கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வையாபாடல்

Page 1

mainiai

Page 2


Page 3


Page 4

*யாழ்ப்பாணம்
செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான்
*வையாபுரி ஐயர் செய்த
வையா பாடல்
பதிப்பாசிரியர் கலாநிதி க. செ. நடராசா
கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு
1980

Page 5
VAYĀ PĀTAL
OF
VAIYAPUR AIMÁR
Edited by K. S. NADARAJAH M. A., Ph. Gd.
Published by THE COLOMBO TAMIL SANGAM 7, 57th LANE, COLOMBO-6.
1980
Price: 10-00

பெ ாருளடக்கம்
முன்னுரை
பதிப்புரை
முகவுரை
வையாபால் ஆய்வுரை -
நூலாசிரியர் வரலாறு நூலாசிரியரி காலம் 960), L-49 G) f O'aisá) நூற்பேயரி நூலின் நோக்கம் நூற் பொருள் வன்னியரி குடியேற்றத்தின் காலம் வன்னியரின் ஆரம்ப வரலாறு இலங்கையில் வன்னியர் அடங்காப்பதியில் வாழ்த்த ஆதிக்குடிகள்
அடங்காப்பதிவாழ் ஆதிக் குடிகளே வன்னியர்
அடக்கியமை
இந்நூல் கூறும் ஏனய வன்னியர் Jayaw u nt av Joy AAAø nu ár Gofalu tř
வன்னியர் பற்றிய பிறநூற் குறிப்புக்கள்
வரலாற்றுத் தடுமாற்றங்கள் பரராசசேரன் வரலாறு வன்னிநாட்டுத் தெய்வங்கள் கோணேசர் கல்வெட்டு நூல் கல்வெட்டுச் சான்று குறியீட்டு விளக்கம் SWOt tunt Li7 - Go சொற்ருெகை வகுப்பு மக்கட் பெயர் குழு உப் பெயர் இடப் பெயர் பொதுப் பெயர் தெய்வப் பெயர்
20
2.
2I 22
2品
2剧
25
2台
28
B
3.
5&
58
62
64
GG 68

Page 6
பிழை திருத்தம்
பக்கம் பந்தி பிழை திருத்தம்
罩2 4. கூளங்கை appas 置3 சமதுதி சமதுரதி
4 4 கலிபிறற். கலிபிறந்து. 20 8 தலைவல்ே தலைவனை 23 வன்னிர் வன்னினர்.
4岑 செய்யுள் 40 தக்கவர்கன்; இக்கவரிகள்:

தந்தைக் குபயமிது
SLLLSSYLSSLSLS SLSLLLLSSY LS LSSLLS SLLS LLS SLLSLS LS LLSL LSLSLS LSLSL LLSLS LLLLLLLLS
செந்தா மரை வரகு செந்நெல் பனைதெங்கு தந்தா வளர்நாவற் குழியூர்க் குபேர நெறிச் செந்தார்க் கனகசபைச் செம்மல், நெறிநின்று தந்த உயர்சால்பு தழைக்கு மொருதனையன்,
எந்தை செல்லப்பா எழிலார் குணநலத்துத் தந்தை மகற்காற்றத் தக்க உதவியினை எந்த வகையாலு மியற்றி யிசை கொண்டி சிந்தைக் கினிய வென் தந்தைக் குபயமிது.
-க. செ. நடராசா

Page 7
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏனைய வெளியீடுகள்:-
1. பாவலர் சரித்திர தீபகம்:-பகுதி1 2. பாவலர் சரித்திர தீபகம்: - பகுதி2. 3. சிறுவர் கதைகள்
4. சேதுபந்தனம்
- மொழிபெயர்ப்புக் கதைகள்
5. அபிவிருத்திப் புவியியற்பொருளியல்
விபரங்களுக்கு:
கொழும்புத் தமிழ்ச் சங்கம் தெலைபேசி- 7, 57ஆம் ஒழுங்கை,
837.59 கொழும்பு-6.

முகவுரை
ஈழத் தமிழ் மக்கள் இந்நாட்டுப் பழங்குடி மக்கள். அவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சிதைந்து கிடக்கின்றன. கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய பூதன்தேவனுர் ஈழநாட்டிலிருந்து மது ரைக்குச் சென்று சங்கமமர்ந்தார் என நூல்கள் காட்டுகின்றன. கி. மு. 205 முதல் 161 வரை அனுராதபுரத்திலிருந்து ஈழத்தை ஆண்ட எல்லாள மன்னன் தமிழனெனச்" சிங்கள சமய காவிய மாகிய மகாவம்சம் கூறுகின்றது. கி. மு. மூன்றம் நூற்றண்டில் தேவநம்பிய தீசனின் ஆட்சியின்போது மகிந்தன் பெளத்த சம யத்தை இந்நாட்டிற் பரப்புவதற்குமுன் இங்கு நிலவிய பண்பாடான சமயம் சைவசமயம் என்பதைக் கல்வெட்டு ஆய்வுகளின் மூலம் பேராசிரியர் எல்லாவல என்பார் தாம் எழுதிய 'பண்டைக்கால இலங்கையின் சமூக வரலாறு" (பக்.158) என்னும் நூலில் நிறுவி யுள்ளார். எல்லாவ மன்னனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற விரும்பிய தென்னிலங்கை இளைஞனுகிய துட்டகைமுனு, முருகன் தலமாகிய கதிர்கா மத்துக்குச் சென்று அவன் அருள் பெற்றதாகச் சிங்கள காவியங்கள் கூறுகின்றன. இவை மட்டுமன்றி இலங்கையை ஆண்ட இராவணன் ஒரு சைவசமயத்தவன் என்பதும் திராவிடக் கலைகளை ஆர்வமுடன் பரப்பிய தமிழ் மன்னன் என்பதும் வரலாறு காட்டும் செய்திகளாகும்.
அண்மைக்கால ஆராய்ச்சிகளின்படி இந்திய சமுத்திரத்தின் ஒரு பகுதியில் விளங்கிய குமரிநாடு இந்தியா, இலங்கை என்பனவற்றை உள்ளடக்கிய நீண்ட ஒரு கண்டம் என்பதும், கடல்கோள்களால் அந் நாட்டு மக்கள் வடக்கே சென்று குமரி எனப்படும் சுமர் நாட்டி லும் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் கி. மு. 4000ஆம் ஆண்டுக்கு முன்னரே பழந்தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டி விட்டனர் என்பதும் கல்வெட்டு ஆராய்ச்சிகளால் அறியப்படுகின்றன. ஈழம் இப்பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாக விளங்கி வருகின்றது என்பது கூறு மலே விளங்கும. இத்தகைய ஈழத்தமிழ் மக்களுடைய தொடர்

Page 8
போன வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆவல் இன்று மக்களுக்கு உண்டாயினும், அவ்வரலாற்றைக் கூறும் பண்டைய நூல்கள் பல இன்று அகப்படவில்லை. இந்த வகை நூல்களுள் ஒன்று மட்டும். இப் பொழுது உள்ளது. அது யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலத்தில்
சேகராசசேகரன் அவைக்களப் புலவராக விளங்கிய வையாபுரி ஐயர். என்பவரால் யாக்கப்பட்ட வையாபாடலாகும். "இலங்கை மண்டலக் காதை" என்பது இந்நூலின் இயற்பெயராகும். 105 செய்யுன் களைக் கொண்ட இந்நூல் கூறும் பொருளை விரித்து விளக்குவது யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலாகும். இதன் பல்வேறு பிரதிகளைத் தேடிப்பெற்று ஒப்பு நோக்கி ஆராய்ந்து சிறந்ததோர்
ஆய்வுநூலைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளிக்கின்றர் நாவற்குழியூர் நடராசன் என அனைவரும் அழைக்கும் கலாநிதி, க. ச்ெ. நடராசா அவர்கள். நூலைப் பதிப்பிக்கும் பொழுது கையாள வேண்டிய உத்திகள் பலவற்றையும் கடைப்பிடித்து வையா பாடல் வெளிவருகிறது. பாடபேதங்கள் அனைத்தும் நூலின் அடிக் குறிப்பில் விளக்கமாகக் கொடுக்கப்படுகின்றன. நூலின் ஆராய்ச்சி
முன்னுரையானது ஈழத்தமிழர் வரலாற்றைப்பற்றி அறிய விரும்
பும் அனைவருக்கும் ஒரு கருவூலமாகப் பயன்படும்.
நண்பர் கலாநிதி க. செ. நடராசா அவர்கள் ஆழமான தமிழ்ப்புலமையும் ஆய்வு வன்மையும் பெற்றவர். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை நுண்ணிதாக ஆராய்ந்து உலகத் தமி ழாராய்ச்சி மகாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இவர் கொழும்புப் பல்கலைக் கழகத்துக் கலாநிதிப் பட்டத்திற்குக் சமர்ப்பித்த ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றிய ஆய்வுநூல், வெ4சி நாட்டுத் தேர்வாளர்களின் பாராட்டைப் பெற்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. வையாபாடலைத் தொடர்ந்து அந்நூலும் வெளி வரவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஆ. சதாசிவம் 10 - 1 0 - 1980 தமிழ்ப் பேராசிரியர்,
கொழும்புப் பல் கலேக் கழகம்,

முன்னுரை
யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலப்பகுதியை அண்டிச் செய்யப்பட்ட பல நூல்களுள் மிகச் சிலவே இப்பொழுது எமக்குக் கிடைக்கக் கூடியனவாயிருக்கின்றன. அவற்றுட் கைலாய மாலை, வையாபாடல் ஆகியன வரலாற்றம்சங் கொண்ட நூல்கள் என்றவகையிற் குறிப்பிடத்தக்கனவாம்.
நூற் பதிப்புகளும் ஏட்டுப் பிரதிகளும் p
வையா பாடல் என்ற நூல், ஏட்டுப் பிரதிகளாகவே இந்நூற்ருண்டின் ஆரம்ப காலம்வரை கிடந்தது. யாழ்ப் பானம் மத்திய கல்லூரியில் ஆசிரியராயிருந்த J. W. அருட் பிரகாசம் அவர்கள் 1921ஆம் ஆண்டு இதனை முதன் முத லாக அச்சு வாகனமேற்றினர். அவருக்கு அரிதிற் கிடைத்த ஏட்டுப் பிரதியிற் செய்யுட்கள் எழுதப்பட்டிருந்தவாறே அவற்றை தி தாம் பதிப்பித்த புத்தகத்தின் ஒரு பக்கத்திலும், அவற்றிலே தாம் செய்த திருத்தங்களை அதன் எதிரிப்பக் அத்திலுமாக அச்சிட்டு வெளியிட்டமை அவர் செய்த பெருஞ் சேவையாகும். அவருக்குக் கிடைத்த ஒரேயொரு ஏட்டுப் பிரதி பல வழுக்களையுடையதாயிருந்ததால், அவரால் அத் நூலைத் திறம்படப் பதிப்பிக்க முடியாமற் போயிற்று.
மலேசியாவைச் சேர்ந்த பிஞங்கில் திரு. இ. து. சிவா னந்தன் என்பாரி இந்நூலை 1922ஆம் ஆண்டிற் பதிப்பித் துள்ளார். இவருக்குக் கிடைத்துள்ள ஏட்டுப்பிரதி, முன்னைய வர்க்குக் கிடைத்த ஏட்டுப்பிரதியைவிடப் பொருள் விளக் கங் கூடியதாயிருப்பினும், இவரது பதிப்பில் மலைவுகள் பல நிறைந்திருக்கின்றன. திரு. இ. து. சிவானந்தன் அவர்களுக் கும் ஒரேயொரு ஏட்டுப் பிரதி கிடைத்தமையே அதற்குக் காரணமாயிருக்கலாம். அப்பொழுது வையா பாடலின் ஏட் டுப் பிரதிகள் அருகியிருந்தமையால், அவர்களாற் பல பிரதி களைத் தேடிக் காண்பது அரிதாயிருந்தது போலும், ஒரு பிரதி கிடைத்தமையே பெரும் பாக்கியமெனக் கருதினர் என்று தம் பதிப்பின் முகவுரையிற் கூறியுள்ளார்.

Page 9
வையாபாடலைக் கல்வெட்டென்ற பெயருடனும் வையா என்ற பெயருடனும் பிற்காலத்தில் யாரோ வசனமாக எழுதிவைத்தனர். அதனல் வையாபாடலை விடுத்துப் பலரும் வையா வசனத்தையே ஏடுகளில் எழுதிவைக்கத் தலைப்பட்ட னர். இவ்வசன நூல், அதன் மூலநூலாகிய வையாபாடலைப் பற்றியறிவதற்குப் பெரிதும் பயன்படுவதொன்ரு கையால், அதனை ஏட்டுப்பிரதிகளிலிருந்தெடுத்து, நல்லூரி சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் 1921ஆம் ஆண்டிலே அச்சிற் பதிப்பித்தார்.
இவ்வாறு 1921ஆம் 1922ஆம் ஆண்டுகளிலே வையா பாடலை மக்களுக்கு அறிமுகஞ் செய்யும் முயற்சிகள் பல நடைபெற்றபோதும், அந்நூலின் முக்கியத்துவத்தைப் பலர் உணராதிருந்தமையால் அவை அதிக பலனளிக்கவில்லை. அது ஆதாரபூர்வமற்ற நூலென்றே பலருங் கருதியொதுக்கி விட்டனர். எனவே, அவை மறுபதிப்பின்றி மாய்த்தன. அப் பதிப்புக்களின் பிரதிகள் பெறுவதே இப்பொழுது அபூர்வ மாகிவிட்டது.
J. W. அருட் பிரகாசம் அவர்கள் பதிப்பித்த வையா பாடல் நூலின் பிரதியொன்றினை அன்பர் F. X, C. நடராசா அவர்கள் தந்துத விஞர்கள். திரு. இ. து. சிவானந்தன் பினங் கிற் பதிப்பித்த பிரதியொன்றினை முதலியாரி குல. சபா நாதன் அவர்கள் தந்து தவினர்கள். சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் பதிப்பித்த வையா பாடலின் வசனம் கிடைத்தற் கரிதாயிற்று; எனினும், “கல்வெட்டும் வையாவும் செய் யேடும் தேர்ந்தெடுத்தெழுதியது” என்று தலைப்பிடப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றினைக் கலாநிதி க. கணபதிப் பிள்ளை, அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் இலங்கை வித்தியா போதினியென்ற இதழில் வெளியிட்டிருந்தார்கள். வசனங்களிலிருந்த வழுக்களெவையுங் களை யாது ஏட்டிற் காணப்பட்டவாறே அவ் வையா பாடலின் வசனம் பிரசுரிக் கப்பட்டிருந்தது.
இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மூல ஏட்டுப்பிரதி யொன்றினையும் பெற விரும்பி, இலங்கையிலே தமிழர் குடி யிருக்கும் பல பாகங்களிலுந் தேடி, இறுதியிலே திருக்கோண மலையில் ஆசிரியர் சிவதாசன் என்பவரிடமிருந்து ஒர் ஏட்டுப் யிர தி பெற முடிந்தது. அது வழுக்கள் குறைந்ததாயிருந் தமை, இப்பதிப்பினை இயன்ற வரை திறம்பட ஆக்குவதற்குப்

i温
பெரிதும் பயனுடையதாயிற்று. இவ்வாறு கிடைத்த பிரதி “களை ஒப்பிட்டுப் பரிசோதித்துப் பார்த்துச் சரியானவை யெனத் தெரிந்த பதங்களைக் கைக்கொண்டு, செய்யுள் வகை கண்டு, ஒசை நயங் குன்ருது அடிவரையறை செய்து இப் பதிப்பு வெளிவருகிறது. பிரதிகள் தோறுங் காணப்பட்டி
பாட பேதங்கள் இப் பதிப்பில் அடிக் குறிப்பாக இடப்பட் டிருக்கின்றன.
நன்றி
பாக்களின் சீர் வகுத்துச் செய்யுள் வகை காண எமக்குப் பெரிதும் உதவிய புலவர் சிவங் கருணுலய பாண்டியஞர் அவர்களுக்கும், இப்பதிப்புக்கும் ஆய்வுரைக்கும் வேண்டிய அறிவுரைகள் வழங்கிய பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்களுக்கும், முகவுரை வழங்கிச் சிறப்பித்த பேராசிரியர் ஆ. சதாசிவம். அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி உரியதாகும். இப்பதிப்பினைச் செவ்வனே செய்வதற்கு வேண்டி நூல்களைத் தந்துதவிய அறிஞர்களும், இதனை வெளி யிட முன்வந்த கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இதற்காற்றிய சேவை அளப்பரியது.
- க. செ. நடராசா *8, மும்தாஸ் மகால் வீதி,
கொழும்பு-6.

Page 10
பதிப்புரை
சென்ற சில ஆண்டுகளாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் அரிய தமிழ் நூல்களையும், மாணவர் உபயோகத்துக்குரிய தமிழ் நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டு வரும் பணியைச் செய்து வருகிறது. இத்தொடரில், ஈழத்திலே தோன்றிய பழந் தமிழ் நூல்களுளொன்றய வையாபாடல் என்ற நூலைப் பதிப் வித்து வெளியிடும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
வையாபாடில், யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்துச் செய் யப்பட்ட நூல்களுளொன்றகும். அக்காலச் சரித்திரப் பகுதிகளைத் தெளிவுபடுத்துவதற்கு உதவிய மூல நூல்களுள் இதுவும் ஒன்று என்பது அறிஞர் கருத்து. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நூலாய வையாபாடலின் பிரதிகள் இப்பொழுது கிடைத்தற்கரிதா யுள்ளன. இந்நூலின் திருத்தமான பதிப்பெதுவும் இதுவரை வெளிவராதமை ஒரு பெருங்குறையாகவே இருந்து வந்தது.
இவ்வரிய நூலைக் கலாநிதி க. செ. நடராசா அவர்கள் ஆராய்ந்து திருத்தமான பதிப்பொன்றினைத் தயாரித்து, வைத் திருக்கிறர் என்பதை அறிந்து, அதனை அச்சிட்டு வெளியிட எமது சங்கம் தீர்மானித்தது. இப்பதிப்பில் யாழ்ப்பாணச் சரித் திரம் பற்றிய பல புதிய கருத்துக்களும், வன்னியர் குடி யேற்றம் பற்றிய பல்வேறு தகவல்களும் தெளிவு படுத்தம்: பட்டுள்ளமையால், இலங்கையிலே தமிழர் வரலாறு பற்றிய புதிய நோக்கினை ஏற்படுத்துவதற்கு இது உதவுமென நம்புகிறேம்.
வையாபாடற் செய்யுட்களைப் படித்து, அவற்றின் பொருளை: எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையிலே சீர்வகுத்துச் செய்யுள் நூலாக அமைத்துப் பாடபேதங்களை அடிக்குறிப்பாகக்கொண்டு, ஆய்வுரையுடன் வெளி வரும் முதற் பதிப்பு இதுவேயாகும்.
ஈழத் தமிழர் வரலாற்றிலே ஒரு புதிய நோக்கினை ஏற்படுத் தப் பயன்படும் வையாபாடலின் இப்பதிப்பினை அச்சிட்டு வெளி விடுவதிற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகிறது. இதனைத் தயாரித்துத் தந்த எமது சங்கத் தலைவர் கலாநிதி க. செ. நடராசா அவர்களுக்கும், இப்பதிப்பினை அமைவுற அச்சிட்டுத் தந்த சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டாருக்கும் எமது நன்றி உரித்தாகும்:
க. இ. க. கந்தசுவாமி, 7, 57ஆம் ஒழுகி கை, பொதுச் செயலாளர், கொழும்பு-6. கொழும்புத் தமிழ்ச் சங்கம். 1980, ஆவணி.

