கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புகையில் தெரிந்த முகம்

Page 1

ாந்த முகI

Page 2


Page 3

புகையில தெரிந்த முகம்
શ્ર. செ. மு.
நவலட்சுமி புத்தகசாலை, 136, செட்டியார் தெரு, கொழும்பு.
195O
விலை சதம் 50
(ஆசிரியன் பதிப்புரிமை பெற்றது)

Page 4

முதலுரை
ー○ー
நமது முதலாவதி வெளியீடாக இலங்கை
யின் 15வயுக எழுத்தாளர் திரு. அ. செ. முருகானங் தனின் இச் சிறு 15வினத்தை வெளியிடுகிருேம்,
ஈமக்கும், இச் சிறந்த எழுத்தாளருக்கும் தமிழ் வாசகர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கு மென்ற நம்பிக்கை ஈமக்கு உண்டு.
நவலட்சுமி புத்தகசாலையார்.
கொழும்பு, U-S-50.

Page 5

முதற் பதிப்பு ஒகஸ்ட் 1950,
கொழும்பிலிருந்து வெளியாகும் ' சுதந்திரன் " ஞாயிறு வெளியீட்டில் இக் கதை தொடர்ச்சி யாக வெளிவந்தது. இதைப் புத்தகமாக வெளி யிட அநுமதி கொடுத்த "சுதந்திரன்' நிர்வாகி களுக்கு நமது நன்றி.

Page 6

கதையின் கதை.
一oー
சில மாசங்களின் முன் சிறுகதை ஒன்று எழுதி ஒரு பத்திரிசை ஆசிரியருக்கு அனுப்பினேன். சில தினங்களின் பின் ஒருநாள் அது திரும்பி வங் தது. திரும்பி வர்தபோத) ஒரு கடிதத்தையும் பyது கொண்டுவந்தது. கி டி த ம் பின்வருமாறு டோயிற்று :
;J.ا آئی لاشی
உங்கள் கதையைப் பார்த் தேன். தயவுசெய்து அகளே ஒரு தொடர்கதையாகவே சீட்டி எழுத வேண்டுகிறேன். ஒரு நல்ல தொடர் கதையைப் பொறுத்த வரையில் ஈமதி பத்திரிகைக்கு இப்பொழுது மழைக்காலம்’ (அதாவழி பஞ்ச காலம்). இந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எப்டெr முதும் தங்கள் தங்கள் பத்திரிகைகளிைப் பற்றித்தார் முதல் கவலே. சrtலங்து இதழ்களுக்கு காக ஏதாவது கிடைக்கும்' வென்று rய்lேl எந்த சந்தர்ப்பத்திலும் தூ லண் டி ல் போட்டுள் கொண்டேயிருப்பார்ர்ள். அவர்கள் முர்சிய பிரச்சினை அதுதான். இல்லாவிட்டால் ஒ al கதையை பெருங்கதையாக சீட்டும்படி. 器。リ என்ன திணிச்சல்! சிறுகதை என்ருல் என்ன இழுப்பு மிட்டாயா அல்லது ரப்பரா ?
அந்த ஆசிரியருக்கும் எனக்கும் ரfகனவே அறிமுகமிருத்தபடியால் போகுல் போகிறது என்று விட்டுவிட்டேன். அவர் கேட்டுக்கொண்ட படியே சிறு கதையைப் பெருங் கதையாக நீட்டி ܐ.ܝܳܐ#. முழக்க ! ) தொடங்கினேன்.

Page 7

அக்க உருக்கு.பட்டடை வே*லயின் முடிவு தான் - 56 பக்கங்கன வரை கொண்ட இந்தச் சிறு புத்தகம்.
இனி, அது 0. ப்.டி புக்க வடிவெடுத்தது 3. என்பதையும் சொல்லிவிடுகிறேன். காச கொடுத்து 1. தி:31, 4ாள்கிடப் படிக்கும் வாசக ரேயர்களுக்கு இவைகளே யெல்லாம் தெரிந்துகொள்ள உரிமை இல்லயென்முல் வேறு யாருக்கு அது இருக்க (pt) wyb P
கொடர்கதை பத்திரிசையில் வெளியாகிக் கொண்டிருந்தபோது வாரம் வாரம் அ.0பற்றி வரும் கடிதங்களே ஆசிரியர் எனக்கு அறுப்பி னை கிதார். அதாவது டெலிபோன் எக்ஸ்சேன் கிலேயத்திலுள் டெ ரிபோ ன் ஒப்பரே.ர் Nu ft F sifa yng (tryb i'r si kgosi LYLtttLL ttt Ea ttt SSLLL0Y ELL 0LtA S AA C SS LLL
af ti ”piirty 计,
ஆசிரியர் அறுப்பிய வாசகர்கரரின் கடிதங்கள் எல்லாவற்றையும் சேர்த்த ஒன்முக கைத் தட பார்ர்தபோ ) அது ஒரு நெல்லிக்காய் மு.46). யைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்க: கோனிக்கொண்டு போயிற்று. ஒருவருக்கு வீண் டில் சவாரி பர்ணனே பிடித்திருக்கும்; இன்ஞெ0 வருக்கு திருவிழா பற்றிய வர்ணஃசுதான் பிடித்துப் போயிருக்கும். வேமுெ?ருவருக்கு கறிக்கு டப்புக் ra, Gy) spau ir 60T FS73.) ir 6 S, 5 ir r5 tru u stř4 urfår 4s or ; f /* t பாவண போதாமலிாக்கும், மற்றுெ(15.ாநள் கதையில் வரும் புகையலைச் சுருட்டுப் பிடிக்கும் (அதாவது, அது அ:ை0ரப் பிடி க்தியிட்.f rச் பல கருக்ல
இப்படியே சிக் காகோடிகளின் 0ே.1 11. அபிப்பிராயங்களின் ஈடுவே குறிப்பிட :

Page 8

தக்க ஒரு கடிதம் இருந்தது. குறிப்பிடத் தக்க து என் று ஏன் செல்லுகிறேன் என்ருல் வருவக் கணக்காக கடிதங்கள். யாத்திரை செய்து கொண் டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வரும் இந்தக்காலத்தில் கடல்கடந்திருக்கும் ஒரு வர் என த கதையைப்பற்றி அபிப்பிராயம் வெரி ளித்து எழுதிய கடிதம் மட்டும் காலா கால, கில் சேஷ்மமாக என் கைக்கு வந்த சேர்ந்துவிட்டதt லவா, அதனுல்தான !
குறித்த கடிதம் எட்டயபுரம் பாரதி மண்ட பத்திலிருந்து வந்தது. திரு. வி. கல்யாண சக்தர முதலியாரின் தோழமைக் கொண்ட'ரும் தம் சமயம் பாரதி மண்டபத்ற நூல் கிலேய கண் காணிப்பாளராயிருப்பவருமான திரு. ல, நாராய ண னுக்கு எனது கதை பிரமாதமாகப் பிடி , திப் போய்விட்டதாம்! என்ன ஆச்சாயம்!
'ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் பிரதான மாக யாழ்ப்பாணத்ா கிராம மக்களின் வாழ்க்கையைச் சித்கரிக்கும்’ இந்தக் கதையை அவர் வெகு 'துரு மையாக' ரசித் தப் படித்தாராம். சென் ரிைக்கிய தமிழர்கள் இந்த வெளியீட்டை நிச்சயம் வர வேற்பார்கள் என்று தென்னுட்டுக் தமிழர்களின பிரதிநிதியாகவே திரு. 5ாராயணன் கின்று பேசி னர்-அல்ல, எழுதினர்.
சுருட்டுப் புகையின் மயக்கத்தில் கற்பனே பிறக்கும் எனக்கு பாரதி மண்டபத்தில் பிறந்த இக் கடிதத்தில் க ற் ப ?ன கோன்றுவது பெரிய காரியமா ?
மகாகவி பாரதியார் கேரில் வந்த ' பாடி பாண்டியா ! உன் புத்தகத்தை இப்படிக் கொட
டா ’ என்று தட்டிக் கொடுத்ததுபோல எனக்கு ஒரு பிரமை மனத்தில் தட்டிற்று!

Page 9

ν
இந்தப் புத்தகத்தை என் அன்பார்ந்த வாச சர்களிள் கலையில் சுமத்தவேண்டி ஏற்பட்டதற்கு இதோடு இன்னும் பல காரணங்கள் உள்ளன.
" உமது புத் க க ங் களை அன்பளிப்பாகவே அறுைப்பிச் செலவாக்கவேண்டிய கிலே வரம் உமக்கு எ7ற்படாமல் த ர ன் பார்த்துக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் யோசிக்காமல் புத் தகத்தை வெளியிடும் ' என்று தைரியம் கூறிய ஒரு நண்பர், இசை மனமுவந்து அச்சிட்டுக் கொடுத்த "சுதந்திான்' அதிபரும் அச்சுக் கூட நிர் போகஸ்தர்களும், இதை தங்கள் பொறுப்பாகவே 8ாற்று வெளியிட முன்வந்த நவலட்சுமி புத்தக -ா?லயார், சித்கிரம் எழுதி உதவிய அன்பர் *கதிர்’, மகாகவி சுப்பிரமணி பாரதியார்-ஆகிய இத்தனே பேர்களும்தான் இந்தப் புத்தகம் வெளி பாவதற்கு, காரணமாக-காரணஸ்தர்களாக உள் ( ስቨ ፴፬፻ን IT ̈ .
புத்தகத்தைப் ப டி க் த முடி க்த வாசகர்க (எருக்கு, யாரையாவது பாராட்ட வேண்டுமென்று தோன்றினுல் உங்கள் பாராட்டுதல்களை மேலே கூறியவர்களுக்கே செலுத்துங்கள்.
அடுத்தபடியாக இந்த முகவுரையை என் எழு. கிரீர் என்று கேட் கிறீர்களா ? சரி அதையும் சொல்லிவிடுகிறேன்.
புத்தகத்தின் அச்சு வேலே முடிவடைந்த போர் பிரசுராலயத்தார்கள் அகில் ஒரு பிரதியை கொண்டுவந்து என் முன்னுல் போட்டுவிட்டு ‘இதென்ன இப்படி மெலிர்த போயிருக்கிறதே" என்ருடர்கள். அதைக் கொழுக்க வைக்க பயில் வான் லேகியம் வாங்கலாமா என்று நான் யோசித் துக்கொண்டிருந்தபோத) நோயைத் தெரிவித்த அவர்களே அதற்கு மருந்திம் சொன்னர்கள். ஒரு

Page 10

தடவை பேணு இன்ஜெக்ஷன் கொடுத்தால் சரி யாய்ப் போய்விடும் எனறர்கள். அவர்களது யோ சrேதான் இப்படி முன்னுரை என்ற பெயரில் ஐந்து பக்கங்க்ள் கொண்ட வெட்டிப் பேச்சாக (էքպ. 5ճ ժ»,
முன்னுரையை நானேதான் எழுதவேண்டு மென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கே.பார்களானல்-அதற்கு சுருக்கமாகவே பதி லளித்ரவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக் கூடாது என்று நியதி இருக்கிறதா ?
இன்னும் சொல்லப்போனுல், நான் எழுதிய புக்கத்திற்கு முன்னுரை எ முத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசை கொள்ளப் போகிறர்கள் ?
வனக்கம்
கெர் மும்பு அ. செ. மு. l-8-50,

Page 11

புகையில் தெரிந்த முகம்.
eresz
சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத் துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன்.
மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மரிைக்குமேலிருக் கும். என் உறையிலும் வெளியிலும் ஆர்ந்த அமைதி குடிகொண்டிருந்தது.
புலகப் போட்ட திறம் யாழ்ப்பாணத் துப் புகையிலை (என்றுதான் கடைக்காரன் சொல்லித் தந்தான்) குழப்பம் செய்யாமல் கன்ருக எரிந்தது. எனது சொற்ப 5ேர விறுவிறுப்பு இன்பத்துக்கு அந்தப் புகையிலைச் சுருட்டு தன் உடலையே! அக் கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டது. இந்தக் காலத்திலே பிறர் நலத்துக்காக இம்மாதிரித் தியா கம் செய்யும் தியாகசீலர்கள் சமுதாயத்துக்கொரு வர் இருந்துவிட்டால் உலகம் எப்பேர்ப்பட்ட சீரும் சிறப்பும் அடைந்துவிடும்!
புகையிலைச் சுருட்டு எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை வட்டம் வட்டமாகச் சுழன்று மேலே மேலே மிதந்துபோயிற்று.
இந்தச் சுருட்டுப் புகையை உள்ளுக்கிழுத் து வாயை ஏதோ ஒருமாதிரி கோணிப் பிடித்துக் கொண்டு வெளியே ஊதிவிட்டால் அது வட்ட மாகச் சுழன்றுகொண்டு போகும். பார்ப்பதற்கு அழகாயிருக்கும்.
சுருட்டுப்புகை பிடிக்காதவர்கள்கூட அதைப் பார்த்து ரசிப்பார்கள். சினிமா தியேட்டர்களில்

Page 12
2
இந்த மாதிரிப் புகை ஜாலங்கள் நடைபெற்றதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன்.
இப்பொழுது நான் தனியே இருந்ததால் அந்த வித்தையைப் பரீட்சை செய்து பார்த்துக்கொண் டிருந்தேன். பலமுறைப் பிரயத்தனங்களுக்குப் பின் அதில் வெற்றி கிடைத்துவிட்டது.
ஊதிய புகை குபிரென்று முகத்துக்குமுன்னே போய் அந்தரத்தில் நின்று வட்டம் போட்டது. சில விநாடி நேரம் அப்படியே நின்றுவிட்டுப் பின் னர் கலையத்தொடங்கியது.
கலைந்து மேலே எழும்பிக்கொண்டிருந்த சுருட் டுப் புகைப்படலம் ஒரு ஆளின் முகமாக அமைந்து அப்படியே நிலைத்து கின்றது
ஆமாம், ஆள் முகம்தான்! அழகான தாமரைக் கண்கள், அந்தக் கண்களிலே ஒரு சோகம் கலந்த பார்வை, பட்டிக்காட்டு மண்காவி படிந்து நெற் றியில் சுருண்டு விழுந்த கேசம்-ஒரு யெளவனப் பெண்ணின் முகம் எனக்கு முன்னே அப்படியே தெரிந்தது.
எனக்குத் தேகம் ஒரு தடவை நடுங்கிப் போ யிற்று. “பயப்படாதே ராமலிங்கம், உன்னை எனக் குத் தெரியவில்லையா? நான்தான் காந்திமதி. g
காந்திமதியா? யார் அது காந்திமதி.
‘என்னப்பா முழிக்கிறே! அதற்குள்ளாக என்னே மறந்துபோய்விட்டியா ? உன் ஊரிலே புகையிலைத் தோட்டக்காரர் பொன்னுச்சாமியின் LD567. ... ... ...
பொன்னுச்சாமியின் மகள் காந்திமதி கனவு கண்டதுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனல் அவள் அவளது அத்தானேடு கூடிக்கொண்டு

