
காலம் மேலும் மேலும் வெற்றிகளே ஈட்டும். இளேஒர் அணிகள் மக்கள் அணிகளாக மேம்படும் என்கிற நம்பிக் கையை ஈழத்துக் கவிஞர்கள் பாடுகின்றனர். இந்த நம்பிக் கையை ஈழத்துக் கலேஞர்கள் செழுமையுடன் வெளிப்
2

படுத்துகின்றனர். பொது எதிரிக்கு எதிரான போராட்ட மும் இடது அணியும் தேசிய அணியும் போராட்டத்தில் ஒருமைப்பட்டதால் ஏற்பட்ட பரந்துபடுகிற தன்மையும், எங்களுக்கு இயைபாக இருக்கிற வாய்ப்புகள் ஆகும். இயக்கக் குழுக்களின் மோதல், நீர் மேல் மட்டத்தில் பிளவுகளே ஏற்படுத்திய போதும், ஆழத்தில் மண் மட்டக் தில் எவையும் நம்மைப் பிளப்பதில்லே. மண் மட்டம் என்கிறபோது ஈழத்து மண்ணில் இருக்கிற நிலேமையை யே குறிப்பிடுகிறேன்.
போராட்டத்தின் அவலப்பக்கம் மட்டுமே பலருக் குத் தெரிகின்றது. அல்லது அப்பக்கத்தையே தெரிந்து கொள்ளப் பலரும் விரும்புகின்றனர். மனித ஆளுமை யைச் செழுமைப்படுத்தும் ஆயிரம் சூழல்களும் பல்லா யிரம் சம்பவங்களும் போர்க்கனத்தில் தோற்றம் பெறு கின்றன. அங்கு மனிதாபிமானம் ஓர் உன்னதமான பூஞ்சோலேபோல் பூத்துப்பொலிவதையும் சிறந்த கணித்தோட்டம்போல் காய் கணிகளோடு குலுங்கு வதையும் பலர் கண்டுகொள்வதில்லே. முரிந்த கிளை களேயும் சருகுகளேயும் அவற்றின் மீது சிந்தியுள்ள உப்புக்கரிக்கும் கண்ணிர் முத்துக்களேயும் மட்டுமே இவர்கள் தேடுகின்றனர். இரத்த வாடையை மட்டுமே சுவடு பிடித்து இருதரப்புப் பிணங்களே மட்டுமே கனக் கெடுப்பதில் இவர்கள் கருத்தாக இருக்கின்றனர்.
நமது தேசிய இன ஒடுக்குதலின் அரசியல் நமது இருப்பை கணத்துக்குக் கணம் அச்சுறுத்துகின்றது. நாம் ஒரு மலரை முகர்கின்றபோது துப்பாக்கி வெடிக் கும் ஓசையைக் கேட்கிறுேம்.
இப்போதெல்லாம் காடுகளில் நாம் நடக்கும் போது யந்திரத் துப்பாக்கிகள் சடசடக்க மேலே பிணந்தின்னிக்
கெலிக்காப்டர்கள் சிறகடித்துப் பறக்கின்றன.
5

Page 9
1983 ன் ஆரம்ப காலங்களில் ஒருநாள் அதிகாே யில் என்று ஞாபகம். எனது இழந்து போன காதலி 'ஆரி மக்சிமோட்டோ"வை முதன் முதலில் அனேத்து முத்தமிட்டபோது, யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகனங்களேப் போ ராளிகள் குண்டுவீசித் தாக்கி அழித்தனர். யாழ்நகரை யே அந்த வெடிகுண்டுகளின் ஒலி அதிரவைத்தது. பின்னர் பொழுது விடிந்து வெகு நேரம்வரை அந்த அழகிய யப்பானிய சினேகிதியுடன், பெருமிதத்துடன் எமது விடுதலேப் போரைப் பற்றியும், நமது ?TTf களேப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.
விடுதலேப் போராட்டத்தில் இணேந்து நேரடியாகப் பங்கு கொள்ளும் தீர்மானத்தை "மல்வாஃன" என்ற முஸ்லீம் கிராமத்தில் தங்கியிருந்தபோது எடுத்தேன். நாடு இனக்கலவரத்தில் எரிந்து கொண்டிருந்தது. நான் அந்த அழகியுடன் யப்பான் நாட்டுக்குத் தப்பி ஒடத் தயாராக இல்லே. ஆய்வுமட்டத்தில் ஈழ விடுதி ஐக்குத் தொடர்ந்து உதவலாம் என்கிற ஆரி மக்சிமோட் டோவினதும், முஸ்லிம் நண்பர்கள் சிலரதும், தோழர் லோகநாதனதும் ஆலோசஃனகளேப் புறந்தள்ளிவிட்டு நேரடியாக விடுதலேப் போராட்டத்தில் இனேந்து கொள்ளும் ஆர்வத்துடன் மல்வானேயிலிருந்து புறப்பட் L இதுவே நமது காதலுக்கு இறுதி அத்தியாய் மாக அமைந்தது.
1953 ஆம் ஆண்டு ஜூலேக் கலவரங்களில் எனது உயிர்காத்த முஸ்லிம் மக்களே நான் மறந்து போய் விடாது, அவர்கள் தொடர்பான ஆய்வுகளே விடுதலேக் கண்ணுேட்டத்துடன் மேற்கொ ஃrடேன்.
இது ஒன ஒடுக்குதலின் அரசியல், நமது இருப் பைக் கனத்துக்குக் கணம் அச்சுறுத்துகின்றது.
நமது கவிதைகளில், கலே இலக்கியங்களில் நாடகங் கரில், வாழ்க்கையானது கலே நயத்துடனும் போர்க்
f

குணத்துடனும் வெளிப்படுத்துகின்றமைக்கான பின்னணி இது தான்.
இப்படிக் கலேயும் அரசியலும் பின்னிப் பினேந்தது நம் வாழ்வு. அழகும், எழுச்சிமிக்க உள்ளடக்கமும் சேர்ந் தவை நமது கலேகள். நமது போராட்டத்தின் வெற்றி தனின் பின்னர் நாம் வேறுெரு புதிய தளத்திற்குச் செல்வோம்.
இந்தியக்கவிதைகளே யும் எமது கவிதைகளேயும் ஒப் பிடுகிறவர்களில் பலர் இந்த இரு கவிதைகளின் இருவே றுபட்ட பின்புலங்களேப் பற்றி அலட்டிக் கொள்வதில்லே.
மலேகளில் குறிஞ்சி பலவருடத்துக்கு ஒருமுறை பூக்கும். மருதநிலத்தில் தாமரைகள் சிரிக்கும். சிறப் பாகச் செழித்த பூக்களும் குறைவளர்ச்சியுற்ற பூக்களும் குறிஞ்சியிலும் இருக்கும். மருதத்திலும் இருக்கும். இந்த வகையில் தான் நான் இவற்றைப் புரிந்து கொள்கிறேன்.
அண்மையில் நான் எனது தாயகம் சென்று வந் தேன். போரிலும் மக்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கிரதைக் கண்டு நெகிழ்ந்து போனேன். குண்டுகள் துலேக்குமேல் காற்றையும் நீரையும் கிழித் துச் சென்று கடலில் அவர்கள் மீன்பிடிக்கின்றார்கள் ! ஜே. ஆரின் கனவுப்பறவையான கெவிக் கெப்ார் கழுகு களின் நிழல்விழுந்து ஊர்ந்து செல்லும் வயல்களே அவர் கள் உழுது விதைக்கிருர்கள். சிறுசிறு தொழிற்கூடங் களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடந்து வரும் போராட்டத்துக்குத் தமது பங்களிப்பை நமது தொழிலாளர்கள் நல்குகின்றனர்.
பல்வேறு இயக்கங்களேயும் சேர்ந்த இளேய போரா
ளிேகளின் கால்கள் நமது கடற்கரைகளில், காடுகளில், வேல்களில், தெருவீதிகளில் படிகின்றன.

Page 10
மக்கள் இவர்களேயிட்டுப் பெருமைப்படக் கூடிய தருணங்களே ஒருபோதும் தவற விடுவதில்லே. தவிர்க்க இயலாத இடத்தில் விமர்சனங்களேயும் கண்டனங்களே யும் கூறத் தவறுவதுமில்லே. இப் போர்ப்படைகள், எப் போது மக்கள் படைகளாக விரிவடையும் என்பது தெரிய வில்லேதான். இதற்காக நமது இளேய அறிஞர்கள் பணி புரிகின்றனர் என்பதும், இதனேச் சாத்தியமாக்கு வதற்காக நமது கவிஞர்களும் எழுத்தாளர்களும் கலே ஞர்களும் உழைக்கிறர்கள் என்பதும், நிறைவு தருவன வாகும். இவை எல்லாம் ஈழத்து நிலேமைகள்
பழுத்த இலேகளே உதிர்த்து, சிறு செடிப்பிராயத்து வேலிகளேத் தகர்த்து, விருட்சமாக எழுகிற பெருமாம் போல, இளேஞர் இயக்கமட்டத் தொடக்கப் புள்ளிகளுள் தேங்கிப்போகாமல், மக்கள் இயக்கம் என்கின்ற பெரு விருட்சமாக நமது விடுதலேப் போராட்டம் முனேப்புக் கொள்கின்றது.
இளம் போராளிகள் மக்கள் மயமாவதற்கும், மக்கள் போர்மயமாவதற்குமாக, எமது கவிஞர்கள் கிராமத்துத் தெருக்களில் மக்கள் சூழப்பாடுகின்றர்கள். எமதுநாடகக் தர்கள் மண் சுமந்த மேனியருக்காக ஊர்வீதிகளில் நாடகங்கள் போடுகின்றர்கள்.
சிறு பத்திரிகைகளில் இன்றும் கவிதைகள் வரு தின்றன. முன்னேவிட முக்கியத்துவத்தோடு அவை மக் களால் படிக்கப்படுகின்றன. எனது தோழர்கள் இன்றும் ஆய்வு நூல்களே வெளியிடுகின்றுர்கள். குழுவாத உணர் வுகளே ஒதுக்கி விட்டு இளேஞர்களும் போராளிகளும் அவற்றை வாசிக்கின்றனர்.
போர்ப்பயிற்சி செய்யும் இளேஞர்கள் காதலும் செய் கிறர்கள். போராளிகள் காதலிக்கக் கூடாது என்ற இளே
ஞர் இயக்க மட்ட வேலிகளேத் தகர்த்துக் கொண்டு போரட்டம் மக்கள் மயப்படப்பட போராட்டம் முழி
6