வையாபாடல் ஆய்வுரை
நூலாசிரியர் வரலாறு,
வையாபாடல் என்ற நூலை, யாழ்ப்பாண மன்னர்களுள் ஒருவஞன செகராசசேகரனின் அவைப்புலவர் வையாபுரி ஐயர் இயற்றினர் என்று வையாபாடல் ஏட்டுப்பிரதிகள் குறிக்கும். யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல்","வையா என்னும் புலவர் சயவீரசிங்கை ஆரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் காலத்தில் (கி. பி. 1380-1414) சமஸ் தானப் புலவராய்க் கீர்த்தியுடன் விளங்கினர்; இவர் *வையா பாடல்", "பரராசசேகரன் உலா', 'பரராசசேகரன் இராச முறை" என்னும் நூல்களின் ஆகிரியர்”, எனக் கூறும்.
யாழ்ப்பாண வைபவமாலையின் ஆசிரியர் மாதகல் மயில் வாகனப் புலவர் வையா என்னும் புலவர் மரபிலு தித்தவர் என்பர். அதற்கு ஆதாரமாக, யாழ்ப்பாண வைபவமாலைச் *சிறப்புப்பாயிரச் செய்யுட்களுளொன்ரு ய,
"ஒண்ணலங்கொள் மேக்கறுரனென் ருேதுபெயர்
பெற்றவிற லுலாந்தே சண்ணல் பண்ணலங்கொள் யாழ்ப்பாணப் பதிவரலா றுரைத்தமிழாற் பரிந்து கேட்கத் திண்ணிலங்கு வேற்படையான் செகராச
சேகரன்ருெல் லவைசேர் தொன்னூல் மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில் வாகனவேள் வகுத்திட் டானே.”
என்ற பாடலையும், மயில்வாகனப் புலவரியற்றிய புலி *யூரந்தாதிச் சிறப்புப் பாயிரச் செய்யுட்களு ளொன்ருய,
*நெய்யார்ந்த வாட்கைப் பரராச சேகரன் பேர்நிறுவி மெய்யான நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரித்துரைத்த வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன் மாதவங்கள் பொய்யாத வாய்மைப் புலியூரந் தாதி புகன்றனனே.”
1. முதலியார் குல. சபாநாதன் பதிப்பு- 1953 - பக். X

Page 11
என்ற பாடலையும் காட்டுவர், மயில் வாகனப் புலவரை இங்கு மயில் வாகன வேள் என்று குறித்திருப்பதனையும், வையாபாடல் ஆசிரியரை வையாபுரி ஐயர் என்று ஏடுக விற் பொறித் திருப்பதனையும் உற்று நோக்கின், அவ்விரு வரும் ஒரே மரபினராதல் சாலுமா என்று சந்தேகப்பட இடமுண்டு. இது_ஆராயத்தக்கதே. வையாபாடல் ஏழாஞ், செய்யுளில் ஆக்கியோன் பெயர் கூறப்படுமிடத்து,
"குலம்பெறு ததிசிமா முனிதன் கோத்திரத் திலங்குவை யாவென விசைக்கு நாதனே'
என்றிருப்பதால், இந்நூலாசிரியரி பெயரி 'வையா’ அன்றி. *வையாநாதன்" என்றே வழங்கியிருத்தல் கூடும்.
நூலாசிரியர் காலம். (அ) புறச்சான்று.
இந்நூலாசிரியர் காலத்தை நிறுவுவதற்கு, யாழ்ப்பாண வைபவமாலையாகிரியர் காலநிர்ணயம் ஏற்றதொரு புறச், சான்ரு யமையும். மயில் வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்று அவர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த "மேக் கறுானென் ருேதும் உலாந்தேசு மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கி. பி. 1736ஆம் ஆண்டில் இயன் மாக்காரா" என்ற ஒல்லாந்தத் தேசாதிபதி யாழ்ப்பாணப் பகுதியில் ஒல்லாந்தருக்கிருந்த பாகங்களைப் பரிபாலித்தானெனத் தெரிகிறது?. "மேக்கறுரன்” என்பது "இயன் மாக்காரா'வைக் குறிக்குமெனக் கருதி மயில் வாகனப் புலவர் காலமும் பதினெட்டாம் நூற்ருண்டின் தடுப்பகுதியாகுமென யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர்கள் கருதினர்.
1. உரராசரி தொழுகழன்மேக் கறுானென் ருேதும் உலாந்தேசு மன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னுரல்
வரம்புகண்ட கவிஞர் பிரான் வையா பாடல் பரராச சேகரன்றன் னுலாவுங் காலப்
படிவழுவா துற்ற சம்ப வங்க டீட்டுந் திரராச முறைகளுந்தேர்ந் தியாழ்ப்பா னத்தின்
செய்திமயில் வாகனவேள் செப்பி னனே.
2. Maccara was the Administrator of the Dutch possessions in Jaffna in 1736 says Dr. S. Paranawitana in his article he Arya Kingdom in north Ceylon', published in the jour
nal of the Ceylon Branch of the Royal Asiatic Society,new series, Volume 7, Part 2, Page 176, 177(1961),

அரசாங்க சுவடிப் பாதுகாப்பு நிலையத்திலுள்ள ஒல் லாந்தர் காலத்துப் பத்திரங்களில், 1706 ஆம் ஆண்டில் "பீற்றர் மாக்காரா, (Peter Macare) என்பவர் "பிசுக்கால்" அதிகாரியாக யாழ்ப்பாணத்திலிருந்தார் என்னும் குறிப்புக் காணப்படுவதால், அவருடைய விருப்பப்படியே மயில் வாக னப் புலவர் வைபவமாலையை இயற்றினரென வ. குமார சுவாமியவர்கள் இந்து சாதனப் பத்திரிகையில் எழுதிய கட் டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார்1. காலியிலே தளபதியா யிருந்த இயன் மாக்காரா" யாழ்பாணச் சரித்திரத்தில் தாட்டமுடையவராயிருந்தார் என்பது பொருத்த மற்ற கூற் றெனக் கொண்டு, மயில் வாகனப் புலவர் வைபவமாலையை இயற்றிய காலம் கி. பி. 1706 ஆம் ஆண்டென்றே திரு. வ. குமாரசுவாமி கொள்கிருர்,
தி. சதாசிவ ஐயர் அவர்கள் தாம் பதிப்பித்த சரவிை வேலன் கோவையிற் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார்.
*வண்ணை வைத்தீஸ்வர சுவாமி கோயிலைக் கி.பி. 1787 இற் கட்ட ஆரம்பித்து 1791 இல் முடித்துக் கும்பாபிஷேகம் செய்வித்த வண்ணை வைத்தியலிங்கச் செட்டியாரும் மயில் வாகனப் புலவரும், கூழங்கைத் தம்பிரானிடம் ஒருங்கு கல்வி கற்றவர்கள். கி. பி. 1805 ஆம் ஆண்டில் வைத்திய லிங்கச் செட்டியார் தம் ஆஸ்திகளைப் பற்றிய மரண சாதனப் பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக் கிடக்கின்றது. அங்ங்ணம் பத்திரம் பிறப் பித்த பின் செட்டியார் பெரும் பொருள் எடுத்துக் கொண்டு வேண்டிய பரிசனங்களுடன் தம் தோழராகிய மயில்வாகனப் புலவரையும் அழைத்துக்கொண்டு காசிக்குப் பிரயான மானுர், வழியிலும் காசிப் பதியிலும் பல தருமத்தாபனங் கள் செய்து, அங்குச் சிறிது காலத்திற் செட்டியார் கால கதியடைய, மயில் வாகனப் புலவரி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்தனர்”. சதாசிவ ஐயர் அவர்களது இக் குறிப்பின்படியும், மயில் வாகனப் புலவர் காலம் பதினெட்டாம் நூற்ருண்டென்று கொள்வதில் இடர்ப்டா டெ துவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந் நூற் ருண்டின் முற்பகுதியிலா, நடுப்பகுதியிலா அன்றிப் பிற்பகு
1. V. C C C m 2 a w; my B. A -
A peep iro Dutch Archives in Ceylon - Hindu Orgaa cf 3.2, 1936.

Page 12
தியிலா அவர் வாழ்ந்தார் என்பதிற்ருன் கருத்து வேற்றுமை கள் காணப்படுகின்றன.
கைலாயமாலை, 6o 6) u tirtir L6i), பரராசசேகரனுலா, இராசமுறை என்ற நூல்களை மயில்வாகனப் புலவர் தாமெழு திய யாழ்ப்பாண வைபவமாலைக்கு ஆதாரமாகக் கொண்டா ரென்பது, “உரராசரி” என்று தொடங்கும் அந்நூற் சிறப்புப் பாயிரச் செய்யுளால் நன்கு புலணுகும். பதினெட்டாம் நூற்ருண்டில் வையாபாடல் ஆதாரநூலாகக் கொள்ளத் தக்க அளவுக்குச் சிறப்புப் பெற்றிருந்தது என்பது இதனல் அறியக் கிடக்கின்றது. ஆகவே, வையாபாடல் பதினெட் டாம் நூற்ருண்டிலோ அதற்கு முன்னரோ இயற்றப்பட்ட தாதல் வேண்டும்.
(ஆ) அகச்சான்று
இந்நூலின் காலத்தை மேலும் நுணுகி ஆய்வதற்கு இதன் இறுதிச் செய்யுட்கள் சில, அகச்சான்ருக உதவு கின்றன.
"எந்நாளு மிம்முறையே யாவரையும் வாழ்விரென் றிருத்தி யங்கண் மன்னுன விளவலெனுஞ் சங்கிலியை வாவெட்டி சாரச் செய்து முன்னுேர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித் தேமுள்ளி வளையா மூரில் மன்ஞன விரவிகுலப் பரராச சேகரனும் வாழ்ந்தா னன்றே.”
(வையா 9:9)
என்ற பாடலிலிருந்து இந்நூலியற்றப்பட்டபோது, சங் கிலி என்பான் வாவெட்டியில் இருந்தானென்றும், அவன் தமையஞகிய பரராசசேகரன் முள்ளியவளையில் வாழ்ந்தா னென்றும் தெரிய வருகிறது.
*அந்தவனை வோர்களையு மன்னவர்கள் மன்னவன்பார்த்
தன்பி னுேடு கந்தமலி தாரிளவல் செகராச சேகரனைக் கருணை கூர இந்தயாழ்ப் பாணமதி லிருக்கவென்றே சித்திரவே லரையு மீந்து வந்துமுள்ளி மாநகரிற் கோட்டையும்தற் சினகரமும் வகுப்பித் தானுல்.
என்ற தொண்ணுற்ருருவது செய்யுளிற் பரராசசேகரன் தன் தம்பியாகிய செகராசசேகரனை யாழ்ப்பாணத்திலிருத்தி
2. இது முல்லைத்தீவுப் பகுதியில் உள்ளது.

5
விட்டுத் தான் முள்ளியவளைக்குச் சென்று அங்கு கோட்டை *யும் கோயிலும் வகுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது. எனவே, இங்கு செகராசசேகரனெனக் கூறப்படுபவன் சங் கிவியின் சகோதரனும், பரராசசிங்கனின் இளவலுமாவா னெனத் தெரிகிறது. இச்செய்யுளில், "இந்த யாழ்ப்பாண மதிலிருக்க வென்றே. என்று குறிப்பிடுவதிலிருந்து இந் நூலாசிரியன் யாழ்ப்பாணத்திலே சங்கிலியின் சகோதரனு கிய செகராசசேகரன் ஆட்சி செய்தபோது இந்நூலை அங் கிருந்தெழுதினனென்று கொள்ள இடமுண்டு.
யாழ்ப்பாணத்திலே செகராசசேகரனையும், வாவெட்டி யிலே சங்கிலியையும் அரசு பரிபாலிக்க வைத்து, அவர்கள் தமையனுன பரராசசேகரன் முள்ளியவளையிலிருந்து பேரர சோச்கி வந்தானென்றும், தன் தம்பியர்கள் யாழ்ப்பாணத் திலும் வாவெட்டியிலும் எவ்வாறு பரிபாலனம் நடத்திஞர்க ளென மாதந்தோறும் ஆங்காங்கு சென்று கண்காணித்து வந்தானென்றும் இந்நூலின் நூருவது செய்யுளிலிருந்தறிய முடிகிறது. நூற் ருெராம் நூற்றிரண்டாம் செய்யுட்களிலே அன்ன நாள் வரை யானதிக் கதை யெனவும் சொல்லப் படுகிறது. வையாபாடல் கூறும் வரலாறு அத்துடன் முடி வடைகிறது. சங்கிலி யாழ்ப்பானத் தர சஞன கதை இங்கு சொல்லப்படவில்லை. எனவே, பரராசசேகரன் இறந்தபின் அவன் சகோதரனுன செகராசசேகரன் யாழ்ப்பாணத்தி லரசோச்சுகையில் இந்நூலெழுதப்பட்டதென்பது தெளிவா கிறது.
இங்கு குறிக்கப்பட்ட பரராசசேகரனும் செகராசசேகர ஒனும், கி. பி. 1440 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண அரசனுன கனகசூரியசிங்கையாரியனின் புதல்வர்கள் என யாழ்ப்பான வைபவமாலை கூறும். அவ்வாருயின், சங்கிலியும் அவன் புதல் வர்களுள் ஒருவணுதல் வேண்டும்.அதற்கு மாரு க யாழ்ப்பான வைபவமாலை இப்பரராசசேகரனின் புதல்வர் மூவரில் ஒரு வனே சங்கிலி என்று கூறும். வையாபாடலின் படி அக்கூற் றுப் பொருந்தாமை புலனுகும். பரராசசேகரனென்ற மன்ன ஞெருவனுக்கு முன்னரசாண்ட கனகசூரிய சிங்கையாரியன் செகராசசேகரன் என்ற சிங்காசனப்பெயர் பெற்றவணுதல் வேண்டும். ஏனெனில் "பரராசசேகரன் செகராசசேகரன்

Page 13
என்பன யாழ்ப்பாணத் தரசர் ஒருவர் பின் ைெருவராய் இட் டுக்கொண்ட சிங்காசனப் பெயர்களாகும்" என யாழ்ப் பாண வைபவமாலைப் பதிப்பாசிரியருளொருவரான முதலி யார் குல. சபாநாதனும், யாழ்ப்பாண வைபவ விமர்சன ஆசிரியர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும்? நன்கெடுத் துக் காட்டியுள்ளனர். சுவாமி ஞானப்பிரகாசரின் கணக்குப் படி , கனகசூரிய சிங்கையாரியன் ஆரும் செகராசசேகரணு வால் 3.
எனவே, அவனது மூத்த மகன் ஆரும் பரராசசேகர ஞகவும், அவனைத் தொடர்ந்து அரசுரிமை பெற்ற இரண் டாம் மகன் ஏழாம் செகராசசேகரணுகவும் விளங்கியிருக்க வே ண்டும். இவனைக் கொன்றே சங்கிலி அரசுரிமையைக் *வர்ந்தானென்பது சரித்திரம். எனவே, சங்கிலி ஏழாம் பரராசசே சரணுய் விளங்கியிருத்தல் வேண்டும். இதற்கு மிாருகச் சங்கிலியை ஏழாம் செகராசசேகரன் என்று சுவாமி
1. யாழ்ப்பாண வைபவமாலை -முதலியார் குல
சபாநாதன் பதிப்பு - 1953 - பக்கம். 46
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - நல்லூர் சுவாமி
ஞானப் பிரகாசரி - Il 928 - Lu &š s uh. & 0
3. சிங்காசனப் பெயர் - பி. கி. (1)சா லிங்க ஆரியச் சக்கர வர்த்தி -செகராசசேகரன் i 1242” (2)குலசேகர சிங்சை யாரியன் -பரராசசேகரன் i (3)குலோத்துங்க சிங் கை யாரியன்-செகராசசேகரன் i (4)cioj 6 U LE 6 iš 6 si uurt if uLU 6ão -பரராசசேகரன் i (5)வரோதய சிங்சையா ரிய ன் --செகராசசேகரன் i
(6) மார்த்தாண்ட சிங் கையாரியன்-பரராசசேகரன் i (7)குண பூஷண சிங்கையாரியன் -செகராசசேகரன் iy (8)வீரோதய சிங் கை யாரியன் --Lu Lv 7 m F G F 5 IT Gäv iv 1 344°
(9)சயவீர சிங் சை யாரியன் --செகராசசேகரன் y 1380 (10) குண விர சிங் கை யாரியன் -LJ J. Jn a G3 a g Göv v 14 14: (11) ச  ைச சூரிய கிங்கை யரி ரியன் - செகராசசே ச ரன் vi
(இந்நூலிற் குறிச் சட்ட டும் யாழ்ப்பாண அரசர் ஆண்டுக்
காலங்கள், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய
‘வாழ்ப் டாண ன வ டவ விமர்சனம்" என்ற நூலிற் கண். n று குறிக் கட்டட் டி ருச்சி ன் ந .ை)

ஞானப் பிரகாசர் கூறியிருப்பது, 60) au Uzum Lunt L - G66y6în Gir தொண்ணுாற்றரும் தொண்ணுாற்ருென்பதாம் நூரும் செய் யுட்களின் கருத்தைக் கண்டுகொள்ளாமையாற் போலும்,
இவ்வாய்வின் பயணுக. இந்நூலாசிரியன் காலம் ஏழாம் செகராசசேகரன் காலமெனவும், ஏழாம் செகராசசேகரன் என்பான் சங்கிலிக்கு முன் யாழ்ப்பாணத்தி லரசோச்சிய மன் னனெனவும், அவன் சங்கிலியின் சகோதரனெனவும் கண் டோம். சங்கிலி மன்னன் யாழ்ப்பாண அரசு கைக் கொண்ட ஆண்டு கி.பி.1519 எனச் சுவாமி ஞானப் பிரகாசர் கணக் கிட்டுக் கூறுவர்?. எனவே, சங்கிலி மன்னனுக்கு முன் யாழ்ப் பாணத்தில் அரசாண்ட அவன் சகோதரனன ஏழாம் செக ராசசேகரன் கால இறுதி எல்லையும் அதுவேயெனக் கொள் ளக்கிடக்கிறது. ஆரும் பரராசசேகரனும் அவன் தம்பியா கிய ஏழாம் செகராசசேகரனும் ஒருவர் பின்னுெருஷராக யாழ்ப்பாண அரசுக் குரியவரானவர்களென்றும், அவர்கள் கனகசூரிய சிங்கையாரியன் புதல்வர்களென்றுங் கண்டோம்
கனகசூரிய சிங்கையாரியனைச் செண்பகப் பெ ரு மா ள் (சப்புமல் குமா ரய) என்ற கிங்களநாட்டு வீரன் கி. பி. 1450 ஆம் ஆண்டிலே தோற்கடித்து யாழ்ப்பாணத்திற் பதினேழு ஆண்டுகள் ஆட்சி நடத்திஞன்; கி. பி. 1467 இற் கனகசூரிய சிங்கையாரியன் மீண்டும் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஞன் என்பது வரலாறு. ஆகவே, கி. பி. 1467 ஆம் ஆண்டுக் கும் கி. பி. 1519 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலத்திற் கனகசூரியசிங்கையாரியனும் அவன் புதல்வர்களாய ஆரும் பரராசசேகரனும் ஏழாம் செகராசசேகரனும் ஒருவர் பின் ஞெருவராக ஆட்சி செலுத்தினர் என்று கூறல் பொருந்தும், இவ்வைம்பத்திரண்டாண்டுக் காலத்தின் இறுதிப்பகுதியே ஏழாம் செகராசசேகரன் ஆட்சிக் காலமாகும். அது பதினைந் தாம் நூற்ருண்டின் கடைசிப்பகுதியிலோ அன்றிப் பதினரும் நூற்முண்டின் தொடக்கத்திலோ ஆரம்பித்திருக்கலாம். ஆகவே, அவன் காலப் புலவனும் இந் நூலாசிரியனுமாகிய
1. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் -
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1928 - பக்கம்-113
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் -
நல்லூரி சுவாமி ஞானப்பிரகாசரி 1928 - பக்கம்.114

Page 14
3
வையாபுரி ஐயர் காலமும் பதினேந்தாம் நூற்ருண்டின் பிற் பகுதிக்கும் பதினரும் நூற்ருண்டின் முற்பகுதிக்குமிடைப் பட்டதெனல் சாலும்.
இந்நூலின் 89 ஆம், 91 ஆம் செய்யுட்களின்படி, ஆளும் பரராசசேகரனும் "தொண்டை மண்டலந் தனி லுகந்தருளும் கன்னதேருைம் சமகாலத்தவராவர். கன்னதேவர் என்பது கி. பி. 1509 முதல் 1530 வரை அரசாண்ட விஜயநகர மன்னஞய கிருஷ்ணதேவராயரைக் குறிக் கும் என்பர் எனவே, ஆரும் பரராசசேகரன் கி. பி. 1509 ஆம் ஆண்டு வரையாவது ஆட்சி செலுத்தியிருக்க வேண்டும். அதனல், ஏழாம் செகராசசேகரன் ஆட்சிக்காலம் கி. பி. 1509 ஆம் ஆண்டுக்கும் 1519 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட தாதல் வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே, ஏழாம் செக ராசசேகரன் காலப் புலவஞய இந்நூலாசிரியர் இக்கால கட் டத்திலேயே இந்த நூலைச் செய்திருக்க வேண்டும்.
இடைச்செருகல்.
இந் நூற் கதை ஆளும் பரராசசேகரனது மரணத்தோடு முடிகிறதென வையாபாடல் 102ஆம் செய்யுள் குறித்துள் ளது. அஃத வ்வாருக 33ஆம் செய்யுளிற் பறங்கியர் பற்றிச் குறிப்பிடப்படுவது பொருந்தாது. ஆரும் செகராசசேகரன் காலத்திலே பறங்கியர் இலங்கையின் வடபகுதியை அரசாள வில்லை. எனவே, வையாபாடல் 33ஆம் செய்யுள், ‘சந்திர சேகரன் கோயில்" பற்றி இற்நூலிடைப் புகுத்துவதற்காக இடைச் செருகலாக வைக்கப்பட்டிகுத்தல் வேண்டும். அன் றேல் அச்செய்யுளின் இறுதியடியில் ஏதோ தவறேற்பட் டிருக்க வேண்டும். அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்நூல் பறங்கியர் காலத்துக்குப் பின்னரே ஆக்கப்பட் டிருத்தல் வேண்டுமெனச் சுவாமி ஞானப்பிரகாசர் போன் ருேர் கொள்ளும் கருத்தை யேற்பின், "இலங்கையின் மண் டலத்தோர்தங் காதை" சொல்ல வந்த இவ்வாசிரியரி) அதனை ஆரும் பரராசசேகரனது காலத்துடன் முடித்துச் சங்கிலி மன்னனது ஆட்சிபற்றிய பல செய்திகளையும், பறங் கியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி யரசாண்ட செய்தி களையுங் கூழு தொழிந்தமை விளக்கிக்கொள்ள முடியாத தொன்ரு ய்விடும்.
கண்ணகிக்குக் காற்சிலம்பு செய்யும் பொருட்டு நாகமணி வேண்டி மீகாமன் இலங்கை சென்ற சம்பவம் 52 ஆம் செய்

யுள் முதல் 54ஆம் செய்யுள் வரை கூறப்படுகிறது. இச் செய்யுட்கள் மூலக்கதைக்குத் தொடர்பற்ற சம்பவமுடை யன வாகையால், அவை இடைச் செருகலாயிருத்தல் கூடு மெனக் கருத இடமுண்டு. எனினும், மட்டக்களப்பிலும், விடத்தற்றீவிலு மேற்பட்ட குடியேற்றம் பற்றிக் கூறுவதற் காகவே அச்சம்பவ மிங்கு கையாளப்பட்டிருக்கிறதெனச் சமாதானங் கூறினும மையும்.
நூற் Gall i un fr
*வையாபாடல்" என்று இந்நூலுக்கு அதஞசிரியர் பெய ரிட்டிருப்பாரெனல் சந்தேகத்திற்குரியதாகும். ஆக்கியோன் பெயர் சொல்லுஞ் செய்யுளில், இந்நூல் பற்றிய குறிப்பு "இலங்கை மண்டலத்தோர் தங்காதை" என்றிடப்பட்டிருக் கிறது. அதனல், இந்நூலின் பெயர் "இலங்கை மண்டலக் காதை" என்றிருந்ததாகக் கருதலாம். இதற்காதாரமாகக் காப்புச் செய்யுளில் "இலங்கையின் சீரை போதிட"என்றும், இரண்டாவது செய்யுளில், "தாவிலங்கையின் தன்மொழி யுரைத்திட" என்றுங் குறிப்பிடப்பட்டிருத்தல் நோக்கற் பாலது.
ஆசிரியன் பெயரால் அவன் நூல் வழங்கப்படும் மரபும், உண்டு. ஆயின், அவ்வகைப் பெயரீட்டுக்குரிய ஆதார மெது வும் இந்நூலின் கண் பெறப்படவில்ல். காலப்போக்கில் நூலின் பெயர் மறைந்துபோகப் பின்னரி ஆசிரியன் பெய. ரால் இந்நூல் வழங்கப்பட்டதால் கூடும்.
நூலின் நோக்கம்
இந்நூலின் நோக்கம் அதன் பாலுள்ள மூன்ரும் செய், யுளாலே தெரிய வருகிறது.
"இலங்கை மாநகர் அரசியற் றிடுமர சன்றன் குலங்க ளானதும் குடிகள்வந் திடுமுறை தானும் தலங்கள் மீதினி லிராட்சதர் தமையடு திறனுந் நலங்க ளாகுநேர் நாடர சாகிவந் ததுவும். (யையா-3)
இலங்கையை அரசாண்ட மன்னன் குலங்கள் பற்றியும், அங்கே ஆதியில் இருந்த இராட்சதர்களை அவ்வரசர்கள் தோற்கடித்து நாட்டிலே நல்ல ஆட்சியை நிறுவிவந்த சம் பவங்கள் பற்றியும் எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்