3
ஊரை விட்டே ஓடிவிட்டாள் என்றல்லவா ஊரெல்லாம் கதையாயிருந்தது.
*ராமலிங்கம் நீ யோசிக்கிறதென்னவென்று எனக்குத் தெரியும். காந்திமதி ஊரை விட்டு எங் கேயோ ஒடிப்போய்விட்டாள் என்று நீ மட்டும் எண்ணவில்லை. ஊர் முழுக்கவே அப்படித்தான் கம்பிக்கொண்டிருக்கிறது. ஆனல் உ ண்  ைம பொன்னர் தோட்டத்துக் கி0ை ற்றடியில் கிற்கும் பூவரசு மரம் ஒன்றுக்குத்தான் தெரியும். பத்து வருஷங்களுக்குமுன் ஒரு விடியப் புறச்சாமத்திலே பொன்னர் என்னேயும் என்னுடனிருந்த என் அத் தானேயும் மண்வெட்டிப் பிடியினுல் ஒரே வீச்சில் அடித்துக் கொன்றபொழுது அந்தப் பூவரசு மரம் ஒன்றுதான் விழித்திருந்தது. விழித்திருந்தது என்று ஏன் சொல்லுகிறேனென்ருல் 15ாங்கள் இரு டேரும் ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தபோது பூவரசுமரத்திலிருந்த காகம் ஒன்று சிறகடித்த சத்தம் கேட்டது."
எ ன க் குத் தேகமெல்லாம் புல்லரித்துப் போயிற்று. நான் மனத்தில் நினைக்கிறதை இந்த உருவம் சொல்லுகிறது, ஒரு பக்கமிருக்கட்டும். தன்னே யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்க வென்று கதை வேறு அளக்கிறதே. அப்படி யானுல் இப்போ என் முன்னே நிற்பது பேயா
என் ஊரிலே பொன்னுச்சாமி என்ற புகை யிலை வியாபாரி ஒருவர் இருந்தது எனக்குக் கெரி யும். அவருக்கு காந்திபதி என்று ஒரு மகள் இருந்ததும் ஞாபகமிருக்கிறது. அவள் தன் அத் தன் முறையான ஒருவ&னத் தவிர வேறு யாரை யும் கட்டிக்கொள்ள மாட்டேனென்று பிடி வாதம் பிடித்ததும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

Page 13
4 அவளுடைய தகப்பன் யாரோ உத்தியோக மாப் பிள்ளைமீது இலக் கு வைத்துக்கொண்டிருந்தா ரென்றும் ஊரிலே சிலர் அப்பொழுது கதைத் தார்கள்.
*ராமலிங்கம், என்ன மீண்டும் யோசனையில் ஆழ்ந்தபோய்விட்டாய். கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதல் லவா? நான் என் அத்தான் முருகேசனத்தான் கல்யாணம் கட்டிக்கொள்வதென்று பிடிவாதம் பி டிக் கே ன். தோட்டக்காரணுயிருந்தாலும் எனக்கு அவன்மேலே என்னவோ பிரியம் விழுந்து விட்டது. எங்களது தோட்டத்தக்குப் பக்கமா கவே அவனது தோட்டமும் இருந்தது. அவன் துலாவிலே மேலும் கீழுமாக ஏறி இறங்கும்போது பார்வை எல்லாம் எங்கள் தோட்டப்பக்கமாகத் தானிருக்கும். விடியற் காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பாகவும் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிற்பாடும் நான் அவனுக்குத் த ரி ச ன ம் கொடுக்க தவறுவதில்லை. அவனே ஒரு நாள் தரிச னம் பண்ணுவிட்டால் எனக்கும் அன்றைக்கு என்னவோபோலவிருக்கும்.
இந்தமாதிரி காங்கள் இருபேரும் ஒரு திசை யில்போய்க் கொண்டிருந்தது அப்பாவுக்கு எப்படி யோ தெரிந்துவிட்டது. அவர் என்னேக் கண்டிக்க ஆரம்பித்தார்.
அப்டா ஒரு முரடன். அத்தோடு பேராசை பிடித்த பேய்மனிசன். எனக்கு விரைவாகவே ஒரு கல்யாணம் செய்து வைத் துவிட ஏற்பாடுகள் பண்ணத் தொடங்கினர். நாள் முகூர்த்தம்கூட வைத்துவிட்டார். கொழும்பில் எங்கேயோ ஒரு கங்தோரில் கால்சட்டை போட்டு உத்தியோகம் பார்ப்பவனும். அவனேத்தான் எனக்குக் கட்டி

5
யடிக்க அப்பா நிச்சயம் பண்ணிைவிட்டார். கால் சட்டைக்கார மாப்பிள்ளைகள் மேலே அப்பாவுக்கு, ஒரே காதல்! அவர்மட்டும் ஒரு டெண் ஞயிருந் திருந்தால் எவ்வளவு சந்தோஷத்தோடு அந்த மாப் பிள்ளையை அவர் கட்டிக்கொண்டிருப்பார்!
கல்யானத்துக்கு நாள் வைத்தாய்விட்டது. ஆணுல் எனக்கு அது தாக்குத்தண்டனேக்கு வைத்ததுபோலிருந்தது. என் அத்தானே வீட்டு ஒரு நி மி ஷ மு 1ம் பிரிந்திருக்க முடியாதுபோல் தோன்றியது. அவனுக்கு இந்தமாதிரி துரோகம் செய்வதைவிட உயிரையே தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருந்தது.'
-Sa SM. .3 s יא?"
..இவ்வளவு பிடிவாகம் அந்தப் பட்டிக் காட்டுப் பெண்ணன காந்திமதிக்கு இருந்தகா வென்று நான் சந்தேகப்படவில்லே. புலிக்குப் பிறந் தது பூனேயாகவா இருக்கும்?
ஆல்ை, அந்த மனுஷன் பொன்னுச்சாமிக்கு அந்தப் பையன் மேலே அவ்வளவு கோபம் இருக் கக் காரணம் என்ன? ஏன் இவ்வளவு வன்மம் சாதிக்கவேண் டும்? இத்தனைக்கும் அவன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி பிள்ளையாயிற்றே!
எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்குமோ |ார் கண்டார்கள்?
கிராமத்திலுள்ளவர்கள் பட்டணத்து வாசி களேப்போல் அல்ல. அவர்களது வாழ்க்கையே 'ரு திணிசு. அவர்கள் சண்டைபிடிக்கும் காரியங் கள், சந்தோஷப்படும் சம்பவங்கள் எல்லாமே ஒரு இனிச இதற்காகத்தான இவ்வளவு ஆக்கிரப் பட்டார்கள் என்று நமக்கு ஆச்சரியமாகவிருக்கும். ஆனல் அவர்களுக்கோ அது பாரதூரமான தாயி ருக்கும். அதையிட்டுத் தீ ரா த வைராக்கியம்

Page 14
6
சாதிப்பார்கள். எடுத்த எடுப்பில் எதையும் முன் பின் பாராமல் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.
புகையிலைத் தோட்டத்துப் பொன்னுச்சாமி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த செம் பாட்டு மண்ணிலேயே கிடந்துபுரண்ட மனுஷன். மருமகன் விஷயத்தில் அத்தஃன கோபம் அவருக்கு ஏற்பட காரணம் என்னவாயிருக்கலாம்?
பத்துவருஷங்களுக்கு முன்னே மனம் தாவிப் போயிற்று.
பத்து வருஷங்களுக்கு முன்னே யாழ்ப்பா ணத்தில் வண்டிச் சவாரி இப்போது மாதிரியல்ல. இன்றைக்கு நகர வாசிகளைப் பிடித்து ஆட்டி வைக்கும் ரேஸ் பைத்தியம் அந்த நாளில் வண் டிச் சவாரி என்று கிராம வாசிகளைப் பலமாக ஆடடிவைததது.
வண்டியிலே மாடுகளைப் பூட்டிவிட்டால் கிராமத்தில் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று கொஞ்சமும் வைத்துப் பார்க்கமாட்டார் கள். போர்க்களமேறிய வீரர்களைப் போலத் துடித்துக் கொண்டு நிற்பார்கள். அந்தச் சமயம் அவர்களுக் கிருப்பதெல்லாம் ஒரே ஒரு உணர்ச்சி: வெற்றியா தோல்வியா என்பதுதான்.
பொன்னுச்சாமி இதற்கு விதிவிலக்காகப் போய்விடவில்லை, அவரது மருமகனும் அவர்மாதி ரியே ஒரு தீவிர சவாரிவாதியாக இருந்தான்.
வண்டிச் சவாரி அமாவாசை வந்த பதின்மூன்ரும் நாளிரவு,
செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பா ணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த

7
நீண்ட மணற் பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர் பிறை காலத்து இரவுகளி லோ நிலைமை எதிர்மாருகவிருக்கும். வெண் மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக் கெட்டிய தூரம் பாற் கடலைப்போலப் பரந்து கிடக்கும் ஒரே மணல் வெளி. அந்த பணல் வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் தெரு வீதிவழியே நிலாக்காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணம் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்லவேண்டும்.
வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்த நாளும் மண்கிண்டி தண்ணிர் இறைத்து களேபிடுங்கி அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச் சங் தோவுத்துக்கும் ஆறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமை யான பிரயாணம் இது. வழி நெடுகிலும் பூமி யைக் தோய்க்கும் பால்போன்ற வெண்ணிலவு: வானமும் பூமியும் ஒன்முகும் ஒரே வெளி இவை களைக் கடந்துபோய் கோயிலை அடைந்தால் அங் கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டி யும் பால் நிலவும், தென்றற் காற்றும் தான். கூட, கோயிலிலிருந்து நாதசுரம் இன் னி  ைச  ையப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குதூகலத் துக்கு இன்னும் என்னவேண்டும்?
வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக மகாசனங்கள் அள்ளுப்படு வதற்குக் காரணம் வேறென்றுமல்ல. வல்லிபுரப் பெருமாள் பேரில் கொண்ட தீவிர பக்தி சிரத்தை

Page 15
8 )
தான் காரணமல்ல. எல்லாம் அந்த மணற்காட் டுக்கும் அங்கே எறிக்கிற வெண்ணிலவுக்கும் ஆடல் பாடலுக்கும் தான்! சுருக்கமாகச் சொன் ல்ை அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக் குக்கூடக் கோயிலின் கர்ப்பக் கிருகத்துள்ளே அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும் இன்னிசையும் வெண்மணலும் பால் நிலவும் சேர்ந்து வல்லிபுரக் கோயில் சுற்றுப் பிரகாரத் தை-பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத பாலைவனத்தை ஒர் அமர உலகமாகவே மாற்றி விடும்.
ஆமாம், மாசில் வீணை, மாலே மதியம், தென் றல் காற்று இளவேனில் பூங்குளம்--இவைகளே தெய்வத்துக்கே ஒப்பிட்டுப் பாடியவர்கள் புத்தி சாலிகள் தான்.
ஐம்பது வருஷத்துக்கு முந்திய பயண வண்டி ஒன்று. அதுகூட பெருமாளேச் சேவிக்கக் கிளம்பி விட்டது. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோவு மாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது. மேல்மாடி கூட அதிலே இருக்கிறது. சட்டி பானே பெட்டி படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும் கீழேயும் ஊஞ்ச லாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத் தை மேலே புருஷன்மனேவி தாய், பிள்ளை, பேரன் பேத்தி எல்லோரும் கூடியிருந்து கதைத்துச் சிரிக் துக் குலாவுகின்றர்கள். அந்த மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் துரங்குகின்றன. கீழே ஒரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிருள். இன்னென்று தனக்கு ஒரு உபகலத சொல்லும்படி அதன் பாட் டி யைத் துன்புறுத்துகிறது! பாட்டி முகமலர்ச்சி யோடு உபகதைக்குப் பதில் விடுகதை ஒன்று

(9)
போடுகிருள். ಟ್ವಿಸ್ಡಿ வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது. உயர்ந்த ஜாதியான இரண்டு வெள்ளே வடக்கன் காளேகள் வண்டியை இழுத்துச் செல்லுகின்றன. இரண்டு காளேகளும் 4ாப்பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டே சாவகாசமாக வண்டியை இழுத்துப் போகும்படி வைக்கோலில் இரண்டு கத்தைகள் எடுத்து மாடுகளின் வாய் அருகே வண்டியின் நுகத்தோடு கட்டித் தொங்க விட்டிருக்கிருன் வண்டிக்காரன்.
ஆமைவேகத்தில் உல்லாசப் பிரயாணம் போ கும் இந்தக் கர்நாடக புஷ்பக விமானத்தின் முன்னும் பின்னும் எல்லாம் வேகம் வேகமாகப் பறக்கின்றன. ஹூட் மடித்த மோட்டார்கள் பாட்டோடும்தாளத்தோடும் பாய்ந்து ஒடுகின்றன. அவற்றை பின்பற்றி சைக்கிள் வண்டிகள் ஒரு பக்கம் கிணுகினுத்துக் கொண்டு ஓடுகின்றன. 'அ. பைத்தியங்களே! இந்த பொன் நிலவை விட்டு விட்டு எங்கே இவ்வளவு அவசரமாக ஒடுகிறீர்கள்? ஏன் அவசரம்?' என்று கேட்டுப் ரிகாசஞ் செய்வது போல மாட்டுவண்டி ஆடி அசைந்து அவற்றுக்கெல்லாம் வழிவிட்டு ஒதுங்கி அதுங்கிப் போகிறது. துடி மிகுந்த வாலிபப் பிள்ளைகளைக் கண்டால் வயசான பெரியவர்கள் ஒதுங்குவார்களே-அம் மாதிரி1
கால் நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி சிரிப்புக் கச்சேரி கூக்குரல் கச்சேரி குளறுபடி கச்சேரி எல்லாவற்ருேடும் கூட்டம் கூட்டமாக யாத்திரை போகிருர்கள். வாலிபக் கூட்டம் வய சான கூட்டம் நடுத்தரக் கூட்டம் பஞ்சமர் கூட்டம்-இப்படிப்பல.
வழி நீளம் இப்படியே குதூகலம் நிறைந்த 2ளர்வலம். இன்னும் சற்றே மேலே போனல்