வாழ்வாக விரிவடைகின்றது. போராட்டத்திற்கும் வாழ் வுக்கும் இடையிலான அந்நியப்படும் பண்பை, நமது வாழ்வு விரைவில் இழந்துபோகும் என்றே நம்புகின்ருேம்"
இறந்துபோன நண்பர்களே அவர்கள் வாழ்ந்தபோது அறிந்திருந்ததைவிட அதிகமாக மக்கள் அறிந்து வைத் திருக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் வாழ்வின் குரலே, வாழ்வுக் காக, வாழ்வால் நமது கலேஞர்கள் எழுப்புகின்றனர். நானும் அவர்களில் ஒருவன். நான் அவர்களுள் ஒருவன் மட்டுமே.
கடலேத் தாண்டித் தமிழகம் வந்தபோது மனம் நிறைந்திருந்தது. எனது அருமைத் தங்கை சிறீரஞ்சினி சென்னே வந்திருந்தாள். எனது ஆயிரம் ஆயிரம் தங்கை கள் போர்க்களத்தில் இருந்தனர்.
காலம் மாறும். வசந்த நாட்களில் திடீரென ஒரு நாள் குயில்கள் பாடுவது போல இது நிகழும். நமது மக்கள் வீதிகளில் கூடி நின்று ஆரவாரிப்பார்கள். நமது தோழர்கள்வானத்தை நோக்கித் துப்பாக்கிகளே முழங்கு வார்கள். நமது கவிஞர்களும் ஆனந்தக் கண்ணிர் வடிய மக்கள்முன் தோன்றுவார்கள்.
இத்தகைய மகத்தான ஒரு விடுதலேப் போராட்டப் பாதையில்தான் எத்தனே நெளிவு சுழிவுகள் ? எத்தனே சிக்கல்கள் ?
தோல்வி, ஏமாற்றம், சாக்காடு, கயமை, சுயநலம், சதி, தப்பி ஓடுதல் எல்லாம் நம்வாழ்வை அலேக்கழிக் கின்றன.
விடுதலேக் கரங்கள் வழி தவறிக் கொலேக்கரங்களாக மாறிவிடுவதும் உண்டு. இத்தகைய தருணங்களில் தமிழக மக்களது ஆதரவு நமக்கு மேலதிகப் பாதுகாப் பைத் தருவதாகும்.
7

Page 11
உங்களுக்கும், இந்தக் கொங்கு நாட்டுக்காரர்களுக் கும் நன்றி. எனக்கு ஈழவிடுதலே வரலாற்றில் சிறு இட மாவது இருக்குமாயின், இந்தக் கொங்கு நாட்டுக்காரர் கள் எனது உயிரையும், எனது கவிதைகளேயும் நெருக்கடி மிக்க ஒரு கால கட்டத்தில் பாதுகாத்தனர் என்று எழுதப்படட்டும்.
எமது விடுதலேப் போராட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மலேயகத்திலும், முஸ்லீம் பிரதேசங் களிலும் விடுதலே இயக்கங்களின் அகத்தும் புறத்துமிருந்த பலரது வாழ்வைப் பலி கொண்டிருக்கிறது. இது துயரம் மிக்கதே. எத்தகைய ஒரு புகழ்மிக்க மானத்தையும் விட வாழ்வு உன்னதமானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
எதிர் காலத்தை நமக்கு வென்று தருவதற்காக, தம் மைப் பலி கொடுத்த பல்வேறு விடுதலே இயக்கங்களேச் சார்ந்த போராளிகளுக்கும், புறத்திருந்து போராடிய மக்களுக்கும், கவிஞர்களுக்கும்முன் நான் மிகவும் சிறிய மனிதன் என்பதை உணருகின்றேன்.
எனது கவிதைத் தொகுதியை வெளிக் கொணரும் யாழ் பதிப்பக நண்பர்களுக்கும், தேர்ந்த கலேத்துவத் துடன் அச்சுப் பதிப்பைக் கையாண்டுள்ள பிரின்டோ பேக்" அச்சக நண்பர்களுக்கும், குறிப்பாக, அச்சுப் பருவத்தில் பிள்ளேத்தமிழ் போல பாவற்றையும் அழகு படுத்திய கவிஞர் புவியாசுக்கும் எனது நன்றிகள்.
தோழமையுடன்,
en. E. Jr. Fe:LLIDIT överir கோவை, தமிழகம் 8-1-1986
8

வசந்த காலம் 1971
காடுகள் பூத்தின்
குயில்கள் பாடின் எந்த வசந்தமும் போலவே இனிதாய் எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது. இராமன் ஆளினும் இராவணன் ஆளினும் ஊர் ஊராக என்றும் போலவே எந்த ஓர் பெரிய சவால்களுமின்றி அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம் அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது. சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும் எருமைகள் போலச் சொரனைகள் செத்த
விதியே" என்னும் கிராமியப் பண்பை அந்த வசந்த நாட்களில் புதிதாய் எந்த ஓர் விசயமும் உலுப்பிடவில்லே. எந்த வசந்த நாட்களும் போலவே அந்த வசந்த நாட்களும் நடந்தன. எனினும் எனினும் இலங்கைத் தீவில் சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும் இளைஞர்கள் சிலபேர் ஒருவரை ஒருவர் இரகசியமாகத் தட்டி எழுப்பினர். நீண்ட நீண்ட இரவுகள் விழித்து இருளில் தூங்கும் மக்களுக்காக மலைகளை அகற்றும் பரம ரகசியம் பேசிக் கொண்டனர். திடீரென அந்த வசந்த நாட்களில் தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம் குடியானவரைத் திடுக்கிட வைத்தது.

Page 12
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள் இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும் எத்தனை எத்தனை இள ஞாயிறுகள் கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன. குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த எழுபத் தொன்றின் வசந்த காலம் ஆந்தைகள் அலற மரண ஊர்வலமாகக் கழிந்தது.
எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை எதைப் புதைத்தாலும் தோப்பாய் நிறையும்.
1980 -
20

ஈழத்து அகதி
கரிய முகத்திரை நீக்கி துயின்று கிடந்த பூமியின் இதழில் ஆதவன் முதல் முத்தம் பதித்தான். அலேகள் எறிந்து வெண் திரை எந்தும் நீலக் கடனின் பாதையை மறித்து கொட்டிக் கிடக்கும் வெண் மணல் பின்னே நம்பிக்கை துலங்கும் இராமேஸ்வரத்துக் கோபுரமாக,
சுருக்கள் கழுகுகள் என தமிழரின் பினங்கள் ருசிப்பட்டலேயும் சிறீலங்காவின் படகும் விமானமும் பாதாளத்தில் எங்கோ வீழ்ந்தன. எருமையோடு மரணதேவன் எல்லேக் கோட்டின் அப்பால் நின்றன். கல் இடுக்குகளில்
மண்ணேப் புரட்டி புல் இதழ் விரிக்கும் அறுகினேப் போல் தொடுவான் இடற சுதந்திரச் சிறகுகள் விரித்ததென் ஆத்மா.
என்னுடன் படகில் இருந்த மனிதரின் கண்கள் நீண்ட நாட்களின் பின்னர் சுடர்ந்தன.
2

Page 13
எம்மரும் கடலே எம் தாய் மண்ணின் எழில் மிகு கரைகளே பூச் செண்டுகளாய் வர் ம&ன தொடுத்த நம் வீதிகளே இழந்து போனோம். எங்கும் கண்களேக் கட்டி காக்கிகள் போர்த்து துப்பாக்கிகளில் அறையப்பட்ட சிங்களம் பேசும் நடைப்பிணங்கள்.
வாழ்விடம் என்கிற சிறப்பினே இழந்து பதுங்கும் குழிகளாய் எங்கள் வீடுகள்.
துயர்களின் நடுவிலும்
ஒடுங்குதலறியா அறுகினேப் போல் சுதந்திரச் சிறகுகள் தொடுவான் இடற எழுந்த என் ஆத்மா " தப்பி ஓட முனேந்திடேல் " என்று உறுதியாக என்னேப் பனித்தது.
பின் வாங்குதலே இது மரணத்தை வெல்வோம். "
1985.
22

சூரியனோரு பேசுதல்
கண் மகிதி நாள் விடியும்
ஓடுகின்ற பஸ்சின் வெளியே என்றும் இளமை மாறாத எம் உலகம். மஞ்சள் முகம் மலா சீனத்துத் தேவதையாய்
சுவர்க்கம் இருந்து
சூரியன் எழுந்து வரும். கரும்புத் தோட்டத்தின் மீது கழிகின்ற கிராமத்தி வீதிகளில் தொழிற்சாலே ஒன்றின் இரும்புக் கழிவுகளில் த&ல நிமிர வுள்ள மானிடத்தின் பாதை திசையெல்லாம் இருள்துடைத்து நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே !
நேற்று அதிகாலே என்னுடைய தாய் நாட்டின் காடுகளில் துனே வந்த தோழர்களோடு உன்னே நான் எதிர் கொண்டேன்.
நேற்று இள மாலேயிலே இருள் கவியும் கடல்மீது போராடி முன்னோக்கும் படகில் பிரியும் உன் முகம் நோக்கி உள்ளம் கிளர்ந்திருந்தேன். இன்று அதிகால்
தமிழகத்தில்
2