Page 15
IO
கம் என்ற பொருளில் அச்செய்யுள் அமைந்துள்ளது. அற் நோக்கம் இந்நூலில் எந்த அளவுக்கு நிறைவேறியுள்ளது என்பதை ஆராய்வோம்.
தம் காலத்திலேயே இலங்கையை அரசாண்ட மன்னனது குலங்களைப் பற்றி விரித்துக் கூறுவது இந்நூலாசிரியனது முதல் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது யாழ்ப்பாண மன்னனுக விளங்கிய ஏழாம் செகராசசேகரன் இலங்கை முழுவதற்கும் அரசனுக விளங்கினனென்பதற்கு ஆதாரமில்லை.அவனைச்சிறப்பித்துச் சொல்வதற்காக ஆகிரியர் *இலங்கை மாநகர் அரசியற்றிடு மரசன்’ என்று கூறியிருக் கலாம். அவனது குலத்தை எடுத்துக் காட்டுவதற்காக ஆதியில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட அவன் மூதாதைய ரான “கோளுறு கரத்துக் குரிசில்” (கூழங்கைச் சக்கரவர் த்தி) கோத்திரத்தை மட்டும் விரித்துரைக்கிரு ரி. கூழங்கைச் சக்கரவர்த்திக்கும் ஆரும் பரராசசேகரனுக்கு மிடைப்பட்ட மன்னர் பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை. கூழங்கைச் சக்கரவர்த்தி காலந்தொட்டு இந்தியாவிலிருந்து குடிகள் வடஇலங்கையிற் குடியேறிய வரலாறு விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. அவ்வாறு முதற் குடியேறியவர்கள், இராம இராவண யுத்தத்தின் பின் இலங்கையிலே எஞ்சியிருந்த இராட்சதருடன் சம விளைத்தமையும், பின்னரி நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுவந்தமையும் கூறப்பட்டிருக்கின்றன. எனவே இந்நூலின் நோக்கம் நூலின்கண் பெருமளவு நிறை வெய்தியிருக்கிறது என்றே கூறுதல் வேண்டும். ஆனல், நுதலிய பொருள், வரலாற்று முறையில் எவ்வாறமைகிற தென்பது ஆராயத்தக்கது.
நூலின் கண் தாம் சொல்லும் பொருளுக்கு ஆதார மென்னவென்பதை ஆசிரியர் முதற்கண் சொல்லிவைக்கிருர், அகத்திய முனிவரின் பேரனு ன சுப திட்டு முனிவர் சொல்வி வைத்த கதையை, அவர் கூற்றைத் தழுவித் தான் புகல்வதாக ஆசிரியர் கூறுகிருர்,
வையாபாடலைப் பதினெட்டாம் நூற்ருண்டளவிலே வச னத்திலெழுதிய சிலர் இக்கருத்தைத் திரித்துச் சுபதிட்டு முனிவர் யாழ்ப்பாணம் சென்று ஆழும் பரராசசேகர மன்னனைக் கண்டு, அவன் அரசாட்சி விரைவிலே அழிற் தொழியுமென்றும் அவனரசைப் பறங்கியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் முறையே கைக்கொள்வர் என்றும்

தீர்க்க தரிசனங் கூறினரென எழுதியிருப்பது நகைப்புக்கிட ம்ான தொன்ரு கும். வருங்கால சம்பவங்களை முனிவர் முன் னரே சொல்லிவைத்தாரென ஆங்கிலேயர் இலங்கையை அரசாண்ட காலத்திலே யாரோ இடைச்செருகலாகவும் முன் பின் முரணுகவும் அப்பகுதியினை எழுதியிருத்தல் வேண்டும். இவ்விடைச்செருகல் கோணேசர் கல்வெட்டிலும் புகுத்தப் பட்டிருப்பது நோக்கற்பாலது. முதற்சங்க காலத்திலிருந்த அகத்திய முனிவரின் பேரன். கி. பி. பதினைந்தாம் பதிஞரும் நூற்ருண்டிலிருந்த ஆரும் பரராசசேகரனிடம் சென்ரு னெனல் பொருந்தாக் கூற்றே.
சுப திட்டு முனிவர் காலம் வரையுள்ள வரலாற்றுப்பகு தியை அம்மு னிவர் கூறி வைத்திருக்கலாம். அதனைத் தொடர்ந்து இந்நூலாசிரியர் தன் காலம் வரையுள்ள வர லாற்றினைக் கூறியிருக்கலாம் என்று கொள்ளுவதே பொருத்த
font E LEC
நூற் பொருள்
வையாபாடல் என்ற இந்நூல் "இலங்கை யரசன் குலம் களையும் குடிகள் வந்த முறையினையும்" கூற எழுந்த ஒன்ரு கையால், நூலாகிரியன் காலத் தர சாண்ட பரராசசேகரன், செகராசசேகரன் குலத்தைக் காட்டுமுகத்தால் யாழ்ப் பாணத்து முதலரசஞன கூழங்கைச் சக்கரவர்த்தியின் குலத் தையும் அவன் மைத் துணியாய மாரு தப் பிரவையின் வரவை
யும் முதலிற் கூறிப் பின் வன்னியர் குடியேற்றம் பற்றிய செய்திகளையும், அவர்கள் அடங்காப்பற்றில் ஆதிக்குடிகளை அடக்கி ஆண்ட சம்பவங்களையும் விரித்துரைக்கும்.
வன்னியர்கள் வரவைத் தொடர்ந்து பல்வேறு குடிகள்
இந்தியா சீனு, துருக்கி ஆகிய நாடுகளிலிருநிது வந்த மையும்,
அவர்கள் மூலமாகப் பல்வகைத் தெய்வங்கள் கொண்டுவரப் :பட்டமையும் இந்நூலிற் காணலாம்.
இறுதியாகப் பரராசசேகரன் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்களும் அவன் மரணமுங் கூறியமைகிறது இந்நூல். இதன் அமைப்பையும் பொருளையும் நோக்குமிடத்து, இது ஒரு வரலாற்று நூல் என்பது தெரிகிறது. இலக்கிய நோக் குடன் இது செய்யப்படவில்லையென்பது, இச் செய்யுட்களிற் கற்பனை வளமோ, வர்ணனை நயமோ, அணி அமைப்பே, கதைச் செறிவோ, காவியச் சுவையோ எதுவுமில்லா வடி காட்டிவிடும்.

Page 16
2
வரலாற்று முறையில், இங்கு கூறப்பட்டிருக்குஞ் சம்பவங் களும் ஆண்டுக் கணக்குகளும் ஆதார பூர்வமானவையா என்பது ஆராயப்பட வேண்டியதே.
இராவணன் இறந்தபின் இலங்கை மன்னணுய் இராம. ஞல் முடி சூட்டப்பெற்ற விபீஷணன் முன்னிலையில் Ամուծ வாசிப்பவன் ஒருவன், இலங்கையின் வடகடற்கரையிலே தனக்குக் கிடைத்த மணற்றிடற் காட்டைத் திருத்தி நற்பயிர் செய்து சோலையாக்கி, ஆங்கு மண்டப மமைத்துப் பின் தத ர தன் மைத்துனனன குல(க்)கே து என்பவனது ம க ன் கோளுறு கரத்துக் குரிசி"லைக் கூட்டி வந்து, சக்கரவர்த்திப் "பட்டஞ் சூட்டி, அந்நாட்டிற்கு யாழ்ப்பாணமெனப் பெயரு மிட்டு அதனை அரசாள வைத்தான் என்றும், அப்பொழுது கலியுக ஆண்டு 3000 ஆகியிருந்தது என்றும் இந்நூல் கூறும், இதுவே இதன் முதற் சம்பவமும் ஆண்டுக் குறிப்புமாகும்.
சுலியுக ஆண்டு 3000 என்பது, கி. மு. 101 áš E55* F D Lonrar தாகும். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழர சிருத்த தென்பதனையும், யாழ்ப்பாணம் என்ற பெயரி வையா பாட லிற் கூறியுள்ள யாழ் வாசிப்பவன் காரணமாகவே எழுந்த தென்பதனையும், அக்கதை வையாபாடலில் இடைச்செருக லாகச் சேர்க்கப்பட்டதன் றென்பதனையும், இதிற் கூறப்பட் டுள்ள கண்ணகிபற்றிய ஆண்டுக்கணக்கு ஆதாரபூர்வ மானதே என்பதனையும் நிறுவி, 1966 ஆம் ஆண்டு கோலா லம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி Los Tis T lug did 'A Critical Study of Tamil documents pertaining to the History of Jaffna” GT Går do 5&av Lü 6v இப் பதிப்பாசிரி யரால் எழுதி வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, வையா பாடல் ஆதாரமற்ற செய்திகள் கொண்ட நூலன் றென் பதைக் காட்டும்.
*கோளுறு கரத்துக் குரிசிலின் (கூளங்கைச் சக்கரவர்த்தி யின்) மாமனன உக்கிரசோழனது மக்கள் சிங்ககே தென்பவ னும் மாரு தப்பிரவை என்பவளும் இலங்கை சேர்ந்தன ரென்றும், மாரு தப்பிரவைக்கிருந்த குதிரைமுக நோய்2 கீரிமலைத் தீர்த்தத்திலாட மாறிற் றென்றும்,அதன் பின் அவள்
I. Proceedings of the first International Conference Seminar
of Tamil Studies-1966, Vol. I, Page475. 2. குதிரைமுக மென்பது முழந்தாளேக் குறிக்கும்; குதிரை
முக நோய் முழந்தாளி லேற்படும் ஒரு நோய் போலும்

13
கதிரையம்பதியிற் சென்று, "அரன் மக வினை வணங்கி வருங் கால், உக்கிரசிங்கசேனன் அவளை மணந்து வாவெட்டி மலை யில் மண்டப மியற்றி அங்கிருந்தரசாட்சி செய்தானென்றும், அவர்களுக்குப் பிறந்த “சிங்க மன்னவன்", தன் மாமஞய காவலன் சிங்க கே தென்பவனிடம் பெண் கேட்டனுப்ப, அவனும் சம துதி என்ற தன் மகளை அறுபது வன்னியரி புடை சூழ அனுப்பிவைத்தானென்றும் வையாபாடல் கூறும்.
இக்கதையினைச் சுவாமி ஞானப் பிரகாசர் ஆராய்ந்து, இங்கு கூறப்படும் உக்சிர சிங்கசேனனே குளக்கோட்டு மன் னன் எனவும், மாரு தப் பிரவையே ஆடக சவுந்தரி யெனவுங் கருதுவர். மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடக சவுந்த சியின் கதை கூறப்படுமிடத்து, அவள் கணவன் மகாசேனன் எனவும் அவன் "தட்சணுகயிலையில் சிவாலயங்களை நேர் பண்ணிஞ” னெனவும், அவர்கள் புத்திரன் சிங்க குமாரனெனவும் விவரிக் கப்பட்டிருக்கிறது?. கோணேசர் கல்வெட்டிலே, குளக் கோட்டிராமன் திரிகோணமலையிற் கோயிலுங் குளமுங் கட்டு வித்து, அவற்றிற்கான கடமைகள் செய்வித்தற்காக வன்னி யரை ஆங்கு குடியேற்று விதி தானென்று சொல்லப்படுகிறது? கைலாய மாலை என்ற நூலில், "மன்னர் மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி கடலரு வித் தீர்த்த மாடித் தன் நோய் தீர்க்க வந்த விடத்துக், "கதிரைமலை வாழு மடங்கன் முகத் தாய்ந்த நராகத் தடலேறு' 'அவளைக் சைப்மிடித்து, *வர சிங்கராயன்’ எனும் புதல்வனைப் பெற்றனன் என்று
சொல்லப்படுகிறது".
இக்கதைகள் அனைத்திலும் சில பொதுத் தன்மைகள் இருத்தலை அவதானிக்கலாம். ‘சிங்க மன்னவன்" என்று வையா பாடலிற் கூறப்படுபவனே, ‘சிங்க குமாரனென மட்டக் களப்பு மான் மியத்திலும், “வர சிங்கராய'னெனக் கைலாய மாலையிலும் வீர வர ராய சிங்கம்’ என வையா பாடல் வசனத் திலும் சொல்லப்படுகிறன். உக்கிரசிங்கனென யாழ்ப் பாண வைபவ மாலையிலும், உக்கிரசிகே சேனவொன
1. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பபாண வைபவ விமர்
சனம் -1928- பக்கம் 9. 2. மட்டக்களப்பு மான்மியம் - F. X, C. நடராசா பதிப்பு
- 1962- பக்கம் 32-35 3. கோணேசர் கல்வெட்டு-செய்யுள் 5-14, 4. கைலாய மாலை - சே, வே. ஜம்புலிங்கம்பிள்ளை
பதிப்பு- 1939-பக்கம் 2-3

Page 17
4
60) a unt turt L-656) b, மகா சேனனென மட்டக்களப்பு மான் மியத்திலும், உக்கிரசேன சிரிகமென வையா பாடல் வசனத்திலும், குளக்கோட்டிராமனெனக் கோனே சரி கல்வெட்டிலும் கூறப்படுபவன் ஒருவனேயாகலாம், இவனே முதலில் வன்னியர்களை இலங்கையிற் குடியேற்றிஞ னெனக் கோணேசர் கல்வெட்டுக் கூறும். ஆணுல் வையா பாடல், அவன் மகனன, சிங்க மன்னவன்' அறுபது வன்னி யர்களை அடங்காப்பற்றில் முதலிலே குடியேற்றினுனென் @ğ)I Lb.
வன்னியர் குடியேற்றத்தின் காலம்
கூழங்கையாரியச் சக்கரவர்த்தியின் காலம் கி. மு. 101 எனக் கண்டோம். அவனது மாமன் மகளான மாருதப் பிரவை காலமும் அதனையண்டியேயிருத்தல் வேண்டும். ஒரு சமயம் கி.மு. முதலாம் நூற்றண்டின் முற்பகுதியாதல் கூடும்.
அவளின் மகனை “சிங்கமன்னவன் காலம், கி.மு.முதலாம் நூற்றண்டின் நடுப்பகுதியாகலாம். வையா பாடலின் படி இவனே அறுபது வன்னியர்களை அடங்காப்பற்றிற் குடியேற் றிய வணு வான். எனவே, வன்னியர் இலங்கையிற் குடியேறிய காலம் கி. மு. 50 ஆம் ஆண்டு வரையிலென வையா பாடல் வாயிலாகக் கொள்ளக் கிடக்கிறது.
மட்டக்களப்பு மான்மியத்தில் ஆடக சவுந்தரியின் அரசு காலம் கலிபிறந் மூ வாயிரத்தொரு நூற்றெண்பதாம் ஆண்டு முதல் நாற்பது வருடங்களெனச் சொல்லப்படுகிறது. அது கி. பி. 79 முதல் கி. பி. 119 வரையுள்ள ஆண்டுகளுக் குச் சமமானது. இவளது கணவன ன மகாசேனனே குளக் கோட்டு மன்னன் என்று கருதப்படுவதால், அவன் வன்னி யரை இலங்கையிற் குடியேற்றுவித்த காலம் இம்மான்மியத் தின் படி கி. பி. 100 வரையிலெனக் கொள்ளலாம் .
இவ்விரண்டு கணிப்புகளுக்கு மிடையில் 150 ஆண்டுகளே வித்தியாசமாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
1. இவள் பெயர் மாருதப் பிரவல்லி என யாழ்ப்பான வைபவமாலை கூறும், சுவாமி ஞானப் பிரகாசர் "மாருதப் பிரவாக வல்லி என்பர். மாரு தப் புரவீகவல் லி யென் பாரு முளர்.

15
வன்னியரின் ஆரம்ப வரலாறு.
இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு பற்றிய குறிப் புக்களே வையாபாடலிற் பெரிதுங் காணப்படுகின்றன. கோணேசர் கல்வெட்டிலும் அவ்வகைக் குறிப்புக்களை அதிக மாகக் காணலாம், இரு நூல்களிலும் கூறப்படும் வன்னியர் வருகை இருவேறு காரணங்களுக்காக ஏற்பட்டனவாகக் காண்கிருேம். அவ் வன்னியர்கள் தென்னிந்தியப் பகுதிகளி லிருந்தே இலங்கைக்கு வந்தனரென இரு நூல்களும் கூறும்,
தற்பொழுது தமிழ் நாட்டிலே சேலம் முதற் புதுச் சேரி வரை வன்னி குலத்தினர் பரந்து வாழ்கின் ருர்கள் -என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார், எவ்வாறு அவர்கள் அங்கெல்லாம் பரந்த னரி என்பன பற்றிப் பல புராணக் கதைகளும் ஐதீகங்களும் உள.
வன்னியர்கள் அக்கினி குலத்தவர் என்பது புராணக்கதை. இது "வ ஃ தி’ என்ற வடசொல்லின் பொருளாய அக்கினி என்ற கருத்தைக் கொண்டெழுந்த தாகலாம். "சில எழுபது" என்னும் நூல் அவர் குல 'மான் மியத்தை" அவ்வாறு கூறும். வன்னியருக்குரிய சின்னம் சிலை(வில்). ஆகும். கல்லாடத்தில் வன்னியருக்குப் பன்றியுற்பத்தி கூறப்பட்டுள்ளது.
“இந்நவீன உற்பத்தி வெறுங் கற்பனையன்று, உண் மைச் சம்பவ மொன்று பொதிந்து உருவகமே’ என்பர் திரு. வி. குமாரசுவாமி அவர்கள்?. “வன் னியர்கள் பலர் பன்றிக் கொடி' யுடையோரான சாளுக்கிய அரசரின் கீழ்ச் சேவகத் தமர்ந்திருந்து, பின் தெற்கின் கண்ணிழிந்து மதுரைப் பாண்டியனுகும் சோமசுந்தரனிடம் பணிவிடை 6ö7-sar ரென்பதும், சோமசுந் தர பாண்டியனே சிவபெருமானுகக் கொள்ளப்பட்டமையின் இப்பெருமான் கார் நிறத்த செங் கட் பிறை எ பிற்றுப் பன்றியீன்ற பன்னிரு குட்டிகளை நாற்
2. கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றரிதரு குட்டி யாய பன் னிரண்டி ஃனச் செங்கோன் முளையிட் டருமீைர் தேக்கிக் தொலைகள வென்னும் ட டா களை கட்டுத் திக்குப்பட ராணை வேலி கோலித் தருமப் பெரும் பயி ரு லகு பெற ஃப்ளேக்கு நாற்படை வன்னிய ராக்கிய பெருமான் (கல்லாடம்{7 3--irه {lن نu ق ه) - . . . . . به ت:
2. Hindu Organ of 8.1.23.

Page 18
ի5:
படையிலும் புகழ் சிறந்த வன்னியராக்கிஞரெனக் கற்பிக் கப்பட்டது" என்பதும் அன்னரது கருதிதாகும்.
"வன்னியும் வன்னியர்களும்" என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத் தில் வெளியிட்டநூலில், "வன்னியர்கள் பண்டைக்காலத் திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத் தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றிய வர்கள்; அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் . அவர்களைத் தென்னிந்திய இராசபுத்திரர்கள் (Rajputs) என்று கூறலாம்” எனக் குறித்துள்ளார்.
வையாபாடல் நூலை 1922ஆம் ஆண்டு பினுங்கில் (Penang) பதிப்பித்த திரு இ. து. சிவான நீதன் அவர்கள் அதன், முகவுரையில் வன்னியர்பற்றிப் பின்வருமாறு கூறுகிருரீ:-
*இந்தியாவில், வன்னியச் சாதி, குடியானப்பிள்ளைகளி லொன்முய் மதிக்கப்பட்டாலும், கள்ளர், மறவர், கணக்கர் அகம்படியாராகிய குடியானப்பிள்ளைகளிலும் பார்க்கக் கீழ்ப்பட்ட சாதி யாரென்று மதிக்கப்படுகிருர்கள். ஏனெனில், இவர்கள் பள்ளச் சாதியிலிருந்து தோன்றின ஓர் பிரிவே யாம். இது காரணம் பற்றியே, பள்ளிமுற்றிப் படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர், வன்னியர் முற்றிக் கவண், டர் ஆணுர்காண்’ என்னும் பண்டைவாக்கு இந்நாளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதி யாராலும் வழங்கப்படு கின்றது.
இந்தியாவிலிவர்கள் கமத்தொழில் செய்யுங் குடியானப் பிள்ளைகளிலொரு வகுப்பினராய் எண்ணப்படுகிமுர்கள். கமத் தொழில் செய்பவர்கள் இப்பொழுதும் சுக பெல முள்ள வர்களான படியால், ஆதிகாலத் தமிழர்கள் கமத் தொழிலைச் செய்த அச் சாதியிலிருந்தே தங்கள் படைகளுக்கு வேண்டிய போர் வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். படையிற் சேர்ந்த அவர்கள் படையாட்சியாரென் றழைக்கப்பட்டார்கள்.
படையிலுள்ள ஒருவன் அநேக சண்டைகளுக்குப் போய், அதிவீர பராக்கிரம முள்ளவஞகவும், விவேகியாகவும் காணப்: பெறின், அவன் “வன்னியன்’ என்ற உத்தியோகத்திற்:
I. Vanni and the Vanniars by C. S. Navaratnam-1960,

7
குயர்த்தப்படுவான். இப்படியாக "வன்னியன்’ உத்தியோகத் தைப் பெற்றவர்களிலிருந்தே வன்னியச் சாதி தோன்றிற்று வன்னிய உத்தியோகத்தில் அதிகம் திறமையுடையவர்களே ராசாக்கள் தெரிந்து ‘கவண்டன்” என்னுமுத்தியோகத்தி லமர்த்தி வந்தார்கள்.
ஒரரசன் தனக்குப்பின்ன லிராச்சியத்தைப் பரிபாலனஞ் செய்யத் தன் வம் மிசத்தில் உரிமையின்றி இறக்குங் காலத் தில், அவன் படையில் முதன்மை யாயிருந்த வன்னியர்களள் விராச்சியத்தைக் கைப்பற்றி யரசு புரிந்தார்கள். இவ்வித *மாக வரசு புரிந்த வன்னிய ராசாக்கள் சத்திரிய வன்னியர் களென வழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு இராய ரென்றும், பாளயப்பட்டு வன்னியர்கள் என்றும், பள்ளி ராசாக்கள் என்றும் நாமங்களுண்டு."
'வன்னியர்கள் பல்லவர் குலத்தவர் என்றும் ஒரு கொள் கையுண்டு. பல்லவர் ஆதியிலே பழங்குடி மக்களுக்குத் தொல் லே கொடுக்காது காடுகளை வெட்டிக் குடியேறிவந்த காரணத்தால் அவர்கள் காடுவெட்டிகள் எனவும் அக்காலதி தில் வழங்கப்பட்டனர். அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ்ப்புலமையுடையவரும், தொண்டை நாட்டர சருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நூற்றண்டில் வாழ்ற்த ஐயடிகள் என்னும் பல்ல வரிகோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிருர், இவரது பெயரி செப்பேடு களிற் பரமேச் சுர வன்டின் என்றே காணப்படுகிறது. காடவர் என்னும் பெய ரின் வடமொழிப் பெயர்ப்பாகிய வன்னிய ரென்னும் பெய ரான் பின்னர் அப்பல்லவர் வழங்கப்பட்டாரென்று கொள்ள இடமுண்டு. இது வனமென்ப தடியாகத் தோன்றிய வட சொற் சிதைவு, காலப்போக்கிற் பல்லவரென்னும் பெயரி பள்ளிகளென மருவி வழங்கலாயிற்,றென்பது புலவர் சிவங்
கருணு லய பாண்டியஞர் கருத்து.
இவ்வாருக வன்னியரின் தோற்றம் பற்றிப் பல கருத்துக் கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் எது கொள்ளப்படி *னும், அவர்கள் அரசர்களாற் கெளரவிக்கப்பட்ட குலத்தின
ராகவும் பெரும் வீரர்களாகவும் விளங்கினர்கள் என்பது பெறப்படும்,
இலங்கையில் வன்னியர்.
இலங்கைக்கு வன்னியர் வந்தவரலாறு; ஒரளவு கோனே சர் கல்வெட்டிலும், பெருமளவு வையாபாடலிலும் சொல்