Page 16
(10)
இயற்கை மோகனத்தினுல் உற்சாகம் மேலிட்டு விட்ட கூட்டத்தினரைப்பார்க்கலாம். சுமார் அரை மைல் தூரத்துக்கு வளைவு திருப்பம் எதுவுமில்லாத கேரிய தெரு. அதன் ஒர் அந்தத்தில் வாலிபக் தோற்றங்கொண்ட நாற்றுக்கணக்கான மொட் டை வண்டிகள் குவிந்துபோய் நிற்கின்றன.
சவாரிக்காரர்களிடையே பொருத்தம் பேசுவ தும் அது முடிய இரண்டு இரண்டு வண்டிகள் ஒன்றின்பின் ஒன்ருக வந்து நிற்பதும் பிறகு ஒட் டம் பிடிப்பதும் வெகுநேரமாக கடைபெற்று வரும் சங்கதி.
இதோ ஒரு சோடி பொரு ந் தி வி ட் ட $1. மொய்த்துப்போய் நின்ற ஜனக்கூட்டம் கலைகிறது. வண்டிகள் இரண்டு முன்னே வந்துவிட்டன. மாடு கள் பூட்டியாயின. குத் தூசி சவுக்கு துவரங்கம்பு எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஒட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறி ம்ாட்டின் நாணயக் கயிற்றைப் பிடித்துவிட்டார்கள். குதி ரையில் ஏறிய ராஜகுமாரனது கம்பீரமும் ஒய்யா ரமும் அவர்களிடம் இப்போது காணப்பட்டன. அவ்விடத்தில் அதாவது சவாரி ரசிகர்களின் மக் தியில் இது வரையில் இல்லாத ஒரு ஆரவாரமும் பரபரப்பும் இப்பொழுது. ஏனென்ருல் சவாரி உல கில் பிரபல நட்சத்திரங்களான சுட்டியன் சோடி யும் பூச்சியன் சோடியும் பொருந்திவிட்டன. இது சாதாரணமாக நடைபெறகூடியக் காரியமல்ல.
சரி. இதோ எல்லாம் ஆயத்தம். *சின்னத்தம்பி" என்று ஒரு செருமல் செருமி ன்ை முன் வண்டிக்காரச் சார தி. 'ஓம், ஓம்! எல் லாம் தெரியும் வென்று தருகிறேன் பயப்படாதே' என்றுமெள்ளப் பதில் கொடுத்தான் அதே வண்டி யில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருவன்.

||
வண்டிகள் கிளம்பிவிட்டன. கடகடவென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று சருவிக்கொண்டு புழுதி எழும்ப அந்தர பவனியில் பறக்கின்றன. வக்குகள் வொய் நொய் என்று ச்ேசிடுகின்றன. இதோ? அதோ? குத்து சிக்காரன் வண்டி யில் ரவகாசமாகக் குப்புறப் படுத்துக்கொண்டு மாடு களுக்கு ஊசி ஏற்றினுன் அது போதாதென்று கருதியபோது அவைகளின் வாலைப்பிடித்து வாய் க. ராமல்கடித்தான். மாட்டின் முதுகிலே தாவரங் அம்புகள் சடார் சடார் என்று விழுந்தன. வண்டி களில் நின்றவர்களும், தெருவிலே அக்கம் பக்கத் தில் நின்றவர்களும் தங்கள் தங்கள் பக்க ஆதரவை கூச்சல் போட்டும் சிட்டி அடித்தும் தெரிவித்தார் (t), 3),7 .
ஆகப் பூட்டுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு விட்ட மாடுகள் மனிதனுடைய இத்தனே தாண்டு தல்களுக்கும் மத்தியில் அந்நேரத்தில் அவற்றல் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றை அவற்றின் பலங் கொண்டமட்டும் சக்தி அடங்குமட்டும், செய்தன. அதாவது, கால்களை நிலத்தில் வைக்காமல் பாய்ந்து பாய்ந்து ஓடின!
க முத் தி ல் வெள்ளேப் புள்ளிவிழுந்த பின் வண்டி மாடுகள்-இவைதான் பூச்சியன்களோ?-- முன் வண்டியை விலத்திவிடுகிற சமயம் இரண்டு வண்டிகளும் விடாப்பிடியாக ஒடுகின்றன. பார்ப் தற்குக் கண் கொள்ளாத காட்சி தெருவோரக் 'லுெம் ம ர க் தி லும் மட்டையிலும் தொங்கிக் கொண்டு நிற்பவர்களின் கூச்சல் வானமுகட்டைப் பிளக்கிறது.
ஒட்டப் பந்தயம் ஒரு முடிவுக்குவரும் சந்தர்ப் 11ம். பின்னுக்கு மின்று வந்த பூச்சியன்கள் சுட்டி 11ன்களே. இதோ. இதோ. இன்னும் ஒரு நிமிஷத்தில்.

Page 17
2)
சவுக்கு ஒன்று "வொய்' என்றது
பூச்சியன் வண்டிச் சாரதி "ஐயோ!" என்று குழறிக்கொண்டு கீழே விழுந்தான்
பூட்டங்கயிறு அறுந்து மாடுகள் நிக்ல தளர வண்டி மல்லார்ந்தது.
2
பழைய சம்பவங்களே இம்மாதிரி மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தேன்.
* என்ன ராமலிங்கம் யோசஃனயில் மூழ்கிப் போய்விட்டாய்? நீ யோசிப்பதை யெல்லாம் பிற் பாடு வைத்துக்கொள். இப்பொழுது நான் சொல் வதைக் கொஞ்சம் கேளப்பா' என்று இடை மறித்து புகையில் தெரிந்த முகம் மறுபடியும் கதையைத் தொடர்ந்தது
“. . . . . . அப்பா எனக்குக் கல்யாணத்துக்கு நாள் வைத்துவிட்டார்.
கல்யாண தினம் நெருங்கி வந்துகொண்டிருங் தது. இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் இரவு தூக்கம் கண்களேத் தழுவ மறுத்துவிட்டது. மனத்தில் ஒரே குழப்பமாயிருந் தது. மனச்சாக்திக்கு இந்த உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது போலத் தோன்றிற்று.
முற்றத்தில் இறங்கித் தோட்டப் பக்கமாக கடந்தேன்.
என்ன அதிசயம், ராமலிங்கம்! அங்கே என் அத்தான் இருந்தான். எ ந் த க் கிணற்றடியைக் தேடி நான் போனேனே அந்த அதே கிணற்றடி யில், சுவர்க்கட்டின்மீது காடிக்குக் கை கொடுத்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்து போயிருந்தான்.

13
கிராமத்துப் பெண்களுக்குள்ளே நான் நெஞ் சழுத்தம் மிகுந்தவள், ஒரு துணிச்சல்காரி என்ப தை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனல் மனசுக்குப் பிடித்த சாப்பாட்டைத் தட்டிவிட்டு இதைத்தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டளையை ஒரு தோ யாளியிடம் வைத்தியர் போடமுடியும். பால் புட்டியில் பாலே ஊற்றி கம்புங்கையுமாக கின்று பால் புகட்டுவது குழந்தைப் பிள் ஃளக்கு.
குழந்தைப் பிள்ளேயையும் ஆட்டுக் குட்டியை யும் போல ஒரு வயசுவந்த பெண்ணே வைத்து நடத்துவதை எத்தனே நாளேக்குப் பொறுத்திருக்க முடியும்? கல்யாணம் அவளுடைய சொந்த வாழ்க் கையைப் பொறுத்த விஷயமில்ஃலயா? வருங்காலக் தில் அவள் வாழுவதா அல்லது மாள்வதா என்ற பெரியதொரு பிரச்னையை அவளேதான் கீர்த்துக் கொள்ளவேண்டும். இம்மாதிரிப் பேசுகிறவள் நான் ஒருத்திதானல்ல. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் சொல்லவும் தெரியாமல் எத்த%னயோ பெண்கள் திண்டாடிக்கொண்டிருக் கிருரர்கள். இதெல்லாம் நான் சொல்லித் தான தெரியவேணும் உனக்கு தோன்காலு விஷயங் க*ளயும் அலசி ஆராய்ந்து பார்க்கிறவனுயிற்றே! அதிகப் பிரசங்கித்தனம் செய்கிறேன் என்று எண் விக்கொள்ளாதே. இதோ மேலே நடந்ததைச் சொல்லுகிறேன்.
கிணற்றுக் கட்டில் அத்தான் இருந்தான் என்று சொன்னேன? மெள்ளமாக அவன் பின் பக்கம் போய் மெதுவான குரலில் 'அத்தான்' என்றேன்.
அவன் திடுக்கிட்டுப் போனன். நல்ல சமயம் கிணற்றுள் விழவில்லே.

Page 18
14
‘என்ன காந்தி, 5டுச்சாமத்தில் இப் படி எங்கே வெளிக்கிட்டாய்?" என்று பதட்டத்தோடு கேட்டான்.
“நடுச்சாமத்தில் நீ ஏன் இப்படி கிணற்றுக் கட்டில் வக்து இருக்கிருய்?" என்று பதிலுக்கு நான் அவனிடம் கேட்டுக்கொண்டே அவன் தோள் களில் கைவைத்தேன்.
கைவைத்த இடத்தில் ஒரு காயத்தின் தழும்பு கையில் தட்டுப்பட்டது. அரைச்சாண் நீளத்தில் தடித்துக் காய்த்துப்போயிருந்த அந்தத் தழும்பு விரல்களில் தட்டுப்பட்டபோது. சுடு நெருப் பில் கை வைத்ததுபோல பதைத்துப் போய்விட் டேன்.
எவ்வளவோ பேசவேண்டு மென்று எண்ணி யிருந்தேன். மனத்திலிருப்பதை எல்லாம் அவன் முன் கொட்டிவிடவேண்டுமென்று கா த் தி ரு ங் தேன். ஆனல் என்னவோ அந்தச் சமயம் என் வாயடைத்துப்போய்விட்டதப்பா!
மெதுவானகுரலில் * அத்தான்' என்றேன். என குரல தழதழததது. V
" காந்திமதி--!” அதற்குமேலே அவனுக்கு வார்த்தைகள் வெளிக்கிளம்பவில்லை; நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் கண்களில் நீர் துளிக் திருந்தது. கிலா வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது. அவன் கண்களில் துளித்த கண்ணிர் என் இதயத்தில் ஈயத்தை உருக்கி வார்த்தாம் போல ஒரே வேதனையை உண்டாக்கிற்று.
பட்டகாலிலே படும் என்பது அவன் விஷயத் திலே எவ்வளவு உண்மையாயிருந்தது! மனிதர் களிடம்தான் அக்கிரமமும் கொடுமையும் என்ருல்

15)
இயற்கையிடம் கூட்வா? ஈவிரக்கமற்ற கொடூர சுபாவம் அதனிடம் கூட.வா இருக்கிறதப்பா?
வண்டில் சவாரியில் விழுந்து முறிந்து சவுக் கடிபட்டு படுகாயத்தோடு ஒட்ட கைப்புலம் வைத் தியர் வீட்டில் ஒரு மாதகாலம் கிடந்து ஓரளவு சுகமாகி வீட்டுக்கு வந்தவன்மீது மற்ருெரு பேரிடி விழக் காத்கிருந்தது. அவன் வந்த மறுதினம் மேகம் கறுத்து ஊரிலே மழை பெய்யத் தொடங் கிற்று. மழை என்ருல் அது அப்படி இப்படி மழையல்ல. எங்கள் ஊரிலே இருந்த நூற்றுக் கணக்கான ஆடுகளும் மாடுகளும் அந்த மழை வெள்ளத்துக்கு இரையாயின. மூன்று தினங் களாக விடாமல் பெய்த அந்தப் பெரு மழையில் எத்தனையோ ஏழைத் தோட்டக்காரர்களின் பயிர் பச்சைகள் நாசமாயின
அத்தான் முருகேசனுடைய இரண்டாயிரம் கன்று புகையிலைத் தோட்டம் அந்த வெள்ளப் பெருக்கில் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி மனக்கோட் டைகள் கட்டியவண்ணமே ஐம்பது அடித் துலா வலே மேலும் கீழுமாக மாதத்தில் பதினேந்து காட் கள் ஏறி இறங்கி ஆழக்கிடந்த தண்ணிரை பயிர் Fளுக்கு-அள்ளி ஊற்றிப் பாடுபட்டவனுக்கு இந்த +ம்பவம் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியைக் கொடுத் திருக்கும் என்று யோசித்துப் பாரப்பா!
அவன் இரவிலே நிம்மதியாகப் படுத்து உறங்: முடியுமா?
நிலவு வெளிச்சத்தில் பளிச்சிட்ட கண்ணீர்க் துளிகளில் இந்தச் சம்பவங்களிறல் அவன் எவ்வ ளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிருன் என்பது அப் பட்டமாகத் தெரிந்தது.