Page 14
ஒடுகின்ற பஸ்சின் ஜன்னலால் முத்தமிட்டாய். கண் விழித்த எந்தன் கைகளுக்குள் ஒரு புதிய நாளேப் பரிசு தந்தாய்.
தீ நடுவே ஒரு பூவாய் போர்க் கனத்தில் உயிர்த்திருக்கும் எங்களது வாழ்வுக்கு இந்நாளே நான் தருவேன். மீண்டுமென் தாய் நாட்டின் கரைகளிலே எம்முடைய கால்களிலே எழுந்து நின்று உஇனக்காணும் நாட்களே மீட்டெடுக்க இந்நாளே நான் தருவேன்.
1985
24

உயிர்த்தெழுந்த நாட்கள்
அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலேபோல. மீண்டும் காற்றில் மண் வாங்கி மாரி மழைநீர் உண்டு
பறT வகள் Eyr ந்த செடிகெ Tಶಿನ್ದ- வித்துகள் பூவேலேப்பாட்டுடன் நெய்த பச்சைக் கம்பளப் பசுமைகள் போர்த்து துயின்று கொண்டிருக்கும் எரிமலே போல அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம். சித்தன் போக்காய் தென்பாரதத்தில் திரிதலே விடுத்து மீண்ட என்னே ஆய்போவன்" என வணங்கி ஆங்கிலத்தில் தம் உள்ளக்கினர்ச்சியை மொழி பெயர்த்தனர் சிங்தள நண்பர்கள். கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும் உணவகங்களிலும் பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும் வழி தெருக்களிலே கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும் திருமதேனிலே படுகொலே புண்ணும் தமிழருக்காகப் பரிந்துபேசுதலும் பிரிவினேக் கெதிராய்த் தீர்மானம் மொழிதலும் இன் ஒற்றுமைக்கு பிரோனேகளும் ஆமோதிப்பும் இவையே நயத்தகு நாகரிகமாய் ஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.
25

Page 15
வழக்கம்போல வழக்கம்போல அமைதியாய் நிகழ்ந்தது கொழும்புமாநகரம். கொழும்பை நீங்கி
இருபது கி.மீ. அப்பால் அகன்று கற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று ஆற்றுேரத்து மசூதிகள் தம்மை விடுகள் மொய்த்த மல்வா &ன என்ற சிறுகிராமத்தில் களனி கங்கைக் கரையில் அமர்ந்து பிரவாகத்தில் என் வாழ்வின்பொழுதை கற்கள் கற்கள் கற்களாய் விசி ஆற்றுேரத்து மூங்கிற் புதரில் மனக் குரங்குகளே இளேப்பாறவிட்டு அந்த நாட்களின் அமைதியில் கிளேத்தேன். தனித் தனியாகத் துயில் நீங்கியவர் கிராமமாய் எழுந்து "இந்நாளேத் தொடங்குவோம் வருக" என பகலவன்தன்னே எதிர் கொண்டிடுதல் ஏனுே இன்னும் சுணக்கம் கண்டது. கருங்கல் மலேகளின் "டைனமைற்" வெடிகள் பாதான லோகமும் வோறுந்தாட இன்னமும் ஏற்றப் பட்டிடவில்லே; இன்னமும் அந்தக் கடமுடா கடழிபா
கல்நொருக்கி" யந்தி ஓட்டம் தொடங்கிடவில்லே பஸ்தரிப்புகளில்
நம்புட்டான்" பழம் அழகுறக்குவிந்த தென்னுேலேக் கூடைகள் குந்திடவில்லே, நதியினில் மட்டும் இரவு பகலே இழந்தவர் போலவும், இல்லாமையின் கைப் பாவைகள் போலவும் பழுப்புமணல் குழித்துப் படகில் சேர்க்கும் யந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர். எனினும் சூழலில் மனுப்பாதிப்பு
2.

இவர்களால் இல்லே. தூர மிதக்கும் எதோ ஒருதிண்மம் நிகனவைச் சொறியும். இரு கரைகளிலும் மக்களேக் கூட்டி எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம் நதியில் ஊர்வலம் சென்றன பினங்கள்; இளமைமாறுத சிங்களப் பினங்கள். எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில் குடும்பம் குடும்பமாய் மிதந்து புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பினங்கள்; (அதன் பின்னர் கூட இது நிகழ்ந்துள்ளதாம்) இப்படி இப்படி எத்தனே புதினம் நேற்றுஎன் முஸ்லீம் நண்பர்கள் கூறினர். வாய்மொழி இழந்த பினங்களில் கூட தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ ! கும்பி மணலுடன் கரையை நோக்கிப் படகு ஒன்று தள்ளப்பட்டது. எதிர்ப்புறமாக மரமேடையிலும் ஆற்றங்கரையிலும் குளிப்பும் துவைப்புமாய் முஸ்லிம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது. பின்புற வீதியில் வெண் தொப்பி படுதா மாணவமணிகளின் இனிய மழலேத் தமிழ்கள் கடந்தன. காலேக் தொழுகை முடிந்தும் முடியாதும் மசூதியிலிருந்து இறங்கிய மனிதர்கள் என்னே அழைத்தனர், “கலவரம்" என்று கலவரப்பட்டனர். இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம் நிசாயுதபாணித் தமிழ்க் குடும்பங்களே சிங்களக் காடையும் படையும் தாக்குதல். சில சில வேளே முஸ்லீம்களுக்கும் இது நிகழ்ந்திடலாம். கமிழரின் உடைமை எரியும் தீயில்
27

Page 16
தமிழரைப் பிளந்து விறகாய் வீசும் அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும் கொடுமைகள் தன்னே எடுத்துச் சொல்லினர். பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கனத்தில் தாயின் அண்மையைத் தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன். தமிழ் வழங்குமென் தாய்க் திருப்பூமியின்
தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில் தப்பிச் செல்லும் தந்திரம் அறியா மனம் பதைபதைத்தது. தென்இலங்கை என் மன அரங்கில் போர்தொடுத்த ஓர் அந்நிய நாடாய் ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.
ஒருமைப்பாடு என்பது என்ன அடிமைப்படுதலா?
இந்தநாடு எங்கள் சார்பாய் இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன். நாம் வாழவே பிறந்தோம். மரண தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் வரைக்குமிவ் வுலகில் இஷ்டப்படிக்கு பெண்டு பின்ளேகள் தோழர்கள் என்று தனித்தும் கூடியும் உ லகவாழ்வில் ாங்களின் குரலேத் தொனித்து மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.
எமது இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய்யும் சமூக புவியியல் தொகுதியே தேசம். எங்கள் இருப்பை உறுதிசெய்திடும் அடிப்படை அவாவே தேசப்பற்று: நாடுகள் என்று இனே திலும் பிரிதலும்
28

சுதந்திரமாக
ானிட இருப்பை உறுதிசெய் திடவே.
இதோ எம் இருப்பு வழமைபோலவே இன அடிப் படையில் இந்த வருடமும் நிச்சயமிழந்தது. நான் நீ என்பது ஒன்றுமே இல்லே: யார்தான் பாரின் முகங்களேப் பார்த்தார்? நாவில் தமிழ் வழங்கியதாயின் தியில் வீசுவார்.
வினே கோரிப் போராடும் தமிழர் ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர் இராமன் ஆனினும் இராவணன் ஆளினும் நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர் தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதிையர் ஆண் பெண் தமிழர்கள் முகத்தை யார் பார்த்தார்? கஃசா பிடுங்குதல் போல தெரிவு இங்கும் இலகுவாய்ப் போனது.
சிங்கள பெளத்தர்" அல்லாதவர்கள் என்பதே இங்கு தெரிவு. கத்தோலிக்க சிங்களர் தம்மை கழுத்தறுக்கும் கடைசி நிவேனா இஃனத்துக் கொள்க; தற்போதைக்கு முஸ்லீம் மக்களேத் தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம். மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே இறங்கி வந்த மனிதர்கள் என்னே எடுத்துச் சென்றனர்; ஒளித்து வைத்தனர்.
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா? தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
29

Page 17
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?
நேற்றுப் பெளர்ணமி. முட்டை உடைப்பதே பெளர்ணமி நாளில் அதர்மமென் றுரைக்கும் பெளத்த சிங்கள மனிதா சொல்க ! முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள் அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன? இரத்தம் தெறித்தும் சாம்பர் படிந்தும் கோலம் கெட்ட காவி அங்கியுள் ஒழுங்காய் மழித்த தலேயுடன் நடக்கும் இதுவோ தர்மம்? ஏட்டை அவிழ்க்காதே இதயத்தைத் திறந்து சொல், முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள் அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?
வன வாசத்தில்
இல்லாதது போன்ற இருப்பில் கொதிப்புடன் சில நாட் கழிந்தது. எங்கே எங்கே எமது தேசம்? எமது இருப்பைத் தனித்தனியாகவும் எமது இருப்பை அமைப்புகளாகவும் உறுதிப்படுத்தும் புவிப் பரப்பேது? இலங்கை அரச வானுெவி சொன்னது ** அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்." அகதிகள் முகாமே எங்கள் தேசமாய் அமைதல் கூடுமோ? இலங்கை அரசின் வானுெவி சொன்னது **அகதிகளான தமிழர்கள் தம்மை பாதுகாப்புக்காய்
30

வடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று." கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில் வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றுேம். எங்கே எங்கே எம்தாய் நாடு? எங்கே எங்கே, நானும் நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்? நாடுகளாக இனேதலும் பிரிதலும் சுதந்திரமாக நம் சமூக இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே. இங்கு இப்பொழுதில், நான் நீ என்பது ஒன்றுமேயில்லே பிரிவினே வாதிகள் ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசுவோர் காட்டிக் கொடுப்பவர்
அரசின் ஆட்கள் கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள் யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு. எமது நிலவுகை இப்படியானதே, எங்கெம் நாடு எங்கெம் அரசு? எங்கு எம்மைக் காத்திடப் படைகள்? உண்டா இவைகள் உண்டெனில் எங்கே? இல்லேயாயின் ஏன் இவை இல்லே?
மசூதிகளாலே இறங்கி வந்து என்னே எடுத்துச் சென்ற மனிதர்கள் பொறுத்திரு என்றனர். விகாரைப் புறமாய் நடந்துவந்த காட்டுமிராண்டிகள் இன்னும் கண்த்துப் போகவில்கலயால் அஞ்சி அஞ்சித் *மறைந் திருந்தலே தற்போது சாத்தியம். இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ?
B