Page 19
8
லப்பட்டிருக்கிறது. குளக்கோட்ட ரசன் ‘திருகோணமலை" நாதர்க்குச் சேவைசெய்யவென மருங்கூரிலிருந்து முதலில் * முப்பது வன்னிய குடிகளைக் கொண்டு வந்தானென்றும் பின்னர், "அரன் தொழும்புக் காட்போதா தென்று தானத் தார் வரிப்பத்தார் ஆகியோரையும் கொணர் வித்தானென் றும், அவர்களுக்குட் பிணக்குவரின் தீர்த்து வைப்பதற்கென மதுரையிலிருந்து தனியுண்ணுப் பூபால னென்ற வன்னிமையை வரவழைத்தானென்றும் கோணேசர் கல்வெட்டுக் கூறும்.
வையாபாடலின் படி, மதுராபுரியிலிருந்து அறுபது வன்னி யரிகள், மாருதப்பிரவையின் மகன் சிங்கமன்னவன் (வால கிங்கன், வரராசசிங்கன்) காலத்தில் அவன் மணவினே சம்பந், தமாக இலங்கை வந்தார்கள், முதல் வந்த அவ்வறுபது. வன்னியரும் அடங்காப்பதிக் கனுப்பப்பட்டனர். அவர்களுள் ஒரு வன்னியன் கண்டி நகரில் திசை (Disawa) ஆக இருந் தான். இவனே சிங்கள மக்களுள் வன்னியகுலம் வளர்வதற் குக் காரணஞயிருந்தானென்று கொள்ளலாம்.
இவ்வன் னியர்கள் அடங்காப்பதியில் மேலும் குடியேற். றஞ் சிெய்யவிரும்பி, மதுரை, மருங்கூர், திருச்சிளுப்பள்ளி, மலையாளம், துளுவம், தொண்டைமண்டலம் ஆகிய இடங் களிலிருந்து பதினெண் சாதி மக்களையும் வரவழைத்தனர். அப்பொழுது “முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி” ஆகிய வன்னியர்களும் வந்து, முள்ளிமாநகரிற் குடியேறினர்.
அதனைத் தொடர்ந்து கலிஆண்டு 3392இல்(கி.பி. 199இல்): வீரநாராயணச் செட்டி யென் போன் அல் லியரசாணிக்கு, மூத்துக் கொடுப்பதற்காக ஓடத்திற் புறப்பட்டுப் போனவன் புயலுக்கஞ்சிக் "கடல் மலையைச் சார்ந்தான்", அம்மலைக்குக். குதிரைமலை யென்று பெயரிட்டான். அங்கே தன் திரவியங், களைப் புதைத்து வைத்துக் காளியென்னுந் தெய்வத்தைக் காவலிட்டுக் கடற் சிலாப முண்டாக்கி, அங்கே ஐயனுரை நிறுவிப் பின் செட்டி குளப்பதிக்கேகி "வவ்வாலை, என்ற பெயருடைய கேணி யொன்றையும் சந்திரசேகரன் கோயிலை யும் உண்டாக்கினன். இச் சம்பவத்தைத் திரு. ஜே. பி. லூயிஸ் என்பார், பழைய தமிழ்க் கையெழுத்துக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நூலில், "சுமார் கி.பி. 247 இல் மதுரையிலிருந்து பல பரவர்களுடன் வந்த வீர வரா பன் செட்டி என்ற பெயருடைய வாணிகன் ஒருவன்,

19
மரக்கலம் உடைந்து மன்னரின் மேற்குக்கரையை வந்த டைந்தான்" என்றும், "பின் தன்னைச் சேர்ந்தாருடன் வந்து செட் டி குளத்திற் குடியேறி அங்கே "வவ்வாலை’ என்ற பெய ருடைய கேணி யொன்றையும் சந்திரசேகரருக்குக் கோயில் ஒன்றையும் சுமார் கி.பி. 289 இல் அமைத்தான்" என்றும் குறிப்பிட்டுள்ளார்;
குதிரைமலை யென்ற இடப்பெயர் கொங்கு நாட்டிலு மிருக்கக் காணலாம். குமணன் ஆட்சியில் இருந்த முதிர மலை, பின்னர் குதிரை மலையென வழங்கலாயிற்று?.
இலங்கைச் சிங்க மன்னவனுக்குப் பெண்ணனுப்பிய மதுராபுரி மன்னன் சிங்க கேது, கொங்கர் கோன் என்றும் வருணிக்கப்படுகிமு ன். எனவே, அக்காலத்திற் கொங்கு நாடும் மதுராபுரி மன்னனுட்சியிலேயே இருந்ததெனல் சாலும். குறித்த வீரநாராயணச் செட்டி, கொங்குநாட்டுக் குதிரைமலை என்ற ஊரிலிருந்து வந்தவனுகலாம். அதனு ற் முன் போலும், தான் இலங்கையில் முதலிலே அடைந்த இடத்துக்குக் "குதிரைமலை"யெனப் பெரிட்டான்.
ஆதியில் இலங்கைக்கு வந்த வன்னியர்கள் மதுரை மா. வட்டத்திலிருந்து வந்தனரென வையாபாடலும் பிறநூல் களும் கூறும். மதுரை நகரையண்டி அதன் வடமேற்கில் "மாங்குளம்” என்ற ஊரும், அந்நகரின் மேற்கில் 'கொங்கன் புளியங் குளம்” என்ற ஊரும் ஆதித் தமிழ் நாட்டிலிருந்தன என்பதை, மதுரை வட்டாரத்திற் காணப்பட்ட மால்குளம் கல்வெட்டுக்களாலும் புளியங்குளம் கல்வெட்டுக்களாலும் இப்பொழுது அறிய முடிகிறது. அவ்வூர்களிலிருந்து வந்த வன்னியர்கள், தங்கள் சொந்த ஊர்களின் ஞாபகமாகத் தாம் புதிதாகக் குடியேறிய ஊர்களுக்கும் அப்பெயர்களை இட முனைந்திருப்பரென்பது பொருத்தமானதே. சில பெயர் கள் நிலைத்தும் சில நிலையாமலும் போயிருக்கலாம். அவ் வாறு நிலைத்த பெயர்களுள் வன்னி நாட்டிலுள்ள மாங்குளம் புளியங்குளம் என்ற அயலூர் ப் பெயர்கள் மதுரை நகரின் அயலேயிருந்த மாங்குளம், கொங்கன் புளியங்குளம் ஆகிய ஊர்களை நினைவுபடுத்துகின்றன.
அடங்காப் பதியில் வந்து குடியேறிய வன்னியர்கள், அப்பதியில் வாழ்ந்த பூர்வீக குடிகளின் கொடுங்கோன்மை
1. Manual of Vanni. 2. ஊரும் பேரும் - சேதுப் பிள்ளை

Page 20
&G
யைச் சகிக்க முடியாதவர்களாகி, அவர்களெ அழிக்க எண் ணி மதுரையைச் சார்ந்த இடங்களிலிருந்து மேலும் சில வன்னியர் களை வரவழைத்தனர். இவ்வழைப்பையேற்று வந்த வன்னியர் கள், கறுத்தவராய சிங்கம், தில்லி(தெல்லி), திட வீரசிங்கன் , குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன் 9 இராச சிங்கன், இளஞ்சிங் சுவாகு, சோதையன், அங்க சிங், கன்(அங்கசன்) கட்டையர், காலிங்கராசன், சுப திட்டன் கேப்பையினுர், மாப்பையினர் ஊமைச்சியார், சோதி வீரன், சொக்கநாதன் இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப் பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத் தாரி ஆகி 68 Lintgrrari.
அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள்
வன்னியர்கள் இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங்காரணமாகவே அதற்கு அப் பெயரிட் டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனுல் வெளிப் படையாகிறது. வன்னியரி வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளிமாநகரிற் சாண்டார் அர சாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில் லிகுலப் பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும் மகரன் என்றுஞ் சொல்லப்படும் வேடர் அரசாட்சி செய் தனர் என்றும், கிழக்கு மூலையில் 'இராமருக்குத் தோற்றே யகன்ற ராட்சதர்" ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்த தென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித் தரசாண்டனர் என்பதும் இவற்ருற் புலணுகும்.
அடங்காப்பதி வாழ் ஆதிக் குடிகளை வன்னியர் அடக்கியமை
வையாபாடலின்படி, கணுக்கேணியில் அரசு செலுத்தி வாழ்ந்த வில்லிகுலப் பறையரைத் திடவீர சிங்கனென்ற வன்னியன் போரில் வென்று அப்பகுதிக்கதிபதியாஞன். சந்திரவன் என்ற சாண்டார் தலைவலை அவன் பதியாகிய முள்ளிமா நகரிலே போர் செய்து வென்று அப்பற்றை ஆண்

டான் மெய்த்தேவன் என்ற வன்னியன். தனிக்கல்லிலே வாழ்ந்த வேடர்கள் தலைவராய சகரன், மகரன் என்பவரை வென்று அவர் குலத்தை அழித்து ஆங்கரசு செய்தான் வாகுதேவன் என்ற வன்னியன். இளஞ்சிங்க வாகென்ற வன்னிய வீரன் இராட்சத குலத்தினரைப் போரில் அழித்து, அவர்கள் வாழ்ந்த கிழக்கு மூலை, மேற்கு மூலையாகிய பகுதி களைக் கைப்பற்றியாண்டான். இவனே பின்னர் வன்னி நாடு முழுவதற்கும் அதிபதியானுன்,
இந்நூல் கூறும் ஏனைய வன்னியர்
காலிங்கரும் கட்டையரும் கச்சாயிற் குடியேறி வாழ்ந் தனர். தெல்லி என்ற வன்னியன் பழையென்ற ஊர் சென்று வதிந்தான். மூக்கையினர் (யாப்பையினுர்) கேப்பை யிஞர் ஆகியோர் கரைப்பற்றில் வாழ்ந்தனர். ஊமைச்சி என்ற பெண் கருவாட்டுக்கேணி என்ற இடத்திற் குடியமர்ந் தாள்.அங்கசன் (அங்க சிங்கன்) கட்டுக்குளப் பற்றிலமர்ந்தான் . சிங்கவாகு திருகோணமலையை யடைந்தான். வெருகல் தம்பலகமம் ஆய பகுதிக்கு மாமுகன் சென்ருன். கொட்டி யாரப்பற்றிற் சுபதிட்டன் அரசை யாண்டான். மேலும், வையாபாடல், முகமாலையில் மூன்று வன்னியர்கள் வந்தி ருந்தார்கள் என்று கூறுகிறது. வீர மழவராயன், நீலமழ வராயன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்றும், பூபால வன்னிமை, கோபாலன் ஆகியோர் திரியாய், கட்டுக்குளப் பகுதியில் வாழ்ந்தனர் என்றும், வில் ல வ ராயன் நல்லூரில் வாழ்ந்தானென்றும் இந்நூல் காட்டுகின்றது. மற்றும், செட்டிகுளத்திலே தேவராயன், கோடிதேவன், கந்த வனத்தான் ஆகியோரும், பனங்காமத்திலே துங்கராய னும், துணுக்காயிலே சோதிநாதன், சிங்கவாகு ஆகியோரும் வதிந்தனர்.
அசுரரால் அழிந்த வன்னியர்
இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனுல் முற்ருக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனுல் அவ்வசுரர்களை அடியோடு அழித் து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள் ஒன் று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்துநான்கு வன்னி யரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சி

Page 21
22
யிருந்த ஐந்து வன்னியரும் அடங் காப்பற்றை ஐந்து பற்ரு கப் பிரித்த ரசாண்டனர். அவ்வேளையில், வன்னியர் ஐவருங்
கூடி இளஞ்சிங்கவா குவை வன்னிநாடு முழுவதற்கு மதிபதி யாக்கி, மெய்த்தேவன், நல்லவாகு, இராசசிங்கன் ஆகியோ
ரைத் தந்திரத் தலைவரும் மந்திரிகளுமாக்கி மதுரைக்கு
மீண்டு சென்றனர். செல்லும் வழியிற் கடலிலே திமிங்கிலம்
கப்பலைக் கவிழ்க்க, ஐவரும் இறந்துபட்டனர். இதையறிந்த
அவ் வன்னியர் மனைவியர் தங்க ண வரைக் காண ஒட
மேறி இலங்கைக்குப் புறப்பட்டனர், வன்னியர் இறந்த
செய்தியை அவர் மனைவியர்க்க றிவித்தற் பொருட்டா யனுப்
பப்பட்ட தூதுவர் யாழ்ப்பாணத்தில் அவ்வன்னிச்சியர் வந்திறங்கிய துறையில் அவரைச் சந்தித்துத் தாங்
கொணர்ந்த செய்தியைத் தெரிவித்தனர். தங்கணவரி
இறந்தன ரென்ற செய்தி செவியுற்ற வன்னிச்சியர் செல்வி
வாய்க் கால் எனுமிடத்திலே தீமூட்டி அதனிடை வீழ்த்து உயிர் துறந்தனர். அவ்வாறிறந்த வன்னிச்சியர் பின்னர்
நாச்சிமாரென வழிபடப்பட்டனர்.
மதுரையிலிருந்து ஒடமேறி வந்த வன்னிச்சியருள் ஒருத்தி மட்டும் தன் கணவன் கண்டி நகரிலே திசையாக (திசா வ) இருக்கிரு ைெ ன் றறிந்து அங்கு சென்ருள்.
வன்னியர் பற்றிய பிற நூற் குறிப்புக்கள்
இலங்கை வன்னியர் பற்றிய சில குறிப்புக்களை யாழ்ப் பாண வைபவமாலையிலும், மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு சம்பந்தமான பழைய பாளி நூலிலும் காண லாம். அவற்றுள் வன்னியர் காலம் பற்றி நிர்ணயிக்க உதவும் குறிப்பினை மட்டும் கவனிப்போம்.
‘சாலிவாகன சகாப்தம் 515ஆம் (கி. பி. 598) வருஷத் திலே இலங்கை யரசஞயிருந்த அக் கிரபோதி மகாராசன், அவ்வன் னியர்கள் தாங்களும் அரசர்களென்னும் எண்ணங் கொள்ளப் பார்த்ததை அறிந்து அவ்வ ன் னியர்களின் அதி காரத் திைக் குறைத்துத் தன் ஆணையைச் சரியாகச் செலுத்தி வந்தான். அது முதல் அவ் வன்னியர்கள் நாட்டதி காரிகளாய் மாத்திரம் ஆண்டு வந்தார்கள்" என்று யாழ்ப் பாண வைபவ மாலை கூறும்,
பதினெட்டாம் நூற்றண்டில் வாழ்ந்த மயில் வாகனப் புலவர் மகாவம்சத்தைப் பற்றி அறிந்திருக்க வில்லை. அந்நூல்

23
அப்பொழுது பாளி மொழியில் இருந்தமையாலும், சில புத்த பிக்குகளின் கையில் மட்டுமே அது மறைந்து கிடந்தமை யாலும், அந்நூ ல் பற்றிப் பெரும்பாலான சிங்கள மக்களே அறியாதிருந்தனர். சென்ற நூற்றண்டின் நடுப் பகுதி யிலேயே பொதுமக்களுக்குத் தெரியவந்த மகாவம்சத்தில்: முதலாம் அக்க போதி மன்னன் கி. பி. 568 முதல் 601 வரை அரசாண்டான் எனக் கூறப்பட்டுள்ளது. அக்க போதியின் காலம்பற்றிய குறிப்பு, மேற்குறித்த இருவேறு வாயிலாக வும் ஒத்திருக்கக் காண்கிருேம். அக்காலத்தில், அதாவது கி. பி. ஆரும் நூற்ருண்டில், இலங்கையிலே வன்னியர்கள் ஆட்சி செலுத்தும் நிலையில் இருந்தார்கள் என்பது இதனும் பெறப்படுகிறது. எனவே, கி. பி. 12ஆம் நூற்ருண்டின் பின்னரே யாழ்ப்பாணத்தில் அரசு தலையெடுத்ததென்றும் அதன் பின்னரே வன்னிர் இலங்கை வந்தனர் என்று ங் கூறுவோர் கருத்துப் பொருந்தாமை இதஞலறியப்படும்.
வரலாற்றுத் தடுமாற்றங்கள்
கூழங்கைச் சக்கரவர்த்தியைக் காலிங்கச் சக்கரவர்த்தி யென வலிந்து கண்டும், “கோளுறு கரத்துக் குரிசி"லாய கூழங்கைச் சக்கரவர்த்திக்கு விஜய கூழங்கை ஆரியச் சக் கரவர்த்தியென்ற பட்டத்தைத் திணித்துக் கட்டியும் வரலாற்றைப் பெரிதுந் திரிபுபடுத்திய சரித்திர ஆசிரியர் சிலர், பெயர்த் தடுமாற்றங்களிற் சிக்குப் பட்டு, யாழ்ப் பாணத்திலே தமிழர் ஆட்சி கி. பி. 12ஆம் நூற்றண்டின் பின்னரே ஏற்பட்டதென நாட்டப் பெரிதும் முனை ந் துள்ளனர். கூழங்கைச் சக்கரவர்த்தி வேறு, குளக்கோடன் வேறு, காலிங்கச் சக்கரவர்த்தி வேறு, ஆரியச் சக்கர வர்த்தி வேறு என்பதைக் காண முடியாத வரலாற்ற சிரியர்கள், அவ்வனவரது வரலாற்றையும் ஒன்றுடனென்று கலந்து அவிழ்க்க முடியாத சிக்கலாக்கி மலப்புற்றிருக்கி முர்களென் பது, இப்பொழுதுள்ள யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் களின் முரண்பாடுகளால் தெள்ளிதிற் புலப்படும்.
கூழங்கைச் சக்கர வர்த்தியே யாழ்ப்பாணத்தின் முதலர சணுவான். அவன் காலம் கி. மு. 101 வரையிலாமென வையா பாடல் கூறும், வையா பாடல் நம்பத்தக்க வரலாற்று: நூல் என்று நாம் கண்டபின், இதனை நம் பாதுவிட நியாய மில்லை. குளக்கோடனும் கூழங்கைச் சக்கரவர்த்தியும் ஒரு வ ரென்ருே, அன்றி உறவினரென்ருே எங்குங் கூறப்படவில்லை.

Page 22
24
உக்கிரசிங்க சேனனும் குளக்கோடனும் ஒருவரே யென்று கொண்டபோதும், அவருக்கும் கூழங்கைச் சக்கரவர்த்திக் கும் ஆதி உறவு எதுவுமில்லை (உக்கிரசிங்க சேனன் மனைவி கூழங்கைச் சக்கரவர்த்தியின் மைத் துணி என்பதைத் தவிர.)
மாகன் என்ற பெயர் கொண்ட காலிங்கச் சக்கரவர்த்தி இலங்கையின் பெரும் பகுதியினைக் கி. பி. 1215 முதல் 12:42 வரை ஆண்டவன். யாழ்ப்பானத்துக்கும் அவன் ஒரு கால் அரசனனனென இலங்கை வரலாறு கூறும். அவனே காலிங் கச் சக்கர வர்த்தியாவன். இவ்வாறே கி. பி. 1245 ஆம் ஆண்டளவிற் சந்திரபானு என்ற சாவக ஞெருவன் படை யெடுத்து வந்து இலங்கையிற் பல பாகங்களைக் கைப்பற்றி ணுன். அவன் சாவகச் சக்கரவர்த்தியாகலாம். இவன் காரண மாகவே யாழ்ப்பாணத்திற் சாவகச்சேரி (சாவகர் சேரி), சாவாங்கோட்டை (சாவகர் கோட்டை) ஆகிய இடப் பெயர் கள் ஏற்பட்டன.
இனி ஆரியச் சக்கரவர்த்தி யென்பான் கி. பி. 1275 ஆம் ஆண்டளவில் 'ஈழ நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப் பற்றிப் பெரு வெற்றியுடன் திரும்பினுன்" என்றும், அவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் அமைச்சனுகவும் படைத் தலைவனுகவும் விளங்கியவன் என்றும் “பாண்டியர் வரலாறு’ கூறும். இவனைப் புகழேந்திப் புலவர் ஈழநாடு சென்று ‘ஆரிய சேகரன்’ எனப் பாடிப் பரிசில் பெற்ற ரென்று தமிழ் நாவலர் சரிதை கூறும்?. அவன் மதிதுங்கன் என்ற இயற்பெயருடன் பாண்டி நாட்டிலுள்ள சக்கரவர்த்தி நல்லூரில் வாழ்ந்தவன் என்றும், 'தனி நின்று வென்ற பெருமாள்' எனும் பட்டம் பெற்றவனென்றும் அந்நூல் கூறும்.
*கோளுறு கரத்துக் குரிசி"லாய கூழங்கைச் சக்கரவர்த் தியை இவ் வாரியச் சக்கரவர்த்தியுடன் வரலாற்ரு சிரியரி பலர் பிணைத்தமை யாற்ருன், அவன் பெயர் கூழங்கை ஆரி யச் சக்கர வர்த்தியென்றும், விஜய கூழங்கை ஆரியச் சக்கர வர்த்தியென்றுத் திரிந்து, இவன் காலத்துடன் இணைந்து முதல் யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் கி. பி. 13 ஆம் நூற் ருண்டினனென்னு கி கொள்கைக்கிடமளித்தது போலும்,
1. T. V. Fø5 nr 6 au u GăT - mr Tš5frff-Lu mresãw tqu tř* 6. u Dr Gavir gp -
மூன்ரும் பதிப்பு 1956-பக். 147. 2. தமிழ் நாவலர் சரிதை-கழகப் பதிப்பு-பக். 121, 122.