Page 19
16
அகத்தின் மெய்ப்பாடு முகத்தில் பிரதிபலிக் காமல் மறைத்து வைக்க அவன் ஒரு கடிகனல்ல. வானந்துளங்கிலென், மண் கம்பமாகிலென்? என்று வீருப்புப் பேச அவன் தாவாரந்துறந்த ஒரு தே வார நாயனரல்ல அல்லது, உச்சிமீது வானிடிந்து விழுந்தபோதிலும் அச்சமில்லே என்று கர்ச்சிக்க அவன் ஒரு தேசீயக் கவியுமல்ல முருகேசு ஒரு சாதாரண மனுஷன். மலர் இதழ்களைப்போன் றிருக்கும் உள்ளங் கால்களில் காகதாளி முள்ளு ஏறினல் குழந்தைப்பிள்ளை அழாமல் என்ன செய் யும்? அந்தமாதிரி குழந்தை சுபாவம் கொண்ட கிராம மக்களின் வழித் தோன்றல்தான் என் அத் தான்.
சமூகத்தின் கொடும் முள்ளுகள் அவனேக் குத்தியபோது அவன் இதயம் கொந்தது.
4. ※ 兴 s:
8 p. 8 d 4 p. 8 p. எனக்கு மறுபடியும் யோனேச ஒடிற்று
சவுக்குத் தழும்பு முருகேசனுக்குப் புதிதாக உண்டான இந்தச் சவுக்குத் தழும்பைப்பற்றி அந்த காளில் ஊர்முழுவதும் பேச்சு அடிபட்டது எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. அது பொன்னுச்சாமியின் கொடூர சுபாவத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒர் தழும்பு-மாருத அடையாளம் என்றுதான் சில பலபேர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனல் இந்தப் பெண் காந்தி மதிக்கு அந்தத் தழும்பு என்றைக்கும் அழியாதபடி அவளது மனதிலேயே பட்டுவிட்டாற்போல் அல் லவா பதைபதைக்கிருள்! கிராமத்துப் பெண்க ளின் மனப்போக்கே ஒரு தனியானதுதான்! அவர் களிடம் பெண்மையைவிடத் தாய்மைதான் அதிக

7
மாக இருக்கும். சல்லாப பண்புக்கு மேலாக தொண்டு மனப்பான்மையைத் தான் அவர்களிடம் அதிகமாக எதிர் பார்க்கலாம்.
மழை பெய்ததும் அதனல் தந்தப் பையனது பயிர்களுக்குச் சேதம் உண்டானதும் எனக்குச் ரியாக 3,ாபகமில்லை. கிராமங்களிலேதான் இக்க ம/ைக் கொள்ளை பிரதி வருஷமும் கடக்கும்
மாச்சாரமாயிற்றே!
வண்டிற் சவாரியில் விழுந்து மு பிந்து காயப் பட்டு ஒரு மாசத்துக்குமேல் ஆட்டகப் புலத்தில்
வைக்கியம் செய்துகொண்டு முருகேசன் வீட்டுக் (துர் திரும்ப கிராம சங்கக் தேர்தல் வந்த து
அவனுடைய வட்டாரத்தில் இரண்டுபேர் போட்டிக்கு நின்றர்கள்
பொன்னுச்சாமியின் மூதாதையர்களது குல தெய்வம் வைரவர். அப்படி யாரூல் வைரவ 1 6) III Լfi கிராமச் சங்கத் தேர்தலுக்க நின் ருர் என்று கர்ன் சொல்ல வரவில்லை ஆளுனல் அவருக்கும் இங்கக் தேர்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது, உயரில் அவருக்கிருந்த கோயில் சில வருஷங்களாக இடிந்து சிதைந்து பாழடைந்து போய்க் கிடந்தது. அந்த வட்டாரத்தில் போட்டிக்கு நின்ற அபேட் 'கர் பொன்னுச்சாமியைப்பற்றி நன்முக அறிக் கவர். எனக்கு இந்த தேர்தலில் உதவி செய்தி 1ா6)ல் பாழடைந்து போய்க் கிடக்கும் வைர வர் போயிலைப் புதுப்பித்துக் கட்டிக் தருவேன்' என்று ஆரம்பத்திலேயே பொன்னுச்சாமியிடப்
'இரண்டு ரூபாவுக்கு, விளக்கு செய்து -அதைக் '. யிலில் வைக்க இருநூறு ரூபா செலவழித்த (மேளதாளத்தோடு பூஜை கட்டுவித்து விளம்பரம்
{Ꮓi

Page 20
18
தேடும் பொன்னுச்சாமி தேர்தல் அபேட்சகரின் ஆசைவார்த்தையில் வெகு எளிதில் எடுபட்டு விட்டார்.
கிராமச் சங்கத் தேர்தல் நடை பெற்றது. அவரது மருமகன் முருகேசன் யாரை ஆதரிக் தானே அவர் பொன்னுச்சாமியின் அபேட்சகருக்கு மாருக நின்ருர், மாமனுக்கும் மருமகனுக்கும் இங்கேயும் போட்டியில்தான் விஷயம்வந்து முடிங் தது. முருகேசன் ஆதரித்த அபேட்சகர் அவனே ப் படிப்பித்த ஓர் ஏழைத் தமிழாசிரியர்.
ஆல்ை சமூக அரசியல் வாழ்க்கைப் போராட் டங்களிலே போட்டியிடும் தமிழ் ஆசிரியர்கள் என்றைக்காவது வெற்றி அடைந்ததுண்டா?
கிராமச் சங்கத் தேர்தலின் முடிவும் அப்படித் தானிருந்தது.
பொன்னுச்சாமியின் கையாளுக்கு த் தா ன் வெற்றி கிடைத்தது.
பொன்னுச்சாமியை இனிமேல் கையால் பிடிக்கமுடியாத ஒரே உற்சாகம் அவருக்கு
இப்படியான சமயங்களிலே கிராமத்தில் நடைபெறும் சம்பவங்கள் தமிழ் சினிமாப் படங் களில் வரும் சம்பவங்களைப் போலத் தேங்கி நிற்பதில்லை. விறுவிறு என்று ஒன்றின் பின்னென் ருக 15டைபெற்றன.
கிராமச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அபேட்சகர், பொன்னுச்சாமிக்கு வாக்களித்தபடி வைரவர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டிக் கொ டுத்துவிட்டார்.
பொன்னுச்சாமி அதற்குக் கும்பாபிஷேகம் நடத்தி பெரியதொரு திருவிழாச் செய்யத் திட்டம் போட்டார்

(19) திருவிழா
பொன்னுச்சாமி தாம் செய்யப் போகும் பெ ரிய திருவிழாவைப் பற்றி அறிவித்தல்கள் அச் விட்டு ஊரெங்கும் விளம்பரப்படுத்திவிட, தாரக் நுக் கிராமங்களி லிருந்தெல்லாம் சனங்கள் திரள் ரெளாக வந்து கூடினர்.
வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து 5ாளும் கனத்த அந்தகாரத்தில் மூழ்கிப்போய்க் கிடக்க கோயிலின் முன்பக்கம், சுற்றுப்புறங்கள் எங்கும் ஒரே மின்சார சோதியாக இருந்தது. கோயிலின் (மன்னுலே அமைக்கப்பட்ட பெரிய கொட்டகைப் பந்தலின் அலங்காரத்தைப்பற்றிச் சொல்ல வேண் டியதில்லை. ஊரிலேயுள்ள அலங்காரக் கலைஞர் கள்-பண்டாரங்கள் அதில் தங்கள் கைவரிசை சுளேக் காட்டியிருந்தார்கள். தோரணங்களிலே தான் எத்தனை வகை வெள்ளை வெளேரென்றி ருக்கும் இளம் தென்னேலேத் தோரணம், புஷ்பத் காரணம், தாளங்காய் தோரணம், செவ் இளநீர் தோரனம், ஈச்சங்குலேக் தோரணம் இப்படி அருே கம். பெரிய பெரிய வாழைக் குலைகளை அப்படியே அடி வாழையோடு பெயர்த்துக் கொண்டுவந்து பந்தல் கால்களோடு சேர்த்துக் கட்டியிருந்தார் கள். முந்திய எட்டு நாட்களிலும் நடைபெற்) திருவிழாக் களுக்குக் கட்டிய பந்தல்களோ, சோட *னகளோ யாதொன்றையும் இவர்கள் தொட்டுப் பார்க்கவில்லை. அவ்வளவையும் வெட்டிக் கொட் டி.க் தள்ளிவிட்டு புத்தம் புதிதாக எல்லாம் நிர்மா ளிைத்தார்கள். முந்திய சோடனே களே ஒதுக்கி வைக் கும்படி அவ்வளவு நேர்த்தியாக அமைத்தார்கள். அண்ணுந்து மேலே பார்த்தால் ஒரே வெண்மை யும் மினுக்கமுமாயிருக்கும். சுற்றிவரப் 17ர்த்தால் சடங்கும் கொத்துக் கொக்தாகச் சேர்ந்துக் கட்

Page 21
(20)
டிய பூங்கிளைகளும் கொப்புகளுமாயிருக்கும். பசு மை சொட்டும் அவற்றுள்ளே சிவப்பு, பச்சை, நீல நிறத்தில் விதவிதமான மின்சார ஒளி. சுற்றி ஒரு வட்டம் பார்த்தால் அழகான ஒரு பூங்காவனக் தின் மத்தியிலே நிற்பதுபோல தோன்றும். வடக் கும் தெற்குமாக அமைந்த இந்த அலங்கரப் பந்த லிலே வடக்குக் கோடியில் வைரவ சுவாமியின் திருவிக்கிரகம் எழுந்தருளப்பண்ணி யிருக்கிறது. விக்கிரகத்தின் முகம் இன்று அற்புதக் களையோடு ஜொலிக்கிறது. எலக்ட்ரிக் வெளிச்சத்திலே அதன் முகம் உருக்கிய தங்கம் போலப் பிரகாசிக்கிறது. சாத்துபடி என்ற சம்பிரதாயத்தில் வைரவம் தேவர் பலர்க்குவியலுள்ளே ஆழ்ந்துபோய் விட் L.--if it.
fo சுவாழி எழுந்தருளப்பண் ஐரி யிருப்பத ற்கு நேரே முன்னக பந்தலின் மறுகோடி வரை மீட் டாக ஒரு விசாலமான பாதை விடப்பட்டிருக் கிறது. இதுதான் கலைஞர்களுக்குரிய அரங்கம்.
பகல் திருவிழா முடிய ஐந்து மணியாகிவிட வே, இடையே இரண்டு மணி நேரம் அவகாசம் விட்டு இரவுத் திருவிழா பின்னர் எட்டுமனிக்கு ஆரம்பமாயிற்று. கோயில் மேளம் அரங்கத்தில் வந்து வாசித்து முடிய ஏறுபடி மேளங்கள் ஒன் றன்பின் ஒன்முக வாசிக்க ஆரம்பித்தன. ச ை யில் ஆண்களுக்கு, பெண்களுக்கு பஞ்சமர்களுக்கு என்று வகுத்து வகுத்துக் கயிறு கட்டிவிட்டிருந் தார்கள். பஞ்சமர்களுடைய பிரிவு பந்தலுக்கு வெளியே பரந்த ஆகாயத்தின் கீழே இருந்தது. விசேஷ புேளங்கள் இரண்டு மூன்று ஆட்டம் வா சித்து முடிய பதினுெரு மனியாகிவிட்டது. மே ஆலும் நாலேந்து செட் வாசிப்பதற்கு இருக்கன. ஆரம்பத்தில் உற்சாகமாயிருந்த சபை இப்போ சற்றுச் சோர்வடைய ஆரம்பித்தது. சபையில்
 

(2)
1 ன் வரிசையில் இருந்தவர்களுக்கு இரண்டுதரம் 'காட்டாவி எழும்பியதும் மெள்ள எழும்பி வெ பரியே வந்தார்கள். அவர்கள் வெளியே வந்த கடன் பின்னுக்கு இருந்த வரிசை உடனே பாய்ந்து அந்த இடத்தைட் பிடித்துக் கொண்டு விடும். அப்படியே இருந்து கொஞ்ச 5ே4ம் லக்ட்ரிக் வெளிச்சத்திலே புதிதாக மா6பிட்ட Jம் ராசாவுக்கும் அப்புலிங்கத்துக்கும் உருத்ர ரா கிக்கும் இந்தியாவிலிருந்து வந்த தவுல்காரணு 1.ய காதுக் கடுக்கன்கள் ஒளி வீசும் ாேர்த்தி -யயும் சின்னப் பழனிக்கும் பெரிய பழனிக்கும் வந்த நாயனக்காரன் கைவிரல் மோதிரங்கள் விச்.ரிடும் ஜொலிப்லபயும் பார்ப்பார்கள். சிலர் 'அல்), ரன் திறமை சாலிதானு என்பகை அறிவ 1ற்கு அவனுடைய தலை ஆட்டத்தைக் கவனமாக அவதானிப்பார்கள். இன்னுஞ்சிலர் நாயனக்கார *றுடைய குழலின் சுழட்டுதலைக்கொண்டு அவன் 'றமை எவ்வளவு என்று அளந்துகொள்வார்கள்.
வேறும் சிலர் ஒத்துக்காரன் விடாமல் உளதும்
அபூர்வ வித்தையைப் பார்க் துப் பார்த்து வியப்
பார்கள். இப்படிப் பார்த்துக் கொண்டேயிருக்க
அவர்களையும் அறியாமலே வாய் திறந்து மூடத்
தொடங்கும். நிலைமையை உணர்ந்த முன்யோச
31 க்காரர் அந்த இடத்தைப் பின்னுள்ளவர்களுக்
(குக் கொடுத்துவிட்டு உடனே எழுந்து வெளியேறி
விடுவர். அப்படி இல்லாதவர்கள் வாயைத் திறந்து மேடிக்கொண்டு சிலநேரம் அப்படியே இருப்பார்
கள். பின்னர் சங்கீதத்துக்குத் தலையாட்டுவது
போல் அவர்களுடைய தலேகள் மெள்ள ஆடத் தொடங்கும். பிறகு தேகமும் சேர்ந்து ஆடும். அதற்கும் பிறகு இசைப் பெருக்கிலே மயங்கி /vர்ச்சையாகி விட்டவர்கள் போல சாய்ந்து ேேழ விழுந்துவிடுவார்கள்.