Page 18
அப்படியாயின்
இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில் 1 நிலவரம் இதுவெனில்
நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லே! அல்லதெம் தாய்நாடு எம்மிட மில்கே சாத்தியமான வாழ்வை விடவும் அதிகம் வாழ்வு சாவினில் என்ருல் எங்கள் இளேஞர் எதனேக் தெரிவார்?
முஸ்லீம்போல தொப்பி யணிந்து விடுதலே வீரனேக் கடத்தி வருதல்போல் கொழும்புக் கென்னேக் கொண்டு வந்தனர். விடுதல் வீர&னப் போல்வதை விடவும் விடுதலே வீரனுய் வாழ்வதே மேலாம்.
கொழும்பில் தொடர்ந்தனன் வன வாசம் கொடிது கொங்கிறீட் வனம் என்பதனுல், அமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில் என்னேப் பதுக்கி வைத்தனரா யின் சொல்க பார்தான் இந்த நாட்டில்? அந்நியன்கூட இல்லே போலும் ! அந்நியணுகவுேம், ஏதுமோர் நாட்டின மாகல் வேண்டுமே ! அமெரிக்க நண்பரும் ஜப்பான் தோழியும் இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை காட்டு மிராண்டிக் கைவரிசைகளின் பாதகக் கனங்களேப் புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர். அங்கு என் வாழ்வின் பெரியபகுதி பூ&னகளோடும், பறவைகளோடும்!
Y
வானுெலி எனக்கு ஆறுதலானது பாரதத்தின் கண்களாக
32

தமிழகம் விழித்து
கை உசுப்பும் ஓசையைக் கேட்டேன். கரங்கமொன்றுள் மூடுப்பட்டவர் தஇலக்குமேலே நிலம் திறபடும் துரோப்பு ஓசை செவிமடுத்தது போல் புத்துயிர் பெற்றேன். உலகம் உள்ளது, உலகம் உள்ளது. உலகின் வலிய மனச் சாட்சியினே வியட்னும் போரின் பின்னர் உணர்ந்தேன். காட்டு மிராண்டிகள் திடுக்குற எழுந்தது எங்கும் உலகநாகரீகம்" இந்தநாட்டில் எனக்கிடமில்லே;
இந்த உலகில் எனதிடமுள்ளது.
ஆயின், எங்கென் நாடு ? எங்கென் நாடு ?
வானுெவிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன் வழமை போலவே ஒப்பாரிவைத்தது தமிழ் அலேவரிசை. இனவெறிப் பாடலும் குதூகலஇசையும் சிங்கள அயிேல் தறிகெட எழுந்தது. இதுவே இந்த நாட்டின் யதார்த்தம் சிறைச் சாலேயிலே கைதிகளான எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள் படுகொ லேப்பட்ட செய்தி வந்தது கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு. யாரோ எவரோ அவரோ இவரோ அவஸ்தையில் இலட்சம் தலேகள் சுழன்ற அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்; பாண்டியன் வாயிலில் கண்ணகியானது சன்னதம் கொண்ட எனது ஆத்மா. மறுநாட் காலே அரசு நடத்தும் "தினச்செய்தி" என்னும்
BB

Page 19
காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி "பயங்கர வாதிகள் கொலே" என எழுதி எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது. குற்றம் என்ன செய்தோம் சொல்க ! தமிழைப் பேசினுேம். இரண்டாம் தடவையும் காட்டுமிராண்டிகள் சிறையுட் புகுந்தனர் கொலேகள்விழுந்தன; கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.
உத்தமனுர், காட்டுமிராண்டித் தனங்களேத் தொகுத்து உத்தியோக தோரனேயோடு "சிங்கள மக்களின் எழுச்சி" என்ருர்; தென்னேமாத்தில் புல்லுப் புடுங்கவே அரசும் படையும் ஏறிய தென்ருர், உலகம் உண்மையை உணர்ந்துகொண்டது.
துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை ஊடுருவியது, விமலதாசனின் படுகொலுேச் செய்தி. ஒடுக்குதற் கெதிராய்ப் போர்க்களம் தன்னில் பஞ்சமர்க்காகவும், தமிழைப் பேசும் மக்களுக்காகவும், உழைப்பவர்க்காகவும் "ஒருநல்ல கிறிஸ்தவனுய் இறப்பேன்" என்பாய் இப்படி நிறைந்ததுன் தீர்க்க தரிசனம். விடுதலேப் போரின் மூலேக்கல்லாய் உன்னே நடுகையில், ஒருபிடி மண்ணே அள்ளிப் போடுமென் கடமை தவறினேன் நண்ப, ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக !
"அடக்கினேன் எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும்
34

வினேப் போரை வோறுத்திடுதல் ன் இவ்வரசுக்கு இயலவில்லே?"
சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.
நரபலியாகத் தமிழ் இளேஞரை விடுவீடேறிக் கொன்று குவிப்பீர்" மறைபொருள் இதுவே.- மீண்டும் இளேஞரின் இரத்தம் குடிக்க மனம் கொண்டாரோ, காறி உமிழ்ந்தேன்.
வீட்டினுள் ஜன்னலால் புகுந்த நைபிள் கலா பரமேஸ்வரனேக் காவு கொண்டதாம் !
அப்பரவி" என்று முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே ! - முகத்தை யார் பார்த்தார். இப்படியாக ஐம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில்முத்தமிட்டனர், செம்மண் பூமியை.
பஸ்தரிப்புகளில் தேநீர்ச் சாலேயில் வழி தெருக்களில் ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய, சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்: முற்போக்கான கோஷங் களோடு கொழும்பு நகர வீதியை நிறைத்த சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழரின் முகங்களேத் தேடிய படிக்கு, விதிப்பக்கமாய் மொட்டை மாடியில் கால்கடுக்க நெடுநாள் நின்றேன். எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி ? எங்கே மறைந்தன. ஆயிரம் குரல்கள் ? கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருந்ததா? குவில்மட்டுமே தோழமை இருந்ததா? நான் உயிர்பிழைத்தது தற்செயலானது 1முகத்தை யார் பார்த்தார் ?

Page 20
பரிதாபமாக என்முன் நிற்கும் சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம் உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில் சந்தேகம் நான் கொண்டிடவில்லே! தற்போ துமது வல்லமை தன்னில் நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லே.
எம்முயிர் வாழ்க்கை சீர்குலேந்திட்ட இந்தநாளின் ப யங்கரத்துக்கு ஏதுமோர் சவாலாய் இல்லேயே நீங்கள் !
சென்று வருக
எனது உயிர்தப்பும் மா ர்க்கத்தில் நின்று கதைக்க ஏதுபொழுது? என்றலும், பின்னுெருகால் சந்திப்போ ம் தத்துவங்கள் பேச.--
தமிழர் உடைமையில் கொள்ளே போனதும் எரிந்ததும் தவிர்த்து எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில் அரசுடைமை எனும் அறிக்கை கிடந்தது.
இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள் பின்புற மண்னேயும் தட்டியபடிக்கு எழுந்தோம்
வெறுங்கைகளோடுஉடைந்த கப்பலே விட்டு அகன்ற கிராபின்சன் குரூசோவைப் போலி குலேந்த கூட்டை விட்டு அகன்ற
ாட்டுப் பறவையைப் போல.
நாம் வாழவே எழுந்தோம். சரவை உதைத்து.
36

மண்ணிலெம் காலே ஆழப் பதித்து
ான தேவதை இயற்கையாய் வந்து வருக என்னும் இறுதிக் கணம்வரை, முக்கும் முழியுமாய் வாழவே எழுந்தோம்!
SS

Page 21
மீன்பாடும் தேன்நாடு
வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மனல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பெளர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர் விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.
காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.
காடெல்லாம் முல்லை கமழும் வசந்தித்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்கனரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே தடுமாறும் கால்கள் தாளம்பிசகாது. குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன் போருக்குப்போவான் கொடும்பகையில் வென்றிடுவான். எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர் அண்ணா விதட்டும் மத்தளத்தின்
38

தாளத்தின் சொற்படிக்கு
மே வட்டக் களரியிலே மட்டும்தான், படிக்கட்டில் இால்லா வறுமை பசியோடு இவனுடைய கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.
போடியாரின் மாளிகையில் போரடிக்க நெல்குவித்து நாடோடிப்பாடல் மகிழ்ந்து பசிமறக்கும். நனரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,
எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும் ஒசல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள பொட்டல்வெளியில் கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!
| ԱԲՀ,
ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் தந்த துயருடன் எழுதியது.
39

Page 22
லெனின்கிராட் நகரமும்
urgs I of 352d செம்மண் தெருவும்
காலேத் தொழுகை அழைப்பைப் பாடும் பள்ளிவாசல் கோபுரம் போல உலக உழைப்பவர் எழுச்சியைப் பாடும் வரலாறுன லெனின் கிராட் நகரே! கோடி தழும்பும் கோடா கோடி வீரப் பதக்கமும் போர்த்தஉன் மகிமையில் மாகவி ஒருவன் காதலாகினுன்
ஹிட்லரின் கோலியாத் படைகளின் குவிப்பை சிறு தாவீதாய் நீயெதிர் கொள்கையில் சிரித்தன உலகின் சில த&லநகர்கள்.
சிரித்தவை எல்லாம் எதிரும் புதிருமாய் விமானம் இத்தனே டாங்கி இத்தனே துப்பாக்கி ஏந்தும் உரு ப்படி இத்தனே என்றே போரின் வெற்றி தோல்வியை கணிதச் சமன்பாடாக்கினர் போலும்,
விடுத&லக்காக விண்னேயும் பினக்கும் மானிடன் வலிமை மறந்தனர் போலும்,
பெட்ரோல் நிரப்பிய போத்தலே வீசியே
Lங்கிகள் வேட்டை ஆடிய -ே"கீ விடுதலே வீரன் சமன் ஒரு ஹிட்லரின்
O