25
பரராசசேகரன் வரலாறு
வையா பாடலின் இறுதியிலே பரராசசேகரன் பற்றிய குறிப்புக்கள் சில காணப்படுகின்றன. தென்னிலங்கை யரசர் ஒலர் கொடுங்கோலோச்சிய காரணத்தாற் குடிசனங்கள் பரராசசேகரன் பால்முறையிட, அவன் தம்பியரோடு படை நடத்திச் சென்று பகையரசை அடக்கினன். பின்னர், ஆரும் பரராசசேகரணுகிய அவன் தென்னிலங்கையிலே கோயி லொன்று கட்டுவதற்காக தி 'தன்னகர்த் தொண்டைமண்ட லந்தனிலுகந்தருளும் கன்னதே வருக்கொரு திருமுக மனுப் பினன்' என்று வையா பாடல் 89ஆம் செய்யுள் கூறும். 91 ஆம் செய்யுளில், "எங்குலத்தோன் பரராச னிலங்கை தனி லரசு புரிந்து. " என்று அக் கன்னதேவர் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. இவற்றிலிருந்து பரராசசேகரனது மூதா தையர் தொண்டைமண்டலத்தவர் என நாம் ஊகிக்கலாம்.
ன்னிநாட்டுத் தெய்வங்கள்
வன்னி நாட்டுக்கு முதலில் வணக்கத்துக்குரிய தெய்வங் களாக வந்தவை காளியும் ஐயனரும் சடைமுனியுமென வையாபாடல் மூலமாக அறியக் கிடக்கிறது. வீர நாராயணச் செட்டி இலங்கைக்கு வந்தபோது, குதிரை மலையின் கண் காளியையும், வவ்வாலையென்ற கேணிக்கருகே சடைமுனி யையும் சாத்தனையும் தன் திரவியங்களுக்குக் காவலாக, வைத்தான். தட்சணகைலாச புராணம், கோணேசர் கல் வெட்டு ஆகியவற்றின்படி அப்பொழுது திருகோணமலை யிலே அர்ன் கோயிலுமிருந்தது. அதுமட்டுமன்றிக் கதிரை பம்பதியில் அரன்மகவின் கோயிலுமிருந்ததாகக் குறிப்பிடப் படுகிறது. வீர நாராயணச் செட்டி கட்டுவித்த கோயில்களுள் சந்திரசேகரன் கோயிலுமொன்று.
பல காலங்களுக்குப் பின்வந்தவர்கள், காட்டு விநாய கரைக் குலதெய்வமாகக் கொணர்ந்தனர். அவர்களோடு வந்த சிலர் வீரபத்திரனேயும் கொண்டு வந்தனர்.
ஆரும் பரராசசேகரன் காலத்தில் ஐங்கர ன் குமரேசன், மூத்தநயினர், சித்திரவேலாயுதர் ஆகிய தெய்வங்களும், கொண்டுவரப்பட்டன.
தங்கள் கணவர் இறந்த மாத்திரத்தே எரிபுகுந்துயிர் துறந்த கற்புடை உயர்குலப் பெண்கள், "நாச்சிமார்’ எனுற்.

Page 23
26
தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அவ்வாறு வீரமரண மெய்திய வன்னியரும் தேவுக்களாகவே! மதிக்கப்பட்டனர்.
பிற்காலத்தில் வன்னி நாட்டிலே புகழ்பெற்ற தெய்வ மாக விளங்கிய பத்தினி அல்லது கண்ணகி பற்றியோ, நாக வணக்கம் பற்றியோ எதுவும் இந்நூலிற் குறிப்பிடப்பட வில்லை. இக்காலத்திற் புகழ்பெற்று விளங்கும் மடு மாதா கோயில், வன்னியர் ஆட்சிக் காலத்திலே கண்ணகி கோயிலா யிருந்த தென்பது கர்ணபரம்பரைக் கதை. இப்பழமையான கூற்றை யாதரிக்கும் வகையிலே திரு லீவேர்ஸ் 67 air u a ti தமது ‘வடமத்திய மாகாணக் கைநூலில், *மடுவிலிருக்கும் தூ யமேரி மாதா வின்திருக்கோயில் புத்த சமயத்தினராலும் அநேக தமிழ் யாத்திரிகர்களாலும் பத்திணி அம்மன் கோயி லென்றே வழிபடப்பட்டு வருகிறது? என்று குறிப்பிட்டுள்
67Ff7 fr.
கோணேசர் கல்வெட்டு நூல்
கோணேசர் கல்வெட்டென்ற நூலிற் குளக்கோட்டு மன்னன் ஆலயம மைத்தது கலி பிறந்து 512ஆம் ஆண்டி லெனச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டுக்கும் ஏனைய நூல் களில் இச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஆண்டுக்கு மதிக வித்தியாசமிருக்கக் காண்பதால், இந்நூலிற் கூறப் படும் ஆண்டுக் கணக்கிலே தவறேற்பட்டிருக்கலாமென் றெண்ண இடமுண்டு. பறங்கியர்", "உலாந்தா மன்னன்”, *இங்கிலீசர்" ஆகியோர் இலங்கை யை அரசாண்ட சம்பவங் *கள் இதிற் சொல்லப்பட்டிருப்பதால், இந்நூல் பதினெட் T நூற்றண்டளவினதென்றே கொள்ளவேண்டும். அன்றே ல், அச்சம்பவங்கள் பிற்சேர்க்கை யாதல் வேண்டும். யாழ்ப்பாண வைபவமாலை அவ்வரசன் பெயரைக் குளக் கோட்டன் எனக் குறிப்பிடும். "குளக்கோடன்? 6767zg குளமும் கோட்டமுஞ் சமைத்தவ ன் எனப் பொருள்படுங் காரணப்பெயரே யாம். அவனியற்பெய ரின்னதென்பத&ன இவ் வாசிரியர்ாற் றெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் வரலாறு இந்நூலாசிரியர் காலத்திற் பழமை யெய்தி யிருந்தது போலும், கோணேசர் கல்வெட்டு sal air Gau ரைக் குளக்கோடன்” என்றே குறிப்பிடும். குளத்தின் வரம்
st-wess
1. "அண்ணமார்”, என்னும் வையாபாடல் HI So GSr H. 2. Mr. Levers-Manual of the North Central Province.

ዷሃ
ப ைமத்தவனென்பது அதன் பொருளாகும். குளக்கோடு என்பது தென் இந்தியாவில் கேரளம் போன்ற பகுதிகளில் ஒரு குடும்பப் பெயராக வழங்கி வருவதால், அக்குடும் வத் தைச் சார்ந்தவன் என்ற கருத்திலும் அவன் குளக்கோடன் எனக் குறிக்கப்பட்டிருத்தல் கூடும். அல்லது இவன் பின்னரே அக்குடும்பப் பெயர் எற்பட்டது என்றுங் கருதலாம்"
கோணேசர் கல்வெட்டினைக் கவிராசர் செய்தாரென அந்நூல் முகப்பிற் பொறிக்கப்பட்டிருக்கிறது. 'கவிராசர்" என்பது புலவனின் சிறப்புப் பெயரே யன்றி இயற்பெயரன்று. நூற்பொருள் சொல்லும் செய்யுளில் அந் நூலாசிரியன் பெயர் 'கவிராச வரோதய விற்பன்னன்" எனக் கூறப்படு கிறது ‘கவிராச' னென்பதும் "விற் பன்ன* னென்பதும் விசேடனச் சொற்களாகக் கருதினுல், "வரோதயன்" என் பதே அந்நூலாசிரியன் பெயராகக் கொள்ளக்கிடக்கிறது அது கூட இயற்பெயரா அன்றி விசேடணச் சொல்லா என் பது ஐயத்துக்கிடமானதே. ஏனெனில், வரோதயன் என் ருெரு புலவனைப் பற்றி யாரும் எங்குங் குறிப்பிடவில்லை எனவே, இந்நூலை வேருெரு பெயருள்ள புலவன் எழுதி யிருக்கலாமோ என்று சந்தேகிக்க இடமுண்டு. அவன் கவிராசனென்ற விருதையுடையவனுதல் சாலும். கோணே சர் கல்வெட்டின் காப்புச் செய்யுள், இச் சந்தேகத்தினை மேலும் வலுப்பெறச் செய்வதா யமைந்துள்ளது. இந்நூலின் காப்புச் செய்யுளும் வையாபாடலின் காப்புச் செய்யுளும் ஒரே செய்யுளின் இரு பிரதிகளாய் அமைந்திருப்பதனை நோக்குமிடத்து, அவ்விரு நூல்களையும் ஒரே ஆசிரியர் இயற்றியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. குறித்த காப்புச் செய்யுட்களின் முதலடியிலுள்ள இரண்டாஞ் சொல், ஒன்றில் “கோணே’யென்றும், மற்ற தில் 'இலங்கை" யென்றும் நூலுக்கேற்றவாறு மாற்றப்பட்டிருக்கிறது. மூன்ற மடியின் மூன் ருஞ் சொல், ஒன்றில் ‘சாமி’ என்றும் மற்ற தில் தயங்கு’ என்றும் மாறிக் காணப்படுகிறது. இவற் றைவிட அச்செய்யுட்களில் வேறெவ்வித பேதமுமில்லை. இரண்டா மடியில் "எவ்வுலகம் யாவையும்" எனப் பொருள் மயக்குற ஒன்றிலிருப்பது போலவே மற்றதிலும் அமைந் திருக்கிறது. வையாபாடல் ஏடுகளிற் காணப்பட்டபடி "எவ்வுலகம் யாவை யு மெனல் பொருந்தாதென இப்பதிப் பின் காப்புச் செய்யுளில் அப்பகுதி 'உலகம் யாவையு" மென மாற்றப்பட்டிருத த லே அவதானிக்கலாம், ஒரே உருவும்: ஒரே பொருளும், ஒரே வழுவும், ஒரே சொற்களும் கொண்ட

Page 24
28
மைந்த அவ்விரு காப்புச் செய்யுட்களும் இருவேறு புலவரி களாற் செய்யப்பட்டனவாதல் சாலாது. மேலும், வையா பாடல் 39 ஆம் செய்யுளிற் குளக்கோடன்” என்று எழுதியி யிருப்பது போலவே இந்நூலிலும் அவ்வரசனைக் குறிப்பிடுகி ரு ர். இந்நூலிற் குறிப்பிடப்படும் "தானந்தார்’ ‘வரிப்பத் தார்" ஆகியோர் அந்நூலிலும் குறிக்கப்பட்டுள்ளனர்.
இச்சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து, வையாபாடலைச் செய்த ஆசிரியரே இந்நூலையும் செய் திருக்கலாமென்று தோன்றுகிறது. அந்நூலிற்போல இந். நூலிலும் இடைச் செருகல்கள் பல இடப்பட்டிருக்கின்றன. வையாபுரி ஐயர் “செகராசசேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவான்" என வையாபாடல் ஏடுகளின் முகப்பிலெழுதப் பட்டிருத்த லவதானிக்கத்தக்கது. சமஸ்தான வித்துவானுக் குக் கவிராசர்" என்ற விருது வழங்கப்படுவதில் வியப்பேது மில்லை. வையாபாடல் எழுதிய பின் அவருக்கு அந்த விருது. வழங்கப்பட்டிருக்கலாம்.
கல்வெட்டுச் சான்று
கோணேசர் கோயிலில் இருந்ததாகக் கூறப்படும் சல் வெட்டொன்று, இப்பொழுது திருகோணமலைக் கோட்டை வாசலிற் காணப்படுகிறது. கோணேசர் ஆலயத்தைப் பிரித் துப் பறங்கியர் பிற டெறிக் (Fredric) கோட்டையைக் கட்டிய போது, அக் கல்வெட்டுள்ள கல், கோட்டை வாசலின் இடது பக்கத் தூணில் வைத்துக் கட்டப்பட்டுவிட்டது என்று கரு திப்படுகிறது. அக்கல் வெட்டில் இப்பொழுது காணப்படும்: எழுத்துக்கள் பின்வருமா றிருக்கின்றன.
"at G ଗୋt குள
முடடு
QUE LI பணியை
னனே பறங்கி
ககவே O 66.
Gor G3 Lunr னஞ
TIDAD தேவை 应
ரை
san'
இதனை ஆராய்ச்சி செய்து திருகோணேஸ்வரம் என்னும் நூலை எழுதிய லவர் வை. சோமாஸ்கந்தர் அவர்களும்,
(Ա) էվ (5

*திரு அ. பூர் ஸ்கந் தராசா அவர்களும் பின்வறுமாறு சமுற்றுகி
கொண்டுள்ளார்கள்:
முன்னே குளக் கோடன் மூட்டுத் திருப் பணியைப் பின்னே பறங்கி பி ரிக்கவே மன்னவ பின் பொண்ணுத தனை யியற்ற வழி த் தேவைத்து எண்ணுரே பின்
னரசர் கள்."
இக்கல்வெட்டுப் பாடலினைச் செவிவழிச் செய்தியாக வைத்துப் பாதுகாத்துவரும் திருகோணமலைப்பழங்குடி மக் கள், அதனைப் பின் வருமாறு கூறுகின்ருர்கள்:
முன்னே குளக்கோடன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னுகேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் ஆண்டபின் தானே வடுகாய் விடும்.
யாழ்ப்பாண வைபவமாலையிலும், கோணேசர் கல்வெட்டு என்ற நூலிலும், வைகா வசனத்திலும் இல்கதையின் விரி வினையே சுட்ப திட்டு முனிவர் வாயிலாகக் கேட்கிருேம் ஒன்றில் இக்கல்வெட்டு அக் கதைக்கு இடமளித்திருக்க வேண் டும், அன்றேல் அக் கதை இக் கல்வெட்டுக்குக் காரண மாயிருந்திருக்கவேண்டும். வையா.பாடற் செய்யுள் நூலில் அக்கதை காணப்படாமை கவனிக்கத்தக்கது.

Page 25
குறியீட்டு விளக்கம்.
இந்நூலின் அடிக் குறிப்புக்களிலே காணப்படும் குறியீட் டெழுத்துக்களின் விளக்கம் கீழே தரப்படுகிறது:-
தி. ஏ. - திருகோணமலை ஏடு.
அ. ஏ. - அருட்பிரகாசத்தின் ஏடு
அ. ப. - அருட்பிரகாசம் திருத்திய பதிப்பு.
சி. ப. - சிவானந்தன் பதிப்பு

வையா பாடல்
காப்பு (கலிவிருத்தம்)
திருவள ரிலங்கையின் சிரை யோதிட ஒருபொரு ளென்னவே யுலகம் யாவையும் தருமர னருள்புரி தயங்கு மும்மதம் வருகரி முகனடி வழுத்தல் செய்குவாம். (1)
வ ன க் க ம் (கலித்துறை)
நாவி லங்கையி னன்மொழி யுரைத்திட நலஞ்சேர் கோவி லம்பெறு கோநகர் வளமெலாஞ் சிறக்க மாவி லஞ்செறி மல்லிகா வனமெனு நகர்வாழ் தேவன் மாமல் ரடிகளை முடிமிசைச் சேர்ப்பாம். (2)
1. ளென்ன வெவ் (தி. ஏ.), ளென வெவ் (சி. ப.) 2. தங்கு (அ. ஏ.), (அ. ப), (சி. ப.) 3. கானகர் (அ. ஏ.)
4. வாஞ்செறி (ஆ. ப.)

Page 26
32
வ ரு பொருள்
இலங்கை மாநக ரரசியற் 1றிடுமர சன்றன் குலங்க ளானதுங் குடிகள் வந் திடுமுறை தானுந் தலங்கள் மீதினி லிராட்சதர் தமையடு திறனுந் நலங்க ளாருநேர் நாடர சாகிவந் ததுவும்.
மன்ன ஞனகு ரியகுலத் தரசனை மாற்றிப் பின்னர் மன்னவர் பிரிவுசெய் தரசியற் றியது மன்ன போதினி லவர்களுக் கடையிடை யூறு மின்ன காரண மென்றியா னிசைப்பதற் கெளிதோ,
பொதிய மாமலைப் புங்கவன் பெற்றருள் புதல்வ னதிக சித்தெணு மன்னவன் றவத்தில்வந் துதித்தோன் 3மதிமி குத்திடு முனிசுப திட்டுமுன் மொழிந்த புதிய காதையை யவனடி போற்றியான் புகன்றேன்.
அ வை ய ட க் கம்
(கலிவிருத்தம்)
நாவிநன் புழுகுநல் லமிர்துந் தேனுமே ராவியு மதுவும் பின் 'னகலி டார்களால் வாவிநன் பூநிகர் மற்றென் காதையை o೩೮ மறிவுளோ 9ரேற்க வேண்டுமால்.
ஆ க் கியோ ன்
இலங்கையின் மண்டலத் தோர்தங் காதையை நலம்பெறு தமிழினுல் நாடி யோதிஞன் தலம்பெறு 19ததீசிமா மு னிதன் கோத்திரத் திலங்குவை மாவென விசைக்கு நாதனே.
Y.
(3)
(4)
(5)
(6)
(7)
றியவெழிலுடை யரசர் (தி. ஏ.) சாதிவந் (அ. ஏ.), (அ. ப.), சி. ப.) மதிமிகுத்த (தி. ஏ.) மாமுனி (தி. ஏ.), (அ. ஏ.), (சி. ப.) யன்னனடி (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.)
A
ன கவிடார்களாள் (அ. ஏ.), ன கலிடார்களாள் (Sy, U.), (69. Lj.)
மற்றெனக் (அ. ஏ), (சி. ப.) கேட்க (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) த தீசிதன் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) தனது (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.)
:
நாவிகநன் புளுகு (அ. ஏ.), நாவிகன் புனுகு (சி. ப.)

நூல்
எண்சீர் ஆசிரிய விருத்தம்)
நாற்பதுபத் தாயிரத்து முப்பத் தீரா
யிரவருட மெனவறிஞர் நவிலி லக்க மேற்றகலி யுகமதனின் முகனை யாக
எழுதரிய வச்சிரவா கென்போன் மைந்தன் 2ஆற்றல்பெறு மரசனிரா வணனென் ருேது
*மரக்கனயோத் திப்பதியான் தசர தற்குத் தோற்றுமக னிராமன்பெண் சீதை தன்னைத்
தொடர்ந்துபிடித் திலங்கையிற்கொண் டேகி ஞனே. (8)
அக்கதையை மாயனறிந் திளவ லோடு
மடைந்தருளி யனுமானைச் சாம்ப வானத் தொக்கசுக்ரீ வனச்சேர்த்து வாலி தன்னைத்
*தொலைத்ததன்பின் குமுதணு தித்த ஞேடு தக்கபடைத் துணையாயங் கதனு நீலன்
*றனும்வா னரமெழுப தான வெள்ள மெக்கிரியி லுள்ளவர்கள் யாரும் போற்ற
வெழுந்திலங்கை நகரதனி லடைந்தா னன்றே. (9)
1. நாற்பத் தெட்டிலட்சத்து நாலுநூற்று நாற்பத்தெண்ணு
யிரம் வருடம் யாவு, (தி. ஏ.) - நாலிலட்சத்து முப்பதினராயிர வருடமாகிய கலியுக ந் தன்னில் (அ. ஏ.) நாலிலட்சத்து முப்பதிஞராயிர வருடமாகிய கலியுக தன்னில் (அ. ப.), (சி. ப.) −
2. தலம்பெறு (அ. ஏ.), (சி. ப.), தவம் பெறு (அ. ப.)
3. அரசனயோத்திப் பதியான் (அ. ஏ.), (அ. ப.), (கி. ப.)
4. தொலைத்தனன் பின் (தி. ஏ.)
5. ருஞய வானர (அ. ப.)
6.
வெழுதிலங்கை (அ. ப.)

Page 27
3台
இலங்கைதனி லிராமன்வந் திறுத்த மாற்றம் எழுதரிய விபீஷணன்கேட் டேங்கு செல்லத் துலங்குதம தருளப்போ தேகொ டுத்துத்
தொல்லரக்க ண்ராவணனைத் தொலைத்த பின்பு நலங்குலவு முடிவிபீ ஷணற்குச் சூட்டி
நகர்நண்ணிச் சிறைவிடுவித் தருளி குேடு தலங்கள்புக ஆழிராமலிங்கந் தனைப்பூ சித்துத்
தரணிதனிற் றனதுநக ரடைந்தா னன்றே. (10)
சிர்வினங்கு மிராமணிரா 3வணனைச் செற்றுச் சென்றருளப் படுபடைஞர் தேவி யாணுே சீரேர்விளங்கு மெமதுமுத லாளி யாணுே
ரிறந்தனரிங் கெமைக்காவல் செய்வோ ரில்லை *நீர்விளங்கி உரையுமெனத் துேகிலு மன்னி
நெடுங்கடல்சென் றனரதன யரச ஞேர்ந்து பேர்விளங்கு சாம்பவன்றன் கிளையில் வாழும்
பெரும்பரவர் தமையீந்தங் கருளி ஞனே. (11)
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
அன்னது நிற்க விபீஷணன் 7றன்மு
னேரியயாழ் வாசினை புரிவோன் மின்னுள விலங்கை வடகடற் கரையில்
மேவிய மணற்றிடற் காட்டில் தன்னிகர் பிறிதொன் றிலாதநல் வருக்கை
தாலிளம் பூகமாத் தேங்கு கன்னலென் றுரைக்கும் பயிரினை யியற்றிக்
கற்பக 19தாருவென் றிசைத்தான். (12)
திருந்த (சி. ப.) . டெழுந்து (அ. ஏ.), (அ. ப.). (சி. ப.) வணற்செயித்து (தி.ஏ)வணனைச்சேற்று(அ. ஏ.),(சி. ப.) நேர்விளங்கு (தி. ஏ.) நீர்விளங்கும் (அ. ஏ.), (அ. ப.) (சி. ப.) துகிலுமள்ளி (அ. ஏ.), (தி. ஏ.) முன் (அ. ஏ.), (சி. ப.), (தி. ஏ.); முன்னர் (அ. ப.) ஆரியாள் (அ. ப.),
தானிளம் (அ. ப.), (சி. ப.)
தாரு வொன் (அ. ப.)