Page 22
22)
வெளியே வந்தவர்கள் தூக்கத்தைக் கலேப்ப தற்குரிய பிரயத்தனங்களில் இறங்குவார்கள். இரண்டு சிமிட்டாப் பொடி, சூடான ஒரு பேணி கோப்பி, வெற்றிலை, சுருட்டு, வீதியைச் சுற்றி ஒரு கடை ஆகிய முறைகளினல் கொட்டாவியை அடக்கிவிட்டு மறுபடியும் பந்தலுக்குவந்து பின் இணுக்கு நிற்கும் கடைசி வரிசையில் சேர்ந்துகொள் GITISGT
பந்தலுக்கு வெளியே சற்றுத் தூரமாக மடங் களின் திண்ணைகளிலும், மரங்களின் கீழும் இன் னும் மனிதன் நீட்டி நிமிர்ந்து கிடக்கக்கூடிய பல விடங்களிலும் பார்த்தால் கோயிலுக்கு அன்று வந்ததின் கோக்கத்தையே மறந்துவிட்டவர்கள் போல மெய்மறந்த தூக்கத்தில் குறுக்கும் 5ெடுக்கு மாக புரண்டுபோய் கிடப்பவர்களைக் காணலாம். திருவிழாவில் அவர்கள் வேண்டும் பகுதி இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்கு, முதலில் மேளக்கச் சேரி முடிய வேண்டும். அதுவரைக்கும் ஒரு சிறு நித்திரை போட்டுவிடலாமல்லவா?
கடைசி மேளம் வாசித்துக்கொண்டிருக் கிறது. கீர்த்தனம் ஒன்றை வாசித்து முடித்து விட்டு மேளம் கட்டி வர ஜோடி நாதஸ்வரம் பல்லவி ஒன்றைப் பிய்த்துவாங்கத் தொடங்கிற்று. கச்சேரி வெகு கச்சிதமாக அமைந்துவந்தது. இக் தச் சமயம் திருவிழாக்காரர் பொன்னுச்சாமி அரங் கத்துக்கு வந்து நாயனக்காரர் காதோடு ஏதோ சொல்லி விட்டுப் போனர். நாயனக்காரர் தவில் காரரைப் பார்த்துச் சிரித்தார். அது ஒருமாதிரி யான சிரிப்பு. புகையிலை வியாபாரிக்கு பல்லவி வாசிக்க வந்தோமே என்று ஒரு சமயம் அவர்கள் எண்ணியிருக்கலாம். விறு விறுப்பாக மேலே மேலே போய்க்கொண்டிருந்த பல்லவி நிரவல் திடீ

(23)
ரென்று கீழே விழுந்து உடைந்து அலங்கோலமா யிற்று. அதைத் தொடர்ந்த ஒரு 'சில்லறை" கிளம்பிற்று. ஆயிற்று, இதோ மேளக் கச்சேரி முடிவடையப் போகிறது. "
எங்கிருந்தோ மத்தளமும் ஹார்மோனியமும் ச5பையுள் வந்து நுழைந்தன. மத்தளக்கட்ரன் by 35 அவிழ்த்து லேசாக அதில் ஒரு தட்டுத் தட்டினன். அவ்வளவுதான், அந்த மத்தள காதத் 4. தான் என்னமந்திர சக்தியிருந்தது அப்படி! இ லீெஷ் கதை யொன்றிலே மந்திரவாதி ஒருவன் குழலே எடுத்து ஊதியவுடனே ஊரிலேயுள்ள எலி களும் குழந்தைகளும் அவன் பின்னே சென்றுவிட் டதாகப் படித்திருக்கிருேம். இங்கே மத்தளக் காரன் எழுப்பிய காதத்தைக் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அந்த வட்டாரம் முழுவதுமே விழித்துக் கொண்டது. தூரத்தே மரங்களின் 1ே ம் மடத்துத் திண்ணேகளிலும் படுத்த லுயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள், பந்தலுள் ளே அரைத் தாக்கத்தோடு உட்கார்ந்தபடியே hளஞ்சலாடிக் கொண்டிருந்தவர்கள் கொட்டாவி விட்டுக்கொண்டி ருந்தவர்கள், ஒருவர் முதுகில் ம பொருவராகச் சாய்ந்து குறட்டை விட்ட  ை, ள், குழந்தைகள், குஞ்சுகள் பெரியவர்கள் ரியவர்கள் பெண்கள் ஆண்கள் எல்லா வகுப்பி  ை எருமே கிமிர்ந்து எழுந்து ஒருவரையொருவர் இ க்துத் தள்ளிக்கொண்டு முன் இடம் பிடிக்கத் துெ. டங்கினர்கள். இடத்துக்கு முந்துவதில் இப் படி ஒரே ஆரவாரமும் குழப்பமுமாகப் போய் வி.வே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் போல ஒழுங்கை நிலைநாட்ட பொன்னுச்சாமியும் இன் லும் இரண்டொருவரும் முன்வந்தார்கள். முன் வந்து சனம் விலத்தத் தொடங்கினர்கள்,

Page 23
(24)
இருந்திருந்துவிட்டு நடுநடுவே ஒரொரு தலை கள் மெள்ள மேலே எழும்பும். "ஒய், இரு அங்கே" என்று அதட்டிய குரலில் சத்தம் வந்ததும் சன சமுத்திரத்துள்ளே அவைகள் மறுபடி மறைந்து விடும். அப்படியில்லை' என்று யாராவது சிறிது முரண்டினல் உடனே , அவருக்குக் கோயில் கடத் தல் தண்டனே கிடைக்கும். -
சரி, இத்தனை ஆரவாரத்துக்கும் காரணமான சம்பவம் நடைபெறும் சமயம் இப்போ வந்து விட்டது.
“கலீர் கலீர்’ என்று சலங்கை ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு இளம் காட்டியப் பெண்கள் வந்தார்கள். சபையில் ஒரு சத்தம் கிடையாது
வந்தவர்கள் முதலில் அப்போது பிரபலமா யிருந்த சில சில்லறைகளைப் பாடினர்கள். அது முடிய ஆடினர்கள். ஆட்டத்தில் பரத நாட்டிய மும் கஞ்சியில் பயறு போட்டதுபோல் கொஞ்சம் இருந்தது. பின்னர் அபிநயம் பிடித்தார்கள். எல் லாம் காட்டியக் கலையின் ஒரு நுனிப்புல் மேய்ச்ச லாக இருந்தது. காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றபடி சும்மா ஒரு "ஷோ போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போக மறு சோடி வந்தது. உடை அலங்காரத்தில் முந்தியதை இது வென்றுவிட்டது. முதலாவது ஜோடியின் கெளன் முழங்காலோடு நின்றிருந்தால் இதுமுழங்காலுக்கு மேலே போய்விட்டது. சோளகக் காற்றின் குழப்பத்தினுல் அதை அடிக்கடி கைகளால் விலக் கிக்கொள்வதும் அவர்களது அபிநயத்தில் ஒரு அம்சமாய்ப் போய்விட்டது. துகிலுரிதல் என்று ஒரு அபிகயம் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு அது பொருத்தமாயிருந்திருக்கும். சின்னமேளங்களுக்கு

g (25) சோளகக் காற்ருேடு இன்னுமொரு சிறு தொங் தரவு குறுக்கே நின்றது. உபயகாரர் பொன்னுச் ராமி தாமேதான் திருவிழாக்காரர் என்பதை னங்களின் மனத்தில் பதியச் செய்வதற்கு வேண் டியோ என்னவோ சபையில் சின்னமேளம் 2 டிக் கொண்டிருக்கும் போது டல தடவை அவர்களே மருவிக்கொண்டு போய்வந்தார்.
சின்ன மேளம் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென்று கோயில் பெரிய மணி அடித்தது. உட்கார்ந்திருந்த சனங்களெல் லாம் குபிரென்று எழுந்தார்கள். இது சின்ன மேளக்கச்சேரி முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளம். இனிமேல் சாயி தூக்கி விதியைச் சுற்றி ஊர்வலம். சன சமுத்திரம் இம்மாதிரி குழம்பி எழுந்த அமளியில் ஒரு சிறு சம்பவம் கடந்தது. -
பஞ்சமருக்கென்று கயிறு கட்டி வகுக்கப்பட் டிருந்த பிரிவிலிருந்து ஒரு சிறு குழந்தை தவறி உள்ளே வந்து விட்டான். அதாவது கொட்டகைப் பந்தலுக்குள்ளே அவன் கால் வைத்து விட்டான். இதைக் கண்டதும் தாய் பதைபதைத்துப்போய் ஓடிவந்து அவனே தூக்கிாேடுத்தாள்.
காரியம் கெட்டுப்போய் விட்டது. தீண்டத் தகாத கீழ் சாதிப் பிள்ளேயும் அதன் தாயும் உயர்ந்த சாதி மக்கள் இருந்த பந்தலுள்ளே வந்து விட்டார்கள். 'திருவிழாவைக் குழப்ப வந்த சனியன்கள்’ என்று கிட்டிக்கொண்டே பொன்னு சாமி பாய்ந்து விழுந்து ஓடிவந்து பிள்ளையின் கன்னத்திலும், தாயின் கன்னத்திலும் இரண்டு அறை கொடுத்தார். குழந்தை அலறிற்று. தாய் தூக்கியணைத்துக்கொண்டு வெளியே ஒடினுள்.

Page 24
26
பொன்னுச்சாமி கம்பீரமாகச் சபையை ஒரு பார் வை பார்த்தார்.
தீண்டாச்சாதிச் சிறுவன் கோயில் வாசலில் கால் வைத்த அபசாரத்திற்கு அவனுக்குப் பலத்த பூசைக்காப்புக்கொடுத்து, துஷ்ட நிக்கிரகம் பண் ணிமுடிய சுவாமி வீதி வலத்திற்கு எழுந்தருளும் சமயமாயிற்று. இப்பொழுது கோயிலில் ஒருபூசை நடைபெற்றது. குருக்கள் கற்பூர தீப தட்டை எடுத்து ஒருசுழட்டுச் சுழட்டினர்.
கோயில் வெளி வாசலிலே மொய்த்துப்போய் கின்ற பஞ்சமர் கூட்டத்தில் ஒருவன் ம். ஹ்ம். என்று உறும ஆரம்பித்தான் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்துபோய்நின்ற பக்தகோடிகளது கவனம் அவன் பக்கம் திரும்பிற்று. உறுமியவன் தன் தேகத்தை உலுப்பத் தொடங்கினன். வலிப் ல் துடிப்பவனேப்போல அவனது காலும், கையும் வெட வெடவென்று நடுங்கின. சாவிகொடுத்த பொம்மை நகருவதைப்போல அவன் நகர்ந்து 15கர்ந்து கோயில் படிக்கட்டுகளில் ஏறினன்.
திரண்டுகின்ற பக்தகோடிகள் விலகி இரண் டாகப்பிரிந்து பயபக்தியோடு அவனுக்கு வழிவிட் டுக்கொடுத்தார்கள்.
சுவாமி கலை ஏறிய பஞ்சமன் அந்தக்கலைக் குரிய நடுக்கத்தோடும் குதிப்போடும் கோயிலுக் குள் மேலும் மேலும் முன்னே போனன். அவனே யாரும் தடுக்கத் துணியவில்லை. கற்பூர தீபம் காட்டிய குருக்கள் பக்தி விசுவாசத்தோடு இரண் டாவது முறையாக பஞ்சாலாத்தி காட்டி சூர்ை.
இந்தச் சமயம் கன்னத்தில் அறைபட்ட குழக் தையின் அழுகைக்குரல், சனக்கூட்டத்தின் நடுவே சற்று தொலைவாக அடங்கி அடங்கிப் போவது
. لقد س5LLة

(27)
இதுமுடிய சுவாமி வீதிவலம் ஆரம்பமா யிற்று. அலங்காரமான மு த் துச் சப் L. D ம் ாலெக்ட்ரிக் பல்ப்புகளால் முடி மின்னலின் ஒளி யைப்போல ஒரே சோதி மயமாகப் பிரகாசித்தது. கண்களைப் பறித்த அந்த வெளிச்சத்தில் சப்பறக் தில் கலே நுட்ப வேலேப்பாடுகள் மறைந்து போய் விட்டன. ஆடையாபரணுலங்காரம் அதிகமான செல்வச் சீமாட்டி ஆடி அசைவதுபோல சப்பறம் கர்ந்தது. கான்கு வீதியிலும் ஆது ஒவ்வொரு தடவை தங்கியபோது, சின்னமேளக் கும்மி, தவில்சமா, வாணவேடிக்கை களெல்லாம் நிர்த்தா ளிப்பட்டன. சூரிய உதயமாகி இரண்டு மணிக்கு மேலாகியும் இரவுத் திருவிழா முடிந்தபாடில்லை! பொன்னுச்சாமி அண்ணையின் பேரான திருவிழா வைப்பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு, கிரா மத்தவர்களுக்கு வயிறு நிரம்பியதுபோலாகி விட்டது.
பொன்னுச்சாமி புகையிலே விற்றுத்தேடிய ஆயிாமாயிரம் ரூபாக்கள் மத்தாப்பு வானமாக வும், ஆகாசவாணமாகவும், அவுட்டு வானமாக வும் ஆகாயத்திலே நின்று பளிச்சென்று ஒரு அலங்கார வெளிச்சம் போட்டுவிட்டு புகையாகப் போன சமயங்களில் கூட்டத்திலே ஒரு கலகலப் பும், இரைச்சலும் உண்டாகும். அந்த ஆரவாரம் பொன்னுச்சாமியின் காதிலே விழுந்தபோதெல் லாம் அவருக்கு உள்ளம் குளிர்ந்து ஆகாசத்திலே பறப்பதுபோன்றதொரு இன்ப உணர்ச்சியில் ஆழ்ந்தார்.
ஒரே இடத்தில் சேர்ந்துபோயிருந்த பணம் கிருவிழா என்ற பெயரில் இந்தமாதிரிப் பிரிந்து நாலாபக்கத்திலும் விநியோகமாயிற்று

Page 25
28
4 பல வருஷங்களுக்குமுன் நடைபெற்ற பழைய சம்பவங்களே எண்ணிப்பார்க்க கோர்வை கோர் வையாக ஒன்றன்பின்னென்முக சினிமாப் படம் போல் அவைகள் மனக் கண்ணின் முன் தோன்று கின்றன. அப்படிப் பார்ப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. பத்து வருஷங்களுக்கு முன்னே கிராமத்தில் இப்படித்தான் பொன்னுச் சாமியின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. வண்டிச் சவாரிகளினலும் கோயில் திருவிழாவி ஞலும் அவர் பெயர் கிராமத்தில் மூலே முடுக்கு களிலெல்லாம் அடிபட்டது. ஊரிலே அவர் ஒரு பெரிய மனுவுகிைக்கொண்டுவந்தார். அவரது அபிப்பிராயத்தின்படி அவருடன் எதிரி சாதித்த அவரது மருமகப் பொடியனே தேய்பிறை போல் மங்கிக்கொண்டு போனன்.
அந்தக்காலத்தில் கிராமத்திலிருப்பவர்கள் பொழுது போக்க சினிமாவுக்குப் போவதில்லை. ஒய்வு நேரங்களில் வீட்டிலும் வெளியிலும் காலு ஐந்து பேர்களாகக் கூடிக் கதைப்பார்கள். ஊர் வம்புகளெல்லாம் கதைப்பார்கள். ஆண்களும் கதைப்பார்கள். பெண் களு ம் கதைப்பார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்திருந்தும் கதைப் பார்கள். வேறு வேருக தனித்திருந்தும் கதைப் [...]ff ff ‹956ፃ] .
இந்தமாதிரியானதொரு திண்ணைப் பேச்சில் அடிபட்ட ஊர்வம்பு ஒரு சமயம் எங்கேயோ போய்க்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு வீட்டின் முற்றத் தில் நிலவு வெளிச்சத்தில் மாட்டுக்குப் பனைஒலை கிழித்துக்கொண்டிருந்தார்கள். அதில் கலந்து கொண்ட காலைந்து பேர்களுக்கிடையே கீழ்க்கா னும் சம்பாஷணை நடைபெற்றது

(29
* பொன்னுச்சாமி அண்ணையின் மகளுக்கு அவரது மருமகன் பொடியனேக் கட்டிவைச்சா லென்னவாம்?' என்று ஒருத்தி கேட்டாள்.
"அது கடவாதசங்கதி பிள்ளே. பொன்னுச் சாமியாருக்கு ஊரிலேயிருக்கும் நடப்புக்கும் சங் கைக்கும் அவருடைய மகளுக்கு இவன்தான் மாப் பிள்ஃளயோ?" என்று அதற்கு ஒரு பெரியவர் பதி
vylidmiř. ۔
" அவருடைய கடப்பையும் சங்கையையும் பார்த்து கிளிபோல ஒரே ஒரு பிள் அளயைக் கொண் (டுபாய் முன்பின் தெரியாத காடன்மோடனுக்கு கட்டி வைத்தால் அந்தக் குடும்பம் வாழுகிறதில் இலயோ? அந்தப் பிள்ளேயும் நாலு நாளேக்கு சங் தோமொய் இருக்க வேணுமல்லோ-'
'காடனும் மோடனும் ஏன் வரப்போகிருf கள்? பொன்னுச்சாமியார் இலக்கு வைத்திருப். தெல்லாம் கால்சட்டை போட். ஒரு பெரிய உத் தியோகப் பெருச்சாளிமேலேதான்
'கால்சட்டை போட்ட பாப்பிள்ஃளகள் மீது பென்னுச்சாமி ஐயாவுக்கு மோகமிருப்படிபோல அந்தப் பிள்ளைக்குமிருக்கவேணுமே. அது என னென்னத்தை எண்ணிக்கொண்டிருக்கிறதோ-'
'இதென்ன கதை சொல்லுகிருய் மீ, ஆடு நினனத்த இடத்தில் பட்டி அடைப்பவர் பொன் னுச்சாமியாரல்ல. அதுவுமல்லாமல் அ வ ர து 1 டிச்சியைப்பற்றி நீ என்ன நிக்னச்சுக்கொண் டி|க்கிருய்? 'தகப்பன்" கீறிய கோட்டைத் தாண் 1.ாத குடும்பம் அது. அப்படி இப்படி உந்தப் பள்ளிக்கூடத்துப் பொடிச்சிகளைப்போல அவளே யும் எண்ணிக்கொள்ளாதே"

Page 26
(30)
‘எல்லாச் சங்கதியும் அறிஞ்சுதான் பேசு கிறேன். ககப்டன்மார்கள் கீறுகிற கோடு வெறும் கோடுகளாயில்லாமல் அகழிகளாய்ப் போய்விடு கிற சமயத்தில் பிள்ளைகள் அதில் விழாமல் தப்ப மார்க்கம் தேடாமல் வேறு என்ன செய்வார்கள்? பொன்னுச்சாமி ஐயாவுக்குள்ள பிடிவாதக் குணம் அவரது பிள்ளையிடமும் இருக்காமல் போகுமோ? வீட்டில் நிற்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் சோடி சேர்ப்பதுபோல கல்யாணம் செய்து வைக்க இந்தக் காலத்துப் பிள் ஃளகள் சம்மதப்படுகிறதாமோ? பொன்னுச்சாமி ஐயாவின் மருமகனுக்கு இந்தக் கல்யாணம் கடச்காது போனல் ஏதாவது விபரீத மோ வினையோ நடக்கக்கூடுமென்றுதான் எனக் குப் படுகிறது. என்னவோ இதெல்லாம் உன் காதோடே இருக்கட்டும். 15டக்கிற தை இருந்து Lustiřui B ir ur ——.'
இந்தச் சம்பாஷணையில் பொதிந்திருந்த அபிப் பிராயமே அப்போது ஊரில் பலவிடங்களில் நிலவி யிருந்தது என்றுகூடச் சொல்லலாம்.
இதன்பின் ஒரு வாரத்திற்குள்ளாக பொன் னுச்சாமியின் மகள் அவனுடைய மச்சாைேடு கூடிக்கொண்டு ஓடிப்போய்விட்டாள் எ ன் று ஊரெங்கும் கதை புகைந்தத. அந்த நாட்களிலே கிராமத்தில் அது எத்தனே பெரிய நியூஸ் ஆக அடிபட்டது.!
5
.என்ன ராமலிங்கம் மீண்டும் ஒரே யோசஃன யில் மூழ்கிப்போய்விட்டாய். பழைய காலத்துச் சம்பவங்களை நினைத்துப் பார்க்கிருயோ, அந்தக் குப்பைகளை ஏனப்பா கிளறுகிருய்? நான் சொல் லுகிறதைக் கொஞ்சம் கேள்

31)
கல்யாணத்திற்கு முதல் 15ாள் நாங்கள் இரு பேரும் எங்கேயாவது கண்காணுத் தேசக்துக்கு ஒடிவிடுவதென்று பேசித் தீர்மானித்துக்கொண் டோம்.
முகூர்த்தம் 15டைபெறுவதற்கு முதல் 5ாள் இரவு வீட்டில் அப்பா இல்லே, மாப்பிள் ஃளக்கு ரோமன் சோடி எடுக்கப் பட்டணம் போய்விட் டார். மற்றவர்கள் பலகாரம் செய்வதில் சமைய லறையில் அமளிப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
நான் இதுதான் சமயமென்று கிளம்பிவிட் டேன்.
தோட்டத்தில் அத்தான் எனக்காகக் காக்துக் கொண்டிருந்தார். மணி பன்னிரண்டுக்கு மேலிருக் கும் ஆணுல் ரயில் விடியப்புறம் நாலரை மணிக்கு த்தான் வருமென்றும் இப்போதே அங்கு போய் நிற்பது பாதுகாப்பாக இருக்காதென்றும் அக் தான் சொன்னர்
தோட்டத்து வரம்போரமாக பள்ளமான ஒரு இடத்தில் அவன் மடிமீது தலே யை வைத்து நான் சாய்ந்துவிட்டேன். காதோடு காதாக எவ்வளவு பேசினேம், ராமலிங்கம்! எத்தனை மனக்கோட் டைகள் கட்டினுேம்! ஆனல் எங்களது அத்தனை 5ேரப் பேச்சும் மனுேரதமும் ஒரு சாம வாழ்க்கை யாகவே முடிந்துவிட்டது.
வேட்டி சால்வை எடுக்கப்டோன அப்பா சிக்கிரமாகவே வீடு திரும்பிவிட்டார். அதை எனக்கு கண்பிப்பதற்காக என்னைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிருர் வீட்டில் 6ான்னே காஞமல் பே க வே தோட்டம் துரவெல்லாம் தேடிக் கொண்டு கடைசியில் நாங்கள் இருந்த பக்கமே வந்து சேர்ந்துவிட்டார்.

Page 27
(32)
பிரத்தியட்சமாக எங்களைப் பார்த்தும் விட் டார். காங்கள் இருந்த நிலை அவருக்கு ஒரே கோ பாவேசத்தை உண்டாக்கிவிட்டது. அம்பிகாபதி -அமராவதி சல்லாபத்தைக் கண்டு சீறி எழுந்த முரட்டுக் குலோத்துங்களுகைவே அப்பாவும் ஆகி விட்டார். அவர்தான் இரும்பு ஜென்மம் என்று சொன்னேனே! ஆத்திரக்காரனுக்குப் புத் தி அற்றே போய்விட்டது. முன்கோபச் சுவாலையில் மூளையின் தீட்சண்யம் கருகிப்போய்விட்டது.
புகையிலைக் கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச் சிய மண்வெட்டி எங்களுக்குப் பக்கத்திலேதானி ருந்தது அதன் மீது அவர் பார்வை போயிற்று. "பொல்லாப் பிள்ளை இல்லாப் பிள்ளையாகப் போ கட்டும் இரண்டு பேரும் ஒரேயடியாத் தொலைந்து போங்கள்’ என்று குழறிக்கொண்டே அந்த மண் வெட்டியைத் தாக்கி எங்கள் இருபேர் தலையிலும் ஓங்கிய வீச்சில் ஒரேபோடாகப் போட்டார்.
அவ்வளவோடு எங்கள் வாழ்க்கை முடிந்தது ராமலிங்கம்! எங்கள் இருபேரது உடலும் புகை யிலைத் தோட்டத்துக்கு உரமாயிற்று.
எங்களைக் குழி தோண்டிப் புதைத்த அந்தத் தோட்டத்தில் வளர்ந்த புகையிலையின் சுருட்டுக் தான் உனக்கு இப்போது மயக்கம் கொடுக்கிறது. அது, இரு காதலர்களின் கண்ணிரிலே வளர்ந்த புகையிலே என்பது உனக்கு எப்படித் தெரியும்?
அந்தத் தோட்டத்தில் வளர்ந்த ஒவ்வொரு புகையிலேக் கன்றுகளிலும் அதன் அ டி வே ர் தொட்டு குருத்து இலைகள்வரை ஒவ்வொரு அணு விலும், இருபேரது சதையும் எலும்பும், இரத்த மும் செறிந்து போயிருக்கின்றன. ஆகாயத்திலே மிதக்கும் உனது சுருட்டுப் புகையின் ஒவ்வொரு

(33)
அணுவிலும் இரு காதலர்கள் எங்கேரமும் மிதந்து போய்க்கொண்டே இருக்கிருர்கள். நிறைவேருத காதல் எரிமலையைப்போல் வெடித்துக் கக்கும் புகைதான் உனது சுருட்டுப்புகை.
பார்த்தால் ஒரு ஐந்த சதத்துச் சுருட்டு. ஆணுல் அதிலே எவ்வளவு சங்க தி இருக்கிறது பார்த்தியா?"
(6)
கதையை முடித்துவிட்டு புகையில் தெரிந்த முகம் கண்ணேச்சிமிட்டிற்று
சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்த நான் வீறுக்கென்று எழுந்து உட்கார்க்தேன். ჭა(Ib நொ டிப்பொழுதுதானிருக்கும். அதற்குள்ளாக அந்த முகம் மறைந்து போயிற்று.
திறந்திருந்த ஜன்னலூடாக குளிர்காற்று வீசியது.
சுவரில் தொங்கிய மணிக்கூட்டில் ஒரு மணி அடித்தது. அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன்.
cyl-Gl-... . . . . . . . இது எப்போ மழை பெய் தது? முற்றத்தில் வெளளம் ஓடுகிறதே...!
அவ்வளவுதூரம் யோசஃாயில் ஆழ்ந்திருந் தேனு என்று எனக்கே வெட்கமாய் போய்விட் டது. இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் கண் பர்கள் கிண்டல் பண்ணமாட்டார்களா? வீட்டி

Page 28
34
லோ வீட்டைச் சுற்றி வெளியிலோ என்ன நடக்கி றது என்று தெரியாமல் இந்த மாதிரி பிரமை பிடித்தப் போயிருக்கிறவனுக்கு யாரடா பெண் கொடுக்க முன்வருவார்கள்? என்றெல்லாம் அவர் கள் தமாஷ் பண்ணத்தொடங்கி விடுவார்கள். பரவாயில்லை. அது அவ்வளவு பெரிய காரியமல்ல். ஆனல். புகையில் தெரிந்தமுகம் ஒரு விஷயத் தைச் சொல்லாமல் மறைந்து விட்டதே. பொன் னுச் சாமிக்கும் முருகேசனது அப்பா அம்மாவுக் கும் ஏற்கனவே குடும்ப விவகாரங்கள் ஏதும் இருந்த5ண்டா?
இதன் விபரங்கள் முழுவதும் தெரியாமல் போனல் எனக்குத் தூக்கமே வரமாட்டாதுபோல விருந்தது. அறைக் கதவுகளைப் படீரென்று அடித்து மூடினேன். நாற்காலியில் போய் மறுபடி யும் உட்கார்ந்த அணைந்துபோன குறைச் சுருட் டை எடுத்து மீண்டும் பற்றவைத்துப் புகையை வட்டமாக மேலே ஊதினேன்.
எனக்குக் கொடுத்த சுருட்டில் கடைக்காரன் கஞ்சாப் புகையிலே வைத்துச் சுருட்டிக் கொடுத் தானே என்ன இழவோ தெரியவில்லை. நான் மனத் தில் நினைத்ததை அது எதிரே காட்டிற்று!
மறுபடியும் என் எதிரே ஒரு முகம்' ஆனல் அக பெண்ணின் முகமல்ல, ஆண்பிள்ளை முகம். யெளவன முறுக்கேறிய வாலிபனின் முகம். எங் கோ ஒரு சமயம் பார்த்த ஞாபகமிருக்கிறது கனவு கண்டது பே லிருக்கிறதேயொழிய தெளிவாக வில்லை .
அதோ அந்த முகத்தின் வாயசைகிறது. அது பேசுகிறது.

35
- - - ، عصہ • -۔ حت۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ع۔ ح۔ حیـــــــــــــــــــــــــــــــ
முருகேசன்
'நான் தானப்பா முருகேசன். முன்னே பங்க ளூரிலிருந்த தமிழ்ப் பள்ளிக் கூடத்திலே நீயும் கானும் ஒரு வகுப்பில் படிததோமே ஞாபக மிருக் கிறதா? உனக்கு அது எங்கே ஞாபகமிருக்கப் போகிறது? நீதான் வீட்டுக் கணக்கை செய்த அந்த நாட்களில் வீட்டிலேயே மறந்துபோய் வைத் துவிட்டு பள்ளிக்கூடத்தில் வந்து வாத்தியாரிடம் பிரப்பம்பழம் சாப்பிடுவாயே. அவ்வளவு அசதியும் மறதியும் பிடித்த சோம்பேறியாகிய மீ முருகேசன் என்று ஒருவனும் காந்திமதி என்று ஒருத்தியும் கூட ஒருவகுப்பில் படித்தார்கள் என்பதை சொப் பனத்தில்கூட எண்ணியிருக்க மாட்டாய். தையல் பெட்டிக்குள் கொண்டுவந்த இலங்தைப் பழத்தை யாருக்கும் கெரியாமல் எனக்குக் கொடுக்கும்போ தெல்லாம் நீ பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு விட்டு என்வேட்டி மடிப்புக்குள் கொட்டியதில் கைவிட்டு அள்ளி உனக்கும் கொண்டுவந்து கொ டுப்பாளே புருப்போல ஒரு சிறுமி அவளையும் நீ கினேப்பில் வைத்திருக்க மாட்டாய். அவள் தான் காந்திமதி-என்மாமன் மகள
மாமன், மச்சான் என்ற இந்த உறவு முறை யும் இன பாந்தவ்யங்களும் சும்மா ஒரு வெளிப் பேச்சே அல்லாமல் கனத்தைக் கனம் காடுவதுதான் உண்மையான சங்கதி. பணப் பந்தியிலும் குலம் குப் 3 பயிலும் இனம் எங்கோ பாழ் கிலற்றிலும் கிடக்கிறது. எல்லாமே அப்படித்தான் அரசியல் வாதி சுதந்திரம் சுதந்திரம் என்று பிரசங்க மேடை யிலே கூச்சல் போடுகிருன் வீட்டிலே அவன் குடும்பத்தில் எந்த அளவு சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கிறதென்று போய்ப்பார்.

Page 29
36
சிவராத்திரி யன்றைக்கு கிராமத்திலே நடை பெற்ற சுபத்திரை-அர்ச்சுனன் நாடகத்தைப் பார்த்த பொன்னுச்சாமியார் என்ன குதிகுதித் தார்! சுபத்திரையை அர்ச்சுனன் களவாகக் கூட் டிக்கொண்டு ஒடிய காட்சி நாடகத்தில் கடிக்கப் பட்டபோது கொட்டகைக்குள் இருந்த பொன்னுச் சாமியார் இருப்புக் கொள்ளாமல் எழும்பி நின்று சீட்டி அடித்து சந்தோஷ் ஆரவாரம் செய்ததை இதோ இக்தக் கண்களாலே பார்த்தேன். ஆனல் வீட்டிலே அவரது மகள் இஷ்டமில்லாத ஒருவ னைக் கட்டிக்கொள்ள மாட்டேலொன்று பிடிவா தம் பிடித்தபோது அவர் எப்படி நடந்து கொண் டார்? 5ாடகத் தே காவியத்தே காதலைப்பார்த்து நன்ருயிருக்கிற தென்று சுவைப்பவர்கள் வீட்டி லும் கிணற்ருேரத்திலும் அதைப் பார்த்தபோது பதறுகிருர்கள் பாடை கட்டி அதைக் கொன்று விட வழி தேடுகிருரர்கள் என்று பாரதி ஏங்கியது இந்த ஜென்மங்களைப் பார்த்துத்தான்.
- என்ன ராமலிங்கம் முழிச்சுப் பார்க்கிருய் பாரதி டாட்டு எனக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்கிருயோ? நான் ஒன்பதாவது வகுப்புவரை தமிழ் படித்திருக்கிறேனப்பா. அந்த நாட்களிலே ஒன்பதாவது வகுப்புப் படித்து விட்டால் அது பெரிய காரியமாகத்தான் கருதப்படடு வந்தது. ஆனல் மலையிலே விளேஞ்சதாலுைம் உரலிலே மசிந்துதான் ஆகவேனும் என்று சொல்லுவதைப் போல அந்த நாட்களில் தமிழ் எவ்வளவு படித்தி ருந்தாலும் வாத் கியார்வேலை எடுக்க வேணுமா ல்ை ஒரு ஆசிரிய கலாசாலைக்குள் நுழைந் துதான் வெளிவரவேணும். ஆனல் அதற்குள் நுழைகிறது எனக் கென்னவோ சங்கடமான காரியமாக விருக் தது. முதலில் ஆசிரிய கலாசாலே அதிபரின் தயவு வேண்டும். அதைப் பெற்று உள்ளே போய்விட்

37
டாலும் பாசம் மாசம் பணம் அழுதாகவேண்டும். எனக்கும் என் தாயாருக்கு மிருந்தது ஒரே ஒரு தோட்டக்கா0ைரி. அதை விற்றுச் சுட்டுவிட்டுப் பள்ளிக்க டப் படிப்பை முடித்தாலும் பிறகு எங் கேயாவது வேலே பார்ப்பதற்கு மற்ருெரு பாட சாலை மனேஜரிடம் போய் பல்லைக் காட்டவே ணும். இதெல்லாம் சரிவராது போகுமானல் சரித் திரத்தில் பூதத்தம்பி காட்டிய வழியை பின்பற்ற வேணும். இந்தத் தொல்லைகளெல்லா எனக்குப் பிடிக்காது. பேசாமல் எனக்கிருந்த பூமித்தாயின் ஆஸ்கியைப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஏதோ நான் பாடுபட்டதுக்குக் கூலி கிடைக்கத் தான் கிடைத்தது. இயற்கை பாடுபட்டவன் வயிற்றில் ஏன் அடிக்கப்போகிறது? உழைப்பா ளியின் வியர்வையை சுய நலத்துக்குப் பயன்படுத் திக் கொள்ளும் குண விசேஷம் மனிதனுக்குத் தான் உண்டு. பூமியிடமிருந்து எதையாவது எதிர் பார்த்துத் தான் வானம் பூமிக்கு மழையைக் கொ டுக்கிறதா? மழையைத் தருவது வானத்தின் கடமை. அந்த அளவு கடமை உணர்ச்சி. பரோ பகார சிந் தை மனித சமுதாயத்தில் இப்போ தைக்க உண்டாகப் போவதில்லை. அதற்கு இன் னும் எத்தனை ஊழிக்காலம் செல்லவேண்டுமோ, எள் ைவுெ உலகப் பிரளயங்கள் 15 .ை பெற வேண் டுமோ தெரியவில்லை.
பிரளயம் என்ற தும் என் வாழ்க்கையில் ஒரு சமயம் இயற்கை ஏற்படுத்திய ஒரு பி : யம் நிலவுக்கு வருகிறது
அதுதான் அந்த மழை.
சுடர்விளக்கு அணேயப் போவதற்குமுன் ஒரு தடவை பிரகாசித்து எரிவதைப்போல, என் தோட்டத்தில் அந்த வருஷம் புகையிலைக் கன்று

Page 30
38
கள் குளுகுளுவென்று செழித்து வளர்ந்திருந்தன. தலை வாழை இலையைப்போல வாட்ட சாட்ட மாக வளர்ந்துகொண்டு வந்த ஒவ்வொரு புகை யிலையிலும் பசுமை சொட்டிற்று. காலை இளங் தென்றலிலே அவைகள் சிறகடித்துப் பாடும் பட்சியைப்போல சிலுசிலுத்து ஆடும் காட்சியை கான் தினம் தவருமல் போய் பார்த்து மகிழ்வேன். அப்பொழுது என் மனத்தில் எவ்வளவு யோசன கள் தோன்றின அடுத்தாற்போலிருந்த காணி யிலே அந்த வேளையில் காங் திமதியின் தரிசனமும் கிடைத்து விட்டதென்ருல். மனக்குதிரையின் பாய்ச்சலைச் சொல்லவாவேண்டும்? விடுதலைபெற்ற காற்றைப்போல, திறந்துவிட்ட கூண்டுக் கிளி யைப்போல அது கட்டுவரம்பில்லாத உல்லாச சஞ்சாரம்செய்யத் தொடங்கிவிடும். வாழ்க்கையில் அது காரிய சித்தியாகக் கூடியதா இல்லையா என்ற விசாரம் அதற்குக் கிடையாது. கவிஞர்களின் கற்பனையைப்போல! ஆனல் அவர்களது கற்பனை ஒரே வெறும் கற்பனைதான். சாதாரண குடியா னவனது கற்பனையிலோ கம்பிக்கையும் கலந்திருக் கிறது. குடியானவனுக்குக் கிடைக்கக்கூடிய செல வில்லாத ஒரு பொழுது போக்கு (லக்ஷரி) அது! அவன் அதில் ஒரு தனி மகிழ்ச்சியை அனுபவிக் கிருன் நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமா ல்ை மனிதன் முன்னேறுவது- வாழ்வது கான் எப்படி? கமது காட்டின் வடக்குப் பிரதேசத்திலே பூமி திருத்தி உண்ணும் புதல்வர்கள் இந்த கம்பிக் கை என்ற மகத்தான பலத்தை துணக்கொண்டு தான் வாழ்க்கை கடத்துகிறர்கள். ஐப்பசி மாசம் தொடக்கம் மழை பெய்யும் என்ற நம்பிக்கை யோடுதான் அவன் வயலை விதைக்கிருன். தை மாசத்துக்குப்பின் மழை பெய்யாது என்ற நம்பிக் கையோடுதான் அறுவடைக்குக் காத்திருக்கிருன்,

(39)
இந்தமாதிரியான 15ம்பிக்கையோடு நானும் தினந்தோறும் கனவுக் கோட்டைகள் கட்டிக் கொண்டு வந்தேன்.
அந்த வருஷம் புகையிலை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் வீட்டைப் புதுப்பித்துக் கட்டவே னும், அம்மாவுக்கு ஒரு கும்பகோணம் சங்கடிச் சேலை வாங்கவேணும், எனக்கு ஒரு சேலங் குண்டஞ்சி-அதைக் கட்டிக்கொண்டு காந்திம கி பார்க்கக் கூடியதாக தோட்டத்தில் உலாவவேனும்-என்றெல்லாம் ஏதேதோ எண் 3ணினேன்! இதெல்லாம் இயற்கைக்கு மாறன எண்ணம் என்று இயற்கைகூட எண்ணியதோ என்னவோ-ஒரே ஒரு நாள் அது காட்டிய விஸ்வ ரூபத்தில் எல்லாம் பாழாகிப் போயிற்று
என் கிராமத்தில் என்னைப்போல எத்தனே யோ புகையிலைத் தோட்டக்காரர்களின் கம்பிக் கைக் கோட்டைகளும் அந்த ஒரு 5ாள் மழையில் இடிந்து கரைந்துபோயின. −
இரவு இரவாக சோளுவைாரியாக வானம் ஒட் டையாகிவிட்டதுபோல மழை பொழிந்து தள்
விடிய, ஓடோடியும்போய் புகையிலேத் தோட்டத்தைப் பார்த்தேன். அங்கே கான் கண் டது ஒரே வெள்ளப் பெருக்குத் தான்.
அந்த வெள்ளம் புகையிலைக் கன்றுகளே மட்டும் வாரி அடித்துக்கொண்டு போகவில்லை என் மனத்திலிருந்த அற்ப சொற்ப கம்பிக்கை களையும் வாரிக்கொண்டு போயிற்று.
இரண்டு மூன்று தினங்கள் நான் வீட்டுப் பக்கமே திரும்பவில்லை. அம்மா என்னே த் தேடு

Page 31
40
வாளே என்றே எண்ணவில்லை. ஊர் முழுக்கத் திரிந்துகொண்டேயிருந்தேன்.
இந்தச் சமயம்பார்த்து காங்கிமதிக்கு வெள் ளிக்கிழமை கல்யாணம் கடக்கவிருக்கிறது என்ற சேதியும் காதில் விழுந்தது.
என் மன நிலை எப்படியிருக்கும் என்று யோ சித்துப் பாரப்பா.
ஒரே குழப்பமடைந்த மன நிலையோடு ஓர் இரவு தோட்டத்துக் கிணற்றுக் கட்டில் போய் யோசித்தபடியே உட்கார்ந்திருந்தேன்.
தோட்டக்கில் தேங்கியிருந்த வெள்ளம் கள களவென்ற சத்தத்தோடு இன்னும் வடிந்து கொண்டேயிருந்தது. அது என் காதுகளில் நன் முகக் கேட்டது. என் வாழ்க்கையின் நிறைவும் அந்தமாதிரியே படிப்படியாகக் குறைந்துகொண்டு போவது போல ஒரு பிரமை எனக்குத் தட்டிற்று. இன்னும் சில பொழுதில் எங்கோ அதல பாதாளத்தில் விழுந்து விடுவேன்போல ஒரு எண் ணம்மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ந்து கொண்டு வந்தது.
திடீரென்று ‘அத்தான்!” என்று குரல் கேட்ட போது நான் திடுக்கிட்டேன். முதலில் என் காது களையே நான் நம்பவில்லை. தோள்களில் மெல்லிய கைகளின் ஸ்பரிசம் பட்டபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.
அவள் வேறுயாருமல்ல. காந்திமதி! 6 ந்தன் கலி தீர்க்க வந்தவள்.
(i)
ஒரு தீக்குச்சியைத் தட்டிப் பற்ற வைத்து ட்டால் புகையிலைச் சுருட்டுப் பகபகவென்று எரிகிறது. காந்தம் ஏறுவதுபோல உனக்கும் மயக்

(4)
கம் தலைக் கேறுகிறது. இவ்வளவு எளிதாக இன் பத்தை கொடுக்கும் புகையிலையில் எத்தனே பாட் டாளிகளின் வியர்வையும் கண்ணிரும் கலந்துபோ யிருக்கிறதென்பதை நீ எப்பொழுதாவது எண்ணி யதுண்டா?
உலகத்திலே எல்லாத் தொழில் துறைகளி லும் மாற்றம் அபிவிருத்தி என்ற பேச்சு அடிபடுகி றது. இந்த யாழ்ப்பாணத்துத் தோட்டக் கார னுக்கு மட்டும் அது என்றைக்கும் வெறும் கானல் நீர்தான?
* பச்சைப் பெட்டிக்குப்போடு, சிவப்புப் பெட்டிக்குப் போடு' என்ற ஐந்து வருஷம் ஆறு வருஷத்துக்கொருதடவை வந்து கழுத்தை அறுத்தார்கள். ஆகாய மார்க்கமாக கங்கை நதி யைக் கொண்டுவந்து உங்கள் வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் தண்ணிர் பாய்ச்சப் (δι-μπές ருேம் எங்களுக்கு வாக்களியுங்கள். எங்களை உங் கள் பிரதிநிதியாக தெரிவு செய்து சட்ட சபைக்கு அனுப்பிவையுங்கள்’ என்று வயல்களிலும் தோட் டங்களிலும் உச்சி வெய்யிலில் கலப்பை பிடித்து நின்றவர்களிடம் போய் தினமும் கச்சரித்தார்கள். காரியம் ஆகும் வரை அண்ணே வா தம்பி வா என்று அளவளாவினர்கள். ஆயிற்று, அவர்கள் காரியம் முடிந்தது. அவர்களுக்குப் பட்டம் கிடைத்தது. பதவி கிடைத்தது. பணம் கிடைக் தது. இன்னும் சவாரி போக உல்லாசமான கார், ஒய்யாரமான மனைவி-எல்லாம் குறைவில்லாமல் கிடைத்தன.
ஆணுல், எங்களுக்குக் கிடைத்தது என்ன?
5மது மூதாதையர் அதாவது எங்களது டாட் டனும் அவனது பாட்டனும் ஏறி இறங்கிய அந்த

Page 32
42
அதே ஐம்பது அடி உயரமான துலாவில்தான் நாங்கள் இன்னமும் ஏறி இறங்கிக் கொண்டிருக் கிருேம். பூமிக்குள் வெகு ஆழக்கிடக்கும் தண் ணிரை புருஷனும் மனேவியும் பிள்ளையும் மாறி மாறி ஒவ்வொரு பட்டையாக இன்றைக்கும் அள்ளி ஊற்றிக்கொண்டுதானிருக்கிருரர்கள், நாங் கள் பாடுபடப் பிறந்தோம். அவர்கள் பட்ட மாளப் பிறந்தார்களா? எங்களுக்குப் பட்டம் பதவி பற்றி அக்கறையில்லை. உடலில் வலுவுள்ள வரையில் கிராமத்துத் தோட்டக்காரர்கள் பாடு பட்டே மடிவார்கள். அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பதில் அவர்கள் இன்பம் காண்கிருரர்கள் பிரமாத பலனை எதிர்பார்க்காமல் ஓய்வில்லாத தேனீக்களைப் போலப் பாடுபடுவது ஒவ்வொரு தோட்டக்காரனது வாழ்க்கையின் லட்சியமாகி விட்டது. அந்தளவுக்க அவர்களது வாழ்க்கை பண்பட்டுப் போயிருக்கிறது. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்களே அது போல வானம் பார்த்த பூமியிலே வாழும் தோட்டக்காரனுக்கு நித்திய கஷ்டமான வாழ்க்கை சர்வசாதாரணமா கப் பழகிப் போய்விட்டது. உழுதுண்ணும் வாழ்க்கையில் வீசும் சுதந்திரக் காற்றுத்தான் அவனுக்கு இம்மாதிரித் தெம்பைக் கொடுக்கிற தோ என்னவோ! கஷ்டப்பட்டாலும் அவர்கள் பரம திருப்தியோடு சந்தோஷமாக வாழ்கிறர்கள் மனப் பூரணமாகச் சிவிக்கிருர்கள். உலகத்திலே எந்த ஒரு மனிதனது லட்சியமுமே இந்த மனப் பூரணத்துவத்தை நாடித்தான் போய்க்கொண்டி ருக்கிறது? அவைகள் வேறு வேறு ரூபங்களில் தோற்றமளிக்கின்றன; அவ்வளவுதான் வித்தியா சம். குடிகாரன் போத்தல் தலையை தட்டுவதிலும், அரசியல்வாதி மேடையிலே ஏறித் தொண்டை கிழியக் கத்துவதிலும் மரக்கிளையிலே இருக்கும்

43)
குயில் குரல் எழுப்புவதிலும் மலரைச் சுற்றி வண்டுகள் பாடுவதிலும் --நோக்கம் ஒன்றுதான் மனக் கிருப்தி, இந்த மனத்திருப்தியை சாதாரண மனுஷர்கள் எளிதில் அடைந்து விடுகிமுர்கள். மற்றவர்களுக்கு அது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அது காசு கொடுத்து வாங் கக்கூடிய பொருளா என்ன? தனது அசகாய சூரத்தனத்தினுல் உலக சாம்ராஜ்யங்களே கடுங்க வைத்த நெப்போஸிய மகாவீரன் கடைசியில் என்ன சொன்னன்? “...எனக்கு மாடமாளிகை வாழ்க்கை வேண்டாம். கொடிகள் படர்ந்த ஒலேக் குடிசை வாழ்க்கையே போதுமானது." என்று பிற்காலத்திலே அவன் ஏங்கவில்லேயா?
"...ராமலிங்கம், நான் பிரசங்கம் செய்கிறே னென்று அலுத்துக் கொள்ளுகிருயா? இகோ கதைக்கு வருகிறேன். உணர்ச்சி வசப்பட்டுவிட் டால் மனிதன் இந்த மாதிரித்தான் நிதானம் தப் பிப் போய்விடுகிருன். புல் லும் பூண்டும்கூட உணர்ச்சி வசப்படுகிறதே. மனிதன் உணர்ச்சி வசப்படாமல் இருப். தெப்படி? மனிதன் உணர்ச் சிக்கு அடிமைப்படத்தான் செய்வான். அது அவன் சுபாவம். நீ அறிய ஆவலோடிருக்கும் விஷயத் துக்கும் இப்பொழுது நான் சொல்வதற்கும் தொ டர்பு இருக்கிறது. பொன்னுச்சாமியாருக்கும் எங் களுக்குமிடையில் ஏற்கனவே குடும்ப விவகாரங் கள் ஏதாவது இருந்ததுண்டா என்றுதானே கேட் கிருய்? ஆம், விவகாரங்கள் இருக்கத்தானிருந்தன. அதாவது என்தாயார் மனுஷ உணர்ச்சிவசப்பட்டு ஒரு சமயம் கடந்துகொண்டாள். அ துதான் அந்த விவகாரம்,
மாக்ஸிம் கோர்க்கி என்ற நாவலாசிரியன் தனது கதையொன்றில் ஒரு தாயைச் சிருஷ்டிக்கி ருக்கிருனே நீ படித்திருக்கிருயல்லவா? என்னு

Page 33
(44)
டைய தாய் அந்தமாதிரியான வீரத்தாயல்ல; தமிழ் நாட்டு எழுத்தாளன் கு. ப. ரா. தனது சிரஞ்சீவிச் சிறுகதை ஒன்றிலே ஒரு தாயைச் சிருஷ்டித்தாரே அதையும் நீபடித்திருக்கிருயல்லவா? என்னுடைய தாய் அப்படிப்பட்ட ஒரு பிறவிதான். தாய்மையே உருவெடுத்தவள்.
கல்லானலும் கணவன், புல்லாலுைம் புரு ஷன் என்ற குருட்டு கம்பிக்கையோடு ஒரு மரக் கட்டையையோ மாமிச பிண்டத்தையோ வாழ் நாள் முழுவதும் கட்டிக்கொண்டு மாரடி க்க அவ ளால் முடியாமல் போய்விட்டது. அவளது அண் ணன் பொன்னுச்சாமியார் அவளுக்குக் கல்யாணம் என்ற பெயரில் புருஷன் என்ற வடிவில் ஓர் அபத் தத்தை தேடிவைத்தார். அது அவளுக்குத் தீராத சனியனுக விடிந்தது பொன்னுச்சாமியார் பொ றுக்கி எடுத்த மாப்பிள்ளை எப்படி யிருப்பான் என்று சொல்ல வேணுமா?
அவனுக்கு-என் தகப்பனுக்கு, எந்த நாளும் ஒரே சீதனப் பைத்தியமாகவிருந்ததாம். பொன் னுச்சாமியிடம் வெளி வெளியாகக் கேட்கப்பயம். அப்படி விடாப் பி டி யா க கேட்டிருந்தாலும் விடாக் கண்டனுக்கேற்ற கொடாக் கண்டனுகி யிருப்பார் பொன்னர். ஆகவே நாளுக்குநாள் என் அம்மாவுக்குத்தான் உபத்திரவம் அதிகமாயிற்று. *போடி உன வீட்டுக்கு உன் அண்ணன் உனக்கு வாக்களித்த சீதனத்தைக்கேட்டு வாங்கிக்கொண்டு வாடி!' என்று ஒரு நாள் அடியும் உலதயும் பல மாகிவிடவே, அவள் வெளியேறினுள் அண்ணன் வீட்டுக்குப் போன போது. அங்கே அவளுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போடப்பட்டது. அவள் அங்கேயும் போகவில்லை. திரும்ப அந்த சீதனப் பேயிடமும் போக்வில்லை.

45
தன்னக் தனியாக வசித்து வந்தாள். அவ ளுக்கிருந்த ஒரு துண்டு தோட்டக் காணி அவளுக் குச் சோறுபோட்டது.
பொன்னுச்சாமிக்கும் எங்கள் குடும்பத்துக் கும் உண்டான தகராறு இதிலிருந்து ஆரம்பமான துதான். f
s3t- . . . . . . (ful. . . . . . . . . . . . புகையிலைச் சுருட்டு எரிந்துபோய்விட்டதே--
புகையும் அதில் தெரிந்த முகமும் என் பிர மையும் - எல்லாம் கலேந்தன. கடிகாரத்தில் இரண்டு மணி அடித்தது. விளக்கை அனேக்த) விட்டுப் படுத்துவிட்டேன்.
(8)
மறுகாள் ஊரிலிருந்து எனக்கு ஒரு தந்தி வங் தது. என் தங்கைக்கு விவாகம் நிச்சயமாகிவிட்ட தென்றும் அன்றைக்கு மாலை ரயிலிலேயே என் சீனப் புற ப் பட் டு வரும்படியும் அதில் கண்டி (ருந்தது.
ஊருக்குப் போய் பல வருஷங்களாயிருந்த படியால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு வார லீவில் ஊருக்குப் பிரயாணமா னேன். இந்த முறை அவசியம் பொன்னுச்சாமி 'யைப்பற்றி விசாரிக்க வேணும் என்று போகிற பொழுது வழியில் எண்ணிக்கொண்டேன்.
கல்யாணம் முடிந்து காலாவது தினம் வீ. டில் மத்தியானம்சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாவிடம் பொன்னுச்சாமியைப்பற்றி விசாரிக் தேன். அந்த மதுவுன் இன்னும் உயிரோடிருக்கி முரா என்று கேட்டேன்.

Page 34
46)
*மலேபோல இருக்கிருர், கொஞ்சம் மூளைக் கோளாறு இப்பொழுது உண்டாகியிருக்கிறது” என்று அம்மா தெரிவித்தாள். பக்கத்தில் சாப் பிட்டுக்கொண்டிருந்த என் மைத்துனச் சிறுவன் இந்தச் சமயம் 'ஆர் அத்தை, விசர் டொன்னுச் சாமியோ? அவர் வீட்டில் இரண்டு கிளிப்பிள் ளைகள் இருக்கின்றன. முருகேசு, காந்திமதி என்று அதுகளுக்குப் பேர் வைச்சிருக்கினம். முருகேசு!" “காந்திமதி!' என்று ஒன்றையொன்று பார்த்து அதுகள் கூப்பிடுகிறது' என்று தகவல் தந்தான்.
பொன்னுச்சாமியின் வீட்டுக்கு அவசியம்போக வேணும் என்று அப்பொழுதே நான் மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.
அன்று பின்நேரமே பொன்னுச்சாமியின் வீட் டுக்குப் போக ஆயத்தமானேன். போகிறதற்கு ஒரு காரணம் வேணுமல்லவா? கிளிப்பிள்ஃளகள் காட்டுவதாகச் சொல்லி என் மைத்துணச்சிறுவனே கூட அழைத்துச் சென்றேன்.
பொன்னுச்சாமியின் வீட்டு வாசலில் கால் வைத்தபொழுதே 'முருகேசு காந்திமதி' என்ற குரல்கள் காதில் விழுந்தன
உள்ளே போய்ப் பார்த்தால் கிளிகள் இருந்த கூண்டுக்குப் பக்கத்தே வாடி நலிந்த ஒரு வயோ திக உருவம் நின்றுகொண்டு ‘காந்திமதி முருகேசு என்று காமாவளி பாடுவதும் கிளிப்பிள்ளைகள் திரும்ப அதைப் பாடுவதும் தெரிந்தது.
‘எப்படி பாட்டா சுகமாய் இருக்கிறீர்களா?" என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.
கிழவனுக்கு என்னை யார் என்றே தெரிய வில்லை. விலாசத்தைச் சொன்னேன்.

47
‘ஓகோ நீயாடா தம்பி? கொழும்பிலிருந்து எப்போ வங்கே?' என்று தளதளத்த குரலில் பேசினர். P
இந்தமாதிரி எவ்வளவோ பூர்வ பீடிகை களெல்லாம் பேசி சுற்றி வளத்துக் கொண்டு கடைசியாக கிளிப்பிள்ளைகளைப் பற்றிய பேச்சுக்கு வந்தோம்.
*ஊரைவிட்டு எங்கேயோ கண்காணு தேசத் துக்கு ஒடிப்போன அந்த இரண்டு பேர்களின் கினேவு கான் மண்ணில் மடிந்துபோகிறவரையில் என்ன விட்டு தொலையப் போவதில்லை. கனவி லும் கனவிலும் சரி அவர்கள் எண்ணமாகத்தா னிருக்கிறேன் இதனுல்தான் இ ங் த இரண்டு கிளிப்பிள்ளைகளையும் பிடித்து அவர்களது பெய ரை இட்டு வளர்த்து வருகிறேன். பத்து வருஷங் களுக்கு முன்னே என் கிணற்றடிப் பக்கமாகத் தோட்டத்துக்குள் வைக்க தென்னம்பிள்ளையில் உள்ள ஒரு பொந்தில்தான் இந்த கிளிக் குஞ்சு களைப் பிடித்தேன். இப்போ கொஞ்சம் பேசப் பழகிவிட்டன. இதோயார் முருகேசு காக்கிமதி என்று கூப்பிடுவதை-'
பொன்னுச்சாமி சொல்லியபடி கிளிப்பிள்ளை கள் பேசின.
பொன்னுச்சாமியோடு கான் பேசி முடிந்து வீட்டு வாசலைத் தாண்டி தெருவில் ஏறியபோதும் முருகேசு காந்திமதி என்ற கிள்:ளமொழிகள் என் காவில் கேட்டபடியே இருந்தன.
"அந்த மனுஷன் செய்த வினைக்குப் பேரக் குழிக் தைகளாகக் கொண்டாட கடைசிக் காலத் கில் இந்தக் குருவிக் குஞ்சுகள்தான் கிடைத்தன” என்று எனக்குக் கொஞ்சம் சபஸ்டி தட்டிற்று.

Page 35
(48)
வீட்டுக்குப் போகிறபோதே அந்தத் தென்னம் பிள்ளையையும் பார்த்துவிட மனம் தூண்டிற்று.
போய்ப் பார்த்தேன்.
அடக்குமுறை அக்கிரமத்துக்குப் பலியான இரு கிராமக் காதலர்களின் உயிரற்ற உடல்கள் மீது அது தழைத்தோங்கி நின்று எத்தனே கம்பீர மாக வான வெளியிலே ஆட்டம் போடுகிறது!
மனிதன் அக்கிரமஞ் செய்த போதிலும் அவ னது மனச்சாந்திக்காக இர ண் டு கிளிப்பிள்ளை களைப் பெற்றுக் கொடுத்துவிட்டேனே என்ற இறுமாப்போ என்னவோ அதற்கு!
(முற்றும்)
 


Page 36


Page 37

■ -------------------------------------------------------------------------------------------- (~~~~