ஒடுக்கும் ராணுவ உருப்படி என்றே
கூட்டிக் கழித்துப் பார்த்தனர் போலும்!
லெனின் நகரே இரண்டரை வருட முற்றுகைத் தீயில் புடமிடப் பட்ட புரட்சியின் தொட்டிலே இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச் செம்மண் தெருக்களில் விரக்தி விளிம்பில் தடுமாறுகையில், உந்தன் நிணேப்பு மோனிடர்கள்" நாமென்ற மாட்சிதனேப் புலப்படுத்தும்.
98.
4

Page 23
சிறு If y TruL135543f சிங்கள நண்பனுக்கு
ஒரு பகலாயின கால் நூற்ருண்டுகள் : நேற்றுப் போல இருக்கிற தெல்லாம். *மத்துகாமத்து மலேச்சா ரல்களில் வசந்த காலப் பட்டாம் பூச்சிநாம் அருவி நீரில் பொன்மீன் குஞ்சுகள், ரப்பர் காட்டில் தாவும் மந்திகள், நேற்றுப் போல இருக்கிறதெல்லாம். எனது பால்ய சிங்களக் தோழா ! மீண்டும் உன்னே எதிர் கொள்கையிலே படபடவென்று கிளர்ச்சி அடைந்த மாடப் புருக்களாய் ஆயிரம் நினேவுகள் இறகை விரித்தன:
நியர்" மதுக் கிண்ணமாய் நுரைத்தது நெஞ்சம் தோழமை என்ற பேரின்பத்தில் தி&ளத்திரு க்கையில்
இதயத்தில் முள்ளாய் ஏதோ நெருடும். அந்த நாட்களில்
ஒவ்வோர் இனிய மா ஐப் பொழுதிலும் பட்டங்கள் பெற்று தலேயும் நரைத்த எனது மாமா பூப்பந்தாடும் நண்பரை விலகிக்
குது கலத்தைச் சாகக் கொடுத்து அவமானத்தால் கூனிக் குறுகி, பார் யாரையோ இரந்து பிடித்து சிங்களம் படித்தது தினேவிருக்கிறதா?
42

கூழுக்காகச் சிறுமைப் படுதலே திண்டி விழுங்கிய மாமாவிடத்து
எத்தனே பேர்கள் கிண்டங்கள் செய்வார் ? இதுவே எங்கள் வரலாருனது.
கைகளேப் பற்றி, கண்கள் பனிக்க
திரியா விடையில் வஞ்சனே யின்றி இன ஒடுக்குதலேக் கண்டனம் செய்தனே நன்றி நண்பா ! எனினும் இதுவுமோர், கால் நூற்றண்டுகள் கேட்டுப் புளித்தி வார்த்தைகள் எமக்கு. அனுதாபிகளின் பட்டியல் நீண்டது:
அதிகரித்தது சுமைகளும் நண்பா எங்களின் தண்களே எரித்திட இறுதியாய், வேள்வித் தீயுள் புகுந்திடத் துணிந்தோம் !
S.
43

Page 24
nfoSDSF55 Gours
நீதி கேட்டலறும் மீனவ மனிதனின் ரத்தத்தின் மீது வங்கக் கடல் வாடை முத்தமிடும்.
ரத்தமும் மரணமுமாய் மண்ணின் மைந்தனைச் சபித்தவன் எவனுே? நான் செல்லும் இடமெல்லாம் என் இத்துயரம்? என்&னச் சூழ ஏன் மானிட அவலம்?
எரிந்த பஸ்களின் அஸ்தியைத் தாண்டி நடமாடும் காக்கி முள்வேலிகள் தாண்டி பிரபஞ்சத்தின் சாலேயாய் விரியும்
மரீனு மணலில் ஆால்களேப் பதித்தேன்.
இன்று கார்களின் இரைச்சல் இல்லே கலாசாரத்தைச் சீரழிக்கின்ற கொழுத்த மனிதரின் கும்பல்கள் இல்லே. அழகுபட்டிருந்தது மரீன எனினும் சோகம்
இரத்தம் தோய்ந்த சோகம். இதுவே மனிதன் விதியா என்று மனமுடைந்து கண்கள் கசிந்தேன்.
அந்தப்பக்கம் பாதாதே" என் ாக்கி முள்வேலி ஒன்று நகர்ந்தது. *மீனவர்கள் பயங்கரம்" என்று இரத்த வாடை வீசும் வாயால் என்னேப் பார்த்து எச்சரித்தது.
44

எங்கோ கேட்ட பழைய தொனி இது. ஈழவன் எனக்குப் பழகிய தொனி இது. அமெரிக்காவின் புதல்வர்களான ஒசவ்விந்தியரைக் கொன்று குவித்த இவள்ளே ஓநாய்கள் எழுப்பிய தொனி இது. தஸ்மேனியாவின் ஆதி வாசிகளே மிருகங்களாக வேட்டை ஆடிய இவள்ளே வேட்டுவர் பேசிய தொணி இது. தோல் மட்டும் இங்கு கறுப்பாய் இருந்தது. மனமுடைந்து திரும்பி நடந்தேன்.
கடற்கரை தன்னே அழகுபடுத்துதல் என்பது என்ன? மீனவருக்கு வீடும் நீரும் அறிவும் கருதலா? மீனவர் தம்மைக் கொன்று புதைத்தலா ? மனமுடைந்து திரும்பி நடந்தேன்.
மீனவன் சித்தம் விதிப் புழுதியில் கலந்திடும் பொழுதில் வெண்மணி அமைதியாய் இருந்தது போலும் ! கொடிகளும் கோசமும் கரங்களும் உயர்ந்து பிளக்கும்
கோவை வானில் வெண்புருக்கள் பறந்தன போலும்!
IքB5
卓5

Page 25
முதற் காதல்
வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பணிமுட்டை இடும் அதிகாலேகளில் ான் இதயம் நிறைந்து கணக்கும். அன்னேயின் முலேக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களேயும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம்
என்மீதிறங்கியது.
நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன்.
பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லேயே" என்று கேட்பன் எனது நண்பன்.
குரங்கு பற்றிய பூமாலேகளாய்
bi L.632 LI
காதலே
புணர்ச்சியை
குதறிக் குழப்பும்
தமிழ் ஆண் பயனிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலே.
கேட்கிறபாவி தன் மனேயாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சரலும் தெரியுமா?
卓台

அடுத்த வீட்டு வானுெலியை அனேக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைகளேப் போடுங்கள் இந்த நாளே எனக்குத் தாருங்கள்.
என் பாதித் தலேயனேயில் படுத்துறங்கும் பூங்காற்றுய் என் முதற் காதலி உடனிருக்கின்ற காலேப் பொழுதில் தயவு செய்து என்னேக் கைவிட்டு விடுங்கள்.
தேனீரோடு கதவைத் தட்டாதே நண்பனே.
எனது கேசத்தின் கருமையைத் திருடும் காலண் எனது
இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென் இனிய சகியைப் பாடவிடுங்கள் அவளே வாழ்த்தியோர் பாடல் நான் இசைப்பேன்.
காடுகள் வேலி போட்ட நெல் வயல்களிலே புள்ளி மான்களேத் துரத்தும் சிறுவர்கள் மயில் இறகுகளேச் சேகரிக்கும் ஈழத்து வன்னிக் கிராம மொன்றில் மனித நேயத்தின் ஊற்றிடமான பொன் முலேக் காம்பை கணவனும் குழந்தையும்
கவ்விட வாழும் என் பால்ய சகியை வாழ்த்துக!
W

Page 26
முதற் முதற் காதலின் தேவதைக் குஞ்சே! இனிமை
உன் வாழ்வில் நிறுைக. அச்சமும் மனமும்
உஃன அணுகற்க,
திரைபிள்களோடு காவல் தெய்வமாய்
உTேது ஊாகக் காட்டுள் நடக்குமென் தோழர்கள் மீண்டும் மீண்டும்
வெற்றிகள் பெறுக.
ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து உனது கிராமத்து
விதியில் வரலாம் தண்ணிர் அருந்த உன் வீட்டின் கடப்பை அவர்கள் திறந்தால் எத்தனே அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும். நடை வரப்பில்
நாளே யோர் பொழுதில் என்னே நீ காணலாம் .
iii iTr மீதும் குற்றவில்ஃப். என்ன நீ பேசுதல் கூடும் ? நலமா திருமண மாயிற்று ? என்ன நான் சொல்வேன்?
புலப்படாத ஒரு துளி கண்னிசீர் கண்ணிர் மறைக்க ஒரு சிறு புன்னகை ஆலாய்த் தழைத்து அறுகாக வேர் பரப்பி மூங்கில்ாய்த் தோப்பாகி வாழ வேண்டும் எந்தன் கண்னே.
IE85,
48

ஊட்டியின் மறுபக்கம்
பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து ஊட்டி ஏரி அமைதியாய்க் கிடக்கும். நீர் தொட்டுபரும் மலேச் agr;TJITasñ3 35 fafaß: புல் விரிப்பில்
நிழல் கோடு கிழித்து
ஏரியின் நீருள் சிரசாசனம் செய்யும் கற்பூர மரங்கள் உயரும். சில நாட்களின் பின் மீண்டும் தோன்றிய பகலவனே வருக என்போம். படகுகள் தோறும் புல் வெளி எங்க?லும் வீதிகள் இடத்தும் மானிடத் தோப்பின் மலர்களும் அரும்புமாய் வண்ண வண்ணப் பெண்கள் குழந்தை மொட்டுகள். என் வயதையும் நிலையையும் பொருட்படுத்தாது சுட்டிப்பயலாய் சுதந்திரமாகும் தேனீக் கண்கள். சுள்ளென உறைக்கும்
வெயிலும்
சில்லிடும் வாடையும் கண்ணா மூச்சி ஆடும் சுவாத்தியம்.
49