கற்பக தருவுங் காமர்மண் டபமுங்
காசினி தனிற்புரிந் ததற்பின்
தற்பரன் றன்னை நினைத்துசென் றருளித்
தசரதன் மைத்துன ஞன
விற்கரக் குலக்கே திவனென வுரைக்கும்
வீரனை வணங்கியான் புரிந்த
நற்புவி தனக்கு நாயகம் *புரிய
நாதனே வேண்டுமென் றுரைத்தான்.
யாழிசை பயில்வோ னிசைத்தசொற் கேட்டங்
கிதமுறுந் தனது மைந் தர்களிற்
கோளுறு கரத்துக் குரிசிலை யளிப்பக்
கொற்றவன் சக்கர பதியென்
றேழ்பெரும் புவியி னிலங்கையாழ்ப் பாண
மிருந்தர *சியற்றின னந்நாள்
நாளுறு கலிமூ வாயிர வருடம்
தாடர சளித்தவ னிருந்தான்.
அரசளித் தவனங் கிருந்திடு நாளி
லயோத்தி மன்னன் குலக்கேதுக்
குரியமைத் துனனவ் வுக்கிர சோழ
னுகந்துபெற் றிடுமக வாஞேர்
மரபினுக் குரிய சிங்ககே ெேதன்ற
7மைந்தனு மாமூகந் தரித்தங்
குரணுெடு முதித்தாள் மாருதப் பிரவை
யுவமையில் வல்லியென் பவளும்,
8.
(13)
'(14)
(15)
மதிக்கும் (தி. ஏ.) புரித்து (அ. ஏ.), பரிந்து (அ. ப.), புரிந்த (கி. ப.)
சியற்றுநீ (தி. ஏ.) யென்ன (தி. ஏ.)
云一
2。 3. சுக்கிரீ (அ. ப.), சுக்ர (சி. ப.)
4。
5.
召,
தனன்றன் (தி. ஏ.), (அ. ஏ.), (சி. ப.) மைந்தர்க்குள் (தி. ஏ.), மைந்தற்கு (சி. ப)

Page 28
荔●
கூடிய குதிரை முகமது மாறக்
குணமுள தீர்த்தங்கள் யாவும் தேடியே யிலங்கை நகரினிற் சென்று
திறமுள 2ரிேமா மலையி லாடினள் தீர்த்த மம்முக மகன்ற தன்னதால் மாவிட்ட புரமென் றேடரு நதியும் நிகரில வென்றே
யிறைஞ்சின விறைவனை நினைந்தே.
பொன்னகர் நிகருங் கதிரையம் பேதியிற்:
போயரன் மகவினை வணங்கிப் பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருந்தன ளதற்பின் மன்னவ னடங்காப் பற்றினி லேகி *மாநகர் வாவெட்டி மேலையிற் றன்ணிக ரற்ற மண்டப "மியற்றித்
தன்னர சியற்றின னிருந்தான்.
அப்பொழு தன்னுன் றனக்கொரு மைந்த
னரியினின் முகமுமோர் வாலு மொப்பனை 8சொல்லற் கரியதா யுதித்தா னுலகினில் விபீஷண னந்நாள் செப்புதற் கரிய வைகுந்த பதவி
சேர்ந்திட நினைத்தவன் றன்னை யெப்புவி தனக்கு மிறைவணு யிருத்தி ?யென்றினி திருத்தினு னியல்பால்,
(16).
(17)
(18)
1. குலவுநற் (தி. ஏ.), குலமுள (அ.ப.) 2. 9u ucr (S). er.) 3. கிரியிற் (தி. ஏ.) கி. வாழ்வுறு (அ. ப.) 5. வரவெட்டி (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) 6. மலையென் (தி. ஏ.), (சி. ப.) 7s மத னிற் (தி. ஏ.) 8. செய்தற் (தி. ஏ.)
9. இணையில் வீ டேகின னப்பால் (அ. ப.)

y P
மன்னவ னிராமன் கொடுத்திடு முடியும்
மந்திர வாளுமெல் வுலகுந் தன்னடி படுத்துஞ் சக்கர மொன்று
தன்கைவி லிடுகணை யாழி மின்னிக ரிடையாள் மோகினி யென்னும்
வீரமா காளிமற் றுன்னித் துன்னலர் தம்மைச் செகுத்திடு மென்றே
தொகைபெறக் கொடுத்தனன் மாதோ. (19),
3மானகர் தன்னை யாண்டிடு சிங்க
மன்னவன் தூதரை யழைத்துத் தேனலர் மாலைப் புயத்தவன் சிங்க
கேதுவென் பானிட மணுகி யான்மண முடிக்க விேசைத்திடு நீவி
ரென்னலு மடிமுறை பணிந்து கானகங் கங்கை நீங்கியே மதுரைக்
காவலன் றனக்கிவை யுரைத்தார். (20).
(கலித்துறை)
கேட்டு மாமது ராபுரி மன்னவன் கிளர்ந்த
தாட்ட கம்பெறு வன்னியர் தரணிய குலத்தோர் காட்ட கம்பெறு வாள்கட கஞ்சுழல் கையார் கூட்ட மாயினு ரறுபது பேரையுங் குறித்தான். (21).
குறித்து நீவிரிம் மாதினைக் கொண்டுசென் றிலங்கைப் புறத்து மாநக ராளுவோற் குள்ளன புகன்று மறத்த ராமென மற்றவற் காயிரங் கதிரோன் திறத்து ளோர்புகழ் சந்திரன் றனேவிரு தீந்தான். (22).
ஈந்த பின்னவட் கிணையிலா விேயந்திரத் திகிரி வாய்ந்த வெண்மைசேர் குடைமுதல் வாகன முதவி யேந்த லாமென வேகுமி னென்றலு மிறைஞ்சிக் கூந்தல் சேர்முடி யழகினள் குதிரைமேற் கொண்டாள். (23)
- தெண்டும் (அ. ஏ.), (அ. ப.), (அ. ப), (சி. ப.)
விசைந்திடு (அ. ஏ.), (சி. ப.) கான கரிலங்கை நீங்கியே (அ. ப.) கானலங் கங்கை நீங்கியே (சி. ப.) பெயரையுங் (தி. ஏ.) கிடையலர் (தி. ஏ.), (அ. ஏ.) . மயேந்திரத் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.)
够

Page 29
38
குதிரை மீதினி லேறியே கொங்கர்கோன் புதல்வி மதியி னுள்சம தூதியை 2மன்னவன் றனக்கு விதிய தாய்மண முடித்தபின் 3விளங்கிடு மடங்காப் பதியை நீரர சாண்மெனப் பார்த்திபன் புகன்றன்.
தலைவ னவ்வரங் கொடுத்தபின் தரணிபர் தம்மு ளிலைய யிற்கரத் ெேதாருவனத் திசையென விருந்தான் மலையி னிற்புய வலியினர் மன்னவர் யாரும் கலைகள் "கற்றவர் கனவட திேசையினி லடைந்தார்,
அடைந்து மற்றவர் யாவரு மடங்கொணுப் பதியில் மிடைந்த தானையை நிறுவியே தூதரை மிகுநீர் *கடந்து கப்பலி லிருபிறப் பாளர்பின் னவர்கள் மிடைந்தி வண்வர வுரைமென வவருரைத் தனரால்.
(எழு சீர் ஆசிரிய விருத்தம்)
(24)
(25)
(26)
ஆருடன் "புகல்வ 11தெனவவ ருரைப்ப 12வழகிளஞ் சிங்கமாப்
66
சீர்பெறு மெய்த்தே வன்திட வீர 13சிங்கமாப் பாணனி ராசிங்கன்
பேர்பெறு நல்ல வாகுவென் றுரைக்கும் பேருட னுேதியந்நாளி
னேர்பெறுபதினெண் சாதியுள் ளவரு மிவ்விடம் வரவிசைத்
திடுமின்,
(27)
1. மதியினுள் சமதாகி யென்று (அ. ஏ.),
மதியினுள் சமதூதியென்று (அ. ப.) மதியினுள் சா மதுரதி யென்று (சி. ப.) 2. உரைப்பவள் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) 3. விளங்கடங் காநற் (தி. ஏ.) 4. நீரரசாளென (தி. ஏ.), (அ. ஏ.), (அ. ப.) (சி. ப.) 5. LJ és 6ör Gyár (sy. Lu.) 6. தோஞெரு (அ. ப.) 7. கற்றவர்க்ள் வட (அ. ஏ.), (அ: ப.), (சி. ப) 8. திசைதனி (அ. ஏ.), (அ. ப), (சி. ப.) 9. கடைந்த (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) 10. புகல்வோ (அ. ஏ.), (அ. ப.), (சி. :) 11. மென்றவ (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) 12. வழகுள (தி. ஏ.)
13. சிங்களுே டத்திமாப் பாணன் (அ. ப.)
சிங்கமாப்பாண னிராசசிங்கன் (தி. ஏ.)

மதுரைநல் மருங்கூர் திருச்சினுப் பளியின் ம?லநகர் மாம
ust
துளுவைநன் னுடு 2தொண்டைமண் டலமே தொடுவட கிரிநகர்
8 J
*பதிகளெங் கணுமா யவதரித் துள்ள பலபல குலத்தினுள் ளவரு மெதிர்வரும் 4படைவென் றிடவர விசைமி னெனவவ
தி gó ரிறைஞ்சியே கினரால். (28)
எண்சீர் ஆசிரிய விருத்தம்)
சீர்வளரு முல்லைமா லாண னென் போன்
*சிவலேமா லாணனரு ளாளி யண்ணல் பேர்வளரூம் சேருகுமா ல்ாண னென்போன்
பேர்பெரிய வாட்சிங்க 7வாராட்சி யென்போ னேர்வளரு முள்ளிமா நகர்சென் றங்க
ணிலங்குதா மரைக்குளமுண் டாக்கிப் ஊர்வளருஞ் சோண்டாருக் குரிய வேவ
லுகந்துபுரிந் திருந்தனர்க ளுவ மை யில்லோர். (29)
அப்பொழுது கலிமூவா யிரத்து முந்நூ
ருனவரு டஞ்சென்ற தந்நா டன்னிற் செப்பரிய வல்லியர சாணி யென்னுஞ்
செந்திருவுக் குலகியல்முத் தருள வேண்டித் 'தப்பரிய வசியர்குலத் துதித்தோன் வீர
நாராயண னெனவுரைப்போ னே. மேறித் தப்பலைசேர் தருபுயலுக் கஞ்சி யேகித்
தண்கடலில் மலையதனைச் சார்ந்தா னன்றே. (30)
1. திருச்சிராப் பளியின் (அ. ப.). (தி. ஏ.) 2. தொண்டைமண்டலங்கள் தொடு (அ.ப)
தொண்டைமண்டலங் ககன ந்தொடு (9. L.) 3. பதியதெங்கணுமா (தி. ஏ.), பதிய தெங்கணுமே (அ. ப.) பதியதெங்கணு (சி. ப. 4. படையோ டிவ்விடம் வரவே (அ. ப.), படையில் விடம் வர (அ. ஏ.), (சி. ப.) 5. சில்லை (தி. ஏ.) A. 6. சருகி மாலாணன் (அ. ஏ.), சருகி மலாணன் (S. Lu.) 7. ராட்சி (தி. ஏ.) 8. சான் ருர்க்கு (அ. ஏ.), (சி. ப.), சான் ருர்க்கே (அ. ப.) 9. கலியுகம் மூவா (தி. ஏ.), (அ. ஏ.). (அ. ப), (சி. ப) 10. ஒப்பரிய (அ. ஏ), (அ. ப.). (சி. ப)

Page 30
40
அம்மலையைக் குதிரைமலை யென்ன வோதி
யதனிடைநாய்க் குட்டிமர மமைத்துப் பின்னர்
பொம்மலுறு பொற்றலைக்கஞ் சாச்சஞ் சீவி
பொன்னிரும்பு வெள்ளியெனப் புனைய வல்ல
வெம்மருந்து மம்மலையி லியற்றி யான
யெழுபதினு யிரஞ்சுமந்த பொன்னுங் கூட்டி
யம்மலையி னிடைவைத்தே காளி யென்னுந்
தையல்தனே யிறைஞ்சியவண் சார வைத்தான். (31)
அன்னதற்பின் கரையினிற்கள் ளச்சி லாப
மாழ்ந்தகடற் சிலாபமென வமைத்துப் பின்னர்த்
தன்னிகரற் 1றிலங்குமெழி லேய ஞரைத்
தாவறுசீர்க் கடலதனுக் கருகு வைத்துப்
பின்னரவன் செட்டிகுளப் பதியில் வந்து
பேர்பெறுவவ் வாலையெனு 2நதியுண் டாக்கி
நன்னகர்செட் டிக்குரிய குளமென் றேர்பேர்
நாட்டினுன் நோவலர்கள் நயந்து 'போற்ற (32)
சந்திரசே கரன்கோயில் தனையுண் டாக்கித்
தாரணியுள் ளோரெவருந் தாழ்ந்து போற்ற
வந்தநதிக் கொருபுடையோர் கிணற்றின் மீதி
லறுபதி ையிரம்யானே சுமந்த பாரந்
தந்திடுபொன் னையும்வைத்துச் சடா சுமுனி
சாத்தனும்வைத் தேகாலஞ் சென்ற னப்பா
லந்தநகர் பறங்கியர சாண்டா னந்நா
ளேதிருட்டா னெனும்பறங்கி யரசை யாண்டான், (33.
முள்ளிமா 7நகரத னிற் சோண்டா னென்போன்
முறையதணு லரசுபுரிந் திடலு மொய்ம்பார்
கள்ளவிழுங் கணுக்கேணி நகரைக் காத்த
காவலவன் வில்லிகுலப் பறைய னென்போ
னெள்ளளவு மெவர்தமக்கு மொன்று மீயா
னிருந்தரசை யாண்டிருந்தா னிறைய தாக
*நள்ளறுசெங் கருவியுடைக் கைய னன்னுேர்
நன்ம லேயி லரசெனவந் தணுகி ஞனே. (34).
:
t
றிைேமய ஞரை யந்தத் (தி. ஏ) மதிலுண்டாக்கி (சி. ப.) நாவலர் (அ. ஏ.), (அ. ப.)
கூற (தி. ஏ.) சாத்தானையும் வைத்தே (தி. ஏ.) சாத்தனேயும் வைத்தே (அ. ஏ.), (சி. ப.) சாத்தனை வைத்தே (அ. ப) தி சிட்டான் (அ. ஏ.), திருட்டா (து. L.), தி சிட்டன் (சி. ப.): நகர் தன்னிற் (அ. ப.), (சி. ப.) சான் ரு ரென் போர் (அ. ஏ.) (அ. ப.) நள்ளுறு செங் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.)

வாழ்ந்திருக்குங் கால மதிற் றணிக்கல் லென்னும்
வரையதனிற் 'சகரனென்று மகர னென்றுந் தாழ்ந்தகுல வேடர்படை யுடனே கூடித் தரணிதனி லரசாக வாழு நாளி 2லாழ்ந்த மனத் தரக்கரிரா மருக்குத் தோற்றே *யகன்றராட் சதர்கிழக்கு மூலை தன்னி லாழ்ந்தவிழி யோர்மேற்கு மூலை நாட்டி
லரசுபுரிந் தாரகில முடையோ ரென்ன. (35)
இன்னவகை கொடுமைமுறை யாக வங்கண் இயலரசு புரிகின்ற வியல்பை நாடி மன்னவர்க ளுள் மறுகி யிருப்ப முன்னர்
வழிச்சென்ற தூதன்சொன் முறையி னுலே யந்நகரில் மன்னவர்தங் குலத்தில் வந்தோ
*ராரியவங் கிசமெனவாங் காரம் பூண்டோர் மின்னிலங்கா புரிநகரங் காண வேண்டி
விரும்பியோ டங்களின்மீ தேறி ஞரால். (36)
திருமருவு கறுத்தவரா யசிங்கந் தானும்
சேனையுடன் திேல்லியெனப் பேர்பெற் றேரும் வருமரசு திடவிர "சிங்க நாதன்
வாகுபெறு குடைகாத்தான் முடிகாத் தானு மருமருவு மலைநாடன் நல்ல வாகு
மாதேவன் றன்னுேடு மலர்பூ வங்கி தருமருவு ராசசிங்கன் சிங்க வாகு
தாதகிசேர் மார்பி னன்சோ தையனென் போனும். (37)
1. சக ராரென்றும் மகராரென்றும் (சி, ப.) 2. காழ்ந்த மனத் (அ. ப.) 3. தோற்றுக் (அ. ஏ.), (அ. L.), (சி. ப.) 4: கணராட் (அ. ஏ.), கான்ராட் (அ. ப., (சி. ப.) 5. ர ரிய வங் (தி. ஏ.} 6. தில் லியெனுந் திரியும் பூமி (தி. ஏ.) 7. சிங்கந் தானு (தி. ஏ.), சிங்க நாதனும் (அ. ஏ.) (சி. ப. (... .{تک) ,(.y. Lوے) لیگ 15@ . & ۔
9. தாததிசேரி (அ. ப.), (சி. Lu.)

Page 31
尘岛
அங்கசிங்கன் கட்டையர்க லிங்க ராச
னருள்முடியோன் சுபதிட்டா வாதி வீரன் துங்கமுறு கேப்பையினு ரூமைச் சியார்
சொல்லரிய யாப்பையிஞர் சோதி வீரன் கங்கைமகன் கலைக்கோட்டு முடியோன் வீர
கச்சமணி முடியரசன் கபாலி வீரன் செங்கைதனில் வளையுடைத்தோன் சொக்க நாதன்
சேதுபதி திறலரசு புரியும் வீரன். (38),
இளஞ்சிங்க மாப்பாண நல்ல தேவ
னெழுந்தனன் முடியரச னியற்கு மாரன் களஞ்சிறந்த தானத்தார் வரிப்பத் தாரும்
“கபாலியமர் மாமுனைத்தீ வார்கள் தாமும் வளஞ்சிறந்த நல்லமாப் பாண தேவன்
வாகுசிங்க பூபதிவங் காள ரோடு குளஞ்சிறந்த குளக்கோடன் கிளையில் வந்த
கோபகிரி வீரவா கென்போன் றனும் 39),
ைேகக்குளர்சான் டார்குயவர் வலைஞர் சீனர்
காராளர் "திமிற்பரவ ரிவர்க ளோடு மைக்குழலார் நட்டுவர்மா மறவர் மிக்க
மலையகம்நல் லகம்படிகோ முட்டி யானுேர் தக்கவர்கன் கன்னடர்சிங் களவர் தச்சர்
தட்டார்கன் ஞர்கொல்லர் தயவின் மிக்கோர் எக்குலமுங் கூடியாழ்ப் பாணந் தன்னி
லிதமுடனே சிறந்துவிற் றிருந்தார் மாதோ, (40)
1. வீரன் (தி. ஏ.) 2. மாமுடி மன்ன ரிவரைச் சூழக் (அ.ப.)
மாமுடி யரச ரிவரைச் சூழ க் (சி.ப.)
3. வரிப் பற்ருருங் (அ. ஏ.), (அ. ப.) 4. கபாலிமுனை தீவார்கள் தானும் (தி. ஏ.)
கபாலிய முனைத் தேவர்கள் தானும் (சி. ப.) 5. குளக்கோடர் (அ. ஏ.), (அ. ப.) 6. கைக்குளர் சான் ருர் (அ. ஏ), (அ.ப.), (சி. ப.) 7. திமிலர் பரவர் (தி. ஏ.), (அ. ஏ.), (சி. ப.) 8. தக்கதொரு (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.), (தி. ஏ.),

Ae
வீற்றிருந்த திடவீர சிங்கன் றனும்
மேன்மையுடன் கணுக்கேணி நகரிற் சென்று தாற்றுடைய பறையர்தமைச் செயித்துத் தானே
தாரணியி லரசனெனத் தயவி னுேடு நாற்றிசையும் புகழவீற் றிருந்த பின்பு
நல்லமா ?லாணனுடன் நகரி தன்னிற் காற்படைஞர் புகழுஞ்சந் திரவன் சோளுர்
கிளையழிக்க மெய்த்தேவன் கடிது சென்றன். (41),
சங்கமுறு சந்திரவன் கிளையானுேரைச்
*சயித்தவன் தன்னுடைய பற்ருக வாண்டான் அகங்தற்பின் நீலயிஞர் வாகு தேவன்
அவர்கள் தனிக் கல்லதணிற் சார்ந்து வேடர் பொங்குகிளை யதனைநீ றக்கி யங்கண்
போந்தரசு புரிந்திருந்தார் புவியி னுடே யங்கணிராட் சதபூமி யாயி னுேரை
யழிக்கவென்றே யிளஞ்சிங்க வாகு சென்றன். (42)
சொல்லரிய பூதங்கள் தம்மை வாட்டிச்
*சேர்ந்ததிறற் பகைவரையுந் தொலைத்துப் பின்னர் கள்ள மரு மிளஞ்சிங்க வாகு வென்போன்
கருணையுட னரசுபுரிந் திருக்கும் நாளில் நல்ல மருங் கருவியுடைக் கைய னில
ஞனவனை யழிக்கவென்றே யுபாய மோடு தில்லைநகர் தனில்வாழுஞ் சுபதிட் டென்போன்
சென்றவனைக் கொன்றரசு புரிந்தான் மாதோ, (43).
கட்டையர்கர் லிங்கர்மலை யகத்தார் கன்ஞர்
காசினியிற் கச்சாயி லிருந்து வாழ்ந்தார் இட்டமுறு கோவியர்க ளோடு தெல்லி
யெனும்பெண்ணே பழையெனுமா நகரில் வாழ்ந்தாள் திட்டமுறு சாவகச் சேரி தன்னிற்
றிடமுடனே யகம்படியார் குயவர் கொல்லர் ஒட்டியர்முக் கியரும்பூ நகரி யென்னு
மெழில்நகரி லிதமொடுவீற் றிருந்தார் மாதோ, (44)
d
o
சேர்த்துத் (அ. ஏ.), (சி. ப), செறுத்துத் (ஆ. ப.) மாண்டனுடை (அ. ஏ.), (சி. ப.) முள்ளிவளை (அ. ப.)
சாண்டார்கள் (தி. ஏ.) wwFjö S05 GJ 4ây (Sy Sr.), (6. LJ.), F is Sš G3s (Sy. Lu.) சோதிமுடி புனைந்து வெகு திரையதாகக் (தி. ஏ.) எட்டியர் மேகி (தி. ஏ.)
:2.

Page 32
ഴ്ച
முத்தமிழ் தேர் மூக்கையிஞர் தெல்லி வாணி
முதன்மைசெறி கேப்பையினுர் முதலா யுள்ளோர்
எத்திசையும் புகழ்கரைப்பற் றதனில் வாழ்ந்தா
ரெழுதரிய வூமைச்சி யென்பான் முன்னு
*ளத்தலமே கருவாட்டுக் கேணி வாழ்ந்தா
ளங்கசன்கட் டுக்குளப்பற் றமர்ந்தா னந்நாள்
செப்பரிய சிங்கவா கென்போன் மிக்க
சிருடனே திருக்கோணே சேர்ந்திட் டானே.
ஆயதற்பின் வெருகல்தம்ப லகமந் தன்னி
லரசுகுலம் விளங்கமா முகனே சென்றன்
சேயுதிக்குங் கொட்டியா ரத்த லத்திற்
சீருடனே வவுதிட்ட னரசை யாண்டான்
மாயனுற்ற கடல்நிகராங் கங்கைக் கப்பால்
வையகத்தோர் புகழமா மன்ன னென்போன்
நேயமுட னரசுபுரிந் திருந்தா னிப்பால்
நீணிலத்தின் முறையிதனை நிகழ்த்தக் கேண்மோ.
தனிக்கல்லில் வாழ்வேடர் கிளையி லுள்ளோன்
சன்மணுெடு நாகனும்நல் விதரி தானும் மனக்கருணை யிலாநீலன் மயில குேடு
வன்மைசெறி மு னியனுே டொடுக்க னென்பான் தனக்குநிக ரிலாவர்ம ணிவர்கள் போரிற்
சாய்ந்துதா மிருப்பதற்கிங் கெவ்வூ ரென்றே இனத்திலுயர் காலிங்க ணிடத்திற் சென்றே
யெமைக்காக்க வேண்டுமென விறைஞ்சி யுற்றர்.
ஆலடிவ யலில் வைகும் ஆண்டா னென்போ
னவர்குலமாம் பெண்ணணங்கை யன்பாய் வேட்டுக் கோலமுட னவ்வூரில் முனிய ஒனுற்றன்
குணமான வர்மன்வற் றப்பழை வைகும் சிலமுள்ள காலிங்கன் மருகி தன்னச்
சேர்ந்திருந்தா னுெடுச்கனென்போன் 2துணுக்கா யூரில்
நீலனுடை மகளை மணம் புணர்ந்து வாழ்ந்தான்
நீலனென்பா னித்திமடு வுற்ற ாைன்றே.
(45)
(465
(47)
(48)
l. së të 35 Le t' (தி. ஏ.) 2. துணுக்கா ஆகில் (அ. ஏ.) (அ. ப.), (சி. ப.)