Page 27
குதிரைச் சவாரி முடித்து உலகின் பசிய இயற்கையின் பிரதி நிதிகள் கூடிய அரங்குபோல்
எழிலார்
தாவர இயல் பூங்கா பார்த்து திரும்பி வருகையில், கண்டேன் ஊட்டியின் மறுபுறம்.
இலைகளே அள்ளிமுடித்து கொண்டை போட்ட முட்டைக் கோசுத் தோட்டத்தில் இறங்கி ஊட்டியின் மறுபுறம் கண்டவர் எத்தனேபேர்? உருளேக்கிழங்குத் தோட்ட நிலத்தில் முள்ளால் மண்ணே குத்திப் புரட்டும் உழைப்பவர் நடுவில் இலங்கையின் மலைகளில் இருந்து உதைத்தெறியப் பட்ட சிலருடன் பேசினேன்.
நண்பரே நமது காலம் விடிகையில் இலங்கை மலைகளின்
ஒரடிப் பாதைகள் மீண்டும் உமக்குத் திறந்து கிடக்கும். என்கிற பேச்சு
அர்த்தமற்றதா ?
மானிட வாழ்வின் இயங்கும் திசைகளின் தொலை தூரத்து இலக்குகள் தொலைவில் இருப்பினும் எட்டாப் பொருனோ ?
இயங்கும் மக்களின் வரலாற்றின் ஓட்டத்தை இன்றைய இடத்தில் தேக்கிட முனைபவர் அர்த்தமற்ற பேச்சென உரைப்பர்.
மஞ்சள் பூசி
பன்றிமுள் செடிகளும்
50

வாடா மல்லியும் பூஞ்சிரிப் புதிர்க்கும் ஆாட்டியின் வீதிகளூடு.
உயர்ந்த செங்கொடிகளை மீறி உயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மேதினச் சங்கற்பங்கள் யாவும் அர்த்தமற்றவையா? மக்களின் மேம்பாடும் அபிலாசைகளை அர்த்தப்படுத்தப் போராடுகின்ற உலக அணியில்
நானொரு கவிஞன்.
அளவுற வெட்டித் தைத்த பசிய தேயிலைச் சட்டை போட்ட மலைகளை விழுங்கும் பனிமூட்டத்துள் பசுந்தளிர் பறிக்கும் செந்தளிர் விரல்களின் பெண்னை நான் கேட்கிறேன் அர்த்தமற்றதா என்னுடைய பேச்சு?
கொழுந்துக்கூடையும்
துயரும் சுமக்கும் பெண்களின் குறும்பு விழிகளில்
சுடரும் தொலைதூரத்து விடிவெள்ளிகளைத் தெளிவாய்ப் பார்க்கிறேன். அர்த்தமற்றதோ என்னுடைய பார்வை ?
மனுேரம்மியமாய் இயற்கைத் தேவதை சூரியக் குறிப்பில் திறந்து கிடக்கும் குறிஞ்சி மண்ணில் பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து அமைதியாய்க் கிடக்கும்
ஊட்டியின் ஏரி. 1985,
5

Page 28
of InTasig
அம்மா
தங்கக் கனவுகளே இழந்த என் அம்மா.
எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனேயாவும் நீருடன் போனது.
இன்று கோவில்கள் தோறும் கைகளேக் கூப்பி
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனே வேண்டும் என்னுடைய அம்மா.
யாழ்ப்பானத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெனிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களேப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளேயைத் தேடும் அன்னேயர் நடுவில்
தமிழகத்தில் இன்று நான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என
மனசு நிறையும் என்னுடைய அம்மா !
52

இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதைகள் கவிஞர் இருவரின் மானம் பற்றிய கதைகள் என்பதால் உனக்கிதைச் சொல்வேன்.
கொடுமையானது
மொலாய்சின் மரணம் கொடுமையின் பின்னே வக்கிரம் அடைந்த மனிதர்கள் இருப்பர் கொடிதினும் கொடி து டால்டனின் மரணம் இந்தக் கொடுமையின் பின்னே இருந்தது
வக்கிரம் மட்டுமே.
தென்னுப்பிரிக்க அன்னே ஒருத்தி நிறவெறியரது கொடுங்கோலாசின் வெஞ்சிறைக்குள் தன் மைந்தனே இழந்தாள். தென் ஆப்பிரிக்க நாட்டின் சிறைகளும்
நமது நாட்டின் சிறைகளேப் போல்வன அம்மா.
வைத்தியக் கல்லூரி ஆய்வு மேசையில் கிடத்தப்பட்ட பினங்களேப் போல்வர் கொடுங்கோ லாரது சிறைகளில் மானிடர். கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ் என்பவன் எங்களேப் போன்றவன் ஆப்பிரிக்கப் புதர்க் காடுகளுள் தம்முன்னுேர் முழங்கிய போர் முரசுகளே மீட்டு எடுத்தவன்.

Page 29
வெள்ளேக்கார அன்னியர்க் கெதிராய் தன் முன்னுேர் எய்த விச அம்புகளே கூரிய ஈட்டியை சினம் மிகுந்த நாட்டுப் பாடலே தனது கவிதையாம் பொன் தட்டுக்களில் ஆப்பிரிக்காவிற்குப் பரிசாய்க் தந்தவன்.
ஒவ்வொரு சமயம் பேணு எந்தும் கரங்களினுலே துப்பாக்கியினேத் தூக்கும் அவனே தென்னுப்பிரிக்க நிறவெறிப் பேய்கள் தூக்குமTத்தில் அறைந்தன அம்மா.
விடுதலேக் கீதம் இசைத்தபடிக்கு கவிபரங்கம் ஏறுதல் போல தூக்கு மேடையில் ஏறிய மகனே இறுதியாய் ஒரு தரம் ஒரே ஒரு ஒரு தரம் கண்டிடக் துடித்த அன்னேயின் கதறல் ஆப்பிரிக்காவை உலுக்கி எடுத்தது.
நிராகரிக்கப்பட்ட அன்னோர் இதயக் குமுறலும் கதறலும் உலகமெங்கும் விடுதலேப் போரின் கவிதைகள் ஆவன. அம்மா உனக்கு இன்னுமோர் கவிஞனின் கதையை நான் சொல்வேன்.
என்னரும் ஈழத் தாயாக மண் போல் விடுதலேப் போரின் விழுமியம் நிறைந்த எல்சல் விடோர் என்கிற நாடு
அங்கும் துப்பாக்கியோடு பேணு ஏந்தும்

பெஞ்சமின் மொலாய்ஸ் போலொரு கவிஞன். ரூஜ் டால்டன் என்பது அவன் பெயர்.
கொடிய எதிரியை நன்கறிவான் அவன் கொடி எதிரியின் துப்பாக்கிகளின் குண்டின் வேகமும் திசையும் அறிவான்.
எதிரிகள் அறியாத தன்தாய் நாட்டின் மலேகளும் அறிவான் மடுக்களும் அறிவான்.
வஞ்சகப் புரட்சி பேசிப் பேசி, வெஞ்சமர்க் களத்தில் பதவிகள் தேடி முதுகில் கத்தி பதிப்பதற் கென்றே உடன் நடப்போரை அறிந்திலுன் அம்மா.
தோழர்கள் நடுவே துரோகிகள் யாரென எப்படிப் பகுத்துக் காண்பது அம்மா ? போர்க் களத்தில் தோழமை தன் தோல் போர்ந்திய சூழ்ச்சிக்காரரால் கொல்லப்பட்ட அக் கவிஞனுக்காகக் கண் ஜரிரா வே அஞ்சலி செய்வோம்.
துல்சனிடோரின் போர்க்களமொன்றில் எதிரியோடு மோதி வீழ்ந்திருப்பின் மரணத்துள்ளும் பணிகளை முடித்தவோர் மனநிறைவிருக்குமே. தன் துப்பாக்கியையும் பேணுவினேயும் தோழர்கள் ஏந்தித் தொடர்வார் என்கிற ஆத்ம சாந்தி
அங்கிருந்திருக்குமே.
Կ5

Page 30
கொடுமையானது மெலாய்சின் மரணம் கொடுமையின் பின்னே வக்கிரம் நிறைந்த மனிதர்கள் இருப்பர் கொடிதினும் கொடிது டால்டனின் மரணம் இந்தக் கொடுமைகள் பின்னே இருந்தது வக்கிரம் மட்டுமே.
அம்மா ! கொலேப்பட்டிறப்பதே எனது விதியெனில் பெஞ்சமின் மொலாய்சின் மரணமே எனது தெரிவென அறிக. கொலேக் களம் தன்னில் மகனே இழப்பதே உனது விதியெனில் பெஞ்சமின் மொலாய்சின் தாயைப் போல விடுதலுேக் கீதம் இசைத்திடு அம்மா.
1955.
56

பூதம் விழுந்து கிடக்கும் மலே
டிர் அச்சை கேட்கும் கொடியவன் போலி தளர்ந்து போனதால்,
குளிர் இவ்வேளை
நாடியைத் தடவி உச்சி முகரும். வெண் பூந்துகிலால் முகத் திரையிட்ட பTமகளாக - பனியில் அடங்காப் பசும் பேரழகை மஐமகள் சிந்தும் வைகறைப் பொழுது
எங்கோ பாடும் ஏதோ ஒரு பறவையும் எங்கோ பூத்த ஏதோ ஒரு புஸ்பமும் தங்கள் இருப்பின் சுதந்திரம் மகிழும். புகைபடிந்த ஓவியம் போன்ற காட்சிப் புலத்தில் சூரியக் குழந்தை சிறுகை அளாவும்.
யாழ்ப்பாணத்துக் கூரைப் பதிவினுள் கூனிப் போன எனது ஆத்மா முகில் பாய் விரிக்கும் ஹற்றன் மலேகளில் நெஞ்சை நிமிர்த்தும்.
குடாவைத் தாண்டியும் உலகம் விரிவகை அலட்சியப்படுத்தி
பைத்தியம் போலப் பழம் பெருமைக் கந்தலேக் தேகம் முழுவதும் ஆடி
முன் முடிகளையும் விலங்குகளையும் அணியெனத் தாங்கும் யாழ்ப்பாணத்தை
57

Page 31
வலிமை பெயரும் இளைய காத்தால் குடாவின் வெளியே இழுத்து வாருங்கள் நிறுற்றன் மல்ேகளில் நிமிர விடுங்கள்.
அரைத் தூக்கத்தில் தேயிலே நிரல்களுள் கத்திகள் வீசியும் கூடைகள் நகர்த்தியும் விழுந்து கிடக்கும் பெரும் பூதத்தை விழிக்கா தென்ற குருட்டுத் துணிவுடன் எட்டி உதைக்கும் சின்ன மனிதருள் விலங்குகள் சுமக்கும் நாங்களும் இருந்தோம்.
சிவனொளி பாத மலேயும் நடுங்கி இந்து சமுத்திரக் குழிகளில் பதுங்க ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும். எல்லோர் கைகளின் விலங்கும் தகரும். பறவைகள் போலவும் பூக்களைப் போலவும் எல்லோர் இருப்பும் சுதந்திரம் எய்தும்,
1982.
58

விடை பெறுதல்
பெட்டி படுக்கையைத் தூக்கிய படிக்கு வீதிக்கு வந்தால் வானத்தில் முழு நிலவு நட்சத்திர முல்லச் சரங்கள் அசையும் மஞ்சத்தில்
மயங்கும் நிலவே முகிற்திரை இழுத்து முகம் மூடாமல் விடை தருக.
கூவத்தின் கரைகளில் சேரிகளின் இளவரசன் புல்லாங்குழல் இசைக்கிருன்
இன்றும்.
தென்னங் கீற்று சிறுசிறு கூட்டுள்ளும் காங்கிரீட் பொந்துக் குகைகள் தோறும் முடங்கிப் போனதோ ஏனைய மானிடம் ?
நகரின் வறண்ட சுவர்கள் மீது மந்திரக் கோலால் தொட்ட நிலவே சென்னையின் மலக்குடலாக நெளியும் கூவத்திற்கும் வெள்ளிச்சரிகை போர்த்த நிலவே.
சுவர்க்காட்டின் நடுவில் பல்லிமனிதனுய் உயிர்காத்திருத்தல் சாலாது நமக்கு
59

Page 32
ஆயிரம் பறவையும் ஆயிரம் மலர்களும்
காற்றும் தத்தம் கவிதையில் வாழ்த்த ஈழத்து மண்ணில் தோழர்களோடு இரத்த வாடை வீசும் வீதியில் எதிரிக்குப் புரியும் ஒரே ஒரு மொழியில் பேச்சு வார்த்தை நடத்துதற்காக துப்பாக்கிகளைத் தூக்கி நடப்பேன். ாைபிளைத் துடைத்த படிக்கு காதலிக்கு முத்தம் கொடுப்பேன்.
முற்றங்கள் தோறும் சிறுவரின் பொம்மைத் துப்பாக்கிக்குச் சரணடைந்து
கைகளேத் தூக்குவேன்.
எமது சிகுரின் குதூகலச் சிரிப்பை உயிரைக் கொடுத்தும் பாதுகாத்திட உறுதி பூண்டநெஞ்சுடன் நடப்பேன்.
சென்னை நகரமே விடை தருக. வேய்ங்குழல் பாடும் இளவலே வருகிறேன்.
புகலிடத்துக்கு விலேயென எமது சுதந்திரத்தை எப்படித் தருவது?
பூரண நிலவே கேள் ஒரு வார்த்தை
உனைப்போல் எனது நெஞ்சம் நிறைந்தது ஒளியோடு.
60

விழுகிறபோது எம் புதல்வர்களுக்கு அடிமை விலங்கைத் தருவது எப்படி?
பொம்மைத் துப்பாக்கி ஏந்திடும் அவரிடம்
நாளை எமது ரைபிளைத் தருவோம். போய் வருகின்றேன்.
1ցB5.
曹门

Page 33
இரத்தம் எழுதிய கவிதை
மே பதினேந்தில்
இந்துமா கடலில்
வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலேகள் சிந்திய குருதி !
கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடவில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளேஞரைப்போல வெண்மினல் போர்த்த முருகைக் கற்களில் தஃவிரித்தாடின கறுத்த பனேகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கனேந்தன. உப்புக் கழிகளில்
புலம் பெயர்ந்துறையும் சர்வதேசப் பறவைகள் அரற்றின.
பருத்தித் தோட்ட வெளிகளே எரித்து குதிரைகளுக்காய்ப் புல்வெளி விரித்த
62

டச்சுக் கொடுங்கோல் அஞ்ச எழுந்த என் முன்னுேர் இசைத்த போர்ப்பாடல்களே அன்று மீண்டுமென் கரைகளிற் கேட்டேன்.
மெனனித்து நிற்பதேன் உலகம்?
முகமிழந்த என்னரும் மக்கள் தம் மூதாதையரின் முகங்களேப் பெறுக! பாண்டவர் தம்முள் பொருதிக் கிடக்கிறர். குருசேத்திரத்து மக்களே எழுக!
(நெடுந்தீவில் பயணிகள் படகினேத் தாக்கி இலங்கைக் கடற் படையினர் நாற்பதுக்கும் அதிகமானவரைக் கொன்றதால் எழுந்த கண்ணிர்க் கவிதை. நிகழ்ச்சி : மே 15 1985)
63

Page 34
தாய் நிலமும் தனேயர்களும்
இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு.
நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலேயும் நாய்களேக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும்
நெடுந்தீவின்" புல்வெளிகளே நாங்கள் இழந்து படுவமோ .
*அறுகம் குடாவில்" தோணிகள் மீது அலேகள் எறியும் கடல் அதட்டி ,
வ&லகளே விரித்து நூறு நூறுண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலே நாங்கள் இழப்பமோ ?
வரலாருென்றின் திருப்பு முனேயில் மார்புற காம்மை அனேத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு !
எலிகள் நிமிரவும் வளேகள் உண்டே, உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணுலயங்களும் தேசிய வனங்களும்,

மனுகுமாரருக்குத் தகலசாய்த்திடவும் பிடிமண் இல்லே. ஏன் எம் வாழ்வில் இத்தனே சுமைகள் என் எம் பாதையில் இத்தனே இதிட்டு.
முகங்கள் சிதைந்து யோனிகள் கிழிந்து சவக்குழிகளிலும்,
திருகப்பட்ட முஃகளோடும் நசுக்கப்பட்ட விதைகளோடும் முழங்காளிட்டு சொந்த மண்ணிலும்,
குட்டப்பட்டு
தஃகுனிந்த அகதிகளாக உலகத் தெருவிலும் ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு=
பூவோர் வசந்த
மரங்களின் மறைப்பில் காதற் பெண்களின் தாவணி விலக்கி அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும் இனம் பருவத்தில்
இடுகாட்டு மண்ணேச் சுவை" என எமது இளேயவருக்கு விதித்தவன் யாரோ?
நினேவிருக்கிறதா அன்ஃனநாடே கோவினில் சர்ச்சில்
u starfs u T Fifi) சிறைப்பட்டவரை விடுக என்று உண்ணுவிரதம் இருந்த சிறுவர்கள்.
அதே அதே சிறுவர் அதே அதே சிறுமியர்
65

Page 35
தாமே செய்த குறும் பீரங்கிகள் தோள்களில் சுமந்து அணி நடக்கின்றர்.
போர்த்துகீசியரைப் போரில் எதிர்த்த சிங்கள நாட்டு இளவரசனுக்குத் தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த சங்கினி மன்னனேப் படுவோம் அம்மா. பகை நெருப்பிடையே மலர் எனச் சிரிக்கும் சிங்கனப் புரட்சியாளர்களுக்கு இன்றும் புகலிடம் தருகிறுேம் அம்மா.
மடன்மரபுப் பெருமைகள் சிறக்கவே நாங்கள் இன்றும் வாழ்கிறோம் என்னருந் தாயே!
அன்னியர்க் கெதிராய் போர்களில் வீழ்ந்த நம் மூதாதையர்கள் சிறுவராய் மீண்டும் உதித்து வந்தனரோ பணிகள் முடிக்கும் சபதங்களோடு. எத்த&னபேரைக் களபலியாக மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா !
பல்கலேக்கழக முன்றிலில் நின்று தொடுவானங்களே எட்டிப் பிடித்த எத்தனேபேரைக் களபலி தந்தோம். விமலதாசனோ, ரவிசேகரனே திருமலே தந்த கேதீஸ்வரனே முல்லேத்தீவின் சிறீ எனும் தோழனே பொன்பூச் சொரியும் நிழல் வாடிகளின் நிழலில் நின்று விடுதலேப் போருக்கு எம்மை அழைத்த எத்தனே பேரை நாங்கள் இழந்தோம்.
வெடிகுண்டின்மேல் வீழ்ந்து படுத்து தோழரைக்காத்த
66