வண்மை செறி விதரிமெய்யான் கல்லில் வாழ்ந்தான்
மயிலனென்போன் நெடுங்கேணி மருவி குன்பின்
திண்மையுள்ள சன்மனுெச்சி மோட்டை சேர்ந்தான்
திறல்நாகன் மானம்புல் வெளியி லுற்றன்
உண்மையுள்ள நீேலயினுன் வாகு தேவன்
உற்றதனிக், கல்லதணி லுகந்து வாழ்ந்தான்
எண்மையுள்ள மறுசாதி யாயி னுேர்கள்
இருந்தவிட மின்னதென வியம்பு வோமே.
சொல்லரிய நாயக்க ரடிய மாருஞ்
சோதிநிறச் சூரியசிங் கமென போனும் எல்லவருங் கரைப்பற்றங் கதனில் வாழ்ந்தார் இங்கிருக்கும் வன்னியசா தியர்க ளாஞேர் அல்லமரு நிறமேனி யசுரர் தம்மை
யழிக்கவென்றே யிவர்களா லாகா தென்று மல்லமரு மைம்பத்து நாலு பேரும்
மாருதம்போ லேசமரி லேகி ()ரே.
சமரதனி லெதிர்த்தசுர ருடனே ச. :)
3சங்கோரை புரிந்து வெகு போர்கள் செய்தே யமரதனில் மாண்டனரைம் பத்தொரு நால்வ
ரகரர்களா லதுவறிந்தப் பொழுது தன்னில் நமர்களிறத் தாரெனவே நாடிமிக்க
*நாற்சேனை யுரைப்பவன்னி யர்க ளாஞேர் விமலையெனுங் காளிதனை நினைந்து வென்று வீரமுடன் பிரித்தைந்து பற்ற யாண்டார்.
(எழு சீர் ஆசிரிய விருத்தம்)
அற்புத மாகுங் கலியுக மூவா
யிரத்துமுந் நூறுடன் தொண்ணுரா றுற்றிடு மிரண்டா மாண்டினி லரச
*னுயர்மது ராபுரி நாடன் விற்கரச் சோழன் றனையடி வணங்கி
விறல்வணி கேசர்மா நாகர் பெற்றிடு புதல்வி கண்ணகை தனக்குப்
பேரர வின் மணி வேண்ட,
மாகம் புல் (அ. ஏ.)." (அ. ப.) நிலையினன் (தி. ஏ.), (அ. ஏ.), (அ. ப.) சங்கொலை (தி. ஏ.) நாவலருஞ் சென்று ரைப்ப வன்னிமாரிகள் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) னுயர் மதுராபுரம் (அ. ஏ.), உயர் மதுரா புரி (அ. ப.) னுயர் மதுர புரம் (சி. ப.).
45
(49)
(50)
(51)
(52)

Page 33
46
வேண்டிய மாற்றம் விரும்பியங் கரசன் விளம்புமீ காமனைக் குறித்துத் தூண்டகு தோளான் வெடியர சனையுந்
துலுக்கனை யுந்தொலைத் தழித்துத் தேண்டிய தெய்வ மணிதரு கென்னச்
சென்றனன் செருவில்வென் றவரை மீண்டன னரவின் மணிதனை வாங்கி
விமலைதன் னிடந்தனி லன்றே.
அங்கது போழ்தில் துலுக்கரின் மீரா
வரசன்முக் கியரிரு வர்களும் 2அங்கனம் விட்டுக் கரைதனி லடைந்து கடிதின்மட் டக்களப் பினுக்குட் டங்கிய வனத்தை நாடது வாக்கித் தரணியில் வெடியர சிருந்தா னங்கணம் விடத்தற் றீவினில் மீரா வந்திருந் தனனினத் துடனே.
அந்தநல் வேளை வன்னிய மார்க
ளனைவருங் கூடியொன் ருகி இந்தநா டதனுக் கதிபதி யாக
விளஞ்சிங்க *வாகுவை வைத்தே முந்துமெய்த் தேவன் நல்லவா குடனே
*முதன்மைபெற் றிடுமிரா சசிங்கன் தந்திரத் தலைவன் மந்திரி யாகித்
தரணியாள் வீரென விசைத்தார்,
அரசினை யியற்றித் திறைகள் கூ ழங்கை
யாரிய ஒனுக்களிப் பீரென் றுரை செய்து மதுரைக் கேகின ரன்கு
ளுகந்துவன் னியர்களப் பொழுதிற் றிரைசெறி கடலிற் றிமிங்கிலம் விழுங்கிச்
சென்றிறந் தனரல் வூரில் முரசொலி யியம்ப வரசுசெய் திருந்தார்
முதன்மையோ டவர்கள்தே வியரே
(54)
(55)
(56)
1. விளங்கு மீ (அ. ஏ.) 2. அங்கனே (தி. ஏ.) 3. யென்றே (அ. ப), (அ. ஏ.), (சி. ப.) 4. வாகு வைத்து (அ. ஏ.), (சி. ப.) 5. முதுமை பெற் (அ. ஏ.), (அ. ப.)

17
வன்னியர் தமது தேவிய ராஞேர்
வாழ்ந்திடு தெருத்தனி லொருத்தன் தன்னுடைக் குதிரை மீதினி லேறித்
தயவுட னேகின னதனுல் இந்நகர் மீதி லிருந்திட லாகா
திலங்கையி லடைந்திடு வோமென் றுன்னின ராகிப் பிலிப்பன்மீ காம
னுற்றிட வாளனுப் பினரால். (57)
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
அங்கவன்வந் திவர்தம்மை யோட மீதி
லன்புடனே யேற்றிக்கொண் டிலங்கை காணப் 'பொங்குகடல் மீதுவரும் வேளை தன்னிற்
போராளி தேவமா 2ணினத்தி னுேடே திங்கள்முக நல்லதே வன்சி றந்த
சீரான சோயகிரி *சொற்சி றிமன் *அங்கசன் சிங்கத்தி மாப்பா °ணதற்ப
ராயனர சன்செல்வக் 7கோடி தேவன் (58),
தில்லைமூ வாயிரவர் செட்டி வாணி
திேசைவென்றர் கூடலூர் சேர்ந்த வாழ்வார் முல்லைநாட் டார்.பரவர் முதன்மை பெற்ற
முக்கியர்கள் பறையர்விலை வாணர் மூவர் கொல்லர்மா மறவர்நா விதர்கோ முட்டி கோவியர்கள் தச்சகுடி கன்னு ராகச் சொல்லுமூ வாறுவகைச் சாதி யோருந்
தொகைபெறுதா தர்களுஞ்சங் கமர்கள் தாமும். (5g
போராணி (அ. ஏ), போரணி (அ. ப.), (சி. ப.) ரிதத்தினுேடு (அ. ப.)
மல்ல தே (தி. ஏ )
சுக்கிரீபன் (அ. ப.), (சி. ப.) அங்குசன் (அ. ஏ.), (அ. ப.)
ண னற்றப (தி. ஏ.) கொடி (தி. ஏ), (அ. ஏ.). (அ. ப;), (சி. :) திசை வேண்டார் (சி. ப.)
J.
w

Page 34
43
குச்சிலிய ரகம்படியார் குறவர் மிக்க
கோபால ராகியதோர் குடிகள் தாமும் நச்சுவிளி நாட்டியஞ்செய் வோர்கள் தாமும் நாகநயி னுர்தீவில் வாழு வோரும் மச்சமுறு கடலில்மா முனைத்தி வாரும்
வருணகுலத் தார் மலைய கத்தார் தாமும் அச்சமிலாக் குச்சிலியர் தம்மு ளோடே
ஆரியவங் கிசமறையோ ராயி னுேரும். (60
மாளுவரொட் டியர் தொடியர் மங்கை மார்தம்
2மக்கள்சம் சாருபெற்று வாழு வோர்கள் வாளுடைய வன்னியர்கள் மூவர் வாணர்
வாழ்வுபெறு வில்வவர்க ளாயி னுேர்கள் சூழுறுதா ளக்காரர் மேளம் வாங்கா
சொல்லரிய பேரிகை மற் றுள்ள நாதம் ஏழுபெருங் கடலுமதிர்ந் ததுவே யென்ன
இயம்பிடமங் கையரெழுந்தங் கருளி னுரே. (61).
தந்தமனு நீதிமுறை தவற வண்ணந்
தான்வந்து கும்பகோ ணத்தி லந்நாள் மந்திரதந் திரதீட்சை புரியு மந்தச்
சேங்கரா சாரிபதம் வணங்கி யாங்கள் உய்ந்திடநின் கிளையிலுள் ளோரு மெம்மோ
டுற்றிடவேண் டும்புகலு விரென் ருேதக் கந்தமலி மார்பினரோ ரைவர் தம்மைக்
காசினியி லேகுமெனக் கழறி ஞரால். (62)
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
*சிவகுரு நாதர் முத்துலிங்க தேவர் தாண்டவ ராசரொடு பலமே யகற்றுந் தெசதரர் பின் பரமர் மிக்க திருக்கூனர் தவமே சேர்மந் திரம்புகல்வோர் நகரி தன்னிற் குடிசனத்தோ உவமே புகலா தவர்பதத்தி னன்றே வந்து வணங்கினரால். (63):
; மங்கை மார்கள் (அ. ப.)
2. மாகனக சம்சாடு பெற்று (சி. ப), மக்கள் சமுசாடு பெற்று (தி. ஏ.)
3. சாரங்கா (தி. ஏ.) 4. சிவதாந்தர் (அ. , ), (அ.ப.), (சி. ப.) S· Gagaras as tt (ay. ku,), Gasaras as iri 9sir (a. u.)

வணங்கி ஞேர்கள் தமைப்பார்த்து
வாழ்வீ ரெஞ்ஞான் றும்மென்றே யிணங்கு தேவ வாத்தியங்க
ளியம்ப வஞ்ச லீரென்று கணங்கள் முதல்வன் காட்டுவிநா
யகமூர்த் தியொன்றைக் கரத்தீந்து குணங்க ளுடையீர் குலதெய்வம் W
கொண்டே செல்லீ ரெனவுரைத்தார்.
(எண்சீரி ஆசிரிய விருத்தம்)
அங்கணது போழ்தினிற்கோ வியர்க ளாணுே
ரறுபதுபேர் தமையிட்ட மாக்கி முன்னர்ச் செங்கைதனிற் சங்கீந்து செல்லு மென்றே
செப்பரிய வீரமகே சுரர்க ளாஞேர் தங்களில்முப் பதுபேரும் வீர முட்டி
தன்னில்நாற் பதும்தாத ரெண்மர் தாமும் மங்கைகணத் துக்குரிய வீர பத்திரன்
வாகுசெறி ஐயனப்பூ சிப்போர் தாமும்,
இங்கிவர்கள் தமையெல்லா மருளிப் பின்ன
ரெழுதரிய மடவார்கள் தம்மை நோக்கி உங்களுட னிலங்கைநகர் தனக்கு யாமே
நுவன்றிடவே விஞவிவகு வோர்க டம்மை யங்குமது குரவரென வுமது மேலா
மாச்சிரம மளித்துங்க ளினத்தோ ரென்ன வங்கணஞ்செய் திடுவீரென் றிசைத்து மேலா
மந்திரதந் திரவிதியு மருளி ஞனே.
அன்னது செய் வோமென்றே யவர்க டம்மை
யன்புடனே கூட்டிக்கொண் டிலங்கை மீது
மன்னவர்தே வியர்கள்வரும் வேளை தன்னில்
வாட்சிங்கா ராட்சி மகன் நந்தி யென்போன்
"தன்னுடனே யிளஞ்சிங்க மாப்பா னன்றன்
தாவறுசீர்த் தூதுவரை யழைத்தன் ஞளில்
வன்னியர்க ளிறந்தவர லாறு தன்னை
வழங்குமென மதுரைநகர்க் கேவி ஞரால்,
49
(64)
(65)
(66)
(67)
* அங்கு வணக்கத்துக்குரிய (தி. ஏ.)

Page 35
毒{}
ஏவேதூ துரவர்கள்யாழ்ப் பாணந் தன்னி
லிதமுடனே கரைமீதி லிறங்கி யங்கண் மேவியகன் னியர்கள்தமை வணங்கி யுங்கள்
மேன்மைசெறி தலைவர்கள் யாரு மாண்டார் தாவறுசிர் நகரியர சன்ற னக்குத்
தயவுபெறு திசையாயங் கொருவ னுற்றன் ஆவியென வடங்காப்பற் றைவ ராண்டு
மணிமதுரை யதனில்வந் தருளி னுரே.
மனப்பத்தி யுடையதங்கள் மகிழ்ந ரானுேர்
வையகத்தி லிறந்தாரென் றுரைத்த மாற்றம் கனத்திட்டி குழலழகப் பந்தி யானுேர்
காதுதணில் நாராசங் காய்ச்சி ஞப்போ லெனக்கொண்ட மங்கையர்கள் செல்வி வாய்க்கா லெனும்நகரிற் றீதனையுண் டாக்கி யன்ஞேர் வனத்தனற், கொண்டலுடன் புகுந்தா லன்ன
மங்கையர்தித் தணில்வீழ்ந்து மரணித் தாரே.
கண்டிநகர்த் திசையிடமோர் கன்னி சென்ருள்
கடற்சென்ற வன்னியர்கள் கரையின் மீது பண்டுபோல் வருவரென்றே பாவை போல்வார். பார்த்திபர்கள் தேவியர்கள் பாரின் மீது வண்டுசே ருங்குவளைத் தாரன் வன்னி
மாநகருக் கிளஞ்சிங்க வாகு வென்று வண்டுபோ லயிதாந்தி யெனப்பேர் பெற்றே,
பகர்திறைகூ ழங்கையற் கருளி ஞரால்.
*அந்தநாள் 3முதலாய்வன் னிங்சி மார்க
ளரசாக வயிதாந்தி யவனே யாக்க கேந்தமணி மார்பணிளஞ் சிங்க வாகு,
கருதலர்கள் தமையடக்கித் திறையை யீந்தான்.
மந்திரிசுற் றத்தோர்மற் றுள்ள பேர்கள்
மாநகரெங் கணுமேசென் றிருந்து வாழ்ந்தார்
இந்தநகர் தனிலைந்து பற்ற தாக
வேந்திழை மா ரரசுபுரிந் திருந்தார் மாதோ,
(68).
(69),
(70)
(71)
1. அயிலாந்தி (தி.ஏ.),
அயிராந்தி (சி. ப.) 2. அந்த மொழிப் 3. படியே வன் (அ. ஏ.), (அ. ப), (சி. ப.)
g. s is LD 6) it (gy. U.), (5. U.),

5 I'
வன்னியர்கள் மூவர்முக மாலை தன்னில்
வந்திருந்தார் மடப்பள்ளி வலியோர் தாமு மன்னனெடு மதிவீர மழவ ராய
னழகுசெறி யும்நீல மழவ ராயன் பொன்னைநிகர் தருமியாழ்ப் பாணம் வாழ்ந்தார்
பூபால வன்னிமைகோ பால ஞனுேர் இந்நிலமேற் றிரியாய்கட் டுக்கு ளத்தி
லிதமுடனே சிறந்துவிற் றிருந்தா ரன்றே. (72)
வில்லவரா யன்நல்லூர் தன்னில் வாழ்ந்தான்
*மேவலர்கள் புகழுமடப் பள்ளி யாஞேர் எல்லோரும் மானிப்பாய் தனிலி ருந்தா
ரெழுதரிய கவறர்கோ முட்டி யாஞேர் பல்லோரும் தில்லைமூவா யிரவர் தாமும்
பார்மீது வரணிநா டதனில் வாழ்ந்தார் மல்லாருஞ் சிந்துநாட் டார்து லுக்கர்
மாபெரிய கடலோரம் மருவி ஞரே. (73)
சிவதாந்த ரெனுங்குரவ ரிடைக்காட் டார்கள்
செப்பரிய வாவெட்டி மலையில் வாழ்ந்தார் நவமான முத்துலிங்கர் கதிரை நண்ணி
நாயகரா மிவரென்றே நாம மிட்டார் பவமேதீர்த் திருக்கூனர் கடலோ ரத்திற்
பரமான மதங்கமுகன் பேரே பெற்றர் எவர்தாமும் வியப்பத்தான் டவரா சன்ற
னியல்பு செறி திரியாயி லிருந்திட் டானே (74)
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
இருந்தனன் றிரியாய் நகரினிற் சுவாமி
யெனும் மனை வள்ளிநா யகிதன் றிருந்திய மலையும் மண்டபங் களுமே தேர்ந்தறி வுடன்மிக வியற்றி வருந்திநல் லரனைப் பூசனை யியற்றி
" வாகுட னிருந்தன னிப்ால் பெருந்திரு வினைநே ராமென வுரைக்கும்
பெண்ணணங் கையுமன முடித்தே. (75)
1. மன்ன நெடு (தி. ஏ.) 2. மேலவர்கள் (அ. ஏ.), (அ. ப.). (சி. L.)

Page 36
52
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
கள்ளவிழு மலர்ச்சோலை தன்னி லெய்திக்
காட்டுவிநா யகனைப்பூ சித்து வாழ்வோர் வள்ளல்தெச ரதக்குரவர் தாமும் வெள்ளைக்
கையாச்சி யென்றுரைக்கும் மாது தானும் தள்ளரிய கோவியரி டம்போ ஞர்கள்
தன்னிலறு பதுபேர்சங் கூதி னுேர்கள் வள்ளலடி பணிந்தருளு மிக்க முள்ளி
மாநகர மீதிலிருந் தருளி ஞரால், (76)
கிங்கமர்கள் முப்பதுடன் வீர முட்டி
தன்னில்நாற் பதுதாத ரெண்மர் தாமும் வங்கணஞ்சேர் கெருடாவி லிருந்து வாழ்ந்தார் வாகுசெறி பேள்ளுவிலில் வருணந் தன்னிற் றங்கியகுச் சிலியர்பப் பரவர் சோனர்
தாவறுசிர் வசியர்கரை யார்கள் மிக்க சிங்களவ ருடன்சினர் மறவ ரோடு
சீர்திகழும் நுகரைநகர் சேர்ந்திட் டாரே. (77)
*காவலவர் வங்கிஷத்தோன் தேவ ராயன்
*கதித்திடுநற் கிளைகாத்தான் கோடி தேவன் ஏவர்களும் புகழ்கந்த வனத்தா னென்போ
னிவர்கள்செட்டி குளப்பதியின் முதன்மை யானுர் தாவுநகர் மன்னவனத் துங்க ராயன்
சதுரகிரி யோன்பனங் காமந் தன்னில் மேவலர்கள் புகழவீற் றிருந்தான் மிக்க
மேன்மையுடன் யாவர்களும் போற்ற மாதோ. (78)
1. கோவிய ரிட்டம் போனேர்கள் (தி. ஏ.) 2. Lusit afaia) (g. tu) சீ. நுகரைச் (கி. ப.) 4. கோவலர்கள் (அ. ப.)
5. கோதறுநற் (அ. ப.) 6. பரவ வீற் (கி.ப.)

மத்தகிரி யோன்சுபதிட் டாதி வீரன்
வங்கிஷத்துக் குவமையில்லான் வாகு நாதன்
தித்தமிதி யென்றதிரத் தாள மேளஞ்
சிறக்கவே மன்னவருக் கதிய ராணுன்
அத்தகிரி யோன்மகிழச் சோதி நாத
னனுதுங்க நேத்திரச் சிங்க வாகு
வித்தலமேற் றுணுக்காயென் றுரைக்கு மூரி
லெழில்பெறவே வீற்றிருந்தா ரெவரும் போற்ற.
2மேலுற்ற நகரில்நிலை யானேர் தாமும்
வீரநகர்த் தேவர்கிளையாயி னுேரும்
மாலுற்ற பழமுறைசே ரிலங்கை காத்த
வன்னபோ தவன்வாரி யென்போன் ருனு
மேலுற்ற புகழாக விருந்தா ரிப்பா
லெழுதரிய கட்டுநகர்க் குளமீ தங்கண்
சாலுற்ற சம்பந்த மூர்த்தி தானும்
சனக்கிளையு மதிவீர முறவே வாழ்ந்தார்.
அந்நாளிற் கலியுகமைஞ் நூற்றின் மேலு
மாயிரமூ வகைசெல்ல வரசர் யாரும்
தொன்னுளிற் றகைமையின்றிக் கொடுங்கோ லோச்சித்
தொல்லுலகு புரந்திடலுந் துயர்ந்து நாட்டில்
எந்நாளு முறைசனங்க ளாற்ற வண்ண
மிரங்கிமன வேரந்தையுடன் சிலவோ ரேகி
மன்னுன விரவிகுலத் துக்கு மேலான்
மகிழனும் பரராசன் மருங்குற் றரே.
(கலித்துறை)
மன்னவன் பாதம் வணங்கிநின் றஞ்சலித் திடலும் மன்னர் மன்னவ னவர்தமை யருளொடு நோக்கி யெந்நிலத் துள்ளி ரிரங்கிய தேதென விசைப்பத்
தொன்னிலக் காதை யாவையுந் தொகைபெற வுரைத்தார்.
53
(79)
(S0)
(81.
(82)
lę
போன் கீழ்சேர் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) மேம்பற்று (தி. ஏ.), (அ. ஏ.), (சி. ப.) நகரில் நீலயிஞர்தானும் (தி. ஏ.) பழமறை சேர் (தி. ஏ.) வன்றபோதவன் வாரி (தி. ஏ.) வாஞ்சையுட (சி. ப.)