* வெந்திலேக் கேணி அன்புவைப் போல் இன்னுெரு தோழனேக் காண்பது எப்போ ?
காரைதீவுக்" கடற்கரைப் போரில் இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து வீரம் விஃனத்த சோபா என்ற தேவதை போல மீண்டுமோர் தோழியைக் காண்டது எப்போ?
சாவகச் சேரியில் எதிரியை வேருடன் கல்வி எறிந்த நீக்கிலஸ் போலவும் நித்திரைப் பாயில் முற்றுகையிட்ட நூற்றுவர் நடுங்கக் கூற்றென எழுந்த வன்னிச் சிறுத்தை காத்தான் போலவும் கொழும்பு வீதியில் போர் முரசறைந்த மாணவன் பரிபூரணனேப் போலவும் இன்னுெரு தோழமை எய்துமோ வாழ்வு ?
விடுதலுேக்கு மூலேக் கல்லாய் இவர்களேத் தானே நாங்கள் நாட்டிஜேம் விடுதலேக்குத் திசை விண்மீனுய் இவர்களேத் தானே நாங்கள் எரித்தோம்.
இஸ்பெயின் மண்ணில்
கியூபா மண்ணில்
நிக்காரக்குவ மண்ணில் இளேஞர்கள் எழுந்தது போல நாம் எழுந்தோம்.
இஸ்பெயின் அன்னே குற்றுயிராக நெருப்பில் வீழ்ந்ததும், பறக்கும் வெண்புறு மாலேகள் சூடி கியூப, நிக்காரக்குவ அன்னேயர் வெற்றித் தேரில் பவனி வந்ததும் நாம் அறிந்ததுவே.
ፅy

Page 36
அப்ப மாவினுள் புளிப்பினேப் போல எங்கே இளேய விடுதலே வீரர் மக்களினூடு தமை இழந்தனரோ
அங்கெலாம் செங்கொடி வானில் எழுந்தது.
அங்கெலாம் வெண்புரு வானில் பறந்தது.
அன்னே நாடே வரலா ருென்றின் திருப்புமுனேயில் மார்புற எம்மை அனேத்துபடிக்கு போர்க்குனத்தோடு நிற்குமெம் தாயே பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே நீண்டநம் பாதை கடந்திடக் கூடும். பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே வலிய நம் சவால்களே முடிப்பது கூடும்.
1985,
+ வெள்ளேயருக்கு எதிராக மருது சகோதரர்கள் ஊமைத் துரைக்குப் புகலிடம் தந்தது போல, போர்த்துக்கீசரின் நிபந்த&னகளேயும் மீறி சிங்கள் கிளர்ச்சிக்காரனுன நிக்கபிட்டிய பண்டார அக்கு (Nikapitiye Bandara) புகலிடம் தந்தான் யாழ்ப்பாணத்து இறுதி மன்னன் துதிலியன். 1819 இல் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குக் காரணமான போர்த்துக்கீசரின் படையெடுப்புக்கு
இதுவும் ஒரு காரணமாயிற்று.
68

20 yof S6 (665
நாட்குறிப்பு
செய்தி சொல்லும் வானுெலி அடங்க தங்கையின் கூச்சல்
யாழ்ப்பாணத்தில் விமானத் தாக்குதல்" என் கபாலத்துள் அணு பிளந்தது.
என்தாய் மண்ணில் எரிமலே வெடிக்க
ானதினம் குருத்துகள் சிதிைய ஒரு விதி திம்பு மேசையில் எழுதப்பட்டதோ ?
எங்கே பிரளயம் ? எங்கு என்தாய் மண் குதிறப்பட்டது? எழுபதிலேயே சவாலாய் நிமிர்ந்த வல்வைத் துறையிலா? கிழங்குகள் போஜி த&லமறைந்த போராளிகளின் வின் நிலமான உரும்பிராயிலா ? யாழ்ப்பான அரசைக் கட்டிக் காத்த செங்குந்தப் படைகளின் வாழையடியில் வாழைகள் நிமிரும் கள்ளியங்காட்டிலா ? வீட்டுக்கு வீடு கலேஞர்கள் பிறக்கும் அளவெட்டியிலா ? அறுபதுகளிலேயே பேசப்பட்ட நிச்சாமத்திலா ?
69

Page 37
யாழ்குடா நாட்டின் எந்த ஊரில் இனக் கொலேகாரனின் வன்மம் தீர்ந்தது?
தீயின் நடுவே . *வியட்னும் போஸ் ஈழமே எழு" என எமது கலேஞர்கள் இசைப்பது கேட்டேன்.
"ாை" கட்டி
நாமேன் இன்னமும் பேச்சு வார்த்தை மேசையில் இருந்தோம் ? கொலுேபடும் மக்களேப் புதைப்பது பற்றிய ஆகம விதிகளே அளவளாவுதற்கா?
ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில் போர் என்றுலும் போர் சமாதானம் என்ருலும் போர். எதை நாம் பேச? ஆளப்படுகிற சிங்கள மக்களோ வாய்மொழி இழந்து மூகங்கள் இழந்து அபினி தின்று மூச்சுமிழந்து ஆளும் பேய்களின் நடைப் பாவையாக, இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும் எவருடன் பேச? முழங்குக நமது போர் முரசங்கள்.
சமாதானப் புருவே ! "தமிழரை கொன்றிட" என எழுதாத ஆயுதம் பற்றிய தராஸ்யம் உரைத்த சமாதானப் புருவே .. ! சமரச முயற்சி என்பது என்ன ? காட்டு விலங்தைச் சிங்கத்தோடு நாள் ஒரு மிருகம் பேரம் பேச நிர்ப்பந்திப்பதா ?
70

போர் நிறுத்தம் என்பது என்ன போர் தயாரிப்பா ?
நேற்றைய குண்டு வீச்சைக் தொடர்ந்ததுடன் தேய்ந்து போன கவலேயைக் கேட்டவர் இன்று இல்லே.
இதுஃே விதியா ?
சமாதானப் புருவே
இந்துக்கடலில் எங்கள் பினங்களே அடுத்து அடுத்து தமிழகத்து மீனவர் பினங்கள். கண் தெரிகிறதா ?
மக்கனே! மக்கனே வீதியில் இறங்குவீர்! கோடு வரைந்து
போருக் கெழுவீர் . வானில் எதிரி பறந்து வருவது அமரிக்க விமானம்
இஸ்ரவேல் விமானம் அதிர்ச்சியடையாதீர்! சீரழிந்த சீன விமானம் . இனக் கொலேக்கு துனேயென வந்த மானிட இனத்தின் பகைவரைக் காண்பீர்! இவர்களே நமது முதல் எதிரிகள். ஏஃாபோரோடுதான் நமக்குப் பேச்சு.
இன்று நமக்கு வேண்டிய தெல்லாம் ஒரு கோடு. முதல் எதிரிக்கும் இரனேயோருக்கும் நடுவிலோர் கோடு. குருசேத்திரத்து விஜயன் போஸ் குழம்பிடாமல் ஒரே ஒரு கோடு.

Page 38
ஹிட்லருக்கும் ஏனேயோருக்கும் நடுவில் கிழிக்கப்பட்டது போலவும் பப்பானுக்கும் ஏனேயோருக்கும் நடுவில் கிழிக்கப்பட்டது போலவும் ஒரே ஒரு கோடு நமக்குத் தேவை. இனக் கொலேக்கு ஆட்பட்டழியும் நமக்குத் தேவை ஒரே ஒரு கோடு. இக் கோடில்லாத போர் முழக்கங்கள் தற்கொ ப்ே பாகும். ஓர் இனத்தின் தற்கொலே.
பனே முனேயிருந்து அறுகம் குடாவரை விரிந்தான் ஈழ தேசத்து மக்களே ! கோடறியாதவர் அறிஞர் ஆயினும் கோடறியாதவர் கலேஞர் ஆயினும் தற்கொலேப் பாதையில் நம்மைத் தள்ளுவர். ஓர் இனத்தின் தற்கொலே.
மலேயக மக்களே !
முஸ்லிம் மக்களே !
தமிழ் மக்களே !
என்னரும் ஈழ தேசக் குடிகளே ! ஊர்கள் தோறும் தெருவில் இறங்குவீர் கோடுகள் கிழிக்க ஜார்கள் தோறும் ஆயுதம் தாங்குவீர் போர்களே வெல்ஸ்!
மகத்துவங்கள் ஆயிரம் நிறைந்த மரணத்தின் மேலும் வாழ்வே வணியது.
72

நம் செயல்பாடுகள்
மானுட விடுதலை, மானு- நேசம், பொய்மை கலைந்தநிலை, நேர்மை இவை மட்டுமே மனிதனின் இறுதி இருப்பாய் இருக்க இயலும், மானு' உச்ச அறி வின் சாரமும் குழந்தைமையும் சார்ந்த மனிதனே நாம் கனவுகானும் நிரந்தச மனிதன். இம்மனிதன் இறுதிக் தேர்வில் நடைமுறை மனிதனன்றி வேறல்லன். இவன் நெருக்கடி நேரத்தில் வெளியிடும் மொழியைப் பதிவு செய்தலே நம் இலக்கு"
மானுட விடுதலை சார்ந்த ஆக்க இலக்கியங் களையும், ஆய்வுமுயற்சிகளையும் மொழி, இன, நாட்டு எல்லைகள் தாண்டிக்கொ" நாம் முயல்கிறோம்.
இன்றுள்ள கல்வி, கலை; அறிவியல், பொருளி பல், பண்பாட்டு நெருக்கடிகளும் நம்மை ஒருமைப்புள்ளி நோக்கி நகர்த்துகின்றன. இயல்வதை இம்மாதிரிச் செயல்பாடுகளில் முன் வைக்கிறோம்
எழில்

Page 39
இக்கவிதைகளே வெளியிட்ட
C ຫຼິບ (ஈழம்) O மல்லிகை ( . ) O மனிதன் ( . ) 9 பொங்கும் தமிழமுது ( . ) O தாரகை ( . ) O மக்கள் பாதை மலர்கிறது ( , ) G தாய் (தமிழ்நாடு, இந்தியா) O vg. 45 giz , , )
இதழ்களுக்கு எம் நன்றி

பிழை திருத்தம் பக்கம் வரி
நிலங்களின் நிலங்களில் ፀ 25 இடதுசாரிப் இடது சாரிப் போக் போக்கும் கும் தேசிய வாதப்
போக்கும் 12 24 போரிலும் போரின் நடுவிலும் 15 7 நடக்கும் நடக்கும் பிக்குவே 30 81 உலகம் உள்ளது உலகம் உள்ளது உலகம் உள்ளது உள்ளது உலகம் 33 7
குறிப்பில் குளிப்பில் 51. 27