Page 37
54
உரைத்த வாசக மனத்தையு மன்னவ னுணர்ந்து திருத்த ருந்திறற் றம்பிமார்க் கித்திறஞ் செப்பி யுரைத்த நாற்படை தன்ணுெடு மேகுது மென்ன வி ைரத்த மாலிகை மார்பினர் மூேவரு மிசைந்தார். (83)
பட்ட மிக்குய ரானைமேற் பணைமுர சேற்றி யிட்ட மாகிய நமதுசே ஞபதி யெவருந் தொட்ட நாற்படை தம்மொடும் வருகெனச் சொல்லி முட்டி லாதபே ராழியான் மொழிகுவித் தனணுல். (84),
அந்த வேளையிற் றனைகள் யோவையு மயலில் வந்து கைதொழு தேத்திட மகிபதி மகிழ்ந்து விந்தை 4சேரிள வல்செக ராசன்சங் கிலிமன் புந்தி யாலுயர் மந்திரி மா ரொடும் புகன்றே. (85)
ஒட மீதினி லேறிடப் பணைமூர சொலிப்ப நீடு சல்லரி மத்தளம் கொம்புயாழ் நிகழ்த்த ஆடு மாதர்கள் வலம்வர வளக்கரை யிகந்து மோடி லங்கையின் வடகரை தன்னில் வந் தனணுல், (86)
படங்கு மாளிகை சமைத்ததி லிருந்துதன் படையிற் றிடங்கொ 7ளாங்கிர தேவனைச் செய்யதாண் டவனைத்
தடங்கொ ஞவகை யரசர்பாற் றுதணுப் பிடவும் விடங்கி ளர்ந்தென வெசூழந்திரு திறத்தரும் விளைத்தார். (87)
பட்டி றந்தனர் சிலர்சிலர் படாதவர் பயந்து கெட்டு மாதிர மெங்கணுங் கரந்தன ராக அட்டு மன்னர்தங் கொடியகோல் முறையினை யகற்றி இட்ட மானசெங் கோல்முறை யரசியற் றினஞல், (88);
திருத்தகுந் திறற் (அ. ப), (சி. ப.) முற்றுமே (அ. ப.), (சி. ப.) யாவரு மயலில் (அ. ப.), (தி. ஏ.) சேர் செகராச சேகரன் சங்கிலிமன் (தி. ஏ.) பாடு (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) வாடி லங்கையின் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) ளங்கிர (தி.ஏ.)

is is
தென்னி லங்கையி லுறைந்திடு சினவுவே லரசன்
அன்ன தற்பினர்ச் சினகர மியற்றிட வமைந்த தன்ன கர்த்தொண்டை மண்டலந் தனிலுகந் தருளுங் *கன்ன தேவருக் கொருதிரு முகமனும் பினணுல். (s9).
(அறுசீர் விருத்தம்)
அன்னதிரு முகமதனிற் போயிரமக் கரமெல்லா மங்கணுேர்ந்து மன்னிரவி குலத்தோன்றல் பரராச னுயிர்த்தோழன் மகிழ்வி
ணுேடும்
தென்னிலங்கை யேகுதற்குச் சிவலிங்கம் வேண்டுமெனச்
சிந்தை செய்து பன்னுதமிழ் வளர்காஞ்சிப் பதியதனிற் சிவகாமி பக்கஞ் சென்றே. (90)
எங்குலத்தோன் பரராச னிலங்கைதனி லரசுபுரிந் திடுதற் கேகப் பங்கமிலாச் சிவகுரவர் தம்முடனே சித்திநிதம் பயில வேண்டித் துங்கமுட னிலங்கைவரை யனுப்புகவென் றணனருள் செய்
தோகா யென்ன மங்கைமன முருகிமணி கண்ணிகையெ னுந்தீர்த்த மரபி ஞடி. (91)
ஆலமெனக் கரியமுகத் தைங்கரனை யிளவல்கும ரேசன் றன்னைச் சிலமுட னவர்க்குதவித் திருநாம மூர்மூத்த நேயிஞர் சித்திர வேலென்றே திடுவீரென் றருளியவர் பாதநிதம் பூசை செய்ய நால்வருண *மதற்குறவாங் கங்கைமகார் தமையழைத்து
நாடி யோதி, (92):
சதுர்வேத மறுசாத்திரஞ் சகலகலை யுணர்ந்தருளுஞ் சந்திர சேகரன்
துதிகூறுந் துங்கமாப் பாணனிவர் தமையழைத்துத்
தொழுமென் ஞளும் எதுதீமை வரினுமவை யடராம லிரட்சைபுரி *தெய்வ மென்றே மதிநேரு முகமடவாள் விடையளிக்க வனவரையு மனுப்பி
ஞனே. (93).
1. அன்னதற் பின்னரசின் நகர மியற்றிட அமைந்த (சி.ப.
2, பாயிர மத கல மெல்லா (அ.ஏ.) (அ. ப.), (சி. ப.
பாயிர மலக் கல மெல்லா (தி. ஏ.)
3. நாளில் சித்திர (சி. ப.), தான சித்திர (தி. ஏ.)
4. மறைக்கிழவர் (அ. ப.) (சி. ப.)
5. தெய்வமிவை யென்றே யோதி (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.)
* கிருஷ்ண தேவராயர் (1509-30)

Page 38
ዕ ፀ
பரராச மன்னவன்றன் மங்கையர்க 1ளறுவரொடு பாங்கி மாரும் வரை நேரும் புயத்துங்க மாப்பாணன் மதிநாமன் வன்னி நாதன் உரை வேத முணர்வல்ல விப்பிரரும் வைசியரு முவப்பி ஞேடு திரைசேருங் கடலோரஞ் சேர்ந்தோட மதிலிவர்ந்து சென்றர்
மாதோ. (94)
மறுகுலத்தோர் மறவரொடு மராட்டியர்கள் குயவர்கன்னுர்
வங்கர் கொங்கர் கறுவு மனக் கணிகையர்கள் நட்டுவவாத் தியகாரர் கரையூ ரானுேள் அறிவுமிகு மகம்படியா ரணிமிகுத்த 3கோவிடைய ராணிக் காரர் உறுமீரங் கொல்லியர்கள் கேசவினை முடித்திடுவோ ருவப்போ டேக, (95)
அந்தவனே வோர்களையு மன்னவர்கள் மன்னவன்பார்த்
தன்பி னுேடு கந்தமலி தாரிளவல் செகராச சேகரனைக் கருணை கூர இந்தயாழ்ப் பாணமதி லிருக்கவென்றே சித்திரவே லரையு மீந்து வந்துமுள்ளி மாநகரிற் கோட்டையும் நற் சினகரமும்
வகுப்பித் தானுல். (96)
ஊர்மூத்த நயினுரைக் கோவில்தனி லுறையவைத்தங் குண்மை யாகச் சீர்பூத்த சந்திரசே கரன்பூசை செய்யவெனச் செப்பி நாளும் ஏர்பூத்த பொற்பணங்க ளறுபத்தொன் றிந்துதிருப் பூசைக்கென்று
வார்பூத்த முலை மடவார் தங்களொடு பரராச மன்னன்
வாழ்ந்தான். (97)
தன்கோட்டைக் கருகாக வன்னியநா தனையங்கட் சார வைத்துப் பின்கூட்ட முடன்வாழும் பரிசைகத்திக் காரரையும் பெலமதாக
மன்கூட்ட வரசுகா வேலன்கணக்கன் முதலோரை மருங்கில்
வைத்துப் பண்கூட்டச் சாதியெல்லா மோரிடமாய் வடபாகம் பயிலச் செய்து. (98)
1. ளறுபதின்மர் (தி. ஏ.)
. மரபிலுறு துங்க (தி. ஏ.) S, *3as mref? uu ff (J9y. gg.) (6ñ. Lu.)
காவியர்கள் (அ. ப.), 4. கால்லியொடு (தி. ஏ.) ), "காட்டை யு நன் னகரமுமே (அ. ப.)
காட்டையு மரசின் நகரமும் (சி. ப.) 0 வரிகவைக்கன் முதலோரை (தி. ஏ.)
ai u tre sir (pas 6) TG (3960) u (s). Lu.)

57"
எந்நாளு மிம்முறையே யாவரையும் வாழ்வீரென் றிருத்தி
5, 6 மன்னுன விளவலெனுஞ் சேங்கிலியை வாவெட்டி சாரச் செய்து முன்ஞேர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித் தேமுள்ளி வளையா மூரில் மன்னுன விரவிகுலப் பரராச சேகரனும் வாழ்ந்தா னன்றே. (99)
திங்கடொறுந் திங்கடொறுந் தம்பியர்செய் முறைநாடித்
திசைக டோறும் எங்குமவன் றன்னுணை யினைச்செலுத்தித் திருப்பூசை யியல்பி
குடித்
தங்கலில்லா வகைநடத்தி வேதமறை யோர்க்கிசைந்த
தான நல்கி அங்கிகரு மங்கணிதந் தவரும லினிதியற்றி யரசை யாண்டான். (100)
(கலித்துறை)
இந்த நன்முறை யாலிருந் தரசியற் றிடவு முந்தை யூழ்வினைப் பகுதியால் முதுகினிற் பிளவை வந்தி றந்தனன் மன்னவன் மங்கையர் பலருஞ் சிந்தை கொண்டுநீ டங்கியில் 4வீழ்ந்துடன் சிதைந்தார் (101)
வன்னி நாதனும் வாள்கொடு தன்னுயிர் மடித்தான் இன்னல் * செய்தனர் சேனமிவை யாவையு மாற்றி முன்ன மென்னவே யரசுகா வலன்முறை புரிந்தான் அன்ன நாள்வரை யானதிக் கதையென வறைந்தான். (102)
கற்பி னுேடெரி புகுந்திடுங் கன்னிய ருலகில் அற்ப கம்புரிந் தருள்புரி நாச்சிமா ராணுர் வற்ப ஞகிய் வன்னிய நாதனும் வளங்கூர் இப்ப திக்கணே தேவுரு வாகின னிருந்தான். (103)
அன்ன தன்மைகள் மொழிந்திடி குவுமொன் றதனுல் என்னில் முற்றுமோ இயன்றுள வியம்பினே னெனது கன்னி பாலக னருளினு லென்னலுங் கருவூர் மன்னு நற்றவர் மகிழ்வுட னுறைந்தனர் மாதோ. (104)
1. 'தன் ஞன (தி. ஏ.
மின்ஞன (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) சங்கிலியன் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) மீந்து (அ. ஏ.), (அ. ப.) வீழ்ந்துடல் (அ. ஏ.), (அ. ப.), (சி. ப.) எய்தினன் (சி. ப.) செள மியம் (அ. ப.), அரசே னென இவை (சி. ப.)
:

Page 39
58
சொற்ருெகை வகுப்பு
மக்கட் பெயர்
அங்க சன் அங்க சிங்கன் அங்கதன்
அதிக சித்து அதிசிட்டன் அருள்முடியோன் அல்லியரசாணி அழகிளஞ்சிங்க மாப்பாணன் அனுமன் ஆங்கிர தேவன் ஆண்டான்
ஆதித் தன்
ஆதிவீரன் இராசசிங்கன் இராமர்
இராமன்
இராவணன் இளஞ்சிங்க மாப்பாணன் இளஞ்சிங்க வாகு உக்கிர சோழன் உக்கிரமா சிங்கசேனன் ஊமைச்சி ஊமைச்சியார் ஒடுக்கன் கங்கை மகன் கட்டையர் கட்டையன் கண்ணகை கற்தவனத்தான் கபாலிவீரன் கலிங்கன் கலைக்கோட்டு மாமுடியோன் கன்ன தேவர் காவிங்கரி காவிங்கராசன் காலிங்கன் குடைகாத்தான்
செய்யுள் எண்
27,37,55. 8,35 10, 19 8, 10, 11 39,67 42,43,55,70,71 s 7 4 5 38 47, 48 38
44 3虏 52 78 38 4 4 38 89 47 38
37

LDğ35' Go L i uu ft
குமுதன் குலக்கேது குளக்கோடன் கூழங்கையர் கூழங்கையாரியன் கேப்பையினர் கோடிதேவன் கோபகிரி வீரவாகு G3s nr Lu (rea săr கோளு று கரத்துக் குரிசில்
F is pin Frrif சங்கிலி
சகரன் சதுர கிரியோன் சத்திரசேகரன் சந்திரவன் சம்பத்தமூர்த்தி சம தூதி சருகிமாலாணன் சன்மன் சாம்புவன் இங்ககேதன் சிங்க கேது சிங்கத்தி மாப்பாணன்
சிங்கநாதன் திங்கமன்னவன் சிங்க வாகு சிவகாமி" சிவகுருநாதர்
சிவதாத தர் சிவலை மாலாணன் சீதை சுக்கிரீவன் சுபதிட்டு சுபதிட்டா சூரியசிங்கம் செகராசசேகரன் செகராசன் செட்டி வாணி செல்வக் கொடிதேவன் சேதுபதி சொக்கநாதன் சொற்சிறீமன் சோதிநாதன் சோதி வீரன்
5,43,79

Page 40
S
மக்கட் பெயர்
சோதையன் G3a7 nit Lu G) if தசரதன்
ததீசி தற்பராயனன் தாண்டவராசன் தாண்டவன் திசை வென்முர் திடவீரசிங்கநாதன் திடவீரசிங்க மாப்பாணன் திருக் கூனர்
தில் வி தில்லை மூவாயிரவர் துங்கராயன் துலுக்கன் தெசரதக் குரவர் தெசரதர்
தெல்வி தெல் விவாணி G55 auth தேவ ராயன்
நந்தி
நல்ல தேவன் நல்லவாகு
நாகன் நீல மழவராயன் நீல வன்
நீலயினர்
நீலன்
பரமர் பரராசசேகரன் பரராச மன்னவன் Lu ir U TF 6sr பிலிப்பன் பூபால வன்னிமை LDS D G"
மதிநாதன் மதிவீரமழவராயன் மயிலன்
மருதி
மலைநாடன்
DGE).
மாதேவன் மாப்பாணன்
Lo mtu unr 607 G3s au ar
செய்யுள் எண்
37 58 8, 13 7
58 63
87 59 37, 41 27 63, 74 37 59 78. 53, 54 76
63
44
45 8 O 78
67 39,58 27,37,55 47,49 72
43
42 9,47 63
99 94, 97 81, 82,83, 90,91 57 72
● 5
94. 7 ፰ 47, 48,49 4. S.
3
6.
37 93,94 39

மக்கட் பெயர்
மரமாண்டன் மாமுகன்
மாயன் மாருதப்பிரவை மாஞகர்
iš astro Gür
grrr
மீராவரசன் முடிகாத்தான் முத்துலிங்கதே வரி முத்துலிங்கர் முல்லை மாலாணன் முனியன் மூக்கையினர் மெய்த்தேவன் யாப்பையினுர் வச் சிரவாகு
*வல்லி Y
வறுமன் வன்னபோதவன்வாரி வன்னிநாதன் வன்னியநாதன் வாகுசிங்க பூபதி வாகுதேவன் வாகுநாதன் வாட்சிங்க ஆராட்சி வாலி
விதரி
விபூஷணன் வில் ல வ ராயன் வில்லி விற்கரசோழன் வீரகச் சமணி முடியரசன் வீர நாராயணன் வெடியரசன் வெள்ளேக்கை யாச்சி
es ea
°C摩
செய்யுள் எண்
4岳 9,
罩岳
5盛 53,57 54
莎垒
岱岛
74.
罗9 47,48
45 27,41,45
岛ü
47,48
80 '94, 98, 102
39 42,49 79
29
4. .10, 12, 1 & 7守
总金
52
·3 &
3 O .53,54 75
pa:
:కీ

Page 41
62
குழுஉப் பெயர்
அகம்படியாரி அசுரர் அறுவகைச்சாதி ஆரிய வங்கிச மறையோர் ஆணிக்காரர் இடைக்காட்டார் இராட்சதர் ஈரங்கொல்லியர் (வண்ணுர்) ஒட்டியரி கங்கை மகார் (வேளாளர்) கணிகையர் கபாலிமுனேத் தேவர்கள் கரையார் கரையூரார் கவறர் கன்னடர்
கன்னுர் ass rrum 6T iiif குச் சிலியர் குசவர் Geji gu enuriřo கூடலூர் சேர்ந்த வாழ்வார் கேசவினைஞரி கைக்குளர் கொங்கர் கொல்லர் தோபாலர் கோ முட்டி கோமுட்டி யானுேரி
G straív surf கோவிடையரி சங்கமர் க ஆக்க தி
F nr 67 fr mř
சாளுர்
செய்யுள் எண்
44,60,95 50
59
6
95
74
3,35
95
44。6卫
92
95
39
77
9苏
7 ፰
40
40, 44, 59,95 40
60, 67 44 40,60,95 59
95
40
95 40, 44,59 6 O
59,73
40
6 O
4459, 65,76 9序 59, 77 76 440 8 و 29 41

e5 eup9lü Guit
G应éen f இசீனர் GFTIT fif தச்சரி
5 líř தாதரி தானத்தார் தானக்காரர் திமிலரி தில்லைமூவாயிரவரி தொடியரி நட்டுவர்
நட்டுவ வாத்தியகாரசி நாட்டியஞ்செய்வோரி
நாயக்க சாதி நாவிதர் பண் கூட்டச்சாதி பப்பர வரி பரவரி
பறங்கி பறையர் பறையன் பூதங்கள் மடப்பள்ளி மராட்டியர் மலையகத்தாரி una) tu as bug untft மறவர் மறையோர் மாளுவர் முக்கியர் முல்லைநாடார் வங்கர் வங்காளர் வசியர் வரிப்பத்தார் வருண குலத்தார்
63
செய்யுள் எண்
40,77 40,77 77
40,59
49 59,65,77 39
6.
40
73
6巫
49
9莎
60
50
59
98
77 11,40,59 33
59
344 l 4á
72,73
95 44, 60
49 40,59,77,95 0)
6 44,5459 59
95
39
77
39
60

Page 42
貂全一
குமூஉப் பெயர் செய்யுள் எண்
வலையர் 40
வன்னியசாதி 50 sant7 6 of an ulo morfiro 55
வன்னியரி 21,51,56, 57,61,72 Ar66&bir rif 61
son frdor pruh 9.
sprff 94.
வில்லவர்கள் 6.
விலைவாணர் 59
வீரமகேசுரரி 6&
வீரமுட்டி 65,77.
வேடர் 35,42,47
ao au G) uuriř 30,94
இடப் பெயர்
அடங்காப்பதி 24
அடங்காப்பற்று 17
அடங்கொணுப்பதி 25
அயோத்தி 5.
ஆலடிவயல் 48
இத்திமடு 48 இராட்சத பூமி 42
இலங்கை 1,2,3,7,10,12, 14, 22, 5 7, 58,6 6,67,80,86, 9 1 கச் சாய் 44
கட்டுக்குளம் 72
கட்டுகி குளப்பற்று: 45
கட்டுநகரிக் குளம் 80 dS L-gð áFGymru ih 32
கண்டிநகரி , 70.
கணுக்கேணி 34, 41
கதிரை 74,
கதிரையம்பதி 7
கருவாட்டுக்கேவி 45 கருவூர் I 92.
கரைப்பற்று 45, 50
as di SMT i Gavriruh 32
சாஞ்சிப்பதி 9 0.

இடப் பெயர்
கிழக்குமூலை
font Llop குதிரைமலை கும்பகோணம் கெருடாவில் கொட்டியாரத்தலம் சாவுகச்சேரி சுவாமிமலை செட்டிகுளம் செல்வி வாய்க்கால் g5 uit 1606 nt Losh தணிக்கல்
திரியாய் திருச்சினப்பள்ளி தில்லைநகர் துணுக்காய் துணுக்காவூர் துளுவம் தென்னிலங்கை தொண்டைம்ன்டலம் நகரி
நல்லூரி B6r ua ä) . நாகநயினுதீவு நுகரைநகர் நெடுங்கேணி நொச்சிமோட்டிை tu 6op
பள்ளுவில் tu 687 säasn Loth பூநகரி Grunt 6 Lu Dmt LoðD மட்டக் கிளப்பு மணற்றிடற்காடு: மதுராபுரி
மதுரை மல்லிகாவனம்.
65
செய்யுள் எண்
@莎
6
3.
62.
78 46” 44
75. 32,78 69
46 35,42,47,49 72, 74,75
28 43
79
48
28 89,90 28,89 68
73
34
60 78
49
全9
44
78 78.
44
5.
54
19
52 26,56,68

Page 43
66
இடப் பெயர்
மலைநகர் மலையாளம் மாகம் புல்வெளி மாமுனைத்தீவு மாவிட்டபுரம் LD nr Gofu Lumtui முக மாலை முள்ளி மாதரி முள்ளிவரை மேற்கு மூலை uffUp! Luftgarth வட கிரிநகரி வவ்வாலை வள்ளிநாயகிமை வற்றுப்பழை வாவெட்டி விடத்தற் றீவு விதரி மெய்யான்கல் வெருகல் வைகுந்தம்
பொதுப் பெயர்
அங்கி அங்கி கருமங்கள் அபிதாந்தி அரசன் அரச காவலன் அளக்கர் ஆடு மாதர் ஆச்சிரமம் இறை
6. f ஐந்து பற்று ஒடம்
கடல் கணையாளி கலியுகம்
செய்யுள் எண்
28
28
49
6 O
6
73
72
29,76,96
99
さ 5 14,40,68,72,96 28
32
75
48
17,74,99
54
49
46
8
101.
I 0070,71
I
1 O2
86
86
66 ჭ6
Η Ο 3
71 58,86 58
19
30:

பொதுப் பெயர்
கற்பு
தன்னல் stral 6 குதிரை கோட்டை
சக்கரம்
சங்கு சதுர் வேதம் சந்திரன் சினகரம் (கோயில்) சிவகுரவர் தந்திரத்தலைவர் திங்கள்
திசை திமிங்கிலம் திறை
தீட்சை
தெரு
தேவியானுேர் படங்கு மாளிகை படைஞர் பதினெண் சாதி பயிர்
பூசை பொற்பணம் LD oßa7 L— Lu tib மணிகண்ணிகை மதங்கமுகன் மந்திர வாள் மத்திரி மயேந்திரதி தி சிரி மன்னவன் மாருதம் முதலாளி முதுகு பிளவை
67
செய்யுள் எண்
03
2
78 23,57 96, 98
97
19
65
9.
2
89, 96
9
55
O. 25,68, 70
56 70,71 S2
57 56
87
27
97
9 7 3, 75
9
7丢
19 55, 7
2岔
78,96 5 3
i
O

Page 44
爷8
பொதுப் பெயர்
மைத்துனன் யாழ் வன்னிச்கி
வாள்
விருது வேதம்
தெய்வப் பெயர்
அரன் மிகவு இராமலிங்கம் ஐங்கரன்
ஐயன்
ஐயஞர் கன்னி பாலகன் காட்டு விநாயகமூர்த்தி காட்டு விநாயகன் காளி
குமரேசன் சந்திரசேகரன் சடாசு முனி சாத்தன்
செய்யுள் எண்
13
H 2
7置 61,102 22 94, 1 00
应7
92
65
32
4.
6会
76
3
92 33,97 3壽
-?爭


Page 45


Page 46
பாழ்ப்பானம்
செகராசசேகர சமஸ்தாள வித்து வையாபுரி 16ஆம் நூற்றாண்டிற்
6)
-
tilt"
t
ܠܐ 11 ¬.
ill -
* கோளுறு சுரத்துக் கு சக்கரவர்த்தியே யாழ்ப்பா ஞவான். அவன் காலம் கி. மு. வையர் பாடல் கூறும்"
aтy, салсыз, селосса-с при су.

■
காராசாவின்
ATST
քաT செய்த
sLG)
in
_-
藝
;fiᎦ}" லாய கூழங்கைச் னத்தின் முதலரச 101 வரையிலாமென
一
u dr. J. J.TK has li, At A. கோழும்: