கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிதான கோசம்

Page 1


Page 2


Page 3

அபிதானகோசம்
THE TAMIL CLASSICAL DICTIONARY
33 யாழ்ப்பாணத்து மானிப்பாய்

Page 4

அபிதான கோசம்
THE TAMIL CLASSICAL DICTIONARY
35) யாழ்ப்பாணத்து மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையால் செய்து,
இலங்கை இராஜ்மந்திர சபை அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
பூனிமான். பொ. குமாரசாம முதலியாரவர்களுடைய
வித்தியாபிமான ஞாபகசின்னமாகச் சமர்ப்பித்துப் பிரசடனஞ் செய்யப்பட்டது.
考
ASIAN EDICATIONAL SERVICES NEW DELHI k MADRAS 1997

Page 5
ASIAN EDUCATIONAL SERVICES
* 31 HAUZ KINS WILLAGE, NEW DELH1 - 110016.
GLLLLLLL LLS ELLLL LLLLLLLLS LLLS LLLLLL0LLLLSS 0000KS LLEL S L SttL000LL0
5. SRPURAM FIRST STREET, MADRAS - 6(c)(14. PLFAX: 3265(140
Pri Eo : FR5 395
First Pulist: Firsi MES Reprint: New Delhi, 1945 Saccmd AES Reprint : New Dälhi, 1949) Third AES Repriklit: New Delhi, 1997 ISBN 1-2-3-
Published by J.Jglly lf SNEDUCTIONAL SERVICES C-215. SDA New Delhi- 1116 Fraccessed by Gaul Ti Jelly Printed at Subham Offset, Delhi- 11H)32

y و . ج 1، حا プ。 (somala steamy بیگ
(GDL ()M 30.

Page 6

5-b
முகவுரை.
அச்திதன் பாதம் பத்திசெய் வோர்க்குப் புத்தியுஞ் சித்தியும் கைத்தலக் கனியே. திருவளர் பொதியத் தொருமுனி பாதம் ஒருக சிறியேன் சிரமிசை யுறவே.
வுலகத்திலேயுள்ள பாஷைகளுள்ளே வடமொழியும் தென் மொழியும் மிக்க பழமையும், இலக்கண வரம்பும், நூற் பெருக்கமும், அதிப்புராதன இதிகாசங்களும், ஞானநூன் மலி வும், நாகரிசவளமுமுடைய டாஷைகளென்பது ஆய்ந்தோர் து ணிபாம். இருபாஷையாளரும் வைதிக சமயிகளே யாத லின் வேதபுராணே திகாசங்களும், சரும நூல்களும், ஏனைய சாஸ்தி ரங்களும் இருவர்க்கும் பொதுநூல்களேயாம். ஒரு நூலிலே ஒ ருவர்டெயர் கேட்கப்படும்போது அவுர் யாரென்றலும், எக்கால த்தவரென்றலும், யாதுசெய்தா ரென்றலுமாகிய இன்ஞேரன் னவினக்கள் உதித்தல்'வித்தியார்த்திகள் கண்ணும், வித்தியா விநோதர்கள் கண்ணும் இயல்பேயாம். w
ஆதலின், வேதாகம புரானே கிகாசங்களிற் கூறப்டட்டதெய்
வங்கள், சேவர்கள், இருவுதிகள், முனிவர்கள், அசுரர், யக்ஷர், கந்தருவர், கிங்கரர், அவதாரபுருஷர், பக்தர். அரசர், வள்ளக ள், வித்துவான்கள் முதலியோர் சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரம்,நதி,தடாகம், விருஷ முதலியவற்றின் வரலாறுச8ரு ம், தமிழ்நாட்டுப் டண்டைக்காலத்து அரசர், புலவர், வள்ளல்க ள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வை திகசாஸ்திரக்கொள்கைகளும் ஆராய்ந்துணர்தல் தமிழ் கற்போ ர்க்கும், தமிழ்க் கலா விநோதர்க்கும் இன்றியமையாதனவாம். அதுமாத்திரமன்று; ஆசிரிய கர்ணபரம்பரையாகப் பாடங் கேட் டவழியன்றி மற்றெல்வகையானும் பொருள் காண்டற்கரிய )& ܧ ய்யுளுமோ எண்ணில. அவை பெரும்பாலும் சரித்திர முணர்க் தாலன்றி அர்த்தமாகா. “தந்துவெனுந்தானவனைச் சடுசரத் தாற்றுணரித்தானும் *’ என்றும், "வஞ்சம்படுத்தொருத்
லங்காட்டெம் மடிகளே” என்றும், வருவன வற்றுக்குச் சரித்திரவுணர்ச்சியின்றிப் பொருள் காணுதல்கூடாது. இச்சரி த்திரங்கள் யாண்டுள வென்று தேடியறிதலும் எளிதன்று. இவ் வாற்முன் முட்டுறும் மாணுக்கர்க்கும் மற்முேர்க்கும் பெரும்பாலு ம் பயன்படுமாறு ஒரு நூலை இதுகாறும் தமிழிலே எவருஞ்செய்தி லர். அதுநோக்கியேஇந்நூல்அக்ஷரஅடைவாகவகுத்துச்செய்ய ப்பட்டது. இந்நூல்தொடங்கிப்பதினறு வருஷமாயின.ஆகியும் இந்நூல் ங் ரம்பாநூ லேயாம். தமிழிலேயுள்ள நூல்கள் எத்த னை லக்ஷம் வடமொழியிலேயுள்ள நூல்கள் எத்தனை கோடி!
) தி வாணுள் கொள்ளும் வகைகேட்,.ஞ்சும் பழையனூ ரா

Page 7
அவை பனிலே கூறப்பட்ட தேவர், அசுரர்,முனிவர்,அரசர் முதலியோா பெ யர்கள் எத்தனை லக்ஷகோடி அவற்றையெல்லாம் ஒருங்கேயளக் தெல்லே கண்விெட்டேம் என்று நடிப்பாமல்லேம். எத்தனையோ பண்டிதர்காள் சுடடி த்தம்முள்ளே விதாயம்பண்ணிக்கொண் டெத்தனையோகால மாரய்ந்து வி தானித்துத் திரட்டியெடுத் திபற்றற்பால தாகிய நூலை பாஞ் செய்யப்புகுக் தது, குளங்தோண்டற்பாலதாகியவிடத்திலே காடைசிறகாற் சிறுகுழி செய் ததுபோலாம். எமதறிவின் சிறுமையையும், அவ்வறிவுகொண்டளப்பான் புகுந்த கலைக் கடற் பெருமை ைபயும் நோக்குங்கால் நகைமுமே தோன்று மென்னுமுண்மைபற்றியே, கிரம்பிய அறிவுடையோர்க்கு இந்நூலின்கண் ணேபுள்ளே சிரம்பாமை உவப்பாகுமென வுள்ளந் துணிந்தேம்.
இந்நூலிலேயுள்ளனவெல்லாம் பெரும்பாலும் பல நூல்களினின்றும் உ ள்ள வாருகவும், சங்கிரகமாகவும், குFனமாகவும், விரிவாகவும் வகுத்தியற் றப்பட்டனவேயாம். நமது மதமாகவும் ஊகமாகவு முள்ளன மிகச்சி லவே யாம். இந்நூலகத்தே வருங் கால சிரூபண மெல்லாம் பிரபல வேதுக்கள்ைச் கொண்டு துணியப்பட்டனவேயன்றி வாளாகொள்ளப்பட்டன வல்ல. ஆவ சியகமாகத் தோன்றிய விடங்கடோறுமே பிரமாணமெடுத்துக்காட்டினும்.ஏ னையவற்றில் டீபிரிவஞ்சிபுஞ் சாமானியசோக்கியும் அஃதொழிக்கப்பட்டது.
இந்நூலைக் கொழும்புருக ரத்திலேபிரபுசிகாமணியாகவும்,வித்தியாவிகோ தாகவும், ராஜமந்திரதரராகவும் விளங்குபவராகிய பூரீமான். பொ.குமா ரசுவாமி முதலியாரவர்கள் வித்தியாபிமான ஞாபகசின்னமாக கின்று விலவு மாறு சமர்ப்பித்துப் பிரகடனஞ் செய்தாம். இந் நூற்பிரகடனச் செலவிலொ ருபாகம் தாம்பொறுப்பதாக வாக்களித்து இந்நூலைமெச்சிக் காலந்தோறுத்தி ருமுகம்விதித் தெம்மையூக்கிவிட்ட முதலியாரவர்கள் பெருந்தகைமைக்கு க்கைம்மாறு காண்கிலேம். இந்நூலிலொருபாகத்தைக்கண்டு மெச்சித் திரு முகமனுப்பித் தமக்கு நூறு பிரதிகள் அனுப்புமாறு அநுஞ்ஞைசெய்த பால வனத்தம் ஜமீந்தாரும், திசையெல்லாங் தன்புகழ் சிறுத்திய பொன்னுச்சா மி நரேந்திரன் தவப்புதல்வரும், மதுரைப் புதிய தமிழ்ச்சங்க ஸ்தாபகரும், வித்துவ சிகாமணியும், பரம்பரையாகத் தமிழ்வளர்த்த குலதிலகருமாகிய ம, m. ரா. பூரீ, பாண்டித்துரைத்தேவரவர்கள்வித்தியாபிமானமும், உதார குணமும் நம்மனத்தைவிட்டகலா.
யாழ்ப்பாணத்திலே வித்தியாபீடமாய், உத்தியோகம, உயாகுடிப் பிறப் பு, செல்வ முதலியவற்ரு லுயர்ந்து விளங்குபவராகிய பூரீ மான். கு. கதிர் வேற்பிள்ளையவர்களும், பூரீமான். அட்வக்கேட் அ. கனகசபைப்பிள்ளை யவர்களும், பூரீமான். பிறக்டர் வி. காசிப்பிள்ளையவர்களும் இந்நூற் பிரக டனத்திற் குபகாரிகளாயினமைக் காக அவர்க்குப் பெரிதுங் கடப்பாடுடை யேம், நாவலர்கோட்டம் . خیبر
யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
கலியுகம் நிதக

அபிதா ன கோசம் THE TAMIL CLASSICAL DICTIONARY.
9Hے
அ-விஷ்ணு, பிரணவத்து முதல்
அக்ஷரம். (அகாரம் விஷ்ணு; உகா
ரம் மகேசுவரன்; மகாரம் பிர
ιριτ.) அகசன்-கேது. அகஜாதை-பார்வதி.(மலேமகள்)
-அகஸ்கியன். அகத்தியசங்கிதை இஃதி அக அகஸ்தியசங்கிதை S ஸ்திய ரால்
வடமொழியிலே செய்யப்பட்ட வொரு நூல். அகத்திய பண்டிதன் } (c) Lor அகஸ்திய பண்டிதன் பிழியிலே பாலபாரதமென்னும் நூல் செய் தவர்.
அகத்தியப்பிராதா அகத்தியன்’ அகஸ்தியப்பிராதா சகோதரன். அகத்தியம் 7 அகஸ்தியர்செய்த மு
அகஸ்தியம் த்தமிழிலக்கண பூழி ல், சிலகுத்திரங்களன்றி ஏனைய வெல்லாம் இறக்தொழிந்தன.
அகத்தியன் இவர் மகா விருஷி
அகஸ்தியன் களுளொருவர். மித் திரனும் வருணனும் சமுத்திர தீ ாத்திற் சஞ்சரித்தபோது, அங்கே ஊர்வசிவா, அவளைக்கண்டு மோ காதீத ராகித் தமது இந்திரியங்க ளைக் குடத்தில் விட, அகஸ்தியரு ம் வசிஷ்டருமுற்பவமாயினர். அ து காரணமாக அகஸ்தியர் கும்ப முனி கும்ப சம்பவர் முதலிய கா மங்களைப்பெறுவர். ஆரியர் விந்த
s 2 S
&
மலைக்குத் தெற்கே செல்லலாகா தென்ற கட்டுப்பாட்டைக் கடக் அ முதன்முதல் தகதினம் வந்து அந்நாட்டியல்புகளைத் திருத்திச் செம்மைசெய்தவர் இம் மகா மு னிவரே.
பர்வத ராஜபுத்திரி கல்யாண த்திக்குத் தேவர்களும் இருஷிக ணங்களுஞ்சென்று திரண்டபோ து, மேருத் தாழ்ந்து தெற்குய ர்ந்தது. அதுகண்ட தேவரெல்லா ரும், அகஸ்தியரை நோக்கி, மீசே தென்றிசையிற்சென்று அங்கிருந் து சமஞ்செய்தல் வேண்டுமென் து விண்ணப்பஞ்செய்ய, அவரு டன்படுதலும், அவரோடு அரசி ளங்குமரருஞ் சிலர் புறப்பட்டா ர்கள். அவர் தென்றிசைநோக்கி ச்செல்லும்போது, கங்கையிடஞ் சென்று காவிரியை வாங்கிக்கொ ண்டு,ஜமதக்கினிமுனிவரிடஞ்செ ன்று அவர் மகன் திரணதுரமாக் கினியைத் தமக்குச் சீடராகத் தரும்படிகேட்டார். அவர் இசை ந்து கொடுப்பத் திரணதூமாக்கி னியைப் பெற்றுக்கொண்டு, புல த்தியனரிடஞ்சென்று, அவர் த ங்கையாகிய லோபாமுத்திரை யைத் தமக்கு மண் முடித்துத் த - ருமாறு வேண்டி, அக்கன்னிகை யையும்பெற்றுக்கொண்டு விந்த மலையையடைந்தார். அங்கே அம் மலை அவர்க்கும் பரிவாரத்தினர்க் கும் வழிவிடாது தடுப்ப, அதனை த் தரைமட்டமாக அழுத்திவிட் டு இப்பாற் சென்றனர். அப்போ

Page 8
- 9جيسي زه پ து இல்வலன் வாதாபியென்னும் அச*ர சகோதரரிருவர், முனிவ ாைக் கண்டு மகிழ்ந்து, இல்வல ன் பிராமணஞகவும் மற்றவன் ஆடாகவும் வடிவெடுத்துகின்றர் கள். முனிவர் சமீபித்தலும், இல் வலன் சென்று வணங்கி, அவரை விருந்துக்கழைத்து, ஆடாகி கின் ற தம்பி வாதாபியைக் கொன்று, யாக கருமஞ்செய்து விருந்திட் டான். அவர் விருந்தருந்தி எழுச் தவுடனே இல்வலன் வழக்கம் போல வாதாபியைக் கூவி யழை த்தான். வாதாபியும் அகஸ்தியர் வயிற்றைப் போழ்ந்து கொண்டு வெளியே வர வெத்தனித்தான். அஃதுணர்ந்து அகஸ்தியர் “வா தாபேஜீர்ணேபவ” என்று தமது வயிற்றைத் தடவி அவனைச் சீர ணப்பண்ணி மற்றவனையுஞ் சாம் பராகச்சபித்துவிட்டார். இவ்வா றே அேேக முகிவரைக்கொன்று வந்த இல்வலனும் வாதாபியும் ஈ ற்றில் அகஸ்தியரால் மாண்டார் கள். அப்பால் அகஸ்கியர் சைய கிரிசென்று, அங்குகின்றும் பல முகமாகப்பெருகி வீணே கழிந்த நதியைக் கங்கை நீராற் சுத்திசெ ய்து, தம்மோடுடன் வந்த அரசி ளங்குமாரைத் துணைக்கொண்டு அதனை ஒருமுகமாகத்திருப்பி, நா டுவழியே பாயுமாறு விடுத்து, அத ற்குக் காவிரியெனப் பெயரீந்து, அப்பாற்சென்று வேங்கடத்திற் றங்கிக் குமரவேளருளைப்பெற்று க்கொண்டு பொதியமலையை ய டைந்து, அதனைத் தமக்கு ஆச்சி ரமமாக்கி அங்கிருப்பாராயினர். தெற்கே அதுகாறும் நாடாகாது கிடந்த காடுகளையெல்லாம் 5ா டாக்கித் தம்மோடுவந்த அரசிள ங்குமார்களுக்கு அந் நாடுகளைக் கொடுத்து அவர்களுக்கெல்லாங் குருபீடமாயிருந்தார். அப்போது
598
இலங்கையிலிருந்து இராகூ சர் அந்நாட்டிற்சென்று துன்பஞ்செ ய்யளத்தனித்தார்கள், அதுகண் ட அகஸ்கியர் இராவணனைச் சங் கீதத்தாற் சிநேசித்து அவனல் இராக்ஷசரை ஆண்டுச்செல்லாம ற்றடுத்தனர்.
அகஸ்தியரோடுவந்த அரசிள ங்குமர ரே சேர சோழ பாண்டி மண்டலங்களை அமைத்தவர்கள். அதற்குமுன்னே இக்காட்டில் அ ரசு செய்தவர்கள் குறுநிலமன்ன ர்கள். உத்தாச்தினின்று வந்த இ வ் வேந்தர்களே தென்னுட்டைத் திருச்திப் பலவகையானும் விருத் திசெய்தார்கள் என்பது நன்முக நிச்சயிக்கப்படும். அவ்வுண்மை *சுமாதிராசன் முதலாக வரு சோ ழனுமுகுட் சோழமண்டலமமை த்தபிறகு” என்றும், “காலனுக்கி து வழக்கென வுரைத்த வவனுங் காவிரிப்புனல் கொணர்ந்த வவனு ம்’ என்றும் வரும் கலிங்கத்துப் பரணி இராசபாரம்பரியத்துச் செய்யுட்களாலினிதுபெறப்படும்
அப்பால்,அவர் தாம் புகுந்த நா ட்டுக்குரிய பாஷையாகிய தமி ழையும் செம்மை செய்யக் கருதி அப்பாஷையில் அதற்குமுன்னரி ல்லாத சாஸ்திரங்கள் சிலவியற்று மாறு தொடங்கிமுதலிலே தமிழுக் கு மிக்கவிரிவுடையதாகியஒரிலக் கணநூலைச் செய்து அதற்கு அக த்தியமெனப் பெயரிட்டனர். அ தன் பின்னர்ச் சோதிடம், தரும நூல், வைத்திய நூல் முதலியன செய்தார். இவைகளையெல்லாங் குமரியாற்றுக்கருகேயிருந்த தெ ன் மதுரையிலிருந்து அரசுசெய்த காய்சின வழுதியினது அவைக்க ண்ணே யாங்கேற்றினர். இவைக ளைக் கேட்டுமகிழ்ந்த காய்சின வ ழுதி இறையஞரை முன்னிட்டு அகஸ்தியரைக் குருபீடமாகவை

985ے த்துச் சங்கம் அமைத்தித் தமிழ் ஆராய்வித்தான்.
இதுவே தலைச்சங்கமாக நெடு ங்காலம்கிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிருந்ததென்மதுரை கடல்கொள்ளப்பட்டழிந்தது.இ துமாத்திரமன்று, குமரியாற்றின் றெற்கே நாற்பத் தொன்பது நாடு கள் கடலாற்கொள்ளப்பட்டன. இப் பெரும்பிரளயம் வந்த கா லத்தை ஆராயுமிடத்து அது அவா பர கலியுக சந்தியாதல் வேண் டும். யுகசக்தியாவது யுக முடிவு க்கு ஐயாயிரமாருயிரம் வருஷமு ண்டென்னுமளவிலுள்ள காலப். ஒவ்வோர்யுகசந்தியிலும் பிரளய மொன்றுண்டாகுமென்பது புரா ண சம்மதம். ஆகவே தென்மது ரை அழிந்தகாலம் இற்றைக்குப் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன்னராதல்வேண்டும்.
இற்றைக்கு 11481 வருஷங்க ளுக்குமுன்னர் ஒரு பிரளயம் ஐ ந்துபோயதென்றும், அப்பிரள்ே யத்தால் இப்பூமுகத்திலே சமுத் திர தீரஞ் சார்ந்த நாடுகளெல்லா ம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூ பம் பேதித்துத் தற்காலத்துள்ள ரூபம்பெற்றனவென்றும், “போ
சிடோனிஸ்" முதலிய தீவுகள் ச
முத்திர வாய்ப்பட் டழிந்ததும் அப்பிரளயத்தாலேயாமென்றும், *அத்திலாந்தி"சரித்திர மெழுதிய "எல்லியட்"என்னும் பண்டிதர் கூ வியதும் இதற்கோ ராதாரமாம்,
அது கிற்க, அகஸ்தியர் காலகே
யர்பொருட்டுச் சமுத்திர நீரை யெல்லாம் ஆசமனஞ்செய்து வ ற்றுவித்தாரென்றும், நகுஷன் தேவேந்திரபதம் பெற்ற காலத்தி ல் அகஸ்தியர் அவன் சிவிகையை த்தாங்கிச்செல்ல, அவன் அவரை நோக்கிச், *சர்ப்பசர்ப்ப?’ என்று
መሌዖ, -ሣauff G ኘfft JG°ሖ94ሠ! -9 ጨrãoፓ .
°$ மலைப்பாம்பாகிப் பூமியில் வி மாறு சபித்தனரென்றும், இரா மர் இலங்காபுரிக்குச் சென்றவ ழியில் அவருடைய ஆச்சிரமத்தி ற்றங்கி அவர்அருள் பெற்றுப்போ யினரென்றும் இன்னோன்ன ப லகதைகளுள.
அகஸ்தியர்தமிழிலேசெய்தது" ல்களெல்லாம் அழிந்தொழிந்து போயின. அவர்பெயராலே தற் காலத்து வழங்கும் வைத்திய நா ல்கள் முற்றும் புரட்டுநூல்களா ம். அகஸ்தியர் மாணுக்கராவார் திரணதுரமாக்கினியென்னு மியற் பெயரையுடைய தொல்காப்பிய ர், அதங்கோட் டாசான், துராலி ங்கன், செம்பூட்சேய், வையாபி கன், வாய்ப்பியன், பனம்பாரன் கழாரம்பன், அவிநயன், காக்சை பாடினியன், ஈற்றத்தன், வாமன ன் எனப் பன்னிருவர். தொல்க, ப்பியர்செய்த தொல்காப்பிய அகஸ்தியத்தின் வழிநூல்,
அகஸ்தியர்பெயரால் ஒரு நக த்திரமுமுளது. அஃது ஆகாயத் லே தோன்றிற் சமுத்திரம் அை யொடுங்கும். r: அகண்டானந்த முனி-லக்ஷ, ஸ்தோத்திரம்முதலியன செய் சம்ஸ்கிருத கவி. அகத்தீசுவரர்-கிருஅகத்தியான் ள்ளியிலே கோயில்கொண்டிரு கும் சுவாமிபெயர். அககாாைறு-உக்கிரப்பெருவழு யென்னும் பாண்டியன் தொகு பித்த அகப்பொருணுால், பெரு தேவஞர் முதலியோர் பாடியது அகம்பன்-(ரா) சுமாலிமகன்.
னஸ்தானத்திலே காதாவிடிணதி ரை ராமர்கொன்றபொழுது அ செய்தியைச் சென்று ராவண க்குச்சொன்னவன். பின்னர் இ ங்கையை ராமர் வளைந்தபோ, மேலைக் கோட்டைவாயிலிலே "
y

Page 9
위5II ன்று எதிர்த்து அநுமாராற் கொ 6) d0 L JLJ - L- 6 307 • அகம்யாதி-(பு)சம்யாதிமகன். g வன் பாரி காாத்த வீரியார்ச்சுன ன் தங்கையாகிய பாலுமதி. அகலியை-முற்கலின் மகள்.கெள தமர் மனேவி. இவளுடைய அழ கைக்கண்ட தேவேந்திரன் வைக றைக் காலத்துக்கு முன்னர்க் கெளதமராச்சிரமத்திற்குச் செ ன்று சேவல் ரூபங் கொண்டு நின் ஆறு கூவ,அகலியைபொழுது புலர்க் ததென்றெண்ணிக் கங்கைக்குச் செல்ல,இந்திரன் கெளதமரூபங் கொண்டு அவ%ள வஞ்சித்துக் கூ டிப்போயினன். அஃதுணர்ந்த கெளதமர் அவளைக் கற்பாறையா கவும் இந்திரனைக் கேசாதிபாதம் பெண்குறிகளுடையவனுகவுஞ்ச பித்தார். அது காரணமாக இவள் நெடுங்காலம் கற்பாறையாகிக்கி டந்து ராமர் திருவடி தீண்டிய போது முன்னுருக்கொண்டவள். இக்கதையைச் சிறிது விகற்பித்து 4E 4F A2 LV. அகனிஷ்டன்-புத்தன். அகன்-அஷ்டவசுக்களு ளொருவ
ன். இவன் மகன் சோதி. அகாசுரன் ) பகா சுரன் தம்பி. இ அகன் வன் மலைப்பாம்பு வ டிவந்தாங்கிக் கிருஷ்ணனை விழு ங்கக் கிருஷ்ணன் அப் பாம்பின் கண்டத்தளவுஞ் சென்று பேரு ருக்கொண்டு அதன் கண்டத்தை க்கிழிக்க, அது காரணமாக விற நதவன. அகிக்ஷேத்திரம்-உத்தர பாஞ்சா
லத்து ராஜதானி. ஆகிலாண்டேசுவரி-திருவானைக் காவிலே கோயில்கொண்டிருக்கு ங் தேவியார்பெயர். அகிலேசர்-கிருவாரூரிலே கோயி ல்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.
éléဂံ அகிலேசுவரி-திருவாரூ லேகோ யில் கொண்டிருக்கும் தேவியார் .ffلiل (م) அகீக கு-தே வாணிகன் மகன். குரு
வினது தந்தை. அகோபிலம்-தொண்டை நாட்டி ற்கு வடமேற்றிசையிலுள்ள வை ஷ்ணவ மடம். அகோரசிவாசாரியர்-ஒருபக்சசி செய்தவர். இவர் மிருகேந்திரா கமத்துக்கும் ஓர் உரை செய்தவர். பதினெண் பத்ததிகளுள்ளு மிவ ருடைய பச்ததியும் வாமதேவ சி வாசாரியர் செய்த பத்ததியுமே அதிகமாக வழங்குவன. பத்ததி யாவது சைவக் கிரியாக்கிரமங்க *ள யெடுத்து விளக்கும் நூல். இ வருடைய சமாதி சிதம்பரத்திலி ருத்தலால் ஜன்மஸ்தானமும் அ. அதுவேயென்பர், அக்கபாதன் நியாய சாஸ்திரஞ் அக்ஷபாதன் {نمونہ அக்கன் இராவணன் புத்திரன். அக்ஷன் அநுமாராற் கொல்லப்ப
ட்டவன். க்கமாலை :-அருச்சதி. அக்காரக்கணிகச்சுமனுர்- இவர் கடைச்சங்ககாலத்திலே உக்கிரப் பெருவழுதி சபையிலே விளங்கி, ய புலவருளொருவர். அக்ஷய பாத்திரம்-குரிய னிடத்தி லே தருமன்பெற்றவற்ருத பாத் திரம், எத்துணை ஆயிரவர் வரினும் , அவர்க்கெல்லா மன்னமளிப்பது.
அக்கி 7 அக்கினி. அஷ்ட திக்குபா அங்கி சில கருளொருவன். அக்கினி
தேவன்,
அக்கிசூலி-குமாரசுவாமி.
அக்கிரஜன்மன்-பிரமா. (அக்கி ரம் முதல்;ஜன்மன்-பிற தேவன்.)
அக்கினிக்கண்ணன்-சிவன்,

xw
શ્ર ઠં அக்கினிகர்ப்பை-பூமிதேவி. அக்கினிகுமாரன்-குமார தெய்
al அக்கினிகோத்திரபட்டர்- ஆந்த ரதேசத்திலே விளங்கிய ஒரு சம் ஸ்கிருத பண்டிதர். அக்கினிசயனம்-இஃதோர் it is கருமம், யாக கருத்தா அடைய வேண்டியபயனைத் தபன் என்னு ம் அக்கினியினது புத்திரர் பதி னெழுவரும் அபகரித்திச்கோட லின் பரிகாரமாகச் செய்யப்படு
விதி அக்கினிஜன் குமார தெய்வ அக்கினிஜன்மன் ம், அக்கினிசுவோத்தர்-இவர்கள் ஒ
ருபாற் பிதிர்கள். அக்கினிதியோதன்-கிருஷ்ணனி டம் விவாகம்பேசிப்போன ருக் குமிணிதூதனுகிய ஒரந்தணன். அக்கிணிதேசியன் துரோணுசா அக்கினிவேசன் #?
னுர்வேதங் கற்பித்த குரு. அக்கிணிதேவன் பிாமாவினது அக்கினி புத்திரனென் பர் ஒருசாரார். மற்ருெருசாரார் கசியபனது புத்திரனென்பர். இவ னுக்குக் கால்மூன்று,6ா ஏழு, முக
து மரம். இவையிரண்டும் வேதியி ல் ஈசானதிக்கில் வளர்க்கப்படுவ ன. அக் கினியானது பூசங்களுள் ளே 5டுகிலேயுடையது. அ ஃ2 ரூப மும் ரூபமுமுடையது. மகா விரு டிகள் இவ் வக்கினியினது அகந்த சக்திகளைக் கண்டு. அதனை விண் ணுலகத்திலே குரிய சகதிராகிய ரிடத்திலே சோதியாகவும், மேக த்திடையிலே மின்னலாகவும், பூ மி பிலே தீயாகவும், சமுத்திம மத தியிலே வடவையாகவும், சீவ கோடிகளுடைய வுத ரத்திலே ஜா டராக்கினியாசவு மிருந்து சகல லோகங்களையுமொரு சிறு கணப் போதிலே தரிசித்து மீளுகின்ற அாதென வேதத்திலே துதிப்பர்.
இவ்வக்கினி மண்டலத்திலேயு ள்ளார் அக்கினிதேவர்களொனப்ப நிவார்கள். அவர்கள் அமலர் என் னும் டெடருடைய0ாய் நாற்பத் தொன் பதின் ம7ாவர். அவருட்ட லைமைபெற்ற வன் அபிமாஞக்கி னியெனப்படுவன். அவன் மைக் தரே பாவகன் பவ மானன் சுசிஎ ன லும மூவரும. அமமூவருககும நாற்பத்தை தே புத்திய ருளர்,
அக்கினிபுராணம்-ஆக்கினேய பு
மாணம. அது வியாசர் செய்ததி,
அக்கினிபுவன்-குமார தெய்வம். அக்கினிமணி-குரியகாந்திக் கல். அக்கினிமித்திரன்-புஷ்பமித்திர ன் மகன். சிருங்கிகளுளொருவன். அக்கினிமுகன்-இவன் குரபன் மனுக்குப் பது மகோமளையிடத்தி ப் பிறந்த புதல் வருளொருவன். அக்கினிவர்ச்சன்-கு த சீஷன். இ
வன் மகா பெளராணிகன.
ம்இரண்டு,வாகனம் ஆட்ச்ேகடா, பாரி சுவாகா தேவி.புத்திரர் பாவ கன், பவ மானன்,சுசிஎன மூவர். இராஜதானி தேஜோவதி. அர்ச் சுனனுக்குக் காண்டிவம் கொடுத் தவன் இவ்வக்கினிதேவனே. அ க்கினி திரே தாக்கினி, பஞ்சாக் கினிஎன இருபாற்படும். திரேதா க்கினி ஆகவனியம், தகதினக்கி னி, காருகபத்தியம் என !p ജ് മൃ மாம். அவை முறையே கிழக்குத் தெற்கு மேற்குத் திசைகளிலே வேதியில் வளர்க்கப்படுவன. பஞ் சாக்கினி முன்னைய மூன்றனுேடு சவ்வியம் அபசவ்வியம் என ஐக்
அக்கினிவர்ணன்-சுதர்சனன் ம கன். இவன் இராமன் பரம்பரை யில் இருபத்தாரு வது வழித்தோ ன்றல். இவன் சிற்றின் பத்தின் மூ, ழ்கின வஞயிராச்சிய முறையறி

Page 10
୫ if யாது அரசு புரிந்த வன், இவனுக் குப்பின் இவன் மனைவி இராச்சி யத்தை ச் செவ்வே5டத்தன ள். அக்கினி வேசன்- இக்ஷவாகுவி னது தம்பியாகிய அரிஷியன் வமி சத்துத் சேவதத்தன் மகன். இவ ன் ஞானி டா கி ஜாதகர்ணமகா வி ருஷியெனப்பெயர்பூண்டான். இ வன் வமிசத்துப் பிராமண குலம். அக்கினிவே சிபாயனம் எனப்படும் அக்கினிஷ்டோமம்-வசந்த கால த்தில் ஐந்து தினங்களிலே செய் ஆத முடிக்கற்பாலதாகியஒருயாகம் அக்கினிஷ்டோமன்- சட்சுர்மனு
வினது LO 5 F?” அக் குரூரன்-சு பற்குணன் மூத்த மகன். விருஷ்ணரிவ மிசத்துச் சா த்த கியுமிவனும் சிறியபிதாப்பெரி யபிதாப்பிள்ளைகள். அக் குரோதன்-அயுதாயுமகன். அங்கன்-(1) உன்முகன் சேஷ்ட புத்திரன். இவன் பாரி சு திே. இ வன்புத்திர் ன் வேனன். (2)யயா தியினது நான்காம்புத்திர ஞகிய அணு வமிசத்துப் பலி புத்திரன். அங்கசன்-மன்மதன். அங்கதபுரம்-இமயமலைக்குச்சமீ பத்திலேயுள்ள ஒரு பட்டணம். இலக்ஷ0 மணன் குமாரஞகிய அங் கதனல் கிருமிக்கப்பட்டது. அங்கதன்-(1) வாலிமகன். இவ ன் தாய் தாரை. இவ்வங்கதனை ரா மர் தமது சேனுபதிகளு ளொரு வனுக்கி அவனை ராவணனிடக் தூதுபோக்க, அவன் பேசிய அள தானது அதி சாதுரியமும் வாக் குவிலாசமும் அதி மாதுரியமும் மிகு வசீகரமுமுடையது. (2) (இ கூஓ0 வாகுவமிசம்) இராமஞ்டை யதம்பி இலகூடி ஸ்மணனுடைய பு த்திரன். இவனே அங்கதபுரத்தை கிருமித்த வன், அங்கதேசம்-கங்கையும் சாயுவு
அங் ஞ் சங்கமிக்கின்றதேசம், இது வபிரான் மன்மதனைஎரித்து அங் கம்போக்கிய விடத்தைத் தன்ன கத்தேயுடைமையால் அங்கதேச மெனப்பெயர்பெற்றது. அங்கர்-அங்கநாட்டி லுள்ளோர். அங்கனே-உத்தர திசைக்குக் காவ
ல்பூண்ட பெண் யானை, அங்காதிபன்-அங்கதேசத் தரச
ன. அங்காரகன்-(1) ஏகாதசவுருத்தி ாருளொருவன். (2) செவ்வாய். நவக்கிரகங்களுள் ஒன்முகிய இ ச்செவ்வாய் சிவந்த மேனியுடை மையின் செவ்வாயெனவும், அங் நிறம் பேதித்துத் தோன்றுமாயி ன் பூமியிலே நோய் கொடிய யு த்தம் முதலிய வுற்பாதங்களுண் டாதற் காரணம்ாமெனவும், பூம கனெனவுஞ் சொல்லப்படும்.
அங்காரவர்னன்-சோமசிரவ தீ ரத்திலே அர்ச்சுனனேடு யுத்த ஞ் செய்து அவன் விடுத்த அக்கினிபா ணத்தாற்றகிக்கப்பட்டுவேற்றுரு க்கொண்டு சித திரா தன் என்னும் பெயரோடு அந்த ரத்திற் பறந்து போன ஒரு கந்தருவன். இவன் சொற்படியே பாண்டவர்கள் தெளமியமுனிவரைத் தமக்குப் புரோகிதராகக் கொண்டார்கள் இவன் பாரி கும் பீனசை, அங்கி-அக்கினிதேவர். அங்கிரசன் ) (1) பிரமமான ச புத் அங்கிரன் ரீதிாரு ளொருவனகி யஇவனுக்குப் பிம கஸ்பதி, உதத் தியன் என இருவர் புத்திரரும் யோகசித்தியென வொரு புத்திரி யும் பிறந்தார். யோகசித்தி பிரபாவசுவை மணந்து விசுவக ர்மாவைப் பெற்றவள். முன்னெ ருகாலம் தேவர்கள் தாங் கொடு த்த அவிகளை அக்கிணிதேவன் வ கிக்காது கோபிததேக அவர்க்கு

9HFے
ப்பிரதியாக அங்கிரசனை வைத்து த் தமது கருமத்தை முற்றுவித் தார்கள், அஃதுணர்ந்து அக்கி னி திரும்பிவர, அங்கிரசன் அவ ரைப் பிரதமாக்கினியாகவைத்து த் தான் சாரூபம்பெற்று அவர்க் கும் பிரதம புத்திரனுயினன். இ வ்வாருகிய அங்கிரசன் சிவை யை மணந்து, பிரகசோதி, பிர கர்ேத்தி, பிரகமுகன், பிரகமதி பிரகபாணன், பிரகஸ்பதி, பிரக பிரமா என எழுவர் புத்திரரை ப்பெற்ருன், பின்னரும் சினி,வா லி, குகு, அர்ச்சிஷ்மதி, மகாம தி என ஐவர் புத் திரிகளைப் பெப் முன். இவரெல்லோரும் அக்கினி ரூபமேயுடையர், (2) உன்முகன் புத்திரன்; அங்கன்தம்பி; பாரி ஸ்மிருதி, அசகன்-சுமந்தமகன், அசங்கன்-(ய) அக்குரூான் தம்
பிகளுளொருவன், அசனை-பலியினது பாரி. வாணு
சுரன் தாய். அசமஞ்சசன்-ச க ர னு க்குச்சு கேசியிடத்திற் பிறந்த புத்திரன், இவன் துஷ்டகுணத்தை நோக் கி இவனைச் சகரன் தன்னிராச்சி யத்திற்கு வெளியே தள்ளிவிட் டான்.இவன் மகன் அம்சுமந்தன். அசி-காசிக்கருகேயுள்ள ஒருருதி. அசிக்கினி-(1) தக்கன் இரண்டா ம்பாரி. இவள் அறுபது புத்திரி க்ளைப் பெற்றவள். (2) ஒருநதி, அசிதை-அப்சர ஸ்திரீகளுளொ
ருத்தி. அசிபத்திரம்-இஃது ஆயிரயோ சனை வட்டமாயுள்ள ஒருநாகம். மிகக் கொடிய குரிய கிரணம் போன்றவும், அக்கினிக்குண்டம் போன்றவும், வாளாயுதம்போ ன்றவுமாகிய இலைகளையுடைய மரங்களையுடையது. அங்குள்ள
அசு , மிருகங்களாலும் பகதிகளாலுங் துன்புறுத்தப்பட்டோடும் பாபி களை இம்மரங்கள் ஊறு செய்து வருத்து மியல்புடையன. ஆக வே இக் நரகம் க்ொடிய பாவிக ளுக்கேயுரியது. அசுமகன்-(i) (இ)கல்மாஷபாத ன் மகன். இவன்தாய் பிரசவவே தனையால் வருந்த வசிஷ்டர் பிர குதிபாஷாணம் என்னும் கல்லா ல் அவள் வயிற்றைத் தடவுதலும் இவன் பிறந்தானகலின், அசுமக ன் எனப்பெயர்பெற்ரு ன். (அசம ம்-கல்)இவன் மகன் மாலகன்.மா லகன் நாரீக வசனெனவும்படுவ ன். (2) விதேக தேச ராசாவாகி ய ஜனகன் தன் பந்துக்களை யிழ ந்த துக்கத்தால் உலக வாழ்வை வெறுத்துக் காட்டுக்கேக (த்த னித்தபோது, அவனுக்குப் பிரப ஞ்சவியல்பையுணர்த்தி ஞானே பதே சஞ்செய்து அவனை ராஜா ங்கத்தைக் கைவிடாமற் றடுத்த ஒரு பிராமணுேத்தமன். அசுரர்-தேவ சத்திருக்கள், அமி ர்தங்கொள்ளாதவர்கள். இவர் கள் தைத்தியர், தானவர் என இரு வமிசத்தார். இரணியாக்ஷ ன், இரணியகசிபன், பலி, வாஞ சுரன் முதலியோர் தைத்தியர். சம்பரன், தாரகன், விப்பிரசித் தி, முேசி, அந்தகன் முதலியோர் தான வா. அசுரேந்திரன்-தாரகாசுரன் மக ன். வீரவாகுதேவ ராற் கொல்லப் பட்டவன். அசுவதீர்த்தம்-கங்கையிலே கா லாநதி வந்து கூடுகின்ற விடத்தி லுள்ள தீர்த்தம். காதி தன் புத் திரி சத்தியவதியைக் கொள்ள வந்த இருசிகனை ஆயிரங்குதிாை கேட்க, அவ்வசு வங்களை இருசிக ன் இவ்விடத்திலே பெற்றமையா ல் இப்பெயர்பெற்:nது.

Page 11
2위
33 அசுவத்தாமன்-தரே ர்ணன் கிரு பிபிடத்தப் பெற்ற புத திரன். இவன் சிரஞ்சீவி. பாாத யுத்தத் திலே அசுவச்தாம னென்னும் யானையொன்றிறக்க, அதளை வா ப்ப்பாகக் கொண்டு பாண்டவர்க ஸ் அசுவத்தாமன் இறந்தானெ ன்று துரோனன் சாதில் வீழுமா அறு சொல்ல, அஃதுண்மையென க்கொண்டுதுரோணன் மூர்ச்சை யாகிவீழ்ந்து திட்டத்தியுமஞற் கொல்லப்பட்டான். அதனைப் பி ன்னர் உணர்ந்த அசு வசதாமன் துரோபதை பெற்ற பிள்ளைகளை யெல்லாம் கொன்று பழிவாங்கி வந்து பரீக்ஷித்துவையும் சர்ப்ப சகில் அழிக்க முயன் முன். அத னைக் கிருஷ்ணன் தடுத்துப் பரீ கூகிச்து வைக் காத்தனர். அசுவசேனன்-த கடிசன் மகள். இவனைக் காண்டவத கனச்திலே சாகாமல் தேவேந்திரன் காத்தா ன். பின்னர் இவன் நாகாஸ்திர மாகிக் கன்னனிடமிருந்த, கன் னன் ஏவியபோது அர்ச்சுனன் கி ரீடத்தைச் சேதித்துச்சென்ற வ
�07, அசுவபதி-மத்திரசே சச்தை
ண்டவோ ராசன்.இவன் சந்தான
விச்சையால் பதினெண்ணுண்டு
சாவித் சிரியைநோக்கித் தவங்கி டர்து அவள ருளால் சாவித்திரி யைப் புத்திரியாகப் பெற்ற வன். (2) கைகேயி தந்தையாகிய கே கயதே ச ராஜன். இவன் மகன் யுசாசிச்து. அசுவமேதம்-ஒரு யாகம். அவ் வியாகத்தைச் செய்ய விரும்புப வன் ஒரு சிறந்த குதிரையை அ லங்கரித்து அதன் நெற்றியிலே அவ்வியாக வரலாறு வரையப்ப ட்ட ஒரு பட்டங்கட்டி அதற்கு க் காப்பாக ஒரு சேனையையும் புறத்தே செல்லச் செய்து அத
ளைத் திக்குகள்திோறு மனுப். வ ன். அதளைச் சத்துருக்கள் பற் றிக் கட்டுங்காலையில் அவர்க2ள வென்று அதனை மீட்டு அச்சத்தர் ருக்கள் கொடுக்குங் திறைகளோ, டு சனது திரவியமுஞ் செலவிட் டுச்செய்யப்படுவதாகிய பாகம் அசுவமேத மெனப்படும். இங்ங்) னநாறு அசுவமேதஞ்செய்தவன் இந்திரபதம் பெறுவன்.
அசுவினி-நக்ஷத்திரமிருபத்தேழி
லொன்று.
அசுலினிதேவர்-குரியன்பாரியா
கிய வடவாரூபமபெற்ற செள ஞ்ஞா தேவியினது நாசியிற் பிறக் தோர். இவர் இருவரும் அதிரூப ர். இவர்கள் தே O மருத்துவர்க ள். இவர்கள் ஓரிடத்து வசிக்கா தலகெங்குஞ் சஞ்சரித்து ஒள ஷசம், சஸ்திரம் என்னு மிரு பி ரயோகமுஞ்செய்து அற்புதவை த்தியம்புரிபவர்கள். இவர்களதி ரூபியாகிய சுகன்னிகை என்பவ ளையும் அவளுக்கு விதிவழிவாய் க்த குரூபமும் தீராசோயுமுடை யணுகிய சிய வனனையுங் கண்டு, அவளை நோக்கி, இவனையேன் ம ணந்தனை என, நுங்குற்றமோரீர் பிறர் குற்றமா ராய்த லென்னையெ ன்று ஸ். அது கேட்ட தேவ மருத் து வர் நங் குற்றம் யாசென்றனர். அவள் எனக நாயகன் குற்றங்க ளைத் தீர்ப்பீரேல் சொல்லுவே னென்ன, அதற்குடன் பட்டுச் சி யவனனை இளங்குமரனுக்கி இ னிக் கூறுகவெ ன் முர். அதனைக் கண்டசு கன்னிகை, இன்று ம்ேத வங் கைகூடிற்றென்று மகிழ்ந்து அவர்களை நோக்கி, ஐயன்மீர், நீர் தேவ மருத்துவராகவும் உம்மை அத்தேவர்கள் யாகங்களில் வை த்துக்கொண்டாடா தொழிவது யாதுபற்றியோவென்முள். அது கேட்டு வெள்கிய அசுவினிதேவ

શ્ર ઉa [1 ர் அவளை வியந்து வாழ்த்திப்போ யினர். அசுவினிதேவரிடம் சிய வனன் தான் பெற்ற நன்றியை மறவாஞகித் சனது மாமனுகிய சசயாதியை ஒரு யாசஞ்செய்ய வும் அதிலே தேவர்களோடு அ சுவினிதேவர்களுக்கும் அவிகொ டுக்கவும் வேண்டினுன். அவ்வா றே அவன் அவிகொடுக்க இந்திர ன் சினந்து தனது சக்கிராயுதத் தை எடுத்தான். அசுவினி தேவ ரால் அவனுக்குக் கையிலே சோ ர்வாசமுண்டாக, இந்திரன் இத னேத்தீர்ப் பீரேல் எம்மோடு சமா னாாக்குவே மென்றிரப்ப, அவர் கள் அங்நோயை நீக்கி அன்றுமு தல் தேவர்களோடு சமநிலை பெ ற்முர்கள். அசோகவர்த்தனன்-சந்திர குப் தன் பெளத்திரன். இவன் மகத தேச ராசா, அசோகன்-(1) தசரதன் மந்திரி களுளொருவன். (2) புத்தன். (3) ஒராசன். இவன் பெளத்தக மயத்தைப் பெரிது மபிவிர்த்தி செய்தவன். செங்கோன்மையி லுஞ் சிறந்த வனுய் விளங்கின வ ன். இவன் 2192 வருஷங்களு க்குமுன் மகத தேசத்தி லய சுபு ரிந்த வன். அச்சுதன்-(1)சிவன்.(2)விஷ்ணு. அச்சுத தீSதா-இவர் தம் பெய ரால் அத்து வைத வேதாந்த சாஸ் திர மொன்று செய்த சம்ஸ்கிருத
300 g fr. அச்சுதரகுகாதன்- சம்ஸ்கிருதத் திலே ராமாயண சார சங்கிரக ஞ்செய்தவர். அச்சுமகன்-அசுமகன் காண்க. அச்சோதம்-ஒரு வாவி, இஃது அச்சோதை யென்னும் 6திச்கு உற்பத்திஸ்தானம், குபேரனு *ծ) L- Ա.։ சயித்திர ாக மென்னும்
999 ஈந்தனவனம் இவ்வாவிக்காைக் கண்ணது.
அச்சோதை-ஒரு புண்ணியநிதி.
அச்சோதை முந்திய ஜூன் மத்தி லே மரீசிபுத்திரரர்கிய பிதிர்கண ங்களுக்கு மானசகன்னிகையாக ப்பிறந்து, அப்பிதிர்களாலே கிரு மிக்கப்பட்ட அச்சோதமென்னு ம் சரோவரதீரத்தில் ஆயிரங்தே வவருஷங் தபசு செய்து அவர்க ளை மகிழ்விக்க, அவர்கள் திவ்வி யாலங்கார பூஷிதர்களாய்ப் பி ரத்திய கடிமானுர்கள். அவள் அ ப்பிதிர்களுள்ளே தனக்குத் தக் தைமுறையுடைய மாவசன் என் பவனைத் தனக்குக் கணவனுகு மாறு வேண்டினள். அதுகேட்ட பிதிர்கள் சினந்து அவளை நோக் கி உன் தபசு குலைகவென்பூது சபி க்க, அவள் யோகப் பிரஷ்டை பாகிச் சுவர்க்கத்திலிருந்து கீழ் நோக்கி வீழ்ந்து பூமியிற் படியா து அந்த ரத்திலே நின் ருள். அங் கேகின்றபடியே அவள் மீண்டும் பிதிர்களை நோக்கித்தவஞ்செய்ய அன்று அமாவாசை ஆதலால் அ த்தினத்திலே பிதிர்களை நோக்கிச் செய்யப்படும் அற்ப தபசுகளை யும் அப்பிதிர்கள் அகடியமாகப் பாவித்துத் திருப்தியடைவதிய ல்பாதலின், அவள் தபசுக்கு ம கிழ்ந்து, கீ தேவர் செய்யுங் கரு மபலத்தையெல்லாம் அநுபவித் அதி இருபத்தெட்டாவது துவாப ரயுகத்திலே மீன் வயிற்றிலேபிற ந்து சத்திய வதியெனப்பெயர்பூ ண்டு விளங்கிப் பராச ராால் வி
யாசரைப்பெற்று, அப்பால் சக்
தனுவுக்குப் பாரியாகி, விசித்திர வீரியன் சித்திராங்கதன் என்போ ரையீன்று, ஈற்றில் அச்சோதை யென்னும் புண்ணிய ரீதியாகக்க டவையென்று வரமளித்து மறை F卢 ss si s Fr,

Page 12
*逐()
욕g அஜகரன்-இரகசியமான பிரம ஞானத்தைப் பிரகலாதனுக்குப தேசித்த மகாவிருஷி. இவர்ஆச் சிரமம் சையகிரிச்சாரலின் E எண்
ணது. அஜகவம்-சிவன் வில்லு அஜகன்-புரூரவன் வமிசத்தாகு கிய ஜன்னுவினது பெளத்திரன். அஜமீடன்-அஸ்திபுத்திரன். இவ ன் புத்திரர் பிருகதிஷன், கீலன், ரிக்ஷன் என மூவர். பார்கதிஷ, பாஞ்சால, கெளரவ வமிசங்கள் இவஞலுண்டாயின. அஜமுகி-குர பன்மன்றங்கை. கா சிபன் ஆட்இருக்கொண்டு மறியு ருக்கொண்டே நின்றமாயையைக் கூடிப்பெற்றிபுத்திரி. குர பன்ம னகுலத்துக்கு நாசகாரணமாகப் பிறந்தவள் இவளே. அஜன்-(1) இ. ரகுபுத்தி 2 இன். இ வன்மகன் தசரதன். விதர்ப்பா ஜபுத்திரியாகிய இந்து மதியினது சுயம்வரத்துக்குப்போன அஜன் வழியிலெதிர்ப்பட்ட ஒரு யானை மீது பானங் தொடுக்க, அவ்வி யானை தனது பூர்வ ரூபமாகி ய கந்தருவனகி, இருடி சாபத் தால் யானையுருப்பெற்றமை கூ றித்தனக்கு அ8ஞல் ಮೌGo೧೯೧೮ முண்டாயதுபற்றி அவனுககுத தானுணர்ந்திருந்த அஸ்திர வித் தையின் நுண்மைகளை யுபதேசி த்து அந்தரஞ்செல்ல, அஜன் அ வ்வித்தியாசாமர்த்தியத்தால் யம் வாத்துக்கு வந்திருந்த அர சரை யெல்லாம் புறங்கண்டு இந் துமதியையும் மணம்புரிந்தான். காளிதாச கவி அஜனுடைய y Sg தாபத்தை யெல்லாம் மிகச் சிற ப்பாக வெடுத்துக்கூறுவர். (2)தி ருதன் மகன். (3) பிரமன் (4) சி வன் (5) விஷ்ணு (6) மன்மதன் அஜாதசத் துரு-(1) தரும ராஜா. () திெயா ரன் புத்தின் இவன்
அஜா கலி இரண்டாயிரத்தைஞ்லூற் று சாம்பத்தொன்பதிலே மகத தேசத்துக்கு,அரசனகமுடிதரித் தவன். இவன் வமிசத்திலே சிசு நாகன் முதலிய அரசர்பிறந்தார் கள், இக்கால வரையறை *டக்ட ர்பூலர்’கிச்சயித்தது. அஜாமிளன்-கன்னியாகுப்ச புர த்திலிருந்த மகாபாதகனுகிய ஒ ரு பிராமணன். இவன் மனைவி : ஒரு குத்திரப்பெண். இவன் அங் திய காலத்திலே தன் மகன் நாரா யணனைக்கூவியழைத்துக்சொண் டு தே கவியோகமாயினன். அங்! Eாராயண நாமவிசேடத்தால் கா லது சர் அவனை விடுத்துப்போக அவன் மீளவும் உயிர்பெற்று மி க்கபக்தி யுடையணுயிஞன். அஜிகர்த்தன்-கனசேபன் தந்தை. இவன் சில வேத கீதங்களுக்குக் காததன. அஜிதன்-(1) பிரமா. (2) விஷ்
ணு, (3) சிவன். அஞ்சகன- குனிபுத்திரன், அஞ்சலகாயகி-திருமயிலாடுதுறை யிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். அஞ்சனபருவன்-கடோற் கசன்
புத்திரன். இவன் பாரத யுத்ததி : தில் அசுவத்தாமனுற் கொல்லப் t-) ! - É - ál! 6*• அஞ்சனம்-மேற்றிசைக்காவல்பூ
ண்ட ஆண் யானை. அஞ்சனுகூரிஅம்மை-திருக்கற் கு டியிலே கோயில்கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். W அஞ்சணுவதி-ஈசானியதிக்குக் கா
வல்பூண்ட பெண் யானை. அஞ்சனே-ஒரட்சாப்பெண். இவ ள் ஒருசாபத்தாற் குஞ்சான் என் னும் வாரு ரனுக்குப் புத்திரியா கப் பிறந்து இச்சித்த ரூபங்களை யெடுக்கும் வன்மையுடையளாய்

$岳
அஞ் ஒரு5ாள் மனுஷரூபமுள்ள ஓரி ளம்பெண்ணுகி வாயுபகவானைக் கூடி அநுமானைப் புத்திரஞகப் பெற்றவள். அதன்பின்னர்க் கே சரியென்னும்வா நானை மணம்புரி ந்து அவனுக்குமனைவியாயினவள் அஞ்சுமான்-சகரன் பெளத்திர ன். அசமஞ்சசன்புத்திரன். அஞ்சுலன்-சாணக்கியன். அஞ்சைக்களத்தப்பர்-திருஅஞ்
சைக்களத்திலே கோயில் கொ
ண்டிருக்கும் சுவாமிபெயர்.
அடிதானவன்- அந்தகன் மகன்.
இவன் சுயரூபத்தோடிருக்குங்கா ஹம்சாகாமலும் வேற்றுருக்கொ ள்ளும்போது, சத்துருக்களாலி றக்கவும் வரம்பெற்றவன். ஒரு நாள் பார்வதிதேவியாருடைய ரூபமெடுத்துச் சிவனை வஞ்சிக்க எத்தனித்தபோது அவராற் கொ 6 gutt - L. 626s அடியார்க்குநல்லார்-சிலப் பதி காாவுரையாசிரியர். இவர் நச்சி ஞர்க்கினியர்க்கு முந்தியவர். அட்டாங்க விருதயம்-இது நூ" ற்றிருபது அத்தியாயங்களால் ஆ யுள்வேதம் முழுதும் கிரமமாக க்கூறும் நூல். வடமொழியிலே வாக்படரால் செய்யப்பட்டது.
அணி கொண்டகோதை - திரு முல்லைவாயிலிலே கோயில்கொ ண்டிருக்கும் தேவியார்பெயர். அணியியல்-மதுரைத் தமிழ்ச்ச ங்ககாலத்திலே யிருந்து பின்ன ரிறந்துபோன ஒரு அலங்காரநூல்
அ-ையயாதி புத்திரருளொருவ
ଘ୪r”
அணுகன்-விப்பிராஜன் மகன். இ
வன் சகுனிபுத்திரி கீர்த்திமதி
யை மணம்புரிந்தவன். அண்னமலை-அருணசலம். அதங்கோட்டாசான் அகத்தியர்
மாணுக்கருளொருவராய்த் தெர ல்காப்பியர் செய்த தொல்கா ப்பியத்தை அரங்கேற்றக் கேட் டவராகிய காரணிகர். அதசிரசு-பரிதானம் வாங்குவோ
ர்புகும் நரகம். அதர்மன்-வருணனுக்கு ஜேஷ்டா தேவிவயிற்றிற்பிறந்த புத்திரன். இவன் மனைவி கிருதிபுத்திரியா கிய இம்சை, இவன் தங்கை சுரநி க்தை. பயன். மகாபயன், மிருத் தியு என் போர் இவன்புத்திார். அதர்வவேதம் - நான்காம் அதர்வண்வேதம் வேதம். இவ் வேதம் சத்துருநாசத்திற்காக அ நேக மந்திரங்களை யுடையதா யினும் மற்றைய வேதங்களைப் போலவே வைதிக கிரியாறுட் ட#னங்களுக்கு வேண்டற்பால னவாகிய தோத்திரங்களையும், அநேக குக்தங்களையுமுடையது. இதிற்கூறப்படும் சத்துருநாசம திேயங்கள் ஆபத்து சிவிர்த்திக்கா
க ஒதப்படுவன. (வேதங்காண்க)
அதர்வணுசாரியன்-பாரதத்ை
த் தெலுங்கில்மொழிபெயர்த்தப
ண்டிதன்.
அதலம்-கீழுலகங்களுளொன்று. அது வெள்ளிமயமானது, அதில் வசிப்போர் நாகர்.
அதிகன் -(1)இவன் தனக்
அதிகமான் ரி குக்கிடைத்த அமிர் தத்தையும் கருநெல்லிக் கனியை யும் தானுண்டு உடம்பு பெருது ஒளவைக்குக்கொடுத்தபெருவள் ளல். (2) ஒளவைசகோதரன். இ வனே சான் பிறந்தவுடன் தன் னை விட்டுப்போக வருந்திக்கலங் கிகின்ற தாயைகோக்கி, "கருப் பைக்குண்முட்டைக்குங் கல்லி னுட்டேரைக்கும்"என்றகவிசொ’ ல்லி யாற்றின வன்.
அதிகாயன்-(ரா) நாவணனுடை ய மகன். இவன் பிரமரவினிட

Page 13
3a
அதி ம் அவத்திய கவசம்பெற்ற வன். இலட்சுமணனல் பிரமாஸ்திரம் விட்டுக்கொல்லப்பட்டவன். அ வத்திய கவசம்-வதம்பெருக் கவ
t அதிசாந்திரன்-சந்திரன். ** அதிசுந்தரமின்னுள்-திருஅச்சி று பாக்கத்திலே கோயில்கொண் டிருக்கும் தேவியார் பெயர். அதிசூரன்--ஏனகி நாயனரைக் கொன்ற பாதகன். (2) சிங்கமு கா அரண பம் கி ை. அதிதி-குசன் மகன்: ராமன் பெள
த்திரன். அதிதி-(1)தகூன் தாய். (திதிஇல் லது அதிதி: பகலிர வற்ற காலம். ஒருஷ்டிக்குமுன்னுள்ள காலம் என்பது பொருள்), (2) தக்ஷன் மகள். இவள் கசியபன் t_i f th. இவள் புத்திரர் ஆதித்தியர். இக் திரன் முதலியவர்களும் இவஞ டைய புத்திர ரெனக் கூறப்ப
வர்.
ர்-நாகபட்டன
அதிபத்தகாபனு
த்திலே பரதவர்குலத்திலே அவ தரித்துச் சிவபக்தியிற் சிறந்தவ ராகவிளங்கிய விவர் தமக்குத்தி னந்தோறும் அகப்படுகின்ற மு தல்மீனை விற்று அப்பொருளைச் சிவ தொண்டுக்கே விட்டு வரு பவர். சில தினங்களாக ஒவ்வொ ருமீனகப்பட நியமப்படி அவற் றைச் திவதொண்டுக் காக்கிப் ப ட்டினியினல் வருந்திய வழியும் தமது பக்தியை கிலைகிறுத்த, அஃதுணர்ந்தருளியசிவபெருமா ன் அருள்புரிந்து துன்பங்களை யெல்லாம் நீக்கப்பெற்றவர்.
ஆதிரதன்-(அம்) சத்தியகர்மன் ഥൿങ്. இவன் கங்கைக்கரையில் வந்தடைந்த குந்திசிசுவாகிய க ர்ணனை யெடுத்து வளர்த்தவன். இவன் மனைவி விராதை,
娃 k
3 v.
f
8 k
&
&
(
t
:
அத் அதிருசியந்தி-(1) அருந்ததி. (2)
சக்தியினது மனைவி. அதிவீரராமபாண்டியன்-பாண் டியர் வழியிற்முேன்றிய Gav n f ur சன். இவன் தமிழில் நைடதமு தலிய அநேக நூல்களியற்றிய வ ன். வரதுங்கபாண்டியன் சம்பி. இவன் விளங்கிய காலம் 5 176$ au st கனசகம் எழுநூற்றுமுப்பத்தெ ட்டுஎனச் சில கற்சாசனங்களா ல் நிச்சயிக்கப்படும். அதிஷ்டானபுரம்-சேதி தேசத்
து ராஜதானி. அதீனன்-சஹதேவன் புத்திரன். அதுலகீர்த்தி-அதலவிக்கிற மனுக் குப்பின் மதுFை க்க சனன பா ண்டியன. அதுலவிக்கிரமன்-இவன் Fi,
கோலாகல பாண்டியனுக்குப் பி ன் மதுரையி லரசுசெய்திருந்த பாண்டியன அதூர்த்த ரஜசு-குசநாபன் மகன். அதேர்கூடிஜன்-விஷ்ணு. அத்தியகூஷ்ரம்-ஒங்காரம்.(பிான
வம்.) அத்திய்ான்மராமாயணம்- விசு வாமித்திர ராற் செய்யப்பட்டவோருபதேசதால். அத்தியான்மர்-அண்ட மிண்டம் இரண்டிலும் வியாபகமாயுள்ள வாயுக்கள் பதின் மூன்றது Lللح) نالأ பர்பெறும். அத்திரி-பிரமாவினுடைய மானச புத்திாருளொருவன். LDడిrవా ఆ குே யை, இவன் தனது தபோ பலத்தால் சோமதுர்வாசதத்தா த்திரேயர்களைப்பெற்றவன். இவ் வத்திரி பிரஜாபதிகளு ளொருவ ன். சந்திரன் இவ்வத்திரியினது கண்களினின்று ந் தோற்றியதெ ன்று இரகுவம்சம் முதலிய நூல் கள் கூறும், இர மரைத் தண்ட

9
அத்
காரணியத்தில் இவ்விருஷி கண் : டபொழுது அவரைத் தமது ஆச்
சிம மததிற்கழைத்து உபசரிச்தா ரென்று இராமாயணங் கூறும். இவர் சப்த இருஷிகளுளொரு வர். த்திரிகை-ஒரப்சாப்பெண்.
த்துவைதம்-இது பிரமமல்ல து வேறில்லையென்பதே தனக்கு ச் சித்தாந்தமாகக்கொண்ட வே தாந்த மதம், பிரமம், அவித்தை என இருபதார்த்தங்கள் இம்மத
*த்தாற் பிரதிபாதிக்கப்படும். یےN
9
வற்றுள் பிரமம் சச்சியம், ஞான
நந்தாத்மகம், கிர்விகாரம், கிரவ யவம், கித்தியம், கிர்த்தோஷம்,
விபு என்னும் ஏழு லக்ஷணமுடை யது. அவித்தை, அபார மார்த்தி கம், சதசத்திவிலக்ஷணம்,சடம், சவிகாரம், சாவய வம், அநாதிசா ந்தம், அஞ்ஞான ரூபம் என்னும் லக்ஷணங்களுடையது. பஞ்ச பூ தங்கள் அவித்தையினது காரிய ங்கள். அவற்று னின்றும் திரிகு ணக்கலவையாதிச் சத்தி வகுண த்தின் கூருகிய ஞானேந்திரியம் ஐந்தும் அந்தக்கரணம் நான்கு முண்டாகின்றன. ரசசால் கன் மேந்திரியங்கள் ஐந்தும் பிராண ன் ஐந்தும் உண்டாகின்றன. இ வையெல்லாம் குக்குமதேகக்ார ணம். தமோகுணத்தின் கூறுகிய அபஞ்சீகிருத பூதங்களினலே ப ஞ்சீகிருத பூதங்களுண்டாம். இ வையே ஸ்தூலதேகமாம், பிரப ஞ்சநாசம் பிரளயமெனப்படும். மோசடி சாதனமாவன கித்தியா கித்தியவஸ்துவிவேகம் விஷயப லவை ராக்கியம் முமூட்சுத்துவ ம் என்பன, இவற்றற் பிரமத்த விர வேறில்லையெனக்காண்டல் மோக்ஷம். த்துவைதாகந்தன்- வேதாந்த அளலுக்கு வியாக்கியானஞ் செய்
°町
o த வா. சதா நஈதாக குக் குகு.
அகசூயை-(1) அத்திரிபாரி.ரீரா
மன் வனவாசத்துக்கண்தண்டகா ரணியத்தில் அத்திரி ஆச்சிரமத் துக்குச்சென்றிருந்தபோது இவ் வருகு யை சீதை க்குப் பெண்களு க்குரிய ஒழுக்கங்களெல்லாம் உ பதே சித்து உனக்குச் சுமங்கலியே லோப மில்லாதிருக்கக்கடவதெ ன் ரு சீர்வகித்து அநேக வஸ்திரா ப0 னங்சளுங்கொடுத்தவள்.(2).ஆ, சகுந்தலை தோழி.
அகந்தகேமி-புத்தர் காலத்திலே
உச்சயினியிலே அரசு புரிந்திருந்த பிரத்தியோதன் தந்தை.
அகந்த விஜயம்-தருமபுத்திரன் ச
ங்கு.
அநந்தவிரதம்-இதபுரட்டாசிமா
சத்துச் சுக்கிலபக்ஷத்துச் சதுர் த்த சியில் அநுட்டிக்கப்படுவதா கிய அநந்தபத்மநாபன் விமதம். இது பாண்டவர்கள் வனவாசஞ் ே செய்தபோது கிருஷ்ணனுற் கூ றப்பட்டது. அது மகத்தான ஐ சுவரியங்களைக்கொடுக்கவல்லது.
அகந்தன்-(1) ஆதிசேஷன். (2)
விஷ்ணு. (3) சிவன், (4) கிருஷ் ண ன். (5) பலதேவன். (6) வாசு கி. (7) பிரமம். (8) ஆகாயம். (9): புத்தருடைய பிரதமசிஷருளொ ருவன். இவனே கெளசாம்பியி லரசு செய்திருந்த உதயணன் ம னைவியர் ஐஞ்அநூற்றுவருக்கும்: பெளத்தமதோபதேசஞ் செய்த
all at
அகக்தை-(1) பார்வதி. (2) பூமி. அகக்கியஜன்-காமதேவன். (தச
குமார சரித்திரத்திற்பிரயோகம்)
9th UTC) ன்-ஒரு சோழன். இவ
னே சேக்கிழாரைக்கொண்டு பெ ரியபுராணஞ்செய்வித்தவன். இ வனுடைய அரசின் செம்மையை யும் கீர்த்தியையும்கோக்கி அக்கா

Page 14
si, E.
(R லத்துப் புலவரொருவர்சொல்லி யவெண்பா வருமாறு:-
“அன்னை போ லெவ்வுயிருந்தா ங்கு மனபாயா.கின்னை யாரொப் பார் நிலவேந்த-ான்னதே-வாரிபு டைசூழ்ந்த வையகத்திற்கில்லை யாற்-குரியனேபோலுஞ்சுடர்’ அகமித்திரன்-(ய) உதாசித்து பு த்திரன். இவன் புத்தியர் நிக்கன ன், சினி, பிருசினி என மூவர். அகரணியன்-(இ) 1. அநேரு சன். (இ) (2)திர சதசியன் புத்திரனகி யவசு தன். இவன் இராவணனுலி றந்தபோது எனது வமிசத்தில் வ ந்து பிறக்கப்போகின்ற பரீராமனு ல் நீயுங் கொல்லப்படுவா யென அவனுக்குச்சாபங்கூறி இறந்த வ ன். இவன் மகன் அரியசுவன். அகர்க்கராகவியம்-முராரியாற்செ ய்யப்பட்ட ஒரு சம்ஸ்கிருத ாே t-65D. அகலப்பிரியா-சுவாகாதேவி. அகலர்-தேவதாபேதம். இவர் 5ா றபத்தொன் பதின்மர். இவர்க்கு த்தலைவன் அபிமானன். அவன்பு
த்திரர் பாவகன், பவமானன், சு
சி என மூவர். இவர்கள் புத்திரர் காற்பத்தை வர். அக்கினிகாண்க அகலன்-1, மாலிமகன். விபூஷ ண னது அநுசரன். 2. அக்கினி, 3. குசன் வமிசத்து நிஷதன்மக
அகலை-மாலிய வானுக்குச் சுந்தரி
வயிற்றிற்பிறந்த புத்திரி. அநாகுலன்-இடைச் சங்கத்தார் காலத்திருந்த ஒரு பாண்டியன், சார குமாரன் தந்தை. இவன் தே ாேறி விண் ணிடைச் செல்லும் போது திலோத்தமையைக் கூடி ச் சா ரகுமாரனைப்பெற்றவன். அகாயு-அநுகை, கசியபன் மனை
வியாகிய தக்ஷன் மகள்,
அகிருத்தன்-(1) கற்பாரம்பத்தி
;b]نک லே நாராயணன் பிரமாவைச்சி ருட்டிக்கவெடுத்த அவதாரம், (2) பிரத்தியுமனனுக்கு உருக்குமிணி யினது புத்திரி வயிற்றிற் பிறந்த புத்திரன். கிருஷ்ணன் தெள கித் திரன். இவன் வாணுசுரன் ம களாகிய உஷையாற் கவரப்ப ட்டவனுய் அவள் தோழி சித் திரலேகை சகாயத்தால் கடின மாகிய காவலைத்தாண்டி உஷை யுடைய பள்ளியறையிற் போ ய்ச்சேர்ந்து இரகசியமாக அவ ளைக்கூடியபோது, வாணுசுரன் அஃதுணர்ந்து அவனை யுத்தத்தி ற்கொல்ல எத்தனித்தாற்ருது ஈ ற்றிலே தனது மாயாசாலத்தால் அவனை மயக்க, அஃதறிந்த கிரு ஷ்ணன் அவ்வாணுசுரனைப் போ ரிலே தோற்முேடச்செய்து அகி ருத்தனைக் காத்து உஷையையும் அவனுக்கு மனைவியாக்கினர், அகிலன்-(1) அஷ்ட வசுக்களுள் ஒருவன். (2) வாயு. அவன் பாரி சைவை, புத்திரர் புரோஜவன், விஜான கதிஎணஇருவர். (3) (ரா) மாலிமகன். இவன் விபீஷணன் தோழன். அநலன் தம்பி. அகீகன்-(ய) வசுதேவன் தம்பி. அநு-(ய) (1) குருவசன் மகன். (2)
கபோதலோமன் மகன். ' அநுகீதை-வேதாந்த கிரந்தங்களு ளொன்று. அது பாரதத்தில் அ சுவமேதபருவத்திற் சொல்லப் படவோனது,
●E65)35ー』 5 Tas, அநுதாபன-தநுபுத்திரன். அநுபதேவன்-(1) (ப) தேவகன் மகன். (2) அக்குரூன் இரண்டா ம் புத்திரன். - அநுடமை-தென்மேற்றிசைப்பெ - ண் யானை, அநுமதி-பிரமாவினது பாரிகளு
ளொருத்தி.

8ઉ;
إHBBے அநுமதீயம்-பாவ ராக தாள மெ ன்னும் மூன்றின் லக்ஷணங்களை யுங்குறித்து அதுமஞர் செய்த த சாஸ்திரம், அநுமன் வாயு அரக்கிரகத்தா அநுமந்தன் ல் அஞ்சனை வயிற்றி ற்பிறந்த ஒரு வாடு ரவீரர்.மிக்க ஆற் றலும் வலியுமுடையவர். இவ ரைத் தேவ அமிசமென்ப, கல்வி யறிவாலுஞ் சிறந்தவர். இவர் வாலியினது அக்கிரமங்களைச் ச கிக்கலாற்ருதவராகித் தற்செய லாக ராமரையடைநீதி அவரால வாலியைக் கொல்லுவித்து அவ ன் தம்பிக்கு முடிகுட்டிய பின் னர், ராமருக்கு அடிமை பூண்டு அவருக்குத் தூதராசிச்சீதையை த்தேடி இலங்கைக்குக் கடலைத் தாவிப் பாய்ந்து சென்று, அங்கே சிதையைக்கண்டு மீண்டு ராமரை அடைந்து,அவரைக்கொண்டுசெ ன்று சேதுபந்தனஞ்செய்து, அவ் வழியே அவரையும்சேனையையும் நடத்திப்போய்,அவர் ராவணனை வதைத்துச் சீதையைச் சிறைமீட் 6 வருங்காறும் அவருக்கு யுத்த சகாயஞ்செய்து,பின்னரும் ராம பக்த ராயிருந்தவர். அங்ஹலாதன்-(தி) இரணியகசி
tu 6ð7 o AE at அநுஹிராதன்-குரோதத்தால் fあ
ஷ்டமடைந்த ஒரரசன். அநாரு-கசியபப்பிர சாபதிக்கு வி நதையிடத்திப்பிறந்த புத்திரன், கருடன் இவன் தம்பி. இருவரு ம் அண்ட சம். விருதை தனது ச ககளத்தி கத்துருவைக்கு முதலி லே புத்திரன் பிறந்து விட்டா னென்னும் அகுயையினலேதன் ணுடைய அண்டம் பரிபக்குவம டைய நாளாயிற்றேயென்று சி னக்து அவ் ஹண்டத்தையுடைத் அது காரணமாக அநூரு وسائلة لخد
அ5 ፻ தொடைமுதலிய ழேங்கங்க ளில் லாமற் பிறந்தான், தன தங்க லீ னத்துக்குக் காரணமாயிருந்தவ ள் சரியென வுணர்ச்த அநூரு அவளைக் கத்துருவைக்கு அடிமை யாகவென்று சபித்துவிட்டுச் @赤 ரியனிடஞ்சென்று அவனுக்குச் சாாகியாயினன். இவன் அருண ன் என்றும் பெயர்பெறுவன். இ வன் பாரி சியேனி. மக்கள் சம பாதி சடாயு, அநேகசு 8) ஆயுபு:திரன். இ அநேகசன்) வன் குேஷன்தமைய ன். இவன் மகன் சுதத்தன். (2) (இ) ககுத்தன் மகன். இவன் அ கரணியன் சுயோதனன் என்னு ம்பெயர்களும் பெறுவன். அந்தகன்-யமன். அக்த சிலம்-விந்தியபர்வதத்திலு
ள்ள ஒரு5தி. அக்தரம்-ஆர்தரதேசம், தெலுங்
கதேசம் அந்தரிக%ன்-(ச) முராசுரனுடை யமகன். இவன் கிருஷ்ணகுற் கொல்லப்பட்டவன். அந்தர்த்தானன்- விசாசு வன். புருது சக்கர வர்த்தி மகன். இவ னுக்குப் பாரிகள் இருவர். முதற் பாரி சிகண்டி என்பவன் வசி , ஷ்டன் சாபச்சாற் பூமியிலே பிறந்து, பாவகன், பவமான ன் சுசி என்னும மூன்று அக்கினிக 2ளயும் பெற்ரு ஸ். இவர்கள் தம் பாலியத்தில் இறந்தார்கள். இர ண்டாம் பாரியான ஈபஸ்வதி யிடம் அவிர்த்தா னன் பிறந்தான். அந்தன்.(1) திருகியனுடைய பெள த்திரபுத்திரன். (2)(த)விப்பிரசி த்திமகன். அந்திசாரன்-(1) மதிசாரன். (2) அந்தகன். (3) (ய) சாத்துவதன் மக்களுன் ஒருவன். இவனுக்குட் பச மானன், குங்கு ரன்,சுசி, கம்ப
. سیہہ، چھ جمجھ

Page 15
پیٹ{؟ ہوئے ளபரிகிஷன் என நால்வர் புத்திர ர், (4) தனு மகன். ' அந்திமான்-கொடையிற் சிறந்து வள்ாற்பெயர்கொண்ட எழுவரு ளொருவன். அபயகுலசேகரசோழன்- இச் சோழன் நம்பியாண்டார் நம்பி நிவேதித்த பழம் முதலியவற் றைப் பொல்லாப்பிள்ளை யார் எ ன்னுஞ் சிலா விக்கிரகம் உண் மையாகத் துதிக்கை நீட்டி யேற் அறுத்திருவமுது செய்யக் கண்ட at ef ** ፭ அபயன்()-தருமன் புத்திாருள் ஒருவன். (2) ஒருசோழன். இவ ன் கலிங்க நாட்டிற் படைநடத்தி ப்பெரும்போர்புரிங் தக்காட்டை த் தன்னடிப்படுத்தி மீண்டவன். அபாணை-பார்வதிதேவியார் சிவ பெருமான நோக்கித் தவஞ்செ ய்து கொண்டிருந்த காலமெல் லாம் தாம் இலையிற் புசிப்பதில் 3லயென்று நியமஞ் செய்தமை யால் இப்பெயர் பெற்ருச். (பர்
அபிசாரர்ட்காசுமீரத்துக்குச் சமீ
பத்திலுள்ள ஒரு காட்டில் வசிப் பவராகிய கிருஷிகர்கள். அபிசித்து-(யப் (!) தவித்தியோ
தன். (2) ஒரு க்ஷேத்திரம். அபிதானசிந்தாமணி-ஏம சந்தி ரன் செய்தசைன சித்தாந்த கிக ண்டு. vn அபிதான ரத்தினமாலை.இஃதொ ருசம்ஸ்கிருதவைத்தியதால், அபிநவகுப்தன்-சங்கரா சாரிய ராலேவாதத்திலே வெல்லப்ப ட்ட ஒடு சம்ஸ்கிருத பண்டிதன் அபிமன்னியன்-(1)அர்ச்சுனனு க்குச்சுபத்திரையிடத்திற் பிறந்த புத்திரன். இவனைச்சந்திர அமிச மாகப் பிறந்தோனென்பர். வி ராடனமகள் 2.* தரையை மண
王óé
શ્રt 5ી ம்புரிந்தவன். இவன் பாரத யுத்த த்திற் பதின் மூன்ரு சாள் பதும வியூகத்தை பழித்து உட்புகுந்து அசகாய ஞய்த் தனித்து நின்று கொடிய யுத்த ஞ்செய்து ஈற்றில் உயிர் திறந்தவன். இவனிறந்த போது இவன் புத்திரனுகிய பரீ கழித்து உத்தரை கருப்பத்திலிருங் தான். பதுமவியூகமாவது சே ஆன களைச் சிலந்திவலையினது ஆ காரமாக அணிவகுத்து நிறுத்தி
ளை அகப்படுத்தி யுத்தஞ் பெய்யு மோருபாயம். (2) காசுமீர தே சத்திலே ஆயிரத் தெண்னூற்றை ԼՔ Լ մ.3մ வருஷங்களுக்குமுன்னே அரசு செய்த அரசன். அபிராமி-(1)இற்றைக்குநானூற்ற றுபது வருஷங்களுக்குமுன்னே மதுரையிலாசுசெய்த வீரபாண் டிய ராயன் காமக்கிழத்தி. இவ ளூடைய புத்திரன் சந்தரத்தோ ள் மாவலிவாணுதிராயன். இவர் னுஞ் சிறிது காலமரசு செய்த வ ன்.(2)சப்தமாதர்களுளொருத்தி (3) பார்வதி - அபிராமிப்பட்டர்-இவ் வந்தன ர் நூற்றறுபது வருஷங்களுக் 芭 முன்னே திருக்கடவூரிலே றந்து தமிழும் சம்ஸ்கிருதமும் நன்கு கற்றுத் தமிழ்ப்புலமை 母 ரம்பியவராய்த் தேவி பூசையே அதிசிரத்தையோடு செய்பவரா யொழுகு நாளிலே தஞ்சை மாடு கரஞ்சென்றரசனைக்கண்டு ےy 6 ன்பாற்ற19து கல்விச் சாதுரியத் சைக் காட்டி அங்கே சிலநாள் வசித்தார். ஒருநாள் அரசன் அ வரை நோக்கி இற்றைத் திதியெ ன்னவென்று வினவ, அவர் அற் றைநாள் அமாவாசையாகவும் மறவிபற்றிப் பூரணை நாளென்கு ர்.அரசன்சிலேஷார்த்தமாக, “இ த மதிசெட்டதினம்" என்று கூற,

அபி
பட்டர் அவன் குறிப்பையுணர்ந் து, தாம் கூறியதைத் தாபிக்க வெண்ணி, பூரணை தான் ଟt affria! வலியுறுத்துரைத்துச் சூரியாஸ் தமயன வேளையில் வந்து காட்டு வேனென்று விடைபெற்றுப் பூ சைக்குச்சென் முர். அரசனும் அ ஸ்த மயன காலம் எப்போது வ ருமென ஆவலோடுகாத்திருக்தா ன். பட்டர்குறித்த நேரத்திலே அரசன் சமுகஞ்செல்ல இருவரு ம் உப்பரிகைமேற்சென்று கீழ் ததிசை நோக்கி யிருந்தார்கள். இச்சமாசாரத்தைக் கேள்வியுற் ዖ› நகரத்துச்சனங்கள் øT 6ão Ge ar ரும் அவ்விடத்திற் சென்று கூ டிஞர்கள். மாலைக்காலமும் வங் தடுத்தது. பட்டர் சர்வாண்ட ங்களையுமீன்று காக்கின்ற உலக மாதா தம்மையும் காப்பாளென் னும் பேருறுதியுடைய ராய் அர சஆணநோக்கி, ராஜகெம்பீரா! எ ன் வாக்கு என் வாக்காயிற் பொ ய்க்கும் என் வாக்கெல்லாம் தே விவாக்கே யாதலின் மெய்வாக் கேயாம்; காட்டுவேன் காண்பா யாக வென்று கூறி, அபிசாமியம் மையார்மீது அன்பு மயமாகிய ஒரந்தாதி பாடத்தொடங்கிப் த்துக்கவிசொல்ல, பூரண கலை யோடுகூடிய தண்ணிய சந்திரன் கீழ்த் திசையிலே யுதித்து யாவ
ருங்கண்டு கண் களிகூர மேலெ
ழுந்தது. பட்டர்தாமெடுத்த அங் தாதியை அவ்வளவிலே கிறுத்
தாமலும் மனம் பேதுரு மலும்
உளங்கனிந்து நூறு பாவாற் பா டிமுடித்தனர். அது கண்ட அரச ன் அதிசயமும்ஆநந்தமும் பேரச் சமு முடையனகி அவரை வீழ்ந் து நமஸ்கரித்துத் தாமிர சாச னத்தோடு சில மானியங்கள் கொடுத்தான். இன்றும் அவர்பா ம்பரையில் வந்துளோர் அச்சா
$6്
அப்
சனமும் மானியமுமுடைய ராய் த் திருக்கடவூரில் வசிக்கினருர்க, ள். (இற்றைக்குப் பத்து வருஷத் துக்குமுன் யாம் திருவிடைக் கழிக்குச் சென்றபோது அச்சாச னத்தைக் கண்ணுரக் கண்டேம்.) பட்டர் முறுகிய அன்போடு பூ சித்து வந்த உலக மாதாவாகிய உமாதேவியார் சிலம்பே சந்திர் னகி அரசன் முதலியோர்க்குத் தரிசனங்கொடுத்துச் சிறிதுநோ த்தில்மறைந்தருளிற் றென்பர். அபிராமியம்மை ) திருக்கடவூரி, அபிராமித்தாய் ki: கோயில் அபிராமவல்லி ) கொண் டிருக்
கும் தேவியார்பெயர்.
அபிஷேகபாண்டியன்- உக்கிச
பாண்டியன் மகன். உக்கிராண்க டியன் புலிவாய்ப்பட்டிறக்க, 87ی வனுடைய காமக்கிழத்தி பத்திர, ன் ஆபரணமண்டபத் அ ட்+தி அ பட்டத்துக்குரியமுடியைக க வர்த்தசென்றன்.தேடியபோசி శ్రీ, தில்லாதிருப்பக்கண்டு, கவ. ன் ஆறு, நவ ரத்தினங்களுக்கு என் செய்வோமென்று மந்திரிகள் தி கைத்தார்கள். அப்பொழுது சிவ பிரான்மாணிக்கப் பொதியோடு ஒருவணிகனகி அவர் பாற் சென் று மாணிக்கம்விற்றுத் திருவிளை யாடல்காட்டிப்போயினர். இப் பாண்டியன் காலத்திலேயே கல் லாஜன கரும்பருந்திய அற்புதத்தி
ருவிளையாடல் நிகழ்ந்ததுமாம். அப்சரசுகள்-ஒருதேவகணம்:மே னகை, அரம்பை, கிருதாசி, கி
லோத்தமை முதலான தேவ க ன்னியர். இவ்வப்சரசுகள் பாற் கடலிற் பிறந்தவர்களென்றும் கசியபன் புத்திரிக ளென்றுஞ் சொல்லப்படுவார்கள். இவர்க ஆளக்கந்தருவப் பெண்களென் ஆ ங் கூறுப. இவர்கள் பதி ஒன்கு

Page 16
அப் வகைபபடுவர். அப்ஜன்-(1) சந்திரன். (2) தன் வந்திரி. (ஜலத்திற் பிறந்தவன் எ ன்பது பொருள்.) அப்பர்-திருநாவுக்கரசு நாயனர். அப்பிரககற்பம்--சிவபிரான ருளி ய ஒரு வைத்திய நூல். அஃது அ ப்பிரகவிஷயமேயெடுத்து விரிப்
97. அப்பிரதிரதன்-(பு) மதிசா ர னது மூன்ரும்புத்திரன். கண்ணுவன் தக்லத. , ༣ ཟི་ அப்பிரதிஷ்டம்-இஃது ஒருநர்
ம். அந் நரகத்திலே கொடிய பா விகள் ஆங்குள்ள எண்ணில்லாத யந்திரங்களிலிட்டு அரைக்கப்படு வார்கள். அப்பிரமை-கீழ்த்திசைப் பெண்
ԱյT%Ծr. அப் பூதியடிகள்-இந்நா:ஞர் தி ருநாவுக்கரசு நாயனாது மகிமை சளைக் கேள்வியுற்று அவரைக்க ண்டு ஆராதிக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டிருக்குநாளில் ஒருநாள், திரு5ாவுக்க ரச ரங்கே வர, அவரையுபசரித்து,அவர்க்க ன்னம்படைக்கும்பொருட்டு ஒரி லைக்கலங்கொண்டுவரப்போனத ம்மைந்தன் வாழைமரத்தடியிலி ருந்த5ாகங் கடித்திறக்கவும்,அத னைப்பெரிதாகக்கொள்ளாது அப் ாேதத்தை மறைத்து வைத்து வி
ட்டுத் திருநாவுக்கரசருக்குத் திரு
வமுதுசெய்வித்தலிலேயே கருத் துடைய ராயிருந்தார். கிருநாவுக் கரசரஃதுணர்ந்து அப்பிள்ளைக்கு விடந்தீர்த்து 6ாயஞர் பக்தியை மெச்சித் திருவமுது செய்து போயினர். அப்பூதியடிகள் திங் களூரிலே பிராமணகுலத்திலுஇ ததவா. அப்பையதீக்ஷிதர்-இவர் காஞ்சி புரத்துக்குச் சமீபத்திலுள்ள அ
«9|ԼԲ டையகுலம் என்னும் அக்கிரகா ரத்திற் பிறந்த அந்தணர், வட மொழியில் மகாசதார். இவராற் செய்யப்பட்ட நூல்கள் ஏறக்கு றைய முந்நூறு. அவை சிவகர் ணுமிர்தம்முதலியன.தர்க்கம், வி யாகரணம், வேகம், புராணம்மு தலியவற்றில் மகாநிபுணர். சிவ பரத்து வஞ்சாதித்தாருள் இவர் தலைத் தர வல்லுநர். இவர் க யுகம் 4700 அளவில் விளங்கின Ø! {r • அமரசிங்கன்- விக்கிரமார்க்கன் காலத்திலே விளங்கிய ஒருசைன வித்து வான். இவனே அமரஞ்செ ய்தவன். அமராவதி-தேவேந்திரன் இரா
ஜதானி. அடிரிஷ்ன்-சு சநதிமகன். அமர்நீதிகாயனுர்-பழையாறைஎ ன்னுமூரிலே வணிகர்குலத்திலே யுதித்த சிவபத்தர். இவருடைய பக்தியைச் சோதிக்குமா ருெருநா ள், சிவபெருமான் ஒருமுனிவரை ப்போலச் சென்று ஒரு கெள பீ னத்தை அவரிடத்தில் அடைக்க லமாக வைத்துவிட்டுப்போய் மீ ண்டுவந்து கெள பீனத்தைக் கே' ட்டார். அது தெய்வச்செயலா ற் காணுமற்போய்விட அமர்நீதி நாயஞர் திகைத்துகின்றுண்மை யைச்சொல்லி அதற்கீடாகப் பு திசொன்று தருவேன்ென்ன, மு னிவர் தம்மிடத்திருந்தமற்ருெரு இணைக்கெள பீனத்தை ஒரு தரா சிலிட்டு அந்நிறை கொண்டது கொடுக்கவென் ருர், அமர்நீதியா ர் தம்மிடத்திருந்த வஸ்திர வகை யெல்லாமிட்டும் தட்டுச் சமப்ப டாதது கண்டு மனமக்களையேற் றித் தாமுமேறிச் சமப்படுத்திக் கடைத்தேறிஞர்.
அமவசு-புரூரவன் மகனுகிய விஜ
. եմ 657 ծ

$3
அமி அமாவாசியை-பிதிர்தினம். அச்
சோதை காண்க. அமிசு-(ய) சாத்துவதன் தந்தை. அமிதாசுவன்-பரிகிணசு வன், அமிர்தகவிராயர்-இற்றைக்கு இ ருநூற்றிருபது வருஷங்களுககு முன் இாகு5தே சேதுபதியை ஒ ருதுறைக்கோவையென் தும் தி லினுற் பாடினவா. அமிர்தசாகரம்-பிரதாப சிங்கன் செய்த வைத்திய நூல். இதில் நோயும் சிகிற்சையும் விரிவாகக் க.றப்படும். அமிர்தத்துவஜன்- காண்டிக்கிய
ன் தந்தை, அமிர்தநாயகி-திருப்பாதாளிச்சா த்திலே கோயில் கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். அமிர்த மதனம்-இதன் பொருள் அமிர்தங்கடைதல். தேவர்களும் அசுரர்களுங்கூடி அமிர்தங்கொ ள்ளக் கிருதயுகத்திலே மந்தரத் தைமத்தாகவும் வாசகியைத்தா ம்பாகவுங்கொண்டு. திருப்பாற்க டல் கடைந்தனர். விஷம், ல க்ஷaமி, சந்திரன், தக்வந்திரி,உ ச்சைசிரவம், கவுஸ்துபம், பாரி ஜாதம், ஐராவதம், கற்பகதரு,
காமதேனு, அமிர்தம் இவை திரு
ப்பாற்கடல் கடைந்தபோதெழு ந்தன. திருப்பாற்கடலென்றது, மூலப்பிரகிருதி ஆகாய ரூபமாகிக் கிடந்து, பின்னர்த் தடித்து வா புரூபமாகிக்கிடந்து, பின்னர்த்த டித்து வைசுவா நா மென்னும் அக் க்கினிருபமாகிக்கிடந்த பரிணம ரூபப் பிரமாண்டத்தை. கண்ணு க்கு விடயமாகிய தோற்றப் பிர பஞ்சமெல்லாமுண்டாயது இவ்வ மிர்தமதனத்தினலேயாம், இவ்வு லகங்காரியப்பட்டமுறையையே அமிர்தமதனமெனப் பெளராணி
கர்கள் குறிப்புரையாற் கூறிப்
அமி
போயிஞர்கள். கிருதயுக மென் பதன் பொருள் பிரமாண்டஞ்சிரு ட்டிகாரியப்பட்ட யுகமென்பது. மந்த ரமென்றது ஆகாய மத்தியி லே கிடந்து தான் சுழலும்போது தன் சங்கிதிப்பட்ட சர்வாண்டங் களையுமுடன் சுழலச் செய்வதாகி ‘ய ஒரு சக்தியை. அது கலங்காகி லைமைத்தாதலின் மலையெனப்பட்
7ے
வாசுகி யென்றது அண்டங் களையெல்லாங் தத்தநிலையினிறுத் துவதாகிய ஒருசக்தியை, இவ்வி ாண்டு சக்திகளும் ஒன்று தன்மா ட்டுக்கவர்வதும், மற்றது தனது நிலையையே நாடுவதுமா யொன் றற்கொன்று தம்முண் மாறுகொ ண்டன. தேவாசுரர்களெனக் கூ றப்பட்டன வீண்டு முறையே இ ர்சோ குணப் பிரவிருத்தி தமோ குணப்பிரவிருத்திகள். மேலே கூ றப்பட்ட இரு சக்திகளையும் இவ் விருவகைப் பிரவிருத்திகளும் எ ழுப்பியாட்டியசெய்தியேகண்டத லெனப்பட்டது. கடைதலாலுண் டாகிய கொடியவுஷ்ணமே விஷ மெனப்பட்டது. லக்ஷ"0 மியென் றது இளமை அழகு முதலியவற் றைத் தருமாற்றலை. உச்சைசிரவ ம் ஐராவதமென்பன முறையே கு தி  ைர வ டி வும் யா னை வடிவுமுடையனவாய் 5 கூyத்திர மண்டலத்துக் கப்பாலுளவாகிய இரு தாா காகணம்{கவுஸ்து பமெ ன்றது சூரியன. குரியனுக்கு அ ண்டயோனியென்றும், சந்திரனு க்கு அப்ஜன் என்றும் பெயருண் டாயது இத் திருப்பாற்கடலிடை - ப்பிறந்தமைபற்றியேயாம். இவ ற்குல் இவ்வமிர்த மதன விஷயம் சிருட்டிகருமத்தைக் குறித்ததே யாமென நிச்சயிக்கப்படும்,
அமிர்த முகிழாம்பிகை-திருச்து

Page 17
go
دل نقشے ருத்தியிற்கோயில்கொண்டிருக்கு ந தேவியார்பெயர். அமிர்தாம்சன்-சந்திரன். சந்திர தேகம் அமிர்த சொரூப மாதலி ஞலே தேவர்கள் அபரபகதத்தி லே தினமொருகலையாகப் பதிஞ றுகலைகளையுமுண்கின்றர்கள், அமுதகடநாதர்-திருக்கோடிக்கு முகரிலே கோயில்கொண்டிருக்கு ஞ் சுவாமிபெயர். அமுதகலைநாதர்-திருக்கலைய5ல் லூரிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். அமுதசாகரர்-யாப்பருங்கலக் கா ரிகை செய்தவர். இவர் சைனர். அமுதவல்லியம்மை-(1) திருப்ப னங்காட்டூரிலே கோயில்கொண் டிருக்குங்தேவியார்பெயர். (2)3 ருக்கலபநல்லூரிலேகோயில்கொ ண்டிருக்குங் தேவியார்பெயர் அமுதகடேசர்-திரு க் கட வூரி ல்ே கோயில்கொண்டிருக்கும் சு
வாமிபெயர்.
அமோகவர்ஷன்-கலி நாலாயிர
மளவில் தொண்டைமண்டலத்தி லாக புரிந்த வோராசன். இவன் காலத்தில் அருகமதம் அபிவிரு த்திபெற்றது. அமசுமந்தன (1)(3) அசமஞசச
அஞ்சுமான் ரீன்புத்திரன். இவ
ன்புத்திரன் திலீபன்.(2)குரியன். }-சூரியன். அஞ்சுமாலி
அம்சுலன்-சாணக்கியன்.
அம்பரீஷன்-(1)(இ)மாந்தாதா
த்திரன், மகன் யாவஞசிவன்.(2) இரண்டாம் நாபாகன் மகன. ாபகன் பெளத்திரன், இவன் சு த்த அரிபத் தன். இவ் வம்பரீஷன் திவாத சிவிரதத்தை அது ஷ்டித் து வருநாளில் ஒருநாள் துர்வாச i அவனிடஞ்சென்று
இற்றைப்ே
அம் r~
போஜனம் உன்னிடத்திலென்று சொல்லி யமுனுமதிக்கு ஸ்நான்' ஞ்செய்யப்போயினர்,போனவர் சற்றே வாத்தாமசமானது கண்டு அம்பரீஷன் விரதமுகூர்த்தந்தப் பப் போகின்றதேயென்று ஆச ம னத்தை முடித்தான். அச்சமயம் துர்வாசரும் வந்தார்.அம்பரீஷன்) தம்மை மதிக்காதுபோஞனென க்கொண்டு கோபித்துத் தமது ச டையிலொன்றையெடுத்து அம்ப் ரீஷனைப்பஸ்மமாக்குகவென்றெ ஹிந்தார். அது கண்ட விஷ்ணு த மது சக்கரத்தை அச்சடை/ைஎ ரிக்க விடுத்தார், அதைக்கண்ட துர்வாசர் ஒட அவரையும் துரத் திக்கொண்டு அசசக்கரம் பின் னே சென்றது. அவர் பிரமாதி தேவர்களிடம் போயொளிக்க அ வர்கள் அம்பரீஷன் முன் இதை த் தடுக்க வல்லா னென்ன, அம்ப ரீஷனிடஞ் சென் ருர், அம்பரீஷ ன் சக்கரத்தைத் தோத்திரித்து அவரைக் காத்தான். இவ்வம்பரீ ஷனுக்கு விரூபன் கேநூமந்தன் சம்பன் என மூவர் புத்திரர்.
அம்பர்-(1}திவாகரநிகண்டுசெய் வித்த சேமிதன் என்னும் சிற்றா சன். (2) ஒரூர்.
அம்பர்கிழான்-ஒரு வேளாளப்
பிரபு.
அம்பஷ்டதேசம்-உசி ஈரனுடை
ய மகன் சுவிாதன் என்பவன் கி ருமித்த ராச்சியம். அம்பாத்திரயம்-ஞானம்பா, பிர மராம பா, மூகாமடா என மூவா, அம்பாலிகை) -காசிராஜன் பு அம்பிகை ரீத்திரிகள். அம்பை யினது தங்கையர். விசித்திரவீரி யன் பாரிகள். இவ்விருவருள் அ ம்பிகை மூத்த வள். விசித்திர வீரி யன் இறந்த பின்னர் தேவரகியா யம்பற்றி இவள் சத்தியவதியின

அம்
அ7 அநுமதிகொண்டு வியாசரைக்
கூடித் திருதராஷ்டிரன் பாண்டு என்பவர்களைப் பெற்ருள். அம்பிகாபதி-(1) சிவன், (2) சமி ழ்ப்புலமையிற் சிறந்தோஞகிய கம்பன் புத்திரன். இவன் சிங்கா ராசம் பெறப் பாடுவதில் மகா கி புணன், அம்பிகை-பார்வதி. அம்பிகையம்மை- திரு ஆப்ப னுரரிலே கோயில் கொண்டிருக்கு ங் தேவியார்பெயர். அம்பை-(1) பார்வதி. (2) காசி *ராஜன் மகள். இவள் கன்னியா யிருக்கும்போது தந்தை சுயம்வ ாம்வைத்து அவளைச் சாளுவ மா ஜனுக்குக்கொடுக்க, வீட்டுமன் ப லபந்தமாக இவளையும் இவளுடை யதங்கையராகிய அம்பிகை அம் பாலிகை என்பவரையும் யுத்தத் திற் சத்துருக்களை ஒட்டிக் கைப் பற்றிக்கொண்டுபோய்த் தன்னு டைய தம்பியாகிய விசித்திரவீரி யனுக்கு விவாகஞ்செய்யவெத்த னித்தபோது, அம்பை என்பவள் முன்னே தந்தையால் சாளுவனு க்குத்தத்தம்பண்ணப்பட்ட வளா தலால், அவளை மீண்டு விவாகத் திற்கொடுப்பது கூடாதென்று சா ஸ்திரிகள் கூறித் தடுக்க, அப்படி யே வீஷ்மன் சாளுவனிடம் அவ ளையனுப்ப, சாளுவன் அவளை வி வாகஞ்செய்யேன் என்று தள்ள, அவள் உடனே உயிர்துறந்து து ருபதன் மகளாகச் சிகண்டியென் னும் பெயரோடு பிறந்து வீஷ்ம ரைப் பாரத யுத்தத்திற் கொன்ற କ}} &rt, அயவந்தீசர்-திருச் சாத்தமங்கை யிலே கோயில்கொண்டிருக்குஞ்
சுவாமிபெயர். அயன்-அஜன். அயிந்தவர்-ஐக் கவர்.
அயோத்தி
°打 அயிராபதேசர்-திரு எதிர்கொள் பாடியிலே கோயில்கொண்டிருக் கும் சுவாமிபெயர். அயிரை-ஒரு நதி, அயுத சித்து-(ய) சசஸ்திர சிச்து
வினுடையதம் அயதாயு-(1) (கு) ரதிகன் மகன். (2) சிந்துச்திவீபன் மகன், இருது பர்ணன் தந்தை, பங்காசரன் எ னவும் பெயர்பெறுவன். リ"|-リ வமிசத்து ரா சாக்களுக்குக் கோசல தேசத்தின் கணுள்ள ரா ஜதானி, சாயு5தி தீரத்திலுள்ளது து. இக் நகரத்த ரண் மிகவுயர்ந்த மதிலையுடைய அP. இம்மதின் மீது, குத்தல், வெட்டல், எறிதல், எய் தல் என்னும் நான்கு ஊறுபாடு ஞ் செய்யவல்ல பிரதிமைகள் அ மைக்கப்பட்டிருந்தமையால் ப கைவர் போய் வளைதற்கரியது. இது சப்த புரிகளுளொன்று. அயோமுகன்-தநுபுத்திரரு ளொ ருவன். - அயோமுகி- தண்டகாரணியத்தி ருந்த ஒராக்கி. இலக்குமணனல் மூக்கு, முலை, காதுகள் கொய்ய
• 6IT 60 اL](o} fD fT அயோனிசை-சீதாதேவி. ஜனக ன் புத்திரகாமேஷ்டியாகஞ்செய் து பொற்கொழுக்கொண் டவ் வி யாககிலத்தை யுழுதபோது பூமி யினின்றெழுந்த வளாதலின் இப் பெயர்பெற்ருள். (யோனியிற்பிற வாதவளென்பது பதப்பொருள்.) அரங்கம்-பூரீரங்கம். இது திருவ ரங்கமெனவும் வழங்கப்படும்.
அரசகேசரி-ஈழ மண்டலத்திலே
சாலிவாகன சகம்,ஆயிரத்தநானூ *ற்றின் மேல் அரசு புரிந்த பராா சசேகரன் மருகன். இவ்வரசகே சரியே இரகுவமிசத்தைத் தமிழி லே 2,500 விருத்தப்பாவினுற்

Page 18
92.
அ பொருணயம் மொன்னயம் கற் பஞலங்கார முதலிய நூல் வன பட கிகள் அமையப் பாடித் திருவா ரூரிற் சென்று அரங்கேற்றியவன். அரசிலிாேதர்-திரு அரசிலியிலே கோயில் கொண்டிருக்கும் &ጅ ፳bእ፤ ፪ ̇ மி பெயர். அரசை-சுக்கிரன் புச் திரி. (சண்
டகாரணியம் காண்க) அரட்டன்- பெருமனைக் கிழத்தி யையும் கண்ணகிதாயையும் புத் திரிகளாகப்பெற்ற சேரநாட்டுவ னிகன் , அரதத்தாசாரியர்- ஹரதத்தாசா
ரியர் காண்க.
}
அரத்தறைநாதர்-திருநெல்வாயி
லாத் துறையின் கண்ணே கோயி ல்கொண்டிருக்கும் சுவாமிபெயர் அரடச்தகாவலன்- திருப்பெருந் துறையிலே வேளாளர் குலசதி லே விளங்கிய ஒரு தமிழ்ப் புல வன்" இவனே தமிழிலே முந்நூ ற் அத்தொண்ணுரறு செய்யுளாற் பாதசாஸ்திர லக்ஷணஞ் செய்த
. அரம்பை-ாம்பைகாண்க அரிசிற்கரைப்புத்தூர்- காவிரியி ன் தென்கரையிலுள்ள ஒரு சிவ ଶr)& ଶ} lo, அரிசிற்கிழார்-அரிசிலென்னுமூரி லே வேளாளர்குலத்திலே அவ தரித்துத் தமிழ்ப்புலவராய்க் க டைச் சங்கத்தில் விளங்கியவர், அரிச்சத்திரம்-பாரத யுத்தத்திலே குருசேனைதங்கியிருந்தஸ்தானம் அரிச்சந்திரன்-ஹரிச்சந்திரன் 25 f
ண்க. அரிமர்த்தனபாண்டியன்- குலே சபாண்டியன் மகன். இவனே கு நிரை வாங்க மாணிக்கவாசகரை ப்போக்கிகரிபரியாகக்கண்டவன் அரியசுவன்-கிருஷ்டகேத பத்தி
് 7,
9 ;િ அரிவாட்டாயநாயனர்- திருக்க ணமங்கலத்திலே, வேளாளர்மா பிலு கித்த சிவபக்தர். இவர் கட வுளுடைய நைவேத்தியத்துக்கா கக் கோயிலுக்குக் கொண்டுபோ ன வெண்மையான அரிசி வழியி லே இருந்த ஒரு கமரிலே கைத வறி வீழ்ந்து சிங் சிப்போக, இனி பாது செய்வேன் என் பொருட்டு ப் பூசைக காலமுந் தவறுவதாயி ற்றே என்று சொல்லிக்கொண்டு தமதுாட்டியை அரிங் துயிர்போக் கத்தொடங்கினர். தொடங்கலு ம் பரம கருணுகிதியாகிய சிவ பி ரானது திருக்கரம் அக்கமரினின் றெழுந்து தடுத்து அவரை ஆட் கொண்டருளியது. அரிஷ்ட கேமி-(1) இவரொரு பி ரஜாபதி. சகர சக்கிர வர்த்திக்கு ஞானுேபதேசஞ்செய்தவர். (2) (மி) குருஜித்து, அரிஷ்டன்-(1)தநுபுத்திரன்.(2) இடபரூபமெடுத்துப்போய்க்கிரு ஷ்ணஞேடுபோர்முட்டியபோது கிருஷ்ணஞற் கொல்லப்பட்ட ஒ ரசுரன். (3) மித்திரனுக்கு ரேவ தியிடத்திற் பிறந்த மூத்த மகன். அருகன்-இக்கடவுள்,அச் சமயத் திற் கூறியபடி, ஒன்றை ஆக்கலு ம் அழித்தலுஞ்செய்யாதவர்; ஆ திஅந்தமில்லாதவர்; உயிர்கள் மீ து மாருக்கிருபையும் அருளு மு டையவர். அEந்த ஞானம், அகக் த சக்தி அகந்தானந்தம் முதலிய குணங்களையுடையவர். மூன்றுத ர்மசக்கிரத்தையுடையவர். நான் கு திருமுகங்களை யுடையவராய் அசோக மர நீழலிலிருப்பவர். க ன்மரகிதர். தம்மைப் போலவே வேதமும், உலகமும், காலமும், உயிர்களும், தன்மமும் நித்தியப் பொருள்களென்று வெளியிட்ட வர். அருகனை முதற் கடவுளாகவு டைய சமயம் அருகசமயமென

ز) نئے
ப்படும். இச்சமயம் கடைச் சங்க மிருந்த காலத்துக்குப் பின்னர்ப் பெருகிச் சிலகாலத்திலே அருகிய து.அச்சமயிகள் ஆரியதேசத்தில மிகச் சிலரே இப்போது ளர். அருககன-(1) (பு) இருக்ஷன்.
(2) குரியன். (3) இந்திரன். அருச்சுனன்-அர்ச்சுனன் காண்க. அருணந்திசிவாசாரியர்-திருத்து றையூரிற் பிறந்து சகலா கமபண் டி த ரென்னும் காரணப்பெயருட ன் விளங்கிய ஆதிசைவர். இவர் சைவசித்தாந்த உபதேசஞ்செய் த சங்தானுசாரியருள் ஒருவர். மெய்கண்டதே வரது மாணுக்கர். சிவஞானசித்தியென்னு நூலியற் றியவர். அருணன்-(1)(த) முராசுரன் மக ன்.கிருஷ்ணனற்கொல்லப்பட்ட வன். (2) குரியன். W அருணுசலம்-பஞ்ச லிங்க ஸ்தல ங்களுளொன்று. தொண்டை காட்டிலுள்ளது. அருணுசுவன்-(இ) பரிகினசு வ
ன் இரண்டாம் புத்திரன். அருணுஸ்பதம்-வருண திேதிரத்
தின் கணுள்ள ஒருநகரம், அருணி-(1) வசு புத்திரன். (2) பி
ரமமான சபுத்திாருளொருவன். அருண்மொழித்தேவர்-சேக் கிழார் அருந்ததி-(அரஞ்சோதி) கர்த் சம ன் மகள். வசிஷ்டன் மனைவி. ம கா பதிவிரதையா கையால் விவா கத்தில், நக்ஷத்திர ரூபமாயிருக்கு ம் அருந்ததியைச் சுட்டிக்காட்டி இவ்வருந்த திபோ லிருப்பாயாக வென்று காயகிக்குநாயகன் காட் தெல் உலகவியலாயிற்று. தருவ கசஷத்திரத்திற்குச் சமீபத்திலே சப்த இருஷி (5 கடித்திா கணமிருக் கின்றது: இந்தச் சப்தஇருஷிகண ம் 2,700 வருஷங்க்ளில் ஒருவ
9. If ட்டஞ்செய்யும். இவ்வேழுக்குக டுவில் வசிஷ்டரு கூடித்திர முளது. அதனை அடுத்துள்ளது அருந்ததி. அருந்த வகரிய கி- திருப்பழுவூரிலே
கோயில் கொண்டிருக்கும் தேவி
யார் பெயர்.
அருக்தோளம்மை- திருத்தெளி
ச்சேரியிலே கோயில் கொண்டிரு
க்கும் தேவியார்பெயர், அருமருந்து காய கி-கிருந்து தேவ
ன் குடியிற் கோயில்கொண்டிருக்
குங் தேவியார் பெயர். அருள்காயகியம்மை-கிரு அறை
யணிகல்லூரிலே கோயில் கொண்
டிருக்குங் தேவியார்பெயர். அர்ச்சி-புருத சக்கிர வர்த்திதேவி. அர்ச்சிகபர்வதம்-வைரிேயபர்வதம் அர்ச்சிதாதிமார்க்கம்-இது சகு
ணப்பிரமோபாசகர்கள் பிரம
லோகஞ்செல்லும் நெறி. சூரிய்ச
ந்திர விததியுல்லோகங்கள் வழி யாகச்செல்லுEெறி, அர்ச்சுனன்-(கு) பாண்டு மகயரா ஜா வுக்குக்குந்திதேவியிடத்திலே தேவேந்திரப் பிரசாதத்தாற் பிற ந்த புத்திரன். பாண்டவர்க்குள்
மத்தியமன். வில் வித்தையிலேத
னக்கு இணையில்லாதவன். இவன் பாரத யுத்தத்தில் ஒரே தினத்தில் ஏழு அக்குரோணி சேனலீரன்ா யுங் கன்னனையுஞ் சங்கரித்தவன். 15 ரன் என்னுங் தேவ இருஷி பாா தயுத்தத்தின் பொருட்டு அர்ச்சு ன ஞக அவதரித்தானென்று சொ ல்லுவர். இவனுக்கு வில் காண்டீ பம்; சங்கு தேவதத்தம். இவனு க்குப் பற்குணன், பார்த்தன், கிரீ டி, சுவேதவாகனன், வீபற்சு, வி ஜயன், கிருஷ்ணன், சவ்விய சா சி, தனஞ்சயன் என்பன நாமாங் தரம், இவனுக்குப் பாரியர், தி ரெளபதி, உலுபி, சித்திராங்க
தை, சுபத்திரை என நால்வர், அ

Page 19
உச
의미 ர்ச்சுனன துரோணுசாரியரிடத் து வில்வித்தை பயிலும்போத, து ாோணன் மகன் அஸ்வத்தாமன் அவன் சாமர்த்தியங்கண்டு பொ முர மையுற்றுத் தனது பரிசார கனை நோக்கி,அர்ச்சுனனுக்கு ஒருகால த்திலும் விளக்கின்றி அன்னம்ப டையாதிரு என் முன். ஒருநாட் போசனம் பண்ணும்போது தீபம்
அவிந்துபோக, அதைப் பொருட்
படுத்தாது வழக்கம்போலப் புசி க்கும்போது வழக்கமான கரும ங்களைக் கைகள் இருளிலுஞ்செய் யுமெனக்கண்டு,வில்வித்தையையு ம் இருளிற் பயின்று வருதல்வே ண்டுமென்று கினைத்து அன்றுமு தல் இருளிலும் பயின் ஆறு வந்தான்.
அருபதனைப் போரில் வென்று சிறைசெய்துகொண்டுபோய்த்து ரோணுசாரியருக்குக் குரு தகூதி ணையாகக்கொடுத்தவனும், பாண் வொலும் வெல்லப்படாத யவ னராஜனை வென்றவனும், ரதயுத் தத்திலே பெரும்பெயர்படைத்த வனும் இவனே. வில்லாளரெல் லோரையும் திகைத்து நாணும்ப டிசெய்த மீன யந்திரத்தை ஒரம் பால் வீழ்த்தித் திரெளபதையை மணம்புரிந்து வில்லுக்கு விஜய னென்னும் பெயரை /5 frوGنع ن( னுமிவ்வீரனே,
இவன் பாசுபதாஸ்திரம்பெறு ம்பொருட்டு மகத்தானதவஞ்செ ய்யும்போது, அவன் த பசைக் @ லேக்கப் பன்றியுருக்கொண்டு மூக தானவன் சென்றமையுணர்ந்து சிவபெருமான் ஒரு வேடனுகி அ ப்பன்றியைத் தொடர்ந்து செல் அதலும்,பன்றி விரைந்தோடி அ ர்ச்சுனனைச்சாடவெத்தனித்தது. அச்சமயம்,அர்ச்சுனனை அது சா டாவகை தடுக்குமாறு சிவபெரு மான் ஒருகணை ஏவினர், அர்ச்சுன உம் ஒரு கணை விடுத்தான். இருக
9][T
னேயாலும் பன்றியிறந்தது. அர் ச்சுனஞேடு சிவன் விளையாட்டா க நான் கொள்றேனென்ன, அவ ன் தான் கொன்றதென்ன இருவ ரும் சிறிது போது மற்போராட அர்ச்சுனன் அவரை வில்லாலடி த்தான். அவர் அவனை ஆகாயத்தி லெறிந்தார். அவன் விழுமுன் த மத சுய ரூபச்தைக் காட்டி அவ னையுங் கையிலேந்தினர். அதுக ண்டர்ச்சுனன் அவரைத்தோத்தி ரஞ்செய்து பாசுபதம்பெற்முன். அருச்சுனன் துாோணுசாரியரிட த்திலே வில்வித்தை மாத்திரமன் து அர்த்தசாஸ்திரம், தத்துவசா ஸ்திரமுதலியனவுங் கிரமமாகக் கற்று மன்னெறிகொண்டவன். த மையனுரையைத் தலைமேற் குடி யொழுகிய வன். இவன்பொருட் டே பகவற் கீதை அநுக்கிரகிக்கப் LJ L-L-57 Los LO.
அர்ச்சுனி-(1) வாணுசுரன் மகள்,
(2) வாகுதை யென்னும் திே.
அர்த்தநாரீசுவரன்-பாதித்திருமே னி யுமாதேவியுருக்கொண்ட சிவ பெருமான். மேலேகாண்க. (2) திருக்கொடிமாடச்செங்குன்றூரி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர்
அர்த்தநாரீசுவரி- சிவபெருமான து திருமேனியிற் பாதி பெண்ணு ருவாகக்கொண்ட தேவி. முன் ஞெருகாலத்திலே பிருங்கியென் னுங்கண நாதர் உமாதேவியாரை வணங்காது சிவனுக்குமாத்திரம் வணக்கம்புரிந்தபோது உமாதே வியார் கோபங்கொண்டு அப்பிரு ங்கிதேகத்து வலிமையெல்லாவ ற்றையும் போக்க, பிருங்கி கிற்க மாட்டாதவராகிச் சார்ர்து ே ழே விழுந்தார். அதுகண்ட சிவ ன் அவருக்குத் தமது தண்டத் தைக்கொடுத்து அவரை யெழுப் பி அநுக்கிரகித்தனர். அது கார

அர். ணமாக உமாதேவியார் கேதார க்ஷேத்திரஞ்சென்று அங்கே தவ ங் கிடந்து அர்ச் தநாரீசுவரி யாயி னர். (2) திருக்கொடிமாடச் செ ங்குன்றூரிலே கோயில் கொண்டி ருக்குங் தேவியார் பெயர், (இத்
திருமேனி சத்தியுஞ் சிவமும் அ
பேதமென்பது விளக்குவது.) அர்த்தாவசு-ரைப்பியன் புத்திரன். அர்ப்புதபர்வதம்-இஃது அகர்த்த தேசங்களுக்குச் சமீபத்திலுள்ள ஒரு மலை. இதன் கணுள்ள ஜனங் கள் அர்ப்புதபர்வதரெனப்படுவ ዘf & @ሻr • அலககங்தை-கங்கா நதிக் கிளைக
ளுளொன்று. அலங்காரநாயகியம்மை -திருஅ ாதைப்பெரும்பாழியிலே கோயி ல்கொண்டிருக்கும் தேவியார்பெ Ամff, அலம்பசன்-(1) (ரா) பகாசரன் தம்பி. கடோற்கசனுற் கொல்ல ப்பட்டவன். (2)(ரா) பகாசுரன் மகன். இவனுங் கடோற்கசஞல் மாயதேவன. அலம்பசை-இகூடி-டிவாகுவமிசத் தஞன திருணவிந்துபாரி. விசா லனுக்குத் தாய். அலர்க்கன்-(கா) குவலயா சுவன் மகன்; மிக்க பிரசித்திபெற்ற அ ரசன். இவனுக்குத் தத்தாத்திரே யர் யோகோபதேசஞ்செய்தார். இவன் மகன் சந்திே.
n -சித்திர வாகன் எ புல்லியரசி ன்னும் பாண்டியன் புத்திரி. இவள் கல்வியாராய்ச்சி யிலும் வில்வித்தையிலும் சிறந்த வளர்கித்தந்தையினதறுமதியோ டு பாண்டிநாட்டிற்றென்பாகத்தி க்கு அரசியாகி இலங்கையிலுமொ ருபாகத்தை வென்று அவ்விலங் கைக்கடலிலே காலBதோறும் மு த்துவாருவித்தவள். அருச்சுனன்
3}ଗ]* நீர்த்த யாத்திரையின் பொாட்டு ப் பாண்டிநாட்டை அடைந்த பொ ழுது அங்கே இவளைக் கண்டு சித் திர வாகன் அநுமதியோகி மணம் புரிந்தான். சித்திராங்கதையென் லும் பெயருடையவளுமிவளே. அல்லியங்கோதையம்மை-திரு ப்புள்ளமங்கையிலே கோயில் கொண்டிருக்குங் தேவியார் பெ
lJ ff. அவக்கிரிதன்-(ரி) பரத்த வாசன் மகன். இவன் குருமுகமாகக் கல் லாமல் தபோபலத்தால் வேதங் களையெல்லாமோதிக் கர்வமுடை யணுயினுன். அது கண்டு ரைப்பிய முனிவர் கோபங்கொள்ள, அக் கோபாக்கினியில் ஓரிராகூசன் தோன்றி இவனைக் கர்வ பக்கஞ் செய்து கொன்முன்,அப்பொழுது ரைப்பியபுத்திரன் அர்த்தாவசன் இரங்கித் தேவர்களைப் பிரார்த்தி க்க அவர்களால் உயிர்பெற்ற வன். அவந்தி-உச்சயினி காண்க. அவிகாரவாதசைவன்- கொடிய வெயிலிலேநடந்தோரால் அடை யப்படுகின்ற மர நீழல்போலப்பதி விகார மின்றிநிற்ப, ஆன்மாவான து தானே பக்குவமடைந்தபோ து ஞானக்கண் பெற்றுப் பதியை ச் சேருமென்பவன். அகப் புறச் சமயிகளுளொருவன். அவியாசியப்பர்- கொங்குநாட்டி லேகோயில்கொண்டிருக்குஞ் சு வாமிபெயர். அவீகதித்து-கரந்தமன் புத்திரன். இவன் ஜனன காலத்தில் இலக்கி னத்தைத் தீக்கிரகங்கள் பாரா மையால் அவீகூதித்து என்னும்பெ யர்பெற்றன். இவன்மகன் மரு, த்து சக்கிர வர்த்தி. (வீக்ஷதிண்யம்பார்வை) அவுசீநரசிபி-யயாதி தெளகித்தி
ரருளொருவன்.

Page 20
*
அழ அழகம்மை-(1)சிருமழபாடியிலே மகாயில்கொண்டிருக்கும் தேவி பார்பெயர். (2) கிருக்களரிலே கோயில் கொண்டிருக்குக் கேவி Այ Th:G)ւյ Ա f. அழகர்மலை-இது பாண்டி (5ாட்டி ன் கண்ணதாகிய ஒரு விஷ்ணு ஸ் தலம. அழகாம்பிகை-(1) திருமறையூரி லேகோபில்கொண்டிருக்குங் தே வியார்பெயர். (2) கிரு5றையூர்ச் சித்தீச்சரத்திலேகோயில் கொண் டிருக்குங் தேவியார்பெயர். அழகாலமர்ந்தநாயகி- கிருமாங் துறையிலே கோயில் கொண்டிரு க்குங் தேவியார்பெயர். அழகியநாயகி- திரு வெண்ணி.பி லே கோயில்கொண்டிருக்குங்தே வியார்பெயர். அழகியகாயகியம்மை-இருஆமா த்தூரிலே கோயில்கொண்டிருக் குங் தேவியார்பெயர். அழகுசடைமுடிநாதர்-திருக்
ரங்காதுெறைபிற் கோயில்கொ ண்டிருக்கும் சுவாமிபெயர். அழும்பில்- சேர நாட்டி லுள்ள
தொரு சிற்றூர். அழும்பில்வேள்-இவன் அழும்பி லின் கண்ணே அரசு வீற்றிருந்தகு அறுகிலமன்னன். அளகாபுரி-குபேரன் ராஜதானி. இது கைலாசத்துக்கணித்தாகவு ள்ளது. இங்கே வசிப்போர் யக்ஷ ரும் கின்னாரும். நவகிதிகளைத் தன்னகத்தேயுடைமையால் மிக் க சிறப்பினையுடையது. புலவர்க ள் ஒரு நகரைச் சிறப்பித்துக் கூ றப்புகுமிடத்து இதனையே உவ மையாக வெடுத்துக்கூறுவர். அளர்க்கண்-அலர்க்கண். அறிவனுர்-பஞ்சமரபென்னுநூல் செய்தவொரு தொல்லாசிரியா. அறையணிநல்லூர்-ாடு காட்டி
笠。
s
லே பெண்ணே நதி தீரச்நிலேயுள் 3ள ஒருசிவஸ்தலம், அறையணிநாதர்-திருஅறையணி நல்லூரிலே கோயில் கொண்டிரு க்கும் சுவாமிபெயர். அனக்த குணபாண்டியன் - கு லோத்தங்கபாண்டியன் புதல்வ ருளொருவன். இவன் காலத்திலே யே நாக மெய்ததும் மாயப்பஈவ தைசெய்ததுமாகிய திருவிளையா டலக ள |5டBதன. அனந்தசுகபாண்டியன்- அனக் தகுணபாண்டியனுக்குப் பின் அ ரசு செய்த ஒரு பாண்டியன், அனந்தவித குண பாண்டியன்குலபூஷண பாண்டியனுக்குமுன் அரசு செய்சவன். அனந்தேசுரர்-ஈ சுர தத்துவச்சி லிருக்கும் அஷ்ட வித்தியெசு ரரு க்குள்ளே தலைமை பெற்றவர். இ வர் மாயாதத்துவ புவனங் சளையு ண்டாக்குமதிகாரமூர்த்தி. அனுசிரிதம் இருநூற்று முப்பத் அகாசிரிதம் தைந்து புவனங்க
ளுளொன்று. அனு-யயாதிபுத்திாருளொருவன். அன்னம்-ஹம்சமென்னும் வட மொழி அன்னமெனத் தமிழிலே மருவிற்று. பாலையு நீரையுங் கல ந்து வைக்கிற் பாலைப் பிரித்துண் ணுமியல்பினதாகிய வொரு தெய் வபகதி. பிரமாவுக்குவாகன மிது வே இதன் நடை மிகச்சிறந்ததா த லிற் பெண்களுடைய நடைக்கு உவமையாகப்புலவராலெடுத்தா ளப்படும். அஷ்டகனகாதர்-நந்தி, மகாகா ளர், பிருங்கி, கணபதி, இடபம், கந்தர், பார்வரி,சண்டர்என வெ ண்மர். இவர்கள் சிவ கணங்களு க்கு அதிபர்கள். அஷ்டகன்-விசுவாமித்திரர் பு:
கிாருள் ஒருவன்.

a st
୫ ରନ୍ତି,
அஷ்டகாதியர்-அஷ்-கன், பிரத
த்தன், வசுமன், அவுசீக ரசிபி எ ன 5ால்வர். இவர்கள் யயாதிம கள புத்திரர். யயாதியால் அநேக நீதிகள் உபதேசிக்கப் பெற்றவர் ce at அஷ்டதிக்கஜம்-ஐராவதம்,புண் டரீகம், வாமனம், குமுதம், அஞ் சனம், புஷ்பதந்தம், சார்வ பெள மம், சுப்பிரதீகம் எனக் கிழக்கா திமுறையே எட்டுயானைகள். இவ ற்றின் பெண்யானைகள், அப்பிரம், கSலை, பிங்கலை, அது பமை, தாமி பருனி, சுப்பிரதந்தி, அங்கனை, அஞ்சனுவதின்ன எட்டு. இவற்று ள் ஆண்யானைகள் முறையே அவ் வத் திக்குபாலகருக்கும் பெண் யாளைகள் அவர்கள் தேவியருக் கும் முறையே வாகனங்களாம், அஷ்டதிக்குபாலகர்- கிழக்காதி முறையே, இந்திரன், அக்கினி, ய மன், கிருதி, வருணன், வாயு, கு பேரன், ஈசானன் என எண்மர். அஷ்டமூர்த்தி-பிரமாவானவர் சி ருஷ்டியை அபிவிருத்திசெய்யு முபாய மறியாது மயங்கிச் சிவ பிரானைத்துதித்துச் சிந்தை செய் தபோது சிவபிரான் அப் பிரமா வினது புருவமத்தியிலே எட்டு மூ ர்த்திகளாக அவதரித்து அருள் பு ரிந்தனர். அம்மூர்த்திகளாவார் ப வன், சர்வன், ஈசானன்,பசுபதி, வீமன், உக்கிான், மகாதேவன், உருத்திரன் என வெண்மர். இவர் க்கு வடிவம் முறையே ஜலம்பூ மி, வாயு, அக்கினி, ஆகாயம், சுக ர்மன்,சோமன்,குரியனென எட்டு மாம். இவர்க்குச் சக்தி, உஷை,சு கேசி, சிவை, சுவாகா, திசை, கைடி, ரோகிணி, சுவர்ச்சலை என முறையே யெண்மர். எண் வடிவ ங் கொண்டோனெனச் சிவனும் அஷ்டமுர்த்தியெனப்படுவர். அஷ்டவக்கிறன்-(ரி) ஏகபா தனு
அஷ் I க்குச் சுஜாதையிடத்தப் பிறந்த புத திரன்.இவன் கருப்பத்திலிருக் கும்போது, எப்போதும் சீஷாோ டு வேதாத்தியயனஞ் செய்துவ ருகின்ற தந்தையினது அத்தியய னங்களையெல்லாம் சிஷர் கித்தி ரையால் மாரு க ஒதக்கேட்டு அ தனத் தந்தைக்குக் கருப்பத்திலி ருந்தபடியேயிருந்து சொல்ல, தங் தை அது பொரு மல் அச்சிசுவை அஷ்டவக்கிரங்களையுடைய தே கத்தோடுபிறக்கக்கடவா பென்று சபித்தான். இவன் மிகுந்த தே ககாந்தியுடைய ஞகியும் அங்கஹl னஞயிருப்பக்கண்ட அரம்பைமு தலிய தேவகன்னியர் அவனைப்ப ழித்தார்கள். அதஞல் அஷ்டவக் கிரன் அக்கன் னியரைப் பார்த்து, நீங்கள் கள்வர்கையில் வருந்து வீ ாக 5ாாக வென் முன் , அது காரண மாக,கிருஷணன் கிரியாணமடை ந்த பின்னர் அர்ச்சுனன் பின் குற் சென்ற கோபிகாஸ்திரிகளாகிய அவ்வரம்பைமுதலியவர்கள் கள் 6u fi ati) as tij Luli i II Has arr.
ஷ்டவசுக்கள்--(பாரதத்திலுள் ளபடி) பிரஜாபதியினது பிள்ளை கள். தரன், துருவன், சோமன், அபன், அகிலன், அக்கினி, பிரத்தி யூஷன், பிரபாசன் என எண்மர். (ஏனையபுராணப்பிரகாரம்) இவ ர்கள்த கூடிப்பி ஜாபதி மக்களிலே பதின்மரானதருமன் பாரிகளிலே ஒருத்தியிடத்தில் வசு வனுக்குப்பி நந்தபுத்திரர் எண்மர். இவர்கள் ஒரு சமயம் வசிஷ்டருடைய ډيمlD ப்ப சுவை அபகரித்துச் சென்ற மையால் அவராற் சபிக்கப்பட்டு மனுஷ்லோகத்திலே சந்தனுவுக் குப் பாரியாகிய கங்காதேவியிட த்திற் பிறந்தார்கள். அவர்களுள் அபன் மிக்க அபராதி. இவன் மற் ற எழுவரது சதுர்க்தாம்சங்களை ப்பெற்று வீஷ் மஞகப்பிறந்த :

Page 21
அஸ் தி பராக்கிரமசாலியாகவும் தரு "வானகவும் விளங்கினன். அஷ்டவித்தியேசுரர்- அனந்தர், குக்குமா, சிவோத்தமர், ஏக கே த்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, பரீகண்டா, சிகண்டியென வெ 60 to IT °Gu岛一鸥 ராசந்தன் மகள், கம்சன்
முதன் மனைவி, அஸ்திக்ன்-ஜாற்காரனுக்கு வாசு கியாகிய சர்ப்பராஜன் தங்கை. ஜ ாற்காரியிடத்திற்பிறந்தமுனிவன், ஜனமேஜயன் சர்ப்பயாகஞ் செ ய்தபோது தக்ஷகன்முதலிய நாக ர்களை இம்முனிவன் ரக்ஷித்தவன். தக்ஷகன் அய்யாகத்துக்கஞ்சி இ ந்திரனைச் சரணடைநகிருந்தும்.அ வ்யாகாதிபன் தனது மந்திர பல த்தால் தக்ஷகனேடு இந்திரனையும் இழுத்தான். அஸ்திரஹிருதயம்-சகல சத்து ருாேசமும் கீர்த்தியும் செய்யும் ஒருவித்தை. இது சிவன் சு வாய ம்புவுக்கும், அவன் வசிஷ்டனுக் கும், அவன் சித் திராயுதன் என் தும் சந்தருவணு சுகும.அவன தன மகள் :ே (தெள கித்திரி) ளாகிய மனேரமைக்கும், அவள் சுவரோ சிக்கும்கொடுத்தது. இது சுவரோ சிசமணு சம்பவத்திலே சொல்லப்
• نتھیے--سال அக்ஷபாதன்-நியாய சாஸ்திர ஞ் செய்த கெளதமன བའང་མ་ .جی அக்ஷயலிங்கேசுவரர்- திருக்கீழ் வேளூரிலே கோயில்கொண்டிரு க்கும் சுவாமிபெயர். அக்ஷன் -இராவணன்மகன். لیے {{عکے
மானுற் கொல்லப்பட்டவன. அகதித்திரயம்.-மீனகதி, காமா கூதி
விசாலாட்சி. ஆகமங்கள்-ஈசு 2 ன ഖത്രങി കെ ய்யப்பட்ட தந்திர சாஸ்திரங்கள். அவை சைவலை வணவ ஆசமன்த
w ~ ଗଶr୮ ଗot இருவபேடும். ഒ്മ. മി. ண வாகமங்கள் பாஞ்ச ராச்திரம், வைகான சம் என இரண்டு. சோ மகாசுரன் வேதங்களைச் சமுத்தி நடுவிற்கொண்டுபோய் மறைத் த போது, விஷ்ணு தன்னுடைய பூசார்த தமாகப் பூசாவிதயைச் சாண்டில்லியவிருஷிக்கு ஐந்து ராத்திரியில் உபதேசித்தமையா ல் பாஞ்சராத்திரமெனப் பெயர் பெற்றது. வைகானசம் திறவற முதலியவொழுக்கங்களும் யோ கஞான சித்திகளுங் கூறுவது. சைவாகமங்கள்-காமிகம் தல் வாது ள மீருகிய இருபத்தெ ட்டுமாம். இவை சதாசிவமூர்த் தியினது ஈசான முகத்தினின்று ம் தோற்றின. தத்துவ சொரூப மாகிய விக்கிரகங்கள், ஆலயங்க ள், பூசைகள் என்னுமிவற்றினுண் மைப்பொருள்கள் அவ்வாகமங் களாலுணர்த்தப்படும். இவ்வாக மங்கள் மந்திரமெனவும், தந்திா மெனவும், சித்தாந்த மெனவும் பெயர்பெறும். ஒவ்வொன்றுக்கு ம் ஒவ்வொருகோடியாக இருபத் தெட்டுமிருபத்தெட்டுக்கோ டி கி , ரக்தங்களுடையன. இவை ஞான பாதம், யோகபாதம், கிரியாபா சம், சரியாபாதமென்று தனித் தனி நான்கு பாதங்கள் உடைய ன்வாயிருக்கும். இவற்றுள் ஞா னபாதம் பதிபசுபாசம் என்னு ம் திரிபதார்த்தங்களின் ஸ்வரூப த்தையும், யோகபாதம், பிராணு யாமம் முதலிய அங்கங்களையு டைய சிவயோகத்தையும், கிரி யாபாதம், மந்திரங்களின் உத் தாரணம், சக்தியாவந்தனம், sé சை, செபம், ஓமம் என்பனவ ற்றையும், சமய விசேஷ கிரு வாண ஆசாரியா பிஷேகங்களை யும், சரியாபாதம் பிராயச்சித்த ம் சிராத்தம் சிவலிங்கவிலச்சண

hww.r- ۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
母打
முதலியவை களையும் உபதே சிக் கும். ஆகமம் என்பது, பரமாப்த ரினின்றும் வந்தது எனப் பொரு ள்படும். இவ்வாகமங்களுக்கு வ ழிநூல் நார சிங்கம் முதல் விசுவ கன்மம் ஈருகிய உபாகமங்கள் இ ருநூற்றேழுமாம். மூலாகமங்க ள் இருபத்தெட்டும் வேதம்போ லச் சிவனுலருளிச்செய்யப்பட் டமையின் சைவர்க்கு இரண்டும் CP776) 65 at To.
ஆகா-ஹாஹாகாண் ச.
ஆகாசம்-சிவன் அஷ்ட மூர்த்தங் களுளொன்று. அஷ்டமூர்த்திகா sor as.
ஆகாசகங்கை-தே வருலகத்திலு
ள ள கங்கை,
ஆகாசவ ாணி-அசரீரி. கர்மசாசுழி
யாக அந்தா லோகத்திலே நிற்கி
ன்ற ஒரு சக்தி, ஒலிவடிவாயிரு ந்து ஆபத்தவேளையிலே சான்று ரைபகர்வது. திருவள்ளுவர் தம து நூலை யாங்கேற்றிய காலத்தும் சீதையினது கற்பை இராமர் ஐயு ற்றபோதும் பிறவமையங்களிலு ம் இவ்வசரீரிவாக்குயாவராலுங் கேட்கப்பட்டது. ஆகுவாகனன்-விநாயகக் all 6) ள். ஒரசுரன் இவரோடுபொருதா ற்றதோ டி ஆகு ரூபங்கொண் சி மறைய அவ்வாகுவைப்பற்றித்த மக்கு என்றும் வாகனமாகக்கொ ண்டனர். ஆகு பெருச்சாளி. ஆகுகன்- (ய) தேவகன் தந்தை, ஆகுகி-தேவகன் மாது லி ஆகூதி.-)) சர்வதேஜசன் பாரி. சட்சுர் மனு தாய் (2) சுவாயம்பு வமனுவுக்குச் சதரூபையிடத்திற் பிறந்தபுத்திரி. இவள் தமக்கை யர் பிாகுதி, தேவ கூதி, ஆக்கினித்த ரன்-பிரிய விரதனுக்
குச் சுகன் னியகையிடத்திற் பி
மந்த பதினெருவர் புத்திாருள்
93.
ளே மூத்த வன். இவன் பாரிபூ ர்வசித்தை. பிரியவிர சன் இவனு க்குச் சம்புத்தீவைக் கொடுத்தா ன். அதை இவன் தனது புத் திர ரான, ராபி, கிம்புருஷன், அரி, இலா விருத ன், ரம்மியன், இரண வந்தன், குரு,பத்தியாக வன், கே த மாலன் என ஒன்பதின் மருக்கு ம்பிரித்துக்கொடுத்தான்.
பிரித்த வகை-5ா பிக்கு இம யத்தின் றெற்கினுள்ள ப ம த கண் டமும், கிம்புருஷனுக்குப் பர த கண்டத்திக்கு உத்தரத்திலுள் ள ஏம கூட பர்வதத்தின் றெற் கி லுள்ள கண்டமும், அரிச்கு ஏம கூட்டத்தின் வடக்கிலுள்ள கி ஷத பர்வதத்துக்குத் தெற்கிலு ள்ள நைஷதமும், இலாவிருத லுக்கு நிஷத பர்வ சத்துக்கு வடக்கே மேருOை) நடுவே கொ ண்ட இலா விருத கண்டமும, 7 ம் மியனுக்கு, இலாவிருதத்துக்கும் நீலா சலத்துக்கும் நடுவேயுள்ள கண்டமும், இரண வந்தனுக்கு r ம்மிய சண்ட்ச்துக்குவிட்க்கே சுச் வேத பர்வதத்துக்கு இப்பாலுள். ள கண்டமும், குருவுக்குச் சுவே த பர்வதத துக்கு வடக்கே சிருங்க வந்தத்தாலே குழப்பட்டகண்ட மும், பத்திராசு வனுக்குமேருவுக் குக்கீழ்த் திசையிலுள்ள கண்ட மு ம், கேது மாலனுக்கு மேருவுக்கு மேற்கிலுள்ள கண்டமும் கொடு " க்கப்பட்டன. இவை நவகண்ட மெனப்படும். ஆக்கினேயபுராணம்,- உபபுரா ணங்களுளொன்று. இது பிருகுப் புரோக்தம். இஃது எக்கியாதிஅக் கினிகாரியங்கள் கூறும். இதபதி னையாயிரம் கிரந்தமுடையது. இப்பெயர் அக்கினிபுராணத்துக் குமாம. ஆங்கிரசன்.-(பிரகஸ்பதி காண்க.) ஆசவபாண்டேசுவரன்,- காசி

Page 22
ኽሑ()
ஆசா யிலிருக்கும் ତୁf அம்ட )ر تمg வதை. இதே வஐதயை உபாசி து வந்த சான் முனு க்கும் அவள் மண் விக் கும் அது கட்குடத்திலேதோன் றி அங்க் கிரகஞ்செய்த தென்பது ஒரைதிகம். ஆசாரகாண்டம்-இது விஞ்ஞா னேசுவரியம் என்னும தரும சா
a • ஆதி bj, b, ബ്,
ஆஞ்சனேயன்-அநுமான். ஆடக மாடம்.-(1) இரவிபுரம்,
(2) திருவ5 க்தபுரம், ஆடகேசுரர்-பாதலத்தைக் காக்கி ன்ற கோடியுருத்திரருக்குத் தலை * ଯ} [] ,
ஆணிமாண்டவியன்.-மாண்ட
ஸ்சிர சகில் ஒருகாண்டம். இதி ல் நான்கு வருணத தாருக்குமுரி ய தருமங்களும பிற ஆசாரங்களு ம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆசிரிதன்.--திஷ்யந்தன் பெளத் திரன். இவலுக்குப் பாண்டிய ன், சோழன், கேரளன் என மூ வர் புத்திரர் இவர் மூவரும் த னித்தனி வமிசகர்த்த ராய்ப் பின் னர்ப் பிரகாசிக்குமாறு தத்தம் பெயரால் ஜனபதங்களை யுண் டாக்கினர். ஆசிரியர் கல்லக்தவனுர்- இவ ர் கடைச்சங்கப் புலவர்களுளொ ருவர். கலித் தொகை செய்தவர். ஆசுவலாயனன் -ஒரு மகா விரு ஷி, இருக்குவேத விகித கருமங்க ளைக்குறித்துச் குத் தீரஞ்செய்த வர். அது ஆசுவலாயன குத்திர மெனப்படும். ஆசௌசம்.-ஜனனசெள சம் ւի ருதாசெள சம் என இருவகைப் படும். அவற்றுள் ஜனஞசெள சம் விருத்தி ஆசெள சமெனப்ப ம்ெ. பிராமணர்களிலே பித்தி ராதி சபிண்டர் இறந்தால் ஆ செளசதினம் பத்தாம். கூடித்தி ரியருக்குப் பன்னிரண்டு. வைசி டருக்குப் பதினைந்து, குத்திரரு க்கு முப்பது. குடுமிவைக்க மு ‘ன்னிறக்கும் சிசுக்களுக்கு ஒருதி னமும் வைத்த பின் னிறந்தால் மூன்று தினமுமாம். சனஞசெள சமும் மேற்சொன்ன முறையே யாம். இன்னும் பிறவுள. ஆச்சிரமங்கள்- வருணுச் சிரம
Ai u 63.
ஆதிசேஷன்- கசியபப்பி சாபதி
க்குக் கத்துருவையிடத்திற் பிற ங் த மூத்த புத்திரன். இவன் தளஆ தாய் கத்துருவை அவள் சககள் த்தி விருதைக்குச்செய்த அக்கிரம த்தைச் சகிக்காத வணுய்த் திருக் கோகர்ணம், கந்தமாதனம், முத லியதிவ்வியசேஷத்திரங்களிற்செ ன்று மகாத வங்களைச் செய்திருந் தான். பிரமா அவன் தவத்தை மெ ச்சிப்பூபாரத்தைத் சாங்கும்பலத் கை அவனுக்கு அதுக்கிரகித்தார். பின்னரு ஈசுவரப் பிரசாதத் தால் விஷ்ணுவுக்கு ஆயிரம்பணு முடியுடைய சர்ப்ப சயனமும் ச ர்ப்பங்களுக்குராசாவுமாயிஞன்.
இவன் பிருகுவிஞல் சபிக்கப் பட்டுப் பல ராமாவதாரம் பெற் സ്ത്ര ജ് .
ஆதிசேயர்-அதிதிவமிசத்தர். அ
வர்கள் தேவர்கள்.
ஆதித்த தேவர்- திருவிசைப்பாப்
பாடியகண்டராதித்தர்.
ஆதித்தன்.-(1) சேரநாட்டிலிருக்
த ஒா ரசன். இவன் சிதம்பரத் துக் கனகசபையின் முகட்டைக் கொங்கிற் செம்பொன்னிஞல் வேய்ந்தவன். (2) குரியன்.
ஆதித்தியர்-அதிதியிடத்திலே கசி
யபப்பிரஜாபதிக்குப் பிறந்த புத் திரர் பன்னிருவர். தாதா, மித்தி ான், அரியமன், இந்திரன், வ ருணன், அமிசுமந்தன், பகன், விசுவந்தன், பூஷன், சவிதா,

吓o$
ஆதி அவஷ்டா, விஷ்ணு என்னும் இவ ருள்ளே விஷ்ணு, இந்திரன் என இரு வரும் வை வசுவத மனு வந்த ர சதில் ஆதித் க்யராகவிருந்து சட் சுர்மனுவந்த ரத்திலே த ஷித நாயி ஞர். கற்பாரம்பத்திலேSர மாவி னற் சிருஷ்டிக்கப்பட்ட ஜயரெ ன்றும் இவரைச் சொல்வர்கள். இப்பன்னிருவரும் சிருஷ்டியில்இ ச்சையில்லாதவராய்ப் பிரமாவி னது ஆஞ்ஞைக்குட்படா ராயி ஞர். அதஞல் ம.நு வந்த ரங்க டோறும் பிறக்குமாறு சபிக்கப்
It is as at .
ஆதித்தியர் அதிதிபுத்திாரென ப்பொருள்படும். இருக்குவேதத் திலே அதிதி எண் மர்புத்திரரை யீ ன்ருளென்றும் அவருள்ளே யொ ருவனைப் புறத்தே தள்ளிவிட்டு ம ற்றை யெழு வரையு முடன் கொ ண்டு தேவர்கள் பாற் சென் ருளெ ன்றுங் கூறப்பட்டிருத்தலைநோக் குமிடத்து, புறத்தே தள்ளப்பட் டவஞகிய விசுவதன் என்னும் பு த்திரனே இப் பூலோகத்து க்ரு ஒ ளிதருபவனுயினன் எனக்கொள் ளல்வேண்டும். மற்றை யெழுவ ரும் மேன்மேலுள்ள வுலகங்களு க்குக் கதிரவர்களாயிஞர்கள். ஆ தித்தியர் பன்னிருவர் பெயரும் வேதத்திலுள்ளனவேயாம். ஆயி னும ஆகித்தியர் பன்னிருவரும் வேறு; உலகத்திக்குப் பிரத்திய சிஷ்மாகவுள்ள குரியனும்வேறு. ஆதித்தியர்சோதிருபர். சூரியன் அக்கி னிரூபன், ஆதித்தியன்-சூரியன், ஆதித்தியஹிருதயம்-ஒரு தோத் திரம். இதனை ஒதிவந்தால் குரி யாருக்கிரகமுண்டாம். இது ரா வணனைக் கொல்லச்சென்ற ராம ருக்கு அகஸ்தியரால் உபதேசிக்
A.
.ھیے۔۔ لالا 5ه
ஆதிநாதன்-ஒரு சைனகுரு,
ཕ་ཚལ་ཡ─ཚམཁ- ཁག་གང་གི་མཁན་ཁམས་མང་ཚོག
鸣口 a
i ஆதார்த்த ரஜன்-கசன் மூன் மும் i புக் கிரன. தர்மா ரண்யத்தை யுண்டாக்கியவன். இவன் மகன் ாாஜரிஷியாகிய கயன். ஆத்திரேயன்-சந்திரன், ஆத்திரையன்-ஒரு தமிழ்ப்பேர்
ஆசிரியன். ஆகந்தகிரி-சாலிவாகன சகம் எண் ணுாற்றின் மேலிருந்த ஒரு சம்ஸ்கி ருத வித்த வர்ன். இவரைச் சங்க ரதிக்கு விஜயம் என்னும் நூல்செ யத வர் என் ருெ?ரு சாராரும், சங் கராசா ரியருக்குச் சீடராக அவர் காலத் திருந்தவரே பன்றி சங்க ாதிக்குவிசயஞ்செய்தவ ர வரல் லரென்று மற்குெருசாராருங் و فنون
22 GNU ls, ஆநந்த தீர்த்தர்- மத்து வாசாரியர்
ബf. நந்த காயகி. திருநெல் வாயிலிற் கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர். ஆந்தரதேசம்- கோதாவிரி ருெ ஷணுருதிகளுக்கு மசதியிலுள்ள தேசம். இது தெலுங்க தேசிடிெ னப்படும். திரிலிங்கதேச மென்ப து வடமொழிவழக்கு, ஆந்த ரபிருத்தியர்-குத்திரகன் வ மிசத்தரான மகத தேச வாசர். இவர்கள் சாலிவாகன சகாரம்ப φρέου 4οο வருஷம் ராச்சியம்பு : ரிந்தோர். ஆநீதரம்-ஆந்த ரதேச பாஷை, இ துவே தெலுங்குஎன்றும் தெ லிங் குஎன்றும் வழங்குவது. இது கண் ‘ணுவமகாவிருஷியால் பிர விருத் திசெய்யப்பட்டதென்பர். ஆந்தரர்-ஆந்த ரதேசத்தர். பஞ்ச
திராவிடருள் ஒருவகையர். ஆபத்சகாயர்-திருப்பழனத்திலே
கோயில் கொண்டிருக்கும் சுவா . மிபெயர். ஆபத்சகாயேசுவரர்- குரங்காடு

Page 23
Fr2.
لاري துறையிலே கோயில் கொண்டிரு ககும் சுவாமி பெயர். ஆபத்தம்பன் ஒரு மகா விருஷி. ஆபஸ்தம்பன் யசுர்வேத விகித சர்மங்களைக்குறிச்திச் குச்திரங் கள் செய்தவர். அஃது ஆடஸ்தம் பகுத்திர மெனப்படும். ஆபன்-வசுக்களுளொருவன். ஆபீரம்-சிந்து 6திக்கு மேற்கிலே ஆரியா வர்த்தத் தோடு சேர்ந்த ஒ ருதேசம். ஆப்பனூர்க்காரணர்-திரு ஆப்ப னுாரிலே கோயில்கொணடிருக்கு ம் சுவாமிபெயர். ஆமூர் தொண்டைநாட்டின் கண்ண
G5 T€5 fr. ம்பிகேயன்-கிருதராஷ்டிசன். ம்பிரவனேசர்-திருமாங் த றை யிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். ஆயதி-மேருபத்திரி. தாதா மனை
வி. மிருகண்டன் وقتی fهلا آ ஆயாதி-உச்தானபர்சி. ஆயு-புரூரவன் மகன். இவன் குே ஷன், க்ஷத்திர விருத்தன், 3ஜி, ம்பன், அநே6சு, என ஐவர்புத்தி ாரைப் பெற்ற வன். ஆயுஷ்மந்தன்-(தி) பிரகலாதன்
புத்திரருளொருவன். ஆயோதனபபிரவீணன். இவன் தலிச ராசகுலோத்திங்கனுக்குப் பின் அரசு செய்த பாண்டியன், இவன் காலம் துவாபரயுகத்து அ ந்தியகாலம். ஆய்-இவன் அரசரால் வேளென் னும்பட்டஞ்குட்டப்பட்ட ஒரு வேளாளன. பொதிகைமலைசார் ந்த ஆய்நாடுடையவன். பெருங் கொடையாளன். இவன் குட்டு வன்கீரனர் முதலியோ சாற் பா டப்பட்டவன். பயன் கருதிக்கொ டுக்கு மீகையாளனல்ல னென்ப து, "இம்மை செய்தது மறுமைக்
んー
呜西 காமெனு-மறவிலை வாணிக ஞஅ யல்லன்” என்னும் புற நானூற்று ச்செய்யுட் கூற்றல் விளங்கும். தனக்குப்பாமபுகொடுத்த நீலாம் பரத்தை ஆலின் கீழிருந்த இறை வனுக்குக்கொடுத்த வணு மிவனே. ஆரஞ்சோதி-அருந்ததி. ” ஆராத்தியர்-பிராமணருள்ளே லி ங் கதாரிகள். இவர்கள் வீரபத்தி ரோபாசகர்கள். ஆரியசித்தாந்தம்.-இஃது எழுஅா ஆறு வருஷங்களுக்குமுன்னாச் செ ய்யப்பட்ட சோதிடநூல், ஆரியபட்டன் ) சாலி வாகன சகா ஆரியபடன் } இருநூற்றி ன்மேலிருந்த ஒரு மகா சோதி ஷன். இவர் செய்த சோதிடசித் சாந்தத்தில் பூமி கோள வடிவின தென்றும் பூமி தன் நாரா சத்தி லே தினந்தோறும் சுழன்று வருகி றதென்றுங் கூறப்பட்டிருக்கிறது ஆரியர்-வேத விதிகளைக் கைக்கொ ண்டொழுகுபவர்களாய்ச் சதா சாரசீலர்களாயுள்ளவர்கள். சர ஸ்வதி கிருஷத்வதி நதிகளுக்கு ம ததியதேசத்திலிருந்து பின்னர்ஆ ரியா வர்த்தமெங்கும் வியாபித்த ഖ if 6 ബ്, ஆரியங்கனை-ஒர் இயக் கி. ஆரியாவர்த்தம்- இமயத்திற்கும் விக்தியத்திற்கும் மத்தியிலுள்ள தேசம். ஆரியர்கள் தேசம். பூர்வ ம் பரத கண்ட ராஜாக்கள் யாவ ரும் இங்கேயே வசித்தார்கள். ஆரியை-பார்வதி. ஆருகதன்--ஞானவர்ணியம் முத லிய பதினெண் குணத்தையும் அ ரசிகம் முதலிய ஆறு குணத்தை யும் விடுத்து முன்னேக்கன்மம் பு சித்துத் தொலைந்த விடமே வீட்டி ன்பமென்பவன். ஆருணி-அயோதன். ஆலங்குடிவங்கஞா-இவர் கடை

مسی
ஆல ச்சங்கப்புலவர்களுளொருவர். ஆலந்தரித்தஈசுவரர்- திருப்புள் ளமங்கையிலேகோவில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். ஆலவாய்-மதுரையிலேசோமசுந் தரக்கடவுள் எழுந்தருளியிருக்கு ம் ஆலயம். ஆலாலசுந்தரர்-ஆதி காலத்திலே சிவன் தமது திருவுருவத்தைக் கண்ணுடியிலே பார்த்தருளலு ம் அத்திருப்பிரதிவிம்பம் அதி சு ந்தர வடிவுகொண்டொரு மூர்த் தியாயிற்று அம்மூர்த்தியே இவ ர். இவர் பின்னர் ஒரு சாபத்தா ற் சுந்தரமூர்த்திகாயனராக அவ தாரஞ்செய்தவர். ஆவுடையநாயகர்- திருமுருகன் பூண்டியிலே கோயில்கொண்டி ருக்குஞ் சுவாமிபெயர். ஆவுடையநாயகி- திருமுருகன் பூண்டியிலேகோயில்கொண்டிரு க்கும் தேவியார் பெயர்.
ஆளுடையநாயகியம்மை-திரு
ப்பரங்குன்றத்திலேகோயில்கொ ண்டிருக்குங் தேவியார்பெயர். ஆனகதுந்து பி-வசுதேவன். ஆனகன்-(ய) வசுதேவன் தம்பி. ஆனகொக்தி-இருஷியமூகபர்வத
சமீபத்திலுள்ள ஒருநகர். ஆனர்த்தம்-இது யவன சமுத்தி ரத்திலே துவாரகைக்குச் சமீபத் திலுள்ள நாடு. இதிற் சரியாதிம கன்ஆனர்த்தன் குசஸ்தலியென் னும் நகரத்தை கிருமித்தான். அ தஞல் அதனேயுள்ளிட்ட நாடெ ல்லாம் அவன் பெயர்பெற்றது. ஆணர்த்தன்-சரியாதிமகன். இவ
ன்மகன் ரைவதன். ஆணுயகாயனுர்-மழநாட்டிலேம
ங்கலமென்னுமூரிலே பிறந்து, ப" சுக்களை மேய்த்து அவைகளைக்கா த்தலையே தமக்குவந்த தொழிலா கக்கொண்டு, வேய்ங்குழலிலே சி
:
960) வஸ்தோத்திரங்களைப் பொாகத்தி க்கல்லுமுருகப்பாடிச் சிவனைஅக் கீதத்தோடுகூடியபத்திவலையிலே சிக்குவித்து அருள் பெற்றவர். ஆனிகன்-(ய) வசுதேவன்தம்பி. இவன் இரண்டாம் மைந்தனும் ஆனீகன்எனப் பெயர்பெறுவன். இசைஞானியார்-சடைய நாய ஞர் மனைவியார். இவரே சுந்தர மூர்த்திநாயஞரை ஈன்றருளிய பாக்கியவதியார். இசைநுணுக்கம்-சாரகுமாரன் பொருட்டுச் சிகண்டி செய்த இ சைத் தமிழ்நூல். இடங்கழிகாயனர்- கொடும்பா ளூரிலே சிவனடியார்க் கன்பாா யிருந்தரசியற்றிய ஒரரசர்: இடும்பில்-ஒரூர். இடைக்காடனுர்-இவரை ஒள வை சகோதரரென்று சொல்லுவ ή. இடைக்காடென்னுமூரி லிருந் தவர். கடைச்சங்கப்புலவர்களு ளொருவர். கிள்ளிவளவன் சிற
ப்பைப் பாடினவர்.
இடைக்குன்றார்கிழார்- நெடுஞ்
செழியன் போர்த்திறம்பாடிய பு லவர். (புறநானூறு) டைச்சங்கம்-இது கபாடபுர த்திலே சித்திராத பாண்டியனெ ன்னும் வெண்டேர்ச் செழியஞ லே தாபனஞ்செய்யப்பட்டு மு டத்திருமாறன் காலம்வரையும் நடைபெற்றுவந்ததமிழ்ச்சங்கம். இதன் வரலாற்றை மேல்வரும் ஆ சிரியப்பாக் கூற்ருனுணர்க,
*வடுவறு காட்சிநடுவட்சங்கத்தகத்தியர் தொல்காப்பியத்தமிழ் முனிவ-ரிருந்தையூரிற் கருங்கோ ழிமோசியா-ரெள்ளாப் புலமை வெள்ளுர்க் காப்பிய-னிறவா வி சையிற் சிறுபாண்டரங்கன்-றே சிகமதுரையாசிரியன் மாறன்-ற வரொப்பாயதுவரைக்கோமான்.
5

Page 24
66)-
றேருங்கவிபுனை கீரந்தையரிவ. ரொன்பதோடடுத்த வைம்பதின் மாாகுக் - தவலருங்கேள்வித்தன் மையருள்ளிட்-டிவர் மூவாயிரத் தெழுநூற்றுவரே-வையகம்பரவ ச் செய்த செய்யுளு-மிருங்கலிகடி ந்த பெருங்கலித் தொகையொடுகுருகுவெண்டாளி தெருள்வியா ழமாலை-யங்காளிலக்கண மகத்திய மத னெடு-பின்னட்செய்த பிற ங் குதொல்காப்பிய-மதிகலங்கவின் ற மாபுராணம்-புது நலங் கனிந்த பூத புராணம்-வல்லிகி லுணர்ந்த நல்லிசைநுணுக்கமுங்-தா வாக்கா லந் தமிழ் பயின்றது வு-மூவாயிர
த்தோடெழுநூற் றியாண்டு-பரீ
இயசங்கமிரீஇய பாண்டியர்கள். வெண்டேர்ச்செழியன் முதலாவி றல்கெழு-திண்டேர்க்கொற்ற மு டத்திருமாறன் - முரசு டைத்தா னைமூவா வந்த-மாசுநிலையிட்டோ  ைரம்பத் தொன் பதின்ம - ரிவ்வ கையரசரிற்கவியரங்கேறின-ரை வகையரச ராயிடைச் சங்கம்-வி ண்ணகம்பரவு மேதகுகீர்த்திக்-க ண்ணகன்பரப்பிற்கபாட புரமெ air u.' இடைச்சுரகாதர்-திரு இடைச்சு ரத்திலேகோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். இட்டசித்தி-அழகர் மலையின்க ண்ணதொருபொய்கை, விரும்பி யதெல்லாங்கொடுப்பது என்பது அதன் பொருள். இதிகாசம்-இராமாயணமும்பாரத மும். இவை சரித்திாமுகத்தrற்பு ருஷார்த்தங்களை :பதே சிப்பன. இத்துமஷாகன். (F) அகஸ்தியன்
பெளத்திான். இந்திரகாளியம்.-யாமளேந்திர
ன் செய்த இசைநூல். இந்திரஜித்து (ரா) ராவணன் இந்திரசித்தன்
சிறை செய்து இலங்கைக்
மகன். இவன் இந்
仍 குக்கொணர்ந்தாணுத லின் இந்தி ரஜித்து என்னும் பெயர்படைத் தான். இவன் பூர்வ5ாமம் மேக நாதன், அதிமாயாவி. பதிஞன்கு வருஷம் கித்திராகார மில்லாதவ ன் யாவன் அவனுல் இறத்தல்வே ண்டுமென்று வரம்பெற்ற வன். அ ப்படியே லக்ஷ ரமணனுற் கொல் லப்பட்டவன். (மேகநாதன் கா ண்க) 岑 இந்திரசேனன்-(1)நளன் மகன். (2) தருமன் சாரதி. (3) சூரியன் ԼD5 6ծ7 - இந்திரசேனை-(1)மெளத்கல்லியம காவிருஷிபாரி. (2) துரோபதை. (3) நளன் மகள். இந்திரத்துயுமனம்.-ஒரு வாபி. இஃது இந்திரத்த யுமனனஎன்னு மரசன் தானஞ்செய்த ஆடுமாடு கின்று பள்ளமாகியதால் வாவி பாயிற்று. இவன் இந்திர சதன த்தில் நெடுங்காலம் போயிருந்து விட்டமையால் அவன் கீர்த்தி உ லகத்தில் இல்லாதபோயிற்று. அ வன் தேவர்களால் தேவலோக ம்விட்டுஓட்டப்பட்டுப்பூலோகம் வந்த பார்த்தபோது, தன்னையுல கத்தறிவா ரெவரையுங்காணுது ஈ ற்றில் யுகாந்தரன் என்னுங்கச்சப மாத்திரம் தன்னை யறிவதாகச் சொல்லக்கேட்டான்.ஆகவே இவ ன்போனதற்கும், மீண்டதற்கும் இடையே அநேக சந்ததிகளாயின. இவ் வாபி ஜகநாதத்திலுள்ளது.
இந்திரத்துயுமனன்.- இருஷப ன் பெளத்திரன். பரதன் புத்தி ரன். தாய் சுமதி. இவன் ஒரு நாள் ஆழ்ந்த நிட்டையிலிருக்கும் போது அங்கே அகத்தியர் வந்தா ர். அவருக்கு இவ்ன் உபசாரஞ் செய்யாமையால் அவரால் மத யாஜனயாக வென்று சபிக்கப்பட் டான். அதஞல் யானையாகிச்சு ஞ்சரித்து வரும்போது காகங்த

俗 ணிக்கும்பொருட்டு ஒருதடாகத் திலிறங்க, ஒருமுதலை அதனைப் பிடித்திழுத்துப்போக, ஆதிமூல மேயென்று கூவி தாராயணனேத் தோத்திரித்த மாத்திரத்தில் அவ ருடைய சக்கராயுதம் அம்முதலை யைக்கொன் அ பானை ரூபம் தவிர்த் துர கூதிக்கப்பெற்றவன். இக்கதை கஜேந்திரமோ கடிமெனப்படும், இந்திரப்பிரஸ்தம்- பாண்டவர்க ளுக்கு ராஜதானி. டில்லிக்குச் ச மீபுத்திலேயுள்ளது. காண்டவப் பிரஸ்த மெனவும்பெயர்பெறும். இந்திரப்பிரமிதி,-(ரி)வியாச சீஷ ஞகிய பயிலவன் சிஷன். இவன் இருக்குவேத சங்கிதையை நா ன்கு பாகமாக்கிப் பாஷ்கலன், போத்தியன், யாஞ்ளுவற்கியன், பராசரன், மாண்டுகேயன், அக் கினிமதி என்பவர்களுக்குபதேச ம்பண்ணியவன். இந்திரவதி.-கோதாவிரியுடன் கல
க்குமோ ருபாதி. இந்திரவாகனன்.--ககுத்தன். இந்திரன்-தேவராசன். கிழக்கு த்திக்குபாலகன், கசியப்பிரசா திபதிக்கு அதிதியிடத்திற் பிறந் த புத்திரன். இவன் ராசதானி அமராவதி. ஆயுதம்வச்சிரம், பா ரி சசிதேவி.வாகனம் ஐராவதம். சபை சுதர்மம். குதிரை உச்சை சிரவம். சாரதி மாதலி. உத்தியா வனம் நந்தனம், மகன் ஜயந்த ன். இந்திரன் துவட்டப்பிரமாவி னது புத்திரன் விசுவரூபனையும், விருத்திராசுரனையும் கொ ன்ற தோஷமாகிய பிரமகத்திகாரண மாகத் தேவேந்திரபதத்தை இழ ந்தான். அப்போது நகுஷன் தன அதபோபலத்தால்இந்திரனுயிஞ ன். அதிகண்டு இந்திரன் அசுவ
f(B
மேதயாகஞ்செய்து மீண்டும் இக்
திரனுயினன். இவ்விந்திரபதம் நூறு அசுவமேதஞ்செய்தான் யா
低
ഖ ജ് அவனுக்கு.ே ஆகவே ம னுஷ சாற்பெறத்தக்கது. இதுவ ரையும் இறந்துபோன இந்திரர்க் குக் கணக்கில்லை. இப்பே திருப் பவன் புரந்தரன். இந்திரன் கெள தமபத்தினியைஇச்சித்த காரணத் தtலக்கெளதமரா லூடம்பெங்கு ம்யோனிமயமாகச் சபிக்கப்பெற் துப் பின் கெளதமரைப் பன்மு றைவேண்டி உடம்பெங்கும்கண் ஞகுமாறு பெற்றன். அதஞல் ஆயிரங்கண்ணன், சகஸ்திராக்ஷ ன் என்னும் பெயர்கள் பெற்றன். பூர்வத்திலே சிறகுடையனவா யிருந்தமையாற் பறந்து பறந்த வீழ்ந்த நகரங்களை அழித்துவந்த மலைகளைச் சிறகரிந்து அவற்றது கருவத்தை அடக்கினமையால் கோத்திரபித்து எனவும் பெயர் பெற்றன். ஒருகாலம், சியவன விருஷியாகஞ்செய்தபோது அசு விணிதேவருக்கும் பங்கீந்தான். அது கண்ட இந்திரன் சினந்து அ ஷ்விருஷிமேலே தன் வச்சிராயுத த்தை ஒங்க, இருஷி அதனை ஸ்தம் பனமபண்ணினர். அது காரணமா கத் துச்சியவனன் எனவும் பெய ர்பெற்மு ன். இந்திரன் மேகங்களை வாகனமாகவுடையவன். இந்திர னே மழையைக் காலக் தோறும் பெய்விப்பவன். இந்திரனை மகிழ் விக்கும்பொருட்டு ஆரியர் வருஷ ந்தோறும் பொங்கலிடுவதும் வி ழாவெடுப்பதும் பண்டைக்காலக் தொட்டின் அறுமுள்ள வழக்கம். ம கர சங்கிராந்திக்கு முதனளிலே யே இப்போதிப்பொங்க லிடப்படு கின்றது. அதனைப் போகி பொங் கலென்று வழங்குவர். போகி இ ந்திரன். கிருஷ603 ன் யாதவர்க etடத்தி லிருக்கும்போது இப் பொங்கல் வந்தது. யாதவ ரெல் லோருங் திரண்டு இந்திரனுக்கு வேள்விசெய்தார்கள். அவ்வேள் வியை இந்திரன் கொள்ளாவகை

Page 25
தடுத்துக் கிருஷ்ணன் தான்கொ உண்டான். அதுபொருதிந்திரன் சி னந்து மேகத்தை ஏவி யாதவர்க ளுடைய பசு கிரையைக்கொல்லு ம்பொருடடுக் கன்மழைபொழிவி த்தான். கிருஷ்ணன் ஒருமலையை யிடந்து குடையாகப்பிடித்து அ ப்பசுகிரைகளையும் யாதவர்களை யுங்காத்தான்.குர பன்மன் தேவர் களையெல்லாஞ்சிறைசெய்து மீன் சுமக்க வைத்தபோது இந்திரன் அக்கொடுமைக்காற்ரு தோடிச் சீ ர்காழியில் மறைந்திருந்து குமா ரக்கடவுள் குரனைக்கொன்றருளி யபின்னர் அமராவதி சென்மு ன். இவன் மகள் தெய்வயானை, இந்திராவரஜன்-உபேந்திரன்.(இ ந்திர அவரஜன்: அவரஜன்-தம்பி) இத்தீவராக்ஷசன்.-நள நாபன் எ ன்னும் கந்தர்வ ராஜன் மகன். வரூதினி தம்பி. இவன் கபடோ பாயத்தினுல் ஒரிருவியையடை ந்து ஆயுள் வேதத்தை முற்றக் கற்ற பின்னர் அக்குருவை இக ழ்ந்தமையால் இராகூதச ரூபம் பெறுமாறு சபிக்கப்பட்டவன். பின்னர்ச்சுவாரோசியினல் அச் சாபம்விமோசனமாயிற்று, இந்து-(1) சந்திரன். (2) அதிசா ந்திரன். (3) சாசுவதன்மகன். இந்துமதி-விதர்ப்பராஜன் மகள்.
அஜின் பாரி. தசரதன் தாய். இமயமடக்கோடி-திரு இடை ச்சு ரத்திலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர். இமயம்.-ஹிமாலய மலே. பாரத வருஷத்துக்கு வடக்கெல்லையாக வுள்ளது பூவுலகத்துள்ள மலைக ளுளுயர்ந்து வளஞ்சிறந்ததாத லின் இம்மலை பர்வத ராஜாவென வும்பெயர்பெறும். இம்மலையரச ன் இழவானெனப்படுவன். இல் கேமகாவிருஷிகளும்யோகிகளும் சித்தரும் வசிப்பார்கள்.
இர இயக்கர்-யகூதர்காண்க. இயக்கன் - பூதப் பாண்டியன்
தோழன். இயற்பகைகாயனர்-காவிரிப்பூம் பட்டினத்திலே வணிகர் குலத்தி லே பிறந்தவர். இவர் சிவனடி யார்களைச் சிவனெனப்பூசிக்கும் பக்த சிரோமணியாயொழுகிவரு நாளிலே, சிவன் ஒரு பிராமண வேடங்கொண்டு அவர்பாற் செ ன்று, ஒன்று வேண்டி வந்தேன் என்று கூற, இயற்பகையார் அவ ரைநோக்கி,கம்மிடத்துள்ளபொ ருள் எல்லாம் சிவனடியார் பொ ருளேயாம் கூசாதி கேட்கவெ ன்ன, ஐயர் உமது மனைவியைத் தரல் வேண்டுமென்ன, இயற்ப கையார் நம்மிடத்துள்ள பொரு ளைக்கேட்டீர்என்று கூறி முகமல ர்ந்து தமது மனைவியை உடன்படு த்திச் சுற்றத்தார் தடுக்கவுங் கே ளாது கொடுத்துக் கொண்டு செ ல்லும்என்ரு ர். ஐயர் தமது மெய் வடிவைக்காட்டி அவருடையபக் தித்திடத்தை வியந்து அருள் பு ரிந்து போயினர். இரகுநாத சேதுபதி-இவர் இரு நூற்றுமுப்பது வருஷங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தில் அர சுபுரிந்திருந்தவர். இவர் தமிழ் வித்துவான்களைச் சன்மானித்து த் தமிழைவளர்த்த மகெளதாரி ய சீலர். ஒரு துறைக்கோவை என்னும் அற்புதப் பிரபந்தத்தி லே அமிர்தகவிராயராலே புகழ் ந்து பாடப்பட்ட சேதுபதி இவ ரே. இவர் முன்ஞேரும் இவர் பரம்பரையில் வங்தோரும் இவ ரைப்போலத் தமிழ்க்கலாவிஞே, தரே. - இரகுவமிசம்-காளிதாசன்,வட மொழியிற் செய்த ஒரு காவியம். இதனைத் தமிழிலே மொழிபெய ர்த்தவர் அரசகேசரி.

烈
இர -سن-سن---------- இரா
இரட்டையர்-ஒருவர் அந்தகமா னிடமாக நரசிங்க ரூபத்தோடு} கவும் மற்றவர் முடவராகவும் தோன்றி அவனைக்கொன்று பிரக பிறந்த சகோதரராகிய புலவர் லாதனேக்காத்தருளிஞர். இருவர் இப்பெயர்பெறுவர். g இரணியநாபன்.-இவன் u fr5ع வர்கள் காஞ்சீபுரத்திற் பிறந்து ஞவற்கிய முனிவரிடத்து யோக தமிழ்க் கல்வியில் மிக்க வல்லவ ம்பெற்ற வன். ராகி முடவரை அந்த கர் தோள் இரணியன்-(1)இரணியகசிபன் (2): மேல் ஏற்றிக்கொண்டு முடவர் குரபன்மன் புத்திரருள் ஒருவன்.
வழிகாட்ட ஊர்கடோறுஞ் செ இ 9 Y & 8 ரணியாகூரின்- (தி) திதியிடத் සුද්, கவிபாடிப் பெருள் திற் சியப்னுக்குப் புத்திரனுகப்
பற்றவர்கள். இவர்கள ஃ பிறக்து பூமியைப் பாயாகச் சுரு ೫೫ தைவீகவுலா முதலிய ட்டிச் சமுத்திரத்தி லொளித்த ರಾ? இப்புலவர்களே 8ாலுமறி போது வர்ாகமாகிய விஷ்னுவா: யேன் அவளும் பொய்சொல்லா ற் கொல்லப்பட்டவன் ள் என்னும் பழமொழியை வுெ Q . . . . ளிப்படுத்தித் தாமாராயாத விஷ இரலிபுரம் மலைநாட்டின்கண் யங்களையும் சரஸ்வதி அருளால் ணதோரூா. செய்யுள் வாயிலாக ஆங்காங்கும் இராகவன்-ராகவன்.
வெளியிட்டு வந்தவர்கள். இராசமன்னர்கோவில்.- காவி இரணியகசிபன்-(தி) கசியபனு ரியின்றெற்கேயுள்ள ஒரு வைஷ்
க்குத் திதிவயிற்றிலே பிறந்தபுத் னவி ???? திர ரிருவரு ளொருவன், மற்ற இராசமாபுரம்.-ஜீவகன் இராச' வன் இரணியாகடின், இரணி தானி, இஃது ஏமாங்கத தேச யகசிபன் கொடியதவமுஞற்றிப் த்திலுள்ளது. பிரமாவிடம் சன்னைத் தேவரும் இராஜகுஞ்சரன்- பாராஜகுஞ் மனிதரும்விலங்கினங்களும் அசு சா பாண்டியன், ாருங்கொல்லாதிருக்கவரம்பெற் இராஜகேம்பீரப ாண்டியன்.-- அறு,அதனல் மிக்க கருவமுடைய இராசேச பாண்டியனுக்குப்பின் னகித் தன்னையேயுலகங் கடவு அரசு செய்த பாண்டியன்.
ஊாகக்கொண்டு வழிபடல்வேண் இராஜசார்த்தாலன்-இராசகுடா டுமென்று வகுத்து,அது செய்யா மணிக்குப்பின் அரசுசெய்த பா தாரையொறுத்துப் பெருங்கொ ண்டியன். ைெமசெய்து வந்தான். அவன்ம ഞ്ഞ . . ராஜசூடாமணி-இராசமார்த் @gö” பிரகலாதன் தீதையைப g鳴醬 அரசுசெய் பொருட்படுத்தாது விஷ்ணுவை த பாண்டியன்.
வழிபட்டுவந்தான், அவனைப்பல வாறு துன் பஞ்செய்தும்அவன் ம இராஜசேகரபாண்டியன.-இவ
தியாமைகண்டு இரணியகசிபன் ன்கரிகாற்சோழன் காலத்தவன்.: தன்கையிலே வாள்ையெடுத்துக் இராஜபயங்கரன.-பாராசகுஞ் கொண்டுபிரகலாதனைப்பார்த்து, சரனுக்குப்பின் அரசு செய்த பா இவ்வாளை நீவழிபடும் விஷ்ணுத ண டியன, 弱
டுக்கவல்லானேவென்ருேங்கி அ இராஜமார்த்தாணடன்-சித்திர வனவெட்டவெத்தனித்தான்.உ விக்கிரம பாண்டியனுக்குப்பின்
டனேவிஷ்ணுமூர்த்தி ஒருதூணி அரசு செய்த பாண்டியன்,

Page 26
و hr
இரா இராஜராஜ பாண்டியன்-பன்றி க குட்டிகளை மந்திரிகளாக்கிய தி ருவிளையாடல் கண்டவன். இராஜாதிரர்ஐ um6öTç u6öı' - வரகுண பாண்டியலுக்குப் பின் அரசு செய்தவன். இராஜேசபாண்டியன்.- இரா சேந்தர பாண்டியனுக்குப்பின் அரசு செய்தவன்" இராஜேந்திரபாண்டியன்-இா சவாதஞ்செய்த திருவிளையாடல் கண்ட பாண்டியன். இராதை-ராதை காண்க. இராதாகிருஷ்ணன்-ராதா கிரு
ஷனை இராமநாதர்- இராமேச சரச்தி லே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர். இவ்விலிங்கம் மா மர்தாபித்தது. இராமன்-ராமன் காண்க. இராவணன் -ராவணன் காண்க இராவணியம்-இராகங்களைச் சாம வேதத்திற்பொருத்திப்பாடும் மு றையை அறிவிக்கும் நூல்,அஃது இராவணனற் செய்யப்பட்டது. இரு-அதிதி. இருகன்.--விஜ பன்புத்திரன்,விரு
கன் தந்தை இருக்ஷம்.-மாளவதேசத்த ருகே
யுள்ள ஒரு மலை. இருக்ஷன்.-(1) அசமீடன் மூன் மும் மகன். இவன் பெளத்திர ன் குரு, (2) புருஜன் மகன். பரு மியாசு வன் தந்தை. (3) (கு) தேவாதிதிமகன். இருசங்கன்-பேரு சங்கன். இருசிகன்.-ஒளர் வன்மகன்.விசு வாமித்திரன் தங்கை சத்தியவதி கணவன். ஜமதக் கினிதந்தை,
இருசுவரோமா-சுவர்ணரோமா
【056öT。 ਉ5 ]ILD6آئ .)uل( வசுதேவன்
MKO இரு தம்பி. ஆனகன் மகன். இருதத் துவஜன்.-(கா) பிரதர்த்
தன. இருதவாக்கு -(ரி) இவன் தன க்கு ரேவதி 6 கூடித்திரத்து நாலா ம்பாதத்திற் பிறந்த புத்தின் தி ஷ்டஞகிய நிமித்தம் ரேவதியை ij பூமியில் வீழுமாறு சபித்த வன். இருதன் -(மி) விஜயன் மகன். இருதுபர்ணன்.-(இ) அயுதாயுவ ன் மகன். சர்வ காமன் தர் தை. இவனுக்கு நளன் அசுவஹடறிாருத யத்தை உபதேசித்து அவனிடத் தில் அக்ஷய ஹிருதயத்தைத் தான் பெற்றன். இருநிதிக்கிழவன்-சோவலன்த ந்தை இறந்ததாற்ருது திறவு பூ 67 Lalak இருபன்.-பிம 10மான ச புத் திரு ளொருவன். சனச சநந்தன சன ற் சுஜாத சனற்குமார ரோடுபிறந் தவன் அவர்கள் ஐவரும் சிரு விஷ்டி செய்யவுடன் படாது மறுத் தமையால், பிாமா மீண்டும். Lמ f* சியா தியர் ஒன்பதின் மறைப் பெ ற் முன். இவனை இருஷபன் என் றுஞ் சொல்வர். இருபுகவின்-இத்திரன். இருமலர்க்கண்ணம்மை-திருச் சாத்தமங்கையிலே கோயில்கொ ண்டிருக்கும் தேவியார் பெயர். இரும்பிடர்த்தலையார்- சரிகாற் சோழன் மாது லஞர். இவர் அச் சோழனுக்கு மந்திரியாகவும் புல வராகவுமிருந்தவர். இருஷகிரி-மகத தேசத்தில் வரா கபருவதத்துக்கெதிரிலுள்ள மலை, .சிவன் வாகனம் )1( شالا خلإ6 قلي இடபம் 33) ந்ேதிதேவர். (3)
ஒரிராசி. இருஷபன்-(1) நாபிமகன். இ வனுக்குப் பரதன் முதலிய நூறு புத்திாருளர். (2) உபரிசாவுசு வ

(5
மிசத்தன், 魯 சுக்கிரீவன் சேனை யில் ஒரு வாரு ரன். (4) இந்திர னுக்குச் சசிதே வியிடம் பிறந்த இளைய மகன், சயந்தன் தம்பி (5) இருபன். இருஷிகள்.-(இருஷி என்பதன் பொருள் சத்தியதரிசி என்பது.) இருஷிகள் பிரமவிருஷி, தேவ வி ருஷி, மகா விருஷி, பரம விருஷி, காண்டவிருஷி, சுருத விருஷி, இ ராஜ விருஷி எனவெழுவகையர். அவருள்ளே பிரமவிருஷிசளா வார் கிர்க்குணப்பிரமோ பாசனை யையே சாகித்த கிற்போர். இவ ர்கள் இருஷிகளுள்ளே அக்கிர பச முடையர். வசிஷ்டர் முத லியோர் இக்கணத்தினர். சேவ விருஷிகளாவார் உலகத்தக்கு ஆன்ம ஞானுேபதேசஞ் செய்து காக்கும்பொருட்டு இருஷிகளாக அவதரித்த சேவர்கள். நாரத ன் கபிலன் முதலியோர் இக்கணத் தர். மகா விருஷிகள் புத்திதத்தி வங்கடந்து மகத்தத்துவம் வரை யுஞ்சென் ருேர், வியாசர் முதலி யோர் இக்கணத்தர். பரமவிரு விகள் ஆன்மலாபத்தை நாடி உலக வின் பத்தை முற்றத்துறங் தோர். பேலர் முதலியோர் இக் கணத்தினர். காண்டவிருஷிகள் வேதத்கில் ஒவ்வொருகாண்டத் தில் வல்லுநராய்ச் சாமானிய ச னங்களுக்கதனைப்போதிப்போர், ஜைமினிமுதலியோர் இக்கனத் தினர். சுருத விருஷிகள் வேத ங்களைச் சிரவணஞ்செய்து ஒவ் வொரு சாஸ்திரத்தை எடுத்துப் பிரசுரஞ்செய்தவர். வைத்திய சாஸ்திரஞ்சேய்த சுசுருதர்போ ல்பவர். இராஜ விருஷிகள் இரா ச்சியமுறைகாட்டி உலகியல் கிலை நாட்ட அவதரிப்போர். மாங் தாதா ஜனகன்முதலியோர் இக் கணத்தினர்.
எக்கருவிகொண்டும் எச்கஃன
இருஷிகை இருவீகை 3 திலிருந்த
---..."
w
ச்சிறந்த மதியூகிகளுக்கும் A air டற்குமஉணர்தற்கும் அளவிடற் கும் அரியனவாய் மாயா சொரூப மாய்த் காலநிலைமுதற் குக்குமநி லைவரையும் விரிந்து கிடக்கும் ச ராச ரங்களினதும் அண்டகோடி களினதும் தத்தவ சொரூபங்களை யெல்லாமுள்ளவாறு சண்டவர்க ளும் அவைகளையுலகுச்குவெளியி ட்டவர்களும் இம்மகா விருஷிக ளேயாவர். இருஷிகள் வாக்குஆரி ஷமெனப்படும். பாவரு,ைா பொ
ய்க்கினு மாரிஷம் பொய்த்தலில்லை
இருஷி குலியை-இருக, பர்வத
த்தினின்று பெரு ஆமொரு நதி.
மகேந்திர பருவதத் பாய்வி
தொரு 6தி.
இருஷியசிருங்கன் - விபண்டகவி
ருஷிமகனர். கலைக்கோட்டு மகா
* ۔ ہیسے ... ــــہ سہ () - --۔ ا விருஷி என்று தமிழில் வழங்கப் படுபவர்.
அங்கதேசத்த ரசன் தனது நா ட்டில் நெடுங்காலம் மழையில் லாமையால் வருந்தும்போது இவ்விருஷி கால்பட்டால் தனது நாட்டில் மழை யுண்டாமெனச்
லெர் சொல்லக்கேட்டுச் சில பெ
ண்களை அவரிடம் அனுப்ப,அவர்இ தற்கு முன்னுேருகாலத்தும் பெ ண்களைக் கண்டிராத வராதலால் இவர்கள் இரண்டுகொம்புடைய வர்களென அதிசயித்துப் பார்த் தார். அப்பெண்கள் அவரையுப சரித்து எங்களாச்சிரமத்துக்கு வர வேண்டுமென்று பிரார்த்திக் க, எங்குளது உமதாச்சிரமம் எ ன்றவர் கேட்ப, இவர்கள் இதோ விதோவென வஞ்சித்து அங்க நாடு கொண்டுபோயினர். உட னே நாடு மலிய மழைபொழிந்த த. அவ்வரசன் தனது புத்திரி
யை மணம்புரியும்படி வேண்ட
அவருமிசைந்து மணம்புரிந்தார்.

Page 27
ቇo
இருஷியமூகம்-சுக்கிரீவன் al
லிக்கஞ்சி மறைந்திருந்த மலை. இ து ஷ்ெகிந்தைக்குச் சமீபத்துள் ளது. வாலி ஒரு சாபகாரண மாக அம்மலைக்குப்போவதில்லை. இலங்கை -லங்காபுரிகாண்க. இலஞ்சிமன்றம் - காவிரிப்பூம்
பட்டினத்து ஜம்மன்றங்களுள்
ஒன்று. எங்நோயையும் நீக்கு
மியல்புடையது. இலவனன்.-லவணன் காண்க, லக்ஷ"Dமனன் آئeLD 600T6سہضویg (6 (9 இலக்குமணன் காண்க,
} இலக்குமி லக்ஷமமிகாண்க.
இலாவந்தன்- அருச்சுனனுக்கு உலூபியிடம் பிறந்த புத்திரன். இலிங்கபுராணம்-அக்கினி கற் பத்திறுதியிலே ஜீவர்கள் త80யும் சீலம், ஐசுவரியம், இன்பம், மோக்ஷம் என்பவைகளையும், அ தி இரகசிய ஞானமயமாகிய சி வலிங்கங்கஜளயும் விரித்தணர்த் ஆதி திெ. பதிஞோாயிரங் கிரந்த முடையது" இல்வலன்.- விப்பிரசித்திக்குச் சிங்கிகையிடம் பிறந்த தானவன். வாதாபிதம்பி, அகஸ்தியரால் ப ஸ்மமாக்கப்பட்டவன். கந்தபுரா ணம் இவ்வில்வலனை அசமுகியி டத்துத் துருவா சருக்குப்பிறந்த புத்திரனெனக் கூறும். இவ' தன்தம்பி வாதாபியை ஆட்டுருக் கொள்ளும்படி செய்து முனிவர் களைக்காணுந்தோறும் அவனைக் கறிசெய்து அவர்க்கமுதுளட்டி உ ண்டபின் அவனைக்கூவி அழைக் க அவன் அம்முனிவரை உடல்கி ழித்துக் கொன்று வெளியேவரு ம்படிசெய்பவன். ழிகட்பேருங்கண்ணனர்-இவ i கடைச்சங்கப்புலவர்களுளொ
ருவா.
இ
@ଥିଣୀ இளங்குமணன் குமணன் தம்பி. இளங்கோம்பம்மை-(1) திரு ப்பறியலூரிலே கோயில் கொண் டிருக்கும் தேவியார்பெயர். (2) திருக்சருப்பறியலூரிலே கோயி ல் கொண்டிருக்கும் தேவியார் பெயர். இளங்கோசர்-கொங்கு மண்ட
லததா சா. இளங்கோவடிகள்.--திறவுபூண் டிருந்த ஒருசேர ராஜா. சிலப்ப காம நூலாசிரியர். y ளஞ்சேழியன்-கொற்கைகோ த்திருந்த வெற்றிவேற்செழியன். இளமுலையம்மை.-- திருவொத் தூரிலே கோயில் கொண்டிருக்கு ம்தேவியார் பெயர். இளாவிருதவருஷம்- சுமேரு வைச் சூழ்ந்திருக்கும் வருஷம, இது நவ வருஷங்களுள ஒன. இது நன்னீர்ச்சமுத்திரஞ் குழ்ே
தி அதி. ജൂണt് திரண விந்து வுக்கு இலாவிலை அலம்பசையிடம்
றந்த புத்திரி. விச்சிர வசன் பாரி. குபேரன்தாய். இளிபிளி-தசரதன் மகன். இளை.-(1) தக்கன் மகள். கசியப ன் பாரி, (2) வை வசுவதமது புத்திரி, புதன் பாரி, புரூாவன இவள் வசிஷ்டருடையபிர ولنا T 5 யத்தனத்தாலும் விஷ்ணு அணுக் கிரகத்திஞலும் புருஷரூபம் பெ ற்றுச் சுத்தியுமனஞயினள். (3) வசுதேவன் பாரி. இளையான்குடிமாறகாயனுர் - இளையான்குடியென்னு மூரிலே வேளாளர்குலத்துதித்த இச்சிவ பக்தர் வறுமையா லுணவின்றி வருந்தியிருந்த ஒரு மழைக்காரி ரவிலே, சிவன் ஒரடியவரைப் போல் அவர் வீட்டிற்சென்று அ ன்னம்வேண்ட, அவர் அடியவ
* حجٹےمسلمبیضیہ

சக
இறை ாையுபசரித்து இருக்கச்செய்து விட்டுத் தமது வயலிற்சென்று வித்தட்டிருந்த நெல்லை வாரிக் கொண்டு வந்து மனைவியாரிடங் கொடுத்துச் சோமுக்கி அடியவ ர்க்கன்னமிடுவித்த பெருந்தகை மையைக்கண்ட அவ்வடியவர் த மது மெய்வடிவைக்காட்டி சாய ஞர் வறுமைகோயையும் நீக்கிய ருளிப்போயினர். இறையனுர்-அகப்பொருள் செ
பத கடைசசங்கப புலவா. இறையார்வளையம்மை-குரங் கணின் மாடத்திலே கோயில்கொ ண்டிருக்குங் தேவியார்பெயர். இனன்.--சூரியன். இக்ஷoமதி-ஒருருதி, குசத்துவ8 ன் ராஜதானியாகிய சாங்காசிய புரி இதன் தீரத்திலுள்ளது. கபி லருடைய ஆச்சிரமம் இதன் க இறர ககனனது, இகநலவாகு-வைவசவ தமது புத் திரன். விகுசுதி, கிமி, தண்டகன், முதலியோர்இவன் புத்திரர். இவ ன் பெரிய வமிசத்தலைவன். அஜ ன், ரகு, ராமன்முதலியோர்இவ ன் வழிவந்தோர். ஈசானன்-(1) சிவன். அஷ்டமூர் த்திகளுளொருவர். (2) அஷ்ட திக்குபாலகருள் ஒருவர். இவர் திக்கு வடகிழக்கு. ஈசுவரராஜன்-கிருஷ்ணதேவரா
யர் பாட்டன். ஈசுவரன்-பகவன், சைவசமயிக ள் ஈசத்துவத்தைச் சிவனுக்கும் வைஷ்ணவர்கள் விஷ்ணுவுக்கு மாக்கி முறையே அம்மூர்த்திகளு க்குச் கைலாசமும்வைகுண்டமு ம் பதவிகளாக்குவர். ஸ்மார்த்தர் ஈசத்துவத்தைப் பிரமாவுக்காக் குவர்.
சோழ பாண்டி நாடு } தென்கீழ்
ஈழம் ஈழ தேசம்
2.85 த்திசையிலே சமுத்திரஞ்குழ்ந்த தாகவுள்ள லங்காதேசம். இத னிடத்தே திரிகோணமலை திருக்கி கேதீச்சரம் என்னும் சேவாரம் பெற்ற சிவஸ்தலங்களும், சைவ ரும் பெளத்தரும் குமுன்மதத்த ரும் தத்தமதென்று சென்று தரிசி க்கப்பெறுவதாசியபூரீசைலமுமு ள. பூர்வம், குபேரனும் பின்னர் இராவணன்முதலிய இராகதசரு ம், பின்னர்ச் சோழரும்,பின்னர் ப் பாண்டியரும்,அவர்க்குப் பின் னர் மகததே சராஜபரம்பரையில் வந்தோரு மவர்வழிவந்த பெளத் தரும்,இடையிடையே சோழபா ண்டியரு மாசுடரியப்பெற்றது. இது தமிழிலே ஈழமென்றும், வ. டமொழியிலே லங்காபுரமென் மறும், சிங்களத்துவீபம் என்றும், சேரநாட்டாராலும் அராபியரா லும் சோத்துவீபமென்றும் வழ ங்கப்படும். சோவமிசபாண்டிய, ர் வென்றா சுபுரிந்தகாலத்தி லிச் நாட்டைத் தம்பெயர் விளங்கச் சோத்துவீபமென வழங்கினர். இலங்கையிலிருந்து சிறைசெய்ய ப்பட்டுச்சென்று சேரநாட்டிலே வசிக்குஞ்சிங்களர் ஈழவர்என்று ம் ஈழுவர் என்றும் வழங்கப்படு வர். சேரநாட்டார் வாய்க்கேட்டு அராபியரும் சேரத்துவீபமென் பாராயினர். சிங்களத்துவீபமெ. ன்பதன்பொருள் பட்டைத்தீவு. (சிம்ஹளம்-பட்டைாலவங்கப் பட்டை) ஈளினன்-(பு) ாைப்பியன். உக்கிரசர்மன் மேகத்தைச் சி உக்கிரசன்மன் சிறை செய்தவனு ம், வேலெறிந்து கடலைவற்றுவித் தவனுகிமாய பாண்டியன். தி விளையாடற்புராணத்திற் கூறப்ப் ட்ட இக்கடல் வற்றுவித்த செய் தி சிலப்பதிகாரமென்னுஞ் சம ண நூலிலுங் கூறப்படுதலாலே

Page 28
مaفf
உக் அதன் நிகழ்ச்சி நன்முக வலியுறு த்”ப்பட்டதாயிற்று. உக்கிரசிரவசன் } உக்கிரகிரவன் ரி ணன் புத்திரன். குதகுலஜன். இவன் செளனகா திஇருஷிகளுக்குச் சகல புராணே திகாசங்களுமுபதேசித்தவன். ஒ ருநாள் இவன் அம் முனிகணங்க ளுக்குபதே சம்பண்ணிக்கொண் டிருக்கையில் பல ராமர் வந்தார். அவருக்கு இவன் உபசாரம்பண் ணுமையாற் கோபித்தித் தமது கையிலிருந்த தருப்பையினுல் இ வனைக்கொன்று சென்றபோது,அ ங்கிருந்தமுனிகணங்கள் வேண்ட அதற்கிரங்கி மீண்டும்இவனையெ ழுப்பிப்போயினர். உக்கிரசேனபாண்டியன்-இரா ஜடயங்கர பாண்டியனுக்குப்பின் அரசு செய்தவன். இவன் காலம் கடைச்சங்ககாலம். உக்கிரசேனன்-(1) (ய) மதுரா புரியரசன். தேவகன் தமையன். கம்சன் தங்தை. (2) (கு) அபிம ன்னியன் மகன்மகன். ஜனமேஜ யன் தம்பி. (3) (ய) கிருஷ்ணன் வமிசத்தனுன சுவாகுமகன், உக்கிரபாண்டியன்-கடல்சுவற் வேல்விட்டதிருவிளையாடல்கண் ட பாண்டியன், இவன் சோமசு ந்தர பாண்டியன் மகன். உக்கிரப் பேருவழுதி- கலையுணர் புலமையிற்றலைமையோனுகி வி திமுறை வழாது முதுகிலம் புரக் கும் பெருந்தகை உக்கிரப் பெரு வழுதியென்னும் தன்னிகரில்லா மன்னவர் பெருமானென்று மு ன்னுேராற் புகழப்பட்ட ஒரு பா ண்டியன். இவன் கடைச்சங்ககா லத்திலே விளங்கியவன். உக்கிரவருமன்-இவன் மனைவிகாங் திமதி, மாமன் குரியகுலத்திச் சோமசேகரன். உக்கிர குமார னென்பதுமிப்பாண்டியன் பெயர்
છે. કં உக்கிரன்-சிவன். அஷ்டமூர்த்தி
களுளொருவர். உக்கிராயுதன்-(பு) கிருதிமைந்த ன். சந்தனு இறந்தபின் அவன் பாரியாகிய சத்தியவதியை அப கரிக்க எத்தனித்த வீஷ்மராற் கொல்லப்பட்டனன். உசீகரன்-மகாமநூலின் மூத்த பு தல்வன். சிபிதந்தை. இவன் தே சம் உசீகரம். உசீரமீசம்-அவீசுதித்துமகஞகிய மருத்து மகாராஜன் யாசஞ்செய் தவிடம். உசேகசு-வேத சிரசு மகன். உச்சிவாதகாயகர்-திருக்கற்குடி யிலேகோயில்கொண்டிருக்கும்சு வாமிபெயர். உச்சைச்சிரவம்-தேவர்கள் அமிர் தங்கடைந்தபொழுது அச்சமுத் இரத்தில் மிதந்த குதிரை. இந்தி ரன் அதைப்பெற்றுத் தனக்குவா கனமாகக்கொண்டான், குதிரை களுக்கு அரசு, அமிர்த மதனங்
free உச்சுயினி ) மாளவதேச ராஜதா છે. કંઈ6ઈને னி, அநேக அரசருக் குச் சயங்கொடுத்த நகர மாத லி ன் அப்பெயர்பெற்றது. அவந்தி யெனவும்படும்.இங்கே சிவன் ம காகாளேசுவரர் என்னும் மூர்த் தியாய் அதிப் பிரசன்ன ராய் வி ளங்குகின்றர். இங்கே ஒரு மகா காளியிருந்து வேண்டிய வாங்க ளைப் பக்தருக்குஅருளுகின் முரெ ன்பது பிரசித்தி.இங்கேவிக்கிரமா ர்க்கன்முதலிய அரசர் வழிமுறை விளங்கிஞர்கள். உஞ்சை-உச்சயினிமா நகரம், உதக்சேனன்-விஷவைக்சேனன்
மகன. உதங்கன்-கிபைலவவிருஷிசீஷா கிய ஒர்இருஷி. இவர் குரு பாரி க்காகப் பெளவியமகா ராஜாவி

ال
2. னது பாரியிடத்திலே குண்டல ம்பெற்றுக்கொண்டுபோகும்போ அ வழியிலே அதைத் தக்ஷகன் என்னும் நாகராஜன் அபகரிக்க, அதனை அதிப்பிரயாசத்தோடு மீ டடுக் கொண்டுபோய்க் குரு பத் தினியிடம் கொடுத்தவர். தக்ஷ கனைக் கொல்லநினைந்து ஜனமே ஜயனைச் சர்ப்பயாகஞ்செய்ய ஏ வியவரும் இவரே. இவர் வேத னுக்கும் சிஷர். உதத்தியன்-அங்கிரசன் மகன். பிருஹஸ்பதி சகோதரன், பாரிமமதை. மகன் தீர்க்கதமன். உதயகிரி-(1) இருக்ஷகிரி. (2) 7ெ ல்லூர்நாட்டின்கனுள்ள ஒருமலை, உதயணன்-(1) சகஸ்திரானிகன் மகன். ஜனமேஜயன் பெளத்திர ன். இவன் நகரம் கெளவு சாம்பி.இ வனைச் சண்டமகா சேனன் வஞ் சித்துச் சிறைசெய்தபோது இவ ன்மந்திரிஇவனையும், சண்டமகா சேனன் மகள் வாசவதத்தையை யும் உபாயஞ்செய்து கொண்டே கிஞன். (2) இவன் வமிசத்திலே வந்த சதானிகன் புத்திரன். இவ னும் கெள சாம்பிக்கர சஞகிப் பி ன்னர்க்காலத்திலே புத்தருக்குச் சீஷராகி முடிதுறந்து பெளத்த முனியான வன். இவனும் புத்தரு ம்சற்றேறக்குறைய ஒரே காலத் தவர்கள். வயசினலும் சமானர். (3) அகஸ்தியன், உதயாசுவன்- அஜாத சத்துரு பெளத்திரன், சைசு நாகர்களுள் ஒருவனுகிய மகததே சராசா. இ வன் குசுமபுரம் என்னும் பாட லிபுத்திரநகரைகிருமித்தவன். உதாவசு-(மி) ஜனகன்மகன். உத்தமன்-(1) உத்தான பாதனுக் குச் சுருசியிடம் பிறந்த புத்திர ன். இவன் வேட்டம்போனபோ து ஒரு யக்ஷனல் கொல்லப்பட் டவன். இவன் தாயும் அஃதறிந்த
உத் வுடனே இறந்தாள். (2)மூன்றும் LOS). உத்தமோஜன்-துருபதன் மகன். திட்டத்தியுமனன் தம்பி. பாரத யுத்தத்திலே பதினெட்டாகாளி ரவு அக வத்தாமனுல் கித்திரைக் காலத்தே கொல்லப்பட்டவன். உத்தரகீதை-இது பாரதத்தில் ஒ ருபாகம். வேதாந்தங் கூறுவது. உத்தரகோசமங்கை - பாண்டிகா ட்டின் கண்ணதாகிய ஒருசிவஸ்த லம். மாணிக்கவாசகருக்குச் சிவ பிரான் தரிசனங்கொடுத்த ஸ்த 6ծ ԱDஉத்தரசு கு-போக பூமியிலொன்று. உத்தரகேளத்தன்-வாரணுசி கக
ாத்தரசன். உத்தரமீமாம்சை-சைமினிமுனி வர்செய்த வேதாந்ததரிசனம், உத்தரன்-விராடன் மகன்.இவன் பாண்டவர்களது அஞ்ஞாதவாச காலத்தில் விராடனது பசுகிரை களைக் கவர்ந்த கெளரவர்களை எ திர்த்தபோது ஆற்குது பின்வாங் கிப்பின் அர்ச்சுனன் சகாயத்தா ல் அவர்களை வென்று கிரைமீட்ட ഖ ജ്, உத்தரை-விராடன் மகள், உத் தான் தங்கை- அபிமன்னியன் பாரி. பரீக்ஷித்திவினது தாய், இ
வாசஞ்செய்தபோது பிருகங்களை என்னும் நாமம்பூண்டு நாட்டியங் கற்பித்தான். அசுவத்தாமன் பா ண்டவவமிசம் உலகில் எங்கிருக் தாலும் தேடிக் கொல்லென்றுவி த்ெதபாணம்,உத்தரை கர்ப்பத்தி ல்துழைந்து பரீகதித்தும், கிருஷ் ணு தக்கிரகத்தால் அகப்படாத போனமையால் அக்கருப்பத்திற் பிறந்த புத்திரன் பரீக்ஷித்து என ப் பெயர்பெற்றன். உத்தவன்-(ய) (1)பிருகஸ்பதி? :

Page 29
8ዖ85
உத்
ஷன், வசுதேவன் தம்பியாகிய
தேவபாகன்மகன். இவன் கிஷ் னனனுமதியோடு வதரிகாச்சிர மஞ்சென்று அங்கே துறவுபூண் டிருந்த வான். இவன் கிஷ்ணனுக் குமிக்க நண்பினன். (2) நகுஷன் Lo 45 627 உத்தாரகன்-(1) (ரி) உபமன்னி யு. இவருடைய குருபக்தியைமெ ச்சி அசுவினி தேவர்கள் இவர் குரு தெளமியரது லோகதத்தத் தைமாற்றிச் சுவர்ணதந்தமாக்கி ஞர்கள். இவர்மகன் சுவேதகே து. இவ்வுபமன்னியுமகாமுனிவர் வியாக்கிரபாதர் குமாரர். சிவபி ரானல்வருலித்தருளப்பட்ட பா ற்கடலையுண்டவர். கிருஷ்ணருக் குச்சிவதீகைசெய்தவர். உத்தாலகன்-அருணன் புத்திரரா கிய இவர் இருக்குவேதத்திற் பிர ஸ்தாபிக்கப்படுவர். உத்தானபாதன்-சுவாயம்புவ ம ஆறவுக்குச் சதரூபையிடத்திற்பிற ந்த இரண்டாம்புத்திரன். இவனு க்குச் சுமீதி சுருசியென இருவர் பாரியர். சுமீதியிடத்துத் திருவ னும் சுருசியிடத்து உத்தமனும் பிறந்தார்கள். உ பகு-(மி) சத்தியாதன்மகன். உபகுப்தன்-உபகுமகன். உபசுருதி-ஒருவன் தான் விரும்பி ன ஒருகாரியத்தைச் சிந்தித்திரு க்கும்போது கேட்கப்படுகின்ற திவ்வியவாக்கு. அசரீரி. ஆகாய வாணி. உபசுருத்தியதிதேவதை- உபசு ருதிக்கு அதிதேவதை, வாணி. உபதான வி-வைசு வாகரன் மக
ள். இரணியாக்ஷன்பாரி. உபதேவி-தேவகன்மகள். இவள் மக்கள் கற்பவிருஷ்டிமுதலிய ப தின்மர். உபநந்தன்-(ய) வசுதேவனுக்கு
2 L) மதிரையிடத்தப் பிறந்த மகன். நந்தன் சகோதரன், உபநிஷதங்கள்- பிரம வித்தை யைப் பிரதிபாதிக்கின்ற வேத சிரசுகள். அவை நூற்றெட்டு. அ வற்றுள் ஈசாவாசியம், கேனம், கடவல்லி, பிரசினம், முண்டகம், மாண்க்ேகியம், தைத்திரீயம், ஐ தரேயம், சாந்தோக்கியம், பிருக தாரண்ணியம் எனப்பத்தும் முக் கியம். உபபிலாலியம்- பாண்டவர்கள் பாரதயுத்தத்துக்காக அமைத்த பாசறை. உபமன்னியன்-உத்தாரகன். உபயாஜன்-இவன் கங்காதீரத் திலே வானப்பிரஸ்தாச்சிரமத் தை அனுஷ்டித்தவொரு பிராம னன். யா ஜனுடன் இவன் தரு பதனுடைய யாகத்தை கிறைவே ற்றினவன். உபஸ்மிருதிகள்-அறநூல்கள்.
வை கண்ணவம், கபிலம், லோகி தம், தேவலம், காத்தியாயனம் லோகாக்ஷி, புதஸ்மிருதி, சாதாத பம், அதிஸ்மிருதி, பிரசேதம், A. க்ஷம், விஷ்ணு, விருத்தவிஷ்ணு, விருத்தமற, தெளமியம், நாரத ம், பெளலஸ்தியம், உத்தராங்கி ாம் எனப்பதினெட்டு. உபேக்திரன்-கசியபப்பிரசாபதி யும், அதிதியும், விஷ்ணு தல் களுக்குப் புத்திரராகப் பிறத்தல் வேண்டுமென்றுதவங்கிடந்தமை யால் விஷ்ணு அவர்களுக்கு வாம னன் என்னும் பெயரோடு புத்தி ரராகப் பிறந்தார். அவர் இச்திர னுக்குப்பின்பிறந்தமையால்உபே ந்திரன் எனவும்பெயர்பெறுவர். உப்பூரிகுடிகிழார்-இவர் உருத்
திரசன்மர்தந்தை. உமாதேவி (1) ஞானமுமருளு 26) A#? சிரு

8*([ો
2 Օl நஷ்டிசெய்யக்கருது மவசரத்தில் இச்சத்திவெளிப்படும். பரிணமித் தபிரணவ சொரூபமே உமாதேவி யார்க்குவடிவம்.தன்னிடத்திலே புத்திரியாராகப் பிறத்தல்வேண் டுமென வாங்கிடந்து த டின் இவ் வுமாதேவியாரைப் புத்திரியாகப் பெற்ருரன். உமாதேவியாருக்குத் தாக்ஷாயணியென்னும் பெயர்வ ந்தது இதுபற்றியேயாம். (2) உரு திரமூர்த்தி சக்தி. மாபதிசிவாசாரியர்-கொற்றவ ன்குடியிலே இருந்த தில்லைவாழ கீதணரில் ஒருவர். மறைஞானச ம்பந்த சிவாசாரியாது மாணுக்க ர். இவருஞ் சைவசித்தாந்த ச ஸ்திரோபதேசஞ் செய்த சந்தா ஞசாரியரில் ஒருவர். உமாபதி-சிவன். உமாபதீசுவரர்-திரு ஊறலிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். உமாமகேசுரநாதர்-கிரு வல்லத் திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.
உமையம்மை-(1) திருஅஞ்சை க்களத்திலே கோயில்கொண்டிரு க்கும் தேவியார் பெயர். (2) திரு ஊறலிலே கோயில்கொண்டிருக குந் தேவியார் பெயர்.
உருசிரவன்-சத்தியசு வன்மகன்.
உருத்திரசன்மனுர்-உப்பூரி குடி கிழார்மகஞர். அகநானூறு தொ குத்தவர் இவரே. குமாரச்கடவு ளே உருத்திரசன்மராக வந்திபி தந்தாரென்பர். இறையகு ரகப் பொருளுரைசெய்த நாற் பத் தொன்பதின்மருரையையு மாங் இற்கேட்டு நக்கீரருரையையே அப்போது ஐயாண்டுகிாம்பா மூ ங்கைப்பிள்ளையாகிய உருத்திரச ன்மர் மெச்சினர்.
உருத்திரபசுபதிகாயனர்-தலையூ
ኳ
艇_
ரிலே பிறந்து இரவும் பச்லும் த
ண்ணிரில் நின்று உருத்திரஞ்சொ ல்லிச் சிவபக்தி பண்ணியவா.
உருத்திரன்--(1) சிவன். (2) பரீ
கண்டருத்திார். (3) காலருத்திர
ர் (4) சிவஞல் அதிஷ்டிக்கப்பட் டுளளஎண்ணில்லாத உருத்திரக ணங்களும் இப்பெயரால் வழங்க
ப்படும். வேதத்திலே “உருத்திர
ன் ஒருவனே இரண்டாஞேனில் லை” என்பது முதலியவாக வரும் வசனங்கள் சிவனைக்குறித்தன. சங்கார கிருத்தியம் புரிந்து சிரு
விஷ்டிக்குபகாரஞ்செய்வது யாது;
சித்து அச்சித்து உருத்தி ன்எனப்
படும் இச்சங்காரம் அநந்தபே,
தமாதலின் அப் பேதங்தோறு மொவ்வொன்முக விளங்குஞ் சி த்துக்களும் அருந்தபே தருத்திரக ணமெனப்படும். (5) கனகவிசய ற்குத் துணையாயினுஞேரரசன். உருப்பசி-ஊர்வசிகாண்க. உருமிளை-யமன் பாரி. உருவற்கன்-(ய) வசுதேவனுக்கு
இளையிடம் பிறந்த மகன். உரையாசிரியர் இளம்பூரணர். தொல்காப்பியத்துக் குரை செய் த ஆசிரியர்களுள் ஒருவர். உ ரையாசிரியரென வழங்கப்படு tual உலகநாயகி-திருகின்றியூரிற்கோ யில்கொண்டிருச்கும் தேவியார் பெயர். உலூகன்-(1) இந்திரன் (2) சகு னிமகன். சகாதேவஞலே கொல் லப்பட்டவன். இவன் குருக்ஷேத் திரத்திற் கெளரவ பாண்டவர்க ள் யுத்த சந்நத்தராய்ச் சேர்ந்த போது பாண்டவர்களிடத்தே அரியோதனஞலே அளதாக அனு ப்பப்பட்டவன். உலுபிட நாககன்னிகை வாசுசி மகள். இவளிடத்தில் அர்ச்சுன

Page 30
巴Pö
6) ணுக்கு இலாவந்தன் பிறந்தான். உலோகாயதன்-ஈசன், கன்மம், ஆன்மாளன்பன இலவாமென்று ம,மகளிரிடத்தின் பமொன்றுமே பென்ருளாமென்றுங் கூறுஞ் Fo யவாதி. உலோச்சனுர்-இராசசூயம் ഖ ட்ட பெருநற்கிள்ளியென்னுஞ் சோழனைப் பாடிப் பரிசு பெற்ற ஒரு புலவர். அகநானூறு பாடிய லவருள்ளுமொருவர். உள்ளமுடையான்-தமிழ்ச்சோ திஷநூல்களுள்ளே இது சிறந்த ஆவிலை இஃது இற்றைக்கு அறுநூற் றறுபத்தாறு வருஷங்களுக்குமு ன் செய்யப்பட்டது. உறக்தை-உறையூர், உறையூர் நிசுளாபுரி-காவிரியின் றென் கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தல்ம், உறையூரேணிச்சேரி-ஒரு சிற் அறு. உறையூரெல்லையிலுள் ாைதி. உறையூர்-சோழருடைய பஞ்ச
ராஜதானிகளுளொன்று. உறையூாழுது கூற்றனர்-இவர் கடைச்சங்கப் புலவர்களுளொ ருவா. உற்கசம்-இது ஒருபுண்ணியதீர்த் தம், தவுமியரைப் பாண்டவர்க ள் புாோகிதராக வரித்தவிடம். உற்கலம்-பஞ்ச கெளடதே சங்க ளுள் ஒன்று ஒட்டிரதேசமென வும் படும். உற்கலன்-தருவன் Lpas air. Ures பத்திலேதானே ஞானியாகி ரா ச்சியத்தைத் துறந்தபோனவன். வற்சான் இவன் தம்பி, உற்கன்-சயன்மகன். உற்பலாவதி-சுராஷ்டிரன்ரி. தாமசமங்வுக்குத்தாய்._நிர்விரு தவிருஷி சாபத்தால் இவள் மி ருகமாகிச் சு ராஷ்டிரன் பரிசத் சால் கருப்பக் தாங்கினவள்.
Ф. ф உன் மத்தன்-மாலிய வந்தன மக
s
ぶ
உன்முகன்-சக்ஷoர்மனுவுக்கு
வலையிடம் பிந்ந்த புத்திரன். பாரி புஷ்கரிணி. மக்கள், அங்கன் சும ன சன், கியாதி, கிருது, அங்கிரச ങ്ങ് & u് . உஷாபதி-அகிருத்தன். ܫܝ உஷை- வாணுசு ரன்மகள்: அகி ருத்தன் மனைவி.(2) சூரியன் பாரி. ஊங்கனூர்-சேர நாட்டிற் கடற்க ரைக்கண ணதோரூர். இதன்பக்க மாகக் கடலில் வஞ்சத்தால் மு 2ளத்து கின்ற ஒரு கடப்பமரத் தைச் சோஞெருவன் வெட்டி ஞன். ஊசிகன்-(ப) கிருதிபுத்திரன். ஊர்ச்சஸ்வதி-பிரியவிாதன் மக ள், சுக்கிரனது மனைவி. தேவ u if (t , ஊர்ச்சிதன்(ய)கார்த்த வீரியார்ச்
சுனன் மகனுகிய குரன். ஊர்ச்சை-வசிஷ்டன் பாரி. ஊர்த்ததாண்டவர் திரு ஆலங் காட்டிலே கோயில்கொண்டிருக் கும் தேவியார் பெயர், DET 825—F GOT SE மகாராசாவினது 芭伊芭山卢所f, இவள் தன்பம் தத வாதிய லக்ஷoமணன் ராமரோடு ம்போய் மீண்டு வருங்சார ம் நித்திரை தெளியாதிருந்தா ளென்றும், லட்சுமணன் கித்தி ர்ை சிறிது மில்லாதிருந்தானென் அறும் இதிகாசம் கூறும்.
ஊர்வசி.ஒரப்சாப்பெண். மகாரா யணர்கள் பதரிகாச்சிரமத்திலேத வம் செய்து கொண்டிருக்கையி ல் அவர்கள் தவத்தைப் பங்கஞ் செய்ய நினைத்துத் தேவதாசிகள் சென்று முயன்றும் வாய்க்கப் பெழுது நின்றபோது நாராயண் ன் அவர்களுடைய அழகைக்கு

&# GT
gos si றைக்கு நிமித்தமாக அவர்களி னுஞ் சிறந்த பெண்களைத் தமது தொடையினின்றும்தோற்றுவித் தான். தொடையில் இவள் முதற் பிறந்தமையால் ஊர்வசிஎன்னும் பெயர்பெற்றுள், உளர்வசன்டசு சிமகன். ஊர்வன்-இவன் அத்தியுக்கிரத வஞ் செய்யும்போது நாரதாதி தேவ இருஷிக வரும் பிரம விருஷிகளும் வந்து ஒரு புத் திறனை உற்பததி செய்து த ரு க வெ ன் ன ஒரு 5ாற்ைகூர்ச்சத்தைக் கையிலெடு த்துத் தனது தொடையை ஒமாக் இனிமேல் கிறுத்திஅக்கூர்ச்சத்தா ல் அத் தொடையைக் குட்ைந்த மாத்திரத்திலே சுவா லாமாலி யென்னும் புத்திரன் பிறந்தான். அத்தருணத்தில் பிரமா பிரசன் னமாகி இப்புத்திர ஆனச் சமுத்தி ரமத்தியில் வடவாமுக ரூம்ாக இருக்குமாறு செய்கவென அறுவே ண்ட அப்படியே செய்தவன், சு வாலாமாலி ஒளர்வன எனவும்ப வேன். அவனுக்கு ஆகாரம் சலம், எச்சதத்தன்-தண்டீசர்தத்தை எதிர்கோள்பாடி- சோழநாட்டி லே காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். எயிலுர் பாண்டிாேட்டகத்ததோ 6TuSci) Self, i. எல்லப்பகாவலன்-தமிழிற் செள
ந்தரியலகரி செய்தவன். எல்லன்-குன்றத்தூரிலிருந்த ஆ ற்றூர்ப் பரமேசுரன் என்போன் மகன், இவன் தமிழ் வல்லோர் க்குப் பெருநிதி வழங்கியும் தன் மீது பட்சமுடையனுயிருந்த Ꮣ.Ꭿ ᎥᎢ ணன் இறந்தபோது அவனுடஆல ச் சுமக்கப் புகுந்தும் பெரும் பு கழ்படைத்துத் தொண்டைநாட் டில் விளங்கிய ஒரு பிரபு. இவன் பெருமை தொண்டைமண்டலச
தகத்தாற் புலப்படும்.
எதி எழினி அதிகமான்- குதிரை ம%
யைச் தன்னகத்தே யுடைய ஒரு சிறு நாட்டுக்கதிபஞயிருந்த ஒரு வள்ளல். “ஊராதேந்தியகுதிரை க்கூர் வேற்-கூவிளங் கண்ணிக் கொடும்பூணெழினியும்" எனச் சித்திரனாாற் பாடப்பட்டவன், எழுத்தறிந்தகாதர்-திருஇன்னம்ப லே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர்.
எறிச்சலூர்மலாடனுர்-இவர்கடை
ச்சங்கப் புலவர்களுளொருவர். எறிபத்தநாயனுர்-இவர் சிவகாமி யாண்டார் சுவாமிக்குச் சாச்த க் கொண்டுசென்ற புஷ்பங்களை ப் புகழ்ச்சோழநாயனருடைய யானையானது பறித்துச் சிந்திய து கண்டு ஒடிச்சென்று அதன் துதிக்கையை வாளிஞல் வீசின வர். அதுகண்ட புகழ்ச்சோழ நா யஞர் தமது யாணைசெய்த குற்ற த்துக்காகத் தம்மையும் வெட்டு கவென்று தமது வாளைக் கொடு க்க எறிபத்தர்வாங்கித் தமதாட் டியை அரிய எத்தனிச்தனர். அ ப்பொழுது பரமசிவனது திரு வருளாலோர் அசரீரி உண்டா க யானையுமுயிர்பெற்றெழ இரு வரும் சுவாமியைத் துதித்துப் போயினர், இவர்க்கு ஊர்கருவூர். ஏகசக்கரபுரம்-இது பாண்டவர்க ளும் குந்தியும் அரக்குமாளிகை ஆபத்துக்குத் தப்பிப் பிராமண வேஷம் பூண்டு போய்ச்சேர்ந்த அக்கிரகாரம். இங்கிருக்கையில் பகாசுரன் வீமனுல் கொலலப்ப ட்டான். இப்பிராமண வேஷத் தோடேயே துருபதபுரஞ்சென் து பாண்டவர்கள் திரெளபதி யை விவாகஞ்செய்தார்கள். ஏகசக்கரன்- தனு புத்திரருளொ
ருவன். به - " ஏகதந்தன்-விeாயகக் கடவுள்,

Page 31
إولان
@乐 G 35T ஏகதன். பிரமமான ச புத்திரகு ஏகாம்பரநாதர்-திருவேகம்பத்தி ளொருவன். Gao கோயில்கொண்டிருக்கும் 夺 ஏகபாதன் "அஷ்ட வக்கிரன் மகன்" வாமிபெயர்.
ஏமாங்கதம்-சீவகன்தேசம். ஏயர்கேர்ன் கலிக் காமநாயனர்
ஏகபிங்கன் ஏகபிங்களன் -குபேரன்,
ஏகம்பவாணன்-ஆற்றூரில் விள ங்கிய ஒருவேளாண் பிரபு, சிமவ யசிலே தந்தை தாயரிறந்தபோது ஏகனென்னும் பண்ணையாளால் பாதுகாக்கப்பட்ே வளர்ந்து கம் பரிடம் கல்வி கற்றுக் கல்வி செ ல்வங்களால் ஒப்பாரின் மிச் சே ரசோழபாண்டியர்களுக்கு மிக்க நண்பினனுய்த் தமிழ் வித்து வா ன்களுக்கும் பாசசருக்கும் கற்ப கதருவைப்போலவிளங்கின வன்.
ஏகலன்-வசுதேவன் தம்பி. தே
வசிரவசன் மகன்.
ஏகலவ்லியன் -தரோணுசாரி
ஏகலவன் போய்த் தனக்கு வில்வித்தை கற்பிக்குமா று வேண்ட- நீசனுதலின் கற்பித் தல்கூடாதென்று மறுத்தபோது ப்போலவோரோவியங்கி ட்டி அதைக் குருவாக வைத்துத் தானே கற்றுத்தேர்ந்த ஒரு கிராத ன். அவன் அவ்வித்தையைத் தே ர்ந்துகொண்டபின்னர்த் துரோ ணுசாரியரிடஞ் சென்று தான் க ற்ற வரலாற்றைச் சொல்ல அவர் அதற்காகத் தகதிஆணதருகவென் முர். வன்ன்ன்னவேண்டுமென் ன, துரோணர் வலக்கைப் பெரு விரல்தருகவென்ற அம் ఆరో గొ ந்து போயினன்.
ஏகன் -ஏகம்பவாணன அளவிற ந்ததிரவியத்தோடு தன்னிடத்து ஒப்பித்திறந்த ஏகம்பவாணன்திக் தைசொல்லை அற்பமேனும் வழு வாமற் காத்தச் சிறுவனே مسا لما قام eoeué两 பன்ஜணயாள். இவன்சா தியிலே பறையனுயினும் எசமா ன்பக்தியிற் சிறந்தவன்.
.திருப்பெருமங்கலத்திலே பிறந் தவேளாளராகிய இவர் குலேகோ யால் வருந்துகையில் பரமசிவன் அவருக்குக் கனவிலே தோன்றி, இது சுந்தரமூர்த்தியாற்றிருமெ ன்றருளிச் சுந்தரரையு மேவிப்
போக, சுவாமியைப் பாவையிட
த்துத் தாத செல்லக்கேட்டசுக் த ரஞல் இந்நோயைப் GểLufể35 வதிலும் நானே அந் நோயைப் போக்குவேன் எனச்சொல்லி வாளையெடுத்து வயிற்றைப்போ ழ்ந்துயிர்துறந்த வைராக்கிய பத் தர். பின்னர்ச்சுவாமியருளாலு யிர்பெற்றுச் சுந்த ரரோடு நண்பு கொண்டவர்.
ஏலவார் குழலியம்மை- திருஇ
ரும்பூளையிலே கோ யில்கொண்டி ருக்கும் தேவியார்பெயர்.
எனுதிநாயனுர்-எயினனூரிலேசா
ன்முர்மரபிலே பிறந்த ஒரு ઈa பக்தர். நீறுபூசியவர்களைக் ଏs ଭ୪୫୮ டால் அவர்களைச் சிவனென மதி க்குமியல்பினர். படைத்தொழி லிற் பேராண்மை யுடைய சாயி ருந்தும் தம்மை எதிர்த்த வதிகுர னென்பவன் விபூதிதரித்துவந்து சமர்புரிய அவனைக்கொல்ல மன ம்பொருந்தாதி அவன்கையாலே தாமிறந்தவர்.
எனுதி-முன்னுள்ள தமிழ்ாேட்ட
ரசர் தம்மாலபிமானிக்கப்பட்டுத் தங்கீழ் வாழும் பிரபுக்களுக்கு
ச்குட்டும் பட்டங்களுளொன்று.
எனுதிதிருக்கிள்ளி-ஏஞதிப் பட்
(ம்பெற்றுவிளங்கிய ஒருவள்ள ல், இவன்சிறப்புப் புறநானூற்றி ற் கூறப்பட்டுள்ளது:

母岛、
ஐத் ஐத்திரேயன்-ஜனமே ஜயனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்தகுரு. ஐந்தவர்-கசியபகோத்திரத்தான கிய இந்துவென்னும் அந்தணன், கலைதேர் புலவர் பதின் மரைத்த ருக வென்று சிவன்பால் வாங்கி டந்து பெற்றபுத்திரர். இவர் ப தின்மரும் பிரமபதம்பெற்றுச்சி ருஷ்டிசெய்தவர். ஐயடிகள்காடவர் கோனுயனர் -தொண்டைநாட்டிலே பல்லவ ராசிவமிசத்துதித்துச் செங்கோ ல் நடாத்திய ஒரரசர். இவர் அ ரசாட்சி துன்பமயமெனக்கருதி அதனை வெறுத்துப் புத்திானை அ சஞக்கிச் சிவ தொண்டையே மேற்கொண்டு ஸ்தலங்கடோறு
ஒவி
வருஷங்களுக்குமுன்னே குலோ த்துங்கசோழன் சமஸ்தானத்தி லேவிளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர்பாடிய ராமாயணத்தில்உத் தரகாண்டம் மாத்திரமே சர்வா ங்கீகாரமாகிக் கம்பராமாயணத் தோடு சேர்க்கப்பட்டது. இவர் ஜாதியிற் கைக்கோளர்.
ஒப்பிலாநாயகி- திருநெடுங்களத்
திலே கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர்.
ஒப்பிலாமுலையம்மை-திருஆவ
டுதுறையிலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார்பெயர்.
ஒப்பிலாம்பிகை-திருச்சோற்று
த்துறையிலே கோயில்கொண்டி ருக்கும்தேவியார்பெயர்.
ஞ்சென்று, தரிசனம் திருப்பணி ; ஒல்லையூர்கிழான்- தொடித்தலை
முதலியன செய்து கொண்டிருங் து சிவபதமடைந்தவர். கோயில் வெண்பாப்பாடியவரும் இவரே. யூேர்-மூலங்கிழார், முடவனரெ ன்னும் புலவர்களைத்தந்தவூர். ஐயனர் ஹரிஹரபுத்திரன். சிவ ஐயன் ன் மோகினி ரூபங்கொ ண்டு கின்ற விஷ்ணுவைக் கூடிப் பெற்ற புத்திரன், ஐயன்பாரி பு ஷ் கலை, 3 ஐயை-மாதரிமகள். இவள் கண் ணகிபால்மிக்க அன்புள்ளவளாயி ருந்தமையால், தேவரீதியோடு சேரநாடுசென்று கண்ணகி கோ யிலை அடைந்தவள். ஐராவதம்-கிழக்குத்திக்குயான, அமிர்தங்கடைந்த போதி பாற்க டலிலெழுந்த யானை. அதனை இ ந்திரன் வாகனமாகக் கொண்டா ன். அமிர்தமதனங்காண்க. 88 ராவதி-இமயத்தினது தென்பா ரிசத்திலுற் பத்தியாகிச் சந்திர பாகையோடுகலக்கும் 5கி. ஐலவிலன்-இலவிலன் மகன். ஒட்டக்கூத்தர்-ஆயிரத் திருபது 8
விழுத்தண்டினராற் பாடப்பட் ட பெருஞ்சாத்தன்றங்தை.
ஒட்டிரம்-உற்கலதே சம். ஒனகாந்தன்-ஒரசுரன். இவன்தி
ருக்கச்சி ஒணகாந்தன்றளியில் சி வனைப்பூசித்துப் பெரும்பேறுபெ
ற்ற வன்,
ஒனகாக்தேசுவரர்- திருஒணகா
ந்தன்றளியிலேகோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர்.
ஒய்மான் கல்லியக்கோடன்- மா
விலங்கை யென்னுமூர்ச் சிற்றரச ன். நன்னகிராற் பாடப்பட்டபி ரபு. சிறுபாணுற்றுப்படைத்தலை வன். மாவிலங்கைகோதாவிரியா ற்றருகே யுள்ளதென்பர்.
ஒய்மான்வில்லியாதன்-மாவில
ங்கையரசன். ஒய்மான் நல்லியக் கோடலுக்குப் பின் அரசு புரிந்த வீகையாளன்,
ஓரம்பே ாகி-ஐங்குறுநூற்றில் மு
தனூறு பாடிய புலவர். ஒரேர் போகியெனவும்படுவர்.
ஒலியநூல்-ஒவியமுறை கூறும்
7

Page 32
டுo
ஒள
நூல். இது சங்கத்தார்காலத்தது. ஒஷதீசன்-சந்திரன், ஒளசனசம்-உபபுராணங்களுள் ஒ
னறு ஒளதேயர்-உசீநான் மகனுகியகிரு
கன்வமிசத்தர். ளர்வன்-(1) ஊர்வன் மகன் (2) சியவனன் மநுகன்னிகையி டத்துப்பெற்ற இருஷி இவனுக்கு நூற்றுவர் புத்திரர். அவருள் இரு as air மூத்தோன் ஒளவையார்-சோழியப் Sir Tup ணாாகியபகவஞரென்பவருக்கு ஆதியென்பஷன் வயிற்றிலே பிற நீதி,காவிரிப்பூம்பட்டினத்திலே, பாணர்சேரியிலே வளர்ந்து தமி ழ்ப்புலமையுடைய ராய் விளங்கி ய மாது சிரோமணியார். பகவஞ ரும் ஆதியும் தம்முட்செய்து கொ ண்ட சங்கேதப்படி, பிறக்கும்பி ள்ளைகளையெல்லாம் அஃதது பிற க்குமிடத்திலே கிைத்துவிட்டுச் செல்வாராயினர். ஒளவையைப் பெற்றவுடனும் தாய்'இச்சிசுவை யெவ்வாறு விடுத்துப்போவேன்” என்றிரங்கிகின்(?ள். அப்பொழு து ஒளவையாராகிய அச்சிசு தா ய்முகத்தை நோக்கி, “எவ்வுயிரு ங் காப்பதற்கோ ரீசனுண்டோவி ல்லையோ-அவ்வுயிரில் யானுமொ ன்றிங்கல்லேனுே-வவ்வி - அருகு வது கொண்டிங் கலைவானேனன் னய்-வருகுவதுதானே வரும்” ன்னும் பாடலை அற்புதமாகக்கூற த் தாய் அதுகேட்டு அவ்விடத்தி னின்றும் நீங்கினுள், ஒளவையா ருக்கு அதிகமான, திருவள்ளுவ ர், கபிலர் என மூவர் சகோதர ரும், உறுவை உப்பை, வள்ளிஎ ன மூவர் சகோதரிகளுமுளர். ஒளவையார் தமிழ்ப்புலமையோ டு மதிநுட்பமுமுடையவர். இல் லறவொழுக்கத்தை விரும்பாது
ஒள தவத்தையே பாரமார்த்திகமாக் கொண்டொழுகினவர். சிறிது கா லம் மதுரையிலும், சிலகாலம் சோழநாட்டிலும், சிறிது காலம் சேரநாட்டிலும், நெடுங்காலம்.அ திகனிடத்திலும். எஞ்சியகாலம் முனிவர் வாசங்க்ளிலும் வசித்த வர். அரசரையும் பிரபுக்களையும் பாடி அவர்கொடுக்ரும்பரிசுகளை ப்பெற்றுக் காலங்கழித்தவர். இ வராற்பாடப்பட்டோர் அதிகன், சோமான் வெண்கோ, தொண் டைமான், நாஞ்சில் வள்ளுவன், உக்சிரப்பெருவழுதி, இராசசூய ம்வேட்ட பெருநற்கிள்ளி முதலி யோர், தமது தேகமெலிவைக்க ண்டிரங்கி அதிகன்கொடுத்த சுரு நெல்லிக்கனியை வாங்கியுண்டவ ர், இக் கரு5ேல்லிக்கனி ulu T 6)j ff க்குமெளிதிற் கிடைப்பதொன்ற ன்று. உண்டவர்க்குத்திடகாத்தி மும் தீர்க்காயுளுக் தருமியல்பி னத. அத்தகைய அற்புத நெல்லி க்கனியைத் தானுண்டுநலம்பெரு து இவர்க்குக் கொடுத்த அதிகன் வண்மையன் ருே வண்மை. “பெ ருமலைவிடரகத் தருமிசைக்கொ ண்ட சிறியிலைநெல்லித் திங்கனி குறியா தாதனின்னகத்தடக்கிச் சாதனீங்கவெ மக்கீத்தனையே" எ னப் புறநானூற்றில் வரும் ஒள வையார் பாடலால் இவ்வுண்மை புலப்படும். இது ஒளவையார் பாடியதென்பது, 'அமிழ்து விளை திங்கனியெளவைக் கீந்த-வுரவுச் ஒனங்கனலு மொளிதிகழ் கெடு வே-லரவக்கடற்முனை யதிகன்’ எனச் சிறு பாணுற்றுப்படையில்
வருவதிாற் பெறப்படும். அவ்வ. திகன் மாட்டுத் தாங்கொண்டபே'
ரன்பினல் அவனுடைய தூதாக
த் தொண்டைமானி-ஞ் சென்ற
வர். தொண்டைமான் தனது வ லியையுணர்த்சிம்பொருட்டுத்த

ஒள
ன் ஆயுதசாலையைத் திறந்து கா
ட்ட, “இவ்வாயுதங்களெல்லாம்
நெய்யிட்டு மாலைசாத்திப் பூசிக்
கப்படுவனவாயக் கதிர்கான்றுவி ளங்குகின்றன. அதிகனுடைய ஆ யுதங்களோ பகைவரைக்குத்தித் தினந்தோறும் பிடியும் நூதியுங்சி தைந்து கொல்லனுடையகம்மிய சாலையின் கண்ணவாம்” என்னுங் கருத்துற்ற பாடலைக்கூறித் தொ ண்டைமானைத் தலைகுனிவித்த ம திநுட்பமுடையவர். இவர் உக்கி ாட்பெருவழுதிகாலமுதல் கம்பர் காலம் வரையும் சீவித்தவரென ப்படுதலால் அவர்க்குவயசு எண் ணுற்றின் மேம்பட்ட தாதல்வே ண்டும். கருநெல்லிக்கனி யுண்டு காயசித்தி செய்துகொண்டமை யே இவ்வாயுள் நீட்டத்துக்கே துவாம். திருமூலர் தினமொன் முறுக்கு இயல்பாக வெழுகின்ற 21,600 சுவாசங்களையும் 730 ஆ க வடக்கி மூவாயிரம் வருஷ மு யிரோடிருந்தாான்ருே. இவ்வி ஷயம் யோகசாஸ்திரம்வல்லார் க்கன்றி மற்றேர்க்கு எளிதிலுண் மையாகமாட்டாது. அதுவுமன் றி மாந்தர்க்கு வயது நூறல்லதி ல்லையென்று வரையறுக்குங் தமி ழ்ப்புலவர்கள் தாமே சிறிதுங்கூ சாது ஏதுவுங் கூறிச் சங்ககாலத் திருந்த ஒளவையார் கம்பர்கால த்துமிருந்தாரெனக் கூறுந்துணி வொன்றே இதற்குப் போதியசா ன்மும், எங்ஙனங் கொள்ளினும் திருவள்ளுவர் சகோதரியாராகி யஒளவையார் கடைச்சங்ககால த்தில்விளங்கினவர்என்பது கபில _ur 300fff; ȷ,957 Lluff lley) £56YTIT 6) (25 awr குகிச்சயிக்கப்படும். ஆத்திகுடி, வாக்குண்டாம், நல்வழி, ஞானக்
றள், அசதிக்கோவை முதலிய
வ்வியஅறநூல்களும்இவர்செய் தனவேயாம். இவரைப்பற்றியசி நகதைகள் அநேகமுள, ஒளவை
ககு
யாரென்னும்பெயர்இவர்க்கு இய ற்பெயரன்றிக் காரணத்தாலிடப் பட்டதன்று. பாரதம்பாடிய வி ல்லிபுத்துராாழ்வாரும் “ஒளவை பாடலுக்கு நறுநெய்பால்” என் னுஞ்செய்யுளிலே இவருடைய வாக்குப்பலிதத்தை வியந்துபோ யினர். இவருடைய வாக்குகள் சாபாநுக்கிரக முடையனவாயி ருந்தமைபற்றியே இவர் தமிழ்கா, டெங்கும் வியாபித்த புகழும் க' ன்குமதிப்புமுடையாாயினர். ஆ
ாத்தெண்னூறு வருஷங் கடக் திம் இன்றும் ஒளவையாரென் முல் சிறு வரும் பெருமதிப்புக்கா ட்டுவர். பண்டைக்காலத்துப்புல வர்களுள்ளே இவர் ஒருவர் பெய ரே கல்வியறிவில்லாத சாமானியர் வாயிலுங்கேட்கப்படுவதாயிற்று.
ககமுகன்- சகஸ்திரபாதன் சகா
த்தியாயன். ܣܛܘ
ககுஸ்தன்-இசுடிமவாகு பெளத்தி
ாணுகியவிகுசுதிமகன்.இவன் விஷ் ணுவினுடைய அநுமதியால் விரு ஷபரூபம்பெற்றுத்தேவேந்திரன் தன் மீது ஏறி யுத்தஞ்செய்து ரா க்ஷசர்களைக்கொல்லும்படியாக மு தகுகொடுத்துத் தாங்கினமையா ல் ககுஸ்தனெனப்படுவன். (ககு ஸ்தம்-முதுகு) புரஞ்சயன் எனவு ம்படுவன். (இக்ஷ-கவாகு மகன் குகதி அவன் மகன் விகுகதி)
ககுதிமி-(அ) ரைவதன்மகன். இவ
ன் தன்னுடைய மகள் ரேவதிக்கு நாயகஞெருவனைத் தேடவெண் ணப் பிரமசபைக்குத் தன்னேட வளை அழைத்துப்போய் அங்கேஒ ருமுகூர்த்தகாலம் ஆடல் பாடல்க ளிற்பிரியனுயிருந்து பின்னர்ப் பி ாமாவுக்குத் தன் கருத்தைச்சொ ல்ல, இங்கே நீ பொழுதுபோக்கி ய முகூர்த்தாாலத்திலே பூலோக த்தில் 27 சதுர்யுகம் கழிந்துவிட்
டன. உனக்குப் பழக்கமானவர்க

Page 33
3芭 s
2ள நீ காண்பதரிது. இப்போது ப ராமர் பிறந்திருப்பதால் அவரு க்கு உன் மகளைக்கொடுவென்றுவி ட்ைகொடுத்தனுப்ப,அவ்வாறுசெ யதான. .
ககுபுதேவி-தர்மன்பாரி. தக்ஷன்
ff)●を;YT。
ககுபை-ஒட்டிர தேசத்திலுள்ள
ஒரு பர்வதம்:
ககேந்தரன்-புள்ளரசு, * ககூyதேசம்-இது தற்காலம் கச்சு
என வழங்குவதி. கங்கணன்(ய)கிம்மரோசன் தம்பி. கங்கன்-(1) (ய) வசுதேவன் தம் S. (2) அஞ்ஞாதவாசத்திலே 乞 ரூமர்வகித்துக்கொண்ட நாமம. (3) சம்பாதிவமிசத்துப் பகதியா சன். (4) ஓர் இருவி. இவர் பாரி பிரம லோசை, மகள் மரிஷை, (5) யமன், (6) நன்னூல்செய்வி த்தி சீயகங்கன். கங்காத்துவாரம்-அரித்து வாரம்: கங்கை-உக்கிரசேனன் மகள், கங்
கன்பாரி. a,向eの5ー(1) தேவலோகத்திலிரு ந்து பகீரதன் தன் பிரயத்தனத்தா ல் இமயமலையில்வந்தற்பத்திய
i 3.
ககுவன்-{ய) கம்சன் தம்பி. |
குமாறுபெற்ற மகாபுண்ணிய6தி. இதன்பிதிர்களாகியசகரர், கபி பத்தாற் கதியடையாதிபா தளத்தில்ேசாம்பராய்க்கிப்பது வர்பொருட்டாக ஆகாசகங்கை நோக்கிப் பகீரதன் தவஞ்செ ய்தான். அதுகண்டிரங்கிக்கங்கை Sரசன்னமாகி எனது பிரவாகத் °卢颅 தாங்குவதற்கு யாவராயி லுமுட்ன்பட்டால்வருவேனென: பாேதன் இவஜனநோக்கி வரங்கி டப்ப, அவர் சடையிற்பரிப்பேன் கங்கை வாட்டுமென்ன, கங்கை வ ருதலும்சடைக்கொழுந்தில் மறை
559 அதுகண்ட பகீரதன் பின்
s னரும் சிவனைநோக்கிக்கங்கையை யருள்கவென்ன, ஏழுதுளி ஜலத் தை இமயமலைச்சாரலில் விழும் படி விட்டார். அத்துளி ஏழும், ஏழு சரசாகி விந்து சரசெனப்பெ யர்பெற்று விளங்கி ஜன்னுவ ம காவிருஷியாகஞ்செய்த சாலையை ப் பெருகியழிக்க, ஜன்னுவர் அத, னைப் பானஞ்செய்தனர். அதிக ண்ட பகீரதன் ஜன்னுவரை வே ண்ட,ஜன்னுவர் காது வழியேசெ ல்கவென்று கங்கையைவிட அதி பரேதனேடு பாதளஞ்சென்று ச கார் அஸ்தியைச் சுத்திசெய்யச் சகரர் மேற்கதிபெற்றனர். இது பகீரதஞற் கொண்டுவரப்பட்ட மையின் பகீரதியென்றும், ஜன் னுவர் காதி வழி விடுத்தமையின் ஜானவியென்றும், ஆகாயத்தும் பூவுலகத்தும் பாதலத்தும் செல் லுகையின் திரிபதகையென்றும் பெயர்பெற்றது. இக் கங்கையி னது நீரிலே அற்பமேனும் அழுக் குண்டாவதில்லை. அதனுல் கிரு மிகளுமுற்பத்தியாவதில்லை. (2) கங்காதிேக்கு அதிதேவதையாகி ய தெய்வமாது. இவள் பிரமாவி னது சாபத்தால் மானுஷமாதா கவந்து பிறந்து சந்தனுவுக்குப்பா ரியாகி எண்மர் புத்திரரையீன்ற
66
கசன்-பிருகஸ்பதி மகன். இவன் தேவர்கள் பிரார்த்தனையிஞற் சு க்கிாபகவானிடம் மிருதசஞ்சீவி மந்திரத்தைக்கிரகிக்குமாறுபோ ய்ச்சிஷஞகியிருக்கும்போது, சு க்கிரன் மகள் அவன் மீது காத லாயினுள். அதுகண்ட அசார்க ள் பொரு ராகிச் சமயம்பார்த்தி ருந்துகசனைக்கொன்ருரர்கள். கே வயானை அவரைக் காணுது கலங் இத் தந்தையை வினவ, தந்தை ஞானதிருஷ்டியால் அவனிறந்த
துணர்ந்து அவனை மந்திரத்தால்

(B
கசி எழுப்ப, அவன் வந்து சேர்ந்தா ன். பின்னர் அசுரர்கள் அதிகோ பங்கொண்டு சமயம்பார்த்து S ளவுங் கொன்று அவனைச் சாம்ப ாாக்கி அச்சாம்பரைக் கள்ளிலே கலந்து சுக்கிரனுக்குப் புது மது வென் றுபசரித் தருத் சிஞர்கள்.
மீண்டும் தெய்வயானை அவனைக் காணுது வருந்தித்தந்தையை வின
வ, அவன் உணர்ந்து முதலிலே அம்மந்திரத்தைத் தன் வயிற்றி லிருந்தகசலுக் குபதேசித்து விட் டு அவனைக்கூவ.அவன் சுக்கிரன் வயிற்றைப் பீறி வெளியே வந்து, அதனுல் இறந்த சுக்கிரனையெழு ப்பி,இனிஎனக்கு விடைதஞகவெ ன்மு ன். சுக்கிரன் விடைகொடுக் கக் கசன் தேவயானையிடஞ்சென் ஆறு விடைவேண்ட, உன்னை நான் மணம்புரிய நினைந்திருக்க விேடை கேட்கின்றன யாவென்று தடுத் தாள். அதற்கவன் மறுக்க, நீ பெ ற்றமந்திரம் பலிக்காதுபோகவெ ன்று அவள் சபிக்க,தருமவிரோத ங்கூடாதென்று மறுக்க சேபித் தமையால் நான் பிறருக்குபதே சித்தால் பலிப்பதாக, நீ பிராம ணகுலத்தில் மணம் பெருPயாக வென்று பிரதிசாபமிட்டுப் போ யிஞன். அது காரணமாக அவள் யயாதியைமணந்தாள், சுக்கிானு
ம் அன்றுமுதலாகப் பிராமணரு க்குச் சுராபானம் விலக்காகுக
வென்முன், १
கசியபன்-(1) பிரசாபதிகளுளொ
ருவன், இவன் மரீசிக்கு ஒருக
லையாலுற்பத்தியானவன். தக்ஷ ன்புத்திரிகள் பதின்மூவரையும் வைசு வாகான்புத்திரிகளிலே இர ண்டுகன்னியரையும்விவாகஞ்செ
ய்தான். தக்ஷன் புத்திரிகளாகியதி தியால் தைத்தியரையும், அதிதி
யால் ஆதித்தியரையும், தறுவால் தானவரையும்,'அாாயுவால் சித்
· ඊමුදු fl தரையும், பாா தையால் கந்தருவ வாையும், முனியால் அப்க J சக ளையும், சுரசையால் யக்ஷ ராக்ஷ சர்களையும், இளையால் விருகூடிா திகளையும், குரோத வசையால் சி ங்கமுதலியவற்றையும், தாமரை யால் பகதிகணங்கள் அசு வகண ங்களையும், கபிலையால் பசுக்களை யும். விருதையால் அநூரன்கருட ன்முதலியவர்களையும், கத்துரு வையால் நாகங்களையும்,வை சுவா க்ரன் புத்திரிகளாகிய காலையால் காலகேயரையும், புலோமையா ல் பெளலோ மரையும்பெற்றன். இப்புத்திர ாேயன்றிப் பர்வதன், விபண்டகன் எனவும் இருவர் பு த்திரருமுளர். (2) பரசுராமர் அசு வமேதத்திற் பூமிமுழுதும் வாங் கிப் பிராமணருக்குத்தானஞ்செ ய்த இருவி. (3) ஒரு புராணிக ன். (4) வசுதேவன் புரோகிதன். கச்சி-காஞ்சீபுரம். கச்சிருமன்.விப்பிரசித்திபுத்திரன் கஜகர்ணன்-ஒருய கூடின், கஜன்-ஒருதானவன். இவன் தா ரகயுத்தத்தில் உருத்திர ராற்கொ ல்லப்பட்டவன். அவனுடைய தோலைச் சிவன் போர்த்துக்கொ ண்டமையின் கஜசர்மதாரியென் முறும், ஆனையுரிபோர்த்தோன் என் அறும் கூறப்படுவர். . : - м கஜாசியன்-விநாயகக்கடவுள். த கடியாக பங்க காலத்தில் வீரபத் திர ராலேஇவர்தலைகொய்யப்பட் டபோது, தேவர்கள் சிவனைகோ க்கி விநாயகக்கடவுள் சர்வகாரி யங்களுக்கும் விக்கினம் வாரா மற்காப்பவராதலால் அவரை எழு ப்பித்தருதல் வேண்டுமென்று பி ாார்த்திக்க, அவர் உத்தரதிசையி லே தலைவைத்து யாவர் உறங் குகின்முரோ அவர்தலையைக்கொ ய்து கொண்டுவந்து பொருத்த எ ழும்புவரென்ருர். அவ்வாறேதே

Page 34
கஜா டியவிடத்து யாவருமின்றி ஒரு
உானே மத்திரம் அங்கனம் சித்தி
ரை செய்யக் கண்டு அதன் றலையை
க்கொய்து கொண்டுபோய்ப் பொ !
ருத்த அன்று முதல்க ஜாசியன் ஆ
யிஞர், இவர் வரலாறு வேறு ப
லவாறு முண்டு. கஜானனன்-யானைமுகன் என்
பது பதப்பொருள். விநாயகக்க
டவுள். இக் கஜானணக்கடவுளி னதுற்பத்தி புராணங்களிலேபல
*霹 கூறப்படும். முன்னே
கஜாசியன் என்பதிற் கூறப்பட்ட
அது அப் பல
வரலாறுகளுளொ
ன்று இவர் சிவன் திருக்குமார
ருளொருவர், பிரணவமே இவ்
வடிவு கொண்டதென்பது எல்லா ப்புராணங்களுக்கு மொத்த துணி , வு, இவர்யானைமுகமும் துதிக்கை
யோடு ஐந்து கைகளும் பருத்த வ யிறும் குறுகிப்பணைத்த கால்களு ம் ஒற்தைக் கொம்புமுடையவர். வாகனம் ஆகு. ஆயுதம் பாசாங் குசதந்தங்கள். சத்திகள் சித்தி யும் புத்தியும், எக் கருமாரம்பத் துக்கண்ணும் வழிபடற்குரியவர்." தம்மை மெய்யன் பொடுவழிபட் டுத் தொடங்கப்படுங்கருமங்களு க்குவரத்தக்க ஊறுபாடுகளையெ ல்லாம் வராமற் காத் தினிது முடி ப்பவராதலால் விக்கினவிநாயக ரெனப்படுவர். கஞ்ஜஜன் பிாமா. தாமரையிற் கஞ்ஜன் பிறந்தோன் என்பது
பொருள். கஞ்சன்-கம்சன் காண்க கஞ்சிட்காஞ்சீபுரம். கடகபுரி-கஜபதி ராஜாக்களுக்கு
ராஜதானி. கடந்தைநாயகி-திருத்தூங்கானை மாடத்திற் கோயில்கொண்டிருக் குங் தேவியார்பெயர். கடியநேடுவேட்டுவன்- பெருங் கலைச் சாக்கனுராம் பாடப்பட்ட
356) ஒரு வேட்வெப்பிசபு. கடைச்சங்கம்-இதன் வரலாற் றை மேல் வருமாசிரியப் பாவானு 601 Tas. * பருங் கடைக சங்க மிருந்தோர் யாரெனிற்.சிறுமேதாவியார் சே ந்தம்பூதனு-ரறிவுடைய ரஞர் பெ ருக் குன்று ர் கிழார்-பாடல்சான் றவிeாங்கிருமாறன் - கூடலாசிரிய ர்நல்லந்து வனர்-பரவு தமிழ்மது ரை மருதனிள நாக-ரவிர்கணக்கா யர் நவின க்கீரர்-கீரங்கொற்றர் கி ளர்தேனூர் கிழா-ரோருங்க?லமன லூ ராசிரியர்-கல்லூர்ப்புளியங்கா ய்ப்பெருஞ்சேந்தர்-செல்லு ராசி ரியர் முண்டம்பெருங்குமார்-மு சுறியாசிரியர் நீலகண்டஞ-ர சை விரிகுன்றத்தாசிரியான்றி-காத்த லங்கனிக்குஞ் சீத்தலைச்சாத்தர்முப்பாலுணருமுப்பூரிகுடி கிழா. ருருத்திர சன்மர் மருத்துவராகி ய. நாம5ாற்கலைத் தாமோதர குர்மாதவளஞரோ டோத மிள நாக ர்-கடியுங்காமப் படியங்கொற்ற ன-ாருஞ்செயிலூர் வாழ் பெருஞ் சு வஞருடன்-புவிபுகழ் புலமைக் கபிலர்பான-ரின் குத்த டிங்தான் ஞகர ன்றியு-மொல்காப்பெருமை த்தொல்காப்பியத்து க் - குரையி டையிட்ட விரகர்கல்லாடர்-பேர் மூலமுனரு மாமூலர்தம் மொடு விச்சை கற்றிடுகச் சென்னை யார் முதற்-றேனூற்றெடுப்பச் செந்த. மிழ் பகர்ந்தோர்-5ானூற்று வர்மு த ஞற்பத்தொன் பதின்மர்-பீடு பெறவுலகிற்பாடிய செய்யுண்-மு த்தொள்ளாயிர நற்றிணைநெடுக் தொகை-யகநானூறு புறநானூறு. குறுக்தொகை சிற்றிசை பேரிசை வரியோ-டறம்புகல்பதிற்றுப்பத் தைம்பதோடிருபான்-பெறும்பரி பாடலுங் குறுங்கலிநூற்றைம்-ப துமுதல, கியதவையறுங்கலைக-ள க்காலத்தவர்க் ககத்திய மத ஞெே மிக்காமிலக்கணம் விளங்குகொ

கடோ ல்காப்பிய-மெண் ணுாற் கேள்விய ரிருந்த தாயிரத்துத் தொளா பிர த்தைம்பது வருடமென்ப-விடர் ப்படாதிவர்களைச் சங்சமரீஇயிஞ ர்-முடத்திருமாறன் முதலாவுக்கி ாப்-பெருவழுதியிருப் பிறங்குபா ண்டியர்கள்-நர பதிகளாகு நாற்ப த்தொன்பதின் ம-ரிவருட் கவியா ங்கேறினர்மூவர்-புவியிற்சங்கம்பு கழ் வடமதுரை-யாதிமுச்சங்கத் தருந்தமிழ்க்கவிஞரோதிய செய் யுளுலவாப் பெரும்பொருள். வா எாாக்கேட்குங் தோளா ச்செவிக் குங்-கேட்டுந்தெரியாவோட்டை நெஞ்சினுக்கு - நுழையா வாதலி னுழைபுலன்றன் ஞெம்ே - விழை வார்க்குரைக்கவேண்டுவர் தெரிங் தே" (விரிவு சங்கத்திற்காண்க) கடோற்கசன்- வீமனுச்கு இடும் பியிடத்துப்பிறந்த புத்திரன். பா ாத யுத்தத்தில் ஒரக்கிரோணிசே 2ணயை நாசஞ்செய்து ஈற்றில் அ ருச்சுனனைக்கொல்லவேண்டுமெ ன்று இந்திரனிடம் பெற்றிருந்த ஒருசக்தியைக்கொண்டு கர்ணன ற்கொல்லப்பட்டவன். ட்க நேத்திர தேவி யம்மை - திருஆக்கூரிலேகோயில்கொண்டி ருக்கும்தேவியார்பெயர். கட்டுவாங்கன்-(இ) விசுவசகன் மகன். தீாக்கவாகு தங்சை, இவ ன் தேவாசு ர யுத்தத்திலே தேவர் களுக்குச் சகாயஞ்செய்தபோது தேவர்கள் சந்திஷ்டி யடைந்து உ னக்குவேண்டியதைக் கேளென, அவன் எனக்கு இன்னுமுள்ள வ யது எவ்வளவினதென்ன ஒருமு கூர்த்த மிருக்கின்ற தென் முர்கள், அதுகேட்டு மோக்ஷசாதனஞ்செ ய்து மோக்ஷம்புக்கான். கணதரர்-ஒாருககுரு. ஆக்கியோ
னுமாம்.
கணங்ாதநாயனுர்-சிர்காழியிலே
கணி டியார் பக்தி சிவபக்திகளிற் சிறக் து விளங்கிய 9 (5 சிவபக்தா.
கணபதீசுவரர் -திருச்செங்காட்
டங்குடியிலே கோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர்.
கணம் புல்ல நாயனுர்,-வடoெள்
ளாற்றுக்குத் தென்கரையிலுள்ள இருக்குவேளூரிலே இருந்து 6ી வாலயத்திலே திருவிளக்கி தேலை யே பெருந்தொண்டாகக் கொண் டு அதன் பொருட்டுத் தமது செ ல்வமெல்லாமழிந்தும் அதனைவி டாது கணம்புல்லரிந்து விற்றுப் பொருளீட்டி அப்பணி புரிந்து வ ருகையில் ஒருநாள் நெய் போ தாது போகத் தமது முடியைவி ளக்கிற் பொருத்தி எரிக்கப் புகு ந்து சிவனருள் கொண்ட த வச் செல்வர்.
கணுதன்.-(ரி) வைதிக சாஸ்திரங்
பிராமண குலத்திலே பிறந்து அ
கள் ஆறனுள்ளேவை சேஷிக சாஸ் திரஞ் செய்தவர் இவ்வை சேஷிக ம் நியாய சாஸ்திரம்போலத் தரு க்க விஷயமே கூறுவது, கணு தருடைய பூர்வ5ாமம் காசியபர். அணுவையும பிளநதி சோதித்த நுண்மதி யுடையவராத லிஞலே கணுதரெனப் பெயர்படைத்தார் (கணம் அணு; அதம் அழிவு) அதி திநாயகனுகியகாசியபனும் வேறு இவரும்வேறு.
கணிகன்-கிருதராஷ்டிரன் மக்
திரிகளுள் ஒருவன். இவன் ஜாதி யில்து விஜன், அதர்மமான ராச்சி ய தந்திரோபதேசம் பண்ணுவ திலும் அக்கிரமமான இழி தொ ழில்களையும் புரியும்படி அரசரை யுடன் படுத்துவதிலும் மிக்க"வன் மையுடையவன்.
இக்கணிகனுடைய துஷ்டமங் திரோபதேசத்தைக் கேட்டபின் னரே திருதராஷ்டிரன் தன் மை ந்தனுடைய வேண்டுகோளுக்கெ ல்லாமுடன் பட்டாஞயிஞன். இ

Page 35
&ବ୪୪f வனே தி ருதராஷ்டிரனுக்குஇ ராச்சியகுழ்ச்சி யுபதேசித்தபொ ழுது, ஒருவன்றனக்கு ‘மைந்த னேயாயினும், சகோதானே யா யினும், நட்பினனேயாயினும் தங் தையேயாயினும், குருவேயாயி லும் அவர்களைத் தன்னுடைய அ பிவிருத்திக்குச்சத்துருக்களாகக் கண்டால் அவர்களைக் கொன் ருெ ழிக்கக்கடவன்’ என்று இன்னே ான்ன துஷ்டோபதேசங்களும் கரியின் கதையும் எடுத்துரைத்த வன். அந்நரியின் கதை வருமாறு. சுயலாபமும் தாந்திரிகமுமுள்ள ஒரு கரி தனக்குத் துணைவராக ஒ ரு புலியையும் ஒரு எலியையும் ஒரு செந்நாயையும் ஒரு கீரியை யும் சிநேகித்துக்கொண்டு ஒரு காட்டிலிருந்தது. அக் காட்டி லேஒருமான் கூட்டமுமிருந்தது. அக்கூட்டத்திற்கு ஒருகலை அரசா கவிருந்தது. அக்கலைமான இக் கரியும் மற்றைய துணை மிருகங்க ளும் எதிர்த்தற்கு இயலாதனவா ய்ப் பலநாட்பலவாறு முயன்று ம்சித்திபெருது ஈற்றில் அவ்வை ந்து மிருகங்களுங் கூடிச் சூழ்ச்சி செய்வனவாயின. புத்தியில்வ ல்லதாகிய நரி புலியைப் பார்த் து, "அக்கலைமானைக்கொல்லுதற் கு நீ பலநாள் முயன்றும் உனக் கம்முயற்சி கைகூடாமற் போயி ற்றன்ருே. ஆதலால் நான் ஒர் உ பாயஞ்சொல்லுகிறேன், அக்கலை மான் கித்திரை செய்யும்பொழு து நமது எலித்துணைவன் போய் அதன் காலைக்கடித்து ஊறு செய் அவிடக்கடவது. அதனல்அக்கலை மான் வேகமாய்ப் பாய்வதற்கு வலியிழந்துவிடும். அப்பொழுது b போய் மிகளளிதாகக் கொன்று விடலாம்” என்று கூறிற்று. இத னைக் கேட்ட புலியும் மற்றைய மிருகங்களும் தக்க அபாயமெ ன்றெண்ணி அவ்வாறே செய்த
டுசு
கணி ன. மற்றை நாளுதயத்தில் அவ் வைந்து மிருகங்களுஞ் சென்று அக்கலையிறந்து கிடக்குமிடத்தை அடைந்தன. அதனைக் கண்ட நரி, நான் ஸ்நானம்பண்ணி விட்டுவக் து விட்டேன் நீங்களும் போய்ஸ் நானம்பண்ணி வந்தால் எல்லோ ரும் விருந்தருந்தலாமென்றது.அ வ்வாறே நரி அங்கிருக்க மற்றை யமிருகங்களெல்லாம் ஸ்நானத் துக்குப் போயின. புலிபோய் ஸ்நானம் முடித்துக்கொண்டு மு ன்னர் மீண்டது. அப்பொழுது நரி மிக்க துக்கமுகத்தோடிருந்த அ. அதுகண்ட புலி 15ரியைகோ க்கி நம்முள்ளே புத்திசாலியாகி ய நீ திக்கித்திருப்பது யாது பற் றியென்று வினவியது. கரி புலி யை நோக்கிப் பாாக்கிரமத்திற் சிறந்த புலியே! எலி வனக்குச் சொன்ன சொற்கள் உன் காதில் வீழ்ந்தால் மீ இதனைப் புசிக்கா தொழிவை யென்று யென் மன ம் வருந்துகின்றது: எ லி தான் சென்று மானுடைய காலை யூறு செய்யாதிருந்தால் புலிக்கு இது போசனமாகுமா என்று கூறித்த ன்பெருமையை மிகப்பாராட்டி ற்று. இதுவே என்னை வருத்து கின்றதென்று கூறப், புலி நரி ன்ய நோக்கி, என் மானத்தைவி ற்று இதனையுண்பதினும் நான் ப சியிருப்பது நன்றென்று கூறி உ டனே அவ்விடத்தை விட்டு நீங் கியது. அதன் பின்னர் ஸ்நான ம் முடித்துக்கொண்டு எலி மீண் டது. க்ரியதனை நோக்கி நான் சொல்வதைக் கேட்கக்கடவை. கீரி இம்மான் மாமிசத்தைப் பார் த்து இது புலியாற் கொல்லப்ப ட்டமையிஞலிே அதன் வாயிலு ள்ள விஷம் இதிலே கலந்திருக் கின்றது என்றும் தானிதனை உ ண்பதில்லையென்றும் கூறிப்போ ய்விட்டது. ஜான் மீண்டு வரு

& ଦେiof ம்பொழுது உன்னைத் தனக்கு இ ரையாக்கித் தரும்படி என்னிட த்திலனுமதி கேட்டதென்று கூறி யதி. அதுகேட்டஎலி சிறிதந்தா மசிக்காது அவ்விடத்தினின்று ே ங்கியது. அதன் பின்னர்ச்செந்நா ய் மீண்டது. நரி அதனை நோக்கி மீ நமக்கு நண்பின்ன் மாத்திரமன்று
உறவினனுமாய் இருக்கின் முய், உ
ன்னைச்காத்தல் எனது கடனுகின் றது. புலி உன்னிடத்திலேதோ கோபமுடையதாகவிருக்கின்றது இதனைப்புசிக்கும்படி புலி தன் ம ஃ லியோடு இங்கே வரும் ஆத லால் கீ இவ்விடத்திலிருப்பது 15 ன்றன் றென்று கூறியது. அதுகே ட்டுச் செங் நாயும் ஒடிப்போயிற் .அதன் பின்னர்க் G册 வந்தது • الله ாரி அக்ரிேயைப்பார்த்து என்னு டைய பாாக்கிரமத்தினலே புலி யையும் செங்காயையும் எலியை யும் வென்று விட்டேன். உனக்கு ம் பராக்கிரமமிருக்குமாயின் எ ன்னை வென்று இவ்விடக்கைப் பு சிக்கலாமென்று கூறியது. மகாப ராக்கிரமசாலியாகிய புலியை வென்ற வுன்னேடு யான் போருக் குத் திணித லெங் வனமென்று கூ றி அவ்விடத்தை விட்டுக் கீரியும் ஒடியது. அதன் பின்னர் கரி அம் மாமிசத்தையெல்லாம் வயிரு ர வுண்டு மகிழ்ந்திருந்தது.
இவ்வுபகதையினுல் இவன் தி ருதராஷ்டிரனுக்குப் பல வுபாய ங்களைக் கூறி அவன் பாண்டவர்க ள் மீது வைத்திருந்த அன்பைக்கெ டுத்த வன். கணியன்பூங்குன்றனுர்-பேர்யா ற்றருகேயுள்ள பூங்குன்று என் னுமூரிற்பிறந்து விளங்கிய புலவ ர். இவர் உக்கி ப்பெருவழுதிகா லத்துக்குமுன்னுள்ளவர். இவர் சாதியிற் கூத்தர். புறFானூற்றில் வரும் இவருடைய பாடல் இவ
5 G360Of ர் ஆன்ற கல்வியுஞ் சான்றவொழு க்கமுமுடையரெனக் காட்டுகின் றது. “யாதுமூரே யாவருங்கே ளிர்-தீது நன்றும் பிறர்தர வாராநோதலுங் தணிதலும வற்றோன் ன-சாதலும்புத வதன்றே வாழ்த -லினிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவி-னின் குதென்றலுமிலமே மின்னெடு-வானந் தண்டுளி தலை இயானது- கல்பொருதிரங்குமல் லற் பேர்யாற்று- நீர்வழிப்பஉேம் புணைபோலாருயிர்-முறை வழிப்ப உேமென்பதுதிறவோர். கட்சியி ற்றெளிக்தனமாகலின் மாட்சியிற் -பெரியோரை வியத்தலுமிலமே. சிறியோரை யிகழ்த லதனினுமில
p (8լը ?
கணேசர்-விநாயகக்கடவுள். Ամ
வத்திலே தேவர்களும், இருஷிக ளும் தாம் செய்யுங்கருமங்களெ ல்லாம் இடையூற்ருன் முடியாது போதலைக்கண்டு சிவன் பாற் செ ன்று,தங் கருமங்களுக்கிடையூறு வராமற் காத்தற்பொருட்டு ஒரு புத்திரனைத் தருதல் வேண்டுமெ ன்றிரப்ப, அவர் திருமுகத்திலே ஒரு சோதி தோன்றிற்று. அச் சோதியினின்றுமொரு புத்திரர் தோன்றினர். அவருடைய திரு மேனியினின்றுகாலும்சோதிப்பி ரகாசம் உமாதேவியாரது திருகே த்திரத்தைக் கூசப்பண்ணியது. அதுகண்ட உமாதேவியார், அப்பு த்திாஞருடைய திருமேனி காங் தியிழந்து யானைத்தலையும் தேவ கரங்களும் பூதசரீரமும் பொருங் தாவதாகவென்ன, அவ்வாறே க ஜானனமும் லம்போதரமுதலியி வுறுப்புக்களுமுடைய ரானர். அச் தன் பின்னர்ச் சிவபிரான் அவர்ை க் கணங்களுக்குத் தலைவராயிரு ந்து தம்மை வழிபட்டுத் தொடங் கப்படுங் கருமங்களையெல்லாம்
இடையூறு வராமற் காத்தினிதிமு

Page 36
மே
EC 660)
டிக்கும் அதிகார தெய்வமாகுக வென்முக்கினர். அவர் கமணங்களு க்குத் தலைவராதலிற் கணபதி க ணேசர்முதலிய நாமங்களைப்பெ ஆறு வாராயினர். விக்கினங் காப்ப வரும் செய்பவருமாதலின் விக் ஒனே சுரரெனப்படுவர். இது வ ராகபுராணத்துள்ள வரலாறு.
கருமம் பலித்தலும் பலிய மையும் ஊழின் வசத்தனவும் புச் தியின் வசத்தனவுமாம். ஆகவே ஊழான் வருவதும் புத்தியான் வ ருவதுமென விக்கின மிருவகைப் படும். ஊழான் வருவது வந்தே ჭ ლტ tib . புத் தி யா ன் வி ரு வது முன்னரே நாடித் தெளி ந்து உபாயங்களாலே விலக்கத்த க்கது. புத்தி சத்தவத்துக்கு அ திதெய்வம் கணேசர், அவர் சக ல சராசரங்களினிடத்தும்விளங் குகின்ற புத்தியெல்லாவற்றுக்கு ம் ஆதார ஸ்தானமாக வுள்ளவர். அவாைத் தியானியா தொழியின் புத்திவிரிதலும் உபாயங்கோன்று தலும் இல்லேயாம், ஆகவே எடுத் தகருமமுங் கைகூடாது. கணேச ருடைய தலையை யானைத்தலையா சுப் பாவித்தது, யானே ஞாபகசக் தியாற் சிறந்ததும், கண்டது Gés ட்டது உற்றதி யாவற்றையும் ஒ ருசிறிதேனும் ஒரு காலத்ம்ை மற வாலியல்பினையுடையதும், மிச் கவலியிஜனயுடையதாயினும் அள ப்பருஞ் சாந்தமுடையதும், இக ஞ்செய்வார்க்கு வசப்பட்டுபகார ஞ்செய்வதும் பிறவுமாகிய சிறக் தகுணங்களே யுடைமைபற்றியே பாம். யானையினதுதலே பிரணவ வடிவாகவிருக்த ஜிம் அதற்கோ ரே திவாம். பாசம் வியாபகத்தை யும், அங்குசம் அருளையும்,ஐங்கர முந் தனித்தனி யொ வ்வொரு கு விப்பினையுடையனவாயினும் ாப்பிலாற்றலையும், பாதமிரண்டு ம் சித்தியையும் iš SaM) u J 14 ř.,!--u f'
46ঙ্গা ந்த செவிகள் சர்வஞ்ஞத்த வச் தையும், ஏகதர்தம்பர ஞானத்தை யும், ஒடித்த தந்தம் அபயத்தையு to லம்போதயம் பொறையடை மையையும் உணர்த்தஞ் சிற்சொ ரூபங்களாம். கண்டகி-மகத தேசத்திற் பிரவா சமாதிக் கங்கையோடு சங்கமிக்கி ன்ற நதி. கண்டராதித்தர்- கிருவிசைப்பா, ப்பாடின ரொன் பதின் மருளொ ருவர். இவர் உறையூரிலிருந்தர சு புரிந்த சோழருளொருவர். கண்டாகர்னன்-குபேரன் கிங்க ரஞதிய ஒரு பிசாசபதி, பரீ ருே ஷ்னன் ஒருசமயத்தில் வதரிவ னத்தில் யோகத்திலிருந்தபோது இக் கிங்கரன் அவரை வழிபட்டுப் பிசாச ரூபம் நீங்கப்பெற்ற வன். கண்டீரச்கோப்பெருகள்ளி- நள்
ளிகாண்க. கண்ணகஞர்-கோப்பெருஞ் சோ ழனுக்குயிர்த்த&னவரா யிருந்து அவன் இறந்தமை யுணர்த தப்ப it - t! -Éire' சாமேயுணர்ந்துடனுயிர்து தந்த பிசிராந்தையாரைப்பாடிய t-| 6ho621 fr. கண்ணகி-(1) கோவலன் மனைவி
இவள் கற்புமுதலியவற்றை வெ ளிப்படுத்தற்பொருட்டே சிலப்ப دهه (g • تققے سات لانju J تھی (6) s[Tybھ چھ ளை மறக்கற்புடையாள் என் பர்" திருமாபத்தினி, பத்தினிக்கடவு ள், மங்கலமடங்தை, வீரபத்தினி யென்பன இவளுடைய பரியாய நாமங்கள். கோவலன் தின் காம ச் கிழத்தி காரணமாகத் தன் விடத்துள்ள செல்வமெல்லாம் போக்கி இலம்பாடுடையனகிப் பொருளிட்டக்கருதித்தன் பத்தி னியோடு காவிரிப்பூம்பட்டினத் தைவிட்டு மதுரையையடைந்த அங்கே தன் பத்திணியுடைய கா ற் சிலம்பொன்றை விற்குமாறுமு

கே
கண் பன்முன், பாண்டிமாதேவியின து காற்சிலம்பை வாங்கிப்போய் விற்றுச் செலவுசெய்துவிட்டு அ த&னக் கள்வர் கவர்ந்தாரென்று நடித்திருந்த தட்டான், இச்சிலம் பைக்கண்டு அரசனிடஞ்சென்று சிலம்புதிருடிபகள் வன் அகப்பட் டானென்று கூறி அரசனைத் தன் பொய்மாயத்துக் குடன்படுத்திக் கோவலனைக் கொல்லுவித்தான். அஃதறிந்த கண்ணகி புலம்பித் த பித்து அரசன்மாட்டுச்சென்று த என் வரலாற்றைச்சொல்லித்தன்சி லம்பினுள்ளேயிருக்கும் பரல் ம னியென்றெடுத்துக்காட்டி,அரச ன் தான் செய்தது குற்றமென்ருெ ப்பும்படி செய்து, சோகாக்கினி பொங்கத் தனது முலையிலொன் றைத் திருகி மதுரை மாநகரின் மீ துவீசியுயிர்விட்டாள். உடனே ம துரை எரிந்தழிக் தது. இவளுடை ய கற்பைமெச்சி அரசன் அவளே ப்பத்தினிக்கடவுளாக்கி அவளுக் குஊர்கள் தோறும் கோயில்அமை த்திப் பூசையும்விழாவுஞ்செய்வி த்தான். அங்காள் இவளுக்கு இல ங்கையிற்கோயிலமைத்தவன் கய வாகு வேந்தன். (2) புற நானூ தென்னு நூலிலே கூறப்பட்ட வ ள்ளலாகிய பேகன் பாரி. இவளை ப் பிணங்கிப் பிரிந்திருந்த பேக ஞேடு சந்திசெய்து வைத்தவர் க பில பாணர் முதலிய புலவர்கள். கண்ணப்பமுதலியார்-இவர் திரு வெண்ணெய்நல்லூர்ச் சடையப் பமுதலியார்சகோதரர்.இவரும்க ம்பராற்புகழ்ந்து பாடப்பட்டவர். கண்ணப்பர்-உடுப்பூரிலே வேட ர்குலத்திலே திண்ணர் என்னும் பெயரோடு விளங்கிய இவர் கா ட்டிலே வேட்டைமேற் சென்ற போது காளத்திநாதர் என்னும் சிவலிங்கத்தைக் கண்டு அவர்மே ல் அன்புடையராகிப் பிரியமாட் டாது இரவும் பகலு மங்கிருர்து
கத அதற்குபசாரம் புரிந்து வருகாளி லொருதினஞ் சுவாமியினது கண் ணுென்றிலிரத்தஞ் சோரக்கண் ெ அதற்குமருந்தாகத்தமதி கண்ணே யிடந்து அதன்மேலப்பியமெய்ய ன் புகாரணமாகச் சிவபெருமான து போருள்கொண்டபக்த சிரோ மணி. இவர்காலம் கலியுகாரம் * عنا لسا கண்ணுயிரகாதர்-திருக்காமுயலி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். கண்ணுயிரேசுவரர்- திருக்கண் ணுர்கோயிலி லெழுந்தருளியிருக் கும் சுவாமிபெயர். கண்ணுவன்-(ரி) பூருவமிசத்தி அதிசாரன் மகன். சகுந்தலையை வளர்த்தஇருஷி, கண்ணுவன் வமி சத்தர் காணவியர் எனப்படுவர். (2) மகத தேச ராஜாவாகிய தேவ பூகிமந்திரி, தேவபூதியைக்கொ ன்று பின் ராஜா வாயின வன். கதன்-(ய) பலராமன் தம்பி. ரோ கிணியிடம் வசுதேவனுக்குப் பிற கதவன. கதிர்காமம்-ஈழநாட்டிலுள்ள ஒ
ரு சுப்பிரமணியஸ்தலம். கதையங்கண்ணனர்-புறநானூ முபாடிய புலவர்களுளொருவர். சேய் 5ாட்டுச் செல்கிணைஞனைப் Lu is 49. u âJ i. கத் துருவை-கசியபன் பாரியருள் ஒருத்தி. தக்ஷன் மகள். இவளா ல் நாகசூலம் உண்டாயிற்று. ஆ திசேஷன் கார்க்கோடகன் முத லியோர் தாய். இவளுடைய சக களத்தி விருதையும் தானும் பாற்க டற்கரையிலே உச்சைச்சிாவமெ ன்னும் குதிரையைக்கண்டு அதி சயித்துப்பேசும்போது கத்துரு வை விளையாட்டாக அக் குதிரை க்குவால் கறுப்பென்ருள். மற்ற வள் ஆதியந்தம் வெள்ளையென் ரு ள். கத்துருவை அது கரியதான

Page 37
O
ö ல் ெேயனக்கடிமையாதல் வேண் டுமென்முள், விருதை வெண்மை யானுல் நீயெனக்கு அங்கான மெ ன்ருள் இச்சமயத்தில் அஸ்தமய மாயது, கத்திருவை உடனே த ன் மகன் ஆதிசேஷனிடம் போய் த் தனது சருத்தைச்சொல்ல, அ வன் உடன்படாது மறுத்தான், அப்பால் கோடகனிடஞ்சொல்ல அவன் அவ்விர வேபோய் அக்கு திரையின் வாலே நஞ்குட்டிக் கறு ப்பாக்கி மீண்டான். விடிதலும் விருதை சென்று பார்த்து மறுபே ச்சின்றிக்கூறியபடிதா சியாஞள். அது கண்ட ஆதிசேஷன் அவளை விட்டுங்ேக, கோடகஞெழிந்த ம ற்றெல்லோரையும் சர்ப்பயாகத் தில் மடிக்தொழிகவென்று தாய் சபித்தாள். கந்தபுராணம்-தற்புருஷ கற்பத் துச் சம்பவங்களையும், அறுமுகக் கடவுளுடைய மான்மியத்தையு ம் விரித்துணர்த்துவது; இலகடி ங்கிரந்தமுடையது. வடமொழி யிலேசெய்தவர்வியாசர். அதிலே சங்கரசங்கிதையின் ஒரு கண்ட
த்தை மாத்திரமெடுத்துத் தமிழி'
லே மொழிபெயர்த்துப் பாடின வர் காஞ்சீபுரத்துக் குமர கோட் டத்தர்ச்சகரும் சுப்பிரமணியக்க டவுளது திருவருள் பெற்ற புலவ ர் சிகாமணியுமாகிய கச்சியப்பசி வாசாரியர். இது பன்னிராயிரஞ் செய்யுளுடையது. இது பாடியகா லம் சாலிவாகன சகம் எழுநூறு. புராண வரலாற்றினுேடு தத்து
வோபதேசங்களையு மினித விளக் குநூல் தமிழிலேயுராணங்களுளி
துவொன்றே யாம்.
கந்தமாதனம்-(1)மேருவுக்குக்கீ
ழ்பாலிலுள்ளஒருமலை, (2)தென்
னட்டிலுள்ளஒருமலை. கந்தமாதனன்-(1) இவன் சுக்கிரீ
வன்சேனையிலொருவன், குபேர
फt ன்புத்திான். (2) (ய) அச்குரூபன் தமபிகளுளொருவன். கந்தரன்-சம்பாதிவமிசத்துக்கங்
கன் தம்பி. கந்தருவர்-தேவர்களுள் ஒரு பா லார். கசியபனுக்குப்பிராதையிட த்தற்பத்தியானவர்கள். கந்தர்ப்பன்-மன்மதன். v கந்தவதி-(1) வாயுவுக்கு ராஜதா னி. (2) வியாசர்தாயாகிய சத்தி யவதி, . கந்தவேற்பு-தேவர்கள் \g tpi o &
கடவுளைப் பூசித்த மலை, கந்தன்-(1) மன்மதன். (2) குமா
ரக்கடவுள் கங்கன்-கிருஷ்ணன். - கபாடபுரம்-இடைச்சங்கம்இருந் தவிடம். அது பின்னர்க்காலத்தி ற் கடல்கொண்டழிந்தது. கபாலமோசனம்-ஒரு புண்ணிய க்ஷேத்திரம். ராமரால் கொலையு ண்ட மகோதரனது கபால எண் புத்துண்டம் ஒரு இருஷிகாலிற் றைக்க அவ்வேதனையால் அவ்வி ருஷி சுக்கிரன் தபஞ்செய்த விட த்துக்குப்போனர். அஃதங்கே வீ ழ்ந்தமையால் அவ்விடம் astute .7ظتھے۔سالان Orb6I6CT 6 مہیGup fr கபாலீசர்-திருமயிலைப்பூம்பாவை யிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர். கபிலபுரம்-கலிங்க நாட்டிலுள்ள
ஒரு நகரம். கபிலன்-(ரி) (1)கர்த்தமப்பிரஜா பதிக்குத் தேவஹ9தியிடத்திற் பிறந்த இருடிகி. இவரே சாங்கிய யோசஞ்செய்தவர். அரிவமிசத்தி லே இவர் விதாதாபுத்திர ரெனப் படுவர். சகா சக்கரவர்த்தி தொ ண்ணுாற்றென்பது அசுவமேத ஞ் செய்து நாமும் அசுவமேதஞ்செ ய்யத்தொடங்கிக் குதிரையை அ

in 35 i.
8ાડી லங்கரித்துத் திக்குவியத்துக்கு விடுத்தத் தன் புத்திரர் அறுபதி ஞபிரவ ை0 யும் அதற்குக் காவ லா கவுடன் போக்கினுன், இந்திர ன் இவ்வியாகம் முற்றுப்பெற்மு ல் தனது பதத்துக்குக் கேடு வரு மென்றெண் ஃவி அக் குதிரையை மாயமாகக் கவர்ந்து சென் முன், இது கிசழ்ந்தது கபிலாச்சிரமத் தக்குச் சமீபத்திலேயாதலின் ச கரபுத்திரர்கள் கபிலரே யிது செ ய்தாரென நிச்சயித்து அவரை ச் சா டவெத்தனித்தார்கள். அவர் அ.த கண்டு அவர்களைச் சாபத்தா ற் சாம்பராக்கினர். (2) தலுபு, திரருளொருவர். (3) திருவள்ளு வர் சகோதரருளொருவர். தம் மைப் பெற்றவுடன் தந்தைதாய ரோராற்றங்கரையில் வைத்தேக த் திருவாரூரந்தண ரொருவர் எடு த்து வளர்க்க வளர்ந்தவர். இவர் கடைச்சங்கச்திப்புலவருளொரு வராகித் தமிழாய்ந்ததோ தொமு ம் பலநூல் செய்தவர். பாரியெ ன்னும்பெருவள்ளலுடன் மிக்கரு ண்பு பூண்டிருந்தவர். இவர் பாரி யிறந்த பின்னர்அவன் புத்திரிகளை த் தமது புத்திரிகள் போலப் பா துகாத்து அவன் சாதியார்அப்புெ ண்களை மணம்புரிதற்கு மறுத்த மையாற் பார்ப்பனப் பிரபுக்களு க்கு மணத்திற்கொடுத்த தருமசீ லர். ஐங்குறுநூற்றிற் குறிஞ்சிப் பொருண் மேல்வரூம் முன் மும் நூறு செய்தவரும், சேரமான்செ ல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்திள் ஏழாம்பத்தாற் பாடி மலைமீதேறிக் காணும் நாடு ம்பிறவும் பரிசாகப்பெற்றவரும் குறிஞ்சிப்பாட்டும் இன்னுநாற்ப திம் பாடியவரும் இப்புலவர்பெ ருந்தகையே. 'புலன முக்கற்றவ ர்தணுளன்"எனவும், “பொய்யா காவிற் கபிலன்' எனவும் புறநா
கஞ் னுாற்றிலே புகழப்படுபவரும் இ வரே, கிருத்தொண்டர் புராண சாரத்திலே உமாபதி சிவாசாரிய ராலே, "பொய்யறியாக்கபிலர்" என்று தி கிக்கப்பபே வருமிவரே. இவா கல்வி கேள்விகளான மாத் திர மன்று ஒழுக்கத்தானும் தம் மின்மிக்காரின்மையினன்றே க டைச்சங்கத்திலும் அக்கிா பதம் : பெற்ற ராயினவர். கபிலர கவலெ - னப்பெயரிய அகவல்சொற் சுவை பொருட்சுவை நியாயவன்மைமு தலியவற்ருற் சிறந்தது. கபிலாச்சிரமம்-இது கங்காசங்கம சமுத்திரப்பிரதேசத்திலுள்ள ச கரதீவிலுள்ளது. பாதலத்திலுள் ள தென்றுஞ் சொல்லபபடும். i கபிலாகவன்-(இ) குவலயாசுவ
ன் மகன். தந்துமாரன்மகளுகியே திருடாசு வன்.
கபிலை-(1) சிந்துருதியிற் கலக்கும்
ஒருப5 கி. (2) த க்ஷன் மகள். கசி யபன் பாரி. பசுக்களுக்குத்தாய். சுரபியெனவும்படுவள். (3) புண் டரீகம் என்னும் திக்கு யானையின
து பெண்யானை. கபோதலோமன்-(ய) விலோம
6o7 L p 45 alor to 65 asor. கமலபவன்-பிரமா, (தோயஜக
ர்ப்பன் காண்க.) கமலபாலிகை-இடிம்பை, கமலாக்ஷன்-திரிபுராசுரர்காண்க கம்சன் ) உக்கிரசேனன் மகன். கஞ்சன் மதுராபுரத்த ரசன். கி ருஷ்ணன் மாதலன். இவன் பூர் வஜன்மத்தில் காலநேமியென்னு ம் ராக்ஷசன். அந்த வாசனையால் தேவர்களை இமிசித்து வந்தான், தனது தங்கையானதேவகியை வ* சுதேவனுக்கு விவாகம்பண்ணக் கொடுத்து இரதத்திலேற்றிக்கொ ண்டு வனம்பார்க்கப்போகையில் 'உன் தங்கைபுத்திரனும் கொல்

Page 38
R &
கம் லப்படுவாய்" என்றோ சரீரி பிற ந்தது, அதுகேட்டமாத்திரத்தில் திரும்பிவந்த இருவரையும் சிறை ச்சாலையிலிட்டுப் பிள்ளைகள் பி றக்குங் தோறும் கொன்று வந்தா ன். ஈற்றில் கிருஷ்ணன் பிறந்து தனது யோக மாயையால் நந்தன் சேரிபோய்ச் சேர்ந்தான். அஃத நிந்த கம்சன் அவனைக்கொல்லப் பலஉபாயங்கள் தேடியும் பலியா து ஈற்றில் கிருஷ்ணனுற் கொல் லப்பட்டான். உக்கிரசேனன் ம னைவி தோழிகளோடுகாட்டிற்செ னறபோது அங்கே தோழிகளைப் பிரிந்து வழிதடுமாறித் தனிக்க அச்சமயம் ஒாரக்கன் கண்டுமோ கித்து அவளைக் கூடிப்பெற்ற புத் திரன் இக் கம்சன். கம் சாராதி-கிருஷ்ணன். கம்சை-உக்கிரசேனன் மூத்த மகள் கம்பளபருகிஷன்-(ய)அந்தகன்
L0 és 6őTகம்பன்-சோழ மண்டலத்திலே திருவழுந்தூரிலே பிறந்து சடை யப்பமுதலியாராலாதரிக்கப்பட் டு விளங்கிய தமிழ்க்கவிசக்கர வர்த்தி. இவர் சடையப்பமுதலி யார்வேண்டுகோளின்படி ராமா யணத்தைப் பாடிச் சோழன் ச பையில் அரங்கேற்றினவர். இவ ருடைய கவிகள் வெண் சொல் லும் புதைபொருளும் உடைய னவாய் எத்துணே வல்லாரையும் முதல் மயக்சிப் பொருள் வெளி ப்பட்டவிடத்துப் பேரானந்தமு றச்செய்யுமியல்பின. இவர் கா லம் இற்றைக்கு ஆயிரத்துப் பதி 2ணந்து வருஷங்களுக்கு முன்னை யது. கம்பர்காலத்தைச் சிலர் த க்ககியாயமின்றிகானூறு ஐஞ்லூ அறுவருஷங்களுக்கு முன்னுள்ள
85Այ கத்தால் யாவர்க்குமுடன்பாடே யாம். புகழேந்தி வச்சிராங்கத பாண்டியனுடைய சமஸ்தான வி த்த வான், உறையூரிலிருந்த கு லோத்துங்கசோழனுக்குப்பெண் கொத்ெதவன் இப்பாண்டியனே. இவன் துலுக்கரால் வெல்லப்பட் ட பராக்கிரமபாண்டியனுக்கு மு ன்னர் அரசு புரிந்தவன். பராக்கி ரமபாண்டியன் நாற்பத்தைந்து வருஷமரசு புரிந்தவன். துலுக்க ர்வென்றது இற்றைக்கு எண்ணுர ற்றெழுபது வருஷங்களுக்கு மு ன்னரென்பதும் யாவர்க்குமுட ன்பாடாம். ஆகவே எண்ணுாற்றெ ழுபதும் காற்பத்தைந்தும் அதற் குமுன் ஒாறுபதுமாகச் சென்ற வருஷங்களைத் தொகை செய்யுமி டத்து “எண்ணிய சகாத்த மெண் ணுாற்றேழின் மேல். . . கவிய ரங்கேற்றினுனே' என அரங்கே ற்றுக்காலங்கூறுஞ் செய்யுள் இ ழுக்காகமாட்டாது. அக்காலத்தி ல் அவ் வாங்கி லுடனிருந்துகேட் டவைஷ்ணவாசாரியர் பரீமங்கா தமுனிவர். அவர்க்குப்பின் ஆசா ரியபரம்பரையாக வந்தோர் இப் பொழுதிருப்பவரையுள்ளிட்டுநா ற்பத்து மூவராவர். ஒருவர்க்கு இ ருபததை6த வருஷமாக வைத்து த்தொகை செய்யினும் ஆயிரத் தெ ழுபத்தைந்து வருஷங்களாகுமே. எவ்வழியானும் எல்லா மொத்த லின் கம்பர்காலம் ஆயிரம் வரு ஷங்களுக்குமுன்னுள்ளதேயாம்
கம்பை-ஓர் நதி, கயவாகு-இவன் சிலப்பதிகாரத்
திற் கூறப்பட்டஇலங்கை அரசன். இவனே முதன்முதல் கண்ணகிக் கு இலங்கையில் கோவில்கட்டுவி த்து உற்சவங்கொண்டாடியவன்.
தாகக்கூறுவர். ஒட்டக்கூத்தரும் கயன்-(1) உன்முகன் புத்திரன்.
புகழேந்தியும் கம்பர்காலத்தவர் என்பது தொண்டைமண்டலசத
அங்கன் தம்பி. (2) ஒரு சக்கரவர்
த்தி, அன்ை பிரியவிரதன் வமிச

' ern ihr
suS க்த நந்தன் மகன். இவன் 500 அசுவமேதயாகஞ்செய்து இந்தி ரபதம்பெற்ற வன். (3) அதார்த்த ரஜன் மகன். யாக்கியங்கள் பல செய்து ராஜ விருஷியான வன். இ வன்யக்கியங்கள் செய்த விடமே கயையெனப்பெயர்பெற்றது, கயிலாசநாயகியம்மை- திருக் காரு?யலிலேகோயில் கொண்டிரு க்குங் தேவியார்பெயர். கயை-கா சிக்குச் சமீபத்திலுள்ள புண்ணியஸ்தலம். இவ்விடத்தில் அஆsயவடம் என்று சொல்லப்படு மீஓராலவிருகஷ்முளது கரதோயம்- வங்க தேயத்திலுள் ள ஒருநதி, இது கவுரி விவாககா லத்திற் சிவன் கரங்களினின்று பெருகினமையாற் கர தோயமெ . لتھیے۔۔۔ لال 6OT கரந்தமன்-(1) யயாதி புத்திரகு கிய துர்வாசன் பெளத்திர புத்தி ரன். பலாசு வன் எனவும் படுவ ன். பல பராக்கிரமவந்தனய் ரா ச்சியம் செய்தபோது பொருமை யால் ஏனைய ராஜாக்கள் திரண்டு இவனை வளைந்தார்கள். அதுகண் டு அஞ்சிச் சிறிதுநேரம்ஏகாந்தமா யிருந்து சிந்தித்துப் பின் வெளி யே சென்று யாவரை யஞ் செயித் தவன். இவன் மகன் அவீக்ஷித்து. கரம்பி-(1) (ய) சகுனிமகன். (2)
குந்தி. கரவீரேசுவரர்- திருக்கர வீரத்தி லே கோயில் கொண்டிருக்கும் சு வாமிபெயர். கரன்-விச்சிர வாவுவுக்குச் சாகை யிடத்துப் பிறந்தபுத்திாருள் மூ த்தவன். ஜனஸ்தானத்தில் சேஞ பதியாயிருந்தபோது ராமராற் கொல்லப்பட்டவன். சகோதரர் தூஷணன் திரிசிரன் எனஇருவர். கரிகாற்சோழன்-(1) காவிரிப்பூ ம்பட்டினத்திலே, இளஞ்சேட்
3fi
சென்னியன் என்னும் சோழ ரா ஜாவுக்குப் புத்திானக அவதரித் து,உத்தரதேசத்திலே படைகொள் ண்டு அநேக நாடுகளைத் தனதடிப் படுத்திப் பகையரசரை யடக் மனுநெறிவழாமற்செங்கோல்செ லுத்தியவனும்,கடியலூர் உருச்சிக ரங்கண்ணஞரென்னும் புலவர் பட்டினப்பரலையென்னும் பிரப ந்தத்திலே தன் பராக்கிரமம், செடி ங்கோல், கொடை முதலிய நற் குணங்களையெடுத்தப் பாடப்பெது ற்றவனும்,அப்புலவர்க்கு அப்பிர பந்தத்துக்காகப் பதினறிலகம், பொன் பரிசிறைத்தவனும் இப் பெருந்தகையே. இவன் சாலிவா கன சகாரம்பத்தில் விளங்கிய வ ன். (2)சாம மாமுனிவரிட்ட சாப? த்தால் உறையூர் மண் மாரியால ழிய அகில் அரசுசெய்கிருந்த ப ராந்த கசோழனும் மனைவியும் ീ ம்மண் மாரிக்குத் தப்பியோடிக் காவிரிநதியைக் கடந்து செல்லும் போது பராந்தகன் குதிரையினிக் ன்றுந்தவறிக் காவிரியில் வீழ்ந்தி றக்க அவன் மனைவி அக்காைப்ப ட்டு ஒருவனத்தை யடைந்தாள். பராந்தகன் இறக்கும்போது கரு ப்பத்திலிருந்த இக் கரிகாற்சோ முன் சிலநாளில்பிரமமா 5கிமுனி வராச்சிரமத்திற் பிறந்தான். இ ம்முனிவரால் சகல கலைகளையு மோதியுணர்ந்து வரு5ாளில் அர சிழந்திருந்த சோழ5ாட்டிற்கு தி ார சனை நாடுமாறு விடப்பட்ட யானையானது சென்று அச் சிறு
வனைத்துக்கவெத்தனித்தும்போ
திய வலியில்லாத திகைத்துகின் றது. அப்பொழுது பிரமமாநதி, முனிவர்.அப்புத்திரன்காவில் ஒரு கரிக்கட்டியால் வரை செய்துவி ட்டார். அவ்வளவில் அப்புத்திர ரை யானைதாக்கிச்சென்று முடி குடுவித்தது. இதுவே பெயர்க்

Page 39
ஆன்தந்தைதைக் " -- م. م .ن.جی .-.
கரு காரணம். எனவே இப்பெயரு  ை- யார் இருவர் சோழர். கருட பஞ்ச்மி-ஆவணிச் சுக்கில பகஷ்த்துப் பஞ்சமி. இது சுமங்க லிகட்குரிய விரததினங்களுள் ஒ னறு. கருடன்-கசியபப் பிரசாபதிக்கு விருதையிடத்துப் பிறந்த புத்திர ன்.இவன் விஷ்ணுவுக்கு வாகனம். கருணிகாரவனம்-மேரு சமீபத்
திலுள்ளவனம்.
கருணிகை-(1) ஆன கன் பாரி.
(2) ஒரப்சரசு, .
கருணைகாயகி - கிருமாற்பேற்றி லேகொயில்கொண்டிருக்குங் தே வியார்பெயர்.
கருநாடகம்-திராவிடாந்தா தே
சமச்தியத் கிற்கு நேரே மேற்கி ன்கணுள்ளதேசம்.
கரும்படுசொன்னுய கி- திருப்பு றம்பயத்திலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர்.
கரும்பன்-தன் தோட்டத்திலிரு ந்த கரும்பையெல்லாம் எவரும் நாணுது வந்து கின்னுகவென்று யாவரையுமழைத்தபோது சிலர் மறுக்க, அவர்க்குக் கூலிகொடுத் தழைத்து அருத்தின தொண்டை நாட்டுவே ளாள ன். கரும்புதின் னக்கைக்கூலிஎன்ற பழமொழி இ வஞல் வந்தது. (தொண்டைமண் டல சதகம்)
கரும்பனுர்கிழான் - வேங்கடகா ட்டில் விளங்கிய கரும்பனூரன் மகனுகிய ஒரு வேளாளப்பிாபு. இவன்புறத்தினை நன் னுகராற் பா it to 2-6. 6.
கருவூர்-வஞ்சி. இந்நகர் சோருக்
குஉரிய இராஜதானி. சோரை வெ ன்று சோழருமிங்கரசியற்றினர். கருசன்-வை வசுவதமனுவினுடைய புத்திரருள் ஒருவன். இக்ஷ-0வாகு தம்பி. காரூசர் இவன் வமிசத்த
கன் வர். இவன் சேசம் கரூசம். கரையேறவிட்டநல்லூர்- இது திருப்பாதிரிப்புலியூருக்குச் சமீ பக்திலே கெடிலநதிதிரத்திலேய ள்ளது. கெடிலம் பெருகி மாணி க்கவாசகரை வழிதடுக்கச் சிவன் சித்த ராய் வந்து அவர்க்கு வழிவி டுத்த தலம். கர்க்கடேசர்- கிருந்து தேவன்கு டியிலே கோயில்கோண்டிருக்கு ஞ்சுவாமி பெயர். கர்க்கன்-(1) யாதவர்கள் புரோ கிதன். வசுதேவன் இவ.ை நந்த ன் மனச்கனுப்பிப்பல ராமகிருஷ் ணர்களுக்கு நாமகரணுதிசமஸ்காடி ரஞ்செய்வித்தான். (2) (ட) ஹ" தமன் னியன் என்னும் புமன்னிய ன் புத்திரன். சினி தச்தை. கர்னன் ) குந்தி கன்னிகையாயி கன்னன் றிருக்கும்போது தனக்
கு ஓர் இருடி கொடுத்த குளிகை யைப் பரீக்ஷார்த்தமாக உட்கொ ண் டு சூரியனை நினைக்சச் குரியன் பிரசன்னமாயினன். அவனைக்க டிப்பெற்ற புத்திரன் இவன். கு க்தி தன் சற்புக்குப் பங்கம் வந்த தேயென்று காணி உடனே அப் புத்திரனே ஒருபேழையிலிட்டு t முஞருதியிலே விட்டுச்சென்று ஸ். யமுனேயிலே மிதந்தபோ (ننھے نہ ہوئے ம்போது ஒரு துறையிலே தனது மஜனவியோடு நீரா டிகின்ற அதிர தன் என்னும் இாதசாரதி அப்பே ழையைப்பற்றித் திறக்க அதிலே புத்திரன் இருக்கக்கண் டான ந்தி த்தெடுத்துப்போய் வளர்த்தான். அதிகாரணம்பற்றி அதிசத புத்தி ான் எனப் பெயர்பெற்மு ன். அ திாதன் மனைவிபெயர் ராதையா தலால் ராதேயன் எனவும்படுவ ன். இவன் சகஜ கவசகுண்டல ஞதலால்கர்ணனென்றும், வசுவ ர்மதானதலின் வசுசேண்னென் மறும் பெயர் பெற்றன், வசுவர்

கடு
கர்ன Dம்=பொற்கவசம்) அதிாதன் இவனைத் துரோணனிடங்கொண் டுபோய் வில் வித்தை கற்பித்தல் வேண்டுமென்று வேண்டத் து ரோணன்,பிராமணரும் க்ஷத்திரி யருமல்லாதார்க்குப் பயிற்றுவதி ல்லையென்று மறுக்க, கர்ணன் பி ராtoண வடிவங்தாங்கிப் பரசுரா மரிடஞ்சென்று கிரமமாகக் கற் ற வல்லனுயிஞன். இங்கே து ரோன னிடங்கற்ற அர்ச்சுனன் த னக்குச் சமானணுயினமைகண்ட கர்னன் பொருமைகொண்டொ ழுக, அஃதுணர்ந்த திரியோத னன் அவனைச் சிநேகித்து அங்க தேசாதிபதியாக்கித் தனக்குயிர் த்திணையாக்கினுன், இதற்குமு ன் னே பாசுராமர், தம்மைக் கர் ண ன் வஞ்சித்தானென்ப துனர் ந்து, தாமுபதேசித்த மகாஸ்திர வித்தை ஆபத்துக்காலத்திலுத வா துபோகவென்று சபித்தார். கர் ண ன் வில் வித்தையை அப்பியாசி த்து வரும்போது, ஒருநாள் ஒரு வெளியிலே கின்று மேய்ந்த பசு க்கன்றின் மேல் அவன் கைப்பா ணம்பட அஃதிறந்தது. அக் கன் றுக்குரிய பிராமணன் கோபித்து, சமானணுேகி யுத்தஞ் செய்யும் போது ரதம்புதையப்பெர்று அ வனல்மடிகவென்று அவனைச் ச பித்தான். கர்ணன் எதைக் கே ட்பினும் மருத கொடுக்குங் தா தாவென்பதுணர்ந்திந்திரன் தன து மகன் அர்ச்சுனன் பொருட்டு வஞ்சத்தால் அவன் கவச குண் .லங்களைக் கவர்ந்தான். கர்ன ன் பாரதயுத்தத்திலே அர்ச்சுன குலேகொல்லப்பட்டுக் குற்றுயி ராய்க்கிடக்கும்போதும் கிருஷ் ண ன் ஒருவேதியணுகி அவன்பா ற் சென்று யாசிக்க, அவன் பிாாம ணுேத்தமரே, என்ஞவி நிலைகல ங்கிப்பிரிகின்ற சமயத்தில் வந்தி
கர்ண் ர். நீர் கேட்பவற்றை யெல்லாம் முகமலர்ந்து வாரிக் கொடுக்கும் நன்னிலையிலிருக்கும்போது வங் தீரில்லை. இச்சமயம் யால் செய் யத்தக்கது யாதென்று வினவ, கிருஷ்ணன், ெேசய்த புண்ணிய ங்களையெல்லாம் எனக்குத் தத்த ஞ்செய்வாயாகவென்ன, கர்ண ன் என்னிடத்துள்ளதனையே கே டடீர் அஃது யான் செய்த தவப் பயனே யாமென்று மகிழ்ந்து த ன் தேகத்திலே பாணம்பரய்ந்த கண்ணினின்று காலும் இரத்தப் புனலால் புண்ணியத்தைத் தத் தஞ்செய்தான். கிருஷ்ணன் அ வனுடைய வண்மையை மெச் சி அவனுக்கு நற்கதி பருளிப் போயினர். கர்ணனுக்கும் து ரியோதனனுக்கு மிடையேயிருந் த கட்பே 5ட்பிலக்கணமெல்லா ம்பொருந்திச் சிறந்தது. ஒருநா ள், கர்ணனும் துரியோதனன் ம னைவியும் சதுரங்கமாடிக்கொண் டிருக்கையில், துரியோதனன்.அ வ்விடஞ்சென்றன். அவனக் க ண்ட மனைவி துணுக்குற்றெழுக் தோடினள். கர்ணன் காரணமு ணராது ஆட்டம் முடியுமுன் எங் கெழுக்தோடுகின்றன யென்று அவளுடைய மேகலையைப்பற்றி அவளையிழுக்க,அவள் அதனையறு த்துக்கொண்டோட மேகலைமுத் தக்களெல்லாமுதிர்ந்த சிதறின. கர்ணன் அதுகண்டு யாது செய் தேனென்று துன்புற்று அம்முத் தக்களைப் பொறுக்குவாஞயினு
ன். அதுவரையிலுங் கர்ணன் து
ரியோதனனைக்கண்டிலன். நடக் தனவற்றையெல்லாங் கண்டுசெ ன்ற துரியோதனன் அவன்முன் னேசென்று தானும் அம்முத்து க்களைப் பொறுக்குவாணுகி, நண் பனே, கோக்கவா பொறுக்க வா வென்ற7ண். அப்பொழுது கர்ண

Page 40
岛岛
கர்த் 1.x -- a--- ன் துணுக்குற்றுகின்று, கின் மனை வியைப்பற்றி யிழுத்தேனென்று கோபஞ்சாதியாது, கோக்கவா பொறுக்கவாவென்று கினது க ண்ணியத்துக்கடாத இச்சிறுகுற் றேவலுச்கு மாட்பட்டனையேயெ ன்று காத்தழுதழுத்து கின்றன். துரியோதனன் நட்புக்குச் சிறு மையும்பெருமையும் ஐயமுமுள வாமோவெனக்கூற, கர்ணன் க லக்கந்திர்ந்து அவன் தன்மேல் வைத்த கேண்மையை வியந்து அன்று முதல் முன்னையிலும் மிக் க கேண்மையுடையணுயிஞன். கர்த்தமப்பிரஜாபதி-பிரமசாயை யிலுற்பத்தியான வன். பாரி தே வஹஜூதி, புத்திரன் கபிலன். கர்மம்-அகங்கார மமகாரங்கள் காரணமாகச்செய்யப்படுஞ் செ யல்கள். ஆகாமியம், பிராரத்தம், சஞ்சிதம்எனக் சர்மம் மூன்றும். இக்கர்மமே சுகதுக்கங்களுக்கும் அவைகளை அநுபவித்தற்கருவியா கிய பிறவிகளுக்குங்காரணமாம். கர்மம் ஈசித்தவிடத்திப் பிறவி யும்நசித்து முத்தி கைகூடும். கர்மியன்-காந்தாரிபுத்திரன். கலககண்டகி-காலகெளசிகன்பாரி கலகங்காத்தவரதேசுரர்- திருமா கறலிலே கோயில்கொண்டிருக்கு ஞ் சுவாமிபெயர். &cogueu6ー(1) அகஸ்தியன்.(2) வசிட்டன். (3) துரோணன், கல சம்-கும்பம்; பவன்-பிறந்தோன். கலாதத்துவம்-இது வித்தியாதத் துவத்துக்குமேலுள்ள தத்துவம். அது செம்பிற் களிம்புபோல ஆ ன்மாவை மறைத்துகிற்கும் மல விருளைச் சிறிது விலக்கி அவ்வா ன்மாவினது சுவரூபத்தை இரு வாறு புலப்படுத்துவது. எனவே
ன்மாவினது பிரகாசமாம்.
கலி-(1) கலியுகத்துக்கு அதிதே
-മേഴ്: G- ጰ፡
கலி
வதை. (2) சங்ககாலத்து இழன் , கிணதொருதொகைநூல். مہ கலிக்கம்பநாயனுர்-கடந்சைகக ரில் வைசியகுலத்தில் விளங்கிய ஒரு சிவபக்தர். கலிங்கதேசம்-இது ஒட்டிர தே சத்துக்குத் தெற்கும் கருாேடக த்துக்கு வடக்குமுள்ளதேசம். கலிங்கத்துப்பரணி- சயங்கொ ண்டான் சோழனைப்பாடிய நூல். அநேக சோழருடைய சரித்திர ங்களிதிலேகூறப்பட்டுள்ளன. கலிங்கன்-பலி மூன்றும் பத்தி
ன், இவனல் கலிங்கதேசம் வி ளங்கியது.
a ઈટ્ટે தொகை-சங்கப்புலவரால்
செய்யப்பட்ட ஒருதொகைநூல். சொன்னயம் பொருணயங்களா" ல் மிகச் சிறந்தது. இதற்குருச்சி ஞர்க்கினியர் உரை செய்தனர். கலியகாயனுர்-திருவொற்றியூரி லே செக்கார்குலத்திலே அவதரி த்த இவர் சிவாலயத்துக்குத் தி ருவிளக்கிடுதலையே பெருஞ் 6 AJ , புண்ணியமாகக்கொண்டு தம்மி டச்துள்ள செல்வமெல்லாவற் றையும் அதன் பொருட்டுச் செல விட்டு வறுமையடைந்து தமது மனைவியை விற்கப்புகுந்தும் வா ங்குவாரின்மையால் தமதாட்டி யையரிந்துகொள்ளத் துணிந்த போது சிவன்வெளிப்பட்டு அரு ள்புரியப்பெற்ற பக்தர், கலியுகம்-சதுர்யுகங்களு ରet ft eir நூ. 4,32,000 வருஷங்கொண்ட காலவட்டம். இது கிருஷ்ணகி ரியாணம்முதற்கொண்டு கணிக் கப்படுவது. இவ்யுகத்தில் ஜன ங்கள் தமோகுணம்மேலிடப்பெ ற்றவர்களாய், விருப்பு வெறுப்பு டையர்களாய், தவங்களிலே ம னஞ்செல்லப் பெருதவர்களாய், ரோகங்களாற் பிடிக்கப்பெற்றவ

s
கலே
ர்களாய், திராசாரபார்களாய், பொய்ம்மையே மேற்கொண்டவ ர்களாய், அற்பாயுசுடையர்களா ய், சாதியாசாரம் சமயாசாரம்த லை தடுமாறப் பெற்றவர்களாய்ப் பிறந்துழல்வார்களென்பது புரா ண சம்மதம். இக்கலியுகத்தி லிப் போது சென்றது ஐயாயிரம், ஐ யாயிரத்தின் மேலதாகிய இவ்வி காரிவருஷத்திலே விருச்சிகராசி யிலே கேதவொழித் தொழிந்த எட்டுக்கிரகங்களுங்கூடிநின்றன. சப்பககிரககூடமென்றும் ஷட் கிரககூடமென்றும் பஞ்சக்கிரக கூடமென்றும் சோதிஷர் பலம தப்பட்டனர்.இக்கிரககூடத்தின் பயஞகக்கொடியபூகம்பங்களும் கோராோகங்களும் பெரும்பஞ் சமும் யுப்தங்களும் பிறவுமாகிய பலவுற்பாதங்கணிகழ்ந்தன.
கலே-(1) கலைஞானம்; அவை அ முறுபத்துநான்கு. (2) சந்திரகலை, அவை பதினறு. பிரதமைமுதற் பூரணையீருகிய பதினைந்தையும் ஒவ்வொன்முகப் பதினைந்து தே வருண்பர். பிரசமகலையையுண்ப வர் அக்கினி. துவிதியகலையை ஆ தித்தன். திருதியகலையை விச்சு
வதேவர். சதுர்த்தகலையை வரு
ணன். பஞ்சமகலையை வஷட காரம். சஷ்டகலையை வாசவன். சப்தமகலையை முனிவர். அஷ்ட மகலையை ஏகபாதசிவம். நவமக 3லயை மறலி, தசமகலையை வா யு. எகாதசகலையைப் பார்ப்பதி, தவாதசகலையைப்பிதிர்கள். திர யோத சகலையைக் குபோன். சது ர்த்தசகலையைச் சிவன். பூரணக லையைப் பிரமதேவர். எஞ்சிய ஒ ருகலையே சந்திரனுக்குரியது. கல்மாஷ்பாதன்-கன்மாடபாத
ன் காண்க, N கல்யாணசுந்தரர்- திருவேள்விக்) குடியிற் கோயில்கொண்டிருக்கு
- ளையாடல்கள்
S6 ஞ்சுவாமிபெயர்.
கல்லாடனுர்- தொல்காப்பியத்
திற் குரையிடையிட்ட விரசர் க ல்லாடர்" என ஆன்ருே ராற் புக ழப்பட்ட புலவர் சிகாமணியாகி ய இவர் கடைச்சங்கத்திப் புல வர்களுள் ஐந்தாமாசன வரிசை பெற்றவர். தலையாலங்கானத்து ச்செருவென்றநெடுஞ்செழியனே யும், அம்பர்கிழான் அருவந்தை முதலிய பிரபுக்களையும் பாடிய வர். கல்லாடமென்னும் நூல்செ ய்தவரும் இவரே. திருவள்ளுவ ர்குறளுக்கு இவர் கொடுத்த சிற ப்புக்கவியும், கல்லாடத்திலே தி ருவள்ளுவரைக் குறித்து இவர் கூறியதும் ஒரு கருத்துடையன வேயாம். இவர் பலவகைப்பட்ட சமயநூல்களெல்லாம் நன்காரா ய்ந்த பேரறிஞர் என்பது, "ஒன் றேபொருளெனின் வேறென்ப வேறெனி, னன்றென்பவாறு சம யத்தார்-ஈன்றென, வெப்பால வருமியைபவே வள்ளுவஞர், மு ப்பான்மொழிந்த மொழி” என்ப தகுலும், 'சமயக்கணக்கர் மதி வழிகூரு, திலகியல்கூறிப் பொ ருளிதிவென்ற, வள்ளுவன்றன க்கு வளர்கவிப்புலவர்முன், முத ற்கவிபாடிய முக்கட்பெருமான்' என்னுங் கல்லாடத்தானும் துணி யப்படும். இவர் சிவபக்தியிற் சி றந்தவரென்பது கல்லாடத்திலே செய்யுள் தோறும் சிவன் அருட் டிறத்தை யெடுத்துக்கூறிப்போ கும்பரிவுசான்ற பரிசேகாட்டும். இவர் மாணிக்கவாசகர் காலத்து க்குப் பின்னுள் மாவரென்பது, சி வன் வைகையடைத்ததும் கரி யைப்பரியாக்கியதுமாகியதிருவி கல்லாடத்திலே கூறப்பதெலால் அநூமிக்கப்படும். இவர் ஆயிரத்தெண்னூறுவருஷ ங்களுக்குமுற்பட்ட கடைச்சங்க காலத்தவர்.

Page 41
சு.டி
356 கவந்தன்-(1) ஓரிராகசன். இவ ன் காலில்லாதவனுய் யோசனை தூரம் நீண்ட- புஜங்களும் உத ரத் திலே புதைந்தமுகமுமுடையன ய்த் தண்டகாரணியத்திலிருந்த வன். ராமலகroமணர் சீதையை த் தேடிச்சென்ற காலத்தி இவன் அவர்களை உட்கொள்ள எத்தனித் தபோது அவர்களால் புஜங்கள் கொய்யப்பட்டுப் பூர்வ கந்தரு வரூபம்பெற்ற வன். முற் பிறவி யில் இவன் சணுவென்னும் கக் தருவன். இவன் தபோபலத்தா ற் சிரஞ்சீவித்த வமும், காமரூபி த்துவமும்பெற்றுக்கோபசிரேஷ் டனயொழுகும்போது, ஸ்தூல கேசனென்னும் இருஷிசாபத்தா ல் ராக்ஷசரூபம்பெற்றவன். பின் னர் இவன் இந்திரனேடு போர் தொடுத்தபோது இந்திரன் வச்சி ராயுதத்தாற் காலும் தலையும் ഖി ற்றிற் புதையுமாறு தாக்கப்பெற் நுக் கவந்த வடிவங்கொண்டவ ன். (2) வாணுசான் மந்திரி. கும் LJ st 688r i øO கவாகூன்-சுக்கிரீவன் சேனையில்
ஒரு வாகரன். கவி-(பு)இருகூடியன் மகன். இவன் வமிசஸ்தர் பிராமணராயினர்.(2) இக்ஷவாகுதம்பி. இவன் பாலிய த்திலேதானே இறந்தவன்.(3)சுக் ஒரன் தந்தை. (4) சுக்கிரன். (5) வான் மீகி.(6)குரியன். (7)பிரமா. கவிசாகரப்பெருங்தேவஞர்- க டைச்சங்கப்புலவர்களுள் ஒருவர் கவுணியனுர்-கடைச்சங்கப் புல வர்களுளொருவர். இவர் வள்ளு வர்க்குக்கூறிய சிறப்புக்கவியில் அவர் கூறியவெல்லாம் முந்திய நூல்களிலே கூறப்பட்டனவென ப் பாடியவர். கவுந்தி-இவள் கோவலனும் கண் ணகியும் மதுரைக்குச் செல்லும் பொழுதி அவர்களுக்கு வழித்தி
&up ணையாகச் சென்று இடையில அ வர்களை அவமதித்துப்பேசிய இரு வரை கரியாகும்படி சபித்த மது ரையையடைந்த பின் கண்ணகி யை மாதரியிடம் அடைக்கலமா கக் கொடுத்தவள். கவுரியம்மை- திருக் கேதாரத்தி லே கோயில் கொண்டிருக்குக்தே வியார் பெயர். கழறிற்றறிவார் நாயனர் Ga guo (16% ேேபஞர்} கொடுங்கோளூரிலே சோர் குடி யிலே பெருமாக்கோதை யார் எ ன்பவர் பிறந்து பாலிய த சையி லே தானே துறவுடைய ராசித் திருவஞ்சைக்களத்தை அடைந்து அங்கிருக்தி சிவகைங்கரியம் புரி ந்து வருகையில், சேரன் மோக்ஷ த்தின் மீதி பேராகை கொண்டு அ ரசு துறந்த தபோவனம்புக, மக் திரிமார்கள் பெருமாக்கோதை யாரை வேண்ட அவர் சிவாஞ்ஞை பெற்றரசராயினர். தன்மேனியி லுவர்மண்ணுாறியதன லுத்தூள னமாக விபூதியை யுடம்பெங்குக் தரித்தான் போன் ருெருவண்ணு ன் எதிரே வரக்கண்டு நமஸ்கரித் த வரும், சேரமான்பெருமாள் 5ா பனுரென்னும் பெயர்கொண்டவ ரும், சுந்தரமூர்த்திநாயனருட ar குதிரை மேற்சென்று ಜ' சத்தையடைந்த வரும், சிவபிரா ன் பாண பத்திான்கையில் திருப் பாசுர மொன் றெழுதி யனுப்பப் பெற்றவரும், திருக்கைலாச ஞா ன வுலாப்பாடியவரும் இவரே. பிறர் கழறியவற்றை யறியுமறி வைச் சிவன் பாற்பெற்றவராதலி ன் கழறிற்றறிவாரெனப்பட்டார். இவருக்குமுன் அரசியற்றிய சே ரன் செங்கோற்பொறையன் எ னப் பெரியபுராணங்கூறும். இச் செங்கோற்பொறையன், புறநா னுாற்றிலே மாந்தரஞ்சேரவிரும்

a 39 பொறையென்று வழங்கப்படுவ ன். இவன் இராசகு யம் வேட்ட பெருகற்கிள்ளியென்னுஞ் சோழ னேடு போர்செய்தவன். இச் சோழன் ஒளவையாற் பாடப்ப ட்டவன். கடைச்சங்கத்துக் க டையரசனகிய உக்கிரப்பெருவ ழுதி இவனுக்குப் பெரு5ட்பாள ன். எனவே இக்காயனர் காலம் ஆயிரத்தெ ண்ணுாறு வருஷங்களு க்குமு ன்னுள்ளதாதல்வேண்டும் இக்காயனர்புறநானூற்றிலேசேர மரன் மா வெண்கோவென்று வழ *ங்கப்படுவர். இவர் குதிரை வாகன ப்பிரியராதலினலே இப்பெயரா ல் வழங்கப்பட்டா 0ெ ன்பது டெ ரியபுராணத்தாற் றுணியப்படும். ଶ ଉଷ୍ଣି &ୟt ? “வயப்பரிமு ன்வைத்து ச் சோர்லீரரும் சென்றனர்? எ ன்பது பெரியபுராணக்கூற்று. கழற்சிங்ககாயனர்-காடவர்குல த்திலவதரித் த ரசியற்றிவருங்கா லத்தில் தமது மனைவியுந் தாமும் திருவாரூரிற் சுவாமிதரிசனம் ப ண்ணிக்கொண்டு செல்லுகையில் மனேவியார் ஒரு புஷ்பத்தையெ டுத்துமோந்த குற்றத்துக்காக ஆ வர்கையை வாளாற் சேதித்தரு ள் பெற்ற பக்தர், கழாத்தலையார்-சேரமான்குட்க் கோநெடுஞ்சேரலாதனும், சோ முன்வேற்பஃறடக்கைப் பெருவி மற்கிள்ளியும்பொருது களத்தில் வீழ்ந்து கிடந்தபோது அவ்விருவ ர்பெருமையையும் அவர்தேவியர் அன்பத்தையும் எடுத்துப் ւժմ էջ եւ/ புலவர். இவர்பாணர்காலத்தவர். கழுமலம்-சீர்காழி. கழைதின்யானையார்- வல்விலோ ரியைப் பாடியபுலவர். இவர் தா ம் ஊர்ந்து செல்கின்ற யானைக்கு க் கரும்பேயுணவாகக் கொடுப்பு வராதலின் இப்பெயர் பெற்ருர், களத்தார்கிழார்-இவர் கடைச்ச
கள் ங்கப்புலவர்களுளொருவர். இவ ர் வள்ளுவர்குறளுக்குக் கொடுத் த சிறப்புக்க வியிலே அக்குறள் வேத சார மெனக் கூறினவர். திரு வள்ளுவர் சமயத்தை வெளியிடு ம்பொருட்டு இவர் தாங்கூறிய அ ம்மாலைவெண்பாவில் "அருமறை களைந்தஞ் சமயநூலாறு நம்வள் ளுவனர், புந்திமொழிந்த பொரு air' எனக்கூறுமுகததால் வள்ளு வரைத் தம்பக்கத்து வைதிக சம யியென்பது காட்டினராயினர். களரியாவிரை-இது தஃலச்சங்க
காலத்திருந்தவொருநூல். களரிளமுலையீசர்- திருக்களரிலே கோயில்கொண்டிருக்குஞ்சுவாமி பெயர். களவழிகாற்பது-செங்கட் சோ ழன் சேரமான் கணக்காலிரும் பொறையைச் சிறைவைத்துழி அவனைச் சிறைவிடுவித்தற்குச் சோழனைப் பொய்கையார் பாடி யபிரபந்தம். களாவதி-பாரன் என்னும் இருஷி க்குப் புஞ்சிகஸ் தலையென்னும் அ ப்சரசிடத்துப் பிறந்த புத்திரி. இவள் அளகைக்கண்ட பார்வதி அதிசயித்த அவளுக்குப் பதுமி னிவித்தையை அருளிச்செய்ய, அவள் அது கொண்டு சுவரோகி யை வசியஞ்செய்து மணம்புரிங் தாள். பத மினிவித்தை விரும்பி யதைக்கொடுக்குமொருமந்திரம் களை கர்த்தமன் மகள். மரீசிமஐன கலை வி. கசியபன் தாய், கள்ளில்ஆத்திரையனுர்-ஆதனும் ங்கனைப்பாடிய புலவர். அவன் மீ து இவர் பேரன்புடையரென்ப து.*எனது மனத்தைத் திறந்து, காணும் வன்மையுடையோருள ராயின் அவர் அம்மனத்திடை உ ன்னையன்றி வேறு காணுர், 2-air. னை யான் மறக்குங்காலமுளவா யின் அக்காலம் இரண்டேயாம்,

Page 42
60
ö血 ஒன்று என்னுயிர் பிரியுங்காலம், மற்றது என்னே யான் மறக்குங்கா லம்’ என்னுங்கருச்த மையப் பா 9 du தவர் பாடலால்விளங்கும்: *எந்ன்த வாழிஆதனுங்க, வென் னெஞ்சக்திறப்போர் கிற்காண்கு வரே, கின்னியான் மறப்பின் மற க்குங்காலை யென்னுயிர் பாக்கை யிற்பிரியும்பொழுது மென்னியா ன் மறப்பின் மறக்குவென் வென் வேல்" கறுப்பன்-இவன் தொண்டைநா ட்டிலே மாவையம்பதியிலே வி ளங்கிய மகாப்பிரபு, இவன்தக் தை பெயர் கஸ்தூரி. தமிழ் நாவ லர்களுக்குப் பொன்மாரிபொழி ந்து பெரும் புகழ்படைத்தவன். இவனே தொண்டைமண்டல சத கத்தைப் படிக்காசுப்புலவரால் பாடுவித்தவன். கற்கிஅவதாரம்- விஷ்ணுவினது தசாவதாரங்களுட் கடை அவ தாரம், கலியுகாந்தத்திலே சம்ப ள கிராமத்திலே விஷ்ணு அம்சமா யுள்ள ஒரு பிராமணனுக்கு விஷ் ணு புத்திர ராகப் பிறந்து கற்கி யென்னும் பெயருடைய ராய் வ ழுவிய தருமங்களை கிலைநிறுத்து வரென்பது புராண சம்மதம். கற்பகாசுவரர்- திருக்கடிக்குளத் திலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். கற்பகவல்லியம்மை- திருமயி ஆலப்பூம்பாவையிலேகோயில்கொ ண்டிருக்குங் தேவியார்பெயர். கற்பகத்தீசுவரர்-திருவலஞ்சுழி யிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். கற்பூரபாண்டியன்-குங்குமபாண் டியனுக்குப்பின்முடிதரித்தவன். கன்கசடம்-ஐந்தவர்பிறந்தவூர். கனகசபை- சிதம்பரத் துள்ள பொன்னம்பலம். இது சிவன்றிரு கடனம்புரியும் பஞ்ச சபைகளுள்
கன் ளே மிக்கசாக்கித்தியமுடையது. இது பிரண்மாடத்துத் தனலபாவ ஞஸ்தலம். பிண்டத்திலே குக் குமதத்தி வ ஸ்தலம் இருதய ஸ் தானமாகிய ஞான சபை, கனகமாலை-சிவகன் மனைவியரு
ளொருத்தி கனகவிசயர்-ஆரிய மன்னனுகிய பாலகுமாரன்புதல்வர். இவர்செ ங்குட்டுவஞல்வெல்லப்பட்டவர் கனித்திரன்-பிரஜானன் புத்திரன்
கூபன் தந்தை. விவிம்சன் புா டன். இவன் தம்பிகள் இவன்ை கொல்லுமாறு ஒரு யாகத்தினி மறுமொருபூதத்தையெழுப்பிவிட அஃது அவனைக்கொல்லவியலாத திரும்பி வந்து ஏவினுேரையே கொன்றது. (2) விவிம்சன் புத்தி ரன். இவன்மகன் கரந்தமன். கனிவாய்மொழியம்மை- திரு வெண்பாக்கத்திலேகோயில்கொ ண்டிருக்குங்தேவியார்பெயர். கன்மாடபாதன்-(இ) மித்திர ச கன். இவன் வேட்டம் சென்ற போது ஓரிராசுடிசனைக் கொன்ற சென் முன். அதற்குப் பழிவாங் குகிமித்தம் அவ்விராக்ஷசன் தம் பி பரிசாரகவேஷக்தரித்து இம் மித்திர சகனிடம்போய் அவன்ம டைப்பள்ளிக்கதிபனனன். ஒரு நாள் வசிஷ்டர் இவ்வரசன் மனைக் குவிருந்தினராய்ப்போக, அப்பரி சாரகன் ஒரு நரனைக்கொன்று.அ ம்மாமிசத்தைப்பாகஞ்செய்துமு னிவர்க்கிட, முனிவர் அதுகண்ே சினந்து அரசனை ராக்ஷ்சனுகவெ ன்று சபித்தார், அரசன் தன் மீது குற்றமில்லாதிருக்கச் சபித்தவ ருக்குப் பிரதிசாபமிடத்துணிந்து கையினீரை யெடுக்க மனைவிகண் டு தடுத்தாள். தடுத்தலும் அங்கீ ரைத் தனத் பாதத்தில் விடக் க ன்மாஷபாதனுயினன். அதுகண் ட வசிஷ்டர் உண்மையுணர்ந்து

65
$6öT ஈராண்டிற் சாபவிமோசனமாக வென்றதுக்கிரகித்தார். கன்னர்-செங்குட்டுவனுக்கு கட் பினராகிய ஆரிய அரசர். இவர்.நா த் அறுவர். கன்னன்-கர்ணன் காண்க. கன்னியாகுப்சம்-ஒருதேசம் g) தி, குசநாபன் புச் கிரிகள் நூற்று வரையும் வாயுபகவான் பூப்பின் ருேகும்: தன் அச்சஈபச்தை நீக்கிமணம்புரி
க்தி வாழ்ந்த இடம். கன்னரியாகுமரி-மலைநாட்டிலுள் ள குமரியம்மையென்னும் தேவி க்ஷேத்திரம், சிவசக்தியாகியஇத் தேவியை இங்கே ஸ்தாபித்துப்பூ சித்த வன் பரசுராமன். இக்குமரி ஸ்தலம்முன்னூழியிறுதியிலே கட ல்கொள்ளப்பட்டது. இப்பொழு துள்ள ஸ்தலம் பின்னரமைக்கப் பட்டது. இது குமரிஎனவும்படும். கன்னியுமை மாது- திருக்கச்கு ராலத்திலே கோயில்கொண்டிரு க்கும் தேவியார்பெயர். கன்னியை.விதர்ப்பன் மனேவி. இவளைச்சியாமகன் றனக்கென்று கொண்டுபோய்த் தன் மகன் வி நீர்ப்பனுக்கு மனைவியாக்கிஞன். காக்கைபாடினியார்- தொல்கா ப்பியருடன் கற்ற ஒரு தமிழ்ப்பு 66. T. a TáGosury-Gofuuni & Gd6
னையார்-நாடுகோட்பாடு சேர லாதனைப்பாடி ஒன்பதுகாப்பொ ன்னும் நூருயிரங் காணமும் பரி சாகப்பெற்ற புலவர், காசன்-இவன் சுகோத்திரன்மகன். காசி-இந் நகர்கங்காதீரத் தள்ளதி வ்வியஸ்தலம். இது சப்தபுரிகளு ளொன்று. சம்ஸ்கிருத சங்கமிரு ர்தவிடமுமிதுவே. புண்டுதொட்
கிள்ளவைதிகராஜதானி இதுவே.
இச்நகரத்தை نے تھے تعلق رہا ‰-፴ፖል
காஞ் புராணே திகாசங்களில்ல. வார ணுசியெனவும்படும். காசிபன்-கசியபன் காண்க. காசியபன்.-பாம்பு மக்கிரம் வ ல்ல ஒரு பிராமணன். இவன் ப ரீகதித்த மகாராஜன் விஷத்தி ஞலிறப்பா ணென்பதுணர்ந்து அ வனி-ஞ் சென்றபோது வழியி லே தக்ஷகன் கண்டு வேண்டிய திரவியங்களைக் கொடுத்த அவனை அங்குச் செல்லாமல் தத்ெதான். காசியன்.-(1) சேன சித்த மகன் (2) ஆயுபெளத்திர ஞயே சுகோ த்திரன் மகன். காசியாரண்ணியேசுவரர் -திரு இரும்பூளையிலே கோயில்கொண் டிருக்கும் சுவாமிபெயர்காசிராசா-அம்பிகை அம்பாலிகை
என் போர் தந்தை. காஞ்சனமாலை-மலயத்துவசபா
ண்டியன் மனைவி. காஞ்சனன் -(1) புரூரவன் புத் த ர னகிய அமவசுவினது பெள த்திரன். (2)உதயகுமாரனை வா ளாற் கொன்ற வன். காஞ்சி தொண்டை மண்ட காஞ்சீபுரம் நிலத்தின் கணுள்ள ஒ ரு திவ்விய ஸ்தலம். இது சோழ ருக்கு ராசதானியாகவுமிருந்தது. இங்கே கோயில்கொண்டருளியி ருக்கும் சிவபெருமான் ஏகாமி ரேசு ரரென்றும் அம்மையார் கா மா கதி யெ ன் று ம் பெயர் பெறுவர். விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சுவாமிபெ யர் வரதராஜர். காஞ்சிபுரம் கச் சி எனவும்படும், திருக்குறளுக்கு ச்சிறந்தவுரை செய்தபரிமேலழக ருக்கும்,கந்தபுராணம் தமிழிலே பாடியருளிய கச்சியப்பருக்குப் இதுவேஜன்மஸ்தானம், சங்கரா சாரியர், ராமாநுஜாசாரியர்முத லியபாஷியகாரரும் வித்தியாவா தங்கள்புரிந்ததுமிவ்விடமே,

Page 43
6f色
காண் காண்டவம்- இந்திரன்த வணம் அருச்சுனனுல் لیجیے--سالانہ بنتیج காண்டிக்கியன்.--நிமி வமிசோற்
பவனகிய சருமத்தவ ஜன். ஜன
கமகாராஜன் பெளத்திரன். மித த்துவ சன் புத்திரன். இவன் தன் சிறிய தந்தையாகிய கிருதத்து வச னது புத்திாஞகிய கேசித்து வச னேடுமுரணிக் காடுசென்ற வன். காண்டீபம்-அர்ச்சுனனுக்கு அக்கி னிதேவன் காண்டவத கனத்துக்கு ப்டோகும்போது கொடுத்தவில், காதம்பரி-காதம் பரியைக் கதா ாடகியாக வைத்துப் பாண கவி செய்த சமஸ்கிருத நாடகம். காதி-கு சாம்பன் மகன். விஸ்வாமி
த்திரன் 在后@卢· கர்த்தஈசுவரர்-திருஆமாத்தூரி ஐ கோயில் கொணடிருககும் ت வாமிபெயர். காத்தியாயணன்.- (1) பாணினி வியாகாணத்துக்கு வார்த்திகஞ் செய்த வாரு சி. (2) யாஞஞவற இயமுனிவர். காத்தியாயனி-பார்வதி. காந்தாரம்.--காந்தாரனஅ தேசம், இஃது ஆரியவர்த்தத்துக்கு மேற் றிசையில் சிந்து தீரத்துள்ளது. காந்தாரன் ட்யயாதிமகன் துருகி யனுடையபெளத்திர பெளத்திர ன். இவனேகாதார தேசஸ்தாப கன்அந்தக்குலத்தவர்கள் குதினா யேற்றத்தில் மகா சதுரர். காந்தாரி.-- தித தராஷ்டிரன் பாரி. காந்தாரதேசத்தாசனகிய சபல ன்மகள். மகாபதிவிாதை. நாயக ன் அந்தகனுக லிருந்தமையால் தானும் கண்ணைக்கட்டிக் கொண் டு சஞ்சரித்தவள். இவள் புத்தி ாருள் மூத்தவனகிய துரியோத னன் யுத்தத்திக்குப்போகும்போ து தனக்குச் சயமுண்டாகுமாறு வரந்தருகவென்று தாயைவேண்
3, n.8 டஅவள் 'யதிோதர்மஸ்ததோஜி ய'என்று சொன்னவள். தருமம் எப்படியோ அப்படியேசயம். காந்திமதியம்மை- திருமூக்கீச் சாத்திலே கோயில் கொண்டிருக் கும் தேவியார்பெயர். (2) திரு நெல்வேலியிeே) கோயில் கொ ண்டிருக்கும் தேவியார்பெயர். காந்தினி.-அக் குரூரன் தாய். ச
வபற்கன் மனைவி, காபாலிகம்-அதிமார்க்க மூன்ற னுளொன்று. முன்(?வன. பாசி பதம், மகாவிர சம், காபாலிகம் என்பன. காபாலிகம் கபாலத்தி ற் பிகூைடியேற்றுண்ணலைக் கைக் கொண்டொழுகுந்துறவினை வற் புறுத்தும். இம்மதத் சிற்குக் கட வுள் காலவுருத்திரர். இம்மதம் நெடுங்காலத்திற்குமுன்னர் அரு கிவிட்டது. காபிலம்-கபில்மதம், அது கபில ரால் செய்யப்பட்ட காபிலகுத் திரத்தை ஆதாரமாகவுடையது. காப்பியக் குடி-சோழநாட்டில்ே சீகாழிக்கு வடபாலிலேயுள்ள ஒ ரூர். இங்கேயே தேவந்தியின் க வைகுகிய சாத்தன் வளர்ந்தது. காமதேனு-சு 2 பி. அது பாற்கலிற் பிறந்த அதி. இச் சிச்தவெல்லா ங்கொடுக்குங் தெய்வப்பசு. காமந்தகம்--ராஜதிேயைக் குறித்
துக்கூறும் ஒரு சிலி காமபாலன்-பலராமன். காமன்-மன்மதன். காமாசுதி-காஞ்சீபுரத்திலேகோ யில்கொண்டிருக்கும் உமாதேவி Ամf g h காமாகதியம்மை- திருவனேகத ங்காவதத்திலே கோயில்கொண் டிருக்குக் தேவியார்பெயர். காமிகம்-சிவாகமமிருபத்தெட்டலுளொன்று, இதிலே சிவ தக்சி

காமி வசொரூபங்களெல்லாம் மிக விரி வாகக் கூறப்பட்டுள்ளன. காமியகம்-இது பாண்டவர்கள் ஆரணியவாசகாலத்து வசித்த ஒ ரு வனம். இது குருஜாங்கலத் தைச்சார்ந்துள்ளது. காம்பன்னதோளி- திருப்பந்த ண நல்லூரிலே கோயில் கொண்டி ருக்குங் தேவியார்பெயர். காம்பிலியம்-பாஞ்சால தேசத் தொரு பாகம். தருபதன் தேசம், காம்பிலியன்-பர்மியாசு வன்மகன் காம்போஜம்-பரத கண்டத்துக்
குவாயுதிக்கிலுள்ளதேசம். காயாரோகனேசுவரர்- திருகா கைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். காய்சினவழுதி-இவனே உக்கிச பாண்டியனெனப்படுபவன். தலை ச்சங்கம் தாபித்துத் தமிழாராய் க்தி முதற்பாண்டியன் இவனே. இவனுக்கு இராஜதானி, தலைச்ச ங்கமிருந்து பின் கடல்கொண்ட தென் மதுரை. இத்தென்மதிரை குமரியாற்றினருகேயிருக்தது. காரி-இவர் ஒளவையார் காலத்தி லே மஜலநாட்டிலே பழையனூரி லேயிருந்த மகெளதாரியப்பிரபு. இவர் ஒள்வைபாடல்கொண்டு அ தற்குப்பரிசாகச் சிறந்ததொரு க ழைக்கோடு கொடுத்தவர். இவர் ஒரு குறுநிலமன்னர். ராஜதானி கோவலூரென்றும்பழையனூரெ ன்றுஞ்சொல்லப்படும். இவர் க டைச்சங்கப் புலவருளொருவரா கிய கபிலராலே புகழ்ந்து பாடப் பட்டவர். தம்மோடொத்த கொ டைவள்ளலாகிய ஓரியைப்போரி ல்வென்று அவன் நாட்டைச் சோ ழனுக்குக் கட்டிக்கொடுத்தவர். தாமும் முடி மன்னாாதல்வேண் டுமெனச் செருக்குற்று முடிதரி த்துத் திருமுடிக்காரியென்னும்
T66), பட்டங்கொண்டவர். அதுகண்டு சோழன் இவரைப்போரில் வென் றுவிண்புகுவித்தான். இவர் மலைய மான் என்னும் பெயரும் பெறுவர். காரிகிழார்-பல்யாகசா ஆல முதுகு மிெப்பெருவழுதியைப் பாடியபு லவர். இவர் புறநானூறு பாடிய புலவருள்ளுமொருவர். காரியாறு- நெடுங்கிள்ளியென்னு ஞ்சோழன் போரில் மடிந்த இடம். காரிநாயனுர்-திருக்கடவூரிலே த மிழ்மொழியிலே மிக வல்லவரா ய் விளங்கித் தம்பெயரினலே த மிழ்க்கோவை யொன்று,சொல்வி ளங்கிப் பொருள் மறைந்து கிடக் கும்படி பாடித் தமிழ்நாட்டு மூ வேந்தரிடத்தஞ்சென்று, பொரு ளெடுத்துப் பிரசங்கித்து அவர்க ள் கொடுத்த பெருங் திரவியங்க ளைக்கொண்டு திருப்பணிகள் பல செய்து உடம்போடு கைலாசஞ் சென்ற பக்தர், காருடம்-கருடோற்பவம் முதலி ய விஷயங்களைக் கூறும் புராண ம், 19000 கிரந்தமுடையது, காருண்ணியபாண்டியன்- கற் பூரபாண்டியனுக்குப்பின் G!plg. 5 ரித்தவன். இவனுக்கும் கூன் பா ண்டியனுக்குமிடையில் இருவர் அரசு புரிந்தனர். காரைக்காலம்மையார் புனிதவதியார் 3: காலி லே தனதத்தனென்னும் வைசிய லுக்குப் புனித வதியாரென்னும் பெயருடைய புத்திரியாராகப் பி றந்து இல்லறம்புகுந்தபோது, ஒ ருவன் அவர் நாயகனிடங் கொடு க்கவென்று கொடுத்த மாங்கனி களிாண்டில் ஒன்றை ஒரு சிவன டியார்க்குக்கொடுத்துவிட்டு, ஒன் றைத் தமது நாயகனுக்குக்கொடு க்க,அவன் அதை வாங்கி யுண்டு மற்றதையுந் தருகவென்ன, உள்
O
M
5 fropir

Page 44
687
3576) JJ
ளே சென்று சிவனை கினைந்து வே ண்டியொரு மாங்கனியைப்பெற் மறுப்போய்க் கொடுத்து நடந்த தையுஞ்சொல்ல, அஃ திண்மை யாயின் இன்னுமொன்று பெற் அறுத் தருவாயென்னப் பெற்றுக் கொடுத்த பெரும்பக்தியுடையவ ர். நாயகன் பரமதத்தன், இவன் இரண்டாம் மனைவி வயிற்றிற் பி றந்த புத்திரியும் புனித வதியென ப்படுவள். இக்காரைக்காலம்மை யாரே அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பா டித் தலையால்டேர்து கைலாசஞ்
சென்று அங்கே சிவபிரானுல் அ
ம்மையேயென்று அழைக்கப்பெ ற்றவர். . காரைத்திருகாதர்-திருநெறிக்கா ரைக்காட்டிலே கோயில்கொண் டிருக்குஞ் சுவாமிபெயர். கார்க்கியன்-சினிமகன். பாஷ்சல ன் சிஷன். இருக்குவேதத்தில் வ ல்லவன். இவன் வமிசத்தர் பிரா to ଭ୪୪, it', கார்க்கோடகன்-கத்திருவை புத் திாருளொருவன். வாசுகி தம்பி. கார்த்தவீரில்ார்ச்சுனன்-(ய) ஹை ஹையவழிசத்தரசனகிய கிருத வீ ரியன் புத்திானதலின் கார்த்தவீரி யார்ச்சுனனெனப்பட்டான். இ வன்பெயர் அர்ச்சுனன். பாண்ட வஅர்ச்சுனனேடு மயங்காதன ருமாறு தங்தை பெயர்கூட்டிக் ésr ர்த்த வீரியார்ச்சுனன் எனப்பட் டான். இவன் பதினுயிரம் யாகங் கள் செய்து இமயமலைநாட்டைச் செவ்வே ஆண்டவன். கார்த்திகேயன்- குமாரசுவாமி.
கிருத்திகை காண்க. கார்த்திகை-(1) வார்த்திகனென் ஓம் அந்தணன் மனைவி. தக்ஷதிண மூர்த்தியென்பவனது தாய். (2) ஒரு நகர்த்திரம்.
56) காலகண்டன்-சிவன். காலசவி-(கி) விரோசனன் மகன். பலிக்குச் சகோதரன். இவன் தர வாபராந்தத்தில் தானவர்கள் ச காயார்த்தம் விஷ கபித்தரூபமா க ரே பல்லையில் உற்பத்தியாய் அ ந்தக்கிராமத்திற் கோபாலர்களு க்குக் குரோதத்தை யுண்டாக்கு கிறபோது அச்செய்தியைச் சங் ககர்ணனென்கிற பூதம் ஒரு பி ராமணனிடத்திலே ஆவேசித்து பூரீ கி ரு ஷ் ண பல ர | ம ர் களுக்குஅறிவித்தது. அப்பொழு து அவர்கள் அந்தக் கபித்த விரு க்ஷத்தை கிர்மூலஞ்செய்து கோ பாலர்களுக்கும் பசுக்களுக்கும் சுகத்தையுண்டாக்கினர்கள். கபி த்தம்-விளாமரம். W காலகேளசிகன்- காசியிலிருந்த ஒரு பிராமணன். அரிச்சந்திரனு டைய மனைவியை விலைக்குக் கொ ள்ளும் பொருட்டுக் கலிபகவான் விசுவாமித்திரருடைய ஏவலால் இப்பிராமணனுகக்காசியிலேபிற ந்திருந்தாரென்பது புராணசம்ம தம் காலகவுட்சேயன்- கேடிமதரிசி யென்னும் கோசலதேச ராஜா வுடையமந்திரி. இவன் ராஜ2 (ரு மத்தை 5ன்குணர்ந்தவனென்ப துபிரசித்தி. 等 காலகார்முகன்-(ாா)சுமாலிமகன். காலகூடம்-பாரத யுத்தத்தில் சே னைகள் தங்கியவிடம், (2) விஷம். காலகேயர்கள்(ாா)கசியபப்பிரஜா பதிக்குக் காலையிடத்திலுற்பத்தி யானவர்கள். இவர்கள் மிகக்கொ டிய பாதகர்கள். இவர்களால்மி கவருந்திய தேவர்கள் அகஸ்திய ர்க்குத் தங்குறையைக் கூற, அவ ர், இவர்களுக்குறைவிடமாயிருக் த சமுத்திர ைேசயெல்லாம் ஆச மனஞ்செய்து வற்றுவித்தனர்.

s
G
ass
அது காரணமாக நிலைதளர்ந்து வ ! 36 Tó)
லியிழந்தார்கள். இவர்களுடைய சந்ததி அர்ச்சுனனுல் கிர்மூலமா 7 سال 5ھگ تیگ காலகாபன்-(தி) இரணியாகடின்
மகனுகிய தாரசன். காலகேமி-(1) தாரக புத்தத்தில் விஷ்ணுவினல் கொல்லப்பட்டஒ ரு தானவன். (2) (ரா) ராவண 67 to figs at காலவைரவன் காசியிலுள்ள காலன்பரவன் பைரவமூர்த்தி, யமன் இவ்வைரவருக்கஞ்சிக் கா சியிலுள்ளாரை வருத்தாது கொ ண்டேகுவனென்பது ஐதிகம். காலயவன்-(த) இவன் நாரதன் உ பதேசத்தால் மதுராபுரியைப் ப ட்ைகொண்டுவளைந்தபோது, அத னை முன்னரே உணர்ந்த கிருஷ் ணன் சமுத்திரமத்தியிலே ஒருப ட்டணத்தை விசுவகர்மாவினுலே யுண்டாக்கி, அங்கே தமது ஜனங் களையெல்லாம் போக்கி விட்டுத் தாம்மாத்திரம் கிராயுதராக இ வன்முன்னே வெளிப்பட்டுகடந் தார். அதுகண்ட காலயவன் அ வரைத் தொடர, அவர் முசுகுந்த ன் கித்திரைசெய்த மலைக்குகை யினுள்ளே சென்றர். அவனும் அங்கே நுழைந்து கிருஷ்ணனெ ன்று கினைத்து முசுகுந்தனையுதை த்தான். முசுகுந்தன் பெற்றிரு
ந்த வரப்பிரசாத மகத்துவத்த
ல் விழித்துப்பார்க்கச் மாலய வ ன் பஸ்மமாஞன், சாளுவன் கா ர்க்கியனைப் பார்த்து கபுஞ்சகா வென்று விளித்தபோது யாதவ ர்கள் சிரித்தார்கள், அது காரண மாகக் கார்க்கியன் லோகபஸ்மம் புசித்துப் பன்னீராண்டு கெர்டுக் தவமிருந்து காலயவனைட் பெற் குரன். காலயவன் காலயவனனெ ar a thuGary air,
:
காவி
வைசுவாடு சன் என்கிற த
காலை னவனுடைய மகள். கசிய
பனுடைய பாரி. இவளுடைய ம * க்கள் காலகேயர்கள்.
காலாநலன்-அணு பெளத்திரன்,
சபாலேன் புத்திரன்,
காலேசுவரர்- திருவனேக தக்கா
வதத்திலே கோயில்கொண்டிருக் குஞ் சுவாமிபெயர்.
காவியன்-கவிபுத்திரளுகிய சுக்கி
Η δότ.
ós விரி-இஃது அகஸ்தியாால்சை
யகிரியினின்று முற்பத்திபண்ண ப்பட்ட புண்ணியகதி. தக்ஷிணத் திலுள்ளது. இக்கதிநீர் மிக்க சு வையுடையது. இதுபோலப் பய ன்படுநதி உலகத்திலே மற்றில்லை யெனினும் இழுக்காகாது. இங்கதி யே சோழநாட்டைப் புனனுடா க்கியது. இந்நதியினிருசரையிலு ம் சமீபத்திலும் சற்றே தூரத்தி லுமாக அமேக சிவாலயங்களும் விஷ்ணுவாலயங்களுமுள.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரி
க்கண்ணனுர்-இவர் கடைச்ச ங்கப் புலவர்களுளொருவர். பெ ருந்திருமாவளவன்,வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்றன்முதலியோர் இ வராற் பாடப்பட்டோர். இவர் சாதியில் வணிகர். முதற் கூறிய இருவர் பாண்டியரையும் ஒருங் கேகண்டபொழுது, இவர்,
“இன்னுங்கேண்மினும்மிசை வா ழியவே.யொருவீரொருவீர்க்கா ற்று திரிருவீரு-முடனிலை திரியீரா யினிமிழ்திரைப்-பெளவ முடுத்த விப்பயங்கெழு மாநிலங்- கையக ப்படுவது பொய்யாகாதே-அதஞ ல், நல்லபோலவு கயவபோலவு ங் -தொல்லோர்சென்ற நெறிய போலவும் -காதனெஞ்சினும் மி டைபுகற்கலமரு - மேதின்மாக்க

Page 45
女前&茄
a mes
ள் பொது மொழிகொள்ளா தின் றேபோல்கநூம்புணர்ச்சி' என இருவரையுமொற்றுமை யுடைய ராக வொழுகும்படி அவர்க்கு ஒற்றுமைப்பயனெடுத்துக் கூறி வாழ்த்தின வர். காவிரிப்பூம்பட்டினம்- சோழ மண்டலத்திலே கீழ்கடற்கரையி லே காவிரிநதிசங்கமிக்குந்துறை யருகிலேயிருந்த சோழ ராஜதா னி, இந்நகரம புகாரெனவும்படு ம். தமிழ்நூல்களிலே பெரிதும் பாராட்டப்படும் பழைமையுடை யநகரங்களுள் இதுவுமொன்று.இ தன்றுறை பொன்னித்திறையெ னப்படும். இச்துறையிலே சீன முதலிய அங்கிய தேசங்களிலிரு ந்தும்,வங்கம் குடகம் கொல்லம் தென் மதுரை ஈழம் முதலிய அ யல்நாடுகளிலிருந்தும்வந்து கொ ள்ளலும் விற்றலும்செய்கிற மர க்கலங்கள் மலிந்து பொலிந்து விளங்கும். தென்னுட்டிலே இ து போல வளஞ்சிறந்ததும், சித் திரா லங்காரம்பொருந்திய மாட கூட கோபுரங்களையுடையதும், நாகரிகம் வாய்ந்த நன்மக்களைத் தன்னகத்தேயுடையதும்,சித்திர ப்பொறிகளையுடைய மதில் குழ்க் ததும், பல்வகை நீர்ப்பூக்களும் நீர்ப் பகதிகணங்களும் நிறைந்து விளங்கும் அகழியினையுடையது மாகிய நகர் பிறிதில்லை. அழகிய சோலைகளும், கண்ணையும் மூக் கையும் ஒருங்கே கவரு மியல்பி னவாகிய கந்தனவனங்களும் இ ங் (5கருக்கு அணிசெய்வன. இங்கு கரின் கண்ணே ஐந்து மன்றங்களு ள. அவை மற்றெங்குமில்லாதன; இந்நகருக்கேயுரிய விசேடமாகவு ள்ளன. அவை, வெள்ளிடை ம ன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்க ன் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்என்பன. இந்நகரச்திலே கள்வர்புகுந்து பொருள்கவர்வா
காவி ராயின் அவரை மயக்கிக் கால்க டுக்க இடையருமல் ஊரை வல ம்வரச்செய்யும் இயல்பினதவெ ள்ளிடைமன்றம். எனவே இம்ம. ன்றம் கள் வரை நெஞ்சங்கலங்கி நடுங்கச்செய்வ தொன் முதலால் இருநகரிலே களவென்பது கனவி லுமில்லதோர்செயலாம். இலஞ் சி மன்றம், தன்னிடத்தேயுள்ள பொய்கையிலே நீராடி யெழும் கூனர், முடவர், ஊமர், செவிட
ர், தொழுநோயாளர் முதலியோ
ரை அக்குற்றங்களைந்து நல்லுட ம்புபெறுவிக்குமியல்பினது. நெ ங்ேகல்மன்றம், மருத்தூட்டின ற்பித்தரானேரும், கஞ்சண்டோ ரும், ாேகத்தாற் கடியுண்டோரு ம், பேய்கோட்பட்டோரும் என் றிவர்கள் அந் நெடுங்கல்லை வல ஞ்செய்ய அவர்க்கு அத்தின் பங் களையெல்லாம் போக்கியருளுமி யல்பினது. இராசத்துரோகியை யும் கற்பு நிறை தவறிய மனைவி யரையும், போலித் துறவிகளையு ம், பிறன் மனைவியைப் புணரும் அச்சாரியையும் சத்தியஞ்செய் யத்தன் முன்னே கொண்டு வருமி டத்து அவரையறைந்து கொல் லும் பூதமொன்று வசிகளும் ஸ் தலமே பூத சதுக்கம், தருமாச னத்தாரும் அரசனும் தமது நீதி தவறுங்கால் அது குறித்துக் கண் ணிர்சொரிந்து வாய் பேசாத மு ம்பாவை யொன்றுடையது பா வைமன்றம், இங்ஙனம் அற்புத கரமான ஐந்து மன்றங்களையுந் த ன்னகத்தேயுடையதாய் விளங்கி ய காவிரிப்பூம்பட்டினத்துச் சி றப்பை முற்முயிங்கெடுத்துக்கூற லமையாதாயினும் இற்றைக்கு ஆ யிரத்தெழு நூறு வருஷங்களுக்கு முனனதாகிய அக்காலத்தி லிங் நகரடைந்திருந்த பெருக்கத்தை யொருவாறு புலப்படுத்தி வாம். வானளாவிய கோபுரங்களும் நி

am s? ல*முற்றங்களும், அணிகலமாட ங்களும், ஆன கட் சாளரங்களை யுடைய மாளிகைகளும், காண் போர்கண்ணைப் புறஞ்செல்லவி டாத மிலேச்சர்வா சங்களும், ம ாக்கல வணிக ர0 கிய பரதேசிகளு றைகின்ற அலைவாய்க்கரையிருப் பும்,தொய்யிற்குழம்பு, வாசச்சு ண்ண்ம், சந்தனக்கூட்டு, மூவ
கைப்பூ, புகைத்திரவியம், கோட்
டமுதலியவிரை என இவைகளை விற்போர் திரியும் நகர வீதியும், பட்டினுலும எலிமயிரிஞலும் ப ருத்தியாலும் சித்திர வஸ்திரங் களை நெய்கின்ற சாலியர்வீதியும், சந்தனம், அகில், பட்டு, பவளம், முத்து, இரத்தினம், பொன், ஆப ரணம் என இவற்றை அளவின்றி விலைக்குக் குவித்திருக்கும் வணி கவீதியும், பலசரக்குக் குவிந்து கி டக்கும் வீதியும், உப்பு விற்போர் இலை வணிகர், தக்கோல முதலிய வெற்றிலைவாசம் விற்போர், எண் ணெய் வாணிகர், வெண்கலக்கன் ஞர், செம்பு செய்வார், மர வினை த தச்சர், இருப்புக்கொல்லர், சித் திரகாரர், சிற்பாசாரியர், பொற் பணித்தட்டார், இரத்தினப்பணி த் தட்டார், கஞ்சு கிசெய்யுஞ் சிப் பியர், தோற்றுன்னர், வஸ்திரத் திஞலும், கிடேச்சையாலும் வா டாமாலைகளும், புஷ்பங்களும், பொய்க்கொண்டைகளும், பல்வ கைப் பிரதிமைகளும் செய்த லா ல் தம் கைத் தொழிற்றிறமை கா ட்டும் வல்லோர், துளைக் கருவியா டிலும், யாழினலும், ஏழிசையும் ஏ ழெழுத்தையும, மூவகை வங்கிய கறும் நால்வகை யாழிலும் பி 4) க்கும்பண்களுக்கின்றியமையா மூவேழுதிறத்தையும் குற்றம இசைத்துக்காட்ட வல்லபாண fகள் என இம்மாக்களிருக்கின்ற வீற்களும், குற்றே வல்செய்கின் ዶ) சிறுதொழிலாளர் வசிக்கும்
ாலி
பாக்கமும், இரச வீதியும், கடை வீதியும்,பெருங்குடி வணிகர் வசிக் கின்ற மாடமாளிகை லீதயும், வே ளாளர் வீதியும், ஆயுள் வேதியர் வீ தியும், சோதிடர் வீதியும், முச்து க்கோப்பாரும், சங்கறுத்து வளை யல்செய்வாரும் வாழ்கின்ற வீதி யும், குதர், மாகசர், நாழிகைக்க ணக்கர், விகடக்கூத்தர், காவற்க ணிகையர், ஆடற்கூத்தியர், பூவி லைமடந்தையர், ஏவற் பெண்கள், பேரிகை முதலிய சோற்கருவியா ளர், கழைக்கூததர் என இவர்க ளிருக்கின்ற வேறு வேறு வீதிகளு ம், குதிரைப்பாகர், யானைப்பாக ர், தேர்ப்பாகர், போர்வீரர் என் நிவர்களிருக்கின்ற வீதிகளும்.
வேதியர் வசிக்கின்ற அக்கிரகா ரங்களும் என எண்ணில்லாத வீ திகளையும், எண்ணில்லாத தொழி லாளரையும் எண்ணில்லாத தொ ழிற்சாலைகளையும் உடையதாய், இந் நகர் விளங்கியதென்பது சில ட்பதிகாரத்தாம் பெறப்படும் க ல்வி யாராய்ச்சியிற் பொழுது போக்குவார்க்குப் பட்டிமண்ட பமெனப்படும வித் தியா மண்ட பங்களும, நோயாளருக்கு மருத் தவ சாலைகளும், இளங்காளையர் க்கு விளையாட்டிடங்களும், அக திசளுககு அன்ன சாலை சரும், த வஞ்மெய்வார்க்குத் தவச்சாலைக ளும என்றின் ஞோன்ன அநேக பொதுக்களங்க ளு மிங்குள வாயி ருந்தன. ஆதலால் இக் நகரம் பல வகைப்போகங்களுக்கும் இடமா யிருந்ததென நிச சயிக் சப்படும. இ65 காம மருஆாபபாக்சமும், பட்டினப்பாக்கமுமென இருபகு தியை புடையது. மரு ஆர்பபாக்க த்திலே பெரும்பாலும் தொழிலா ளரும், பட்டினப் பாக்கத்திலே பெரும்பாலும் மேன் மக்களும் பிரபுக்களுமே குடிகொண்டிருக் தார்கள். இருபாக்கத்திலுமாகவி

Page 46
காவே
*கே.பிருந்து வாழ்க் தகுடிச் தொ
கை அறுபதிஞயிரம் என்பது, *பாலேபர் டிய பரிசில ன்றெடுத்த, மாலைத்தாகிய வளங்கெழுசெல்வ க், y tranறந்திரட்டி யாயிரங்குடி களும், வீறு சான்ஞா லச்து விய லணியாகி, யுயர்ந்தோருலகிற் ப யந்த ருதான, மில்லது மிரப்பு5ல் லோர்குழுவுக், தெய்வத்தானமு க் திருந்தியபூமியு, மையருறையு ளுமறவோர்பள்ளியும்” என்னுஞ் செய்யுட்கூற்முற்பெறப்படும். அ நேக புலவரையும் கரிகாற்சோழ ன்போலும் பாாக்கிரமத்தாலும் கொடையாலும் ஒரு சிறிதும் தி ஹம்பாத செவ்விய நெறி முறை யாலும் சிறந்தோங்கிய அநேக ராஜாக்களையும் பட்டினத்தடிக 2ளயொத்த அநேக மெய்த்துறவி களையும் தந்தருளிப் புகழ் படை த்ததும் இந்நகரமேயாம். இங்ங் னம் சிறந்து விளங்கிய இ5ேகரம் பின்னர்தாளிலே அழிந்தொழிங் து போக இப்போது அவ்விடத் திலேயுள்ளது அப்பெயரையுடை யவொருகுக்கிராமமே.
காவேரி-காவிரிகாண்க. இக்கதிக வே ரஞலே திருத்தப்பட்டமை யின் காவ்ேரியெனப்படுவ தாயி ற்று. கவே ர ன் புத்திரியென்பது
Fillo
காளத்தி
காளஹஸ்தி திருக்காளத்தி.
காளத்தியப்பன்-தொண்டை நா ட்டிலே வல்லமென்னுமூரிலே வி ளங்கியவனுகிய இப்பிரபு தன் அ ஒரு பிரபந்தம் பாடிப் பார்ப சு கேட்ட ஒரு புலவனுக்கு ஒவ் வொருகவிக்கு மொவ்வொருபசு வும் அவ்வப்பசுவுக்கு மேய்ப்பவ தும் சறவையாளும் பால்காய்ச்
சுபவனுமாக மூம்மூன்றுளும் உ டன் கொடுத்துப் பொன்மாரியும்
வழங்கியவன்.
5то
Y
காளத்தீசுவரர்- திருக்காளத்தியி
லே கோயில்கொண்டிருக்குஞ் சு
வாமிபெயர். காளமேககவி- பூரீரங்கத்திலே வைஷ்ணவப்பிராமணராக அவ தரித்த இவர், சம்புகேசுரத்திலே ஒருதாசிவலையிலகப்பட்டு,அவள் பொருட்டாக அங்குச் சென்று கோயிலினுட்பிராகாரத்திலே அ வள்வரவை எதிர்நோக்கி இருக் கையில் கித்திரை வர அங்கேபே த்து கித்திரை போயினர். தாசிஇ வரைத் தேடிப்பார்த்துங் பாணு மையால் தன் வீடு போய்ச்சேர் தோள். அதன் பின்னர்க் கோயி லும் திருக்காப்பிடப்பட்டது. அ ப்பொழுது அந்தப் பிராகாரத்தி லொருபக்கத்தில் சரஸ்வதியை கோக்கி ஒரந்தணன் தவங்கிடக் தான். சரஸ்வதி அதற்கிரங்கிப் பிரசன்னாாகித் தமது தம்பலத் தை அந்தணன் வாயிலுமிழப்போ க அவன் அதை அறுசிதமென்று வாங்காது மறுத்தான். அதிகண் ட சரஸ்வதி அத்தம்பலத்தோடு வைஷ்ணவர் கிடந்தவிடத்தை யடைந்து அவரை யெழுப்பித் த ம்பலத்தை நாவிஞற் கொடுக்க வைஷ்ணவர் தம் காசியே தம் பலங்கொணர்ந்தா ளென் றெண் ணி அதனை காவிஞலேற்ருரர். அ வ்வளவில் சரஸ்வதி மறைந்து போக, வைஷ்ணவர் அதனையே ற்றமாத்திர சதில் சகல கலைகளு ம் வல்ல பண்டித ரா கிச் குற்கொ ண்டகாளமேகம்போலத் தமிழ்க் கவிமாரி பொழியத்தொடங்கினு ர். அன்று முதல் அவருக்குக்கா ளேமேக மென்னும் பெயருண்டா வதாயிற்று. இவர் திருமலைரா யனென்னும் அரசன் சமஸ்தான வித்துவாஞகிய அதிமதுரகவிரா யனுக்குமாருகி அவ்வரசன் சபை யிலே இருந்தபுலவர்களெல்லோ ரும்பிரமிக்கும் படியாக யம கண்.

é if it's
ܚܙܖ-ܝܫ ܣܚܝܚܫ
3, T6 'டவிதானப்படி ஆசுகவிகள் பொ ழிந்தவர். இவர் காலம் சாலிவா கணவருஷம் ஆயிரத்திருநூறு. காளாஞ்சனம்-ஒரு தீர்த்தம். காளாமுகன்-சிவனைப் படிகமும் புத்திர தீபமணியும்தரித்தமூர்த்தி யாகத் தியானிக்குஞ்சமயி.இவன் அகப் புறச்சமயிகளுளொருவன். காளி-காலவுருத்திரருடைய சக் தி. அஃதாவது அழிவுக்குக் கார னமாகிய காலத்தை நடாத்தும் உருத்திரர் அவ்வழிவை யாது சக்தியாற் செய்தமுடிப்பர், அ ச்சக்தியே காளியெனப்படும். உ ருத்திரபேதம் பலவாசல்போல அச்சத்திபேதமும் பலவாம். கா லதத்துவம் கருமையாற் குறிக் கொள்ளப்படுவதுபோலக் காளி யும் கருநிறமுடையளாயினுள். காலருத்திார் சங்காரத்தொழிலை த் தமது சக்தியாகிய இக் காளி யைக்கொண்டே கடாத்துவர். ஆக்கம் உயிர்களுக்கு எப்பொழு தம் இன்பந்தருவது. அழிவு எப் பொழுதும் பயங்கரம் பயப்பது. அது பற்றியே அவ்வழிவைப் புரி வதாகிய சக்தியும் பயங்கர ரூப முடையதாக ரூபகாரம்பண்ணப் பட்டது. காலபதமும் காளியும் கருமைப்பொருட் சொல்லடியா கப் பிறந்தனவேயாம், காளி கரி யமேனியும், சதுர்ப்புஜமும், க பாலமாலையும், சிவந்த கண்ணும் கான்ற காவுமுடைய தேவியாக வுபாசிக்கப்படுவள். யுத்த வீரர் தமக்கு வெற்றியுண்டாம்படி கா
ளியையுபாசித்துப்பூசிப்பர். கோ !
பம் செங்கிறச் சம்பந்தமுடை யது. அதுபற்றி வாமமார்க்கத்தி னர் அதன் உண்மையுணராது இ ரத்தபலியிட்டுப் பூசிப்பர். இரத் தப்பிரியையென்பதற்கு சிவந்த கிறத்திற் பிரியமுடையளெனப் பொருள் கொள்ளாது உதிரப்
á በ6f]
பொருள் கொண்டசே இத்தடுமா ற்றத்திற்கேதுவாம். செங்கியமா கிய புஷ்பங்களே அப்பூசைக்கு ப் போதியவாம். அவற்றை விடு த்து இரத்தப்பலியிடுதல் அத்து ணேச் சிறந்ததன்று. அதற்டோ கக் கோபம்முதலிய தர்ச்குணங் களைப் பலியிடுதல் அத்தே விக்கு உவந்ததாகும். சில புராணங்கள் காளிக்கு எண்க: நீங்கூறும், காளி சண்ட முண்டர்களாகிய அசுர ரைக் கொன்று சாமுண்டியென் னும் பெயரும் தாரகனக கொன் று தாரகமர்த்தனியென்னும் பெ யருங்கொண்டாள். (2) வியாசர் தாயாகிய சத்திய வதி.
காளிதாசன்-இவன் விக்கிரமார்க்
கன் வமிசத்தானுகிய போஜராஜ ன் சமஸ்தானத்துச் சம்ஸ்கிருதவி த்து வான்கள் ஒன்பதின் மருள் சி ரேஷ்டன். சம்ஸ்கிருதத்திலேயு ள்ள பரீங்கார ரச சுலோகங்களு ள் இவன் செய்த சுலோகங்கள் அசி மாதிரியமானவை. இவன் சரஸ்வதியினது அமிசாவதாரம், இவன் செய்த நூல்களும் தனிச் சுலோகங்களும் எண்ணில. ரகு வம்சம் குமார சம்பவ முதலிய காவியங்கள் இவன் செய்தவை. காளிஉபாசக குதலின் காளிதாச னெனப்பட்டான். ஜாதியில் அச் தனன். இவன் வரலாறு விரிப்பிற் பெருகும். இவன் தண்டி மகா கவியோடு இகலிச் சரசுவதியை ப்பிரார்த்தித்துத் தம்முள்மிக்கா ர் யாரென்ன, 'தண்டிமகாகவி தான்,மீயோவென்முல்கானே,நீ” யென்று சரஸ்வதியாற் புகழப் பட்டவன். புலகேசியினது கல் வெட்டிலே காளிதாசன் கூறப் படலால் அவன் காலம் இற்றைக் கு ஆயிரத்து நானூறு வருஷங்க ளுக்குமுன்னுள்ளதாக கிச்சயிக் கப்படும்,

Page 47
காளி காளிந்தி-(1) யமுநை கி. களிந்த பர்வதக் கினின் நிழிய நதி (2) சு மதிபாரி. (3) கிருஷ்ணன் அஷ் டபாரிகளுளொருத்தி. குரியன்
to as at காளிம்பன் - கிருவேங் சடப்பகி யிலிருந்த தமிழ் நாவலர்களுக்கு ப் பெருகிகி வழ ് ( L ତୂ୯୭ ւS 7ւյ. காளிபன்-பமுளையிலிருந்த
டி.ய விஷ நாகம் அது கிருஷண ஞ ற் கொல்லபபட்டத. காளே, ஸ்வரம்-பயோ ஷ்ணி கோ தாவரி 5 கிகள் சங்கமிச குமிடத
து ஸ் ள கிவ்விய சேக்ஷத்திரம், கானக் காளை-திருக்கானப் பேரூரி லே கோயில்கொண்டிருக்குஞ் சு வாமி பெயர். கானப்பேரெயில்- வேங்கை மா ர்பனுக்குரியதாகவிருந்த ஒருபே ராண். இவ்வரண் கடைச்சங்க த்துக்கடைய0 சனசிய உக்கிரப்
பெருவழுதியாற் போரிற் கைக்
கொள்ளப்பட்டது . காஞர்குழலம் மை- திருக்காஞ ட்டுமுள்ளூரிலே கோயில்கொண் டிருக்குங் தேவியார் பெயர். கிஷ்கிந்தை-வாலி சுக்கிரீவர்கள் ராஜதானி. இது மைசூருக்கு வடகிழக்கிலுள்ளது. 镇” கிம்புருஷர்-தேவருள் ஒருபாலா ர். இவர்கள் அசுவமுகமும்,நாசரீ ரமுமுடையவர்கள். கிம் புருஷன்-புலகன் புத்திரன். கிம் மீரன்-(ரா) பகாசுரன் தம்பி. காமியகவனத்திலே வீமனுற்கொ
ல்லப்பட்டவன்.
கியாதி-(1) தக்ஷப்பிரஜாபதிமக ள். பிருகுபாரி. இவளுக்குத் தா தை விதாதை என இருவர் புச்தி ரரும், லஷ-மி என்னும் புத்திரி யும்பிறந்தார்கள். (2) உன்முகன் ᎥᏝᏱᏜᏚ Ꭶ .
2C)
கிரு கிரகபதி-ஒரு அக்கினி. இவன் இ ங்கிரா திதேவர்களுக்கு அவ்விய த்தைச் சுமந்து கொண்டு போன மையினலே இந் நாமம் பெற்ருன், ஒருசமயத் கில்இவன் அவிகளைச் சுமக்க இயலாமையால் சமுத்தி ரத்திற் காந்திருக்கையிலே அதி லிருக்கும் மற்சங்கள் இவனிருக் கிற இடத்தை தேவர்களுக்குசெ ன் று சொல்லின. அதனுல் மற்ச ங்கள் ஜனங்களுக்கு ஆகாரமாக வென்று சபித்தான். கிரசன்-தாரகயுத்தத்தில் விஷ்ணு விஞற்கொல்லப்பட்டராக்ஷசன். கிராதார்ச்சுனியம்-ஒருசம்ஸ்கிரு த காலியம். அர்ச்சுனன் தவஞ் செய்தபோது சிவபெருமான் கி ராச ரூபந்தாங்கிவந்து அமர்புரிந் து பாசுபத மீந்து போன சரித்தி
E கடழி விதி, கிராமதேவதை-கிராமங்கள்தோ ஆறுமுள்ள ஐயனர் காளிமுதலிய காவற்றே வதை, கிரிலிரசம்-(1) மகததே ச ராஜ தானி. இதைச் சுற்றி மலைக்கோட் டையிருப்பதால் கிரிவிாசம் என ப்பெயர்பெற்றது. (2) கேகயரா ஜதானி, அது குசன் மக்களுள் ாே ன் காம் புத்திரன் வசுவினுல் ஸ் தாபிக்கப்பட்டது. தருமாரணிய த்துக்குச் சமீபத்திலுள்ளது. கிரீடி-அர்ச்சுனன். கிருசன்-ஒரிருவி. கிருசாசுவன்-கிருதாசுவன். கிருசாந -அக்கினி கிருசாநரேதன்-சிவன், கிருஷ்ணகர்ணுமிருதம் - இது பரீ லீலாசகராற் செய்யப்பட்ட அால், கிருஷ்ண ஜயந்தி-ஆவணிக் இரு ஷ்ண பகிஷத்தட்ட-மி, இது கிரு ஷ்ணன் பிறந்த தினமாதலின்

O3,
கிரு அது விரததினமாகக்கொள்ளப்ப டும். கிருஷ்ணதேவி-கிருஷ்ணு 5 கி. கிருஷ்ணத் துவைபாயனன்- வே
వో'utf తో 67. கிருஷ்ணராயன்-ஒரு சிற்றரசன் இவன் சமுகத்தில் விகடக்கூத்த ர்கள் வேளாண் மகளிரைப் போ ல வேடம்பூண்டு கூத்தாடினர்க ள். அப்போது தொண்டைமண் ட லக்தி வேளாளர்கள் கம்மை இக்கிருஷ்ண ராயன் அவமதித்தா னென்று சினந்து அவனுயிரைமா ய்த்தார்கள். கிருஷ்ணன்-கம்சனுடைய கொ டுக்கோன் மைக்சஞ்சித் தேவர்க ள் விஷ்ணுவையடைந்து தம்மை க் காத்திா கழிக்கவென்ற வேண் ட, அவர் தமது கேசத்தைப்பற் றித்தடவ, இரண்டு ரோமங்களு திர்ந்தன. விஷ்ணு அவ்வுரோமங் களை ந்ோக்கி, இவ்விரண்டனுள் வெண்ணிற ரோமம் பலராமனுக ச் சென்று பிறக்க, மற்றக் கரியது கிருஷ்ணஞகப் பிறந்து கம்சனே யழிக்கவென் றருளி அத்தே வர்க் கும் விடையீந்தனர், ரோமமெ ன்றதை அதவாகக்கொள்ளற்க. விஷ்ணுவினது அம்சத்திலோாற் பபாகமே இங்ஙனங் கூறப்பட்ட தாகக்கொள்ளுக. அது கிற்க, கம் சன் தனது தங்கை தேவகியை யும் அவள் நாயகன் வசுதேவனே யு முடன் கொண்டோரிாதத்தில் ஏறி வனம்பார்க்கச் சென் முன். அப்போழுது கம் சா! கேள்! உ ன்னுடன் இரதமூர்ந்து வருகின்ற உன் தங்கை தேவகி வயிற்றிலே பிறக்கப்போகும் எட்டாம் பிள் 3யால் நீ சொல்லப்படுவாய்”
என்று ஒர் அசரீரி இடிபோலொ
சமித்துரைத்தது. அதுகேட்ட க
n சன் துணுக்குற்றுத் 567 வாட் படையையுறைகழித்து அவளைக்
கிரு
கொல்ல ஓங்கிஞன். வசுதேவ ன் உடனே எழுந்து “வீரா திலீா, இவளைக் கொல்லா தொழிக. அவ ள் வயிற்றிற்பிறக்கும் பிள்ளைகளை
யெல்லாம் உன் கையி லொப்பிப்
பேன்" என்று கூறி அவனைத் தெ த்தான். இவ்வுறுதியாற் Gastu ந்த னிந்த கம்சன் தேவகியையு ம் வசுகே வனையும் சிறையிலிட் டு அவள் வயிற்றிற் பிள்ளைகளையெ ல்லாம் பிறக்குக்தோறுங் கொன் து வந்தான். ஏழாவது சிசுக் கு றைமாசத்திற் பிறக்க அதனை வ சுதேவன் எடுத்தப்போய்க் கோ குலத்திலிருந்த தனது இரண்டா ம்மனை வியாகிய ரோகிணி யிடத் திற்கொடுத்தான். அச்சிசுவே ப லராமன், காவலர் கம்சனிடஞ் சென்று, “ஏழாவது அழிகருப்ப மாயிற் து" என்று கூற, அவன் மகிழ்ந்தான். அதன் பின்னர் உரி யகாலத்தில் எட்டாஞ் சிசுப் பிற ந்தது. இச்சிசவே கிருஷ்ணன். அதனை வசுதேவன் பிறருக்குப் புலனுகாவண்ணம் அங்கள்ளிரவி ற்கு?னே கொண்டுசென்று யமுனே க்கு அக்கரையிலிருந்த நந்தன்ம னையிலிட்டு, அங்கே அவன் மனை வி யசோதை அப்பொழுதுதா னே யீன்று வைத்திருந்தசிசவை க்கவர்ந்து கொண்டு மீண்டு, முன் போலப் பிறர் அறியாவண்ணம் தன் வாசஸ்தானம் புகுந்தான். அச்சிசுவினது அழுகுரல்கேட்ட காவலர் வைகஜைக் காலத்தே யோடிக் கம்சனுக்குணர்த்த, அ வன் உடனே அவ்விடஞ்சென்று அச்சிசுவைக் கவர்ந்து ஒரு கல் லின் மேல் மோதிஞன். மோத லும் அஃது அந்தரத்திலெழுந்து அஷ்டகாங்களோடு கூடிய பெ ரியதோரம்புத வடிவாகி, அவனை ப்பார்த்து 5 கைத்து, என்னையெ டுத்து வீணே மோதிக் கொல்ல
l **

Page 48
கிரு முபன்முய். உன்னை யுன் பூர்வ ஜன்மத்திற்கொன் ருெழித்த அம்
மேலோன் பிறந்து சமீபத்திலே,
வேறு மனையில் வளர்கின் முன். அவனே உன்னைக் கொல்வான் எ ன்று கூறி மறைந்தது. அவன் அதன் பின்னர்த்தே வகியையும் வ சுதேவனையும் சிறை விடுத்தான். வசுதேவன் ரோகிணியிடத்திரு ந்த பலராமனையுங்கொண்டுபோ ய் நந்தன் மனையில் விட இரண்டு சிசுவும் அங்கேயுடனிருந்து வள ர்வன வாயின. சில நாட் கழியக் கிருஷ்ணன் வளர்கின்ற இடத்தை யுணர்ந்து கம்சன் பூதனையென் னுமொரு பேயைக் க்ருஷ்ணன் மனை பிற்சென்று அவனே ப் பாலு ட்டிக்கொன்று வருக வென்றே வி ஞன். பூதனை சென்று அச்சிசு வையெடுத்து மடிமீது வைத் துப் பாலூட்டினுள். கிருஷ்ணன் அ வள் முலைப்பாலோடு அவள் ஆ வியைபுமருக்தி அவளை அலற வ லறக் கொன் ருெழித்தான். இவ் வற்புதம் அச்சேரியை ஒருங்கே அங்கழைத்தது.
ஒரசுரன் சென்று நந்தன் மனை யிற் கிருஷ்ணனைக் கொல்லச் ச மயம்பார்த்துச் சகடமாய்க்கிட க்க, நந்தன் கிருஷ்ணனைக் கொ ண்டுபோய் அச்சகடத்திருத்திவி ளையாடும்படி வைத்தான். கிரு ஷண ன ப ா லு க க மு வா ன போன்றழுது கோபித்தெழுந்து அச்சகடத்தைக் காலால் உதைக் க அச்சகடங் தூளியாயிற்று. அ வ்வழியே அசுரனுமிறந்தான். ம ற்ருெருநாள், கிருஷ்ணனும் பல ராமனும் கட்டி வைத்த ஆன்கன் றுகளையவிழ்த்துப் பாலுண்ணவி ட்டு விளையாட்டயர்ந்தார்கள். அ து கண்டயசோதை கிருஷ்ணனை .ரலோடுகட்டிவைத்தாள். கிரு உணன் அவ்வுரலையிழுத்துப்போ 'ச் சமீபத்திலேகின்ற இரண்டு
கிரு
மருதமரங்களுக்கிடையே புகுத் திச் சிக்குவித்து அப்பால் கின்றி ழுக்க, அவ் வலிய விரு கூடி மிசன் டும் வேரோடு வீழ்ந்தன. அஃது ஆய்ப்பாடியெங்கும் போதிசயத் தை விளைத்தது. இம்மரம் வீழ்த் திய அற்புதத்தின் பின்னர் கந்த ன் தன் குடும்பத்தோடு பிருந்தா வனஞ்சென்று வசிப்டாஞயின ன். அங்கும் கம்சன் பல வுபாய ங்களாற் கிருஷ்ணனைக் கொல்ல முயன்மு ன். அவ்வுபாயங்கள் ப லவற்றுள்ளே பகாசுரன் கொக் காகிச் சென்று தன் அலகாலே கிருஷ்ணனைக் கெள விக் கொல்ல வெத்தனித்த போது கிருஷ்ணன் அக்கொக்கைப்பற்றிக் காலின் கீ ழிட்டு இடந்து கொன்றது மொ ன்று, கிருஷ்ணனுடைய பாலிய காலமெல்லாம் கன்றுகளை மேய் த்து வருதலாலும் இவ்வகை அற் புத சாமர்த்யெங்களாலுமே கழி வதாயிற்று, கிருஷணன் இவ்வி ளமைப்பருவச்திலும் பரோபகா. ரசீலஞகவேயிருந்தான். ஒருநா ள் பல ராமன் சில கன்று களையும் அவைகளைக்காக்கும் கோபாலச் சிறுவர்களையும் விளையாட்டாகக் கொண்டுபோய் மறைத்தான். அ ப்பொழுது ஆய்ச்சியர் வரும்ருே ரமாக அச்செய்தியை அவர்களு ண ராவண்ணம் அக்கன்று களைப் போல வேறு கன்றுகளும் அம் மைந்தரைப்போல வேறு மைந்த ரும் தன் மாயா வல்லபத்தாற் சி ருஷ்டித்து அவர் வருமுன் வழ
க்கம்போல நின்று மே பவும்மே
ய்க்கவும் வைத்தான். அவ்வாய்ப் பாடியிலுள்ள பல்லாயிரம் ஆய்
ச்சியரும் கிருஷ்ணனைக் கொண் டுபோய்த் தத்த்ம் வீட்டில் அமு
தருத்தி அவனுடைப மழலைவிளை
யாட்டைச் சிறிதுநேரங் கண்டு
களிககவேண்டுமென்னும் பேரா சையுடைய ராயிருந்தார்கள், அ

கிரு
ஃதுணர்ந்து கிருஷ்ணன் ஒவ் வொரு காளிலே ஏக காலத்திலே அவர் வீடுகள் தோறுஞ் சென்றி ருந்து அவரூட்டும் வெண்ணெய் பால்களை யுண்டு விளையாடி அவர் களை மகிழ்வித்து அவர்க்கெல் வ" ம் அருமைப் புத்திரன் போலாயி ஞன், ஒருத்தி இன்று மத்தியான த்திலே கிருஷ்ணன் என் வீட்டுக் குவந்திருந்தான் என்று தன் அ டல் வீட்டாளுக்குச் சென்று சொ ல் வள். அவள் ஏன் பொய் கூறு கின்றன; அவன் அப்பொழுதெ ன் வீட்டிலிருந்து வெண்ணெயுண் டானென் பள். அவ்விருவரும் ச
ண்டையிட்டு அயல் வீடு சென்று
சொல்லுவர். அவ்வீட்டாள், இ ருவீரும் ஏன் பொய்யுரைக்கின் றிர்கள்; அவன் அந்நேரத்தில் எ ன் வீட்டிலன் குே வந்திருந்து பா ல் வாங்கியுண்டான் என் பள். இ ப்படியே எல்லோருங் கூறத் தி ருவிளையாட்டயர்வதே கிருஷ்ண னுக்குத் தொழிலாக விருந்தது. கிருஷ்ணன் தன் பிள்ளைப்பருவ த்திலே செய்த அற்புதங்களும் செயற்கருஞ் செய்திகளு மீண்டு க் கூறப்புகின் அடங்கா.
கம் முன் கிருஷ்ணளைக் கொல் லப் பலவாறு முயன்றும் ஒன்றி அலும் சித்திபெற தீற்றிலே கிரு ஷ்ணனுற் கொல்லப்பட்டான். கிருஷ்ணன் பிரிய மனைவியர் ரு க்மினி சத்தியபாமை என இரு வர். கிருஷ்ணனுக்குப் பாலிய கா லந்தொட்டுப் பிரான சகியாயிரு க்தவள் ராதை, அர்ச்சுனன் கிரு ஷ்ணனுக்கு மைத்துனனும் பிரா ண சிநேகனுமாயுள்ள வன். அவ ன்பொருட்டே பாரத யுத்தத்திற் கிருஷ்ணன் பாண்டவர்கள் பக் கஞ்சார்ந்திருந்து அவர்களுக்கு வேண்டுந் துணையெல்லாம் புரிக் தான். கிருஷ்ணன் அவதாரஞ் செய்திலனேல் பாண்டவர்கள்.அ
c
ઢી
曲
கிரு
ரசு பெறுவதும்,அசுரர்கள் மாண் டொழிவதும், இக்கலியுசத்திலே ஆரியதேசத்திலே நல்லறங்கள்த லைகாட்டுவதும்இல்லையாம். கிரு ஷ்ணனுக்கிணையான் மதியூகியும் வியாசம் வல்லவனும், யோக கி லையுணர்ந்த கன்மஞானியும், பே ாாற்றலுடையோனும் இம் மண் ணுலகத்தில் இன்னும் பிறந்தில ன். அர்ச்சுனன் போர்க்களத்தி லேபுகுந்தபோது எதிரே நிற் போர் யாவரும் இஷடரும் தாய த்தாருமாக விருத்தலையெண்ணி த் தனக்குச் சாரதியாகவிருக்கு ம் கிருஷ்ணனைப்பார்த்த, இவர் சளைக் கொன் ருெழித்துவிட்டுப் பின் யாரையுறவாகக்கொண்டு.அ ரசு புரியப்போகின்றேன் என்று கூறித் தன்வில்லைக் கீழேநழுவவி ட்டான். கிருஷ்ணன் அதனையே சமயமும் அவன் மனநிலையையே பக்குவமுமாகக்கண்டு அப் பக்கு வத்துக்கேற்ற கன்மயோக உப தேசமாகிய பகவற் கீதையையுப தேசித்தருளினன். பயன் விரும் பாது அவ்வவ் வாச்சிரமங்களுக் குரிய கடன் சளைத் தவருமற்செ ய்தல்வேண்டும். அங்ங்னஞ்செய் பவன் கனமபதே மடைய மாட் டான். அதுவே அவனுக்கு இகய ர சிலாக்கியங்களைக் சொடுப்பது என்பதே அவ்வுபதேசத்தான் Gyo" டிந்த பொருள். இக்கீதை வேதா ந்த சாரத்தை 6 ன் குவிளக்குமோ ாற்புத நூல்.
ருஷ்ணுங்கன-ேைருதன்இரா. ஜதானி. ருஷ்ன-திரெளபதி. ஒரு நதி
க்கும்பெயர். ருதகன்-(ய) வசுதேவன் மகன், ருதகிருத்தியன்-திரிககுப்தன் ம கன். இவன் விரக்தனுயிறந்த வின். ருதசிரவணன்- (சி) பரசுராம
ன் அநுசரன்.

Page 49
அச
கிரு கிருதத்துயுதி- சித்திரகேதன் மூ
த்த பாரி. அங்க ராஜபுத்திரி. கிருதமந்தன்-(பு) பtநான் மக
ஞகிய திருதிமந்தன். கிருதமா?ல-மலையடர்வதத்திலும்
பத்தியாகும் ஒரு திே. கிருதயுகம்- பதினேழிலக்ஷத்து இருப்த்தெண்ணுயிரம் வருஷங் 6;ண்ட கால வட்டம். அதருமி நாட்டஞ் ஒநிதி மின்றித் தரும மேயோங்கிநடந்த காலமிதுவே. பற்றி இந்த யூகம் புன்னிய யுக மென்அஞ்ச்த்திய யுகமென்று ங் கூறப்படும். வருணுச்சிரமத்தி க்குரிய கன்மங்களெல்லாம் மு றைப்படி யொரு சிறிதும்இழுக்க மின்றிச் செய்யப்பட்ட யுகமதி லிற்கிருதயுகமெனப்பட்-சி g) /gu 5G6 தேவர் கந்தருவர், தானவர், பகடிர், கிங்கரர், 6ாகர் ன் போர் யாருமில்லை. கொள் ள ல் விற் ற ல் க ளி ல்லை ம னு ஷ்ர்க்கு ஒருவ சையுழப்புக் தி ன்பமுமில்லே. ம் ரங்களும் பயிர் வர்க்கங்களும் மனுஷர்கையால் நீரும் எருவும் உழவும் காவலுங் கொள்ளாது தாமே பயன் றருவ வாயின. நினைத்த மாத்திரத்தே எ இப்போகங்களும் வந்த கூடும். பிணியும்,மெலிவும்,பகையும், ിL ருமையும், வஞ்சமும், அச்சமும் 6ாடுமையும், நலிவும் பொரு மையும் இந்த யுகத்திற்குரியனவ ல்ல. சத்தியமே அரசு புரிந்தது. துறவே விரும்பப்படுவதாயிற்ற பப்பிரமம் யாவர்க்குங் சாங்கி
த்தியமாயிருந்தது. 50 g mu_6Forsöt
வேத ரூபியாயிருந்தான். எல் லா மாந்தருக்கும் நெறியுமொன் றே; செயலுமொன்றே மனமு மொன்றே; கடவுளுமொன்றே: மந்திரமுமொன்றே:வேதமுமெ ன்றே. இது விஷணுபுராணத்தி
3
s
கிரு கிருதராதன்-மகாதிருதிபுத்திரன் கிருதவர்மன்-(ய) ஹிருதிகன் 10 கன. தேவ மீடன் தம்பி. பாரத யுத்தத்தில் அசுவத்தாமனுக்குச் சகாபன. (2) கிருத வீரியன் தம்பி. கிருதவீரியன்-{ய) தனிகன் புத்தி ான். கார்த்த வீரியார்ச்சுனன் தர் தை. கிருதவுஜசு கிருதவுஜன் கிருதன்-(1) கம்பீரன் மகன். இவ ன் வமிசத்தவர்கள் S T T Lo Grey T ir யினர்கள். (2) (ய) பலராமன்த to கிருதன்-(ய) விதர்ப்பன் இரண்
டாம் புத்திரன். கிருதாக்கினி-)ய) கிருத வீரியன்
தம்பி. கிருதாசி-ஒாரம்பை, கிருதாசுவன்-(இ) பரிகினசுவன் மூத்த மகன். இவன் மகன் இரண் டாம் யவனுசு வன். கிருதாக்தன்-யமன். கிருதாயு-மி)அரிஷ்ட5ேமிமகன். கிருதிட(1) (மி) வகுளாசு வன் மக бdr. (2) {ч) சக்ருத மக்தன் மகன், இவன் இரணிய5ாபனல் Gutar மார்க்க முனர்ச்தி சாமசங்கிதை யைக் கீழைத்தே சங்களிற் சென் றுபதேசித்தவன். (3) விபுமகன். (4) சிய வனன் மகன். கிருது- (1) Sரமமான சபுத்திாரு ளொருவன். இவனுக்குத் தகப் பிரசாபதி மகளாகிய சங்கதியிட த்து அங்குஷ்டப் பிரமாணமாக அறுபதினயிரம் மகாவிருஷிகள் பிறந்தார்கள்.இவர்கள்பெயர்வா லகில்லியலிருஷிகள். (2) உன்மு கன். அங்கன் தம்பி. கிருத்சிகமதன்-க்ஷத்திர விருத்த தீன் பெளத்திரன், சுகோத்திரன் புத்திரன், சுனகன் தந்தை.
}கிருதவீரியன் தம்பி,

.
கிரு கிருத்திகை-மூன் மும் நகடித்திரம். அஃறு ஆறு (55டித்கிரங்களினது கூட்டம். ஒருசமயம் அக்கிணிதே வன் சப்த இருஷிகளது பாரிகளை ாப்பார்த்து மோகித்தான். அது க ண்டஅவன் பாரி சுவாகாதேவி த னது நாயகன் அந்த இருஷிகள் பா ரியரால் சபிக்கப்படு வானென் றஞ்சி அருந்ததியொழிந்த ஏனை பாரியருடைய உருவந்தா لكي لا ங்கி ஆறு பாரியாகி நாயகனைக் கூட டினள். இவ்வறு வரே கிருத்தி கையாயினர். இவர்களால் வளர் க்கப்பட்டமை பின் குமாரக்கட வுள் கார்த்திகேய ரெனப்படுவர். அயன சலனத்தால்ஒவ்வொருகா லத்திற்கொவ்வொரு 5 க்ஷத்திர ம் முதலாக வரும். திருஞானசம் பக்தர்காலத்தில்இதிமுதல்ா கடித் திரமாக வெண்ணப்பட்டது. கிருத்திவாசன்-சிவன், கிருபன்-சத்தியதிருதி புத்திரன். அதுரோஞ்சாரிக்கு மைத்துனன். கெளரவருக்கு முதலில் அஸ்திர வித்தை கற்பித்தவன். இவன் சிரஞ்சீவி. இவன் பாரத யுத்தத்தி லே கெளரவர்பக்கத்தில் நின்று பொருதவன் . கிருபாநாயகி - திருக்கருவூரிலே கோயில்கொண்டிருக்குங் தேவி யார்பெயர். கிருபி-சத்தியதிருதிடத்திரி. அது ரோணுசாரியர்பாரி. அசுவத்தா மன்தாய். கிருபா சாரியன் தங்
ess கிருபீடஜன்மன்- (உதகத்திலே பிறந்தவன்.) சந்திரன். அக்கினி. கிருபீடயோனி-சந்திரன். அக்கி
ନୌ
கிருமி-(அ) உசீகரன் புத்திரருள
நான்காம்புத்திரன்.
சிருமிலாபுரம்-ஒருபட்டணம்.இ அரகிருமியால்கிருமிக்கப்பட்டது.
கீர்த் கிரேளஞ்சன்-மை நாகன் புச்திர ன். இவன் அர சிருந்த மலை கிரெள ஞ்சமெனப்படும். இவனை அம்ம இலயோடு சுப்பிரமணியக்க டவுள் பிளந்தமையின் கிரெளஞ்சதார கனெனப்படுவர். கிழான்-வேழாழர்பட்டப்பெய்ர். கின்னரர்-தே வருள் ஒருபாலார். இவர் அசுவமுகமும் நர சரீர மு முடையவர். கின்ன ரன்-புலகன் புத்திரன். கீசகர்-இவர்கள் நூற்றுவர் சகோ தார். விராடன் பாரியாகிய சுதே ஷஜனயோடு பிறந்தவர்கள். இவ ருள் மூத்த கீசகன், பாண்டவர் விராட்தேயச் திருந்த காலத்தில் திரெளபதியை இழுத்தான். அத கண்ட வீமன் கீசகர்நூற்று வரை யுங் கொன்ருன். கீரந்தையார்-கடைச்சங்கப் புலவ
ரு2ொாருவர். கிலத்திபூஷணன்--இவன் இடைச் சங்ககாலத்திறுதிக்கண் அரசுசெ ய்த பாண்டியன். அது லகீர்த்தி பாண்டியனுடைய மகன். இப்பா ண்டியன காலத்திலேயே ஒரு பி ாளயம் வந்து அநேக க்ாடுகளை உ ருத்தெரியாமலழித்து அந்நாடுக ரிலுள்ள சராசரங்களையெல்லா ம் கடல் வாய்ப்படுத்தி நிர்மூலம் பண்ணுவதாயிற்று. இதுவேதி வாபா கலியுக சந்தியிலுண்டாகிய பிரளயம். இப் பிரளயத்தாலே யே குமரியாற்றையும் அதனைச் சார்ந்த நாற்பத்தொன்பது நாடு களையும் கடல் கரை கடந்து பொ ங்கியெழுந்து தன் வயிற்றிலடக் தி அழித்தது. இவ்வுண்மை
'எழில் புனையதிலகீர்த்தியென விருபத்திரண்டு. வழிவழி மைந்த ராகிவையகங்காத்தவேந்தர்-பழி தவிர துலகீர்த்தி பாண்டியன்றன் பாலின்பம்-பொழிதா வுதித்த கீர் த்தியூடணன் புரக்குநாளில்" (s)

Page 50
(ຂໍ້ *ச் ருங்கடலேழுங்சாவற் ச ைரக டந்தார்ந்து ப்பொங் கி. யொருங் கெழுந்து ருத்தச் சிறியும் பரோடி ம்பரெட்டுப் - பொருங்சடகரியு மெட்டுப்பொன்னெடுங் கிரியு நே மிப் பெருங்கடி வரையரே ரப் பிர ளயங்கோத்ததன்றே" என்னுக் திருவிளையாடற் செய்யுள்களானு ம், சிலப்பதிகார அமையானும், 5 ச்சிஞர்க்கினியர் உரையானும் இ னிது காட்டப்படும்.
கீர்த்திமதி-அணுகன் பாரி. சகுனி
Lp 56T,
கீர்த்திமாலினி- சந்திராங்கதன்
Լf 5 6ո ,
கீர்த்திரதன்-(மி) பிரதிாதகன் ம
கீர்த்திராதன்-(மி) மகாப்பிரகன்
pas at கன்- (1) குமாரக் கடவுள். (2) சிருங்கிபோ புரத்துக்குப் பிர புவாகிய ஒரு கிராத ராஜன். இரா ம பக்தன். குகியகர்-குபேரனுடைய நவகிதி களைக் காப்பவர்கள். (இரகசியத் தை வெeர்'மிடாத வர்கள். குகுதேவி-பிரமபாரியருள் ஒரு
at . குகுரன்-(ய) அர்தகன் மகன். குசுதி-இகூy-oவாகு மகன். விகுசுதி
தந்தை. குங்குலியக் கலய நாயனர்திருக்கடவூரிலே பிராமண குலத் தவதரித்த ச் சுவாமிக்குக் குEகு லியத் தூபமிடுதலையே பெரும் ப னியாகக்கொண்டு தம்மிடத்திள் ள வெல்லாம் அதன் பொருட்டுச் செலவுசெய்து வறுமையுற்றவர். உணவுக்கு நெல் வாங்கிவரக்கொ ண்டுபோன தாலியை ஒருபொதி குங்குலியமெதிாேவரக்கண்டு அ த்தாலியைக்கொடுத்து அதனை வா க்கிப்போய்க் கோயிலிலே வைத்
துத் தூபமிட்டுக்கொண்டுகின்று தமது மனை மக்கள் பட்டினியை மறந்த வரும் அவ்வுறுகி கண்டு சி வபிரான் அவ் வீடெல்லாம் நெல் லால் கிறையச்செய்யப்பெற்ற வ ரும் இவரே. குங்குமபாண்டியன்-சுரதமாா பாண்டியனுக்குப்பின் அரசு செ யத வன. குசஸ்தலி-ரை வத தருக்கத்தி இ ள் ள ஒரு பட்டணம். மதுராபுர த்தை ஐ சா சந்தன் எரியூட்டியபி ன்னர்க் கிருஷ்ணனுக்கு ராதா னியா யிருநதது. இது விந்திய கி ரிமுகத் கிலேயுள்ளது. குசத்து வஜன்-ஜனகன் தம்பி. தசரதன் சம்பந்தி. பாதசச்அருச் 37" of Loao, குசநாபன்-குசன் மகன். இவன் புத்திரிகள் நூறு பேரும் வாயுசா பச்தால் பெண்மை இழந்தார்கள். பிரமசத்தன் என்னுமோர் இரு ஷி இவர்களை மணத்திற்பெற்றுத் தமது தபோ பலத்தால் அவர்க ளுக்கு அச்குப்ஜத்துவத்தைப் போக்கினுர் குச லவர்-பரீ ராமன் புத்திரர்,
வர்கள் குசனும் லவனுமென இரட் டையர். இவர்கள் கருப்பத்திலுற் பத்தியாயிருக்கும்போது,அயோ த்தியிலே ஒருவன் தனது நாயகி யோடுமுரணி, அவள் மீது egy L-15). T தம் சுமத்தி, அவளைச் சேர்க்சமா ட்டேன்ென்றபோது,அவன்தாய் அவனைப் பார்ச்த, இராவணன் கொண்டுபோயிருந்த சீதா தேவி யை இராமர் சேர்க்கவில்லையா? உனக்குமாத்திரம்இவளை ச்சேர்த் தல் கூடாதா வென் ருள். அதனை ஒ ற் ற ர் இ ரா மர்செவியிற்சே ர்க்க,அவர் நமக்கும் அபகீர்த்தீவ ந்ததாவென்று துக்கித்துக் கருப் பிணியாயிருந்த சீதையைக் காரு ண்யமின்றிக் காட்டிற் கொண்டு

அன.
子 போய் வான்மீகி ஆச்சிரம ச்தில் விட்டார் அங்கே சிதாதேவியார் இப்பிள்ளைகளை இரட்டையராக ப் பெற்று முனிவர் அநுக்கிரகத் தால் வளர் சதார். குசன் குச ஸ்தலியென்னும்பட்டணத்தை கி ருமித்தவன்.
வால்மீகி ஒரு தருப்பைப் புல்
கூற்ருல் குசனுக்கும் அடிக் கூற்று ல் லவனுக்கும் காப்பிட்டபடியா ல் குசலவர் என்னும் பெயருண் டயின. (லவம்-கூறு) குசன்-குச லவர் காண்க. குசாக்கிரன்-ட்/கு) பிருகத்திாதன்
மகன். ஐரா சந்தன் தம்பி, குசாம்பன்-குசன் மகன், இவன்
புச் கிரன் காதி. குசாவதி-குசன் 0ாஜகானி. இது
உத தசகோசலத்துள்ளது. குசிகன்-விசுவாமித்திரன் பிபி தா மஹன். (பாட்டன்றந்தை) ப லாகாசு வன மகன . குசிலவன்-மைத்திரேயன்தந்தை குசுமபுரம்-பாடலிபுத்திரம், குசுமேஷன்-மன்மதன். (குசு ம ம்-புஷ்பம். இஷ-a-பாணம். (لغIf 600f a لۀ لا هغه }L கு

Page 51
-2위 2위
குக்
த சந்தை. இவன் குக்திபோஜன் எனவும்ப்டுவன். குக்திதே வி-குக்கிபோஜன் எடுத் திவ்ளர்த்த அபிமான புத்திரி. தேவ மீடனுக்கு மாரிஷையிடத் துப் பிறந்த புத்திரி. வசுதேவன் தங்கை. இவளுக்குப் பிருதையெ ன்றும் பெயர். இவள் தந்தை அ து மதிப்படி துர்வாச விருஷியிட த்து ஏவல் செய்து கொண்டிருக் தாள். அவளுடைய ஏவற் பக்தி யைப் பன்முறையுங் கண்டு மகிழ் ந்த இருஷி, ஒரு திவ்ய மந்திரத் தையுபதேசித்து இதனை நீ யாசை 5ோக்கிச்செபித்தாலும் அவர்கள் பிரசன்னமாகிப் புத்தி போற்பத் திசெய்வார்களென்று கூறி விடை யளித்தனர். இதனைக்குருதிதேவி பரீகூதிக்க கினைத்துக் கங்கையாடி அக்கங்கைக்கரையிலேகின்று சூரி யனை நோக்கி அம்மந்திரத்தைச் செபித்தாள். உடனே குரியன் பி ா சன்னமாகிக் கன்னிகா பங்கமி ன்றி ஒருபுத்திரனைப் பெறுகவெ 'ன்று கூறி மீண்டான். அவ்வா றே குந்தி சகஜகர்ண குண்டலங் களோடு கூடிய கர்ணனைப் பெற்
முள். வசுசேனன் என்பதும் கர்
ண னுக்கொரு5ாமதேயம், இதன் பின்னர்ப் பாண்டு ராசாவுக்குப் பாரியாகித் தருமன் முதலிய ஐவ ரையும்பெற்ருள். இவன் வரலா று பாரதச்திற்காண்க. இவள் சி த்திவமிசம். குந்திபுரி-இப்போது குவாலியூர் என்று வழங்கப்படும் நகரம். குபன்-தநீசிமுனிவரோடு அந்த னரோ அரசரோ சிறந்தாரென்று வாதம்பேசி ஈற்றிலே அம்முனி வரைத் தனது வச்சிரப்படையா ற்கொன்று இரு கூறு செய்தவன். குபேரன்-திக்குபாலகர் எண்மரு ள் ஒருவன். இவனுக்குப் பட்ட ணம் உத்சரதிசையில்அளகாபுரி.
هارت .
பாரி சித்திம ரே கை. வாகனம் கு கிரை. ஆயுதம் வாள். இவன் ஐ சுவரிடத்துக்குத்தேவதை. வேத ப்பிரசித்திபெற்றவன். யகநர்க ளுக்க ரசன். இவன் விச்சிரவசு பு த கிரன். பார்வதிதேவியார் சாப த்தால் ஒற்றைக்கண்ணஞயின வ 67
குமணன்-தொண்டைநாட்டினே
ச்சார்ந்த முதிரமலைச் குழலிலே யுள்ள நாட்டில் அரசு புரிந்த சிற் றரசன். இவன் தமிழ்க்கலைவினே தஞய்த் தமிழ்நாவலர்க்குப்பொ ன் மாரி பொழிந்த ஒருவள்ளல். இ வன் பரணர்காலத்தையடுத்த பி ற்காலத்திலே விளங்கினவன். எ னவே ஆயிரத்தெழுநூறு வருஷ ங்களுக்குமுன்னேயுள்ள வன். இ வன் தம்பி இளங்குமணனென்ப வன் இவனுடைய 5ாட்டை வஞ் சனை யாற் கவர்ந்து கொண்டு இவ னையுங் கொல்லவகை தேடிஞன். இவன் அஃதுணர்ந்தோடிக் காடு பற்றியிருந்தான். புலவர்கள் அ ங்குமிவனத் தேடிப்போய்க் க ண்டுவருவாராயினர். பெருந்த லைச் சாத்த ஞர் இவனிடம் தாம் முன் பெற்ற நன்றியை மறவாத வராய் இவனைக் காட்டிடைச்செ என்று கண்டு, நீ நாடிழந்து காடு கொண்டபின் நான் அனுபவிக்கு ங் துன்பங்களைக் கேளெனத் தம து துன்பங்களை மேல் வரும் பா
6ᏂᏁ fᎢ Ꭿ2 .ᎦᏂ- ᎪᏍW 2ᎼᎢ ᎥᏤ .
பி-னம்பியூப்பத் தேம்பசியுழவா ப்-பாஅலின்மையிற் ருே லொடுதி ரங்கி.யில்லி தூர்ந்த பொல்லாவ ஆறுமுலை- க வைத்தொறழுஉந்தன் மகத்துமுககோச்சி - நீரொடுகி றைந்த வீரிதழ்மழைக்கணென்மஜ யோளெவ்வநோச்கி கினை இ .நிற்படர்ந்திசினே நற்போர்க்கு ண-வென்னின்லயறிந்தனையாயினி நிலைத்-தொடுச் திங்கொள்ளாத

O3,
UD
மைய்லெனடுக்கிய-பண்ணமைந ரம்பின் பச்சைகல்யாழ்-மண்ணு ர்முழவின் வயிரிய-ரின்மை தீர்க் குங் குடிப்பிறந்தோயே’
இப்பாடலைக்கேட்ட குமணன் மனமுருகி, புலவரே, இவ்வாளை க் கைக்கொள்ளுமென்று கூறிக் கொடுத்து, என் தலையைக் கொ ய்து சென்று கொடுப்போர்க்கு ப் பெருகிதிவழங்குவே னென எ ன் தம்பி முரசறைவித்திருத்தலி ன்,இவ்வாட்படையாலே என் த லையுைக் கொய்து சென்று,அவன் பாதிகொடுத்து உமது வறுமை யைத் தீர்த்துக்கொள்வீராக வெ ன்று தலையுங் குனிந்தான். சாத் தஞர்,அம்மம்மவென்று இருசெ விகளையும் புதைத்துக்கொண்டு வாட்படையைக் கையிற்பிடித்த படியே அவ்விடத்தை விட்டுப் போய்இளங்குமணனையடைந்து, இச்சமாசாரத்தை "மன்னவுலக த்து மன்னுதல் குறித்தோர்' என் னுஞ் செய்யுளாற்கூறிக் குமண ன் வண்மையையும்பெருமையை யுமெடுத்துப்புகழ்ந்து அவனுக்கு கன்மதிபுகட்டினர்.அது வாயிலா க இளங்குமணனும் பகைமைதீர்
தோன, குமரகுருபரசுவாமிகள்- பத்து வயதாங்காறு மூமைப்பிள்ளையா யிருந்து,திருச்செந்தூர்ச் சுப்பிர மணியக்கடவுள் ஆலயத்திலே த ந்தை தாயராற் கொண்டுபோய் விடப்பட்டபோது ஊமைத்தன் மை நீங்கி, அற்புத கவிப் பிரபந் தங்கள் பாடுஞ் சக்திபெற்று வி ளங்கின புலவர். இவரிடத்திலே புலமையோடு அற்புதங்களும் வி ளங்கின. இவர் காசியாத்திரைக் கெழுந்து சென்றபோது, வேங்க டகிரிக்குச் சமீபத்திலே வழியரு கேயிருந்து துன்பஞ்செய்துவக் த புலியை அழைக்பூர் அதனைவா
A
கனமாகக்கொண்டுசென்று கா" சியையடைந்தனர். அது கேட் .
*ஆக்பர்’ என்னுக் துருக்க சக் கரவர்த்தி இவரைச் சென்று க ண்டு உபசரித்துத் துறவியாதலி ன் என் மாளிகையிலும் வந்துவி
குந்து கொண்டருள வேண்டுமெ ன்று விண்ணப்பஞ்செய்தான். சு வாமிகள் கொள்வேமென்ன, சக் கரவர்த்தி அதற்கு வேண்டுவன வெல்லாம் அமைத்துத் தன்மதா சாரியர் ஒருமருங்கிருக்கச் சுவா மிகளைத் தன்னருகே தலைப்பந்தி யிலிருத்தினன். மாமிசபதார்த்த ங்களோடு கூடிய வுணவே யாவ ாககும் படைக்கப்பட்டன. சுவா மிகள் தமக்கு அசமாமிசமும் ப ன்றிமாமிசமும் சமமேயென்று கூற, சக்கர வர்த்தி முதலியோர் யாவரும் பன்றியென்னுஞ் சொ ற் கேட்டமாத்திரத்திலே நிஷே தமென்று கூறி யெழுந்தார்கள். அதுகண்ட சுவாமிகள் அவர்களை யிருக்கும்படி கையமர்த்தி உங்க ள் கலங்களிலே படைக்கப்பட்டி ருப்பன என்னவென்று பாருங் களென்ருர். அவர்கள் தங்கள் கலங்களிலேயிருந்த அன்னங் க றிகளெல்லாம் போய் அதிரம்மி
யமான நீங்கனிவகைகளேயிருப் பக் கண்டு அதிசயித்துச் சுவாமி களோடு தாமும் வயிரு ரவுண்டா ர்கள். அவ்வற்புதத்தைக் கண்ட சக்கர வர்த்தி,சுவாமிகளிடத்தில் மிக்க பக்தியும் அபிமானமுமுடை ய0ாகி, அவர்கள் கேள்விப்படி சைவசமயிக ஞடையனவாயிரு
ந்து பின்னர்த் திருக்கராற் கவ
ரப்பட்ட கங்கைக்கரையின் கணு
ள்ள தீர்த்தத் துறைகளையும், வி
சுவகாதசுவாமி கோயிலுக்கு f
அம்மையார்கோயிலுக்கும்
சமானியங்களையும்,சைவத்துறவி
களுக்காக அநேக மடாலயங்க
12

Page 52
O
ԼԸ ளையும் கொடுத்தான். சுவாமிகளு டைய புலமை ஒப்புயர்வில்லதெ ன்பது அவரியற்றிய நூல்களால் நிச்சயிக்கப்படும். இவர்காலம் இ ரூநூற்றெழுபத்தைந்து வருஷங் களுக்குமுன்னுள்ளது.
குமரன்-(1)குமாரதெய்வம். (2)
கபிலபுரத்தரசன். குமரி ಫ್ಲಿಪ್ ஆரியதேசமா குமரியாறுகிய பரத கண்டத்தி லே தென்பாற்கண்ணதாகிய ஒ ாாறு. இதனையுள்ளிட்ட நாற்ப த்தொன்பது நாடுகள்கடையூழியி அறுதிக்காலத்திலேகடல்கொண்ட ழிந்துபொயின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரி நாடு எ ன்றும், அக்கடல் குமரிப்பெளவ மென்றும் வழங்கப்படுவனவா யின். குமரிக்கோடு- கடல்கொண்டழி
ந்த குமரிநாட்டுமலை, குமாரசுவாமி- சிவபெருமானது திருக்குமாரருள் ஒருவர். தேவ ர்கள்சேனபதி, வாகனம் மயில், ஆயுதம் வேல். பாரிகள் வள்ளி நாயகியும் தெய்வயானையும். குர பன்மன்முதலிய அசுரர்களை காச ஞ்செய்தவர். சிவபெருமானது நெற்றிக்கண்களினின்று வீழ்ந்த அ க்கினிப்பொறிகளை அக்கினிபகவா னேற்றுக்கொண்டுபோய்ச் சரவ னப்பொய்கையில்விட, அப்பொ றிகள் ஆறுபிள்ளைகளாயின. அது கண்டு உமாதேவியார் அவைகளை எடுத்தித்தழுவ ஆறும்ஏகரூபமா கி ஆறுமுகங்களும் பன்னிரண்டு புஜங்களும் இருபாதங்களுமுள் ள திருமேனியாக விளங்கின. குமாரி-இருக்ஷபர்வதத்திலுற்பத்
தியாகும் ஒரு நதி. குமுதம்-கிருதிதிக்குயான. குமுதவதி-விந்திய பர்வதத்திலு
ற்பத்தியாகும் திே. @ முதன்-(1) விஷ்ணு பரிசாாக
ன். (2) ராமருடைய வாகர வீரரு ளொருவன். குமுதாசுஷ்ன்-விஷ்ணு பரிசாாக
ர்களுளொஞ்வன். கும்பகர்ணன்-(ரா) ராவணுசுர ன் தம்பி. இவன் மகாகோரமான தவஞ்செய்து வாங்கேட்டசமய த்தில் தனது அபீஷ்டத்தைமறக் து கித்திரைவேண்டுமென்றுவே ண்டி கித்திரையைப்பெற்ற வன். அதனல் நித்திராபங்கம் வந்தகா லத்திறக்கவென்றும் வரம்பெற் றவன், இவன் ராவணயுத்தத்தி ல்ராவணனலெழுப்பப்பட்டு ரா மாை எதிர்த்துப்போராடியபோ அ அவரால் மடிந்தவன். கும்பகன்- விதேகதேசத்திலிருக் தவோரிடையன். தாரகயுத்தத்தி ல் மடிந்துபோன காலநேமிபுத்தி ரர் எழுவரும் இவன் வீட்டுப் பசு வினிடத்திலே காளை மாடுகளாக ப் பிறந்திருந்தனர். இக்கன்றுக ளைக் கிருஷ்ணன் கொன்று கும் பகன்மகளாகிய கீலையை மணம் புரிந்தான். கும்பன்-(ரா) கும்பகர்ணன் மக ன். சுக்கிரீவஞற் கொல்லப்பட் t ( 6്. கும்பாண்டன்-வாணுசுரன் மக் திரி கவந்தனெனவும்படுவன். கும்பி-சம்பாதிமகஞகிய சுபார் சுவன் புத்திரன். (கருடவமிசம்) கும் பீகசை-(ரா) (1) சுமாலிமக ள். காதுளஷணுதியர் தாய். (2) அங்கார வர்ணன் பாரி. கும்பேசுரர்-திருக்குடமூக்கிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவா மிபெயர்.
குயிலமுதநாயகி-திருக்கொடுங் குன்றத்திலே கோயில்கொண்டி ருக்குக் தேவியார்பெயர்.
குயிலாலுவம்-இமயத்தின் பக்க
த்திலுள்ள சிவாலயம்,

Se35
குயி குயின்மொழியம்பிகை- திருச் சாய்க்காட்டிலே கோயில்கொண் டிருக்குங் தேவியார்பெயர். குயின்மொழியம்மை-திருஇரு மாகாளத்தலே கோயில்கொண் டிருக்குங்தேவியார்பெயர். குரு-(1) (பு) உருசிரவன். (2) பி ருகஸ்பதி. (3) புஷ்ய நக்ஷத்திா ம். (4) துரோணன். (5) பிரபா கான்; இவன் ஒரு மீமாம்சகன். குரு-(பு) அஜமீடன் மூன்றும்புத் திரசிைய இருகன் பெளத்திர ன். சம்வருணன் புத்திரன். இவ ன் வசித்தமையால் சமந்தபஞ்ச கமென்னுமிடம் குருக்ஷேத்திர மெனப்படுவதாயிற்று. கெளரவ பாண்டவர்களுக்குப் نوع سبا با آلا( கிய விசித்திரவீரியன் இவன் வ மிசத்தில் வந்தவன். Sருகு-இடைச்சங்கத்து நூல்க
ளுளொன்று. குருக்ஷேத்திரம்- சமந்தபஞ்சக மென்றும் ஸ்தானேசுவரம் என் ஆறும் வழங்கப்படுவதாகியஇடம். இது பிரமாவினது உத்தரவேதி, இது சமஸ்த தேவர்களுக்கும் 哆 சிாயஸ்தானமெனப்படும்பா 4த்தம்ாடந்த இடமும் இதுவே 4L/ fTLAo. குருஜாங்கலம்-அஸ்திஞபுரிக்கு வாயுதிக்கிலும் பாஞ்சாலத்துக்கு த் தெற்கிலும் உள்ளதேசம், குருஜித்து-(மி) அஞ்சகன்மகன். 巴西路 ாமன்-திஷ்யந்தன்மகன், குருதேசம்-அஸ்தினபுரியைத் த னக்கு ராஜதானியாகவுடையதே
குருவசன்-(ய) இாண்டாம் P.
toaser குரோஷ்டு-பதிபுத்திாருள் ஒரு வன். விருசினவந்தன்தந்தை குரோதவசை தக்ஷப்பிரசாபதிபு
(56ع த்திரிகளுள் ஒருத்தி. கசியபன்
குலசூடாமணி- சோம குடாம ணி பாண்டியனுக்குப்பின் அரசு செய்த பாண்டியன். குலசேகரபாண்டியன். இவன் சோழவமிசசேகரபாண்டியனெ னவும்படுவன். இவன் கலியுகம் ாேலாயிரத்து முன்தூற்றெண்ட தளவில் மதுரையிலாசுசெய்தல் ன. இப்பாண்டியன் அநூலோட பாண்டியருள் ஒருவன், குலசேகரபாண்டியன்-இவன்
கடம்பவனத்தை மதுரையாக் இ <a}} &r. W குலசேகராழ்வார்-இவர்கலியுகா ாம்பத்திலே திருடவிரதராஜனு க்குப் புத்திரராகப்பிறந்தவர். குலச்சிறைகாயனர் ட்மணமே பெருநம்பி ற் குடி யி லே பிறந்து நெடுமாறன் என்னு ம் பாண்டியனுக்கு முதன்மந்திரி யாராகித் திருஞானசம்பந்தமூர் த்திாேயனரைக்கொண்டு சமன் மதத்தை கில்கெட்டோடச் .ெ ய்வித்தவர். குலத்துவசபாண்டியன்-பான் டீசுவரனுக்குப்பின் அரசுசெய்த பாண்டியன், குலபதிகாயனர்-இவர் கடைச் சங்கப் புலவர்களுளொருவர். குலபர்வதம்-மகேந்தரம், கந்த மாதனம், மலயம், சகியம், சுத் திமந்தம்,விந்தியம், பாரிஜாதமெ ன்னுமேழுமிப்பெயர்பெறும், குலபூஷ்ணபாண்டியன்- அன ந்தகுண பாண்டியனுக்குப் பின் முடிதரித்தவன். இவனே மெய் க்காப்பிட்டதுமுதல் வளையல்வி ற்றதீருயுள்ள திருவிளையாடல்மூ ன்று ககனடவன, குலேசபாண்டியன். அரிமர்த்த னபாண்டியனுக்குத் தந்தை.இ

Page 53
is 2.
குலே வன் இடைக்காடர்காலத்தவன். குலோத்துங்கபாண்டியன்-இ வன் புதல்வர் அறுபதிஞயிரவர். இவனே மாபாதகங்திர்த்த திரு விளையாடல்கண்ட பாண்டியன். குல்லுகபட்டர்-ஒரு வியாக்கி
யான கர்த்தா, குல்லூகபட்டியம்-மனு ஸ்மிரு திக்குக் குல்லூகபட்டர்செய்தவி யாக்கியானம். குவலயநாயகி-திருக் குரங்காடு துறையிற் கோயில்கொண்டிருக் குங் தேவியார் பெயர். குவலயாசுவன்-(1) இருதத்து வஜன். சத்துருஜித்து மகன். இ வனுக்குக் காலமுனிஜலத்தினும், மலையினும், காட்டினும், நினைத்த படி சஞ்சரிக்கின்ற ஒரு குதிரை யைக் கொடுத்தார். அது காரண மாகக் குவலயாசுவன் எனப்பெ யர்பெற்ருன். (2) (இ) பிருகதக வன் மகன். இவன் துந்து என் னும் அசுரனைக் கொன்றவஞகலி ன் துந்துமாரன் எனவும் பெயர் பெறுவன். (3) (கா) வற்சன் மக ன். அலர்க்கன் தந்தை. (தாள கேதன் காண்க.) குவலயாகந்தம்-இஃது அப்பை யதீக்ஷிதர் சம்ஸ்கிருதத்திற்செய் த அலங்கார சாஸ்திாம். தமிழிலு ள்ளதுமிப்பெயரே பெறும். குவலயாபீடம்-கம்சன்யானே. எத்துணைப்பலவானையும்கொல்லு ம்வலிமையுடையது. கம்சன் கி ருஷ்ணனைக் கொல்லும்பொருட் டு அதனை ஏவ அது கிருஷ்ணன ற் கொன்ருெழிக்கப்பட்டது. குறள்-திருக்குறள். குழல்வாய்மொழியம்மை-திருக் குற்முலத்திலே கோயில்கொண் டிருக்குங் தேவியார்பெயர். குறுந்தொகை-பாரதம் பாடிய பெருந்தேவனர்முதலிய இருந7
6) ற்றமுவாால் பாடப்பட்ட அகப் பொருட்பகுதியைப் பொருளாக வுடையஒருநூல். இதற்குரை செ ய்தவர்கள் பேராசிரியரும் நச்சி ஞர்க்கினியரும். குறம்பலாகாதர் - திருக்குற்றுலத் திலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். குற்றம் பொறுத்தநாதர்-திருக்க ருப்பறியலூரிலே கோயில்கொ ண்டிருக்குஞ் சுவாமிபெயர், குனி-(மி)சிதத்துவஜன் புக்திரன் குன்றத்தூர்-சேக்கிழார் பிறந்த ஆர். அது தொண்டைநாட்டிலு ள ளது, குன்றைஎல்லப்பன்-தொண்டை நாட்டிலே குன்றத்தூரிலே தமி ழ்ப்புலவர்களுக்குக் கைசலியாம ற் பொன்மாரிபொழிந்து புகழ்ப டைத்தவஞகிய ஒரு வேளாண் பிரபு. குஹியகர்-குகியகர்; குபேரனது நவநிதிகளைக் காப்பவர்களாகிய மானியத்திரன்முதலியோர், கூத்தநூல்-ஒருநாடகத் தமிழ்நூல். கூர்ச்சரம்-மேலைச் சமுத்திர தீர
த்திலிருக்கும் ஒரு தேசம். கடர்ச்சரர்-பஞ்சதிராவிடருளொ
ருவர். கூர்மபுராணம்-கூர்மரூபம்பெற் ற இந்திராதீசன் இந்திரத்துயும னனுக்குச் சொன்னபுராணம்.இ ஃது ஆருயிரங்கிரக்தமுடையது. வர்ணுச்சிரமதர்மங்கள் சிவமகா த்மியம் முதலியன விரித்துரை های لیسا اما கர்மாவதாரம்-அமிர்தமதனத்தி ன்பொருட்டுமந்தரமலையைத்தா ங்குமாறு விஷ்ணுவெடுத்த ஆமை வடிவு. e கூவத்துகாரணன்- தொண்டை நாட்டிலுள்ள கூவமென்னுமூரி ல் விவாங்கிய ஒரு தட்டான். இ

கூற் வன் பெருங் கொடையாள குத லின் அவனூராகிய, கூவமும் தி யாகசமுத்திரமெனப் பெயர்பெ ற்றது, ஒரு ஏழை வலைஞன அவ் வூர்ச் சிற்றேரியில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக் காலக்கழிவுசெய் து வந்தான். அவன் வறுமைநோ யைத் தீர்க்கவெண்ணிய காரண ன் பொன்னிஞலொரு மீன் செய் து அதனைக் கொண்டுபோய் அவ் வேரியிலிட்டு வலைஞன் தூண்ட லிலகப்படும்படி செய்தான். இ 'வன் தமிழ்ப்புலவர்களுக்குஞ் ச லியாது கொடுத்த பிரபு, (தொ ண்டை மண்டல சதகம்) கூற்றுவநாயனுர்-களங்தையென் னுமூரிலே குறுநிலமன்னர்குலத் தில் விளங்கிய ஒரு சிவபக்தர். இவர் பஞ்சாகதரத்தை விதிப்ப டி செபித்துப் பெருஞ் செல்வமு ம் பராக்கிரமமும்பெற்றவர். கூனி-மாதவி தோழி. இவள் வச ந்தமாலை யெனவும்படுவள். (2) மகதரை, கூன் பாண்டியன்-சத்துரு சாத னபாண்டியன் மகன். இவன் ச மணசமயப் பிரவேசஞ் செய்து அச்சமயத்தையே வளர்த்து வரு நாளில், திருஞானசம்பந்தமூர்த் திநாயஞர் அங்கெழுந்தருள, அ ங்கிருந்த சமணுசாரியர்கள் அவ ர்மே லகுயை யுடையவர்களாகி அவ ரெழுந்தருளியிருந்த மடத் தில் நெருப்பிட, நாயஞர் அத்தீ €ጀ» { } அரசன்மேலேவிவிட, 7ے کیے கொடிய சுரமாகிச்சென்று அவ ன் தேகத்தை வருத்திற்று. சம ணுசாரியர்கள் தாமறிந்த மந்திர சாமர்த்தியத்தைக்கொண்டு அர் நோயைத் தீர்க்க வெத்தனித்த போது அது தணியாது மேன்மே லோங்கி அதிகரித்தது. அதுகண் ட பாண்டியன் காயஞரை அ ழைத்து,அவரால் தன் நோய் தீ
:
:
6 ாப்பெற்றுச் சைவசமயப்பிரவே சஞ்செய்தான். இப் பாண்டிய ன் காலத்திலேயே சமண சமயம் பாண்டிநாட்டை விட்டுக் குடி போயது, இரண்டாயிரத்தெண் ஜாறு வருஷங்களுக்குமுன்னிரு நத சங்க ராசாரியர் திருஞானச ம்பந்தமூர்த்திநாயனுரைத துதி த்தலால் இவன் காலம் ஏறக்கு றைய நாலாயிரம் வருஷங்களுக் குமுன்னுள்ளதா தல்வேண்டும். கேகடன்-சங்கடன் புத்திரன், 7 கேகயம்-கே கயதே சம், சிபிபுத் ாணுகிய கே சயனது தேசமாத லின் கேகயமெனப்பட்டது. இது விபா சநதிக்கு வாயுதிக்கிலுள்ள து. கிரிவிரசம் இதன் ராசதானி. கேகயன்-சிபிசக்கரவர்த்தி புத்தி ார்ந்ால் வருளொருவன். பரதன் தாயாகிய கைகேயி தங்தை. கேசரி-ஒரு வாடு ரன். பிரபாசதீ ரத்திலே இருஷிகளுக்குத் துன் பஞ்செய்து வந்த யானையைக்கொ ன்றவன். இவன் பாரி அஞ்சனை. மகன் அது மந்தன். T கேசவன்-விஷ்ணு. Gas d-(i) ஒரு தானவன். இவன் தேவசேனையைப் பிடித்துச் சுெ ன்றபோது தேவேந்திரனல் ஜபி க்கப்பட்டவன். (2) அயரூப தர ணுய்ச் சென்து கிருஷ்ணனையெ திர்த்தியுத்தஞ்செய்தபோது மா ண்டஅசுரன். (3) (ய) வசுதேவ னுக்குப் பத்திரையிடத்துப் பிற நத மகன. கேசித்துவஜன்-நிமி வமிசத்தணு
கிய ஒராசன். கேசினி-தமயந்தி பாங்கி. கேதனன்-அபிாவதண்டி யென்
னும் பட்டம்பெற்ற ஆந்த ரகவி. கேதாரம்-இமாலய பர்வதத்திலு
ள்ள சிவகேஷ்த்திரம். கேதாரேசுவரவிரதம்-இஃது ஐப்

Page 54
39
G835 பசிமாதத்துக்கிருஷ்ண பக்ஷத்து ச் - துர்த்த சியில் சுமங்கலிகளா ல் அறுஷ்டிக்கத்தக்க விரதம். கேதாரேசுவரர்-திருக் கேதாரத் திலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். கேதீச்சுவரர்-திருக்கேதீச்சரத்தி லே கோயில் கொண்டிருக்குஞ் சு வாமிபெயர். கேது- விப்பிரசித்திக்குச் சிங்கி கையிடத்துப் பிறந்த புத்திரன். இவன் அக்கினிக்கு விகேசியிடத் துப்பிறந்தவன் என்றுஞ்சொல்ல ப்படுவன். (இராகு காண்க) கேத மதி-ஒரு கந்தருவஸ்திரி. சு மாலியென்னுமிராசடிசன் மனைவி கேது மந்தன்-(1) லோகபாலகர் நால்வருள் ஒருவன். (2) கலிங் கதேசத்தரசன். சுருதாயுமகன். (3) (கா) தங் வந்திரிமகன். கேது ாதன் தந்தை. கேதுமாலம் - வேவருஷத்தொ
ன்று. கேதுரதன்-கே தமந்தன் மகன்
பகீரதன் தந்தை. கேரளம்-கேரளனதுதேசம், இ
து தகூதிண மலையாளம். கேரளன்-தஷ்யந்தன் தம்பியா கிய திஷ்யங்தன் பெளத்திரன். ஆசிரிதன் மகன். கைகசி-சுமாலி மகள். விச்சிரவ சுவின் இாண்டாம்பாரி. இவள் ராவணன் கும்பகர்ணன் குர்ப்ப நகைஎன்னும் மூவரையும்பெற்ற வள். கைகேயி-(1) கேகயதேச ராஜபு த்திரி. தசரதன் மூன்றும் பாரி. பரதன் தாய். தசரதன் ராமருக் குப்பட்டாபிஷேகத்துக்கு முகூ ாத்தம்வைத்து அதற்கு வேண்டு வனவெல்லாம்செய்து எத்தனப் பட்டிருக்கும்போது, மந்தரை யென்னுங் கொடிய கிழப்பாங்கி
6)
யினது ஏவலால், இக் கைகேயி த னக்குத் தசரதன் முன்னேருகா ளிந்த வரங்களிாண்டையும தரு மாறு அவனைக் கேட்க, அவன் இ வளுடைய துரோக சிங்தையை யெண்ணது தந்தேன் என்ன, வள் தன் மகன் பாதன் பட்டம் பெறவும், ராமர் பதிஞன்கு வரு 69th காடுகொள்ளவும் அருளுக வெள்ருள். கொடுத்ததை மறுத் தல் அரசர்க்கியல்பன்முதலின் அவன் மறுக்கவியலாதுடன் பட் டு மனக்கவற்சி காரணமாகச சி ல5ாளில் உயிர்விட்டான்,
கைடவன்-கற்பாந்தத்தில் விஷ் ணுயோகநித்திரையிலிருந்தபோ து விஷ்ணுவினது இரு செவித்து வாரங்களினின் அறும் மதுவென் அறும் கைடவன் என்றும் ஈரசுரர் பிறந்தார்கள். அவர்களுக்கு அப் போதுண்டாயிருந்த மகாப்பிாள யம் முழந்தாள்வரைச் சலமாயி ருந்ததென் முல் அவர்கள் உயரஞ் சொல்லவேண்டியதன்று. இச்ச மயம் பிரமாவும் விஷ்ணு நாபிக் கமலத்திற் பிறந்தார். அவரைக் கண்டு அவ்வசு சர் கொல்லவெ ழுந்தார்கள். விஷ்ணு அவர்களை ச் சமாதானஞ்செய்து உங்களுக் கு வேண்டிய வாங்களைக் கேளு ங்களென்ன, உன்னிடத்தில்யாம் பெறக்கிடககும் வரம் யாதுமில் லை. உனக்கு வேண்டியதைக் கே ள் யாம் தருவேம்என்றவசுரரை ப்பார்த்து என் கையால் சீங்கள் மடியும் வாங் தரல்வேண்டுமெ ன்று கூறி இருவரையுங் கொன் முர். அது காரணமாக விஷ்ணுவு க்குக் கைடபாரி மதுவைரி என் னும்பெயர்கள் பலித்தன.
கைலாசபர்வதம்-இமயத்தின் பி ன்பாகத்தான்ௗ வெள்ளிமயமா னமலை, இது சிவன்விரும்பியுறை யும் ஸ்தலம்.கைலாசபதிகாமம்சி

(335 T வனுக்குஇது பற்றிவநசத நவரத் தினங்களாற்புனையப்பட்ட6ான விச சிகரங்களையுடைய இம்மலைடு டுவேயுள்ள செம்பொற்கோயிலி லே இருஷி கணங்களுங் தேவக ணங்களும் குழ்ந்து துதிக்கச் சிவ * ପୌr வீற்றிருப்பார். கோங்கணம்-மேலைச் சமுத்திர தீரத்திலே கோளதேசத்துக்குத் தரத்திலேயுள்ளதேசம், கொங்கர்-கொங்கு மண்டிலத்தர
fff , கொங்கு-குடநாடு. கொடிஞாழன்மணிப்பூதனுர்இவர் கடைச்சங்கப் புலவர்களு ளொருவர். கோடியிடையம்மை-திருமுல் லைவாயிலிலே கோயில்கொண்டி ருக்குங் தேவியார் பெயர். கொடுங்குன்றேகரர்- திருக்கொ டுங்குன்றத்திலே கோயில்கொ ண்டிருக்குஞ் சுவாமிபெயர். கொடுங்கோளுர்- சோகாட்டுள்
ளதோருர், திருவஞ்சைக்களம். கொடுமுடிநாதர்- திருப்பாண்டி க்கொடுமுடியிலே கோயில்கொ ண்டிருக்குஞ் சுவாமிபெயர். கொடும்பை-கொடும்பாளூர். இ து பாண்டிநாட்டுள்ளது. அக்கா லத்தில் உறையூரிலிருந்து மதி ரைக்குச் செல்லும் வழியிலுள் ளதுபோலும், கொம்பிலிளங்கோதைநாயகிதிருவைகல்மாடத்திற் கோயில் கொண்டிருக்குக்தேவியார்பெயர் கொல்லி-ஒருமலை, கோல்லிமழவன்- சம்பந்த் ரால் முயலகன் என்னும்நோய்தீரப்பெ ற்ற கன்னிகையினது தந்தை. கொற்கை-பாண்டியர்களின் பழை
ய இராசதானிகளுளொன்று. சி.
லப்பதிகார கதாநாயகன் காலத்
நிலே இக்நகரத்திருந்த அரசன்'
கடு
68 Iી வெற்றிவேற் செழியனென் பவ ன். இஃது இப்பொழுது மிகச்சி நிய ஊராக விருக்கின்றது. ශීණී செழியனே வெற்றிவே ற்கையெ ன்னும அற நூலியற்றினேன். இ வன் நல்லொழுக்கஞ்சிறநதவன். கோகர்னம்- கேரள தேசத்திலி ருக்கும் ஓர் பெரிய சிவக்ஷேத்தி ாம். ராவணன் தபசு செய்து பிர மாவிடத்திலே வரம் வாங்கினவி
- LP. கோகர்ணநாயகி-திருக் கோகர் ணத்திலே கோயில்கொண்டிருக் குக்தேவியார் பெயர். கோகுலம்-யமுனரு திதிரத்திலே விருந்தாவனததுக்குச் சமீபத்தி லுள்ள இடைச்சேரி. கிருஷ்ண ன் வளர்ந்தஇடம். கோகுலேசர்-திருக் கோழம்பத் திலே கோயில்கொண்டிருக்குஞ் சுமாமிபெயர். கோசலம்-சாயுருதிப் பிராந்தத்தி லுள்ள தேசம், அயோத்தி இதற் கு ராஜதானி. இத்தேசம் இக்ஷய வாகு வமிசத்த ரசர்க்குரியது. இ து ராமருக்குப் பின்னுள்ள கா லத்திலே விக்கிய பருவதத்துக் குச் சமீபத்தில் இன்னுமொரு கோசலமுண்டாயினமையின் உ த்தரகோசலமெனப்படுவதாயிற் அறு. பின்னைய கோசலத்துக்கு ரா ஜதானியாக ராமர்மகன் குசன் குசஸ்சலியென ஒரு பட்டணத் தை கிருமித்தான். பின்னையது தகதினகோசலம், கோசர்-கொங்குமண்டலத் தரச ர். இவர் தங்கள் காட்டில் கண் கணகிக்குத்திருவிழாச் செய்தவர், கோசலை-கெளசல்லியை. ராம
ன் தாய்,
கோச்செங்கட்சோழன்- இவர்
: சுபதேவன் என்னும் சோழராஜ
ன் கமலவதியிடத்துப் பெற்ற பு 7

Page 55
கசு
G$T த்திர ஞர். கமலவதி இவரைப்பி ர+ Sக்கும் சமயத்தில் அங்கே கென்று கூடியிருந்த சோதிடர் கள் இப்பிள்ளை ஒருநாழிகைசழி த்துப் பிறக்குமாகில் முப்புவன ங்களையும ரசாளும் என்று QF ir ல்லக் கேட்டு அப்பிள்ளையை அச் சமயம் பிறக்கவொட்டாமல் الإثنين டக்கியிருந்து ஒருநாழிகை கழி ந்தபின் பெற்ருள். உரியகாலத் நிற்பிறவாது உதாத்திற் கிடந்த மையால் அப்பிள்ளையினது கண் கள் சிவந்திருந்தன. கமலவதிஅ 9ள்xளயை நோக்கி “என் கோ ச்செங்கண்ணனே’ என்று சொ ல்லிக்கொண்டு உடனே இறக்அ விட்டாள். அது காரணமாகவே கோச்செங்கட்சோழனெனப்பெ யர்கொண்டார். இவர் பூர்வஜன் மத்திலே ஜம்புகேஸ்வரத்திலிரு க்கும் சிவலிங்கத்திக்கு மேற்கட் டியிட்ட சிலந்தியெனப் பெரிய புராணங் கூறும். இவர் சோழ நாட்டிலே அநேக சிவாலயத் தி ருப்பணிகளும் சிதம்பரத்திலே தில்லைவாழந்தணர்களுக்குத் திரு மாளிகைகளும் அமைப்பித்த சிவ பக்தர். இவர் கோச்செங்கட்சோ ழநாயஞர் எனப்படுவர். இவர் பாரத யுத்தமுடியும்வரையும பா ண்டவர்களுக்குத் தனையாயிரு
ந்த தென்னட் ட ரசர்களுள்ளே
யொருவனகிய சோழனுக்குப்பி ன் னே சமீப கால த் தி லே முடிசூடியரசு புரிந்தவரென்பது கலிங்கத்துப்பரணியால் நிச்சயி க்கப்படும். அதுவுமன்றித் திரு ஞானசம்பந்தமூர்த்திநாயனாது தேவாரத்திலே இவர் எடுத்துக் கூறப்படுதலாலும் இவர் காலம் நாலாயிரத்தைஞ்லுறு வருஷங்க ளுக்குமுன்னுள்ளதாதல்வேண்டு ம. களவழி காற்பதிலே பொய் urr பாடப்பட்டவருமிவ
:
R
Gast கோடிசூரேசுவரர்- திருக்கோடி காவிலே கோயில்கொண்டிருக்கு ஞ் சுவாமிபெயர். கோடேந்துமுலையம்மை- திரு இலம்பயங்கோட்டூரிலே கோயி ல்கொண்டிருக்குங்தேவியார்பெ
illu . கோட்புலிநாயனுர்-சோழரட் நாட்டியத்தான்குடியிலே (6) لون வேளாளர்குலத்திலே திருவவ தா ரஞ்செய்து சேனபதியாகி, அ ரசன் கொடுக்கும் வேதனத்தை க்கொண்டு சிவாலய பூசைக்கு நெல்லுவாங்கிக் கட்டிவைத்துவி ட்டு அரசனே வலிஞற் போர்மு னையிற் சென்றிருந்தபோது அந் நெல்லை ஆணை கடந்தி எடுத்து ண்ட சுற்றத்தாரையெல்லாம் மீ ண்டுவந்து தமது வாளிஞலேது னித்துத் திடபக்தியை நாட்டிச் சிவானுக்கிரகம்பெற்ற சிவபக்தர். கோனிசுவரர்- திருச்கோணமா மலையிலே கோயில்கொண்டிருக் குஞ் சுவாமிபெமர், கோணேசுவரர்-திருக்குடவாயி லிற் கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். கோதமனுர்-இவர் கடைச்சங்க
ப்புலவர்களுளொருவர். கோதமன்-சதானந்தன் தந்தை யாகிய ஒரு முனிவர். அங்கிரசவ மிசத்தவர். கோத்திரங்கள்-இவைகள் அ5ே கம். அவற்றுட் சில சிஷ பரம்ப ரையையும் சிலபுத்திரப0 ம்பரை யையும் தெரிவிக்கும், இவைகளை இவ்வள வென்று கணிக்கமுடியா அதிக ஆயினுமவற்றுள் முக்கியமா இயவை ஐம்பது. அவையாவன. காசிப, பாரத்து வாஜ், அரித, க வுண்டினிய, கவுசிக, வசிஷ்ட கவுதம, கார்க்கேய, பூரீவத்ச, ஆ த்திரேய, முத்கல, சடமருஷன

6
கோ திக ஸ். அவற்றுள் ஒவ்வொன்றி ல் உட்பிரிவு அநேகம். இன்னு மவைகள் ஏகாரிஷேயம், துவயா ரிஷேயம். திர யாரிஷேயம், பஞ் சாரிஷேயமாகவுமிருக்கும். கோபதி-அங்கிரசன் வமிசத்தன
கிய ஓரக்கினி. GапLJ Jп59,9. Jh கொங்கணத்துக்
குத் தெற்கிலுஸ் ள தேசம், Gas Tui } வளர் கோபாலர் சிந்தசேரியிலுள்ள இ
டையர்கள் கோபானன்--யயாதி புத்திரனுகி
ய துருவசன் பெளத்திரன்,
கோபிகள்
- கிருஷ்
de af aj 3
கோபிகைகள் கோபிகாஸ்திரிகள்
ந்த சேரியிலுள்ள இடைப்பெண் கள், இவர்கள் பதினருயிரவர்க ள். பூர்வஜன்மத்தில் விஷ்ணுவு க்கு அடியார்கள். அவ் வாசனை பால் கிருஷ்ணனையணேந்து சுகி த்தவர்கள். கிருஷணன் தன் மா யா வல்லபத்தால் ஏககாலத்தில் அப் பதிஞருயிரவர் வீடுகள் தோ அஞ்சென்று வைகி அவர்களைக் கலந்து விளையாட்டயர்ந்துபோ வன். ஒருநாள் இவர்கள் யமுனை நதியிலேரோடி கிற்பக்கண்டு, அ வர்களுலருமாறு வைத்த வஸ்தி ரங்களையெல்லாங் கிருஷ்ணன் க வர்ந்துபோய் ஒருமாத்திலேறிக் கொண்டான். அதுகண்டஅப்பெ ண்கள் கீரினுள்ளே கண்டத்தளவு ம்த மதுடலைமறைத்துகின்று,கை களைச்சிரமேற்குவித்து,வஸ்திரங் களைத் தருமாறு அவனையிரர்தார்
கள். கிருஷ்ணன் யாவீரும் கரை
யேறிவந்து இரு கரங்களையும் சி ரமேற் கூப்பிகின்று வேண்டின ல் தருவேன் எனக்கூறி, அவ்வா அறுசெய்தபின் அவ்வஸ்திரங்களை மீளக் கொகித்தான். இக்கதை
(T அர்த்தவாதம். கிருஷ்ணன் வா க்கு வருமாறு: "என்ளை யார்எ வ்வழியில் வழிபடுவார் அவர் அ வ்வழியில் இர கழிக்கப்படுவர். சி லர் என்னை மைக்தனுகக்கொண் டு வழிபட்டனர். சில்ர் நண்பனு கக்கொண்டனர் சிலர் பகைவ ஞகக்கொண்டு தியானித்தன்ர். சிலர் என்னைத்தமக்காசை5ாயக ஞகக்கொண்டு வழிபட்டார்கள். முடிவில் எல்லாரும் மோகடிகை வல்லிய மேபெற்ஞ7ர்கள் ' கோப்பெருஞ்சோழன். உறையூ ரிலிருந்த ரசியற்றிய சோழருள் ஒருவன். மிக்க புலமையுடைய வன். பிசிராங்தையார்க்கு உயிர் த்தோழன். தன்னேடு முரணிய புத்திரர்மீது போர்க் கெழுந்த போது புல்லாற்றுார் எயிற்றியஞ ராற் பாடிக் கோபந் தணிக்கப்ப ட்டவன். சிலகாலஞ் சென்றபி ன்னர்த் துறவுபூண்டு உத்தரநா ட்டிலிருந்து பிசிராங்தையாரோ டு சுவர்க்கம் புகுந்தவன். (புற நானூறு.) கோப்பெருங்தேவி-நெடுஞ் செ ழியன் மனைவி. தன் கணவன் க ண்ணகிக்கு வழக்கில்தோற்று இ றந்தமைதெரிந்து உடனே உயிர்வி ட்டவள். இவளை அறக்கற்புடை யாளென்பர். (சிலப்பதிகாரம்) கோமதி-ஒரு நதி. இது இமயத்தி லுற்பத்தியாகிக் கோசலதேசவ ழியாய் ஒழுகிக் கங்கையிற் கல L - 57 • கோமுகன்-சாகல்லியன் சிஷன். கோம்பிலிளங்கோதை நாதர்திருவைகல்மாடத்திற் கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர் கோலாகலன்-இமவந்தன் புத்தி ரன், மைநாகன் தம்பி. இவர்கள், முறையே கோலாகலம், இமயம், மைக்ாகம் என்னும் மலைக்கரசர் 3

Page 56
க.2
கோ கள். சுத்திமதிருதி இக் கோலாக லமலையிலுற்பத்தியாவது. கோல்வளைநாயகி-திருக் கருப்ப றியலூரிலே கோபில்கொண்டிரு க்குந் தேவியார்பெயர். கோவர்த்தனம்-மதுராபுரத்துக் குச் சமீபத்திலுள்ள மலை. இந்தி ாயாகஞ் செய்துகொண்டிருந்த
கோபாலர்கள் மேல் இந்திரஞல்
வருஷிக்கப்பட்டகன் மழையைக் தடுக்கக்கிருஷ்ணன்குடையாகப் பிடித்தமலை, கோவலன். சிலப்பதிகார கதா நாயகனுன ஒரு வைசியன்.இப் பெயர் கோபாலனென்பதன் மரூ உ, குபேர ஆனயொத்த செல்வன கிய இவன் ஒருகணிகையின்பொ ருட்டுத் தன் பொருளெலாமிழக் அ. தனது சற்புடைத்தேவி கண் னகியோகி காவிரிப்பூம்பட்டின த்தைவிட்டுப் பொருளிட்டுநோக் கமாக மதுரையையடைந்தங்கே கண்ணகியின் காற்சிலம்பொன் றை விற்கவேண்டி ஒரு பொற் கொல்லன் வீட்டை அடைந்த போது, அக்கொல்லன் செய்த வ ஞ்சனேயால் அரண்மனைச் சிலம் புதிருடிய கள்வனெனப் பாண் டியஞற் கொல்லப்பட்டவன். இவன் காலம் ஆயிரத்தெண்னூறு வருஷங்களுக்குமுன்னுள்ளது. கோவிந்தன்-(1) கிருஷ்ணன் பு சுவைக்காப்ப்ோன் என்பது பதப் பொருள். (2) பிருகஸ்பதி. கோவிந்தயோகி- சங்கராசாரிய சுவாமிகளுக்குக்குரு. இவர் நரு மதா6திதிரத்திலே எழுச்சருளி யிருந்தவர். கோவூர்க்கிழார்.இவர்கடைச்சங்க
ப்புலவர்களுளொருவர். Ga, TS-26Agi. முற்காலத்தில் இதிலிருந்த ஒரு கோழி யானை யெப் போரில் இதற்கு இப்பெயர் வந்தது.
வென்றமையால்
(336, கோளகன்-சாகல்லியன் ஷ்ேன், கோளிலிநாதர்-திருக்கோளிலியி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். கோளிலியப்பர்- திருக்கோனிலி யிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். கோஷமணி-நகுலன் சங்கு, Gasemako 8 (1) தசரத ன் கேsாசல்லியை 3 பாரி. ராமன் கு/ ய். (2) யயாதிபுத்திானகிய பூரு பாரி. (3) வசுதேவன் பா சியாகி ய பத்திரை. கெளசாம்பி-குசாம்பன் கிருமித்
தநகரம். GaserPash-2 li l-IT f'Goriā seber
ஒன்று. கெளசிகன்-(1) தர்மவியாதஞ லே தர்மவிசேஷங்களைத் தெரிக் துகொண்ட ஒருபிராமணன், (2) பிரதிஷ்டான புரத்திலிருந்த ஒரு அரன், இவன் குஷ்டசோகச் தால் தேகமெங்கும் ருகப்பெற்றவனுயிருக்அம் அவ ன்பாரி அருவருப்பற்றவளசய அ வஐப் பரிபாலித்து வந்தாள்.ஒ ருநாள்.அக்குஷ்ட்ரோகி ஒருவே சியைக் கண்டு மோகித்து அவனை ச் சேரவிரும்பித் தனது அபிப்பி ராயத்தைத் தனது பாரிக்குச்சொ ல்ல, அவள் அதற்கு வேண்டிய திரவியங்களை எடுத்துக்கொண்டு യ്യഖ് {{ கட்டி முதுகின்மேற் கொண்டு அவ்விரவிலே ானே அவ் வேசின்டு தேடிச் ன்ெமுள். செல்லும்போஅசொ டிய அந்த கார மூடிற்று. அதனே պւb பொருட்படுத்தாதி செல்லு ம்போது வழியருகே யிருந்தி த வஞ்செய்துகொண்டிருந்தமான TS) இருஷி தலையிலே குஷ் _(இகால்தட்டியது. அதிஇசி ாண்டவ்வியர் சினந்து திமதி

sh
Gତ &ଗrt
தலையிலே காலாலேதாக்கியவன் விடியற்காலத்திலே யிறக்கக்கட வனென்று சபித்தார். அதுகே ட்ட கெளசிகன் பாரி கடுக்கமு ற்று எனது பதிவிாத முண்மை யாஞல் பொழுது விடியாதொ ழிகவென்று பிரதி சாபமிட்டுப் போயிஞள். அதஞற் பொழுது விடியாதாயிற்று. இது கண்டதே வர்கள் விஷ்ணுவை வினவ, விஷ் ணு அவர்களை அத்திரிபத்தினியா கிய அ5குயையிடத்தேவ, அவர் கள் அவளிடஞ்சென்று வினவ, அவள் அவர்களை அழைத்துக்கொ ண்டு கெளசிகன் மனைக்கேகி அ வர் பத்தினியைச் சாபவிமோச னஞ்செய்கவென்முள். அவள் எ ன் நாயகன் இறந்திடுவானேயெ ன்ன, அங்கு யை அஞ்சாதே கெள சிகன் எவ்வன புருஷனுவானெ ன்ன, அவள்விமோசனஞ்செய்ய ப்பொழுதும்விடிந்தது, கெளசிக னுமிறந்து எவ்வனபுருஷன யெ ழுந்தான். (3) ஒரு முனி. இவர் தமதுதேகத்தை ஒரிடத்தில்வை த்துவிட்டு மற்ருெரு தேகத்திற் புகுந்து சஞ்சரிப்பாாாயினர். வி ட்ட தேகம் ஜீரணமாகி அஸ்தி மாத்திரங் கிடந்தபோது அம்மா ர்க்கமாக ஆகாயத்திலே சென்ற கத்தருவன் அதற்கு நேரே வந்த போது கீழே விழுந்தான். அது கண்ட பாலகல்லியமுனி அவனை நோக்கி, நீ இவ்வஸ்தியைக் கொ ண்டுபோய்ச் சரசுவதி நதியிலி ட்டு ஆடிப் போவையேல் அந்தர ஞ் செல்லலா மென்ன, அவ் வாறு அவனுஞ்செய்து அந்தரஞ் சென் முன், (4) (ய) வற்சபாலக ன் என்னும் வற்சவந்தன் வளர் த்தபுத்திரன். வசுதேவன் மகன். (8) விசுவாமித்திரன். அதி ரகசி பதத்துவங்களையெல்லாம் ஆரா ய்ர்த பேரறிவுடையோன் என்ப
--بی. ۔۔۔ بس
G36s து பதப்பொருள். {6} ஜராசர் தன் தோழஞகிய அம்சன். கெளசிகி-(1) ஒரு நதி. (2) காதி புத்திரி. இருசிகன் பாரி, ஜமதக் கினி தாய். விசுவாமித்திரன் ச கோதரி, சத்தியவதியெனவும்ப
66. கெளசிகிதேவி-கெளiசும்பதிக ம்பாைக்கொல்லுமாறு கொண்ட வடிவம்.இத்தேவி சண்டமுண் டாைக் கொன்று சாமுண்டியெ னப் பெயர்புனைந்தாள். கேளடபாதாசாரியர்-பூரீ சுகர்ஜி ஷர். யதி கோவிந்தபகவற்பாத ருக்குக் குரு. இவர் உத்தரகீதை க்குப் பாஷியஞ்செயதவர். கெளடபுரி-லக்ஷcமணபதி. வங் கதேசத்து முக்கியபட்டணம், ஐ ன்னுமகாவிருஷியுடைய ஆச்சிா மமிருந்தவிடம். இங்குள்ள பிரா மணர் கெளடரெனப்படுவர். கெளடம்-வங்கதேசம். இது ப
ஞ்சகெளடத்தொன்று.
கேள டர்-கெளடபுரிப் பிராமண
ர். இவர்கள் கல்வி கேள்விகளா அலும், ஒழுக்கத்தாலுஞ் சிறந்தவ ர்கள். மிக்க நாகரிகம் வாய்ந்த வர்கள். கெளடில்யன்-சாணக்கியன். கெளதமகோ கெளதம இரு கெளதமன்பசு ஷி ராஜமகே ந்திரத்துக்குச் சமீபத்திற்கோசா விரிதீரத்துக்குத் தெற்கேயுள்ா கோவூரிலிருந்து தவஞ் செய்யும் போது பன்னீராட்டைப் பஞ்ச ம்வந்தடுக்க அதற்கஞ்சி அநேக இருஷிகள் கெளதமரை யடைந் தார்கள். அதுகண்ட கெளதமர் - ஒரு பிடி நெல்லையெடுத்துத் தம தருகிலுள்ள மணல்மேட்டில் வி தைத்திவிட்டு அநுஷடானஞ்செ ய்தார். அநுஷ்டானஞ்செய்து எ முந்தபோது நெல்லெல்லாம் மு

Page 57
க00
G856.T.
2ளத்துவளர்ந்து கதிரீன்று விளை ந்திருப்பதைக் கண்டு அவற்றை யெல்லாம் அறுத் தடிசிலாக்கி உண்ணுமாறுஇருஷிகளை ஏவினர். அவ்வாறே தினங்தோறுஞ் செய் து வரப் பன்னீராண்டு கழிந்து நாடு மலிந்தது. மலிதலும் இரு ஷிகளை நோக்கி இனி நும் வாசஸ் தானம்போமின் என, அவர்கள் கெளதமரைநோக்கி நீர்எம்மோ டு வருதல்வேண்டுமென்று பிரா ர்த்திக்க, அவர் மறுத்தார். அத ஞல்இருஷிகள் பொருமையுற்று ஒரு மாயப்பசுவையுண்டாக்கி அ வர் விதைக்கும் பயிரை மேய்ந்த ழிக்குமாறுசெய்தனர். அதுகண் ட கெளதமர் தருப்பைப் புல்லா ல் அப்பசுவை யோச்ச, பசு வீழ் ங் திறந்தது. இருஷிகள் கௌதம ரைநோக்கிக்கோஹத்திசெய்தீர். அதற்காகச் சாந்திராயனவிரதம நுட்டிக்கக்கடவீரென்று சபித்து ப்போயினர். நன்றி மறந்து இரு Sகள்செய்த செய்கையை உலக த்தார்உபமானமாகப்பேசும்போ து இது கெளதமன் பசு நியாய மென்று வழங்குவர்.
கெளதமன்-(1) பாாத்துவாஜ முன்). (2) கோதமர். (3) சதாக தேன். (4) கிருபன். (5) "கிருப ன்பாட்டன். (6) புத்தன், (7) கணுதன். கோதமச் எனப்படும்
கெள்தமர் மனைவி அகலியை.அ கலியையை வஞ்சித்துக்கூடிய இ ந்திரனை ஆயிரங் கண்ணனுகச் ச பித்தவர் இக் கெளதமரே. இவ ருக்கு அகலியைவயிற்றிற்பிறந்த வன் சதா நந்தன். இவர் இராம ன்காலத்தில்விளங்கினவர். (8) பதிற்றுப்பத்திள் மூன்மும்பத்து ப்பாடிய புலவர். தருமபுத்திரன் இவராற்பாடப்பட்டோன். (புற நானூறு)
கெளதமாச்சிரமம்-இது விசால
జాన్స్టి புரத்திலிருந்து மிதிலாபுரத்துக் குப்போகிறமார்க்கத்திலுள்ளது. ஜயந்தபுரம் இதற்குச் சமீபத்தி
gy at 6ft 37. கெளதமி-கோதாவிரி. கெளஸ்துபம்.அமிர்த மதன கால த்திலே திருப்பாற்கடலிலேயெ முந்த திவ்விய வஸ்துக்களுளொ ன் ருகிய வோரற்புதமணி. அத ஜன விஷ்ணு தமக்கு ஆபரணமா கக்கொண்டருளினர். கெளரமுகன்-சமீகன் மகன். கெளரி-)) பொன்மயமான திரு மேனிவோடு கூடியபார்வதிதேவி யார் கெளரியெனப்படுவர். இதே காலத்தில் இத் திருமேனியோடு ஒரு வைஷ்ணவன் வீட்டிலே தி ருவவதாரஞ்செய்தி எட்டாண் டு கிரம்பியிருந்த கெளரியைச் சி வன் தமக்குச் சக்தியாக்கிக்கொ ண்டனர். (2) வருணன் பாரி. கெளரிகாந்த சார்வபேளம பட் டாசாரியர்-ஆனந்த லகரிக்கு வி யாக்கியானஞ்செய்த முப்பதின் மருளொருவர். இவர் பிற்காலத் தவா. இகளரிகங்கை-கைலாச பர்வத
த்திலுள்ளவொருதிே. கேளளர்-(1) கெளடர். (?) சக் தியை வாமதந்திரப்படி பூசித்து வழிபடுஞ்சமயத்தோர். கூடினலித்துவம்சி-உலகம் சண ங்தோறுமழிந்து சிருஷ்டியெய் துமியல்பினதென்று வாதிக்கு மொரு சார்நாஸ்திகன். கடித்திரதருமன்-புரூரவன் மக ஞகியகத்திரவிருத்தன் வமிச த்திலே பிறந்தவன். க்ஷத்திரவிருத்தன்-புரூரவன் இ ரண்டாம்புத்திரன். ாகுஷன் த ம்பி. க்ஷத்திரியர்-இரண்டாம்வருணச்

O
; : கடித தோர். இவர்கள் பிரமாவினது பு யத்திற் பிறந்தோரெனப்படுவர். இவர்களுக்குஅரசு புரிதலும் போ ர்செய்தலும் படைபயிற்றலும் சி றப்புத்தொழில்களாம். வேதம் ஒதல், வேட்டல், ஈதல் மூன்று ம் பொதுத் தொழில்கள். இவர்க ள் ஏற்றல்செய்வராயிற் பிரஷ்ட ராவார்கள். இவர்கள் தம் வரு ணத்திலும் தம்மிற்முழ்ந்த மற் றையிரண்டு வருணத்திலும் பெ ண்கோடற்குரியர். பூர்வகாலத்தி ற் சிறந்து விளங்கியமகாரிஷிக ள் உலகியலை நெறிப்படுத்தும் பொருட்டு மக்கட்பா ப்பை நான் குபாற்படுத்தி, அறிவை வளர்ப் போரைப்பிரமவருணமென்றும் புஜ பலத்துக்குரியோரைச் கடித் திரிய வருணமென்றும், பொரு ளிட்டுவோாைவைசியவருணமெ ன்றும், காருகத்துக்குரியோரை ச் குத்திர வருணமென்றும் மு றைப்படுத்திக் கருமவிபாகஞ்செ ய்து வைத்துப்போயினர். இக்க ருமவியாகத்தை ஊன்றிநோக்கு மிடத்தில் எத்தேசத்திலும் இங் நான்கு வருணங்களுமியல்பாக வேயுள்ளனவும் இனறியமையா தனவுமாகவே யிருக்கின்றன: ஹஆணதேசத்திலும் (Europe) சமயப்பிரசாரகரே முதற்படியி லுள்ளவர்கள்; அரசாே அடுத்த படியிலுள்ளவர்கள்; வணிகரே மூன்றும்படியிலுள்ளவர்கள், கா ருகரே நான்காம்படியிலுள்ளவர் கள். வர்மன் என்பது கடித்திரியரு க்குச் சாதிப்பெயர். க்ஷத்திரோபேக்ஷன்-(ய) அக்கு
ரூான் தம்பி. க்ஷபணன்-(1) பெளத்தமுனிவன். (2) ஜைனமுவிவன் ஆருகதன். கூ$மை-தகடிப்பிரசாபதி புத்திரி.
புலகன்பாரி. (2) திர்க்கை, (3)
பூமிதேவி.
af&g கதிதீதரம் --பரீசைலம். கிருஷ்ணு நதி உற்பத்தி ஸ்தானத்துக்குச்ச மீபத்திலுள்ளது. இதனைச் சூழ் தேவனம் மகா ரண் ணியம். கதி-eபன்-முதற் கனிச்திரன் மகன். க்ஷேத்திரபாலன்-(1) வைரவக்
கடவுள். (2) சிவன்,
க்ஷேமகன்-அபிமன்னியன் வமி
சச்தா சர்களுட் கடையரசன். இ வஞேடு பரத வமிச மொழிந்தது. க்ஷேமதன்னுவா-புண்டரீகன் ம v 45 ଉr. க்ஷேமன்-(கா) சு தேன் மகன். ச
கேதன் தந்தை. க்ஷேமாவி-சிருஞ்சயன்மகன். கேஷ்மியன்-(பு) உக்கிராயுதன் ம
கன். சகடாசுரன்-(ரா) கம்சன் அளதரு ளொருவன். இவன் கிருஷ்ணன் சிசு வாயிருக்கும்போது ஒரு சிகி டரூபமெடுத்துப்போய்த் தன் மீ , அளாவருங் கிருஷ்ணனைக் கொல் லவெண்ணிக் கிடந்தபோது அஃ அணர்ந்து கிருஷ்ணன் அதன் மீ தேறித் தகர்த்தவழி உயிர் துற ே தவன. சகந்தரை-ஒரு தேசம். சகம்-சாகர் வசிக்குக்தேசம். இது சிந்துதேசத்திற்கு மேற்றிசைக்க
சகரன்-(இ) சக்கிர வர்த்திக ளறு
வரிலொருவன். வாகுகன் புத்தி 8. ான். இவனுக்குப் பாரியரிருவர். மூத்தாள் கேசினி. இளையாள் சு மதி. இவன் அசுவமேத யாகஞ செய்தபோது அசுவத்தைப ullu ir தலத்தில் இந்திரன் கொண்டுபோ ய் ம்றைத்தான். சகான்புத்தி ர முபதினயிரவரும் பூமியைத்தோ ண்டிப் பாதலஞ் சென்று அ8 ஜனத் தேடியபோது கபிலரால் நீருக்கப்பட்டார்கள். இவர் சு,
f

Page 58
$0°
s ளா லகழப்பட்டமையின் கட ல் சாகரமெனப்படும். சகான் க ருப்பத்திலிருச்கும்போது தாய் கஞ்குட்டப்பட்டமையிஞல் உரி யகாலத்தித் பிறவாது ஏழு வருஷ ஞ் சென்று பிறந்தவன். கஞ்குட் டப்பட்டகாரணத்தால் சக பினெ ன்னும்பெயர் அவனுக்காயிற்று, (கரம்-கஞ்சு) சகஸ்வான்-அமரிஷன் புதல்வன் சகிதே விநாயகி-திருச்சேஞ லூரி
லேகோயில்கொண்டிருக்கும்தே
வியார்பெயர். சகுந்தலை- விசுவாமித்திரருக்கு மேனகையிடத்துப் பிறந்த புத் திரி. துஷ்யந்தன் பாரி. பரத ன் தாய். இவளைப் பெற்றவு டனே மேனகை அக்காட்டில் வி ட்டுப்போக அச்சிசுவைச்சகுந்த பட்சிகள் சிறகாலணைத்துக் கா த்தன. அப்போது கண்ணுவமுனி அவ்வழியிற்சென்று கண்டெடுத் அப்போய் வளர்த்தனர். சகுந்த பகநிகள் காத்தமையின் சகுந்த லைப்பெயர் பெற்முள், சகுனி-(1) (கி) இரணியாக்ஷன் புத்திரன். (2) (ய) தசம தன் புத் திரன். (3) காதோ மதேசத் தரச னகிய சுபலன் புத்திரன், காக் தாரி சகோதரன். த ரியோதன ன் மாமன். துரியோதனனுக்கா கப் பாண்டவரோடு குதாடிவெ ன்றவன். இவனே துரியோதன ன்குடிக்கு நாசகார ணன். சகோத்திரன்-பகீரதன் புதல்வன். சக்கரசமோதைத்தியன் - திர
ணுவர்த்தன். சக்கரதேவன்-கலிங்கதேச ரா ஜாவாகிய சுருதாயுவினது இரண் டாம்புத்திரன். சக்கரவாளம்-லோகாலோக பர் வதம், இது சக்கராகாரமாகப் பூ
மியைச் குழ்ந்திருத்தலின் இப்
சங் பெயர்பெறுவதாயிற்று. சக்கிரி-இந்திரன், சகீல்ஜி-டி-யயாதிபெளத்திரன்; அது
புத்திரன். சக்ஷ"oகதி-கங்கையிற்கலக்குமொ
ருகதி. சக்ஷ-oர்மநு-சர்வதேசசுவினது பு த்திரன். சுவாயம்புவ மதுவமிச ம் . தாய் அஹதி. பாரி ஈடுவலை, புருவன், குற்சன், திருத ன்,துய் ம்மன், சத்தியவந்தன், இருதன், விாதன், அக்கிகிஷ்டோமன், அ திராத்திரன், சுதுய்ம்மன், சிபி, உன்முகன் எனப் பன்னிருவர் பு த்திரர். சக்தி-(1) (ரி) வசிஷ்டர் மூத்த ம கன். பராசரன் தந்தை. (2) லோ கமாதாவாகிய சங்கரி. (3) தெ ய்வத்தினது வல்லமை, அருள், ஞான் முதலிய குணங்கள் சக்தி யெனப்படும். சக்துபிரஸ்தன்-குருக்ஷேத்திரத் திருந்த ஒரு பிராமணன். இவன் தான் செய்த அதிதிபூஜாபலத்தா ல் குடும்பத்தோடு பிரமலோகம டை6த வன. சங்கசூடன்-இவன் பிருந்தாவன த்திருந்த கோபஸ்திரிகளை உத்த ர திசைக்குக் கொண்டு போன போது கிருஷ்ணகுல் கொல்லப் பட்ட குபேரன் அாதன். சங்கடன்-தருமனுக்குக்ககுபுதே வியிடத்துப் பிறந்த புத்திரன். சங்கனன்-வச்சிர நாபன் மகன். சங்கபாலன்-லோகபாலா ளொ
ருவன். சங்கமங்கை-சாக்கிய நாயஞர் முத்தியடைந்த தலம். இது தொ ண்டைநாட்டிலுள்ளது. சங்கமன்-ஒரு விாணிகன். நீலிக
efly or சங்கம்-தமிழ்ச்சங்கம்காண்க.

is of
a ti சங்காகவி-போஜன் சமஸ்தான த்துக் கவிகளுளொருவர். இவர் ஒருசமயத்திலே சொன்ன அற் புதசுலோகத்துக்காகப் போஜ னிடத்திலேபதிஞேரிலக்ஷம்பொ ன் பரிசுபெற்றவர்
சங்கர நமச்சிவாயப் புலவர். நன்னூலுக்கு விருத்தியுரைசெய் தவர். இவர் திருநெல்வேலியிலே நூற்றுத்தொணனூறு வருஷங்க ளுக்குமுன்இருந்தவர். இவர்குரு ஈவாமிநாததேசிகர். சங்கரன்-சிவன், (சுகத்தைச்செ ய்பவன்என்பது பதார்த்தம்.) சங்கராசாரியர்- இப் பெயரால் விளங்கிய ஆசாரியர் மூவர். பி ரசித்திபெற்றவர் ஆதி சங்கரா சாரியர். மற்றைய இருவரும் அ ப்பெயரைத் தமக்கிட்டுக்கொண் டமையாற் பிரசித்திபெற்ற ராயி னவர். ஆதிசங்கராசாரியர் சிதம் பாத்திலே விசுவசித்த என்னும் பிராமணுேத்தமருக்கு அம்பிகை யென்னும் அவர் மனைவிவயிற்றி லே புத்திரராக அவதரித்தவர். அவதரித்தகாலம் யுதிஷ்டிாசகம் இரண்டாயிரத்து நூற்றைம்பத் தெட்டாம் (உகடுஅ) வருoமா கிய இரத்தாகூதியிலே மாசிமாத த்திக் கிருஷ்ணபகடித்திச் சதுர் த்த சிதிதியோடுகூடிய சோமவா ர அர்த்தராத்திரி. அவர் பாலசங் நியாசம்பூண்டு உத்தரஞ்சென்று அங்கே ஒரு குருவையடைந்து வேதசாஸ்திரங்களைக் கற்று வல் லராகிப் பிரமகுத்திரத்திற்கும் உபநிஷதங்களுக்கும் பாஷியஞ் செய்து அத்துவைத மதத்தை யெடுத்துத் திக்குகடோறுஞ் செ ன்று பிரசங்கித்து வியவஸ்தாப னம்பண்ணி ஜகத்குருவாயினர். அவாரகை, சிருங்ககிரி, காஞ்சீபு
ほ向 ாம், கும்பகோணம்முதலிய விட ங்களிற் சிற்சிலநாள் வாசஞ்செ ய்து அத்திவைத மத ஸ்தாபனம் பண்ணினமையால் பிற்காலத்தி லே ஆங்காங்கும் அவர்க்கு மடா லயங்க ளமைத்துச் சமர்ப்பிக்கப் பட்டன. அவர் முப்பத்திரண்டு வயசிலே பரிபூரணதசையடைக் தனர். அவர் செய்த நூல்களிலே பெளத்தமத கண்டனம் யாண்டு ங்காணப்படாமையிஞலே அவர் பெளத்தமதத்தை வோறுத்தார் என்னுங்கொள்கை ஆதாரமுடை யதன்று. புத்தர் அவர்க்குப் பின் னுள்ளவர். அத்துவைத மதத்தை த் தடை விடைகளாலே பிரவச னஞ்செய்து வியவஸ்தாபனம்ப ண்ணிப்போயினரேயன்றி, அவர் நடுநிலைபிறழ்ந்து அகங்கரித்து கி மிர்ந்து ஒரு மதத்தையுந் தரஷித் தாரல்லர். அவர் வாக்குவல்லப மும், சாதுரியமும், எடுத்த விஷ யங்களை வரம்புகடவாது கடை போக விசாரித்து நிச்சயிக்கும்று ண்ணிய விவேகமும், அழுக்காறு ம் பகடிபாதமும்பற்றி நடுநிலைபி றழாது சத்தியத்தையே அவாவு ம் பெருந்தகைமையுமுடையரெ ன்பது அவருடைய நூல்களால் நன்கு புலப்படும். அவர் இப் பா தகண்டத்திலே அங்காளிலேஅவ தாரம்பண்ணிப் பாஷியங்கள்செ ப்யாதிருப்பரேல் வேதோபகிஷ தங்கள் நெடுங்காலத்துக்குமுன் னே மேகபடலத்தால் மூடப்பட் ட சந்திரனைப்பொ லொளியிழக் துவிடும். அவர் சமாதிகொண்ட விடம் காஞ்சீபுரம். அவர் பெள த்தமதம் தமக்குப் பிற்காலத்தி லேவந்து ஆரிய தேசத்திலே வே ரூன்றப்பார்க்குமெனத் தமதி தீ ர்க்கதிருஷ்டியினுல் முன்னருன ர்ந்துவேதாந்த குத்திரத்துக்குப் பாஷியமுதலியன செய்து வைத்

Page 59
805.
母向
துப்போயினரெனக் க்ொள்ளினு ங்கொள்ளலாமேயன்றி, அவர்பு த்த சமயத்தை வேரறக்கும்பொ ருட்டு அவதாாஞ்செய்தாமெனக் கொள்வது அவர்பெருமைக் கீன க்தருவதாகும்.
இனி அவர் இரண்டாயிரத்தெ ண்ணுாற்று நாற்பச்திரண்டு வரு ஷங்களுக்குமுன்னிருந்தவரென் பது சைனசமயநூல்களுளொன் ருகிய “ஜினவிஜயம்”என்னும் நூ லிஞலே டீன்கு விளங்கும். சங்க ாா சாரியருக்குப் பிரதம சீஷாா கிய ஆனந்த கிரியென்பவர் தாம்
செய்த சங்க ரவிசயம் என்னும்
நூலிலே சங்க ராசாரியர் பிறந்த ஆர் சிதம்பரமென்றும், தந்தை யார் விசுவசித்து என்றும், தா யார் அம்பிகையென்றும் கூறிப் போயினுரேயன்றி, இன்ன கால த்திலேயென்று கூறினரில்லை. அ வ்விஷயத்தைக் காலத்தோடு கூ றிப் பூர்த்திசெய்வது சினவிசய “இருஷி, பாணம், பூமி, அன்ஷி என்னும் எண்களை வலப்புறங் தொட்டுஇடப்புறமாக முறையே யெழுத வரும் தொகை வருஷங் கள் கழிந்தபின்னர்’ என்பது சி ன விசயத்திலே கூறப்பட்ட சு லோகக்கூற்றின் மொழிபெயர்ப் பு. இருஷி என்பது ஏழு. பாணம் ஐந்து. பூமி ஒன்று. அகூதி இ ரண்டு. இவற்றை முறையே இட க்தொடங்கிவலமுகமாக விட்டெ ழுதிப்படிக்கவருவது உகடுள். யு திஷ்டிர சகத்திலே சங்கரா சாரி யர்பிக்கும்போது சென்ற வரு ஷத்தொகை இதுவே. விக்கிரம சகாரம்பத்திக்குமுன்னே ஆரிய தேசத்திலே வழங்கிவந்தது யுதி ஷ்டிர சகமென்பது யாவருமறி ர்தவிஷவம், விக்சிரமசகம் ஆரம் பிக்கும்போது யுதிஷ்டிரச சத்தி
*ი, 7-0 თ.““, თJლტი2, or Æ ყ"|ჩჯt რშr, რემ
|
க்கிரமசகத்தில் இக்கலி ஐ'பாயிச ம் வரை ச்கும் சென்ற வருஷம் ககூடுசு. ஆகவே சங்கரா சாரியர் பிறந்து உஅசஉ வருஷங்கள் செ ன்றன. புறச்சமயவாதிகளாகிய சைனருடைய நூலே இதற்குப் பிரமாணமாய் ஆனந்தகிரியினது கூற்றை வலியுறுத்து மென்றல் அவர்காலச்தைக் குறித்து ஐயங் கொள்ளற்கிடங்காண்கிலம், சம் ஸ்கிருத திராவிட நூல்களை ஆரா ய்ந்துணர வேண்டுமென்னும் அ வாவோடு அவற்றைக் கற்கப்புகு ம் ஐரோப்பிய பண்டிதர்களுட் சிலர்,புகுந்தும் புகாமுன்னே அ ந்நூல்களுக்கும் பாஷைகளுக்கு ம் வயசு கிச்சயிக்கத் தொடங்கி விபரீத சிச்தாந்தஞ்செய்வர். அவ ர் போசப்பிரபந்தத்திலே சங்கர கவியென்பவர் பெயரைக் கண் டவுடனே சங்கராசாரியரையுஞ் சங்கரகவியையு மொருவராகக் கொண்டு காலங்கற்பித்து வழக் குரைப்பர். அவர்க்குஆரியருடை ய நாகரிககாலமெல்லாம் ஆயிர த்துத் தொளாயிரம் வருஷங்களு க்கு மேற்படாதிருத்தலே உவப் பின்பாலதாம். அதற்கு மேற்படு மாயின் அஃதவர் வெறுப்புக்கே
துவாய்விடும்,
அது நிற்க; சிருங்ககிரி மடத்தி லே சங்க ராசாரியருக்குப் பின், ஒருவர்பின்னுெருவராகச் சார தா பீடக்திலே ஆசாரியராக வீற் றிருந்து வைதிகராச்சியஞ் செய் துபோயினவர் தொகை பிாமசு வ ரூபா சாரியர் முதல் கேசவாச்சி ாமரீமுக எழுபத்திாண்டு. எழுப த்த மூன்றும் பட்டங்கொண்டு இப்போதுள்ளவர் பூரீரா ஜரா ஜேசுவர சங்கராச்சிரம சுவாமி கள், ஒருபட்டத்தக்கு முப்பத் தைந்து வருஷமாகக் கணக்கிட் டாலும் அவர்காலமீராயிரச்சை

கoடு
g TE』
ஞ்ஆாறு வருஷங்களுக்கு முன்னு ள்ளதாகின்றது. கும்பகோணத் துள்ளமடத்தப்பட்டத்தொகை யும் இதற்காதாரமாக கிற்கின்ற து. ஆரிய கிரந்த கர்த்தாக்கள் சரித்திர மென்னும் நூல்செய்த பரீ ஜனுர்த்தன ராமசந்திரர் அ வர்களும், சங்கராசாரியர் இா ண்டாயிரத்தைஞ்ஆாறு வருஷங் களுக்கு முன்னுள்ளவரென்றே தமது நூலிற் கூறுவர்.
அதுவும் நிற்க, சங்கராசாரிய ருக்குக் குரு பதஞ்சலியென்பது வித்தியாரண்ணியர் செய்த சங்க ரவிஜயமென்னும் நூலிஞல் கிச் சயிக்கப்படும். பதஞ்சலியென் பது கோவிந்த யோகிக்குப் பூர் வாச்சிாமநாமம். யோககுத்திர ம் மகாபாஷியம் முதலியன செ ய்தவருமிவரே. (பதஞ்சலிமகா முனிவரிவரல்லர்) பதஞ்சலி இர ண்டாயிரத்தைஞ்ஆாறு வருஷங் களுக்கு முன்னுள்ளவரென்பது ஐரோப்பியபண்டிதர்க்கு மொத் தகருத்தாம். பதஞ்சலிக்குச் சி ஷராகவே சங்கராசாரியர்கால மும் இரண்டாயிரத்தைஞ்ஆாறு வருஷங்களுக்கு முன்னுள்ளதே {t ; ፹ Lሰ9.
நூல்களிலே யவன சப்தம் கேட்கப்படுமாயின் அதுகொண்டு அந்நூல்களெல்லாம் 'மகா அலெ க்சாந்தர்? படையெடுப்புக்குப் பின்னுள்ளனவெனக் கூறுவது சம்ஸ்கிருத வித்தியா விநோதர்க ளாகிய ஐாோப்பியபண்டிதர் வ முக்கு, அப் படையெடுப்புக்குப் பல்லாயிர வருஷங்களுக்கு முற் ருெட்டு யவனர் ஆரிய நாட்டில் வந்து சேவித்தும் வாணிகம்பண் னியும் சாஸ்திரங்கற்றும் மீளும் வழக்குடையரென்பது அப்பண் டிதர்கள் அறியார்டோலும்,
இனி இரண்டிாஞ் சங்கராசாரி
é È! யர் கேரளதேசத்திலே சாலிவா கனசகம் நானூற்றிருபத்தொன் றிலே மாசிமா சத்தபா பக்கத்துச் சதுர்த்தசியிலே சிவகுரு என்ப வருக்குப் புத்திரராக அவதரித்த வர். இவர் வித்தியாக ரசிங்க பா ாதிக்குப் பின் சாரதா பீடத்தில் வீற்றிருந்தவர். இவருங் திக்கு விஜயஞ்செய்து அத்துவைதமத ஸ்தாபனம்பண்ணிப்பெயர்படை த்தவர். இவர் சாலிவாகனசகவ ருஷம் நானூற்றுத் தொண்ணுாற் ருெ?ன்றிலே கார்த்திகைமாசத்தி லேயுண்டாகிய குரியகிரகணகா , லத்திலே சமுத்திர ஸ்நானஞ்செ ய்யும்பொருட்டு கிர்மலமென்னு மூரையடைந்து அது முடித்துக் கொண்டு அங்கே யிருக்குநாளி லே,அடுத்த சுக்கிலபக்கத்துத்திர யோதசியிலே சமாதிகூடினவர். , இவரே சங்கேடிபசாரீரக முதலி ய நூல்கள் செய்தவர். இவரும் ஆதிசங்கராசாரியரை யொருவா ருெத்து கிற்றற்குரிய சர்வசாஸ் , திாகிபுனர். ஆகவே இவர்காலம் ஆயிரத்து முந்நூற்று முப்பது வ. ருஷங்களுக்கு முன்னுள்ளது. இ வ்வரலாறும் சினவிசயத்திற் கூ றப்பட்டுள்ளது. கிர்மலம் மேற் குச் சமுத்திரதீரத்திலே கொங்க தேசத்துக்கு வடதிசையிலேயுள் ளது. அங்கே சங்கராசாரியாது சமாதியும் ஆலயமு மின்றுமுள.
கார்த்திகைமாசத்துச் சுக்கிலப
கூத்துத் திரயோதசிதோறும் பெரு விழாவொன்று கடந்துவரு கின்றது. ஜினவிசயம் பிரமாண நூலென்பதற்கு இது வலிய சா
ன் ருகும்.
மூன் முஞ் சங்க ராசாரியர் சா லிவாகன சகாப்தம் எழுநூற்று ப்
பத்திலே பிறந்து ஐம்பத்தாரும்
வயசிலே அடைந்தவர். இவரும் வித்தியாசாதுரியமுடையவர். இ
- l-k

Page 60
350
FÅ வருடைய வரலாறு சதானந்தசு வாமிகள் செய்த திக்குவிசயமெ
ன்னுநூலிலே கூறப்பட்டுள்ளது.
பின்வந்த சங்கராசாரியர்களுக் கு மிக்க பெருமை கற்பிக்கவே ண்டித் திக்குவிசய நூல்கள் செ ய்தோர் ஆதி சங்கராசாரியரிடத் து விளங்கிய பெருமைகள் சில வற்றையுமெடுத்து இவரிடத்தில்
லாதனவேயாயினு முள்ளனவே போல முகமனு லாரோபித்துப்
போயினர்,
ஆதி சங்கராசாரியாாற் செய்
யப்பட்ட நூல்கள் பிரமகுத்திர பாஷியம், ஆனந்தலகரி, செளக் தரியலகரி, சிவபுஜங்க முதலிய
ன. அவர் திருஞானசம்பந்தமூர்
த்தி நாயனரைச் செளந்தரிய ல கரியிலும், கண்ணப்பரைச் சிவா னந்தலகரியிலும், இயற்பகையா ர், சிறுத்தொண்டர், சண்டேசுர ரென்னு நாயன்மார்களைச் சிவபு சங்கத்திலும் திதித்திருத்தலால்,
அங்காயன்மார்கள் காலம் அவரு
க்குமுக்தியதென்பது நன்முக கி ச்சயிக்கப்படும்.'ஆனந்தலகரிக்கு வியாக்கியானஞ்செய்தோர்.இரு பத்து5ால்வர். அவ் வியாக்கியா னங்களுள்ளே சிறந்ததாகக்கொ ள்ளப்படுவது அப்பையதிகதிதர் செய்தது.
மேலே பெளத்தமதமெனச்சு ட்டப்பட்டது பூர்வ பெளத்த ம தமனஅறு. சங்கம்-தமிழ்ச்சங்கம் காண்க,
சங்கருஷ்ணன்-பலராமன். இவ
ன் தேவகியினது கருப்பத்திலிரு ந்தபோது யோக மாயாதேவி ச ங்கருவித்துக் கொண்டு பொய்
ரோஹிணி கருப்பத்திற் சேர்த்த
மையால் இப்பெயர்பெற்றன். சங்கவருனர்-பாண்டிய வாசரா ற் குட்டப்பட்ட சாகரிகர் என்னு
ம் பட்டமுடையோருள்ஒருவரா
சங் கிய இவர் தந்துமாரன் என்பவ னைப் பாடின புலவர். புறநானூ ற்றிலுள்ள செய்யுள்களுளொன் முகிய இவர்பாடல் செல்வ நிஜல யாமையை நன்குணர்த்தும், சங்கன்-(1) விராடராஜன் புத்தி ான். இவன் உத்தாைதமையன். (2) கஞ்சன் தம்பி, சங்கற்பசூரியோதயம்- நாராய ணுசாரியர் விசிஷ்டாத்துவைதம ததத்துவங்களைளுபகாரம்பண்ணி காடகமாகச்செய்த நூல், இது பிரபோத சந்திரோதயமென்னு ம் நூலே மாதைவேங்கடசுவாமி கள் செய்தருளியபின்னர் அதற் கிணையாகக் காஞ்சீபுரத்துவைஷ் ணவராகிய இவ்வாசாரியராலிய ம்றப்பட்டது. சங்கற்பன்-(1) பிரமமான சபுத் திாருளொருவன். (2) தருமனுக் குச்சங்கற்பையிடத்திப் பிறந்த புத்திரன், சங்கற்பை-தருமன் பாரி. சங்கிராந்தவாதசைவன்-விகார மின்றிநிற்கும்ஆன்மசங்கிதியில்ே அசத்தாகிய கருவிகளே சத்தாகி ய சிவத்தைச் சிவகாணமாய் கி ன்று அறியுமென்று சொல்பவன். இவன் அகச்சமயிகளுளொருவன் சங்கிருதம்-(1) சம்ஸ்கிருத பா ஷைக்கினமாயுள்ள செளாசே னிமுதலிய பிராகிருதங்களுள் ஒ ன்று. (2) சம்ஸ்கிருத பாஷை, சங்கிருதி-(பு) மூன்றும் நான் புத்திரன். ரந்திதேவன், குரன் என்போர் இவனுக்குப் புத்திரர். சங்குசிரசு-தநுபுத்திாரு ளொரு
வன் சசாங்கன்-(1)சந்திரன், சசசின்ன முடையவன் என்பது பதார்த்த ம், சசம்-முயல். (2) கயாவிலிரு ந்த பேர்திவிருகத்தை வெட்டி அழித்தவன்.

SO6
8ሯ 8á
சசி-புலோமன் மகள். இந்திரன் பாரி. புலோமன் மகளாதலிற் பு லோமசையெனவும்படுவள். இவ ள் கித்தியகன்னிகை. தேவராஜ பதம்பெறுவோரெல்லாம் இந்தி ா நாமத்திக்கும் அவ்வவர்க்குப்
பாரியாவோரெல்லாம் சசியென்
னும் பெயர்க்கு முரியரென்பது நித்தியகன்னிகையென்பதன் கரு
,57ے تقلی சசிவிந்து (ய) குரோஷ்டு வமிச சசி பிந்து சித்துச் சித்திாாதன் புத் திரன். இவன் அநேக மனைவிய ரும் புத்திாரும் உடையோனெ னப்படுபவன். சச்சக்தன்-ஏமாங்கத தேசத்தரச ன் ஜீவகன் தந்தை. தாய் வயிற் நிலே சீவகனிருந்தபோது ச ச்சந்தனை மந்திரி கொன்று அர சஞகத் தாய் காட்டகத்தோடி உயிர்பிழைத்தாள். இவன் வா லாது சீவகசிந்தாமணியிற் கூற ப்பட்டுள்ளது. சஞ்சயன்-(1) திருதராஷ்டிரணு க்கு கண்பினனுகிய ஒரு குதன் மகன். இவனே பாரதயுத்தம்டே க்கும்போது யுத்தகளத்தில் ஈட க்கும் செய்திகளையெல்லாம் அவ் வப்போதுள்ளவாறு பார்த்தத் திருதராஷ்டிரனுக்குரைத்து வக் தவன். திருதராஷ்டிரன் பாரத புத்தத்தைப் பார்க்க விரும்பி வி யாசரை நோக்கித் தனக்குக் கண் ணுேக்கக் தந்தருளவேண்டுமென் அறு வேண்டிப் பெற் அலகத்தை நோக்கியபோது, பயந்து, "இப் பார்வை நமக்குவேண்டாம். என் அறும் போலக் குருடனுகவிருப்ப தே நமக்குப் பிரியம்’ என, யாசர் சஞ்சயனுக்கு எப்பொரு ளையும் எத்துணைத்துளரத்திலுமிரு ந்து நோக்கி யுணரு முணர்ச்சி
}
யைபும் வாய்மையையும்அருளிப்
சண் போகச் சஞ்சயன் யுத்தகள வ லாற்றைச் சொல்லிக்கொண்டிரு ந்தான். பகவற் கீதையைக் கேட்  ெவெளியிட்டானுமிவளே. சடையகாயனுர்- சுந்தாமூர்த்தி
6ாயஞருடைய தந்தையார். சடையப்பகாதர்-திருப்பனந்தா ளிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். சடையப்பமுதலி-இவர் கம்ப ரைச் சன்மானித்துவந்த மகாப் பிரபு, இவர் திருவெண்ணெய் 5 ல்லூரிலே சாலிவாகனசகம் எண் ணுற்றேழaாவில் விளங்கிய வே ளாண்முதலி. இவர் பெருமையை க் கம்பர் தாம் பாடிய இராமாய ணத்தில் இடை இடையே இசை த்துக் கவிசெய்தார். சண்டகெளசிகன்-இவர் கெள தம வமிசத்தில் வந்த ஒரு மு னிவர். மகததேசத்தாசனுகிய பி ருகத்திரதன், இக் கெளசிகர் அy அதுக்கிரகித்த ஒரு மாங்கனியால் ஜராசந்தன்என்னும் புத்திரனைப் பெற்ருன். சண்டமார்க்கன்-சுக்கிரன் புத் திரன், தைத்திய புரோகிதன், சண்டமுண்டர்-(ாா)சும்ப நிசும்
பர்தோழர். சண்டேகரகாயனுர் சேஞலூரி
தண்டீசர் லேபிராம
விசாரசருமர் திலே எச்
சதத்தன் மகனுகப் பிறந்து வே தவிற்பன்னராகி அக்கிரகாரத்து ப் பசுக்களை மேய்த்துவரப் பொ ருந்திக்கொண்டு போய் மண்ணி யாற்றின் கரையிலே விடுத்து ம னலைச் சிவலிங்கமாக்கிப் பசுக் களின் பாலைக் கறந்து அபிஷேக ம்பண்ணிப் பூசை புரிந்து வருவ தையுணர்ந்த தந்தை ஒருநாட்

Page 61
ও মেঠো சென்து மணலினுலமைத்த விலி ங்கத்தைக் காலாற் சிதைக்க அது கண்டு பொரு ராகி வாளினு லவ ர்காலைச் சிதைத்த சிவபக்தர். இ வருடைய் பக்திவலிமையைக் க ண்டு சிவபிரான் சண்டேசுரபத த்தையீந்தருளினர். இவர் திரு5ா வுக்கரசருக்கு முந்தியவ ரென்
lé. “தழைத்ததோராத்தியின் கீழ்த் தாபாமணலாற்கூப்பி
பழைத்தங்கே யாவின் பாலைக் கறிந்து கொண்டாட்டக்கண்டு
பிழைத்ததன் முதை தாவைப்பெ ருங்கொடுமழுவால்வீசக்
குழைத்ததோசமுத மீந்தார்கு அறுக்கைவீரட்டஞரே." என்னு ம வர் தேவாரத்தாற் றுணியப்படு ம். ஆகவே இவர்காலம் 5ாலாயி ரத்தைஞ்ஆாறு வருஷங்களுக்கு முன்னுள்ளதா தல்வேண்டும், சண்பகாரணியேசுவரர்-திருகா கேச்சரத்திலேகோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். சத்கும்பம்-பொன் விளையுமொரு
மலை. சதகோடி-இந்திரன் வச்சிராயு
á5 lp. சதசித்து-(1) (ய) பசமானன் பு த்திரன். இவனுக்குப் புத்திரர் நூ ற்றுவர். அவருள் மூத்தோன் வி ஷ0வசோதி. (3) (ய) சகஸ்திர ஜித்து புத்திரன். இவன் புத்திர ர் மகாஹயன், வேணுஹயன், ஹேஹயன் என்போர். சதசிருங்கம்-ஒருமலை, துர்வாசர் உபதேசித்த மந்திரத்தாற் பாண் டவரைப் பெற்றவிடம். சதசுவன்.-(பா) சமரன்புத்திரன். சதசேனன்--(ய) கிருஷ்ணன்வமி
சத்து உக்கிரசேனன் மகன், சததன்வன்-(ப) ஹிருதிகன் புத் திரன், தேவ மீடன் சம்பி. இவன்
κι
30.
சதா சத்தியபாமையைத் தான் பெறச் கருதிச் சத்திராசித்துவை கித்தி ரைபோம்போது கொன்றவன். அது காரணமாகக் கிருஷணனற் கொல்லப்பட்டவன். r சதத்திருதி-(1) பிரமன். (2)பிமா சீனபருகிபாரி, சமுத்திரன் மகள். பிரசேதசுதாய். சதத்துரு-ஒரு திே. இஃது இமா லயத்து வடபாலி அலுற்பததியாகி ச் சிந்து16தியிற் கூடுவது. - சதத்துவசன்-ஊர்வஜன் புதல்வன் சதபருவை-சுக்கிரன் பாரி, சதமகன்-இந்திரன், நூறு மகம்பு ரிந்தோன் என்பது பதப்பொருள், சதயாபன்-கேகயவழிசத்து ஒரி
ராசவிருஷி, சதருபை-சவாயம்பு பாரி. இவ ள் பிரமாவினல் முதன்முதல் சி ருஷ்டிக்கப்பட்ட பெண். சதவலி-சுக்கிரீவன்சேஞபதிகளு ளொருவன். சீதையை வடதிசை யிற் தேடிப்போனதூதன் இவனே
சதாகாகங்தை பாரிபத்திரபர்வத
சதாநீரை த்தி லுற்பத்தியா
கும் நதிகள்.
சதா கதி-துர்க்கை.
சதாசிவதேசிகர்-இலக்கண விள க்கஞ்செய்த வைத்தியாாத காவ லர் குமாரசீ.
சதாசிவன்-விந்தரூபமும்வியோ மவடிவும், படிகநிறமும், பிறை முடியும், ஐந்து திருமுகமும், பத் திக்கரமும், மூன்றுமேத்திரமும், உமையொருபாகமும், செளமிய முமுடைய மூர்த்தி. இம்மூர்த்திக் குப் பீஜாகதரம் ஹகாரம்,
சதாநந்தன்-(1) பிாமா. (2) கெள தமர் அகலியையிடத்துப் பெற்ற புத்திரன், இவன் ஜனகராசா கு லகுரு.

3.03.
சதா சதாநீகன்-(1) நகுலனுக்குத் து ரோபதியிடத்துப் பிறந்த புத்தி ான். (2) ஜனமேஜயன், சதாமதுராம்பிகை-திருத் தரும புரத்திலே கோயில்கொண்டிருக் கும் தேவியார் பெயர். சதாயு-சிராயு. 码恐 சதுரங்கன்-ரோமபாதன் மகன். சத்தி-பரா சார் தந்தை, வசிஷ்ட ர் மகன். (2) சிவசத்தி. (3) தெய் வசத்தி. தெய்வ வல்லமை. கிர்க் குணப்பிரமம் சிருஷ்டி முதலிய தொழில்களுக்காகச் சகுன வடி வுகொள்ளும்போது அதனிடத்தி ல் விளங்குஞ் சக்தி, சத்திநாயனுர்-சோழ நாட்டு வரி ஞ்சியூரில் விளங்கிய வேளாளரா கிய இச் சிவபக்தர் சிவனடியா ர்களை கிங்தை செய்பவர்களது நா க்கை யரிதலே தமது திருத்தொ ண்டாகக்கொண்டு விளங்கினவர். சத்திமுற்றப்புலவர்-சத்திமுற்ற மென்னுமூரிலே விளங்கிய ஒரு தமிழ்ப்புலவர். இவர் தமது வ ஆறு மைனோயாற் பாண்டி நாட்டை அடைந்து பாண்டியனைத் தரிசிக் கும்பொருட்டுச் சமயம் பார்த்தி ருக்கும்பொழுது ஒரிரவு பெரும ழையிலகப்பட்டுப் போர்த்துக் கொள்ளவும் வஸ்திர மில்லாத கு ளிரால் மெலிந்து மரத்தின் கீழி ருந்து, தமது மனமக்களை கினைக் து தம் விதியை நொந்து கொண் டிருந்தார். அப்பொழுது ஆகா யத்திலே தெற்கிருந்து வடக்கு நோக்கிச் சத்தமிட்டுக்கொண்டு பறந்துபோகின்ற ஒரு நாரையை க் கண்டு **5ா ராய் நாராய் செங் கால்நாராய் பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன, பவளக்கூர் வாய்ச் செங்கால்நாராய்' என் றற்ருெடக்கத்துச் செய்யுளிலே தமது மனமக்களது கிலைமையை
சத் யும் எடுத்தமைத்திப் பாடினர். அச்சமயத்தில் நகர்சோதனையின் பொருட்டு அவ்வழியே சென்ற பாண்டியன் அதனக்கேட்டு அவ ன் மீதிரக்கமுடையணுகித் தான் தரித்திருந்த போர்வையை அவ ன் மீது வீசிப்போயினன். விடிங் தபின்னர் அரசன் தன் சேவகரை அழைத்துத் தனது போர்வை முன்னிரவிற் களவுபோயிற்றென்" அ கூறி அக் கள்வனைத் தேடிக்க ண்டு வருத்தாது கொண்டு a! Gus மாறு ஆஞ்ஞை செய்ய, அவ்வாற வர்கள் புலவரைக்கொணர்ந் தர சன் முன்விடுப்ப, அரசன் அவரு க்குத் தக்கவாறு பரிசளித்து அர் வரை அனுப்பிவிட்டான். சத்தியகர்மன்-(அம்) திருட விரு
தன. சத்தியகன்-இரண்டாம் சினி புத் திரன். சாத்தியகி தந்தை. யாத வர்களுள் விருஷ்ணி விமிசத்தவ
சத்தியகீர்த்தி-அரிச்சந்திரன் மக்,
திரி
சத்திய கேது-சுகேதன் பெளத்தி
ான். விபுவினது தங்தை,
சத்தியசிரவன்-(1) இருக்குவே தாத்தியாபகனகிய ஒரிருஷி, (2) (கரி) வீதிகோத்திரன் புத்திரன்,
சத்தியசேனன்-கர்ணன் புத்திர
ன. சத்தியஜித்து-(1) (ப) வசுதேவ ன் தம்பியாகிய கங்கன் இரண்டா ம்புத்திரன். (?) துருபதன் தம ity of சத்தியதிருதி-(1) சாத்துவந்தன். சதாநீந்தன் புத்திரன். இவன் த நுர்வேத நிபுணன், ஒருநாள் வ னத்தில் ஊர்வசியைக் கண்டு " க்கிலஸ்கலிதமுண்டாகப் பெற்று அதனை ஒரு நாணலின் மேல்விட, அதிலே ஒரு பெண்மகவும் ஆண்

Page 62
శాg மகவும் உற்பத்தியாயின. சந்தது அவ்வழியே வேட்டைமேற் செ ன்றபோது அச்சிசுக்களை யெடுத் அப்போய்வளர்த்தான, பெண் மகவாகிய கிருபி துரோணனுக்கு மனைவியாயினுள். ஆண்மகன் கி ருபனெனப் பெயர்கொண்டான். (2) பு. கிருதிமந்தன் புத்திரன். (3) மி. மகாவீரியன் புத்திரன். சத்தியபாமை-சத்திரா ஜித்து ம கள். இவள் கிருஷ்ணனுக்குப் பி ரிய6ாயகி. இவள் பொருட்டுக் கி ருஷ்ணன் பாரிஜாத விருக்ஷத்தை யும் தேவலோகத்திருந்து பெயர் த்துக்கொணர்ந்தான். சத்தியரதன்-பெள மாதனமகன். சத்தியவதி-தாசராஜன் எடுத்து வளர்த்த புத்திரி, வியாசன் தா ய், சந்தனு பாரி. இவள் வயிற் றிலே சந்தனுவுக்குப் பிறந்த புத் திரர் சித்திராங்கதன் விசித்திர வீரியன் என்போர். ஒரு சாபத் தினுல் யமுனையிலேtனுருக்கொ ண்டு கிடந்த அத்திரிகையென்னு ம் அப்சரசு உபரிசரவசு என்பவ ன் விட்டவீரியத்தை உட்கொண் டு பெற்ற புத்திரி. இவள் திவ்வி ய சுந்தா ரூபமுடைய ளாயினும் மீன் வயிற்றிற் பிறந்தமையால் ம ற்சியகங்தம் அவள்தேகத்தில் வீ ச அது காரணமாக மற்சியகந்தி யென்று பெயர்பெற்றிருந்த இவ ள் பராசராைக் கூடி வியாசரை யீன்றபோது பராசரர் அநுக்கிா கத்தால் யோசனைகந்தி பரிமளக ந்தியென்னும் காரணப் பெயர்க ளைப் பெற்முள். (2) கெளசிகி, இ வள் காதி ராஜன் மகள். இருS கன் பாரி. ஜமதக்கினி முனிவர் இவள்புத்திார். இவள் நாயகனே டு தீப்பிரவேசஞ்செய்து கெளசி கி நதியாயினவள்,
*த்தியவான்- மத்திரதேசத் தர
夺邸 சணுனதியுமத்சேனன் புத்திரன், சித்திராசு வன் எனவும்படுவன்" இவனே சாவித்திரி நாயகன். சத்தியவாகீசர்-திருஅன்பிலாலர் துறையிலே கோயில்கொண்டிரு க்கும் சுவாமிபெயர். சத்திய விரதன்-(1) திரிசங்குவி னது பூர்வ காமம். (2) முன் கற்ப த்திலே திராவிடதேசத்தா சஞக விருந்து விஷ்ணு பக்திபண்ணி இக் கற்பத்திலே வைவசுவதமனுவா கப் பிறந்தவன். சத்தியஹிதன்-(கு) உபசரவசு
வினது வமிசத்தன். சத்திராஜித்து-யாதவருள் விரு ஷ்ணி வமிசத்து கிம்முனன் புத் திரன். சத்தியபாமை தந்தை. சத்துருக்கினன்.-(1) தசரதன் க டைமகன். தாய் சுமித்திரை. கு சத்துவஜன்மகள் சுருதகீர்த்தி இ வலுக்குப் பாரி. சத்துருசாதனபாண்டியன்-இனி ன் கூன் பாண்டியன் தந்தை. கா ருண்ணியபாண்டியன் மகன்.
சத்துருசித்து-(கா) பிரதர்த்தனன். சத்துருஞ்சயன். இவன் உக்கிர
சேனபாண்டியன் மகன். சங்கன் பிரமமானசபுத்திரர். சகந்தனன் இவ்ர்கள் சஞதனர்ச னற்குமாரரோடு சிவபிரானை ய டைந்து தமக்கு மனமடங்கவில் லையென்றும், மனமடங்க வருள் புரியவேண்டுமென்றும் பிரார்த் திக்க, அவர் யோகசமாதியிலிருந் து சின்முத்திரைகாட்டி யுண்மை யுபதேசிக்கப்பெற்றவர்கள். சரீசுவரன் குரியன் புத்திான். 5 a 6of }ವಿ:
வன். யமன் தம்பி சந்தனு-(கு) பிரதீபனுக்குச் சுச்ே தையிடத்துப் பிறந்தி புத்திான். இவனுக்குமுதற்பாரி கங்காதேவி.

$$G
こ序リ இவளிடத்திலே வீஷ்மாைப் பெ ற்றன். இரண்டாவது பாரி பரா சாருக்கு வியாசரைப்பெற்ற சத் தியவதி. இவளிடத்திலே சந்தது வுக்குப் பிறந்த புத்திரர் சித்திரா ங்கதன், விசித்திரவீரியன் எனஇ ருவர். விசித்திாவீரியன் சந்ததி
é 5
யையும், கடித்திரியப் பெண்ணிட த்தி விக்கிரமார்க்கனையும், வைசி யப்பெண் வயிற்றில் பட்டியை: պւն, குத்திரஸ்திரியிடத்தப் பர் த்திருகரியையும்பெற்ற வன். விக் கிரமார்க்கன் அரசனனபோது ப tip- மந்திரியானன்.
யின்றி இறந்தான். அதுகண்ட சந்திரசேகரேசுவரர்-திரு இலம்
சத்தியவதி தனது மூத்த மகனகி ய வியாசன அழைத்து நியோக
பயங்கோட்ரிேலே கோயில்கொ ண்டிருக்கும் சுவாமிபெயர்.
கியாயத்தால் விசித்திர வீரியன் ம சந்திரபாகை-சிந்துநதிக்கு உபநதி,
னைவியரிருவரிடத்தும் திருதரா
சந்திரமதி-மதிதயன் மகள். அரி
ஷ்டிரனையும் பாண்டுவையும் பி றப்பித்தாள். வியாசரும் வீஷ் மரும் விவாகம்புரிய வுடன் படா அபாலியத்திலே துறந்தார். சித்தி ராங்கதன்பாலியத்திலிறந்தான். சந்தனை-அங்கதேசத்து வழியே
பாய்கின்ற ஒருநதி, சந்தியை-சாலகடங்கடை தாய். சந்திரகிரி-நரசபூபாலன் ராஜதா னி. இது தெலுங்க ராஜாக்களுக் கு நெடுங்காலம் ராஜதாளியாக விருந்தது. சந்திரகுப்தன்-நந்தர்களுக்குப்பி ன்மகததேசத்தையாண்ட மெள ர்விய ராஜர்களுள் முதல் அரச ன். இவன்தாய் முரையென்னும் பெயருடையள். அதுபற்றி அந்த ! வமிசத்தர் மெளர்விய ரெனப்ப டுவர், இவன்காலம் இற்றைக்கு 2,200 வருஷங்களுக்கு முன்ன ரென கிச்சயிக்கப்படுகின்றது. அ ஃதாவது கலிஇரண்டாயிரத்து எ ழுநூற்றிருபதில்முடிதரித்தவன். சந்திரகேதன்-பரீராமருடைய த ம்பி லக்ஷ்மணன் புத்திாருள்ளே இரண்டாம் புதல்வன், சந்திரசர்மன்-விஷ்ணுசர்மன் புத்
திரன். விக்கிரமார்க்கன் தந்தை, ! இவன் நான்குவருணத்தும் நால்." வர் பாரிகளை மணம்புரிந்து பார் ப்பனப்பெண்ணிடத்து வாருசி
ச்சந்திரன் பாரி. இவள் பிறக்கு ம்போதே மங்கலிய குத்திரத் தோடு பிறந்தவள். பதிவிரதாத ன் மத்திலும் கற்குண நற்செய்கை களிலும் அழகிலுஞ் சிறந்தவள். விசுவாமித்திரர் அரிச்சந்திரனு டைய சத்தியவிாதத்தைச் சோ திக்கும்பொருட்டு அவனுக்குச் செய்த வன்கண்மைகளையும்,கொ டிய துன்பங்களையும் இம் மாது சிரோமணி தன் கணவகுேடெ னிருந்து மனஞ் சிறிதுஞ் சலியா சதுபவித்தவள். தனது நாயகன் கடனுக்காக ஒரந்தணனுக்கு அடி மைப்பட்டவள். காட்டகத்தேத ன்மகன் பாம்புகடித்திறந்தானெ ன்பது கேட்டும் அந்தணனுக்குத் தான் செய்யவேண்டிய கைங்கரி யமெல்லாம் செய்து வைத்துவிட டே நள்ளிரவிற்காட்டகஞ்சென் அறு மைந்தனுடலைக் கண்டெத்ெது ச் சுடலைக்குக் கொண்டுபோனவ ள். பறையனுக்கடிமைப்பட்டு அ ச்சுடலையிற் காவல்பூண்டிருந்த தன் கணவனையும் அவனுக்குற்ற விதியையுங் கண்டு கதறி ருைந்து ருகியவழியும் தன் கணவனுக்கு மனங் தளரவேண்டாமென்றும்
சத்தியத்தைக் கடைப்பிடிக்கவே
ண்டுமென்றும்புத்திகூறினவுத்த மியுமிவளே. இங்ஙனம் அரிச்சர் திரனேடு படத்தகாத பாடெல்

Page 63
$$2
子币
லாம்பட்டுக் கடைபோகச் சத்தி ய விரதத்தை அணுக்திணையுங் த வருமற்காத்த மாதுரத்தினம் இ வ் லேகில் இவளொருத்தியே. ஈ ற்றில் விசுவாமித்திரருங்கை சலி த்து இறந்து கிடந்த புத்திரனை எ முப்பி அரிச்சந்திரனையும் சந்திர் மதியையுமடிமை நீக்கி அவர்க்கு முன் போல அரசுரிமையுங்கொடு த்து வாழ்த்தி வரங்களுங் கொடு த்துப்போயிஞர். பல்லாயிர வரு ஷங்களுக்கு முன்னே யிருந்து வி ள்ங்கினவளே யாயினும் அவளு டைய உத்தமோத்தம குணங்க ளே இன்றுமவள் பெயரை விளக் குவனவாம்.
St. J ரமதனத்துக் கண் திருப்பாற்கட லிலே இச்சந்திரன் பிறந்தான்.
தக்ஷன் தன் குமாரிகள் இருப த்தேழு பெயர்களுள் ரோகிணியி டத்து அதிப் பிரீதியும் மற்றைய ரிடத்த அற்பபிரீதியும் வைத் தொ ழுகும் சந்திரன் மீது கோபமுடை யணுகி கூடியரோகத்தால் வருந்து கவென்று சந்திரனைச் சபித்தான் சந்திராங்கதன்-ஒாரசன், சந்திராசாரியர்-இவர் காசுமீரத் திலே ஆயிரத்தெண்னூற்று ஐம் பத்தொன்பது வருஷங்களுக்கு முன்னே அபிமன் னியன் காலத் திலே அவனுடைய சமஸ்தான வி யாகாண வித்த வானப்ப் பதஞ்
சந்திரரேகை-ஒரப்சாப்பெண்.
சந்திரலோகம்-சுவர்க்கத்திலே
திர்கள் வசிக்குமிடம்,
சந்திரவக்கிரன்-சந்திரகேது,
சலிசெய்த மகாபாஷியத்தை அ க்காட்டில் முதல்முதல் கற்பித்து விளங்கிய சம்ஸ்கிருத பண்டிதர்,
பாரதத்திலே கூறப்பட்ட அபிம
சந்திரஹாசன்-தகதினத்திலே அ ர்ச்சுனன் காலத்திலே யிருந்த ரசி யற்றியவோராசன். இவன் பாலி யத்திலே தந்தை தாயரையிழந்து வருந்திப் பின்ஞளிலே அரசுகொ ண்டவன். கிருஷணனுக்கும் அர் ச்சுனனுக்கும் நண்பினன். சந்திரன்-நவக்கிரகத் தொன்று. அத்திரிக்கு அ5கு யையிடத்துப் பிறந்த புத்திரன். இச்சந்திரன் ந கடித்திரங்கள்,பிராமணர், ஒஷதி கள், எக்கியங்கள், தபசு முதலி யவைகளுக்கதிபதி. இச்சந்திரனு க்குத் தக்ஷப்பிரஜாபதி தன் புத் திரிகளாகிய இருபத்தேழு நகடித் திரங்களையும் மணமுடித்துக்கொ டுத்தான். இருபத்தேழில் ரோகி ணி பிரியநாயகி. பிருஹஸ்பதிபா ரியாகிய தாரையைச் சந்திரன் சோரமார்க்கமாகக் கூடிப் பெற் ற புத்திரன் புதன். இது பற்றிப் புதன் மதிமகனெனப்படுவன்.
மற்(ெரருகாலத்திலே சமுத்தி !
ன்னியனும்வேறு; இவனும்வேறு. சந்திராசுவன்-தண்டாசு வன், சந்திராலோகம்-ஒரலங்கார சா
ஸ்திரம். இது காளிதாசன் செய்
ዶቛፊዎ', சந்தோலிசிதி-வேதத்தில்உக்தை முதலிய சந்தோ பேதங்களுக்கு அக்ஷரசங்கியை கற்பிப்பதாகிய வேதாங்கநூல். சங்கதமந்தன்-(பு) நாலாஞ் சுமதி
புத்திரன்; கிருதிதங்தை. சங்கதி-(1) (கா) அலர்க்கன் புத்தி ரன்; சுதேன் தந்தை, (2) கிருது வின் பாரி: த கூடிப்பிரசாபதி மக ள்; வாலகில்லியர் தாய், சங்நிதியப் பேசுவரர்-திருச்சேறை யிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர். சபஸ்தன்-(இ) முதல் யுவனசவ ன் பத்திரன். பிருகதசவன் தங் கை. இவன் கெளடதேசத்திலே சாபத்தியென்னும் பட்டணம் கி
ருமித்தவன்.

Fl சபரி பம்பாகுதிதிரத்திலே மதங் சவரி ரி காசிரமத்திலிருந்த ராமப
க்த ராகிய மதங்கர் சிஷர். சபாநலன்-ய பாதி பெளத்திசன்.
அணு மூச்த புத்திரன், சபாகாயகர் நடேசர்; சிவன் பஞ் 3. Unus : கிருத்தியங்களின் பொருட்டுக் கொண்டருளிய ஆ6 க்தத்தாண்டவ வடிவம். திருமே ஏணி பஞ்ச கிருத்தியக் குறியுடைய தென்பதற்கு:
*தோற்றக் துடியதனிற் முேயு க்திதியமைப்பிற்-சாற்றரிய வங்கி யிலேசங்காரம்-ஊற்றமா-யூன்று மலர்ப்பதத்தே புற்றதிரோதமுத் தி.நான்ற மலர்ப்பதத்தே 15ா’ெ என்னுமுண்மை விளக்கத்து வெ ண் பாவே பிரமாணமாம். ஒருகா த்திலேயுள்ள அக்கினியகல் சங் காரத் தொழிலைக் குறிக்கும்; மற் 7ெருக ரத்திலேயுள்ள சமருகம் சிருஷ்டியைக் குறிக்கும்; அபயக சம்திதியைக்குறிக்கும்; ஊன்றிய கால் திரோபவத்தைக்குறிக்கும்; குஞ்சித பாதம் முத்தியைக்குறிக் கும.ஏனைய அவயவங்களுமிவ்வா றே ஒவ்வொரு குறிப்பினவாம். ஆகவேமுழுதும் தத்துவ சொரூப
4AO tV UA), . சபை-சிற்சபை கனகசபையென இரண்டு. அவை புண்டரீக வீடா கிய இருதயகமலத்தினது குறிப் பாகவுள்ள சிதம்பர ஸ்தலத்திலே
4yଙt artଗr.
அச் சிற் சபையிலுள்ள ஐந்து
படிகளும் பஞ்சாக்ஷரத்தின் குறி ப்பு. அதிலுள்ள இருபத்தெட்டு ஸ்தம்பங்களும் இருபத்தெட்டா கமங்களையுங் குறிக்கும். இத்தம் பத்தளம் பிரமபீடம், தொண் ணுாற்குறு கவாகதியும் தொண் ணுாற்ருது தத்தி வங்களின் பாவ இன. இது விஷ்ணு பீடம். உருத்திர
சப் பீடத்திள்ள ஐந்து ஸ்தம்பங்களு ம் பஞ்சபூதங்களைக் காட்டுவன, ஈசுர பீடத்துத் தம்பமாறும் சா ஸ்திரங்கள் ஆறையும் விளக்கும். சதாசிவ பீடத்துத் தம்பம் நான் கும் வேதம் 6ான்கையுங் குறித் து கிற்கும். திரை மகாமாயையி ன் குறிப்பு. தரிசன ஸ்பரிசனவே திகைகளிாண்டும் மந்திர ஸ்தான ங்கள். மகாப்பிரணவம் இரகசிய மாகவிருக்கின்றது. கைமரங்கள் அறுபத்து நான்கும் கலைஞானம் அறுபத்து5ான் கையுங்குறிப்பன. பலகை இருபத்து கான்கும் புவr னங்கள். இருபத்தோராயிரத்த அறுநூறு தாமிர ஓடுகள் உச்சு வாச கிச்சுவாசங்கள். ஆணிகள் எழுபத்தீராயிரமும் ஈரம்புரூபம், ஒன்பது கலச முடிகளும் நவசத் திகளினது ரூபம். இனிச் சிவன் வெளிப்படப் பஞ்சகிருத்தியத்தி ன் பொருட்டுஆனந்ததாண்டவஞ் செய்யும் கனகசபை திருவருள் வடிவினது. இதனிடத்துள்ள ப தினெட்டுஸ்தம்பமும் பதினெண் புராணங்களையுங் குறிக்கும், கல சமுடியொன்பதும் 5வ சத்திக ளைக் குறிக்கும். இச் சபைகளைத் தேவகிருமாணமென்ப, இவற்றி ன் விரிவு மகாசைவதந்திரமுதலி
யநூல்களிற் காண்க.
சப் லாசலம்-மகேந்திரம். ம
s
லயம், சையம், சக்திமந்தம், இ ருகூபர்வதம், விந்தியம், பாரியா த்திரம் என ஏழுமலைகள். இவ்வா றன்றிவேறு வகை பாகவுங் கூறுப. 菅
சப்தசமுத்திரம்-உவர்நீர்ச் சமுத்
திரம், நன்னீர்ச் சமுத்திரம், பாற் 7 சமுத்திரம், தயிர்ச் சமுத்திரம்,
கெய்ச்சமுத்திரம் கருப்பஞ்சாற் ", முச் சமுத்திரம், தேன் சமுத்திர ச்
மென ஏழுமாம்.
சப்தசாரசுவதம் - இதுவசிஷ்டா தியர்செய்த யாகத்திலே சரசுவ
5 -

Page 64
禹3孕
க تسسسسسنَ -: -
8ք է:-Ս Fதிே, சம்பிரபை, கன்னகா கூதி, வி சாலை,சுரதத்வை, அமோகை, மா லா, சுவேனி,விமலோத கை என் துணும பெயர்களையுடைய பெண்க ளாக வடிவங்கொண்டு இருஷிக ளுக்கும் சேவர்களுக்கும் ஏவல் செய்து பேறுபெற்ற புண்ணிய கேடித்திரம். சப்ததீவுகள்-ஜம்பு, பிலக்ஷ, குச, கிரெளஞ்ச, சாக, சான் மல, புஷ் கர தீவுகள். பிரிய விரத ன் தன் பு த்திர ராகிய ஆக்கினித்த ரனுக்குச் ஜம்புத்து வீபத்தையும், மேதாசி தக்குப் பிலக்ஷ ச்து வீபத்தையும், வடஷ்மந்தனுக்குச் சான் மலத்து வீபத்தையும், ஜியோதிஷ்மந்தனு க்குக்குசத்துவீபத்தையும் தியுதிம ந்தனுக்குக் கிரெளஞ்சத்துவீபத் தையும், பவியனுக்குச் சாகத்து வீபத்தையும், சவணனுக்குப் புஷ் கரத்து வீபத்தையுங் கொடுத்து முடி குட்டினன். இவர்களே சு வாயம்புவ மனுவந்த ரத்திலே அ வ்வத் தீவுகளில் முதன்முதலரசு புரிந்தவர்கள். ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு சமுத்திரத் சாற் குழ ப்பட்டுள்ளன. இத்தீவுகள் ஏழு ம் காலரிந்த ரத்திலே பூர்வரூபம் திரிந்தன, சப்தலோகம்-பூலோகம், புவர் லோகம், சுவர்க்கலோகம், மகர் லோகம்,ஜனலோகம்,தபோலோ கம், சத்தியலோகமென்னுமேழு ம் மேலுலகங்கள். இவ்வேழு லோகத்துமுள்ள சீவர்கள் தத்த ங் கர்ம ப்பயணுக அவ்வவ்வுல கத்தையடைவார்கள். பூலோகத் தில் மனுஷரும், புவர்லோகத்தில் யக்ஷ ராக்ஷசகந்தருவ கிங் டுரகிம்பு ருஷர்களும், சுவர்க்கத்திலே தே வர்களுமவசிப்பர். கீழுலகம் ஏ மு; அவை, அதல, விதல, சுதல, தராதல, ரசா தல, மகாதல, பா
தல மென்பன.
சப்தலிருஷிகள்-மரீசி, ஆங்கிரசு ன், புலகன், வசிஷ்டன், அத்திரி, புலஸ்தியன், கிருது என் போர், ஒருசாரார் கசியபன், அத்திரி,ப ாத்த வாஜன், விசுவாமிச்திரன், கெளதமன், ஜமதக்கினி, வசிஷ் டன் என் போரையும் சப்த விருஷி களென்பர். சப்த விருஷிகளென் னும்பெயரால் ஒருக கடித்திரகண முமுளது. அக்கனத்தில் அகஸ்தி யர்பெயருமொன்ரும். சமசோற்பேதம்-ஒரு சீர்த்தம், சமடன்-(ரி) இவ்விருஷி சருமாா சஞேடு தீாத்தயாத்திரை செய்த @#厅。 சமக்தகமணி-குரியகுல் சத்திரா சித்துவுக்குக் கொடுக்கப்பட்ட மணி. சமந்தபஞ்சகம். குருக்ஷேத்திரம், திரேதாத்த வாபரயுக சந்தியிலே வாசு ராமர் கர்வங்கொண்ட கடி த்திரியரை யெல்லாங் கொன்று அவர்கள் இரத்தத்தை ஐந்து த டாகங்களில் நீறைத் து அதஞற் பிதிர்தர்ப்பணஞ்செய்தார். ஆத லின் அவ்விடம் ஆதியில் சமந்தப ஞ்சகமெனப்படுவதாயிற்று. அச் த ஸ்தானம் பின்னர்க் கெளரவ ரும் பாண்டவரும் கின்று யுத்த ஞ்செய்தமையால் குருகேஷத்திர மெனப் பெயர்பெறுவதாயிற்று. சமணர்-அடிபணர். ஜைனர். அரு கனை வழிபடுஞ் சமயத்தோர். ஆ ருகதர். இவர்கள் ஆன்மாவும் உ லகமும் அ8ாதிகித்தியமென்றும், உலகத்துக்குக்காரணராகியவொ ருகடவுளில்லையென்றும், முற்ற ததறந்த ஜினனுதலே முத்தியெ ன்றும் கூறுபவர்கள். அருகன் ச மணருக்கு ஆதி குருமூர்த்தி. ம கா வீரன், பார்சுவன் முதலியோ ர் தீர்த்தங்கரருட் பிரசித்திபெற் முேர். இவருக்கு முன்னிருந்த தீ

岛8@
ՅԼՃ} ர்த்தங்கார் இருபதின் மேற்பட் டோர். மகாவீரர் என்னுஞ் சம ஞசாசியர் கெளதமபுத்தர் á5 176) த்தவர். பார்சுவர் இரண்டாயிர த்தறுதாஅ வருஷங்களுக்கு முன் லுள்ளவர். இவர்களுக்கு முதனூ ல் நான்குமூலகுத்திரங்களும் 16ா ற்பத்தை துே ஆகமங்களுமாம். வ ழிஅால் கற்பகுத்திரம். அது பத் திரவாணஞர் செய்தது.
இச்சமயத்தோர் மைகுர்கூர்ச் சாமுதலிய காடுகளிலுளர் திரு ஞால சமபந்தமூர்த்திலாயனர்கா ளில் இச்சமயம் மிக்கபெருக்கமு ற்றிருக்தது. சமகோலாகலன்-விக்கிரமகஞ்
சு கபாண்டியன் மகன். சமரன-(பா) பேன் சேஷ்ட புத் திரன். இவன் காம்பிலிய தேசத் தா சனனவன். இவனுக்குப் பார ன்,சுபாரன், சதசுவன் என மூவர் புத்திரர். சமனை--சக்திகலே பதினறனுளொ
6ծ: Այս சமன-தருமனுக்குச் சிாத்தையி டத்துப் பிறந்த மூத்த மகன். கா மனும ஹர்ஷனும் இவன் لأفقيه யா. சமபிரீதி இவன் பாரி, சமிஞ்ஞாதேவி-பிரபாவதி. இவ
6i (giluar uta. சமீகன்-1) (ரி) சிருங்கிமுனிவர் தந்தை. (2) போஜவமிசத்தோர of &f &୪f. சமீசி-ஒரப்சாப்பெண், சமுத்திரன்-சகரன். சம்சப்தகர்கள்-திரிகர்த்தா தீசு ர ஞகிய சசர்மன் தம்பியர், சத்தி யாதன் சத்தியசேனன் சத்தியக ர்மன் சத்தியவர்மன்முதலியோர், சம்சிருதன்-மிதிலை வமிசத் தரச
ருளொருவன். சம்பந்தசரணுலயர் - கந்தபுராண ச்சுருக்கமென்னுந் தமிழ்நூலாசி
சம் சியர். அடைசொல்லிஞல் வீணுக அலங்கரித்தலின் தி எவ்விஷயத் தையுஞ் சுருக்கி 6யம்பெறப் பா டுஞ் சக்தி பெரிதுமுடையவரெ ன்பது கந்தபுராணச்சுருக்கத்தா ல் நன்கு புலப்படும். திருஞான சம்பந்தமூர்த்திநாயனாது அடிக் தொண்டர்களது பரம்பரையிலு ள்ளவர். இவர்காலம் கலி 4650. சம்பந்தர்-சீர்காழியிலேபிராமண குலத்திலே சிவபாத விருதயருக் குப் பகவதியாரிடத்திலே (த்திர ராக அவதரித்தவர். மூன்றுண்டு கிரம்பியபோது உமாதேவியாரா ல் ஞானப்பாலூட்டப் பட்டவர். அன்றுமுதல் வேதத துண்மைப் பொருளையெல்லாம் திருவாய்ம லர்ந்தருளும்பொருட்டு, அற்புத மயமாகிய தேவாரங்களைப் பாட த் தொடங்கினவர். அதன் பின்ன f ஒத்ததுத்துப்பாடும்பொருட்டு ச்சிவபெருமானது கிருமுத்திரை யிடப்பட்ட ஒருபொற்றுளங்கை யில் வந்திருக்கப்பெற்றவர். சர்வ சாஸ்திரங்களையும் ஒதாதுணர்ந்த வர். ஸ்தலங்கள்தோறுஞ் சென் ஆறு சுவாமிதரிசனஞ்செய்யும்பொ ருட்டு ஏறு தற்கு முத்துச்சிவிகை பெற்றவர். பாம்புகடிக் திறந்த பூ ம்பாவையென்னும் பெண்ணின து எலும்பை முன்போலப் பெண் ணுக்கியது முதலிய அநேக அற்பு தங்களைச் செய்தவர். கூன் பாண் டியனது கொடிய சுரந்தீர்த்து அ துவாயிலாகச் சமணர் தொடுத்த சமய வாதப்போரில் வென்று 3- 1 Ο ண சமயத்தைவோறுத்து அப்பா ண்டியனைச் சைவசமயப் பிரவே சஞ்செய்வித்தவர். இவ்வரும்பெ ருஞ் செயல்களையெல்லாம் பதி ஞமுண்டுகிாம்புமுன்செய்து தமி ழ்நாட்டுக்குஉலககுருவாயினவர். பதினமுண்டளவில், தந்தையார துவேண்டுகோளுக்கிணங்கி மன

Page 65
昂羽配
કાb
ம்புகுந்து, மணக்கோலத்தோடு ருெப்பெருமணமென்னுஞ் சிவா லயத்திற் புகுந்து சிவசோதியிற் கலந்தவர், மணத்திற்காக அங்கே சென்றிருந்தார் யாவரும் அவரு டன் சென்று அவர்பெற்ற பெரும் பேறே பெற்றர்கள்.
சம்பந்தருடைய பாடல்க்ள் பொருளால்மாத்திரமன்று, சங் தத்தாலும் யாப்பாலும் அற்புத மானவை. தற்காலத்துள்ள யா ப்பிலக்கண நூல்களுக்கு அவரு டைய பாடல்களுட் சில அதீதமா னவையென்பது நூண்மையாய் நோக்குமிடத்துப் புலனுகும். சி ற் சில பாடல்களுக்கு உண்மைப் பொருள் காண வல்லாரு மிக்கா ளில் இலர்.
சம்பந்தரைச் சுப்பிரமணியக் கடவுளது அமிசாவதார மெனக் கொள்வாருமுளர். அவர் இவ்வு லகில் ஞான விளக்கமின்றியிருந் தகாலம் மூன்று வருஷம், நான் காம் வயசு முதற் பதிஞருண்டில் பூரணமாகுங்காறும் ஒப்புயர்வி ல்லாச் சிவஞானச் செல்வராக வே விளங்கினவர். அற்புதங்க ளினுலே சைவ சமய ஸ்தாபனஞ் செய்தருளினமையினுல் அவர்
சைவ சமயாசாரியருளொருவரா
யினர்.
இனி அவர் இருந்தகாலத்தைப் பலரும் பலவாருகக் கூறுவர். இ ன்னகாலமென நிச்சயிப்பது எளி தன்று. ஆயினும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரங்களிலே கூறப்பட்டுள்ள சில விஷயங்க ளைக்கொண்டும் அவர்காலத்தில் அவருடைய திருக்கூட்டத்த வரு ளொருவராய் விளங்கிய திருநா வுக்கரசு நாயன ரருளிச்செய்த தேவாரத்திலே கூறப்பட்ட சில ஏதுக்களைக்கொண்டும் பிறநூற்பி ாமானங்கொண்டும் நன்கு கிச்ச யிக்கப்படும்.
a üh
சம்பந்தர் தேவாரத்திலே,வே பதிகத்திலே யுள்ள என் பொடு கொம்பொடாமை” என்னும் பாசுரத்திலே வரும் “ஒ ன்பதொடொன் ருெடேழு பதி னெட்டொடா அறு முடஞய நாட்க ளவைதாம்” என்பதன் பொருளை நிச்சயிப்பதஞல் அவருடைய கா ல நிச்சயத்துக்கு ஓரதிப் பிரபல ஏது பெறப்படும். சோதிட நூலி லே கூறப்பட்ட பிரயாணத்துக் கு ஆகாத ஈகடி க்திரங்கள் பன்னி ரண்டுமே இப்பாசுரத்திலே சுட் டப்பட்டன. அவை திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயிலியம், பூரம், பூராடம், பூரட்டாதி, கே ட்டை, விசாகம், சுவாதி, சித்தி ரை, மகம் என்னும் பன்னிரண்டு மாம். சம்பந்தர் காலத்திலே மு தலாகக்கொண்டு எண்ணப்பட்ட நடித்திரம் கார்ச்திகை, அயன ச லனத்திஞலே தொளாயிரத்து எ ண்பத் தெட்டுவருஷமும் நான்கு மாசமுமாகிய காலவட்டங்தோ அறும் ஒவ்வொருங் க்ஷத்திரங் துரு வம்பெறும். அஃதாவது, 15 கடித திரதுருவகாலம் தொளாயிரத்து எண்பத்தெட்டு வருஷமும் நான் கு மாசமுமாம் என்க. இங்ங்னங் துருவம்பெறும் 6 சுதத்திரமே அ த் தொளாயிரத்து எண்பத்தெட் டு வருஷகாலத்துக்கும் முதல் 6 கூடித்திரமாகக்கொள்ளப்படும். ச ம்பந்தர்காலத்திலே அருவம்பெ ற்றுகின்ற5கடித்திரம்கார்த்திகை. கார்த்திகை முதற்கொண்டு ஒன் பதாம் நக்ஷத்திரம் பூரம். ஒன்று -கார்த்திகை. ஒன்ருெ டேழு= எட்டாம்நகடித்திரம்=மகம், ஏழு =எழாம் நக்ஷத்திரம் ஆயிலியம். பதினெட்டு-பதினெட்டாம் 6 க்ஷத்திரம் பூராடம், பதினெட் டொடாறு-பதினெட்டாக கூடித்
திரமுதல் ஆமும் சசுத்திரம் ஆச

岛&6f
કાb
ட்டாதி. உடனய நாள்கள்-இ வையோடு மற்றைய ஆறும் என் றவாறு. அது சிற்க, இப்போதுது ருவம்பெற்றிருக்கும் 6 கடித்திரம் உத்தரட்டாதி. கார்த்திகைக்கும் உத்தரட்டாதிக்கு மிடையேயுள் ள பரணி அச்சுவினி ரேவதி என் னும் eyces 2 ib கடக்கப்பட்டன. ஒரு கடிைத்திரத்துக்குத் தொளா யிமத்து எண் பத்தெட்டு வருஷ மாக மூன்றுக்குஞ்சென்றவருஷ த் தொகை இரண்டாயிரத்துத் பொளாயிரத்து அறுபத்து காலு. சம்பந்தர்காலத்திலே கார்த்திகை யிலே சென்றன போக எஞ்சிகின் ற வருஷங்கள் ஐஞ்ஆாரு குக. இ ப்போது உத்தரட்டாதியிற் செ ன்றவருஷம் ஐஞ்ஆாற்றுக்கு மே லாயின. ஆகவே சம்பந்தர்காலம் நாலாயிரம்வருஷங்களுக்குமுன் னுள்ளதாக நிச்சயிக்கப்படும்,
திருநாவுக்கரசர் சம்பந்தருக்கு உத்தமநட்பினராய் விளங்கினவ ரென்பது பெரியபுராணமும் தே வாரமுங் கூறுமாற்ருல் வெளிப் படை, இருவரும் தத்தம் தேவா ரத்திலே அர்ச்சுனனுக்குச் சிவன் புரிந்த திருவருட்டிறத்தை இடை யிடையே எடுத்துத் துதித்துப் போவது, அவர்கள் காலத்திக்கு ஆயிரம்வருஷங்களுக்குமுன்னே விளங்கிய அர்ச்சுனனுக்குச் சிவ ன் வேடவடிவங்கொண் டெழுக் தருளிச்சென்று அருள்புரிந்த பே ாற்புத நிகழ்ச்சியை உலகம் கன் ன பாம்பரையாக மறக்காமல்எெ த்துப்பாராட்டிவந்த சமீப கால மேயாதல்பற்றியாம். பாரதயுத்த முடிந்த காலம் கலியுகாரம்பம், கலியுகத்திலிப்போது சென்றது, டு000 வருஷம், பாண்டவர்க்கு த் துணையாயிருந்து போர்செய்த சோழனுக்குப் பின் முடி குடியவ ன் நாகலோகஞ்சென்றசோழன்,
சம்
அவனுக்குப் பின் முடிகுடியரசு புரிந்தவர் கோச்செங்கட் சோழ ரென்பது, கலிங்கத்துப்பாணி இ ராசபாரம்பரியத்துப் பதினேழா ம் பதினெட்டாஞ் செய்யுள்களா ற் பெறப்படும். கோச்செங்கட் சோழருடைய பெருமைகளைச் ச ம்பந்தரும் நாவுக்கரசரும் தத்த மது தேவாரததிலே எடுத்தக்கூ றலால் இருவருக்கும் அச்சோழ ர் சமீபகாலத்தவரென்பது நன் கு அணியப்படும்.
இரண்டாயிரத்தெண்ணுாறு வ ருஷங்களுக்குமுன்னே விளங்கி ய சங்க ராசாரியர் தாம் செய்த செளந்த ரியல கரியிலே சம்பந்த ரை எடுத்துத் துதித்தலாலே சம் பந்தர் அவ்ருக்கு முன்னுள்ளவ ரென்பது பிரத்தியகூகம். இதுவு ம் அவர் நாலாயிரம் வருஷங்களு க்கு முனனுள்ளவரென்பதற்கேசி ராதாரமாகும்.
சந்துசேனன்,இந்தசேனன்,த ருமசேனன், கந்தசேனன், கன கசேனன் முதலியோர் சம்பந்தர் காலத்து விளங்கிய சமணுசாரிய ர்கள் என்பது அவருடைய தே. வாரத்தாற் பெறப்படும். அவர்க ள் பெயர்கள் இரண்டாயிரத்தை ஞ்ஆாறு வருஷங்களுக்குட்பட்ட சமண சரித்திரங்களிலே கேட்கப் படாமையின் அவ்வாசாரியர்கள் முற்பட்டவர்களேயாதல் வேண் டும். ஆகவே சம்பந்தரும் முற்ப ட்டவரேயாதல்வேண்டும்.
திருமங்கையாழ்வார் தாம் பா டியருளிய பெரிய திருமொழியி லே கோச்செங்கட்சோழரைப் பு கழ்ந்து கூறுதலாலும், 5ாலாயிரப் பிரபந்தத்திலே திருமங்கையாழ் வார் கலியுகம் கானூற்றறுபதின் மேலதாகியதுன்மதிவருஷத்தக் கார்த்திகைமாதத்திலே திருவ்வ தாாஞ்செய்தாரெனக் கூறப்படு தலாலும் திருஞானசம்பந்தரை

Page 66
53斗
85 U0 அவ்வாழ்வார் கண்டபோது,
வருக்கை 6ழங்கனிசிதறிச்செ க்தேன் பொங்கி மடுக்கரையிற் கு ளக் திரையின் மத கிலோடப்
பெருக்கெடுத்த வண்டோ லஞ் செய்யுங்காழிப் பிள்ளை யார் சம்ப க்தப்பெருமான் கேளிர்
அருட்குலவுமயிலைதனிலன லா ல்வெந்த வங்கத்தைப்பூம்பாவை யாக்கினுேமென்
நிருக்குமது சகவன்று கில வால் வெந்த விவளையுமோர்பெண்ணுக் கலியல்புதானே" என்னும் பாடலைச் சொற்றனரெ ன ருெரு கர்ணபரம்பரைக் கதை யுண்மையாலும், திருஞானசம்ப க் தரைப்போலவே திருமங்கையா ழ்வாரும் சமண சமய கண்டனஞ் செய்து வைதிக சமய ஸ்தாபனஞ் செய்யத் திருவவதாாஞ்செய்தா ரெனக் கூறப்படுதலாலும், திரு மொழியிலே கூறப்படும் பல்லவ ன் முதவிய அரசர்கள் தேவாரத் திலுங் கூறப்படுதலாலும், இருவ Gut Guo 45 35 AT Gdig5 ay if ás ளென் பதற் கையமில்லை. இதஞலும், திருஞா னசம்பந்தர் நாலாயிரம் வருஷங் களுக்கு முன்னுள்ளவரென்பது கன்கு 5ாட்டப்பட்டதாயிற்று.
இனித்திருஞானசம்பந்தராலே சுர கோய் தீர்த்தருளப்பட்ட கூ ன்பாண்டியன் காலத்தை நிச்சயி ப்பாம். கூன் பாண்டியன் மு-த் திருமாறனெனவும்படுவன். அவ ன் இடை ச்சங்கத்சிறுதியிலும் க டைச்சங்கத்துத் தொடக்கத்திலு மிருந்தவனென்பது ‘வடுவடிகா ட்சிநடுவட்சங்கத்து . . வெண்டேர்ச்செழியன் முத லா விறல்கெழு, திண்டேர்க்கொ ற்ற முடத்திருமாறன’ எனவும், *பருங்கடைச்சங்க மிருந்தோர் யாரெனில் . . . . இடர் ப்படாதிவர்களைச்சங்கமிரீஇயின ர், முடத்திருமாறன் முதலாவுக்
be a woo
Ց ԱD
கிரப்-பெருவழுதியீருப் பிறங்கு பாண்டியர்கள்’ எனவும் வரும ஆன் முேராசிரியப்பாக் கூற்மும் பெறப்படும். கூன் பாண்டியன் மு த ல் உக்கிரப்பெருவழுதி யிருகச் சென்ற காலம், “எண்ணுற்கேள் வியரிருந்ததாயிரத்தித்- தொளா பிரத்தை ம்பது வருடமென்ப" என மேலே கூறப்பட்ட ஆசிரிய ப்பாவினுள்ளே வருவதனல் ஆபி ரத்துத் தொளாயிரத் தைம்பது வருஷங்களென்பது வெளிப்ப டை, உக்கிரப்பெருவழுதி முதல அலுக்கரால்வெல்லப்பட்ட பரா க்கிரமபாண்டிய னிமுக காற்பத் து கான்கு பாண்டியர் வழிவழிய ரசு புரிந்தனர். ஒரு பாண்டியனுக் கு முப்பது வருஷமாகக்கொள்ளி ன, காற்பத்து கால்வர்க்கும் ஆயி ரத்து முந்நூற்றிருபது வருஷமா கும். பராக்கிரம பாண்டியனைத் துலுக்கர்வென்று அரசு கைக்கொ ண்டது இம்றைச்கு எண்ணுாறு வ ருஷங்களுக்குமுன்னரென்பது இ 6திய சரிததிரத்தாலினிது விளங் கும். இம் மூன்று தொகையும் 6ா லாயிரத்தெழுபதாகும், ஆகவே கூன் பாண்டியன் காலம் நாலாயி ரம் வருஷங்களுக்கு முன்னுள்ள தென்பது நன்முகத் துணியப் u(8b.
இனித் திருஞானசம்பர்சமூர்த் திநாயனர் திருவாய்மலர்ந்தரு ளிய தேவாரப் பாக்களினது இ யல்பாலும் அவருடைய காலத் தை நிச்சயிப்பfம்.
இக்காலத்தில் இயற்றமிளொ ன்றுமே வழங்கிவருகின்றது. இ ரண்டாயிரம் வருஷங்களுக்குமு ன்னேயுள்ள கடைச்சங்ககாலத் திலே இயல் இசை நாடகமென் னு முத்தமிழும் வழங்கிவந்தன வென்பது கடைச்சங்கத்து அால் களால் நிச்சயிக்கப்படும். ஆயினு ம், இடைச்சங்ககாலத்தில் வழங்

$$8,
-wandw
சம் கிவந்த அத்தணையாகக் கடைச்ச ங்கோ லத்தில் இசைத்தமிழ்வழங் கியதன்று. இற்றைசகு ஆயிரத்தி முந்நாறு வருஷ்ங்களுக்கு முன் னிருந்த சிலப்பதிகார வுரையாசி ரியரும் தம்முடைய காலத்துக்கு முன்னே இசைநூலும் நாடக நூ அலும் அழிக்தொழிர்தன வென்பர்
இசைத்தமிழிலக்கணநூல் சளு −
ம் இலக்கியங்களும் இடைச சங்க காலத்திலேயே மலிந்து கிடந்தன. அவ்விடைச்சங்கத்து இயற்?மிழ் நூல்களுள்ளே தொல்காப்பியம் ஒன்றுமே இன்று வரையும் கின்று
நிலவுகின்றது. மற்றை இயற்றமி
ழ் இசைத்தமிழ்நால்களெல்லாம், சில கடைச் சங்ககாலத்திலும், ப ல அதற்குமுன்னுமாக அழிந்தொ ழிக் தன.
திருஞானசம்பந்தர் செய்தரு ளிய தேவாரங்களுள்ளே சிலபா க்கள் இயற்றமிழ் யாப்பின் வேறு
படுவன. அவற்றுட் சிலவற்றை
இயற்றமிழ்யாப்பிலே அடக்குவ து கூடுமாயினும், யாழ்முரி முத லிய சிலவற்றை அடக்குதல் கூ டாது. இலக்கண வரம்பு கிடந்த னவோ வெனில் அன்ன வுமன்று. பின்னர் அவைகளுக்கு இலக்கண நூல் யாதெனில் அவை இசையி லக்கண நூலமைதி யுடையன வெ னக் கொள்ளல் வேண்டும். அவை தேவபாணியாகாவோகெனில் அ வை தேவபாணிக்கினமாவதன்றி அதுவாகா. தேவபாணி இயற்ற மிழுக்குரியது. தேவாரம் இசை த்தமிழுக்குரியது என்பது சிலப் பதிகாரத்திக் கடலாடுகாதையு ரையிலே ‘இசைத்தமிழின் வரு ங்கால்முக கிலை கொச்சகம முரி யென்ப?என வருவத ஞனும் பிற வற்ருலும் பெறப்படும்.
தேவபாணியைப் பண்ணிசை யறியாதாருழோது வர். தேவார த்தைப்பண்ணிசை யறியாதாரோ
ܐ ܐ
i
༤་ ཚེས་-ག་
சம் தல்கூடாது. ஆதலின் தே (~1ாரம் இசை நுணுக்க முதலிய விசைத் தமிழிலக்கணத்தக் கியையப்பா டி யருளப்பட்டதாம்.
இனி, அத்தே வாரம் எக்காலத் திற் செய்யப்பட்டதென கிசானி ப்பாம். கடைச்சங்கத்தார் தமி ழாராய்க் சது அகத்தியமும் தொ ல்காப்பியமுங் கொண்டேயாம். இடைச்சங்கத்தார் தமிழாராய்ந் தது அகத்தியம் தொல்காப்பிய ம் மாபுராணம் பூசபுரா ணம இ சைநுணுக்கமெனனும் நூல்களை க்கொண்டேயாம். இவ்வுண்மை இறையன ரகப்பொருளுரையா லும், மேலே சுட்டிய ஆசிரியப் பாவினுள்ளே, “அந்நாளிலக்கண மகச்திய மத குெடு பின்னட்செ ய்த பிறங்கு தொல்காப்பியம் . a என வருவத ஞஅலும், வல் லிகினுணர்ந்த நல்லிசை அணுக்க மும்” என வருவத ஞலும நன்கு விளங்கும.
ஆகவே, இசைத்தமிழிலக்கண ம் கடைச்சங்கத்தார்க்குக் கருவி நூலாகவிருந்ததில்லையென் பதம் இடைச்சங்கச்தார்க்கே இசைநர ணுக்கமுதலிய இசைத் தமிழிலக் சணநூல்கள் சருவியாக விருந்த னவென்பதும் நிச்சயமாயின. இ டைச்சங்கத்திறுதியிலும் கடைச் சங்கத்துத் தொடக்கத்திலுமிருக் த கூன் பாண்டியன் காலத்தைக் கூறவே, இடைச்சங்க மொழிந்த் காலமும் இசைத் தமிழிலக்கணம் ஆட்சியிலிருந்தொழிந்த காலமும் சாமேபெறப்படும். கூன் பாண்டி யன் காலம் காலாயிரம் வருஷ ங்களுக்கு முன்னுள்ளதென்பது மேலே காட்டினும். ஆதலின் அ த்தே வாரம் செய்தருளப்பட்ட காலமும் அதுவேயாமென்பது 6 ன்முகத் தணியப்படும். இதனது ம் திருஞானசம்பந்தர்காலம் நா லாயிரம்வருஷங்களுக்கு முன்னு

Page 67
3 oo
് "--> · m::4:ജ്ഞഷ
a th
ள்ளதென்பது கிச் சந்தேகமாம்.
இனி, சாச்கியர், புச்சர் என்னு ம் (8. மங்கள் கபில வஸ்துவிலேபி றந்த புத்த ருடைய காலமாகிய இரண்டாயிரத்தைஞ்ஆாறு வரு ஷங்களுக்குட்பட்டனவேயாகவு ம், நாலாயிரம வருஷங்களுக்கு முற்பட்ட சம்பந்தருடைய தே வாரத்திலே எவ்வாறு வந்தன வோவெனில், கெளதமர் ஆதிநா ளிலே புத்தர் என்னும் பெயரோ டு காஸ்திக மதச்தைப் போதித் தாரென்றும், விஷ்ணு சினனுக்கு ப் புத்திர ராகக் கலியுகாரம்பததி லே யவதரித்துப் புத்தர் என்னு ம்பெயர்பூண் டுவைதிகமத விரோ தமான ஒரு மதத்தை யுலகிற் ப ரவச்செய்வாரென்றும்முறையே ஸ்காந்தத்திலும் பாகவதத்திலுங் கூறப்படுதலால், அப்பெயர்கள் கபில வஸ்துவிலேபிறந்த புத்தரை ச் சுட்டியவையல்லவென் க. அ வை முன்னுள்ள புத்த சமயிகளை ச் சுட்டியனவேயாம்.
சபில வஸ்துவிலே பிறந்த புத்
தர் கெளதமடத்தரென்றும், சா
க்கியபுத்தரென்றும் அடைகொடு த்து வழங்கப்படுவது கெளதம கோத்திரத்திலே சாக்கியர்குடியி லே பிறந்தமைபற்றியேயாம். அ ப்பெயர்வழக்குகள் தாமே முன் னும் புத்தர்களிருந்தார்களென்ப தை நன்குவிளக்கும். இதனுலும் முன்னும் பெளத்த மதம் காலங் தோறும் தோன்றி யழிந்த தென் பது இனிதுபெறப்படும்.
இன்னும், தற்கால புத்த சமயி களும் தமது புத்தர் முன்னும் ப ன் முறைகளிலே அவதாரம்பண் னிப் பெளத்தமதத்தைப் போதி த்தாரெனக் கூறுவார்கள். தே வாரத்திலே கெளதமயுத்தர் சா க்கியபுத்தர் என்னும் நாமங்கள் வருதலினறிவாளா சாக்கியர், பு
8Fld
த்த ரென்றே வருதலாலும்சாக் கியபுத்த நாமங்கள் பிந்திய் புத் தாத கோச்திரத்தலைவர்க்கேயுரி யனவாதலாலும், அத்தலைவர்கா லம் கலியுகா ரம்பமே யாதலாலு ம், சம்பந்தர்காலம் நாலாயிரம் வ ருஷங்களுக்குமுற்பட்டதேயாம்.
இன்ஞோன்ன பிரபல நியாய ங்கள் பலவுளவாகவும், சிலாசா சனங்கொண்டு சிலராற் செய்ய ப்பட்டகால நிச்சயம் சிறிதும் அங் கீகார யோக்கியமுடையதன்று. சேர சோழ பாண்டியர்களுடைய பெயர்கள் அவ்வப்பரம்பரையிலு ள்ளார் ட/லர்க்குரியன வாய் வரு தலின், ஒருகாலத்திலே ஒ0 ரசனு லே செய்யப்பட்ட சாசனத்தைக் கொண்டு, அவனுக்குமுன்னே அப் பெயரால் விளங்கிய அரசர் பிற ரில்லையெனத் துணிந்து அச்சாச னகாலத்துக்கு முன்னே நிகழ்ந் த சம்பவங்களை அச்சாசனகால த்திலொட்டிக்கால கிச்சயம் பண் ணுசல் சிறிதும் பொருத்தமுடை யதன அறு.
சம்பரன்-இவன் கிருஷ்ணனுக்கு
ருக்குமினியிடத்தப் பிரத்தியு மனன் பிறந்தவுடனே அச் சி சு வைத் திருடிப்போய்ச் சமுத்தி ரத்திலிட்டவன்.இட்டவுடனே அ ச்சிசுவை ஒரு மகர மெடுத்து வி ழுங்கியது. அம்மகரம் சில தினத் திலொருவலைஞன்கையிலகப்பட் டது. அம்மகா ச்தை வலைஞன் கொண்டுபோய்ச் சம்பரனிடம் கொடுக்க அவனதையேற்றுத் த ன் மனைவி மாயாவதியிடங்கொடு த்தான். அவள் அதனைக் கறிசெ ய்யுமாறு வகிர்ந்தபோது அதிரூ பமுடைய ஒரு சிசு அதனுள்ளே யிருப்பக்கண்டு எடுத்து வளர்த் தாள். வளர்த்தபின்னர்ச் சம்பர ன்தான் தன்னைக்கடலிலிட்டவ னெனவுணர்நது அவனைக்கொன் |

சம்பை
●●。登J3
Fo அம்மாயாவதியோடு தங்தை வீடு சேர்ந்தான். பிரத்தியுமனன் மன் மத அம்சமாதலின் மன்மதனுக் குமிவனுக்கும் சம்பராரியென்னு ம்பெயருண்டாவதாயிற்று. சம்பவாசுவன்-பரிகினுசு வன். சம்பன்-(1) அரிதன் புத்திரன். சு தேவன்தக் தை, (2) புருதலாக, ன் புத்திரன், இவன் பம்பாடுக ரத் தை கிருமித்தவன். சம்பாதி-அநூரன் மூத்த மகன். இவன்தாய் சியேனி. இவன் த ம்பி ஜடாயு. சுபார்சு வன் இவன் மகன. சம்பாதி ஜடாயுக்களிருவ ரும் பகதி ரூபாாய்ப்பிறந்து குரி பமண்டலம் வரையும் பறந்து இ றகு கரிக் த வீழ்ந்து, பின்னர்ச் ச ம்பாதி கடலோரத்திலும் சடாயு தண்டகாரணியத்திலு மிருக்கும் போது, சாவணன் சிதையைக்கொ ண்டுபோகக் கண்ட சடாயு ரா வ ணனைத் தடுத்துப்போர்புரிந்துயி ர்துறக்கச் சம்பாதி சிதையிருக் குமி-த்தை அது மானுக்குணர்த் 8) இமயஞ் சேர்ந்தான். (2) (ாா) மாலிடித்திரன். விபீஷணன் மக்
சம்பாககரம் அங்கதேசத் தரச ரீஞகிய சம்பனுல்கி ருமிக்கப்பட்ட அங்கதேச ராஜ தானி. சம்பிரிதி-சமன்பாரி. சம்பு-(1)சிவன்(2)தருவன் மனைவி, சம்புகேசுவரர் - திருஆனைக்காவி லே சோபில் கொண்டிருக்குஞ் சு வாமிபெயர். சம்பூதி(1) சுமனசன். (2) திருதன்
S D . சம்மியன்-யாகத்திலே முதல் அ விப்பாகத்திக்குரியவனுகிய அக் இனி. இவன் பிருகஸ்பதி புத்திர
ன். இவன் பாரி சக்தியை,
s s
-4
S
s & s
૩ th
சம்யமணி-யமன் ராஜதானி. சம்யாதி-(1) நகுஷன் புத்திான்.
யயாதி தம்பி. (2) (பு) சரியாதி.
சம்வருணன்-(1) அஜமீடன் புத்
திாருளொருவன். இவன் குரிய ன் மகளாகியதபதியை மணமடரி ங் த குருவைப்பெற்றவன். (2)(பு) இருக்ஷன் புத்திரன்.
சம் வர்த்தன்-அங்கிரசன் புத்திர s
ன், பிருகஸ்பதி தம்பி. உதத்திய
னெனவும்படுவன்.
சம்ஹதாசுவன்-பரிகினசு வன்.
சம்ஹராதி-(சா)சுமாலிபுத திரன். சம்ஹலாதன்-(கி) பிரஹலாதன்
;
t
ነ
钝 (
தம்பி.
த்திபண்ணப்பட் டபூரண பாஷை என்பது தாற்ஆரி யம். தேவ பாஷை, வடமொ ழி, ஆரியம், ஆதி பாஷை, gif வானம், என்பன பரியாயப்பெ யர்கள். சமஸ்கிருதம் ஆரியரது ஆதிபாஷை, அது இன்னகாலத் திலே சோன்றியதென்றும், இத் தளையுகங்களாக வழங்கப்பட்டுவ ருவதென்றும் துணிதற்கறிவு ம ஒனுஷரிடத்தில்லை. பூர்வ காலவெ ல்ஜல கூறவேண்டுமாயின் உலகம் தோன்றிய நாட்டோன்றியதென Ga) அதற்குபாயமாம். அஃ தி ஆ தியிலே இச்சம்புத் தீவு முழுதுக் கும் பாஷையாகவிருந்ததென்ப த, அதனிடத்தேயுள்ள தேசங்க டோறு மிங் நாள் வழங்கும் பா ஷைகளிலே சம்ஸ்கிருதச் சொற் கள் விர விக் கிடத்தலால் அநுமி க்கப்படும். காலாந்த ரத்திலே அ ஃது உச்த ரத்திலே இமயமும், த கதிணத்திலே விந் சமும், கிழக்கே கடலும், மேற்கே கடலோடுமிலே ச்ச நாடுமெல்லையாகவுடைய ஆரி
யதேசத்திலே வழங்கிய பாஷை, !
பாயிற்று. பிந்திய காலாந்தரத் 6

Page 68
&9.2
3浮しf}
திலே பிராகிருதங்களே அத்தேச பாஷைகளாக அஃது அருகுவதா யிற்று. அருகியும் அதுவே நூற் பாஷையாகி அன்றுமுத லின்று காறும் நின்று நிலவிவருகின்றது. அது நூற்பாஷையாயினமை பற் றியே அதற்குக் கிரந்த மென்னும் பெயருமொன் றுண்டாவதாயிற் அறு. சகல வேத புரானேதிகாச சாஸ்திரங்களெல்லாம் அப் பா ஷையிலேயேயுள்ளன.
சம் ஸ்கிருத பாஷைக்கு முதல் இல்க்கணம் வகுத்தருளியவர் சி வபெருமான். அது மகேசுர குத் திரமெனப்படும். அம் முதனூலை ஆதாரமாசுக்கொண்டுபிருகஸ்பதி பகவான் “சத்த பாராயணம்' எ ன்னுமிலக்கணத்தைச் செய்த ஈர். அதனைக்கொண்டு இந்திரன் "ஐம் திரம்” என்னு மிலக்கணத்தைச் செய்தான். அவற்றை யெல்லா ங்கொண்டு காச்சியபம் காலவம் கார்க்கியமுதலிய வியாகரணங்க ள் இருஷிகளாற் செய்யப்பட்ட ன. அதன் பின்னர்ப் பாரிைனி மு னரிவர் மகேசுர குத்திரம் பதினு ன் கையுங் கொண்டு *பாணினிய ம்" என்னும் வியாகாணத்தைச் செய்தருளினர். அதுபோலும் பூ மணமும் அட்பமுமமைந்த வியா கரணம் உலகத்தலே மற்றெப்பா ஷைக்குமில்லை. (இக்கருச்து ஜ ரோப்பிய பண்டிதர்க்குமுடன்பா (.u frub - ال)
தம்மைச்சூழ்ந்துகின்ற இருவி கணங்கள் அவரவர்கள் டக்குவத் துக்கேற்பப் பொருளைக்கிரகித்து க்கொள்ளுமாறு சிவபிரான் தம து தமருகத்தைப் பதிஞன் குமு றையடித்தனர். அப்பதிஞன்கு முறையிலுமெழுங்தவொலிகள் ப திஞன்கு குத்திரங்களாயின. வி யாகரணம் நாடிய விருஷிகள் அ ச்சூத்திரங்களை வியாகாண மூல
arth மாகக்கொண்டார்கள். தத்துவப் பொருளை காடிஞேர் தத்து வங்க ளாகக்கொண்டார்கள். அச் சூத் திரங்களுக்குத் தத்துவ முகமாக வியாக்கியானஞ்செய்தவர் உபம ன்னியுமுனிவர். அது நிற்க, 'அ இ உண்” என்பரி முதற்குச்திரம். அதிலே ணகாரம் அநுபந்தம். ம ற்றை யமுன்றும் அ கூடிரங்கள். இ ப்படியே மற்றைய குத்திரங்களு மொவ்வோரநுபந்த முடையன. தமருகமென்பது ஒலியினது Чс5 வக்ரூபமும் சக்திருபமுங் கூடிய வடிவு. ஒலியினது புருஷருபம் கு கூடிUமப் பிரணவரூபமாகிய வி 16து, அதன் சததிரூபம் ஸ்தூலப் பிரணவரூபமாகிய நாதம். புரு ஷரூபம் சலிக்கச் சத்திரூபமொ
லிக்கும். தி மருகம் ஒருபக்கம் பு
ருஷவடிவு; மற்றது சக்திவடிவு. சக்திவடிவப்பக்கம் கயிற்றுப்பக் கம், மனுஷருடைய கண்டமும், செவியும் உள்ளும் புறமும் தமரு கததினது வடிவேயுடையன. சத் த சாஸ்திரத்தினது நுட்பங்களெ ல்லாம் நன்குணர்ந்தார்க்கு இது போற்புத ரூபகமாயிருக்கும். சர் வபூதங்களுக்கும் ஆதாரமாயும் ப ரை யிடத்திலேதோன்றுவதாயும் எல்லா எழுத்துக்குங் காரணமா யுமிருச்தலின் அகரம் அத்துடியி னிடத்து முதற்முே ன்றுவதாயிற் மு. இவற்றின் விரிவெல்லாம் ம கேசுவர குத்திர மென்பதனுட் கா
of 5.
சம்ஸ்கிருதபாஷையிலுள்ள அ திப்புராதன நூல் வேதம். அஃது இருக்கு, யசுர்,சாமம், அதர்வன ம் என நான்குபாற்படும். வேத ம் அாேதியென் பாரும் ஆதியென் பாருமாக ஆசிரியர் இருதிறப்படு வர், ஒருவர் பொருளையும் மற்ற வர் நூஃ)யும் நோக்கி அங்ஙன ங் கூறுபவாதலின் இருவர் கருத்

&ern
சம் திம் தம்முண் மாறுகொண்டன வல்ல. வேதபாஷையினது கதி யும் மற்றையச, ஸ்திரபாஷையி னது கதியும் வேறுபடுதலின் சம் ஸ்கிருத பாஷை, வைதிகபாஷை யெனவும் லெளகிகபாஷையென வும் இருபாற்படும். பாணனியம் இருபாஷைக்கும் இலக்கணமாம். பாணினியம் அஷ்டாத்தியாயி ன ன்பன வொருபொருட்கினவி. ச ம்ஸ்கிருதபாஷையை யுற்றுநோக் குமிடத்து அஃது ஒரு தொகைப் பட்ட தாதுக்களாலாகியபாஷை யென்பது வெளிப்படையாம், ஒ ரு தாது எண்ணிறந்த பதங்களு க்கு மூலமாகும். தாதுக்களினது பொருளுணர்ச்சி யிருக்குமாயின் எப்பதங்களுக்கும் பொருள் எளி திலே புலப்படும். முற்றறிவுடை யோர், உலகத்திலேயுள்ள பொரு ளெல்லாம் குணப்பண்பும் தொ ழிற்பண்புமென விருவகைச்சிறப் பியல்புடையனவாதலின் குணங் களையும் தொழில்களையுமுணர்த்த ற்குப் போதிய குறியீட்டுச்சொ ற்களை யாக்கிக்கொள்ளுமிடத்து
ப் பொருளெல்லாவற்றையும் மிக
வெளிதிலே பெயரிட்டு வழங்குத ல் கூடுமென்பது கருதியே சொற் களுக்கு வித்தாகிய தாதுக்களை வகுத்து வைத்துப்போயினர். எப் பாஷைக்கும் சொற்பஞ்சமுண்டு. சம்ஸ்கிருத பாஷைக்கோ உலவா க்கிழியாகிய தாதிக்களிருத்தலா ல் எஞ்ஞான்றும் சொற்பஞ்சம்வ ருவதில்லை. அதிமற்றைய Tഞെ களுக்கெல்லாம் சொல்லுதவியும்
பொருளுதவியும் புரிந்தவருதலி
னல் இரவிலர்க்கீந்துவக்கம் வத்
(7.த செல்வப்பிரபுவை கிகர்த்து
கிற்பதொருபா ஷாதிலகமாம்.
முனனாககாலத்திலேஒருவரா
இது கருதபபடாத வொருவிஷ
யத்தின்மேலொரு நூல் செய்தே
5F以D
னெனக் கூறி ஒரு மகா பண்டித ன் எக்காலத்திலும் வெளிவராவ : கை மாந்தர் மனதுக்குக் கோசா மாகத்தக்கவிஷயங்கள் ஒன்றுக் தவருமலெல்லாமெடுத்து வியவர் கரித்து நூல்களிலே அமைக்கப்ப ட்டனவென் ரூரல் சம்ஸ்கிருதபா ஷையிலே இல்லாத நூலென்று கூ ஹற்கு யாதொன்றுங்காண்கிலம்.
சம்ஸ்கிருதபாஷையை வளர்த் தவர்கள் பூர்வத்திலே மகாவிரு ஷிகளும், மத்தியகாலத்திலே அ ரசரும் இருஷிகளும், பின்னர்கா ளிலே அரசரும்பண்டிதருமாவர்.
சம்ஸ்கிருத பாஷையிலுள்ளவி த்தைகள் வேதம்,வேதாங்கம், மீ மாஞ்சை, தர்மசாஸ்திரம், புரா ண ம், தருக்கம் என்பனவற்றுள் ஒருவாறடங்குமாயினும், வேத பாஷியம், வியாக்கியானம், பிரா ம்மணம், மர்திரம், ஆரணியகம், உபநிஷ்தம், சிகூைடி, வியாகாண ம், சந்தசு, கிருத்தம்,சோதிஷம், கற்பம், பிரயோகம், பூர்வ மீமா ஞ்சை, வேதாந்தம், அத்துவைத வேதாந்தம், விசிஷ்டாத்துவைத வேதாந்தம், சைவ வேதாந்தம், காணபத்தியம், சாக்தம், பெளத் தம், ஜைனம், சாங்கியம், யோக ம், தருக்கம், ஸ்மிருதி, ஆசாரம், கால நிர்ணயம், தானம், பிர யோகம், பிராயச்சித்தம், விய வகாரம், சிராத்தம், நீதி, கிக ண்டு, அலங்காரம், பாதம், ச ங்கீதம், இதிகாசம், சக்கிதை, ஸ் தோத்திரம், கீதை,மஹாத்மியம். காவியம், சம்பு, கதை, சரித்திரம் நாடகம், கணிதம், பூகோள சாஸ் திரம், சிற்பம், சாமுத்திரிகம், வைத்தியம், ரசாயனம். அர்த்த சாஸ்திரம், காமசாஸ்திரம், யுத தசாஸ்திரமுதலியபாகுபாடுகளை யுடையன. தர்க்க சாஸ்திரத்தில்
மாத்திரம் ஆயிரத்தின் மேற்பட்

Page 69
கட்சிக
F. பி.நூல்களுளவென்றல் மற்றைய பாகுபாடுகள் ஒவ்வொன்றினுக் குத் தொகை எவ்வளவாசல்வே ண்டும். இத்துணைப் பரந்த சாஸ் திரபேதங்களை யுடைய பாஷை உலகில் மற்றியாது தானுளது. அ திலுள்ள நூற்கடலைக் கணக்கிட ற்கே ஓராயுட் காலம் வேண்டப் படுமென் முல் முற்றக் கற்றல் அ
சாத்தியமே யாம்.
சம்ஸ்கிருத பாஷையிலேயுஸ் ள அக்ஷரங்கள் இனிமை, வீரம்,கோ பம், சோகம், அச்சம், அதிசயம் முதலியவற்றைத் தரத்தக்க இ
சைகளை இயல்பாகவுடையன. அ
திலேயுள்ள நூல்களோ சிங்கார முதலிய நவரசங்களும் பொழி வன. உலகத்துக்குச் சமய வறி வைக்கொடுத்ததும்,நாகரிகத்தை த் தத்தம்பண்ணியதும், போகத் அது க்கு வழிகாட்டியதும், சொல் வறுமையுரு.து சொற் முனஞ் செ ய்து வருவதும், தன்னை விரும்பிக் கற்பவரைச் சாதிநோக்காது பெ ரியோராக்கிப் பெரும் புகழ் கொ டுத்து உலகம் கைகூப்பிவணங்கு மாறு உங்கத கிலேயில் நிறுத்து வ அதும் சம்ஸ்கிருத பாஷையேயெ ன் ருல் அதன் பெருமை இச் சிறு ஆாலினுள்ளே இச் சிறியவிடத்தி னுள்ளே இச்சிறியேன் கூற வட
ங்குவதெங்ஙனம்!
சயக்தம்-ஒருநாடகத் தமிழ்நூல்.
こ停
வளாலே
அஃஅது அடியார்க்கு நல்லார் கா லத்திலிறந்தொழிந்தது.
ரசுவதி-(1) பிரமாவினது பாரி. பிரமாவினுற் சிருஷ்டிக்கப்பட்டு அவருக்கே தேவியாயினவர். இவ ர் வித்தைக்கதிதேவதை. ஜனங்க சாற்காலத்திலே பூசி க்கப்படுதலாலே சாரதாதேவி யெனப்படுவர். இவர் ஒரஸ்தத்தி லே அக்ஷமாலையும் ஒரஸ்தத்தி லே கிளியும் ஒரஸ்தத்திலே கமல
さ即『 மும் ஒரஸ்தத்திலே புஸ்தகமுமா
க நான்கு கைகளையுடையர். இவ
ர்க்கு வேதம் நான்கும் கைகளெ
ன்றும், உபநிஷதம் சிரமென்றும் பிரமவித்தை முகமென்றும், இல க்கணமும் கணிதமும் கண்களெ ன்றும்,சங்கீத சாகித்தியங்கள் ஸ் தனங்களென்றும், ஸ்மிருதி வயி றென்றும், புரானேதிகாசங்கள் பாதங்களென்றும், ஒங்காரம் யா ழென்றும் கூறப்படும். சரசுவதி காயத்திரி, சாவித்திரி முதலிய5ா மங்களும் பெறுவர். ஒரு வாகத் திலே சரசுவதிவரத்தாழ்த்தமை பற்றி இடைக்குலக்கன்னியாகிய காயத்திரியைப் பிரமா இரண்டா ம் பாரியாகக் கொண்டனரென்று ம், அது காரணமாகத் தேவசெல் லோரும் சரசுவதியாற் சபிக்கப் பட்டாரென்றும் ஒருவரலாறு ள து, வேத சாரமாகிய காயத்திரி குத்திரமே கன்னிகையாக ரூப கா ரமபண்ணப்பட்டது. அதனை ஆ நதனாக ள உதயாஸதமனகாலவ
களிலே தவருதோதி வருங் கடப்
* பாடுடையவர்கள். அக்காயத்திரி யிலேயுள்ள பர்க்க 50 மஞ் சிவலு
க்குரியதாயினும் விஷ்ணுவுக்குஞ் செல்லுதலின் சைவ வைஷ்ணவர் கள் அதனைத்தத் தமக்குரியதென க்கூறுவார்கள், வேதம் பசு வாக வும், அதன் சாரத்தைப் பாலாக வும், அச்சாரத்தைக் கவர்ந்த டக் கியிருப்பது காயத்திரிகுத்திரமா தலின் அதனை இடைக்குலக் கன் னிகையாகவும் உருவகித்தனர் போலும். (2) அங்திசாரன் பாரி. (3) ஒரு கதி.
சரத்துவந்தன்-சதாநந்தன் புத்தி
ானகிய சத்தியதிருதி.
சரபங்கன்- தண்டகாாணியத்தி
ருந்த ஒரு மகாவிருவி. இந்திரா திதேவர்கள்தாமே தண்டகார ணியத்துக்குவந்துபசரித்துச் சு

32 (
むJ வர்க்கத்திக்குக் கொண்டுபோகப் பெற்றவர். பரீராமர் தண்டகார ணியஞ்சென்றபோது இவரைத் தரிசித்தனர்."
சரபன்-சுக்கிரீவன் சேனநாயக
ருளொருவன் இவ்வாரு தன் பர்ச் சன்னியனுக்குப் பிறந்த வன். சரபோஜி-சஞ்சாவூரில் அரசுசெ ய்திருந்த மகாராஷ்டிர அரசருள் ஒருவன். இவ்வரசனே சோழநா ட்டிலுள்ள விஷ்ணு வாலயங்கள் சிவாலயங்க ளெல்லாவற்றையும் புதுக்கு வித்த கித்திய 5ை மிச்திய ங்களின்பொருட்டு விளைநிலங்க ள் தானமபண்ணின வன். சோழ காட்டிற் பலவித நாகரிகங்களுக் கும் காரணகர்த் தனிவனே. இவ ன் காலத்திலே கைத் தொழில்களு ம் பலவித வித் சைகளும் அபிவிரு த்தியாயின. இவன் காலம் இற்றை க்கு நானூற்றெழுபது வருஷங் களுக்குமுன்னுள்ளது. இப்பெய ர்கொண்ட அரசர் பலர். சரமை-விபீஷணன் பாரி. இவள் சைலூஷன் என்னும் கந்த ருவன் புத்திரி. இவஸ் மகள் திரிசடை. இச்சரமையே ராவன ராமயுத்த த்திலே கிகழ்ந்தவைகளையெல்லா ம் அவ்வப்போது சீதைக்கு அறி வுஅறுத்திவந்தவள். சரயுகதி-இந்தி அயோத்திக்கு al டமேற்றிசையிலே பாய்வது. (3) ஃகிப்போது கோக்கிராவெனவ ழங்கப்படுகின்றது, சரராம முதலி-சடையப்ப முதலி தம்பி. இவரும் கம்பரால் ராமா யணத்திற் புகழ்ந்து பாடப்பட்ட வர். இவர் மகா அன்னதாதாவும் தமிழ்க் கலை வினேதருமாக விள ங்கியவர். சரவணபவன் -குமாாக்கடவுள் சரியன்-கரிஷியங்தன் வமிசத்தோ
Yu &F &W,
8Fs சரியாதி-(1) வைவசுவதமனு புத் திாருளொருவன். இவ்ன் இக. வா குதம்பி, இவனுக்கு உச்தான பருகி, ஆணர்த்தன், பூரிசேனன் என மூவர் புத்திரருங் சுகன்னி கையென ஒரு புத் திரியும் பிறக் தார்கள். (2) (பு) சம்யாதி, சரை-பார்வதி. சர்ப்பபுரேசர்-திருப் பாதாளிச்ச ாத்திலே கோயில்கொண்டிருக்கு ஞ்சுவாமி பெயர். சர்மணவதி-விந்தியபர்வதத்திலு ற்பத்தியாகி உத்தரஞ்சென்று ய முனேயிற் கலக்குநதி, சர்மிஷ்டை-யயாசி யிரண்டாம்
பாரி. விருஷபர் வன்மகள். சர்வ காமன்-(இக்ஷ-c) இருதபர் னன் புத்திரன், சுதாசன் தங்தை. சர்வங்கஷம்-மாகவியாக்கியானம் சர்வதேஜசு-வியுஷ்டி புத்திரன். இவன் தாய் புஷ்கரிணி. ஆகதி g) வலுக்குப் பாரி. சக்ஷ-oர்மனு இவ னுக்குப் புத்திரன். சர்வபதி - பட்டிகாவியத்துக்கும ல்லிகாதர்செய்தவியாக்கியானம் சர்வர்த்தி-வற் சரன்பாரி. புஷ்பா
ர்ணன் தாய். சர்வன்-(1)அஷ்டமூர்த்திகளுளொ
ருவன். (2) சிவன்.
சலந்தரன் இவ்வசுரன் மனைவி ஜலந்த ரன் மிக்கருபவதி. அவளை
ச் சேருதல் வேண்டுமென்று சம யம்பார்த்திருந்த விஷ்ணு சலந்த ரன் இறந்து விட அவன் சரீரத்தி லே பிரவேசித்து அவளைப் பலநா ட் புணர்ந்து பின்பு அவளுககது புலனுயபோது அவளாலே சபிக் கப்பட்டு வருந்தினர். சலந்தரன் கங்கை வயிற்றிற் சமுத்திர ராஜ லுக்குப் பிறந்த புத்திரன். இவ ன்சைசவப்பருவத்திலேயே தன் கைக்ககப்பட்டபிரமாவைக் (GP

Page 70
F6) த்திற்பிடித்த வருத்கிப் பின்விடு தத பராக்கிரமசாலி. விஷ்ணு மு தலிய தேவரெல்லோரும் தோற் முேடிவிடச் சிவனுற் சங்கரிக்கப் பட்டவன். மனைவி பெயர் பிருங் தை. இவளைத் தகனஞ்செய்தவிட ம் பிருந்தாவனமெனப்படும். அ அ விஷ்ணு ஸ்கலங்களுளொன்று. சலன்-பரீகதித்து வுக்குச் சு சோ பையிடத்துப்பிறநத புத்திான். இ வன் வாமதேவ விருஷியினது கு திரையைக் கவர்ந்து கொண்டு அ வர் கேட்டவிடத்துங் கொடாது மறுத்தமையால் அவர் கோபா வே சராகி இவனையும் இவன்தம் பி தலனையும் கொன்முெழித்தார். (2) பலன் புத்திரன். சல்லியன்-மத்திரதேசத்த ரசன். நகுல சகதே வருக்குத் தாய்மாம ன். மாத்திரி சகோதரன. பகை யரசர்க்குச் சல்லிபம்போன்ற ஞதலின் சல்லியனெ மனப் பெயர் பெற்ற இன். இவன் பாரத யுத்தத் திலே கன்னனுக்குச் சாரதியாயி ருந்து தரும ராசனுற் கொல்லப் பட்டவன், (2) சோ மதத்தன் பு த்திரன். (3) (த) விப்பிரசித்தி பு த்திரன். ン * சவனன்-பிரியவிரத ன் புத்திரருள் ஒருவன். புஷ்காதீவைத் தன் ப ங்காகப்பெற்றவன், இவன் புத்தி ார் இருவர். சவுதாசன்-கன்மாஷபாதன்.
சவுந்தரநாயகி-(1) திருவியலூரி ற்கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர். (2) திருஅன்பிலால த்துறையிலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார்பெயர். (3) தி ருக்கொள்ளம்பூதூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெய
ர். (4) திருஅழுந்தூரிலே கோயி
ல்கொண்டிருக்கும் தேவியார்பெ பர். (5) திருக்கடுக் குளத்திலே
F65. கோயில்கொண்டிருக்குங் தேவி யார்பெயர். வுந்தரகாயகியம்மை-திரு அவ் ணlவணல்லூரிலே கோயில்கொ ண்டிருக்குங் தேவியார்பெயர்.
சவுந்தரேசர்- திருப்பஃன யூரிலே
சஹதேவன் சஹாதேவன்
கொயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.
(1) சுதாசன் புத்தி ரன. சோமகன் த ந்தை. (2) பாண்டுவுக்கு அசுவி னிதேவர் பிரசாதத்தால் மாத்தி ரிவபிற்றிற் பிறந்தவன். இவன் மனைவி விஜயை. சுகோத்திரன் இவன் புத்திரன். (3) ஜா சந்தன் புத்திரன். ஹஸ்திரஜித்து-(1) யதுவினது மூத்த மகன். (2) (ப) பஜமானன் புத் திர ருளொருவன்.
சஹஸ்திரபாதன்-ககமுகன் * % 「
60) Fuff
吕P
த்தியாயன். இவன் பரிகாசமாக த் தனது சகாத்தியாயன் மீது ஒ ரு பாம்பை யெறிய அவன் கோ பித்து இவனே ைெண்டுபமென்னுஞ் சர்ப்பமாகும்படி சபிக்க அவ்வா நிருந்து உருசன் தரிசனத்தால் விமோசனம்பெற்ற வன். ஹியம் ) --கொங்கண நாட்டுக் குக் கீழ்பாலிலுள்ள ம ટં). இதினின்றுமே காவிரியெழு eig. ற்குணகாதர்-திரு இடும்பாவன த்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர்.
சனகன்-ஜனகன்-காண்க்.
子
னற்குமாரசங்கிதை- ஒரு சங்
கிதை,
சனற்குமாரம்- உபபுரானங்களு
ளொன்று.
சனற்குமாரன்-பிரமமான ச புத்
திாருளொருவர். சநந்தனர் சக Luff 49. . உண்மையுணர்வுதிக்கவே

$至6T
গ্রু6ঠেনি। ண்டுமென நெடுங்காலக் தவமிரு க்தி சிவன் பாலருட்பெற்றவா. சனியூர்-பாரதம் பாடிய வில்லி பு த்து சர்பிறந்த விளங்கிய வூர். ے{{ அ'திருமுனைப்பாடிநாட்டிலேயுள் ளது. ஆட்கொண்டான் என்னும் பிரபு வினவி ஊருமிதுவே. 6 R -சூரியன் புத்திரன், சரீசுவரன் 3 நவசகிரகங்களுளொ
ருவன். யமன் தம் பி. சனஜித் து-(ய) ஹேஹபன் பெள த்திரனுகிய குங்கி பு:கிரன், சோ பஞ்சியென வும்படுவன். சனதனர்-சனற்குமார் சக பாடி, சன் மிஷ்டை விருஷபர்வன் மகன் சப்த பாராயணம்- பிருகஸ்பதிப கவான் செய்த சம்ஸ்கிருத இல கூணநூல். அப்பெயரிய நூலொ ன் றிருந்த தென்பது பதஞ்சலி ஆசிரியர் கூற்றல் விளங்குகின் ற சன்றி, அஃது இப்போது ளதாக த்தோன்ற வில்லை சாகடாயனர்-(சி), இருக்கு சந்தி ரஞ்செய்த முனிவர். இருக்குதந் திரம் சாமவேத லக்ஷணம். சாகரன்-சகரன் காண்க. சாகர்-சிந்த நதிக்கு மேற்கேயுள் ள சகதேசத் தோர். [გჯ # ff Gპჩ. சாகல்லியம்-மத்திரதேசத் திரா சாகல்லியன் (1) (ரி) திருதராஷ டிரன் வனவாசஞ் செய்த போது தத்துவோபதே சஞ்செய்த முனி. (2) (ரி) வேத மித்திரன் சிஷஞ கிய செeாபரிபுத்தியன். இவன் தான் ஒதிய இருக்குவேத சாகை களை ஐந்து வகைப்படுத்தி வாற்சி யன், மெளற்கலியன், சாலியன் கோமுகன், சிசிான் என்னும் ே ஷர் ஐவருக்கும் உபதேசித்தா ன்.(3) இருக்குலுேதத்தைச் சங் கிதையாக்கியமுனி. சாகுந்தலம்-காளிதாசன் செய்த
&Fበ சமஸ்கிருத நாடகம், நாடக சா வியங்களுள்ளே மிகச சிறந்தது ம் சிங்காரத்தால் மலிந்ததுமாயு ள்ளது. இது சகுர்தலை சரித்திர flnd 3ra - Agoj ĉinaj gv. சாகேதபுரி-அயோத்தி. சாக்கையன் - பறையூரிலிருந்த வோரந்தனன். m சாக்கியநாயனா-கிருச்சங்க மங் கையிலே பிறந்து காஞ்சிபுரத் தை யடைந்து பெளத்த மாகி அம் மதத்தை ஆராய்ந்து அதிலே பற் மில்லாமல் சைவ சமயத்தை ஆராய்ந்த அதவே மெய்ச் சம யமெனக்கொண்டு தாம் கொண ட பெளத்த வேஷத்தைத் துறவா அ ஒரு சிவலிங்கத்துக்கு நியம மாகக் கல்லெறிந்து வருதலையே அருச்சனையாகப்பாவித து முத்தி பெற்றவர். சாக்கிய முனி-இசஓ-வாகு வமிச த்துப் பிருகத்பலன் குலத்துதித் தோன். இவன் கோதமன் புத்தி ாஞதலிற் கெளதமனெனப்படுவ ன். இவர்மாபிலேயே புத்தர்அவ தா : ஞசெய்தார். அக்காரணம்ப ற்றியே சாக்கியமுனி சாச்கிய சி ங்கம் முதலிய 5ாமங்கள் புத்தரு க்கு வருவவா பின. புத்தர் கோ தமன் வமிசத்திற் பிறந்தமையா ற் கெளதம புத்தரெனப்படுவர். சாக்தேயர்-சக்தியை வழிபடுவோ ர். இம்மதல்தர்க்கு ஆதாரநூல் வாமதந்திரம். இவர்க்குச் சர்வம் சக்திமயம் என்பது கொள்கை. நான்கு புருஷார்த்தங்களையுக்தர வல்லது சக்தியேயெனக்கொண் ஆெழிபாடு புரிபவர். சாகரிகாய'கேசுவரர்-திரு அவளி வனல்லூரிலே கோயில்சுெரண் டிருக்கும் சவரமிபெயூர், சாகதிவரதர்-திருப்புறம் பயத்தி லே கோயில் கொண்டிருக்கும்-சு
6) AT LÁSQLu Lv tř,

Page 71
352. Dy
3 fI
சாக்ஷஷன்.ஒருமனு. விசுவகர்மா வினது புத்தரன் எனப்பாகவச ங் கூறும்,
சாங்காசியபுரி. குசத்தவ ஜன் இ ராஜதானி, அஃது இroமததீரத் திலுள்ளது.
சாங்கியம்-ஒரு யோகமார்க்கநூ
ல், சேச்சு வர சாங்கியம் வரசாங்கியமென அஃகிருபாற் படும். அச்துவை தமதாதுஷ்டா னங் கூறுவது சேச்சு வர சாங்கி யபாம். கபிலமத ஸ்தர்களது சா ங்கியம் கிரீச்சுவர சாங்கியமென ப்படும். சண்மதங்களுள்ளே சா ங்கியமுமொன்று. கபிலர்செய்த து. இம்ம4 ம் தத்துவங்களை இரு பத்தைங்தாக்கி இருபததைங்தாங் தத்துவமாகிய புருஷ தத்த வம் மற்றை இருபத்து நான் கையும் பிரித்துணர்ந்த மாயாபந்தததி னின்றும் நீங்குவதே முத்தியெ னச் சாதிப்பது, வேதாகுத மதத் துக்கும் சாங்கியத்துக்குமிடை யேயுள்ள வேற்றுமை முன்னே யது பரமான்மாவைவிட மற்முெ ன்று மில்லையென்பது, பின்னைய அதி ஆன்மாவும் )8 لتاJلاط மற்றையத த்துவமும் வேறென்பது.
சாங்கியன்-புமானகிய சுத்தபுரு டன் அறியாமையுற்றபோது பிர பஞ்சமெல்லாங் தானென விரிங் து நிற்பனென்றும், விவே சஞா னம் எய்தியபோது, அவையெல் லாம் பிரகிருதிக்கேயன்றித் தன க்கில்லையாமென்றுஞ் சொல்பவ ன். இவன் புறச்சமியிகளுளொ గ్రామ గf
சாங்கியாயணன்- இருக்குவேதா
த்தியாபகனகிய ஓரிருஷி. சாசுவதன்- (இ) இவன் விசுவடுக் தன் எனவும் விசுவகன் எனவும் படுவன். பிரதன் புத்திரன். சானக்கியன். அர்த்தசாஸ்திரமெ ன்னும் ராஜதருமத்தைக் குறித்
நீரீச்சு
அ நூல்செய்தவொரு பிரபலமங் திரி. இவன் முத்திரா ராக்ஷச நா டகத்திலே பிரபலமாகவெடுத்து ப்பே சப்பட்டவன். இவன் கெள டில்லியன் விஷ்ணுகுப்த்தன் என் ஓம் ராமங்களும பெறுவன், சந் கிரகுப்தன் மந்திரி, சானு ரன்-(ரா) aste Fair அரசஞ யவொருமலலன். இவன் கம்சன ஏவலின் வழிக் கிருஷ்ணனைக்கொ ல் லக்தொடுத்த போரில் உயிர்து றந்த வன. சாண்டிலி--ரிக்ஷபர்வதத்திலே
வஞ்செய்த ஒரு பார்ப்பனமாது. (2) பிரசா பதிபtரி. அக கினிப்பெ யருடைய வசுவினது தாய். சாண்டில்லியன்-(1) சாண்டில் லியஸ்மிருதிசெய்த ஒரிருஷி இவ ர் ஒருகோத்திரத்தலைவர் (2} நடு தன் வமிசத்தச் சந்திரகுப்தனுக் கு ராச்சியம் வருமாறு செய்த ஒரந்தனன். சாதகம்- மழைச் துளியையுண்ணு
மொரு பகதி,
சாத்தனுர்-இவர் மணிமேகலை நூ
ல செய்த வரும், பிறர்செய்யும் நூலின் சணுள்ள பிழைகளைக் கே ட்குமிடதஅத் தமது தலையிற்கு ட்டி நொந்து கொள்ளுமியல்பின லே சீத்தலைச் சாத்த ஞரென்னு:ம காரணப்பெயர்பெற்ற வரும்,திரு வள்ளுவர் காலத்திலே மதுரை ச்சங்கத்திலிருந்த புலவருளொரு வரும் தானிய வணிகருமானவர். சாத்தன்- தொண்ணுாற்றறு வகை ச்சமய சாஸ்திரங்களையும் கற்று மகாசாத்திரனென்று பெயர் டெ ற்ற ஒரு மஹாத்மா. சாத்தியகி- (ய) சத்தியகன் புத்
திரனுகிய யுயுதானன். சாத்தியர்-கணதேவதைகளுளொ ருசாாார். தருமன்புத்திரர். அவ ர் பன்னிருவர்.

g I目 சாத்தியை-தருமன் பாரிகளுளொ ருத்தி. இவள் புத்திரர்சாத்தியர். Fாத்துவதன்- (1) விஷ்ணு பரிசா ருள் ஒருவன் (2) விதர்ப்பனிா ண்டாம் புத்திரனுகிய கிருத ன் வமிசத்தொருவன். இவனுக்கு
எழுவர் புத்திரர். சாத்துவதி-சுருதசிரவைகாண்க. சாந்தலிங்க சுவாமிகள்-துறையூரி லே விளங்கிய ஒரு தமிழ்ப்புல
வர். சமய சாஸ்திரங்களில் uÉlás
வன்மையுடையவர். சமயத்தால் வீரன்சவர் பாலிய வயசிலே துற வறம்பூண்டவர். அவிரோதவுந்தி யாரென்னும் உத்தம ஞானதுால் செய்தவர். வைராக்கிய தீபம் கொலைமறுத்தல் முதலிய நூல்க ள் செய்தவருமிவரே, சாலிவாக னசகம் ஆயிரத்தறுநூறளவிலிரு ó芝aufr.
சாந்தி-(பு) 1. அஜமீடன் பெளத் திரன். நீலன் புத்திரன். (2) தே வகன் புத்திரி. வசுதேவன் பாரி.
சாக்தோக்கியம்- வேத ரகசியங்க ளைக்கூறும் நூற்றெட்டு உபநிஷ தங்களுளொன்று. அதிரகசியப் பொருளாகிய தகர வித்தை இவ் வுபநிஷதத்திலேயே கூறப்பட்டு ள்ளது. இதற்குப்பா ஷியஞ்செய் தவர் சங்க ராசாரியர்.
சாந்தீபன்-பலராம கிருஷ்ணர்க ளுக்குக் குரு. இவருக்கு வாசஸ் தானம் அவந்தி. இவர் புத்திர ன் பிரபாசதீர்த்தத்திலே ஸ்கான ஞ்செய்தபோது அவனே ஒருதா னவன் ருேக்குள்ளேயிழுத்துப்
போய்க் கொன் முன். அப்புத்திா
னைப் பல ராமகிருஷ்ணர்கள் யம புரஞ் சென்று மீட்டுவந்த குரு தகழிணையாகக்கொடுத்தார்கள். சாந்தை-ரோமபாதன் வளர்த்த புத்திரி. தசரதன்மகள், இருசிய ருெங்கன்பாரி. இவளைக் காங்தை
守玮 யென்றுங் கூறுப. சாபஸ்தி-கெளட தேசத்தின் பண் ணேசபஸ்தன்கிருமித்த நகரம். சாமிநாததேசிகர்-சங்கர ஈமச்சி வாயப்புலவர்க்குஆசிரியர். இலக் கணக்கொத்துச்செய்தவர். கடு0 வருஷத்துக்குமுன்னுள்ளவர். சாமுண்டி-விந்திய பர்வத வாசி
யாகிய பராசக்தி. காளி. சாம்பன்-(1)கிருஷ்ணனுக்கு ஜாம் பவதிபெற்ற புத்திான்(2) சிவன் சாயலன்-காவிரிப்பூம் பட்டினத் துள்ளஒருவரிைகன். gഖ ജ് ഖഞ്ഞി கர்கள் பெறுதற்குரிய எட்டிப்ப ட்டம் பெற்முே ன். சாயனுசாரியர் இவர் மாதவா } சாரியர் சகோத ார். சாயணுசாரியரென்பதி ff)闘 தவாசாரியருக்கு ஒரு நாமாந்தர மென்று கூறு வாருமுளர். )قم لأه தியா ரணியர் காண்க) சாயன்-குருதேவியிடத்திற் பிறக்
፰ புத்திரன். சாயாவனேசர்-திருச்சாய்க்காட் டிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவாமிபெய்ர். சாரங்கம்-விஷ்ணுவினது வில்அ. கொம்பினுற் செய்யப்பட்டது எ ன்பது பதார்த்தம். சாரங்கன்- சிவன். பலவர்ணங் கொண்டமேனி னென்பது அத ன்பொருள். சாரசுவதம்-(1) சரசுவதிதிேதிர தேசம். (1), சம்ஸ்கிருத சந்திக ளையுணர்த்தும் ஒரு வியாகாணச ங்கிரகம். சாரசுவதர்கள்-சரசுவதிகதி தீர தேசவாசிகள், இவர்கள் பஞ்ச கெளடர்களுளொருபாலார். சாரசுவதன்-தநீசியுடைய வீரிய த்தினற் சரசுவதி நதியிற்றேன் நியவிருஷி,
7

Page 72
品s0
F சாரணர்-தேவருட் பாடுவோர். சாரணன்-(1) (ப) வசுதேவன் ரோகிணியிடத்துப்பெற்ற புத்தி ான். (2) ராவணன் அநுசரர்க ளுளொருவன். சாரமாமுனி-இவர், தாம் சிவபெ ருமானுக்குச் செய்து வந்த புஷ் பகைங்கரியத்துக்குப் பராந்தக சோழனிடையூறு செய்ய அவன் நாட்டைமண்மாரியாலழித்தவர். சாரமேயன்- (ய) அக்குரூரன்
தம்பி. சாருவரன் -பு மனசியன் புத்தி சாரு ரன், சார்ங்கம்- சாரங்கம் சாண்க, சார்ங்கதரர்-சங்கீத சாஸ்திரம்செ ய்த ஒரு சம்ஸ்கிருத பண்டிதர், பாதகுத்திரஞ்செய்தாருமிவரே. சார்ங்கிகர்-மந்தபாலன் புத்திரர். இவர் சால்வர். காண்டவதகன காலத்திலே அக்கினியினுற் காக்க ப்பட்டோர். சார்த்தாலன்-(சா) ராவணன் பரி
வாரத்தவருளொருவன. சார்வபேளமம்-உத்தர திக்குக்
காவல்பூண்ட பெண்யானே. சார்வ ப்ெளமன்-விதாரதன் புத்
திரன். சார்வாகம்-இந்திரிய Gs ira LAT35 ம் விஷயங்களேயன்றிப்பிறிதொ ருபொருளில்லையென்று பிரதிபா திக்கும் ஒரு மதம். அது சாஸ்தி கமெனப்படும். இம் மதஸ்தர்கள் சைதன்னியரெனப் பெயர்பெது arrassi. gafiedma,6ör-(1) S fl6us? "S
க்குருட்பினனகியவோரசன்.இ வன் தருமராஜனுக்குப் பட்டாபி ஷேக டேக்குங்காலத்திலே u/hל கஞ்செய்யக் கருதி இருஷிவேவுக் ந்தாங்கிப்போயிருந்தபோது அ ங்கிருந்த இருஷிகளால் சாம்பரா
母町 கச் சபிக்கப்பட்டவன். (2) சார் வாகமதத்தை யுண்டாக்கினேன். சாலகடங்கடேயர்-சால கடக்க
டைவழிவந்தோர். சாலகடங்கடை- வித்திற்கேசி ன்பாரி. சுகேசன்தாய். இவ்வமி சத்தர் சாலசுடங்கடேயர் எனப் படுவர். (வித்தியுத்கேசன்.) சாலக்கிராமம் -(1) ஒரு புண்ணி ய கேடித்திரம். இது கண்டகி நதி உற்பத்தியாகுமிடம். (2) பூஜாரு கமாகிய விஷ்ணுமுத்திரையுள்ள ஒருவகைச் சிலை. இச்சாலக்கிரா ம்ம் நிலத்திற்படுவது, நீரிற்படுவ து என இருவகைப்படும். (ஜல8 ன்னியம் ஸ்தலஜன்னியம்/இஃஅ இமயமலைச் சமீபத்திலே பன்னி ருயோசனை அந்தர்க்கத பூமியிலே சாலக் கிராமாதி தீர்த்தங்களிலே படுவது. சாலபோதகன்-இவன் ஒரு ாேக
ராஜன். நங்தை தந்தை. சாலிகோத்திரன்-ஒருமுனிவர்.இ டும்பன் வனத்துக்குச் قاف) قا؟، وی புள்ள தம்முடைய ஆச்சிரமத்தி க்குப் ப்ாண்டவர்.அரக்குமாளிகை க்குத் தப்பிச் சென்றபோது அவ ர்களையுபசரித்தவர். (2) அசுவசா ஸ்திரஞ்செய்தவர். (3) சாமவே தாத்தியாயனராகிய ஒரிருவி. சாலிவாகனன் . விக்கிர மார்க்கனை
க்கொன்று தன் பெயரால் as a ருஷம் நிலைநாட்டினுேன். சுலோ சனன் என்னும் பிராமணனுக்குச் சுமித்திரையென்னுமொரு புத்தி ரி பிறந்தாள். அவள் மணப்பருவ ம் அடைந்தபோது, தன்வசஈதப் பியொரு சோரநாயகனைக் கூடிக் கருப்பவதியாயினுள், அஃது அவி ள் மனசை வருத்தச் சோரநாய கஜனக் கண்டு, எனதி ஒழுக்கத்து க்கிழுக்குநேர்த்தது: குலப்பழி தேடிக்கொண்டேன். இனி யாசி

ககக்"
5容間 செய்வேன் என்று கூறிக் கவன் மூள். அதிகேட்ட சோரநாயகன் யான் மனுஷனல்லேன், யான் ஆ திசேஷன், உனது கருப்பத்திலி ருக்கும் புத்திரன் மகா கீர்த்திப் பிரஸ்தாபஞகிய ஒரரசஞவான். அவனுலுன்குலம் விளங்கும். அவ னைச் செவ்வே பாதுகாத்திப் பெ ற்று வளர்க்கக்கடவையென்கு சீர் வதித்துத் தனது கிசளுபத்தைக் காட்டி அந்தர்த்தானமாயினுன். இவ்வாறு கிகழ்ந்தனவற்றை யெ ல்லாம் சுமித்திரை தனது தங்தை விடஞ்சென்றுரைத்தாள். அவன் இது தெய்வ சங்கற்பமெனக்கொ ண்டு தேறியிருக்கையில், சுமித்தி ரை சோரநாயகனைக் கூடிக் கர்ப் பவதியாயினுளென்று அயலார்.அ வ்வூரரசனுக் கறிவுறுத்தினர்கள். அரசன் சுலோசனனை அழைத்து உன் புத்திரியை இக்கோத்திக்கு வெளியே அனுப்பிவிடக்கடவை யென்று அவனுக்கு ஆஞ்ஞை செ ய்தான். அவ்வாறே அவள் அக்க காத்திக்குப் புறத்தேயுள்ளதாகி ய ஒரு குலாலசேரியை அடைச் து ஒரு குலாலன்வீட்டில் அடை க்கலம்புகுந்து வசிப்பாளாயின ள், உரிய காலத்திலே புத்திரனு ம் பிறந்தான். அவனுக்குச் சாகி வாகனன் என காமகரணஞ்செய் து வளர்க்க, அவனும் வளர்ச்து ஐந்துவயசடைந்து குலாலசேரி யிலுள்ள சிறுவரைக் கூட்டி வி ளையாடிவருநாளில், ஒரு5ாள் தா ன் அரசஞகவும் தனது தோழர் மந்திரி பிரதானி முதலியோராக வும் பாவித்து விளையாடினன். அதுகண்டகுலாலபதி ஐந்து வய து செவ்வே கிரம்பாத இச்சிறுவ ன், அரசனைக்கண்டதெங்கே, மக்
ரி பிரதானி லியோரைக் க
西 Gpë
ண்டதெங்கே,இவனுக்குஇவ்வுன ர்ச்சிவந்ததெங்ங்னமென்று அதி
Y,
母门
சபித்திருந்தான். தினந்தோறும் இவ்வாறு தோழரைக்கட்ட்டி இரா ச்சியபரிபாலன விளையாட்டயர் ந்துவருகாளிலொருநாள், அவ்வ ழியேசென்ற ஒரு பிராமணன் இ வ்விளையாட்டைக் கண்டு அரசனு கவிருந்து விளையாடும் சாலிவாக னன்முன்னே போய், விநயபக்தி யோடுகின்று சொல்வான்போல நாடகமாத்திரையாகப்பஞ்சாங்க ஞ்சொன்னன். அதுகண்ட சாலி வாகனன்தன்பக்கத்து மக்கிரியா ககின்றவனை அழைத்து அப்பஞ் சாங்ககாரனுக்குச் சன்மானமாக ஒரு குடங் கொடுக்குமாறு கற் பித்தான். பஞ்சாங்ககாரனும் அ கப்பட்டதைக் கைவிடலாகாதெ னக் கொண்டுசென்று வீட்டில் வைத்தி, மற்றைeாட்காலையிற்பா ர்த்தபோது அக்குடம் பொற்கு டமாகவிருக்கக்கண்டு அதிசயித்து இச்செய்தியை நாடெங்கும் விள க்கிஞன். இஃதிங்கினமாக, குலா லன் அப்புத்திரனுக்கு மண்ணிகு லே சிங்காசனம் முதலியனவும், இாதகஜதாகபதாதிகளும் இயற் நிக்கொடுத்தான். இவையெல்லா ம் விக்கிரமார்க்கன் சபைக்கும் சென்றெட்டின. அஃதுணர்ந்த விக்கிரமார்க்கலும் இச்சிறுவனை ப் பார்க்கவேண்டுமென்றவாவுற்
நிருந்தான்.
இவ்வாறிருக்கையில் புரந்தர புரத்திலேயிருந்த தனஞ்செயன் என்னும் வைசியன் இறக்கும்போ ஜி, தனது புத்திரர் கால்வரையும் அழைத்து,இக் கட்டிலின் கால்கள் நாலுக்கும் கீழே வைத்திருக்கும் திரவியத்தை நீங்கள் கால்வீரும் பங்கிட்டுக்கெயூண்டு சுகமாகவா
ழக்கடவீர்களிெந்து கூறி விட்டி
றந்தான். தந்தைக்குரிய கடன் கள் யாவுஞ்செய்தபின்னர்ப் புச் திரர் கால்வரும் தந்தை கூறியகி

Page 73
&Tか?-
母M தியை வெட்டியெடுத்தப் பார்த் தபோது, ஒரு பையிலே மண்ணு ம், ஒருபையிலே உமியும், "ஒன்றி லே பொன்னும், மற்றென்றிலே சாணமுமிருப்பக்கண்டு, இவைதி ரவியமாவதெப்படி இவற்றை6ா ம் பாகித்துக்கொள்வ தெங்ஙன மென்றெண்ணி மயங்கி வல்லாரி டஞ் சென்று காட்டினர். அவரு மதன் குறிப்பையுணராது அரச னரிடஞ் சென்று காட்டுமினென, அப்புத்திரர் விக்கிரமார்க்கனிட ஞ் சென்று காட்டினர். அவனும் தனது மந்திரிகளோடு ஆராய்ந்து ம் அதன் குறிப்புணராது புறந்தக் தான். அப்பால் அப்புத்திார் த மதுரர்கோக்கி மீளும்போது சா லிவாகனனிருந்து விளையாடுமிட த்து வழியே சென்றர். சாலிவா கனன் அவர்களைக் கண்டு அவர்க ளுடைய கிலையை ஆராய்ந்து இச் சிறுகருமத்துக்காகவா இத்துணை அலைந்தீர்கள். நான் அதன் குறி ப்பைக் கூறுவேன், பைகளை எடு மினென்ரு ன். எடுத்துக் காட்டி யவுடனே மண்ணிட்டிருந்த பை யினல் ஒருவனுக்கு நிலங்களும் உமியிட்டிருந்தபையிஞல் ஒருவ னுக்குத் தானியங்களும், பொன் னிட்டிருந்தபையினுல் ஒருவனுக் கு ஆபரணுதிகளும், மற்றச் சா ணமிட்டிருந்தபையினு லொருவ னுக்கு மாடுகளுமாக வென்பது உ மது தங்தை குறித்த விபாகமெ னக் கூறிஞன். அதுகேட்டவை சியன் புத்திரர் நால்வரும் மகிழ் ந்து சிறுவனக் கொண்டாடிப் போயினர். அதுகேட்ட விக்கிா மார்க்கன் தனது கீர்த்தி பங்கப் பட்டதேயென்றெண்ணிச் சாலி வாகனனைக்கொல்லுமாறு படை கொண்டுசென்று என். சாலிவாக னன் அவனைத் தனது சிறுபடை யோடெதிர்த்து முதுகிடச் செய்
子町 அ ருேமதையாற்றுக்கிப்பாலுள் ள தேசத்தைக்கவர்டு தரசனணு ன். இவன் வமிசத்தவரே மைகு ர் அரசர். கருமதைக்கிப்பால் சா வாகனசகமும் அப்பால் விக்கி ரமார்க்கசகமும் அதுமுதல்நடை பெறுவவாயின. சிறிது காலத்தி லேசாலிவாகனஞல்விக்கிரமார்க் கனும் கொல்லப்பட்டான். சாலி வாகனசகத்திலிப்போது 1821 வருஷம் சென்றன. வைத்தியசா ஸ்திரம் அசுவசாஸ்திரம்,அலங்கா ரசாஸ்திரம்என மூன்று நூல்கள் இவனுற் செய்யப்பட்டன. சாலினி-வேட்டுவமகளாகிய தே
வாாட்டி, சாலியன்-சாகல்லியன் சீஷரான
ஓரிருஷி. சாலுவன்-சாளுவன் காண்க. சால்மலி ) -சப்த தீவுகளுளொ சான்மலி நின்று. அது சுரா சமு த்திர நடுவிலுள்ளது. அங்கே CէԲ ள்ளிலவமரங்களதிகமாதலின் அ పుత్ర இப்பெயர்பெற்றது. (5Glpais ம், உன்னதம், பலாஹம, துரோ ணம், கங்கம், மகிஷம், ககுத்து மான் என ஏழு பர்வதங்கள் அத் தீவிலுள்ளன. அங்குள்ள விசே ஷருதிகள் யோனி, தோயை, விதி ருஷ்ணை, சந்திரை, சுக்கிலை, வி மோசினி, கிவிர்த்தி என்னும் ஏழு மாம். அங்குள்ளோர் நிறத்தின ற் கபிலர், அருணர், பீதர், கிரு ஷ்ணர் என நான்குபாற்படுவர். அவர்கள் கடவுளை வாயுவினிடத் திலேதியானித்து அவிகளை நிவே தித்து வழிபடுபவர்கள். அஸ்தி ரேலிய தீவென இந்நாள் வழங் குவது இத்தீவினது சேஷம்போ லூம். பூர்வத்தில் அநுமான் சஞ் சீவிகொணர்ந்தது இத் தீவிலிருச் தேயாம். (2) ஒரு 6ரகம். யம தூதர்கள் அங்குள்ள முள்ளிலவ

3ffn
மரக்காட்டிலே பாவிகளைப்புகுத் தியோட்டி யூறுபடுத்தி வருத்து 6ly ff fᏛ 356mᎢ . சாவகம்-பதினெண் பாஷைகளு
ளொன்று.
சாவரி-ஒாற்பபிராகிருத பாஷை,
சாவர்ணி-எட்டாம் மறு. இவர்கு ரியனுக்குச் சாவர்ணயிடத்துப் பிறந்த புத்திரனர். (2) ஒரு புரா னிகன். சாவர்ன-குரியன் மனைவிகளுள்
ஒருத்தி. சாவித்திரி-(1) அசுவபதி மகள். இவள் பதிலிரதையெனப் பெயர் படைத்த மாது சிரோமணிகளு ளொருத்தி. இவள் மணப் பருவ த்தை யடைந்தபோது, அஸ்வபதி அவளை அழைத்து, நீயோ எனக்கு ஏகபுத்திரி. என்னிஷடப்படி உன க்கு ஒரு நாயகனை நாடித் தரின் அவ் விவாகமுனக்கு உவப்பாகாது போகினும்போகும். ஆதலால் மீ உன் இஷ்டநாயகனை நாடிவந்து சொல்வாயா கில் அவனுக்கு உன் னை மணமுடித்துக் கொடுப்பேன் என்று கூற, அவள் அதற்கிசைக் து எங்கும் நாடி, ஈற்றில் ஒரு காட்டிலே தன் மனைவியோடு தவ ஞ்செய்த கொண்டிருந்த விருத்த ஞன ஒரரசனுடைய மகனுகிய சத்தியவாஜனக் கண்டு, அவன் மீ திற் காதலுடையளாய்த் திரும்பி வந்து, தந்தையையடைந்து, தன் கருத்தை யுணர்த்தினுள். அச்சம யத்தில் அங்குவந்திருந்த காாதர் அவளைப்பார்த்து, சாவித்திரீ, யா து செய்த%ன, மோசம் போயினை யே, சத்தியவானை மணம்புரிவை யேல் மீ சுகமடையமாட்டாய். அவன் இன்று முதல் ஒரு வருஷ த்தில் இறந்துவிடுவான். அவனை விட்டு இன்ஞெருவண் 5ாடக்கட வாயென்று தடுத்தார். பதிவிரத
i
Fs த்திற் சிறந்தவளாகிய சாவிச்திரி யினது மனசை நாரதர் உரைகள் - சிறிதும் அசைத்திலவாதலின் அ வளுடைய இஷ்டப்படியே தங் தை உடன்பட்டுச் சத்திய வானுக் கு அவளை மணம்முடித்துக் கொ டுத்தான். சாவித்திரி சிலதினங் களில் நாயகனேடு காட்டுக்குச் சென்று அங்கே தன் அலங்கார ஆடையாபரணங்களைத் துறந்து தவத்துக்குரிய ஆடை தரித்து நா யகனுடைய ஆயுள6ாளை கினைந்து தவம்புரிவாளாயினள். நாளும்ஒ வ்வொன்முய்க் கழிந்து வருஷ வெல்லைக்கு மூன்று நாள் உளவெ ன வந்தடுத்தது. அம்மூன்று 5ாளு ம் ஊணும் உறக்கமுமின்றிக் கொ டுந்த வங்கிடந்தாள். மூன்று நாளி லே தன் வழக்கம்போலச் சத்திய வான் அன்றும் மரங்தறிக்கப்போ ய்த் தறித்து மீண்டுவந்து மிக்க சோர்வினற் சாவித்திரி மடிமீது சாய்ந்து நித்திரை போயினன். அச்சமயம் யமன் சென்று அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு தெ ன்றிசைநோக்கிச் சென்றன். அ ஃதுணர்ந்த சாவித்திரியும் யமனை த் தொடர்ந்துசென்ரு ஸ். யமன் அவள்தொடர்வதைக்கண்டு என் 2னத் தொடர்வதாற் பயனில்லை நீ போகவென்மு ன். என் நாயக னை விட்டு யான் திரும்புவதாலும்
பயனில்லை. ஆதலின் என் நாயக
னைத் தொடர்ந்தே செல்வேன் எ ன்று விடாத தொடர்ந்தாள். அ து கண்ட யமன் அவள் கற்பை மெச்சி அவளுக்கிரங்கிச் சத்தி யவானுடைய உயிரை உடலிற்செ ன்று கூடும் படிவிடுத்து வாழ்த்தி ப்போக, சாவித்திரி தனது காய கனேடு தங்தை வீட்டுக்குச்சென் று ஒருயிரும் ஈருடலும் பெற்ரு ள்போல நெடுங்காலம் வாழ்ந்தி
ருந்தாள். (2) இருக்குவேதத்திலு

Page 74
ക്കത്തി
守臀
ள்ள ஒரு பிரபலஇருக்கு இப்பெ
யர்பெறும். (3) பிரமாவின் பாசி
களுளொருத்தி. சரசுவதியே இ
ப்பெயர்பெறுவரென்பர் ஒருசா ரார். (4) பார்வதி. (5) கசியபன் ഥátി. சாவித்திரிலிரதம்-ஆனி மாசச்த ப் பெளரணிமையிலே சுமங்கலி களால் வைதஷ்வியம்வராமல் அ
னுஷ்டிக்கப்படு மொரு விரதம். சாளக்கிராமம்-வட நாட்டின் கணு
ள்ளஒருவிஷ்ணு ஸ்தலம். சாளுவம்-மத்திய தேசத்திலுள்ள
ஒரு தேசம், சாளுவன் --சிசுபாலன் தம்பி. கி சாலுவன் ருஷ்ணன் உருக்குமி னியைக் கவர்ந்து போனபொழுது சிசு பாலனைக் கொன்றமை கண்டு இவன்த வங்கிடந்து Fs a dilu. சத்திகளையும் செளம்பக மென்னு ம் விமானத்தையும் சிவன் பாற் பெற்று ஆகாயத்திற் சஞ்சரித்து யாதவர்களையெல்லாம் வருத்தி வரும்போது கிருஷ்ணனல் எதி ர்ந்து போர்புரிந்து கொல்லப்பட் டவன். (2) (ய) வசுதேவன் தம் பியாகிய விருகன் மூன்ரும் புத் திரன். சிகண்டி-(1) அந்தர்த்தானன் மு தற்பாரி. (2) துருபதராஜன் புத் திரியாகப்பிறந்து ஒரு புத்திரனை ப்போல வளர்க்கப்பட்டவள். அ ப்பால் ஒர்யகூஷ்னலே தன்னுடை ய பெண்ணுருவம் மாற்றப்பட்டு வீஷ்மரைக் கொல்லுகிமித்தமாக ஆணுருப்பெற்றவள். பாரத யுத்த த்திலே வீஷ்மரையெதிர்த்தபோ து அவர் பெண்ணை யெதிர்த்துப் போர்புரியலாக தென்று மறுக்க அசுவத்தாமனுலே கொல்லப்பட்
L. 667,
சிங்கபுரம்-கலிங்க காட்டிலுள்ள
ஒரு கோம்,
કીર્દિ சிங்களம்-சிம்ஹளத்துவீபம். g லங்கை, ஈழம், லங்காதேசம் எ ன்பன பரியாயங்கள். இது மிக்க பழைமையும் பெரும் புகழும்வா ய்ந்த தேசம். இப்போதுள்ள இ லங்கை பூர்வ லங்காதேசத்தின் ஒரு சிறு கூறேயாம். எஞ்சியபா கம் காலாந்த ரத்திலே கிழக்கும் தெற்கும் மேற்கும் சமுத்திரவா ய்ப்பட்டழிந்தது. இப்போது g லங்கையிலே வசிப்பவர்கள் ஈரா யிரத்தைஞ்ஆளறு வருஷங்களுக் கு முன்னே மகத தேசத்திலிருக் திபோய்க் குடியேறிய ஆரியரும் பூர்வ ராக்ஷச வமிசத்தவர்களும் கலந்துற்பத்தியான வமிசத்தவர் கள், பூர்வ சிங்களபாஷையும் ஓ ட்ட சபாஷையும் சம்ஸ்கிருதமுங் கலந்துண்டாயதே இப்போதுள் ள சிங்களபாஷை, ஒட்டாக்கல ப்பு மகத தேசத்தாராலாயது. இ லங்கைக்கு மகதநாட்டார் வரு தற்கு ஈராயிரத்தைஞ்அநூறு வரு ஷங்களுக்குமுன்னே,அஃதாவது இற்றைக்கு ஐயாயிரம் வருஷங் களுக்குமுன்னேயிருந்த பாண்ட வர்கள் செய்த ராஜகுய யாககா லத்திலே, அவர்களுக்கு இலங்கா தேசத்தரசன் வைரிேயாத்தினங் களும், முத்துக்களும், மயிரகங்க ளும்,யானைகளும், அனுப்பினனெ ன்றும், அவைகளைக் கொண்டுசெ ன்ற தூதர்கள் பொன்னிறமுடை யோரும் கருகிறமுடையோருமா கிய மாந்தரென்றும், பாரதத்தி லே கூறப்படலால் பாண்டவர்க ள் காலத்திலே இலங்கைமிக்ககா கரிகமுற்றிருந்ததென்பது அநுமி க்கப்படும். அதற்குப் பிந்தியகா லத்திலே தாழ்வுற்று விஜயன் அ ரசஞயபின்னர் விருத்தியுற்றது போலும்,விஜயன்மகதநாட்டான் சிங்கன்-சனகலிஜயற்குத் துணை
யாயிஞனுேரரசன்.

காடு
ઈીik; சிங்கமுகன் ) --சூரன் தம்பி. சசி சிங்கன் யபன் சிங்கவுருக்
கொண்டுகின்ற மாயையைக் கூ டிப்பெற்ற புத்திரன். இவன் ம னைவி விபுதை, புத்திரர் அதிகுர ன் முதலிய நூற்றுவர். இவன் தே வர்களுக்குப் பெருந் துன்பங்கள் செய்து வருங்காலத்திலே சுப்பிர மணியக் கடவுளாலே யுத்தத்தி லே கொல்லப்பட்டவன். சிங்கேசுவரி-திருப்புத்தூரிலேகோ யில்கொண்டிருக்கும் தேவியார் பெயர். சிசிரன்-(f) சாகல்லியன் ஷேன். சிசுங்ாகன்-சைசு நாகர்களுக்குக் கோத்திரத்தலைவனுகிய மகததே சத்தரசன். இவனாசுசெய்த கா லம் புத்தருக்குப் பின் எழுபத்தி ாண்டாவது வருஷம், அஃதாவ து 2372 வருஷங்களுக்குமுன்னு ள்ளது. கலியுகத்தாற் கூறு மிட த்து அவனிருந்தகாலம் 2628 ம் வருஷம். சிசுபாலன்-சேதிதேசத் தர சஞ கிய தமகோஷன் வசுதேவன் த ங்கையாகிய சுருத சிரவையிடத் துப் பெற்ற புத்திரன். இவன் பூ ர்வத்திலே இரணியகசிபஞகவும, அதன் பின்னர் ராவணனுகவும் பி
றந்து விஷ்ணுவாற் கொல்லப்பட்
டவன். இச்சிசுபாலப் பிறப்பிலு ம் முற்பிறவிகளிலிருந்த தைப்பா ர்க்கிலும் மிக்க கொடியனுயொ முகு5ாளிலே கிருஷ்ணஞற்கொ ல்லப்பட்டவன். இவனுடைய வ ன்மையையும் மூர்க்கத்தையும் மாககவி தாம் செய்த சிசுபாலவ த மென்னும் நூலிலே மிகச் சிற ப்பித்துரைப்பர். சிதத்துவஜன்-(மி)அஐன்புத்திரன் சிதம்பரதேசிகர்-வை ராக்கிய தீ பம் வைராக்கிய சதக முதலியவ ற்றுக்கு உரை செய்தவர். திருப்
சித போரூர்ச் சங்கிதிமுறையும் பஞ் சாதிகார விளக்கமும் பாடின வரு ம் இவரே. பஞ்சாதிகாரம் சிரு ஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களை க் கூறுவது, இவர் சாந்தலிங் கசுவாமிகள் சிஷ்ர்.
சிதம்பரம்-பஞ்சலிங்கங்களு Qor it
ன் முகிய ஆகாசலிங்க ஸ்தலம். இது தொண்டை5ாட்டிலுள்ளது. இத்தல மான்மியங்களை யெலலா ங் கோயிற்புராணத்திற் காண்க. "பிண்டமும் பிரமாண்டமும் சம ம், பிண்டமாகிய சரீரத்தில், டப்பக்க நாடியாகிய இடைக்கு ம் வலப்பக்க நாடியாகிய பிங்கலை க்கும், நடுவிலுள்ள சுழுமுஞ5ா டியும், பிரமாண்டத்திலுள்ள இப் பாதகண்டத்தில், இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில் லையும், சிவபெருமான் 'ஆனந்த கி ருத்தஞ்செய்யுங் தானமாம். சரீ ாம் பிரமபுரம், சரீரத்திலுள்ளே யிருக்கும் இருதயத்தானம் தகர மாகிய புண்டரீக வீடு; இருதயத் தானத்தினுள்ளே இருக்கும Sir மமாகிய சிவம் ஆகாசம், புறத் தும் இப்படியே; பிரமாண்டம்பி ாமபுரம்; பிரமாண்டத்தினுள்ளே யிருக்குங் தில்லைவனம் புண்டரீக வீடு; தில்லைவனத்தில் கிருத்தஞ் செய்யுஞ்சிவம் ஆகாசம். இவ்வா காசம் பூதாகாசம்போற் சடமா காது சித்தேயாம்; ஆசலாற் சித ம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எக்காலமும் சீக்கமின்றி விளங்கு ந்தானமாதலால், இத் தில்லையுஞ் சிதம்பரமெனப் பெயர்பெறும. சிதம்பாத்திலே, ஞான சபையி லே, சிவபெருமான், சிவகாமிய ம்மையார்காண ஆனந்த கிருத்தஞ் செய்தருளுவர். சிதம்பாததி6ெ முந்தருளியிருக்கும் திருமூல ஸ் தானமாகிய சிவலிங்கப்பெருமா லுக்கு வேத சிவாகம விதிப்படி ,

Page 75
કો, பூசை முதலியன செய்யம் பிரா டிணர் இல்லைவாழந்தண ரெனப் படுவர்கள். அவர்கள் மூவாயிா ಖಗೆ' இப்போதுள்ளோர் முந்நூ ற்றுவரே. சேக் கிழார் காலததி லே மூவாயிரவராக விருந்தோர் இப்போதுமுந்நூற்று வராயினது தமக்குரிய தருமங்களினின்று மி ழுக்கிய காரணத் கிஞற்போலும். சிதம்பர மென்பதன பொருள்ஞா go)as T & Lp. சித்தத்தைச் சிவன்பால் வைத் தா-இராஜ யோகத் திருந்து சி வனைத் தியானித்து முத்தி கூடிய தொகையடியார்கள். இவர்களு டைய பெயர் ஊர் முதலியன பு லப்படக் கூறப்பட்டில. சுந்தர மூர்த்தி 6ாயன மாற் பாடப்பட் டமையின் அவர்ச்கு முன்னுள்ள வர்களென்பது வெளிப்படை. சித்தநாதேசுவரர்- திருநறையூரி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். சித்தபுரி-இது மே சலா ரேகையி லே லங்காபுரிக்குநேரே அதோ பாகத்திலே ரோமகயுரிச்கு மேற் கே தொண்ணுாறு பாகையிலேயுள் ளது. (அமெரிக்கதேசமென இந் நாள் வழங்குங் தேசத்திலிருந்த தாதல் வேண்டும்.) A. சித்தர்கள்-அணிமாதிகள் எல்லா ம் வல்ல கணங்கள், அவர்கள் எ ண்ணிலர். அவருள்ளே தமிழ்நா ட்டிலே விளங்கிய சித்தர்கள் பா ம்பாட்டிச்சித்தர், அகப்பேய்ச் சி த்தர் முதலியோர். பாம்பாட்டிச் சித்தர் அந்தண ரென்றும், அகப் பேய்ச்சித்தர் வேளாளரென்றுங் கூறுவார்கள்.
இருவரும்அணிமாகிசித்திகளைப் பெற்றபின்னர் அவற்ருற் பயனி ல்லையெனக்கண்டு ஞானிகளாயி னேர். இருவரும் அவர்கள் பாடி த்திரிந்த பாடல்களிலே அகப்பே
&sp&r
சித்
யென்றும் ஆடுபாம்யேயென்றும் வருவனவற்ருற் பெயர்கிொண்ட வர்கள். இயற்பெயர் தெரியவில லை. அவர்கள் ப்ாடல் வெள்ளென் விருப்பினும் ஆழ்ந்த ஞானப்பொ ருளுடையன. கோரக்கர் சத்திய 5ாதர் முதலியோர் ஒன்பதின் மரு ம் நவநாத சித்தரெனப்படுவர். இ வர்கள் பதார்த்தங்களின் பகுதி களையும் சரீரத்தின் பகுதிகளையும் 6 ல் ரக ஆராய்ந்து கிச சயித்து அ ப்பகுக் களின் சொரூபல கடினங் களையுணர்ந்து அவற்றை எண்ணி யவாறு ஏவல்கொள்ளும் வன்மை யுடைய ரா த லிற் சித்தரெனப்படு வர்கள். ரசாயன சாஸ்திரங்களு ம் வைத்தியமுஞ்செய்தோர் இவ ர்களே. இவர்கள் செய்த நூல்க ளெனத் தமிழிலுள்ளன பெரும் பாலும் இக்காலத்துச் சாமானிய ர் பாடிய புரட்டு நூல்களேயாம். சித்தர் செய்தன இறந்தன.
சித்தாச்சிரமம் விசுவாமித்திரன் சித்தாசிரமம்
தவமும் யாகமு ஞ்செய்தவிடம், இவ்விடத்தேயே விஷ்ணு ஒரு கற்பத்திலே தவஞ் செய்ததுமாம். இதிலே தவஞ்செ ய்வோர் சித்திபெறுதல்நிச்சயம்.
சித்தாந்தசாஸ்திரங்கள்- 'உந்தி
களிருேயெர்போதஞ் சித்தியார். பிந்திருபாவுண்மைப்பிரகாசம்-வ ந்த வருட் - பண்பு வினு போற்றி கொடி பாசமிலா நெஞ்சுவிடு-வு ண்மை நெறிசங்கற்ப முற்று” எ ன்னும் வெண்பாவால் இவையெ ன்பதும் இத்தனையென்பது முண ர்க. திருவருட்பயன், சங்கற்பகி ராகரணம், விஞவெண்பா, கொ டிக்கவி, போற்றிப்பஃருெடை, சிவப்பிரகாசம், நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்க மென்னும் இவ்வெட்டும் உமாபதி சிவாசாரி யர் செய்தன. உண்மைவிளக்க ஞ்செய்தவர் திருவதிகைமனவா

& リncm
ઈ, சகங்கடந்தார். சிவஞான சித்தியு ம் இருபாவிருபஃதும செய்தவர் அருணங்திசிவா காரியர். சிவஞா னபோதஞ்செய்தவர் மெய்கண் டதேவர். திருவுந்தியார் செய்த வர் உய்யவந்த தேவ6ாயஞர். தி ருக்களிற்றுப்படியார் செய்தவர் திருக்கடவூர் உய்யவந்த தேவகா யனுர். இவர் திருக்களிற் றுப்படி யார் செய்தவருடைய சீடருடை ய சீடர். இச் சித்தாந்த சாஸ்திர ங்கள் பதிஞன்கும் சிவாகமத்தி ன்ஞானகாண்டப்பொருளைச் சு ருக்கி இனிது விளக்குங் தமிழ்நூ ல்களாம், இவை ஐஞ்நூற்றெ ண்பத்தைந்து வருஷங்களுக்குமு ன்னே பர்டியருளப்பட்டனவெ ன்பது சங்கற்பகிராகரணஞ்செய் த உமாபதி சிவாசாரியர்தாமே அ ந்நூலிலே சாலிவாகன வருஷம் ஆயிரத்திரு.நூற்று முப்பத்தைக் தில் அதனைச் செய்ததாகக் கூற லால் நிச்சயிக்கப்படும். உமாபதி சிவாசாரியர் அருணங்தி சிவாசா ரியர் சீடர். அருணந்தி மெய்கண் டசிவாசாரியாது சீடர். சிவஞா னபோதஞ் செய்யப்பட்டகாலம் சாலிவாகன சகவருஷம் ஆயிரத் கிருநூறளவிலுள்ளது. உமாபதி சிவாசாரியராற்பாடப்பட்ட சே க்கிழார் எழுநூற்றெழுபது வரு ஷங்களுக்குமுன்னுள்ளவர். வே தத்தின் ஞானகாண்டப்பொருளை யுள்ளபடி அறிவிக்குங் தமிழ்நூல் கள் தேவாரமுக்கிருவாசகமுமா ம். இவையிரண்டுந் தமிழ் வேத மெனப்படும். இச் சித்தாந்த சா த்திரங்கள் தமிழிலேவெளிவருத ற்கு முன்னுள்ள காலத்திலே பக் குவர்கள் குருவைத்தேடியடைக் து உபதேசமுகமாகச் சமயவறி வைப் பெற்றுக்கொள்வார்கள், இக்காலத்திலோ நூல்களே யாவ ர்க்கும் குருவாயின. ஆகியும் உண்
3); மையறிவு தலைப்பட்டார் மிகச் சி லரே. அக்காலத்தில் அறியாதார் பலர். இக்காலத்தில் அறிந்துமறி யாதாரே பலர். சித்தாக்த் கேளமுதி-பாணினிவியா கரணத்துக்கு வியாக்கியானம். சித்தாக்தசிகாமணி-சிவப்பிரகா சசுவாமிகஸ் செய்த இருபது நா ல்களுளொன்று. அது யாப்பாலு ம் மிகச் சிறந்த நூல். சித்திரகன்-விருஷ்ணிவமிசத்தில்
வந்தவொரு யாதவன், சித்திரகுப்தன்-யமன் கணிகன். இவன் மனுஷர் கல்வினை தீவினை களைக் கிரமமாகவெழுதி யமனுக் குக் கணக்குக்காட்டுபவன், சித்திரகூடம்-தற்காலம் பண்ட ல்கண்டு என்று வழங்கு மிடத்தி லுள்ள ஒரு மலை. இது வான்மீகி ஆச்சிரமம், சிருங்கிவோபுரத்து க்கு கிருதிதிசையிலுள்ளது. சித்திரகேதன்-(யது) வசுதேவ ன் தம்பியாகிய தேவபாகன் மூத் தமகன். (2) குரசேன தேசத்து ராஜா, இவன் சிலகாலம் சந்ததி யின்றித் தவங்கிடக்தி ஒரு புததி ரனைப் பெற்(?ன். அதுகண்ட சக களத்திகள் பொருமையுற்று வி ஷமூட்டி அப்புத்திரனைக் கொன் முர்கள். அது காரணமாகச் சித்தி ரகேதன் புத்திர சோகத்திலாழ்க் து வருக்திஞன். அப்போது கார தனும் அங்கிரசனும் அவனிடஞ் சென்று அவனுக்கு ஞானுேபதே சஞ்செய்துபோக, அதனல் அவ ன் மகா ஞானியாகித் தனது தே கத்தை விட்டு வித்தியாத ரவுடல் பெற்றுக் கைலாசகிரிக்குப் போ ய் அங்கே சிவபெருமான் சக்திசு மேதராயிருப்பக்கண்டு, அவரை ப்பார்த்து, ஜகத்காரணராகிய கீ ரும் இப்படிப் பெண்ணுேடு கூடி யிருக்கவேண்டுமோ வென்று உ 丑8

Page 76
曲F-乌
ઈ'; ாண்மையுணராதான் போன்று பரி காசஞ்செய்தான். அதனுல் ராக்ஷ சரூபம்பெற்றுப் பூமியில்வந்து பி றந்து விருத்திராசுரன் என்று விள ங்கி இந்திரன் கையாலிறந்து முத் திபெற்ருரன். சித்திரசேனபாண்டியன்-சித்தி ரவர்மபாண்டியனுக்குப்பின் அா சு புரிந்தவன். சித்திரசேனன்-(1) ஒரு கந்தரு வன், அர்ச்சுனன் தோழன். (2) துரியோதனன் தம்பிகளுளொரு வன். (3) கர்ணன் மகன். (4) ந
ரிஷியந்தன் புத்திாருளொருவன்.
(5) ஜராசந்தன் தோழன். சித்திரத்துவசன்- சித்திரபூஷண பாண்டியனுக்குப்பின் அரசு புரிக்
த பாண்டியன். t
சித்திரபூஷணன்-சித்திர விரதனுக் -
குப்பின் அரசு புரிந்தபாண்டியன் சித்திரரதன்-(1) முனிமகன். கந் தருவராசன். (2) (ய) பேரு சங் く寄@T புத்திரன். சசிவிங்தன் தங் தை, (3) அதிவிாதன் புத்திரன், (4) துரியோதனன் தம்பி. சித்திாரேகை-வாணசுரன் மந்தி
ரியாகிய கவந்தன் மகள். உஷா
தேவிக்குத் தோழி. சித்திரத்தில்
வல்லவளாதலின் இப்பெயர் பெ
ാസ്ത്രണ്ട്. சித்திரவர்மபாண்டியன். சித்திர
த்துவசபாண்டியனுக்குப்பின் அ ரசு புரிந்தவன். சித்திரவாகன் மணலூர் புரத் சித்திரவாகனன் தி லா சிருந்த பாண்டியன், பப்பிருவாகன் தா யைப் பெற்ற பாட்டன். இவன் பாரத யுத்தத்திலே பாண்டவர்க் காகச் சென்று துணைபுரிந்தவன். சித்திரவிக்கிரமன்-- சித்திரசேன பாண்டியனுக்குப்பின் அரசு செய்
பாண்டியன்.
சித்திரவிரதன்-இவன்சு குணசே
કી, கர பாண்டியனுக்குப் பின் அரச புரிந்த பாண்டியன். சித்திரன்-கணிகவிசயற்குத் &&ത്ത
அரசன். சித்திராங்கதன்-(1) ஒரு கந்தருவ ன். (2)விசித்திர வீரியன் தமைய ன். திருத ராட்டிரன் பெரிய தங் தை. சித்திராங்கதன் என்னும்பெ யரோடிவன் காலத்திருந்த கந்த ருவனை எதிர்த்துக் கொடிய யுத்த ஞ்செய்து அக்கந்தருவனுற் கொ ல்லப்பட்டவன். (3) துரியோத னன் தம்பியருளொருவன். சித்திராங்கதை-அர்ச்சுனன்
ரி. சித்திர வாகனன் மகள். இவ ளே பப்பிருவாகனனுக்குத் தாய். அர்ச்சுனன் தருமன்செய்த அசு வமேதயாக காலத்தில் அவ்வசு வ த்தோடு சென்றபொழுது அவ்வ சுவத்தைப்பப்பிருவாகனன் பிடி த்துக்கட்ட, அர்ச்சுனன் அவனை இன்ஞனென்றறியாது அவனுேடு யுத்தஞ்செய்து அவன்பாணத்தா ல் மூர்ச்சையாயினன். அப்பொ முது பப்பிருவாகனன் அர்ச்சன னைத் தந்தையென்றுணர்ந்து அ வன் மூர்ச்சையைத் தீர்த்து அவ னைவழிபட்டுவணங்கி அக்குதிரை யை ஒப்புவித்தான். அல்லியென ப்படுபவளும் இச்சித்திராங்கதை யேயாம். சித்திராங்கி-ராஜராஜ நரேந்திர ன் காமக்கிழத்தி, காம லீலையில் இவளை வென்றவரில்லை" (அற்புத சரீரமுடையாளென்பது பதார் த்தம்) சித்திராதேவி-குபேரன் u sv df, g) வள் சித்திரரே கையென்றும் சொ * ல்லப்படுவள்.
சித்திராபதி-ம்ாசவி சுற்முய். சித்திராயுதன்-ஒரு கந்தருவன். சித்திர்ோபலை-இருக்ஷ பர்வதத்
திற் பிரவாகிக்குமொருநதி,

35fFmn
சிநிவாலி-தாதை பாரி. w சிந்தாமணி-திருத்தக்க தேவரெ ன்னும்சைண்முனிவரியற்றிய தமி ழ்க்காவியம். இது சீவகன் கதை யை வனப்புறக்கூறுவது. நிச்சின ர்க்கினியராலுரை செய்யப் பட்ட து. சீவகசிந்த ரீமணியெனவும்ப டும். இது கடைச்சங்ககாலத்தை யடுத்தநூல். 3145 செய்யுளும், பதின்மூன்றிலம்பகங்களு முடை 4ւմ ծ7. சிந்துத்துவீபன்-(இ) அபுதாயுவி னது தங்தை. சிந்துதேச ராசா, சிபி-(1)(அ) உசீ6 ரன்மூத்த மக ன். இவன் யாகஞ்செய்த காலத் தில் இந்திரனும் அக்கினியும் இவ ன் உத்தமகுணத்தைப் பரீக்ஷதிக் குமாறு இந்திரன் பருந்தாகவும் அத்கினி புருவாகவும் ரூபந்தரித் துப் பருத்து புருவைப்பற்றியுண் ணுமாறு துரத்திச்செல்ல, புரு? வானது ஒடிப்போய்ச் சிபிசக்க ரவர்த்தியிடம் அடைக்கலம்புகு க்தது. அதுகண்ட சிபி அப்புரு வுக்கு அபயஸ்தங்காட்டி அணைத்
ઈth டாகத் தனது சரீரத்தினின்.rஞ் சதையைக் கொய் துவைத்தான்.
அத்தட்டுத்தாழ்ந்து புரு விருந்த
தட்டுக்குச் சமமாகாதது கண்டு மீண்டுங்கொய்து வைத்தான். அ வ்வளவிலும் கிரம்பாமைகண்டு தன் சரீரத்திலே கொய்யத்தக்க சதையெல்லாங் கொய்து கொய் து வைத்தும் ஆற்றது ஈற்றி லே தானே முழுதும் இரையாக வேறினன். அவ்வளவிலே தட் டுச் சமப்பட்டது. உடனே இந்தி ராக்கினிதேவரிருவரும் தமது மெ
ய்வடிவைக்காட்டி உனது சிவ
காருணியத்தை  ெம ச் சி ஞேம்
உன் போற் சிறந்தான் எவணு மில் ஃல. உனக்கு இஷ்டமாகிய வரங் களைத்தருவோமென்று அவனைப் பழைமைபோலாக்கி அநேகவர ங்களைக் கொடுத்து ப் போயினர்.
இவலுக்கு விருஷதர்ப்பன், சு
வீரன், கேகயன், மந்திரன் என
நால்வர் புத்திரர். (2) பிரகலாத ன் புத்திரன்.
சிம் சுபாயன்-ஒரு பெளராணிகன்.
தான். பருந்துக் தொடர்ந்துள் சிம்சுமாரம்--சோதிசக்கரம். இது
ளே சென்று சிபியைநோக்கித் தான் துரத்திவந்த புருவை விடு மாறு கேட்க, சிபி, என்னிடத்த டைக்கலம்புகுந்த புருவை விட மாட்டேனென்ன, எனக்கு மா மிசம்புசித்தல் இயல்பு. மனுஷ் ரைப்போலக் காய்கணிகளை அரு க்திச் சீவித்தல் எனக்குப்பொரு க்தாது. ஆகையால் என் புருவை விடக்கடவாயென்றது. சிபி அப் பருந்தை நோக்கிப் புருவைவிட மாட்டேன். அப்புருவினது எ டையுள்ள மாமிசத்தை என் தே கத்திற் கொய்து தருவேன் ஏற்று க்கொள்கவென்ன, பருந்து அத ற்குடன்பட்டது. உடனே ஒருது லையின் ஒருதட்டிலே அப்புருவை பிட்டு எதிர்த் தட்டிலே அதற்கீ
பகோளத்தின் கண்ணே யுள்ளது. இச்சக்கரம் துருவன் இந்திரன் வ ருணண் கசியபன் முதலியோர் கூடிப் பிரத கதிணமாகத் தினக் தோறுஞ்செல்லப்பெற்றுள்ளது. இதன் வாற்பக்கத்திலே பிரஜாப தியும் அக்கினி இந்திரன் தருமன் என்போகும், வான் மூலத்திலே தாதாவும் விதாதாவும், கடிதடத்
லே சப்த இருஷிகளும், மேன்
மோவாயிலே அகஸ்தியரும், கீழ்
மோவாயிலே யமனும், முகத்தச் லே அங்காரகனும், குய்யத்திலே சனியும், பீஜத்திலே பிரகஸ்பதியு ம், பக்க்த்திலே சூரிய்னும், நாபி யிற்சுக்கிரனும், நெஞ்சிலே சந்தி
ரனும், ஸ்தனங்களிலே அசுவினி
தேவர்களும், பிராணவாயு அபா

Page 77
8፩ቓ0
ઈub ாவாயுக்களிலே புதனும் சர்வா ங்கமும் சனிகேதுக்களும், ரோம ங்களிலே 6 கூத்திரங்களுமாக.அ திக்ரித்துகிற்பர். இச் சிஞ்சுமார சக்கரம்மகாவடிவமாகவுள்ளது. முதலைவடிவெனினும்ஒக்கும். சிம்மபலன்-சேகன். சிம்மமுகன்-சிங்கமுகன் காண்க. சிம்மிகை-(1) திதிபுத்திரி. இவள் விப்பிரசித்திமனைவி. இவள் தகடி ன் மகளென்றும் கசியபன் பாரி எ ன்றும் பாரதங்கூறும், (2) இா னியகசிபன் மகள். (3) சாயாக் கிராகிணி, ஒரிராக்ஷசி. அநுமான் இலங்கைக்குச் செல்லும்போது அவஞர் கொல்லப்பட்டவள். இ லங்கணியெனவும்படுவள். சியவனன்-(1) பிருகுவுக்குப் பு லோமையிடத்தி லுற்பத்தியான புத்திரன். (2) (கு)சகோத்திரன் புத்திரன்(3)மித்திசாயுபுத்திரன் சியாமகன்-(ய)வசுதேவன்தம்பி. சியாமாஸ்மி-(f) கபிலன் ஷே ன். இவன் வேதங்கள் அப்பிர மாணமெனக் கபிலஞேடு வாதி த்தி முடிவில் வேதங்களே எல் லாவற்றுக்கும் பிரமாணமென அக்கபிலன் நாட்ட ஒப்பியவன். சியாமளாதேவி-(1) யமன் பாரி
(2) உச்சிஷ்டை, சியேனி-அறு ரன்பாரி. இவள் பு
த்திரர் சம்பாதி சடாயுக்கள். சிரகாரி-(ரா)மேதாநிதிபுத்திரன். இவன்தங்தை தன் மனைவியை(தா யை) வெட்டுமாறு இவனைஏவ அ வன் சற்ற்ே தாமதித்துச் சிந்தித் துகின்றன். அவ்வளவில் தந்தை கோபந்தணிந்து சந்தோஷித்துஇ வனுக்கு இப்பெயரை யிட்டான். சிரம்-தாமசம், காரி-செய்பவன். சிரத்தாவதி-வருணன் ராஜதானி சிரத்தை-தருமன் பாரி. சமன் தாய். (2) வைவசுவதன் பாரி.
ઈpir சிாவணத்துவாதசி. திருவோன நகரத்திரத்தோடு கூடினதிவாத சி. இத்தினத்தில் விஷ்ணுமூர்த்தி வாமனுவதாரஞ் செய்தமையால் உலகத்தி லத்தினம் விரததின மாயிற்று. முராசுரன் புத் (جیر)-- آ66OT6لm6| திரன். கிருஷ்ணனுற்கொல்லப்ப 1- L– 621607 சிராயு-பிரமதத்தன் தகப்பன். சிரார்த்தம்- பிதிர்கன்மம். இது பிர்தேவதைகளுடைய திருப்தியி ன் பொருட்டுச் செய்யப்படும் பி ண்டகருமம். இது சுபகருமத்தி ன் கண்ணும் அசுபகருமத்தின்க ண்ணும் செய்யப்படும். சுபகரு மத்தின்கட்செய்யப்படும் சிரார்த் தம் நாந்தியென்றும் அப்பியுதய மென்றும் சொல்லப்படும். அசு பசிரார்த்தங்களநேகம், அவற்று ள் பிரேதசிரார்த்தம் பிரேததிரு ப்தியின் பொருட்டும் பிரேத விமு த்தியின் பொருட்டும் செய்யப்ப டுவது. இது 15க்கின8லைஏகோதி ஷ்ட சோடச சபிண்டீகான சி ரார்த்தங்களெனப் பல, (2)பை திருக சிரார்த்தம் பிதிர்தேவதை களின் பொருட்டுச் செய்யப்படு ம். பிதிர்தேவதைகள் வசுருத்திர ஆதித்திய பதப்பேறுடையவர்க ளாயுள்ளவர்கள். காசி கயை பி ரயாகை குருக்ஷேத்திரம் கோக ர்ணம் குருஜாங்கலம் புஷ்கல க்ஷேத்திரம் முதலியன சிரார்த் தகருமங்களுக்குரிய சிறந்த ஸ்த லங்கள். அவற்றுள்கயாசிரார்த்த ம் மிக்க விசேஷமுடையது. இற ந்ததினம், அமாவாசை, மகாளய பகூமுதலியன சிரார்த்தத்துக்கு ரிய காலம். சிரார்த்ததேவன்- குரியனுக்குச் சமிஞ்ஞாதேவியிடத்தப் பிறந்த புத்திான்.

守9°3,感
ઈprm
சிராவணம்- () இருவோணம் (2) ஆவணிமா சத்துத் திருவோ ண நக்ஷத்திரத்திலே இருபிறப் பாளர் மூவராலும் அநுஷ்டிக்க ப்படுவதாகிய ஒரு வைதிக கிரி யை. அது பதிஞன்கு வித்தைக ளையும் சிரவணஞ்செய்யத்தொ டங்குதற்குரிய கிரியை, சிராலிதம்-ராமன் புத்திரளுகிய
ી ;િ
ளர்ந்துவருகாளில் அவன் தேகத் திலே பொன்னிருக்கின்றதெனக் கருசிக் கள் வர்அவனைக்கொன்று உடலைப் பரிசோதித்தப் போயி னர். அப்பாலும் நாரத ரனுக்கி ரகத்தால் உயிர்பிழைத்தான். அ வன் சுவர்ணஷ்டீவி யென்னும் பெயரினன். (2) வசுதேவன் த ம்பி. (3)(அ) காலா நலன்புச்திரன்
வன் ராஜதானி. சிருஷ்டி-மூலப் பிரகிருதியினின்
சிருகாலவாசுதேவன்- மதுராபு ரத்துக்குச்சமீபத்திலேயுள்ள கர வீரபுரத்த ரசன். இவன் எப்பொ ழுதும் கிருஷ்ணன் மீது பகை பா ராட்டிவந்தமையால் கிருஷ்ண ன் இவனைக்கொன்று மகனுக்குமு டி குட்டி ஞன். சிருங்ககிரி- சங்கராசாரியராலே ஸ்தாபிக்கப்பட்ட சாரதா பீடமு ம் மடாலயமுமிருக்குமிடம், இ ம்மடத்தக்குச் சங்க ராசாரியா து சீஷ பரம்பரையில் வருவோ ர் அதிபதியாவர். அவருஞ் சங்க ராசாரிய பட்டமே பெறுவர். இம்மடாலயத்திலேயுள்ள கிரந் தமண்டபத்திலே அநேக நூல்க ளுள. சிருங்ககிரி மைகுர்நாட்டி லுள்ள ஒருமலைமேல்நகரம், சிருங்கர்-புஷ்யமித்திரன் வமிச த்தரான மகத தேசத்தா சர். இவ ர்கள்பதின்மர். அாம் அப்பன்னிர ண்டுவருஷம் அரசியற்றினர். சிருங்கி-(ரி) சமீகன் புத்திரன். சிருங்கிபோபுரம்-இது பரீராம ர் சிேேகளுகிய குசனுடைய பட் டணம். அது கங்கைக்கரையிலு ள்ளது. சிருஞ்ஜியன்-(1) பர்மியாசுவன் புததிாருளொருவன். இவன் தவ ங்கிடந்து 8ாாதரனுக்கிரகத்தா ற் பொன்னகவே மூத்திர புரீஷ ங்களைக் கழிக்கின்ற ஒரு திவ்விய புத்திரனைப் பெற்முன், அவன் வ
அறும் உலகங்களெல்லாங் தோன் மறுதல் சிருஷ்டியெனப்படும். அ த்திவைதிகள் பிரபஞ்சமெல்லா ம் பிரமச்தினின்றும் தோன்றும் என்று கூறுவார்கள். அவைதி கள் சித்தும் அசித்து மென இர ண்டு பொருளுண்டென்றும் சித் தினது அதிகாரத்தால் சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சங் தோ ன்றுமென்றும், விசிஷ்டாத்து வைதிகளும் சுத்தாத்துவைதிக ளும் பிரமம், ஆன்மா, மாயை எ ன முப்பொருளுண்டென்றும் பி ரமம் ஆன்மாவின் பொருட்டு மா யையினின்றும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமென்றும் சிருஷ் டியைப் பலதிறப்படக் கூறுவர். இரண்டொாமிசமன்றி மற்றெல் லாம் எல்லா வைதிக சமயிகளுக் கும் பொதுவே.
மாயையென்று கூறப்படுவதா கிய மூலப்பிரகிருதியிலே பிரகி குதி தோன்றும். அதனிடத்தே குணதத்திவர் தோன்றும். அக் குணம் சாத்திவிகம், இராஜதம், தாமத மென மூன்றும், அக்குண தத்துவத்திலே புத்தி தத்துவக் தோன்றும். புத் தியெனினும் ம ஹத்தத்துவமெனினும் பொரு ளொன்றே. அப்புத்தி தத்துவம் குணத்திாயத்தை யுடையதாய்த தோலிஞலே மூடிக்கொள்ளப்ப ட்ட வித்அப்போலப் பிரகிருதியி னலே மூடப்பட்டிருக்கும். அதி

Page 78
&中在°
ઢ () னின்றும் வைகாரிகம் சைஜசம் பூதா தியென்னும் அகங்காரங்கள் மூன்றும் தோன்றும், அவ்வகங் காரம் புத்திதத்துவத்திஞலே மூ டப்பட்டிருக்கும். அம மூனறனு ள்ளே பூதாதியாகிய தாமசாக வ் காரச்தினின்றும் சத்த தன் மாத் திரை தோன்றும். அத்தன் மாத் திரையினின்றும் ஆகா சந்தோன் அறும். அவ் வாகா சம தாமசாகங் காரத்தினலே மூடப்பட்டிருக்கு
ம். அவ்வா காசம் விகாரப்பட்டு
ப்பரிசதன்மாத்திரையையுண்டா க்கும். அதினின்று வாயுத் தோன்
அறு ம. அக்காரணத்தால் வாயுவி ன்குணம் பரிசமாயிற்று. வாயுவு ம் ஆகாயகவசமுடையது. வாயு விகா ரப்பட்டு ரூபதன் மாத்திர்ை யையுண்டாக்கும். அத் தன் மாத் திரையினின்றும் தே யுத் தோன் அறும். அதுபற்றித் திேயுவுக்கு ரூ பம் சிறப்பியல்பாயிற்று. தே யுப் பரிசதன் மாத்திரையிஞலே மூட ப்பட்டிருக்கும. தேயு லிகாரப்ப ட்டு ரச தன் மாத்திரையை யுண் டாக்கும். அதிணின் அம் அப்புத் தோன்றும். அப்புவும் ரூபதன் மாத்திரையினலே பொதியப்பட் டிருக்கும். அப்பு விகாரப்பட்டுக் கந்ததன் மாத்திரையை யுண் டாக் கும். அதிணின்றும் பிருதிவிதோ ன்றும். மூலப்பிற கிருதியும் மகத் தம் அரூபம், அகங்காரமும் தன் மாத்திரையும் மகா பூதங்களும் ரூபம், சத்தத்தினின் அறும் ரூபம் தோன்றும், சத்தம் சோதியிற் முே ன்றும், சோதி மனத்திற்ருே? ன்றும், மனம் புருஷனிற்றேன் ஆறும், சத்தம் சோதியிற்ருே?ன்று மென்பது யோக குத்திரத்திலே *அநாஹதஸ்யசப்தஸ்ய ** என் லுஞ் குத்திரத்தினுலறிக. மேலே கூறப்பட்ட பஞ்சபூதங்களும் த ம்மிற் கூடிச் சிருஷ்டியை விருத் தியண்ணும் ஆற்றலில்லாதனவா
કોઈ
க, ஈசு ரசக்தி அவற்றுட் கலந்து நின்றுக்கும். ஊக்கவே அவைய ஞ்சீகாணப்பட்டுப் பிரமாண்டத் தைத் தோற்று விக்கும்.
பிரபஞ்சமனைத்தும் சித்தம் ச டமும்ஆகிய இருகூற்றில் அடங் கும், சித்தின்றிச் சடம் இயங்கா து. ஆகவே தோற்றங் திதி காச மென அவ்வியக்கமும் மூன் முய் த் தோன்றும், தோற்து விக்குஞ் சக்தி பிரமாவெனப்படும். திதி செய்யுஞ் சக்தியாகிய கால வடி வம் விஷ்ணுவெனப்படும், நாச ஞ்செய்யுஞ் சக்தி உருச்திரன் எ னப்படும். ஒவ்வோரணுவையும் இம்மூன்று சத்திகளும் பற்றிகின் முறு சத்தம்முறையிலே தமது தொ ழிலைச்செய்யும். இவற்றை ஐரோ ப்பிய பண்டிதர்கள் ஆற்றலென் பர். ஆரியர் தனித்தனிக் கடவுள் ரென்பர். மேலே தாமசாகங்கா ரத்தின் முேற்றங் கூறிஞம்.
இனிச் சாத்து விகஅகங்காரமா கிய வைகாரிகத்தினின்றும் மன மும் சோத்திர முதலிய பஞ்சஞா னேந்திரியமும் தோன்றும். ரா சதாகங்காரமாகிய தைஜசத்தி னின்றும் வாக்குமுதலிய கன்மே ந்திரியம் ஐந்துந் தோன்றும்,
ஒவ்வொருபூதமும்இருகூருகி, ஒருகூற்றை நிறுத்தி மற்றைக்கூற் றை5ான்கு கூருக்கி, ஏனைய நான் குபூதங்கட்கு மொவ்வொன் ருக க் கொடுத்தும் வாங்கியும் தம்மி ற் கலப்பதே பஞ்சீகரணமாம், அஃதாவது பிருதிவியிலே பிருதி விதன்மாத்திரை அரை; அப்புத ன்மாத்திரை அரைக்கால், தேயு தன் மாத்திரை அரைக்கால் வாயு தன்மாத்திரை அரைக்கால்; ஆகா யதன் மாத்திரை அரைக்கால்; இ ப்படியே மற்றவையுமாமெனக் கொள்ளுக. தூலபூதங்களைச்சோ "தித்தால் இக்கூறுகள் புலனுகும்.

з. дан,
tes . - - sale
பூதங்கள் பஞ்சீகாணப்படும்முறை வருமாறு;-
ஆகாயம் ճամպ தேயு அப்பு பிருதிவி
ஆகாயம் sé ई 器
• 14 | } | ಕ್ರೆ “,器 器 தேயு அப்பு ! 3 昔** 蔷 பிருதிவி is a
சாங்கிய தத்துவ சங்கிரகம் வருமாறு:-
மூலப்பிரகிருதி
maeng
... I மகத் தத்துவம் | அகங்காரம்
சாத்துவிசும். ராஜசம். தாமசம்.
8 v
(மனம் ஒானேந்திரியம்.)கன் மேந்திரியம், தன்மாத்திாை, டு.
5եր டு பூதம் டு. ஆக உச.
ક0; ઈ0; மூலப்பிரகிருதிமயிலினிடத்திலே த்துவம். அதற்குமேலே காலதத்
யுள்ள கூடி களையெல்லா மடக்கி யிருக்கும் மயின் முட்டை போலப் பிரபஞ்சச்அறிக்கு வித்தாயுள்ளத.
இவ்விருபத்து நான்கிற்கும் மே லாய் வேறுயுள்ள தச்தவம் புரு ஷசத்துவம். இச்தணையுஞ் சாங் கிய மதக்கொள்கை. சைவ சித்தா க்திகள் தத்துவம் முப்பத்தாறெ ன்பர்.அவர்கொள்கை வருமாறு;-
பூசம் ஐந்து. தன் மாத்திரை ஐ ந்து, ஞானேந்திரியம் ஐந்து. கன் மேந்திரியம் ஐந்து, மனம் அகங் காரம் புத்தி குணம் பிரகிருதி எ ன்னும் ஐந்து. ஆகத் தத்துவம் இ ருபத்தைந்தும் அசுத்தாத்து வா. இருபத்தாருந் தத்துவம் அராக ம், அதற்குமேலே வித்தியாதத் துவம், அதற்குமேலே கலாதத் அவம். அதற்கு மேலே கியதித
ஆவம். அராகம் முதற் காலதத் துவ மீருகிய வைந்தும் மிச்சிரா த்து வா. இவைமுப்பதம் ஆன்மா க்களுக்குத் தனிச் தனிகுக்குமதே கங்களாம். அதற்குமேல் மாயா தச்தி வம். அசற்கு மேலே சுத்த வித்தியாதத்துவம். அதற்குமேல் ஈ சுரதத்த வம். அதற்கு மேலே சதாசிவதத்துவம். அதற்கு மே லே சத்திதத்துவம். அதற்கு மே லே சிவதத்துவம். இவையே முப் பத்தாறுமாம். சிவதத்துவம் நா தம் என்றும் சத்திதத்துவம் விக் து என்றும் சொல்லப்படும், சொ ல்லொற்றுமைகோக்கிச் சிவதத் தவமும் பரமசிவமுமொன்றென. க் கொள்ளாதொழிக.
அச்சிருஷ்டிக் கிரமம் வருமா ----": עשה

Page 79
战码°5码
பிரமம் சிவதத்துவம் (கசு)
சத்திதத்துவம் (ாட்டு) சதாசிவர்த்துவம் (ச)
ஈசுரதத்துவம் (கசு)
. சுத்தவித்திரதத்துவம்()
மாயாதத்துவம் (கக) /ー ۸۔ காலதத்துவம்-நியதிதத்துவம்-கலாதத்துவம். (உஅ)
(கல்) (2-6)
வித்தியத்துவம் (2-67) | ராகத்துவம் (உ) | xபுருஷ்தித்துவம் பிரகிருதிதத்துவம் (உடு)
I. X சித்தம் ಕ್ರೀಡಾಙ್ಗಹವಾಸಿ (2-3) புத்திதத்துவம் (2-1) அகங்காரதத்துவம் )aܧ(
-N-
سسoس
to
சாத்துவிகாங்காாம்.-ாாஜ சாகங்காாம்.--தாமசாகங்காாம்.
V—
ܚܝܠ ܐܝܢܓ
மனழம் ஞானேந்திரியழம்-கன்மேந்திரியம் -தன்மாத்திரை.
டு
ፈጋናr
இது പെട്. தீபிகையிலே கூறப்பட்ட தோற்றக்கிரமம்.
இனி அதிகார தேவர்களிருக்கு ம் முறை கூறுவாம். சுத்த வித் தியாதத்துவத்திலே சத்த கோடி மகாமந்திரங்களும் நந்தி முதலி ய கணநாதர் எண்மரும், இந்திர ன் முதலிய உலகபாலகரும், ஈசு ரதத்தவத்தில் அ6ந்தர் முதலிய வித் தியேசுரருமிருப்பர். அகந்த
A ܠ- A.
பூதம்.
@ ઈ()
ர் மாயாதத்தவபுவனங்களையுண் டாக்குபவர். பரீகண்ட ருத்திரர் குணதத்துவத்திலிருந்து ஒடுக்க க்காலத்தில் அராகத்திலிருப்பர். பிரகிருதி மத்தகத்திலே எட்டுரு த்திரர்இருப்பர். பிரமவிஷ்ணுக்க ள் பூரீகண்டருத்திராோடுகுணத த்துவத்திலிருப்பர். பிரணவம் ஈ சுரதத்துவத்திலிருக்கும். ருத்தி
ரகணங்களுக்குச் சங்கையில்லே,

கசடு
કહb
ஆகாயம் த வாரமாகி ஏனைப்பூ தங்களுக் கிடங்கொடுக்கு மியல் பினது. வாயு சலித்து மற்றைப் பூதங்களைத் திரட்டுமியல்பினது. தேயுச் சுட்டொன்றுவிக்கும். அ ப்புக் குளிர்க் து பதஞ்செய்யுமி யல்பினது. பிருதிவி கடினமாய் மற்றெவற்றையுந் தரிக்குமியல்பி னது. ஆகாயம் வட்டவடிவினது. வாயு அறுகோணம், தேயு முக் கோணம். அப்புப் பிறை. பிருதி
வி சதுரம், ஹ-ய-ர-வ-ல ஆகா
ய, தி ஐந்திற்கும் முறையே அகத ாங்கனாம். மாயையின் வேறு கியும் அதனுள்ளே பந்திக்கப்பட் இமூழ்கிக்கிடந்த ஆன்மாவுக்குக் கலாதச்துவம் மின்னற்கதிர்போ ல அந்தகாரத்தைச் சிறித விலக் கித் தெருட்ட அக்கலையினின்று ம் அறிவுக்கு உபகரணமாயுள்ள வித்தியாதத்துவமும் அதிணின்று ம் போகத்துக்குக் கருவியாகிய அராகமும் தோன்.தும், அந்த அவ தரத்திலே ஆன்மாப் போகாதிகா ரத்தைப் பொருந்தும், அவ்வதி காரமே புருஷன் என மேலே கூ றப்பட்டது. அஃதுள்ளவாறு த த்துவ்மாகாமையின் தத்துவங்க
ளோடுசேர்த் தெண்ணப்படாதா.
யிற்று. ஆன்மாவுக்குப் போக்கி யமாயுள்ளன பிரகிருதியாதி பி ருதிவியீருயுள்ள இருபத்தைந்து மாம். சித்தஞ்சேர்த்தெண்ணப் படாமைக்குகியாயமும்இதுபோ ன்றதேயாம்.
சைவசித்தாந்திகள் சுத்த சிவ மாகிய பிரமமும் ஆன்மாவும் மா யையும் கித்தியப் பொருள்களெ
ன்பர்கள். சுத்த சிவத்துக்குச்
சிவதத்திவமும், சத்தியும், சதா சிவமும் திருமேனியாகும். சிவ தத்துவத்திலே சுத்த சிவகலை ஸ் அாலமாகச் சத்திகலை குக்குமமா ய் கிற்கும். சத்திதத்துவத்திலே
சிரு
சிவகலே பாதியும் சத்திகலை பிாதி யுமாகும். அதிலே சதாசிவம் கு க்குமமாகும், சதாசிவத்திலே சி வகலை காலும் சத்திகலை முக்கா லுமாக விளங்கும். சிவதத்துவத் திலே ஆன்மாவும் சத்திதத்துவ த்திலே மாயையும் அக்தர்க்கத மாய் கிற்கும். ஈசுர தத்துவத்தி லே சிவகலை சைதன்னிய ரூபமா கச் சத்திகலை மேம்பட்டுகிற்கும். சுத்த வித்தியா தத்திவத்திலே சைதன்னியமும், மாயையும் சம ப்படடுகிற்கச் சத்தி யோங்கிநிற் கும். அச் சுத்த வித்தையிலே அ தோபாகத்திலுள்ள மாயையைச் சத்திநோக்கிகிற்க, மாயை வேரு ப்ெ பிரியும். சிவதத்துவமுதலிய ஐந்தும் பிரோகமாக மாயைழுத லிய ஏழும் ஆன்மாவுக்குப் போ ககாண்டமாம். அவற்றின் கீழுள் ள இருபத்துநான்கும் போக்கிய மாம். இவற்றின் உள்ளுறையெ ல்லாம் சிவாத்துவ விருத்தியிற் காண்க.
இப்போதுள்ள சிருஷ்டி தொ டங்கி இருபத்தேழு சதுர்யுகங்க டந்த இருபத்தெட்டாஞ் சதுர்யு கம் கடக்கின்றது. இச் சிருஷ்டி யிலே ஆறு மனுக்களிறந்து ஏழா ம்மனுவாகிய வைவசுவத மனுவி ன் காலம் நடக்கின்றது. மனுவந்த ரங்கள்தோறும் சோபானக்கிரம மாக மனுஷரது வடிவமும் குண மும்வேறுபட்டுயர்ந்த வரும். மு ன்னிருந்த மனுவினது காலத்து : மாந்தர் நம்மினும் வடிவு குணங் களாற் குறைந்தவராயிருப்பர். இனிவரும் சாவர்ணி மனுவினது காலத்து மாந்தர் நம்மிலுஞ் சிறக் தோராவர். மனுவென்றது மனு : ஷ கணத்தை. அவ்வக் கணத்து க்கு ஆதிதல்வனெனினும் பொரு ந்தும்.
ஆன்மாக்கள் ஆணவத்தால் உ

Page 80
கசசு
ઢી (); டலெடுக்துக் கன் மத்துக்டோக மேல்கீழ்ப்பிறவிகளிற் செல்லும், சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொ ருட்டாக கிகழ்வ5. N
வாயு வுலகம் சனி, தேயுவுல
ம் குரியன். அப்புவுலகம் சுக்கிர ன். பிருதிவியுலகம் பூமி. ஒவ்வொ ரு பூதத்திலும் மற்றைய நான்கு பூதங்களுங் கூடியிருக்கும். தனி ப்பூதங்கள் தன் மாத்திரைகள், தனமாத்திரை களது சையோகத் தாலெ பூதங்களும் உலகங்களுக் தோன்றும். உலகம் தோன்றிகி ன்று ஒடுங்குமியல்பினதாதலின் கித்தியமாயன் எளது. ஊன்றி நோ க்குமிடத்துக்கணங்தோறும் சிரு ஷடி திதி சங்காரமாகிய முத தொழிலும் நிகழ்வது பிரத்திய க்ஷமாம். நிலைதிரிதலேயன்றி அ ழிவென்பதொன் மில்லை,
சிருஷ்டியாதிபத்தியம்-பூமிக்கு ப் பிருது சக்கிர வர்த்தியும்,ஒஷதி கள், யாகம், விரதம்,நக்ஷத்திரங் கள் முதலியவைகளுக்குச் சந்தி ானும், ஜலத்துக்கு வருணனும், தனத்துக்கும் யக்ஷர்களுக்கும் கு பேரனும், து வாத சாதித்தியர்க ரூக்குவிஷ்ணுவும், வசுக்களுக்கு அக்கினியும், பிரஜாபதிகளுக்குத் த இனும், தேவர்களுக்கு இந்திர லும், தைத்தியர் தானவர்களுக்கு ப் பிரஹலாதனும், பிதிர்களுக்கு யமனும், பசுபூதாதிகளுக்குச் ெ வனும், மலைகளுக்கு இமயமும், நதிகளுக்குச் சமுத்திரமும், கம் தருவ வித்தியாத ர கிங்கர கிம்பு ருஷர்களுக்குச் சித்திர ரத னும், சர்ப்பங்களுக்கு வாசுகியும், திக் கஜங்களுக்குஜராவதமும், பகூதி களுக்குக் கருடனும், குதிரைகளு க்கு உச்சைச்சிர வமும், மிருகங்க
ளுக்குச் சிங்கமும், சிருஷ்டிகால
ததிலாதிபத்தியம்பெற்ருரர்கள்.
லம்பாறு-அழகர் மலைக்கணுள்
ઈ6ો! ள ஒராறு. நூபுர கங்கை யெனவு ம் பெயர்பெறும், சிலாதன்-(ரி) நந்தீசுவரன் தந்தை . வகங்கை-(1) கைலா சத்தின் க ண்ணதாகிய ஒரு நதி. (2) சிதம் பரத்திலுள்ள ஒரு தீர்த்தம். இத் தீர்த்தததிலே இரணிய வன்மன் மூழ்கித் தனது டற்குற்றம் நீங்க ப்பெற்று அரசஞயினன், சிவகலை-பட்டணத்தடிகள் மனைவி. ઈcu காமி-சிதம்பரத்தி லெழுந்தரு ளியிருக்கும் சிவ சத்திபெயர். சிவகாமித்தாயம்மை-திருப்புத் துரிலேகோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். சிவகோசரியார்- கண்ணப்பர்கா லத்திலே திருக்காளத்தியிலே வி ് ளங்கிய அருச்சகர், ଖୁଁ சிவஞான சித்தி-அருணங்திசிவா சாரியர் செய்த பதிசாஸ்திரம்.அ து சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பதிஞன் கனுளொன்ற அது சிவ ஞான போதத்திற்கு வழிநூல். 84ے து பரபrடிம் சுபக்ஷம் என இரு பகூகங்களையுடையது. பதி பசு பாச வியல்புகளை ஐயந்திரிபறத் தடைவிடைகளால் விளக்குவது. இது பெளத்தம் லோகாயத முத லிய சமயங்களைக்கண்டித்துச் சு வபக்கம் நாட்டுவது, ஆன்மவிசா ரணைசெய்யப் புகுவார்க்கு இது போலச் சிறந்த நூல் மற்றில்லை. அதற்கு மறைஞான சமபக்தர் G. வாக்கிரயோகிகள் முதலியோர் உரை செய்தார்கள். சிவசன்மா-வடமதுரையிலிருக் தவோரந்தணன். இவனை விஷ்ணு வினது கணநாதர் உபசரித தழை ச்துப்போய்ச் சந்திராதியுலகங்க 2யெல்லாங்காட்டினர்கள். சிவஞானமுனிவர்-நூற்று முப் பது வருஷங்களுக்கு முன்னர்த் திருவாவடுதுறை மட்டத்தி லிருந்த

ܡܬܼܝܕ
ક6u
ஒரு தம்பிரான். இவர் வடமொ ழி தென மொழியிாண்டினும் வ ல்லவர். சிவஞானபோதத்திற்கு த் திராவிட மகாபாஷியமும் சிது ஞான சித்த யார்க்குப் பொழிப்பு ரையும்,சிவஞானபோதத்திற்குச் சிற்றுரையும,தொல்காப்பியமுத ற் குத்திர விருத்தியும் செயத வர். சம்ஸ்கிருசநூல்களைத் தமிழிலே வசன ரூபமாகவும், செய்யுள் ரூப மாகவும் மொழிபெயர்ப்பதில் இ வர்க்கிணையாயினுர் பிறரில்லை. அ ன்னம்பட்டியம் சிவதத்துவ வி வேகமுதலியன இவர் செய்த மொ ழிபெயர்ப்புக்கள். தமிழ் இலக்க ண வுணர்ச்சியும் தர்க்க சாஸ்திர வாராய்ச்சியும் கிரம்பிய வராத லால் அவர் செய்த நூல்களெல் லாம் சிரோரத்தினங்களாக விள ங்குகின்றன. பிறர் நூல்களிலே குற்றக்தெரித்தலில் நக்கீரரும் அ வர்க்கிணையாகார். பாஷிய மொ ன்றேனுமில்லாத பாஷையென் நு வடமொழியுடையோர் தமி ழை இகழ்ந்து வந்த குற்றத்தை நீ க்கினது அவர் செய்த திராவிட பாஷியமே. அதற்குமுன்னே 5ா லாயிரப்பிரபந்தபா ஷியம் உண் டென் குரலும் அஃது இத் திராவி
ઈ6u
சிவகேசர்-மயிலா ப்பூரிலிருதை இ
வர் பாம்புகடித்திறந்த தமது பு த்திரியினது எலும்பை ஒரு குட த்திலட்டுவைத்துத் திருஞானச ம்பந்த ரங்கெழுந்தருளியபோது அவர்முன்வைத்து அவரருளால் முன் போலப் பெண்ணுருவாக எ ழும்பப்பெற்றவொரு பக்தர்.
சிவஞானபோதம்-இது வடமொ
ழியிலே நந்திபகவானலும், தமி ழிலே மெய்கண்ட தேவராலுஞ் செய்யப்பட்டது. தமிழ் ச சைவ சித்தாந்த சாத்திரம் பதிஞன்கிற் கும் முதனூலாகவுள்ளது. பன் னிரண்டு குத்திரங்களையுடைய அ. இதற்குச் சிவஞானமுனிவர் பாஷியமுஞ் சிற்றுரையுஞ் செய் தனர். சிவஞானமுனிவர் வடமொ ழியிலே சிவாக்கிரயோகிகள் செ ய்த பாஷியத்தையே மொழிபெ யர்த்தனர். “வேதம்பசுவதன்பா ன் மெய்யாகமநால்வ - ரோதுந்த மிழ்வேதமுள்ளுறு நெய்-போதமி கு-நெய்யினுறுசுவையா நீள் வெ ண்ணெய் மெய்கண்டான்-செய்த தமிழ்நூலின்றிறம்”என்னும்ஆன் ருேர்வாக்கே சிவஞானபோதத்தி
ன் மாட்சிமையைத் தெரிவிக்கும்.
ຂົວມuຕີ 3-tra.
சிவராஜதானி
சிவப்பிரகாசசுவாமிகள்- பிரபு லிங்க லீலை, திருக்கூவப்புராணம், சித்தாந்த சிந்தாமணி, வேதாந்த
சிவதத்தம் விஷ்ணுவினது சக்கரம் சிவதருமம்-உப புராணங்களுள் .ஒன்று 0 “بر
சிவதருமோத்தரம்-பரம சருமா
த்யியல், சிவஞான தானவியல்,ஐ வகையாக மவியல், பல விசிட்ட காரணவியல்,சிவதருமவியல், பா வவியல், சுவர்க்க நரகவியல்,சன ன மரணவியல்,சுவர்க்க நரகசேட வியல், ஞான யோகவியல்,பரிகா ரவியல், கோபுர வியலெனப் பன் னிரண்டியல்களையுடைய இந்நூல் மறைஞானசம்பந்தர் செய்தது.
டபாஷியம்போலச்சிறந்ததனற.
குடாமணி, சிவப்பிரகாசவியாச ம்,சிவகாமமகிமை,தர்க்கபாஷை, சோணசைல மாலை, நன்னெறி, 6ால்வர் நான்மணிமாலை, வேங் கையுலா, வேங்கைக்கோவை, மு தலிய நூல்கள் செய்தவர். காஞ் சீபுரத்தலே பிறந்து சிந்துபூந்து றையிலே வெள்ளியம்பலசதம்பி ரானிடம் பாடங்கேட்டவர். இல

Page 81
கசடி
86u க்கணஇலக்கியங்களில் மகா சது ரர். கற்பனைக்களஞ்சியம். சாதி யில் வீரசைவர். இவர் இற்றைக் 露 இருநூற்றிருபதிவருஷ்ங்களு
குமுன்னர் விளங்கியவர். சிவபுராணம்-பதினெண்புராண
த்தொன்று. சிவமலை-கொங்கு நாட்டின் கணு ள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்தலம். சிவயோகநாயகி. திருக்கானூரிலே கோயில்கொண்டிருக்கும் தேவி யார் பெயர். சிவராத்திரி-மாசிமாசத்திலே அ U Tudis சதுர்த்த சியோடு கூடி யஅர்த்த0 ாத்திரிகாலமாகியபுண் ணிய முகூர்த்தம். அது லிங்கோ ற்பவருக்குப்பிரியமுகூர்த்தம். சிவராத்திரிவிரதம்- மாசிமாசத் அக் கிருஷ்ண பகஷ் சதிர்த்தசியி லே சிவபெருமானைக்குறித்து அ நுஷ்டிக்கும் விரதம். அத்தினத் திலே உபவாசஞ்செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசைய்ெதல்வேண்டும். சிவபூ சையில்லாதவர் கித்திரையின்றி பரீபஞ்சாக்ஷரசெபமும் சிவபுரா ணசிரவணமுஞ்செய்து நான்கு யாமமும் சிவாலயதரிசனஞ் செ ய்தல்வேண்டும். இது சைவ சம யிகள் யாவராலும் ஆவசியகம்.அ அஷ்டிக்கத்தக்கது. சிவலிங்கம்-லிங்கம் காண்க. சிவலோகநாயகர்-திருப்புன்கூரி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர் சிவன்-திரிமூர்த்திகளு ளொருவ ரென்று விஷ்ணு புராணங்களும் அம்மூவரையும் அதிஷ்டித்துகிற் கும் பரப்பிரமமென்று சைவ பு ராணங்களுங் கூறும். சிவன் என் னுஞ்சொல்லுக்கு மங்களருபி எ ன்பது பொருள். சிவனே GPGPGA
கற்கடவுளாகக்கொண்டு வழிபடு '
சிவ
வோர் சைவரெனப்படுவர். அவ ர்கள் சமயம் சைவசமயமெனப்ப டும், பதினெண் புராணங்களுள் ளே சிவபரமாகவுள்ள புராணங் கள் பத்து. சிவனை வழிபடுவோர் ககாதார ஆளலகள ஆகமங்களாம. அவை இருபத்தெட்டு. சிவன் ரூ பமும் அரூபமும் ரூபாரூபமும் ஆகிய மூன்று திருமேனிகளுடை யர். அரூபத் திருமேனியோடுகூ டியவிடத்துச் சிவனென்றும், ரூ பாரூபத் திருமேனியிற் தொசிவ மூர்த தியென்றும், ரூபத் திருமே னியில் மகேசுவர ரென்றும் சொ ல்லப்படுவர். பிரமாவைச் சிருஷ் டிகர்ததாவென்றும், விஷ்ணுவை க்காவற்கர்த்தாவென்றும்,சிவனை ச்சங்காரகர்த்தாவென்றும் வை திகர் யாவருங்கூறுவர். சங்காரகி ருத்தியம் சிருஷ்டிதிதிகளுக்குள் துவாகச் செய்யப்படுவதல்லது நாஸ்தியாக்கும் பொருட்டன்று. ஆதலால் சங்காமகிருத்தியத்தில் மற்றையிருகிருத்தியங்களுமடங் கும். அடங்கவே சங்காரகர்த்தா வே மற்றையிருவரையு மதிஷ்டி த்துகின்று டோத்து முழுமுதற் கடவுளென்பர்கள், விருஷபத்து வஜன், உமாபதி, சர்மவாசன், 5 ந்திவாகனன், குலி, கபாலமாலா தரன், சர்ப்ப குண்டலன், கால காலன், நீலகண்டன், கங்காதா ன், திரிநேத்திரன், சந்திரசேகா ன், திரிபுராந்தகன்முதலிய அகச் தநாமங்கள் பெறுவர். உலோக கண்டகராகிய திரிபுராசுரரை ச் சங்காரஞ் செய்தருளியமையின், திரிபுராந்தகன் எனப்படுவர். தி ரிபுரதகனஞ்செய்யப் புறப்பட்ட போது, பூமியை இாதமாகவும், சூரியசந்திரர்களைஇரதசக்காமா கவும், வேதங்களைக்குதிரைகளா கவும், பிரமாவைச் சாரதியாக வும், மேருவை வில்லாகவும், சா

3 g 3、
சிவ
கரத்தை அம்புக்கூடாகவும், வி ஷ்ணுவைப் பாண்மாகவும் கொ ண்டுசென் முர், இவ்விஷயத்திலே அத்தியற்புத தத்து வார்சிதமடங் கியிருக்கின்றது. அதனே ஈண்டுவி ரிப்பிற் பெருகும். பிசம விஷ்ணு க்களது கபாலத்தை மகா கற்பா ந்தரங்களிலேதரித்தித் தனித்து கின்று ஆனந்த தாண்டவஞ்செ ய்தலின் கபtல மாலாத ரனென் னும் நாமம்பெறுவர். சிவன் A ன்று கண்களுடையர். ஒன்று 5ெ ற்றியிலுள்ளத, அசஞற் கண்ணு தலெனப்படுவர். இக் கண்ணினு லேயே காமத கனஞ்செய்தாராக லின் காமநாசன், காமாரி முதலி ய 5ாமம்பெறுவர். பாேதன்தன் பிதிரரைச் சுவர்க்கஞ் சேர்க்கும் பொருட்டுப் பெற்ற கங்கையின து பிரவாகவேகத்தைச் சடைக் கொழுந்தொன்றினலடக்கிய கா ரணம்பற்றிக் கங்காதரன் கங்கை வேணியன் முதலிய நாமங்களை ப்பெறுவர். அமிர்தமதன காலத் து எழுந்த விஷத்தைக் கண்டத் தடக்கித் தே வரைக் காத்தருளி னமையின் நீலகண்டன் காளக ண்டன் முதலிய நாமங்களைப்பெ றுவர். அக்காலத்திற்முனே யெழு ந்த சந்திரனைச் சடையிற்றரித்த மையின் சந்திரசேகரன் சந்திர மெளலிமுதலிய நாமம்பெறுவர். மார்க்கண்டனைக் காக்குமாறு கா லனை உதைத்தருளினமையாலும் காலவரையறைக்ககப்படாத அ நாதிகித்தியராதலினுலும் கால காலன் காலாந்தகன் முதலியநா மங்கள் பெறுவர். இச்சிவபிரான மகாலிங்கம் அர்த்தநாரீஸ்வரர் 5 டேசர் முதலிய இருபத்தைந்து மூர்த்தத்திடத்தே தியானித்து வ ழிபடுவர். சிவனுக்குச் சத்தி உ மாதேவியாரெனப்படுவர்.
இருபத்தைந்து மூர்த்திகளா
கிவ வார், லிங்கமுர்த்தி, சுகாசனமூ ர்த்தி, உ10ாசகமூர்ததி, கல்யாண சுந்தரமூர்த்தி, அர்சத நாரீசுவர மூர்த்தி, சோமாஸ் கந்த மூர்தி, சக்கரப்பிரதானமூர் சதி, திரிமூர் த்தி. அர் தாங்க விஷ்ணு மூர்த தி, தகதினமூர்த்தி, பிக்ஷாடனமூர்த தி. கங்காள மூர்த்த், காமசப ஹா மூர்தசி, காலாரி, ஜலந்தாரி, தி ரிபுர் சம்ஹா ( மூர் = தி, சரபமூர்த் தி, நீலகணட மூாத்தி, க்ரிபா, மூ ர்த்தி, எகபாதமூர்த்தி, வைரவமூ ர்த்தி, விருஷபாருடமுர்ச்தி, சக்' திரசேக மூாச்தி, 5ட ராஜமுர்த் தி, கங்காத ரமூர்தி. (2) (ulu) -sy
க்குரூான்சம் பி.
சிவாக்கிரயோகி-இவர் தஞ்சாவூ
ரிலே சரபோஜி மகராஜாவுடை ய சபையிலே மணவாளமாமுனி யென்னும் வைஷ்ணவ சிரேஷ்ட ரோடு பதினேழுாேள் வரையில் அவர் கடாவிய விஞக்களுக்கெல் லாம் ஏற்றவாறு விடையளித்துச் சிவபரத்துவம் நாட்டி வரும்போது பதினேழாநாளிரவுமணவாள மாமுனிவர்பக்ஷத்தார் சிவாக்கிர யோகி எழுந்தருளியிருந்த மடத் திற் றீக்கொளுவிஞர்கள். அம்ம டம்முழுதஞ் சாம்பராகியும் சி வாக்கிரயோகி சிறிதும் வருந்தா து கிஷ்டையிலிருந்தனர். அதனை க் கேள்வியுற்ற சரபோஜி அம்ம டத்திற்குத் தீயிட்டவர்களையெல் லாம் ஒரறையிற்சேர்த்து அக்கி னிக்கிரையாக்கிஞன். சிவாக்கிர யோகிகள் செய்தநூல்கள் சிவ ஞானபோதபாஷியம், சித்தாந்த தீபிகை, தத்துவதரிசனம், பாஞ் சராத்திர சபேடிகை என்பவைக Gmt tir Ao.
சிவாலயமுனிவர்-சபாநாதர்.
ருளால் அகஸ்தியரை அடைந்தி அகஸ்கியத்திரட்டு என்னும் தே வாாப்பதிகமிருபத்தைந்து பெற்

Page 82
டுo
ઈં6u ஆறு அவற்றைக் கிரமமாகப் பாரா யணம் பண்ணித் கருவருள் QuÁib ற வா சிவானந்தலகரி - சங்க சாசாரிய சுவாமிகள் செய்தவொரு நூல். சிவானந்தவல்லிய மை- திரு க்கோவலூர் லீபட்டத தி ல கோ யில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். சிவானி-பார்வதி. சிவசக்தி. சிவேதன். +னக விஜயற்கு நண்பன். சிவைட(1) அங்கிரசன் பாரி. (2)
உமாதேவியார். சிறபபலிகாயனுர்- சிவனடியார்
கஆளச் சிவனெனக்கொண்டு அவ
ர்களை அன் போடு ச்ருவமுதுசெ
ய் லித்து அவர்களுக்கு வேண்டுக் திரவியங்கொ 5 க்த வழிபட்டு வக் த திருவாக்கூர்ப்பிராமணராகிய
• آ8 تھیٹر تھے لیL சிறுத்தோண்டாேயனுர் } பரஞ்சோதியார் ா ர ன் வைரவ வேடங்கொண்டு சென்று நம்மை அமுதுசெயவிப்பீரோ வெ ன்று கேட்க, செய்விப்பேன் என் அறு கூறி வைரவர் கேட்டபடி த மது ஒரே பிள்ளையாகிய சீராள னை வெட்டிக் கறியாகப் பாகம்ப ண்ணி விருந்திடத் துணிந்த போ அ வை 1 வர் உமது புத் திரனை அ ழைபுமென, இப்போது தவான் எ *னச்சொல்லியும் கேளா வைரவ ரைச் திருப்திசெய்யும்படி வாளா வழைக்க, அப்புத்திரன் உண்மை யாகவே வாப்பெற்ற பக்தர். வர் கிருச்செங்காட்டங் குடியில் விளங்கிய பிராமணர். மன்னவிபெ திருவெண் காட்டு நங்கை. G அத்தொண்டர் திருஞானசம்பர் தமூர்த்திeாயனர் காலததவரெ ன்பது பெரிய புராணத்தாற்று னி யப்படுதலின் நாலாயிரம் வருஷ ங்களுக்கு முற்பட்டவர்.
சிவ சிறுபானற்றுப்படை-இது கடை ச்சங்* நால்களுளொன்றுகிய பத் துப்பாட்டுளொன்று, பத்துப்பா ' (്ണ மூன்ற வது பிரபந்தமாகிய இஃது ஏறுமா காட்டுநல்லியக்கோ -ன் மீது கடைச்சங்கப்புலவருள் ஒருவராகிய நல்லூர் நத்தத் சன ாபாடியது. தன் யாழ்வன்மைகா ட்டிப் பரிசு பெற விரும்பிய பாண னை நல்லியக்கோடன் மாட்டுச் செலவிடுத்தமையின் ஆற்றுப்ப டையாயிற்று,
சிறுபுலியூர்- காவிரியின் தென்க  ைரயிலுள்ள விஷ்ணு ஸ்தலம். சிறுமலை-பாண்டிநாட்டுள்ளதோ
it p2. சிறுமேதாவியர் -இவர் கடைச்ச
ங்கப்புலவர்களுளொருவர். சிற்றம்பலம்-சிதம்பரம் காண்க. சினி-(1) பு. கர்க்கன் புத்திரன். கார்க்கியன் சங்தை. (?) ய. யுதா சித்த புத் கிரன். (3) ய. அநமித் திரன் புத்திரன். (4) ய, விரே தன் புததிரன். சிஷ்டி-திருவன் புத்திரன். பவி யன் இவன் சகோதரன், சுகச் சா யை இவன் மனைவிட சீகாளத்தி-இது தொண்டைநாட் டிலுள்ள சிவ ஸ்தலம். இது திரு க்காளத்தியெனவும் படும. சிலர் தியும பாம்பும் யானையும் பூசித் அது முத்திபெற்ற தலமாதலின இ ப்பெயர்பெற்றது. கண்ணப்பரு ம் நக்கீரரும. மு. திபெற்றதும்இ த்தலத்திலேயே. இது வேங்கட த்துக்குக் கிழக்கேயுள்ளது. சீதை-ஜனகன் யாகஞ்செய்து பெ ற்ற புத்திரி. ராமன் பாரி. வேத வதி காண்க, சீத்தலைச்சாத்தனுர்-இவர் கடை ச்சங்கப்புலவர்களுளொருவர். இ வரே மணிமேகலையென்னும் நா

சடுக்
李g ல்செய்தவர். இவர் பிறர்:நூல்க ளிலே குற்றங்காணுந்தோறும் தி மது தலையிலே குடட்டிக்கொள்ளு த லியல்பாதலினுலே அது கா ர ை மாக வுண்டாகிய புண் ஆறப்பெ முத தலையையுடையவர். அது பற் றியே சித் தலைச் சாத்த ஞர் என்னு ம் பெயர்கொண்டார். கண்ணகி யால் மதுரை யெரிந்து கிலை கெட் டபோது இவர் பொருளிட்டும் பொருட்டுச் சேர ராசா வாகிய செங்குட்டுவன் பாற் சென்று மது ரைப் னிகழந்தது கூற, சென் குட் டுவன் தமி பி இளங்கோ வடிகள் அதனைச் சிலப்பதிகார மென் லும் பெயராற் பாடினர். சாத்த ஞர்
i got as சீரத்து வஜன்-ஜனகன். சீராளன்- சிறுத்தொண்ட நாயன
if ( f 65 af சுகச் சாயை-சிஷ்டி மனைவி சுகந்தநாயகி-திருவேட்ட 4 குடியி ல்ே கோயில் கொண்டிருக்கும்தே வியார் பெயர். சுகந்தவனநாயகி-திருச்செம்பெர் ன் பள்ளியிலே கோயில்கொண்டி ருக்குக் தேவியார்பெயர். சுகர்மன்-(ரி) ஜைமினி முனிவர் புத்திாகுகிய சுமக், ன் புச் கிரீன், சுகவாஞ்சிநாயகர்-திருவாஞ்சிய ததிலே கோயிலகொண்டிருக்கும் சுவாமிபெயர். சுகன்-இவ்விருவி வியாசருக்குக் கிருதாசியென்னும் அப்சா ஸ்திரி யிட்த்தப் பிறந்த புசதி0 னர்.கி ளிரூபததோடிருந்த கிருதாசியிட ததே பிறந்தமையின் இவர் சுக ரெனப்பட்டார். இவர் பிறந்தவு டனே தத்துவஞானியாயிஞர். g) வர் அரம்பையென்னும் தெய்வ ப்பெண் தன்ஞேடு சேருமாறு த ன்னலியன்றவாறெல்லாம் காத ல்காட்டியும் சித்தஞ் சலியாத சு
:
:
}
erG 3; த் சனவராக்கியமுடையவர் முனி வருள் இவர் ஒருவரே பெண்போ (2) வ 6ঠেঙ্গ মেয়ে சராணர்களுவொருவன். சு கன்னியை-வை வசுச மனு புத் திர குதிய சரியாகிபு சதிரி. சிய வ ன மகா விருஷி பாரி. பிர மதிக்குத் தாய். இவள் சரியா தியோ டு த போ வனததிலிருக்கும்போது ம லமூத்திர பந்தன ரோகத்தால் வ ருந்த அவளை ச் சரியா திகொணடு போய் ஒரு புற்றினிடமாக விருக் து தவஞ்செய்த சிய வன ஃன க்கண் டு வணங்கிக கூறி அவளை அவனிட ச் சொப்பிசி து அவனை யு முடன் கொண்டுதன் நகரஞ்சோர்ந்து அங் கே அசுவினிசேவராலஅவளுடை ய ரோகத்தை நீக்குவித தான். சுகிருதி-(பா) பிருது புத்திரன். சுகுண குண பாண்டியன்- இரா ஜாதி ராஜபாண்டியனுசகுப் பின் அ ( சுசெய்சவன. இவன் காலத்தி லேயே கரிக்குரீஇக்கு உபதேசஞ் செய் + கிருவின்ள பாடல் நடந்து. சுகுண பாண்டியன்-இராஜராஜ பாண்டியனுக்குப்பின் அரசு செய் த வன, சுகுணசேகரபாண்டியன்- சுகு ன பாண்டியனுக்குப்பின அரசு } செய்தவன்.
அச்திலே மயங்காதவர்.
சுகுணன்-பாண்டு புத்திரனுகிய வீமசேனனுக்கு ஜலத0ை யென்ப வளிடத்துப் பிறந்த புத்திான். சுகுமாரன்-(கா) சு விபு புச்திரன்,
கிருஷ்டகேதன் தந்தை. சுகேசன்-வித்தியுற்கேசன் புத்திர ன. மாலிய வந்தன முதலியோர் தந்தை. இவன் பாரி தேவவதி, சுகேசினி-சகரன் முதன் மனைவி
அச மஞ்சசன் தாய். சுகேதனன்-(1) தாடகை தந்சை யாகிய ஒரியக்ஷன். (2) (வேரா த்திரிகாண்க) -

Page 83
ઈ િછે.
8 ઉa; சுகேதன் (1) மிதிலன்புச்திானுக்கு ப் பெள்த்திரன். (2) (கா) கேஷ்ம ன்புத்திரன். சுக்கிரவாரவிரதம்-இன உமாதே வியாரைக்குறித்து அநுஷ்டிக்கப் படுவதும், விநாயகரைக்குறித்தி அநஷ்டிக்கப்படுவதும், சுப்பிர மணியரைக்குறித்து அது ஷ்டிக்க ப்படுவதும் என மூன் மும். தேவி யைக் குறித்தது சித்திரை மாசத் துச் சுக்கிலபக்ஷத்து முதற்சுக்கி ாவாரங் தொடங்கியும், விநாயக ரைக்குறித்தது வைகாசிமா சத்து ச்சுக்கிலபக்ஷத்துமுதற்சுக்கிரவா ரந்தொடங்கியும், மற்றது ஐப்பசி மாச சது முதற்சுக்கிர வாரந்தொ டங்கியுமனுஷ்டிக்கத்தக்கன. சுக்கிரன்- பிரமமான ச பத்திரரு ளொருவனுகிய பிருகுவினது பெளத்திரன். இவன் அசுரகுரு. இவன்மகள் தெய்வயானை. இவ ன் தாய் சேவலோகச்திலே தவ ஞ்செய்திருந்தபோது விஷ்ணுவா ற் கொல்லப்பட்டவள். இவன்.அ சுரமந்திரியெனவும்படுவன். இ வன் மகாபலி சக்கரவர்த்தியிட த்திலே மந்திரியாகவிருந்த காலத் திலே விஷ்ணு வாம ஞவதார மெ டுத்து மகாபலியிடஞ்சென்று மூ ன்றடி மண் வேண்டிய போது சுக் கிரன் “இது விஷ்ணுவினது வஞ் சச்குது கம்பா தொழி” யென்று மகாபலியைத் தடுத்த காரண சதா ல் விஷ்ணு அச்சுக்கிரன் கண்களி லொன்றைக் கெடுத்தார். சுக்கிா ன் இறந்தவுயிரை யெழுப்பும் வ ன்மையுடையவன். இவனிருக்கு ம்மண்டலம்.அப்புமண்டலம். (2) நவக்கிரகங்களுளொன்று. சுக்கி ான் சுபஸ்தானங்களில் கிற்கப்பி றப்போர் திரிகாலவுணர்ச்சியும் ராஜயோகங்சளுமுடைய ராய் வி ளங்குவர், சுக்கிரன் மழைக்கதி பதியாதலின் மழைக்கோளென ப்படும்,
r சுக்கிரீங்கன்-பார்ஹச்திரத வமிச்
த்து ரிபுஞ்சயன் மந்திரி. சுக்கிரீவன்-வீாலி தம்பி. இருக்ஷ விர ஐன் புத்திரன். இவன் மனைவி உருமை. இவன், வாலி தன் மனை வியையும் அரசுரிமையையுங் கவ ர்ந்து கொண்டு தனக்குச் செய்த துன்பங்களையெல்லாம் ராமரிடத் திலே முறையிட்டு அத் துன்பத தை மீக்கித்தந்தால் அவ் வுபகார த்துக்கீடாகத் தானும் தன் சேனை யும் சீதையைச் சிறை மீட்டற்கு வேண்டிய துணைச்செய்வதாகக் கூறி ராம ரால் வாலியைக் கொல் வித்துடன் சென்று இலங்கையிற் சீதையை ச்சிறைமீட்டவன்.
விஷ்ணு ராவண சங்காரத்தின் பொருட்டுத் தமதுலகச்சை விட்டு ப்புறப்படும்போது அத்தே வருட் சிலரைத் தம்மோடுசென்று பூமி யிற் பிறக்குமாறு பணித்தருளினர். அவருட் சூரியன தி அமிசமாகப் பிறந்தவன் இச் சுக்கிரீவன். அவ இனத் துணை பாகக்கொள்ளும்படி ராமருக்குச் சூழ்ச்சி கூறியவன் கவந்தன். சுக்கிரீவனுடைய வாச ஸ்தானம் பம்பைக் கரையிலுள்ள து. ராம ரது வில்லாண்மையைப் பரீக்ஷிக்கும் பொருட்டுச் சர்ப்ப கோணமாக மாறிமாறிகின்ற ஏழு மராமரங்களையுமோ ரம்பாலே து ளை செய்யும்படிகேட்டு அவர் அது செய்தபின்னர் அவர்மீது நம்பிக் கைவைத்தவன். ராமரால் அரசு பெற்ற சுக்கிரீவன் குறித்த அவதி யிலே சேனையோ டு புறப்படாது ராஜபோகத்திலே மயங்கிக் கிடக் து, ராமர் அச்சுறுத்தித் தூதுபோ க்கியபின்னர்ப் படை திரட்டிக் கொண்டுபோய் வணங்கித் தான் செய்த குறையைப் பொறுத்தரு ளுமாறு செய்தவிண்ணப்பம் மிக வியக்கற்பாலது. சுக்கிரீவனும் ராவணனும் செய்த கொடும்போ

கடுக
சுக் ரிலே சுக்கிரீவன் ஒரு மலேயைப் பெயர்த்து ராவணன் மார்பிலே மோத, அவன் வெகுண்டு ஒருசொ டியவேலை விட்டெறிந்தான். அவ் வேலை அனுமான் பற்றி முழந்தாளி ற் பூட்டித் தகர் தான். அது கண் டு ராவணன் ஒரு மலேயையிடந்து சுக்கிரீவன் சிச சில்மோத அவன் வீழ்ந்து மூர்ச்சையாயினுன். இரா வணன் உடனே யவனத்தூக்கியி டுக்கிக்கொண்டு செல்லச் சிறிது போகிலே அவன் தெளிந்து பல் லாலும் நகங்களாலும் அவனுடை ய விலாவைக் கடித்துக் கிழிக்க, அவன் அத்து ன் பத்தாற் கையை நெகிழ்த்தான். உடனே சுக்கிரீவ ன் குகித்தந்தாத்திலெழுந்து ராம ர்பக்கஞ்சார்ந்தான். இவவாறே சு க் கிரீவன், ராமர் ராவணனைக்கொ ன்று சீதையைச் சிறைமீட்குங்கா தும் தன் வாக்குத் தவருமல் மிக் கபக்தியோடு போர்புரிந்து அவரு க்குப்பெருங் துணைபுரிந்தான். சுக்திமதி-கடகபுரிக்குச் சமீபத்தி லேயுள்ள ஒரு புண்ணிய நதி. சுசர்மா ) (1) திரிகர்த்ததேசத் தி சுசர்மன் ரீ ரசன். சுதன் வன் புத்தி ரன். (2) தன் பாரியைப் பலாக ன் என்னுமிரா கடிசன் அபகரிச்அது ப்போனபோது உத்தான பாதன் மகஞகிய உத்தமன் கண்டு அவ ளை மீட்டுக் கொடுக்கப்பெற்ற ஒர ந்தனன். (3) கர்ணன் புத்திரன், 5குலஞற் கொல்லப்பட்டவன். (+) மகத தேசத்த ரசரான காண் வாயருள்ளே கடையரசன். ஆங் தர விருத்தியனென்னுஞ் குத்திர னற் கொல்லப்பட்ட வன். சுசாக்தி-அஜமீடன் இரண்டாம்
த்திர ஞகிய நீலன் பெளத்திரன். -(1) மிசிஆலவமிசத்திலுராசன். (2) ய. அந்தகன் புத்தி ன். (3) சு
த்தன் புத்திரன்.
:
-ܖ
சுத சுசுருதன்-(1) மிதிலாதிபதிகளுள் ஒருவன். ஜயன் தந்தை. (2) கா சிராஜன் புத்திரருளொருவர். இவ ர் சு சுருதம் என்னும் பெயராற் ઉ} றந்த வைத்திய நூலொன்று சம்ஸ் கிருதத்திலே செய்தவர். அந்நூல் ஆவசியகம் தமிழிலே மொழிபெ யர்க்கப்படுதல் வேண்டும். அதிலே சஸ்கி வைத்தியமுங் கூறப்பட்டு ள்ளது. பூர்வ ஆரியர் சஸ்திரவை த்தியமெனப்படும் சல்லியத்திலே எத்துணையாகக் கைதேர்ந்தவர்க ளென்பது அந்நூலிலே கூறப்பட் டுள்ள நூற்றிருபத்துநான்கு பக் திரசஸ்திரங்களால் அநுமிக்கப்ப டும். நோய் கிதானமும் சிகிற்சை யும் வியந்து பாராட்டப்படத்தக்
" في சுசோபை-குரிய வமிசத்துப் பரீ கதித்து பாரி. இவள் மண் கோா8 ன் மகள். சுஜன் மகிருது-(பா) சோமகன் பு
த்திரன். சுஜாதை-அஷடவக்கிரன்தாய். ஏ கபாதன் பாரி. ۔۔۔۔ சுடாக்கோழுந்தீசர்- திருத்தூங்கா னைமாடத்திற் கோயில்கொண்டிரு க்கும் சுவாமிபெயர். சுதகதினன்.பெளண்டாக வாசுதே வன்புத்திரன். தந்தையைக் கிரு ஷணன் கொன்ற காரணத்தால் அப்பழிவாங்கவேண்டிச் 8Par&r நோக்கித் தவங்கிடந்து ஒரபிசா ரவோமஞ்செய்து அதிணின்றும் பெற்ற ஒரு பூதத்தைத் துவார கைக்கனுப்பிஞன். கிருஷ்ணன் அதனைக்கொண்டே சுதகதிணனை க்கொன்று அவன் நகரத்தையுமெ ரியூட்டுவித்தான். சுதகதிணை-திலீபன் to 2ras. ge ள் அதிரூபவதி. திலீபன் நெடு ங்காலம் புத்திரப்பேறின்றி வரு
20

Page 84
கடுகி
'ந்தி வசிஷ்டரையடைந்து விண் ணப்பஞ்செய்ய அவர் நீயும் உன் மனைவியும் தேனுவைக் கிரமமாக வழிபடுவீர்களாயின் புத்திரப்பே All சித்திக்குமென்றனர். அச்சொ ற்கொண்டு இவளும் திலீபனும் சிரமமாகத் தேனுவை வழிபட்டு ரகுவைப் பெற்ருர்கள். சுதபன்-(அ) ஹேமன் புத்திரன்.
பலி தந்தை. சுதர்சனம்-விஷணுசக்கரம். சுதர்சனன்-(1) அங்கிரசனைப்பா ர்த்துச் சிரித்துச் சர்ப்பமாகச் ச பிக்கப்பட்டுக் கிடந்து பின்னர்க் கிருஷ்ணன் திருவடிதீண்டப்பெ ற்றுத் தொல்லுருப்பெற்ற வித்தி
யாத ரன். (2) சுதர்சன புத்தி,
ான். இவன் தன் கிருகத்துக்குத் தருமதேவதை அதிதியாகிச் செ ன் ஆறு விருந்தருந்தப்பெற்றவன். சுதர்சனே-மதுவமிசத்துத் துரியோ தனன் ருேமதையிடத்துப் பெற்ற புத்திரி. இவள் அக்கினிதேவனைக் கூடிச் சுதர்சனனென்னுமரசனை ப் பெற்றவள். சுதலம்-கீழுலகங்களு ளொன்று.
பசசைவாணமுடையது. சுதனுசு-குருபுத்திாருளொருவன். சுதன்வன்-(1) லோகபாலகர் நா ல்வருமொாருவன். (2) திரிகர்த்த தேசாதீசனுகிய ஒரரசன். சு சர் மன த5தை. சுதன்வானன்-(ய) வசுதேவனு க்கு பரீதேவியிடத்துதித்த புத்தி ாருளொருவன். சுதாசன்-(பா) மூன் ருஞ்சியவனன் புத்திரன், சஹாதேவன் தந்தை. சுதாமணி-வசுதேவன் தம்பியாகி
ய அநீகன் பாரி. சுதீகதிணன்-(ரீ) அகஸ்தியாது ஆ ச்சிரமத்தை நாடிச்சென் 2 ராம ரைக்கண்டு உபசரித்து விருந்தி ட்ட முனிவர். இவருடைய ஆச்
சிரமம் அகஸ்தியருடைய ஆச்சி ாமத்துக்கு உத்தர திசையிலே சி நிதி தூரத்திலுள்ளது. சுதேவன்--( 1) (ய) தேவகன் புத் திரன். (2) சம்பன் புத்திரன். வி ஜயன் சந்தை, சுதேஷ்ன ? (1) அதுவமிசத்து சுதேட்டினை 8 ப் பலி பாரி, (2) விராடன் பாரி. கேகயராஜன் ம கள். கீசகன் சகோதரி. பாண்ட வர்கஸ் விராடனுடைய நகரத்தி லிருந்தபோது திரெளடசி இச்சு தேஷ்ணையிடத்திலே வண்னஞ் செய்யும் தோழியாகவிருந்தாள். அக்காலத்திலேயே கீசகன் தி ரெளபதியைக் கண்டு காதல் கூர் ந்து அவளை வலிதிற் கூடவெத்த னித்துயிர்மாண்டது. சுத்தசைவன்-ஆன்மாவுஞ் சிவ முங் கூடியவிடத்தி, ஆனமா சி வானுபவத்துக்கு உரியதாகாதெ ன்று செர்ல்பவன். இவன் அகச் சமயிகளுளொருவன். சுத்தன்-ஆயு பெளத்திரன். அசோச ன்புத்திரன், மூன்றும்சுசிதந்தை. சுத்தியுமனன்-இவர் வைவ சுவது மனுவுக்கு யாகத்திலே முன்னர் ப் பெண்ணுகத்தோன்றிப் பின் னர் வசிஷ்டர் பிரயத்தனத்தாற் புருஷ ரூபம்பெற்றவர். பெண் ரூ பத்தோடிருந்த காலத்தில் இளை யென்னும் பெயரோடு புதனைக்க டிப் புரூரவனைப்பெற்றுப் பின்ன ர்ப் புருஷ ரூபம் பெற்றபோது உ ற்கலன், கயன், விஹவலன் என மூவர் புத்திரரைப் பெற்றவர். சுத்தியுவு-(பு) சாருபுத்திரன். சுத்திராமன்-இந்திரன். சுககன்-(1) கிருற் சினமதன் புத் திரன். த போகியமத்திற் சிறந்த வராசிய செளநகர் தங்தை, (2) (ரி) ருரன் பிரமத்துவரையிடத் துப் பெற்ற புத்திரன்

&(િિ}
f சுகசேபன்-இருசிகன் இரண்டா ம்புத்திரன். இவனுக்குத் தேவரா தனெனவுமொரு பெயருளது. அ ஜிகர்த்தன்மக னென் பாருமுளர். அரிச்சந்திரன் தன் புத்திர ஞகிய ரோகிதனை வருணனுக்குத் தத்த ஞ்செய்வதாக கிய மஞ்செய்துவி ட்டுப் பின்னர் அவனுக்கு ஈடாக இவ்வஜிகர்த்தன் புத திரணுகிய சு கசேபனை விலைக்குவாங்கித் தத்த ஞ்செய்ய, அவன வருணனையிச ந்து தப்பிப்போய்த் தன் தந்தை யிடஞ செல்லாமல் விசுவாமித் திரனையடைந்து அவனுக்குத் தத் தீபுத்திரனஞன் எனவுமொரு க ഞ5 !ണ്ള, சுங்சை-பாரிபத்தி பர்வதத்திலே
உற்பத்தியாகிய ஒரு நதி. சுகந்தன்-விஷ்ணு பரிசாருளொரு
ଈ}} 6୪t. சுநங்தை-(1) துஷ்யந்தன் புத்தி ரஞகிய பரதன் பாரி. (2) இந்து மSதோழிகளுளொருத்தி. சுகாபன்-(ர)வச்சிர நாபன் தம்பி, சுகாமன்-(ய) கம் சன்தம்பி. சுகீதன்-(கா) சங் நதிடத்திரன். அ லர்க்கன் பெளத்திரன். கேம னத5தை. சுதேன்-சிசுபாலன் சேஞபதி. சுநீதி-உத்தானபாதன் Luftf. சுநீதை-அங்கன்பாரி. மிருத்தியு மூத்தடத்திரி. வேனன் தாய். சுந்தரகுசாம்பிகை-திருவீழிமிழ ஆலயிலேகோயில்கொண்டிருக்குக் தேவியார்பெயர். சுந்தரகாயகியம்மை- திருமீயச்
குரிலே கோயில்கொண்டிருக்குக்
தேவியார்பெயர். சுந்தரமூர்த்திநாயனுர்-சைவ சம யகுரவர் 5ால்வருள் ஒருவர். கை லாசத்திலே சிவபெருமானது அ டியார்களுளொருவராய் ஆலால
d5 சுந்தாரென்னும் பெயரோடிருக் அது உமாதேவியாாது சேடியர்க ள் மீது மோகித்த காரணத்தாற் பூலோகத்திலே, திருமுனைபபாடி 6ாட்டிலே திருநாவலூரிலே, ச டையனருக்கு இசைஞானியார் வயிற்றிலே அவதரித்தவர். அச் சேடியர்களும் பரவையார் சங் கிலியார் எனனும் பெயரோடு மு றையே திருவாரூரிலும் திருவொ ற்றியூரிலும் அவதரித்தார்கள். ஆ லாலசுந்தரர் கைலாசத்தை விட் டு நீங்குமுன் மனம் பரிதபித்தழ க்கண்ட சிவபெருமான் கருணை கூர்ந்து,"பூலோகத்திலுன்னை வக் தாட்கொள்வேம்' ன்ன்ற நூக்கிர கித்தபடியே, சுந்தரமூர்த்திநாய னுர் மணப்பருவத்தையடைந்து மணக்கோலத்துடன் மணப்பந்த சின் கீழிருக்குஞ்சமயத்தில் அச்சி வபிரான் ஒரு கிழப் பிராமண வ டிவங்கொண்டு ஒரு முறியோலை யோடவ்விடத்தையடைந்து கா யனரைத் தமக்கு அடிமையென அச்சபையிலுள்ளோர் ஒப்புமா து காட்டி, மணம்புகவொட்டாம ற்றடுத்து அழைத்துப்போய்த் தி ம்மை இன்னரென் அறுணருமாறு மறைந்தருளினர். அப்பொழுத நாயஞர்பூர்வ வாசனையாற் சிவப க்திமேலிடப்பெற்று அன்று முத ல்அன்புமயமான அற்புதஞானப் பாடல்களைப்பாடிச் சிவஸ்தலங்க ள் தோறுஞ் சென்று வணங்கி வ ருவாராயினர். தமது பிறவிக்கு க் காரணமாகிய பெண்ண வாவி ன் பயன் வந்து கூடுங்காலம்வக் தடுக்க, திருவாரூரிலே சுவாமித ரிசனஞ்செய்து மீள்பவர் ஊழ்வ லியா லே பரவையாரைக் கண்டு மயங்கி அவர்பாற் சிவபிரானைத் அதுபோக்கி அவரை இசைவித் து அவர் மெய்ங் கலநகர்ந்தங்கி ருந்தார். பின்னர்த் திருவொற்

Page 85
கடுகள் .
锋
மியூரிற்சென்று அங்கு மூழ்கூட் டச் சங்கிலியாரையுங் கூடி அவ் வூழையும் புசித்தனர். அச்சங்கி லியார் பொருட்டுச் செய்த பொ ய்ச்சத்தியத்தின் பயனகப் பார் வுையிழந்து சிலநாள் வருந்திப் பதிகம்பாடிப் பார்வை பெற்றர். சிவபிரானுக்குத் தோழர் என்னு ம் பெயர் பெற்றவரா யிருந்தும் செய்தபிழையை அக்கடவுள்பொ அறுத்தருளாது அதற்காகச்சந்தர மூர்த்தியைத் தண்டித்தலின் சிவ பிரான் நடுநிலைத வருத நீதியுடை யரென்பதும், எவ்வினையும் அனு பவித்தன்றித் தீராசென்பதும், கூடிமித்துப் பாவங்களைத் தீர்க்கு ம் அதிகாரங் கடவுளுக்கில்லையெ ன்பதும் பெறப்படும்.
சுந்தரமூர்த்திநாயஞரது பெ ருமைகளையெல்லாம் கேள்வியுற் ற சேர ராஜாவாகிய சேரமான் பெருமாணயனர் அவரை யழை த்துப்போய்த் தமதரமனையிலே விருந்திட்டுபசரித்து வைத்திருந் து அவரிடத்திலே பேரன்பும்பெ ரு நட்பு முடைய ராயிருந்தார்.
சுந்தரமூர்த்திநாயஞர்பதினெ ட்டாம் வயசிலே திருவஞ்சைக்க ள புதிற் சுவாமிதரிசனஞ்செய்து மீண்டு கோபுர வாயிலையடைந்த போது கைலாசகிரியினின்று சிவ கணங்களோடு மொரு வெள்ளை
யானையானது சிவாஞ்ஞையிஞ
லே அவர் முன்னே சென்று நின் று சிவாநூக்கிரகத்தை யுணர்த்த, ஆனந்த பரவச ராய் அதன் முது கின்மேற்கொண்டுசென் முர், சே ாமான் பெருமாளும் அதனையுண ர்ருது தமது குதிரைமேற்கொண் டு அதன் செவியிலே பூரீபஞ்சா கதாததை யோத அஃது அந்த ாத்செழுந்து பாய்ந்து சென்று சு நீதரருடைய யானையை வலம்வ ந்து முன்னேசென்றது. இருவரு
சுங் ம் கைலாசத்தையடைந்த சிவக எணபதப் பேறுபெற்றர்கள்.
சுந்தரமூர்த்தியிடத்திலே விள ங்கிய அற்புதங்கள் முதலை விழு ங்கிய புதல்வனை அம்முதலையை அமைத்து உமிழச்செய்து பிழை ப்பித்தது, தென் மலைபெற்றத, அ ம்மலையைப் பூதங்கள் வாரிப்போ ய்ப் பரவையார் வீட்டிலும் திரு வாரூரிலுள்ளார் வீடுகள் தோறும் குவை செய்பப்பெற்றது, தலைக் கணையாக அடுக்கிப் படுத்திருந்த செங்கற்கள் உதயத்திலே பொ ன்ஞயிருக்கப்பெறறது, மணிமு த்தா நதியிலேயிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயக்குளத்தி லே யெடுத்தது முதலியனவாம். சுந்தரமூர்த்திநாயனர் பொன் னை ஆற்றிலிட்டுவந்து திருவாரூ ரிலே பரவையார்முன்பாகக் கு ளத்திலே தேடியபோது பரவை யார் அவரைப்பார்த்து ஆற்றிலே யிட்டுக் குளத்திலேதேடினல் அ கப்படுமா வென்று அவருடைய ஆற்றலையுணராமற் பரிகசித்தவா க்கியம் இந்நாளிலும் "ஆற்றிலிட் டுக் குளத்திலேதேடல்’என்னும்' பழமொழியாய் வழங்குவதாயி
• لاط2ے ظ
சேரமான்பெருமானுயஞர்கா லம் கடைச்சங்கத் திறுதிக்கால ம் என்பது கல்லாடத்தாலும் தி ருவிளையாடல்முதலிய நூற்களா லும் நன்கு நிச்சயிக்கப்படும். இ ச்சேரமான் புறநானூற்றிலே சே ரமான்மா வெண்கோ வெனப்படு வர். அந்நூலிலேதானே சேரமா ன் மாவெண்கோவும் உக்கிரப்பெ ருவழுதியும் நட்புடையாரெனப் படுவர். சுந்தரமூர்த்திநாயஞர் பு ராணத்திலே சேர சோழ பாண் டியர் மூவ்ரும் சுந்தாரோடு மது ரையிலே ஒருசமய மொருங்கிரு ந்தார்களென்பது கூறப்பட்டிரு

கடுஎ
as; த்தலால்,அவர்கள், புறநானூற்றி லே ஒருங்கிருந்தாரெனக் கூறப்ப ட்ட சேரமான் மாவெண்கோவு ம் உக்கிரப்பெருவழுதியும் இரா சகுயம்வேட்டசோழன் பெரு5 ற் கிள்ளியுமேயாவர். சேரமான் மாவெண் கோவெனப்படும் சேர மான் பெருமாஞய ஞரை ஒளவை யார் பாடி ஞரென்பது, புறநானூ ற் முல் மாத்திர மன்று, அவர் கை லா சத்துக்குக்குதிறை மேற்சென் றபோது ஒளவையாரும்தாம்பூசி த்தி வந்த விநாயகர் அருளாலே கு திரை மேற்சென் ருரோடொக்கச் சென் முரென் முெருகதையும் “கு திரையுங்காசம் கிழவியுங்காதம்” என்ற பாடலு முண்மையாலும் நிச்சயிக்கப்படும். படவே சேர மான் பெருமாணய ஞரும்கடைச் சங்கத்து இறுதிக்கண்ணிருந்த உ க்கிரப்பெருவழுதியும், சுந்தரமூ ர்த்திநாயஞரும், அவருடையசே வாரத்திலும் புராணத்திலுஞ் சு ட்டப்பட்ட சோழனுகிய இராச குயம் வேட்ட பெருநற்கிள்ளியு ம, கல்லாடர்,கபிலர்,பாணர் முத லியோரும் ஒரே காலத்தவர்களெ ன்பது சித்தாந்தமாம். ஆகவே அவர்கள் காலம் ஆயிரத்தெண்னூ அறுவருஷங்களுக்கு முன்னுள்ள தாம். கடைச்சங்க கால நிச்சய ம் சம்பந்தர் வரலாற்றினுட்கூறி னம், ஆண்டுக் காண்க. சுந்தரி-மாலியவந்தன் பாரி. நர்ம தையென்னும் கந்தருவப்பெண் ணினது புத்திரி. சுந்தன்-ஒரியக்ஷன். தாடகை மக ன். மாரீசன் சுபாகு என்போர் க்குத் தந்தை, சுந்தோபசுந்தர்கள்-(தி)இாணிய கசிபன் வமிசத்து நிசுங்தன் புத் திரர்,இச்சகோதரரிருவரும் பெ ருந்தவங்கள் செய்து பிரமாவினி டத்திலே இச்சித்த ரூபம் 6u,מ
ar வும் இச்சித்த விடத்துக்குப் போ கவும் அ5 கியராற் கொல்லப்ப டாமலிருக்கவும் மாயாஜாலங்க ளையறியவும் வரம் பெற்று ஜனங் க்ளை மிக வருத்தி வருங்காலத்தி ல், விஷ்ணு விசுவகர்மாவினல் ஒ ரு கன்னிகையை அதிரூபவதியா கச் சிருஷ்டி பபித்து அவளை இவ ர்களிடத்தறுப்பிவிட்டார். அவ ளைக் கண்ட இருவரும் அதிமோக ராய் அவளை நோக்கி நீ நம்மில் யாருக்கு மனைவியாக விரும்புகி ன் முயென்ன, அவள்.தும்முள்யா ர் ஜயவீரனே அவனுக்கே மனை வியாவேன் என்றுள். அதுகேட் ப்ெ போர்தொடுத்து ஒருவரை யொருவர் வெட்டி இருவருமுயி ர்துறந்தார்கள். இவர்கள் புத்தி ரர் சம்பநிசம்பர்கள். சுபதந்தி-புஷ்பதந்தம் என்னும்
திக்கியானையினது பெண். சுபத்திரன்-(ய) வசுதேவன் புத்
திரன். தாய் பெளரவி. சுபத்திரை-கிருஷ்ணன் தங்கை. அர்ச்சுனன் பாரி. அபிமன்னியன் தாய் . சுபந்தன்-விக்கிரமார்க்கன் காலத் தில் விளங்கிய ஒரு சம்ஸ்கிருத கவி. வாசவதத்தை யென்னும்.நூ ல்செய்தவர் இவரே. சுபலன்-காந்தாரதேசத் தரசன். இவன் புத்திரன் சகுனி, புத்திரி சாந்தாரி. 3 UT5. R. (1) சேதிதேசத் தரசன 36umở” ý Gu வீர வாகு புத்திரன். சுரந்தை இவன் சகோதரி. (2)奥 ராமன் தம்பியாகிய சத்துருக் னன் மூத்த புத்திரன். (3)(ய)கி ருஷ்னன்வமிசத்துப் பிரதிவாகு புத்திரன், (4) (ரா) தாடகைHக் திரன், மாரீசன் றம்பி. இவன் வி சுவாமித்திரன் யாககாலத்திலே ராமராற் கொல்லப்பட்டவன்.

Page 86
கரிம
3 UT சுபார்சுவன்-(1) சம்பாதி புத்தி ரன். (2) (g it) சுமா லிபுத்திரன். (3) (பு) தி விமீடன் வமிசத்தன கிப திருடநேமி புத்திரன். சு ம தி தந்தை, சுL-(ப) கஞ்சன் தம்பி. சுப்தக்கின ன் -(ர) மாலிய வந்த
ன்புத்திரன். சுப் பிரதீகம்-ஈசானியதிக்குக் @”
வல்பூண்ட பெண்யானை, சுப்பிரதீகன்-தன் பிதாவினததிர வியங்களைத் தமையனை வஞ்சிக்கு ம் பொருட்டுக் கவர்ந்தமைக்காக த் தமையஞல் யானையாகச் சபி க்கப்பட்ட பிராமணன். சுப்பிரபை-(1) முதல் நாபாகன் பாரி. இவள் ஜாதியில் வைசிய ஸ்திரி, சுப்பிரமணியர்-குமாரக்கடவுள் சுப்பிரமன்-சும் ஹன். சுப்பிரயோகை-சையகிரியிலுற் பத்தியாகிதத கூதிணவாகினியாக ப் பாய்கின்றவொருங் கி.
சுமதன்-விசுவாமித்திரன் புத்திர
୫୪r. சுமதி-(1) இக்ஷeவாகுதம்பியாகி ய கிருகன் புத்திரன். (2) இருஷப ன் புததி ஞகியபாதன் புத்திரன், (3) (பு) மதிசாந்திரன் புத்திரன், ரைப்பியன் தந்தை. (4) (பு) து விமீடன் வமிசத்துச் சுபார்சு வ ன் புச்திரன். சங்கதமந்தன் தங் தை. (5) சகல வேதசாஸ்திரபா ரகணுகிய பாரன் புத்திரன். (6) அரிஷ்டநேமி புத்திரி. சகரன் பாரிகளுளொருத்தி. இவளிடத் திலேபிறந்த அறுபதிஞயிரம் புத் திரரும்கபிலரால் நீருக்கப்பட்டா  ா கள. சுமநசன்-(1) உன்முகன் புத்திர ன். அங்கன் தம்பி. (2) (இ) சம் பூதி. இவன்தந்தை ஹரியசுவன், புத்திரன் திரிதன் வன்.
சுமே சுமந்தன்-(1) (ரி) வியாசர்சீஷணு ய அதர்வண வேதாத்தியாய னன். (2) (f) சாம வேதாத்தி யாயராகிய ஜைமினி புத்திரன். சுமந்திரன்-(1) புரூரவன் வமிசத் து ஜன்னு புத்திரன். (2) தசா தன் சார் கியும் மந்திரியுமானவன். சுமக்த-ஜன்னுமகாவிருஷியினது
புத்திரன். g) சுகேசன் புத்திர( (1)-6% חמai L --ன், மாலியவந்தன் சம்பி. ராவ ண ன் மாதா மஹன், (2) கம்சன் தம் பி. பல ராமஞற் கொல்லப்ப L - t - බJ 6ර්r • சுமித்திரன்-(1) (ய) பஜமானன் பெளத்திரன், விருஷ்ணி புத்தி ான். (2) (ய( வசுதேவன் தம்பி யாகிய அநீகன் புத்திரன். (3) இகs-cவாகு வமிசத்துக் கடைய ரசன். இவன் பாரத யுத்தத்திலே அபிமன் னியனுலே கொல்லப்பட் டமிருகத்பலன் மரபிலேமுப்பதா ம் வழித்தோன்றலாகிய அரசன். சுமித்திரை-தசரதன் இரண்டா ம்பாரி, லக்ஷ0மண சத்துருக்கின ர்களுக்குத்தாய். சுமேரு-இது வடக்கின் கண்ணே துருவ நக்ஷத்திரத்தை நோக்கி கி ற்கும் மேருவினது சிகரம். மே ருவின் வாற்பக்கம் குமேருவெ னப்படும். அது தெற்கேEோக்கி யிருக்கும். அ.அ வடவாமுகமெ னவும்படும். மேருவானது பூமி ச்கு நாராசம்போலத் தெற்கிருந் து வடக்கேயுருவியோ டிகிற்பது. ஆரியர் பூகோளத்தை ஊர்த்துவ கபாலம் அதக்கபாலம்என இரு கூருக்கி ஊர்த்துவகபாலம் முழு தும் நிலமென்றும், அதகபாலத் தை முழுது ெேதன்றும் கூறுவர். ஐரோப்பிய பண்டிதர் பூமியின் கர்ப்பத்திலேயிருக்கும் கருஷ்ணு சக்திக்குஅளவில்லையென்று கூறு

கடுக
arth வதுபோலப் புராணங்களும் இம் மேருவை அநேக தேவதாகனங் களுக்கு வாசஸ்தானமாகக் கூறு ம். சுமேரு இளாவிருது வருஷ5 விெலேயுள்ளது. இச் சுமேருவை மனுஷர் சென்றடைவது கூடா தென்பது புரானக் கருத்து. அவ்
விடத்தையடைதற்கு ஐரோப்பி
யர் பலர் பல வாரு கப் பலகாலத் திலும் பன்முறை முயன்றும் சித் தியுற்ருர் ஒருவருமில்லை. அத்தே சலியற்கை மனுஷர் சஞ்சரித்தற் கொல்வாததாதலின் அங்குச்செ ல்வது பார்க்கும் கூடாத கருமமா ம். இதனுல் இக்கால ஐரோப்பி பர் துருவியா சாய்ந்துணராத து ருவ நாட்டைப் பூர்வ ஆரியர் து ருவியா ராய்ந்தவர்களென்பது 15 ன்ற7கப் புலப்படும். சும்பகிசும்பர்-சுந்தோபசுந்த ரா து புத்திார். இவர்கள் இரணிய கசிபன் வமிசத்தர். இவர்கள் பு ஷ்கரத்தலத்திலே பிரமாவை நோக்கித் தவங்கிடந்து இந்திரா திதேவர்களை அடக்குஞ் சக்திபெ ற்று மூர்க்க ராய்த்திரிந்த காலத்தி லேகாளியிஞற்கொல்லப்பட்டவ R 33rr. சும் ஹன்-சுப்பிரமன், பலியினது கடை மகன். இவன் செளம்ஹ 5 கரம் கிருமித்தவன், சுயஞ்ஞன்-(1) தசரதன் புத்திர காமேஷ டியாகத்தை டோத்திய கர்த்தாக்சளுளொருவர். (2) உசி நரதேசத் தரசன். இவன் சத்து ருக்களால் யுத்தத்திலே வீழ்த்த ப்பட்டபோது பந்துக்களது தக்க த்தில் மூழ்கிக்கிடக்க யமன் ஒரு பாலப்பருவமுடையஞகிச் சென் அறு தத்தவோபதேசஞ் செய்து போகப் பெற்றவன். சுயம்புகாதர் திருஆக்கூரிலேகோயி
ல்கொண்டிருக்கும்சுவாமிபெயர்.
డి சுரசை-(1) தக்ஷன் மகள் சாசி பன் பாரி. மாயையில் வல்லவ சாாதலின் மாயையெனவும் படுவ ள். இவளே கு 1 ன் தாரகன் மு தலிய அசுரர்களைப் பெற்றவள். (2) நாகர்கள் தாய். அநுமான் சீ தையைத் தேடி இலங்கைக்குப் போகும்போது வழியிலே சமுத் திர மத்தியிலே நின்று வழியடை த்துகின்ற இவளைக் கர்ப்பச் சிற்பி ரவேசித்து வயிற்றைப் போழ்ச் அ கொன்றுபோயிஞன். சுரதமாரபாண்டியன்- பராக்கிர மபாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன், சுரதன்-(கு)ஜன்னுடத்திரன். சுரதன்-சுவேதன் தம்பி. சுவேத னுக்குப்பின் விதர்ப்பதே சத்திற் கு அரசனுயினவன். சுரநிந்தனை-ஜேஷ்டாதேவியிடத்
து வருணனுக்குப்பிறந்த புத்திரி. அதாமன தங்கை, சுரபி-கபிலை. சுரபு-உக்கிரசேனன் மகள். சியா
மகன் பாரி. சுரமஞ்சரி-ஒரு சங்கீத சாஸ்திர ம், (2) ஆடவரைச்சேர்வதில்லை யென்று விர தம்பூண்டிருந்து பி ன்னர்ச் சீவகன் சங்கீதத்தால்ம யங்கி அவனுக்கு மனைவியாயின வள். (சீவகசிந்தாமணி) சுராதிராஜன்-இவனே சோழம ண்டலமமைத்த முதல் சோழன் என்பது கலிங்கச்துப் பாணியிற் கூறப்பட்டுள்ளது. சுராஷ்டிரன்-(1) தாமசமது தங் தை. (2) காசியன் புத்திரன், தீ ர்க்கதமன் தந்தை" சுருசி-உத்தானபாதன் இளைய ம
னைவி. உத்தமன் தாய். சுருதகீர்த்தி-அர்ச்சுனனுக்குத் தி ரெளபதியிடத்துப் பிறந்த புத்தி

Page 87
3.05 ri ଭit. (2) வசுதேவன் தங்கை. கேக பராஜாவாகிய திருஷ்டம்ே து பாரி, (3) விக்கிரமாாக்கன்பா ட்ட்ன். இவன் தனக்குப் புத்திர னின் மையாற் புச் திரிபுத்திரனகி ய விக்கிா மார்க்சனுககு அரசு கொ டுத்தான். (4) சத்துருக்கினன்
பாரி. கு ஜத்த வசன் மகள். சுருதசிரவன்- (ரி) சோமசிர வ ன் தந்தை. இவன் ஜனமேஜயன் காலத்திலிருந்தவன். சுருதசிரவை-வசுதேவன் தங் சிசுபாலன் தாய். தமகோ ஷ ன் பாரி. சாத்துவதியென்று ம் பெயர்பெறுவள். சுருத சேனன்-(1) சகதேவனுக் குத் திரெளபதியிடத்தப் பிறந்த புத்திரன். (2) ஜனமேஜயன். சுருத சோமன்-வீமனுக்குத் திரெள
பதியிடத்தப் பிறந்த புத்திரன். சுருததேவன்-(1) மிதிலையிலிருந் த ஒரு விஷ்ணு பக்தன். (2) விஷ் ணு பரிவாரத்த வரு ளொருவன். சுருத தேவி-வசுதேவன் தங்கை. இவள் விருத்த சர்மன் பாரி. தந்த வத்திரன்தாய். சுருத முக்கியன்-வசுதேவன் புத் திாருளொருவன். இவன் தாய் ச கதேவி. சுருதவர்மன்-தரியோதனன் த
t
சுருதன்-(இ) சுஹோத்திரன். பகி
ாதன் புத்திரன். சுருதாயு-(1) புரூரவன் புச்திரன கிய வசுமந்தன். (2) கலிகைதே சத்த ரசன். இவன் சகோதா t த்திரர்களோடு வீமனல் பாரத யு த்தத்திலே கொல்லப்பட்டவன். (3) (18) அரிஷ்டநேமிபுத்திரன். சுருதாயுதன்-வருணன் புத்திரன கிய ஒரரசன். இவன் தான் வரு ண னிடத்துப் பெற்ற கதாயுதங் கொண்டு கிருஷ்ணனைச் சாடிய
... O
36 போது அக்கதை மாலையாகி விழு ந்து மீண்டு வந்து தன்னையே கொ ல்லப்பெற்றவ்ன். சுருதிகள்-வேதங்கள். சுருதிகீதைகள்-சகம் ஒடுங்கியவி டத்து யோகநித்திரையிலிருந்த பரமேசுவரனை வேதங்கன் செய் த தோத்திரங்கள். இவை பரமத த்தி வார்த்தமுடையன. சுல பை-பரமதச்தி வார்த்தமுண ர்ந்தாளொருபெண். இவள் மகா த்துமாவான பின்னர் ஒரு5ாள் ம காஞானியாகிய ஜன கமகாராஜா வினது மன கிலேயை ஆாாயும் பொ ருட்டுச் சம்வாதம்புரிந்தவள். சுவசை-பிரஜாபதிபாரி. அகிலன்
8. T{ւյ. சுவபற்கன்-(ய) பிரசினன் முத் த புத்திரன். இவனுக்குக் காந்தி னியிடத்துப் பன்னிருவர் புத்திர ர் பிறந்தார்கள். அவருள்மூத்தோ ன அககுரூரன. சுவர்ண ரோமன்--(மி) மகாரோ மன் புத்திரன். ஹிருசுவரோம ன த கதை. கவர்னஷ்டீவி-சிருஞ்சயன் புத்
திரன். சுவர்ப்பான வி-ஆயுவின் பாரி. 落5
குஷன் தாய். சுவர்ப்பானன் -(1)சனுபுத்திரன் (2) விப்பிரசித்திபுத்திரன் ராகு. சுவாகாதேவி.அக்கினிதே வன்பாரி சுவாகிதன்-(ப) விருஜின வக்தன்
புத்திரன். சுவாகு-சுபாகு காண்க. சுவாமை-வாமையென்னும் நதி. சுவாயம்புவமனு-பிரம மான* புத்திர ஞகிய ஒரு மனு, இவன பாரி சத ரூடை. பிரிய விர தன் 2. த்தானபாதன் என்போர் புத்திர ர். பிர குதி, ஆகூதி, தேவ கூதி என்போர் புத்திரிகள்.

Φέα Φι
36Js சுவாரோசிஷன்-சுவரோ சி புத் திர ஞகிய ஒரு மனு, தாய்பெயர் மனோமை. இன்ன நெடுங்கால ங் த வங்சிடந்து மனுவ ! யின வன் சுவிந்திரம்-மலைநாட்டிலுள்ள ஒ ரு சிவஸ்தலம். % சுவிரத ன்--(அ) உசீகரன் ஐந்தாம்
புத த ர ன, சுவீரன் - (1)(அ) சிபியினத இரண்
வெடுத்த வெண்பன்றி வடிவம். இப்போது நடப்பது சுவேத வரா ககறபம. சுவேலம் - இலங்கையில் ராமர் a tazt a G 72z a) u கிறுத்திவைத் த மலை. சுஷேனன்-( ) கர்ணன் புத்தி ரன். இவன் சாத்த கியினுற் கொ ல்லப்பட்டவன். (2) கிருஷ்ண
டாம்புக் கி ரன். இவன் தேசம் சவ் வீ0ம். (2)(ய). வசுதேவன் தம்பி யாகிய தேவ சிரவசன் புத்திரன். சுவேத கி-ஓரிராஜவிருஷி, இவரு டைய பக்திவை ராக்கியத்தைப் பிரமா மெச்சி இவர் செய்யப்பு குந்த பாகத்தை 5-ாத்தம்படி துர்வாசரை அனுப்பிஞர். இவ்வி யாகம் நடந்த பன்னீராண்டுகாறு ம் அவன் நெய்யேயிடையருமற் சொரிந்து அக்கினிதிருப்திசெய்த மையால் அக்கினிதே வருக்குத் தீப னக்கினிமாந்தமுண்டாயது. அ து காரணமாகவே அக்கிணிதேவர் காண்டவ வனத்தை யுண்ணற் கொருப்பட்டனர். சுவேதகேதன்-(1) (ரி) அஷ்டவ க்கி B ன் தாய்மாமன். இவன்கோ பத்தாற் றனது மகனை யமயுரத் துக்கு அனுப்ப அவன் அவ்வாறு சென்று மீண்டான். (2) உத்தா லசன் புத்திரன். சுவேதன்-(1) விராடராஜன் பு த்திரன், உத்தரன் தமையன். (2) காளாஞ்சன தீர்த்தக் கரையிலே சிவஜன நோக்கித் தவங்கிடந்த பொழுது யமன் சென்று பிடித் ஒப்போகச் சிவன் தோன்றி விடு விக்கப்பெற்ற ஓரிராஜ விருஷி (3) விதர்ப்பதே சத்த ரசன். சுதேவ ன்மகன். (4) சுக்கிரன். சுவேதவராகம்-பாத்ம கற்பாங் தத்திலே ஜலத்திலே மூழ்கிய பூ மியையெடுத்து நாட்ட விஷ்ணு
2.
ன் உருக்குமிணியிடத்தப் பெற் ற புத்திரன், (3) உருமை தந்தை. சுக்கிரீவன் மாமன். இவன வரு ண னற் பிறந்தவன். (4) கஞ்சனு ற் கொல்லப்பட்ட வசுதேவன் ம க்களுளொருவன்.
சுஹோத்திரன்-(1) க்ஷத்திர விரு
த்தன் மகன். இவனுக்குக் காசிடி ண், குசன், கிருத்சினமதன் என மூவர்புத்திரர். (2)(பு) பிருஹத க்ஷத்திரன் புத்திரன். ஹஸ்திகன் தங்தை. (3) (கு) சுமநசு புத்திர ன். (4) (இ) பரே தன் புத்திரன், சுருதன் எனவும்படுவன், (5) பு ரூரவன் பெளத்திரனன வீமன் பெளத்திரன். ஜனஹன் தந்தை, இவன் சோடசமகாராஜாக்களுள் ஒருவன். இவன் அரசு புரிந்து வ ருநாளில் இங்கிரன் தனது மேக ங்களைக்கொண்டு நண்டு மீன் த வளை ஆமை முதலிய ரூபங்களா கப் பொன் மழையை இவன் காட் டிற் பொழிவித்தான். அப்பொன் னை யெல்லாமெடுத்து அநேக யா கங்களைச்செய்து அவற்றை நடத் திய ஆசாரியர்களுக்கும் மற்றை ப்பண்டிதர் ஏழைகளுக்கும் anum f7 வழங்கிஞன. (6) சஹதேவனு க்கு விஜயையிடத்துப் பிறந்த பு த்திரன். *్ళ
சூடிக்கொடுத்தாள்-இம் மாதசி
ரோமணியார் பெரியாழ்வாருக் குப் புத்திரியாகத் துளசியிலே பிறந்து விஷ்ணு கைங்கரிய பக் தியிற் சிறந்து விளங்கினவர்.

Page 88
die
芭莎
சூதசங்கிதை-வியாசர்குதர்பொ
ருட்டுச் செய்த சங்கிதை, இது ஸ்காந்தபுராணத் தாறு சங்கிதை களுளொன்று. ஆருயிரங் கிரக் a CA act. Us. சூத புத்திரன்-கர்ணன். குசன் வ ளர்ச்சமையால் வந்த பெயர். (ઉ5 தன்-தேர்ப்பாகன்) குதமாகதர்- இவர்களே வங்கியரெ ன்றும் குதரென்றும் தமிழ்நூல் களிலே வழங்கப்படுபவர்கள். அ ரர்களுக்கு உற்சாகம்முதலியன உண்டாதற்பொருட்டுப் பாடுபவ ர்களாகிய இவர்கள் பிருது பிறக் தயாக சுத்தி காலத்திலே உற்பவித் தவர்களது வமிசத்தவர்கள், சூதர்-(ரி) வியாசர் சிஷருள்ளே ஒருவராகிய இவ்விருஷியே டுை மிசாரணிய வனத்திலேயிருந்த மு னிவர்களுக்குப்புராணங்களையெ ல்லா முபதேசித்தவர். சூத்திரகன்-மகத தேசத் தர சஞ யெ சு சர்மலுக்கு மந்திரியாயிரு ந்தபின்ன ரவனைக்கொன்ற இரா ச்சியங்கவர்ந்து கொண்டவன். சூத்திரங்கள்-சுபாசுப கர்மங்க ளைக் குறித்துச் செய்யப்பட்டவி திகள். அவை, போசாயனம், ஆ பஸ்தம்பம், சத்தியா ஷாடம், தி ராஹியாயனம், அகஸ்தியம், சா கல்லியம், ஆசுவலாயனம், சாம் பலீயம், காத்தியாயனம், வைகா னசம், செளன கீயம், பாரத்து வாசம், அக்கிணிவைசியம், ஜை மினியம், வாது லம் , மாத்தியங் தினம், செளண்டின்னியம்,கென வநீதகம், ஹிரணியகேசி எனப்ப தினெட்டு நூல்களாம். சூத்திரர்-நான்காம் வருணத்தோ Tர். இவர்கள் பிரமன் பாதத்திற்பி றந்தோர். இவர்கள் ஏனே வருண த்தாரைப்போல வேதமோசற் க திகாரிகளல்லர். இவர்களுக்குப நயனம் விவாகம், (கத்திர ராவா
r
色吓 ர் வேளாளரே யென்பது தொல் காப்பியம்.அகத்திணையியலில் வரு ம் "மன்னர்பாங்கில்" ଶ ଶୈଳୀ ଛା ଓଁ குத்திரத்தாலுணரப்படும். அவ் வேளாளர் உழுவித்துண் போரும் உழுதுண்போருமென இருகிறப் படுவர். உழுவித்துண் போர் ம ண்டிலமாக்களும், தண்டத்தலை வருமாய் ச் சோழனுட்டுப் பிடவூ ரும், அழுந்தாரும், காங்கூரும், காவூரும, ஆலஞ்சேரியும், பெரு ஞ்சிக்கலும், வல்லமும், கிழாரு மென் றிவை முதலிய ஆர்களிற் ருே ன்றி வேள் எனவும் அரசு என வும் உரிமைபெற்றேரும் பாண் டி நாட்டுக் காவிதிப்பட்டங்கொ எண்டோரும் குழமுடி குடிப்பிற ந்தோர் முதலியோருமாய் முடி யுடைவேக்தர்க்கு மகட்கொடை க்குரிய வேளாளர், உழுதுண் போர் பலவகைப்பட்ட தொழிலி ன ரேனும உழவொன்றையுமே պ சிய தொழிலாகவுடையோர். இல் விருவகை வேளாளரும தம்மிலு யர்ாத வைசியர் கடித்திரியர் பிரா மணர் மூவரையும் வழிபடற்குரி யர். இனி ஆகமங்களிலே குச் கிார் சற்குத் கிமர் அசற்குதத்திர * ரென இருபாலாகக் கூறப்படுவர். மேலாகியவொழுக்கமுங் குடிப் பிறப்புமுடையோர்சற்குதிர். சூரசூதன்-அருணன். சூரசேனம்-மதுராபுரியை μ f εία தானியாகப்பெற்றிருந்த தேசம. சத்தருக்கன் புத்திர ஞகிய குர சேனன் ஆண்டமையின் அப்பெ யர்பெற்றது. சூரசேனன்-(1)(ய).கார்த்த வீரியா ர்ச்சுனன் இரண்டாம் புத்திரன். (2}(இ). சத்துருக்கினன் புத்திரன் சூரபன்மன் -கசியபனுக்கு மா சூரன் ரியையிடத்துப் பிறக் த புத்திாருள்ளே மூத்தோனும் to st வரப்பிரசாதங்கள் பெற்று

268 sm
J ஆபிரச்செட்ஃடல்களயும் ற்றெட்டு யுகமாண்டவனும் இந்தி ராதிதேவரைச் சிறையிட்ட வலு ம் ஈற்றிலே குமாரக் கடryளா ற் சங்கரிக்கப்பட்டழிந்து ஒரு பாதி மயிலாகி அக்கடவுட்கு வாகன மாகவும் ஒரு பாகி குக்கு டக்கொ டியாகவும்பெற்றவனுமாகிய ஒர சுரன். இவன் பிறந்ததும் தவத் தாலிணையற்றுயர்ந்ததும் செல்வ ம் அதிகாரம் புஜ பலமுசலியவற் றை அகாவின்றிப் பெற்றும் ம ய க்கி, தீநெறியிற் சென்று லகங் களுக்கெல்லாம் பயங்கர காரண னயிருந்ததும், தெய்வசிந்தை சி றிது மின்றி அகங்கரித்திருந்தது ம், ஈற்றிலே எல்லாமிழந்து கதி யற்றதும், பின்னர்ப் பூர்வஜன் ம புண்ணியவசத்தினுற் சுப்பிரம Eயக்கடவுளுக்குச் சேவலும்ம யிலுமாயதமாகிய சரித்திரங்க ளையெல்லாம் சாங்கோபாங்கமா கவிரித்துத் தீநெறிப்பயன் காட்டி அதனை விலக்கி முத்திநெறி விதி ப்பது கந்த புராணமாம். சூரன்-(1) கார் சதவீரியார்ச்சுன ன் ஐந்தாம் புத்திரன். (2) யாத வர் அநேகர் இப்பெயரால் விள ங்கினர். (3) விரோதன் புத்தி ான். சிகி தந்தை. (4) தேவ மீட ன்புத்திரன். வசுதேவன் தந்தை. (5) வசுதேவன் மதிரை வயிற்றி ம்பெற்ற புத்திரன். சூரி-ஜைன நூலாசிரியர்கள் மேற்
கொள்ளும பட்டப்பெயர். சூரியகுண்டம்-காவிரியின் சங்க முகத்துக்கு அயலதாகிய ஒரு த Lit 5 LD. சூரியசாவர்ணி-எட்டாம் மனு, குரியனுக்குச் சாயாதேவியிடத் துப் பிறந்த புச்திரன். இம் மனு வே இனி வரப்போகும் மனு, இ வன்முன்பிறந்தமனுவுக்குச் சமா னஞயினமையின் சாவர்ணியெ
சூரி
னப்படுவன். இவன் காலத்தி லே சுதபர், அமிதாபர், முக்கிய ர் எனத் தேவகணங்கள் முச்சிற த்த ராவர். அக்காலத்திலே தீப் திமான், காலவன், ராமன், கிரு பன், அசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என்பவரே சப்த ரிஷி களாவார்கள். பாதலத்திலே த வஞசெய்திருப்பவஞகிய பலி ச க்கிர வர்த்தியே தேவேந்திர பத ம்பெறுவன். விரஜன் சர்வரீவா ன் கிர்மோகன் முதலியோர் sh லோகத்து மானுஷியவர்க்காதிப Π Π ών τ π α, βιτς
சூரியன்-கசியபனுக்கு அதிதிவயி
ற்றிலே பிறந்த புத்திரன், மனே வி துவஷ்டா புத்திரியாகிய சஞ் இவளிடத்திலே பிறே .اكه جري) T نتج தபுத்திரர் வைவசுவதமனுவும் ய மனுமென இருவர். புத்திரி யமு னை. உதய காலகுரியன் பிர மாவி னது சொரூபமென்றும் மத்தியா னகால குரியன் சிவசொரூபமெ ன்றும் அஸ்தமயன காலகுரியன் விஷ்ணு சொரூபமென்றும கொ ண்டு ஜபத்திலே தியானிக்கப்படு வன். குரியன் ஏழு குதிரைபூ ண்டவோ ராழித்தேரிலே சஞ்சரி ப்பன். தினத்தைச் செய்தலால் தினகரனென்றும், பிரபைல்யச் செய்தலாற் பிரபாகரனென்றும் பிறவுமாக அருந்த நாமங்களைப் பெறுவன்.இவ்வண்டம்குரியனை ஆதாரமாகவுடையது. குரியன் தருவனையாதாரமாகவுடையது. குரியனைக்குறித்து விஷ்ணு பு ராணத்திற் கூறப்பட்டனவறறை இங்கே சங்கிரகித்துக்கூறுவாம். அதிற் கூறப்பட்டன ஐரோப்பிய சித்தாந்தத்திற்குப் பெரும்பாலு மொத்தன. முற்றுமுருவகமாத லின் அண்மையானுணரப்படும். தருவனே யாதாரமாகக் கொ ண்டு அவஞலே ஆட்டட் பட்டு,

Page 89
சூரி வனையே வலஞ்செய்து வருதலைத் தொழிலாகவுடைய குரியனுக்கு ஒரிரதமுண்டு. அவ்விரதத்திற்கு ஒாச்சும், அவ்வச்சிsே) ஒருருளு ம்,அவ்வுருளினிருமருங்கிலும் அ ச்சிலே கோக்கப்பட்ட பூட்டுக் கோலாகிய கொடிஞ்சிகளும் அ வற்றின் மீதே பாரும்,அதன் மீதே தட்டும் உறுப்புக்களாகவுள்ளன. கொடிஞ்சிகளிலே ஏழு குதிரைக ள் பூட்டப்பட்டிருக்கும். காயத் திரி, பிருகதி, உஷ்ணிக்கு, ஜக்தி, திருஷ்டுப்பு, அதுஷ்டுப்பு, பந்தி என்னும் பெயர்களையுடைய சக் தங்கள் ஏழுமே அவ்வேழுகுதிரை களுமாம். அவ்வுருளினுெருபக் கத்தச்சு மிக நீண்டிருக்கும். மற் றப்பக்கத்தச்சு மிகக் குறுகியிரு க்கும். அவ்வுருளினது பண்டி காலை நண்பகல் மாலை என்னும் பிரிவுகளாலாயது. சம்வற் சாம், பரிவற் சாம் இடாவற் சரம் அது வற்சாம் இத்து வற்சரம் என்னு ம் ஐந்தும் உருளாாங்களாம். இ ருதுகள் ஆறும் உருள் வலயங்க ளாம். குறுகிய அச்சுப்பக்கம் து ருவபக்கத்தை நோக்கி நிற்கும். அவ்வச்சுத் துருவ நகடித்திரத்தி லிருந்து வரும் வாயு வடிவினவா கிய கயிறு களிலே தொடுக்கம்ப ட்டிருக்கும். உருளை மானசோ த்த ரபர்வதத்தின் மீதே சஞ்சரித் து வரும். அப்பர்வதத்தின் மீது கிழக்கில் இந்திரனுக்குரிய வசு வோகசாரா நகரமும், தெற்கில் யமனுக்குரிய சம்யமனி நகரமும், மேற்கில் வருணனுக்குரிய சுகா நகரமும், வடக்கிலே சோமனுக் குரிய விபாவf நகரமுமென நா ன்கு நகரங்களுள. சூரியன் இ வ்விரதத்திலே சஞ்சரித்து வரு தலால் உதயாஸ்தமயங்களுளவா கின்றன. உதயா ஸ்தமயங்க ளு ண்மைபோல நமக்குத் தோன்றி
னும் குரியன் உண்மையளவில் உதிப்பதும் அஸ்தமிப்பது மில்லை. குரியன் மேலே கூறப்பட்ட நா ன்குகோணத்து b கரங்கள் 5ான கனுள் எதிலாயினும் இடையிலா பினும் இருக்கும்போது இரண்டு கோணங்களுக்கும் இரண்டு நகா ங்களுக்குங் தரிசனமாவான். கு ரி பகிரணங்கள் செல்லாதவிடம மேருப்பக்க மொன்றுமேயாம். அப்பக்கஞ் செல்லும் சூரிய கிர ணங்கஸ் மேருவினது கிரணங்க ளாலே திர ஸ்கரிகரிக்கப்பட்டு மீ ளும்.
குரியாதஞ் சஞ்சரிக்கிற கிரா ங்கிவிருத்தங்கள் நூற்றெண்பத் தமூன்று. அவை தகதினுயன உ த்த ராயண வெல்லைகளுக்கிடை யேயுள்ளன. இரதம் அக் கிரார் தி விருத்தங்களிலேயே உச்த ரா யணத்திலேறுவதும் தகூதிணுய னத்தி லிறங்குவதுமாயிருக்கும். அதனல் ஒரு கிராந்திவிருத்தத்தி ற்கு இரண்டாக முந்நூற்றறுபத் தாறு கதிகளினலே ஒரு வருஷ முண்டாகும். மாசந்தோறுஞ் கு ரியன் தன் இயல்பு வேறுபடலா ல் பன்னிரண்டு பெயர்களைப் பெ முறுவன். அது பற்றிச் சூரியர் பன் னிருவராகக் கொள்ளப்படுவர். குரிய ரதத்திலே குரிய ரிஷிகந்த ருவ அப்சா யக்ஷ சர்ப்ப ராக்ஷச கணங்கள் ஏழும் ஏறியிருக்கும். சித்திரை மாசத்திலே தாதாவெ ன்னுஞ் குரியனும், கிருத ஸ்தலை யென்னும அப்சாப் பெண்ணும், புலஸ்தியவிருஷியும், வாசுகி சர் ப்பமும், ரதபிருத்துவென்னும் ய க்ஷனும், ஹேதிராக்ஷசனும், தம் புருவென்னும் கந்தருவனும், அவ்
. விரதத்தில்ே வசிப்பார்கள். வை
காசியிலே குரியன் அரியமா; இ ருஷிபுலகர்; அப்சரசு புஞ்சிகஸ்
தலை; யக்ஷன் தெளஜா; சர்ப்ப

கசுடு
சூரி
ம் கச்சவீரன்; கங்சருவன் நாரத ன்; ரா கூடிசன் பிரஹே தி. இவ்வா றே ஏனைய மாதங்களிலும் வேமுவேறு பெயர்களைப்பெறுவர்.
குரிய ரத சதிலுள்ள இவ்வேழு கணங்களும் இப்பூமியிலே மழை பணி வெயில் சுகம விரு சதி பஞ் சம் நோய் முதலிய வர்றிற்குக்கா ான ராய்க காலபேதங்களை யுண் டாக்குவர். குரியனை அவ்வி: த த்திலிருக்கும் இருவிகள் தோத் தீாஞ் செய்து கொண்டிருப்பார்க ள் அரம்பையர் ஆடிக் களிப்பிப் பர்; ராக்ஷசர் பின ருெடர்ந்த கி ற்பர்; சர்ப்பகணங்கள் தாங்கு வர், யக்ஷர் கடிவா ளம்பிடித்து நிற்பர்; கந்த ருவர் பாடிக் களிப் பிப்பர். குரியன் அண்டத்தைக் áE II - L16ö7.
மேலே ஏழுகணமென ரூபகம் பண்ணப்பட்டண குரியனிடத்தி லே யுள்ளனவாய் விளங்குகின்ற ஆற்றல்களேயாம். இருஷிகளெ ன்பது ஒளியைக்கொடுத் தலகத் தை அதற்குரிய வியாபாரத்துக் கேலிவிடும் சக்தியைப்போலும், அரம்பையரென்றது உலகவியா பாரத்திலுயிர்களையாட்டுவிக்கும் சக்தியை, இராக்ஷசர்பின் ருெடர் ந்து நிற்பரென்றது இருளை, சர்ப் பகண மென்றது குரிய வீதியை. அது பற்றியே அதற்கு5ாக வீதியெ னப் பெயர்வந்ததுமா மென்க, ய கூடிர் கடிவாளமபற்றி நிற்பரென் றது குரியனை உரிய கதியிற் பிற ழாதுகாக்குஞ் சக்தியை. கந்தரு வர் பாடிக் களிப்பிப்பர் என்றது அணுக்களைக் கவரும் சக்தியை. குரியன் அண்டத்தைக் காப்பன் என்றது அண்டங்களெல்லாங் த ன்னை வலம்வருமாறு செய்து அ வைக்கெல்லாம தான் காரணமா ய்கிற்கும் ஆற்றலை. இனி மான சோத்தாபர்வதமென்றது குரிய
}
சூரி ன் சஞ்சரிக்கும் லீகியினது நிலை | 6ծ) այ. குரியன் அவ்வுயர்ந்த கிலையி
{- ற் கீழே பூமியை நோக்கி யிறங்
காமலும் அங்கிலையினின் அறு மே லே புயராமலும் சமமாகிய ஒரு மலே போன்ற மகிற் சுவரின் மீதே சஞ்சரிப்பதுபோலச் செல்லுத லின் அந் நிலை மலையெனப்பட்ட து. மனசுக்கு மெட்டாது யர்ந்த ம லையென்பது அதன் பொருள். கா ன் கு5 ஈர மெனறது, உதயம், உச் சி, அஸ்தமயம், அதோ பாகம், எ ன்னும் நான்குகோணங்களையுமா ம். உதயகோணத தை இந்திரனு க்குரிய வசுவோக சாரா நகர மெ ன்றது பொன்மயமாகிய வெளி பும் புள்ளொலியும் முதலிலே பு லப்படு மிடமா தல பற்றியாம். வெளிக்கிறைவ னிந்திர ஞதலின் இந்திரனுக்குரியதெனப்பட்டது. (வசு-பொ ன. ஒகம.புள்.) உச்சி க்கோண நகரம் யமனுக்குரிய தெ னப்பட்டது வெயில் மிகக் கொ டிதாதலும் உயிர்களுக்குப் பசி தாகங்க ளுள வாதலும் பற்றி யாம் அஸ்தமயகோணத்தை வ ருணனுக்குரியதென்றது குரியன் அவ்விடத் தையடையும்போது பூ மி குளிர்ச்சியும சோக நீக்கமும் பெறுதலால். சண்ணென்ற சுபா வத்தையுடைய நீருக் கிறைவ ன் வருண னேயன் ருே. வடக்
கென்றது அதோ பாகத்தை, குரி யன் அதோ பாகத் தி லிருக்கும்
போது ஊர்த்துவ பாகத்திலுள்ள வுயிர்களுக்குக் களிப்பையும் கித் திரையையுங் சொடுத்தல்பற்றி அ க்கோணம் சோமனுக்குரியதென ப்பட்டது. ஏழ்பரியை ஏழ்கிற மென் பாருமுளர்,
இவை ஒருவாறு விரிக்கப்பட டவுள்ளுறை. அவ்வுருவகங்களை முற்ற கிதானித்துத் தத்து வங்கா ட்டல் மகாபண்டிதர்க்கன்றி மற்

Page 90
ã ĝirĝaro
சூரி முேர்க்க சாத்தியமாம், சூரியாரண்ணியன்-(இ) திரிதன் வன் புத்திரன். சத்திய விரத ன் எனனும்திரிசங்குதங்கை. திர யா ாண்ணியன் எனவும்படுவன். சூர்ப்பகன்-(ா) இவன் மன்மத ஞற்கொல்லப்பட்ட ராக்ஷசன். சூர்ப்பண கை-ராவணன் தங்கை. (முறம் போன்ற நகங்களையுடை யாள் என்பது பதப்பொருள். இவள் நாயகன் விச்தியுத சிகுவ ன். இவள் புத்திரன் ஜம்புகுமா ான் பரீராமர் ஆரணியஞ்சென் நிருந்தபோது அவரைக்கண்ட குர்ப்பணகை மோகாதீதை யாகி அவர் பாற் செல்ல அவர் மறு சது லக்ஷ oமணனிடத் தவளையனுப்ப, லக்ஷ Gமனன அவளுடைய மு றை கேட்டையுஞ் சீதையை எடு த்தி விழுங்க எதி தனித்தமையை யுங்கண்டு அவளுடைய நாசியை ச்சேதித்து அவளை அவ்விடத்தி னின்று மோட்டிவிட்டான். அவ ள் காதாஷணுதியரிடத்த ச் செ ன்று அதனை முறையிட, அவர்க ள் ராம லக்ஷaமனரை யெதிர்த் துப்போர்செய்து மாண்டார்கள். அச்செய்திகளையெல்லாஞ் குர்ப் பனகை இராவணனிடஞ்சென்று முறையிட அவன் ராமர் வசித்த ஆரணியஞ்சென்று வஞ்சச்சூதா ற்சிதையைக் கவர்ந்து சென் முன். இராவணனுக்கு இவ்வழியே சா சத்துக்குக் காரணியாயிருந்த 1ள் இவளே. ܗܝ சூலினி-பார்வதி. சூளாமணி-தோலா மொழித் தே வர்செய்த ஒரு சைன காவியம். காவியநாயகன் பயாபதி. அந்நூ ல் பயாபதி புத்திரரைப் பெற்று அவராற் பகையரசரை வென்று அரசபோகம் திய்த்துப் புத்திர
ஐக்கு முடிசூட்டித் திறவுபூண்
 ெஅருகசரணம்பெற்ற வரலாறு
Gd களை மிகவெடுத்துரைக்கும். சூளி-(ரி) பிரம்தத்தன்த கதை. செகராஜசேகர்ன்- செகராஜச்ே கரமென்னும் சோதிடநூல்செய் த ஈழ 5ாட்டரசன். இவன் அங்கா ட்டிலே தமிழ் வளர்த்த அரசரு ளொருவன். இற்றைக்கு நாஒா ற்றுப்பத்தி வருஷங்களுக்குமுன் னுளளவன. செங்குட்டுவன்- இளங்கோவடி கட்கு மூத்தோணுகிய சேரன். இவன் கண்ணகி தன்னட்டைய டைந்து தன் கணவஞேழி சுவர் க்கம் புகுந்தாளென்பதைக் கேட் டு இமயமலையிலிருந்து சிலை கொ ணர்ந்து அவள் வடிவமைப்பித் துப் பிரதிஷ்டைசெய்வித்துப் &站 சையுந் திருவிழாவும் கடத்தின a 6. செங்குன்று- கொடுங்கோளுருக் கு அயலதாகிய ஒரு மலை. கண் னகி இம்மலையில் ஒரு வேங்கை மாத்து கிழலிலே நிற்கும்போது அங்கே தெய்வ வடிவத்தோடுவக் த கோவலனைக்கண்டு அவகுேே சுவர்க்கம்புகுந்தாள். செங்கோடு- திருச் செங்கோடிட ன்னுமலை, இதனை முருகக்கடவு ளுக்குரியவிடமாக இளங்கோவ டி.களுங் கூறியிருக்கின்றனர். செந்தில்-அநேக பிரபந்தங்களா ற் புகழப்படுவதாகிய இது முரு கக்கடவுள்த படை வீடுகளுள் ஒ ன்று./இக்காலத்திலே திருச்செ ந்தூரென்று வழங்கப்படுகின்ற து. குமரகுருபரர் தமது ஊமை த்தன்மை நீங்கப்பெற்ற ஸ்தல மிதவே. செம்மேனிநாயகர்- திருக்கானூ ரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர். செயலூர்க்கொடுஞ்செங்கண்ண ஞர்-இவர் கடைச்சங்கப்புலவ ர்களுளொருவர்.

8 8 ଶte
ତ ଥf செயிர்க்காவிரியார்மகனுர்சாத்த ஞர்-இவர் கடைச்சங்கப்புலவ் ர்களுளொருவர். செயிற்றியம்-செயிற்றியஞர் QS
ய்த நாடகத்தமிழ்நூல்.
செருத்தணி )-இத் குரனே திருத்தணி 3. சுப்பிரமணிய திருத்தணிகை ர்செய்த செருத்
தணிந்தவிடமாதலின் இப்பெயர் பெற்றது. இத்தலச்தில் உதயகர் லத்திலொருபூவும் உச்சிக்காலத் தெருபூவும் மாலையிலொருபூவு ம் மலருகின்ற நீலோற் பலததை யுடைய ஒரு திவ்வி'பசு னேயுளது.
அது அற்புத தீர்ச்சமெனப்படு,
ம். இத்தீலம் வேங்கடத்துக்கு த் தென்றிசையிலேயுள்ளது. செருத்துணைகாயனர்- சஞ்சாவூ ரிலே வேளாளர்குலச்திலே அவ தரித்தித் திருவாரூரையடைந்து அங்கே சுவாமிக்குத் திருத்தொ ண்டுசெய்துகொண்டிருக்சையில் புஷ்பமண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒருபூவை எடுத் து மோர்த கழற்சிங்க காயனரு டைய மனைவியை மூக்கரிந்த சிவ uésé5 fr. சென்னிமலை-சொங்குநாட்டின் கணுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ்த
லம்,
சேக்கிழார். தொண்டைநாட்டிலே குன்றத்தூரிலே சேக்கிழார் மர
பில் அவதரித்த அருண்மொழித்
தேவர். அவருக்குச் சேக்கிழா ரென்பது அம்மரபை விளக்கின மையாலுண்டாய பெயர். அவரு டைய கல்வியறிவொழுக்கங்களை அறிந்த அநபாயசோழமகாராஜா அவரைத் சமக்கு மந்திரியாராக் கி அவருக்கு உத்தமசோழப்பல் லவரென்னும் வரிசைப்பெயரை யுங் கொடுத்தான். அவர் சைவ சமயிகள் புறச்சமயக் காப்பிய
CF
மாகிய சீவக சிந்தாமணிபைச் சொற் சுவை பொருட்சுவைகளை மாத்திரம் விரும்பிக் கற்றுத தன் கள் வ1ணுளை வீணுளாகக்கழிப் பதிகண்டு மனங்க சிந்து இம்மை மறுமை யின் பங்களை ஒருங்கேத ந்து முத்திக்குச் சாதனமாயுள்ள சிவனடியார் ச.சித்திரமாகிய பெ ரியபுராணச்சைப் பாடியருளினு ர். அப் பெரியபுராணம் சிதம்ப ாத்திலே சபாநாயகர் சங்கிதியி லே திருவருளாலெழுதே அசரீரி வாக்காகிய 'உலகெலாமுணர்ச் தோதற் கரியவன்"என்னுமடியை முதலாகக்கொண்டு ஆயிரக்கான், மண்டபச்திற் பாடி முடிக்கப்பட் டது. பக்கிரசம்பெருகப் பாடு ஞ்சக்தி இவரிடத்திலே பெரிது முண்டு, கர்ணபாரம்பரியத்திலே கிடந்த அடியாருடைய சரித்திா ங்களைச் சேக்கிழார் உள்ளவுள்ள வாறு கேட்டா ராய்ந்த பாடி மு டித்துச் சபாநாயகர் சபையிலே யே அரங்கேற்றினர். ஆசபாப சோழமகாராஜா அவருக்குக் க ன காபிஷேகம்பண்ணி அவரை பு ம் பெரியபுராணத்தையும் யானை மேலேற்றித் தானுமேறியிருந்து அவருக்குச் சாமரம் வீசிக்கொ ! ண்டு வீதி வலஞ்செய்வித்தான். அரசன் அசன் பின்னர்ப் பெரிய புராணத்தைச் செப்பேட்டிலெ ழுது வித்த அவ்வாலயத்திலே வைத்தான். சேக்கிழார் அதிகி கழ்ந்த பின்னர் ஞானமுடி குடி அ த்ர லத்திற்ருனேயிருந்து சிலகா. லஞ்சென்றபின்னர்ச் சிவபதம டைந்தனர். அருபாய சோழமகா ராஜாவினது காலம் சாலிவாகன சகம ஆயிரத்த காற்பது வரையி லுள்ளது. ஆதலின் சேக்கிழார் காலம் எழுநூற்றெழுபதுக்குமு ன்னுள்ளதாதல்வேண்டும்.
சேடக்குடும்பியன்-திருவனந்த
• ജ്

Page 91
*4°
( ar புரத்துள்ளானே ரங்சனன். தன் பால் அடைக்கலமாக விருந்த க
GËa J சிறப்புக்களாற் சிறந்த கற்போர்
. க கினிமைப யப்பதி. *
ண்ண்திச்கு நேர்ந்த தன பங்களை சேக்தனுர்-(1) திவாகா நிகண்டு
க் கேட்டுத் தீயில் விழுங்கிறந்த மாதரி மறுமையில் இவனுக்கு மகளாயினள். சேடி-ஒரு வித்தியா நகரம்.
ன்-தருஹறியன் பெளத்திரன். GáFá— (ulv) விதர்ப்பன் மூன்ரும் புத்திானகிய ரோமபாதன் வ மிசத்த வஞகிய உசிதன் புத்திர ன், இவன் வமிசம்சேதி வமிசம்எ என்றும், இவஞளுங் தேசம் சேதி
தேசமென் துஞ் சொல்லப்படும். சேதிராயர்-திருவிசைப்பாப்பாடி ஞேர் ஒன்பதின் மரு ளொருவர். சேது-பரீராமர் ராவண சங்காரம் ഡ്ര ക്ണ് എ மீண்டகாலத்தில் பி0 ம றத்திங்ேகும்பொருட்டு g; 9 till தீர்த்தத்துறை. இது சேது பந்த னத்துக் கருகே ராமேசுவரத்தை ச் சார்ந்த சமுத்திரத்தி லுள்ள விசேஷமுடைய آf کLD تھے . یہ இர்த்தமென இமயகிரிப்பிரதேச முசலா யுஎள தேசங்களினின்று
செய்வித்த ஒரு சிற்றய சர். இ வர் அருக சமயத்தவர். (2) سلسلس டணத்துப்பிள்ளை யாருக்கு மந்தி ரியுங் தோழருமாயிருந்த ஒருவை சியர். இவரை ச் குற்றமின்மி அ ரசன் விலங்கிட்டுவைத்த போது அவர்மகன் பட்டணத் துப்பிள் ளை பாருக்குவிண்ணப்பஞ்செய்ய, பிள்?ளயார் ஒரு பாடலேப் fلغوی و آ சிவ ஆள வேண்ட் அவரரு நூல் வி லங்கைத் தவிர்த்தக் காக்கப்பட் டவர். (3) திருவிசைப்பாப்பா டிகுேருளொருவர். இவர் தஞ் சைமா நகரத் திருந்தி விளங்கிய வர். சிவபக்க மேலீட்டாற் றம த மந்திரிவிருத்தியை விடுத்த ச் சிவ R மீது இசைப்பாக்களைப் பr டித் தோத்த ரஞ்செய்து சிவதொ ண் டு புரிவதையே பரம விருத்தி யாகக்கொண்டவர். இவரையும் பட்டணத்த டிகளுடைய தோழ ராகிய சேர்தஞரையுமொருவரா கக்கொள்வாருமுள்ர்.
C. Φ w Y ம் ஆரியர் வகுஷக தாறுஞ்செ Gas U to 16ồT & L-G6Nof7 9. Ulu C36u6v
ன்று uتھے لاطق تھے لالہ) ب • சேதுபந்தனம்-திருவனே அதி பாண்டிநாட்டினி ஆறு கடலைக் க டர்த இலங்கைக்குச் செல்லவே 6ar L9 ‘l-’ n Tما لاتع صا வாநா சேனையு L2லத் தூர்த் சிட்ட அனேப் பாதை. இதனே வில்லிபுத்தூரர் த மதப்ாரதத்திலே தென் கடலும் இரண்டு யானை لاتع16 LD لای ھ رہے களும் முட்டிக்கொள்ளா வண்ண e இட்ையேயிடப்பட்ட at 3&as tuld
ரமென வர்ணிப்பர். சேதுபுராணம்-ராமேச்சாசலபு ராணம், அது நிரம்ப வழகியதே ஒதராலே பாடப்பட்ட அறி. அதி மூர்த்தி தலம் தீர்த்தமென்ஐ மூ ன்றன் மான் மியங்களையுஞ் செவ் வ்ே கூறுவது. சொற் பொருட்
கேழுகுட்டுவன்- u 5-6zpi g a gy பாடப்பட்டவொருசேரன். இவ ன் போர்வன்மையை நோக்கி யாஜனப்படையை மேகமாகவும், சேஞவீரர் கையிலுள்ள வாட்ப டைகளை மின்னலாகவும், போர் ப்பறையை முழக்கமாகவும், குதி ரைகளினது கதயைக் காற்முகவு ம், வில்லினுற்செலுத்தப்படும்பா னங்களை மழை வருஷமாகவும் பூமியை வயலாகவும், தேவை ஏ ராகவும், படைநிரைகளைச்சாலா கவும், எறியப்படும் வேலாயுதங் களை வித்தாகவும், சாய்ந்து கிடக் குந் தலைகளை நெற்போராகவுங் கொண்டு வேளாண்மைசெய்ப வனென அவனைப் பரணர் புற

禹8而乐,
G乐 கர்த்ாற்றிலே புகழ்ந்து பாடுவர். சேரமான்கடுங்கோவாழியாதன் -கபிலராலும், குண்டுகட்பாலி யாதன சாலும் பாடப்பட்டவொ ரூசோன். தன்னைப் பதிற்றுப்ப த்தினுள்ளே ஏழாம்பத்தென்னும் பாடலாலே பாடிய கபிலருக்கு
நூருயிரங்காணமும் மலேமீதேறி .
க்கண்ட நாடும் பரிசாசுக்கொடுத் த வள்ளல் இவ்வரசனே. இவன் போராண்மையிலுஞ்சிறந்த வன். இவன் இறந்த விடம் சிக்கற்பள்ளி. காாம்-ஒரு பொற்காசு. அது காணம்போலும் வடிவினதாதலி ன் காண மெனப்படுவதாயிற்று. (காணம்-கொள்ளு)
சேரமான்கணக்கா லிரும் பொ றை-கோச்செங்கட்சோழனலே சிறைசெய்யப்பட்டுக் காராக்கிரு கத்திலேகிடந்து தாகத்தாற்சோ தித்த வழியும் தண்ணீரும் வாங்கி யுண்ணுதியிர்துறந்தவன். அரசர் \ιο σι 98ου கருப்பத்தினுள்ளேயிற ந்து பிறக்கின்ற சிசுவையும் பிண் டத்தையும் வாளாற் போழ்ந்து புதைப்பதி மரபாகவும், அம்மாத் திரையும் பெருரதி சங்கிலியிற் பி ணிக்கப்பட்ட காய்போத் சிறை யிடைக்கிடப்பேனுயினும், பகை வன்கையிலே தண்ணீர்வாங்கிய ருந்துவேனல்லேன். அவ்வாறு ண்ணும் புத்திரரை அரசர் ஈன் றுவப்பவராகார் என்னுங் கருத்
தினையுடைய ‘குழவியிறப்பினு மூன்றடிபிறப் Sனும்-ஆளன்றென்று வாளிற்றப் பார்-தொடர்ப்படுஞமலியினிடர் ப்படுத்திரீஇய-கேளல்கேளிர்வே ளாண்சிறு பத-மதுகையின்றி வ யிற்றுத் தீத் தணியத்தாமிரக்தி ண்ணுமளவை-மீன்மரோ விவ்வு லகத்தானே' என்னும்இப்பாட்டு உயிர்துறக்கும்போது அவனற்
22 w
Ga பாடப்பட்டது. (புறநானூறு.) சேரமான் கருவூரேறிய வொள் வாட்கோப்பெருஞ்சேரலிரும் பொறை-இச்சேரன் 6ரிவெரூஉ த்தலையாாற் பாடப்பட்டவன்.அ ப்புலவர் நல்லுடம்புபெறுதற்கு க் காரணஞயிருந்தவனும் இவ்வ ரசனே. (புறநானூறு) சேரமான்குட்டுவன்கோதைசோணுட்டு எறிச் சிலூர்மாடலன் மதுரைக்குமரனாாற் பாடப்பட்
சேரமான்குடக்கோச் பெருங்
சேரலிரும்போறை, ! சேரமான்குடக்கோவி 14
s s ராற பா ளஞ்சேரலிரும்போ Lபட் றை ட சோ
ன். பதிற்றுப்பத்தினுள்ளே ஒன் பதாம்பத்திற்குத் தலைவனு மிவ னே. சேரமான்குடக்கோ கெடுஞ்சோ லாதன்-இவனும் வேற்பஃறடக் கைப் பெருநற்கிள்ளி யென்னுஞ் சோழனும் போரிலிறந்தபோது கழாத்தலையாாலும் t. 600T Tao ம் அச்சோழனேடு சேர்த்துப்பா
u Lu -- 6ãNU 60 • சேரமான் கோக்கோதை மார்ப ன்-இவன் கோச்செங்கட் சோ ழன்காலத்துச் சேரன். இவண் பொய்கையாராற் பாடப்பட்ட வன். இவன் வண்மையிற்சிற ந்தோனென்பது புறநானூற்றல் விளங்கும். சேரமான்கோட்டம்பலத்துத்து ஞ்சியமாக்கோதை-புறநானூ ற்றினுள் வருமொரு பாடலால் பு லமைகிறைந்த சோரு ளொருவ னென்பது துணியப்படும். சேரமான்செல்வக்கடுங்கோவா
வாழியாதன்-(1)சிக்கற்பள்ளியி

Page 92
莎G憩
லிறந்த பெருங் கொடையாளன கிய சேரன். இவன் குண்டுகட் பாலியாதனாாற் பாடப்பட்டவ ன். (2) கபிலரது கை யைப்பற்றி, நுங்கை மெல்லியவெண், அவரா ற்பாடப்பட்ட சேரன். (do ter grani) சேரமான் தகடூரேறிந்தபெருஞ் சோலிரும்பொறை தனதமு சகட்டிலிலறியா தேறி நித்திரை செய்த மோசிரே னரைத் தண்டி (பதி அவர் துயிலொழிந்தெழுக் துணையுங் கவரிவீசிகின்ற பெருங் த கையாகிய சேரன். அவ்வரும் பெருஞ்செயல் புறநானூற்றினுள் ளே வரும் மோசிகீரஞர் பாடலி லே விரித்துப் புகழப்பட்டுள்ள து. பதிற்றுப்பத்தினுள் எட்டாம் பத்தாலே தன்னைப் பாடிய அரி சில்கிழாருக்கு ஒன்ப திலக்ஷம் பொன் பரிசில் கொடுத் தோனும் தகைேர வென்றவனுமிவனே. சேரமான்பாமுளுரேறிந்த கெய் தலங்கானலிளஞ்சேட் சென் ரிை-சோமானுடைய பாமுளுரை ിഖജ്മ கைக்கொண்டசோழன். இவன் ஊன் பொதிபசுங்குடைய ராற் பாடப்பட்டவன். ஒருநாள் ஊனவாங்கிக்குடையினுள் மறை த்துச்சென்றமையால் அப்புலவ ர்க்கு இப்பெயர் வருவதாயிற்று. சேரமான் பாலைபாடிய பெருங் கடுங்கோ-இ வன்கொடையாலு ம் வீரத்தாலும் புகழ் படைச்த வொருசேரன், பேய்மகள் இள வெயினியாற் பாடப்பட்டவன். பாட்டிலும் வல்லவன். சேரமான் பெருஞ்சேரலாதன்இவன் கரிகாற்சோழனுக்குத்தோ ற்று நாணி வடFாட்டிற் சென்றி ருந்த சேரன். இவன் கழாத்தலை யார் வெண்ணிக்குயத்தியார்என் னும்இருவராலும் பாடப்பட்டவ
(F
ன். (புறநானூறு)
சேரமான்பெருஞ்சொற்று உதிய
ன்சேரலாதன்-இவன் பாண்ட வர்களும் கெளரவர்களும் செய்த யுத்தி காலத்திலே அவர்கள் சே னேகளுக்கு அந்த யுத்த முடியுங்கா ա:2} Լb கல்லுணவளித்த பெருஞ்செ ல் வஞகிய சேரன், இவன் முரிஞ் சியூர் முடிநாகராயராற் பாடப் பட்டவன். புறநானூற்றிற் கா ண் க. முதற் சங்கத்திருந்த முடி சாகராயரும் வேறு. இவரும்வே அறு. இவர் இடைச்சங்கத்திலிருந் திாருள் ஒருவராதல் வேண்டும். புற சானூற்றுச் செய்யுட்களெல் லாம் இடைச்சங்கத்தும் கடைச்
S. சங்கத்து மிருந்த புலவர்கள் பல
Ag ாற் பாடப்பட்டனவேயாதலின் அது ஈன்கு திணியப்படும்.
சேரமான் மாந்தரஞ்சேர லிரும்
பொறை-இவன் சோழன் ராசகு யம்வேட்ட பெருநற் தள்ளியோ (6. போர்செய்த சேரன். இவன் பொருங்கிலிளங்கீரஞராலும் வ ட வண்ணக்கன் பெருஞ் சா சத்ஞ ராலும் பாடப்பட்டவன். (yr Ap கானூறு)
சேரமான்மாவெண்கோ-கான
ப்பேர்தங்த உக்கிரப்பெருவழுதி யும் சோழன் இராசசூயம்வேட் டபெருகற்கிள்ளியும் இச்சேரன் காலத்த வர்கள். மூவரும் நட்பி னர்கள், இச்சேரமானே சோமா ன் பெருமானுயனரெனப் பெயர் கொண்டவர். இவரைப் பாடியபு லவர்ஒளவையார். (புறநானூறு)
சேரமான்யானேக்கட் சேரலிரு
ம்போறை-"மாந்தரஞ்சோ லி ரும்பொறைபாதுகாத்த நாடு தே வருலகத்தை யொக்கும"என்று ல
கம்போற்றஅரசபுரிந்த சேரன்.
இவன் தன் இனப்பாடும் புலவர்க் குப் பிமரிடத்தே சென்று பாடி

G5F விரந்து கில்லாவண்ணம் அளவி ன்றிப் பெரும்பொருள் வழங்கு ம் பெருங் கொடைவள்ளல். இ வனைப் பாடியபுலவர் குறுங்கோ ழியூர் கிழார். இவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுற் சிறைசெய்யப்பட்டி ருந்த ஞான்றும் குறுங்கோழியூர் கிழார் தாம் முன்னர் அவன் பாம் பெற்ற நன்றியை மறவாது போ ய்ககண்டு அவன் புகழை மிகவெ த்ெதுப்பாடினர். (புறநானூறு) சேரமான் வஞ்சன்-இவன் திருத் தாமனராற் பாடப்பட்டசேர்ன் சேரமான் பெருமானுயனுர் - கழறிற்றறிவார்டு யஞர் காண்க. சேரமான்பெருமாள்-ஆயிரத்தி அறுபது வருஷங்களுக்கு முன் னே சேரநாட்டிலே (மலைநாட்டி லே) அரசு புரியுநாளில் துருக்க ரோடு யுதி சஞ்செய்து தோற்று அவர்களுடைய சமயத்திலே பிர வேசித் துத் துருக்கணுகிப் பின்ன ருஞ்சிலநாள0 சுபுரிந்து ஈற்றிலே தனது காட்டைவிட்டோடித் தி ருக்கருடைய தெய்வ ஸ்தலமாகி ய மக்கபுரியை அடைந்து அங் கே இறந்தவன. அவன் சமாதி இன்று மங்குளது. அவன் இறக் த காலம் அச்சமாதியிலே வரைய ப்பட்டிருக்கின்றது. சேரலாதன்- செங்குட்வெனுக்கு ம் இளங்கோவடிகட்கும் தந்தை. சேரவமிசாந்சக பாண்டியன்சோழவமிசாந்தகபாண்டியன் ம 安氏伊。
சேரன்-சேரநாட்டரசன் சேரன்
எனப்படுவன். அவன் தமிழ்கா ட்டு மூவேந்தருளொருவன். இ வ்வமிசச்த ரசர் இன்றுமுளர். ம
ற்றிருவமிசமுமழிந்தொழிந்தன.
சேரன் தேசம் மலைநாடு. அஃதி ப்போது மலையாளமெனப்படும்,
&6mあ
சேரன் தேசத்துத் துறை பொரு னைத்துறை. சே ச ராஜாக்களுக் குரிய மாலை போந்தின் ருர். அவ ர்களுக்குரிய சிறந்த மலை கொல்லி. சேனஜித்து-(1) (இ) கிருதாசுவ ன்புத்தி னென்றும இரண்டாம் யுவ6ாசு வன் தந்தையென்றும் சொல்லப்படுவன். (2) (பா) வி சுவஜித்து புத்திரன். ருசிராசுவ ன், திருடஹனு,காசியன,வற் சஹ ணு என நால்வர் இவன் புத்திரர். சேஷ்ன்-ஆதிசேஷன். சேஞவரையர்- சொல்காப்பிய ஞ்சொல்லதிகாரத்திற்குச் சேஞ வரையம்என்னுமுரை செய்த ஆ சிரியர். வடமொழி தென்மொ ழியிாண்டிலும் மிக்க வல்லுகர். குசாக்கிர விவேகமுடையவர். அ வர்க்கிணையான வுரையாசிரியர் அவர்க்குப்பின் இன்றளவும் பிற திேலர். அவர் நச்சிஞர்க்கினிய ர்க்கு முந்தியகாலத்திலுள்ளவர் என்பது கச்சிஞர்க்கினியர் தாமி யற்றிய வுரையினுள்ளே ஒரோ விடத்துச் சேனவரையர் மதத் தை மறுத்துத் தம்மதங் காட்ட லாலினிது புலப்படும். அவருடை ய ஜன்ம 5ாடு பாண்டிநாடென்” மும் ஜாதியினல் அந்தணர்என்று ங் கூறுவார்கள். அவர் இளம்பூ ாணருரையை இடையிடை மத த்தலால் இளம்பூரணர் முக்திய வர். ஆதலாற் சேனவரையர் இ ற்றைக்கு ஆயிரத்தருநூற்றைம்' பது வருஷங்களுக்கு முன்னுள் ளவராதல்வேண்டும், சைசுகாகர்-சிசு நாகன் வமிசத் தோர். இவர்கள் பதின்மர். பிர த்தியோதர்களுக்குப் பின்னர் ம
கததேசத்திலே முந்நூற்று அறு
பத்திரண்டுவருஷம் அரசபுரிச் GF Tf. சைதன்னியர்-இவர்கள் இலிங்

Page 93
56芮色、
ass
6) é கதாரிகளைப்போல வருணுச்சிா மதருமங்களை நிராகரித்திருப்பவ
ர்கள. இவர்களுக்குப் பத்தியே விசிட்டமுள்ளது. பிஷ்ணுவை யே பூசிப்பவர்கள். இவர்கள் உத் தரத்திலே பெருக்கமாயுள்ளவர் &5ଙr. சைத்தியர்-யாதவபேதம். விதரி யன் புத்திரனுகிய ரோமபாதன் வமிசத்தணுகிய சேதிவழிவந்த வ ாாதலின் இப்பெயர் பெற்றர். சிைத்திராதம்-குபோன் உத்தியா
60feet to சைந்தவன்-ஜபத்திாதன். இவ ன் சிந்ததேசத்தரசன். துரியோ தனன் தங்கையாகியதுற்பலையை மணம்புரிந்தவன். இவன்தந்தை விருத்தக்ஷத்திரன். இச்சைந்தவ ன் பாண்டவர்கள்வனவாசஞ்செ ய்துகொண்டிருந்தகாலத்திற் கா ட்டிலே ஒருநாள் தனியிருந்த தி ரெளபதியைப் பலபந்தமாகக் ச வர்ந்துபோக, அஃதுணர்ந்த பாண் டவர்கள் உடனே தொடர்ந்து சென்று இடைவழியிலே தடுத்து அவனை மானபங்கஞ்செய்து தி ரெளபதியை மீட்டுச் சென்ருர் கள். பின்னர்ப் பாரத யுத்தத்தி லே அர்ச்சுனனுற் கொல்லப்பட் 4- 6 ése * சைப்பியர்-உசீகரன் புத்திான
கிய சிSவமிசத்தோர். சைப்பியை -(1)விதேக ராஜன் பு த்திரி. இவள்மகாபதிவிரதை.(2) சியாமகன்பாரி. விதர்ப்பன்தாய் சைவம்-(1) ஒரு புராணம், இது வாயுவினுற்கூறப்பட்டது. சுவே தவராககற்பசம்பந்தமாகிய சிவ மான்மியங்களைஎடுத்துரைப்பது. அதன் கிரந்தசங்கியை பன்னியா யிரம். (2) சிவனை முழுமுதற் கடவுளாகக்கொண்ட சமயம். இ ச்சமயத்தோர் சைவரெனப்படு
65) a F வர், பதி பசு பாசம்என மூன் றும் கித்தியப்பொருள்கள் என்று ம், பசுக்களாகிய ஆன்மாக்கள் புண்ணிய மேலிட்டினலேபதிஞா னம்பெற்றுப் பாசத்தடைநீங்கிச் சிவத்தோடிரண்டறக் கலத்தலே முத்தியென்றும், இச்சையே பிற விக்குக்காரணமென்றும்,பற்ருெ ழிதலே முத்திக்குக்காரணமென் முறும், சிவன் சிருஷ்டி, திதி, சங் காரம், திரோபவம், அநுக்கிரக மென்னும் பஞ்ச கிருத்தியங்களை யும் ஆன்மாக்களை யீ.ெற்றும் பொருட்டுச் செய்பவரென்றும், செய்யினும் கிர்விகாரியென்றும், சச்சிதாகந்தப் பொருளென்றும் அச்சமயம்தர்க்கவாயிலாக ஸ்தா பிக்கும், சைவசமயகுரவர்-மாணிக்கவா சகசுவாமிகள், திருஞானசம்பர் தமூர்த்திகள், திரு5ாவுக்கா சர், சுந்தரமூர்த்திநாயனர்என்னும்இ க்கால்வரும்இப்பெயர்பெறுவர். சைவாகமங்கள்- இவை இவை யென ஆகமங்கள் என்பதனுட்க. றினம். இருபத்தெட்டாகமங்க ளும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக்கோ டி கிரந்தங்களையுடையன. ஞான ம், யோகம், கிரியை, சரியையெ ன நான்கு பாதங்களையும், ஒவ் வொன்றுங் கூறுவன. ஞானபா தம் திரிபதார்த்த சொரூபத்தை யும்,யோகபாதம் பிராஞயாமமு தலிய அங்கங்களோடு கூடிய சி வயோகத்தையும், கிரியாபாதம் பூசைஓமம் முதலியவற்றையும், சரியாபாதம் சமயாசாரங்களையு மெடுத்துக்கூறும். இவ் வாகமங் கள் சிவன் மேன்முகத்திற் பிறர் தனவெனப்ப்டும். சைவுை-க்கிலன் Luftf. சொக்கநாதர்- திருஆலவாயிலே

6
Gar கோயில்கொண்டிருக்கும் சுவா மிபெயர். சொக்கநாயகி- திருப்புன் கூரிற் கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர். சொர்ணபுரீசுவரர் - திருச்செம்
பொன் பள்ளியிலே கோயில் கொ. ண்டிருக்ரும்சுவாமிபெயர். சொர்ணபுரீசர்-திருப்புத்தூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவ மிபெயர், சேரஷ்ணபுரம்- வாணுசுரன் ராஜ
தானி. சோணுட்டுப்பூஞ்சாற்றுார்ப் பார் ப்பான்கெளனியன் விண்ண க்தாயன்-அந்தணர்க்குரிய لے لیے தொழிலுஞ் சிரத்தையோடு புரி யும் ஒரு பிராமனேத்தமர். கொ டையாலும் பெரும்புகழ்படைத் தவர். ஆவூர்மூலங்கிழாராற் டப்பட்டவர். (LiዶDf6በg9ff-ዐሠ) சோனை-மை6ாகபர்வதத்தி லும் பத்தியாகிக் கங்கையிற் சங்கமிக் கும் திே. சித்தாச்சிரமத்திலிருந் து மிதிலைக்குப் போகும் மார்க்க த்திலே இப்பெயரையுடைய கதி யுமொன்றுளது. அது மகத தேச த்திற்பாய்தலால் மாகதியெனவு ம்படும். இதிலிருந்தே சோண பத்திரவிநாயக மூர்த்தங்கள் எடு ப்பார்கள். சோதிடம்-ஜியோதிஷம்காண்க C3af Tun a56ôr-(1) (பா) சஹதேவன் புத்திரன். சுஜன்மகிருது தந்தை, விருஷதன் தந்தை தக் தை, (2) ஜந்தன்தங்தையாகிய ஒரிராஜவி ருஷி (3) பிரமா கித்திரைபோ யிருந்தகாலத்தில் வேதங்களைத் திருடிப்போய்ச் சமுத்திரத்தில் ஒளித்தவசுரன். விஷ்ணு மற்சா வதாரமெடுத்து அச்சமுத்திரத்தி லாராய்ந்து வேதங்க்ளைக் கைப்ப
Gig T ற்றிப்போய்ப்பிரமாவுக்கீச்சனர், சோமகுண்டம்-காவிரியின் சங் கமுகத்துக்கு அயலதாகிய ஒரு தடாகம். ۔ ۔ சோமசமஸ்தங்கள்-சி ரவுதாக்கி னியிலே செய்யப்படுகின்ற யாக பேதங்கள். அவை அக்கினிஷ் டோமம், அத்தியக்கினிஷ்,&ோம ம், உக்தியம், சோடசி. அதிராத் திரம், அப்தோரியாமம், வாஜபே யம் என ஏழாம். சோமசிரவசு-சுருத சிரவன் புத் திான்.ஜனமேஜயன் புரோகிதன். சோமசிரவம்- பாஞ்சாலத்திக் குச் சமீபத்திலுள்ள புண்ணியதீ ர்த்தம், இத்தீர்த்தக் கரையிலே யே அங்கார வர்ணன் அர்ச்சுன னுேயுெத்தஞ்செய்து சாபவுடல் போக்கிப் பூர்வரூபமாகிய சித்தி ாாதன் என்னும்பெயரோடு தன துலகஞ்சென்றனன். சோமசுந்தரபாண்டியன்-இவர் மலையத்துவசபாண்டியன் மருக ஞர். தடாத கைப்பிராட்டியாரை மணம்புரிந்தவர். சோமசுந்தரபாத சேகரன்- இவ ன் வங்கியபாது பாண்டியனுக்கு ப்பின் அரசு ச்ெய்த பாண்டியன். சோமசுந்தரக் கடவுளது அருள் கொண்டு சோழனை மடுவில் வீழ் த்தியவன் இவனே. சோமசூடாமணி-வமிச பூஷண பாண்டியனுக்குப்பின் அரசு செய் த பாண்டியன். சோமதத்தன்-சந்தனு சகோதா ஞகிய பாகிலிகன் புத்திரன். இ வன் பாரத யுத்தத்திலிறந்தவன். பூரி, பூரிசிரவன், சலன் என்னுமூ வரும் இவன் புத்திரர். சோமதீர்த்தம்-பிரபாச தீர்த்தம். * சோமநாதபுரத்துக்குச் சமீபத்தி லுள்ளது. சந்திான் தக்ஷன்சாப

Page 94
85618።
C&T - த்தாற்பெற்ற கூடியரோகச்தை இ
சிதீர்த்தத்திலாடிச் தீர்த்தக்கொ
ண் டமையால் இஃது இப்பெயர் .(تیDظر (6) சோமகாதம்-கூர்ச்சர தேசத்தி லுள்ளஒரு சிவ்விய சிவஸ்தலமும் நகரமுமாம். சந்திரன் தவஞ்செ ய்து கூடியரோகம் நீக்கப்பெற்ற ஸ்தலம். சோமாஸ்கந்தர்- மகேசுர வடிவம் இருபத்தைந்தனுளொன்று. சிவ ணுமடி உமாதேவியாரும் முருகக்க டவுளை ததழுவிய அவசரம். சோமன்-(1) அச்திரிக்கு அடுகு யையிடத்திப் பிறந்து வஞகிய ச ந்திரன். இச்சந்திரனே மண்ணு லகத்துக்குத தோன்று பவன். சி வன் முடியி லிருப்பவன் கடலி ற் பிற ங் த வ ன், ச ங் கி ர னை அத்திரிபுத்திரனென்று சில புராணங்களும் பாற்கடலிற் பிற ந்தவனென்று சில புராணங்களு ம் கூறுதல்கற்பபேதம். (2) சிவ ன். (3) வசுக்களுளொருவன். இ வன் பிரஜாபதி புத்திரன். இவ ன் மனைவி மனேஹ்ரை புரோஜப ன் வரியன் பிராணன் காணன் ரமணன் என ஐவர் புத்திரரையு ம் பிரதையெ னும் புத்தரியை யும் பெற்றவன். இப்பிரதை பதி ன் மர்கந்த ருவர்களுக்குப் பொது மனைவி. (4)யமன். (5) குபோன. சோமாசிமாறங்ாயனுர்-அக்சன ர்குலத்திலே பிறந்து அடியார்க ளுக்குத் திருத தொண்டு செய்த லே பெருஞ் சிவபுண்ணியமென க்கொண்டு சுந்தரமூர்த்திநாயன ரை அடைந்து அவரே வலின் لاگانه கின் முெழுகிச் சிவபக்தி சாதித் 'தவா. சோமி-ஆற்றூரிலேபிறந்து தமிழ்
க்கல்வியிலே மிக்க புலமையுடை
யளாய்ச் சிறந்து புலவர்களுக்கு
Cart ப் பொன்மாரிவழங்கிக் காளமே 45ŭ lv6v6aJ AJ Navy dib LJ Mo -- lûu ! - 69 ரு தாசி. சோரன்-ஒரு சம்ஸ்கிருத கவி. வி
ல் கணனெனவும்படுவன். t சோழதேசம் --சோழகுலத்த ரசர் க்குரிய தேசம். கிழக்குங் தெற் குங் கடலும், வடக்கு வெள்ளா மும், மேற்குப் பாண்டி நாம்ெ, எ ல்லையாகவுடைய தேசம். அது க விரிரதிபாயுநாடாதலின் நீர்ம லிவான் என்றும் புனஞடென்று ம் காரண விடுகுறிப் பெயர்கள் கொண்ட நீர்வளம் நிலவளம் வா ய்ர் ச நாடு. பழைமையும் நாக ரிகமும் வாய்ந்த நன் மக்களையுடை யது. காவிரிப்பூம்பட்டினா கரு வூர் திருவாரூர் முதலிய சிறந்த ராஜமாநகரங்களே ப் பண்டை.கா ளுடையது. பின்னர் நாள் அதிப் பிரபல்லியமுடையதாகிய தஞ்  ைசமா நகரம் திருக்குடந்தை நக ரமென் னு மிரு மகா நகரங்களை ச் தன னகத்தேயுடையது. எண் னில்லாத சிவஸ்தலங்களும் விஷ் ணு ஸ்தலங்களுமுடையது செல் வமுங்கல்வியும நாகரிசமு: சதா er tf a Go , o வாசஞ்செய்யுேேத சமி துவொன றேயாம. காருகமுங் க ம்மியமுங் குறைவற நிகழப்பெறு வது மிங் காட்டி ைகண்:ணயாம். சோழவமிசாந்தக பாண்டியன். ரிபுமர்த்தன பாண்டியலுக்குப்பி ன் அரசு செய்த பாண்டியன். சோழன்-திஷ்யந்த பெளத்தி 6 ஞ கிய ஆசிரிதன் புத் திரன் இவனே சோழதேச ஸ்தாபகன். சோழன் இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி-சேரமான மார் தரஞ் சோலிரும்பொறைய2ணப் போரிடைவென்றவன். சேரமா ன்மா வெண்கோவுக்கும் கானப்
பேர்தந்த உக்கிரப் பெருவழுதிக்

கஎடு
C கும் நட்பினன். பாண்டரங்கண் ணஞராலும் ஒளவையாராலும உலோச்சஞராலும் பாடப்பட்ட a set சோழன் கலங்கிள்ளிசேட்சென் னி-இவன் இலவந்திகைப் பள் ளியிலே பிறநத சோழன். எறிச் சிலூர் மாடலன் மதுரைக் குமா ஞராற் பாடப்பட்டவன். சோழன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி. இளஞ்சேட்செ ன்னி உருவப்பஃறேரிளையோன் என்னும் பெயர்களாலும் வழங் கப்படுவன். இவன் வீங் கொ டைகளாற் சிறக்தோன். அழுக் தளர் வேளிடத்தப் பெண் சொண் டோன் என நச்சிஞர்க்கினியர் கூறுவர். இவன் கரிகாற்சோழன் தங்தை, 1, வனைப் ്ഞ ഗ്ര ചെ ருங்குன்றூாகிழாரும் பாடினர். சோழன்கரிகாற் பெ உருவப் ப ருவளத் தோன் ஃநே, ரி ள சோழன் கரிகாலன் ਨ )ی تمg= "- சென்னிபுதல்வன. இவன் காங் கூர் வேளாளனிடத தப பெண் கொண்டவன் என ச்ேசிஞர்க்கி னியர் கூறுவர். “கரிகாமசோழ ன்?" காண்க, சோழன் கிள்ளிவளவன்-(1) கு ராபபள்ளியி லிறந்த வனத்லின குராப்பள்ளித் துஞ்சியகிள்ளிவ ளவனெனவும் படுவன். கருவூரை யழித்தவதும் கோவூர்கிழாராற் பாடப்பட்டவனும் இவனே. (2) குளமுற்றமென்னுமூரிலே இறக் த சோழன். கொடை வீரம் கல்வி களாற் பெரும்பெயர்படைத்தவ ன். உறையூரிலிருந்திர சுபுரிதேவ ன். ஆலத்தூர் கிழார், கோவூர்கி ழார், மாருெக்கத்து நப்பசலையா ர் இடைக்காடஞர் முதலிய புல வர் அநேகராற்பாடப்பட்டவன். (புறநானூறு)
Gsm & சோழன்பெருந்திருமாவளவன். இவன் குராப்பள்ளியிலே யிறந்த வன், காவிரிப்பூம்பட்டி ன சதுக் காரிக்கண்ணனுராலும் மருச்து வன் ருமே த ரஞராலும் பாடப் பட்டவன் (புற சானூறு) சோழன் செங்கணுன்-- கோச்செ
ங்கட் சோழநாயஞர்காண்க. சோழன் கல்லூருத்திரன்-இவன் புலமைமிக் கான் என்பது புறநா னுாற்றினுஸ் வரும் அவன் பாடலா லினிது புலப்படும். சோழன் மாவளத்தான்- இவன்,
சே முன் 5லங்கிள்ளிதம பி. தாம ப்பல்கண்ணனாாற் பாடப்பட்ட வன். (புறநானூறு) சோழன் கலங்கிள்ளி. சோழன் மா வளச்தான் தமையன். பாடும்பு லமையுடையவன். போரிற் பேரூ ககமும அவாவுமுடைய sy 67. Luar . ண்டி நாட்டை வென்று புலிக்கொ டிகாட்டியவன். பின்னர் உறிை யூர் முது கண்ணன் சா சதனுரால் அறநெறியில் கிறுத்தப்பட்டிருக் து புண்ணியங்களியற்றி வந்தவ ன். உறையூர் முது கண்ணன் சா க்சனுர், கோஆர்கிழார், ஆத்தூர் கிழாரென்னு மூவராலும் பாடப் Li- L- áll ét”. சோழன் நெய்தலங்கான லிளஞ் சேட்சென்னி ஊன் பொதிபசு க்குடையாரென்பவராற் பாடப் பட்டவன். இளவரசாய்நெய்தல ங்கான லென்னுமூரிலிருந்து உரி யகாலத்தில் அரசு கொண்டவனு தலின் அப்பெயா பெற்மு ன். சோழன் போர்வைக்கோப்பெரு கற்கிள்ளி-தித்தன் என்னுஞ்சோ ழன் மகன். தந்தையைப் பகை த்தி நாடிழEது நல்குர வாற் புல் லரிசியுமுண்டு சிலகால மிருந்து பின்னர் நாடுகொண்டரசு புரிந்த வன். (புறநானூறு)

Page 95
鑫6訂轟
G
சோழன்முடித்தலைக் கோப்பே
ருகற்கிள்ளி-சேரமான் அந்துவ ஞ்ச்ோலிரும்பொறைக்குப்பகை வன். இவனைப் பாடியபுலவர் உ றையூர் ஏணிச்சேரி முடமோசி யார். (புற சானூறு) சோழன் வேற்பஃறடக்கைப் பெருகற்கிள்ளி-சேரமான்குடக் கோநெடுஞ்சேரலாதஞற் போரி ற் கொல்லப்பட்டவன். பாணாா லும் கழாத்தலையராலும் பாமா லைகுட்டப்பட்டவன். (புற-50) சோழநாட்டுப் பிடவூர்கிழார்மக ன்பெருஞ்சாத்தன்- வேளாளரி ல் உழுவித்துண் போன்.அரசர்பெ ண்கொள்ளுங்குடியிலுள்ளோன் மதுரை நக்கீரஞராற் பாடப்பட் டவன். பின்னர் நச்சிஞர்க்கினிய ராலும்பொருளதிகாரவுரையினு ள்ளே எடுத்துக்கூறப்பட்டவன். சோழியவேணுதி திருக்குட்டுவ ன்-மிக்ககொடையாளன். எறி ச்சிலூர்மாடலன் மதுரைக்குமா ஞராற் பாடப்பட்டவன். சோனகம்-ஆரியதேசத்திக்குமே
ற்கின் கணுள்ள ஒரு தேசம், சோ?ன-வச்சிர நாட்டைச் சார்க்
த ஒாாறு. செளகந்திகம்-செளகந்திக புஷ் பங்கள் நிறைந்துள்ளதாகியஒரு தடாகம். இதி குபேரன் கந்தன வனத்திலுள்ளது. இத்தடாகத்தி லிருந்தொரு செளகந்திக !الله ம் வாயுவினுற் பறித்து வீசப்பட் இத் துரோபதை முன்னே வந்து வீழ்ந்தது. அதனைக் கண்ணுற்ற துரோபதை அப்புஷ்பமுள்ள த டாகத்தைத் தேடிச் சென்து தி னக்கொருபுஷ்பங் கொண்டுவக் 7 தரல்வேண்டுமென்று வீமனை வேண்ட வீமன் அவ்வாறே செ ன்று எடுத்துவந்த கொடுத்தான். வீமன் தனது தமையன்முறையி
Catଗft x va லுள்ள அருமனைக்கண்டது அங் குச் சென்ற வழியிலேயேயாம். செளங்கன்--(f) சுநகன் புத்திரன், கிருத்சின மதன் பெள்த திான். இம்மகாத்திமா த போகியதியோ டும் பிறந்தவர். செளநங்தை-மூதாவதி. செளந்தரநாயகி-திருப் பெரும்பு லியூரிற்கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர்.
செளந்தரநாயகியம்மை- திருக்
கோளம்பத்திலே கோயில்கொ ண்டிருக்கும்தேவியார் பெயர். செளந்தரபாண்டியன்-இவர் த டாதகைப்பிராட்டிநாயகர்ை. செளந்த ரேசர்-- திருநாரை யூரிலே கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர். செளபரிட் (1) மாந்தாதா மருமக ஞகிய ஒரிருஷி, இவர் யமுன நிஜலத்தினுள்ளே பன்னிரண்டு வருஷக் தவங்கிடந்த பின்னர் மாந்தாதாவிடஞ்சென்ற தமக கொருகன்னிகையைத் தருமாறு வேண்ட மாந்தாதா தனது புத் திரிகளுள் யார் உம்மை மணம்பு ரிதற்கு விரும்புகின் முளோ அவ &ir மனத்திற்கொள்ளுவீராகவெ ள்.ற அவரைக்கன்னிகா மாடத்து க்க்னுப்பத் தமது தபோ பலத்தி ஞல் மன்மதனைப்போல நல்லவ டிவங்கொண்டங்கேசெல்ல, அங் இருந்த கன்னிகைகள் எல்லோரு ம் தனித்தனி தமக்கென்று (*иот கிக்க அவரை யெல்லாம் மணம் புரிந்துகொண்டு சென்று நெடுங் காலம் காமவின் பஞ்சுகித்திருச் தவர். (2) (ரி) வேதமித்திரன் ஷேன். சாகல்லியன் தங்தை. சௌம்பகம்-சாளுவன் விமான ம். சிவன் ஆஞ்ஞையால் மயன் இயற்றிக்கொடுத்த விரதம். சௌரசேனி-சூரசேன தேசத்து

கள்ள
w Gagan ப் பிராகிருதபாஷை, செளரபேயி-ஒரப்சாப்பெண். செளரம்-ஒருபடிசாணம். செளராஷ்டிரம்-குராட்டு என் னும் Bகரத்தையுடையதேசம், செளரி-கிருஷ்ணன், குரன் மகஞ கிய வசுதேவன் புத்திரனுதலின் கிருஷணனுக்குஇப்பெயர்வந்தது செளவீரம்-சிபி புத்திரனுகிய சு வீரனுல் கிருமிக்கப்பட்டதாகிய ஒரு பட்டணம். செளன்னம்- பலி புத்திரனுகிய சுன்ஹஞல் கிருமிக்கப்பட்ட Bக
ஜகநாதபாண்டியன்- அரிமர்த்த ன பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். 2காேதம்-ஒட்டா தேசத்திலுள் ளவிஷ்ணுஸ்தலம். கிருஷ்ணன் கி ரியாணம்பெற்றபின்னர்த் தேகம் தகனமாகும்போது சமுத்திரம் பொங்கித் துவாரகை வரையிற் சென்று மூடியது. அப்போது கா ஷ்டத்து மீது கிடந்த எரிந்து கு றைந்த தேகத்தைச் சமுத்திரம் வாரிக்கொண்டுபோய் ஜகநாதத் திற் சேர்த்தது. அத் தேகத்தை க் கிருஷ்ண தேகமென்றுணர்ந்த சில பக்தர் அதனை ஒரு மரத்திற் சபுடீகரணம்பண்ணிப் பின்னர் அம்மரத்தை விக்கிரகமாக்கி அங் கே ஸ்தாபித்தார்கள். ஐகராசசேகரன்--ஈழநாட்டி லா சுசெய்திருந்த சோழகுலத் தரச ன். இவன் காலம் சாலிவாகனச கம் ஆயிரத்து ாேனூற்றைம்பது. (செகராசசேகரன் காண்க.) ஜடபரதர்-தாகந்தணித்துக்கரை யேறும்போது சிங்கநாதங்கேட் டஞ்சிக் கருவுயிர்த்த மானினது கன்று கங்கையிலே மிதந்துபோ ச, அதனைக்கருணையாலெடுத்துவ
段 ளர்த்து இறக்கும்போது கண்ணெ கிரேகின்று நைந்தருகிய அக்க ன்ஜின்மேல் வைத்த கருத்தோடு உயிர்விட்டமையால் மானுகப்பி றந்த அச்சfாம் நீங்கியபின்னர் அந்தணனகப்பிறந்து எல்லாமு ணர்ந்து மொன்று முணராத 3 يسك ன் போல5டித்திருந்த பரத ராஜா, (ஐடன்-மூடன்) அரசும் சுற்றமு மொருங்கே துறந்து வனத்திலே தவஞ்செய்திருந்த பரத ராஜாவு க்கு மீளவும் பிற விவந்தது ,அம் மான் கன்றின் மீது வைத்த பற்றே டிறந்தமையின்பயனே யாம். இ றக்கும்பொழுது ஈசன் சுழல்மே ல்வைத்த கருத்தோடிறக்க" வெ ன்றெழுந்த விதியும் நற்கதியுய்க் குமுபா யமாம், ஜட பரதரை ச் சவ்வீர ராஜாவினது சேவகர்கள் பற்றிப்போய்க்காளிக்குப்பலியா கச் சக்கிதியில் நிறுத்திவைத்தச மயத்தில், காளி வெளிப்பட்டு அ ச்சேவகரை யெல்லாங் கொன் குெழித்துப் பரதரைக் காத்தரு ளினள். பின்ஞெருநாளில் கூ கணன் என்னும் அச்சவ்வீரராஜா வினது சேவகர்கள் பரதரைப்ப ற்றிப்போய் அரசன் சிவிகையை ச் சுமக்குமாறு செய்தார்கள். அ ரசன் அவருடைய குணங்களையு ணர்ந்து அவர் பாதங்களில் வீழ் க்து நமஸ்கரித்துத் தான் செய்த அபராதத்தைப் பொறுத்துக்கொ ண்டு தனக்கு ஞானேபதே சம்ப ண்ணியருளுமாறிரந்து அவரைக் குருவாகக் கொண்டான். ஜடரபர்வதங்கள்-நீல நிஷத ப ர்வதங்களுக்கு நடுவேயுள்ள ம லைகள், wa-... -w ஜடாசுரன்(ரா)கந்தமாதனத்திலே
அனுமனற் கொல்லப்பட்டவன். ஜடாயு-அநூரன் இரண்டாவது புத்திரன், தாய் சியேனி. கசிய

Page 96
கஎம்
@g பன் பெளத்திரன். சம்பாதி தம் பி. பஞ்சவடியில் ராவணன் சீதா பகரணம்பண்ணிப் போகும்போ து அவனைத் தடுத்துயுத்தஞ்செய் து அவன் கைவாளால் மாண்டவ ன். ஜடாயுபகநிரூபமுடையவன். ஜடிலன்-கோதமன் வமிசஸ்தன். ஜடிலை-ஜடிலன் மகள். இவள் எ
ழுவருக்கு மனைவி. ஜடர்-ஜடாபர்வத வாசிகள், ஜந்தன்-(1) சோமகன் மகன். (2)
விருஷதன் தமையன், ஜபேசுவரம்- நைமிசாரணியத்
திலுள்ள ஒருக்ஷேத்திரம். ஜமதக்கினி-ரிசிகனுக்குச் சத்தி யவதியிடத்துப்பிறந்த புத்திார். இவர் மகாவிருஷி, அரிய தவங்க இச்செய்து நான்கு வேதங்களே யும் பெற்றவர். கந்தருவராசஞ இயசித்திரா தன் தனது பாரியோ டு உல்ல்ாசமாக வனத்தில் விளை யாடிக்கொண்டிருந்த சமயத்தில் இம்மகாவிருவி பாரி ரேணுகை க எண்டு அதிசயித்து மனசைப்போ க்கி அச்சிந்தையோடு திரும்பி வ ந்தபோது, அவர் அவள் வேற் நுமையையுணர்ந்து, இவள் பதி விரதாதன் மங் குன்றினுளெனச் சினந்து தன்மக்களைநோக்கி,இவ ஜாக்கொல்லுங்களென் குெருவச் பின்னுெருவராக ஏவினர். மற் றெல்லோரும் மறுத்துகிற்க, பர சு ராமர் உட்னே முற்பட்டு வா ளால் தாய் தலையைச்சேதித்துவி ட்டுத்தந்தையைநோக்கி, ஆரியா, உன் ஏவலை மருத செய்தேன் எ ன் வேண்டுகோளை யுேம் மருதுத ருதல்வேண்டுமென, ஜமதக்கினி சந்தோஷித்து அவனைப்பார்த்து, உன் வேண்டுகோள் யாதென்ன, தாயைஏழுப்பித்தருகவென்மு ன். உடனே அவரும் ரேணுகையை எழுப்பிவிட்டார். புத்திரர் உறும
தி, உற்சாகன், விசுவாசன், பரசு
ராமன் என நால்வர், ஜமபன * -தாாக யுத்தத்தி ஜம்பாசுரன் லே இந்திரன் கொ
ன்ற அசுரன். ஜம்பாரி-இந்திரன். ஜம்பாசுரன க் கொன்ற காரணம்பற்றி இப்பெ யர் அவற் குண்டாயது: ஜம்புகுமாரன்-(ரா) குர்ப்பா கைபுத்திரன். வித்தியுத்ஜிஹ்வன் to as a ஜம்புகேசுவரம்-காவிரி ரேத்தி லுள்ள ஒரு சிவஸ்தலம். இஃஅ அப்புலிங்க ஸ்தலம். இங்குள்ள சிவாலயம் கோச்செங்கட்சோழ ன்ெடுத்த அது. ஜம்புமாலி-பிரஹஸ்தன் மகன். ராவண சேனபதிகளு ளொருவ ଉr. ஹநுமனல் அசோகவனபங் ககாலத்தில்கொல்லப்பட்டவன். ஜயசேனன் -(1) கு. சார்வ ஜயத்சேனன் பெளமன் மகன். (3)அஞ்ஞாதவாசத்தில் நகுலன்பு ஆனந்துகொண்டபெயர். ஜயத்திரதன்.(1)எட்டிாம்பிருகத் திரதன் மகன். இவன் பாரி குதவு மிசத்தவள். இவள் வயிற்றிற்பிற ந்தமையால் விஜயனும், அவன் வ மிசத்தரும் குதரெனப்படுவர். (2) திருதராஷ்டிரன் மருகன். (3) (அ) திதிக்ஷoமகன். (4) (பா) Sருகத்காயன் மகன். விசுவசித்து தந்தை. ஜயத்துவசன்-(ய)கார்த்த வீரியா ர்ச்சுனன் மூத்த மகன். தாலசங் கன் தந்தை. ஜயபலன் -அஞ்ஞாதவாச ! ஐயத்பலன் லத்திலே சகதே"
*ன்கொண்ட பெயர். ஜயந்தப்ரம்-கெளதமன் ஆச்சிர மத்துக்கடுத்ததொருநகரம், இசி நிமி கிருமித்தது.

56s
92 ஜயந்தன்-(1) இந்திர குமாரன், இவனும் குபேரன்மகஞகிய 5ள கூபரனும் மன்மதனும் அழகிற்ற லேமைபூண்டோ ரெனப்படுவர். (2) தருமனுக்கு மருத்து வதியிட த்தப் பிறந்த இரண்டாம் புத் திரன். (3) விஷ்ணு பரிசாரகரு ளொருவன். (4) விஸ்வாமித்திர ன் மகன். (5) அஞ்ஞாதவாசத்தி ல் வீமன் கொண்டபெயர். ஜயர்கள்-கற்பாதியிற் சிருஷ்டிக் கப்ட்ட பன்னிருதே வரிவிகள். ஜயவிஜயர்-வைகுண்ட து வT
பாலகர். ஒருசமயம் சனக சனக் தனர் சிறர் உருவங்தாங்கித் து வாரபாலகர் அனுமதியின்றி வை குண்டத்திற் பிரவேசித்தனர். அ அதுகண்ட அது வாரபாலகர் அவர்க ளை இராசsசராம்படி சபிக்க, அ வர்கள் முதலில் இரணியன் இர ணியாகsன் எனவும், இரண்டாம்
முறை இராவண கும்பகர்ணர்க
ளாகவும், மூன்றும்முறை சிசபா லன் தந்த வக்தி ரஞகவும் பிறந்து விஷ்ணு அவதாரங்களால் மடிக் து பின் வைகுண்டம் பெற்றனர். ஜயன்-(1) (ய) சாத்த கி மகன். (2) ய, வசுதேவன் தம்பி, அாக ன் மகன். (3) மி. சுருதன்மகன். (4)தருமன் அஞ்ஞாதவாசத்திலே தரித்துக்கொண்ட பெயர். ஜரற்காரி- கத்துருவை புத்திரி.
வாசுகி தங்கை. ஜரற்காரன்-யாயாவா வமிசத்தி ல் ஜனித்த ஒரு பிரம விருவி. இவ ர்பாரி வாசு கிதங்கையாகிய ஐா ற்காரி. இவர்பாரிமடிமீது படுத்து றங்கும்போது சந்தியாவந்தன காலமாயினது கண்டு அவள் எழு ப்ப அவரெழுந்து கோபித்துச் ச பித்து அவளைப்பிரிந்தனர். ஜராசக்தன்-உபரிசாவகர் மகனகி யபிருகத்திரதன் புத்திரன்.இவன்
왔g
புத்திரன் சகதேவன், நகரம் கிரி விர சம்,
பிருகத்திாதன் புத்திரப்பேறு வேண்டித்தவஞ்செய்யக்கருதித் தன் ராச்சியத்தை மந்திரியிடத் தொப்பித்துவனஞ்சென்று சண் டகெளசிசமுனியை ஆசரித்துத் தவஞ்செய்திருந்தபோது, முனி வர் இரங்கி ஒரு மாங்கனியை அ வனுக்குக்கொடுத்து இதைக்கொ ண்டுபோ யுன் பாரிக்குக் கொடு; புத்திரனுண்டாமென்று அவனை யனுப்பினர். அவன் கொண்டுபோ ய்ப் பாரிகையிற்கொடுக்க, அவள் அதை இருகூருக்கி யொன்றைத் தானருந்தி மற்றதைச்சககளத்தி கையிற் கொடுத்தாள். அதனுல் இருவரும் கருப்பமுடைய ராய்ப் பாதிரூபமுடைய இரு பிள்ளைக: ளைப் பெற்முர்கள், அச்சமைய த்தில் ஜரையென்னும் ராக்ஷசிமா யஞ்செய்து அப்பிள்ளைகளைக் கவ ர்ந்து சென்றுபோய் வைக்க இா ண்டும்ஏகரூபமாயின. அதுகண்டு அவளதிசயித்துப் பிருகத்திரதனி டங்கொண்டுசென்று கொடுத்தா ள். ஜாாசக்தி செய்தமையால் ஜ ராசந்தனென்னும் பெயர்பெற்று ன். சந்தி என்பது கூட்டக்கூடு தல், இச்சராசந்தன் தன் மருக ன் கஞ்சனைக் கிருஷ்ணன் கொன் ற கோபத்தாற் கிருஷ்ணனுடை ய மதுராபுரியிற் பதினெட்டுமு றை படையேற்றிக் கிருஷ்ணனை ச் சயித்தவன். தருமர் ராசகுய ஞ்செய்தபோது இவன் வீமனுற்
கொல்லப்பட்டவன்.
ஜரிதை-மந்தபாலன் பாரி. இவ
ள் சாரங்கஜாதிப்பெண்.
ஜரை-ஜரா ராக்ஷ.சி. இவளே இரு
கூருய்ப்பிறந்து கிடந்த சிசுக்களை ஒருகூருக்கி அச்சிசுவுக்கு ஐ7ாச ” ந்தன் என்னும் பெயருக்குக் காா ணமாகவிருந்தவள்.

Page 97
తె ad,
gg ஜர்ச்சரன்-இரணியாகதன் மகன். ஜலந்த ரன்-சிவனுற் சங்கரிக்கட்
பட்ட ஒரசுரன். ஜலபதை-ஒரப்சாஸ்திரி. * ஜனகன்-(1) மிதிலாபுரியரசன். ஹரஸ்வரரோமன்புத்திரன். g தாதேவி தங்தை. இவன் மகாஞா னி. இவனுக்குத் தர்மத்து விஜன் எ ன்பது சிறப்புப்பெயர். ஜனகன் தனது அரமனை அக்கிணிவாய்ப்ப ட்டழியவும் அதன் பொருட்டுக்க வலாது அவ்வர மனே ப்புறத்திலே காயவைத்த கெள பீனத்துக்காக க்கவன் முேடிய சுக முனிவரைப் பார்த்து உமது துறவு5ன்ரு பிருக் கின்றதெனப் பரிகசித்து அவர்க் கு அநுபவத்தில் ஐயமறுத்தவன். ஜனஸ்தானம்- தண்டகாரணிய த்திலே, பஞ்சவடிக்குச் சமீபத் திலுள்ள ஒரிடம். ராவணன் மூ லபலசேனையில் ஒருதொகுதிக்கு இதுஸ்தானம். ஜனமேஜயன்-(1) (அ) புாஞ்ச யன் புத்திரன். (2) பூருவன் பு த்திரன். (3) (கு) பரிகதித்து புத் திரன்.இவன் உதங்கன் உபதேச த்தால் சர்ப்பயாகஞ்செய்தவன். ஜனுர்த்தனன்-விஷ்ணு. ஜன்னு (1)சுகேசத்திரன்மகன். ஜஹ்நு இவர் மகாரிஷி, பரேதப் பிரயத்தனத்தால் கங்கை பெருகி வந்து இவர் தமது யாக சாலேயைய ழித்தபோஅ அதை முற்ற ய்ப்பா னஞ்செய்து விட்டவர். அப்பால் பகீரதன் வேண்டக் காது வழியே விடுத்தவர். அது பற்றிக் கங்கை க்குச் ஜான வியென்னும்பெயர்வ ந்தது, இவர் மகன் சமந்திரன். (2)குருபுத்திாருள் மூன்ரும்புத்தி
if ଶଙ୍ଖ', ஜாஜிலி-() இவ்விருஷி தபோகி
ஷ்டையிலிருக்கும்போது சடை யில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி
段 *
வசித்தனவாம், (அலாதரன் கா ண்க.)
ஜாதகர்ணி-இவன் சாகல்லியன்
ஜாதவே தன்- ஆகவனியாதிருப ஞகிய அக்கினி, (புரூரவன் கா ண்க.) ஜாதி-இதன் வரலாறு க்ஷத்திரிய ர் என்பதனுட் கூறப்பட்டுள்ளது. வேதத்திலே பிரம கூடித்திரியவை சிய குத் திரர் என நான்குஜாதிவு மே கூறப்படுதலின் பூர்வத்தில் அவற்றின் மேற் ஜாதிபேதிம்வே றில்லையென்பது B ன் முகத் துணி யப்படும். அந் நான்குபேதமும் உலகியலுக்கு எத்தேசத்திலும் இ ன்றியமையாதனவாதலின் மகா ரிஷிகளால் அவை வகுக்கப்படு வனவாயின. ஒருதேசத்துமார் 应f தாமொருமையுடைய ராய் உ லகியல் நடாத்திச் சிறக்க வேண் டுவராயின், தமக்கு ஞானங்களை யெடுத்துரைத்து 15ல் வழிப்படுத் அங் தொழிற்குரியராக ஒருபாலா ரை கியோகித்துக்கொள்ளுதலு ம், பிறதேசத்தாராலும்கள் வரா லும் தீயவராலும் தமக்குத்துன் பம் வரா வண்ணம் காத்துக்கொ ள்ளுக்தொழிற்குரியராக ஒருபா லாரை கியோகித்துக்கொள்ளுத லும், உயிர்வாழ்க்கைக்கு வேண் டப்படும் பலவகைப் பண்டங்க ளையும் பலவிடங்களினின்றும் தி ரட்டிவைத்து வேண்டுவார்க்குக் கொடுத்துப் பண்டமாற்றுக்தொ ழிற்குரியராக ஒருபாலாரை 庞} யோகித்தலும், பயிர்வளர்த்தல் முதலிய மற்றைத் தொழிற்கெல் லாமுரிய ராகமற்முெருபாலாரை கியோகித்தலும் அத்தியாவசிய கமாம். இக்கான்கு பாகுபாடும் ஒருவராற் செய்யப்படாது இய ல்பாகவே யு ளவாகுமாதலால் மகாரிஷிகள் அப்பாகுபாட்டின்

சqக
படிக்கிரமத்தை நோக்கிப் பிரமா வினது சிரசிலே பிராமணரும்,
ஜத்திலே கடித்திரியரும், தொ டையிலே வைசியரும், பாதத்தி லே குத்திரரும்தோன்றினரென் அறுபசரித் அரை ச்தனர்போலும். அது, பிராமணர் ஞானத்துக்குரி யனவெல்லாஞ் செய்தற்குரிய ரா தலின் அவரை ஞானத்துக்கிருப் பிடமாகிய சிர சிற்றே ன்றி குரெ ன வும், க்ஷத்திரியர் புஜபலங்கொ ண்டு காத்தற்குரிய ராச லின் அவ ாைப் பலத்தக் கிருப்பிடமாகிய புஜத்திற் ருே?ன்றிஞேரெனவும், வைசியர் பல விடத்துப்பொருளை யுங்கிரட்டிவைத்துப் பண்டமாற் அறுக்குரிய ராதலின் அவரைப் பல விடங்களுக்கும் மாந்தரைக்தொ ண்டுசெல்லுங்கருவியாகிய தொ டையிற்குேன்றினேரெனவும், இ வர்மூவரையும் அவர்ச்குவேண்டு முபகாரம்புரிந்து தாங்குதற்குரி பராகிய குத் திரரை உடல்முழு வதையுந் தாங்குவதாகிய பாதத் திற்முே ன்றினுேமெ ன வுங் கூறிய படியாம். பிரமா, “உலக விருத்தி யின் பொருட்டுத் தனது முகம் புஜம், தொடை, கால் என்னுமிவ ற்றினின்றும் பிரம சிஷ்த்திரிய வைசியகுச் திரர் என்னுமிவர்சளை க் கிரமமாசத் தோற்றுவித்தார்? என்பது மனு ஸ்மிருதி வாக்கியம் ,
சர்மன் என்பது பிராமணனுக்
கும் வர்மன் என்பது கூடிச்திரிய னுக்கும், பூதியும் தத்தனும் வைசி பனுக்கும், தாசன் என்பது குத் திரனுக்கும் ஜாதிப்பெயர்கள். வி ஷ்ணு சர்மன், இரணியவர்மன், பவபூதி,தனதத்தன், ராமதாசன் எனத் தத்தமது ஜாதிப்பெயரை மிட்டுக்கொள்ளுதல் வேண்டுமெ ன்பது மனு ஸ்மிருதி விதி. இக்கா ல்வருள்ளே ஒழுக்கத்தினின்றிழு க்கிய ஆணும்பெண்ணும் தம்மிற் கூடிப் பெற்ற புத்திரரும் அவ்வ
8g ழிவங்தோரும் பஞ்சமஜாதியெ னப்படுவர். அவருள்ளும் கொ டிய பாதகங்களைப் புரிவோர் ச ண்டாளரெனப்படுவர். இவை யே பூர்வ ஜாதிக்கிரமம்.
பூர்வத்திலே மேல் வருணத் தோர் கீழ்வருண த்தோரிடத்தப் பண் கொள்ளும் வழக்சமுடை யராதலால் நான்கு வருணத்தோ ரும் போசனத்திலும் சமபக்தியு டையர்களாகவே யிருந்தார்கள். மனு ஸ்மிருதியிலே சற்குத் திர ரெ ன்று கூறப்பட்ட குத்திரசே இ வ்வகைச் சம்பந்தமுடையவர்க ள். இவ்வாசாரம் பாண்டவர்க ள் காலம் வரையும் நடைபெற்று வந்தமைக்கு நூற் சான்றுளது.
கலியுகம் பிறந்த பின்னர் வரு ணுச்சிரமதருமங்களெல்லாங் த லைத் டுமாறத் தலைப்பட்டன. அவ் வளவிலே க்ஷத்திரியரும் வலித ாைர்ந்து கிலைகெட்டனர். அநூலோ மப் பிரதிலோமர்கள் வலியினு லே மேற்பட்டார்கள். அசஞல் அநேக குலங்களுங் குடிகளுக் தோன்று வவாயின.
இக்காலத்திலே பிராமணர்கள் உத்தரத்திலும், த கதிணத் சிலும் அநேக குலங்களாகப் பிரிந்திருச் கின் ருர்கள். த கூதிணத்திலே பிரா
மணருள் வடமன் பிருக சரணம்,
ங்களுள. கூத்திரியர் அருகிவிட் டனர். வைசியர் சுருங்கினர், கு த்திர குலங்களுக்களவில்லை. s குத்திரருள்ளே வேளாளர் த லையாயினுர். அவருள்ளே முதலி கள் தலையாயிஞர். அம்முதலிகளு ம் கீழ் காட்டார் மேனுட்டாரென இருவகையர். இவர்கள் பரம்ப ரை ச்சைவர். (சைவர் என்பதற்கு) மாமிசம்புசியாதவர் என்பது ஈண் டுக்கருத்தாகக்கொள்க.) தொண் டைநாட்டிலே இக்காலத்திலே ஒ ருவகை வேளாண்முதலிகளுளர்,
சோழியன் முதலிய அநேக குலு

Page 98
4
용g
அவர்கள் மாமிச போசனமுடை யோர். சைவ வேளாண் முதலிக ளுக்கு அடுத்த வரிசையினுள்ளோ ரெனச் சொல்லப்படுவோர் சைவ வேளாண் செட்டிகள், அவர்களு ம்சோழபுரத்தார்சித்தக்காட்டா ர் பஞ்சுக்காரர்முதலாகப் பலகிற ப்படுவர். இவர்க்கடுத்தபடியினு ள்ளோர்சைவவேளாளராகிய கா ர்காத்தார். இவர்கள் ஒருகாலத்தி ல்இம்மு ச்கிறத் சாருள்முதன்மை பெற்றிருந்தவர்களென்பது சில நூல்களாற் றுணியப்படும்.அது கி தற்க; அடுத்த வரிசையிலுள்ளோர் சைவச்சோழியவேளாளர். இச் சைவரெல்லோரும் போசன சம பந்திக்கு அருகர். பெண் கொள்ள ல்கொடுத்தல்களுக்குரியரல்லர்.
இவர்க்கடுத்தபடியிலுள்ளோர் மாமிச போசனமுடைய வேளா ளர். அவரும் சோழியவேளாளர் துளுவ வேளாளர் கொடிக்கால் வேளாளர் எனப் பலவகைப்படு வர். இவரிற்ருழ்ந்தோர் அகம்படி யர். அவரும் பல சிறப்படுவர், அ வரிற்ருழ்ந்தோர்மறவர். அவரிற் முழ்ந்தோர்கள்ளர். அவரிற்முழ்ந் தோர்இடையர். இடையரை வே ளாளர்க்கடுத்த வரிசையில் வைப் பாருமுளர். இவர்க் கடுத்தபடியி அலுள்ளோர் கவறைகள் கம்மவர் கள், இக் கம்மவர்கள் தெலுங்கு காட்டிலிருந்து வந்து தமிழ் நாட் டிலே குடிகொண்டவர்கள். இவ ர்கள் தமது நாட்டிலே வேளாண் பதமுடையவர்கள். தெலுங்குநா ட்டினின்றும் கரிகாற்சோழன்கா லத்திலே பிராமணர்முதல் அநே
கஜாதிகள் சோழபாண்டிதொண்
டைநாடுகளிலே குடிகொண்டா ர்கள், அவர்களுட் சிலர் ஈழநா ட்டிலும் சென்று குடிகொண்டா ர்கள். தென்னுட்டிலுள்ள கவ றைகளுள்ளே பலிசவர்களே உ யர்ந்தோர். இக்கவறைகளுட்பெ
@g
ரும்பாலார் சேனைத்தலைவராகவு ம்சேனலிர ராகவும் அரசசேவை யிலிருந்த வl கள். அது பற்றியே அவர்கள் தமிழ்நாட்டிலே நாயக ரென்று வழங்கப்படுவாராயினர் கள். இவர்கள் முன்னர் நாளிலே ராஜாதிகாரம் பூண்டிருந்து பெ ருமையுற்றிருந்தவர்கள் பரம்ப  ைரயில் வந்தோர்கள்.
தெலுங்கருட் கோபிகர் சிலர் ஈழநாட்டிலே சென்று குடிகொ ண்டார்கள். அவர்க்குப்பின்னர்க் கம்மவார் என்னுங் கவறைகள் சிலர் தொண்டைமாஞல் ஈழதே சத்தரசனுக்கு ஏவற் பரிசனங்க ளாகவும் உப்பமைப்பவர்களாக வுமனுப்பப்பட்டார்கள், அவர்க ளெல்லோரும் விஷ்ணு சமயிகள். அப்பரிசனங்களுட் சிலர் சிவிகா சஞ்சு கிகளாக அரசனுக்குப் பணி செய்து வந்தமையின் சிவிகையர் என்னும் பெயரால் வழங்கப்படு வாராயினர். சிவிகையர் என்பது பின்னர் நாளிலே சிவியார்என ம ருவிற்று. அது கிற்க:
இத்தெலுங்குநாட்டுச் குத்திர ருக்கு அடுத்தபடியிலுள்ளோர் குயவர். அவர்க்கு அடுத்தபடியி லுள்ளோர் பாணர், மேளகாரர் இவ்வரிசையிலுள்ளவர். அவர்க் கு அடுத்த வரிசையிலுள்ளோர் பரதவர். செம்படகர், வலையர், திமிலர், கரையார் முதலிபோர் இவ் வகுப்பிலடங்குவர். இவர்க் குப்பின்னுள்ளார் வேடர். இவர் க்குப்பின்னுள்ளே It if சிான் ருர், இவர்க்குப்பின்னுள்ளோர் சாலி யர். இவர்க்குப்பின்னவர் எண் ணெய் வாணிகர். இவர்க்குப்பின் னவர் அம்பட்டர். இவர்க்குப்பி ன்னவர் வண்ணுர். இவர்க்குப்பி ன்னவர் பள்ளர். இவர்க்குப்பின் னவர் புலையர். இவர்க்குப் பின் ளவர் தோல்வினைமாக்கள்.-*சக்

3-2'm
g இவரேயன்றித் தொம்பர் கு வர் முதலிய பஞ்சமகுலத்துமா க்களும் அநேகருனர், விரிப்பிற் பெருகும்.
கோமுட்டிகளும் பேரிச்செட் டிகளும் தம்மைப்பூர்வ வைசியப ரம்பரை யாரெனக் கூறுவார்கள். இன்னும் மேலே கூறப்படாத அ நேக ஜாதியாருளர். கம்மாளரெ வ் வரிசையிலுள்ளவரென்பது த ற்காலத்தவரால் நன்கு நிச்சயி க்கப்படவில்லை. மயன் வமிசத் தவ காதலின் நான்கு வருணங்க ளுட்சேர்க்கப்பட்டிலர்போலும், மயன் ரோம கபுரியிலிருந்து ஆரி யதேசத்தில் வந்து வாழ்ந்தவன் என்பது பண்டிதர்கள் கொள்கை. மனு ஸ்மிருதி வேறுபடக் கூறுகி ன்றது.
(இச்சாதிக்கிரமங் கூறு மாற்ரு ல் இவர் உயர்ந்தோர் இவர் தாழ் ந்தோரென்பது எமது மத மன்று) ஜாபாலி-(ரி) ஒரு கையாயிகன்.
ராமர்காலத்த வன். (2) (ரி) ஜா கர்ணி சீஷன். (2) (ரி) ஜாத ஜாமதக்கினி-பரசுராமன். ஜாம்பவந்தன்-(1) சுக்கிரீவன்ம ந்திரியாகிய காடியரசன். (2)சி யாமம்தகமணிகவருமாறு கிருஷ் ணனுற்கொல்லப்பட்டவன். ஜாம்பவதி-ஐ ாம்பவந்தன் புத்தி ரி. கிருஷ்ணன் அஷ்ட பாரிகளு ளொருத்தி. இவள் மகன் சாம்பன் ஜியாமகன்-(ய) ரிசிகன் மகன்.
விதர்ப்பன் தந்தை. ஜியேஷ்டாதேவி-வருணன் பா ரிகளுள் ஒருத்தி. இவள் தாதுரு விதாதா என்பவர்களோடு பிறங் த பிரமமான சபுத்திரி. இவள் ச முத்திரமதனத்துக்கண் பிறந்தவ ளென்றும் சொல்லுவர். இவளு க்குவாகனம் கழுதை, கொடி கா கத்து வசம்.
ஜியோதிஷம்-வேதத்திலே விதி
ஜி
க்கப்பட்ட கருமங்களைச் செயத ற்கு உரிய கால விசேஷங்களை அ றிவிக்குஞ் சாஸ்திரம் . அது வே தாங்க ங்கள் ஆறனுளொன்று. வே த புருஷனுக்கு நேத்திரமாயுள்ள தி. அது கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்த மென இரு வகைப்படும். அவற்றிற்கு நூல்செய்தோர் பிர மா, சூரியன், பிருகஸ்பதி, சுக்கி ரன், வியாசர், ரோமசர், நாரதர் பராசரர்,வராஹமிஹிரர் முதலி, யோர். சோதிடசாஸ்திரம் முத ன் முதல் ஆரியராலே செய்யப்ப ட்டதென்பதும், மற்றைத் தேச த்தார்கள் சோதிட சாஸ்திரம் ஆ ரியரிடத்திலேயே பெற்ருர்களெ ன்பதும், ஐயாயிரம் வருஷங்க ளுக்குமுன்னே ஆரியராற் செய், யப்பட்ட கணித சித்தாந்தம் இ ன்றுமுள தென்பதும், அக்காலத் துள்ள ஆரியர் கிரகணங்களையும் குரிய சந்திர குரு சனி சுக்கிரா தி கிரகசாரங்களையும் குரியனு டைய அயன சலனத்தையும், கிச் சயித்து முன்னர் அறிவித்துவர் தார்களென்பதும் 68 காதினி” ஃபேயிலி” “பிளேபயர்? முதலி ய ஐரோப்பிய சோதிடபண்டித ர்கள் கருத்தாகுமாயின் சோதி டத்தில் ஆரியரே முதன்மையும் பழைமையு முடையோரென்பத ற்கு வேறு சான்று வேண்டா, (Cassini-Bailey— Playfair)
இன்னும் இலங்கை மேகலா ாே கையிலிருந்தகாலத்திலே சோதி டசாஸ்திரம் ஆரியரால் அபிவிரு த்திபண்ணப்பட்டதென்பது கு ரியசித்தாந்தத்தாற் றுணியப்படு ம். இலங்கை அவ்விரேகையிலிரு ந்தகாலம் பன்னீராயிரம் வருஷ ங்களுக்கு முன்னாாதல் வேண் டும். இத்தொகையைக் குறைத் தல் ஐரோப்பியபண்டிதர்க்குமா க்ரிதி

Page 99
கமச
ஜி ஜியோதிஷ்மந்தன்- சுவாயம்பு மனு புத்திரர்களுளொருவன். கு சத்தீவுக்க ரசன். இவனுக்குப் பு த்தி ரெழுவர். மூேதவாகனன்-இவன் தன் தே சத்தைக் கருடனு க்குக் கொடுத் து ஒரு நாக குமா மனே இர கதித்த ஒரு வித்தியாத ரன். ஜிமுதன்-(ய) வியோமன் மகன்.
வலன்-ரிதுபர்ணன் சாரதி, ஜைமினி-(f) வியாசர் சிஷர்களு ள் ஓரிருஷி, இவர்க்கு வேதம்சா மம். மார்க்கண்டேயரை யடைந் து தர்மபகதிகள் மூலமாக உப தேசம்பெற்றவர். இத் தர்மபசதி கள் கூறிய உபதேசமே மார்க்க ண்டேயபுராணம். ஜைனர்-இவர்கள் வேகங்களை ஈ சுவரப்புரோக்த மென் ஆறும் அவ் வேதங்கள் கூறுவதெல்லாம் சத் நியமென்றும் நம்பாதவர்கள். இ வர்கள் கைக்கொண்டனுஷ்டிக்கு ம் முக்கியசீலம் ஜீவகோடிகளுக் கு இமிசை செய்யலாகா தென்னு ம்கொல்லாவிாதம். இவர்கள் பக லிலன்றி இரவிலுண்ணுதவர்கள். திகம்பர ரென்றும் சுவேதாம்பர ரென்றும் இருபாற்படுவர். gഖ ர்க்குக் கடவுள் அருக தேவர். g வர்கள் தற்காலம் மைசூர் காஞ் ஒபுரம் சிற்றுார் மன்னர்கோயில் முதலியவிடங்களில் வசிக்கின் மு ዘ፫ é፭ ∂rT . ஞானப் பிரகாசசுவாமிகள்- ஈழ நாட்டிலே திருநெல்வேலியிலே வேளாளர்குலத்திலே பிறந்து உ ரியகாலத்திலே கெளடதே சஞ் சென்று சம்ஸ்கிருதங்கற்று வல் லராகி மீண்டு திருவண்ணுமலை யையடைந்து அங்கு மடாதிபதி பாற் காஷாயம்பெற்ற அங்கிரு
க்தி பெள ஷகராகமத்துக்குச் ச
ம்ஸ்கிருதத்திலே சிறந்த வியாக்
ܒܘ̇EB கியானமும், சித்தாந்த சிகாமணி, பிரமாணதீபிகை முதலிய அநேக நூல் சளுஞ்செய்து பிரசித்தியுற் றவர். இவர் சித்தியாருக்குத் த மிழிலுமோருரை யியற்றினவர். இவர் தம்முரையிலே சிவ சமவா தம் நாட்டுவர். முகநாற்றிருபது வருஷங்களுக்கு முன்னுள்ளவர். இவர் பரம்பரையிலுள்ளோர் இ ன் ஆறுமுoார். ானப்பூங்கோதை-கிருக்காளத் தியிலே கோயில் கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். ஞான வல்லியம்மை- திருச்சே றையிலே கோயில்கொண்டிருக் கும் தேவியார்பெயர். ஞான வாசிஷ்டம்-வசிஷ்டர் வ டமொழியிற் செய்த யோகநூல். அதனைத் தமிழில் ஈராயிரத்தை ம்பது கவிகளாற் செய்தவர் வீ ரை ஆளவந்தார். ஞானுமிர்தம்-எழுபது அகவற் பாக்களால் வாசோாற்செய்யப் பட்ட ஒருசைவ சமய சாஸ்திரம். தர்க்கமுறையாகப் பதிபசுபாசம் உணர்த்துவது. டிசிகன்-சித்திரசேனன். சராசக் தனுக்கும் கஞ்சனுக்கும் சிநேகன். இவனும் கஞ்சனும் தவத்தினுற்சி வபெருமானிடத்துத் தமக்கு ஆ யுதங்களால் மரணம் நேரிடா வ கை வரம்பெற்றுச் சராசந்தனு க்குச் சகாயஞயிருந்து மற்றைய தேசங்களிலுள்ள அரசரை யெல் லாம் துன்புறுத்திவருங்காலத்தி ற் கிருஷ்ணன் டிசிகனிடத்துச் சென்று கஞ்சனிறக்தானென்று கூறிப்போய்க் கஞ்சனிடத்தும்டி சிகணிறந்தானென்று சொற் றன ர். அதுகேட்டமாத்திரத்திற் பா ஸ்பர சிநேகாதிசயத்தால் இருவ ரும் உயிர்துறந்தார்கள். தக்கிணன்-சகதிணமூர்த்தி. இவ

கறுஇ
ܒ�ܲbܗ̈à ன் பாண்டிநாட்டுள்ள திருத்தங் காலிலிருந்த வார்த்திகன் என்னு ம் ஒரந்தன ன் புதல்வன். (சிலப்) தக்ஷகன்-(1)வாசு கிதம்பி. கத்து ருவை மகன். பரீகதிச்து வைப் பா ம் புகடித்துக்கொல்ல அவன் மக ன் ஜனமேஜயன் அவ்வை ராக்கி யத்தாற் சர்ப்பயாகஞ்செய்து ச ர்ப்பங்களையெல்லாம்நாசஞ்செய் தபோது ஆஸ்திகஞர் காக்கப்ப ட்ட வன். (2) பரதன் மகன். தக்ஷசிலை-பரதன் மகஞகிய த க்ஷ கனற காந்தாரதேசததில் கிருமி
3 a TTT" ன்மதியாதது கண்டு அவர் அவ்வி யாகாக்கினியில் வீழ்ந்திறந்தார். அஃதுணர்ந்து சிவன் அவ்விடஞ் சென்று தமது சடையில்ஒரு ரோ மத்தை யெடுத்தியாகத்திலெறிய அதிணின்றும் வீரபத்திர ர்தோற்றி யாகத்தை அழித்துத் தக்ஷன் தலை யையுங் கொய்தார். பிாகுதிவே தவல்லியெனவும் படுவள். தக்ஷ ன் தலையிழந்த பின்னர்த் தேவர்க ள் வேண்டுகோளாற் கொய்ததலை க்குப்பிரதியாக ஆட்டுத்தலைபெற்
றெழுப்பப்பட்டவன்.
க்கப்பட்ட நகரம், தக்ஷிணுமூர்த்தி-சிவன் சனகாதி
u( வசுதேவன் தம்) (1) - سے آئ6 د﴿g36
பியாகிய விருகன் மகன்.
யர்க்குத் தத்துவோபதேசஞ்செ
ய்யக்கொண்ட வடிவம்.
தக்ஷப்பிரஜாபதி)'8 தSண-ருசிப்பிரஜாபதிக்குச் சு
O பதிகளு ளொ தக்ஷன் ருவன். பிரம தக்கன் மானசபுத்திர
ருளொருவன். இவன் பாரி பிரகு
வாயம்புமனுமகளாகிய ஆகூதியி டத்திற் பிறந்த கன்னிகை. இவ. ள் தனது தமயன் யஞ்ஞனமண ம்புரிந்தவள்.
கி. விஷ்ணுபுராணப்பிரகாரம் இ தசக்கிரீவன்
வனுக்குப்புத்திரிகள் இருபத்து கா ல்வர். அவருட் சிரத்தை, லக்ஷய
தச கண்டன் -ராவணன்,
மி, திருதி, அஷ்டி, புஷ்டி, மே தசரதன்.() (இக) கன்மாஷபா
தை, பிரியை, புத்தி, லச்சை,வபு, சாந்தி, சித்தி, கீர்த்திஎன்னும்பதி ன் மூவரும் தருமன்பாரிகள். தக்ஷ ப்பிரஜாபதியைப் பிரமா தனது அங்குஷ்ட விா லினின்றும்தோற் அற வித்தானென்றும் சில புராண ங் கூறும். அவன் அசிக்கினியை ம 6ணம் புரிந்து அசுவினியாதி நக்ஷத் திரகன்னிகைகளைப்பெற்றுச் சங் திரனுக்கு மணமுடித்துக்கொடுத் தவன். அவன் சிவனருளால் உமை யைத் தன் புத்திரியாகப் பெற்று அவரைச் சிவனுக்குவிவாகஞ்செ ய்துகொடுத்தவன். அவன் யாக ஞ்செய்த போது தன் மகள் உமை யையுஞ்சிவனையும் யாகத்துக்குவ ரிக்காது மற்றுள்ளார் யாவரையு ம் வரித்தான் வரியாதிருந்தும் உ மை அங்கேசெல்ல அவரைத்த கூடி
தன் பெளத்திரஞகிய மூலகன் புத்திரன். விருத்த சர்மன்தங்தை. (2) (இக்ஷ-o) அஜமகாராஜன் பு த்திரன். இவன் பாரியர் கெளச
லை, சுமித் திரை, கைகேயி எனழு
வர். தசரதன் புத்திரனில்லாமை யால் புத்திர காமேஷ்டி யாகஞ் செய்து கெளசலையிடத்து ராம னையும், சுமித்த ரை யிடத்து ல க்ஷoமணனையும், சத்துருக்கனையு ம், கைகேயியிடத்துப் பாதனையு ம் பெற்றன். தசரதன் தன் புத் திர ரிடத்து அதிப் பிரீதியுடைய ஞகையால் கைகேயிக்குப் பூர்வ ததில் நீ கேட்கும் வரங்களை எப் போது கேட்பினும் தருவேனெ ன்று சொல்லியிருந்த வாக்கைக் கைகேயி நினைத்துத் தனக்கொரு வாந்தருகவென்ன,தருவன் கேட்

Page 100
ప్ర్రా
&
அசு
தசா ெேவன்று தசரதன் கூற், கைகே யி,ராமனைக் காட்டுக்குப்போக்கி ப் பாதனுக்குப் பட்டாபிஷேக ஞ்செய்யவேண்டுமென்ன, அவ ன் மறுக்கமாட்டாதுடன் பட்டுப் புத்திரசோகத்தாலிறந்தவன்.(3) (ய) 6 வரதன் மகன். (4) (அ) ரோமபாதன். தசாரகன்-(ய) நிர்விருதிமகன், தசாரணம்-காசிக்குத் தென்மே
ற்கிலுள்ளதேசம். தஞ்சைமாமணிக்கோயில்-கா விரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். தடாதகைப்பிராட்டியர்ர்-உமா தேவியார மிசமாக மலையத்துவ ஜ பாண்டியனுக்கு மகளாய்ப் பி றந்து மதுரையையாண்டவர். தண்டகாரணியம்- இகூடியவாகு புத்திரனுகிய தண்டன், தங்தை க்குமாமுயொழுகிவருநாளில் அ வனைத் தந்தை விந்தியகிரிப்பக்க த்திற் போயிருக்குமாறு ஒட்டிவி ட்டான். அவன் அங்கே மதுமக் தமென்னுமொரு பட்டணத்தை யுண்டாக்கி அங்கே சுக்கிரனுக்கு ச் சிஷஞயிஞன். ஒருகாள் சுக்கி ரனுடைய மகள அரசையைக க ண்டுமோகித்து அவளைப்பலபந்த மாய்க்கூடினன். அது கேட்டசுக் கிரன் அவனும் அவன் பட்டணமு ம் மண் மாரியாலழிகவென்று சபி த்தான். அங்கினமழிந்த விடமும் அதன் தெற்கின்கணுள்ள பிரதேச மும் தண்டகாரணியமெனப்படு ம். அதுவே தகதினதே சம். தண்டபாணி-(1) காசியிலுள்ள
ஒரு தேவதை. (2) யமன். தண்டன்-(1) இக்ஷ0வாகு புத்தி ரன். தண்டகன எனவும்படுவன், (2) (n it) சுமாலிமகன். தண்டாசுவன்-திருடா சவன்.அ ந்துமாரன்மகன். இவன் மகன் ஹரியசுவன்.
தண் தண்டி-காளிதாசன் நண்பராகிய ஒரு சமஸ்கிருதக வீச்சுரர். போ ஜராஜன் சபையில் விளங்கிய ஒன் பது கவிரத்தினங்களுள் ஒருவர். காவியதரிசமும் த சகுமார சரித் திர முஞ்செய்தவர். தண்டியலங்காரம்- தமிழிலேயு ள்ள ஒரலங்கார நூல். அது வட மொழியிலுள்ள காவியதரிசமெ ன்னும் அலங்கார சாஸ்திரத்தின த மொழிபெயர்ப்பு. மொழிபெ யர்த்தார் யாரென்பது புலப்பட வில்லை. வடமொழியிற்செய்தவ ர்தண்டி, தண்டியலங்காரம்பொ து வணி, பொருளணி, சொல்ல னியென மூன்றியலையும் நூற்றிரு பத்துமூன்று குத்திரங்களையு மு டையது. இந்நூல் கச்சினர்க்கி னியர் அடியார்க்குநல்லார் என்னு மாசிரியரால் எடுத்துக்கூறப்படு தலின் ஆயிரத்து முந்நூறு வருஷ் ங்களுக்கு முன் னியற்றப்பட்ட தாதல் வேண்டும்.
தண்டியடிகஞயனுர்- பிறவிச்
குருடராகப்பிறந்து சிவபக்தியி ற்சிறந்து திருக்குளத்து மண்ணை க்கல்லிக்கூடையிலெடுத்துக்கொ ண்டு தடவிப்போய்க் கரையிலே கொட்டுகின்ற திருத்தொண்டை மேற்கொண்டபொழுது,சமணர் கள் தடுத்துக் கண்கெட்டவனே யென்று பழிக்கச்சுவாமிசங் கித ஈ னத்தையடைந்து தமது வருத்த த்தை விண்ணப்பஞ்செய்து, கண் பெற்று அச்சமனர்களைக் கண்ணி ழந்து அவ்வூரினின் ஆறும் நீங்கும் படி செய்து சோழ ராசாவிஞல் அச்சமணர்களுடைய பாழிகளை ப்பறித்து அக்கற்களால் திருக்கு ளத்துக் கரையைக் கட்டுவித்துத் திருவாரூரிலே விளங்கிய ஒரு சி வபகதா. தண்டீசர்- சண்டேசுரராயஞர்
&୩ ଗ୍ରାୟ ୫,

86
தம VK. ததிமுகன்-சுக்கிரீவன் மாதுலன், யம் மிகவும் அதிசயிக்கத்தக்கது. ததிவாகனன்-(அ) அங்கன்மகன் இவர் மெய்ஞ்ஞானிகளுளொரு
ததீசி-இம்முனிவர் தமது முதுகெ ன்பை இந்திரனுக்குக் கொடுத்து இதையுன் வச்சிராயுதத்துக்குமு கமாக்கிக்கொள்ளுகஎன்று அரு ளியவர். s
தத்தாத்திரேயன்-அத்திரிக்கு அ நகுயையிடத்தில் விஷ்ணுஅமிச மாகப் பிறந்த புத்திரன். (துரு
வாசர் காண்க.)
தத்தல ராயர்- எண்ணுாற்றறுபது
வருஷங்களுக்குமுன்னே வீரை யென்னும்பதியிலே பிராமணகு லத்திலேபிறந்து வடமொழி தெ ன்மொழியிாண்டிலும்வல்லுநரா இஞானகுருவைத் தேடித் தமதுச காத்தியாயராகிய சொரூபா 5 க்த ரோடு புறப்பட்டவர். புறப்பட் டபோது இருவரும் தம்முள் யார் முதலிலே குருவையடைவாரோ அவரே மற்றவர்க்குக் குருவாகக் கடவரெனப் பொருந்திக்கொண் தி ஒருவர்வட6ாட்டிலும் மற்றவ ர் தென்னுட்டிலுஞ் சென்றனர். தெந்கினிற்சென்றசொரூபாருந்த ஒருகுருவையடைந்து ஞானதா ல்களையோதி மெய்யுணர்ந்தார். முன்செய்துகொண்ட பொருத் தப்பிரகாரம் தத்துவராயர் சொ ரூபாருந்தரைக்குருவாகக்கொண் டு ஞான சாஸ்திரங்களைக் கேட்டு த் தமக்கியல்பாயுள்ள பாடும் வ ன்மையினலே உலோகோபகார மாகச் சசிவர்னபோதம்,பாடுது றை, சிவப்பிரகாசர்வெண்பா, த த்துவாமிர்தம், அமிர்தசாகரவெ ண்பா, ஞான வினோதன் கலம்பக ம், தசாங்கம், கெஞ்சு விடுதூது, கலிமடல,கலித்துறையந்தாதி,அ ஞ்ஞவதைப்பரணி,மோக வதைப் பாணிமுதலியபல நூல்களைச் செ ஞ்சொலாற்பாடியருளினர். அஞ் ஞவதைப்பாணி பாடிய சாதுரி
வரென்பது அவருடைய நூல்க ளால் மாத்திரமன்று கர்ணபார ம்பரியமாய் வருங் கதைகளாலு ம் நிச்சயிக்கப்படும். தத்தை-ஜம்பன் மகள். இரணிய,
கசிபன் பாரி. தநுர்வேதம்-உபவேதம் நான்கனு ள் ஒன்று. அது யசுர்வேதச் சார் புடையது. உபவேதம் நான்காவ ன. ஆயுர்வேதம்,தநுர்வேதம்,கா ந்தருவவேதம்,சஸ்திர சாஸ்திரம் தக்தகாதகன்-அரிச்சந்திரனை மா யஞ்செய்வதற்காக விசுவாமித்தி ான் சிருஷடித்த ராக்ஷசன், தக்தவக்திரன்- விருத்த சர்மனுக் கு வசுதேவன் தங்கையாகிய சுரு ததேவியிடத்துப் பிறந்த புத்திர ன். இவனும் சிசுபாலனும் சனக சனந்தனர் சாபம்பெற்ற ஜயவி ஜயர்களது அவதாரம். இவன் கி குஷ்ணனற்கொல்லப்பட்டவன்.
தந்திரிப ாலன்-அஞ்ஞாத வாசத்
திற் சகாதேவன்கொண்டபெயர். தக்துமாரன்- சங்க வருணரென்னு ம் நாகரிக ரா லேபாடப்பட்டஒரு பிரபு. (புறநானூறு) தபதி-சம்வருணன் பாரி. குருவி
னது தாய். சூரியன் புத்திரி. தபன்-அங்கிரசன் சந்ததியினரா கிய காசிபன், வாசிஷ்டன், பிரா ணன், அங்கிரசன், சியவனன் எ ன்னும் ஐவருக்கும் பிறந்த பாஞ் சசன்னியன் என்னும் அக்கினி. தப்தகும்பம்-ஒருதரகம், இஃது அ முல் ரூபமாகக் காய்ச்சிய எண் ணெய்க்குடங்களால் கிறைந்துள் ளது. பாவிகள் இக்குடங்களில் தலைகீழாக அமிழ்த்தி யெடுக்கப்ப டுவார்கள், தமசு-ஒரு5ரகம், இஃது அந்தக
ir Lipu u Lo sf du 6m 6nt.-S.

Page 101
44
3 Ao தமசை-இருகஷபர்வதத்திலுள்ள
ஒரு திே. தமயந்தி-நளன் பாரி. விதர்ப்பரா
ஐணுகிய வீமன்மகள். தமலிப்தர்-கங்கைக்கு மேற்கின்
கனுள்ள தேசவாசிகள். தமனிகை-மேனகை மகள். Uafēý
வரன் பாரி. தாரிசுதிதாய்.
தமிழ்-குணகடல் குமரி குடகம்
வேங்கட்மென்னும் நான் கெல்லை யிஜனயுடையதாகிய நாட்டிலே ஆ தீதொட்டு வழங்கி வருகின்ற u tao an2 தமிழெனப்படும். தமிழ் என்னுஞ்சொல் கிரமிளம் என் னும் வடமொழிச் சிதை வென்று கூறிப்போயிஞர் ஆசிரியர் சிலர். அது பொருத்தமுடை-ட தன்று. பெயரிட்டு வழங்காத பொருளா ட்சிஎக்காலத்தும்,எவ்விடத்தும், எச்சாதியாள ரிடத்தம் இல்ல தோராட்சியாம். அவ் வங்காட்டி அலுள்ளார் தாம் வழங்கும்பாஷை க்குத்தாமொருபெயரிடாது வழ ங்கார். தமது நாட்டிலில்லாத ஒ ன்றை அது பிறந்த நாட்டில் வழ ங்கும் பெயரினுலேயே வழங்கு வர். ஆதலின் திர மிளம்என்னுஞ் G)&F trap தமிழ்என்னுஞ்சொல்லின துதிரிபாமன் றித் திர மிளம் என் னுஞ்சொல் தமிழென ச் சிதைந்த
தாகாது. தெலுங்குஎன்னும்
ஷைப்பெயரைத் திரிலிங்கமென் பது வடமொழி வழக்கு. வெண் ணெய்நல்லூரை வேண் ணுகல்லூ ரமென்பது வடமொழிவழக்கு எ ன்பது ஸ்காந்தபுராணத்திற் கா ண்க. தெலுங்கு,வெண்ணெய்நல் லூர் என்னுஞ் சொற்களே உள்ள வாறு எழுதுதலும் வழங்கலும் வ டமொழிஉச்சாரணரீதிக்குஅமை Ա_l fr» அது பற்றியே வடமொழியில் அவை திரிலிங்கமெனவும் வேண் ணுநல்லூரமெனவும் வழங்கப்ப ட்டன. அவ்வாறே தமிழென்னுஞ்
தமி சொல்லும் வடமொழியில் உள் ளவாறு வழங்கலமையாமைகண் டுதிர மிளம்ென் முக்கி வழங்கப்ப டுவதாயிற்று. வடமொழியிலிருந் தெடுத்தாளப்படும்சொற்கள் தமி ழிலே வடமொழியாக்கமென்னும் விதிபெற்று வழங்கப்படுதல்போ லத் தென்மொழியிலிருந்து தேசி கமாய் வடமொழிக்கட்சென்று
வழங்குஞ் சொற்களும் தென்
மொழியாக்கவிகிபெற்றே வழங்
கப்படுவன வாதல் வேண்டும்.
அகத்தியர் பொதியமலைக்கு வ ருதற்குமுன்னும் தமிழ்ப்பாஷை வழங்கிற்குதலின் அது மிகப் ப ழையதொரு பாஷையாம்.
தமிழ்மொழிக்குரியவெழுத்து க்கள் முதலென்றும் சார்பென்று ம் இருவகைப்படும். முதலெழு த்து முப்பஅது. அவற்றுள் உயிர்ப ன்னிரண்டு, மெய் பதினெட்டு. வடமொழியிலே முதலெழுத்து ஐம்பத் தொன்று. அவற்றுள் உ யிர் பதினறு. வடமொழியிலிரு ந்து தமிழ்மொழிவந்த துண்மை யானுல், தமிழிலேயுள்ள வெழு த்துக்களாலே வடமொழிப்பதங் களையெல்லாம் திரிபின்றி அமை த்துக் கோடற்குமுட்டுரு தி. தெ லுங்குமொழிக்கு இலக்கணஞ்செ ய்தோர் வடமொழிப் பதங்களை யெடுத்தாளுங்கால் முட்டுருதவ கை எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள். தமிழுக்கிலக்க ணஞ்செய்தோர் வடமொழிப்ப தங்கள் தமக்கநாவசியகமெனக் கொண்டே அவ்வடமொழிஎழுத் துக்களைப் பராமுகஞ்செய்து விட் டார்கள். வடமொழியிலிருந்து தமிழ்மொழி வந்ததாயின் வட மொழிப்பதங்களை எடுத்துப்பிா யோகித்தற்கனுகூலமாக எல்லா
வெழுத்துக்களையும் எடுத்தாளா "துலிடார். தற்பவம் தற்சமம் எ

கஅக V
தமி
ன்னும் வேறுபாடுகளும் வாரா.
தமிழ்நூல்களுள்ளே மிகப் ப ழையதாகிய தொல்காப்பியத்தி லே விதந்தெடுத்த விதிகூறப்பட் ட ழகார வீற்றுப்பதங்களுள்ளே வடமொழிப்பதம் ஒன்முயினும் வ ந்ததில்லை. அவை யெல்லாம் செக் தமிழ்ச்சொற்களேயாக அவற்று ளொன் முகிய தமிழென்னுஞ்சொ ல்மாத்திரம் வடமொழியினின்று ம்எடுத்தாக்கி அமைத்துக்கொள் ளப்பட்ட தென்பது ஒருசிறிதும் பொருத்தமுடையதன் அது.
சொற்பஞ்சம் சம்ஸ்கிருதத்தி ற்கில்லையாயினும் தேசிகச் சொற் கள் அதற்கும் இன்றியமையாதன வேயாம். ஸ்காந்தத்திலே வேண் ணுகல்லூரம்மாத்திர மன்று. கரு ஆர், குற்றுலம் என்னும் பெயர்க ளும், பாரதத்திலேமனலூர் என் பதும் வருதல்காண்க. சோதிடத் திலே ஆபோக்கிலிமம் பணபர
மென்னும் யவன பாஷைமொழி
களும்பயின்று வருதல்காண்க. ன்னும், திர மிளம, திராவிடம், தி ரவிடம்என்னுஞ்சொற்களுக்கு உ ண்மையானதாதுவும் நிச்சயிக்க ப்படவில்லை. ஆதலின் கிரமிளம்த மிழ் எனத் திரிந்ததென்னது தமிழ் என்பதே வடமொழியிலேகிரமி ளம்எனத் திரிந்ததாகக்கொள்க.
தமிழ்மொழி அகஸ்தியர்தென் ஞட்டிலே வருதற்குமுன்னுள்ள தென்பதும், அதனை அங்காளிலே வழங்கிஞேர் பெரும்பாலாரும் ராக்ஷசரும் அநாரியரான வேறு ஜாதிகளுமாமென்பதும் ராமாய னத்திலே அகஸ்தியர் பரீராமரு க்குக் கூறிய தகதிணவரலாற்றின லும் ஸ்காங் தத்தினுலும் பெறப்ப டும். அகஸ்தியர் வந்த பின்னரே இந்நாடு நாடா ச்ெ சிறந்தது. மு ன்னர்க் கொடுந்தமிழாய்க் கிடங் ததமிழுக்கு வடமொழி யடைவு
தமி ப்படி இலக்கணஞ்செய்து அதனை ச் செம்மை செய்து செந்தமிழா க்கின வர் அவரே. தமிழிலே ச
ம்ஸ்கிருதச்சொற்கள் வந்து கல ப்புற்றதும் அவர் காலத்திலேயே, அவர் தமது வைதிக சமயத்தை
த் தமிழ்நாட்டிலே பிற சாரணஞ்
செய்யப்புகுந்த மைடற்றியே அ வ் வடமொழிச் சொற்கள்,தமிழி லே சங்கமிப்பனவாயின. தமிழ் ராட்டிலே வந்த அகஸ்தியரும்.அ
* வரைப் பின்றுெ டர்ந்து வந்து @
டிகோலிய ஆரியரும் அந்நாட்டு க்குரிய பாஷையாகிய தமிழை யே வழங்கவேண்டியவர்களாயி ஞர்கள். சம்ஸ்கிருதச்சொற்கள் சமய வறிவுக் கத்தியாவசியகம் வேண்டப்படும் அத்துணை யுமேய ன்றி இந் நாளிலே வழங்கும் பெ ருக்கமாக ஆதிநாளிலே கலப்புற் றதில்லை. சம்ஸ்கிருதப்பிரவாகத்
* தினலே காலவடைவிலே பல த
மிழ்ச்சொற்சள் வழக்கிறந்தன.
இலக்கணஞ்செய்வது இலக்கி யங்கண்டேயாத லின் அகஸ்தியர் இலக்கணஞ்செய்தது தமக்குமுற் பட்டுக் கிடந்த இலக்கியங்களைக் கண்டேயாம். ஆதலின் அகஸ்தி யரே தமிழைத் தோற்று வித்தா ரெனக் கோடல் அமையாது. “அ கஸ்தியன் பயந்த செஞ்சொ லா ரணங்கு’ என்னும் வில்லிபுத்துள ரன் வாக்கினலே, அகஸ்தியர்செ ய்த செந்தமிழிலக்கணத்தை யு டைய தமிழ்எனக்கொள்வதன்றி அவரே தமிழைத்தோற்றுவித்தா ரெனக்கொள்ளல் பொருந்தாது. அகஸ்தியர் வருதற்குமுன்னே தகூதிணத்திலும், இலங்கையிலு ம், பூர் வ ம் இ ல ங்  ைக யி ன்
கூருய்க்கிடந்து காலாந்தரத்தி
லே கடலாற் றுண்டிக்கப்பட்டு வேருகிக்கிடக்கும் யவதேசத்தி லும் (ஜாவா-Java) வழங்கிவக்

Page 102
கக9
தமி
கது. அகஸ்தியர் வந்த பின்னர் பரீராம ராலேஇலங்கையிலிருந்த அரக்கர்பரிகாசப்பட்டொழிய அ ங்கே தமிழும் வழங்காதொழிங் தது. காலாங் சாத்திலே தமிழ் ஈ ழ நாட்டிலுஞ்சென்று வழங்கிவ ருகின்றது. இப்போது தமிழ் சற் றேறக்குறைய இரண்டுகோடிசன ங்களால் வழங்கப்பட்டு வருகின் A5.
தமிழ்நாட்டுக்குபகாரமாக அ கஸ்தியர் தாமியற்றிய இலக்கண த்தையும் தமது வைதிக சமயத் தையும் அந்நாட்டிலே இனிது5ா ட்டும்பொருட்டுத் தமிழ்ச்சங்க ம் நாட்டினர். அச்சங்கத்திலே ஆசனங்கொள்ளற்குரியார்க்குஇ த சங்கேதம் எனவும, நூல்செய் வோரெல்லாம் அச் சங்கத்திலே சென்று அரங்கேற்றல்வேண்டும் எனவும், அங்கீகாரமாயின் அவ ர்க்கு அளவின்றிப் பரிசில் கொடு க்கப்படுமெனவும் அரசஞலேகா டெங்கும்ஆணைபோக்குவித்தனர் அதுகேட்டு அச்சங்கேதம்முடித் த அநேகர் சங்கப்பலகைக்குரிய ராயினர். நூலியற்றி அரங்கேற் றிப் பரிசிலும்பெற்றர்கள். அவ் வாறே தமிழும். வைதிக சமயமு ம் ஆரிய நாகரிகமும் அச்சங்கம் வாயிலாக வளர்ந் தோங்குவன வாயின.
அகஸ்தியருடைய இலக்கணம் பாந்து வழங்கிய விடம் செந்த மிழ்நாடென்னும் பெயர்பெறுவ தாயிற்று. அதனைச்சூழ்ந்த நாடு கள் பன்னிரண்டிலும கொடுக்த மிழே வழங்கிவந்தது. அது பற்றி அவை கொடுந் தமிழ்நாடெனத்த மிழாசிரியர்களாலே குறியிட்டு வழங்கப் ப ட் ட ன கொ டு ந்தமிழ்நாடுகளாவன, சிங்களமு ம்,பழந்தீவும், கொல்லமும், கொ ங்கணமும், தளுவமும், கூபமு ம், குடகமும், கரு5டமும், குட்
தமி
டமும், வடுகும்,தெலுங்கும்,கலி ங்கமும்எனப் பன்னிரண்டுமாம்.
அகஸ்தியர் காட்டிய இச்சங்க ம் பினனரும் இருசங்க மிருந்த மையாலே தலைச்சங்கமெனப்ப் டுவதாயிற்று. அத்தலைச்சங்கத்தி லே தலைமைபெற்றிருந்தோர் அ கஸ்கிய கும், இறையனரும், கும ரவேளும், முரிஞ்சியூர் முடிகாக ராயரும், கிதயின கிழவனும், மா ர்க்கண்டேயஞரும், வான்மீகன ரும், கெளதமஞரும் என்போா. தலைச்சங்கம் நிலையுற்றிருந்தகால ம் நாலாயிரத்து நானூறறு காற்ப து வருஷம். அதிலேயிருந்து வி ளங்கின புலவர் நாலாயிரத்து நா னுாற்று காற்பத்தொன் பதின்மர். அவருள்ளே சங்கப்பலகையேறி ய பாண்டியர் எழுவர்.
இறையனூரும் குமரவேளும் தெய்வ சாகதிகள். இவ்வொன் பதின் மரும்போக எஞ்சினுேர் ஒ வ்வொருவரும்ஒவ்வோராண்டுத லைமைபெற்றிருந்தவர் போலும். தலைச்சங்கத்திலே அரங்கேறிய நூல்கள் பல்லாயிர வராலே தனி த்தனிசெய்து வெவ்வேறு பெயர் குட்டப்பட்ட எண்ணிறந்த பரி பாடல்கள்,முதுநாரை, முதுகுரு கு, களரியா விரை, மாபுராணம், தொல்காப்பியம், இசைநுணுக்க ம், பூதபுராணம்என அநேகமாம். இவை யெல்லாம் அகத்தியங் கொண்டே ஆராயப்பட்டன. தலைச்சங்கமிருந்தவிடம் தென்ம துரை, அது பின்னர் காளிலேக டல்கொண் டழிந்து போயிற்று. அஃதழிக்தகாலம் முதலூழியினி நுதிக்காலமென்பர் சிலப்பதிகா ாவுரையாசிரியர். முதலூழியெ ன்பதற்குமுந்தியயுகமெனப்பொ ருள்கொள்ளுக. இறுதிக்காலமெ ன்பது யுகசக்தி. யுகசக்தியாவ தின்னதென அகஸ்தியர் என்பத னுட்கூறினும், தலைச்சங்கம்காய்

சின வழுதிமுதற்கடுங்கோனீருக வுள்ள எண்பத்தொன் பதபாண் டியராலே வழிவழி வளர்க்கப்ப ட்டுவந்தது.
தலைச்சங்கத்திலே முன்னுள்ள இயல் இசை நாடகமென்னு முத் தமிழுமே ஆராய்ந்து வளர்க்கப் பட்டன. சங்கத்தார்கள், திரு Lo (T 6) குமாரவேள் சிவன் முத லிய கடவுளர் மேலே தோத்தி ரங்களும் அகப்பொருட் பகுதி யாகிய காமப்பாலும், புறப் புெருட் பகுதியா கி ய யு த த ம் வெற்றி முதலியனவும், சோ திடம், வைத்தியம், சிற்பம் முத லியனவும் அக்காலச்துப் புராண ங்களுமே விஷயமாகக்கொண்டு நூல்கள் செய்து தமிழாராய்ந்து வந்தார்களென்பது பழைய நூல் களால் நிச்சயிக்கப்படும். பரிபா டல்கள் பெரும்பாலும் தோத்தி ா ரூபமாகவுள்ளன. களரியாவி ரையை வைத்திய நூலென்பர் சி லர். தலைச்சங்கமிருந்த காலத்தி லே இப்போது ஸ்ள பதினெண் பு ராணங்களும் வடமொழியிலும் வகுக்கப்பட்டில. இடைச்சங்க காலத்தின் கடைக்கூற்றிலேயே அவை வியாசராலே வடமொழி யிலே வகுக்கப்பட்டன.
"வடமொழியைப்பாணினிக்கு வகுத்தருளியதற்கினை யாத்-தொ டர்புடைய தென்மொழியை . er æ e குடமு னிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பா கர்’ என்னுங் காஞ்சிப்புராணத்துக்கூற்றுப்பா ணினி வியாக ரணஞ் செய்த கால த்துக்குப் பின்னுகவே அகஸ்திய ர் தமிழுக்கிலக்கணஞ்செய்சாரெ னத்தணிதற்கு ஏதுவாகின்றது. பாணினி வியாகரணத்திலே பா ண்டவர்பெயர்கள் கேட்கப்படுத லாலே அவ்வியாகரணம் பாண்
டவர்கள காலத்துக்குப்பின்னர்த்
தோனறியதென்பது 5ன்கு துணி
vrariaMbwrw *.WY-Mwo,MwAG**
தமி யப்படும். முதலிடை கடைச்சங் கங்களிருந்து நடைபெற்ற காலி மோ பதிஞயிரம் வருஷம். பர் ண் டவர்கள் இற்றைச்கு ஐயாயிர ம் வருஷத்துக்குமுனனர் விளங் கின வர்கள். இது காஞ்சிப்புராண த்துக்கு மாறு கொள்ளுகின்றதே யென் முல் அங்ஙனமன் ஆறு. மாகே சுவர சூத்திரம் பதினன்கும் சிரு ஷ்டிகாலத்திலே சிவபிராஞலே துடிபொலிமூலமாக அநுக் கிரகிக் கப்பட்டன. அவை சளை ஆதாரமா கக்கொண்டு பிருகஸ்பதி இந்திர ன் முதலியோர் பூர்வத்திலே வி யாக ரணஞ்செய்தார்கள், அவை யெல்லாஞ் சுருங்கியிருத்தல்கண் டு பாணினி அம்மாகேசுர குத்திர ங்களையெடுச்துக் கடைபோக வா மாப்ந்து விரித்துப் பரந்த நூலா கவியற்றினர்.
*வேடமொழியைப் பாணினிக் கு வகுத்தருளி' என்பதற்குப் பின்னர்க்காலத்திலே அவதரிக்க ப்போகும் பாணினியெடுத்து மு ற்ற விசாரித் துண்மைப்பொருள் கண்டு விரித்து வியாக ரணஞ்செ ய்யும்பொருட்டுச் சிவபிரான் சி ருட்டி காலத்திலே மா கேசு ரகுத் திரத்தைச்செய்தருளியபின்னர்" எனப் பொருள் கொள்ளுக. வட மொழி என்பது அம்மொழியிலு ள்ள அச்சூத்திரத்திற்கு ஆகுபெய ர்.அகஸ்தியர்ஜந்திர வியாக ரணவ டைவையே அடைவாகக்கொண் டு அகத்தியஞ்செய்தாரென்பது, **இந்திரன் எட்டாம்வேற்றுமை என்றனன்” என ஐந்திர மத மெ டுத்துத் தமது நூலிலேகாட்மோ ற்ருலினிது புலப்படும். ஆதலால், அகஸ்தியர்காலத்திலே வடமொ ழியிலே வழங்கிவந்த நூல் இந்தி ரன் செய்த ஐந்திரவியாகரணமே யாம். ஆகவே 'வடமொழியைப் பாணினிக்கு" என்னுங் காஞ்சிப்
புராணத்துச் செய்யுள் புனைந்து

Page 103
ᎦᏂ ᏌᏍ2 .
தமி
ரை வகையாற கூறப்பட்டதாமெ லக்கொள்ளுக.
மேற்கூறிய செயயுளிலே வரு ம் 'அதற்கினை யாத் தொடர்பு டைய தென் மொழியை. குடமு னிக்கு வலியுறுத்தார்’ என்பதற் கு அம்மகேசுர குத்திரத்திற்கு இணையாகப் பழைமையினையுடை ய தமிழ் இசைநுணுக்கத்தையெ த்ெதி பதே சித்தருளிஞர் எனப் பொருள் கொள்ளுக. அங்ஙனம் பொருள் கொள்ளாக்கால் அகஸ் தியர்க்குச் சிவபிரான் மும் உப தேசித்தது யாது? பாஷையா? முதனூலா? என்னும் வினவெழு ம், பாஷையை உபதே சித்தல்கூ டாது. ஆதலால் முதனூலேயேயு பதே சித்தாரெனக்கொள்ளல்வே ண்டும்.அவ்வுண்மை,."தனிநட ங்குயிற்று ஞ்சம் புரும்பெருமான், ஹமருகப்பறைக்கண் அஇஉணுவெ ன், ற மர்தருகுத் கிபி மாதி யீழ்ே பெற, வடமொழிக்கியல்பா னி னிமாமுனிக்குத், திடமுற6ன்கு தெரித்த மைபோல,விந்தமும் வே லையும் வீறு போய்க்குன்றக், கந்த மென் கமலக்கரத்தினை விதிர்ச்த, வருந்த வக்கொள் கையகத்திய மு னிக்குத்.திருந்திசைநுணுக்கச்செ ந்தமிழியலினைச் செப்பினன்' எ ன்னுங் தாண்டவராயசுவாமிகள் வாக்கால் வலியுறுத்தப்படும். சி வபிரானுக்குபதேசித்த நூலை ஆ தாரமாகக்கொண்டு செய்யப்பட் டமையின் அகஸ்தியம் முதனூலா யிற்று. அகஸ்கியர் செய்த இலக் கணத்தை அவர்பாற் பன்னிருவ ர்மாணக்கர்சென்று கேட்டனர். அப்பன்னிரு வரும் தந்த மது பெ ய ரா லொவ்வொரு வழிநூலும் வேறு நூல்களுஞ் செய்தனர். அ வருள்ளே முதன் மாணக்க ராகிய Cத ல்காப்பியர்இயற்றமிழ் இலக் கணமொன்று தம்பெயராற் சுரு க்கி நெறிப்படச்செய்தனர். அது
தமி
தொல்காப்பிய மெனப்படும. அ ஃது இயற்றமிழாராய்ச்சிக்குவா ய்ப்புடைத்தாதிய நூலாயிருப்ப க்கண்டு அகஸ்தியம்பரங் தநூலெ ன் ருெதுக்கிப் பெரும்பாலாரும் அத் தொல்காப்பிய தையே விரு ம்பிக் கற்று வருவாராயினர். இவ் வாறே இசைத்தமிழும் நாடகத் தமிழும் ஏனைய மாரூக்கர்களா லேவேறு பிரித்தி அவற்றுக்குவே அறுவேறு நூல்க் ஸ் செய்யப்பட்ட ன. இவையெல்லாம் கிரமமாக வோதப்படும் நூல்களாக அகஸ் தியம் மலேவு வந்த விடத்து மத்தி ாம் எடுத்து ஆராயப்படும் அாலா யிற்று. பூதபுராணம் இறந்து போன கற்பத்துப் புராண மொ ழிபெயர்ப்பு. இங்கினம் நடந்து வருங்காலத்திலே குமரியாற்றரு கேயிருந்த தென் மதுரை கடல் கொண்டழிEதது.
அதன் பின்னர்ப் பாண்டியர்க் கு இராஜதானி கபாடபுரமாயிற் று. அங்கே சங்கம் ஸ்தாபித்தவ ன் வெண்டேர்ச்செழியன. அச் சங்கம் இடைச்சங்க மெனப்படு வதாயிற்று. இச்சங்கத்திலிருந்த புலவர்கள், அகஸ்தியர், தொல் காப்பியர், இருந்தையூர்க் கருங் கோழிமோசியார், வெள்ளூர்க் காப்பியனுர், சிறு பாண்டரங்க ஞர், மதுரையாசிரியன் மாறனுர், து வரை க்கோமானுர், கீரந்தை யார் முதலிய மூவாயிரத் தெழு ஆாற்று வர்கள். இச்சங்கம் கிலை யுற்றிருந்த காலம் மூவாயிரத் தெ ழுநூறு வருஷம். இச்சங்கத்தை வழிவழிவளர்த்தபாண்டியர்கள் வெண்டேர்ச்செழியன்முதல் மு டத்திருமாறனிருக ஐம்பத்தொ ன் பதின்மர் அவருள்ளே புலமை யுடையோராய்ச் சங்கப்பலகை யேறினேர் ஐவர், அரசரேயாயி னும வித்துவ யோக்கியதை யில் லாதவர் அச்சங்கமேறுதற்கருக

தமி
ரல்லர் என்பது சங்கநெறிமுறை தளுளொன்றென இதனல் அநுமி க்கப்படும். சங்கங்கூடுங்காலத்தி ல் உத்தியோகிக்கும்புலவர் ஐம்ப த்தொன் பதின்மரென்பதும்,வரு ஷங்தோறும் அக்கிராசனம்பெறு பவர் ஒருவரென்பதும் சங்கத்து க்குரிய நெறிமுறைகள் போலும்,
இடைச்சங்கத்துக்குப் பிரமா ண நூல்கள் அகத்தியம், தொல் காப்பியம், மாபுராணம் இசைநு ணுக்கம், பூதபுராணம் என்பன. அவர்களாற் பாடப்பட்டன பெ ருங்கலித்தொகை,குருகு, வெண் டாளி, வியாழமாலை முதலியன. சிவபிரான் அகஸ்தியர்க்குபதேசி த்த இசைநுணுக்கமும் வேறே; இவ்விசைநுணுக்கமும் வேறே. மாபுராணம் வடமொழியிலே வி யாசர் வகுத்த பதினெண்புரச ணங்களுக்கு மூலபுராணமாய் அ வர்காலத்துக்குமுன்னர் வழங்கி வந்த மகாபுரான மொழிபெயர் ப்புப்போலும், தலைச்சங்ககாலத் நிலும் இடைச்சங்ககாலத்திலும் வழங்கிவ5த நான்குவேதங்களு ம் பின்னர்க்காலத்திலே வியாச ரால் வகுக்கப்பட்ட இருக்காதிநா ன் குமல்ல, அவை தைத்திரீயமு ம், பெளடியமும், தலவகாரமும், சாமமுமாம். அதனைத் தொல்காப் பியச் சிறப்புப்பாயிரத்தில் நச்சி ஞர்க்கினியர்உரையிற் காண்க,
கலியும், குருகும், வெண்டா ளியும் செய்யுளிலக்கியங்கள் எ ன்பது சிலப்பதிகார வுரையிற் கூ றப்பட்டுள்ளது. வியாழமாலே சோதிட நூல்போலும்.
கடல்கொண்டு தென்மதுரை :
அழிந்தது தொல்காப்பியம் புல ப்படுத்திய பாண்டியன் மார்ேத் திகாலதநில், அவன் அவ்விடம்வி ட்டோடிக் கபாடபுரத்தை ராஜ
தானிபாக்கி அங்கிருந்த ரசியற்றி :
தமி
பிறந்தான். அவன் கீர்த்திபூஷ்ண பாண்டியனெனவும்படுவன். தெ ன் மதுரை கடல்கொண்டழிந்த து இற்றைக்கு ஏழாயிரத்தெழு நூறு வருஷங்களுக்கு முன்னர், கபாடபுரத்திலே சங்கம் நடை பெற்றகாலம் மூவாயிசத்தெழு அது அறு வருஷம, அதிகை கடல கொண்டழிந்தது. அஃதழிந்த போதங்கிருந்த "சுபுரிந்தவன் மு டத்திருமாறனென்னுங் கூடன்பா ண்டியன். அவன் அவ்விடத்தை விட்டோடிப்போய் வடமதிரை யை இராஜதானியரக்கி அங்கிரு ங் த ரசியற்றினன்.”கபாடபுரம்அ ழிந்தது"இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்குமுன்னர்என்பது கூன் பாண்டியன் காலத்தாற் று ணியப்படும். ஆகவே தமிழ்ச்சங்க மிருந்தகாலத்திலேஇரண்டுபெரு ம் பிரளயம் வந்தூறு செய்துபோ யின. முதற்பிரளயம் கலியுகம் பிறக்குமுன்னர் இரண்டாயிரத் தெழுநூறு வஞ்ஷங்களுக்கு மு ன்னரும்,மற்றது கலியுகம் பிறங் த பின்னரும் வந்தன. முதற்சங் கம் அழிந்து காலாயிரம் வருஷ ங்கள் சென்றபின்னரே இடைச் சங்கம் தொடங்கிற் றென்பா
முளர். அது பற்றியே @pఈQar அகஸ்தியர் என்பதனுள்ளே தே ன் மதுரை அழிக்தது இற்றைக்கு ப் பன்னிராயிரம் வருஷங்களுக் கு முன்னராதல் வேண்டுமெனக் கூறினம். நூற்பிரமாணங் கொ ண்டு நிச்சயிக்கப்புகின் அஃதழி ந்த காலம் மேலே கூறியவாறு ஏ ழாயிரத் தெழுநூற்றுக்குமுன்ன ர்என்பதே ஏற்புடைத்தாம். இங் கேகூறிய இரண்டுபிரளயங்களு ள்ளே முதற் பிரளயத்திலேயே, குமரியாறும் ஏழ்தெங்கநாடுமுத லிய காற்பத்தொன்பது நாடுகளு
ம் கடல்வாய்ப்பட்டன. இரண்

Page 104
母品乐f
தமி
டாம் பிரளயத்திலே கபாடபுர
மாத்திரமேயழிந்தது.
இங்ஙனம் கபாடபுரம் அழிந்த போது இடைச்சங்கத்திற்கு உரி ய புஸ்தகாலயங்களும் கடல் வாய்ப்பட்டழிந்தன. அரசனு ! 8) ருக்கையிழந்து வடக்கின் கட்செ னறிருந்து இப்போதுள்ள மது ாைநகரை அமைத்து, ஆலவாயில விர்சடைக்கடவுளுக்கு மோரால பமெடுப்பித்து,அங் நகரிலேயிருந் தாசியற்றிவந்தான். தெற்கின்சு ண்ணேயிருந்தழிந்துபோய மது ரையை நோக்கி இம்மதுரை வட மதுரை யெனவும் வழங்கப்படும். முடத்திருமாறன் இம்மதிரை யிலே கடைச் சங்கம் ஸ்தாபித்து த் தமிழாராய்வித்து வந்தான். அ தனை அவன்முதல் 5ாற்பத்தொ ன்பதின்மர் பாண்டியர் வழிவழி வளர்த்து வருவாராயினர். அது நிலையுற்றிருந்த காலம் ஆயிரத்து த்தொளாயிரத் தைம்பது வருஷ் ம். கடைச்சங்கததிலிருந்த புல வர்கள் இளந்திருமாறன், நல்லக் த வஞர், மருதனிள நாகர், கண க்காயர், நக்கீரர், ரேங்கொற்றர். தேனூர்கிழார், மணலூராசிரியர், நல்லூர்ப் புளியங்காய்ப்பெருஞ் சேந்தனர், செல்லூர்ஆசிரியர்மு ண்டம்பெருங்குமார், நீலகண்ட ஞர், சீத்தலைச்சாத்தனர், உப்பூரி குடிகிழார், உருத்திர சன்மர், ம ருத்துவன் ருமோதா ஞர்,கபிலர், பரணர், கல்லாடர்முதலிய நானூ ற்று நாற்பத்தொன் பதின்மர்.அவ ர்களாற் செய்யப்பட்ட நூல்கள் முத்தொள்ளாயிரம், நற்றிணே, 5ெடுந்தொகை, அகநானூறு, புற நானூறு, குறுந்தொகை, சிற்றி சை, பேரிசை, வரி, பதிற்றுப்பத் அ, எழுபது பரிபாடல், குறுங்க லி, இறையனரகப்பொருள், வ “ள்ளுவர்குறள், பாரத வெண்பா
தமி
முதலியன. அவர்களுக்குஇலக்க ணப்பிரமாணநூல்கள் அகத்திய முக் தொல்காப்பியமுமாம். இ டைச்சங்கத்தில் வழங்கிய நூல் களுள்ளே இவையிரண்டுமே டைச்சங்கத்தார்க்கு அகப்பட்ட ன. மற்றைய நூல்களெல்லாம் சமுத்திர வாய்ப்பட்டழிந்ததுண் மையேயாமென்பது அவை கடை ச்சங்கத்தார்க்குப் பிரமாண நூ லாகாமையினலும் வலியுறுத்தப் படும்.
இங்ஙனம் நடைபெற்று வந்த க டைச்சங்கம், உக்கிரப்பெருவழு தியென்னும் பாண்டியன் இறத்த லோடும் நிலைதளர்ந்தொடுங்கிற் று. அச்சங்கத்திலே சமணர்களு ம் சைவர்களும் வைஷ்ணவர்க ளுமிருந்து விளங்கினரென்பது அக்காலத்துநூல்களா லினிது வி ளங்கும். பலசமயிகள் மாத்திர மன்று நான்கு வருணத்தாருமே சங்கப்புலவர்களாய் விளங்கின ரென்பதும் நன்கு புலப்படுகின் றது. கடைச்சங்கமொழிந்த பி ற்றைஞான்றும், சிலகாலமாகப் பாண்டியர்கள் தமிழை அபிமா னித்துப் புலவர்களுக்குப் பரிசில் கொடுத்து வந்தார்கள். அதன் பி ன்னர் ஆருகத சமயத்துப் புலவா களும் அவர்கள் சமயமும் மே லோங்குங்காலமாயிற்று, முன் ணர்ச் சம்பந்தமூர்த்தி நாயனுர் காலத்திலொடுங்கிய ஆருகதர் ச டைச்சங்கமொடுங்கிய பின்னர் மெல்லமெல்லத் தலைநிமிர்வாரா கி வட்மொழியிலிருந்து தஞ்சம யநூலும் பொதுநூலுமாக அசே கநூல்களை மொழிபெயர்த்தார்க ள். அவை சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை,குடாமணி கி கண்டு முதலியன. அவர்க்குமாரு கச்சைவுவித்துவான்சளும்வைஷ்.
ணவவித்துவான்களும்தலைநிமிர்ச்

ககடு
தமி
தி,வடமொழியிலிருந்து புராண ங்களும், இதிகாசங்களும், சமய சாஸ்திரங்களும் மொழிபெயர்த் துத் தமிழ் மாதுக்கு அணிகலன்க ளாக்கிஞர்கள். சைனவித்து வா ன்களுள்ளே பிரபலமுற்றேர் தி ருத்தக்கதேவர்முதலியோர். சை வவித்துவான்களுள்ளே பிரசித் திபெற்றேர் கச்சியப்பர்,தச்சிஞ ர்க்கினியர் முதலியோர் வைஷ் 60ணவவித்துவான்களுள்ளே கம்ப ர்பரிமேலழகர் முதலியோர்.
இப்படியிருக்குங் காலத்திலே துருக்கர் அரசுகைக்கொண்டார்க ள். தமிழ்மாதும், சைவ வைஷ் ணவ சமண சமயங்களும், ஆல யங்களும், வித்தியா மண்டபங்க ளும் அவர்கள் சந்நிதியிலே உயி ர்ப்பிச்சைவேண்டுங் கதியிற்புகு ந்தன. அரும்பெரும் நூல்களெ ல்லாம் அம்மிலேச்சராலே அக்கி னிக்கூட்டப்பட்டன. அவ்வக்கி னிக்குத்தப்பினதூல்கள் கிராமா ந்த ரங்களிற் பதுங்கிக்கிடந்தனசி லவேயாம். துருக்கரைக்கர்வபங் கம்செய்த மகாராஷ்டிர அரசர் காலத்திலும் தமிழ்வித்து வான்க ள் சிறிது தழைத்து அநேக நூல் கள் செய்தார்கள்.
அகஸ்தியர்க்குமுன்னே குமர
வேளும் ஓரிலக்கணஞ்செய்தாரெ ன்றும்,அது குமரம் எனப்படுமெ ன்றும் கூறுவாருமுளர்.
/அதன் பின்னர்ச்சிற்றரசராலு ம்மடாதிபதிகளாலும் தமிழ்பரி பாலிக்கப்பட்டு வருவதாயிற்று. அதுவும் பின்னர்நாளிலேதளர்ந் தது. அதன் பின்னர்க்காலமாகி ய இக்காலத்திலே தமிழ்நாட்டா ர்தாமே ஒருவாறு அபிமானித்து வளர்த்துவருகின்ருரர்கள். அரசி னருஞ் சிறிது கடைக்கணித்துவ ருகின்ருர்கள்
தமிழிலே வேதாந்த நூல்களு
505
ம்,சித்தாந்தநூல்களும்,தர்க்கநூ ல்களும்,ஸ்மிருதிகளும்,புராணங் களும்,இதிகாசங்களும், சோதிட அால்களும்,வைத்திய நூல்களும், இலக்கண நூல்களும்,சிறந்த இல க்கியங்களும்,காமநூல்களும், அ நஆதால்களும்,கிகண்டுகளும்,சிற்ப ஆால்களும், கணிதநூல்களும், ம ந்திர சாஸ்திரங்களும், தோத்திர அால்களும் பிறவுமாகனண்ணிறக் த துறைக்கலைகளுள. இறந்துபோ னநூல்களுக்கும் துறைகளுக்கும் வரையறையில்லை. ஒவ்வொரு த7 றைக்கஃலயிலும் அநேக நூல்களு ள. இலக்கணத்தில் அகஸ்தியம் அடியோ டழிந்து போயிற்று. தொல்காப்பியமே இப்போதுள் ள அதி புராதன நூல். நன்னூ ல்,வீரசோழியம், நேமிநாதம், இ லக்கணவிளக்கம்முதலியன பிற் காலத்தாாாற் செய்யப்பட்டன. இப்படியேஒவ்வொரு துறையிலு ம் பலநூல்கள் சுருக்கியும் விரித் துங் காலங்தோறுஞ் செய்யப்ப ட்டுள்ளன. தமிழ், தன்னைக் கற் பவர்க்குஇகபரசுகமிரண்டையுங் தரத்தக்க எண்ணில்லாத நூல்க ளையுடைமையினலும், இனிமை யாகிய ஒசையினையுடைமையினு அலும்,உத்தமபாஷைகளென ஆன் முேரா லெடுத்துக்கொள்ளப்ப்ட் டனவற்றுளே தானுமொன்முக விளங்குகின்றது.
தமுஷ்டிரி-சக்கிரன்மகள். தயாளமலர்க்குழல்காயகி- திரு
க்கடவூர்மயானத்திலே கோயில் கொண்டிருக்குங்தேவியார்பெயர்
தரணி-பரசுராமன் மனைவி; தான்-(ய) அணுமகன். அந்தகன்'
எனவும்படுவன்,
தரிசன்-தாதாவுக்குச் சிநிவாலி
யிடத்துப் பிறந்தபுத்திரன்.
Shto புரேசர்-திருவள்ளாற்றிலே

Page 105
கோயில்கொருேக்குஞ்சிவன், தர்க்கசங்கிரகம்-அன்னம்பட்ட
ர் வடமொழியிற் செய்த நூல். சிவஞானமுனிவர்!அதனை த் தமிழிலே வனப்பும் நுட்பமும் பொருந்த மொழிபெயர்த்து அத ற்குத் தர்க்க சங்கிர கமென்னும் பெயரே குட்டினர். தர்மஷணன்-சிருஞ்சயன் இரண் டாம் புத்திரன். (ன். தர்மநேத்திரன்-ஹேகயன் புத்திா தர்மபகதிகள்-பிங்கா கூன், வி போதன், சுபுத்திரன், சுமுகி எ
ன நான்குபகதிகள். பூர்வம் விபு
லன் என்னும் முனிக்குச்சுகுருச ன், தும்புரன் என இருவர் புத்தி ரர் பிறந்தார்கள். இந்திரன் பகதி ரூபமெடுத்துச்சுகுருசனிடஞ்செ ன்று 15 மாமிசங் தருகவென்று கேட்டான். சுகுருசன் தன் மை ந்தர் நால்வரையும் நோக்கி உங் களில் ஒருவன் இவருக்கு இரை பாகுகவென்றன். அதற்கு ஒரு வருமுடன்படாதது கண்டு கால் வரையும் பகதிகமாாம்படி சபித் தான். அது காரணமாகப் பகதிக ளாகி ஜைமினி முனிவருக்குச் ச ந்தேகந்தீர்த்துச் சாப நிவிர்த்தி பெற்கு?ர்கள். மார்க்கண்டேய பு ராணங் காண்க. தர்மரதன்-சித்திரா தன் புத்திரன். தர்ம ராஜன்-பாண்டுமக்களுள்மூ த்தோன். தாய் குந்தி. இவன் ய மன் பிரசாதிக்கப் பிறந்தவ ன். இவன் இயற்பெயர் யுதிஷ்டி ான். திரெளபதியிடத்தில் இவ னுக்குப்பிறந்த புத்திரன் பிரதி விந்தியன. இவன் வரலாறு பார தமென்பதனுட் காண்க, தர்மவியாதன்-மிதிலா நகரத்தி ற்பிறந்த ஒரு குறவன். இவன்கு ருபக்திமுதலிய சன்மார்க்க சில ங்களுடையவன். இவன் பூர்வத்
தன சிற்பிராமணஞயிருந்துசாபத்தா ઢ) இச்சென்மமெடுத்துக் கவுசிக னென்னும்பிராமணனுல் ஞானே பதேசம்பெற்றவன். தர்மவிரதன்- தண்டகாரணியத் திலிருந்த ஒரிருஷி, இவர் ராமனு க்குப் பஞ்சாப்சரசர சினது வர லாறு கூறினவர். தர்மன்-(1) பிரமகன் பெற்ற ஒரு தேவதை. இத் தேவதைக்குச் ச மன், காமன், ஹர்ஷன் என மூவ ர்குமாரர். (2) (ա) பிருது சிரவ ன் மகன். (3) தர்ம ராஜன். தர்மாரணியம்-இது குசன் மக்க ளுளொருவனகிய ஆர்த்த ரஜன் என்பவனுல் உண்டாக்கப்பட்ட நகரம், தலன்-சலன் தம்பி (சலன் காண்க) தலாதலம்-ஒரதோலோகம். இதி ற்பாற் கல்லுகளேயுள்ளன. இன் கேகாலநேமிமுதலிய அசுரர்கள் இராச்சியம்பண்ணுவார்கள். தலச்சங்கநாண்மதியம்-காவிரி llS ଶଧିt தென்கரையிலுள்ள ஒரு வி ஷ்ணு ஸ்தலம். த?லச்செங்காடு- சோழநாட்டுள் ளஒரூர். தலைச்செங்கான மெனவு ம் வழங்கும். இது மாடலனென் னும் அந்தணனூர். காவிரிப்பூம்ப ட்டினத் தருகிலுள்ளது. த?லயாலங்கானம்-இது நெடுஞ் செழியன் பகையரசரைப் பூெரு
Cour fad வென்றவிடம். 器 வாங்காட்டோடு மயங்காவண் ætb தஜலயாலங்கான மெனப்படு வதாயிற்று. தலித்தியோதன்-(ய) தந்திபிம
கன். அபிஜித்தன். தனஞ்சயன்-(1)அர்ச்சுனன்.(2) அக்இனி. (3) தனஞ்சயம்என்னு ம் நிகண்டுசெய்த சமஸ்கிருதக வி, (4) மணவூரிலிருந்தவொருவ

தனி ணிகன். இவனே கடம்பவனத்தி ற் சொக்கலிங்க மூர்த் கியைக் க ண்டுவநது குலசேகர பாண்டிய னுக்குத் தெரிவித்ததனை நகராக்
குவதற்குக் காரணகர்த்தனுயிரு
ர்தவன். தனிகன்-(ய)திர்த்தமன் புத்திரன்,
கார்த்த வீரியா ர்ச்சுனன்பாட்டன்.
தனு-கசியபன்பாரி. த கூடிப்பிரசா பதி மகள். இவள் வழி வந்தோர் தானவரெனப்படுவர். தனுத்தரன்-கன கவிசயர்க்கு கட்
பாளனுகிய ஓர் அரசன். தன்வந்தரி-தீர்க்கதன்மன் புத்தி ரன். பூர்வம் சமுத்திர மதனகா லத்திற் பாற்கடலிற் பிறந்த தன் வந்தரியே ஆயுர்வேதத்தை வெ ளிப்படுத்தவேண்டி இத் தீர்க்கத மன்புத்திரனுகஅவதரித்தார். (2) ஆயிரத்துத்தொளாயிரத் தைம்ப த்தேழுவருஷங்களுக்குமுன்னே விக்கிரமார்க்கன் சபையில் விளங் தியவன். தன்வந்தரிஎன்னும் பட் டங்கொண்டவன். இவனே தன் வந்தரிநிகண்டுசெய்தவன், தாக்ஷாயணி-தகடிப்பிரஜாபதி
களாகிய உமாதேவி. (2) அதிதி. தாடகை-மாரீசன் தாய். இவ்வி ராகடிசியை இராமன் விசுவாமி த்திரரோடு யாகங் காக்கச்செ ன்றபோது வழியிலே கொன்ருெ ழித்தான். இவள் சுகேதனென் னும்யக்ஷன் மகள். ஆயிரம் யானை ப்பலமுடையவள். இவள் ஒரு காலத்தில் அகஸ்தியர்ஆச்சிரமத் திற் சென்று அவரைப் பயழு றுத்த, அவர், சினக்தி நீயும் உன் புத்திரரும் இராக்ஷசாமிசம்பெறு கவென்று சபிக்கப்பட்டவள். ாண்டவராயசுவாமிகள்--சோ ழதேசத்திலே நன் னில கரிலே அந்தணர்குலத்திலே அவதரித்து விளங்கியஇவர் வேதாந்தசாஸ்தி
f ரவுண்மைநிலைகண்டு கை வல்லிய நவநீதம் என்னுந் திவ்விய நூல் செய்தவர். தாதாசாசியர்-இவர் அப்பைய தீ சுழிதர்காலத்திலே காஞ்சீபுரத்தி லேயிருந்த பண்டிதர். வைஷ்ண வப்பிராமணர். அப்பையநீக்ஷித ர்மீது பொருமை யுடைய ராய்ச் தமக்கு நட்பினனுகிய அவ்வூரா சஆண வசியம்பண்ணிக்கொண்டு அவரை அவன் சமுகத்தில் வா வழைப்பித்து அவரோடு வாதம் புரிந்தும் நிருவகிக்கமாட்டாது தோற்றவர்.தீசுதிதருக்குமத்தியா ன காலத்தலே வயிற்று வலிவர் அதணிவதியல்பு. அவ்வேளையில் அவரோடு வாதம் புரிந்துவெல்ல க் கருகித் தாதாசாரியர் அரசன் சபையிலவரை வரவழைத்து வா
தம்புரியத் தலைப்பட்டபோது g கூதிதர் தமது உத்தரீயத்தையெடு த்து அரசன் முன்னே வைத்துவி ட்டு வாதம்புரிந்தனர். வயிற்று வலி அவ்வுத்தரீயத்தைப்பற்றிகி ன்று அதனை முடக்கி யலைத்தது. அதுகண்டவரசன் அதிசயித்துக் காரணம்வினவ, தீக்ஷிதர்பழைய வினைப்பயனைத் தாம் மனம்பொ ருந்தியநுபவித்து வருவதாகவும் அங்ஙனஞ்செய்யாதிருந்தால்மே லைப்பிறவியிலுஞ்சென்று வருத்து மென்றும், அதுபற்றியே தாம்த னைத் தடுத்து நீக்கிக்கொள்ளாதி ருப்பதென்றும் கூறினர். அரச ன் அதுகேட்டு அவர்மாட்டுப்பே' ரன்பும்பேரச்சமுமுடையனகித் தாதாசாரியருடைய வஞ்சக்கரு த்தையெடுத்துக்கூறி அவரைக்க ண்டித்து நட்பையுந்துறந்தான். தாதை-இவனும் விதாதையும் ச வாயம்புவமனுவுக்குத்துணைவர்க ளாகப் பிரமாவினுற் சிருஷ்டிக்கக்
ப்பட்டவர்கள். இவர்களோடு வ
ருணன் பாரியாகிய ஜியேஷ்டா

Page 106
கக அ
தாத் தேவியும் விஷ்ணு தேவியாகிய லக்ஷ0 மியும் சிருஷ்டிக்கப்பட்டா ர்கள். இது ஒரு கற்பத்து வரலா மு. மற்ருெரு கற்பகாலச்தில் பி ருகுவுக்குக் கியாகியிடததிலே தாதை விதாதை லக்ஷாமி இம்மூ வரும் பிறந்தார்களென்பது பா கவதக்கூற்று. தாத்திரிகை- திரெளபதியின
பரிசார கி. தாபத்தியர்-தபதிவமிசத்துப் பிற ந்த கெளரவபாண்டவர்கள். தாம்க்கிரந்தி-அஞ்ஞாத வாசத்தி ற் குதிரைப்பாகளுக வேஷம்பூ ண்ட நகுலன் பெயர். தாமசன்-நான்காம் மனு. இவன் றநதை சுராஷ்டி 1 ன், தாய் உற்ப லாவதி. தாமத்தர்-திருவள்ளுவருக் குரை செய்த பதின் மருளொருவர். தாமிரபருணி-(1) அஞ்சனம் எ ன்னும் திக்கியானையினது பெண், (2)த கதிணத்திலுள்ள வொரு நதி, இதில் முத்துச்சிப்பிகள் அகப்ப (8
A. தாமிரலிப்தி-கங்கா கதி சங்கமத் துக்குச் சமீபத்திலுள்ள ஒரு மிக
ாம். தாமிரன்-(த) முராசுரன் மகன். கி ருஷ்ணனற்கொல்லபபட்டவன். தாமிரை-தகடிப்பிரஜாபதி மகள்.
தாய் உற்பலாவதி. தாமோதரன்.அசோதையால் உர லோடு கட்டப்பட்ட கிருஷ்ண னுக்கு அது காரணமாக வந்த பெ யர்.தாமம்-கயிறு. உதரம்-வயிறு. தாயுமானேச்சுரர்-திருச்சிராப்பள் வியிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். தாயுமானவர்-இற்றைக்கு நூற் றெழுபதி வருஷங்களுக்குமுன் னே திருச்சிராப்பள்ளியிலே அ
தாரி ரசு செய்த விஜயரங்கசொக்கசா த5ாயகர்க்குச் சம்பிரதியாக வி ருந்த கே டி லியப்பபிள்ளைக்கு அ ருந்தவப்புதல்வராக அவதரித்த இவர், சிவயோகியாகி அற்புதப த கி பி சங்கான் முெழுகுவதாதிய அநேக பாக்களைப் பாடியவர். அ ப்பாக்கள் தாயுமானவர் பாடலெ னப்படும். அந்நூலிலே சம்ஸ்கி ருதச்சொற்கள் மிக மலிந்து கிட த்த லின் அவர் வட மொழியிலும் வல்லுகிரென்பது நன்கு துணிய ப்படும். தாரகஜித்து-குமாரக்கடவுள். தாரகன்-(1) (தி) வச்சிராங்கனு க்கு வச்சிராங்கி வயிற்றிற் பி றந்த மாகடிசன். இவன் * பிரமா வைகோக்கித் தவஞ்செய்து எவ ராலுஞ் சாகாதவரம் வேண்ட,பி ரமா அவனுக்குப் பிரசன் னராகிஏ முநாட்பிள்ளையன்றி மற்றெவரு ங் கொல்லாவரங் கொடுத்தார். (2) சதுபுத்திரன், (3) இரணியா கடின் மகன். இவன் காலகாபன் எ னவும்படுவன். (4) கசியபனுக்கு மாயையிடத்திப்பிறந்த புத்திர ன். குர பன்மன்றம்பி. சுப்பிரம ணியாாற் கொல்லப்பட்டவன். (5) கிருஷ்ணன் சாரதி. தாரகேதன்-பாதாள கேதன் றம் பி. இவன்றமையனைக் குவலயா சுவன் கொன் முன். தாரன்-தாரை தந்தை. இவன் பி ருகஸ்பதி குமாரன். இவன் வாக ாருள்ளே மகா புத்திமான், தாராபுரம்-போஜன் ராசதானி. தாரிகதி-கந்தானுக்குத் தமன கை யிடத்திப் பிறந்தபெண். இவள் பகநிரூபமுடையவள். வபுசு ன ன்னும் அப்சரசை அதிர்வாசர்சாப த்தால் பகதியாகித் தருமபகதிக ளுக்குத் தாயாயிஞள். தாரிகதியன் -(1)கசியபன். (2) ஒ

వికీ
g flá? ரிருவி. இவர்ஆச்சிரமத்தில் இவ ர்மகன் மான் ருேல் போர்த்திருக் தபோது அவரை மானென கினை *து கைகயவடமிசத அத் துதுேமா மீன் அம்பிஞற் கொன் முன். அறி யாது செய்தானென்பதனைப்பொ அறத்தித் தமது ஈபோ பலத்தால் ւՕ5%Ծr உயிர்பெற்றெழும்புமாறு செய்தவர். (3) கருடன். (4) வி ஷ்ணு பரிசாரகருளொருவன். தாரிஷ்டவமிசம்-வை வசுவத ம னுபுத்திர ஞகிய கிருஷ்டனல் ?」 ந்தவ் மிசம். தாரு கவனம்-தேவதாரு வனம்
காாைக தாரை-(1) ஒரப்சரசை, (2) பிரு கஸ்பதி பாரி. இவள் சந்தியன் ச் சோர மார்க்கததிற் கூடிப் புதனை ப்பெற்றவ ள (3) தா ரன் புத் திரி. வாலி பாரி. அங்கதன் தாய். தார்க்கிகன்- வித்தியா கற்பனை, தோஷம், பிர விருதகி, சனனம், துக்க மென்பவைகளைத் தனித்த னி நீக்கிச் செல்ல, முடிவினின்ற துக்கம் ஒழியுமென்றும், இதுவே முத்தியென அறுங் கூறும் சமயி. தாளவகையோத் து-பழைய த மிழ்நூல்களுளொன்று. அகிற் கூ றப்படும் பொருள் தாளவிலக்க ணம. கடைச சக கததாா காலத காற்செய்யப்பட்டதுபோலும். தாளஐங்கன்- கார்ச்ச வீரியார்ச் சுனன் பெளத்திரன். இவன் ரா ஜதானி மாகிஷ்மதிபுரம்,
தானவர்-கசியபனுக்குத்
டச்சுப் பிரித்த புத்த 8ர். கீததி:ல பெயர் படைத்தே வார், அ1:( கடை, எ சு சக்க ஜூன் , புலோமன், க அடிதான வன், ? கன், துவிமூர்த்சன், சம்பE 67, ஹ பக்கிரீவன், லிபாவு சன், சt; குசிரசு, சுவர்ப்பான ன், விருஷ
د.. ، وتم و ?7ھ ۔ ہیمfTi
કો8િ. * பர்வன், விப்பிரசித்தி, ராகு, கே அ, வாதாபி, இல் வலன், கமுசி, காலநாபன், வக்திர யோதி, திரி, யம்சன், சல்லியன், டேன், நாக * ன், புலோமன், கசிறு மன், அந்த கன், தாமிரகேது, விரூபா கடின்,
பகன் முதலியோர்.
தானிய மாலினிட இராவணளைச்
f ? '_',);് } ) + ft) - ഓ്.
கள்,
திதி-கசியபன் மூத்த பாரி. த க்ஷ,
என்மகள். இவள் வயிற்றிற் பிறக்
தோர் தைத்தியர்.
திதிக்ஷன்-மகாமநூலினது இரண்
டாம்புத்திரன்.
፳ኧ
ப்பெருநற்கிள்ளியினது த கதை, இவன் உறையூரிலிருந்த சுபுரிக் தவன். (அகநானூறு)
ண்க. திமித்துவஜின்-தி சாதனைத்துே
க்கொண்டு இந்திரனுற் கொல்ல ப்பட்ட அசுரன். அதே யுத்தச்சி லே. தசரதன் மூர்ச்சையடைந்த போது கைகேசி அவன் மூர்ச்சை யைத் தீர்தி கி அவனே fதித்தா ள். அது கண்டு தசரதன் மகிழ்ச் து அவளை நோக்கி யாத வேண்டு மென்ன, அவள் நான் இனிமேல் எக்காலத் கலாயினும் இரண்டு வ πιο (εδ. βοία δ(ς δι அப்போது அ ருசல்வேண்டு نمی آینه نام C மே பாகுகவெ
: : :
3
ᏯᏛ2 Ꭷ: Ꮿ*-h* :.
ア リ・.エ、ど ○
: ? پتہ . تختی آنچ آنح o۔۔ ؟
"வ அவளுக்கு வாக்குச்த சதகு
செய்தான். அ;
ர் கொண்டே கைகேயி இராமபட் டாபிஷேககாலச்திலே அவளைக் காதிகொள்ளவும் தன் மகன் பா
திர்ச்சியன், வைசுவா நான், a
கூடி அ சிகாயன் என்னும் புத்தி
திக்கஜங்கள்-அஷ்டதிக்குயானே
திக்கு பாலகர் அஷ்டதிக்கு பாலகர்
} s
தித்தன்-சோழன் போர்வைக்கோ
திபோதாசன்-திவோதாசன் as Ir
:நனே வாய்ப்டாக

Page 107
OO ,
awaMashi
내 தனை அரசு கொள்ளவும், இருவர 2ங்கள் தசரதன் பாற் பெற்றனஸ். தியுதிமந்தன்-சுவாயம்புவ மரபு த்திரருள் ஒருவன். கிரெளஞ்ச த் துவீபத்தை மனு இவலுச்குக் கொடுததான். தியுமத்சேனன்-சாளுவ ராஜன். சத்திய வங்தனுக்குத் தக்தை, சா வித்திரிக்கு மாமீன். தியுமந்தன்-திவோதாசன். திரசதஸ்யன்-(இ) புருகுத் சன் ம கன். அடுரண் ணியன் த ைேத, வ சுதன் எனவும்படுவன். திரயாானன்-குரியாரணியன். திரயாருணி-(பு) ரிக்ஷயன் மகன். திரவிடம்-ஆக்திர கருநாடக தே சங்களுக்குத் செற்கேயுள்ள தே சம், அது தமிழ்நாடென்பது. திராக்ஷாராமம்-இது to as it is is 62, டிரகர் நாடாங் தர தேசங்களுக்கு மத்தியிலுள்ள பர்வதத்தின் கணு ள்ள சிவஸ்தலம். திராவிடம்-(1) தமிழ். (2) தமிழ் நாடு. (3) பஞ்ச திராவிடம். } வை திராவிட கர்குட கூர்ச்சா மகாராஷ்டிர தைலங்கமென்ப ன. இவ்வைந்த காட்டுப் பிராம ணரும் திராவிடரெனப்படுவர். தைலங்கம் திரிலிங்கமெனவும்ப βιο. ஆதிராவிடாசாரியர்-வட மொழியி லே வேதாகத் குத்திரத்திற்கு ஒ ருபாவியஞ்செய்தவர். ராமாறு ஜாசாரியர் செய்த பாஷியத் தள் இவர்மதமெடுத்துக்கூறப்படுதலி ன் இவர் இரண்டாயிரம் வருஷ ங்களுக்குமுன்னர் விளங்கின வ ராதல்வேண்டும். தமிழ்நாட்டா ாாதலின் இப்பெயர்பெற்றர். திரிகர்த்தம்-ஆரியாவர்த்தத்துக்கு
வாயுதிக்கிலுள்ள தேசம். கிரிசங்கு-(இக்ஷ-)அரிச்சந்திரன்
திரி தந்தை. இத்திரிசங்குதான்தேக த்தோடு சுவர்க்கம்புகவேண்டித் தனது குலகுருவாகிய வசிஷ்ட ரையடைந்து பிரார்த்தித்தான்.அ W தி கூடாதென்றவர்மறுக்க, அவர் புத்திரரிடஞ் சென் முன். அவர்க ள் குருவாக்கைத் தடுத்தனையெ என்று சேஞமாறு சபிக்க, அவன் விசுவாமித்திரரிடஞ் சென்றன். அவர் அவனுக்காக ஒரதோசுவர் க்கத்தையுண்டாக்கி அவனை அங்
്ക്ക வைத்தார். திரிசடை-(ம) விபீஷணன்'புத்தி ரி. இவள் சீதாதேவி ராவணன் சிறையிலிருந்தபோது அவருக்கு நற்றுணேயாயிருந்தவள். திரிசிரன்-இப்பெயரையுடைய இ ராக்ஷசர்அநேகர். (1) விச்சிர வா வுபுத்திரன். இவன் ஜன ஸ்தான த்திற்கானேடிருந்தவன். (2) a r வணன் புத்திரன். திரிதன்-பிரமமான சபுத்திரர்களு
ளொருவன். திரிதன்னுவன்-(இ) Sri Lo 6CT Găr to கன். குரியாரண்ணியன்தந்தை, திரிதிவை-பாரிபத்திர பர்வதத்தி
லுள்ள திே. திரிபுரசுந்தரி-திருகாரை யூரிலே கோயில்கொண்டிருக்கும் சேவி யார்பெயர். (2) திருவான் மியூரி லேகோயில்கொண்டிருக்கும்தே வியார்பெயர். திரிபுரசுந்தரியம்மை- திருநல்லூ ரிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர். திரிபுராசுரர்-தாரகாசுரன்புத்திர ராகிய சமலாக்ஷன்,வித்தியுன்மா லி, தாரகா கூடின் என்னும் முவரு ம் இப்பெயர்பெறுவர். இவர்கள் சிவபெருமான கொக்கித் த வங்கி டந்து இரும்பு வெள்ளி பொன் என்னும் மூன்று லோகத்தாலும் அமைந்த கோட்டைகளையுடைய

O3
திரி மூன்றுஜங்கமயுரங்களைப்பெற்று அப்பட்டணங்களோடு அந்த ரத் தெழுந்து தமக்கிஷ்டமாகிய வி டங்களுக்குச்சென்று ஆங்காங்கு முள்ள பட்டணங்கள் மீதும், ஊ ர்கள் மீதும் உட்கார்ந்து அவைக ளை நாசஞ்செய்து வந்தார்கள், அ துகண்ட விஷ்ணு 6ாாதரை ஏவி த் திரிபு மாசுமீருக்கும் பாஷண்ட மதத்தை உபதேசித்துச் சிவன் மீ த அவர் வைத்த பத்திக்கு ஊறு செய்வித்தார். அதனுல் சிவபெ ரும்ான் இவர்களை அழிக்கநினைக் து யுத்தஞ்செய்து மூவரையுங் கொன்று தமது கணங்களோடு சேர்த்தருளினர். திரிபுராந்த கேசுரர்-திருவிற் கோ லத்திலே கோயில்கொண்டிருக்
ம் சுவாமிபெயர். திரிபுருஷ்டன்-(ய) வசுதேவனு க்குத் திருததேவியிடத்துப் பிறக் த புத்திரன். திரிபுவனம்-காவிரியின் தென்க
ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். : g ருஷ்டி ஸ்திதி சங்கா மென்னும் முத்தொழிற்காகச் சகளிகரித்த Sர்மா விஷ்ணு உருத்திரன் என் ணும் மூன்று திருமேனிகள். திரியமிசன்-(த) விப்பிரசித்தி பு
த்திரன். திரியம்பகம்-வீரபத்திரர் தக்கன் யாகத்தை அழிக்கண்டுத்த வில்லு, அதயின்னர்ச் சீதையோடு நிலத் திற்முேன்றிக்கிடந்து அவர் கல் பாகைாலத்தில் ராமரால்முறிக் l۰نی -ا-تالالاقه திரியம்பகன்-உருத்திரன். (முக் கண்ணனென்பது பொருள்)
திருஅகத்தியான் பள்ளி- காவிரி
யின் தென்கரையிலுள்ள ஒரு சி
வஸ்தலம். வேதாரணியத்துக்கு
26
(5
த் தெற்கேயுள்ளது, சுவாமி பெ யர் அகஸ்தியேசுரர். அம்மையா ர் பெயர் மையார்தடங்கண்ணி, சம்பந்தமூர்த்திநாயனர் திருவா ய்மலர்ந்தருளிய தேவாரம்பெற்
0ஆதி.
திருஅச்சிறுபாக்கம்-திருக்கழுக் குன்றத்துக்குத் தென்மேற்றிசை யிலேயுள்ள சிவஸ்தலம். சுவாமி பெயர் பாக்கரேசர். அம்மை யார் ஆதிசுந்தர் மின்னமையார். திரிபுராசுரசையழிக்கும் பொரு ட்டெழுந்த சிவபிரானுக்குத் தே வர்கள்தெராகித் தம் உதவியின் நித் திரிபுரஜயங் கூடாதென்று நின்ற அத் தேவர் கருவத்தைப் பங்கஞ்செய்யுமாறு தேரச்சைச் சிவபிரான் திருவடிவைத்தொடி த்ததலமாதலின் அச்சிறுபுாக்கம் எனப்பட்டது. சம்பந்தர் தேவா ரம்பெற்றது.
திருஅச்சோபுரம்-நடுநாட்டிலுள்
ள ஒரு சிவஸ்தலம். திருஅண்ணுமலைபிரம விஷ்ணு க்களுக்குச் சோதிப் பிழம்பாககி ன்று சிவன்றரிசனங்கொடுத்த த லம் இதுவே. இங்குள்ளது தேயு லிங்கம். இதி நடுநாட்டிலுள்ள அதிப் பிரபலசிவஸ்தலம். மாணி க்கவாசகர் திருவெம்பாவையும் திருவம்மானையும் பாடியது இத்
தலத்திலேயே, இது சம்பந்தரா லூம் காவுக்கரசராலும் பாட்டப்ப
ட்டது. திருப்புகழ் பாடிய அரு ண கிரிநாதர்க்கு ஜன்மஸ்தானமு மிதுவே.
திருஅம்பர்ப் பெருந்திருக்கோயி
ல்டகாவிரியின் தென்கரையிஅச ள்ள ஒருசிவஸ்தலம். சுவாமிபிா
- மபுர நாதேச்சு ரர்.அம்மையார் ப
வளவண்ணப்பூங்குழல்நாயகி.இ வ்வாலயம் கோச்செங்கட்சோழ ፱ #ሖo செய்விக்கப்பட்ட திருப்ப

Page 108
2.
O2.
திரு எனி. சம்பந்த ராற் பாடப்பட்டது. இது சோமாசிமாற5ாயஞர் திரு வவதா ரஞ்செய்தருளிய தலம்.
திருஅம்பர்மாகாளம்- காவிரியி
ன் தென் கரையிலுள்ள ஒரு சிவ் ஸ்தலம். மாகாளர் காவலிலிருங்
த இந்திராணியை அஜமுகி யிழு
த்துக் கரங்கொய்யப்பட்ட ஸ்த லம். சம்பந்தராற்பாடப்பட்டது
திருஅம்பிலாலந்துறை-காவிரிபி
ன் வடகரையிலுள்ள ஒரு சிவஸ் த ஃபம், சுவாமி சத்திய வாகேசுர ர், அம்மை செளந்தரநாயகி. ாே வுக்க ரச சாலும் சம்பந்தராலும் .7ے ہا۔سالالا۔ آf لیا
திருஅரசிலி-திரு அச்சிறு பாக்கி
த்திற்குத் தெற்கேயுள்ள சிவஸ்த லம், சுவாமி அரசிலிகாதர். அ ம்மை பெரிய நாயகி. சம்பந்தரா ற்பாடப்பட்டது.
திருஅரதைப் பேரும்பாழில்
காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பாதா ளேச்சுரர். அம்மை அலங்கார நாயகி, இரணியாகூடினைக்கொன் முன் மத்தங்கொண்ட வராகத்தி னது கொம்பைச் சிவன் ஒடித்து த் தமது மார்பிலனிந்து கொண் ட ஸ்தலம். சம்பந்த ராற் பாட
• i7ھے ۔ا سا لالا
திருஅரிசிற்கரைப்புத்தூர் -"
புகழ்த் துணை ராயணுர வதரித்த வஸ்தலம். அரிசில்நதிதிரத்திலுள் ளது. மூவராலும் பாடப்பட்டது.
திருஅரிமேய விண்ணகரம் -
காவிரியின் வடகரையின் ஈனுள் ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி
பெயர் குடமாடிய கூத்தன். சத்
தி விழியமுதவல்லி. திருமங்கை யாழ்வார் மங்களாசாசனம் பெ ற்றது.
திருஅவணிவணல்லுர்- காவிரிபி
ன் தென் கரையிலுள்ள ஒரு சிவ
திரு
ஸ்தலம். சுவாமி காட்சி நாயகே சுரர். அம்மை சவுந்தா நாயகி. சம்பந்த ராற் பாடப்பட்டது.
; திரு அழுந்தார்-(1) காவிரியின் தெ
திருஅன்பில்--காவிரியின்
ன்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி வேதபுரே சுரர். அம்மை செளந்த ராம்பிகை. சம்பந்த ராற் பாடப்பட்டது. (2) சோழ நாட் டிலே காவிரியின் தென் கரையிலு ள்ள ஒரு விஷ்ணுஸ்தலம், சுவா மிபெயர் ஆமருவியப்பன். சத்தி செங்கமல வல்லி. திருமங்கையா ழவாா மங்களாசாசனம.
all 85 ரையிலேயுள்ள ஒரு விஷ்ணு ஸ் தலம். சுவாமி வடிவழகிய கம்பி, சத்தி செளந்தரியவல்லி. திரும
ங்கை ஆழ்வார் மங்களாசாசனம
திருஅன்னியூர்-சோழநாட்டிலே
காவிரிக்கு வடகரையிலுள்ள ஒரு
சிவஸ்தலம். சுவாமி ஆபத்சகா
யேசுரர். அம்மை பெரியநாயகி. நாவுக்கா சராலும் சம்பந்தராலு . لاتے سامنا لالا ہLآJfاtb
திருஆய்ப்பாடி-காவிரியின் G)) {-
கரையிலுள்ள சிவஸ்தலம். சுவா மி பாலுகந்தார். அம்மை பெரிய ாேயகி. நா வுக்கரசராலும் ஐபடி கள் காடவர்கோஞலும் பாடப் .0قیقے اسالا
திருஆலம்பொழில்- காவிரியின்
தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம். சுவாமி ஆத்மநாதேசுரர். کیے ம்மை ஞானும் பிகை. 15ாவுக்க ரச ராற் பாடப்பட்டதி,
திருஆவூர்ப்பசுபதீச்சுரம்- காலி
ரி:$ன தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், சுவாமி பசுபதீச்சு ரர், அமமை மங்களநாயகி. சம்
. لیئے - لانا ---frL بھtزنJ fr 5 قتل ‘‘
திருஇடும் பாவனம்- காவிரியின்
தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி சற்குணநாதேச்

Ꮛ ᎤfᏂ
தி சுரர். அம்மை கேளாயகி, se ம்பந்த ராற் பாடப்பட்டது. திருஇடைச்சுரம்-திருக்கச்குரா லக்கோயிலுக்குத் தெற்கே கழு க்குன்றுக்கு வடக்கேயுள்ள சிவ ஸ்தலம். சுவாமி இடைச்சுirநா தர். அம்மை இமயமடக்கொடி. சம்பந்த ராற் பாடப்பட்டது. திருஇந்தளூர்-காவிரியின் வடக ரை யின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ் தலம். சுவாமி சுகந்த வன5ாதர், சத்தி புண்டரீக வல்லி, குலசேக ா ரீழ்வாரும் திருமங்கையாழ்வா ரும் பாடப்பெற்றது. திருஇராதாபுரம்-மறந்து Lo T3) க்காலங்காறும் வேட்டையாடித் தனது நகரஞ்சென்று சுவாமி த ரிசனஞ்செய்யவியலாது காட்டி ற்றங்கி அதுவே கவற்சியாகவிரு ந்த வரகுண பாண்டியலுக்குச் சி வன் தரிசன மருளிய தலம். அது பாண்டிநாட்டிலே தென்பாலிலு ள்ளது. சுவாமி வரகுண பாண் டியேச்சுரர். அம்மை கித்தியக ல்யாணி. திருஇராமனதீச்சரம். காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி இராம நாதேச்சு ார். அம்மை கருவார்குழலி, சம் பந்தாாற்பாடப்பட்டது. திருஇராமேசகல்லூர்- பாண்டிகா ட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி இராமநாதேச்சுரர். அம் மை குணக்குன்று 5ாயகி. இத்த
லம் தாமிரவருணிகதி தீரத்திலு
ள்ளது. திருஇராமேச்சரம்-பாண்டிநாட் டிலே சேது தீர்த்தத்தை யடுத்து ள்ள சிவஸ்தலம். பரீராமர் பிர திஷ்டைசெய்து பூசித்த லிங்க மூர்த்தியையுடைமையின் இத்த லம் இராமேச்சரம் எனப்படுவ
தாயிற்று, சுவாமி இராமநாதர்;
s
: : s s
独
அம்மை பர்வதவர்த்தனி. இதிமி க்க பிரசித்திபெற்ற சிவஸ்தலங் களுளொன்று. இமயமலைச்சார லிலுள்ளாரும் வந்து தரிசிக்கும் பெருமைவாய்ந்தது. பக்தர்கள்
* இவ் விவிங்க க்கக்கக் கங்கா ர்ேக் இவ் விவிங்கத்துக்குக் கங்காதீர்த்
சந்தினந்தோறுங்காவடி பிற்கொ ணர்ந்து அபிஷேகம் பண்ணுவார் கள். இத்தலம் வான் மீகியாலும் ராமாயணத்திலே எடுத்துக் கூற ப்பட்டுள்ளது,
திருஇரும்பூளை-காவிரியின் தென்க
*盔
 ைரயிலுள்ள ஒரு சிவஸ்தலம். இ ஃது ஆலங்குடியெனவும் படும்.சு வாமி காசியாானியேசர். அம் மை ஏலவார்குழலி, சம்பந்தரா .”نئے سنا الJ - آلازہ
திருஇரும்பைமாகாளம். தொண்
டை5ாட்டிலே திருஅரசிலிக்குத் தென் கீழ்த்திசையிலேயுள்ள சிவ ஸ்தலம். மாகாளர் பூசித்ததலமா தலின் இப்பெயர்த்தாயிற்று. சு வாமி மாகாளேச்சுரர். அம்மை
குயின் மொழி.
திரு இலம்பையங்கோட்டூர்
காஞ்சீபுரத்துக்கு வடகீழ்த்திசை யிலுள்ள சிவஸ்தலம். சுவாமி ச ந்திரசேகரேச் சுரர். அம்மைகோ டேங் திமுலையம்மை, சம்பந்தரா . لیختہ بن لال --- آAn L} f
திருஇளையான்குடி-காவிரியின்
தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். இளையான் குடிமாறங்ாய ஞர் அவதரிச்தருள் பெற்ற தலம்.
திருஈய்ங்கோய்மலை-காவிரியின்
வடகரையிலுள்ள ஒருசிவஸ்தல ம், சுவாமி மரகதாசலேச்சுரர். அம்மை மரகத வல்லி. மாணிக்க வாசகரால் 'ஈங்கோய்மலையிலெ ழிலதி காட்டியும்?’ என்றெடுத்து க் கூறப்பட்டதலமிதுவே. சம்ப ந்த ருமிதனைப்பாடினர். அகஸ்தி யர் ஈ வடிவங்கொண்டு சென்று

Page 109
EO) /
"waar
ஆசித்தமைஃபெயர்த்தாபித ചെര5:-്. முலைத்த ழும்பு பதிந்தபடியே சிவலிங்க * اق திருஉத்தரகோசமங்கை-பான் ப்பெருமானகிய அற்புத நிகழ்ந்த டிநாட்டின் சணுள்ள ஒரு சிவஸ் ஸதலம. அங்குள்ள மாமரம் வே தலம், அது சிவன் மாணிக்க வா தங்களின் வடிவம். சகருக்குச் தரிசனங்கொடுத்தt திருஒமாம்புலியூர்-இது காவிரி த்தல் விண்ணப்பம் பெற்றருளிய யின் வடகயிைலுள்ள ஒரு சிவ தலம். ஸ்தலம், புலியினலே தொடர திருஉரோமேச்சுரம்-பாண்டிகள் ப்பட்ட ஒருவேடன் இத்தலத்து ட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். வில் வமசத்திலேறியிருந்து அஸ் உரோமரிஷி பூசித்தருள் பெற்ற தமயன காலமுதல் லிடியுங்காது தல்மாதலின் அஃதிப்பெர்பெறு ம் அம்மரத்துப் பத்திரங்களைப் வதாயிற்று, #?: அதன் ே
拳 s 65 (F, F, a 5ù il é joui (TLDM திருஎயினனூர்-காவிரியின் தென் oż STR:
கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். அருள் பெற்று அப்புலியோடுகற் :: பிறந்தருள் பெற் கதிபெற்றமையின் இப்பெயர்த் ዶD ogga ாயிற்று. சுவாமி துயர்தீர்த் #gigäqogi-sor | ದಿ: ಮಂದಿ?
ட்டிலேமணிமுத்தாகுதிாத்திலு ம்பிகை. ள்ள ஒரு சிவஸ்தலம். நாகேந்தி திருக் கங்கை கொண்டான்ாபட்டணமெனவும்படும். FÒ பாண்டிநாட்டின் கணுள்ள ஒருசி ந்தராற் பாடப்பட்டது. சுவாமி வஸ்தலம் லேசர் அம்மை சில திருக்க்ச்சிஅத்திகிரி-இது தெர ལ་ ன் டைாாட்டிலுள்ள ஒரு விஷ் திருஎறும்பியூர்-காவிரியின்தென் ணுஸ்தலம். சுவாமி வரதராஜப் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். பெருமாள். சக்தி பெருந்தேவி அஃது எறும்பு பூசித்தருள்பெற் այո մ. ஐதலமாதலின் இப்பெயர்ச்ச8 திருக்கச்சி அனேகதங்காவதம்ற்று. நாவுக்கரசராறபாடபபடி காஞ்சீபுரத்திலே திருவேகம்பத் டது. சுவாமி எறும் பீசர்; அம் Ε சிவஸ்தலம் 岛 திருக்சச்சி ஒனகாந்தன்றளிஇதுவும் திருவேகம்பத்தைச்சா ர்ந்த சிவஸ்தலம். இஃது ஒணகா ந்தeொன்லும் அசுரன் பூசித்தது. திருக்கச்சிகேறிக் காரைக்காடுஏகாம்பரநாதர்; அம்மை காமா బ్లి s தேவியார் 6ਹ ཨ་ e *சிவலிங்:ே திருக்கச்சிமேற்றளி-இது ஒரு க்க, அதனைப் பரீக்ஷதிக்குமாறு சி வேகம்புத்தைச்சேர்ந்த சிவஸ்த வன் கம்பா6தியைப்பெருகச்செ லம. யில் ய்து அவ்விலிங்கத்தை மூழ்குவி திருக்கச்சூாாலக்கோ ல்-திரு க்க, தேவியார் மார்போடதனை ப்போரூருக்கு மேற்றிசையிலுள்
மை நறுங்குழல்5ாயகி. திருவகம்பம்-சமயாசாரியர் மூ வராலும் பாடப்பட்ட காஞ்சீபு ரத்துச் சிவஸ்தலம். மிக்க பிரப சோழர்களுக்குரா • نتیجے (yحسOptضA) (6 ஜதானியாகவுமிருந்தது. சுவாமி

eo@
(5 ள சிவஸ்தலம். சுந்தரமூர்த்திக் குத் திருவமுது அளித்த தலம். திருக்கஞ்சனூர்-இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்த லம், மணக்கோலஞ்செய்து ம ணப்பந்தரின் கீழ் வந்திருந்த கன் ணிகையினது கூந்தலை மாவிரதி வேடங்கொண்டுசென்று சிவபெ ருமான் கேட்க அதனை அக்கன்னி கையின் தந்தையாகிய மானக்க ஞ்சாற15ாயனுர் மருது கொய்து சொடுத்தஸ்தலமிதுவே. பழுக்க க்காய்ச்சிய இருப்புப்படியேறிச் சிவபாஞ்சாதித் தஹரதத்தாசாரி யர் திருவவதாாஞ்செயத ஸ்தல முமிதுவே. இங்குள்ள சிவமூர்த் தி அக்கினிச்சுரர் அம்மை கற்ப
திரு
திருக்கடவூர்மயானம்-காவிரியி
ஸ்தலம். இதுவும ق صنعu IT IT لاصلاقےIT
. لیے۔۔۔لانا۔
திருக்கடிகை- தொண்டைநாட்
டிலுள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம். இ து சோழங்கிபுரமென வழங்கப் படுவது. சுவாமி நரசிங் சமூர்த் தி. சத்தி அமிர்த வல்லி. பேயாழ் வார், திருமங்கையாழ்வார், 15ம் மாழ்வார் என்னும் மூவராலும் .0یقے ہلال - آلا
திருக்கடிக்குளம்-காவிரியின் தெ
ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம். சுவாமி கற்பகேச்சுரர். அம் மை செளந்தர நாயகி. இது கற் பகவிநாயகர் சிவன் பால் மாங்க
கநாயகி,
திருக்கடம்பந்துறை- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி கடம்பவன6ாத ர்; அம்மை முற்றிலா முலையம் மை. நாவுக்கரசராற் பாடப்பட்
• تھے -سا
திருக்கடம்பூர்க்காகோயில் -
இது காவிரியின் வடகரையிலுள் ள ஒருசிவஸ்தலம். சுவாமி அமி ர்தகடேசுவரர்; அம்மை சோதி மின்னம்மை. இது காவுக்கரசரு ம் சம்பந்தரும் பாடியதலம்.
திருக்கடவூர்-காவிரியின் தென் பாலிலே சோழநாட்டிலே கீழ்க டலோரத்திலேயுள்ள சிவன்தல .7ظتھے۔ ملانا --- T) نے bالا مجJff ITفقہ ممtb. G அது யம சம்மார மூர்த்தியாய்ச் சிவனெழுந்தருளியிருக்கும் ஸ்த லம். சுவாமி அமிர்தகடேசுரர்; அம்மை அபிராமித்தாய். இஃது அட்டவீரட்டத்துள்ளுமொன்று. யமசங்காரம் காசியில்கடந்தது. குங்கிலியக்கலய நாயஞர்க்கும்.அ பிராமிப்பட்டர்க்கும் ஜன்மஸ்த லமுமிதுவே,
னிபெற்ற ஸ்தலம். சம்பந்தர்பா டல்கொண்டது. திருக்கடித்தானம்- மலைநாட்டி லுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திரு வஞ்சைக்களத்துக்குத் தென்கீழ் த்திசையிலுள்ளது. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், சுவாமி சொர் ண புரே ச்சுரர். அம்மை சிவாம் பிகை. 6ாவுக்கரசர் பாடல்கொ 62-7. திருக்கடைமுடி-இது சோழநா ட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம் பBதர்பாடல்கொண்டது. திருக்கண்ணங்குடி-காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருமங்கையாழ்வாரா
', لاتے ہی ناران - ITل ط திருக்கணமங்கலம்-காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம. d திருக்கண்டியூர்-(1) பிரமனதசி ாங்கொய்த சிவஸ்தலம். காவிரி பின்தென்கரையிலுள்ளது.சுவா மி வீரட்டானேச்சுரர். அம்மை

Page 110
d. On
(5 wer. சம் பக்த ராலும் நாவுக்கா சாாலும் பாடப்பட்ட து. (2) காவிரியின் தென் கரையி அலுள்ள ஒரு விஷ்ணுஸ் 4 லம். சு வாமி அருஞ்சாபந் தீர்த்த பெரு மாள். சத்தி கமலமடந்தை. திருக்கண்ணபுரம்- காவிரியின் தென் கரையிலுள்ள விஷ்ணு ஸ்த லம். காளமேகப் புலவர், இங்கு ள்ள விஷ்ணுமூர்த்தியைப் பாடீ ராயின் கபாடங்கிறவே னென்று
டிகின்ற காமக்கிழத்தியினது ஊ
டலைத் தீர்ப்பான் கருதி, “கண்ண புர மாலே கடவுளிலும் ரீயதிகம்’ என்று முதலடியைக் கூறி அவளை
ன்னர், "உன் னிலுமோ கானதிக மொன்று கேள்-முன்னமே- உ ன் பிறப்போபத்தா முயர் சிவனுக் கொன்று மில்லை, என் பிறப்பெண் ணப்போகாதே" என்று மற்றை ய அடிகளையும் கூறி கிந்தாஸ்து திசெய்யப்பெற்றது மித்தலமே.
திருக்கண்ணப்பதேவர் மறம்
நக்கீரர் பாடியபி0 பந்தம், கல்லா டரும் இப்பெயரால் ஒரு பிரபந் தம பாடினா. திருக்கண்ணமங்கை- காவிரியி ன் தென்கரையிலுள்ள விஷ்ணுஸ் தலம். சுவாமி செளந்தர ராஜப் பெருமாள்; சத்தி கண்ணபுரஈர யகி. குலசேகராழ்வார், திருமங் கையாழ்வார். பெரியாழ்வார் மூ வராலும் பாடப்பட்ட தி. திருக்கண்ணுர்கோவில்- இது சோழ நாட்டிலேயுள்ள ஒரு சி ஸ்தலம். சுவாமி கண்ணுயிரே ச் சுரர்; அம்மை முருகுவ6ார்கோ தை. சம்பர்தராற் பாடப்பட்டது. திருக்கயிலாசபுரம்- பாண்டிநா ட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம், இது சிந்துபூந்துறை யெனவும்ப டும். சுவாமி கைலாயநாதேச்சு ரர், அம்மை சிவகாமி, இஃது அ
சந்தியருக்ஃபன் திருமண க்கோலங்காட்டியருளிய தலம். திருக்கரம் பனார்-காவிரியின் வ டகரையின் கணுள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம், சுவாமி புருஷோத்தம ன், சத்தி பூர்வாதேவி. திருமங் கையாழ்வா! சற் பாடப்பட்டது. திருக்கரவீரம்-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிகா வீரே ச்சுரர்; அம்மைபி ாத்திய கூy மின்னுள், சம்பந்த ரா , 7ئیے ۔۔ 2 لانا - آf لا ترق திருக்கரிவலம் வக்தநல்லூர் -
இது பாண்டி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பால் வண்ணநாதர்; அம்மை ஒப்பிலம் பிகை, குலசேகர பாண்டியன் வே ட்டையாடும்போது எதிர்ப்பட்ட ஒரு யானையைத் துரத்த, அஃதோ டிப்போய் இம்மூர்த்தியிருந்த t தரை வலம்போய்ச் சிவகணமா கப் பெற்றமையால் அத்தலம் இ ப்பெயர்பெற்றது. திருக்கருகாவூர்-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம். சுவாமி முல்லைவனாாதர், அ ம்மை கரும்பனையாள், சம்பந்த Ս Ո D L) Պ - ւ-lt-i - - -38, திருக்கருக்குடி-காவிரியின் தென் கரையினுள்ள ஒரு சிவஸ்தலம். இது வலங்கை மான் எனவும்படு ம், சவாமி ஈற்குணலிங்கேச்சு ர ர், அம்மை சர்வாலங்கிருத மின் னம்மை, சம்பந்த ராற் பாடப்ப
• (تھیئے ہمساً . திருக்கருப்பறியலூர்-இது ஞா யிறு எண் வழங்குஞ் சிவஸ்தலம். சோழநாட்டிலே காவிரியின் வட கரையிலுள்ளது. சுவாமி குற்ற ம்பொறுத்தநாதர், அம்மை கோ ல்வளை நாயகி. பூத வடிவுகொண் டுகின்ற தம்மையுணராமற் குலி சத்தாற்ருக்கவெத்தனித்த இந்தி ரன் மீது நாடகமாத்திரையாகக்

e-O of
காட்டிய ஃே. 5 னித்தப் பிழைபொறுத்து அவ னுக்குச் சிவபிரான் அருள் புரிந்த தலமாதலின் இங்கே கோயில்கொ ண்டிருக்கும் மூர்த்தி கோபம் பொறுத்தநாதர் எனப்படுவர். சு ந்தர சம்பந்தர்களாற் பாடப்ப ட்டது. தனிச்ச கோபாக்கினியை மேலைச் சமுத்திரத்திற் சிவன் வீச அது ஜலந்த ராசுரனுயிற்று, திருக்கருவிலி-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிசற்குணேச்சுரர்; அம்மை சர்வாங்க நாயகி. நாவுக்க / சராம் “ (قیقے ســا یا رانا - آلا திருக்கருவூர்த்திருவாகிலை -
கொங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். கருவூரெனவும் படு ம். பிரமா சிருஷ்டி யின்றியிருந்த *ாலத்திற் காமதேனு சிவனே வழி பட்டுச் சிருஷ்டி அதிகாரம்பெற் ற தலமாதலின் ஆ நிலையெனப்ப ட்டது. சிவயோகமும் அணிமா தி சித்திகளும் வல்லவராய், மழை பொழிவித்தல், கினேத்தபோது வெயிலை நீக்கல், அரங்கநாதரை அ ழைச் சதி முசலிய அற்புதங்களை ச்செய்து விளங்கிய வரும், திருவி  ைசப்பாப்பாடிய வருமாகிய கரு வூர்த்சேவர்க்கு அவதார ஸ்தலமு மிதுவே. சுவா பசுபதீச்சுரர். அம்மை கிருபாநாயகி. சம்பந்த ராற் பாடப்பட்டது. இத்சல சம் பந்தமான சரித்திரங்களுக்கு அ ளவில்லை. திருக்கலிக்காமூர்- சோழநாட்டி லுள் 5ள ஒரு சிவ ஸ்தலம், சம்பக் gi si ssp uff - Lu uL---g5. திருக்கலையநல்லூர்- காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுந்தர ராற் பாடப்பட்ட
• 0قے திருக்கலித்தலம்-இது காவிரியி
ன் வடக்ரையின் கணுள்ள ஒருவி
ஷ் ஜஸ்தலம். சுவாமி கஜேந்ரெ வாத ர், சத்தி / மரீ மணி வல்லி. திருமழிசையாழ்வாராற் பாடப் .7گھى --L سالا
r ருக்கழிப் பாலை--சோழ நாட்டி
லே காவிரியின் வடபாலிலுள்ள ஒரு சிவஸ்தலம். சமயாசாரியர் மூவராலும் J T نئیے - ان لانا سے".
திருக்கழுக்குன்றம்-இது திருவி
டைச் சுரத்துக்குத் தெற்கேயுள் ள சிவ ஸ்தலம். சிவபெருமான் றிருவாக்கிற்கு எதிர்வாக்குரைத் த துறவிகளிருவரும் கழுகுரூபம் பெற்று அங்கே வழிபட்டுக்கொ ண் டின் ஆறு மிருக்கப்டெம்ற ஸ்தல ம். மாணிக்க வாசகருக்குக் குரு வடிவுகாட்டிய தலமிதுவே. “கா
பட்டிஞய் கழுக்குன்றிலே’ எனத் திருவாசகத்திலே வருதல் காண் க. சுவாமி வேதகிரீச்சுரர்; 'அம் மை டெண்ணினல்லாள். சமயா சாரியர் மூவராலும் தேவாாஞ்
குட்டப்பட் نقشے ۔ •
திருக்கழுமலமும்மணிக்கோ
வை-பட்டினத்தடிகள் பாடிய பிரபந்தங்களுளொன்று.
திருக்களக்காடு-பாண்டி நாட்டி
ன் கணுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி சகல புவனேச்சுரர்; அம் மை உமாதேவி.
திருக்களர்-காவிரியின் தென் கரை
யிலுள்ள ஒரு சிவஸ்தலம். لط عث க்த ராற் பாடப்பட்டது.
திருக்கள்ளில்- திருவொற்றியூரு
க்கு வடமேற்கிலுள்ள ஒரு சிவ ஸ்தலம், சம்பந்த ராற் பாடப்ப
.(کیے ہا 2
திருக்கள்வனுர்- தொண்டைாே
ட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்த லம், சுவாமி ஆதிவ ராகன்; சத்தி அபய நாயகி. திருமங்கையாழ் வாராற் பாடப்பட்டது.
திருக்கற்குடிமலை- காவிரியின்

Page 111
의 O-2
anse
Qதன் கரையிலுள்ள ஒருசிவ ஸ்த லம். சுவாமி முத் தீச்சு 0ர்; அம் R) ) அஞ்சனட்சி. மூவராலும்பா های - سما -البا لباسا திருக்கன்ருப்பூர்-காவிரியின்தெ விரைவிலுள்ள ஒருசிவஸ்தலம்: பசுக்கன்றுத் தறியிலே வெளிப் பட்டு ஒரு பெண்ணுக்குச் சிவன் தரிசனங்கொடுத்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. நாவுக் காச ராற்பாடப்பட்ட-ஆவி
திருக்காசிபேச்சுரம்- பாண்டிகா
ட்டின் கனுள்ள ஒரு சிவஸ்தலம். இது அம்பாசமுத்திர மெனவும்ப டும். சுவாமிபெயர் எரித்தாள்வு டையார்; அம்மைசிவகாமி.சிவச ர்மனது பொருளைக் கவர்ந்து கொ ண்டு பொய்ச்சத்தியஞ்செய்யப் புகுந்த அர்ச்சகனை எரித்துச் சிவ சர்மாவை ஆட்கொண்டமையா ல் இம்மூர்த்தி எரித்தாள்வுடை யார் என்னும் பெயர்பெற்ருரர். திருக்காட்கரை-மலைநாட்டிஅள் ள ஒரு விஷ்ணு ஸ்தலம். நம்மாழ் வாராற் பாடப்பட்ட சி. திருக்காட்டுப்பள்ளி- சோழநாட் டிலே காவிரிக்கு வடகரையின் க ணுள்ள சிவஸ்தலம். சுவாமி ஆ எனிய சுந்தரேச்சார்; yb60D Lp ئیے{ ஒலாண்டநாயகி. சம்பந்த ராம் பாடப்பட்ட-அ. திருக்காந்தீச்சுரம்- un GioT 19. f5 ar lடின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது ஆழ்வார் இருநகரிஎனவும்ப டும். திருக்காம்பிலி-காவிரியின் é5éan『5thー"リ ன் கணுள்ள இடு விஷ்ணு ஸ்தலம். சுவாமி கருணுகன் சத்தி பத் Lor LDచెరో. திருமங்கையாழ்வாரா O • تھے - لانfrلال திருக்காராயில்-காலிமி
و ماه که له چه 9@و f arrټولونه
திரு இது சப்த விடங் சஸ்தலங்களு ளொன்று. சம்பந்தராம் பாட
• نتیجے۔سالانہ திருக்கார்வானம்- தொண்ை
ாேட்டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமிநவநீத சோரன். சத்திக மலவல்லி. திருமங்கையா ழ்வார்ாற் Jff تھے۔سالانا ۔ • திருக்காவளம்பாடி-காவிரியின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ் ணுஸ்சலம், சுவாமி கோபாலன். சத்தி மடவால்மங்கை, திருமங் கையாழ்வாராற் பாடப்பட்ட-சி. திருக்காழிச்சீராமவிண்ணகரம்காவிரியின் வடகரையிலுள்ள ஒ விஷ்ணுஸ்தலம். சுவாமி பரீகி வாசன்; சத்தி உலகநாயகி. தரு மங்கையாழ்வாராற்பாடப்பட்ட
* لیے திருக்காளத்தி- தொண்டைகாட் @子 சிவஸ்தலங்களுளொன்று. இது சிலந்தியும் பாமபும் այո %Ծr யும் பூசித் திமுத்திபெற்றதலமா தலின காளத்தியெனப்படும். g ந்த ஸ்தலத்திலேயே கண்ணப்ப i முதிர்ந்த திடபக்தியினல் ... gill நாளுக்குள் முத்திபெற்றனர். திருக்கானப்பேர்-பாண்டி நாட் டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். வாமி கானக்காளை யீச்சுரர்; அ ம்மை மகமாயி. சுந்தர சம்பர் தர்களாற்பாடப்பட்டது. திருக்கானுட்டு முள்ளூர் இது காவிரியின் வட்கரையிலுள்ள ஒ ருசிவஸ்தலம். சவாமிபதஞ்சலி காதேச்சுரர். அம்மைதிரிபுரசுக் தரி. சுந்த ராாற் | fr - تھے ۔ا نا لال • திருக்கானூர்-காவிரிஜின் 6 -
இரயிலுள்ளவொரு சிவஸ்தலம் சுவாமி செம்மேனிநாயகர், یےyف ado சிவயோகநாயகி, திருநாவு க்கா சர்ாலும், திருஞானசம்பந்த ராலும் رtrتھے۔سالان •

208 o
...wow.womw
திருக்கீழ்வேளுர்-காவிரியின் தெ
சுவாமி அக்ஷய லிங்கேசுவரர். அ ம்மை வனமுலைநாயகி. திருநாவு க்கரசர் சம்பந்தரென்னு மிருவ ராலும் பாடப்பட்டது. திருக்குடந்தாபுரி-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ் தலம். சுவாமி ஆராவமுது. சத் தி கோமளவல்லி. பூதத்தாழ்வா ர், பேயாழ்வார், திருமழிசையா ழ் எார், நம்மாழ்வார், பெரியாழ் வார், திருமங்கை யாழ்வாரென் னுமிவர்களாற் பாடப்பட்டது. திருக்குடங்தைக்காரோணம் - காவிரியின் தென்கரையிலுள்ள
காதர். அம்மை தேனர்மொழி. சம்பந்த ராற் பாடப்பட்டது. திருக்குடந்தைக்கீழ்க்கோட்ட
ம்-காவிரியின் தென்கரையிலுள் ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மட ங்தை பாகர். அம்மை பெரியாாய கி. திருநாவுக்கரசராற் பாடப்ப
குடந்தை-கும்பகோணம் .9ھئے۔۔
திருக்குடமுக்கு-காவிரியின் தெ
ன் காையிலுள்ள ஒருசிவஸ்தலம். கும்பகோணமெனவும் பெயர்பெ மறும். இங்கேயுள்ளதீர்த்தம் மாம கதீர்த்தமெனப்படும். ஒரு முனி வர்தமது தாயின.தி அஸ்தியைன் ெ த்துக்கொண்டு தீர்த்தங்கடோறு ஞ்சென்று மீராடிச் சுவர்ணபுஷ் கரிண்யென்னும் மாமகதீர்த்தத் திலும் ஆடிக் கரையேறி அவ்வெ ன்புப்பொதியை அவிழ்த்துப்பா ர்க்க அது பொற்றமரைப் பூவா யிற்று, சுவாமி கும்பேச்சுரர்; அ ம்மை மங்களநாயகி. மூவராலு .7طي ما الانا-ساfr لا ضا
திருக்குடவாயில்-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம், சுவாமி கோணேசர், அம் ைேம பெரியநாயகி. சம்பந்தராற்
27.
திரு LVTA-t-JUL-4-67. திருக்குரக்குக்கா- காவிரியின் வ டகரையிலுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி கொந்தளே சர். அம்மை கொங்தள5ாயகி. திருநாவுக்கரச ராற் பாடப்பட்டது. அனுமார் էb சித்தது. திருக்குரங்கனின் முட்டம்-தொ ண்டைநாட்டிலே வாலி பூசித்த சிவஸ்தலம். இது திருமாகறலுக் குவடக்கேயுள்ளது. சுவாமி வா லீச்சுரர். அம்மை இறையார்வ ளையம்மை, சம்பந்தராற் பாடப் ۔ لیکھیے۔سالا திருக்குருகாவூர் சோழநாட்டிலே காவிரிக்குவடகரையின்கணுள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி திருமே னிவெள்ளடையீச்சுரர்; அம்மை காவியங்கண்ணி.சுந்தார்.அப்பர்ன ன்னுமிருவராலும்பாடப்பட்டது திருக்குருகூர்-பாண்டி நாட்டிலு ள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவா மி ஆதிநாதப் பெருமாள். சத்தி ஆதிநாதவல்லி. நம்மாழ்வாராற் பாடப்பட்டது. இதுவே பிரயோ கவிவேகஞ்செய்த சுப்பிரமணிய தீக்ஷிதர்பிறந்த ஸ்தலம். திருக்குலசேகரன்பட்டினம் - இச்சிவஸ்தலத்திலுள்ள ஒரற்புத மாமரம் எக்காலத்தினும் பூவும் காயு மறுமல் விளங்கியிருப்பது. இத்தலம் திருச்செந்தூருக்குத் தென்மேற்கிலுள்ளது." திருக்குழல்நாயகி-திருச்செங்கா பட்டங்குடியிலே கோயில்கொண் டிருக்கும் தேவியார்பெயர். திருக்குழந்தை-பாண்டி காட்டி லுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சு வாமி மாயக்கூத்தன். சச்தி குழ ங்தை வல்லி, திருக்குறள்-தமிழ்ப்பாஷைக்குச் சிரோரத்தினமாகவிளங்கும் இத் திவ்வியநூல் தெய்வப் புலமைத்

Page 112
e.So
திருவள்ளுவனோத் செய்ய ப்பட்டது. அறம் பொருள் இ ன்பம் என்னும் முப்பாற் பொரு ளையும் எஞ்சாமல் எப்பாற்சமய த்தோர்க்கும் ஒப்பக்கூறும் அற் புதநூல். இதற்கிணையானநூல் உ லகத்தில் மற்றெப்பாஷையிலும் இல்லை. இதற்குரை செய்தவர் த ருமர்முதற் காளிங்கரீருகிய பதி ன்மர். அவருட் பரிமேலழகருரை யே வள்ளுவர் கருத்தை உள்ள வாறுாைப்பது. திருக்குறள் அாற் அறுமுப்பத்துமூன்று அதிகாரமும் ஆயிரத்துமுந்நூற்றுமுப்பது திரு ககுறளுமுடையது. சங்கப்புலவ ர்களாலே அந்நூலைப்பாராட்டிச் செய்யப்பட்ட பாமாலை திருவள் ளுவமாலையெனப்படும். அதற்கு ரைசெய்தவர் திருத்தணிகைச் ச ாவணப்பெருமாளையர். திருவள் ளுவமாலையுரையோடு பரிமேலழ கர்உரையை முதன்முதல் அச்சி ட்டுவெளியிட்டவர் செந்தமிழ்க் கடலாகிய கல்லூர் ஆறுமுகநாவ லர். 'திருவள்ளுவர்” காண்க. திருக்குறிப்புத்தோண்டர்- காஞ் சீபுரததில் ஏகாலியர்குலத்திலே அவதரித்த ஒரு சிவபக்தர். இவ ர் சிவபெருமான் ஒரு முனிவரை ப்போலவேடங்கொண்டுசென்று ஒலித்துத் தரும்படி தம்மிடத்து க் கொடுத்த வஸ்திரத்தை மழை யினல் ஒலித்துக் கொடுப்பதற்கு க் கூடாதிருந்த காரணம்பற்றி, *வாக்குத்தவறியதே; குளிரிகுற் வபக்தர் வருந்துவாரே"யென் றெண்ணித் தமது தலையைக்கல்லி ன்மீதுமோதப்புகுந்துசிவலுடை ய திருக்காத்தாலே தடுத்தாளப் பெற்ற பெரும்பேறுபெற்றவர். திருக்குறுக்கை.மன்மஏஜனயெரித் தசிவஸ்தலம், சுவாமிவீரட்டான ஈச்சுரர்; அம்மைஞானும்பிகைதி ருநாவுக்கரசராற்பாடப்பட்டது.
திரு திருக்குறுங்குடி-(1) பாண்டிசா
ட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். (2) பாண்டிநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.
திருக்குற்ருலம்-பாண்டிநாட்டின்
கணுள்ள ஒரு சிவஸ்தலம். அஃது அகஸ்தியமுனிவர் பொதிகைக்கு எழுந்தருளும்பொழுது அதனை விஷ்ணுதலமென் றுண ரா து அதன்வழியேசெல்ல,அங்கிருந்த வைஷ்ணவர்கள் அகஸ்தியர் தரி த்திருந்த சிவசின்னங்கலைக் கண் டு பொரு ராகி வெளியே தரத்த, அகஸ்தியர் புறத்தேபோய் அவ் வைஷ்ணவர்களைப்போல வடிவு தாங்கி மீண்டுசென்று அவர்கள னுமதிப்படி ஆலயத்திட் பிரவே சித்து விஷ்ணுமூர்த்தியைத் தம அ திருக்கரத்தாற் குழைவித்துச் சிவலிங்கப் பெருமாஞகச் செய் து பூசித்து வைஷ்ணவர்களைக் க ருவபங்கஞ் செய்தருளிய தலம், சம்பதே ராம் பாடப்பட்டது.
திருக்கூடலூர்-இது காவிரியின் வ
டகரையின்கணுள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம்.
டிலே மணிமுத்தாநதிதிரத்திலே யுள்ள ஒரு சிவஸ்தலம்.
திருக்கூடல்தென்மதுரை. பாண்
டிாேட்டிலுள்ள ஒரு விஷ்ணுள்த லம். சுவாமி கூடலழகர்; சத்தி வகுளaல்வி. திருமழிசையாழ் வார் பெரியாழ்வார் திருமங்கை யாழ்வார் என்னு மூவராலும் பா
.7ھئے حسن الاح
திருக்கேதீச்சரம்-ஈழநாட்டிலுள்
ள ஒரு சிவஸ்தலம். இது சம்பச் த சந்தரர்களாற்பாடப்பட்டது. சிவாலயம் அழிந்துபோயிற்று. ன்போற் சிவாலயத்திருப்பணி சய்யக் கருதி நாட்டுக்கோட் டை வணிகர் பெருமுயற்சிசெய்
திருக்கூடலையாற்றுர்- ஈடுாேட்

35
திரு ஆவருகின்றனர். திருக்கைச்சின்னம்-காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம். சங்பந்தாாற்பாடப்பட்டது திருக்கைலாயஞானவுலா-சோ மான்பெருமாஞயஞர் செய்தபி ரபந்தம். திருக்கொடுங்குன்றம்- பாண்டி காட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சோலேம்லைக்குக்கிழக்கேயுள்ளது திருக்கோடும்பாளுர். காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவல்த 6 'ty. திருக்கொட்டையூர்க்கோடீச்சா
ம்-காவிரியின் வடகரையிலுள்
ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோ டீச்சுரர். அம்மைபந்தாடுகாயகி. தீருாேவுக்காசாாலே பாடப்பட் م 7ھئے -سا திருக்கொண்டிச்சரம்- காவிரியி ன் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி பசுபதீச்சுரர். அம்மை சாந்தநாயகி. திருநாவுக் கரசராற் பாடப்பட்டது. திருக்கொள்ளம்பூதார். சோழநா ட்டிலே குடமுருட்டி திேக்கரை யிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்ப க்தராற் பாடப்பட்டது. சுவாமி
வில்வவனநாதர், அம்மை செள
ந்தாநாயகி. திருக்கொள்ளிக்காடு . காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம், சம்பந்தராற்பாடப்பட்டது. திருக்கோகர்ணம்-திருக் கைலா சத்திலே சிவன்பால் ராவணன் இரக்து பெற்ற சிவலிங்கத்தை இ வ்விடத்திலே ஒரந்தணச் சிறுவ ராகத் தன்முன்னே தோன்றிய
விநாயகர்கையிலே கொடுத்துச்
சிலமோசனம் பண்ணியபொழு தி, விகாயகர்அதனைக்கீழேவைத் துவிட,அவன்தன் இருபது கான் களாலும்பற்றி இழுப்பவும் அது
வாராது பசுவின்காதுபோலக்கு ழைந்துவேர்கொண்டமையிஞல் இது மகாபலம்"என்று கூறிவண ங்கி விடுத்துப்போயிஞன். அது பற்றி இத்தலம் கோகர்ணம் என் லும் பெயர்பெறுவதாயிற்று, இ து அளுவ5ாட்டிலேயுள்ளது. தி ருநாவுக்கரசராலும் சம்பந்தாா
• نتھیے-LLلاIf Jلا تھا لاھ திருக்கோடிக்கா-இதுகாவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்த eto, திருக்கோடிக்குழகர் காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம். இது ஐயடிகள் காடவர்கோ ன் க்ஷேத்திர வெண்பாவாலும், சம்பந்தரும் காவுக்கரசரும் தே வாரத்தாலும் பாடியது. திருக்கோட்டீச்சுரம்-பாண்டினா ட்டின்கணுள்ள ஒருசிவஸ்தலம். அகஸ்தியர் மணலால் அமைக்க அமைக்க அமையாதுகின்ற இலி ங்கத்தைப்பார்த்து "இஃதென்ன கோட்டி” என்று கூறித்தியானித் தவளவில்,அமைந்தவிலிங்கத்தை யுடைமையின் திருக்கோட்டியீச் சுரம்எனப்பெயர்பெற்றது, திருக்கோட்டாறு-இது காவிரியி ன்தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சம்பந்தராற்பாடப்பட் ہوئے حسا திருக்கோட்டியூர்- பாண்டிகாட் டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். ச வாமி செளமிய நாராயணன். ச த்தி திருமாமகள். பூதத்தாழ்வா ர்முதலிய ஐவராழ்வாராற் பாட,
• نتھیے۔۔ لالL திருக்கோட்டூர்-காவிரியின்தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்தராற்பாடப்பட்டது. திருக்கோணமலை.ஈழ நாட்டிலே யுள்ள ஒருசிவஸ்தலம். இது திரு ஞானசம்பந்தசுவாமிகளாற் பர

Page 113
· . Sa
x-saw
. திரு டப்பட்டது. இது தகதிணகைலா சமூன்றனுளொன்று. வில்விபுத் தூார்பாரதத்திலே பாண்டிநாட் டையும் ஈழநாட்டையும் இருதட் டாக்கிக் கோணமலையையும்பொ தியமலையையும் அத்தட்டுகளிலே யிட்டுச் சீர்தூக்கி கிறுப்பதற்காக ப்பிரமதேவன்சேதுபந்தனத்தை த் துலாக்கோலாக்கின னென்னு ங்கருத்தினையுடைய *வன்றிரை வெங்களிற்றின்ம்' என்னுஞ் செ ய்புளிற்கூறப்பட்டது மிதுவே.
திரு
• تھے۔اللہ
திருக்கோவையார்-இது திருச்
சிற்றம்பலக் கோவை யாரெனவு ம்படும். இவ்வினிய நூல்செய்த வர் மாணிக்சவாசக சுவாமிகள். அது சானூறு கட்டளைக் கலித்து றைகளையுடையது. அதி Cற்றின் பத்தின் மேல் வைத்துக் கூறப்பட்
பேரின் பப்பொருளை யுடை-4 து. அதற்கு அகப்பொருட்பகுதி யாக வைத்து உரை செய்தவர் சினர்க்கினியர். அவ்வுரையைப்
ரோசிரியர் உரையென்படர்ஒரு சிலர்.திருக்கோவையார் உண்மை
சிதம்பரம் ன் ஆகாயலிங்கமூ
ஞானப்பொருளைத்திருக்கோவை
:": Gau SIT r புலியூர் ர்த்தியாக எழுக்
தருளியிருக்கும் சிவஸ்தலம். இங் கேயுள்ள கனகசபையிலே 6 au பெருமான் பஞ்சகிருத்தியத்தின்
பொருட்டு ஆகந்த தாண்டவஞ்
செய்தருளுவர். இங்கே அருச்ச கராகவுள்ளவர்கள் கில்லேமூவா யிரவர் எனப்படுவர். இது மிகப் பிரபலசிவஸ்தலம். மாணிக்கவா சகசுவாமிகளும் திருநாளைப்போ வாரும் இன்னுமெண்ணிறச்ச g வபத்தர்களும் முத்திபெற்றதல மிதுவே. இச்சிவஸ்தலத் திருப்ப ணி பிரமம்முதற் பிருதுவியீமுக வுள்ள தத்திவ்ங்களையெல்லாம் குறிப்பாகக் காட்டுவது. திருக் கோயில்என்னும்பெயர் தலைமை பற்றிவந்த க்ாரணவிடுகுறி.
யாருண்மையென்னும் பெயராற் செய்தவர் திருவாரூர்ச் சுந்த தேசிகர். கட்வுட்பத்தியிலழுந்தி ஆனந்த பரவசப்பட்டு சிற்போர் garudrae, 4th பதியையும் காய கநாயகி பாவனைபண்ணிப்பாடுத ல்இயல்பென்பது அப்பர்திருமுஇ ாடல்களாலும் பெறப்படுதலி ன், சிவயோகஞ்சாதித்த மாணிக் கவாசகசுவாமிகள் ச்ெய்த திருக் கோவையாரும் பேரின்பப்பொ ருள் மேலதேயாம்.
திருக்கோழம்பம்.காவிரியின் தெ
ரயிலுள்ளவொரு சிவஸ்த லம், சுவாமி கோகிலேச்சுரர்; அம்மை செளந்தரநாயகி. அப்ப if ம்பந்தர்களாலேபாடப்பட்ட
திருக்கோலக்கா- சம்பந்தருக்கு ப் பொற்ருளம் அருளிய சிவஸ்த லம். இதிசோழநாட்டிலுள்ள சி. சுந்தார் சம்பந்தர் இருவராலும்
• تھے۔ان لاناmل
is திருக்கோளிலி-காவிரியின்தென் பிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி கோளிலிநாதர்; அம்மை வண்டமர்பூங்குழல், மூவராலுர் திருக்கோவலூர்வீரட்டானம்: தேவாரஞ்சூட்டப்பட்ட* 6Fü யுத்த சன்னத்தனய்க் கைலாசகி தவிடங்கஸ்தலத்திளொன்று. 气 இச்ச்ெச்ென்ற அந்தகாசரன் ந்தரமூர்த்தி தாம் குண்டையூாக வென்றருளிய சிவஸ்தலம். இஃ இழவர்பாற்பெற்ற நென்மலையை அட்ட்வீரட்டானத்துளொன் கொண்டுபோதற்குஆளின்மை து. பெண்ணை திே திரத்திலுள்ள யால்வருந்திக் கருணமூர்த்தியை து. அப்பர் arouisia GT To u க்ேகி ஆளிலையெம்பெரும

é3
திரு
ன்’ என்று பாடிப் பூத கணங்க ளை ஆளாகப்பெற்றதலமிதுவே. திருக்கோளுர்-பாண்டிநாட்டிலு ள்ளஒரு விஷ்ணுஸ்தலம். இது 6 ம்மாழ்வாராற்பாமாலைபெற்றது. திருச்சக்கரப்பள்ளி- காவிரியின் தென்கரையிலுளள ஒரு சிவஸ்த லம்,சம்பந்த மாற்பாடப்பட்டது, திருச்சங்கரநாராயணர்கோவில்பாண்டிநாட்டின் கலுைள்ள ஒருசி வஸ்தலம. திருச்சத்திமுற்றம்- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சத்திமுற்றப்புலவர் விள
ங்கியஸ்தலமுமிதுவே. சுவாமி சிவக்கொழுந்தீச்சார்; அம்மை பெரிய நாயகி, நாவுக்கரசர்,
*கோவாய்முடுகி யடுதிறற்கூற்ற ங்குமைப்பதன்முன், பூவாாடிச் சுவடென்மேற் பொறித்தவை?
ணப்பஞ்செய்தஸ்தலமுமிதுவே. திருச்சாத்தமங்கைஅயவந்தி - காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இது சிவனடி யார்வேண்டும் எதனையும் மருது கொடுக்கும் இயல்புடையராகிய இயற்பகைநாயனுரிடத்திலே சிவ பிரான் ஒரு விடபுருடனுகிச் செ ன்று அவர் மனைவியை வேண்ட, மருது கொடுக்கத் துணிந்த அங் நாயனருடைய பத்தியைமெச்சி அவருக்குமுத்தியளித்ததலம். திருச்சிக்கல்-காவிரியின் சென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருஞானசம்பந்தராம் பாடப்ப
• "بالایی سبا مسا திருச்சிங்கவேள் குன்றம்- வட நாட்டின்கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருச்சித்திரகூடம்- காவிரியின் வடகரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். இது சிதம்பரத்துக்கு
திரு வைஷ்ணவர்கள் இட்டுக்கெ.ண் ட பெயர். சுவாமி கோவிந்த ரா சன், சத்தி புண்டரீக வல்லி. கு லசேச சாழ்வார் முதலியோ சாற் .(نئیے ۔ لالا | آلسا திருச்சிராப்பள்ளிட காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம். சனகுப்தன் மனைவி சிவப க்தியிற்சிறந்தவளாயொழுகிவரு நாளிற் கருப்பவதியாகிப் பிரச வித்தாள். அச்சமயம் அவள் தாய் காவிரிப்பெருக்கால் அக்க ரையில் நின்று விடச் சிவபிரான் அத்தாயைப்போல் உருவங்கொ ண்டு சென்றுபோய் அப்பெண் ணுக்குப் பிரசவ அறையில் உதவி புரிந்திருதோர். அது பற்றி இத்த லத்திலெழுந்தருளியிருக்கும் சு வாமிக்குத் தாயுமாஞர் என்னும் பெயருண்டாவதாயிற்று, திருச்சிவபுரம்-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி பிரமபுரி நாயகேச்சுரர். அம்மை பெரியநாயகி, திருச்சிறுகுடி-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மங்களேச்சார். அம்மை மங்களநாயகி. திருச்சிற்றேமம்-காவிரியின் தெ ன்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம், சுவாமி பொன்வைத்தநாதேச்சு ரர். அம்மை அகிலாண்டேசுவ ரி. திருஞானசம்பந்த சாற் பாட
J. wتھے-سا الال திருச்சுழியல்-பாண்டிநாட்டின்க லுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமேனிநாதேச்சுரர்; அம்மை துணைமாலை, சுந்தரமூர்த்தி சுவா மிகளாற் பாடப்பட்டது. திருச்செங்காட்டங்குடிக்கணப தீச்சரம்.காவிரியின் தென்கரை யிலுள்ள ஒரு சிவஸ்தலம். சிறுத் தொண்டநாயனர் விளங்கிய ஷ்

Page 114
தலமுமிதவே, சுவாமி கணபதீ
'ச்சுரர்; அம்மை திருக்குழஞயகி. திருச்சேங்குன்றார்-(1) கொங்கு நாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி அர்த்த காரீச்சுரர்; அம் மை பாகம்பிசியாள். திருஞான சம்பந்த ராற் பாடப்பட்டது.(2) மலைநாட்டிலுள்ள ஒரு விஷ்ணு svæ6ouo.
ரேலைவா யெனப் படும் சுப்பிரமணியஸ்தலம். பா ண்டிநாட்டிலேசமுத்திரதீரத்து ள்ளது. சுவாமி சுப்பிரமணியர்; அம்மை தெய்வானை. திருச்செப்பறை-பாண்டிநாட்டி ன்கணுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி தியாகேச்சுரர்; அம்மை சி வகாமிஅம்மை. இத்தலம்திருநெ ல்வேலிக்கு வடகீழ்த்திசையிலு ள்ளது. திருச்செம்போன்செய்கோவில்காவிசியின் வடகரையிலுள்ள ஒ குவிஷ்ணு ஸ்தலம். சுவாமி கிரு பாகரன்; சத்தி அல்லிமலர்மங் கை. திருமங்கையாழ்வாரகற்பா
• تھے۔سالانہ திருச்செம்பொன்பள்ளி- ராவி கியின் தென்கரையிலுள்ள ஒரு வெஸ்தலம். சுவாமி சொர்ணபு ரேச்சுரர்; அம்மைசுகந்தவனகா யகி. நாவுக்கரசராலும் சம்பந்த
• تھے- الانy b frوrrrr திருச்சேய்ஞலூர் குமார்க்கடவுளு க்காக விசுவகர்மாவின லமைக்க ப்பட்ட நகரம். இது சோழநாட் டிலுள்ளது. இது வடமொழியி இலுஞ் சேஞலூரென்றே வழங்கப் பட்டுள்ளது. குமாரக்கடவுள்கு ரசங்காாத்தின் பொருட்டுச் செ ல்லும்வழியில் ஒருநாள் தங்கிச் சிவபூசைசெய்து ஆயுதங்கள் பெ ற்றதலமிதுவே. இங்கெழுக்தகு ளியிருக்குஞ் சிவமூர்த்தி சத்தசி சீசர்; அம்மை சகிதேவி. சண்டி
திரு
4ř அவதரித்ததலமுமிதவே, ம்பந்தராற் பாடப்பட்டது. திருச்சேரன்மாதேவி- Lug 6a - ført ட்டிலுள்ள ஒரு ஒருசிவஸ்தலம், திருச்சேர்ந்தமங்கலம்- பாண்டி
5ாட்டின்கணுள்ள சிவஸ்தலம். திருச்சேறை--காவிசியின் தென்க/
ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், சுவாமி செந்நெறியப்பர்; அம் மை ஞானவல்லி, நாவுக்கா சர்ச ம்பந்தர் என்னுமிருவராலும் பா காவிரியின் தெ (2) .7ظیئے۔ان لانا سا ன்கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம, திருச்சோமேச்சுரம்-பாண்டி சா ட்டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது ஆற்றுார்எனவும்படும். திருச்சோற்றுத்துறை- காவிரியி ன்த்ென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம, சுவாமி தொலையாச்செ ல்வீச்சுரர்; அம்மை ஒப்பிலாம் பிகை. மூவராலும் பாடப்பட்ட
திருஞானசம்பந்தமூர்த்திநாயனு
ர்-*சம்பந்தர்” காண்க. திருடநேமி-(பு) சத்தியதிருதன்
to sear. திருடவிரதன்-(அம்) விஜயன் ம
හී 657ල திருடஹனு-(பா) சேனசித்தன்
Loé寄6ör。 திருடாகவன்-(இக்ஷr) தண்டா
୫f u। ତତ୍ତ୍ଯf । திருனவிந்து-மனுச்சக்கரவர்த்தி வமிசத்தில்வந்த புதன்மகன். வி சாலன்தந்தை. திருனவர்த்தன்-(1) சுழல்காம் நிரூபத்தோடு சென்றுரேபல்லை யிலே சிசவாகவிருந்த கிருஷ்ண ஜனவாரிக்கொண்டந்தாத்தெழுச் தபோது, அங்கேஅக்கிருஷ்ணன ற் கொன்முெழிக்கப்பட்டவன்.

e.&?િ
(5 திருத தேவி-தேவகன்மகள். வசு
தேவன் பாரி. திருதராஷ்டிரன்--(1)விசித்திரவி ரியன் மனைவியாகிய அம்பிகை கி யோக நியாயம்பற்றி வியாசரை க்கூடிப்பெற்ற புத்திரன். அம்பி கை நாணத்தாற் கண்ணை மூடிக் கொண்டு வியாசரைக்கூடினமை யின் இவன் அந்த கஞகப்பிறந்தா ன். இவன் காந்தாரியை மணம்பு ரிந்து துரியோதனன் முதலிய நூ ற்றுவர்புத்திரரைப்பெற்றன். தி ருதராஷ்டிரன் மூத்தோனுயினு ம் அந்தகனதலின் அவனுக்குரிய அரசு அவன் தம்பி பாண்டுவுக் காயிற்று, பாண்டு பரமபதம் அ டைந்த பின்னர் அவன் புத்திரரா கிய பாண்டவர்க்குரிய அரசைத் திருதராஷ்டிரனும் அவன் மக்க ளும் வஞ்சனையாற் கவர்ந்துகொ ண்டு அப்பாண்டவர்க்கு ஆற்குெ ணுப் பெருந்துன்பங்கள் செய்து வந்தார்கள். அது காரணமாக மூ ண்ட பெரும்போரிலே துரியோ தனனை வீமன் கொன்று தொலை த்தான். திருதராஷ்டிரன் தன்ம கனக் கொன்றபழிக்குப் பழிவா
மேலிட்டிருந்த கவசத்தினுள்ளே முள்வேற்படைக்கலங்களை மறை த்தித் தரித்துக்கொண்டு ஆசை யால் வீமனைத் தழுவுவான்போ ன்று தழுவச் சமயம்பார்த்திருந் தான். அஃதுணர்ச்து கிருஷ்ண ன் திருதராஷ்டிரனுக்கு ஒரு சி லாவிக்கிரகத்தைக் காட்ட, அவ ன் அதனை வீமனெனக்கொண்டு தழுவிப் புரண்டு ஆயுதங்களைமுரி
த்துத் தான் உள்ளத்துக்கொண்
ட வஞ்சத்தையும் வெளியாக்கி வெள்கி மானங்குலைந்தான். இங் இனமெல்லாஞ் செய்தானபினும் அவைகளைப் பொருட்படுத்தாது யுதிஷ்டிரன் அவனைச் சாங்காறு
திரு ம் தங்தைக்குச் சமானமாகவே வைத்துப் பரிபாலித்து வந்தான். திருதன்-காந்தா ரன் பெளத்திர
ன். (2) கங்காபுத்திரன். திருத்தங்கால்-பாண்டி நாட்டுள் ளதோரூர். இவ்வூர்வார்த்திகனுக் கு ஒரு பாண்டியனல் பிரமதாய மாகக்கொடுக்கப்பட்டது. பரீ வி
ளது. (சிலப்) திருத்தஞ்சைநகர்-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம். சஞ்சாஆரென வும் வழங்கப் படும்,சரபோஜி முதலிய அரச ர் அரசு செய்திருந்த ராஜதானி. இவ்வாலயத்துக் கர்ப்பக்கிருகத் துச் சிலாசாசனங்களால் அநேக பூர்வ சரித்திரங்கள் விளங்கும், சுவாமி பிருகதீசுரர்; அம்மை உ மாமகேசுவரி. கருவூர்த்தேவரா ல் திருவிசைப்பாவும் அஷ்டபக் தனமும் பெற்றதலம். திருத்தண்கலூர்-பாண்டி காட்டி
லுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திருத்தண்கா- தொண்டை காட் டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தல ம். சுவாமி தீபப்பிரகாசன்; சத் தி மரகதவல்லி. திருமங்கையா ழ்வாராற் பாடப்பட்டது. திருத்தண்டலைகீணேறி-இதிகா விரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம், சுவாமி நீனெறிகள் தேச்சுரர்: அம்மை ஞானநாயகி. சம்பர்தாாற்பாடப்பட்ட-அம் திருத்தக்கதேவர்-சீவக சிந்தாம ண்செய்த தமிழ்ப்புலவர். இவர் சோணுட்டிலேவிளங்கிய சமண சமயி. தமிழ்ப்புலமையில் மிக்க சாதுரியமுடையவர். இவர்செய் த சீவகசிந்தாமணிசிறந்த காவிய நூல்களுளொன்முகவிளங்குகின் றது. இவர்பொருணுட்பமும்சொ ற்சுருக்கமும் சிருங்சாரமும்பெற

Page 115
Q. &g所w
* கவிபாடுந்திறமையுடையவர் .க ம்பர்பொருளாழமும் செஞ்சொற் சிறப்பும் சந்தமும்பெறப் பாடுக் திறமையுடையவர். இருவர்க்கு ம்முர்தின வராகிய திருவள்ளுவ ர் பல பாக்களாற் கூறததக்க பர ந்த பொருளைச் சிலசொற்களால் அழகெல்லாம் பொருந்தப் பாடுக் திறமையும் பரந்த ஞானமுமுடை யவர். இவையே அவர் தமமுள் வேற்றுமை. திருத்தக்க தேவர் க டைச்சங்ககாலத்தவரெனக் கொ ள்ளப்படுவர். திருத்தருமபுரம்-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம். சுவாமி யாழ்முரிகா தேச்சுர ர்; அம்மை சதா மதுராம்பிகை, சம்பந்த மாற் பாடப்பட்டது. திருத்தலைச்சங்காடு- காவிரிவின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம், சுவாமி சங்க காயகேச்சுரர்; செங்குருநாதேச்சுரர்; அம்மை செளந்த ரி. சம்பந்தராற் பாடப்
• 7ختھے ۔حالا திருத்தலையாலங்காடு- காவிரியி ன் தென் கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி ஆடவல்லவீச் சுரர்; அம்மை திருமடந்தை. 5ா வுக்கா சசாற் பாடப்பட்டது, திருத்தலையூர்- காவிரியின் தென்க ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். உ ருத்திர பசுபதிநாயனர் திருவவ தா ரஞ்செய்தருளிய தலம். திருத்திலிதைப்பதி- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த
லம். சுவாமி மதிமுத்த நாதேச்சு
ார்; அம்மை பொற்கொடி, திருத்தினைநகர்-கெடிலநதி தீரத் உள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருகங் தீச்சுரர்; அம்மை ஒப்பில் லாநாயகி. சுந்தரராற்பாடப்பட்
• 7 سا திருத்துருத்தி-காவிரியின் தென்க
: :
ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இ து குற்றுலமெனவும்படும், சுவா மிவேதேச்சுபர்; அம்மை அமிாத முகிளாம்பிகை. மூவராலும் பா
.7ظتھے۔ 2 لالا - திருத்துருவாசகல்லூர்- பாணடி நாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்த் ல ம், சுவாமி காளத்தியீச்சுார்; அ ம்மை பூங்கோதை, திருத் துறையூர்- GF 4s6d tras upu 6iv . த ரென்னும அருணக்திசிவாசாரி பார் திருவவதாாஞ்செய்யப்பெ ற்ற சிவஸ்தலம். இது நீாேர்ட்டி அலுள்ளது, சுவாமி துறையூரப் பேச்சுார்; அம்மை பூங்கோதை, சு தோாாற் பாடப்பட்டது. திருத்தாங்கானைமாடம்-கெடில நதி தீரத்திலேயுள்ள ஒரு சிவஸ் தலம்.திருநாவுக்கா சர்தமதுதோ ள்களிலே குலக்குமியும் இடபக் குறியும் பொறிக்கப்பெற்ற தலம். சுவாமி சுடர்க்கொழுந்தீச்சுரர்; அம்மை மடங்தை நாயகி. சம்பர் த ராற் பாடப்பட்டதி, திருத் தேங்கூர்-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வெள்ளிமலைநாதேச்சுரர் அம்மை பெரியநாயகி. சம்பந்த ராற்பாடப்பட்டது. -م திருத்தெளிச்சேரி-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம். சுவாமி பாதளேச்சர்ர். அம் மை சத்தியம்பாள். சம்பந்த ரா ற்பாடப்பட்டது. சம்பந்தர் புத் த சமயியாகிய நக்திசெய்த தீமை க்காக அவன் தலையிலே இடி வீழு ம்படி செய்து தம்மோடு வாதம் புரியவெழுந்த சாரியையும் அவ ன் குழாத்தினரையும் வாதிலே வென்று அவர்களை மீறணிவித்த தலமிதுவே. திருத்தேற்றியம்பலம்-காவிரியி ன் வடகீரையின்கணுள்ள ஒரு வி ஷ்ணு ஸ்தலம். சுவாமி செங்கண்

256
له د மாக்சத்திலஃம.ே திருமங் ܗܝ கை பாழ்வாராற் பாடப்பட்டது. திருத்தென்குடித் திட்டை-காவி ரியின் தென்கரையிலுள்ள சிவஸ் தலம். சுவாமி பசுபதீச்சுரர். அ ம்மை உலகநாயகி. சம்பந்தாாற் ,(دیئے۔ اJالا-سا آلا திருத்தென்முல்லைவாலில்- சோ ழ5ாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி முல்லைவன நாதேச்சுரர்; அம்மை அணிகொண்டகோதை, சம்பந்த ராற் பாடப்பட்டது. திருத்தேவனுர்தொகை-காவிரி யின் வடகரையின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமி மாதவ ப்பெருமாள் சத்தி கதீராப்திவ ல்லி. திருமங்கையாழ்வாராற்பா
- - -27. திருத்தேவூர்-காவிரியின் தென்க ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி தேவகுருநாதேச்சுரர். அ ம்மைமதாபாஷிணி. சம்பந்தரா ற்பாடப்பட்டது. திருத்தொண்டரக்தாதி- நாயன் மார்களது சரித்திரத்தை கம்பி யாண்டார் நம்பி சுருக்கி அந்தாதி யாகச் செய்த நூல். திருத்தொண்டர்- கலியுகாரம்ப த்திலே சைவ சமயத்தினையும் ப த்திமார்க்கத்தையும் நிலைநாட்டு ம்பொருட்டுத் தமிழ்நாட்டிலே அவதரித்த கண்ணப்பர், கோச் செங்கட்சோழர்.சண்டீசர்,சம்ப ந்தர்.திருநாவுக்கரசர், சுந்தார்மு தலிய நாயன்மார்கள் திருத்தொ ண்டர்களெனப்படுவர்கள். இவ ர்கள் வரலாறு கூறுவன திருத் தொண்டர் புராண சாரம், பெரி யபுராணம் முதலியன. திருத்தொலைவில்லி மங்கலம்ணு ஸ்தலம். சுவாமிஅரவிந்தலோ சனன். அம்மை கருந்தடங்கண்
28
திரு ணி. 15ம்மாழ்வாராற் பாடப்பட் 7گے -سا
திருகன-கொங்குநாட்டின் கணு
ள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமிச ங்கமேச்சுரர்; அம்மை வேதாம் பிகை. சம்பந்த ராற் பாடப்பட் டது.இது பவானியெனவும்படும். திருகந்திபுரவிண்ணகரம். காவிரி
யின் வடகரையின் கணுள்ள ஒரு
விஷ்ணு ஸ்தலம். சுவாமி ஜகநாத
ன். அம்மை செங்கமலமடங்தை. திருமங்கையாழ்வாராற் لا F - انا .7طاھیے-ا۔ لا
补
திருநல்லம்-காவிரியின் தென்க’
ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். இ து கோனேரிராயபுரமெனவும்ப ம்ெ. சுவாமி உமாமகேசர்; அம் மை மங்களநாயகி. நாவுக்கரச ாாலும் சம்பந்தராலும் பாடப்ப .7قی- تا திருநல்லுர்-காவிரியின் தென்க ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். க் வாமிபெரிய பாண்டவேச்சுவார். அம்மை திரிபுரசுந்தரி. திருநாவு க்கரசர் திருவடிகுட்டப்பெற்றத லம். சம்பந்தராலும் நாவுக்கர் சராலும் பாடப்பட்டது. திருகல்லூர்ப்பெருமணம்-கொ ள்ளிடக்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். இஃது ஆச்சாபுரமென வும்படும். சுவாமி சிவலோகத்தி யாகேசர். அம்மை நங்கை உமை நாயகி. திருஞானசம்பந்தர் சிவ சோதியுட் கலந்ததலம். அவரா .7ظتھے۔ لالاحfr لا ظلم திருகவலிங்கபுரம்-பாண்டிநாட் டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம், சுவாமி நவலிங்கேசுவரர். அம் மை சிவகாமி, திருகள்ளாறு-காவிரியின் தென்க ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி தெர்ப்பாரணியேச்சுரர். அம்மை போகமார்த்தபூண்முலை.

Page 116
esay
ઈજી மூவராலும் பாடப்பட்டுள்ளது. திருகறையூர்-காவிரியின் சென்க ரையிலுள்ளஒரு விஷ்ணுஸ்தலம். சுவாமிவடிவழகிய நம்பி. சத்தி 5
ம்பிக்கை காய்ச்சியார்.
திருநறையூர்ச்சித்திச்சரம். காவிரி
யின் தென்கரையிலுள்ள ஒரு சி
வஸ்தலம். இஃது திருருறையூர் எனவும்படும். சுவாமி செளந்த ரேச்சுரர். அம்மை அழகம்பி கை. சம்பந்தராலும் சுந்தரராலு وتعد مسا السا لا ساT لا ضا திருநனிபள்ளி -காவிரியின் தெ ன்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். திருகன்னிலத்துப்பெருங்கோயி ல்-காவிரியின் தென்கரையிலுள ள ஒரு சிவஸ்தலம். கோச்செங் கட்சோழரால் எடுப்பிக்கப்பட்ட ஆலயத்திருப்பணியையுடையது. சுந்தரராற்பாடப்பட்டது. திருநாகேச்சுரம்-காவிரியின் & - கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். திருநாகைக்காரோணம்-காவிரியி ன்தென்பாலிலே கடற்கரையிலு ள்ள ஒருசிவஸ்தலம். சுவாமி கா யாரோகணர்; அம்மைலோயத7 கழி. மூவராலும்பாடப்பட்ட-கி. இத்தலபுராணம்மகாவித்துவான் மீளுகூதிசுந்தரப்பிள்ளையாற்பாட ப்ப்ட்டது. அதுசொற்பொலிவும் பொருட் சிறப்பு முடையது. திருநாட்டியத்தான்குடி-காவிரியி ன்தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். திருநாராயணபுரம்-துளுவாேட் டிலுள்ளஒருவிஷ்ணுஸ்தலம். திருநாரையூர்-காவிரியின் வடகரை யிலுள்ள ஒருசிவஸ்தலம், மாத்தி லேறிக்கனிபறித்தெறிந்துதுருவா சமுனிவரது கிஷ்டைக்கிடை-யூ றுசெய்து அவர்சாபத்தால்காரை யுருப்பெற்ற கந்தருவன் 6ોહ્ન ટંar ப் பூசித்து முத்திபெற்றதலமாத
5 லின் இப்பெயர்பெற்றது.6 மபியா ண்டார் நம்பிக்கு ஜனன ஸ்தலம். \ திருகாவலூர்- சுந்தரமூர்த்தி 6 በ u፡ னர் அவதாரஞ்செய்த சிவஸ்தல ம். திருவதிகைக்கு மேற்கே நடு நாட்டிலுள்ளது. திருநாவுக்கரீகங்ாயனுர்திருமுனை ப்பாடிநாட்டிலே திருவாகுமரில்ே வேளாளர்குலத்திலேயுகழஞரெ ன்பவர்க்கு மாதினியார்வயிற்றி லே பிறந்தவர். அவர் பிள்ளைத் திருநாமம் மருணிக்கியார். அவ ர் பல கலைகளையுங்கற்று நல்லொ முக்கமும் தருமப்பிரியமுமுடை யராகி ஒழுகிவருகாளிற் பிரபஞ் சஜாழ்வு அகித்தியமெனக்கண்டு துறவறத்தையடைந்து, சமண் ச மயத்திற்பிரவேசித்து, அச்சமய நூல்களெல்லாவற்றையுங் கிரம மாகக்கற்று, அவைகளிலும் மகா பண்டிதராகிச் சமணுசாரியராற் றருமசேனரென்னும்பெயர்பெற் று அவருள்ளே அதிசிரேஷ்டரா ய் விளங்கிவருநாளில், அவர் வயி ற்றிலே கொடிய குல6ோயுண் டாகி வருத்த, சமணுசாரியர்கள் தமது மாதிர வித்தைகளை யெல் லாம் பிரயோகித்தும் அதஞல் அங்நோய் சிறிது ந்தணியாது மு ன்னையிலுமதிகப்பட, அதனைக்கே ள்வியுற்ற அவர் சகோதரியாமா கிய திலகவதியார், அவரைத் தி ம்மிடம் வருமாது செய்து, அவ ருக்குப் பஞ்சா கூதரோபதேசஞ் செய்து, அவருடைய குலகோ யை மீக்க, அவர் இது பரமசிவனு டைய திருவருளெனக்கொண்டு, சைவசமயப் பிரவேசஞ்செய்து, சிவபக்தியிற்சிறந்தவராகி வீரட் டானேசுவரரையடைந்து, அவர் சங்கிதானத்திலேவிழுந்து நமஸ்க ரித்து எழுந்து நின்று, அன்புமய மாகிய தமிழ்ச்செய்யுள் 96%) חו_ו சக்தியுடையராகி, அத்தியற்புத

9.8
மாகிய தேவாரங்களைப் பாடித் திருநாவுக்கரசு என்னும்பெயர்சி வஞலளிக்கப்பெற்றவர். அதனை அறிந்து சமணர்கள் அரசனுணை கொண்டு அவரைக் கல்லோடுசே ர்த்துக் கட்டிக் கடலிலிட்டபோ அது அக்கல்லைத் தெப்பமாகக்கொ ண்டு கரையேறியதும், கீற்றறை யிலிட்டபோது சாவாது பிழைத் திருந்ததும், விஷமூட்டியபோது அதஞலிறவாதிருந்ததும், பிறவு மாகிய அநேக அற்புதங்கள் தம் :மிடத்திலே விளங்கப்பெற்றவர். பெரியபுராணத்திலெடுத்துக்கூற ப்பட்டுள்ள அவருடைய சரித்தி ரம்முற்றும் உண்மையென்பது *கல்லினேடெனைப்பூட்டிஅமண் கையர், ஒல்லை நீர்புகநூக்கவென் வாக்கிஞல், நெல்லுநீள் வயல்லே க்குடியான், நல்லநாமகவிற்றியு ய்ந்தே னனறே" என்னுந் தேவா ரத்திலே சமணர்செய்ததுன்பத் தைத் தமது திருவாயாற் கூறிய தால் வியவஸ்தாபனமாம்.
அவர் சாயுச்சியப்பேறுபெற்ற போது அவர்க்கு வயசு எண்பத் தொன் றென்பது "அப்பருக்கெ ண் பத்தொன் றருள்வாதவூரருக் குச், செப்பிய நாலெட்டினிற்றெ ய்வீகம்-இப்புவியிற்-சுந்தரர்க் குமூவாறு தொல்ஞானசம்பந்த ர்க், கந்தம்பதினறறி” என்னும் வெண்பாவால் நிச்சயிக்கப்படும், அவர்காலம் சம்பந்தர்காலமென் பது சம்பந்தர் என்பதனுட்கூறி ஞம். ஆண்டுக்காண்க,
அஃதாவது அவர் இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்குமுன் னர் விளங்கினவர்என்பது ஆண் டுக் கூறிய கியாயங்களான் மாத் திரமன்று இடைச்சங்கத்திறுதிக் காலத்திலே நிகழ்ந்த பிரளயத் தைக்குறித்துக் கேள்வியுற்றபோ தி அவர்திருவாய்மலர்ந்தருளிய,
"வானந்துளங்கிலென் மண்சாம்ப மாகிலென் மால்வரையுங், தான
ந்துளங்கித்தலைதடுமாறிலென் த ண்கடலும், மீனம்படிலென் விரி
சுடர்வீழிலென் வேலைநஞ்சுண், ே னமொன்றில்லா வொருவனுக்கா ட்பட்டவுத்தமர்க்கே?? என்னுக் தேவாரத்தாலும் நிச்சயிக்கப்ப இம். இடைச்சங்கத்திறுதிக்கால த்தில் வந்து ற்ற பிரளயத்தைக்கு மித்துத் தமிழ் என்பதனுட் கூறி (e) p.
திருநாவுக்கரசு நாயனர் திரு வாய்மலர்ந்தருளிய தேவாரங்க ள்பத்திச்சுவை கால்வதோடு வே தோபநிஷதசாரங்களும், வித்தி யாசாதுரிய கற்பனுலங்காரங்க ளும் பொழிவனவாதலின், அவ ருடைய செந்தமிழ்ப்புலமையின் அந்தமிலாற்றலெல்லாம் பிறவழி யிலேசெல்லாது சிவபத்தியிலும் சிவஞானத்திலுமேசென்றன. உ லகியல்நெறிகிற்கும் சாமானியலி த்து வான்கள் போல, கிலையில்லா தவுலகவின் பத்தைப் பெரிதென மதித்து மயங்கிப் பெண்கள்முக த்தைச் சந்திரனுக்கும், கூந்தலை மேகத்துக்கும் பல்லை முத்துக்கு ம்துதலைப்பிறைக்குமாகவின்னே ரன்னவுபமானங்களாலே புனைக் து மகிழ்கூாாது, சிவத்தியான மும்கிவதரிசனமுமன்றி மற்முெ ன்று முள்ளத்திற் கொள்ளாரா ய், ஞானக்குறிப்பினையுடைய சி வன் திருமேனியையும், அம்மே னியிலுள்ள ஞான பூஷணங்களை யுமெடுத்து அவைகளுக்கே உவ மைகற்பித்து மகிழ்கூர்வர். அவ் வுண்மை, *செற்றுக்களிற்றுரி கொள்கின்றஞான்று செருவெண் கொம்பொன், நிற்றுக்கிடந்தது போலுமிளம்பிறை பாம்பதனைச் சுற்றுக்கிடந்தது கிம்புரிபோலச் சுடரிமைக்கு, நெற்றிக்கண்மற்ற

Page 117
으.e.0
(5
தன்முத்தொக்குமா லொற்றியூா னுக்கே" என்பது முதலிய பாட
ல்களாலுணரப்படும்.
திருநாவுக்கரசு நாயனர் தீவிர தரசத்திகிபாதமுடைய ராய்ச் சி வானந்த மேலிட்டுச் சீவன்முத்த ராயிருந்தவர். சிவானந்தமேலி டப்பெற்றேர் ஆனந்தபரவசமு ம் ஆடலும் அதிசயாநந்த ஞான ப்பாடலுமுடைய ராதல் இயல்ப ன்றே, அது பற்றியே அவருடை பாமாலையெல்லாம், செந்தமி ழ்த்தேன் பிலிற்றிச் சிவஞான 5 மறுமணங் கமழ்ந்து, பத்தியழகெ றித்துக் கேட்டோரைப்புறம்பெ யாவிடாது கவருமியல்பினவாய் க், காட்சிக்கரியராகிய பரம கரு ணுகிதியையும் எளிய ராக்கும் வ லியுடையனவாயின. விரகமீதூ ரப்பெற்ற நாயகி தன் கெஞ்சத் திடையே கழிபேரன்பு காரண
மாக நிகழும் பரவசத்திஞலே த
னது நாயகன் புகழை யெடுத்துப் பாடலும் இரங்கலும் களதுபோ க்கலும் கண்டாமன்முே. அவ்வா றே சிவன் மேல் வைத்தவேட்கை யினுலே அவரைப் பாடலும் இர ங்கலும் எதிர்ப்பட்ட பொருள்க ளை நோக்கித் தூதுபோக்கலும் பி றவும் பரவசப்பட்ட பத்தர்க்கி யல்பேயாம். அது பற்றியே தி ருநாவுக்கரசு நாயனரும் காமச் சுவைபடவும,
*முன்ன மவனுடைய நாமங் கேட்டாண் மூர்த்தியவனிருக்கு ம் வண்ணங்கேட்டாள், பின்னைய வனுடையவாரூர்கேட்டாள் பெ யர்த்து மவனுக்கே பிச்சியானள், அன்னையையுமத்தனையு மன்றே நீ த்தாளகன்ருளகலிடத்தாராசார த்தைத், தன்னை மறந்தாடன்ஞம ங்கெட்டாடலைப்பட்டாணங்கை தலைவன்முளே", என்பது முதலி ய சில பாடல்களைப் பாடினர். இ
ங்கினங்கற்பித்துப் பாவனைபண் ணிப் பாடல் மாணிக்கவாசகர் தி ருமூலர்முதலிய சீவன் முத்தர்க் கியல்பென்பது, திருச்சிற்றம்ப ல்க்கோவையாராலும,
“இருட்டறை மூலையிலிருந்தகு மரி, குருட்டுக் கிழவனை க் கூட கி னைந்து, குருட்டினை நீக்கிக் குண ம்பலகாட்டி, மருட்டியவனை மண ம்புணர்ந்தாளே' என்னும் திரு மந்திரத்தாலும் காண்க. திரு5ா வுக்கரசு நாயனர் அருளிச்செய்த பாடல்களிலே வரும் வருணனை களெல்லாம் அவ்வத்தலங்களுக் கியல்பாகவுள்ள சிறப்புக்களையே உள்ள உள்ள வா றெடுத்துரைக்கு மன்றிக் கற்பித்துரையா. உள்ள வுள்ளவாறு ரைப்பதிலும் ஒவ் வோரதிசமும் தத்துவக்குறிப் பும் ஆராமையுந் தோன்றுமாறே கூறும் இன்னும் அவ்வருட்பாட ல்கள், தத்துவஞானமும் பிரப ஞ்சவை ராக்கியமும் எடுத்துக்கா ட்டி,முத்திமேலிச்சையைக் கொ ளுத்த மாற்றல் பெரிதுமுடைய னவென்பது எடுத்துக்காட்டவே ண்டா. அவற்றை ஒதுக்தோறுங் கேட்குர்தோறும், பிரபஞ்சவெ அறுப்பும் சிவத்தின் மேல் விருப்பு மே தலைப்படுமன்றி அவை ஏனை யபுரானே திகாசங்கள் போல நு ண் பொருளைப் புதைத்துப் பருப் பொருளை வெளிப்படக்காட்டி உ லகத்தை மயங்கவைப்பனவல்ல. ஆனந்தம் அரும்பி அருள்மலர்க் து முத்திக்கணிபமுக்கும் பெற்றி யினையுடையன. கொடியரிற்கொ டியணுகிய கூற்று வன் சந்நிதிப்ப ட்டோர்க்கும் உறுதியும் அஞ்சா நிலையுக்த ரத்தக்கது தேவார மொ ன் துமேயாம் அச்சிறப்பு மூவ ர்தேவாரத்துக்குமொக்கு மேயா யினும் 'திருநாவுக்க சுநாயனர் தேவாரம்வாக்குப்பொலிவிஞனு

으의 &
ஞ் சிறந்து விளங்குவது.
திருநாவுக்கரசு நாயஞர் திரு வாய்மலர்ந்தருளியதேவாரப்பா டல்கள் ஐந்து லக்ஷத்து முப்பத் தேழாயிரம். அவற்றுள் அழிந்த ன போக எஞ்சியுள்ளன மூவாயி ரத்தி 5ானூற்டெழுபத்தாறு, திருகாளைப்போவார். ஆதனூரிலே புலைத்திருமேனியில்ே அவதரித் தருளின வர். முற்பவத்தீட்டிய பெருஞ்சிவபுண்ணியத் தான் மு முகிய பக்திமேலீட்டினல் நடரா ஜப்பெருமானைத் தரிசிக்குங் கா த லுடைய ராய் “நாளைப்போவே ன்’ என்று சொலலித்திரிந்தகார னத்தால் இப்பெயர் பெற்றனர். இவர் சிதம்பரத்தையடைந்து t றத்தேகின்றபொழுது சிவாஞ் ஞையினுல வளர்க்கப்பெற்ற அக் கினியில்மூழ்கிகடராஜப்பெருமா னைத் தரிசித்து முத்திபெற்றவர். திருகிலாத்திங்கட்டுண்டம்-தொ ண்டைநாட்டின் கணுள்ள ஒரு வி ஷணுஸ்தலம, திருகின்றவூர்-இது சோழநாட்டி லுள்ள ஒருசிவஸ்தலம், (2)தொ ண்டை8ாட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம, திருநீடூர்-சோழநாட்டிலே காவிரி க்கு வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். திருகீரகம்-சொண்டை காட்டின் கணுள்ளஒருவிஷ்ணு ஸ்தலம். திருநீர்மலை-தொண்டை BTܦܝܣܼܬܬàܠܐ
திருநீலகண்டநாயனர்-வேசிக மனங்காரணமாக, தம்மனைவியா ர்*திருநீலகண்டமறிய எமைத் g ண்டற்க"வென்று சொன்ன ஆணை யால் அம்மனைவியையே யன்றிப் பிறரையுங் தீண்டாது திறந்த இ ருந்து மூப்புவந்த காலத்திச் வபிரான்ஓடொன்றைக் கொடுத்
திரு அமறைத்தமையின் சத்தியஞ்செ ய்யப்புகுந்தம் மனைவியைத் தீண் T கோலிஞெருதலைபற்றிவாی T جا வியின் மூழ்கி இளமையைப்பெற். அறு மு சதியடைந்தவராகியஇவர்* சிதம்பரத்திலே குயவர் குலத்தி லே அவதரித்து விளங்கியவர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாய ணுர்-சிவபெருமானுடைய திரு ப்புகழை யாழிலிட்டுப் பாடுபவ ராய் மதுரைச் சோமசுந்தரக் க டவுளிஞலே கொடுக்கப்பெற்ற பொற்பலகையை யுடைய ராய்ச் திருஞானசம்பந்த நாயனர் பாடி யருளும் திருப்பதிகங்களை արտ லிட்டு வாசிக்கும் பெரும்பேறு டைய மாய்த் திருநல்லூர்ப்பெரு மணத்திலே அவரோடு முத்திய டையப்பெற்றவராகிய இவர் தி ருஎருக்கத்தம்புலியூரிலே அவதரி த வா. திருநீலக்குடி-காவிரியின் தென்க ரையிலுள்ள ஒருசிவஸ்தலம். திருநீலநக்ககாயனர்-அடியார்பூ சையுஞ் சிவபூசையுஞ் செய்பவ ராய், அயவந்தியிலுள்ள சிவலி ங்கப்பெருமானைப் பூசிக்கையில், அவ்விலிங்கத்தின் மீது விழுந்தசி லம்பியை மனைவியார் வாயாலு தியமையினல் அழிசித மென்று
தபொழுது, சிவு பிரான் வெளிப் பட்டு, உன் மனைவியூதியவிடமொ ழிய ஏனைய விடங்களெல்லாம் கொப்புளம்மிகுத்திருத்தலைக்கா ணென்று காட்டியருள, மகிழ்ச் து மஜனவியாரோடு திருத்தொ ண்டுசெய்திருக்கப் பெற்றவராய் த்திருஞானசம்பந்தசுவாமிகளிட த்தே அன்புபூண்டவராய், உள் ளஇவர் பிராமண குலத்திலே சா த்சமங்கையிலே அவதரித்தவர், திருநெடுங்களம்-வங்கிய சோழ

Page 118
°也9。
ன் நாடோறும் தரிசித்துப்பேது பெற்ற சிவஸ்தலம். இது காவிசி யின் தென்கன் ரயிலுள்ளது. #éಸಿಕ್ಕಿ:
டகரையிலுள்ள ஒருசிவஸ்தலம். திருநெல்வாயிலரத் துறை கெடி திருஅரத்துறை லகதி தீாத்திலேயுளள ஒருசிவஸ்தலம். இஃது அரத்துறையெனவும் பெ யர்பெறும். திருநெல்வாயில்- சோழநாட்டி லே காவிரிக்கு வடபாலிலுள்ள ஒருசிவஸ்தலம். இது சிவபுரியெ ன்று வழங்கப்படும். திருநெல்வேண்ணை-பெண்ணைக திதிமத்திலுள்ள ஒருசிவஸ்தலம். திருநெல்வேலி-வேத சர்மா பஞ் சகாலத்தில் நைவேத்தியத்திற் கென இரந்துகொணர்ந்து உலர்த்
தியநெல்லை, அப்பொழுது பெய்த !
பெருமழைநனைத்து வாரிப்போ காவண்ணம் சிவபிரான் காத்தரு ளினமையின் திருநெல்வேலியெ னப் பெயர்பெறுவதாயிற்து. சு வாமி நெல்வேலிநாதர்; அம்மை காந்திமதி. சம்பந்தராற்பாடப்ப ட்டது. சபை தாமிர சபை, திருந்துதேவன்குடி-இது காவிரி யின் வடகரையிலுள்ள சிவஸத லம்,சம்பந்தராற்பாடப்படடது. திருப்பட்டீச்சுரம்-காவிரியின் தெ ன்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். திருப்பதி-வேங்கடாசலம். இது விஷ்ணு ஸ்தலம். சுவாமி பெயர் வேங்கடேசுவரர். மகா முக்கிய மானஸ்தலம். இங்கேயுள்ள தீர் த்தங்கள் அநேக ரோகங்களைத்தி ர்ப்பன. இத்தலம் பூர்வத்திற் ப்பிரமணியாலயமென்று சைவர் கூறுவர். அதற்குச் சில ஆதாரங் களுமுள. இம்மலை தமிழ்காட்டு க்குவடவெல்லையென்பது தொல் காப்பியம்முதலிய பழைய நூல்
திரு
களாற்கூறப்படும். திருப்பக்தனை கல்லூர்-இது கா விரியின் வடகரையிலுள்ள ஒருசி வஸ்தலம். திருப்பயற்றார்-காவிரியின்"தென்
கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.
திருப்பரங்கிரி - மதுரை
திருப்பரங்குன்றம் சிக்குத் தெற் கேயுள்ள ஒரு சுப்பிரமணிய ஸ் தலம்.
திருப்பரமேச்சுவாவிண்ணகரம் -இதுதொண்டைநாட்டி ன் கணு ள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவா மி வைகுந்த6ாதன். சத்திவைகு 6த வல்லி. திருப்பராய்த் துறை- காவிரியின் தென்காையிலுள்ள ஒரு சிவஸ்த லம், சுவாமி பாாய்த்துறை5ாத ர், அம்மை பொன்மயிலம்பிகை. மாணிக்கவாசகரால் எடுத்துக்க றப்படடுள்ளது. சம்பந்தராலும் காவுக்காசராலும்பாடப்பட்டது திருப்பருதிநியமம்- க்ாவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி பருதியப்பேசர். அம்மை மங்களநாயகி. சம்பந்த மாற் பாடப்பட்ட அ. திருப்பல்லவனீச்சரம்-இது கா விரிப்பூம்பட்டினம், பல்லவராய ன்பூசித்து அநேகவரங்களைப்பெ ற்றதலமாதலின் இப்பெயர்பெற் றது. பட்டினத்தடிகளும் இயற் பகைகாயனரும் திருவவதாரஞ் செய்ததலம். சம்பகதராற் பாட ப்பட்டது. இது பட்டின மென வும்படும். திருப்பவளவண்ணம்- தொண் டைநாட்டின் கணுள்ள ஒரு விஷ் ணுஸ்தலம். சுவாமி பவளவண் ணன், சக்திபவளவல்லி,திருமன் கையாழ்வாராற் பாடப்பட்டது.
திருப்பழனிமலை- பாண்டிாாட்

* + ءلطeونگ ض சுப்பிரமணிய ஸ்தலம் பழத்துக்காகப் பிணங் கியிருந்தகுமாரப் கடவுளைச் சிவ பிரான் பழம் யேன்மூேவென்று சாந்திசெய்தருளிய தலம். அதிப ற்றிவந்த பெயராகிய பழமீயெ னற்பாலது பழனியென மருவிற் ه?4 திருப்பழமண்ணிப்படிக்கரை - காவிரியின் வடகரையிலுள்ள ஒ ரு சிவஸ்தலம். சுவாமி நீலகண் டேசர். அம்மை அமிர்த காவல்பி. சுங்சீர ராற் பாடப்பட்டது. திருப்பழனம்-காவிரியின் வடக ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி ஆபத்து சகாயர். அம்மை பெரியநாயகி. அப்பூதியடிகள் அ வதரித்த தலம். சமபந்தராலும் காவுக்கரசராலும்பாடப்பட்டது திருப்பழுவூர்-காவிரியின் வடக ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி வடவனமூல8ாதர். அம் மை அருந்தவநாயகி. சம்பந்தரா . لیے نالہ ان - ffل ظہ திருப்பழையாறை- காவிரியின் தென்கரையிலுள்ள சிவஸ்தலம். சுவாமி சோமேச்சுரர். அம்மை சோமகலாநாயகி, திருப்பறியலூர்வீரட்டானம் - காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவஸதலம், சுவாமி வீரட் டானேச்சுரர். அமமை இளங் கொம்பன்னை. இது தக்ஷன் சிரம் பறித்ததலம். சம்பந்தராற் பாட
سلاقے ہی لسان திருப்பனங்காடடுா-இது திருவ ல்லத்துக்குத் தெற்கேயுள்ள சிவ ஸ்தலம். கண்ணுவர் கிவேதனத் துக்கு வேறியாதுங் கிடையாது ஒரு பனம்பழத்தை நிவேதித்த லுக்கிரகம்பெற்றதலமாதலின் அ ன்றுதொட்டுப் பனங் கனியும் அ க்கு நைவேத்தியப் பொருளாயி
(5.
ற்று. (2) 16 கொட்டிலுள்ள கூரு சிவஸ்தலம். சம்பந்த ராற் பா ه لاتی با سال السا -ا
திருப்பனந்தாள்-இது காவிரியி ன் வடகரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சிவபக்தியிற் சிறந்த ஒரு மசது சிரோமணியார் தாம் கொ டுத்த மாலையை இங்குள்ள சிவ பெருமானுக்குச் சாத்தச்சென்ற பொழுது, தமது உடைநெகிழ,அ சனை இரு முழங்கைகளாலும் இ டுக்கிக்கொண்டு திருமாலைக்கை ங்கரியத்துக்கு இடையூறு வந்த தேயென்று கவன்றதையுணர்ந்த சிவபிரான் தமது திறமுடியைச் சாய்த்து மாலையேற்றருளியதல ம். குங்குலியக்கலய6ாய ஞர் த மத கழுத்திற் கயிறு பூட்டியிழு க்க கிமிர்ருதது இவ்விலிங்கமே. இ த்தலத்திலே புராதன மடாலய முமொன்றுளது.
திருப்பனையூர்-இது காவிரியின் தென் கரையிலுள்ள் ஒரு சிவஸ் தலம். சுவாமி செளந்தரேச்சா ர். அம்மை பெரியநாயகி, சப் த விடங்கஸ்தலங்களு ளொன்று, சம்பந்த சுந்தரர்களாற் பாடப்ப ہ تھے۔ شL
திருப்பாசூர்-இது சோழனுக்குச்
வபெருமான் பாம்பாட்டியாக வந்து தரிசனங்கொடுத்த தலம். இது திருவொற்றியூருக்கு மேற் மிசையில் திருவெண்பாக்கத்துக் குத் தெற்கேயுள்ளது. நாவுக்கச சராலும் சம்பந்தராலும் பாடச
.7ضیے کاJ திருப்பாச்சிலாச்சிராமம்-காவி ரியின் வடகரையிலுள்ள ஒருசிவ ஸ்தலம். கொல்லிமளவன் தன் "மகளுக்குண்டாய குமரகண்டவ லியைத் திருஞானசம்பந்தமூர்த் திநாயனாால் நீக்குவித்த சிவஸ் தலம். சுவாமி நீலகண்டேச்சர

Page 119
ர், அம்மை விசாலாசுதி, சுந்தர சம்பந்தர்களாற் பாடப்பட்டது. சுந்தரர், *நச்சிலரா கிலிவரல்லா ற் பிரானில்லையோ' ଶ ନାଁ g]', u (tyப் பொன் பெற்ற தலமுமிதுவே. திருப்பாடகம்-தொண்டை நாட் டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தல ம். சுவாமி பாண்ட வர்தூதன். ச க்தி உருக்குமிணி. பெரியாழ்வார் திருமழிசை யாழ்வார்திருமங்கை யாழ்வாரென்னுமூவராலும் பா
• کھیے . لا قہ திருப்பாணுழ்வார்-கலியுகம் முக் நூற்றின் மேல்சோழதேசத்தலே உறையூரிலே அவதரித்தவர்.இவர் வீணையிலே மகா சதுர ரா கிஅகன ற்பக வகாமத்தைப்பாடிப்பக்தியி ற் சிற்ந்து விளங்கியவர், (நாலாயி ாப்பிரபந்தங்காண்க) திருப்பாண்டிக்கொடுமுடி-கொ ங்குநாட்டின் கணுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி கொடுமுடிநா தேச்சுரர். அம்மை பண்மொழி யம்மை. இது கொய்யலுக காவி ரியுங் கூடுமிடத்தே யுள்ள தலம். இது மூவராலும் பாடப்பட்டது, இங்குள்ள லிங்கம் அகஸ்தியரு டைய கமண்டலத்தைக் கவிழ்த் த விநாயகராற் ருபித்துப் பூசிக்
.0قت کے سالان 6ھ திருப்பாதாளேச்சரம்-இது காவி ரியின் தென்கரையிலுள்ள ஒருசி வஸ்தலம். இது பாமணியெனவு ம்படும். சுவாமி சர்ப்பபுரே ச்சு ார்; அம்மை அமிர்த நாயகி. சம் பந்த ராற் Jff - تھی ـ السا ن • திருப்பாதிரிப்புலியூர்-இது சமண ர்களாற் கற்றுாணிற்சேர்த்துக்கட் டிக்கடலிலிடப்பட்டதிருநாவுக்க ரசர்"சொற்றுணைவேதியன்’என் னுந் தேவாரம்பாடிக் கரைசேர் ந்த சிவஸ்தலம். இது பெண்ணை திேதீரத்திலுள்ளது. சுவாமிதோ
ன் ருத்துணையீசர். அம்மை தோ கையம்பிகை, அப்பர் சம்பந்தர் களாற் பாடப்பட்டது. திருப்பாம்புரம்- காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம், சுவாமி பாம்புரே ச்சுரர். அ ம்மை வண்டமர் பூங்குழல்நாய கி. சம்பந்த ராற் பாடப்பட்டது. திருப்பார்த்தம் பள்ளி-காவிரியி ன் வடகரையின் கணுள்ள ஒரு வி ஷ்ணு ஸ்தலம். சுவாமி பார்த்த சாரதி சக்தி மலர்மா த. திருமங் கையாழ்வாராற் பாடப்பட்டது. திருப்பாலைத் துறை- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்த லம், சுவாமி பாலைவனநாதர். அ ம்மைத வள வெண் ணகையம்மை. அப்பராற் பாடப்பட்டது. திருப்பாற்றுறை-காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி திருமூலநாதேச்சு 0ர். அ ம்மைமேகலாம்பிகை,சம்பந்த ரா
• لایئے ۔ا ن لانا - Jm (ت திருப்பாவநாசம்-பாண்டிாேட்டி ன் கணுன் ள ஒரு சிவஸ்தலம். சு வாமி பாவநாசேச்சுரர். அம்மை உலகம்மை. இங்கேயுள்ள தீர்த்த ம் மிக்க விசேடமுடையது. திருப்பிரமபுரம்-இது ர்ேகாழி எ
ன வழங்கப்படும் சிவஸ்தலம்’ to னிக்கவாசகர் சிவபெருமானது திருவடியைத் தமதுகையினற்பி டித்துக்கொண்டு திருப்பாசுரம் பாடப்பெற்றதும் விஷ்ணுகொ ண்ட நரசிங்க வடிவத்தைக் கரு வபங்கம்செய்யும்பொருட்டுச் g வ பெருமான் சரபமாகிப்பின் ச ட்டைநாத வடிவங்கொள்ளப்பெ ற்றதுமாகிய வெஸ்தலம். திரு ஞானசம்பந்தமுர்த்திகளுக்கு வதாாஸ்தலமுமிதுவே. இத்தல புகலி, வெங்கு وظاIT با زوجله ق) و ib ரு, தோணிபுரம், பூந்தராய் Sir

99 (5
திரு
புரம், புறவம், சண்பை, கொச் சைவயம், கழுமலம், காழி, பிர மபுரம் என்னும் பன்னிரண்டு தி ரு5ாமங்களையுடையது. 0 ليلها مكة சாரியர் மூவராலும் பாடப்பட் டது. எழுபத்தொருதிருப்பதிகங் கள் பெற்றுள்ளது. திருப்பிரமேச்சுரம். பாண்டிநாட் டி ன் கணுள்ள ஒரு சிவஸ்தலம். திருப்பிர்தி- வடநாட்டின் கணுள் ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி பரமபுருஷன், சக்தி பரிமளவல் லி, திருமங்கை யாழ்வாராற் பா آری - - اما لباسها، திருப்பு 3 லூர்-கிருநாவுக்கரச சு வாமிகள் முத்தியடைந்த சிவஸ்த லம், இது காவிரியின் தென் கரை யிலுள்ள ஒரு சிவஸ்தலம். சுந்த ர மூர்த்திதாயனூர் பொன் வேண் டிப்பாடியபொழுது செங்கற்கள் பொன் கற்களாகப் பெற்ற ஸ்தல முமிதவே, இது மூவராலும்பா டப்பட்ட எட்டுத் திருப்பதிகங்க 2ளயுடையது. சுவாமி அக்கினி ச்சுரர். அம்மை கொந்தார்குழலி, திருப்புகலூர்வர்த்தமானேச்சர
ம்-இது காவிரியின் தென் கரையி லுள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி வர்த்த மானே ச்சுரர். அம்மை க ருந்தார்குழலி, சம்பந்த ராற்பா
• 7ے سات سی لیا لاہب திருப்புகழ்-அருணகிரிநாதர் கு மாரக் கடவுளினஅ புகழையெடு த்துத் திருவாய்மலர்ந்தருளிய தோத்திர ரூபமான பாடல்கள், இப்பாடல்கள் தம்மையோதப வர்களது நெஞ்சினுள்ள அச்சம் துன்பங்களை நீக்கித் தைரியத்தை யும் குமாரக்கடவுள் மேலே கம் பிக்கையையும் விரைந்த பத்தியை யுந்தருமியல்பின. திருப்புகழ்ப் பாடற்குெ கை பதிஞயிரத்தி லிற ந்தனபோக எஞ்சியுள்ளன சில வே. இந்நூல் வில்லிபுத்தூரர் கா
29
திரு லத்தது. திருப்புக்கொளியூர்அலிநாசி - கொங்கு5ாட்டின் கணுள்ள ஒருசி வஸ்தலம். இஃது அவிநாசியென வும்படும். சுவாமி அவிநாசீச்சுர ர். அம்மை பெருங்கருணை நாயகி. சுந்தரமூர்த்திநாயனர், “புரைக் காடுசோலைப் புக்கொளியூர விநா சியே, கரைக்கா ன் முதலையைப்பி ள்ளை தரச்சொல்லு காலஜனயே? என்று பாடி முதலையுண்டபிள்ளை யை மீட்டதலம். திருப்புடார்ச்சுனபுரம்-பாண்டி நாட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருப்புட்குழி-தொண்டை β) Τι
டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்தல ம். சுவாமி விஜயராகவன். சக்தி மரகதவல்லி. திருமங்கை யாழ் வாராற் பாடப்பட்டது. திருப்புத்தீசர்- திருப்புத்தூரிலே கோயில்கொண்டிருக்குஞ் சுவா மிபெயர். திருப்புத்தார்- பாண்டி காட்டிலு ள்ள ஒரு சிவஸ்தலம். இது திரு க்கோட்டியூருக்குத் தென் கீழ்த் திசையிலுள்ளது. s திருப்புல்லாணி- பாண்டிநாட்டி அலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சு வாமி கல்யாண ஜகநாதன். சக்தி கல்யாண வல்லி. திருமங்கையாழ் வாாாற் பாடப்பட்டது. திருப்புளிங்குடி-பாண்டி காட்டி லுள்ள ஒரு விஷ்ணு ஸ்சலம். திருப்புள்ளமங்கை- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி திருவாலந்தரித்த ஈச்சுரர். அம்மை அல்லியங்கோ தை,சம்பந்த ராற்பாடப்பட்ட ஆ. திருப்புள்ளம்பூதங்குடி-காவிரியி ன் வடகரையின் கணுள்ள ஒரு வி ஷ்ணு ஸ்தலம். - திருப்புள்ளிருக்கும்வேளுர்-இது சோழநாட்டிலுள்ள ஒரு சிவஸ்

Page 120
仑_色岛
தலம். சடாயுப்புள் பூசித்தமை பால் இப்பெயர்பெற்றது. திரு ப்புள்ளிருக்கு வேளூர் ଶ ଗଠୀ 6 கொண்டு புள்ளும் இருக்குவேத மும் பூசித்த தலமென்று பொரு ள் பண்ணு வாருமுளர். சுவாமி வைத்திய6ாதர். அம்மை தைய ல்நாயகி. அப்பர் சம்பந்தர்களா இத்தலத்து மு . نتیجے سنا لالہ ITلظ த்துக்குமாரசுவாமிமேலுள்ள பா மாலைகள் அசேகம். புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகஞ்செய்தவர் l டிக்காசுப்புலவர். கரிசனர்த்த மாக காற்றிசையிலிருந்தும் சன ங்கள் சென்று பெருந்திரளாகக் கூடுவார்கள். இத்தலத்தை மிதி த்தவர்களும் நோய்தீரப்பெறுவ ரென்பது ஐதிகம். திருப்புறம்பயம்-இது காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்த லம். சுவாமி காட்சிநாதர், அம் மை கரும்பன்ன சொல் நாயகி, அரவாலிறந்த வணிகனேச்சம்பர் தர் பதிகம்பாடி யுயிர்ப்பித்த த லம், சமயாசாரியர் மூவராலும் .(نتیجے ہاں نا - LJIT திருப்புனவாயில்-பாண்டி நாட் டின்கணுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி பழம்பதிநாதர்; அம்மை பரங்கருணை நாயகி. சுந்த மச் சம் பந்தர்களாற் பாடப்பட்டது, திருப்புன்கூர்-நந்தனர்பொருட் டு நந்தி தேவரை விலகும்படி செய்து அவர்க்குத் தரிசனங்கொ டுத்தருளிய சிவ ஸ்தலம். சோ ழநாட்டிலே காவிரிக்கு வடகர்ை யிலுள்ளது. சமயாசாரியர் மூ வராலும் பாடப்பட்ட அ. திருப்பூந்துருத்தி - காவேரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ் A56\»tô. சுவாமி புஷ்பவனநாதர்; அம்மை அழகாலமர்ந்த நாயகி. நாவுக்கரசராற் JIF نتھکے ہا السال ہے • திருப்பூவணம்-பாண்டிநாட்டின்
திரு
கணுள்ள ஒரு சிவஸ்தலம். திருப்பூவனூர்-காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். திருப் பேருந்துறை-சோழ நாட் டிலே தென்பாலிலுள்ள ஒருசிவ ஸ்தலம். பாண்டியற்காகக் குதி  ை கொள்ளச்சென்ற மாணிக்க வாசகாைத் தடுத்தாட்கொண்ட சிவஸ்தலம். இங்குள்ள ஆலயம் திவ்லியமான சிற்ப வேலைகளையு டையது. சுவாமிஆன்மநாதன்; அம்மை உமாதேவி. திருப் பேருமிழலையூர்-க சவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவ ஸ் தலம திருப்பெரும்புலியூர்-காவிரியின் வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்த லம், சுவாமி வியாக்கிரபுரேச் சுரர். அம்மை சவுந்தரநாயகி, சம்பந்த ராற் பாடப்பட்ட-அ. திருப்பெருவேளுர்- காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவ ஸ் தலம். சுவாமி பிரியாத நாயகர்; அம்மை மின்னனையாள், அப்பர் சம்பந்தர்களாற் لاm ۰ وقتی سا-تالالما-تا திருப்பேணு பேருந்துறை-இது காவிரியின் தென் கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுவாமி சிவா னக்தே சர். அம்மை மலையரசி, சம்பந்த சாற் | fr | آفت کے --سالانا • திருப்பேரநகர்-காவிரியின் Gܝܐ ܐ கரையிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்த லம். சுவாமி அப்பக்குடத்தான். சத்தி கமல வல்லி. திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார், திருமங் கையாழ்வார், பெரியாழ்வார் எ ன்னும் நால்வராலும் பாடப்பட் டுள்ளது. திருப்பேருர்-கொங்கு நாட்டின் கணுள்ள ஒருசிவஸ்தலம். இல்சி மேலைச்சிதம்பரமெனவும் படும். . ''[ം. ri്. 916)? பச்சைநாயகி. ஸ்தல விருகதவ்

e g
திரி கள் பிறவாப்புளியும், அரசும்,இ ஹவாப்பனையும். முசுகுந்தன் கு ரங்குமுகம் நீங்கி மனிதர் முகம் பெற்ற தலம், சுந்தர ராற் பிற பதிகங்களிலே வைத்துப்பாடப் பட்ட தலம். திருப்பேரெயில்-காவிரியின் தெ ன் கரையிலுள்ள ஒரு சிவ ஸ்தல ம், சுவாமி சகலபுவனேசுவரர் அம்மை மேகலாம்பாள். அப்ப சாற் பாடப்பட்டது.
திருப்பைஞ்ஞலி-காவிரியின் வ s
டகன் ரயிலுள்ள ஒருசிவ ஸ்தலம் சுவாமி மாற்றறிவர தேச்சுரர். அம்மை வாலசவுந்தரி. இங்குள் ள இரத்தினசபையிலாடி யருளுர் ம் நடேசர் இரத்தினசபாபதியெ னப் படுவர். மூவராலும் பாட ப்பட்டுள்ளது. திருப்போரூர்-திருவான் மியூருக் குத் தெற்கே சமுத்திரதீரத்திலு ள்ள சுப்பிரமணியஸ்தலம், திருமங்கலக்குடி-இது காவிரியி ன் வடகரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி பிராண வர தேச் சுரர். அம்மை மங்கள5ாயகி அ ாசிறைப்பொருளை ஆலயத்திருப் பணிக்குச் செலவுசெய்து விட்டு அரசனுக்கஞ்சி உயிர்துறந்த ஒரு சிவபக்தர்க்கு உயிர்கொடுத்த சி வஸ்தலம். அப்பர்சம்பந்தர்களா
• نتھیے۔۔الا لp ||1|IT --L திருமங்கைபுரம்-பாண்டி காட் டின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். இஃது கோவிற்பட்டிஎனவும்படு ம் சுவாமி பூவணலிங்கேச்சுரர். அம்மை செண்பகவல்லி. சுக்தர நாற் பாடப்பட்ட சி. திருமங்கையாழ்வார்-இவர் கலி யுகம் நானூற்றறுபதின்மேல் திரு கேரியிலே நீலனென்னுமொருகு த்திரனுக்குப் புத்திரராகப் பிறந் தவர். இவரே பரீரங்கத்துக்கோ
d5 புரத்திருப்பணிசெய்த விஷ்று பத்தர். இவர் பத்தினியார்குமுத வல்லி. இவர் விஷ்ணுபத்தராவத ற்குமுன்ஆறலைக்குங்கள் வர். திற வுபூண்டபின் ஆழ்வார்பன்னிருவ ருள் இவரே சிறந்தவர். 5ாலாயிர ப்பிரபந்தத்துட் பெரிய திருமொ ழி இவர் திருவாய்மலர்ந்ததேன் பாமாலை, திருமணஞ்சேரி-இது சோழ8ா ட்டிலே காவிரிக்கு வடகரையிலு ள்ளது. சுவாமி அருள்வள் 6ான யகேச்சுரர். அம்மை யாழின் மெ ன் மொழியம்மை. திருநாவுக்கர சர் திருஞானசம்பந்திரென்னுமி ருவராலும் பாடப்பட்டது. திருமணலைமாககரம்-பாண்டி நாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்த லம். சுவாமி மங்களேச்சுரர். அ ம்மை மங்களாம்பிகை. திருமணிக்கூடம்-காவிரியின் வ டகரையின் கணுள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம். சுவாமி மணிக்கூடகா யகர். சத்தி திருமாமகள். திரும ங்கையாழ்வாராற்பாடப்பட்டது திருமந்திரம்-திருமூலர் செய்தரு விய நூல். அது சரியை கிரியை யோகம் குான மென்னு நான்கு பாதங்களையுமெடுத்துக்கூறுவது. வேதாகமப்பொருளே யாராயகத வர்க்கே அந்நூல் நன்கு புலப்ப ம்ெ. அது மூவாயிரம் மந்திரங் களையுடைய அதி. திருமூலர்காண்க. திருமந்திரேச்சுரம்-பாண்டிநாட் டின் கணுள்ள ஒருசிவஸ்தலம். திருமயிலை- சிவநேசர் இறக்அ போன தமது பெண்ணினுடைய எலும்புச்சாம்பரைச் சமபநதமூ ர்த்திமுன்வைக்க, அவா, பூமபா வைத் திருப்பதிகம் பாடி அதனை உருப்பெற்றெழும்பச்செய்தசிவ ஸ்தலம். இது திருவொற்றியூரு க்குத் தெற்கே சமுத்திரதீரத்து

Page 121
е е, а
(5 குேச் சமீபத்திலேயுள்ளது. திரு வள்ளுவர் பிறக்கப்பெற்ற ஸ்தல முமிதுவே. சுவாமி கபாலீச்சுரர். அம்மை கற்பகவல்லி. இது திரு
ஞானசம்பந்தசுவாமிகளாலேபா
திருமயேந்திரப்பள்ளி. சோழநா
ட்டிலே கொள்ளிடBதிதீாத்திலு ள்ள சிவ ஸ்தலம். இது திருக்கோ யிலினுள்ளேயிருந்த தீபத்தைத் அளண்டிய எலிக்குச் சிவபெருமா ன் ஈரப்பிறப்பருளிய சிவஸ்தல ம், சுவாமி திருமேனி அழகேச்சு ார். அம்மை முல்லைநகை வடிவம் மை. இது கிருஞானசம்பந்தசுவா மிகளாற் பாடப்பட்ட்ஸ் தலம். திருமருகல்-காவிரியின் தென்க ரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலம். சு
வாமி மாணிக்க வண்ணஈச்சுரர். அம்மை வண்டுவார்குழலி. திரு ஈாவுக்கரசராலும் திருஞானசம்
பந்தராலும் பாடப்பட்டுள்ளது. திருமலை-(1) கைலாசம். (2) திரு வேங்கடமலை. இது வடநாட்டு விஷ்ணு ஸ்தலங்களுளொன்று. திருமழபாடி-காவிரியின் வடக ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி வச்சிாத்தம்ப நாதேச்சுரர். அம்மை அழகம்பிகை, சமயகுர வர்மூவராலும் பாடப்பட்டுளது. திருமழிசையாழ்வார்- திருமழி சையிலே பிருகுவுக்கு ஒரப்சரஸ் திரியிடத்திற் பிறந்தவர். இக்குழ ங்தையைத் தாய் அவ்விடத்தில் விட்டேக, அதனை யிழிகுலத்தா ஞெரு பக்தன் கண்டெடுத்துப் போய்வளர்த்தான். இவர் திவா பரயுகாந்தத்திலே பொய்கையா ழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ் வார்என்னுமூவரும்பிறந்து மூன் மறுமாசஞ்சென்றபின்னர்ப் பிறந் தவர். இவர்பாடியபாமாலை நாலா யிரப்பிரபந்தத்திற் சேர்க்கப்பட் டுள்ளது.
திரு திருமறம்-கல்லாடர் கண்ணப்ப தேவர் மீது செய்த நூல். (2) நக் கீார்செய்தது. திருமறைக்காடு-காவிரியின் தெ ன்கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம், வேதாரணியமெனப்படுவது மிதுவே. சுவாமி மறைக்காட்டீ ச்சுரர். அம்மை யாழைப்பழித்த மொழியம்மை, சமயகுரவர்மூவ ராலும் பாடப்பட்ட ஸ்தலம். திருமாகறல்-காஞ்சீபுரத்அக்குக் தெற்கேயுள் மாசிவ ஸ்தலமீ.) சுவா அடைக் கலங்காச்தவர். அ ம்மை புவனநாயகி. திருஞானச மபதே ராற் பாடப்பட்ட ஸ்தலம். திருமாணிகுழி-திருப்பாதிரிப் பு லியூருக்குத் தெற்கேயுள்ள சிவ ஸ்தலம். சுவா மாணிக்கமே னிவர தேச்சுரர். திருஞானசம்ப ந்த ராற் பாடப்பட்ட தலம். திருமாந்துறை-காவிரியின் வடக  ைரயிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி ஆம்பிரவனேச்சுரர். அம் ᎧᎧᎧ [ ᏝᏱ அழகாலுயர்ந்த அம்மை. தி ருஞானசம்பந்த சுவாமிகளாற் பாடப்பட்டுள்ளது. திருமாலிருஞ்சோலை- பாண்டிநா ட்டிலுள்ள விஷ்ணு ஸ்தலம், சுவாமி மாலலங்காரர், சத்தி செளந்தரியவல்லி, நம்மாழ்வார் குலசேகராழ்வார், பெரியாழ்வா ர், திருமங்கையாழ்வார்,ஆண்டா ள் என்னுமிவர்களாற் பாடப்பட் ள்ெளது. திருமாற்பேறு-விஷ்ணு பூசித்து ச் சக்கிரம் பெற்ற சிவஸ்தலம். இ து காஞ்சீபுரத்துக்கு வடபாலில் உள்ளது. சுவாமி மால் வணங்கீ ச்சுரர். அம்மை கருணைநாயகி. திருநாவுக்கரசராலும் திருஞான சம்பந்தராலும் பாடப்பட்ட ஸ் தலம்."
திருமீயச்சூர்-காவிரியின் தென்க

*
99.9t
V திரு ரையிலுள்ள ஒரு சிவஸ்சலம். இது பேராள மெனவும்படும். சு வாமி திருமுயற்சிநாதேச்சுரர்; அம்மை செளந்த ர நாயகி. கிரு ஞானசம்பந்தி ராற் பாடப்பட்ட 6) # 6) LD
திருமீயச்சூரிளங்கோயில் - இது
காவிரியின் தென் கரையிலுள்ள ஒ ருசிவஸ்தலம். சுவாமி சகல புவ னேச்சுர ரீ. அம்மை மேகலாம் பா ள். திரு5ாவுக்கரசராற பாடப்ப
Y ۰ تا : با تا
திருமுண்டீச்சுரம்-நடுநாட்டிலு
ள்ள ஒரு சிவஸ்தலம். சுவாமி மு ண் டீச்சுரர்; அம்மை காஞர்குழ
லி. திருநாவுக்கரசராற் பாடப்ப
• (تھیئے ۔
திருமுதுகுன்றம்-நடு நாட்டிலே
மணிமுத்தாநதி தீரத் கிலேயுள்ள
ஒரு சிவஸ்தலம். சுந்தாமூர்த்தி காயனர் மணிமுத்தா நதியிலிட்டு
த் திருவாரூர்க்குளத்திலே எடுத் த பன்னீராயிரம் பொன்னையும் சி வபெருமானிடத்திற் பெற்றது இ த்தலத்திலேயே. சுவாமிபெயர் பழமலைநாதர்; அம்மை பெரிய
நாயகி இத்தலம் விருத்தாசலம்
எனவும்படும். மூவராலும் பாட ப்பட்டது. கற்பனுலங் கார பண் டாரமாகிய துறைமங்கலம் சிவப் பிரகாசரும் நான்மணிமாலை பெ ரிய நாயகி விருத்த முதலியவற்ரு
லித்தலத்தைப் பாடினர். *வா
ஞேர்தொழுகின் பலிப்பாத்திரத் தை வனைந்தது ,ே தானேவெனச் சக்கரந்தான் சுழற்றத் தகுங்குய
த்தி, யானேர் குயவன் மெய்யெ
ன்றேமுதுகுன்றிறையியம்ப, நா னுேவொரு சிற்றிடைச்சியென்ரு ளங் நறுநுதலே' என்பது நவம ணிமாலையுள் ஒன்று.
திருமுருகன்பூண்டி- கொங்கு
5ாட்டின்கணுள்ள ஒரு சிவஸ்த லம், சுவாமிமுருகநாதர்,அம்மை
8
திரு முயங்கு பூண் முலை. சு கதாபாற் .. (دئیے ۔ البالا ہے "mر) திருமுருகாற்றுப்படை-நக்கீரர் சுப் பிரமணியக்க டவுளினத'பரா க்கிரமங்களே யும் பெருமைகளையு ம் அமைத்துப்பாடி அவர் அருள் பெற்ற நூல், பத்துப்பாட்டு என லும் நூலிலுள்ளே முதற்பாட்டு. முந்நூ, முப் பகினேழடிகளை யு டையது. B ச்சிஞர்க்கினியராலு  ைரயிடப்பட்டது. இந்நூலைப்ப த்தியோடு வட்டம்பண்ணிவீந்தா ல் சுப்பிரமணியக்கடவுள் விரை ந்து அநுக்கிரகம் புரிவரெனக் கொண்டு அநேகர் டிங் B னஞ்செ ய்வது பண்டுதொட் டி ன்று முள் ள வழக கம. திரு முறப்பநாடு-பாண்டி நாட்டி ன் கணுள்ள ஒரு சிவ ஸ்தலம். திருமுக்கீச்சுரம்- சோழநாட்டிலே குடமுருட்டி நதி தீரச் கிலுள்ள ஒ ருசிவஸ்தலம். சுவாமி பஞ்சவர் ண நாதேச்சுரர்; அம்மை காந்தி மதியம்மை. சம்பந்த சாற் பாட
. نتیجے ہنا تھا لسان திருமூலநகரம்-பாண்டி நாட்டின்
கணுள்ள ஒரு சிவஸ்தலம். திருமூலகாதேசுவரர்- திருப்பாற் அறுறையிலே கோயில்கொண்டிரு க்கும் சுவாமிபெயர். திருமூலநாயனர்-நந்திசேவர்மா ணுக்கராகிய சிவயோகியாரென் பவர், அகஸ்தியரைக் காணும் பொருட்டுத் தெற்கு நோக்கிச்செ ல்லும் வழியிலே திருவாவடுது றையில் மூலனென்னுமோரிடை (யன் இறந்து கிடக்க, அவன் மேய் த்த பசுக்கள் நின்று கதறி அழு தலைக்கண் டு பரிவுற்று அவன்கா யத்திற் பிரவேசித்து, அவனைப் போல அவைகளை மேய்த்து ஆற் நிவிட்டுத் திரும்பிவந்து தமது சரீரத்தைத்தேடி அதனைக் காணு

Page 122
a b о
மையால் அம்மூலன் சரீரத்தோடு தானே அங்கிருந்து மூவாயிரம் வருடம்யோகஞ்சாதித்த இவர் ருடத்துக்கு ஒரு மந்திரமாக மூ வாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தவர். அவற்றின் ருெ குதிதி ருமந்திரமெனப்படும். அண்ட
ண்டங்களின் தத்து வ சொரூபத் தை அறிபவப்பிரத்தியக்ஷமாகவு ணர்ந்து உலகத்துக்கு வெளியிட் டமகாஞானிகளுள்ளே இவர் த ஆலமைபெற்றவர். அவருடைய உ பதே சமெல்லாம் பெரும்பாலும் ரூபகமும் பரிபாஷையுமாகவே யிருக்கும். சித்தின் றிச் சடமும் சடமின்றிச் சித்து மில்லையென்ப து அவர் சித்தாந்த மாம். “அணு வுளவனுமவனுளணுவுங்-கணுவ நின்ற கலப்பஃ தணராா-இணையி லியீசனவனெங்குமாகித்-தணிவ றகின்ற சராசரந்தானே" சிவனு க்கு வடிவுகூறிய திருமந்திரம் வ ருமாறு:-“மேவிய சீவன் வடி வ_தி சொல்லிடிற்-சோவின் மயி ரொன்று நூறுடன் கூறிட்டு-மே விய கூறது வாயிர மாயினு-லாவி யின் கூறுநூறுயிரத் தொன்றே? பஞ்சேந்திரியங்களையும் அடக்கு தல்கூடாதென்பதும், அடக்குங் கால் அறிவில்லாத் சடத்தின் கதி யாமென்பதும் அவைதாமேயட ங்குமுபாயமறிவதே அறிவு என் பதம் அவர் கூறிய, *அஞ்சு மடக் கடக்கென் பரறிவிலா- ரஞ்சு மட க்குமமரமிங்கில்லை-யஞ்சுமடக்கி லசேதனமாமென்றிட் - L-G53* Lo 'க்கர் வறிவறிந்தேனே’ Gা লেঙ্গ ধ্ৰুgy திருமந்திரத்தானறிக. அவர் கூறும் ஞானபூசைவருமாறு:"உ ள்ளம்பெருங்கோயிலூனுடம்பா லயம்-வள்ளம்பிரானர்க்கு வாய் கோபுரவாயில்-தெள்ளத்தெளிக் தார்க்குச் இவன் சிவலிங்கங்-கள் ளப்புலனைந்து ங் காளாமணிவிள
க்கே' இன்னோன்ன திவ்வியோ
(5 பதேசங்கள் திருமந்திரத்தினுள் ளே அளவிலவாசலின் அவற்றை ச்சமுத்திரகலசநியமாக வெடுத் திக காட்டல எளிதன் மும். திருமுழிக்களம்- மலைநாட்டிலு ள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவா மி திருமூழிக்க்ள நாதன், சத்திம து! நாம ணி. நம்மாழ்வாராற்பா t-till-t-.. திருமேய்யம்-பாண்டி காட்டிலு ள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவா மி சத்திய கிரிநாதன் சத்தி அத் திவல்லி. இது திருமங்கையாழ்
• 0ظیے سے افسالنا آrل y frf Tib@ திருமேனியழகர்-திருமயேந்திர ப்பள்ளியிலே கோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். (2) திரு வேட்டக்குடியிலே கோயில்கொ ண்டிருக்கும் சுவாமிபெயர். திருமோகூர்- பாண்டிநாட்டிலுள்
ளே ஒரு விஷ்ணு ஸ்தலம். திருவக்கரை-திரு அச்சிறு பாக்க
யுள்ள ஒரு சிவஸ்தலம். இங்கே ஒரு மடா தினமுமுளத. திருவஞ்சைக்களம்-மலைநாட்டி லுள்ள ஒரு சிவஸ்தலம். tired மன் தாயைக்கொன்ற பழிதீர்த் ததும் சுந்தரமூர்த்திகள் வெள் ளையான பெற்றது மித்தலமேயா ம், சுவாமி அஞ்சைக்களத்தீசர்; அம்மை உமை, சேரமான் பெரு மாணுயஞர் திருத்தொண்டுசெய் திருந்த தலமுமிதுவே. திருவடதளி:-காவிரியின் தென்க ரையிலுள்ள சிவஸ்தலம். சுவா மி வடதளிநாயகர்; அம்மைகெள ரியம்பிகை. திருநாவுக்கரசர் சு வாமிதரிசனஞ்செய்யப்புக்கபோ அதற்கிடையூறு செய்த FD so انکے ரைஅரசனற்றண்டிப்பித்த தலம். திருவடமுல்லைவாயில் இது
குவெற்றியூருக்குத் தென்மேர்

3
Ch
றிசையிலே திருப்பாகுருக்குத் தெற்கே சமீபத்துள்ள சிவஸ்த லம். சுந்தரமூர்த்திநாயஞர் சங் கிலியார் பொருட்டுக் கணணிழக் து கவன்ற பதிகம்பாடியதலம். சுவாமி பாசுபதேச்சு 0ர்; அம்மை கொடியிடையாள். முல்லைக்கெர் டியினுள்ளே மறைந்து கிடந்து, தொண்டைமான் தன் யானையின் காலைச்சிக்கிய அக்கொடியை வெ ட்டியபோது வெளிப்பட்ட சிவ லிங்கமாதலின் அதனையுடையத லடn இப்பெயர்பெறுவதாயிற்று. தென்றிசையிலுமொருமுல்லை வா யிலுண்மையின் வடவென்னு ம டைபெற்றது.
திருவடவாலவாய்-இது /Ճ -38 609 մ யின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது இடைக்காடன் பொருட்கி ஆ லவாயினின்றும் சிவபெருமான் நீங்கி எழுந்தருளிஇருந்த தலம். இது வைகையின் தென்கரையிலு ள்ளது.
திருவடுகூர்-திருப்பாதிரிப் புலியூ ருக்குமேற்கேயுள்ள சிவஸ்தலம். சுவாமி வடுகேச்சுரர்; அம்மை வ இவகிர்க்கண்ணி. சம்பந்த ராற் L-uff - u l- - - -éi7
திருவட்டபுயங்கம் - தொண்டை
நாட்டின் கணுள்ள ஒருவிஷ்ணுஸ் தலம். சுவாமி சக்கர ராஜன்! ச த்தி பதுமவல்லி. பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் என்னுமிரு வராலும் பாடப்பட்டது. திருவட்டாலு-மலை நாட்டின் கணு ள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவா மி ஆதிகேசவன்; சத்தி மரகதவ ல்லி, கம்மாழ்வாராற்பாடப்பட்
• 7گے ۔ திருவண்டாம்பாலை- வந்தோமி ப்பாலேயென்பது வண்டாம்பா லையென மருவிற்று, திருவாரூரு க்குச் சமீபத்தேயுள்ள ஒரு சிவ ஸ்தலம். சுந்தார் சிவபிரானஏவ
திரு ல் கொண்டமைக்காக அவரிருக்கு ந்திருவாரூரை மிகிப்பதில்லையெ ன்னும் விர தம்பூண்டு எல்லைகட ங் திருந்த விறன் மிண்டநாயனுரை ச் சிவபிரான் சோதிக்குமாறுவே ற்றுருக்கொண்டுசென்று அவர்மு ன்னேகின்று திருவர் ரூரென்ன, அவர் சினந்து துரத்தச் சிவபிரா ன் புறங்கொடுத் தோ டி சீ கிருவா ரூரெல்லேக்குள் வந்து 'வந்தோ மிப்பாலே’ யென்றமையின் அத் தலம் இப்பெயர்த் தாயிற்று. திருவண்புருஷோத்த மம்-காவிரி யின் வடகரையிலுள்ள ஒரு வி ஷ்ணுஸ்தலம். சுவாமி புருஷோ த்த மன்; சத்தி புருஷோத் தமவ ல்லி, திருமங்கையாழ்வாராற்பா t-tut - -27. திருவண் வண்டூர்- மலைநாட்டிலு ள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவா மி பாம்ட!ணேயப்பன், சச்தி கமல நாயகி. கம்மாழ்வாராற் பாடப்ப
• لاکھے ہے திருவநக்த புரம்-மலைநாட்டிலுள் ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி அந்ேத பத ம5ாபன்; சத்திஹரில கூடி0மி. நம்மாழ்வார் பெரியாழ் வாரிருவராலும் பாடப்பட்டது. இத்தலம் மலைநாட்டா சர்ச்கு இ ன்று மிராஜதானியாக வுள்ளது. இக் காலத்திலே சுதேச ராஜாக்க ளது ஆதீனத்திலுள்ள ஆலயங்க ளுள் இது மிக்க செல்வத்தோடு கித்திய நைமித்திகங்கள் குறைவு முதிடேக்கப்பெற்றுள்ளது. திருவதிகைவிரட்டானம்- வித் துன் மாலி முதலிய திரிபுராசுரர் களைச் சிவபெருமான் நகைத்தெ ரித்த சிவஸ்தலம். இது கெடில ாகிதீரத்திலுள்ளது, இத் தலத் திலேயே திருநாவுக்கரசு சுவாமி கள் குலைநோய் தீரப்பெற்றுச் சைவத்திற் பிரவேசித்தது. சம யாசாரியர்மூவரானும்பாடப்பட்

Page 123
es
திரு
திருவயிந்திரபுரம்- நடுநாட்டி இ ് ശെമ്ന ഗ്ര ബ്ലെ, ജൂ, ഞ, തെLD. (് ഖf மி தெய்வ நாயகர்; சத்த வைகு ந்த நாயகி. இது சிவபச்கியிலே முதிர்ந்தவொரு சோழன் இவ்வா ல பத்தைச் சிவாலயமாக்க வெத் தனித்தமையையுணர்ந்த தெய்வ நாயகப்பெருமான் தாம் தியா வி த்தார் தியான ரூபமாக கிற்கும் அ கண்டாகா ரப்பொருளா யுள்ள வ ,ெ ஸ்பரம் தாம் வேறு சிவம் வே மூர்த் தியெ ன் பதி تم س 3) وني ، قم 11 ق م) ங் காட்டுமாறு அச்சோழனுக்குக் கிரிநேத்திரமும் திரிகுலமுமுடை ய சாய்த்த ரிசன :ேகொடுத்து அவ னைப் பணிவித்தருளிய, லம், தி ருமங்கை யாழ் வ1 ப 1ற் பாடப்பட் டது. திருப்பா கிரிப்புலியூர்ச்கு மேல் பாலிலுள்ளது. திருவரகுணமங்கை- பாண்டிரா ட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். கம்மாழ்வாராற் பாடப்பட்டது. திருவரங்கம் பெரிய கோயில் -
இஃது எட்டுச் சுயம்புத் த ல ங்களுளொன்று. தென்னுட்டி லுள்ள விஷ்ணு ஸ்தலங்களுள் ளே முக்கியமானது, சிரங்க மெ ன்றும் பரீரங்கமென்றும் வழங் கப்படுவது. இது காவிரியாற்றி க்குறையின் சண்னே யிருத்த லின் இப்பெயர்த்த#யிற். ஏழு மி தில்களாற் சூழப்பட்டுள்ளது. தி ரிசி புரத்துக் கணித்தாகவுள்ள து. மிக்க அலங்கா 6 ம்பொருக்கி ய பெரிய கோபுரங்களையுடைய து. குளிர்ந்த டர்ந்த சோலைகளை யுடையது. மகோற்சவ காலங்க ளிலே காற்றிசையினின்றம் பெ ருந்திரட்சனங்கள் சென்று திரி சிக்கப்பெறுவது. திருவரங்கத் தந்தாதிமுதலிய அநேக பிரபந்த ங்களைப் பெற்று விளங்குவது. ப .07ھئے۔۔ لانا ہے f لا ظJ TJ Tھ6 ف%gے ”یک فلم திருவரிஞ்சையூர்-இது காவிரியி
திரு ன் தென் கரையிலுள்ள ஒருசிவஸ் 今ewtp. 

Page 124
திரு
இற்றைக்கு ஆயிரத்தெழுநூற் A3றுபத்தைந்து வருஷங்களுககு முன்னே விளங்கிய கரிகாற்சோ ழன்காலத்தி நூல்களாகிய மணி ம்ேகலையிலுள்ளுஞ் சிலப்பதிகார ததினுள்ளும்மேற்கொள்ளப்படி ட திருக்குறள் அவ்விருநூல்களு க்குமுன்னர்த் தோன்றியதென் பதி தான்ேபோதரும். சிலப்பதி கார நூற்கால்ம் ஆயிரத்தெழுநூ ற்ற்றுபத்தைந்து வருஷங்களுக் குமுதற்பட்டதென்பதி மகா வமிச ம்ென்னுநூலினுள்ளே வருங் கய வாகுகாலத்தாற் றுணியப்படும். ஆகவ்ே திருவள்ளுவர்காலம் ஆ யிரத்த்ெணதனூற்றைம்பது வரு ஷங்களுக்கு முன்னுள்ளதென்ப
து நீன்முக சிச்சயிக்கப்படும்.
இன்னும், இலங்கையை வெற் றிகொண்டு இற்றைக்கு இரண் டாயிரத்தது பதி வருஷங்களுக் குமுன்னர் அரசபுரிந்த சோழம ண்டலத்தானகிய ஏ?ல்லசிங்க துல்டய பெளத்திர் பெளத்திர லுக்குப் பெளத்திர ஞகிய ஏலே லசிங்கன் என்னும் பிரபுவுக்குத் திருவள்ளுவர் நீண்பினரென்று ம், அப்பிரபுவின்து கலமொன்று கடலோடி மீண்டுவந்து பாரிற் பொறுத்து மிதவாது கிடந்தபோ து திருவள்ளுவர், “ஏலேலையா’ விென்று கூறித் தொட்டபேர்து கித்ந்ததென்த்ம்,பாரமிழுப்போ * இன்றும் “ஏலேலையா? வென் ஆர்ச்ொல்லியிழுப்பதிஅன்று தொ ட்டவழக்கென்றும் வரும்கன்ன பாம்பரையாலும் மேலே ச்ெய் த கர்ல்கிச்ச்யம் வியவஸ்த்ாoன மாமர் இரண்டாயிரத்த்றுபதில் ஏலேல்சிங்க்னுடைய பிற் சந்த்தி ஆலுக்கும் இருநூறு வருஷம் வ்ாங்க ள்ளுச்வது ஆயிரத்த்ெண் ணுாற்ற்றுபர். ஏல்ேலசிங்கன் இ *S*మహావిu (మp6ఉrఛre-త'
திரு
லம் இரண்டா பிரத்த அறுபதி வரு ஷங்களுக்குமுன்னரென்பது ம காவமிசத்திற் காண்க. சிங்கன் எ ன்னும்பட்டப்பெயர் சோழமண் டலத்திலுள்ள இவனுக்கு வந்தித தன் மரபினர் இலங்கையரசுடெ ற்றகாலத்தப்பெயரோடு விளங் இனமையாற் போலும்.
யேசு சமயிகள் தமது சமயத் தவராகிய *தாமசு முனிவர் மைல்ாப்பூரில் வந்திருந்தபோதி திருவள்ளுவர்ென்னும் பெரோ டு விளங்கின சென்றும், அவர்கள் லிம் யேசுவுக்குப்பின் ஐம்பதாம்
வருகதமென்றுங் கூறும் வெளிற்
$,r u} t& b ,$hédèr 60ortu) נוק, II Got ay מ- עש.ע, துக்கொருசான் மும்,இனித்திருவ ள்ளுவ மாலையிற் கல்ல. டராற் கூ" றப்பட்ட வெண்பர் வும்,கல்லா ட மென்னும் நூலிலே அவர் கூறிப அகவற் கூறும் ஒத்த கருத்தின வr த லின்,திருவள்ளுவ மாலை பிற்கா லத்தாராற் பாடி யொட்டப்பட் டதென்பது அறியாமையின் பா லது. அவை வருமாறு:-திருவள் ளுவமாலையிற் கல்லர்டர் கூறிய து:-"..எப்பாலவரு மியைப வே வள்ளுவ ஞர் முப்பான் மொ ழிந்த மொழி', கல்லாடம் *.ச மயக்க்ணக்கர்மதிவழிகூரு -தில கியல்கூறிப் பொருளித வென்றவள்ளுவன்றனக்கு வளர்கவிப்பு லவர்முன்...”
திருவள்ளுவர் உலகியல்நெறி
வீட்டியல்நெறி இரண்டும் நன்மு
தவிசாரித் துண்மையுணர்ந்தவர். மாந்தர்க்கு இல்லறம்துறவற மெ ன்னும் இருவகையறங்க்ளுமே உ ரியனவென்பதும், அவற்றுள் து றவற்த்ல்தநோக்கியே இல்லறம் சாதிக்க்த்தக்கதென்பதும், வீடு தேடுவார்க்குத் துறவறமும், உல கந்தேடுவார்க்கு இல்லறமுமுரிய னவென்பதிம் அவர்சித்தாந்தம்.
 

**
திரு
இல்லறவியல்புகூறப்புகுந்த திரு வள்ளுவர் அன்பிலா மெல்லாக் தமக்குரிய ரன்பு-ையா, ரென் புமுரியர்பிறர்க்கு” என்னுக் திரு க்குறளால் அன்பே அதற்குச் சி றந்தவலக்கண மென்றும், -፵ዶDጫ! க்கிலக்கணங்கூறுமிடத்தி,
*அவாவென்ப வெல்லாவுயிர் க்கு மெஞ்ஞான்றுக், சிவா அப்பி ஹப்பீனும்வித்த"என்னுஜ்குறனா ல் அதற்கு அவாவின்மிையே சிற ப்பிலக்கணமென்னும், சிச்தாதே ஞ்செய்திருத்தில் ஜூன் நிகேசக்கி ஞல் அவருடைய அற்புத தெய்வ ப்புலமையிஞற்றல் நன்கு புலப் படும். திருவள்ளுவர் அற்அமு ப்பத்துமூன்து விஷய ங்களெடுத்
து நூல்பாத்தனர். ஒவ்வொருவி
ஷயங்களும்எஞ்சாமற் கடைபோ க அவரால் விசாசித்து கிச்சயம் பன்னப்பட்டிருத்தலின், எத்து డిణr புத்திதுண்மையுடையாரும் ஒருலிஷயத்திலாயினும் ஒன்றை
க் கூட்டவேனுங் குறைக்கவேனு
ம் இடங்கான மாட்டார். திருவ ள்ளவர் எடுத்துக்கொண்ட்- ബി.ജെ. யங்களுட் சிலவற்றைத் தாமாக விசாரித்த பிற பாஷைப் புலவரு ட்டலையாஞேர் அவ்விஷயங்கள் மேற் கூறியவற்றையும் திருவள் ரூவர் கூறியவற்றையு மொப்பு நோக்குமிடத்தித் திருவள ஞவர் கருத்துக்களே லிஞ்சிநிற்றலின், அவரின் விஞ்சிஞேர் பிறரில்லைஎ ങ്ങ് சித்தாந்தமாம். அதுபற் தியே திருக்குறள் இரேக்க பிரா ஞ்சிய லத்தீன் ஆங்கில முதலிய பாஷைகள்லே மொழிபெயர்க்க ப்பட்டு அத்தேயங்களிலேசென் வழங்குவதாலிற்று. இகுவர் இவர்க்கு முன்னும்,முஜீவனும்: புலவரும் 2றம்பொருளின்பமெ ன்னு ஒப்பாற்பொருளு மொரு வாறேகித்துக் പേr:#ളും
தி
திரு
வரெல்லாம், திருவள்ளுவரைப் போலக் கேட்டார் நெஞ்சினுட் பாய்ந்து பதிகொள்ளுமாறு Qaf ir ல்லுஞ் சொல்வன்மையும் சிசி ரியமுமுடையரல்லர். "எழுச்சி முதலாயவிலக்கண மெல்லாம்-ப ழுத்தினி துறங்கும்பள்ளி.என் அபுகழப்பட்ட திருக்குறட்சிறப் புஎழுத்தலடங்குவதன்று,
திருவள்ளுவரை ஆருகதசமயி யென்று சிலரும், சைவசமயியெம் ன்று பலரும் வாதிப்பர். ஆயினு ம் வைதிகாசாரங்களை மேற்கொ ண்டு நிற்குதிேருக்குறட்கருத்தை நோக்க அவரை ஆருகதரென்று சாதிக்கப் போந்தகியாயங்காண்க் கிலம்,
திருவ லிவலம்-காவிரியின்தென்
க்ரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சமயாசாரியர்மூவராலும் مصا في
• نقشے سلان
திருவன்னியூர்-காவிரியின் خیمہ محہ
பிைலுள்ள ஒரு சிவஸ்தலம்
6 ச வுக்கரசராற்பாடப்பட்டது.
திருவாக்கூர்த்தான்ருேன்சிமா
டம்-காவிரியின் தென்தசைலி லுள்ள ஒரே சிவஸ்தலம். ாேவுக் கரசராலும் சம்பந்தராலும்பாட
۰ آفی -با السال
திருவாஞ்சய ம்-காவிரியின் தென்
திரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். சம்பந்த ராற் ںfrنتھی جلم الا لا س •
திருவாட்ான-பாண்டில்
கணுள்ள இடு வெஸ்தலம். சம்ப ந்த ராற் rہلاکھ۔ا سالان
குவாசகம்-ம்ாணிக்கவா
வாமிகளென்னுஞ் சிறப்புப்பெது ர்பூண்- திருவாதவூரடிகள் வே த்தின் ஞான்காண்டப் பொது 8്ക് தோத்திர ரூபமாகக் திருவா பலர்ந்தருளிய தமிழ்வேதம்: அதி ச்ெசிவாயவாழ்ச" என்
முெடக்கத்து அகவல்முசரி

Page 125
a sis
திரு
பான்கும் முதலாக அச்சோப்ப
திகமீருரகவுள்ள நாற்பத் தொன்
பது ஒத்தினையுடையது. “மாணி க்கவாசகர்" காண்க. திருவாதவூர்-பாண்டி நாட்டின்க ணுள்ள ஒரு சிவஸ்தலம். இதுமா ணிக்கவாசகசுவாமிக்கு ஜனன ஸ்தானமாகவுள்ளது. சுவாமிவா தவூரீச்சுரர்; அம்மை உமாதேவி, திருவாதனுர்-காவிரியின ෆි] ( - ජී ரையின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ் தலம். சுவாமி ஆண்டளக்குமை யன். சத்தி பரீரங்கநாயகி. திரு மங்கையாழ்வார் பாடியது. திருவாமாத்தார்-நடுகாட்டி லுள் ள ஒரு சிவஸ்தலம். திருஅண்ணு மலைக்குக் கீழ்த் திசையிலுள்ளது. சுவாமி காமார்த்தே ச்சுரர்; அம் மை அழகியநாயகி. சமயாசாரிய ர்மூவராலும் لtنقشے - 2 لانا ۔ آ • திருவாப்பனூர்-இது பாண்டிகா ட்டிலுள்ள ஒரு சிவஸ்தலம். சு வாமி ஆப்பாைர்க்காணர். அம் மை அம்பிகை, சம்பந்த ராம் பா
- Lulu l-t-so திருவாய்ப்பாடி-வடநாட்டின்க ணுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்" சு வாமி நவமோகன கிருஷ்ணன். சத்திசத்தியபாமை, குலசேகரா ழ்வார், பெரியாழ்வார் ஆண்டா ள் என்னும் மூவராலும் பாடப்ப
• التھے ۔ " திருவாய் மூர்-காவிரியின் தென்க இரயிலுள்ள ஒரு சிவஸ்த்லம். ச வாமிஆத்மகாதேச்சுரர்; அம்மை உமாதேவி. திருவாரூர்-திருவாரூர் 6e6d - fir
னங்காண்க திருவாரூர் அறநெறி. திருவாரூரிலு எ வேஸ்தலங்களு ளொன்று. சுவாமி அதிலேச்சு 9ர்; sy do 6ooo அல்லியங்கோதை, திருவாரூர்ப்பரவையுண்மண்ட
திரு
ளி-திருவாரூர் மூலட்டானத்தி க்குச்சமீபத்திலுள்ள ஒரு சிவல் தலம். சுவாம பரவையுண்மண் டளிச்சுரர்; அம்மை பஞ்சின்மெ ல்லடியம்மை, சுந்தாராற் பாட
گے حساحل திருவாரூர்மும்மணிக்கோவை . சேரமான் பெருமாஞயகுர் திரு வாரூர் மீது செய்த நூல். திருவாரூர்மூலட்டானம்-இத சு ந்தரராலே ‘திருவாரூர்ப்பிறக் தார்க ளெல்லார்க்கு மடியேன்’ என்று துதிக்கப்பட்ட பிரபல g வஸ்தலம். இது தியாகப்பெருமா ஆண முசுகுந்த சக்கர வர்த்தி இக் நிரன் பாற்பெற்று ஸ்தாபித்த சிவ ஸ்தலம். இது சப்த விடங்க ஸ் தலங்களுள் மிகச்சிறந்தது. இத் திருவாரூர் சோழ ராஜாக்களுக்கு டுெங்காலம் ராஜதானியாகவிரு ந்தது. மநுநீதிகண்ட சோழன் அரசு செய்யுங்காலத்திலே சன் ம கன் தேர்ஊர்ந்து ஒரு பசுவின்க ன்றைத் தேர்க்காலி லரைத்திக் கொன் முன் என்பதுணர்ந்து, அவ் வரசகுமாரனைத் தன் றேர்க்கா லிலிட்டு அரைத்துக்கொன்று தா ய்ப்பசுவின்றுயர்தீர்க்க முயன்று சிவாநூக்கிரகத்தால் கன்றும்மை ந்தனு முயிர்பெற் றெழப்பெற்ற பெருங்கீர்த்திவாய்ந்த தலமுமிதி வே. பரவையார்க்கும் இலக்கண விளக்கஞ்செய்த வைததிய5ாத நாவலர்க்கும் ஜன்மஸ்தலமுமித வே. இத தலசம்பந்தமான சரி த்திரங்கள் எண்ணில. சுவாமி வ ன்மீக நாதர்; அம்மை அல்லியங் கோதை, மூவராலும் பாடப்பட்
•7تاد ـــا திருவாலங்க்ாடு-இதுவே பழைய னுார். இங்கே "ரத்தின சபையிலே சிவபெருமான் ஊர்த்துவ தாண் டவஞ்செய்தருளுவர். காரைக்கா லம்மையார் தொண்டுபுரிந்திருச்

உகள்
' 'x3 திரு კირჯ??ჯჯ:ჯრჯw&ჯ!&z- ததலமும்இத. பழையனூர் லிே
யால் வேளாளர்கீய்ப்பாய்ந்து பு
கழ்பெற்றதம் இவ்விடத்தேயா ம். இது திருத்தணிகைக்குத் தெ
ன் கீழ்த்திசையிலுள்ளது. பட்ட ணத தடிகள் 'வீடு நமக்குத் திரு வாலங்கா"ே என்று துதித்ததும் இத்தலத்தையே. இச் சிவதலத் திலெழுந்தருளியிருக்கும் சிவமூ ர்த்தி ஊர்த்துவதாண்ட வேச்சு ர ர்; அம்மை வண்டார்குழலி, இது மூவராலும تی ہے نا لانا -- آنا“
திருவ்ர்லங்காட்டுமுத்ததிருப்பதி
கம்-காரைக்காலம்மையார்செ ய்தபிரபந்தங்கள் மூன்றனுளொ ன்று. தன் னே ஒதுபவர்க்கு மிக் க வை ராக்கியமும் பிரபஞ்சவெ அறுப்புந்தருமியல்பினது. மற்றை யவிரண்டும் திருவிரட்டை மணி மாலையும் அற்புதத் திருவந்தாதி ty tog E.
திருவாலவாயுடையார்-சொக்க
நாதமூர்ச்சி.
திருவாலவாய்-மதுரைச் சிவஸ்
தலம். இது சிவபெருமான் அறு பத்துநான்கு கிருவிளையாடல்கள் செய்கருளிய தலம், வைகை திக் கரையிலுள்ளது சுவாமிசொக் கநாதர்; அம்மை மீனகதி. சர்ப் பம் வளைந்திெல்லையிட்டாகா மாத லின் ஆலவாயென்னப்பட்டது. அப்பர் சம்பந்தர்களாற் பாடப் பட்டது. இக் சலமான்மியம் பா ஞ்சோ கிமுனிவராலே தமிழிலே திகுவிளையாடற் புராண மென்னு ம் பெயரிஞலே பாடப்பட்டதி. வடமொழியிலுள்ளது ஆலாசிய மெனப்படும். இங்குள்ள சிவால யம் பாண்டியர்களாலே செய்ய ப்பட்ட திருப்பணி, மிக்க பழை மையினையுடையது. தி லுக்கர்கா லத்திலே பங்கமுற்றுப் பின்னர் த் திருத்தப்பட்டி-தி.
assages: seasessss .۰ 28%دهه
80 திருவாலிதிருகசரி.காவிரியின் வட கரையின் சணு ஸ்ள ஒரு விஷ்ணு ஸ் தலம். சுவாமி வயலா லிமணவா ளன். ச3 திகுமுத வல்லி. திருமங் கையாழ் வாரற் பாடப்பட்டது. திருவாவடுதுறை- காவிரியின் தெ ன் கலரயிலுள் ள 6@ சிவஸ்தல ம். சுவாமி மாசிலாமணிச்சு 0ர்; அம்மை ஒப்பிலாமுலையம்மை. தி ருஞான் சப்பந்தமூர்தி நாயனுர் சிவபெருமானிடத்தி உலவாக்கி ழிபெற்றருளிய தலமுமித வே, தி ரு5 க்கதேவர் மாணுக்க சாகிய g வயோகியாரென்பவர் அகஸ்திய 0ை க் காணும்பொருட்டுத் தெற் குநோக்கிச்செல்லும் வழியிலேஇ த்த லத்தில் மூலனென்னுமோரி டையனிறந்து கிடக்க,அவன் மே ய், த பசுக்கள் நின்று கதறிஅழு தலைக்கண்டு, அவன் காயத்திற்பி ரவேசித்து அவனைப்போல் õð af கஃன மேய்து ஆற்றிவிட்டுத் தி ரும்பிவந்து தமது சரீரத்திற் புக எத்தனித்தபொழுது, அதனேக்கா ஞமையால் அச்ச ரீாத்தோ தொ னே இங்கிருந்து மூவாயிரம் வரு டம் யோகஞ்சாதித்தர். இவரே திருமூலநாயகுரெனப்படுவா. வ ருடத்திற்க ஒருமந்திரமாக மூ வாயிரம மந்த ரங்களை அருளிச் செய்சி வருமிவரே. அவற்றின் குெ சதிதருமந்தி0 மெனப்படும். கைலாசபரம்பரையிலே அவதரி த்த வாாகிய 5மச் சிவாயமூர்த்தி கள் மடாலயங்கொண்டதும் இக் தலமே. அவ்வாசாரியபரம்பசை இன்று முளது. நமச் சிவாயமூர்த் திகள் காலம் இற்றைக்கு அறுமுள று வருடங்களுக்குமுன்னுள்ளது. திருவாவடுதுறையாதீன பரம்ப  ைரயில் இப்போது ஞானமுடிபு னைக்கிருப்பவர் பரீல பரீ அம்பல வான தேசிகர். இப்பெயரால் மு ன்னும் பலர்விளங்கினர். திராவி

Page 126
" 의 Fin의
திரு உமாபாடியஞ்செய்த சிவஞான முகி வர் இம் மடாதீனத்தைச் Gٹھ ர்ந்தவர். இத்தலம் சமயாசாரிய ர்மூவராலும் Jff - نتھکے ہاتنا لانا • திருவாவினன்குடி-பாண்டி 花门 ட்டின் க்ணுள்ள ஒரு சுப்பிர மன்னி
ar 6.o. ருவாள்கொளிபுத்தார்-திருடி ல் மாணிக்கததை வைத்துப் பூஜி த்த சிவஸ்தலம். காவிரியின் வடக  ைரயிலுள்ளன. சுவாமிமாணிக்க வண்னேச்சார்; அம்மை வண்டமர்பூங்குழஞயகி. சுந்தரராலும் * قلعہ - ما لسان | fr ر LG برقn m ہو تو رہی ہی திருவாறன் 69%IT- to 2a) (5 ft (98) ன் ள ஒரு விஷ்ணுஸ்தலம். சுவா
மி சதிவாமனன். சத்தி பத்மாச
னகாய்ச்சியார்.
திருவானைக்கா-காலிரிமின் a -45 ரை யிலுளி ளெ ஒரு சிவஸ்தலம். ஜ ம்புகேசுவர மெனவும் படும். சு வாமி ஜமபுநாயகர்; அம்மை அ இலாண்டகாயகி. ஸ்தலவிருகம் நாவல். அப்புலிங்கம். த்தலம் 58 வத்காடாயிருநதி'பூர்வத்திலே ஒருமுனிவர், தாவதகனியொன் emp s ら み துப்போய்க் கைலையிற் சிவனுக்கு கிவேதித் : தாமுமு ண்ட்பொழுது அக்சனியின் விச்து அவர் சிரசைத் نتیجہ تجg) ,(6) نمبر ۲(%p ஆளத்துக்கொண்டோங்க, முனி அவ்விரு கடித்தீன் கீழ என்றும் எழு $தருளியிருக் குமாறுவேண்டி அவரை உடன் டுவித்துக்கொண்டு மீண்டிவ் வ னத்தை யடைந்திருக்தார். அசி பற்றி ஜம்புகேச்சுவரமெனப்ப ட்டது. ஆன பூசித்த ப் பேறு பெற்றமையின் ஜூனக்காவெனப் பட்டது, ஆனை சிவகணமாக, ஆ ஜனயோடு மாமுகிகின்று பூசித்த ஒலத்தி கோச்செங்கட்சோழனு கப் பிறந்தது. இத்தலம் மூவரா இது சீாங்க "لقد حساكا لان - T تينسق
திரு த்திக்கு அணித்தாகவுள்ளது. திருவான்மியூர்-மயிலாப்பூருக்கு ச் சமீபத்திலேதென்றிசையிலுள் ள சிவஸ்தலம். இங்குள்ளது வெ ள்ளை லிங்கம். வான் மீகர் பூசித் தமையால் வான் மீயூரெனப் பெ யர்பெற்றது! அப்பர் சம்பந்தர்க ளாற் பாடப்பட்டது. திருவிசைப்பா- திருமாளிகைத் தேவர், சேந்த ஞர், கண்டராதித் தர், கருவூர்த்தேவர், பூக் அருச்சி நம்பிகாடவ5ம்பி, வேணுட்டடிக est, திருவாலியமுதனர்.ப்ருடோ த்தமதம்பி, சேதிராயர் என்னு மொன் பதின்மராலுஞ் செய்யப் பட்ட பாடற்றுெ குதி, சிவன்புக ழை எடுத்துரைக்கும் பாக்களையு டையது என்றும், திவ்வியஇசை யினையுடைய பாககளையுடையது என்றும்இருவகையாகப் பெயர் ப்பொருள் விரிப்ப. திருவிஜயமங்கை-இது காவிரி யின் வடகரையிலுள்ள ஒரு சிவ ஸ்தலt; இது அருச்சு என ன் பூசித் தமையின் இப்பெயர்த்தாயிற்று. அப்பர் சுந்த 8ர்களாற் பாடப்ப
• نقلعہ ہے۔ திருவிடைமருதார் மும் மணிக் கோவை-பட்டணத்துப் பிள் 2ளயா ரருளிச்செய்த ஒரு நூல். திருவிடவேந்தை- தொண்டை ாேட்டிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தல ம், இது தருமங்கையாழ்வாராம்
•لاقے سامنا لا لا سfrں திருவிடைமருதூர்- காவிரியின் தென் கசையிலுள்ள ஒரு சிவஸ் தலம். சுவாமி மருதப்பேச்சு 0ர்; அம்மை நன்முலைகாயகி. இத்தல த்தைப்பற்றிய சரித்திரம் அநேக ம். வரகுண தேவர் தம்மைப்பற் நிகின்ற கொலேப்பழிதீரப்பெற்ற தலமிதவாதலின் இத்தலத்தின் கணுள்ள சராசரமெல்லாம் சிவ

SASsSLLAq qqSS SesLCSLSSLSLSSLSSLLLJS ESLSSSqqq SSSLLLeS LLLLSS
திரு
சொரூபமாகக் கண்டு சிவயோகி யாகித சமது அளப்பருஞ்செல்வ ங்களையும் மனைவியை பஞ் சிவ தொண்டுச்காக்கியிருந்தனர். சம யா சாரியர் மூவராலும் பாடப்ப . لقد ما ينا திருவிடையாறு- நடு நாட்டிலே பெண்ணே ந சிதீர்த்திலேயுள்ள சி
.m ww ۔۔یہی مربیہ &;چہ بہہ جمجمع
2笠_*
வஸ்தலம் சுவாமி இடைய!ற்றி
ச்சுரர் அம்மை சிற்றிடைநாயகி. சுக்கா ராற் டாடப்பட்டது. திருவிண்ணகரம்-கர விரியின் ଘ if ன கீரை யிலும்  ைஒரு லீஷ்ஓ ஸ் தலம். சுவாமி உப்பிலிப்.பின்; அம் ைது பூமிகி வி. நம்மர் ஆழ்வா Gh' o ás Cut-o šiol. & L 11 i 37 m (B: ` lu 1: էջ tւմ 85 • திருவியலூர்-இதி காவிரியின் வ டக ை யிலுள்ள ஒரு சிவஸ் லம் சுவாமி டே! க | ந க்ர்ேச்சு சர்; அ ம்மை சொந்தா நா கி. சமபந் தாாற் பாடப்பட்டது. திருவிரட்டைமணிமாலை-காரை க்காலம்மையார் செய்த பிரபந் சங்கள் மூன்:னுளொன்று. - திருவிராமேச்சுரம்-பாண்டி ஈரட் டிலே சமுத கிர தீரத்திலேயுஸ்ள ஒரு திவ்விய சிவஸ்தலம். ராம ஞல் ஸ்தாபிச்துப் பூஜிக்கப்பட் ட சிவலிங்கப்பெருமான உடை மையால் ராமேச்சு ரமெனப் பெ யர்பெற்றது. இங்குள்ள தீர்த்த ம் தனுக்கோடி தீர்த்தமெனப்பெ யர்பெறும். இச்சிவஸ்தலம் Sgr மஹத்திமுதலிய பாவங்களை நீக் கியருளுதலின் காசிமுதலிய தூர தேசங்களினின்றும் காஞவருண த்தர்களும் வந்து சரிசித்துப்போ கப்பெறுவது. இது fT LAD fT ta' sogo7 த்திலுங் கூறப்பட்டதலம். சுவா மி ராமநாதர்; அம்மை பர்வதவ ர்த்தனி. இத்தலம் சிேதிபந்தன த்தலையிலுள்ளது.இது சேது வெ
திரு எனவும்படும். இs தலமான் மியத் தை கிராம்பவழகிய தேசிகர் சே த புராண மென்னும் பெயராற்பா டினா, திரு விரிஞ்சிபுரம்-இது பனங்கா ட்ருேக்குத் தென் மேர் றிசையி லேயுள்ள சிவ ஸ்தலம். மிளகுப் பொதி கொண் டு தனிமையிற் சுெ ன்ற ஒரு வணிகள் அல் 'ரவிலே தனக்கு வழி விணை வருவனுக் கு அப் டொசியி? டாக் கூலியா கச் கொடுப்ப ஈ க எண் :ைப போ சிவபெருமானே வழி, శ్రీ డిశాr آزات 4.1 கிர் சென்ா அவ்வணி? E. ம் மிக குகைக்கோண்ட ல மீது வா ; லிஈ சீ ஈக்கெழு க்தருளியிருக்கு
ሸ_;` )ثلا ፳] བ་
tார்க்: சகா யனெட்ப டுவர். அருச சகனிறந்த போக அ வன் மகன் சிவசர்ம"ெ என்னும் மி கச்சிறுவன் செனநருச்சிக்கச் சி வபெருமான் அதனை உவர்து திரு முடி சாய்த்ச் சிவஸ் லம் இதுவே. இச்செய்தியைப் பட்டினத்தடிக ளூச் "ச" என் சா யு"ம்ென்னும் திரு ப்பாடலிலே அமைச் து ப்பாடினர் திரு விள நகர்-4ாலிரியின் தென்க  ை3 பிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருவிளமர்-இது காவிரியின் தெர ன் கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். இது முசுகுந்தன்பூசித்த சப்தவி டங்கஸ்தலங்களுளொன்று. சுச் ,Pیے لسان ، آل ظ, 11 7 0 قیم திருவிளையாடல்-சிவன் செயல்எ ல்லாம் பொதிப்படத் திருவிளை யாடலேயாமாயினும், மதுரையி லே சிவன் வெளிப்படச் செய்த ருளிய அற்புதச்செயல்கள் அறு பசது நான்கும் திருவிளைவாடல் என வழங்கும். அவை வருமாறு: (1) தன் மகனைக்கொன்ற பழிகொ ள்ளும்பொருட்டுத் துவஷ்டாவி ஞலே யாகததிலே தோற்றுலித் அது இந்திரனைக் கொல்லுமாறு ஏ விவிடப்பட்டவிருத்திராசர்க்னக்

Page 127
AO)
திரு
ம்ோன்ற இந்திரன, அப்பிரமஹத் தியால் ஒளியிழந்து தெளிவின்றி த் திகைத் துத கிரிக் து கடம்பவன த்தை ய-ை ந்தபோது, வப்பழியி னிக்கி புயபு மாறு அவனுக்குச்சிவு பிரான் அ.நக்கிர கம்புரிந்த தும், அவன் அர்ச்சி தற்குப் புஷ்பந் தேடியடோது ஒரு வ1 யிலே பொற்று 10 ரைகளைத் தோற்றுவி த்தத மாகிய செயல் முதலந் தி ருவிளேயாடல் இங்கி 1 ன வ ருத் தி ரீசு 7 ஞேடு பொருதி அவனை வெல்லவியலாத முடர் கிட்டோடி விஷ்னு ன வ யடைநதி வேண்ட, அவரணுக்கி கிச்த வாறு இர்திரன் பாற் க.ம் புரத்திருந்த தீசிமு னி வரைய இச்து அவருடைய முது கென் பை )نa0 فقت (ط.uلائن) م n ہوتیے b முனர்வர் பிரான்,
“ராய் 5மதென நரிசமசெனப் பிதா-தாய் நம தென நமன்றன தெனப் பிணி-பேய் நமதென ம ன மதிக்கும்பெற்றிபோ-லாய் 5 மதெனபபடும் பாக்கையார தே". உறவினரின்றித் தனியே காட்டி லே நோயுற்று வலியற்று நி2ள வ ற்றுக் கிடக்குங் காலத்திலே நாயு ம் நரியுங் கண்டு இவ்வுட2லத் த மதென்னும், வீட்டிலிருந்தால் தாயும் தங்தையும் தமதென்பர். யமனும் பேயுடு சமசென்பர். ம னமெஷ்வாறு சென்றதோ அவ்வா றெல்லாம் நமது நமதெனப்படும் இவ்வுடல் யார்க்குரியதாகும்! தி ன்பத்தால் வருந்துவோரத 57ے ன பங்களைத் துடைத்து அவர்க்கு நல்வாழ்வுதருமாறு எடுச் இங் தவுடன்லப் பயன்படுத்துவேன்” என் கூறித் தமதுயிரை விடுத்த னர். அவ்வுடலின் முதுகெலும் பை இந்திரனெடுத்து விசுவகர் மாவினலே வச்சிராயுச சதை g யற்று வித்து அதனைக்கொண்டே விருத்திசாசுரனைக் கொன்முெழி ዶዶ ፬ ጭr.
திரு
(2) சிவபிரான் திருமுடி மீதி ருந்து வீழ்ந்த திருமாலையைத்து (Iሻ du ዘ ← # ஏந்தக்கொ டுபோய் இக் திரனுக்கு கீட்ட, அவன் அதை ஒ ருகை பால் வாக்கி யானையின் சிர சிலிட, அந்த யானை அதனையெடுத் தக் காலின மிேட்டுச் சிதைத்த தி. அது கண்டு த ருவாசர் சினங் கொண்டு இந்திரனைப் u Taiv q tu ன் வளையாம் சிா சு சிறப்பெறுக வென்று சபித்து அவனுடைய ஐ ாாவதத்தை புக் காட்டானையாக வென்று சபித்தார். இக்கின் ஈ டுங்கி முனிவ ை யிப்ப, முனிவ இ! ங் சி. 'திலை 0 ட்டாக வந்தது முடி மட்டாக" வென்று இந்தி: னுசுகு அசச பச்தைச் குறைத்த பின்னர். ஐராவதித் ;ை யும் பார்த் அ, ங் இருபத்தை க்கு வருடங் கரி ட்டானை யாகத் திரிந்து அவ்வெ ல்லையில் மு ன் போல கவென்று பிறிது வகு ச த னர். அவ் யானை அ க்காலவெல்லை வருங்காறுங் காட் டானை யாகத்திரிந்தி, ஈற்றிலே சு டம்பவனத்தையடைந்து பொற் (று மரை வாவியிற் படிந்து முன்னு ருக்கொண்டு சிவபிரான ஜக்கிர கமும்பெற்று அவரைப் பிரிடமா ட்டாது கின்றபோது அவராணை யால் முன் போல் இந்திரனுக்கு வாகனமாயிற்று. இத்துருவாச ச ரித்திரம் இராமாயணத்திலும் சி றிது மாறுபடக்கூறப்பட்டுளது. தலைக்க வந்தது மடியோ டுபோ யிற் றென்ற பழமொழி அதுமுத
லாக வழங்கிவருவதாயிற்று.
(3) திருக காங்கண்ட திருவி ளையாடல: குலசேகர பாண்டிய ன்சாலத்திலே அவன் ராஜதானி யாகிய மணவூரிலே வசிக்குங் த னஞ்சயன் என்னும் வணிகன் மேற்றிசையிலுள்ள ஊர்களிற் சென்று,வாணிகஞ்செய்து மீளு ம்வழியிலே கடம்பவனச்தில் இ சாத்திக்கிவபோது அங்கே ஒரு

· $ნტ திவ்விய விமானமும் அதன் கீழே சிவலிங்கப்பெருமானும் அங்கே தேவர்கள் வந்ததும் அன்றிர வெ ல்லாம் அருச்சனை புரிந்ததுங்கண் டு அதிசயித்துத் தானுந் திதிச்து வணங்கிக்கொண்டு விடியற்கால த்திலே அவ்விடத்தினின்றும் நீங் கி அரசனையடைந்து தான் கண் டதைக்கூற, அரசன் உடனே செ ன்று அவ்வனத்தை வெட்டிச் சி வபிரான் கன விடைச்சென்று த னக்குக் கூறிய பிரகாரம் ஆலய முல், தனக்கு அா மனேயும், நான வருணத்தினர்க்கும் வீடுகளும்,வி திகளும், மதில்களும், பிறவும் வ குச்து நகா மாக்கிஞன்.
(4) குலசேக ரபாண்டியன் மக ன் மலயத்தவ சபாண்டியூனுக்கு அவன மனைவி காஞ்சனமாலை வ யிற்றிலே புத்திாோற்பத்தி யில் லாமற் போக, அவன் ய்ாகஞ்செ ய்து அவ்யாகத்தினிடமாக உமா தேவியாரைத் தடாதகைப்பிாா ட்டியாரென்னும் பெயரோடு மூ ன்று வயது நிறைந்த மகவாகப்பெ ற்றது நான்காந் திருவிளையாடல், காஞ்சனமாலை முற்பிறப்பிலே உ மாதேவியாரைத் தனக்குப் புத் திரியாராகவருதல் வேண்டுமென வேண்டித்தவங்கிடந்த விச்சாவ திபென்னுங் கந்தருவமாது.
(5) மலயத்து வசன் தடாதிகை ப்பிராட்டியாருக்கு முடிகுட்டி ச் சிவபதமடைந்தபின்னர், த. டாத கைப்பிராட்டியார் திக்குவி ஐயத்துக்கெழுந்து திசை தோறு ம் அரசர்களை வென்று வடதிசையி ற் கைலாயஞ்சென்று அங்கும் ப டையேற்றினர். அப்பொழுது சி வபிரான் வெளிப்பட அவரைக் கண்டமாத்திரத்தே மும்முலைக ளுள் ஒன்று மறைந்தது. அதுக ண்டு நாணிச் செயல்மறந்து நின் ஹ தடாதகைப்பிராட்டியாரைச் 3
3
சிவபிரான்Fோக்கி, "உன்ஃ நா ம் மதுரையில்வந்து மணம்புரிவா ம்; மீண்டேகுக" என்றருளிச்செ ய்தனர். அவ்வாறு மீண்டு மது ரையையடைந்தபோது சிவபிரா ன் சோமசுந்தரபாண்டியஞர் எ ன்னும் பெயரோடு சென்று உலக றியத் திருமணம்புரிந்து மதுரை யையாண்டனர். இது ஐந்தாங் தி ரு விளையாடல்.
(6) திருமணத்தின் பொருட்டு மதுரைக்கு வந்திருந்த பதஞ்சவி வியாக்கிரபாதர்கள் திருநடங்க ண்டன்றி யுண்ணே மென்ன, சிவ பிரான் திருவுளமிரங்கி, மதுரை யின் ஒருபாலிலே வெள்ளியம்ப லத்தைத் தோற்றுவித்து அதன் மேல மாணிக்கப் பீடிகையின்மீ தி திரு5டங்காட்டியருளியது ஆ ருங் திருவிளையாடல். T
(7) திருமணத்தின் பொருட்டு அமைக்கப்பட்டசோற்று மலையெ ல்லாவற்றையும் சிவகணத்தொ ருவனகிய குண்டோதரன் சொ டிப்பொழுதில்உண்டுவிட்டுத்த்ன் பசி தணிந்திலதென் றழுதலேத் தடாதகைப்பிராட்டியார் சண்டு யாது செய்வேனென்று அதிசயி த்து நாணிகிற்கச் சிவன் செய்த ருளியது ஏழாந்திருவிளையாடல். (8) அதுகண்ட சிவபிரான் @ ண்டோதரனுடைய தணிப்பரும் பெரும்பசியைத் தீர்க்கும்பொரு ட்டு அன்னக்குழியையும் அவன் தாகத்தைத் தீர்த்தற்பொருட்டு வைகை நதியையம் வாவழைத்த ருளியதிருவிளையாடல் எட்டாவ து. இவ்வன் னக்குழி எடுக்குக தோறுங் குறையா வியல்பினது. (9) தடாத கைப் பிராட்டியா ரது தாயார் காஞ்சனமாலையார் சீராடும்பொரு டுச் சிவபிரான் சித்த சமுதFரங்களையும் வரவ ழைத்தருளியது ஒன்பதாங் திரு

Page 128
உச3.
akb4MM Radom
திரு
விளையாடல்,
(10) கடலாடவேண்டி ஏழு க டலும் பெற்ற காஞ்சனமாலை த னது நாயகனிறந்து போயினமை யாலே கன்றின் வாலைப் பற்றிக் கொண்டு கடலாடவந்ததேயெ ன்று கவன்றதைத் தடாத கைப் பிராட்டியாராலுணர்ந்த சிவபி ரான் அவ்விருவர் மனக்குறிப் பைடிமுணர்ந்து, இறந்து சுவர்க் கத்திலிருந்த மலயத்து வசபாண் டி யனை வரவழைதது அவனைக் கா ஞசனமாலையோடு காம்பற்றிக் கடலாடச்செய்தது_பத்தஈந்திரு விளையாடல். yan
(11) சோமசுந்தர பாண்டிய ராயுலகாண்ட சிவபிரான் த டா' தகைப்பிராட்டியார் வயிற்றிலே
உக்கிர வருமன் என்னுங் குமார
னைத் திருவவதாரஞ்செய்வித்தரு ளியது பதினெராங் திருவிளையா ."6N.-ܚܐ
(12) உக்கிர வருமபாண்டியன் சோமசேகரனென்னும் அரசன து புத்திரி காந்திமதியை மணம் புணர்ந்த பின்னர் அவனைச் சிவபி ரான் நோக்கி, மைந்தனே, கேள், இந்திரனும்கடலும் உனக்குப்பெ ரும்பகைகளாம்; மேருவானது
தருக்குற்றுகிற்கும்; இந்திரன்மு
டியைச் சிதைக்கும்பொருட்டு இ
வ்வளையை வைத்துக்கொள்; கட லுக்கு இவ்வேற்படையை விடு; மேருவை இச்செண்டாலடியெ ன்று மூன்று படைக்கலங்களையு ம் கொடுத்தாசீர்வதித்தருளியது பன்னிரண்டாங் திருவிளையாடல். (13) உக்கிர வருமபாண்டியன் அரசபுரிந்து வருநாளிலே அசவ மேதயாகந்தொண்ணுாற்று அற செ ய்து முடித்தபோது இந்திரன் பொருமையுற்று வருணனைஏவிக் கடல்பொங்கிப் பாண்டிநாட்டை * நிச்கும்படி செய்ய, ஒரிரவிது
ள்ளே கடல் சினங்கொண்டெழு ந்து ாேட்டை மூடி நகர வாயிலை யடுத்தது. அதனைச் சிவபிராஞ லுணர்ந்த உக்கிர வருமன் தான் முன்னே சிவன் பாற்பெற்ற வுே லேயெ நிச்து சுவறும்படி செய்தா ன. இது பதின்மூன் முங் நிருவி ளையாடல்.
(14) பாண்டிநாட்டிலும், அய ல்நாடுகளிலும் மழைப்பெயல் இ ல்லாது போகச் சேர சோழ பஈ ண்டியர் மூவரும் தேவலோகஞ் சென்று இந்திரனை வணங்க அவன் மத்விருவருக்கும் மழைவாமீந்த பாண்டியனை மதிவா திகழ்ந்த ஓ ப்பிவிட்டான். பாண்டியன் மே கங்களைப் பிடித்துக்கட்டிச் சிறை யிலிட்டான், இந்திரன் பாண்டி பூனுேடு போருக்கெழுந்து பொ ருத போது பாண்டியன் வளையை விட்டு இந்திரன் முடியைத் தகர் த்துவிட்டான். அவ்வளவில் இச் திரனடங்கிச்சமாதானங்கேட்க, பாண்டியன் மறுத்தான். வேளா ளர் தாம் பிணையாகி மேகங்களை ச் சிறைவிடுவித்தார்கள். இது பதி ஞன்காங் திருவிளையாடல்.
(15) உக்கிர வரும் பாண்டி : ன் காந்திமதியிடத்திலே விரபா ண்டியனென்னுங் குமாரனையின் றபின்னர்த் தனது நாடு மழையி ன்தி வருந்துதலைக்கண்டு சகிக் கொகுத் துன்பக்கடலிலாழ்ந்த கிடந்தான். "சோமசுந்தரக் கட வுளவனுக்குக்கனவிலே தோன்றி சீ மேருமலையையடைந்து அம் மேருவ ரசனைச் செண்டாலடித் தி அவனை வணங்கச்செய்து அம் மலையிலுள்ள பொன்னறையைத் திறந்து வேண்டுமளவுபொன்னை வாரிக்கொணர்ந்து வழங்கி மழை பெய்து நாடு மலியுங்காறும் நின து காட்ைேடக் காக்கக்கடவை” எ ன்று அடிக்கிாகித்தனர். அவ்வா

8.
றே அவன் #aaaaaar6 புறப்பட்டுப் பாரத வருஷம், கிம் புருஷ வருஷம், ஹரிவருஷம் எ ன்னும் மூன்று நாடுகளையுந்தாண் டி இளாவிருத வருஷ மத்தியிலு ள்ள மேருவையடைந்து மேருவ ரசனுக்குப் பல முகமன் கூறி ய ழைக்க அவன் வரத் தாழ்த்த மைபற்றித் தனது செண்டைப் பிரயோகித்து சிற்ப அவன் வெளி ப்பட்டு எதிர்முகமன் கூறி வேண் டியமட்டும் பொன்னைப் பொதி செப்துபோகவென்ன, அவ்வா ற செய்து மீண்டு தன் காட்டைக் காத்தது பதினைந்தாக் திருவிளை
fil-6W.
(16) கண்ணு வராதி முனிவர் களுக்குச்சிவபிரான் ஒசந்தனச் சிறுவனுகி வெளிப்பட்டு வேதப் பொருளை உபதேசித்தருளியது பதின் மூனருந் திருவிளையாடல் (17) வீரபாண்டியன் வேங்கை வாய்ப்பட்டிறக்க, அவன் மகன் அபிஷேகபாண்டியலுக்கு முடி குட்டுதற்கு முகூர்த்தம் வைத்தி மந்திரிகள் முடியைத் தேடிப் பார்த்தபோது அதனை வீரபாண் டியன் காமக்கிழத்திமக்கள் கள விற் கவர்ந்துபோயினரென்றுண ர்ந்து கவன்றிருப்ப, சிவபிரான் வணிகனுகி மாணிக்கப் பொதி யோடுசென்று அவர்க்குவேண்டி யஅளவு மாணிக்கம் விற்றது பதி னேழாக் திருவிளையாடல். திருவி ளேயாடற் புராணத்திலே மாணிக் கம்விற்றபடலத்தில் இரத்தினப ரீகூைடிககுரியனவெல்லாம் விசித் தக்கூறப்பட்டுள்ளன. -
(18) வருணன் தன் வயிற்து கோயைச் சிவபிராஞலே தீர்ப்பி க்கும்பொருட்டுக் கடலேப்பொங் கியெழுந்து மதுரையைச் குழு ம்படி செய்தபோது அவன் கருத் அணராக அபிஷேகபூண்டியன்
:
ஒலமிட்டழ அதற்கிசங்கிச் சிவபி மான் அக்கடலை வற்றுவித்து அ திவாயிலாக வருணனுக்கு அது க்கிரகித்தது பதினெட்ட்ாவது திருவிபள பாடல்.
(19) மீண்டும் வருணன் மே கங்களை ஏவி மதுரைEகரம் மூழ் கும்படி யுகாந்தகாலத்து மழை டோல வருவிக்குமாறு செய்ய, பாண்டியன் சிவபிரானைத் திதி த்துத் தனது 5 கரத்தையுஞ் ஜன ங்களையுங் காத்தருளுமாறு வே. ண்ட, கிருபாமூர்த்தி மேகங்களை bான்குபக்கமும் நான்கு மாடமா கிகின்று காக்கவென்றேவியருன, மேகங்கள் அங்ஙனஞ்செய்ய, மே லேகின்ற மேகங்கள் மழையை வருஷித்து நீர் வற்றி வறப்பெய் தின. இது பத்தொன்பதாங் திரு விளே பாடல்,
(20) சிவபெருமான், எல்லாம் வல்ல ஒருசித்தவேடங்கொண்டு, மதிசாபுரியையடைந்து, ஆணைப் பெண்ணுருவாக்கியும் பெண்ணை ஆணுருவாக்கியும், தம் மாத்திரை க்கோலினுலே தடவி விருத்தாை க் காளையமாக்கியும், கூன்முதுகி
விருத்தஸ்திரிகளை இ للمساFD لإننا تحفة.
ளமங்கையராக்கிக் கருத்தரிக்க ச்செய்தும், மிக்க தூரத்தேயுள் ள மலைகளை மிக்க சமீபத்துள்ள ன வாக் கி யும், சமீபத்துள்ள மாடமாளிகைகளைச் சேய்மைக் கண்ண வாக்கியும், வறிஞரைச் Fெல்வராக்கியும் செல்வரை வறி ஞராக்கியும், இன்ஞோன்ன செ யற்கருஞ் செயல்களைச் செய்வா ராகி, வீதிகளிலே சஞ்சரித்தலைக் கேள்வியுற்ற அபிஷேகபாண்டிய ன் அச்சித்தரை அழைத்தி வரும் படி அமைச்சரை ஏவியும் வாாா து இறு மாந்திருந்தது இருபகார் திருவிளையாடல்,
(21) பின்னர்,அப்பாண்டியன்

Page 129
፭ ቇሠፈጥ
திரு
சித்தாது ஆற்றலை அளந்தறியும் பொருட்டு அவர்முன்னே சென் முகின்று அவர்வரலாற்றை வின விகிற்கும்பொழுது, அவ்வழியே சென்ற ஓர் உழவன் டிகையிலிருந் தஆரும்பொன்றை வாங்கி, “நீர் எ ல்லாமவல்ல சித்தர் என்பது உ ண்மையேயாயின் இதனை இம் ம ண்டபததிலேயுள்ள கல்லானைக் கு அருத்தி நூமதாற்றலை விளக்கு க்” என, சித்தர் அவ்வியானையை க் கடைக்கணித்தருள, அஃது உ யிர்பெற்றுக் கண்விழித்து மதம் பொழிந்து துதிக்கையைமீட்டிப் பாண்டியன் கையிலிருந்த கருப் பங்கோலைப் பறித்தக் கறித்துக் குதட்டிற்று, இஃது இருபத்தொ ராங் திருவிளையாடல்.
(22) அபிஷேகபாண்டியன் சி
வபதமடைந்தபின்னர், அவன் ம
கன், விக்கிரமபாணடியன் அர து புரிந்து வருநாளிலே, சமண சமய ப்பிரவேசஞ்செய்திருந்த சோழ ராசன், அஞ்சனம், கிரவுஞ்சம்,
கோவர்த்தனம், திரிகூடம், காஞ்
சி,அத்திகிரி,எம கூடம், விந்தம் எ ன்னும் எட்டு மலைகளிலுமுள்ள சமணகுரவர் எண்ணுயிர வரையு மழைத்து, அபிசார வேள்வியொ ன்றை இபற்று வித்து, ஒரு யானை யை எழுப்பி, பாண்டியனைக் கொ ல்லுமாறு ஏவ, அதனையறிந்தபா எண்டியன் சோமசுந்தரப்பெருமா னை வேண்ட, அவர் ஒரு வேட்டு வவடிவங்கொண்டு அவ்வியானே யைக்கொன்று பாண்டியனைக் கா த்தருளியது இருபத்திரண்டாக் திருவிளையாடல்.
(23) பின்னரும் அப் பாண்டி யன்காலத்திலே, விரூபாக்ஷன் எ ன்னும் வேதியஞெருவன் புரிந்த பெருந்தவப்பயனல் அருந்ததிகி கர்த்த அவன் மனைவியாகிய சுவ விரதையின் வயிற்றிலே பெற்ற
கெளரிஎன் பாள் ஐந்து வயதிலே கெளரிமந்திரத்தைத் தந்தையிஞ ல் உபதேசிக்கப்பெற்று ஞான வொழுக்கத்திலே சிறந்து வருங் காலதகிலேபிச்சைபுக்குண்பான கிய ஒரு வைஷ்ணவப்பிரம சாரி அங்கே வாத் தந்தை அக்கன்னி கையை அவனுக்கு மணஞ்செய் து கொடுக்க, அவ் வைஷ்ணவன் அவளைத் தன் மனைக்குக் கொண்டு செல்லக் கொடிய வைஷ்ணவர்க
ளாகிய தாய்தந்தையர்கள் அவ
ளுடைய சிவசின்னங்களை கோ க்கிக் குற்சிதமுற்று அவளை ஒது க்கிவைத்து ஒழுகிவருபவர்கள், ஒருநாள்,அவளைத் தனியிருத்திக் கதவுபூட்டி ஒரு மணத்தின பொ ருட்டு அயலூர் செல்ல, கெளரி, தான் மணம்புகுந்த காலமுதல் ஒருசிவனடியாரையாவது காண ப்பெற்றிலனேயென்று கவன்றி ருக்க, சிவபெருமான் அவளை ஆ ட்கொள்ளும் பருவகாலநோக்கி ஒரு விருத்த வேதிய வடிவங்தாங் கி அங்கே சென்று தமது பசிக்கு றிப்பையுணர்த்த, கெளரி அவர்க் குச் சிருவமுதூட்ட, உண்ட அவ ர் பதினுறு வாசக் குமாரப்பருவ த்தை யடைந்து விளங்க,அது கண் டு கற்பிற்சிறந்த கெளரி நடுங்கி காணி ஒதுங்கி கிற்க, அச்சமயத் திலே அயலூரினின்றும மாமன் மாமியர் மீண்டுவர, அது நோக்கி அவ்வதிதியார் ஒரு பசங் குழவி யாய்க் கிடந்த ழுதார். அதனை மா மிகண்டு கெளரியை நோக்கி, இம் மகவு ஏதெனச் சினந்த வினவ, கெளரி தேவதத்தன் மனைவி இத னைப்பார்த்துக்கொள் எனக் கிட த்திப்போயிஞள் என். மயானப் பொடிபூசும் ருத்திரனுக்கன்பன ன தேவதத்தன் சிசுவுக்கு அன் புடையையாத லின் நீ எமக்குத வாய் என்று இரக்கஞ்சிறிது மின்

e.8-(છેિ
(s
றி அவளை வெளியே தாச்திவிட் டாள். கெளரி தன் கை மீது கிட ந்த குழங்தை அந்த ரத்தெழுத்து இடபாரூடராகித் தோற்றக்கண் டு தோத்திரிச்துப் பலருங்கான அந்த ரத்தெழுந்து அவ்விடபத்தி ன் மேற்கொண்டு அவருடைய இ டப்பாகத்தை யடைந்தாள். கெள ரி பார்வதிதேவியாரது அமிசா வ தாரம். இஃது இருபத்திமூன்று ங் திருவிளையாடல்.
(24) விக்கிரமபாண்டியனுக்கு ப்பின்னர் அவன் மகன் ராஜசேக ரன்அரசு புரிந்து வருநாளிலே,கரி காற்சோழன் சமஸ்தானத்தவித் துவான ஒருவன மதுரையைய டைந்து அரசன்பாற் சென்று அ ளவளாவிக்கொண்டிருக்கையில், கரிகாற்சோழனுக்கு அறுபத்து.கா ன்கு கலையும்வரும், உனக்கோ பர தமொழித்தொழிந்த அறுபத்து மூன்றுமே வருமென்ன, பாண் டியன் அது கேட்டு மானத்தாற் நூண்டப்பட்டவனுய்க் கவன்று உடனேதானே நாடக நூல் வல் லாரை வரவழைத்து அவர்பால் அதனைக் கற்கும்போது னின் டாகிய மெய் வருத்தத்தை நோக்கி, ‘இ டையமுது பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு ஆனந்தத்திருத்தாண் டவஞ்செய்தருளும் நல் கருணுமு ர்த்தியினது திருமேனி எத்துணை யாக வருக்தம்" என்று பரவச ப்பட்டு அங்கிலையிற் கவற்சியுடை யஞய்த்திருக்கோயிலையடைந்து, 'கால்மாறி ஆடீராயின் உயிர்விடு வேன்' என்று கூறித் தவங்கிட க்க, சிவன் அவன் பத்திக்கிரங்கி இடக்காலூன்றி வலக்கால் வீசிஆ டியரூளியது இருபத்து நான் காங் திருவி%ளயாடல். இக்கரிகாற்சே, ழனும் வேறு இவனுக்குப் பின் னர் விளங்கிய பட்டினப்பாலை கொண்டவனும்,பொருநராற்றுப்
திரு
படையிலே கூறப்பட்டவணு மா
கிய இருவேறு கரிகாற்சோழரும்
வேறு.
(23) ராஜசேகரனுக்குப் பின்
னர் அவன் மகன் குலோத்துங்க
பாண்டியன் அரசு புரியுங் காலத் திலே, திருப்பத்தூரிலிருந்தியது ரைக்கு வழிக்கொண்டு சென்ற ஒருவேதியன் தன்னுடன் சென்ற மனைவியையும் மகவையும் ஒரா
லின் கீழிருச்சி, அவளுக்காகத் த
ண்ணிா தேடிச் சென்று மீண்டe போது ஆலின மீது கிளைகளிலே சிக்குண்டிருந்த அம்பொன்று கா
ற்ருல அலைப்புண்டு வீழ்ந்து கீழே
படுத்திருந்த பார்ப்பனி வயிற்றி லே தை , தி உயிர்துறந்து கிடக் கக் கண்டு, உண்மையுணராது ப தைபதைத்தோ டி இப் பாதகஞ் செய்தான் யாவனெணத் தேடிப் பார்க்க, அவ்வாலின் சமீபத்திலே ஒரு வெடன் நிற்ப, அவனே கொ
ன்ற னென் றெண்ணி அவனைக்கை
ப்பற்றிக்கொண்டு இறந்த மனைவி
யைத் தூக்கித் தன் முது சிற் கட்
டிப் பிள்ளையை ஒக்கலிலேதாங்
கி முலேவேட்ட முகின ற அப்பிள்
ளையைப் பார்த்து ப் பார்த்தப் பொழிந்த கண்ணிரோடு சென்று பாண்டியன் சபையையடைந்தி,
முறையோ முறையோ வென்று
வீழ்ந்து புலம்பிஞன். பாண்டிய ன் பார்ப்பான வாய்மொழியைக்
கேட்டுவேடனைப் பார்த்து, யாது
கூறுகின் முயென்ன, வேடன் இ க்கொ ம்ெபழியான் செய்ததன்று, செய்தாரையும் அறியேன், இது சத்தியம்; இப்பழியை யான் யா து குறித்துச் செய்யப் புகுந்தேன், என்றுண்மையை மிக்க பரிவோ டு கூறிஞன். அது கேட்ட பாண் டியன் உண்மை தேறமாட்டாத வஞய்ச் சோமசுந்தரக் கடவுளு டைய சங்கிதியையடைந்தி விண்

Page 130
திரு ணப்பஞ்செஃ ** [5 (táir ଈ! ଶୋfiଣs தெருவிற்சென்று அங்கே மணப் பந்தரில் நடக்குஞ் செய்தியைக் காண்" என்று ஒற சரீரிகேட்டது. அவ்வாறே பாண்டியன் அப்பார் ப்பாஞேடு மற்றை நாள் வணிக வீ தியிற் சென்று மண வீட்டருகே கி ற்க, யமதூதர் கேற்றுப் பார்ப்ப னியுயிரை ஆலமரக் கிளை யிற் சிக் கியிருந்த அம்பை வீழ்த்தி எவ்
வாறு கொன் ருேமோ அவ்வாறே இம்மணமகனுயிரை யு மோரு பா
யத்தாற் கவர்வே மென்ற சொற்
கேட்டு இருவரும் ஐயத்தினீங்கி
னர். இஃதிருபத்தை தோன் தரு
விளையாடல்.
(26) மாதிரு கமனஞ் செய்து தந்தையைக்கொன்ற மகாபாதக னகிய ஒரந்தணனை நல்வழிப்படு த்திய திருவிளையாடல் இருபத்தா முவ அது.
(27) குலோத்துங்கபாண்டிய ன் காலத்திலே வேற்றாரிலிருந்து போய் மதுரையைத் தனக்குவா ழ்பதியாக்கி வாள் வித்தை கற்பி சதுக் காலக்கழிவுசெய்யுமோ ரா சிரியனுடைய மாளுக்கஞகிய சி த்தன் என்பவன், அவ் வாசிரியனி
ல்லாத சமயம்பார்த்து அவனுடை ய மனைவியை வலிதிற்புrைர வெ த்தனித்தபோது, அம்மாதி, ஆல வாய்க் கடவுளைத் தியானிக்க, அக்கடவுள் அவ் வாளா சிரியனை ப்போல் வடிவங்கொண்டு அங் கே சென்று வெளிப்பட்டு, “காளை யே நாளை வா இருவருங் கலந்து வாட்போச்செய்வாம்”என்று கூ ற, அதுகேட்டு மகிழ்ந்து மீண்ட சித்தன் அடுத்த தாளிலே குறித்த விடத்திலே அறைகூவி எதிர்க்க,
ஆலவாய்க்கடவுள் ஆசிரியனைப் போல் கின்று அமராடி அவன்அ ங்கத்தை வெட்டியதி இருபத்தே
ழாக் திருவிளையாடல்,
திரு (28) குலோத்துங்கபாண்டிய
லுக்குப்பின் அவன் மகன் அனங்
தகுண பாண்டியன் செங்கோ
லோச் சங்காலத்திலே, பாண்டி
5ாட்டிலே சைவப்பயிரன் றிச் ச
மணப் பயிர் வேர்கொள்ளாதிரு
த்தலைநோக்கிய சமண்குரவர்சள்
எண்ணுயிரவராலும் பாண்டிய னைக்கொல்லுமாறு யாகத்திலெ
முப்பிவிடப்பட்ட அசுரன் ஒரும
காசர்ப்பமாகி மதுாையையடை க்தி அக்க கரைக் கலக்க, பாண்டி யன் அக்காகத்தைப் பானத்தா ற்கொன்முெழிக்கும்படி சிவன் அ.துக்கிரகஞ்செய்தது இருபத் தெட்டாங் திருவிளையாடல்.
(29) மீளவுஞ் சமணரால்ஏவ
ப்பட்ட மாயப்பசுவானது, சிவ
னேவலால் 66திதேவர் அழகிற் சிறந்த அற்புத ரிஷபமாகிச் செ ன் அறு தன் முன்னே தோனறி கிற்ப, அதனைக் கண்ட மா த்திரத்தே காமநோய் தலைக்கே மி வீரிய மெல்லாவற்றையும் விடு த்தி வலிகுன்றி வீழ்ச்து பாறை யாம்படி சிவன் செய்தது இருப த் தொன்பதாங் திருவிளையாடல்.
(30) அனந்தகுண பாண்டிய னுக்குப்பின் அவன் மகன் குலபூ ஷணன் பூமிநாயகனு யிருக்குங் காலத்திலே, சேதிராயன் மது ரை மீது படைகடத்தப்போகின் முன் எனக் கேள்வியுற்றுத் தன துயிர்த்துனேவலும் சிவபக்தியிற் சிறஈதவனும் சேனைத் தலைவலுமா கிய செளந்த ரசாமத்தன் என்ப வனிடம அளவிறந்த திரவியங்கி ளைக் கொடுத்துப் புதுச்சேனைதி ாட்டுமாறு ஆஞ்ஞாபிக்க. அவன் அத்திரவியத்தைச் சிவாலயத் தி ருப்பணிக்கும் சிவபக்தர்க்கும் வாரி விழங்கிவிட்டு ஆறுமா சகா லத்தைச்சிவகைங்கரியத்திற்போ க்கிஞன், அது கண்ட பாண்டிய

但母°6了
திரு
ன் சவுக்த ரசாமந்தனை ஒருதின த்தினுள்ளாகச் சேனைதருதல்வே ண்டுமென்ன, அவன் சோமசுந் தரக்கடவுள் சங்கிதியில் லீழ்ந்து வேண்ட, "சாம் சேஆணயோடு நா ளை வருவோம்" என்று ஒரசரீரி கேட்டது. அல்வாறே சோமசு த்த ரக்கடவுள் மற்றை நாளிலே தாமொரு குதிரை வீரராகவும் க எணங்கள் சேஞவிர ராகவும் வடிவு கொண்டு வெளிப்பட்டுச் சாமங் தன், இவர் இன்னதேயத்தர், இ வர் இன்ன தேயத்தர் என்று பா ண்டியனுக்கு மெய்காட்டியதிவி க்க கின்றருளியது முப்பதாந்தி ரூவிளையாடல்.
{31) பஞ்சத்தாலே தனது சா  ெபெரிது ந் துன்புறுதலைக்கண்டு சோமசந்தரக்கடவுள் சங் நிதியில் வரங்கிடந்த குலபூஷணபாண் டியலுக்கு,அவர், எடுக்குங்சோறு ங் குறையாததாகிய உலவாக்கிழி ஈந்தருளியது முப்பத்தொராந்தி ருவிளையாடல்.
(32) தங்கணவர்களது சாபத் தாலே தாருகவனத்திருவிபன் னியர்கள் மதுரையிலே வணிகக ன்னியராகப் பிறந்திருந்தபோது, அவர் சாபத்தை நீக்கியருளும் பொருட்டுச் சிவபிாான் வளையல் விற்கும் நாய்கராகிச்சென்று அ வர் கையைப்பற்றி வளையலிட்டு ப்போனது முப்பத்திரண்டாந்தி ருவிளையாடல். : -
(33) குமாரக்கடவுளுக்குப்பா லூட்டித் தம் பழவினைப்பற்றறு த்த தேவகன்னிகையர் அறு வரு ம் சிவாஞ்ஞையை மறந்த குற்ற த்தாலே பட்டமங்கையிலே ஆலி ன் கீழே பாறையாகிக்கிடக்க, அ
வர் சாபத்தை நீக்கியருளும்பொ
ருட்டுச் சிவன் திருக்கடைக்கண் சாத்தி எழுப்பி அவர் விரும்பிய அஷ்டமாசித்திகளையும் அளித்த
وصعسدها * a ܚ
۔۔۔۔۔۔۔ 5 ٹن
ருளியது முப்பத்து மூன்ருங் ருே விளையாடல்.
(34) காடுவெட்டிய சோழன் சோமசுந்த ரக் கடவுளைத் தரிசிக் கவேணடுமென் லுங் கழிபோன் புடைய ஞயொழுகிவருநாளிலே, ஒருநாள் ,அக்கடவுள் அவன்னத் த மிய ஆய்க்கொண்டேகி வடக்கு வாயிற் கதவை மீனமுத்திரையை யழித்துத் திறந்து உள்ளேபோ க்கிப் பொற்றமாைக் த டா கத்தி ற் படி விர அச் சுவர்ண விமானத் தின் கீழே தாமெழுந்தருளியிருக் குக் கிருக்கோ லத்தையும், உலக பகாதாவினது கிவ்விய தரிசனத் தையுங்காட்டி,விடி யமுன் அவனை நகர்ப்புறத்திற்கொண்டுபோய் வி. த்ெதுவிடையீந்து மீண்டுமல்வா யில் வழியே புகுந்த அக்கதவி லி டப்படும் மீனலச்சினைக்குப் பிர தியாக ரிஷிய முச் திரையிட்டுத் தமது கோயிலிற் புகுந்தருளியது முப்பத்து 5ான் காங் திருவிளையா . نة سا
(35)குலபூஷணனுக்குப்பின் அ வன் மகன் இராசேந்திர பாண்டி யன் அரசு புரியுநாளிலே காடுவெ பட்டிய சோழன் மதுரைச் சோம சுந்தரக் கடவுனை வெளிப்படை யாகப்போய் வழிபடக்கருதிப் பாண்டியன நண்பனுக்கிக்கொ ள்ளும்பொருட்டுப் பொன்னணி முதலியவற்றை வரிசையசயலு" ப்ப அவற்றைக் கண்டு மகிழ்ந்த பாண்டியனும் சில வரிசைகளையr
னுப்ப அதனல் உவந்து தனது ம
களை அப்பாண்டியனுக்கு மனஞ் செய்து கொடுப்பக் கருதியிருத்த லைப் பாண்டியனுக்குத் தம்பிமு
றையிலுள்ள அரச சிங்கன் என்ப"
வன் உணர்ந்து காஞ்சிநகரை யr டையக் காடுவெட்டிய சோழன் தன் புத்திரியை அவனுக்குமணஞ் செய்து பாண்டி காட்டைக்கைப்

Page 131
е фод
(5
ட்ற்றக் கருதிச் சேனைகள் குழத தன் மருமகணுேடு புறப்பட்டு இ ரண்டுயோசனை தூரத்தே வந்து சேர்ந்ததனைக் கேட்ட பாணடிய ன் மதுரைச் சோமசுந்த ரக்கட வுளைவேண்ட ,நீ அஞ்சாதி எதிர் த்துப் பொருங்காலதது வெற்றி உனக்கேய குமென்று அசரீரி எழு ம்ப, அது கேட்ட பாண்டியன்சே னைகள் புடைசூழச் சென்று கொ டிய உச்சிக்காலம் வருங்காறுங் ரொடுஞ்சமர் புரிசிலிகுலே கீர் வேட்கை மீது சப்பட்ட பாண்டி யனுடைய சேனைகளின் நடுவே சி வபெருமான் ஒரு தண்ணீர்ப்பங் عیلام بلندی : tD مایع را) الا نا تقیه و طلا «مت لران J 00ت بیم . ய்து நீர் வேட்கையை நீக்க, அச் சேனைகள் தெளிவடைந்து பின் னரும் பொருது வெற்றிச் சங்க மொலித்துச் சோழனை மருக குே டு பிணித்து வந்து பாண்டி யன்மு ன்னர் உய்க்க, பாண்டியன், அவ் விரு வரையும் சோமசுந்த ரக் கட வுகள் சங்கிதியினிறுத்தி இவர்க்கு ப்புரியுந் தண்டம் யாதென வே ண்ட, அவர், கீ திேகோடாத வன தலின் உன் எண்ணப்படி புரிக எ ன்றருளே ச், சோழனுக்கு வேண் டிய உபகாரங்களைக் கொடுத்தலு ப்பித் தனது சம்பிக்கும் தனது செல்வத்துட் சிலவற்தைக் கொ டுத்து மகிழ்நத வாழ்க் கிருந்தன ன். இது முப்பத்தைந்தாங் திரு விளையாடல்.
(36) பின்ன்ர்த் திருப்பூவண மென்னுஞ் சிறந்த ஸ்தலத்திலே ஆடல் பாடல்களிலும் அழகிலுஞ் சிறந்த பொன னனே யாளென் பவ ள், சிவபக்தியிற் சிறந்த வளாய் ச் சிவனடியார்க்கு அமுதுசெய்வித் து வருங்காலத் சிலேசிவபெருமா னது திருவுருவையமைத்தப் பிர திட்டை செய்யக்கருதிக் கருக்க ட்டி வைத்தும் நாடோறுஞ்செய்
வதாகிய ஃ. பூசையின் பொருட்டுப் , பொருளெல்லாஞ் 6తాణ పత్రి తోడ్రాGm அதளை நிறை வேற்ற இயலாத வளாய்ப் பொற் கிழிகொடுத்த சிவபெருமானைச் சிந்திச்சிருக்க, அதனை யுணர்ந்த அவர் சிவனடியார் வேடங் சொ ண்டுவந்த ஏனைய அடிய மெல்லா ம் அமுக ருந்தத் தாம் மாத்திரம் அமுதுசெய்யாது மாளிகையின் புறங்கடையின் கண்ணே வீற்றிரு க்க அவரை அமுத செய்சருளு மாறு வேண்ட, அவர் டெ' என்ன
ஆன யாளே நோக்கி உன் இடைடோ
ல உடம் பெல்லாம் மெலிங் த கவ லையடைங்கிருத்தற்குக் காரண மென்னை யென, அன்னவள் தன் குறையை முறையிட, அசனை க்கே ட்ட சிவபெருமான் அவளிடத்து ள்ள வெண்கலம் பிச ஓளை முதலி யவற்றை வாங்கி இரசவா சஞ்செ ய்து பொன் னுக்கிக்கொடுத்து ம றைந்த ருளக்கண்ட அவள், தோ த்திரஞ்செய்து,பின்னர் அப்பொ ன்ன்ைக்கொண்டு திருவுருவை அ மைத்துப் பி0 திட்டைசெய்த பூ
ரு வடியையடைந்தாள். இது CէԲ ப்பச்தாருங் கிருவிளையாடல்.
(37) இராசேந்தர பாண்டிட னுக்குப்பின்னர் அவன் மகன் இ ராசேசனும், அவனுச்குப்பின் அ வன் மகன் இராசகம்பீரலும், அ வனுக்குப்பின் அவன் மகன் பர் ண்டிய வமிசதீபனும், அவனுக்கு ப்பின் அவன் மகன் புரந்த ரசித் துவும், அவனுக்குப்பின் அவன் ம கன் பாண்டி வமிசபதாகனும், மு றைமுறை அரசு செய்து போன பி ன்னர், அவன் மகன் சுந்தரே சபா த சேகர பாண்டியன் அரசு செய் த வருங்காலத்திலே, அவன் ப டைவலிக் குறைவை நோக்கிச் சோtpாாசன் பாண்டிகாட்டைக்

2-Ꭶ" ᎦᏑ
கைக்கொள்ளக்கருதிப் படையெ டுத்துச்சென்றபொழுது, ւյfrada)
டியன் சிவபெருமானிடத்தி மு
றையிட்டு அவர் அனுக்கிரகம்பெ ற்று எதிர்த்துப் போர்புரிந்து ஆ ற்ருதி மு 5 கிட்டோட, அவனைத் துரத்திச் சென்ற சோ மனை மடு வில் வீம் த்கிக் கொன் றருளியது முபபத்தேழார் திருவிளையாடல்,
(38) பின்னர் மதுராபுரியிலே
வேளாண் குலத்திலே அவதரித்த
அடியார்க்கு நல்லான், கற்பிற் சிற
க்த தன் மனேவியாகிய தரும சீ
யோடுங் கூடி வே67ாண்டொ ழிலிஞலேவரும்பொருள் கொண் டு சிவனடியார்ச்கு அமுதூட்டி வருங்காலத்திலே, வருவாய்சுரு ங்கியதஞலே அடியார்க்கமுதுர ட்ட வழியின்றி வருந்தித் கானு ங் தன் மனே யாளும் உயிர்விடக்க ருதிச் சிவபெருமானிடம் முறை யிட, அவர் மாகேசு ரபூசை முத லியன என்றுங் குறைவற நடாத் தும்பொருட்டு அவர்க்கு எடுக்கு
ந்தோறுங்குறையாவியல்பினதா
கிய உலவா க்கோட்டையையீந்த ருளியது முபபத் தெட்டாக் திரு விளையாடல்.
(39) புத்திரனில்லாமையாற்
சகோதரிபுதகிரனைத் தத்தயுத்தி ரனுக்கிக்கொண்ட தனபதியென் னும் வணிகன் தன்னிடத்துள்ள பொருளையெல்லாம் அவனிடத் தொப்பித்து அவனை யின்றதா யோடிருத்திவிட்டுத் தன் மனை வியோடு காட்டிற்சென்று தவமி யற்றுங்காலத்திலே, அவன் தாய த்தார் அச் சிறுவன் பொருளையெ ல்லாங் கவர்ந்து கொண்டு அவ னையுந் தாயையுங் அரத்திவிட, அ வள் திக்கற்றவளாய்த் தன் புத் திரனேடு சோமசுந்தரக் கடவு ளுடைய சங்கிதியிற் சென்று மு றையிட, கருணுகிதி அவளுக்கிர
ங்கி, “தருமர்சனத்தார் முன்ப சென்று சொல்; Tாம் நாளே அங் குவிந்து உன் வழக்கைத் தீர்ப்பா ம்' என்றருளிச்செய்து, மற்றை நாள் அச்சிறுவன் மாமன,கிய த ன பதியைப்போல் வடிவங்கொ ண்டுசென்று சபையார்முன்னே தோன்றி வழ* சுறுத்தருளியது முப்பத்தொன்பதாந்திருவிளையா
- 6).
(40) சுந்தரேச பாதசேகர பர் ண்டியனுக்குப்பின்னர்ச் சிங்காச னங்கொண்ட வரகுண பாண்டிய ன் சிவலோகத்தைத் தானெடுத்த மானுடசர்ாததோடு காணவேண் டுமென்று வாங்கிடக்க அவன்ப *திவலையிற்பட்ட சோமசுந்தரக் கடவுள் அவனுக்கதனை அவ்விட த்திற்காட்டி யருளியது காற்பதர் ந்திருவிளையாடல்.
(41) ஏமநாதனென்னும் யாழ் வல்லோன் மதுரையிற் சென்று தனக்கு இணையான யாழ்வல் லோன் உeானேவென்று பாண் டியன் முன்னேகின்று தருக்கிக் கூற, பாண்டியனது சபைப்பாண ஞகியபாணபத்திரன் Eாளை அவ் வியாழ்மகனை வென்று அவன் வி ருதையுங் கவர்வேனென்று கூறி ப்போய்ச் சோமசுந்தரக் கடவு ளை வேண்ட, அவர் ஒரு விறகு விற்குமேழைபோலச்சென்று ஏ மநாதன் வீட்டுவாயிலிலிருந்து ப டுமர முந்தழைக்கப் பாட, ஏமநா தன் வெளியேவந்து “ê uaucar o என்று வினவ, அவர் பாணபச்சி ான டிமையென்று கி.ஐ, ஏம5ாத ன் அதிசயித்துப் பாணபத்திரன் ஆற்றலையளந்துகொண்டேன், இ னி யான் இங்கிருத்தலாகா தென் றெண்ணி, அவ்விர விற்முனேஅ வ் விடத்தைவிட்டோடி மறையும்ப டிசெய்தருளியது நாற்பத்தோ ரார் திருவிளையாடல்.

Page 132
உடு0
திரு
(42) வறுமையுற்று வருந்திய பாண பத்திரன் மிடியைநீக்குமா அறு சோமசுந்த சக்கடவுகள் . சேர மான்பெருமாளுக்கு ஒரு திருமு கமெழுதிப் பாணப'திரன் கையி ஹகொடுத்து அவனை அவர்பாற்ப த்ெதியது நாற்பத்திரண்டாக் தி ருவிளையாடல். சோமசுந்த ரக்க டவுள் கொடுத்தருளிய திருமுக ப்பாசுரம் வருமாறு:-
*மதிமலிபுரிசை மாடக்கூடம் பதிமிசை நிலவுபானிறவரிச்சிறை 'யன்னம்பயில்பொழி லாலவாயி ன்-மன்னிய சிவன்யா மொழிதரு மாற்றம்-பருவக்கொண்மூப் படி யெனப்பாவலர்க்-குரிமையிலுரி மையினுதவியொளிதிகழ்-குருமா மதிபுசை நிலவிய குடைக்கீழ்ச்செருமாவுகைக்குஞ் சேரலன்கா ண்க.--பண்பால்யாழ்பயில் பா ணபத்திரன் - காண்பது கருதிப் போக்தனன்தன்போ- லென்பா லன்பன்றன்பான் மாண்பொரு ள் கொடுத்து வரவிடுப்பதுவே". இச்சரித்திரம் பெரியபுராணத்தி ன்படி கூன் பாண்டியலுக்குப் பி ன்னே நெடுங்காலங்கழிந்த பின் னர் அரசு புரிந்த வரகுண பாண் டியனுெருவன் காலத்திலே நிகழ் ந்ததாகக் கொள்ளத்தக்கது.
(43) பாணயத்திரனுடையயா ழானது மழையீரந்தக்கி யிசை குன்று வண்ணம் அவனிருந்து பா டும்பொருட்டு அவனுக்குச் சோ மசுந்தரக்கடவுள் பொற்பலகை கொடுத்தருளியது 15ாற்பத்துமூ ன்ற ங் திருவிளையாடல்.
(44) வரகுண பாண்டியனுக்கு ப்பின் ராஜ ராஜ பாண்டியன் அர சுபுரியுங்காலத்தில், அவன் தன் காமக்கிழத்தி ஏவலாலே பாணப த்திரன் பத்தினியை இசையிலே வெல்விக்குமாறு ஈழநாட்டிலிரு ந்து ஒரு பாண்மகளே அழைப்பி த்: இசை வாதி புரிவித்2போது,
திரு பாண்டியன் நடுநிலைபிறழ்வானெ ன்றுணர்ந்து சோமசுந்த ரக்கட வுள் ஒரிFைப்புலவராகத் தோன் மிப் பாணபத்திரன் பத்தினி புல மையை மெச்சி "அற்புதம் அற் புதம்’ என்று கூறி மறைந்த ருet யது நாற்பத்து நான்காங் திருவி ளையாடல்." W
(45) தாயிழந்து தவித்த பன் மிக்குட்டிகளுக்குப் பால்கொடுத் தருளியது.
(46) அப்பன்றிக்குட்டிகளைமா னிடராக்கிப் பாண்டியலுக்கு மங் திரிகளாக்கியருளியது.
(47) கரிக்குருவிக்குபதேசஞ்) செய்தருளியது.
(48) நாரைக்கு முத்திகொடு த்தருளியது.
(49) பிரளயத்தில் மறைந்த
இந்நகரஎல்லையை அரவகங்கண
த்தாற் காட்டித் திருவாலவாயா கச்செய்தருளியது.
(50) பாண்டியனுக்குப் படை த்துணைவராகச் சென்று "சுந்தர ம்” என்று பெயர்தீட்டி அம்பெ ய்தருளியது.
(51) சங்கப்பலகை தந்தருளி ய திருவிளையாடில்.
(52) பாண்டியன் ஆசங்கை நீ ங்கக் கவிபாடித்தருமியெனும் ஆ திசைவனுக்குக் கிழியறுத்துக் கொடுத்தருளியது.
(53) அக்கவிக்குக் குற்றங்கூ மிய நற்கீரனைப் பொற்ருமரைக் குளத்திலாழ்த்தி, பின் கரையே ற்றியருளியது.
(54) அங்நக்கீரனுக்கு அகஸ்தி யர்பால் இலக்கணமுபதேசித்த ருளியது.
(55) சங்கத்தார்கலகத்தை ஊ
၈ဟဲဟ်ဖ် ၏မ်ိဳးမ်ား யாற்றீர்த்தருளியது
(56) தமிழையவமதித்தபாண் டியனேடு பிணங்கிய இடைக்கா டன் பிணக்குத்தீர்த்தருளியது,
(37) மின் வலைச்சியாக வந்த "

eடுக
னலோசனையை வலைவீசி மணம்பு ரிந்தருளியது.
(58) மாணிக்கவாசக சுவாமிக ளாகிய வாதவூரடிகள் அரசன் அ து மதிப்படி குதிரை வாங்கக்கொ ண்டுபோன பொருளையெல்லாம் சிவன் திருப்பணிக்குதவும்படிசெ ய்து அவருக்கு ஞானுேபதே சஞ் செய்தருளியது.
(59) அப்பொருளை வாங்கும் பொருட்டு, அரசன் வாதவூரடிக ளுக்குச்செய்த வன்செய்கைக்கிர
கிே வனநரிகளை வாம்பரிகளாக்கி
த்தந்தருளியது.
(60) அப்பரிகளையே மீட்டும்
நரிகளாகச்செய்தருளியது.
(61) பின்னும் வாதவூரடிகளை அரசன் வருத்தியதற்கிரங்கி வை கைநதியைப் பெருகச்செய்தும், நகரத்தார் கரையடைக்கத் தொ டங்க வந்தியென்னும் அடியவள் பொருட்டுக் கூலியாளாய் ச் செ ன்று பிட்டுண்டு மண்சுமந்தும், கரையடையாதிருந்தமையால் அ ரசன்பிரம்பாலடித்த அடிசராசர மனைத்தும் பெறுமாறுசெய்தும், தாமேயெல்லாவற்றுள்ளும் அங் தரியாமியென் றறிவித் தருளிய
• نتیجے
(62) திருஞான சம்பந்தமூர்த்
தி சுவாமிகளும் திருநாவுக்காச
சுவாமிகளும் திருமறைக்காட்டி
லெழுந்தருளியிருக்கும்பொழுது
அமண் சமயமிக்குச் சிவ சமயங் தாழ்ந்ததைக்குறித்துக் கூன் பா ண்டியனது மனைவி மங்கையர்க் கரசியாரும், மந்திரி குலச்சிறை யாரும் அறிவிப்ப, அவ்வம ண் க ளையும் பொருட்டுப் புறப்பட்டரு ளிய பிள்ளையாரை அரசுகள் தடு ப்பவும்,கேளாது சென்றுமதுரை யையடைந்து ஒருமடத்திலெழு
ந்தருளியிருப்ப அம்மடத்தி லம
திருவெஞ்சமாக்கூடல்- கொங்
-ணர் தீக்கொளுவ, அத்தீயைப்
பையச்செஃபாண்டியத்ளஎன்று பதிகமோத, அது அரசனை ச் சுடு சுரமாய்ப் பற்றிய அளவில், அதனைப் பிள்ளையார் தீர்த்தருளு மாறு செய்தருளியது.
(63)சமணர்அக்கினியிலிட்டன டு கரிந்துபோகச்சம்பந்தரிட்டதி வேவாதிருக்கச் செய்தருளியது. (64) வன்னியுங் கிணறுமிலிங் கமுஞ் சாட்சியாகமணஞ்செய்ய ப்பெற்ற வணிகப்பெண்ணுக்கும் அவள் சக களத்திக்கும் வந்த பூச லில் அவ்வணிகப்பெண்பொருட் டு அக்கரிகள் மூன்றையும் L fogji ரைக்கு வரவழைத்தருளியஅ. திருவிற்குடிவீரட்டானம்-கிாஜி ரியின்தென்கரையிலுள்ள ஒருசி வஸ்தலம். இது சலந்தரனச்சிர ங்கொய்தவிடம். திருவிற்கோலம்-இது சிவசத்தி
பூசித்த ஒரு சிவஸ்தலம், திருவிற்றுவ்க்கோடு-மலைநாட்டி லுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். திரு வின்னம்பர்-காவிரியின் வட் கரையிலுள்ளஒரு சிவஸ்தலம். திருவீங்கோய்மலை- ஒருசிவஸ்த லம். திரு ஈங்கோய்மலைகாண்க. திருவீங்கோய்மலையேழுபது - நீக்ரே தேவர் செய்த வொரு நூல். திருவிழிமிழலை-காவிரியின் தென்
கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம். திருவுசாத்தானம்-காவிரியின் த்ெ ன் கரையிலுள்ள ஒருசிவஸ்தலம், திருவூரகம்-தொண்டைநாட்டின் கனுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருவூறல்-காஞ்சீபுரத்தக்கு صصا لت க்கேயுள்ள சிவஸ்தலம். நந்திவா யினின்றும் நீர் ஊறிக்கொண்டி ருத்தலால் இப்பெயர்பெற்றது. திருவேஃகா-தொண்டை காட்டி கேனுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.

Page 133
2 GB2.
திரு குநாட்டின்கணுள்ள ஒரு சிவஸ் தலம. திருவெண்காடு- சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையின்கணுள்ள ஒரு சிவஸ்தலம். திருவெண்காட்டுநங்கை-சிறுத்
தொண்ட5ாயஞர் மனைவி. திருவெண்டுறை-காவிரியின்தெ ன்கரையிலுள்ள ஒரு சிவஸ்தல ம், சம்பந்த ராற் பாடப்பட்டது. திருவெண்ணியூர்-காவிரியின் தெ ன்கரையிலுள்ள ஒருசிவஸ்தலம். அப்பர் சம்பந்தர்களாற் பாடப்ப
• 7ھئے --سا۔سا திருவெண்ணெய்மலை-கொங்கு நாட்டிலுள்ள ஒரு சுப்பிரமணி யஸ்தலம். திருவெண்ணெய்கல்லுர்-சுந்தர மூர்த்திநாயஞரை மணம்புகாவ ண்ணம்தடுத்தடிமைகொண்ட சி வஸ்தலம். இது பெண்ணை நதிதீர த்திலுள்ளது. கம்பருக்கு உபகா ாப்பிரபுக்களாகவிருந்து ராமாய ணத்தை அவரைக்கொண்டு பாடு வித்த சடையப்பமுதலிக்கும் அ வன்றம்பி சாராமமுதலிக்கும் ஐ ன் மஸ்தலமுமிதுவே. மெய்கண் டதேவர் திருவவதாாஞ்செய்தரு ளிய தலமுமிதவே. சுவாமிபெ யர் தடுத்தாட்கொண்டவர்; அம் மை வேற்கண்ணி. சுந்தராாற்பா
* 7ققے - سال لا - திருவெண்பரிசாரம்-மலை நாட் டிலுள்ள ஒருவிஷ்ணுஸ்தலம். திருவெண்பாக்கம்-இது சுந்தர மூர்த்திநாயஞர்சங்சிலியார்பொ ருட்டுச் செய்த பொய்ச்சத்திய த்தாற் கண்ணிழந்தி சிவபெரு மானிடம் ஊன்று கோல்பெற்றத லம். இது திருவொற்றியூருக்கு மேற்றிசையிலுள்ளது. திருவெண்பா-ஐயடிகள் காடவர் கோன் செய்த வொரு பிரபந்தம்,
திருவெவ்வுளுர்-தொண்டைநா ட்டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். சுவாமி வீரராகவன். சத்தி வல் லி, திருமங்கை யாழ்வாராற் பா
- - -27 திருவெழுகூற்றிருக்கை- நக்கீச
ர்செய்தவொருபிரபந்தம். திருவெள்ளாறை-காவிரியின் வ டகரையிலுள ள ஒரு விஷ்ணு ஸ் தலம். திருவேள்ளியங்கிரி-கொங்குமா ட்டின்கணுள்ள ஒருசிவஸ்தலம். இது பிருதிவி, அப்பு, தேயு, வா யு, ஆகாய லிங்கங்களையுடையது. திருவெள்ளியங்குடி-காவிரியி ன் வடகரையின்கணுள்ள ஒரு வி ஷ்ணுஸ்தலம். திருமங்கையாழ் வாராற் பாடப்பட்டது. திருவேகம்பமுடையார் திருவக் தாதி-பட்டணத்திப்பிள்ளையா ாருளிச்செய்த ஞானப்பொருள் மேலதாகியவொருநூல். திருவேகம்பம்-இதுவே காஞ்சீ புர சிவஸ்தலம். இது தொண்டை நாட்டினுள்முதன்மையும்மிக்க பி ரசித்தியும்பெற்றது. உமாதேவி யார் மணலாற் சிவலிங்கம் ஸ்தா பித்துப் பூஜித்தபொழுது கம்பா நதியைப் பெருகும்படி. சிவபிரா ன் செய்ய அம்மையார் அதனைக்க ட்டிக்கொள்ளச் சிவபிரான் றிரு மேனியில் முலைத்தழும்பும் வளை த்தழும்பும் உண்டாகப்பெற்றது இத்தலத்திலேயாம். காமகோட் டமும் குமர கோட்டமும் இவ்வா லயத்துக்குச் சமீபத்திலுள்ளன. இத்தலத்தின்மேலதாகிய காஞ் சிப்புராணம்பாடியவர் இற்றைக் குநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னிரூந்த கச்சியப்பதம்பிரா ଘt
திருவேடகம்- பாண்டிநாட்டின் கணுள்ள ஒரு சிவஸ்தலம். இது

으6 F.
p சோலைமலைக்குத் தென் கீழ்த்தி சையிலுள்ளது. திருவேட்களம்-காவிரியின் வட கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்; சுவாமிபாசுபதேச்சார் அம்மை நல்லநாயகி. அப்பர் சம்பந்தர்க . نیے سات لسانfr لا ظ6IT ITA திருவேட்டக்குடி- காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். அர்ச்சுனன் பொருட்டுச்சி வபிரான் வேட்டஞ்செய்தருளி / கோலத்தோ டெழுந்தருளியி ஞ்க்கும் ஸ்தலமாதலின் இஃகிப் பெயர்த்தாயிற்று. சம்பந்த ராற் பாடப்பட்டது. சுவாமி திருமே னி அழகர்; அம்மை சுகந்தவன நாயகி. திருவேதிகுடி-இது காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ் தலம். அப்பர் சம்பந்தர்களாம்
• نتیجے ما -Lل الاساJfT திருவேரகம்-சுவாமி மலையென வழங்கும் சுப்பிரமணியஸ்தலம். கும்பகோணத்துக்குச் சமீபத்தி லுள் விதி
திருவேளுக்கை- தொண்டைநா ட்டின் கணுள்ள ஒரு விஷ்ணுஸ்த லம், பேயாழ்வார் திருமங்கை யாழ்வார் இருவராலும் பாடப்ப
• تھے - - திருவேள்விகுடி-தங்தை தாய ரையிழந்த ஒருபெண்ணை ஓரிரா சகுமாரனுக்குச் சிவபெருமான் தானே யாசாரியராக வெழுந்தரு ளியிருந்து மணவேள்வி செய்து கொடுத்த சிவஸ்தலம். இது கா விரியின் வடகரையிலுள்ளது. ச ம்பந்த சுந்தரர்களாற் பாடப்ப
• تھے۔ا திருவேற்காடு-மூர்க்காேயனுர்மு த்திபெற்ற தலம். இது கிருவலி தாயத்துக்கு மேற்கேயுள்ளது. திருவைகன் மாடக்கோயில் -
காவிரியின் தென் கரையிஅள்ள
ஒரு சிவஸ்தலம.
.7ئیے --- لانا --ساfrلا
திருவைகாவூர்-காவிரியின் வட
சம்பந்தராம்
கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம்.
சம்பக்த ராற் பாடப்பட்டது. திருவைகுந்த விண்ணகரம்
காவிரியின் வடகரையின் கணுள் ள ஒரு விஷ்ணு ஸ்தலம். திருமங் கை யாழ்வாராற் பாடப்பட்டது. திருவையாறு-காவிரியின் வடக
wroom
ரையிலுள்ள ஒருசிவஸ்தலம். கா விரியின் தென் கரையிலிருந்து சு
ந்தரமூர்த்தி5ாயஞர் அவ்வாற் றைத்தாண்டி இத்தலத்திற்குச் செல்லவெத்தனித்தபோது அவ் வாறு மிகப்பெருகி வழிமறிக்க ராயனுர் அக்கரையினின்று பதி கம்பாடப பெருகிவந்த நீர் பளி ங்குபோல் உறைந்து கிற்க, எஞ்சி
ய நீர் வற்றி வழிவிடச் சென்று
தரிசித்த ஸ்தலம். சுவாமி செம்
பொற் சோதி, அம்மை அறம் வள
ர்த்தாள். சிவபிரான் அப்பருக்கு க்கைலாயக்காட்சி கொடுத்தருளி யதலமுமிதுவே. மூவராலும் பா
• نتیجے سامنا لالا - திருவோற்றியூர்- சுந்தரமூர்த்தி நாயனுர் சங்கிலியாரைச் சிவா னுஞ்ஞையால்மனம் பொருந்திய
சிவஸ்தலம். அவ்விருவரும் சத் தியஞ்செய்துகொண்ட மகிழவி
ருகஷ்ம் இன்று மங்குளது. பட்டி னத்தடிகளும் கலிய6ாயனுரும் முத்திகூடியது இத்தலத்திலோ ம். இது மயிலாப்பூருக்கு வடக் கே சமுத்திர தி0 த்துள்ளது. மூவ .لتی ہے (المIT - Lلا ہلال6ے آf7f திருவோத்தூர்- பனங்காட்டூருக் குத் தென் கீழ்த் திசையிலேஉள்ள சிவஸ்தலம். சம்பந்தமூர்த்திநா யஞர் ஆண் பனை க்ளைப் பெண்ப
னைகளாக்கிய அற்புதம் நிகழப்
பெற்ற ஸ்தலமிதுவே.

Page 134
உடுச்3
$G getT திருஷத்வதி-யமுனைக்குமேற்சில் பிரவாகித்த க் கெவி சிக நதியோ
டு சங்கமிக்கின்ற கதி,
திருவியன்-அகஸ்தியன் புதிான். ,
திருஷ்டகேது-(1)(மி) சக்கிபூதி முதன் புத்திரன். (2) (ப), திரு ஷ்டத்தயுமனனமகன. (3) (கா) சுகுமாரன் மகன்.
திருஷ்டத் தயுமனன்,சிருத திரெளபதி சகோதரன்.
திருஷ்டவர்மன்-அக்குருசன் d :
و "یه یک
திருஷ்டன்-(1) வைவது வசம8 பத்தி: ருளொருவன். gEa5F5».-o a)/ fr குதம் பி. தார்ஷ்டம் என்பது இ வின் வமிச பபெயர். நாபாகன் இ வன்புத்திரன். (?) குகுரன் மக ଭୌr. (வ்ஷ்ணுபுராணம் நாலாம்.அ மிசம்)
திருஷ்டி(ப்) இரண்டாவது குந்தி
tp a5Göf。
e உயவாதி புத்திாரு துருஹியன் ளொருவன திரேதாக்கினி () அபிமானக்கி வி'மைந்த ராகிய பாவகன் பவ மானன் சுசிஎன்னு மூன்றக்கினி (2) ஆகவனியம், காருகபத்தியம் தக்கினக்கினிஎனக் கிருகஸ்தன் ஆராதனக்கினிகளுமாம். ஜிரேதாயுகம்-மூன்று வசி யுகம். இது 1206000 வருஷங் கொண் டது. பலி இந்த யுகத்தவன். 岛önu岛士、臀
ண்டவர் பாரி. இவள் பூர்வத்தில் চে arr u_i বেগে নির্ম என்னும் இருஷி புத் A泊、 இந்திரசேனயென்னும் பரோடு மெளக் கல்லியன் என் ஓம் இருஷிக்குப் பாரியாயிருந்த போது அவள் பதிவிரதாதர்மத் தைப் பரிசுதிக்க விரும்பிய குஷ் 'இயகியமௌத் கல்லியன் அவளுக்கு அகுயையுண்டாம்படி தன் தேகத்தை, அழுகுபுண்னம்
}
திரெள குரூரமாக்கிய வழியும் அவள் ம னங்கோணுத பர்துகாத்துவந்தா ள். அது கண்ட மெளத் கல்லியன் அவளே மெச்சி உனக்கு யாது வேண்டுமென்ன அவள் உம்மீது காமாதிகாரமுண்டாவதால் சுக் தர ரூபத்தோடு நீர் என்னை ஐந்து 6 கலத்தல்வேண்டுமென்ன, அன்று முதல் இருவரும் அவ்வா றே கலந்து போகந்தய்த்திவக் தார்கள். மெளத் கல்லியன் சிறி து காலத்திலிறந்துபோக அவளு மிறந்து மறுஜன் மத்தில் S T 6 Ag IT சனுக்குப் புத் திரியாகப் பிறந்து பசுபதியைநோக்கித் த வங்கிடக் தபோது பசுபதி பிரசன் னராகி யாது வேண்டுமென்ன, அவள்,ப
திக்தேகி, பதிந்தேகி, பதிந்தேகி,
பதிந்தேகி, பதிந்தே கிஎன ஐந்து
முறை பதி தருகவென்று வேண் 1.డ్రారో . அதிகாரணத்தால் பதி நீ மறு ஜன் மத்தில் ஐவருக்கு ப் பாரியாவையென் றருளி மறை ந்தார். இவள் யாகத்திற் பிறந்த மையால் யாக்கியசேனை யென்று ம் தருபதன் மகளாதலின் திரெள பதியென்றும் பாஞ்சாலராஜன் மகளாதலின் பாஞ்சாலியென்று ம் பெயர்பெறுவள். தந்தையிட் டபெயர் கிருஷ்ணை.
திரெளபதியைத் த ரியோதன. ன் தன் சபையிலே பாண்டவர்க ள் முன்னே ஆடை களைவித்து மா ன பங்கஞ்செய்விக்கத் துணிEத போது அவள் தன்னுடையதெய் வபக்தியினல் உரிய வுரிய ஆடை வளர்ப்பெற்றவள். அது கண்டு துரியோதனன் ஆற்ருதி விடுத் தான். திரெளபதி பாண்டவர் ஐவருக்கும் QUIT-3. Lo3o sì(ou யாயிலும் அருந்த தியொத்த கற் LS city cir. சத்தியந்த வருதவள். 8 வருக்கும் முறை முறை யொல்
663 ہاتھ لسانff|ماً g) Lbلu آ0پیل (r(5) Lونچor gr (و)

9.
GB
G
திலீ "
திரெளபதி யுதிஷ்டிரனுக்குப் பெற்ற புத்திரன் பிரதிவிந்தியன், வீமனுக்குப்பெற்ற புத்திரன் சுரு தசேனன்; அர்ச்சுனனுக்குச் சுரு த கீர்த்தி, நகுலனுக்குச் சதானிக ன்; சகதேவனுக்குச் சுருதகன் மன். கிருஷ்ணனுக்கு ஐவரோ டு திரெளபதி தானும் தனது டி னக்கிடக்கையைச் சொல்ல நேர் ந்தபோது, “ஐம்புலன்களும்போ லைவரும்பதிகளாகவுமின்னம்வே ருெருவ --னெம் பெருங்கொழுன னவதற்குருகுமிறைவனே யென ஆதிபேரிதப--மம்புவிதனிற் பெண் பிறந்தவர்க் காடவரிலாமையின ல்லா-னம்புதற்குளதோ வெ ன்றனன் வசிட்ட னல்லறமனைவி யே யனையாள்,? திலீபன்-(1) (இக்ஷ-) விருச்ச சர் மன். (2) அம்சு மான் புத்திரன். பகீரதன்தந்தை. இத்திலீபன் க
ல்வியும் ஆண்மையும் செங்கோ
ன் மையுஞ் சிறந்தவன். இவன்பா
ரி சுதகதிணை, திலீப சரித்திர சம்
பந்தமாக ரகுவமிசத்திற் கூறிய வமிச வரிசையும் புராணங்களி
லே கூறிய வமிசவரிசையும் சிறி து மாறுபடுகின்றன; புரானே திகாசங்களுந்தம்முண்மாறு கொ ள்ளுகின்றன. ரகுவமிசம் திலீப் ன் ரகுவைப் பெற்ருரனென்று கூ ற, விஷ்ணுபுராணமுதலியன தி லீபன் பகீரதனைப் பெற்ருரன்ெ. னக்கூறும். தசரதன் அஜன் பு த்திரனென்பதும் அஜன் ரகுபுத் திரன் என்பதும் ரகுவமிசம் வி ஷ்ணுபுராணம் இரண்டுக்குஞ் ச ம்மதம். ரகு தீர்க்கவாகு புத்தி ரனென்பது விஷ்ணுபுராணத் து னிபு. தீர்க்கவாகுவுக்குத் திலீ பன் என்பது நாமாந்தரமாயின், ரகுவமிசம் மாறுபடுவதாகாது. திலோத்தமை-ஒரப்சாப்பெண்.
tSri Loft ஏனைப்பெண்க ளைச் சிரு
திவா »* Wiwixiis ஷ்டிக்குங் தோறும் வாய்ந்த அழ கினுள்ளே திலப் (எட்)பிரமான ம் எடுச்து ச் சேர்த்து வைத் திரு துே பின்னர்ச்சிருஷ்டித்த பெண் குதலின் திலோத்த மையெனப் பட்டாள். பாற்கடலிற் பிறந்த 61 off, அநாகுலபனடியனுககுச சா ரகுமாரனையின்ற வள்.
தில்லைவாழந்தணர்கள்- சிதம்ப
ரத்திலே ஆஈந்த தாண்டவஞ்செ ய்தருளுகின்ற நடராஜப்பெருமா னுக்கு அர்ச்சகராகவுள் உா அந்த ணர்கள், அர்நடராஜப் பெருமா னிடத்திலே எல்லையில்லாத பத்தி, யுடையவர்கள். சிவபிரான் அவ் வந்தணர்களுள்ளே தாமுமொரு வரென்று கூறப்பெற்ற பெருமை வாய்ந்தவர்கள். இவ் வந்த ணர்மூ வாயிர வரும் இரணிய வன்மச் ச க்கிர வர்த்தியா லே கங்கைக்கரை யிலே பிர மாவினது அந்தர்வேதி யினின்றும் கொண்டுவந்து சிதம பாத்திலே சேர்க்கப்பட்டவர்கள். இவர்கள் மகிமை கோபிற்புரதன த்திலே கூறப்பட்டுள்ளது.
திவாகரம்-திவாகர முனிவர்செய்
த நிகண்டு. இஃது அம்பர்கோ த்துச் சேந்தன் செய்வித்தமை யினல் சேந்தன் திவாகரமெனப்
பெயர்பெறும், பன்னிரண்டுதொ
குதிகளையுடையது. இந்நூல் சிற
றளவினவாகிய குத்திரங்களால்’ யாக்கப்பட்டிருத்த லிற் கற்போ ர்க்குப் பெரிதும் பயன்படத்தக் கது, “கற்ற நாவினன் கேட்டசெ வியினன், முற்றவுணர்ந்த மூதறி வாளன், நாகரிககாட்டத்தாரிய ன் ருவங்தை, தேருங்காட்சிச் சே ந்தன்' எனத் திவாகரச்துள்ளே வருங் கூற்ருற் சேந்தன் செய்வி த்தோனென்பதும், செங்கதிர் வரத்திற்றேன்று ந் திவாகரர்" என வரும் வீரை மண்டலவன் கி கண்டுப்பாயிரத்தாலே திவாகரர்

Page 135
திவோ சூரியகுலவேந்தர் பரம்பரையில் வந்தோ ரென்பதும் நன்முக நிச் சபிக்கப்படும். சேந்தன் கல்லா டசாற் புறநானூற்றினுள்ளே டப்படுதலின் திவாகரர் கடைச் சங்ககாலத்தவரென்பது நன்கு துணியப்படும். திவாகரன்-(1) சிவாக 2 மென்பது னுட்காண்க. (2) இக்ஷ-மவாகுவழி சத்துப் பிரதிவியோ மன் மகன். தி லியன்-(ப) சாத்துவதன் மகன் திவிரதன்-ததிவாகனன் மகன். திவோதாசன்-(1) காசிராஜ வமி சித்துத் தன்வந்த ரியின்து பெள த்திர ஞகிய பீமா தன் புத்திரன். இவனிடத்திலே தன் வந்தரியின அதி குண்விசேஷங்களெல்லாம் விளங்கினமையின் தன் வந்தரி எ ன்னும் பெயராலும் வழங்கப்ப ட்ான். திவோதாசன் அரசியற் நுங்காலத்திலே விசுவாமித் திர் புத்திர ராகிய சுசுருதிச் முதலிய எண்மரும் அவன் பாற் சென்று வைத்திய சாஸ்திரத்தைக் கிரம மாகக்கற்று வல்லராகி எண் மரு ங் தனித்தனி நூல்செய்தார்கள். அவருள்ளே க சுருதர்செய்த சு சுருதம் தலைமைபெற்ற வைத்தி ய சாஸ்திரங்களுளொன்ரு ய் விள ங்குவது, ஆரிய வைத்திய அல்க ஞள்ளே அதுவொன்றே சஸ்திர சிகிற்சைமுறையைத் திட்பநாட் பமாக விரித்துரைப்பது. சுசுரு தம் இற்றைக்கு ஆயிரத்தி அளஅறு வருஷங்களுக்குமுன்னே பர்ப்ப ரப்ாஷை(அரபி) யிலே மொழி பெயர்க்கப்பட்டது. லத்தீன்பா ஷையிலும் பின்னர்க்காலத்திலே (Hepler) என்பவரால்மொழிபெ யர்க்கப்பட்டது. திவோதாசன் காசியிலே நெடுங்காலம் தருமரா ச்சியம்புரிந்து வந்தானென்றும், அவனே சிவாலயத்தை ஸ்தாபித் து முறைப்படி நித்தியநைமித்தி
துச் யங்களை நடாத்திவந்தவனென்று ம் ஸ்காங்க : கூறும், (2) பரேத ண் மகன். (3) முற்கலன் மகன். அ கலியை தமையன், திஷ்டன்-இseவாகு தம்பி, இ
a) ajj LE 38 67 AS i j i ä 63. திஷ்யக்தன்-தரிய சித்தன் traS கார புத்திரன்.அஷ்யந்தன் தம்பி, தீகழிதன்-சோதிட்டோமம் புரிந் தோாது பரம்பரையில் வந்தோர் க்குரிய பட்டப்பெயர். அப்பை பதிSேதிதன் என் முற்போல வரும். தீபகன்-மன்மதன். தீமந்தன்-(1) புரூா வன்மகன்.(2)
விரூஹணன் மகன். தீயாடியப்பர்-மேலைத் திருக்காட் டுப்புள்ளியிலே கோயில்கொண் டிருக்கும் சுவாமிபெயர். : தீரன்-பலிய ரசன். தீர்க்கதமசு-(1)திர்க்கமன். (2)அ கலியை நாயகனுகிய கெளதமன், தீர்க்கதமன்-(1) உதத்தியன் மக ବର୍ତt. இவன் பாரி பரத்திவேஷிணி. புத்திரர் கெளதமா தியர். இத்தீர் க்கதமன் பிறவிக்குருடன், (2) சு ராஷ்டிரன் மகன். தன் வந்திரி க்குத்தந்தை.
தீர்க்கவாகு-கட்டுவாங்கன் மக தீர்க்க பாகுதி ன். இரகுவுககுத் த
ந்தை. தீர்க்காதேவி-கிருதிபாரி. தீர்த்தகாரர் -ஜைன மதாசாரிய ooor no (ர். அவர் ஆதிகாதன் தீர்த்தங்கரர் ) ஈ. அவர் 3
முதலிய இருபத்திாேல்வர்.
துங்கப்பிரஸ்தம்- ராமகிரிக்குக்
கிழக்கின் கணுள்ள மலை.
துச்சலை-திருதராஷ்டிரன் மகள்.
தாய் காந்தாரி. ஜெயத்திரத ன்) னைவி. துச்சாசனன்-துரியோதனன்றம் பி ஆண்மையிலும் துர்க்கிருத்தி யத்திலும்மிக்கவன். திரெளபதி

உடுஎ
துண் யைக் கூந்தலிற் பற்றி யிழுத்துப் போய்த் துரியோதனன சபை லே பாண்டவர்கள் பார்த்திருக்க அவளுடைய ஆடையையுரிந்து மானபங்கஞ்செய்யத்துணர்ந்த ம காபாவி இவனே. தருமனுடைய ஆணேயென்னும் அங்குசத்தாலே தடுக்கப்பட்டிருந்த வீமசேனன் மற்றென்றுஞ்செய்ய வியலாது சபை5டுவே எழுந்து நின்று “இத் தீச்செயல்புரிந்த துச் சாசனனை க்கொன்று இரத்தி பானம்பண்ணு ഖ് 7 ഒ്മ சபசஞ்செய்தப டியே பின்னர்ச் சில நாளில் கே #ந்த யுத்சத்திலே அவனைக்கொ ன்று வஞ்சினமுடித்தான். திண்டி --காசியிலுள் திண்டி விகாயகர் நீள விநாயகர், துக்தி-உதங்கம காரிஷிக்குப் to as வஞயிருந்த வொரு கொடிய அ சுரன். குவலயாசவன் தன் புத் திரர் இருபத்தோராயிரவரோடு ஞ் சென்று இவ்வசுரனை எதிர்ச்து 4ச்சஞ்செய்து கொன்று அந்த மாா னென்னும் பெயர்கொண்டா ன். குவலயாசு வன் புத்திரருள் கிருடாசு வன், சந்திராகவன், க பிலா சுவண் என்னும் மூவரொழி ய, ஒழிக்கோர் யாவரும் தந்து வினது அக்கினிசுவாசத்திலகப்ப ட்டு மடிந்தனர். இச்சரித்திரத் தைச் சம்பர் "இக்தி வெனுந்தான வனச் சுடு சாத்தாற் ருெஆலத்தா லும்" என்பதாற் சுட்டினர். (க ம்பராமாயணம் குலமுறைகிளத் து படலம்.) தக்து பி-(ய) நான் மகன். )2( Lמ யன் புத்திரன். (3) மாயாதேவி னது இரண்டாம்மகன். வாலி யாற் கொலையுண்டவன். மதங்க முனிவர் வாசஞ்செய்த இருஷிய மூகபர்வதத்திலே தந்து பியின அது இசத்தம் தெறித்து வீழ்ந்து அ
துரி કર્ટજr அது சிதம்பண்ண, மதங்கர் “இவ்வது சிதத்தக்குக் é5 fT (T é5őr ஞகிய வாலி இம்மலையை மிதிப்பு Qନ୍ତି ତଥ୍ୟ ନାଁ) ஃவன் த ஆல ஆயிரங்கூரு يو .i ته چمتو لكه تنه نهما ” هندي தொட்டு வாலி அங்கே செல்ல # ఆ పాత్రాప్రో, LT து கதுமாரன்-(இ.) Ø ඛJ බtu fir
് ി ബ്. ഉച്ഛ ഒ് ജ ம் சனைக் ధోప్త్తి" பெயர்பெற்றன். அதுே காண்க. இமபுரு-கர்தருவகுரு. இவரும் காரத ரூம பிரசித்திபெற்ற சங்ே தவிச்திவான்கள். தும்புரீயம்-ராக ளைக்குவித்தத் தில், துயர்தீர்த்தசெல்வர்-திரு ஒமசம் புலியூரிலே கோயில்கொண்டிரு க்கும் சுவாமிபெயர், துரியசித்தன்-யயாகிபுச் திரளுகி ய திர்வாசன் பெளத்திர பெள த்திரன், இவனுக்குச் சந்ததியில் லாமையால் பரதன் சிற்றப்பன கிய திஷ்யந்தனைத் தத்த்புத்தி ஞக வெடுத்து வளர்த்தான். துரியோதனன்- திருதராஷ்டிரனு க்குக் காந்தாரிவயிற்றிற் பிறந்த அாதபுத்திாருள் மூத் தோன். இ வன் திச்சாதனன் கன்னன் சகு னி இவர்கள் போதனையால் பா ண்டவர்கள் மீதுபொருமையுடை யனகித் திருதராஷ்டிரஜனத் ಆಜT து எண்ணங்களுக்கு இயைவித் அக்கொண்டு அவர்களைச் குதில் வென்று அவர்கள் go 6?uur கத்தைக் கவர்ந்து கொண்டு பதி ஞன்கு வருஷங்காட்டுக்குப்போ uÙ மீண்டுவருமிடத்த இராச்சிய பாகந் தருவேனென்று கூற, அவ ர்கள் அவ்வாறு போய் மீண்டுவக் தபோது இராச்சியங் கொடே னென்று மறுத்தமையால் அவர்
*ள லக்ஷனங்க கிம்புரு செய்த

Page 136
2.( a
函西 சள்யுத்தஞ்செய்து பதினெட்டா 5ாள் இவனையும் இவன் கிளைஞ ரையுங் கொன்று வாகை குடினர். (2) மறு வமிசத்த ரசஞகிய சுத ரிசனன் தந்த்ை, தருகியு-யயாதிபுத்திரன்,
பதன்-பாஞ்சாலதேசத்தாச ன். காம்பில்லிய5கரம் இவன்ரா ஜதானி, விருஷதன் இவனுக்கு த்தந்தை. திருஷ்டத்தியுமன் சிக ண்டி இருவரும்புத்திரர். திரெள பதி புத்திரி. துருபதனும் துரோ ணனும் சகாத்தியாயர். (உடன் கற்றேர்)
துருபதன் பட்டாபிஷேகம்பெ
ற்றபின்னர் ஒருநாள் துரோன ன் துருபதனிடஞ்சென்று தனக் குப்பொருளுதவிசெய்யுமாறுவே ண்டத் திருபதன் திமோணன நோக்கி *நீ யாவன் யாதுன்தே சம்’ என்று முன் அறியான்போ ன்று விஞவி அவமானஞ்செய்த னுப்பினன். இதனை மனத்திடை வைத்துத் துரோணன் கெளரவ பாண்டவர்களிடம்போய் அவர் களுக்கு அஸ்திரவித்தை கற்பித்த வரும்போது, அர்ச்சுனன் வில்வி த்தையில் அதி சதி ரஞயினமைக ண்டு, கீ எனக்குக் குருத கதினை யாகத் துருபதனைத் தருதல்வே ண்டுமென்ன, அவன் அதற்குட ன்பட்டு அவனைப் பிடித்து வந்து கொடுத்தான். துரோணன் சங் தோஷமடைந்து அருபதனைநோ க்கி இப்போதுன்கதியாதாயிற்று என்று பலவாது பரிகசித்தவமா ம்ைபண்ணி அவனைப் போம்படி விடுத்தான். அவ் வன்மத்தாற் று ருபதன் ஒர் யாகஞ்செய்து அவ் வியாகத்திடைத் துரோணனைக் கொல்லும்பொருட்டுத் திருஷ்ட த்தியுமனையும் அர்ச்சுனனுக்குப் பாரியாகத் திரெளபதியையும் பெற்று வளர்த்தான்.
‘岛碎
துருவன்-உத்தானடாதலுக்குச்சு
திேயிடத்திப்பிறந்தவன். (2) அ ஷ்டக சுக்களுளொருவன். (3) (பு) மதிசாான் இரண்டாம் புத் திரன். (4) ய) பலராமன் தம்பி, (5) துருவ5ஆதத்திரம்.(6) பிரமா, (7) விஷ்ணு."
துரோணன்-ஒரு பகறி. இது தர்
மபகதிகளுக்குச் தந்தை. மந்தபா லன் மகவு.
துரோணுசாரியன்-பாத்தவாச
முனி புத்திரன், அசுவத்ச்ாமன் தந்தை. பாரதயுத்தத்தில் திருஷ் டத்தியுமனுற் கொல்லப்பட்டவ ன். இவனுக்குக் கும்பன் என்று ம்பெயர். (துரோணம்-ஓரளவின தாகிய கும்பம்) பரத்து வாசரு டைய தவத்தையழிக்கும்பொரு ட்டு இந்திரன் ஏவலிற் சென்றமே னகை அவருக்கு விகாரத்தையு ண்டாக்க, அவர் தமது வீரியத்தை ஒரு துரோணத்திலே விட்டார். அதிம் பிறந்தமையாலே தரோ ணனெனப்பட்டான். இவன் கெளரவபாண்டவரென்னு மிரு நிறத்தார்க்கும் வில்வித்தை கற்பி த்த ஆசிரியன்,
துர்க்கை-(1) விக்கியத்திலுள்ள
ஒரு5தி. (2) திர்க்காதேவி. கிரி லோ சபயங்கா குய்த் திரிந்த உரு ருவென்னும் அசுரன்மகனுகிய துர்க்காசுரனே க் கொன்ற காரண ம்பற்றி இத்தே விக்குத் தர்க்கை பென்ஜம் பெயருண் டாயிற்று; துர்க்காசு ரகுலே இந்திரன் முத லிய தேவர்கள் சம்பதங்களையிழ ந்து சிவன்பாற்சென்று குறையி ாந்தனர். சிவன் அவர்க்ரேங்கி ப் பார்வதியை சோக்க, பார்வதி தேவியார் தகமே அவ்வசுரனைக் கொன்று தேவர்களைக் காப்பதா கக்கூறிக் காலராத்திரியென்னும் பாங்கியை ஏவ, அப்பாங்கியார்

ass
匈1f அவ்வசுரனுடைய சேஞசமுத்தி ரத்தைக்கண்டஞ்சிமீண்டு பார்வ திதேவியார்க்குரைக்க, தேவியார் சென்று அவன் சேனைகளையெல லாம் பரிகா சம்பண்ணி அசுரனை ச்சாட, அசுரன் மகா பர்வதப்பி ரமாணமான ஒரு யானையாகிள திர்த்தான். அவ்வடிவத்தைத்தே வியார் தமது நகங்களாலே கிழி த்தித் திண்டஞ்செய்ய, அசுரன் ஒரு மகிஷமாகித் தேவியை எதி ர்த்தான். அதுவுஞ்சிதைபட்டொ ழியர், அசான பழைய வடிவுகொ ண்டு கொடிய ஆயுதங்களையோ ச் சிஞன். தேவி ஒரு கடுங்கணையை விட்டு, மார்பைப் பிளந்து அவ னேக்கொன்று தேவர்களுக்கு அ சிசந்தீர்த்தருளிஞர். எனவே பா
ர்வதிதேவியார் துர்க்க ஜனக் கொ
ல்லுமாறுகொண்டருளிய வடிவ மே துர்க்காதேவியாம். தர்க்கா தேவியினது வரலாறு புராணங் களிலேபலபடக்கூறப்பட்டுளது.
துர்க்கை உருத்திர சக்திகளுள் ஒ
ருபேதம், எண்டோளுடைய வ சென்றும், பத்திக்கரங்களுடை யவரென்றும், பதினெட்டுக்கா ங்களுடையரென்றும், குலம் வா ள் சக்கரம் கரகமுதலிய ←ደ፩ህዛዶቖ ங்களுடையரென்றும். சிங்கவா
சினியென்றும், கலையூர்தியென்
றும், பல வர்ணங்களை யுடையவ ரென்றும், துர்க்கங்களிலே சஞ் சிரிப்பவரென்றும், போர்த்தொ ழிலுக்கு அதிதேவதையென்றும் கன்னியென்றும் பலவ்ாமுகக் கொண்டு உபாசிக்கப்படுவர். கா ளிகாதேவிக்குரிய லட்சணங்க ளுமேற்றிக்கூறப்படுவர். 'w్క துர்ச்செயன்-தநுபுத்திரன். துர்த்த மன்-(1) காந்தாான் பெள த்திரபுத்திரன். (2) (ய) பத்திர சேனன் புத்திரன்,
துர்மதன்-வசுதேவன் புத்திரன்.
6 துர்மருஷ்ணன்- துரியோதனன்
தம்பி. துர்முகன்-(1) திரியோதனன் த tro 9. (?) மாலியவந்தன்மகன். துர்யோதனன்- துரியோதனன்
as of &r &s.
துர்வசன் -யயாதிக்குத் தெய்
ந்த புத்திரன்.
துர்வாசன்-அத்திரிக்கு அங்கு யை யிடத்திப் பிறந்த புத்திரஞர். அ வர் சகோதரர் சோமதத்தாத்தி ரேயர். அவர் மகr கோபியாத லின் அவர்கோபம் உலகத்தாருக் கு உவமானப்பிரமாணமாய்விட் டது. கோபியாயினும் அவர் தவ த்திற் சிறந்த மகா ரிஷி, தாம் கீட்டிய திருமாலையைத் தோட்டி யாலேற்று, யானையினது மத்தக த்திற்சேர்த்த இந்திரனது செல்வ மெல்லாம் போய்த் திருப்பாற்க டலிற் புக்கொளிக்குமாறு சபித் தவர் இவரே. துலாதாரன்-வாரணுசியிலிருந்த ஒரு வணிக சிரேஷ்டன். இவன் ஜாஜிலியென்னும் இருடிக்குப் பி ரமகீதையையுபதேசஞ்செய்த பு ருஷோத்தமன். துலுவமிசம்-யயாதிமகஞகிய
ர்வசு வமிசத்தில் சந்திரகுப்தன் வழிவந்த குத்திரகுலம் மூன்ற ணுளொன் முகிய ஆந்தர குத்திர குலம், இக்குலத்துவந்து தமிழ் நாட்டிற் குடியேறிஞேர் துளுவ வேளாளர் எனப்படுவர். துவரை-கண்ணன் பசுமேய்த்து
விளையாடியதோரூர். துவஷடா-(பிரி) (1) யாவனன்டி கன். (2) துவாதசாதித்தியரு ளொருவன். (3) சுக்கிரபுத்திரன கிய தைத்தியகுரு. (4) பிரமமா ணசபுத்திரருளொருவன், இலுன்

Page 137
袋& 0
56 குமாரன் விசுவரூபனை இந்திரன் கொன்று பிரகத்திபெற்முன்,
துவஷ்டிரா-குரியன் பாரியாகிய
செளஞ்ஞாதேவி. இவள் குரிய னதி உஷ்ணத்துக்காற்றது தன க்கு ஈடாகச் சாயாதேவியை கியமித்துவிட்டுத் தந்தை வீடுசெ
ன் முள். துவஷ்டா தன் மகள் செ
ய்தது குற்றமெனக்கண்டு அவ.
ளைச் குரியனிடம் போகச்சொன்
ஞன். அவள் அதற்குடன் படாது
அங்குகின்று நீங்கி ஒரு பெண்கு திரை ரூபங்கொண்டு மேருச்சார லிற் சென்றங்கிருந்தாள். குரிய ன் அவளைத் தேடித்தந்தை வீடுசெ ன்று விஞயிஞன். தி வடிடா @ ரியனை நோக்கி உன் உஷ்ணத்துக் காற்ருதி வடவைரூபந்தாங்கி மே ருச்சாரலிலுள்ளாள் என் முன். ےW து கேட்டுச் குரியன் தன் சோதி யிற் சிறிது பாகத்தையுசறிவிட்டு ஆண்குதிரையாகி மேருப்பக்கஞ் சென்று அவளைக்கூடி அஸ்வினி தேவரை ப் பெற்றன். துவஷ டா அங்குவிழுந்த சோதியைச் ச க்காாயுதமும் குலமும் வச்சிரா யுதமுமாக்கி முறையே விஷ்ணு சிவன் இந்திரர்களுககுக் கொடுத் தான். திவாதசாந்தஸ்தலம்-மதுரை. துவாபரம்- மூன்முவது யுகம். S6400 வருஷங்கொண்டது. துவாரகை-கிருஷ்ணன் ராஜதா னி, அஸ்தினபுரத்துக்கும் இக்கக ருக்கும் 70 காத தூரம். ஆங்காங் கே அநேக து வாரங்களையுடைய கோட்டையையுடையதாதலால த வார கைடென்னும்பெயர்த்தா யிற்று. து வாரம்-வாயில்: தவிசராசகுலோத்துங்கன் 一 ராஜசார்த் தூலபாணடியனுககுப இன் அரசு செய்த பாண்டியன். துவிதன் - பிரமமான ச புத்திரரு
ளொருவன்.
துவி துலிமீடன்-(பு) ஹஸ்திகன் இர
ண்டாம் புத்திரன், இவன் வ மிசத்த*பெளரவரெனப்படுவர்.
துவிமூர்த் தன்ன்- சநபுத்திாரு
ளொருவன்.
துவிவிதன்-மைந்தன் சகோதர ஞகிய ஒரு வாடு ரன். இவன் நா காசுரன் சினேகன், நரகாசு ர3ண *கிருஷ்ணன்கொன்றகோபத்தா ல அக்கிருஷ்ணன் நகரத்தில் இ வ்வாரு ரன்சென்று அழிவுசெய்த போது பலராமனுற் சொல்லப்ப ill- 6 to
துவைதம்-ஒருமதம், ஜீவாத்மா பரமாத்மாவென விரண்டும் வே றென்றும், ஜிவாத்மா பஞ்சபே தஞானத்தால் மோக்ஷம்புகுமெ ன்றும் பிரதிபாசிப்பது, இது ம த்த வாசாரியமாகிய ஆருந்த தீர்த் த ராலேஸ்தாபிக்கப்பட்டது. (2) பாண்டவர்கள் காமிய கவனத்
ம் துவைத வனமென்று பெயர் பெதும்.
தவைபாயனம்-இது குருகேடித் திரத்துக்குச் சமீபத்திலுள்ள ஒ ருதடாகம், துரியோதனன் தன் சேனைகள் மாண்டொழிந்த பின் னர் இத் தடாகத்தில் ஜலஸ்தம்ப னம்பண்ணிக்கொண்டு மறைந்தி ருந்தான். துஷிதர்-தே வர்களுள் ஒருபாலார். துஷிதர் என்பதற்குச் சந்தோஷ முடையர் என்பது பொருள். துஷ்டிமந்தன்-(ய)கம்சன் கம்பி. துஷ்யந்தன்-(பு) ஈளினனுக்கு ர தந்தாைமிடத்திப் பிறந்த புத்தி ான். சகுந்தலை கண் வன, لها B تقع னத கதை, தாமாதிமார்க்கம்-பிதிர் கர்மங்க ளைத் தவருது செய்தவர்கள் பிதி ர்லோகஞ்செல்லும்மார்க்கம். பி திர்கள் பொருட்கி வளர்க்கப்பட்

2.சுக
தாமி - அக்கினிஹோத்திரத்தினது து மகாரணம்பற்றி வந்த பெயர். தாமிரகேத-சனுபுத்திரன். தாமிராக்ஷ ன்-சுமாலி புத்திரன். அநுமனற் கொல்லப்பட்டவன். தாமிரை-பிரஜாபதி பாரி. தரன்
என்னும் வசுவுக்குத் சாய். தாமோர்ணே-யமன் மனைவி தூருவாகதி-வசுதேவன் தம்பியா
கிய விருகன் பாரி. தாவலகன்-(ர) மல்லயுத்தத்திற் கிருஷ்ணனற் கொல்லப்பட்ட ஒ ரசுரன், தூஷனன்-(0ா) விச்சிர வசுமக ன். கரன் சகோதரன். ஜனஸ் தானம் இவனுக்குஸ்தானம். தேர்ப்பாரன்னி யேசுவார் - திருநள்ளாற்றிலே கோயில்கொ ண்டிருக்கும் சுவாமிபெயர். தெலுங்கு-ஆர்தரதேசத்தி Quo ar ழி. அது வடமொழி தென்மொ ழிபிரண்டுங் கலந்துண்டாய தொ ரூமொழி. அதனை ஆதியிலே இல
க்கணஞ்செய்து செம்மைசெய்த
வர் கண்ணு வமுனிவர் என்ப. அ
து ஒன்றே முக்காற்கோடி சனங்
களாலே வழங்கப்படுகின்றது. பிற்காலத்திலே அப்பாஷையை ச் சிறப்பித்த வித்தவ ரத்தினங் கள் நன்னயபட்டர், அப்பக வி திக்கன்னசோமயாஜி, வேமன ன்முதலியோர். சங்கீதத்துக்கு அதிமதுரமான மொழி,
தென்காசி-பாண்டி காட்டின்கணு
ள்ள ஒரு சிவஸ்தலம்.
தேன் குரங்காடுதுறை-காவிரியி ; ன் தென்கரையிலுள்ள ஒரு சிவ
ஸ்தலம்
தேன்திருப்பேரை-பாண்டி நா
ட்டிலுளள ஒரு விஷ்ணு ஸ்தலம். தென்னுலு ராமன்- சந்திரகிரியி லே பிறந்து விளங்கிய அற்புதவி வேகியாகிய ஒருஹாசிய வித்து
தேர வான். ஜாதியிலே தெலுங்கன், இற்றைக்கு முந்நூற்றைம்பது வ ருஷங்களுக்குமுன்னர் விளங்கி ன வனென்பது ராயர்கள் சரித்திர த் சாலெ துணியப்படும். தேஜஸ்வி-அசஸ்சியன் பெளத்
தான். திருசியன் புத்திரன், தேஜோவதி-அக்கினிதேவனது - காம, அது சோதிமயமாயிருக் (S5 td. தேகவர்-சுசுருதரோடு ஆயுள்வே
தங்கற்றவர். தேரையர் -தமிழிலே அகஸ்தி தே ரனுர் ரி யர்பால் வைத்தியங்க ற்ற மானுக்ாருள்ளே முதன்மை பெற்றவர். வைத்திய சதிலே தம க்கு ஒப்பாருமிக்காருமில்லாதவ ர், சாரீரம், கிதானம, சிகிற்சை துறைகளிலெல்லாம் மி لها أكة قصي க்க வல்லுநர், பதார்த்தகுண மெ ல்லாம் கடைபோ கவாராய்ந்த வ ர். பதார்த்த குண மென்னும் அற் புதநூல்செய்தவருமிவர்ே. தமி ழிலே இறந்தனபோக எஞ்சியுன் : ள உண்மைப் புராதன வைததிய நூல்கள் இவர் செய்த ன சிலவே. ஏனைய வெல்லாம் கற்பித நூல்க ளேயாம். நீர் நிறச் குறி நெய்க் குறி, தைலவருக்கச் சுருக்கம், கஷாயம் நூறு, பதார்த்தகுணம் சிகிற்சை ஆயிரம் முதலியன இ வராற் செய்யப்பட்டன. சிகிற் சை ஆயிரமும் அச்சிடுவோரால் ஆராய்வின்றி இடையிடையே பி றழ்விக்கப்பட்டது. தேரையர்கூ றும் சிகிற்சைகள் உள்ளவாறு செ ய்யப்படுமாயின் தவறுவதரிது. சஸ்திர வைத்தியத்திலுள்ளுஞ் சி றந்ததாகியக பாலசல்லியத்திலே பெயர்படைத்தவரென்றல் அத் துறையில் அவர் வன்மைகூறலுே ண்டா. ஒருவாற்ருரனும் நீங்காத தலைக்குத்தினுல் வருந்திய ஒரா சனுக்குஅங்கோயின் காரணத்தை

Page 138
2 S2
தேர் நிதானித்துச் சம்மோகினியைப் பிரயோகித்து அவனை மயக்கி அ வன் கபாலத்தைத் திறந்து چےu8 ர்தத்திலிருந்த தேரையை ஒரு ே ர்க்கிண்ணத்திலுள்ளே பாய்வித் துப் பின்னர்ச் சந்தான கரணியி ஞலே அக்க பாலத்தை முன்போ லப்பொருத்தி அக்நோயை நீக்கி ஞரென்பது கன்ன பரம்பரை. இ தற்கிணையான சரித்திரமொன்று போ ஜப்பிரபந்த மென்னும் வட மொழிநூலிலுங் கூறப்பட்டுள்ள து. அஷ்டவித பரீகூைடியிஞலேய ன்றி கோயினது சாத்தியாசாத் தியங்களை ஆடிக் சலசச்திற்பெய் த மூத்திர நடுவே விட்ட ஒரு துளி எண்ணெயைக்கொண்டு பண்டி தரல்லாதாரு முனர்ந்துகொள் ளுமாறு நெய்க்குறி நூல்செய்த வர் தேரையர். குத்திரங்களுட் சில வருமாறு:-
*விடுதுளி சிதறி வெவ்வேகுெ ன் மற்-கடுகெனப்புர விற் கைவிட ’’ر نمROCG مGd g"
'அவியுமூத்திரமு மணைங் தொ ன்றினுவி-பவியுமென்றல் கவுதம ாறையே "
“முல்லையரும்பு முளரிப்பூவுஞ் --சொல்லியது எளியுட் டோற்றிடு மாயின்-இல்லையில்லைநோ யென் பது சாதமே” く தேர்வண்மலையன்-வடவண்ண க்கன் பெருஞ்சாத்த ஞராற் புற நானூற்றிலே வைத்துப் பாடப்ப ட்டவன், இவன் இராசசூயம்வே ட்ட பெருநற்கிள்ளிக்குத் துணை யாகிச் சேரமான் ழாந்தரஞ்சோ லிரும்பொறையைப் போரில்வெ நன்றவன். (புறநா) தேவகன்-(ய) உக்கிரசேனன் த
ம்பி, தேவகிக்குத் தந்தை. தேவகி-வசுதேவன் பாரி, கிருஷ் ண ன் தாய். (2) கோ சல்தேசத்தி ற் பிர்வாகித்திக் கங்கையிற் சங்
தேவ கமிக்கின்ற நதி. தேவகிரி-சத் ஒரு நதிக்கும் யமு
னைக்குமிடையேயுள்ள நதி. தேவ கூடித்திரன்-தேவ ராதன் மக
self. தேவ சிரவசு-(ய) வசுதேவன் த
Aft தேவசேனை-அரிஷ்டநேமிமகள். இவளைக் கே சியென்னும் அசுரன் எடுத்துப்போகும்போது இந்திர ன் மீட்டுவளர்த்தான். இத் தேவ. சேனையே குமாரக்கடவுள் தெவி, தேவதத்தம்-அர்ச்சுனன் சங்கு. இந்திரன் கொடுத்தமையின் தேவ தத்தம் எனனும் பெயர்பெற்றது. தேவதாருவனம்-பிருகுமுதலிய மகாரிஷிகள் தவஞ்செய்த மகா வனம், அம்மகாரிஷிகளுடையத வச்தைச் சோதிக்கும்பொருட்டு ம், மீமாஞ்சைநூலே உண்மை.நா லெனவும், அந்நூலிலே கூறப்ப ட்ட யாகங்களே இருமைப்பயன் களையும் பயப்பனவெனவும் கொ ண்ட மயக்கத்தைத் தீர்த்தாட் கொள்ளும் பொருட்டும் சிவன் பி கநாடன மூர்த்தியாகி விஷ்ணு வை மோகினியாக்கித் தம்முட ன் கொண்டு இவ்வனத்திற் புகுச் தனர். மோகினி வடிவைக்கண் ட முனிவர்கள் காமத்தாற் கலங். கி நியமமிழந்தார்கள். இருஷிப த்தினிகள் பிக்ஷாடன மூர்த்தியு டைய சுந்தர ரூபத்தைக்கண்டுக ற்புநிலைகலங்கித் தம்மை மறந்து அவர்பின்னேசென் முழன்குர்க ள். முனிவர்கள் தம்மனைவியா து கற்பைக்கலக்கிய சிவபிரானை க் கொல்லும்பொருட்டு அபிசார வேள்விசெய்து அதினின்றும் பூ தங்களையும் புலியையுஞ் சர்ப்பத் தையும் முயலகனையுமெழுப்பிவி ட்டார்கள். பூதங்களைச் சிவன் த மக்குப் பரிசனமாக்கினர். புலி
4%e شفية

தேவ யையுரித்து அவ்வுரியை யாடை யாக்கினர். சர்ப்பத்தை ஆபரண மாகக்கொண்டனர். முயலக* க் காலின கீழிட்டுக்கொண்டனர். அவற்றைக் கண்ட முனிவர்கள் தம்மயக்கந்தீர்ந்து சிவனை வழிப ட்டுய்ந்தார்கள். இருஷி பத்தினி களும் சிவன் கடைக்கண்ணுேக்க , த்தால் சிவஞானம்பெற்று ய்ந்தா ர்கள். இச்சரித்திரத்திலே சிவன் ஆன்மாக்களை ஆணவமலத்தைக் கெடுத்து ஆட்கொள்ளுஞ்செயல் கூறப்பட்டது. பிக்ஷாடன வடிவ ம் சிவம். மோகினி வடிவம் சத் தி. இருவிகள் மெய்யுண்ர்வு தலை ப்படாத பக்குவான்மாக்கள். இ ருஷிபத்தினிகள் அகங்கா ரம். இ ச்சரித்திரம் சிலபுராணங்களிலே சிறித மாறுபடக் கூறப்பட்டுள் ளது. தேவந்தி-கண்ணகியின் பார்ப்ப னத்தோழியாய் மாநாய்கன்ம னையில் வளர்ந்தவள். மானிடவ டிவங்கொண்ட சாத்தனென்னும் தெய்வத்தின் மனைவி தான் கண்ட தீக்கஞவைக் கண்ணகி சொல்லி யபொழுது தேற்றியவள். கண் ணகிக்கும் கோவலனுக்கும் நீேர் ந்த துன்பத்தைக்கேட்டு மதுரை யையடைந்து பின்பு வஞ்சிநகர ஞ்சென்று அங்கும் பிரதிட்டிக்க பபட்டிருக்த கண்ணகி வடிவத் தைப் பூசித்தவள். தேவ்பாகன்-(ய) வசுதேவன் த
ம்பி, உத்தமினுக்குத்தங்தை. தேவபூதி-மகததேஜாாசாக்களா கிய சிருங்கிகளுள்ளே கடை-அர சன். (கண்ணுவன் காண்க) தேவப்பிரயாகை-இது அலககக் தை கங்கையோடு சங்கமிக்கு , மிடத்துள்ள நகரம். இங்கே 390 அடியுயரமுள்ள ஒரு விஷ் ணுஆலயமிருக்கின்றது. தேவமித்திரன்-மாண்டுகேயன் இ
t
૬.
*ン・ ・・ ጴሪረ zas
தேவ ) esé4 . . . . . 込ー தேவமீடன்-ஹிருதிகன் மகன்.
வசுதேவன்பாட்டன், தேவய்”னே-(1) சுக்கிாாசாரி ம
கள். யயாதி பாரி. (2) தேவே) ந்திரன் வளர்த்த மகள். தேவசே னை காண்க. தேவரகதிதி- வசுதேவன் பாரி. தேவகன் மகள். .مي தேவ ராதன்-(மி)சு சேதன் மகன்; (2)(ப)க ரம்பியா கியகுக்கிமகன. (3) சனசே பன். Υ தேவர்-ஜன் மசேவர் கர்மதேவர் என இருகிறத்தினர் சேவர். அக் கினி, இந்திரன், யமன், சூரியன் வாயு, வருணன் முதலியோர் ஜ ன்மதேவதைகள். இவர்கள் லோ) கோபகாரார்த்தமாக ஒவ்வோர )ெ காரத்தோடு சிருஷ்டிசா லத்திலே சிருஷ்டிக்கப்பட்டுத் தீத்தம் அதி காரத்தைச் சங்கா 5 காலம்வரை க்குஞ்செலுத்தி நின்று அழிபவர் கள். இனிக் கர்மதேவதைகள் இஷ்கருள்ளே புண்ணிய விசேஷ, த்தாற் சுவர்ச்கம்போய்த் தேவக் தியடைந்து மீள்பவர்கள். இவர் கள் ககுஷன்முதலியோர்; இன் தும் பிகர் தேவதைகளெனவும் ஒருபாலாருளர். அவ்ர்கள் பி ஜாபதிபுத்திரர்கள். இவர்களே ம. துஷ கணங்களுக்கு ஆதிபிதாக்க ள். இன்னும் இறந்துபோகின்றன ர் தளெல்லாரும் தச்சம்குடும்பத் தினர்க்குப் பிகிர பாகின்றர்கள்
ஒருகாலத்தில்இந்திர ரீதிதேவர் களும் பிதிர்களும் அசா பீடைக் கஞ்சிக் காசரூபங்தாங்கிப் பூமியி ற் சஞ்சரித்தரீர்கள். அதிபற்றி யே சாகங்களுக்குப் பிண்டமிட, ண்ேணும் வழக்கம் உலகத்தண் டாயது. இது வாயசபிண்டம்ெ னபபடும்,
ஜன்மதேவர் முப்பத்துமூவர். இந்திரன், 1. வசுக்க

Page 139
ge 3 &
தேவ ள் 8. ருத்திரர் 11. ஆதித்தர் 12. ஆக 33. பிரமேந்திரரை நீக்கி அசு வினிதே வர் இருவரையுங் கூட்டி எண்ணு வாருமுளர். தேவலன்-(1) (ரி) . ஷடவசுக் களுளொரு வஞகிய பிர சதியுஷ ன்மகன். இவனுக்கு கூடிமாவர் த்தன்,மனஸ்வி என இருவர் புத் திரர். (2) )uل( அக்குரூ4 ன் Gogo ட்டபுத்தி சன். (3) (ய) தேவசு esor uoés 6o. தேவவதி-(ராசுசேசன் பாரி. கி ராமணியென்னும் கந்த ருவன் மக ள் தேவமணி. தேவவர்த்தனன்-(ய) தேவகன்
to sat தேவ விரதன்-வீஷ்மன். தேவஸ்தானன்-(ரி) பாாத யுத்
யாணமடைந்தமையால் தக்கித் திருந்த தருமருக்கு உபதேசஞ் செய்த விருஷி. தேவஹ9தி-சுவாயம்புவமனுமதி ள். கர்த்தமப்பிரஜாபதி பாரி. கபில மகா விருஷிதாய். தேவாதிதி-(கு) அக்குரோ தன் ம
és ély . தேவாந்தகன்-(ரா) இராவணன் மகன். ஹலுமர்சனுற் கொல்ல ப்பட்டவன். தேவாபி-(கு) பிரதீபன் சேட்ட புத்திரன். இவன் தன் தம்பியா கிய சந்தனுவுக்கு ராச்சியத்தை க் கொடுச்து விட்டுக் காட்டுக்குத் தபசுக்குப் போன வன். தேவாபிருதன்-{ய) சாச்துவத ன்புத்திரருளொருவன். இவலு க்குப் பப்பிருவென்லும் புத்திர ஞெருவன் பிறந்தான். தேவாரணியம்-லோகித்திய நதி தீரத்திலுள்ள ஒரு வன்ம். இக் கே மாணிதான் என்னும் யக்ஷன் வசித்தான். -
தேவா தேவாரம்-தேவ ஆரம்-சேவா JT tid. ஆரம்-மாலை, கடவுளுக்கு நாரிஞலே தொடுத்துச் சாத்தப் படும் மலர்மாலை போலப் பத்தி யாகிய காரிஞலே சொடுத்துச் சாத்தப்படும் அன்பு மணக்குஞ் சொன் மாலையாத லின் தேவாா மென்னப்பட்டது. அப்பர் சம் பந்தர் சுந்தார்என்னும் மூவர்பா டலுமேசேவாரமெனப்படும். அ வையனைத்துமாகத் தொண்ணூற் ரு முயிரம் பகிகம், அவற்றுள் அழிந்தன போக எஞ்சியுள்ளன எழுநூற்றுத் தொண்ணூற்றைக் து. இதன் சிறப்பைத் திருநாவு க்கரசு ாேயஞர் என்பதனுட் கடறி கும். தேவாரங் தோன்றிகின்று நிலவுங்காலத்திலே சமிழ்நாட்டி ற் பகையரசர் படைநடத்தி எரி யூட்டியும் குறையாடியும் நாட் டைக் கலக்கியபோது தேவாரத்' திருமுறைகளெல்லாம் அக்கினி வாய்ப்பட்டன் அம் பிற6ாட்டிற் சென்றனவுமாயருகின. அதன்பி ன்னர் அபயகுலசேகர சோழன் தன் சபையிற்போந்த புலவர் வா யிலே ஒரோரு தேவாரப்பாக்க ளைக்கேட்டு அவற்றின் பெரு.ை) யையும் இனிமையையும் அளந்து பேராசையுற்று அத் திருமுறை யை எங்குச்தேடியும் பெருஞய் நம்பியாண்டார் 5ம்பிபாற் சென் அறு இப்போதுள்ள எழுநூற்றுச் தொண்ணுரற்றைந்த பதிகங்களை யுமே பெற்ருன். அது பெற்றகா லம் இற்றைக்கு எழுநூறு வருவக
నీడ CE தேவானிகன்-கேதமதன்னுவாம
63 oor தேனுர்மொழியம்மை-ருடந்தை க்காரோணத்திலே கோயில்கொ ண்டிருக்கும்தேவியார்பெயர். தேனீக்குடிக்கீரனுர்- இவர்கடை
ச்சங்கப்புலவர்களு ளொருவர்.

உகடு
* * ***»Y.« ww ...«***wo ... -*----M- .-. جدید: 8عم&مہینہ&مرہ:عسسہ--عمتعہ مت • بر .
தே தேனுகாசுரன்-விருந்தாவனத்தி லிருந்த ஜனங்க%ளக் கர்த்தபரூப ங்கொண்டு கொன்று வந்த அசுர ன்ே. பலராமனுற் கொல்லப்பட்ட வன் கர்த்த பம்-கழுதை, தைத்தியசேனை-தேவசேஆனதம
க்கை. அரிஷ்டநேமி மகள். தைத்திரியம்-இஃதோருபநிஷதம் இது யசுர்வேதத்தைச்சேர்ந்தது. இதற்குச் சங்க ராசாரியரும்சாய ணரும் பாஷியஞ்செய்திருக்கின் முக்கள்(யாஞ்ஞவற்கியர்காண்க) தைத்தியர்-திதிபுத்திரர். திதி கா மாதிகாரத்தால் சந்தியாகா லத் திலே கசியபனைப் பலாத்காரமா கச்சேர்ந்து இரணியாக்ஷன் இர ணியகசிபன் என்னும் இருவர் பு த்திரரைப்பெற்ருள். சந்தியாகா லத்திற் பிறந்தமையால் இருவரு ம குரூர ராக்ஷசாகளானுர்கள். இவர்களுள் இரணியாக்ஷனை விஷ் ணு வராகாவதாரத்தாலும், இர ணியகசிபனை காசிங்காவதாரத் தாலுக்கொன் ரூர். திதி வயிற்றி ல் சிங்கிகையென்ருெருபுத்திரியு ம் பிறந்தாள். இவர் வழிவந்தோ ரும் தைத்தியரெனப்படுவர். தைத்தியவனம்-சரசுவதிக் கரை யின்கண்ணதாகிய காமிய கவன த்துக்குப் போகுமுன்னர்ப் பா ண்டவர்கள் வசித்தவனம். வே தவியாசர் பாண்டவர்க்குவெளிப் பட்டு உபதே சம்பண்ணியவனம், தொடித்தலைவிழுத்தண்டினுர் - இவர் கடைச்சங்கப் புலவர்களு ளொருவர். இவராற் பாடப்பட் டவன் பெருஞ்சாத்தனென்னும் வேளாளன். பூணிட்ட தலையை யுடைய பெருந்தண்ன்ேறி நடக் கும் மிக்க முதுமையையுடையவ ர் என்பது பெயர்ப்பொருள். தோண்டரடிப்போடியாழ்வார். இவர் கலியுகம் 200 ல் சோழதே
3.
தோ சத்திலே மண்டங்குடியிலே புர குடன் என்னும் வைஷ்ணவனுக் குப் புத்திரஞராகப்பிறந்து விள ங்கியவிஷ்ணுபக்தர். தொண்டி-சோழகுலத்தோ ருறை
யும் ஒரு கேரம். தொண்டைமண்டலம்-வேழ முடைத்து மலைநாடு மேதக்கசோழவளநாடு சோறுடைத்துபூழியர்கோன்-தென்னுடு முத் அடைத்துத்தெண்ணீர்வயற்முெ ண்டை-5ன்னுடு சான் முேருடை த்து’ என்று ஒளவையாராற் பு கழப்பட்ட இந்நாடு, கிழக்கே கட அலும்,மேற்கே பவளமலையும், வட க்கே வேங்கடமும் தெற்கேபிஞ கிருதியு மெல்லையாகவுடையது. இதற்குஇராஜதானி காஞ்சீபுரம், இக்காடு பூர்வத்திலே சோழ நா ட்டைச்சேர்ந்தது.நாகபட்டினத் திச் சோழன் காகலோகஞ்சென் றகாலத்திலே 15ாககன்னிகையை மணம்புரிந்து அவள் வயிற்றிலே பிறக்கும் புத்திரனுக்குத் தனது நாட்டிற் பாதிகொடுப்பதாக வா க்களித்த மீண்டான். மீளும்போ துFாக கன்னிகைதன் புத்திரஜனது இதுப்புவது எவ்வாறென்றுவினவ, அவன் தொண்டைக்கொடியை டையாளமாகக்கட்டித் தெப்பத் திலிட்டனுப்பக் கடவையென்மு ன். அவ்வாறே அப்புதல்வன் தொண்டைச்தழை குடிக்கொண்  ேதிரையாற் செலுத்தப்பட்டுநா கபட்டினக் கரையையடைந்தா ன். சோழன் அவனை வளர்த்து இக்காட்டைப்பிரித்து அவனுக்கு க்கொடுத்துத் தொண்டைமான் என்னும்பெயரும் முடியுஞ் குட் டிஞன், தொண்டைமான் ஆண் டமையின் அது தொண்டைமண் டலமென்னும் பெயர்த்தாயிற்று. இது நெடுங்காலம் உபநாடாகவு ஞ் சிலகாலங் தனிநாடாகவுமிரு

Page 140
தொ ممبر
ந்து பெரும்புகழ்படைத்தது. இ ங் நாட்டிலே திருவள்ளுவர், கச் சியப்பர், கம்பர், பரிமேலழகர், ஒட்டக்கூத்தர், ராமாநுஜா சாரி யர், சேக்கிழார், இரட்டையர்,அ ருணகிரிநாதர், பவணந்தி, படிக் காசுப்புலவர், அப்பைய தீகதிதர் முதலிய வித்துவசிகாமணிகளும், அதிகமான், கறுப்பன், சடையப் டமுகலிமுதலிய மகெளதா ரியப் பிரபுக்களும், உத்தமகுண அரசர் களும் பிளங்கின மென் ருல் அத ன பெருமை எடுத்தக்கூறவேண் . ர. இத்தொண்டைநாட்டுப்பெ தமையைப் படிக்கா சுப்புலவர் தொண்டைமண்டல சதக மென் னும் அளலாம் பாடினர்.
தொண்டைமான் இளந்திரைய ன்-கடியலூர் உருத்திரங்கண்ண னுராலே பெரும்பாணுற்றுப்படை யிலே வைத்துப்பாடப்பட்டவன். தொல்காப்பியம்-அகத்தியமுனி வர் மாணக்கருள் ஒருவரும், இ டைச்சங்கப்புலவரு ளொருவரு மாகிய தொல்காப்பிய முனிவர் செய்த இயற்றமிழிலக்கண நூல். இஃது எழுத்து, சொல், பொரு ள் என்னும் மூன்று அதிகாரங்க ளையுடையது. இதற்குரை செய்
உசுசு
ჩტ
பனம்பாானுர் இவர்மேற் கூறிய சிறப்புக்கவி வருமாறு:-
'வட வேங்கடங் தென்குமரி. யாயிடைத்-தமிழ் கூறு.ால்லுலக த்து-வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி-னெழுத்து ஞ் சொல்லும் பொருளுநாடிச் - செந்தமிழியற் கை சிவணிய கிலத் தொடு- முந்து நூல்கண்டு முறைப்படவெண்ணி ப்-புலக்தொகுத் தோனே போக்க று பனுவ-ணிலந்த ருதிருவிற்பாண் டியன வையத்-தறங்கரை நாவின ன்மறைமுற்றிய-வதங்கோட் டா சாற் கரிற பத் தெரித்து-மயங்காம ரபி னெழுத்துமுறைகாட்டி-மல் குர்ேவரைப்பி 2னந்திம நிறைந்ததொல்காப்பியனெனத் தன் பெய ர்தோற்றிப்-பல்புகழ் நிறுத்தபடி மையோனே'. இவர் நிலந்தருவி ற் பாண்டியன் சயமாகீர்த்திகால த்தவர். எனவே இவர்காலம்முத ற் சங்கத்திறுதியும்இடைச்சங்கத் அமுத ஆறுமாம். இவ்வுண்மைதொ ல்காப்பியம் பொருளதிகாரம் க ற்பியல் “பொய்யும் வழுவும்” எ ன்னுஞ்குத்திரத்திற்கு நச்சினர் க் கினியர் உரையினுள்ளே "இவ் வாசிரியர்ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின்? என வருவ தஞற்பெறப்படும்.
தோர் கல்லாடர், இளம்பூரணர், சேனவரையர், பேராசிரியர், நச் சிஞர்க்கினியரெனஐவர். தொல்காப்பியனுர்-இவர் சமத க்கினிமுனிவர் புத்திர ராகிய திர ண தூமாக்கினி என்பவர். இவர் வடநாட்டினின்று தென் ஞட்டி
தோயஜகர்ப்பன்-பிரமன்.(தோ
யஜம்-தாமரை)
தோலாமொழித்தேவர்-குளாம ணியென்னும் தமிழ்க்காவியஞ்செ ய்த சைன முனிவர்.
தோஷை-புஷ்பாாணன் இரண்
る It is ற்கு அகஸ்தியமுனிவரே!ெேசன் -ITL۔ ح۔ ۔ ۔ --۔ 2. * {1لا مஅறு அவர் பாற்றமிழ்கற்று மிக்கவ தெளமியன்-பாண்ட்வர்கள் ல்லுநராகித் தம்பெயராலே த ரோகிதன.
தெளர்வாசம்-திர்வாசப்புரோக்
தமாகிய ஒருபHராணம.
நகுலன்-பாண்டுவுக்கு மாத்திரி யிடத்தில் அசுவினிதேவர் பிரசா தத்தாற் பிறந்தவன். இவனுக்கு
மிழிற்கு இலக்கணநூல்செய்தவ ர். இவர் தொல்காப்பியக்குடியை உடைய ராதலின் தொல்காப்பிய ரென வழங்கப்படுவாராயினர். இவரோடொருங்குகற்றவராகிய

spany
郡eー த் திரெளபதிவிட்த்தில் சதாணிக லும் ாேணுமதியிடத்தில் கிரமித் திரனும் பிறந்தார்கள்.
குஷன்-சந்திர வமிசத்து Ք։ Այ a! க்குச் சுவாப்பாகவியிடத்துப் பி றந்தவன். புரூரவன் பெளத்தி ான். இவன்பாரிபிரியம்வதை, பு த்திரர்கள், யதி, யயாதி, சம்யா தி, ஆயாதி, உத்தமன்என ஐவர். இந்திரன் பிரமஹத்திதோஷத்தி ஞல் அப்பதத்தைவிட்டு நீங்கிப் போக, அப்பதத்துக்கு5குஷகோ தக்கானெனத் தேவர்களுணர்ந்
அது, அவனைப் பிரார்த்தித்து இந்தி
ரனக்கினுர்கள். அதனுற் கர்வ முற்ற ங்ஞ்ஷனை இருஷிகள் சிவி கையிற்றங்கிச்சென்ற ஒருசமய த்தில், நகுஷன் அவர்களை விரை ந்துசெல்லுகவென்று ஏவுவான் *சர்ப்ப சர்ப்ப?’ என் குன், அது சகிக்காத அகஸ்தியர், அஜகரம் என்னும் சர்ப்பமாகப் பூமியிற்பி றக்குமாறு அவனைச் சபித்தார். அவ்வாறே அவன் இந்திரபதத்தி னின்றுமிழிந்து மலைப்பாம்பாக ச்சஞ்சரிக்கும்போது, பாண்டவ ர்களை வனவாசகாலத்தில் இரை யாகக் சவ்விவிழுங்க, வீமன் அத ன் வயிற்றையிடந்து, வெளியேவ ந்து மற்றவர்களை இரகதித்தான். அப்போது தருமர் அவற்குச் சில உபதேசங்களைச் சொல்ல அவன் சாபம்நீங்கினுன்,
ககோற்பேதம்-ஒரு தீர்த்தம்.
க்கீரர்-இவர் கடைச்சங்கத்திலே அதனிறுதிக்காலத்திலே தலைமை பெற்றிருந்த தெய்வப் புலவர். சிவபெருமான் அருளிச்செய்தலு ருகவியிலும் குற்றம் கற்பிக்கப்பு குந்த அஞ்சாச்சதுரர். இறைய ஞரகப்பொருளுக்கு நக்ரேர்செ யதவுரையால் அவருடைய அள ப்பருங்கல்வித்திறமும், அக்கால த்திலே,தமிழ்ப்பாஷைக்குண்டா
币子
யிருந்த அபிவிருத்தியும் ஆர்.) ம்இத்துணையவென்பது நன்குபுல ப்படுகின்றது. நக்கீார் தமக்கொ ருகாலத்திலுண்டாகிய குஷ்ட ரோகத்தைக் கைலைபாதி காளத் கிபாதி என்னும் பிரபந்தம் பாடி நீக்கினர். கிருமுருகாற்றுப்படை கண்ணப்பதே வர் மறம் முதலிய னவு மிவாாற்பாடப்பட்டனவே யாம். இவர் மதுரைக் கணக்கா யனர் மகனர். கடவுட்பூசையி லே வைத்த மனஞ் சிறிது திறம் பினுேர் ஒருவரொழிந்த ஆயிரவ ரை மலைமுழையிலே கூட்டிவை த்துவிட்டு அவ்வியல்புடைய இ ன்னுமொருவரைத் தேடித் திரிங் த பூதமொன்று நக்கீரர் ஒரு த டாகத்தருகே பூசைசெய்திருத்த லைக்கண்டு அவர்முன்னே வீழ்ந்த ஆலிலையைப் பாதிமீனுகவும் மற் றப்பாதியைப் பறவையாகவுமா க்கி அவர்மனத்தைக் கவரும்படி செய்து அவரையுங் கொண்டுபோ ய்ச்சிறைசெய்து நீராடிவந்துண் போமென்றுபோயிற்று.அதுகண் டநக்கீரர் திருமுருகாற்றுப்படை யைப்பாடி அறுமுகனருளாலே த ம்மையும் மற்றையோரையும்காத் தனரென்பது அந்நூல் வரலாறு.
கக்ஷத்திரகன்-விசுவாமித்திரன் ே
ஷருளொருவன். இவன் அரிச்ச ந்திரனத் தொடர்ந்து அவனிட ம் விசுவாமித்திரன் ஆஞ்ஞையி ட்ட தனங் கவர்ந்தவன். நச்சினர்க்கினியர்-மதுரையிலே பரிாத்துவாச கோத்திரத்திலவ தரித்த அந்தணர். சிவபக்தியிற் சி றந்தவர். தமிழாராய்ச்சியிலே, தமக்கு ஒப்பாருமிக்காருமில்லா தவர். தொல்காப்பியமென்னு மி லக்கணக்கடலைக் கரைகாண்பது இவர் செய்தருளிய உரைத்தெப் பமில்லையாயின் எத்துணைவல்லா ர்க்குமரிதாம். தொல்காப்பியம்,

Page 141
•ళ్ల 28, ng
5ਰੰ பத்துப்பாட்டு, சிந்தாமணி, கலி த்தொகை, குறுக்தொகை யிருப து, என்னும் பழைய நூல்களை இ ரங்தொழியாமற் காத்து நிக்லகி ற்கச்செய்தது.அந்நூல்களுக்குஇ ப்பெருந்தகை செய்தருளியவுரை யேயாம். இவர் பிறந்தில ராயின் அகத்தியமுதலிய நூல்களைப்போ லவேஇந்நூல்களும் கற்றற்கமை யாவாய்க் காலன் வாய்ப்பட்டே
விடும். இவர் இந்நூல்களுக்குரை :
யியற்றினரென்பது “பாரத்தொ ல்காப்பியமும் பத்திப்பாட்டுங்க லியும்,ஆரக்குறுந்தொகையுளைஞ் ஞான்குஞ் சாரத்-திருத்தகுமா முனிசெய் சிந்தாமணியும்-விரு த்திருச்சிஞர்க்கினியமே" என்ப தலுைணர்க. இவர் முத்தமிழ்நா ல்களினும் வித்தகரென்பது அவ
ர் உரைகளால் நன்கு புலப்படுகி
ன்றது. இவர் காலமும் பரிமே லழகர்காலமுமொன்று. கந்த பு ராணம்பாடியகச்சியப்பசிவாசா ரியர்காலத்துக்கும் கம்பர்காலத் துக்கும் முன்னுள்ளவரென்பது அவர் நூல்களினுதாரணங்கொள் ளாமையானும் வேறுசிலவே.துக் களானும் நன்முகத் துணியப்படு ம், ஆதலின் இவர் ஆயிரத்திரு.நா மறு வருஷங்களுக்குமுன்னுள்ள வ ர். இவர் கலித்தொகைக்குச் செ ய்தவுரை மிகவும் அற்புதமானத. கச்சுமனுர்-இவர் கடைச்சங்கப்
புலவர்களுளொருவர். கட்டுவலை-சகroர்மனுப்ாரி. உன்
முகன்தாய்.
கத்தத்தனர்-இவர் கடைச்சங்க
历瓜 யிடத்துப் பிறந்த புத்திரன். (3) கலியுகம் ஆயிரத்திலே ரிபுஞ்சய ன் அரசு செய்திறந்தான, அவனு க்குப்பின்னே மகத தேசத்துக்கு அரசஞனவன் அவன் மந்திரிசுன கன்மகன் பிரத்தியோதனன். அ வன் பரம்பரையில் கந்திவர்த்த னனிருக ஐவர் அரசு புரிந்தகாலம் நாற்றுமுப்பத்தெட்டு வருஷம். இந்நந்திவர்த்தனனும் நந்தனெ னப்படுவன். இவன் வமிசத்த லே எட்டாஞ்சந்ததியாக வந்த வலும் நந்திவர்த்தனன் 6 (ன்னும் பெயரோடுவிளங்கிஞன். அவன் மைந்தன் மகாநந்தி.ழகாநந்தி ஒ ரு குத்திரப்பெண் வயிற்றிலே க ந்தனென்பவனைப்பெற்றன். இக் நந்தன் மகாபதிமன் எனவும்படு வன். இவன் க்ஷத்திரியமணஞ் சி றிதுமில்லாமல் வோறுத்து ஆரி யதேசம் முழுவதையு மொரு கு டைக் கீழாண்டவன். இவன் வழி வந்தோர் ஒன்பதின்மர் கவருந்த ரெனப்படுவர். இவர்களே காச ஞ்செய்தவர் விஷ்ணுகுப்தரென் னும் பிராமணர். இந் நந்தர்களு டைய இராச்சியகாலமெல்லாம் கலியுகம்ஆயிரத்தைஞ்ஆாற்றுக்கு ள்ளாகவேமுடிந்தன. ரிபுஞ்சய னுக்குப்பின்னர். அஃதாவது, கலி யுகத்தில் ஆயிரம் வருஷஞ்சென்
றதன் மேல் அரசு கைக்கொண்டு
நானூறுவருஷகாலமாக வழிமு றை அரசு புரிந்தோர்களெல்லோ ருக்கும் நந்தர் என்பது பொதுப் பெயர். பரிசுதித்து காலத்திலே சப்தரிஷிகள் மக நக்ஷத்திரத்தி லேயிருந்தனவென்றும், சப்தரி
ப்புலவர்களுளொருவர். ஷிகள் பூர்வாஷாடக கடித்திரததி நந்தா-நாதன் காண்க. w லேயிருக்குங்காலத்திலே நந்தர் கந்தனம்-இந்திரன் வனம். கள் அரசு தொடங்குவார்களென்
நந்தன்-(1) கிருஷ்ணனை வளர்த் ததந்தை. இவன் பாரி யசோதை, வசுதேவனுக்கு மதிரை (رu) (2)
றும் விஷ்ணுபுராணங் கூறுதலி ன் இஃகிண்மையாகும். சப்த ரி ஷிகள் ஒரு நக்ஷத்திரத்திலே நா

ඕ.ඊ. ගිං
கந்தி அறு வருஷத்துக்கிருக்கும், மகமுத ல் பூர்வாஷாடமிருகப் பதினெ ருநகர்த்திரமாகும். ஆகவே பத் து5கஷத்திரங்களுக்கும் சென்ற வருஷம் ஆயிரம். அதன்மேற் பூ ர்வாஷாடகாலம், அது கலியுக ம்ஆயிரத்தின்மேற் ருெடங்கிய அதி, அக்காலத்திலே தமிழ் காட்டிலே திருவவதாரஞ்செய் து விளக்கமுற்றிருந்த திருஞான சம்பந்தமூர்த்திகா பஞரும் 15ந்த ருடைய அரசியலைக்குறித்து, 'க ட்ட புர்துழாயன் தாமரையானெ ன்றிவர் காண்பரிய, சிட்டார்ப லிதேர்ந்தையம் வவ்வாய் செய்க லைவவ்வுதியே, நட்டார்.நடுவேகக் தனுளால்வினையாலுயர்ந்த, கொ ட்டாறுடுத்த தண் வயல்குழ்கொ ச்சையமர்ந்தவனே” என்னுக்தே வாரத்திலெடுத்துரைத்தனர்.(4) திருநாளைப்போவார் நாயனுர், கந்திதேவர்- சிலாத ரன்புத்திரர். இவர் கோடிவருஷமாக உக்கிரத வஞ்செய்து சிவனுக்கு வாகன மும் துவாரபாலகருமாயினவர். சக்தானகுரவர்களுக்கு முதற்கு ருவும் சிவனுக்குப்பிரதமமானக் கருமாயுள்னவர் இவரே. கந்திக்கிராமம்-அயோத்திக்குச்ச மீபத்திலுள்ள ஒரு சிறு கிராமம். ராமன் காட்டுக்குப்போய் மீண் திவருங்காறும் பரதன் வசித்த இ டமிதவே. நந்திதுர்க்கம்-ஒருமலை. இது மை
குர்த்தேசத்திலுள்ளது. இதில் பாலாறும்உத்தரபிநாகினிநதியும் உற்பத்தி.
கந்திவர்த்தனன்-(1) க்ஷத்திரிய வமிசத்து ரிபுஞ்சயன் என்னுங்க டைய ரசனைக்கொன்றுதன்மகன் பிரத்தியோதனனுக்குப் பட்டா பிஷேகஞ்செய்த சுனகன் என்னு ம் மந்திரிவழிசத்து ஆரும்வழித்
தோன்றலாகிய ஒரரசன். (2) p. தயணன என்னும ரசன் புத்திர . மகாரக் கிதந்தை. (விஷ் ւ Մn) கந்தினி--வசிஷ்டர் வளர்த்த காம
தேனு வின் கன்று, கங்தை-சாலபோதன் என்னும் 15 fr கராஜன் மகள். தந்தை ச பத்தா ல் ஊமைபாகிச் சுசர்மனுல் அச் சாபம் நீங்கப்பெற்றவள். கபகன்-வை வசுவத மனு புத்திர
ன். இவன் மகன் நாபா கன், நபசுவதி-அந்த ர்த்தானன் இரண் டாம்பாரி. ஹவிர்த்தானன் தாய், கபசுவந்தன்-(த) முராசுரன் மக ன். கிருஷ்ணனுற் கொல்லப்பட் t. - 6 áð. கபன்-விப்பிரசித்திமகன். கப்பாலத்தனுர்-இவர் கடைச் ச
ங்கப்புலவர்களுளொருவர். நமிநந்தியடிகனுயனுர்-தாம் செ ய்து வந்த திருவிளக்குத் தொண் டுக்கு கெய்யகப்படாமையா டையூறுண்டாக அந்நெய்க்டோ கக் குளத்து நீரை முகந்தி திரு வாரூர் ஆலயமெக்கும் திருவிள க்கெரித்த சிவபக்த ராகிய இவர், சோழமண்டலத்திலே ஏமப்பே நூரிலே பிராமண குலத்திலே அ வதரித்தவர். நமுசி-விப்பிரசித்திமகன். சுவர்ப் பாணன் மகள் பிரபை இவனபா ரி. இவன் இந்திரனற் கொல்லப் tu ! -- L --62) Sõ நம்பிய்ாண்டார்கம்பி திருநாரை யூரிலே அவதரித்த ஆதிசைவப்பி ராமணர். இவர் சிறு வராகவிரு க்கும்போது ஒருநாள் இவருடை யதங்தையார் இவரையழைத்து, இன்றைக்குகாஞேரூருக்குப்போ கவேண்டியிருத்தலால் பொல்லா ப்பிள்ளையார் கோவிற்பூசையை நான் நடத்துவதுபோற்சென்று

Page 142
O
கம்
5.ாத்தி வருவாயாகவென்று க ட்டளையிட்டுப்போயினுர், அவ் வாறே நம்பியாண்டார் விதிப்ப டி பூசைசெய்து, நைவேததியத் தைப் பிள்ளையார் திருமுன்னே வைத்துத் தந்தையார் வைக்கும் நைவேத்தியத்தைப் பிள்ளையார் திருவமுது செய்து வருபவரென கினைந்தி,எம்பெருமானே திருவ முதுசெய்தருளுமென வேண்டி
னர். பிள்ளையார் திருவமுது செ
ப்யாதிருப்பக்கண்டு நம்பியாண் டார் மனம் வெம்பி, எம்பெருமா னே அடியேன் யாது தவறுசெ ய்தேனென்று அழுதுகொண்டுத மது தலையைக் கல்லிலே மோத ப்புகுந்தார். உடனே பிள்ளை யார் *நம்பிபொறு’ என்று தடுத்து அ ங்நைவேத்தியத்தைத் திருவமுது செய்தருளினர். பின்னருமொரு நாள் சோழ ராஜன் முன்னிலையி லே இவ்வற்புதம் நிகழ்ந்தது. இ க்ரும்பியாண்டாரே திருத்தொண் டர் சரித்திரமாகிய திருவந்தாதி பாடியவர். தேவாரத்திருமுறை கண்டவருமிவரே. கம்மாழ்வார்-இவர் கலியுகாரம் பத்திலே திருக்குருகையிலே கா ரியென்னும் குத்திரனுக்குப் புத் திரராக அவதரித்தவர். ஏனைய ஆ ழ்வார்களைப்போலவே இவரும்வி ஷ்ணுபத்தாாகி அம்மூர்த்திமேற் குட்டியதோத்திரப்பாடல்கள்ஆ யிரத்தின்மேற்பட்டன. கரகம்-பாபலோகம், அஃது இரு பத்தெட்டுப்பேதம். அவை:-த மம், அந்த தமம், ரெளரவம், ம காரெளாவம், கும்பிபாகம், கால குத்திரம், அசிபத்திரவனம், கிரு மிபஷணம், அந்தகூபம், சக்தஞ் சம், சன்மலி, குர்மி, வைதாணி, பிராணரோதம், வைச சம், லா லாபகரணம், வீசி, சார பகடிணம், வச்சிரகண்டம்,காரம்,பிசிதபடி
நரசிங்காவதாரம் நரசிம்ஹாவதாரம்
币打 ணம், குலப்பிராந்தம், விதோத கம், தங்த குகம், பரியாவருத்தம் தியோதானம், குசிமுகம், பீடன
ம் என்பனவாம்.
கரகன்-(1) விஷ்ணுவுக்கு வராகா
வதாரத்திலேயூமியிற்பிறந்த புத் திரன். இவன், அசுரன். இவன் ராஜதானி பிராக்சோதிஷம், இ வன் வாகனம் சுப் பிரதீகம் என் னும் யானை. இவன் புத்திரன்ப கதத்தன். இக்கர காசுரன் அதி தியினது கர்ண குண்டலங்களையும் வருணனுடைய சத்திரத்தையும் கவர்ந்து கொண்டு தேவலோகஞ் சென்று இந்திரன் சிங்கா சனத் தையுங்கவர்ந்தான், அது கண்டு இந்திரன் விஷ்ணுவிடஞ்சென்று முறையிட, அவர் இவனையும் அவ ன் தமையன் முராசுரனையுங் கொன்று அவன் சிறையிலிருந்த பகிஞருயிரங்கன்னியரையுஞ் சி றைவிடுத்து மணஞ்செய்து தே வலோகஞ்சென்றனர். இத்தினம் ங்ாக சதுர்; தியெனப்பெயர்பெற் றது. (2) (த) விப்பிரசித்திமகன்.
நரசிங்கமுனையரையநாயனுர்.
சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தலும் விபூதியுமேபெரு ஞ்செல்வப் பேறெனக்கொண்டு ஒழுகியசிவபக்தராகியஇவர் திரு முனைப்பாடிநாட்டிலேகுறுநிலம ன்னர்குலத்திலேவிளங்கியவர்.
-விஷ்ணுத சாவதாரங் களுளாறுவது அவதாரம்; விஷ் ணு இரணியகசிபனைக் கொன்று பிரகலாதனை ரகதிக்க ஸ்தம்பத்தி ற்பிறந்த அவதாரமிதுவே. கண் டத்தின்கீழ் நாவடிவமும் அதன் மேற் சிங்கவடிவமுமாகத் திரு மேனிகொண்ட அவதாரம்,
கரகாராயணர்-இவரிருவரும் வி
ஷ்ணு அபிசமாகப் பிறந்த முனி

A 6f
film ܝ، ܀ ܕܡܲܗܚܼ«ܙ܀ ܙܙ. .. ܙ ܢܝ -- - - - - - -
低邱T
வர்கள். இவர்கள் வதரீவனத்தி }}
ம் பல்லாயிர வருஷம் தவஞ்செ ய்தவர்கள். இவர்களுடைய த வத்தைக்கெடுக்குமாறு இந்திரன் அரம்பையரையனுப்ப, நாராய ண ன் தனது தொடையினின்று ம் ஒரு கன்னிகையைத் தோற்று வித்தார். அவளுடைய ரூபலா வண்ணியங்களைக் கண்ட தெய்வ மாசர் நாணி அவ்விடம்விட்டு நீங் கினர். 15 ரநாமாயணர் என்னும் பெயர் கிருஷ்ணுர்ச்சுனர்களுக்கு ம் வழங்கும். கரன்-ஒரு தேவ இருஷி இவனும் நாராயணன் என்னும் இருஷியும் கரநாராயணரெனப்படுவர். இவ் விருவருமே அருச்சுனனும் கிரு ஷ்ணனுமாகப் பின்னர்ப்பிறந்தா ர்கள். (2) பிரியவிாதன் வமிச ஸ்தஞகிய கயன் மகன். (3) ւյւ0 ன்னியன் மகன். சங்கிருதிதந்தை, நராந்தகன்-(ரா) ராவணன் மக ன். இவனைக்கொன்றவன் அங்க தன். கரிவெரூஉத்தலையார். இவர் க டைச்சங்கப் புலவர்களுளொரு வர். இவர் தம்முடம்பிலுளதாகி ய வேறுபாடுகாரணமாக இப்பெ யர்பெற்றவர். றையைக் கண்டமாத்திரத்தே அ வ்வேறுபாடு நீங்கி நல்லுடம்பு பெற்றவர். (புறநா.) கரிஷியந்தன்-வை வசுவத ԼDւնուվ த்திரருளொருவன். மறு சக்கரவ
ர்த்திமகனு மிப்பெயர்பெறுவன்,
கர்மதை-மேகலா பர்வதத்தி அலும்
பத்தியாகிச் செல்லும் திே. கலை-நளை காண்க. *。 நல்கூர்வேள்வியார்-இவர் கடை ச் சங்கப்புலவர்களுளொருவர். கல்லந்துவஞர்-கலித்தொகைநூ லாசிரியர். இவர் கடைச்சங்கப்
புலவர்களுளொருவர். சமயத்தா !
சேர லிரும்பொ
56 * ற்சை வரென்பது கடவுள் வாழ்த் து முதலியவற்ருற் புலப்படும். கல்லாதனுர்-திரிகடுக நூலாசி ரியர். இவர் கடைச்சங்ககாலத்த வர். கலவியாலும் அறத்தாற்றின லும் மிகச்சிறநதவர். இவர் வை ஷணவா, நல்லாப்பிள்ளை- தொண்டை நா ட்டிலே மகா, லம்பேட்டையிலே கர்ணிகவேளாளர்மாபிலே நூற் றெழுபதி வருஷங்களுக்குமுன் னே அவதரித்தவர். வடமொழி தென் மொழியிாண்டும்வல்லவர், இவர் வில்லிபுத்தூ0ாழ்வார் பார தத்தை வடமொழிப்பாரதம்போ ல விரிக்கவெண்ணி இடையிடை யே தந்து விரிச்திப் பதினுலாயிர த்தெழுநூற்றிருபத்தெட்டுவிருத் தங்களாற் பூர்த்திசெய்தவர். அ வற்றுள் வில்லிபுச்து ராழ்வார்பா டல் நாலாயிரத்து முந்நூற்றை ம்பது. நல்லாப்பிள்ளை செய்தபா ாதம் மல்லாப்பிள்ளை பாரத மெ ன வழங்கும். தமிழிலே பாரதம் முதலிற்செய்தவர் பெருக்தேவ ஞர். பின்னர்ச்செய்தவர் வில்லி புத்துாரர். கடையிற் செய்தவர் இவர். இதனைப் பாடும்போது வர்க்கு வயசு இருபத. கல்வழி-ஒளவையா ராற் செய்ய
ப்பட்ட ஒரு சிறிய நீதிநூல். நவகண்டங்கள்-நவ வர்ஷங்கள் நவக்கிரகங்கள்-குரியாதி ஒன்ப த கிரகங்கள். அவை, குரியன், சந்திரன், செவ்வாய், புதன், கு ரு, சுக்கிான், சனி, ராகு, கேது நவநதி-கங்கை,யமுனை, கருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, ப யோஷ்ணி, சா யு. குமரி என்னுமி வ்வொன்பதும் 5வEதி யெனப்ப டும். தம்மிற் படிவோர் பாவம ஆணத்தையும் தாங் கவர்ந்து சம த்தலாற்றது ஒருங்குகூடிப் பெ

Page 143
S 62
邵6】 ண்ணுருக்கொண்டு கைலைசென்று சிவனை வழிபட்டுத் தமது குறை யைத் தீர்த்தருளும் படி வேண்ட ச் சிவன் அந்ந கிகளை நோக்கிக் கு ம்பகோணத்திலே அக்கினிதிக்கி லே ஒரு தீர்த்தமுளது. வியாழ ன் சிங்க மாசியில்வரும்பொழுது ம55 கடிக்கிரத்திலே நீங்கள் அத் தீர்த்தத்திற் சென்று படிந்து உ ங்கள் பாவத்தைப்போக்கக்கடவீ ரென்றனுக்கிரகித்தார். கவ0தன்.(ய)வீமரதன் புத்திரன், கவராத்திரி-ஆஸ்வயுஜ மாசததில் (ஐப்பசி) சுக்கிலப் பிரதமைமுத லாக ஒன்பது ராத் கிரி. கிருத யுக த்திலே பத்தியிற்சிறந்த சுகேதன் என்னு மோர ரசன் தனது இரா ச்சியச்சையிழந்து பாரியோடுவ னஞ்சென்றபோது, அங்கிரசன் என்னும்இருஷி 6 வராத்திரிபூஜா மான்மியத்தையும் அதன்முறை யையும் உபதேசித்தார். அவன் அவ்வாறே நவராத்திரிபூசையை ப் பக்தியோடுசெய்து தனது ரா ச்சியத்தை மீளவும்பெற்று வாழ் ங்கிருந்தான். அதனல்உலகத்தி ல் அதுமுதலாக வருஷங்தோறு ம் அக்காலத்திலே துர்க்கை ல கூடி ஸ்மி சரசுவதி இம்மூவரையும் முறையே ஒருவர்க்கு மூன்று தி னமாக ஒன்பது ாேளும பூசித்து ஒன்பதாநாள் ஆயுதங்களையும் பு ல்தகங்களையும் வைத்து ஆராதி தது வருவார்கள். அடுத்த தஜமி திதி விஜயதசமியெனப்படும். கவவடிவிறக்தோன்- பரமசிவன். வே வடிவமாவன. பிரமன், வி ஷ்ணு, உருச்திரன், மகேசு ரன் சதாசிவம், விந்தி,மாதம், சத்தி, - சிவம் என்பன. இவற்றுள் பிர மாதிநான்கும் உருவம், விந்தா திநான்கும் அருவம், இடைகின் றசதாசிவம் அருவுருவம், கவவர்ஷங்கள்-பாரதம், சிக்கா
ம், ஹரி, இளாவிருதம், ரம்மிய கம், இரண்மயம், @@, டத்திரா சுவம, கேதுமாலம் என ஒன்பது வர் ஷங்கள். ஆரியர் இப்பூகோ ளச்தை ஊர்த்துவகபாலம் அதிக பாலம் என இருகூருக்குவர். அ வற்றுள் ஊர்த்த வகபாலம் கில் மும் அதக்கபாலம்கீருமாம். நில முழுதும் மழைப்பெயல் வேறு பாட்டால் ஒன்பது வர்ஷங்களா கப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமே ருவை அஃதாவது தருவத்தை மத்தியிலுடையது இளாவிருதவ ருஷம், அதற்குத் தெற்கேயுள் ளது ஹரிவருஷம்; அதற்குத்திெ ற்கேயுள்ளது கிர்நரம்; அதற்கு த் தெற்கேயுள்ளது பாரதம், ரம் மியகம்ஹிரண்மயம் குருஎன்னு ம்மூன்றும் இளாவிருதத்திற்குவ டக்கேயுள்ளன, மற்றையவிரண்
டும் இருபாரிசத்திலுமுள்ளன.
நளன்-(1) யதிவினது மூன்ரும்
புத்திரன். (2) யயாதிபெளத்திர ஞகிய அணுவினது இரண்டாம் புத்திரன். (3) கிஷத தேச ராச ஞகிய வீரசேனன்மகன். இவன் பாரி தமயந்தி. இவன் மகன் இங் திரசேனன். மகள் இந்திர சேனை. நளன் கொடையாலும் கல்வியா அலும் ைேடயாலும் படையாலும் அழகாலும் ஆண்மையாலும் தன் னின் மிக்காரும் ஒப்பாரு' இல் லாத சக்கர வர்த்தி. இவன் கீர்த் கியை ஒரன்னப்பட்சி சொல்லக் கேட்ட தமயந்தி சன் சுயம்வா த்துக்கு இந்திரன்முதலிய தேவ ர்கள் வந்திருப்பவும் அவரை வி ரும்பாது நளனைவிரும்பி அவனு க்கு மாலையிட்டுச் சிறிதுகாலம் காமனுமிாதியும்போல் வாழ்ந்தி ருந்து வருநாளிலே கலிபுருஷன் பொரும்ைகொண்டவஞகிப் பு ஷ்கர ராசனை ஏவி, ,ே 6ளணுேடு
S. குதாடுவையேல் அவனவென்று

உளக்
($ଗୀ அவன் இராச்சியத்தை நீ கவர்ந் அகொள்ளுமாறு அநுகூலஞ்செ ய்வேனென் முன், அவ்வாறே.அ வன்போய்த் தமையனுகிய 5ள னுேடு சூதாடி, அவன் ராச்சியத் தைக் கவர்ந்து கொண்டு நளனையு ங் தமயந்தியையும் உடுத்த ஆடை யோடுமாத்திரங் காட்டுக்கேகும் படிசெய்தான். அங்கே மெல்லி யலாகிய தமயந்தி, பஞ்சணையை யும், வஸ்திராபரணங்களையும், க ளபகஸ்தூரிகளையும், பாங்கியாை யும், மற்றைய போக்கியங்களையு ம்மறந்து, கல்லும் முள்ளும் வெ யிலும் வருத்தும் வருத்தத்தினை டிம்நோக்காது, நாயகன் மீது கொ ண்ட பேரன்பால், அவன்படுந்து ன்பங்களுக்கிரங்கி, நிழலென அ வனேடுசஞ்சரிக்கும்போது, ஒரு
நாளிரவு,நளன், அவள்படுந்து ன்
பங்களைச் சகியாதவ குய்,நடுச்சா மத்தில் அவளைத் தணிவிடுத்தகன் முன், அவள் தமியளாய்த்தேடிப் புலம்பி அலைந்து பலவிடையூறுக ளுக்கெல்லாந்தப்பித் தந்தை வீடு சேர்ந்த பின்னர், நளன் தமயந் தியைத் தேடிக் கண்டு அவளை அ ழைத்துச்சென்று,புஷ்கரனை வெ ன்று பழமைபோலிராச்சியம்பெ ற்று வாழ்ந்திருந்தான். இவன் சரித்திரத்தை விரித்துரைக்கும் நூல் நைஷதம்: அது தமிழிலு ம் அப்பெயராலேயே 5டக்கும். (4) விசுவகர்மாவுக்குப்பிறந்த ஒ ருவா/5ான். சேது பந்தனங்கட்டி னவன் இவனே
களகூபரன்-குபேரன் புத்திரன்.
அழகுக்கிலக்கியமானவன். மணி க்கிரீவன் தமையன். இவ்விரு வரும் கைலாசத்திற் சலக்கிரீடை செய்துகொண்டிருக்கையில் நா ரதர்கண்டு நீங்கள் கிருவாணிக ளாக நீராடிநிற்கும் தோஷத்திற்
காக மருதவிரு கூதங்களாகக்கட
நன் வீர்களென்று சபித்தார். அவர் கள். அவ்வாறே பூமியில் நந்தன் வீட்டருகே இரண்டு மருதமரங் களாகப் பிறந்த நின்று, கிருஷ் னன் தான் கட்டுண் டவுரலையிழு *அப்போகும்போது அவ்வுரலா ல்இ-மப்பெற்று வேரோடு சாய் ந்து பழைய வடிவம் பெற்றுச்சா பநீங்கிஞர்கள. நளினி-ஹஸ்திகன் புத்திரஞகிய அஜமீடன் இளைய பாரி. w களை -கங்கையிற் சங்கமிக்கும் கலை ஒரு திே. கள்ளி-கடைவள்ளல்கள் எழுவ ருள் ஒருவனகிய இவன் மஐலதா ட்டா சருளொருவன். “ஆர்வ ற்-றுள்ளிவருக ருலைவுடுனிதீரத்தள்ளாதீயுந்தகைசால்வண்மைக் -கொள்ளாரோட்டிய நள்ளியும்? எனப் புறநானூற்றினுள்ளே பெ ருஞ்சாத்தனரால் எடுத்துப் புக
• anJaar - با بالالا مالی நறுக்தொகை-உலகநீதிகூறும் ஒ ரு சிறிய நூல். அதிவீரராமபாண் டியன் செய்தது. நற்றின-சங்கப்புலவர்செய்த s ட்டுத் தொகைநூல்களுளொன் அறு. பெருக்தேவனராற் பாடப் கடவுள் வாழ்த்தும் கபிலர் سسات السا முதலியோராற் பாடப்பட்ட ஏ னேய அாறு பாக்களுமுடையது. இந்நூலைத் தொகுப்பித்தோன்ப ன்னடுதந்த பாண்டியன் (dfraper வழுதி. இது அகப்பொருளையே பொருளாகவுடையது. (புறநா.) கற்றுனேயப்பர் - திருநன்னிபள் ளியிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். கன்னன்-இவன் விச்சிக்கோவின து பூர்வ மரபிலு தித்தவன். பல் குன்றக்கோட்டமென்னு மூரை ஆண்டவன். மலைபடுகடாமென் அம். பிரபந்தம்பெற்ற நன்னன்

Page 144
仍T& இவன்மகன். (அகநானூறு) கன்னயபட்டர்-ஒராந்தா மகாக வி. ராஜராஜேந்திரன் சமஸ்தா ன கவி.
கன்னுகனுர்-இவர் புறநானூற்றி
னுள்ளே கரும்பனூர்கிழானைப்பா டியவர். கன்னுரல்-ச ன கா பு ர த்தி ப்
ப வ ண ந் தி மு னிவர்செய்த த
மிழ் இலக்கண நூல். இதிலே எழு த் துஞ் சொல்லுமே ஆராயப்படு வன. சுருக்கமுறையாதலின் இ அ கற்போர்க்குப்பெரிதும் பயன் படுவது. இந்நூல் யாத்த கிரமம் அத்தியற்புதகரமானது. இது சுரு ங்கச்சொல்லல்முதலிய பத்தழகு ஞ்சிறந்தது. வடநான் முறையா கப் பகுபதம் பகாப்பதம் என்னு ம் முறைகளை வகுத்துக்காட்டுவ அர இந்நூலே, இது இற்றைக் கு எண்ணுாற்றறுபது வருஷங்க ளுக்குமுன்னர்ச் செய்யப்பட்ட து என்பது சமண சரித்திரங்க ளாற் றுணியப்படும், இந்நூலுக் கு முதலுரையியற்றினவர் ஒரு சமணமுனிவர். அதன்பின்னர் ச் சங்கர நமச்சிவாயப் புலவரா ல் ஒரு விருத்தியுரை செய்யப்ப ட்டது. அதனைத்தழுவிச் சாவ ணப்பெருமாளையரால் ஒருரை செய்யப்பட்டது. நாகதன்னுவம்-வாசுகி நாகரா ஜனக அபிஷேகம்பண்ணப்பட்ட *விடம், நாகமுக்கியர்-கத்துருவை கசிய பனுக்குப் பெற்ற புத்திரர். இவ ர் நாகராயினர். சேஷன், வா
சுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்
கோடகன், தனஞ்சயன், காளிய ன், மணிநாகன்,அபூரணன், பிஞ்
சரன், ஏலா புத்திரன், வாமனன்,
நீலன், அகீலன், கல்மாஷன், ச பலன், ஆரியகன், ஆர்த்திரகன் கலசபோதகன், சுராமுகன், ததி
ISITL9.
முகன், விமலயிண்டகன், க்ஷாரித ன், சங்கன், வாலசிகன், நிஷ்டா னகன், ஹேமடுேத்திரன, ஹே0 ஷன், பிங்கலன், வாகிய கர்ணன், ஹஸ்திகர்ணன், முத்கா பிண்டக ன், கம்பலன், அசுவதரன், காளி யகவிருத்தன், சம்விருத்தகன், ச ங்கமுகன்,கூஷ்மாண்டகன், க்ஷே மகன், பிண்டாரகன், கர வீரன், புஷ்ப தமுஷ்டிரன், வில் வகன். வில்வ பாண்டரன், மூஷிகாதன், சங்க சிரன், பூரணத முஷ்டிரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜி யோதிகன், பரீதகன், கெளரவி யன், திருதராஷ்டிரன், சங்கபி ண்டன், புஷ்கரன், சல்லியகன், விரஜன், சுபாகு, சாலிபிண்டன், ஹஸ்திபிண்டன், பிடகரன், முக ரன், கோணநாசிகன், குடரன், குஞ்சான், கபாகரன், குமுதன், குமுதாகூன், தித்திரி, ஹரிகன், விகன், கர்த்தமன், வெகுமூல கன், கர்க்கரன், அகர்க்கரன், கு ண்டோதரன், மகோதரன் என் னுமிவர்கள் அங்காக முக்கியருள் ளே தலைமைபெற்றவர்கள்.
காகவிதி-தருமன் புத்திரி. இவள்
தாய் யாமி. இவள் (5 கடித்திர வீதி யினது உத்தரபாகத்துக்கு.அபிமா 19தேவதை.
நாகன்றேவனுர்-இவர் கடைச்ச
ங்கப்புலவர்களுளொருவர்.
நாகாம்பிகை-கிருஷ்ணதேவரா
யன் தாய்,
நாடிக்கிரந்தம்-பதினைந்து நாடிக்
கிரந்தங்களுள. அவை குரிய5ா டி, சந்திர நாடி, குச5ாடி, புத நாடி, சுக்கிர நாடி, குருநாடி, சா மிநாடி, ராகுாேடி, கேது நாடி, ச ர்வ சங்கிரகநாடி, பாபநாடி, தி ருவ5ாடி, சாவ5ாடி, சுகாேடி, தேவிநாடி என்பன. இந்நாடிக் கிரந்தங்களிலே உலகத்திலேயுள்

o 6to
ள மாந்தர் பெரும்பாலார்க்கும் ஜாதகங்களும் டலன்களுங் கூற ப்பட்டுள்ளன. காபாகன்-(1) இக்ஷ-cவாகு தம்பி யாகிய திஷ்டன் புத்திரன. இவ ன் தனது கs சதிரியத் தொழிலை விடுத்து.வைசியத் தொழிலைமேற் கொண் டொழுகி வைசியஞகிச் சுப்பிரபையென்னும் வைசியப் பெண்ணையே மனம் புரிந்தவன். இவன்புத்திரன் ஜலந்தனன். (?) இசடிடிவாகுதம்பிகளுள் மற்றுெ ருவனகிய ஈபகன் புத்திரன். இ வன் அம்பரீஷன் தங்தை, (3) ● கோத்திரன் புத்திரன். காபி-ஆக்கினித்திரன் புத்திரர் ஒ ன் பதின் மருளொருவன். இவன் பங்காக ஜம்புத்து வீபங் கிடைத் தது. இவன் பாரி மேருதேவி. பு த்திரன் ரிஷபன், (பாதகண்டங் காண்க.)
币府虹 தான். அதஞலே இவர் திரிலோ கங்களிலுஞ் செல்பவராயினர். இவர் தாங் காதினுற் கேட்டவற் றைப்பி)ர்க்குரையாமலிருப்பதி ல்லை. தேவசபை இராஜசபைவே ள் விச்சாலைமுதலிய வெவ்விடத் அங் தடையின்றிச் செல்லும் சு வாதீனமுடையவர். தனியிடங் களிலகப்பட்டுத் திக்கற்றிருப்ப வர்களுக்கு வெளிப்பட்டு உபாய ங்களும் பின் கிகழ்வதுங் జీ-4VJ வர். தூதுபோய்ச் சாதுரியமா கப் பேசுவதிலும் வல்லவர். த ரும் நூலிலும் சிறந்தவர். விஜனவி லே ஒப்பாரும் மிக்காருமில்லாத வர். கிருஷ்ணனது அவதாரத்தை க் கஞ்சனுக் குணர்த்தினவரும், ராமாயணத்தை வான்மீகியாருக் குரைத்தவரும் இத்தேவவிருடி யே. இவர் சம்பந்தப்படாதவை திக சரித்திரங்கள் மிகச் சில.
காமகள்-சரஸ்வதி. காரதீயம்-(1) பதினெண்புராணங்க
காரசிங்கம்-இஃது Փ-ւս ւյU tr63ծré
தொன்று.
காரதன்-இவர் முந்திய மகா கற்ப த்தில் உபவருகன் என்னும் கந்த ருவனுகவிருந்து பிரமசிரேஷ்டர் என்னும் பிராமணர்செய்த யாக த் தக்குபபோய் அங்கே வீணுகா னஞ்செய்து அங்கு வந்திருநத ஒ ரு சன்னிகையை வசியஞ்செய்து அவளைப் புணர்ந்துபோயினர். அ ஃதுணர்ந்த பிராமணர் இவரைச் குத் திர வருணத்திற் பிறக்கவெ ன்று சபிக்க, அவ்வாறே குத்திர ஞகப் பிறந்து மகாதவஞ்செய்தி பிரமமான சபுத்திர ராகப் பிந்தி யகற்பத்திற்பிறந்தவர். இவர் கல கப்பிரியர். இவர்த கூடிப்பிாஜாபதி பிள்ளைகள் யாவருக்கும்ஞாஞேப தேசஞ்செய்து சிருஷ்டிக்குப் பி ரதிகூலஞ்செய்ய, அதுகண்ட த கூடின் சந்ததியில்லாதவராய் கிலை யற்றலைகவென்றுஇவரைச் சபித்
ளுளொன்று. இது 6ாரதப்புரோ க்தம். பெரிய கற்பதர்மங்க2ளக் கூறுவது. இஃது 25000 இரந்த முடைய அதி. உபபுராணங்களுள் ளும் இப்பெயரியதொன்றுளது. (2) ராக தாள லக்ஷணங்க%ளக் @ வித்து நாரதர்செய்தநூல்.
காராயணகவசம்-ஒரு மந்திரம்.
இதனைக் கிரமமாகச்செபிப்போ ர்க்கு நாராயணன் விரைந்து அ ருள்புரிவர்.
காராயண் கோபாலர்-பல பாக்
கிரமங்களிற் கிருஷ்ணனுக்குச் ச மானமாயினவர். இவர்கள் ஜாதி யில் யாதவர். இவர்கள் பதிஞயி, ாவரும் அரியோதனனுக்குத்த ணேயாகச்சென்றபோது அர்ச்சு னனற் கொல்லப்பட்டவர்கள்.
நாராயணன்-விஷ்ணு. நாாம்-ஜ
லம். அதிற்போந்தமையின் நாரா யணன்.மகாப்பிரளயத்தில் சமஸ் தமும் அப்புரூபமா யொடுங்கிய

Page 145
wwaa'w...as
e 63r
اسسسسست
W-weswarpurasswww.x : X
历T町
பொழுது அதன் கண் விஷ்ணு தோ ன்றி உலகனைத்தையுங் தோற்றுவி த்தாரென்பது வேதபுராணங்களி ன் கருத்து. இக்நாராயண பதம் விஷ்ணுவுக்குமாத்திரமன்று சிவ னுக்கும்பெயராகச் செல்லுமென் பர். ஜகம் அப்புவிலொடுங்கிய கற் பத்திலே அதனை மீளவும்அத்தத்து
tрп6і» திக ஞானமும்புத்தி நுண்மையும் அநுபவமும் பெரிதும் பாராட்ட ப்படத்தக்கன வென்பது இக்கால த்து ஐரோப்பிய ரசாயன பரீக்ஷ கர்கள் வெளியிட்ட பரீக்ஷாவிஞ் ஞாபனங்களை ஊன்றிவிசாரிக்கு மிடத்து நன்கு தணியப்படும். (Lucifer, VOL:XVII. No 99) விஷணு காண்க.
வத்தினின்றும் தோற்றுவிக்க்பா ! ப்பிரமத்தினது புருஷா மிசமே நாராயணனெனப்பட்டது. நார
நாரீசி வசன்-(இக்ஷ-) மூலகன், காரீசங்கன்-ஒரு கொக்க ரசன்.
மென்பது அப்பூவினது மூலப்ப குதி. அது மண்டல்மிட்டெழுங் தாடும் சர்ப்பவடிவினையுடையதா யிருக்கும். அதன் சக்திபாகம் ச ங்கினது வடிவினையுடையது. அ ப்புவினிடத்து விளங்கும் புருஷா மிசம் ஆதிசேஷன் என்னுஞ்சர்ப் பத்தைப் பாயலாகக்கொண்டு அ நிதியில்செய்யும் நாராயணனுக க் கூறப்படும். ஒடுங்கா செஞ்சி கின்று மீளவும் சகத்துக்கு ஆதி காரணமாய்க்கிடந்த தி அப்புவி னது மூலப்பகுதியாதலின் அஃது ஆதிசேஷன்எனப்பட்டத. (சே ஷம்-எஞ்சியது), அப்புவி னது மூ லபபகுதிமண்டலமிட்டெழுந்தா டுஞ் சர்ப்பவடிவின் தென்பது அ ப்புவினது அணுவையெடுத்த ச் சோதித்தால் இனித புலப்படும். அவ்வணுவான த ஸ்தூலநிலைவிட் டுச் குக்குமித்துச் குக்குமித்துப் போய் ஏழாவது கிலையையடையு ம் அவதரத்தில் இவ்வடிவைப்பெ அம். அதற்குக்கீழே அடுத்த ஆ முவது நிலையிலே கமலவடிவம் பெறும், கமலவடிவுடைய அப்பு வினிடத்தே பிரமாவாகிய சிருஷ் டிபுருஷன் தோன்று வன். அது நிற்க அப்புவின் மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும் - ப்புவுக் குக் குறி கமலமென்று ங் கூறிய நமது பூர்வ வேதாந்த சித்தாங்
த நூலாசிரியர்களது பூத பெள
நாரீதீர்த்தங்கள்- செள பத்திரம்,
பெள லோமம், காரண்டவம்,
ா சன்னம், பாரத்த வாஜம் எனத் த கதிணத்திலுள்ள ஐந்து தீர்த்தங் கள். நங்தை, செளா பேயி, சமீசி, வசை, லதை யென்னும் ஐந்து அ ப்சர ஸ்திரிகள், ஒரிருவி சாபத்தி ஞல் இத்தீர்த்தங்களிலே முதலை களாகிக்கிடந்து,அத்தீர்த்தங்களி ற்படிவோரைப்பற்றிவிழுங்கிவங் து, அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றபோதி அவன் காலைத்தீண் டிச் சாபவிமோசன்ம்பெற்ற7ர்.
நாலடியார்-இது பதினெண் கீழ்
க்கணக்கினுள் முதலாவது நூல். சைனமுனிவர்களாற் பாடப்படி டது. பதிமஞராற் ருெ குக்கப்ப ட்டது. 6ாற்பது அதிகாரமும் நானூறு செய்யுட்சஞ முடையத. அறம் பொருள் இன்பம் என்னு முப்பாற்பொருண்மேலது. உரை செய்தாரும் பது மஞரே.
கால்வர்-அப்பர், சம்மந்தர், சுந்த
ார், மாணிக்கவாசகர். இவர்கள் சமயகுரவர்களெனப்படுவர்.
*சொற்கோவுக் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்
சிற்கோலவாத ஆர்த் தேசிகனு ம்-முற்கோலி
வந்திலரேனிறெங்கே மாமறை நூகுனெங்கே
எந்தை பிரானைக்தெழுத்தெங் கே". இதல்ை தென்னுட்டிலே

6.எஸ்
f6f6fft சமணரால் மங்கிய சைவத்தை மீளவும் விளக்கினுேர் இக்கால் வ
ாேயென்பதுணரப்படும்.
காளாயணி நளாயணன் என்னும்
ங்ாளாயணி ஓரிருஷிபுத்திரி. இவ ள் இயற்பெயர் இந்திர சேஆன; மெ6ாத்கல்லிய இருஷிஎன்னும்கு ஷ்டரோகிக்குப் பாரியாகி மறு ஜன் மத்தில் தரெளபதியாகப் பி றங்தவள். கான்மணிக்கடிகை-விளம்பிகா கஞர் செய்தநூல்.இது பதினெண் கீழக்கணக்கினுள் இரண்டாவது. கிகிருந்தனம்- இது நிகுந்தனம்
எனதும் ஒருநாகம், கிகுந்தனம்-ஒரு நரகம். இது குய வன் திகிரிபோல் விடாத சுழன்று திரிந்து பாவிகளுடலைத் து 5ண்டி க்கும் சக்கரங்களையுடையது. கிகும்பன்-(இக்ஷo) ஹரியசு வன் மகன். இவன் மகன் பரிஹறிஞ்சு வன். பரிஹினுசவன் அமிதா சுவ ன் சம்ஹதாசு வன் என்பன ஏக காமம். (2) (ரா) கும்பகர்ணன் புத்திரன். இவன் அ.நா மனுற்கொ ல்லப்பட்டவன். (3) சிவகணங்க ளுள் ஒருவர். கிகும் பல-இந்திர சித்தி யாகஞ்
செய்த விடம். நிக்கனன்-(ய) அருமித்சிரன் சே ஷ்டபுத்திரன். சத்திராசித்து பி ரசேனன் என் போர் இவன் புத்தி ፤ff ff.
ரிசகன்-அபிமன்னியன் ஏழாஞ்ச ந்த சி. இவன் காலத்திலேயே
அஸ்தினுபரியைக் கங்கை கொண் டது. அதன்பின்னர்க் கவுசrம் பி ராஜதானியாயிற்று. நிசாகரன்-ஓரிருஷி இவர் ஆச்சி சமத்திலே வசிப்பனவாகிய, &一° சிம்பாதியென்னும் பகதிகள் கு ரியமண்ட்லத்தைக்கரண் போமெ
ஒன்று அங்கே சென்றபோது
--- fÅLuff சிறகு தீயப்பெற்றுக் கீழே விழுச் து அவ்வாச்சிரமத்திற்முனே வ சிச்துக்கொண்டிருந்தன. இவ் வாச்சிரமம் விந்தியபர்வதத்திலு ன் ளது. சீதையை ராவணன் கொ ண்டுசென்றபோது தடுத்த பகதி கள் இவைகளே, (2) சந்திரன், நிசுக்தன்-சந்தோ பசுந்தர் தந்தை. நிசும்பன் (சிதி வமிசம்) சும் பகிசு
fr . f A 7 as307 g . நித்தியசுந்தரேசுவரர்- சிருநெடு ங்களத திலே கோயில் கொண்டி ருக்கும் சு வான் பெயர். நித்திய யேளவனை-திரெளபதி, நிபந்தனகாரர்-சுருதி மிருதிகளு fo கு+கிரங்களுங் கூறும் ஆசார விதிகளைச் திரட்டி நூலாக்கின வ ர்கள். அந்நூல்கள் பரா சரமாத வீயம் வைத்தியநாத தீSதம் மு கலியன. - கிமி-இசுலவாகு புச் கிாருளொரு வன். தம்மைக்கொண்டு யாகஞ் செய் விக்காது கெளதமரைக்கொ ண்டுசெய்வுத்த மைக்காக வசிஷ் டரா லே சபிக்கப்பட்டு அங்ச னணுயின வன். இவன் விதே.தே சத்திக்கு அரசன். நீயக் குரோதன்.(ய) கஞ்சன் த
lC ť , நியதி-மேருமகள், விததன் பாரி. நியாயசாஸ்திரம்-பிரச்திய கூடிாங் மாஞகிப் பிரமாணங்களைக்கொ ண்டு பொருளை ஆராய்ந்து சிசே யித்தற்குரிய நூல். இது கீெளத மமுனிவராலேசெய்யப்பட்டது, இதஷம் கணு சரிசெய்த வைசே டிகமும் தருக்க நூலெனப்படும். இவையிரண்டும் துடமொழியிலு ள ளன. " கிடிங்போதினி-இது கெளடரு ம் தருக்கபாடாப்பிரகாசஞ்கெய் த வருமாகிய கோவர்த்தனமிசிர ராலே செய்யப்பட்ட தருக்கசக்

Page 146
е є од
நிஷ ܗܝ
கிற கவியாக்கியானம். இது தானூ அறுகிரந்தமுடையது. இது வட மொழியிலுள்ள த . (தமிழ்-சரு கசங்கிரக வரலாற்றினின்றும் எ
டுத்துரைக்கப்பட்டது.)
கிராகன்-புலஸ்தியன் புத்திரன்
இருபன்சிஷன்,
நிருதன்-வை வசுவதமனு இரண்
டாம் புத்திரன். இக்ஷ்-cவாகு த ம்பி, இவன் மகா பிரசிதக் பெற் ற அரசன். (2) (அ) உசிடு ரன் இர ண்டாம் புத்திரன். கிருதி-அஷ்டதிக்கு பால சருளொ ருவன். தென் மேற்றிசைக் கதிப தி. பாரி தீர்க்காதேவி. வாகனம்
நான், நகரம் கிருஷ்ணங்கனை.
ஆயுதம் குந்தம். நிருத்தி-இது சமிழ்நாட்டிலிருந்த தெலுங்க ராகியபட்டாபி ராமசா த்திரியாராலே தமது புத்திரியின் பொருட்டுச் செய்யப்பட்ட சம் ஸ்கிருத சருக்கசங்கிரகவியாக்கி யானம், மற்றைய வியாக்கியான ங்களுள் இது மிக எளிதினுணர்த ற்பாலது. இது அறுநூறு கிரந்த முடைத்து. இந்நூலாசிரியர் 8ے அபத்தை 16து வருஷங்களுக்குமு ன்னே விளங்கினவர். நிவாத கவசர்-தைத்தியர்களுளொ ருசாரார். பிரகலாதன் வமிசத்தி வர்.இவர்தொகைமுப்பது கோடி. இவர்கள் சமுத்திர மத்தியிலே வ சிப்பவராயத் தேவர்களை வருத் தும்போது ‘தேவேநதிரன் வே ண்டுகோளின் படி அர்ச்சுனனுற் கொல்லப்பட்டவர்கள். நிவாதகவசம்-காற்றும்புகாத க வசம் எனவே பாணத்துக்குஅரு தகவசம்என்பது பொருள். அத னையுடையவர் நிவாத கவச ர், நிஷதம்-(2)விந்தியபர்வத சமீப த்திலே பயோஷ்ணிகதி தீரத்தி லுள்ள தேசம். இது 6ளன்தேச ம். (?) ஒருமலை. W .
நீல கிஷதன்-குரு நான்காம் புத்திரன், (2) ராமர் புத்திரகுகிய குசன் பெளத்திரன், நீனெறிநாதேசுவரர் - கிருத்தண் டலைசீனெறி பிலே கோயில்கொ ண்டிருக்கும் சுவாமிபெயர். கீபன்-(பா) பாரன் புத்திரன்.இவ ணுக்கு அாறு புத் திரர்கள் பிறந்தா ர்கள். அவர்களுள் மூத்தோணுகி ய சமரன் காம்பிலியதேசத்தா சஞயிஞன். நீலகண்டசிவாசாரியர்.இவர் வே தாந்த குத் திரத்திற்குச் சிவாத்து விசபக்கமாகப் பாஷியஞ்செய்த வர். இவர் திருக்கோகர்ணஸ்த ல த்திலேபிறந்து விளங்கியவர்; தெ அலுங்கர். இவர் செய்த பாஷியம் நீலகண்டபா ஷிய மெனப்படும். மாத வாசாரியர் செய்த சங்கரவி ஜயத்திலே சங்க ராசாரிய சுவா மிகள் நீலகண்ட சிவாசாரியரை வாதச்திலேவெ றனரென்று கூ ஹப்படுதலாலும், நீலகண்டவிஜ பத்திலே சங்க ராசாரிய சுவாமி கள் நீலகண்ட சிவாசாரியர் வின வியவைகளுக்கு உத்தரங் கூற வி லாதி திகைத்தினரென்று கூற ப்படுதலாலும், இருவரும் ஏககா லத்தவர்களென்பது பெறப்பே ன்றது. சரித்திரம் மாறு கொள் வன வாயினும் இருவரும் ஒருவ ரையொருவர் கண்டனரென்பது ண்மையாதலின் ஒரே காலத்த வ ர்களென்பது நன்கு துணியப்படு ம். இருவிஜயங்களுங் கற்பிதநூ ல்களாகுமிடத்து ஏககாலத்தவர் களென்பதும் பொய்மையின் பா லதாம். நீலகண்டர் ராமானுஜா சாரியாது கொள்கைகளையெடுத் துக்கண்டித்தலாலே சீலகண்டர் ராமானுஜருக்குப் பிந்தியவரென் பதும் அவர்காலம் எண்ணுறு வ ருஷங்களுக்கு முன்னரென்பது ம் சங்கராசாரியர் காலநிரூபண

9.6
مسجد.x:رہبریم%
நீல ஞ்செய்த பாஷியாசாரியபண்டி E i F (gaišs. (Vide The Age Of Sr:Sankara charya,The Adyar library Series) sy %y Grot cold யாயின், நீலகண்டருக்கு இருநூ து வருஷங்களுக்குமுன்னே யுள் ளவரென்று பாஷியா சாரியபண் டிதராலே கூறப்பட்ட ஹசதத் தா சாரியர் நீலகண்டபாஷியத்து க்குச் "சமர்த்தனம்" எனப்பெ யரிய வியாக்கியானஞ்செய்தமை பொருந்தாதன் ருே. ஆதலின் ஹ மதத்தாசாரியர் நீலகண்டருக்கு ப்பின்னர்க்காலத்திலாயினும ஏக காலத்திலாயினு முள்ளவராவர். ஆகவே பாஷியா சாரியபண்டிதர் கருத்துப் பொருத்தமுடையதன் மு. அற்றேல் முன் னிருந்த நீலக ண்டர் தமக்குப்பின்னர் விளங்கி ய ராமானுஜபது கொள்கைகளை எ டுத்துக்கண்டித்தல் எங்ங்னங்கூ டுமென்முலோ,அக்கொள்கைகள் முன்னரு முள்ளனவேயாமாத லாலும் அந்நூலிலே ராமானுஜர் பெயர் கேட்கப்படாமையாலும் அது விஞவாகா தென்க.
நீலகண்டசிவா சாரியர் வேதா கமட, ராணேதிகாசங்களிலே மிக்
கவல்லுநரென்பது எடுத்துக்கூற வேண்டா, சங்கராசாரியரைவே
தாந்திகள் எத்துணையாகத் தழுவு கின்றர்களோ அத்துணையாகச் சைவர்களும் நீலகண்டசிவாசா
ரியரைத் தழுவுகின்றர்கள். சிவ
பாஞ்சாதித்த பிரபல ஆசாரியர் கள் நீலகண்டர் ஹரதத்தர் அப் பையதீகதிதர் என்னும் மூவருள் ளே நீலகண்டர்எல்லாவகையானு ம் முதன்மையுற்றவர். இம்மூவ ரும் வடமொழிப்புலவர்களாக அ வதா ரஞ்செய்திலரேல சைவ சம யம் நிலைகலங்கிவிடுமென்றலும் தோஷமன்று. நீலகண்டர் சுவே தாசாரியர் மாணுக்ார். நீலகண்
፭6ህff டர் பரீகண்டரெனவும் பரிவர்ே கீலகண்டசாத்திரியார்-தருக்கச ங்கிரகதீபிகைக்கு நீலகண்டீயம் என்னும் வியாக்கியான ஞ்செய்த
ங்களுக்குமுன்னே பல்லாரியிலி ருந்த ஒரு தெலுங்கர். நீலகண்டக்ஷேத்திரம்- இமாலய த்துக்குச் சமீபத்திலேகெள சிகிச தியுற்பத்திஸ்தானம். நீலகண்டநாயனுர்-திருஎருக்கத் தம்புலியூரிலே கோயில்கெரண்டி ருக்கும் சுவாமிபெயர் நீலகண்டேசர்- திருமண்ணிப்ப டிக் கரையிலே கோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். நீலகண்டேசுவரர்- திருப்பாச்சி லாச்சிராமத்திலே கோயில் கொ ண்டிருக்கும் சுவர் மிபெயர். நீலகிரிடசெங்குட்டுவன் வஞ்சிகே ரத்திலிருந்து இமயமலைக்குச்செ ல்லும்பொழுது ஒருநாள் தங்கி ருந்த மலை. அது சேர நாட்டிலுள் ளது. (2) இளாவிருத விருஷத்து க்கு வடக்கெல்லையாகவுள்ளமலை, நீலமலர்க்கண்ணி- திருஎருக்கத் தம்புலியூரிற் கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர். நீலன் -1. பு. அசமீடன் புத்திரன். 2. ராஜகுயகாலத்திலே சகாதே வஞேடு யுத்தஞ்செய்த மாகிஷ் மதிபுரிராசா. 3. அக்கினிக்குப்பி றந்த வாகரன். அவன் சுக்கிரீவ ன்படைத் தலைவன். நீலாசலகாதர்-திரு இந்திரலேப்ப ருப்பதத்திலே கோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். நீலாம்பிகை-திருஇந்திர லேப் ப ருப்பதத்திலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார்பெயர். நீலாயதாகூதி- திருநாகைக்காசோ ணத்திலே கோயில்கொண்டிருக் கும் தேவியார்பெயர்.

Page 147
е до
启a) கீலி-சங் சமனென்னும் வைசிபன் மனைவி. கோவலன் கொலையுண் டிறக்கும்படி அவனுடைய முற் பிறப்பில் அவனைச் சபித்தவள். கீலி-பழையனூர்வணிகன் மனைவி, இவள் விவாகமாகிச் சிறித கால த்தில் இறந்தி திருவாலங்காட்டி லே பேயாய்த் திரிவா ளாயினுள். ஒரு5ாள் அவளுடைய நாயகன் அக்காட்டு வழியே தனித்துச்செ ன்றபோது, இந் நீலிப்பேய் அவ னுடைய இரண்டாம் மனைவியை ப் போல வடிவங் கொண்டு ஒரு கள்ளிக்கட்டையைப் பிள்ளையா க்கி மருங்கிலேதாங்கிக்கொண்டு அவனைத் தொடர, அவன் அவ்வ டிவத்தைப் பேயென கிச்சயித்து அப்பேயினது வஞ்சமொழிகளு க்கிணங்காதோ டிஞன். பேயும் *இதிமுறையோ இதுமுறையோ என்னே க் காட்டில் விடுசது அகல க்கருதினி"ே என்று அழுது கொ 4ண்டு தொடர்ந்து காஞ்சிபுரத்தை யடைந்து, அங்கே அம்பலத்திற் கூடியிருந்த வேளாளரிடத்துச் சென்று தன்வழக்கைச் சொல்லி ம் ஆறு. அம்பலத்துவே ளாளர் இரு வர்வழக்கையுங் கேட்டுப் பேயை ப்பார்த்து, நீ கூறுவதற்குச் ‹ዎ- በ ̈
வியாதென்று வினவ, பேய், இப்
பிள்ளையை விடுகின்றேன், அஃது அப்பாவென்றழைத்துத் தந்தை
மடிமீதே முதோபாருங்கள் என்.
று கூறிவிடுப்ப, அப்பிள்ளை அவ் வாறு செய்ய, வணிகன், இதுபே ய்க்கூத்தென் முன். அது கேட்ட அஃஅண்மையானல் காங்கள் பிணையாவோம், நீயும் இவளுமாக இவ்வறையினுட்போ ய்ச்சிறிது நேரம் பேசிவாருங்கள் என்று சொல்ல. வணிகன் அவ்வு ரை மறுக்கவியலாத வனப் அறை மினுட் செல்லப் பேயுங் தொடர் *அள்ளே புகுந்து கதவடைத்து
G.50 அவனுயிரைப் பருகி மறைந்தது. வேளாளர் எழுபதின் மரும் கத வைத்திறந்த பார்த்துத் தம்மாலி ஐந்த வணிகன்பொருட்டுத்சாமுந் தீப்பாய்ந்துயிர்விடுத்தார்கள் ஒ வபிரான் அவர்களுடைய சத்திய நெறிக்கிரங்கி எல்லோரையும் எ ழுப்பி வேளாளர்வாக்கைக்காத் தருளினர். இவ்விஷயம் தொண் டைமண்டல சதகத்திலும், சேக் கிழார்புராணத்தினுள் கூறப்பட் سے 7ھے ج4 நூல்-காடகத்தமிழ்நூல்களுளொ
6йт 40} நெடியோன்குன்றம்- வேங்கட மலே. இது தமிழ்வழங்குகிலத்தி ற்கு வடவெல்லையாயுள்ளது. கெடுங்கல்நின்றமன்றம்-காவிரி ப்பூம்பட்டினத்துள்ள ஐவகைம ன்றத்துளொன்று. இது பித்தே மினேர் நஞ்சுண்டோர் பேய்பிடி க்கப்பட்டோராகிய இவர்கள் யரத்தை நீக்குவது. கேடுங்கிள்ளி- கோவூர்கிழாராற். பாடப்பட்டவன். ஆவூர் உறையூ ர்களில் அரசு புரிந்திருந்தவன். சோழ பரம்பரையிலுளளவன் (புறநா) நெடுங்குளம்- பாண்டிநாட்டுளள ஒருர். இஃது அக்காலத்தில்உறை யூரிலிருந்து மதுரைக்குச் செல் லும் வழியிலுள்ளது. கேடுஞ்செழியன்- மதுரையிலிரு ந்த ஒருபாண்டியன். இவன் ாாயாது கோவலனிைக் கொஆலபுரி வித்துக் கண்ணகிக்கு வழக்கிற் குே உறுத் தனக்குண்டானபழி யை நினைந்து உயிரை விட்டவன்.
கேடுநல்வாடை-நெடுஞ் செழிய
னே நக்கீரர் பாடியது. இது பத் அப்பாட்டுள். ஏழாவது.
கெமோறகாயனர்-திருஞானசம்
பந்தமூர்த்திநாயனரால் சுரநோ

9.அக
. நெடு பும் கூனுந்தீரப்பெற்றுச் சமண் சமயம் விடுத்துச்.சைவஞ்சார்ந்த கூன் பாண்டி யஞர். இவரே வட புலத்த ரசரைத் திருநெல்வேலி ப்போர்க்க ளத்தில் வென்று சை வசமயம் அபிவிர்த் கியாகும்படி நெடுங் காலம ரசியற்றினவர். கேடு வேளாதன்-குன்றூர் கிழார்
மகஞராற ( f - Lt. L. - (-a) a கெடுவேள் குன்றம்-திருச் செங் குன்றென்னுமன்ல. இது சோழநா ட்டிலுள்ளது. கேட்டிமையார்-பாண்டியன் Lu ல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதியைப்பாடியபுலவர். (புற) கெய்க்குறி-தேரையர் செய்த மூத்
திர பரீசைஷ கூறு நூல். நேசநாயனுர்-சாதியிற் சாலியரா கிய இச்சிவபக்தர் சிவன் டியார் க்கு உடையுங் கீளு நெய்துகொ திக்குங் திருத்தொண்டுபூண்டு கா ம்பீலிநகரத்திலிருந்தவர். "கேமிகாதம்- தொணடைநாட்டுக் களத்தூரில் விளங்கிய குணவீரப ண்டிதர்என்னும் ஆருகதர் செய்த தமிழிலக்கணம். எழுத்ததிகாரம் சொல்லதிகார மென்னு மிருபாற் ருய்த் தொண்ணுற்முறு வெண் பாக்களால் முடிந்துள்ளது" நேரிவாயில்-உறையூரின் தெற்கு
வாயிலின் கண்ண தோரூர், நைமிசம்-மரீசி, அத்திரி, பிருகு, வசிஷ்டன், கிருது, அங்கிரசன் எ ன்னு மிவர்கள் வமிசத்தவர்கள்த விஞ்செய்த ஆரணியம். நைமிசாரணியம்-வட மாட்டின் கணுள்ள ஒரு விஷனுஸ்தலம், கையாயிகர்-கெளதமகரூத மத வாதிகள் நையாயிக ரெனப்படு வார்கள். அவர்கள் சித் துஞ் சட முமாகிய விாண்டுமே கித்தியப் பொருள்களென்பவர்கள். சட
36 r.
G5s மாகியவிவ்வுலகம் பீஜத்தினிசு தும் தோற்றுவிக்கப்பட்டதென் மும், தோற்றுவிப்பது சித்துப் பொருளென்றும், தோன்றும் போது பிஜம் ஏக அணுவாய்ப் பி ன்னர்த் தவியணுவாய்ப் பின்ன ர்த் திரியணுவாய் வடிவுடைப் பொருeாாகும் என்றும், ஒடுங்கு ம்போதும் அவ்வாறே ஒடுங்கிச் சென்று பீஜமாய் கிற்குமென்று ம, அ6 கிலைக்கண் அது கித்தியமெ ன்றும், வடிவுடையதாய்கிற்கும் கிலைக்கண் அழிதன் மாலையதென் அம், சித்தின் றிச் சடங் காரியப் படாதென்றும், ஆன்மகோடிகள் எல்லாம ஜகத் காரணமாகிய சித் துப்பொருளின் அமிசங்களேயா மென்றும், அமிசங்களாதலின்,சி ற்ற மிவும் சிறுதொழிலுமுடைய னவென்றும்,ஜகத்காரணமாகிய சித்து முழுமுதலாதலின் முற்ற றிவும் முற்றுத்தொழிலுமுடைய தென்றும், ஆன்மாக்கள் சரீரத் தோடு கூடியிருக்கும்போது அஞ் ஞானமுடையதா யிருக்குமென் அறும், இடையமுத முயற்சியிஞல் ஞானத்தை யடைந்தவிடத்து அ ல் வான் மாக்கள் முழுமுதலோடு சேர்ந்து பேரானந்தத்தை அநுப விக்குமென்றும் கூறுபவர்கள். இ வையே நையாயிகமதக்கொள்கை
65 GMT AV LO -
கைஷதம்-சம்ஸ்கிருதத்தில் பஞ் சகாவியங்களுளொன்று. பரீ கர் ஷன் செய்தது. நிஷத ராசனகிய நளன் சரித்திரங்கூறலின் அஃது இப்பெயர்த்தாயிற்று. தமிழில் இ ப்பெயரால் அதனை மொழிபெயர் த்த வன் அதிவீர ராமபாண்டியன்.
நொச்சிநியமங்கிழார்-புறநானூ ற்றினுள்ளே ஒரு பாடல்பாடியபு að ál) s.
நோயனுகாவிதி-தேரையர் செ
.ஆரோக்கிய நூல் قنا

Page 148
但乌竿”
3s.
பததத்தன்-கரகாசு ர ன் புத்திரன்,
பகவற்கீதை-கிருஷ்ணன் அர்ச் சுனனுக்குபதேசிச்த யோகநூல். இது பாரதத்தின் ஒரு கூருகுமாயி னும் தனிநூலாகவே வழங்கப்ப ட்டுவருகின்றது. இதிலேபேரின் பத்துக்குச் சாதனமாகிய கிஷ் காமகன்மமும் ஞான சாதனமாகி ய யோகமுமே கூறப்பட்டுள்ள ன. வேதாந்தமாகிய உபநிஷத ங்களினது உண்மைப்பொருளை யு னரும்பக்குவம் இ8 கலியுகத் து மாஈதர்க்குக் கைகூடாதென்பது கருதியே, கலியுகாரம்பத்திற்குச் சிறிது காலத்துக்கு முன்னரே லோ காசைடியின் பொருட்டுத் தி ருவவதாாஞ்செய்தருளிய கிரு ஷ்ணபகவான் அவ்வுபநிஷதங்க ளின் சாா மாகியஇந்நூலை அர்ச்சு சுனனை வாயிலாகக்கொண்டு ச்ர் வான்ம வீடேற்றத்திற் கு பகார மாக வுபதேசித்தருளிஞர், பலா பேகூைடியின்றிக் கண் மங்களைச் செய்து கொண்டும் ஒருவன் ஞா னியாகவிருக்கலாமென்பதே இந் நூற்சி சதாந்தம், இவ்வுபதேச நூலைக்கேட்டிருந்து வெளியிட்ட வர் சஞ்சயனுர், இந்நூலுக்குச் ச ங்க ராசாரியர் அத்தி வைத பீஷ் மாகவும், ராமாநுஜா சாரியர் வி சிஷ்டாத்த வைத பகடிமாகவும், மத்து வாசாரியர்திவைத மத பக்ஷ
மாகவும் பாஷியங்கள் செயதிரு'
க்கின்றனர். இந்நூல் பாரதத் தினுள்ளே கூறப்பட்ட நூலன் றெ ன்றும்,அது பின்னர்க்காலத்திலே யாாோ ஒருவராற் செய்து பாரத த்திலே யொட்டப்பட்டதென் அறு
二i -
: Lմ (Ց Y டாடி உச்சிமேற்கொள்வரென்மு ல் மற்ற சன் பெருமை கூறவேண்
- i.
பகன்-(ரா) 1. ஏகசக்கரபுரத்துப்
பிராமணருக்குத் துன் பஞ்செய் துகொண்டிருந்த ராக்ஷசன், அ ப் பிராமணர் தத்தம் முறைப்ப டி தினந்தோறும் ஒரு வண்டி சா தமும், இரண்டு எருமைக்க டாவு ம், ஒரு பிராமணப்பிள்ளையும் உ ணவாகக்கொடுக்க வுடன் பாடுப ண்ணிக்கொண்டு கொடுத்து வரு நாளில், அக்கிரகாரத்தில் வீமன் தங்கியிருந்த வீட்டுக்கா ரன்முறை வந்தது. சாதத்தை மாத்திரம் வ ண்டியிலேற்றிக்கொண்டு லீமன் முனேசென்று பகனைக்கண்டு சாத ம் வந்தது ஒப்புக்கொள்ளுகவென் முன். சாதத்தோடுஎருமைக்கடா முதலியன வராதது கண்டு அவன் சினந்து வீமனைச்சாட,வீமன் அவ னைக்கொன்றெழித்து மீண்டான். (2) பிருந்தாவன சதில் கஞ்சன் ஏ வலினுல் கிருஷ்ணனைக் கொல்ல எத்தனித்துக் கிருஷ்ணனுற் கொ லையுண்ட ாா கூடிசன் (3) (Lu) s ங்கன் மூத்த மகன். (4) துவாதி சாதித்திய ருளொருவன். தக்ஷன் யாகத்தில் வீரபத்திர ராலொறுக் கபபட்ட குரியன்.
பகீரதன்-(இக்ஷ9) திலீபன் புக்
திரன். இவன் சகரன் புத்திரரு ம் தனது பாட்டன்மாருமாகிய ச காரைக் கபிலர் சாபத்தினின்று நீ க்கி ரகூதிக்குமாறு கங்கையைக் கொண்டுவந்துலகில்விடுத்தவன் (கங்கை காண்க)
பகுகந்தன் -(பு) சுத்தியுவன்பு பகுகவன் தி த்திரன், பகுரதன் ) -(பு) புரஞ்சயன் வே குரதன் ரீபுத்திரன். பகுளாசுவன்-இவன் கிருஷ்ண
ஞல் மோக்ஷம்புகுந்தவன்.
ம் பழி நானது கூறும் அங்கிய சம யிகளுஞ் சிலருளா. அவர் கூற்று ஆதார மின்றி அழுக்காறு காரண மாக எழுந்ததென்று தள்ளப் படு ம். இந்நூலை ஐரோப்பிய பண்டி தர்களும் பலர் புகழ்ந்து கொண்

е оъг,
35 M பகுளே-உத்தான பாதன் புத்திான
கிய உத்தமன்பாரி.
பங்காசுவன்-இவன் நூறு புத்திர 8.
ரையும் நூறு புத்திரிகளையும் பெ ற்றபின் இந்திரன் வரத்த எற் பெ ண்ரூபங்கொண்டஒரரசன்.
பசுபதிநாயகி- திருப்பாகுரிலே கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர்.
பசுபதிகாயகேசுவரர்-திருச் சக் கரப்பள்ளியிலே கோயில்கொண்
டிருக்கும் சுவாமிபெயர். பசுபதி-(1) சிவன். (2) அஷ்டமூ
ர்த்திகளுளொருவர்.
பசுபதீசா-திருப்பந்த ண நல்லூரி
லே கோயில்கொண்டிருக்கும் வாமிபெயர்.
பசுபதீசுரர்-திருஆவூரிலே கோயி
ல்கொண்டிருக்குமசுவாமிபெயர்
பசுபதீசுவரர்-திருக் கருவூரிலே கோயில் கொண்டிருக்குமசுவாமி பெயர். பஜமானன்-(1) (ய) சாத்துவத ன்புததிான். (2) (ய) அந்தகன் சேஷ்டபுதநிரன், பஜி-(ப) சாத்துவதன் புத்திரன். பஞ்சகேளடர்- சாப ஸ்வதம், க ன்னியாகுப்சம்,மிதிலம், கெளட ம், உத கலம் என்னும் இவ்வைந்து, தேசத்துப் பிராமணரும் பஞ்ச கெளடரெனப்படுவர். பஞ்சசாயகன்-மன்மதன். பஞ்ச
பாணன் என்பது பொருள். பஞ்சசிகன்-மிதிலாபுரி ராஜாவா கிய ஜனகனுக்கு உபதேசஞ்செய் த மகாத்திமா பஞ்சசூடை-ஒரப்சாசை. 历矿历 தருக்குப் பெண்கள் சுபாவம் இ தவென்று எடுத்தோ தினவள். பஞ்சஜனன்-() (தி) சம்ஹலா தன் புத்திான். (2) (த) காந்தீப ன்புத்திரனைப் பிரபாச தீர்த்தத்து
க்குள்ளே கொண்டுபோன ராக்ஷ சன், கிருஷ்ணன் தன் குருபுத்திர னை அவன் மோசஞ் செய்தா னென்று ணர்ந்து அவனைக் கொன் து அவன் கழுத்தெலும்பை எடுத் துப் பாஞ்ச சன்னிய மென்னுஞ் சங்காக்கினர். ェー பஞ்சதிராவிடர்-தெலுங்கர்,திரா விடர், கன்னடர் மகாராஷ்டிரர் கூர்ச்சார் என்னும் இவ்வைந்து பாஷையாளரும் பஞ்சதிராவிட ர் எனப்படுவர். பஞ்சபாரதீயம்-நாரதன் செயத
இசைத்தமிழ்நூல். பஞ்சமரபு-அறிவஞர் செய்த .இ
சைத் தமிழ்.
பஞ்சலிங்கம்-பிருதிவி, அப்பு,
தேயு, வாயு, ஆகாயமென் லும் ஐ ந்து பூதங்களினலும் சனித்தனி யுண்டாய லிங்கங்கள். பிருதிவிலி ங்கம் காஞ்சியிலும், அப்புலிங்க ம் ஜம்புகேசுவரத்திலும், தே ஜோ லிங்கம் அருணுசலத்திலும், வாயு லிங்கம் காளத்தியிலும், ஆ காயலிங்கம் சிதம்பரத்திலுமுள்
ଶrt ଘ୪t.
பஞ்சவடி-ராமன் வனவாசத்து க்கண் ஆச்சிரமம் அமைத்துக்கொ ண்டவிடம். அது கோதாவிரிதீரத் துள்ளது. ஐந்து ஆலமரங்கள் கூ டிகிற்றலின் அது பஞ்சவடிஎனப் ((g6sھے۔ خانہ (60).0لیتے ہی نالا :
பஞ்சவனநாதர்-திருமுக்கீச்சாத் தலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.
பஞ்சாப்சரசம்- மந்த கர்ணன்_த
ண்டகாரணிய தி லுண்டாக்கிய குளம பஞ்சினுமெல்லடியம்மை -
திருவாரூரிலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார்பெயர்* பட்டினத்தடிகள் GeFor ஃேயோர்:

Page 149
e. ogaа.
مسمالا
ட்டிலே காவிரிப்பூம் பட்டினத்தி லே வைசியர்குலத்திலே ஆயிரத் திருநூறு வருஷன்களுக்கு முன்
ன அவதாாஞ்செய்த திருவெ ண் காட்டீசஞரிடத்திற் பேரன்பு டையாாகி யொழுகிய காரணத் தால் திருவெண்காடரெனக் கார ணப்பெயா பெற்ற ஒரு புருஷர த்தினம். இவர் மரக்கல வாணிக த்தாற் பெரும்பொருள் படைத்து க் குபேர னெனவும், சிவனடியா ரைச் சிவனெனக்கொண் டுபசரி க்கும்பத்தியிற்சிறுத்தொண்டரெ னவும் வாழ்ந் தில்லற நடாத்திவ ருநாளிலே,விவாகஞ்செய்துகொ ள் ளற்குப் பொருளின்றி வருந்தி
யிருந்த ஒராதிசைவரிடம் சிவபி.
ரான் ஒரு மானிடவுருக்கொண்டு சென்று “உமதடிமையாகப்பாவி த்து என்னைக்கொண்டு சென்று விற்றுக் கலி தீர்த்துக்கொள்ளுவீ ாாக"வென்று கூற, ஆதிசைவாவ் வாறே அவரைக்கொண்டுசென்று பட்டணத்தடிகளிடம் விற்றுப் பொருள் பெற்றுப்போயிஞர். ப ட்டணத்தடிகள் அவ்வடிமையை அடிமையாக கினையாது புத்திர ணேப்போலவைத்து வணிகமுறை பயிற்றி மாக்கலத்தில் ஊர்தோ அறு மனுப்பிப்பொருளீட்டுவித்தும கிழ்ந்து வருநாளில், அவ்வடிமை யானுர் ஒருமுறை தாம் மரக்கல த்திற்கொண்டுபோன பண்டங்க ளையெல்ல்ாம் விற்றுப் பெற்றபெ ருகிதின்ய, ஒருதிவிலே ஆலயத்தி ருப்பணிக்கும் தருமத்துக்கும்செ லவுசெய்து விட்டு மீளும்போது மரக்கல நிரம்ப எருமுட்டைகளை ஏற்றிக்கொண்டுவந்து பண்டார த்திற்சேர்த்துப் பொன் மணலை யெருமுட்டைகளிற் செறித்து வ ந்தேனெனக் கூறி. ஒன்றைப் பி ட்டுேக் கரைத்துக்சாட்டினர். பின் னர் அவரோடுசென்ற சிலர் பட்
سالة டணச்சடிகளிடம் போய் இவர் tp வஞ்சித்தாரென்று கூறקtb60 2 அவர் அவ்வடிமையைச் சிறையி லிட்டுவைத்தார். அங்கே அவரிட த்தில் விளங்கிய அற்புதங்களை அறிந்த பிள்ளையார் அவரைச் சி றை நீக்கிவிட, அவர் பிள்ளை யாரு க்கு ஞானுேபதே சஞ்செய்தருளி னர். அவ்வளவிற் பிள்ளையார் து ற வாமைகண்ட பரமசிவன், ஒரு காதற்ற ஐசியால் அவருக்கு ஞா னமுதிக்கச்செய்து மறைந்த ருளி ஞர். பிள்ளை யார் முற்றத் தறக் சதுறவியாகித் த லங்கடோறுஞ் சென்று அற்புத ஞானப்பாக்களை ப்பாடி அநேக அற்புதங்களைச்செ ய்து ஈற்றிலேதிருவொற்றியூரை யடைந்து சமாதிகூடினர். திரு வேகமபத் திருவந்தாதி, ஒருபா வொருபதமுதலிய அநேக தோத் திரப்பிரபந்தங்கள் இவராற்பாடி யருளப்பட்டன. பட்டி-சந்திர சர்மன்
விக்கிா மார்க்கன் தம்பி பட்டினப்பாக்கம்-காவிரிப்பூம்
பட்டினத்தின் உண்ணகர், பட்டினப்பாலை-பத்துப்பாட்டுள் ஒன்பதாவது. கரிகாற்சோழஆனக் கடியலூர் உருத்திரங்கண்ணஞர்
• 7ے لIT 2. Uل பட்டீசுவரர்-திருப்பட்டீச்சாத்தி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர், பட்டோதீக்ஷிதன்-பாணினி வியா கரண குத்திரங்களைச் சித்தாந்த கெளமுதியென்னும்பெயராற் பி ாகாணஞ்செய்த பண்டிதர். இவ ர் கெளடப்பிராமணர். இவர் கா, லம் இற்றைக்கு 800 வருஷத்து க்கு முக்கியது. பண்மொழியம்மை- திருப்பாண் டிக்கொடுமுடியிலேகோயில்கொ: ண்டிருக்குந்தேவியார்பெயர்.
புத்திரன்,

e அடு
UE பதஞ்சலி-யோக குச்திரம் செய் தவராகிய இவர் இளா விருத வரு ஷத்தில் அங்கிரனுக்குச் சதியிட த்திற் பிறந்தவர். இவர் பிறந்தவு டன் திரிகாலஞானமுடைய ராய் எல்லா முணர்ந்தவர். இவர் லோ லுபையைச் சுமேருவிலிருந்த ஒ ராலமாத்துப் பொந்திலே கண் டு மணம்புரிந்தர்ை. பாணினி வியாகாணத்துக்கு மகாபாஷிய ஞ்செய்த பதஞ்சலியும் இவரே. பாணினிவியாகாணத்துக்கு மகிா பாஷியஞ்செய்தபதஞ்சலிஇரண் டாயிரத்தெண்ணுாறு வருஷங்க ளுக்குமுன்ன ரிருந்தவரென்பது சங்க ராசாரிய காலநிரூபணத்தா ல் நன்முக நிச்சயிக்சப்படும். இக் காலநிரூபணம் ஐரோப்பிய பண்
டிதருச்கு மொத்த திணிபாம்.
இப்பதஞ்சலிக்குப்பல்லாயிரம்வ ருஷங்களுக்குமுன்னே யிருந்தவ ர் பதஞ்சலிமுனிவர். அவர் ஆதி சேஷனுடைய அவதாரம். ஆதி சேஷன் சிவபிரானது திவ்வியந டனங் காணவேண்டிப் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லை வனத்திலே ஆனந்த தாண்டவ தரிசனம்பண்ணிக்கொண் டிருக் தவரென்பது கோயிற் புராணம். மகாபாஷியஞ்செய்த வரும் யோ ககுத்திரஞ்செய்த வரும் இருவே அறுபதஞ்சலிஎன் பாருமுளர். பதரி :::ಜ್ಜೈ சமீபத் வதரி 9 துள்ளஒருபுண்ணியவனம் பதfபாசனம்-ஒரு புண்ணிய தீ
ர்த்தம். பிரபாவதிகாண்க. பதிற்றுப்பத்து-கடைச்சங்கப் பு லவரியற்றிய எட்டுத் தொகையு
ள் நான்காவது. இந்நூல் சோர்
புகழையெடுத்துக்கூறுவது. பதுமகோமளே-குரபத்மன்மனை
வி. இவளிடத்திற் பிறந்தபுத்திர
ன். பானுகோபன்.
பப் பதுமபுராணம்-பாத்துமபுராண
ங் காண்க. பத்மாவதி-விந்தியசதுக்குச் arts பத்துள்ள ஒருநகரம். ஓரிராசகு மாரிக்கும்பெயர். பத்திர கர்மன்-சுக்கிான் o856ārs
தைத்திய குரு. பத்திரகாளிடபார்வதி அமிசமாகி
யஒருதேவி. பத்திரகிரியார்-பட்டணத்தடிகள் பால் ஞானுேபதேசம் பெற்ற ஒரு அறவி. இவர் பாடிய புலம்பல் ஞானமிர்தம்பொழிந்து எவர்மன ததையு முருக்குமியல்பினது. வர் ஒர் அரசர். பட்டணத்தடிக ளது உபதேசத்தாலே அரசுதறக் அது ஞானமுடி குடினவர். பத்திரசேனன்-(ய) மகிஷ்மந்த
ன் புத்திரன். பத்திரதன்-(அம்) சம்பன் பெள
த்திரன். பிருகத்கர்ணன் தந்தை." பத்திரவாகு-(ய) வசுதேவன்புத்
திரன். சுபத்திரன் சகோதரன். பத்திரன்-வசுதேவன் புத்திரன்.
சுபத்திரன் சகோதரன், பத்திராவதி-அஸ்தினபுரத்துக்கு
ஐந்து காசத்திலுள்ள ஒரு நகரம். பத்திரை-(1) துர்க்காதேவி, (2) வசுதேவன் பாரி. (3) கிருஷ்ண ன் பாரிகளுளொருத்தி. கேகயன் toast பத்தினிக்கடவுள்-கண்ணகி. இ வளுக்குஇப்பெயர்கோவலனேடு சுவ்ர்க்கஞ்சென்றபின்பு வந்தது. பக்தன் -திரண விந்து தந்தை, வந்தன் புதன் எனவும்படுவன்.
இவன் மனுவமிசத்தோன்.
பப்பிரு-1, ய, விதர்ப்பன் பெள
ந்திரன்.2, ய. சாத்துவதன் பெள த்திரன், 3. திருஹியன் புத்திரன், பப்பிருவாகனன்- அருச்சுனன்

Page 150
리의
பம் .ஆன். இவன் தாய் மணலூர் இ ராஜாவாகிய சித்திர வாகனன் ம கள8 கிய சித்திராங்கதை. தரும ன் அசுவமேத ஞ்செய்தபோது அ சுவ* தைத் தடுததபட்பிருவாகன ஞேடு அருச்சுனன யுத்த ஞ்செய் திறக்க, காக கன்னிகையாகிய உ லூபி அருச்சுனன்ன மீளவும் உயிர் பெறும்படி எழுப்பிக் காத்தாள். பம்பை-கிஷ்கிந்தைக்குச்சமீபத்
திலுள்ள ஒரு வாவி. பயூை-ஹேத் பாரி. விக்கியுத் கேச
னதாய, பயோஷ்ணி-விதர்ப்பதே சச்தில் பிரவாகமாகி வரத நதியிற்கலப்ப தாகிய ஒருநதி,
பரங்கருணையம்மை-திருப்புன
வாயிலிலே கோயில் கொண்டிருக் (குந்தே வியார் பெயர். பரங்கிரிகாயகர்- திருப்பரங்குன் நத்திலே கோயில்கொண்டிருக்கு ஞ்சுவாமிபெயர். பரசுராமன்-ஜமதக்கினிக்கு ாே ணுகையிடத்துப்பிறந்த புத்திரன். இவன் விஷ்ணுவினது ஆருமவதா ரம். கார்த்த வீரியார்ச்சுனன் பு த்திரர் யாகப் பசுவை நாடிச்சென் றபோது ஜமதக்கினியினுடைய ஆச்சிரமத்தில் அது கிற்கக்கண்டு ஜமதக் கினியைக் கொன்று பசு வைக் கவர்ந்து சென்றனர். அச்ச மயம் வெளியேபோயிருந்த பர சுராமன் மீண்டுவந்து தந்தை கொ ல்லப்பட்டதைக்கண்டு, “கூடித்தி ரியரை வேரஅத்து இப்பழிதீர்ப் பேன்’என்று விரதம்பூண்டுகூத் திரியரையெல்லாம் கருவறுத்து அவ்விரத்தத்தாற் பிதிர்கருமஞ் செய்தான். இவன் உக்கிரத வஞ் செய்து சிவனிடத்து அநேக திவ் வியாஸ்திரங்களைப் பெற்று வில் வித்தையிலே தனக்கிணையில்லா திருந்தான். இவன் சிறுபிள்ளையா யிருந்தபோது தந்தை சொற்படி
LJ
Y.
தாயைக் கூசாதுகொன்றவன். இ வன் ராமர்காலத்திலே ராமரால் அபஜயமடைந்து மகேந்திர மலை க்குச் சென்று அங்கே இன்று ம் சிாஞ்சீவியாகத் தவஞ்செய்கி ன்றனென்பர். (ஜமதக்கினிகா ண்க.) ரஞ்சோதிமுனிவர்- திருவிளை யாடற் புராணஞ்செய்தவர்.
பரணர்-இவர் கடைச்சங்கப் புல
வர்களுளொருவர். இவருங்கபில ரும்மிக கண் பினர்கள். இவர்கோ ச்செங்குட்டுவன் மேல் ஒருபுே க்தம்பாடிப் பரிசிலாக உம்பறகி. ட்டுவாரிகொணடவர். இவர் ஒள வையாராலும் தாம்பாடிய “அமி ார்ப்பேணியும்” என்னும பாடலி லே,6:சென்ற மர்கடந்து நின்னற் ஹருேற்றிய வன்றும்பாடுகர்க்கரி யையின்றும்-பரணன் பாடினன்’ என்றெடுத்துச் சுட்டப்பட்டவர், இவர்தெய்வப்புலமையடையவர்
பரதகண்டம்- பாரத வருஷமா
னது விதேகம், ரே பதம், மத்திய ம், பாதமென நான்குகனேடங்க ளையுடையது. விதேகம் மேல்பா லிலுள்ளது. ரேபதம் கீழ்பாலிலு ள்ளது. மத்தியம் இமயத்துக்கு ம் விந்தியத்துக்கு மிடைய்ேயுள் ளது. பரதம் விந்தியத்திக்குத் தெற்கேயுள்ளது. இவை 5ான கை யும் நவகண்டமாக்கிக் கூறுவர ருமுளர்.
பரதசேனபதீய ம்- ஆதிவாயிலா
ர்செய்த நாடகத் தமிழ்நூல்.
பரதம்-ஒரு நாடகத் தமிழ்நால்.
அஃது இறந்தது.
பரதன்-(1) தசரதன் புத்திரன்.
பூரீராமன்றம் பி. இவன் அதிக 6 ற்குணவான். இவன் பரீமாமன் பெறவேண்டிய அரசியலைத் தன க்குவஞ்சனையாலே தாய்பெற்று க்கொடுத்தாளென்றறிந்து, அத

னை வேண்டாமென்று மறுத்து ராமனுக்குரைக்க, ராமன் தந்தை சொல்லைக் கடக்கலாகா தென்று கூறிச் சமாதானஞ்செய்ய, அது கேட்டொருவாது பரீராமன் வ( ம் வரைக்கும அப் சயலைக் கைச் கொண்டவன். (2) சகுந்தலை வயி ற்றிலே த ஷ் யங் லுக்குப் பிறக் த புத கிரன், இவன் ஆரியதே சம் முழுதையும் கட்டியாண்டமை யால் பாரத வருஷப்பெயர் அத் தேசத்திற்காயிற் று. இவனுடைய ஒன்பதாஞ்சந்ததிகுரு. குருவின து பதினன்காஞ்சங்,சதி சங்சனு. சந்தனு வுக்கு5ான் காஞ்சந்த திபா 600 - 6). T. பரத் துவாஜன்-{ரி) உதந்தியன் புத்திரன். மமதை இவன் தாய். இவன் பிரஹஸ்பதிபிரசாதத்தா ல் உற்பத்தியானவன். பரத் துவாஜி-மாளவ தேசத்திற்
பிரவாகிக்கும்ஒருடுதி. பரமசிவன்-பூரீ கைலாசத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவா
மிபெயர்.(2) மும்மூர்த திகளையும் படைத்தருளும் தனிமுதற் கடவு
ள், இக்கருத்து அதர்வசிகையிற்
கூறப்பட்டுள்ளது. பரமேஷ்டி-(1) பிரமா, (2) இந்
திரத் துய்ம்மன் புத்திரன். பராக்கிரமவாகு பாண்டியன் -
விக்கிரமவாகு பாண்டியனுக்குப்
பின் அாசுசெய்தவன். பராசரஸ்மிருதி-கலியுகத்தக்கு
ற்ற தருமங்களைக்கூறும்தருமசா ஸ்திரம். பராசரர்செய்தது. பராசரன்-வசிஷ்டன் பெளத்திர ன் சக்தி புத்திரன். வியாசன்த ந்தை. சுகன் பாட்டன், இவன் தங்தையாகிய சக்தியை இராக்ஷ சன் கொன்று தின் முனென்றுண ர்ந்து அவனையும் ஏனைய ராக்ஷச
ர்களையுங்கொல்வதற்காக ஒருயா
தஞ்செய்தவன். அது முடிந்தபி
Lu J ன்னர் இவன் யமுனை யைச் தாண் டவேண்டி ஓரா டத்தே நிச் செல் லூப போது ச2 திய வகியென்னும் பெண் அவ்வோடத்தைத் தனியே தாங்கிச்செல்லக்கண்டு அவளைப் புணர்நது விடா சரை பபொருண். இவன் அவள் மீது இயல்பாக வீசி க்கொணடிருநத புலான் மணத் தை மாற்றித் திவ்விய பரிமளம் வீ சும்படி செய்து அவளுக்குயோச ன கந்தியென்னும்பெயரைக் கொ த்ேதான் , - பரார்தகன்-இவன் சாரமுனிவர் சாபத்தால தன் உறையூர் மண்
*3.
மாரியாலழியப்பெற்ற சோழன்.
பரராஜகுஞ்சரன்- ஆயோதனவீ
பாண்டியனுக்குப்பின அரசுசெ ய்த பாண்டியன், и பராவசு-(ரி) ரைப்பியன் புத்திர ன். அர்த்த வசன் சகோதரன். பரிக்ஷத்து-(1) குருவினது புத்தி ரருளொருவன். இவன் ஜன்னுவி னது தம்பி. (2) அபிமன்னியுபுத் திரன். அருச்சுனன் பெளத்திர ன். இவன சலியுகாரம்பத்தில் அ ஸ்தினபுரத்தில் அரசு செய்தவன். இவன் தாய் உத்தரை இவன் மக ன் ஜனமேஜயன், பரிணமவாதசைவன்- உயிர் கெட்டுக் கூடி அான டியில் ஒன் முகிப்போமெனறு செல்லுமோ ர் அகச்சமயி. பரிபாடல்- தலைச்சங்கப்புலவர் செய்த பரிபாடலெணனும் நூல் இறெேதாழிந்தது. கடைச்சங்க ப்புலவர்செய்ததுவே இப்போது ளது. அஃது எழுபது பாடல்க ளையுடையது. “திருமாற் கிருகா ன்கு செவ்வேட்குமுப்பத்-தொ ருபாட்டுக்கார் கோளுக்கொன்று -மருவினிய-வையை {யிருபத்தா அ மாமதுரை நான் கென்ப-செய் யடரிபாடற் றிறம்” என்னும் பா வால் அவ்வெழுபதின் விபாசமு

Page 151
와의 외.
uf ண்ர் க. அவ்வப்பாடல்களின் கீழ் ஆசிரியர்கள் பெயர் கூறப்பட்டு
ள்ளன.
பரிமளகந்தி-மர்சகத்தி வேதவி
யாசன் (ரய். பரிமளசுகந்தகாயகி- திருவேள் விக்குடியிலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர். பரிமேலழகர்-இவர் காஞ்சீபுரத் திலே வைஷ்ணவப் பிராமண கு லத்திலே அவதரித்து வடமொ ழி தென்மொழியிாண்டிலும் வல் லு5ராய் விசாங்கித் திருவள்ளுவ ர்குறளுக்குரையியற்றிய ஆசிரிய ர். இவரைப் பாண்டிநாட்டிற் பி றந்தவ ரென் பாருமுளர். அது பொருந்த மை, “வள்ளல் சிலைப் பெருமானச் சர்சாத்தர் வழுதி முதற்-றள்ளுவ ஞர்க்குக் தலை பானபேரையுரு தன்னுரையைவிள்ளுவனுர்க்குக் திருக்காஞ்சி வாழ்பரிமேலழகன் - வள்ளுவ ஞர்க்கு வழிகாட்டிஞன் றெண் டைமண்டலமே” என்னுந் தொ" ண்டைமண்டல சதகத்தானுண ர்க, வளளுவாகுறளுககு ଅଙ୍କି- ଶିରାଃ of செய்தவர்கள் பதின் மர், அவரு ள்ளே சிறந்தவர்கள் நச்சிஞர்க் கினியரும் இவருமே யாவர்கள். அவ்விருவருள்ளும் இவரே தம் முரையாற் சிறநதார். பதின்மர் உரையையுமெ ருங்குகற்று ஒப் புநோக்கிய ஆன்ருே?ர் ஒருவர்கூ றியீட-°பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள-நூலெல் லாம்.வள்ளுவர்செய் நூலாமோ
-நூலிற்-பரித்தவுரை யெல்லா
ம்பரிமேலழகன்--றெரித்தவுரை யாமோ தெளி” என்பதஞல் அவ் வுண்மைபெறப்படும். நச்சிஞர் க்கினியர் இவர்காலத்தவரேயா யினும் அவர் வயசால் முதிர்ந்த வர். இவர் வைஷ்ணவரென்பது "அரிமேலன்புறூஉ மன்பமையக்
luf ^ X தணன்" என்னும் ஆன்ருேருரை யாற்றுணியப்படும் இவர் வை ஷ்ணவரே யாயினும் சைவாகம வுணர்ச்சியு முடையவரென்பது வள்ளுவருரையிலிடையிடையெ த்ேதுரைக்குமாற்றல் விளங்குகி ன்றது. வள்ளுவருக் குரை செய் த பதின் மருள் முற்பட்டவராகிய சருமர் ஆருகதர். அவரை ஆருக தர்கள் தருமசேனர் என்பர். அ வருரைத்தவுரையிலேபெரும்பா அலும் ஆருகதமதக்கொள்கைகளே பிரசங்கிக்கட்பட்டன. இவ்வா றே மற்றையோரும் தத்தஞ்சார் புபற்றியுரைத்தார்கள். அவருள் ளே நச்சினர்க்கினியர் ஒருவரே திருவள்ளுவரைப் பொது நூலெ னக்கொண்டு நடுநிலை கலங்கா து ரை செய்தார். ஆயினும் அவ்வொ ன் பதின் மர்உரையும் மெய்யுரை யல்லவெனக்கண்டே பரிமேலழ
கர்தாம் உரை செய்யப்புகுந்தார்.
பரிமேலழகர் யோகப்பயிற்சி பு டையரென்றும், ஒவ்வொருசொ ல்லுக்குஞ் சமாதியிருந்தே மெய் ப்பொருள் கண்டாரென்றும், பூர் வம் வைஷ்ணவ ராயிருந்து பின் னர்ச் சுப்பிரமண்போபசகராயி னரென்றும் ஒரு கர்ணபரம்பரை யுளது. மற்றைபசரித்திரம் எவ் வாருரயினும் ஒவ்வொரு சொற்கு ஞ்சமாதியிருந்தே மெயப்பொரு
ள் கண்டாரென்பது அவருரை
யையூன்றிநோக்குங்தோறும் நம் பத்தக்கதாகின்றது.
இவர்உாையிலே பொருள்வன் மையும், செஞ்சொற் சிறப்பும்,இ லக்கணங்கூறும் சாதுரியமும், வி சேடவுரை தெரிக்கு மாற்றலும், மேற்கோளெடுத்துச் சித்தாந்த ஞ்செய்யுமுபாயமும், பிறர்க்கெ ல்லாம் பலவசனங்களானன்றிய மையாத விஷயங்களைச் சிலசொ ற்கொண்டு தெற்றெனக்காட்டும்

உஅக
i. Luf
பேராண்மையும், வடமொழிப்பத ங்களைச் செந்தமிழ்மொழியாக்கும் அற்புதசாமர்த்தியமும், சொன்மு ட்டுற்றுவடமொழிப்பதங்களை யெ டுத்தாளும் நல்குரவுடையார்போ லாது செந்தமிழ்ச் சொற்செல்வமு டைமையும், வேதாகமவியாக ரண சாஸ்திரபு ராணேதிகாசஸ்மிருதிகா வியா லங்காராதி வடநூற்பயிற்சி யோடு முத்தமிழ்ப் பரப்பெலா முற் றவுணர்ந்த நுண்புலமையும் நன் குபெறப்படுகின்றன.
இவ்ர் வைதிகசமய வுணர்ச்சி யிற் றமக்கிணையில்லாதவ ரென்ப து, “யாது மெய்யென நிகழுமை
யத்தினை யோகமுதிர்ச்சியுடையார்
தம்மநுபவத்தானிக்கி மெய்யுணர் வார்” என்றும், “கிலமுதலுயிரீருர கிய தத்துவங்களின் ருெகுதியெ னவுணர்ந்து, அவற்றை நீலமுத லாகத் தத்தங்காரணங்களிலொடுக் கிக்கொண்டு சென்ருரற், காரணகா ரியங்களிரண்டு மின்றி முடிவாய் விற்பதை யுணர்தலாம்” என்றும், *வீடாவது பிரதிசயவின்பம்” என் றும், “தோற்றக்கேடுகளின்மையி ன் வித்தமாய் நோன்மையாற் றன் ன்னையொன்றுங் கலத்தலின்மை மையிற்றூய்தாய், தானெல்லாவற் றையுங் கலந்து விற்கின்ற முதற் பொருள் விகாரமின்றி யெஞ்ஞா ன்று மொருதன்மைத்து’ என்றும் “...துன்பங்களாவன பிறப்பு அ நாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி யீட்டப்பட்ட வினைக களின் பயன்களுள் இறந்தவுடம்பு களான் அநுபவித்தனவும் பிறந்த வுடம்பான் முகந்துகின்றனவுமொ ழியப் பின்னும் அநுபவிக்கச்கடவ னவாய்க் கிடந்தன. அவை விளக்கி ன் முன்னிருள்போல் ஞானயோ கங்களின் முன்னர்க் கெடுதலான்” என்றும், ‘பரம் பொருளையுணரப்
JJ - ۔ ۔ ۔ ۔
பிறப்பறும்” (“ன்றும் வரும் விசே டவுரைகளாற்றுணியப்படும்.
இவர் தம்முரையிலே தமக்குட ன்பாடாதுள்ள உரையாசிரியர்களு டைய மதங்களையெடுத்துக்காட்டி த்தழுவுவதோடு தமக்குடன்பாடில் லாத மதங்களையுமெடுத்துக்காட்டி ஏதுக்கூறி மறுத்தலுஞ்செய்வர்.
நச்சினர்க்கினியரும் பரிமேலழ கரும் ஒரேகாலத்தவரென மேலே கூறினுமன்முே. பரிமேலழகர் திரு வள்ளுவருக்கு உரையொன்றியற் றி, அதிலே தமதுரையைச் சிற்சி லவிடங்களிலெடுத்து மறுத்திருக் கின்ருரென்று கேள்வியுற்ற நச்சி ஞர்க்கினியர் பரிமேலழகர்பாற்செ ன்று அவ்வுரையைத் தமக்குக்காட்டு மாறுவேண்டினர். பரிமேலழகர்அவ ரை உபசரித்து அவ்வுரையைக்கா ட்டினர். அதனை நச்சினர்க்கினிய ர் இருகையாலுமேற்றுத் தமக்குச் சந்தேகமாகவிருந்த குறட்பாக்கள் சிலவற்றை எடுத்துகோக்கிச் செ ன்றனர், நோக்கிச் சென்றபோது, "குடம்பைதனித்தொழிய” வெ ன்னுந் திருக்குறளிலே, “குடம் பை” என்பதற்குத் தாங்கூடென்று ரைத்திருக்கப் பரிமேலழகர் அதற் கு “முட்டை’ யென்றுபதவுரையு ம், “கருவுந்தானு மொன்முய்ப்பிறக் து வேருந்துணையும் அதற்காதார மாய் சிற்றலா லஃதுடம்பிற்குவ மையாயிற்று” என்றும், “அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் பு காமற்போகலின் புள் உயிர்க்குவ மையாயிற்று” என்றும் விசேடமு ரைத்து, கூடுபுள்ளுடன்முேன்மு மையானும், அதன்கண் அது மீண் புெகுதலுடைமையானும் உடம்பி ற்கு உவமையாகாது” என்று மறுத் திருக்கக்கண்டு தாமுரைத்ததைக் - கண்டித்தாரென்று வெகுளாமலும் நாணமலும் “மெய்ப்பொருள் மெய் ப்பொருள்” என்று பாராட்டி உச்சி
سمہ�?

Page 152
; 2-cmuU
ல்ேலேற்றிக்கொண்டாடினரென்ப து ஆசிரியகன்ன பரம்பரை. இவ் வாறே தருமர் முதலியோரதுரைக ளையுமோரோவிடங்களிலெடுத்தும றுப்பர். அவையெல்லாமெடுத்து வி ரிப்பிற் பெருகும்.
இனி இவர்காலம், கந்தபுராணம் கம்பராமாயணமுதலிய நூல்களினி ன்றும் உதாரணமெடுத்துக் காட் டாமையால் அந்நூலாசிரியர்களுக் கு முற்பட்டதென்பதும், போசராச ன்பெயர் இவர் செய்தவுரையிலே வருதலால், அவனுக்குப் பிற்பட்ட டது என்பதும்தன்முக விச்சயிக்கப் படுதலின் ஆயிரத்திருநூறு வருஷ ங்களுக்கு முற்பட்டதாகவே துணிய * ப்படும். பரிஹினுசுவன் -(இக்ஷ ) அமிதா
சுவன். கிருசாசுவன் தந்தை. பரிஹிஷதர் - பிதிரர்களுளொருவகு
LITT. பரிஹிஷதன்-பிராசீனபரிஹி. பரிஹிஷ்மதி-விசுவகர்மன் புத்திரி.
பிரியவிரதன்பாரி. பகுப்பதமங்கை-திருப் பருப்பதத் திலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமிபெயர். ح பருப்பதே சுவரர்-திருப் பருப்பதத் திலேகோயில்கொண்டிருக்குஞ் சு வாமிபெயர் பருதியப்பேசுரர்-திருப் பருதினிய மத்திலே கோயில் கொண்டிருக்கு ஞ் சுவாமிபெயர். பர்க்கன்-(க)சிவன்.(உ)பிரமன். பர் ஜன்னியன்-மேகங்களுக்கு அதி தேவதை. குரியன் வருணன் இந் திரன் இவர்களுக்குப் பரியாயப் பெயர். ப்ர்த்துருஹரி-வடமொழியிலக்கண மொன்று செய்த ஒரு பிரபலபண் டிதர். பர்மியாசுவன்-பூருவமிசத்து அஜ
மீடன் புத்திரன். பர்யந்ததேசங்கள்-ஆரியாவர்த்தத் துக்கு அயலிலேயுள்ள மிலேச்ச
a துருக்கதேசங்களுக்குக் குறிப்புப் பெயர். பர்வதராஜபுத்திரி-க.திருருன்னிபள் ளியிலே கோயில் கொண்டிருக்குங் தேவியார்பெயர். (உ) பார்வதி. பர்வதராஜன்- (க)இமயமலை. (உ)இம
யராஜன பர்வதன்-நாாதன் சகோதரி புத்தி
.80T "ע. பலததனன் - இந்திரன். (பலாசுரனை க் கொன்றமையால் இந்திரன் இ ப்பெயர் பெற்ருரன்.) பலந்தனன்-காபாகன் புத்தி~ன். பலபத்திரர் -ஆதிசேஷன் அமிச uar Tuni } மாக வசுதேவனுக்கு ரோகிணியிடத்துப் பிறந்தபுத்திர ஞர். இவர் கிருஷ்ணனுேடு வளர் ந்து விளையாடிக் கிருஷ்ணனுக்கு எக்கருமத்திலுக் துணையாயிருந்த வர். துரியோதனனுக்குக் கதாயுத ப்பிரயோக வித்தை பயிற்றினவர் இவரே. இவர்க்குக் கொடி பனைக் க்கொடி ஆயுதம் கலப்பைப்படை இவரும் கிருஷ்ணனும் ஒருங்கு கூடியே விஷ்ணுவினது எட்டாம் அவதாரமாவர். தேனுகாசுரனையு ம் பிரலம்பனையும் கொன்றவரும் பலராமரே. யமுனுசதியைத் தாமி ருக்குமிடத்துக்குத் தமது கலப் பைப்படையினலே யிழுத்துப்பாயு ம்படி செய்தவரும் இவரே. இவர் ரைவதராஜன் புத்திரியாகிய ாே வதியை மணம்புரிந்தவர். பலன்) - திதிவமிசத்துப் பாணு சுர äခဲနီနီ၏ புத்திரன். (உ) பலராமன் (க) பாரியாத்திரன் என்பவன் மக ன். இவன் மகன் சலன், பலாகன் - சுசர்மன் பாரியைக்கவ ர்ந்த அசுரன். (ரி)ஜாதகர்ணிசீஷன் பலாகாசுவன்- புரூரவன் மகனய அமவசுவமிசத்து அஜகன் மகன். குசிகன் தந்தை. ཀ,་ புலாசினி-ஒருருதி. இதுசுக்திமந்தத் திலுற்பத்தியாகி மகாநதியிற் கல ப்பது,

பலாச வனேசுரர் - திருநாவலூர் ம யானத்திலே கோயில்கொண்டிரு க்கும் சுவாமி டெயர். பலாசுவன் - இரண்டாங் கனித்தி
ரன் பெளத்திரன். பலி-(க) சுதபன் என்னும் அசுரன்
புத்திரன்,(உ)பிரகலாதன் புத்திர
ஞகிய விரோசனன் மகன். இவன் மகாபராக்கிரமசாலி. விஷ்ணு இவ %னக் கொல்வதற்காக வாமனுவதா ரமாகி அவனிடஞ் சென்று மூன் றடிவிலக் தருகவென்றிரக்க, அவ ஜட்ன்படுதலும், அவர் விசுவரூப ங்கொண்டு பூமியை ஒரடி நீளமாக அளந்து, ஆகாயத்தை மற்றடியாக வளந்து, மூன்ருமடிக்கிடமின்மை யால் அவன்மீதடிவைத்து அவனைப் பாதலத் தமிழ்த்திக் கொன்ருரர்.
பல்லாதன்-(வா) உதக்சேனன் புத்
திரன்,
பல்வலன் -(மா) இல்லைன் புத்திர ன். இவன் பலராமரோடு யுத்தஞ் செய்தபோது அவரரற் கொல்லப்
L-L-660T.
பவகாரணி-அழகர்மலையிலுள்ள
ரு பொய்கை. இது நீராடுவோர் க்கு அவர் பழம்பிறப்பிற் செய்தவ ற்றையுணர்த்துவது.
í OISI ந்தி-இவர் தொண்டை நா. டிலே சனகாபுரியிலே சன்மதிமு னிவருக்குப் புத்திரரா யவதரித் துத் தமிழ்ப் புலவராய் விளங்கிய ஒருசமண முனிவர். சீயகங்கன்கே ள்விப்படி தொல்காப்பியத்தைச் 夺 ருக்கிப் பாணினிய வியாக ரண அ டைவுப்படி நன்னூல் என்னும் இ லக்கணஞ் செய்தவர். அந்நூற்குத் திரங்கள் மிக்க் திட்டமு அட்டமுமு டையனவ்ென்பது சர்வாங்கீகாரம், மொழிமுதற்கார்ண மாமனுத்தி ளொலி யெழுத்து” என்று ஒலியெ முத்திற் கிலக்கணங் கூறிய அவர் சாதுரியம் பெரிதும் வியக்கற்பால
G து. குற்றெழுத்து வல்லெழுத்து மெல்லெழுத்திடையெழுத்துக் க ளுக்கெல்லாம் எண்கடறிவரையறு த்தவர்ஜயும்ஒளவும் எல்லாவிடத்து ம் நெட்டெழுத்தாகாவென்பது உ ய்த்துணரவைக்கும்பொருட்டு நெ ட்டெழுத்திற்குமாத்திரம் "-2, F, ஊ ஏ ஐ ஒ ஒள நெடில்” என்று வா ளா சூத்திரஞ்செய்த குசாக்கிரபுத் தியினது ஆற்றல் அத்தியற்புதம். இவ்வாறே ஒவ்வொரு சூத்திரமு மொவ்வோரதிசயமுடையனவாம். இவ்வகை நுட்பமுஞ்சுருக்கமு மு டைய இலக்கணநூல் மற்றெப்பா ஷையிலுமில்லை. இன்னும் “முன் அனுரலொழியப் பின்னூல்பலவினுணன்னூலார்தமக் கெந்நூலாரு-மி ணையோ வென்னுந்துணிவே மன் ஆக'என்ருரர்இலக்கணக்கொத்துச் செய்த ஈசான தேசிகரென்னும் சு வாமிநாத தேசிகரும். அதுகிற்க, இவர் இற்றைக்குத் தொளாயிரம் வருஷங்களுக்குமுன்னேயிருந்தவ ரென்பது சில ஏதுக்களாற் றுணி யப்படும்.-- 6. பூதி ஒருசம்ஸ்கிருத கவி. இவர் காசிப கோத்திரத்தார். இவர்தேசம் விதர்ப்பம். (விதர்ப்பம் தற்காலம் ண்ேர்ே என்று வழங்கப்படும்.)இவ ர்போஜராசாவுடைய சமஸ்தானக வீச்சுரருள் ஒருவர். பவளக்கை நாய கீ-கிருவைகாவி (ഖ கோவில்கொண்டிருக்குங் தே வியார் பெயர்.
பவளக்கோடி பம்மை- குரங்காடு அறையிலே கோயில் கொண்டிருக் குங் தேவியார் பெயர்.
பவளவன்னப் பூங்குழலம்மை-தி
ரு அம்பர்ட்பெருந்திருவிலே கோயி ல்கொண்டிருக்குக் தேவியார் பெ tuft.
பவன்-அட்ட மூர்த்திகளிலொருவர்.
(உ) சிவன், ×

Page 153
ܥܧaܗܳa -f 7
ls பல்ானி-பார்வதி. (உ) ஒருகதி, பவித்திரை-தண்டீசர் தாய். பவிஷியபுராணம்- பிரமாவானவர் சூரியனுடைய மான்மியத்தைமனு வுக்குரைத்தபின்னர், அவர் அம்ம
னுவுக்கு அகோரகற்பத்திலே உல
கமுளதா முறையையும் சிருஷ்டி பேதமுதலியவைகளையும் உரைத்
ததாகவுணர்த்துவது. முப்பத்தோ
ராயிரங் கிரந்தமுடையது. பள்வியன்- சுவாயம்புமனு புத்திர
ருளொருவன். பழமலையந்தாதி-சிவப்பிரகாசர்செ ய்த ஒருபிரபந்தம். அது கற்பனல ங்கர்ரமலிந்துள்ளது. (பழமலை-வி ருத்தாசலம்.) பழமொழி- பதினெண்கீழ்க்கணக் கினுளொன்று. முன்றுறை யரசர் செய்தது. அது நானூறு வெண்பா க்களையுடையது. அது முற்றும் நீ தியே கூறுவது. பழம்பதிநாயகர்-திருப்புனவாயிலி
லே கோயில்சொண்டிருக்குஞ் சு
வாமிபெயர். பழையனூர் நீலி-பழையனூர் வணி
கன்மனேவி, நீலிகாண்க. பழையன்- பாண்டிநாட்டுமோகூர்க் குறுகிலமன்னன். (மதுரைக்காஞ் இ பயூேர்-சோட்டுள்ள தோரூர். பற்குனன்-அருச்சுனன். (பங்குனி உத்தரத்திலே பிறந்தமையின் அ வன் இப்பெயர் பெற்மு ன்) பனங்காட்டீசர் - திருப்பனங்காட்டூ ரிலே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். பஃறுளி- குமரியாற்றிற்குத் தெற் கேயுள்ள தோராறு, இஃது ஆதி காலத்தே கடல்கொள்ளப்பட்ட து. இதனையுள்ளிட்ட நாற்பத் தொன்பது நாடுகள் கடல்கொண் டழிந்தகாலத்தே தலைச்சங்கமிருந் ததென்மதுரையு மவற்முேடழிக் ததென்பது சிலப்பதிகாரவுரையா
s - ற் பெறப்படும். அதுவருமாறு:- *முதலூழியிலுதிக்கண் தென்மது ரையகத்துத் தலைச்சங்கத்து. சய மாகீர்த்தியணுகிய கிலந்தருதிருவி ற்பாண்டியன் தொல்காப்பியம் பு லப்படுத்திரி இயினன். அக்காலத் து அவர்காட்டுத் தென்பாலிமுகச் திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரியென் னுமாற்றிற்குமிடையே யெழுநூற் றுக்காவதவாறும்,இவற்றின் நீர்மலி வானெனமலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும், ஏழ்முன்பாலே நாடும், ஏழ் பின்பாலைநாடும். ஏழ் குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும் ஏழ் குறும்பனைநாடும், என்னும் இ ந்தநாற்பத்தொன்பது நாடும்,குமரி கொல்லமுதலிய பன்மலை நாடும், காம்ெ, திேயும், பதியும், தடநீர்க்கு மரி வடபெருங்கோட்டின் காறும், கடல்கொண்டழிதலால். ‘என்ப து. வடிவேலெறிந்த வான்பகை பொருது, பஃறுளியாற்றுடன் பன் மலையடுக்கத்துக்குமரிக்கோடுகொ ங்ெகடல்கொள்ள” என்பதஞலும் அது வலியுறுத்தப்படும். பனம்பாரனுர்-அகஸ்தியர்மாணக்க கர் பன்னிருவரு ளொருவராகிய இவரே தொல்காப்பியத்துக்குப் பாயிரஞ் செய்தவர். பனம்பாா மென்னும் சூத்திரஞ் செய்தாருமி வரே. புறப்பொருட் பன்னிருபட லஞ்செய்த ஆசிரியர் பன்னிருவரு ள் இவருமொருவர். இவர் தொ ல்காப்பியரைப்போலவே தலைச்சங் கத் திறுதிக்காலத்திலிருந்தவர். பன்னிருபடலம்-அகத்தியர் மாண க்கர் பன்னிருவராலும் செய்யப்ப ட்ட புறப்பொருனூல். இஃது அ ழிந்ததுபோலும். பாகஎக்கியம்-அஷ்டகம், பார்வண ம்,ஸ்தாலிபாகம்,சிரார்த்தம்மாசிகம்
சர்ப்பபலி,ஈசானபலி, ஆக்கிரஹா

உகட்
4
L GT Li T 5
யணமுதலியனக்கியங்கள். ரியகணித விதிகறப்பட்டிஞ்க்கின்
பாகசாசனன்-இந்திரன் (பாகனை றது.
த் தண்டித்தவன் என்பது. அதன்
பொருள்.) பாகவதம் - பதினெண்புராணங்க ளுளொன்று இதில்காயத்திரிதேவி
விஷயம், பரமாத்மாவிசா ரமுதலிய னசொல்லப்படும். இது பதினெண் ஞயிரங்கிரந்தமுடையது. பொப் டண்ணடட்டர் செய்தது தேவிபாக வசம். V பாகன்-விருத்திராகரன் தம்பி. இ வன் இந்திரனற் கொல்லப்பட்டவ
67. பாக்கபுரேசர்-திரு அச்சிறுபாக்கத் திலே கோயில் கொண்டிருக்கும் சுவீாமிபெயர். பாசகர்ணன்-(ராக்ஷ) சுமாலி புத்
திரன். பாசண்டம் - சமயங்கள் தொண் ஐாற்முறினதும் சாஸ்திரக்கோ வை, வைதிகக்கீொள்கையோடு அ வைதிகக்கொள்கையுமெடுத்து வி திப்பது பாசண்ட சமயமாம். பாசுபதன்-சிவன் விபூதியும் சடை யுந் தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பவன். இவன் அகப்புறச்சமயிக ளுளொருவன். பாசுபதேசுவரர்-திருவேட்களத்தி லும் திருமுல்லைவாயிலிலும் கோயி ல்கொண்டிருக்கும் சுவாமிபெயர். அருச்சுனனுக்குப் பாசுபதங் சொ டுக்கச் சிவன் கொண்டவடிவம். பாதர்நரதt-திருப்பாசூரிலே கோ
யில்கொண்ட சுவாமிபெயர். Lu M amba5J ArT ucT uu65orū) — Luft6ivas T ufr7
லே செய்யப்பட்டது. . ܝ ܢ பாஸ்கிர்ரசாரியர்-இவர்காலம் இற் றைக்கு எழுநூற்றைம்பது வருஷ ங்களுக்கு முன்னதென்டர். இவர் ஒரு பிரபல சோதிடகிரந்தகர்த்தா, இவரே பீஜகணிதஞ்செய்தவர். ப்பீஜகணிதத்தில் வருக்கசங்கரண விதி என்று கூறப்படுவதாகிய ஒர
பாஸ்வரர்- ஒருதேவகணம். இவர்
அறுபத்துாேல்வர். பாஞ்சசன்னியம்-விஷ்ணுசங்கம் ப,
ஞ்சசன் என்பவன் எலும்பினுலா யது என்பது அதன்பொருள். பாஞ்சராத்திரி- நாராயணன் தன் னை வழிபட்டவர்களுடைய பந்தத் `தை நீக்கி அவர்களைவிரசாநதியில் மூழ்குவித்துச்சுத்தர்களாக்கி, வை குண்டத்திலேசாபரூபத்தைக்கொ டுப்பவனென்பவன். இவன் புறச் சமயிகளுளொருவன். பாஞ்சாலம்-அஸ்தினபுரிக்கு வாயு திக்கில் இமயத்துக்கும் சர்வதிேக் கும் நடுவிலுள்ளதேசம், ۔۔۔۔۔ Llu Al-GAJT GS- OG 65; LuřausiÁGosið
பத்தியாகிப் பாயும் நதி, பாடலிபுத்திரம்- பிரதிஷ்டானபு
ம். உதயாசுவன் அமைத்த நகரம். அது குசுமபுரியெனவும்படும்.சோ ணைநதி கங்கையோடு சங்கமிக்கும் டத்துக்குச் சமீபத்திலே இருந்த தாகிய இப்பழையநகரத்தை ஆயி ரத்து நூற்றைம்பது வருஷங்களு. க்குமுன்னே, அஃதாவது கலியப் தம் மூவாயிரத்து எண்ணுரற்றை ம்பதாம் வருஷமளவில் கங்கைரீர் பெருகி அழித்தது. இங்கே பெள த்தமுனிவர் மடங்களும் நூறுசிவா. லயங்களுமிருந்தனவென்றும், அம் மடங்களைந்திலும் ஐய்ாயிரம்பெள த்தமுனிவர்கள் இருந்தார்களென் றும், மற்றைய வைதிக சமயிகள் தொகை அளப்பரிதென்றும் சிஞ தேசத்திலிருந்து ஆரியதேசத்திற் கு வந்துபோன யூன்சக்கன்" என்பவன்கூறுவன். எனவே இந் நகரம் நெடுங்காலம் கீர்த்திபெற்றி ருந்த ஒர் ராஜதானி என்பதற்கை , யமில்லை.
பாடலிபுரம்-பாடலிபுத்திரம்.

Page 154
色_岳子
Li si பாடானவாதசைவன் - ஆன்மா மு த்தியிலும் சகசமலம் நீங்காது கல் லுப்போலக் கிடக்குமென்பவன்.இ வன் அகச்சமயிகளுளொருவன்.
பாட்டியல்-இட்பெரிய நூல்கள் ப
லவுள. அவற்றுள் வச்சணந்தி செ ய்தது வச்சணந்திமாலை யெனவழ க்கும். குணவீரடண்டிதர் செய்த து வெண்பாப்பாட்டியலெனட்டடு ம். அதி°ட்ன்பார்கவிஞர் வியந்தெ த்ெத பாட்டியலை - வெண்பாவந்தா தி விளம்பினன் . மண்பாவும்-கோ டாத சீர்த்திக் குணவீரடண்டிசஞ ம்-பீடார்களந்தைட்பிரான்” என் னும் வெண்பாவால் விச்சயமாம் இனி எஞ்சியபலவற்றுள் ஒன்று தியாகராஜ தேசிகர் செய்த நூல். இது மங்கலப்பொருத்த முதலிய ன கூறுவது. தியாக ராஜதேசிகர்இ
லக்கணவிளக்கஞ்செய்த வைத்தி
யநாத நாவலர் மசஞர். இவர்காலம் இருநூறு வருஷங்களுக்கு முற்ப
• تھے- -E
பாணபத்திரன் - இவன்வரகுணபர் ன்டியன் சபையிலேவிளங்கியஒரு யாழ்வல்லோன். சிவபிரானை இ சைட்பாட்டினலே தன்வசப்படுத்தி அவரிடம் ஒரு பாசுரம்வரைந்த தி ருமுகமொன்று பெற்றுக்கொண்டு
போய்ச் சோமான்பெருமாணயன
ரிடங்கொடுத்து அளவிறந்த திரவி யம்பெற்றுத் திரவியசம்டன்னனுக விளங்கியவன். அப்பாசுரம் 'மதிம லிபுரிசைமாடக்கூடற்-பதிமிசைலி லவும் பானிறவரிச்சிற-கன்னம்பயி ல்பொழிலாலவாயின்-மன்னியசிவ ன்யான்மொழிசருமாற்றம்-பருவக் கொண்மூப்படியெனப்பாவலர்க்-கு ரிமையினுரிமையினுதவி யொளி திகழ்-குரு மாமிதிபுரை குலவிய
குடைக்கீழ்ச் - செருமாவுகைக்கு
ஞ் சேரலன்காண்க-டண்பாலியாழ் பயில் பாணபத்திரன்-றன்போலெ
ன்பாலன்பன்றன்பாற்- காண்பதுக
6 : , ருதிட்போந்தனன். மாண்பொருள் கொடுத்துவ விடுப்பதுவே” என் டது. இவ்வரகுணபாண்டியன் கூட ன்பாண்டியன் காலத்துக்கு இரண் டாயிரம் வருஷங்களுக்குப்பின்னர் விளங்கிய வன். இவன்காலத்தையு ம்பரம்பரைக்கிரமத்தையும் திருவி ளையாடற் புராணமுடையார் பிறழ வைததனா. பாணன்-(திதி) (க) டலியினுடைய மூத்தமகன். இவன் ஆயிரங்சையு டையவன் (உ) (ய) அநீகன் புச்.கிர
60r. பாணினி-இவர் நாலாயிரம் வருஷ ங்க்ளுக்குமுன்னே, காந்தாரதேச த்திலே சலாதுரநகரத்திலே பிற ந்து உரியகாலத்தே வித்தியாட்பி யாசஞ்செய்து வரும்போது, மந்த மதியுடைய ரா யிருத்தலைக் கண்ெ குருவாலும் சகபாடிகளாலும் அ வமதித்துத் தள்ளப்டட்டு, மனம் வருந்தித் தமது வீடுநோக்கிச் செ ல்லாது, இமயமலையைநோக்கிடே ந்து அங்கே சிவனைநோக்கித் தவ ங் கிடந்து, அவர்பாற் சகல சாஸ் திரங்களுக்கும் மூலசாஸ்திரமாகி ய மாகேசுவா சூத்திரோடதேசம் பெற்றுக் கலையெல்லாம் வல்லவ ராயினவர். இவர் தந்தையார் பெய ர் டணினி என்பர். தாயார் பெயர் தாகதி யென்பது தாகழி புத்திரரெ னவும் இவர் வழங்கபப்பதெலால் நன்குதுணியப்படும். இவர் அம்மா கேசுவர சூத்திரங்களை ஆதாரமா, க்கொண்டு செய்த சம்ஸ்கிருத யாகரணம் பாணினியம் எனப்பv ம். அஃது எட்டு அத்தியாயங்களையு டையதாதலின் அஷ்டாத்தியாயின் னவும்படும். இவரும் வரகுசியும் ஒரேகாலத்தவர்கள். பாணினிபக வான் வியாக ரணஞ் செய்யுமுன் னே வாருசி காதந்திர மெனப்பெ யரிய ஓரிலக்கணம் வகுத்தாரேனு ம், பாணினிபகவான் செய்தருளி

u ୩ ଘ୪f
ய நூலே சிறந்ததெனக் கண்டு அதற்குத் தாம்ஒருரையியற்றினர். அவரே பாணினியத்துக்கு முதலு ரையாசிரியர்,
பாணினியத்துக்கு மிக விரிந்த தோருரை செய்தவர் பதஞ்சலி பக வான். விரிவுநோக்கி அதற்குமஹா பாஷியம் என்னும் பெயருளதாயி ற்று. பதஞ்சலிபகவான் தாமியற்றி ய பாஷியத்திலே,“இச்சூத்திரங்க ளின் பெருமையை நோக்குமிடச் துட் பொருளில்லாத வோரெழுத் தையேனும் அவற்றினுள்ளே யா ன்காண்கின்றிலேன்” எனக்கூறி ப்போலரேல், பாணினிய குத்திர ங்களின் வன்மையும் நுட்பமும் வ னப்பும் எடுத்துரைக்கவேண்டா. ஐரோப்பிய பண்டிதர்களும் தா ங்கண்ட பாஷைகளில் பாணினிய த்திற்கிணையான இலக்கணமொன் றில்லையென்று கூறி உச்சிமேற் கொண்டு பாராட்டுவார்கள். பர ணினியத்துக்கு முன்னரும் ஐந்திர முதலிய வியாகரணங்கள் பல தோன்றி நடைபெற்றனவேனும் அவையெல்லாம் அது தோன்றிய பின்னர்க் கற்றற்கெளிதலவென்று மாந்த ராற் கைவிடப்பட்டனவாயி ன. ஆகவே பாணினியமே கின்று நிலவுவதாயிற்று. அது வேதமொ ழிக்கும் சாமானியமொழிக்கும் இ லக்கணங் கூறுவது. பூர்வுவியாகர ணங்கள் எல்லாம் வேதமொழிக் கே இலக்கணங்கடறுவன. பாணி னியம்இரண்டிற்குமாதலின் மிகச் சிறப்பதாயிற்று. அதுவுமன்றி அ அது பூர்வ வியாகரணங்களைப்போல வேதத்திற்கும் அங்கமாயிற்று.
இத்துணைச் சிறப்புவாய்ப்ப வி யாக ரணஞ் செய்த பாணினியார து அவதாரகாலம் இரண்டாயிரம் வருஷங்களுக்குமுன்ன தென்பர் சிலர். பாணினிய்த்தினுள்ளேவரும் யுவுனபதம் கிரேக்கரைக் குறிப்ப
உகூடு
பாணி
தென்பது அச்சிலர் கருத்து. அது கிரேக்கரைக்குறிப்பதன்றென்பது கெளதம தருமசூத்திரம், மனு,ரா மாயணம், பாரதம், காசிகாவிருத் தி முதலியவற்றினுள்ளே கூறப்ப ம்ெ யவன வரலாற்ருற் பெறப்படு ம், ராமாயணம், “யவனராவார். ச கரனலே விசுவாமித்திர ரது ஆ ணைப்படிமுண்டிதஞ் செய்து ஒட் டிவிடப்பட்ட க்ஷத்திரியர்” என்று கூறும். பாரதம், “யவனர் துர்வ சுவினது சந்ததியாராவர்” என்று கூறும்.காசிகாவிருத்தியும் விஷ்ணு புராணமும்“யவனர் தமது தலையை முண்டிதஞ் செய்துகொள்பவர்’ எ ன்று கூட லு ம். கிரேக்கரோ தம து தலையைமழித்துக்கொள்பவரல் லர். அதுகிரேக்கணுகிய “தெமொ 6ivGas?607” (Demosthenes) at airu வன்தான் வெளியேசெல்லாவகை தன் தலையை முண்டிதஞ் செய்து கொண்டு ஒரறையினுள்ளே மறை ந்திருந்து நூலோதி வந்தான்’ என் பதனல்நன்கு துணியப்படும்.ஆதலி ன் பாணினி குறித்தயவீனரும்வே று; ஐரோப்பிய பண்டிதர் குறிக்கு ம் யனவரும்வேறென்பது5ாட்டப் பட்டதாயிற்று. ஆதலின் கிரேக்க ர் படையெடுத்து ஆரியாவர்த்தத் தைத்தாக்கியபின்னர்ப்பாணினிவி , ளங்கினரென்னுங் கொள்கை ஏற் புடைத்தன்று:கிர்வாண்பதத்திற்கு ப்பாணினியர் கொண்டபொருளு ம் வேறு; பெளத்தர் கொள்ளும் பொருளும் வேறென்பதுபாணினி பாஷியத்தினுள்ளே பதஞ்சலியா ரெடுத்துக்கூறும்"தீபங்காற்றினல் விர்வாணமுற்றது.”என்பது முதலி. ய உதாரணங்களால் நாட்டப்படும். ஆதலின்அதுகொண்டு அவர்காலம் புத்தர் காலத்துக்குப் பிற்பட்டது என்று சாதிப்பாரது கொள்கையும் பிரமாணமாகாது.

Page 155
உகசு
பாணி அது கிற்க; பாணினிதாம் செய் தவியாகரணத்தைக் காஸ்மீரதேச த்தரசனுகியகாவிஷ்கமகாராஜன்ச பையிலே அரங்கேற்றித், தம்மை முன்னர் அவமதித்த புலவர்களை யெல்லாம் வாதத்தில் வெற்றிகொ கொண்டு கலையெல்லாம் முற்றவு ணர்ந்த பெரும்பண்டிதரென்று தி சையெல்லாம்போற்றவிளங்கினர். இவர் திருவுருவத்தைச் சிலையில் அமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசித்துவந்தவனகிய காவிஷ்கரா ஜ்ன் சந்திரகுப்தனுக்கு நெடுங்கா லத்துக்கு முன்னே அரசு செய்த வன். இசணுலும் பாணினி முனி வர்காலம் நாலாயிரம் வருஷங்க ளுக்கு முந்தியதென்பது நன்கு துணியப்படும்.
பாணினிமுனிவர் சரித்திரம் 町 தாசரித்சாகரம் என்னும் நூலிலு ம் அதற்கு முதனூலாகிய பிருகத் கதையிலும் கூறப்பட்டுள்ளது. பாணினியம்-பாணினி செய்தசம் ஸ்கிருத வியாகரணம். மூவாயிரத் துத் தொளாயிரத்துத்தொண்ணுர ற்முறு குத்திரங்களையுடையது. பாண்டவர்-பாண்டவர் ஐவர்; தரு மன், வீமன், அருச்சுனன், நகுல ன், சகாதேவன். இவருள் முதல் மூவரும்குந்திவயிற்றிற்பிறந்தவரா தலின் கெளந்தேயர் எனவும் மற் ற இருவரும் மாத்திரிவயிற்றிற் பி றந்தமையின் மாத்திரேயர் எனவு ம் பெயர்பெறுவர். பாண்டரங்கண்ணனுர்-சோழன் ரா ஜகுயம்வேட்ட பெருநற்கிள்ளி பைப்பாடியபுலவர். பாண்டிதேசம்--சோழதேசத்துக்கு த் தென்மேற்கிலே கன்னியாகும ரிவரையுமுள்ளதேசம், இதற்கு ரா ஜதானிமதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ் பிறந்தா
- Li J cắör .ெ இதுமிக்க பழமையும் பெருங்ே ர்த்தியும் அநேகசரித்திரங்களும் பு ண்யசேக்ஷத்திரங்களும், நதிகளும் மலைகளுமுடையநாடு முச்சங்கமி ருந்ததும் அநேக புலவர்களைத் தந்த து மிங்காடே.
பாண்டியவIசேசன்- சேரவமிசா
ந்தக பாண்டியனுக்குப்பின் அரசு செய்தபாண்டியன்.
பாண்டியன்-துஷ்யந்தன் தம்பியா
கிய திஷ்யந்தனது பெளத்திான
கிய ஆசிரிதன் புத்திரன்.இவனே பாண்டிதேச ஸ்தாபகன். இவன்வ மிசத்து வந்தோர் பல்லாயிரம் பா ண்டியர். இவனே குலசேகரபாண் டியன்போலும். இவன் சென் மதுரையை நகராக்கி நான்குவரு ணத்துச் சனங்களையும் ஸ்தாபன ஞ்செய்து காசியிலிருந்து ஆதிசை வர்களையும் கோயிற்பூசைக்காகக் கொணர்ந்து இருத்தி அகஸ்தியர் அநுமதிப்படி அரசு புரிந்தவன். இ வன் மகன் மலையத்துவசபாண்டிய ன். மலயமலையைத் தனது கொடி யில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசனென்னும் பெயர் அ வனுக்குண்டாயிற்று. இவன் அக ஸ்தியரை உசாவியே எக்கருமமும் ஞ்செய்பவன் என்பது அக்கொடியி ன்குறிப்புப்பொருள். இப்பாண்டி
யன்காலம் துவாபரயுகம்.
பாண்டீச்சுரன்-வமிச சிரோமணி
பாண்டியனுக்குப்பின்அரசுசெய்த பாண்டியன்.
பாண்டு- விசித்திரவீரியன் மனைவி
யிடத்து வியாசருக்குப் பிறந்த இர ண்டாம் புத்திரன். தாய் அம்பாலி கை. திருதராஷ்டிரன் தம்பி. இவ னுக்குக் குந்தியும மாத்திரியும் பா ரியர். இவன் காட்டில் வேட்டை யாடிவரும்போது அதிதாாத்தே ஒ ரு முனிவர் தமதுபத்தினியோடு மானுருக்கொண்டு கலந்திருத்தலை

246T
Um sior நோக்காது தனி:னெனக்கருதிப் டrணத்தை விடுத்து இருவரையு ங்கொன்ருரன். முனிவர் டாண்டு வை நோக்கி, நீயும் கலவிக்காலத் துச் சிரப்பிளந்திறக்கவென்று சபி த்திறந்தார். அச்சாப காரணமாக நெடுநாட்கலவியின்றியிருந்து ஒரு Erட் காமாதிகாரத்தால் மாச்திரி யைட்புணர்ந்துயிர்துறந்தான். இவ ன் வெண்ணிறமுடையணுத லிற்பா ண்டு வென்னும் டெயர்பெர்முன் இவன் புத்திரர் டாண்டவரென டவெர். இவன் இறந்த பின்னர்ப்பா శాr_Qg6* òዖዶ፧ தேrஞகிய *「@Lo ன் அரசனயினன். கண்ணில் மையால் அரசுரிமை யிழந் திருந் த திருதராஷ்டிரன் தன் பஞ்ஓ ய துரியோதனன் சூழ்ச்சியிஞலே டாண்டவர்களைக் காடுகொள்வித் தான். பாண்டவர்கள் பதின்மூன்று வருஷ ங் காடுகொண்டி ருந்து பின் னர்ப் போரிலே அரியோசனதிய ரைக் கொன்று அரசு கொண்டார்
soft பாண்டியன் அறிவுடைநம்பி - இவ ன் தமிழ்ட்புலமையிற்சிறந்த வோர் அரசன். பட்ைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலரு டனே யுண்ணும் மிக்க செல்வத் தையுடையோராயினும் காலம் இ டையேயுண்டாகக் குறுகக்குறுகரு டந்து சென்று சிறியகையைசீட்டிக் கலத்தின்கட்கிடந்ததனைத் தரை யிலே யிட்டும், கூட்டப் பிசைந்து தோண்டியும், வாயாற் கல்வியும், கையிஞலே துழாவியும், நெய்ச் சோற்றை உடம்பிற்படச் சிசறியு 'ம் இவ்வாருக அறிவை இன்பத்தா ல் மயக்கும் புதல்வரை இல்லா தார்க்குத் தம் வாழ்நாளிலுளதாம் பெரும் டயன் பிறிதில்லையென்னு ங் கருத்தினையுடைய;-
كم -
“படைப்புட்ப லபடைத்தப் Lod
L1 ET Går ரோடுண்ணு-முடைப்பெருஞ் செ ல்வராயினு மிடைட்டடக்-குறுகுறு ஈடந்து சிறுகை நீட்டி-யிட்டுந்தொ ட்ங்ெ கல்வியுந் துழந்து - நெய்யு டையடிசின் மெய்டடவிதிர்த்து-ம யக்குறு மக்களை யில்லோர்க்குப்உயக்குறையில்லை தாம்வாழுநாளே” என்னுஞ் செய்யுள் செய்த பெருங் த கையிவனே. இவனைப் பாடிய பு லவர் பிசிராந்தையார். இவன் த ன் டெயருக்கினய ய அறிவிற் சிறந்தவனேயாம். இவன் கடைச்
சங்க காலத்தவன்.
பாண்டியன் ஆரியப்படைதந்த நெ டுஞ் செழியன்-இவனே கோவல னைக்கொல்வித்த டாண்டியன் என் பது சிலட்டதிகாரத்தால் விளங்கு கின்றது. இவன் கல்வியைப் பொ ருளாகவும், கற்முேரைத் தனக்கு றுதிச் சுற்றமாகவுங் கொள்பவன். கோவலன் ஊழ்வினை வலியே இத் துணைச் சிறந்த இவ்வரசனைப் புத் திமயக்கி அவனைக் கொல்விக்கு மாறு டன்படுத்தியது போலும். இ வ்வரசனுடைய கல்வியறிவும் உ லகியலுணர்ச்சியும் பெரிதும் விய க்கற்பாலன வென்பதற்கு-"உற் றழியுதவியு முறு பொருள் கொடுத் தும். பிற்றைங்லை முனியாது கற்ற னன்றே-பிறட்டோரன்ன வுடன்வ யிற்றுள்ளுஞ்-சிறப்பின்பால்ாற்ரு யுமனந்திரியு-மொருகுடிப் பிறந்த பல்லோருள்ளு-மூத்தோன் வருக வென்ஞதவரு-ளறிவுடையோன றரசஞ்செல்லும்-வேற்றுமைதெரி ந்த் நாற்பாலுள்ளுங்-கீழப்பாலொ ருவன் கற்பின் மேற்பாலொருவ னுமவன்கட்டடுமே.” என்னும் இ ல் வற்புத அநுபவப் பொருளை பு டைய செய்யுளே சான்ரும். இச் செய்யுள் இவனுற் டாட்ட்ட்டடதே *ன்பது புறநானூற்றினுட்காண்க. சோழநாட்டிற்படையேற்றிவெற்றி

Page 156
பாண்
புனைந்துமீண்டகயவாகு ஆங்குப்பு குந்ததும்மீண்டதும் பாண்டிநாட்டு வழியேயாமாதலின், இவன் இலங் காபுரத்து அரசனகிய அக்கயவாவு க்கு நட்பினன் போலும். இவனும் கரிகாற் சோழனும் கயவாகுவும் ஒ ருகாலத்தவர்கள். இவன் தனது நாட்டைச் செவ்வேகாக்கும்பொரு ட்டு உத்தரதேசத்திலிருந்து படை வீரரைக் கொணர்ந்திருத்தினவனு தலின் ஆரியப்படை தந்தவனென் லும் பெயர் பெற்ருரன்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுத்செழியன்இவன் புலமையிற்சிறந்த ஒர் அரச ன்என்பதுபுறநானூற்றினுள்ளேவ ரும் எழுபத்திரண்டாஞ்செய்யுளா ற் புலப்படும். இவன் தான் புலமை யிற் சிறந்தது மாத்திர மன்று புல மையிற் சிறந்த புலவரைக்காத்தலி லும்,அவராற் பாடப்படுதலிலும் மி க்கவிருப்புடையவனென்பது மாங்
குடிமருதனாால் மதுரைக் காஞ்சி |
க்குத் தலைவனுக்கப் பட்டமையாலு ம், கல்லாடர் இடைக்குன்றூர்கி ழார் முதலியோராற் பாடப்பட்ட மையாலும்இனிதுவிளங்கும். இவ ன் தலையாலங்கானத்திலே கோச்
சேரமான் யானைக்கட்சேய்மார்தர
ஞ்சேர விரும்பொறையைப் பெரு
ம்போரிலேவென்மு னுதலின் இப்
பெயர் கொண்டான்.
பாண்டியன்இலவந்திகைப்பள்ளித்
துஞ்சியநன் மாறன்-இவ்வரசன் நக்கீானராலும் மதுரை மருதனி ளநாகனர் முதலியோராலும் பாட ப்பட்டவன். கடிய சினத்தையுடை யயானைப்படையும், கடிய வேகமு ஞ் செருக்கு முடைய குதிரைப்ப டையும், நெடிய கொடியினையுடை யநெடுந்தேர்ப்படையும், வலியுருெ 'ஞ்சம் போர்விருப்புமுடைய காலா ட்படையுமாகியநான்காலுமரசு சிற
ந்ததாயினும்,சிறந்தஅறநெறியே அ
u Tair
ரசரது வெற்றிக்குக் காரணமாம். அதனுல் இவர் நம்மவரென்க் கொ ணடு அவர்செய்யும் கொடுஞ் செய ல்களைப் பொறுத்து வின் செங்கோ லுக்குக்குற்றத்தை விளைவியாமலு ம், இவர் பிறரெனக்கொண்டு அவ ர்செய்யும்ாற்செய்கைகளைக் கெடா மலும் குரியனைப்போற் காய்ந்தும், சந்திரனைப்போற்குளிர்ந்தும்,மழை யைப்போல் வழங்கியும் நீழிே வாழ் கவென்னும் பொருளினையுடைய, “கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ் பரியகலிமா ۔ நெடுங்கொடிய விமிர்தேரு நெஞ்சுடையபுகன்மறவருமென நான்குடன்மாண்டதாயினுமாண்ட வறநெறிமுதற்றே யரசின் கொற்
ዖpuo அதனல், சமரெனக் கோல் கொ
T47 ج4 பிறரெனக் குணங்கொல்லாது ஞாயிறன்னவெந்திறலாண்மையுச் திங்களன்ன தண்பெருஞ்சாயலும் வானத்தன்னவண்மையுமூன்று முடையையாகி...நீவோழிய”. என்னும் இச்செவியறிவுறூஉ.ச்செ ய்யுள் மதுரை மருதனிள நாகரால் இவனுக்குரைக்கப்பட்டது. இக்கா லத்துப் புலவர்போலாவது அக்கா லத்துப் புலவர் அரசருக்கு அறமு றையெடுத்து இடித்துரைக்கும் ஆ ண்மையும் அறிவுஞ் சிறந்தோ ரெ ன்பதும், அவருரையை அரசரும்
விரும்பி யேற்முெழுகு மியல்பின
ரென்பதும் இச்செய்யுளால் ஊகி க்கக் கிடக்கின்றன.
பாண்டியன்கருங்கை ஒள்வாட்பெரு
ம்பெயர்வழதி-- இவன் இரும்பி டர்த்தலையாராற் பாடப்பட்ட வீகை யாளன்.
பாண்டியன் கானப்பேர்தந்த வுக்கி
ரப்பெருவழதி-* இரவலர்க்க ருங்கலமருகாதுவீசி-வாழ்தல் வே ண்டு மிவண்வுரைந்தவைகல்-வாழ

elab
Raši
ச்செய்த நல்வினையல்ல-தாழுங்கா
லைப்புணைபிறிதில்லை.உயர்ந்துமே ந்தோன்றிப் பொலிகநூங்காளே” எ ன்று ஒளவையாராற் பாடப் பட்ட வன். இவனே வேங்கைமார்பனை வென்று கானப்பேரென்னு மரண் கொண்டவன். (புறநா. கசு எ) இவ னே திருவள்ளுவருக்குச் சிறப்புப் பாயிரஞ் சொன்ன பாண்டியன்.
பாண்டியன் கீரஞ்சாத்தன்-இவன் ஆவூர்மூலங்கிழாராற் பாடப்பட்டவ ன். இவன் தன் வாயிலை யடைந்த பெரியோரை “என்மேலாணை உண் மின்” என்று குளுற்றிரந்துன்பிப்
பவன் என்பதும், போரிற் பிறர்க்கு
டைந்து முதுகிட்டோம்ெ வீரர்க்கு முன்னே சென்று அபயங்கொடுத் துப்போரிற்றுணைபுரிந்து அவர்க்கு வெற்றிகொடுப்போன் என்பதும், * .மணன்மலி முற்றம் புக்கசான் முேர்-உண்ணுராயினுந் தன்னெடு குளுற்-றுண்மெனவிரக்கும் பெரு ம்பெயர்ச்சாத்தன்.நெடுமொழிமற ந்த சிறுபோராள ரஞ்சிநீக்குங்கா?ல -யேமமாகச்தான்முந்துறுமே”என்
னுஞ் செய்யுளாற் பெறப்படும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழதி- ஐயூர் முடவனரா
லும் மருதனிளநாகனராலும் டாட
ட்டட்ட ஒரு பாண்டியன். இவன் கூடகாரமென்னும் புதியிலிறந்தவ ன். இவனுடையபேராண்மையை ஐயூர்முடலஞர்."நீர்மிகிற்சிறையுமி ல்லைத்தீமிகின்-மன்னுயிர்கிழற்று கீழலுமில்லை-வளிமிகின்வலியுமில் லையொளிமிக்-கவற்முேரன்னசின ட்டோர்வழுதி - தண்டமிழ் பொது
வெனப்பொமுன் டோரெதிர்ந்துகொண்டிவேண்டுவனுயிற் கொள் கெனக்-கொடுத்த மன்னர் நடுக்கற்
நனரே” என்னுஞ் செய்யுளா லெ த்ெதுரைத்தனர்.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சி யநன்மாறன்-இவன் சித்தலைச்சா
Luisit த்தினராலே, “காய்சினந்தவிர்ாது கடலூர்பெழுதரு-ஞாயிறனையைகி ன் பகைவர்க்குத்-திக்க ளனைய்ை யெம்மனேர்க்கே” என்று பாடப்ப ட்டவன். பகைவரிடத்தே பெருஞ் சினமும், புலவரிடத்தே போருளு முடையன் என்பது அதன் பொ ருள். பாதாளகேதன்-மதாலசனையெடுத் துப் போய்க்காலவனுக்குத் தபோ பங்கஞ்செய்த ஒரிராக்ஷசன். பாதாளேசுவரர்-திருஅரதைப்பெ ரும்பாழியிலே கோயில்கொண்டி ருக்கும் சுவாமிபெயர். பாத்துமகற்பம்-பிரமாவினது ஆயு ட்காலத்தில் முற்பாதி, வராககற்ப மென்பது மது. பாத்துமபுராணம்-பாத்தும கற்பவ ரலாறு கூறும்புராணம்.இது55ooo கிரந்த முடையது.
பாம்புரேசர்-திருப்பாம் புரத்திலே
கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். பாம்பாட்டிச் சித்தர்- இவர் திருக் கோகர்ணத்தைத் தsக்குச் சன்ம ஸ்தானமாகவுடைய ஒரு சித்தர்.இ வர் காலம் நன்கு புலப்படுவதன்மு பினும் சமீபகாலத்தவர்ல்ல ரென் பது எளிதிற் றுணியப்படும். இவர் ‘ஆடுபாம்பே எழுந்தாடுபாம்பே"எ ன்றுபாம்பை முன்னிலைப்படுத்தி ஒ ரு பாடல்செய்கிருத்தலின் பாம்பா ட்டிச்சித்தரென்னும் பெயர் கொ ண்டார். இவர்பாடல் கூடத்தர் பாட ல் போல் வெள்ளையா யிருப்பினும் அது தத்துவார்த்தங்களின் மேல. தாகிய அற்புத ஞானப் பாடலாம். டாம்பென்று அவர் கூறுவது பாம்பு வடிவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலிசத்தியை சொரூபதரிச னத்துக்குக் குண்டலியை எழுப்பு தல் அதகியாவசியகமாதலின் இவ ர்அதனைப் பிரேரிப்பாராயினர். பாரத சம்பு- அகந்தடட்டச் செய்த

Page 157
_um T་མཁཁམས་་
வொருகாவியம். பாரதம்-பரதவமிச ராஜாக்கள் சரித் திரம். இஃது இதிகாச ரூபமாயுள் ளது. இதில்சிருஷ்டியாதி வரலா றும்தருமசாஸ்திரங்களும் உபகிஷ தப்பொருள்களும்சரித்திரமுகத்தா லொட்டிக் கூறப்படும்.இது வியாசர் சொல்ல விக்கினேசுவரர் எழுதிய து. இஃது ஒரிலகத் தையாயிரங் கிரந்தமுடையது.
இதனைத்தமிழிலே வெண்பாவா நீபாடியவர் பெருந்தேவனர். அவ ர்க்குப்பின் விருத்தப்பாவாற்பாடிய வர் வில்லிபுத்துTரர். அதன்பின்ன ர் அதனை எண்ணுயிரம் விருத்தப் பாக்களை யிடையிடை யிட்டுவிரித் துப்பாடியவர்நல்லாப்பிள்ளை.
இற்றைக்கு ஐயாயிரம் வருஷங் களுக்குமுன்னே சந்திர வமிசத்தி லேயுதித்ததிருதராஷ்டிரன்பிறவி க்குருடனயிருந்தமையால் அவன் தம்பி பாண்டு அரசனுகித்தருமன், வீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகதே வன் என்னும் ஐவரைப்புத்திர ராக் கியிறக்க, திருதராஷ்டிரன் அப்பு த்திரர்க்கு அவ்வரசிற்பாதிகொடுத் து இந்திரப்பிரஸ்தமென்னும் நகர த்திலிருத்தியதும், திருதராஷ்டிர ன்புத்திரர் நூற்றுவருள் மூத்தோ ஞகிய துரியோதனன் பாண்டவர் களுடைய அரசைச்குதினலே கவ ர்ந்துகொண்டு அவர்களைக் காட்டுக் கேகுமாறு செய்ததோடு அவர்கள் மனைவியாகிய திரெளபதியையும் துகிலுரிந்து மானபங்கஞ்செய்தது ம், அதுகண்ட வீஷ்மாசாரியர் முத லியபெரியோர்ஃபாண்டவருடைய அரசைக்கவர்வது தகாதகரும”மெ ன்று துரியோதனனுக்கு எடுத்து ரைத்தபோது, அவன், “பாண்டவ ர்பன்னிரண்டுவருஷம்வனவாசமு ம் ஒருவருஷம் அஞ்ஞாத வாசமும் செய்துமீள்வாேல் அவர்க்குப்பாதி
上了T ,
யரசு கொடுப்பேன்’ என்றுடன்பட் டதும்,அவ்வாறே பாண்டவர்கள் ப தின்மூன்று வருஷமுங் கடந்து மீ ண்டு கண்ணபிரானைத் தூதுபோக் கித்தமது பாகத்தைக் கேட்டதும், அவன் மறுத்ததும், பின்னர்க் குரு டிேத்திரத்திலே பதினெட்தி 5ாட் பெருங்கொடும்போர்புரிந்ததும் து ரியோதனதியர் விர்மூலப்பட்டதும் பாண்டவர் வெற்றிபுனைந்து அரசு பெற்றுச் செங்கோலோச்சியதுமா கியசரித்திரமேபாரதமாம். சம்ஸ்கி ருபாரதத்தைப்போலும்போகமோ க்ஷத்துக்குபகாரமாகிய நூல் உலக த்தில்வேறில்லை. சம்ஸ்கிருதபாரத த்தின் அத்தியற்புத சிறப்பை சோ க்கியே ஐரோப்பியரும் தத்தம் பா ஷைகளிலே அதனைப்பெரும் பொ ருள்செலவிட்டுமொழிபெயர்த்துக் கொண்டார்கள். அந்நூலை யுள்ள வாறு தமிழிலே வசனருபமாக மொ ழிபெயர்த் துலகத்துக் குப5ரித்த ல் தமிழ்நாட்டுப் பிரபுதிலகர்கள் க டம்ை.
பாரதம்பாடியபெருந்தேவனுர்-இ
வர் தமிழிலே பாரத கதையை உ ரையிடையிட்ட பாட்டுடைச்செய் யுளாக இயற்றிய ஆசிரியர். இவர் நாடு தொண்டைநாடு. இவர் ஜாதி யில் வேளாளர். நற்றிணை,கலித் தொகை,புறநானூறு முதலிய நூல் களிலுள்ள கடவுள்வாழ்த்துக்களு ம் இவராற்பாடப்பட்டன. கடைச்ச ங்கப்புல்வர்களுள்ளே பெயர்படை த்தவர்களுள் இவருமொருவர். இ வர் சைவசமயி என்பது இவர் பாடி ய கடவுள் வாழ்த்துக்களா லினிது புலப்படுகின்றது. புறநானூற்றுக்க டவுள் வாழ்த்தாக் இவர்செய்த,"தி ருமுடிமேற் குட்டப்படுங் கண்ணி கார்காலத்து மலரும் நறியதொன் றைப்பூ; அழகி சிறத்தையுடைய திருமர்பின் மாலைபும் அக்கொன் றைப்பூ; ஒறப்பவெதுதாயவெளிய

历圣詹下安
L riᎢ Ꮧ ஆனேறு; மிக்க பெருமைபொருந் தியகொடியும் அப்வானேறென்று சொல்லுவர். நஞ்சினது கறுப்புத்தி ருமிடற்றை அழகுசெய்தலுஞ் செ ய்தது; அக்கறுப்புத்தான் மறுவாயு ம், வானே ரை உய்யக் கொண்ட  ைடியின், வேதத்தைப்பயிலும் அங் தணராற் புகழவும் படும். பெண் வ டிவு ஒருபக்கமாயிற்று; ஆப அவ்வ டிவுதான் தன்னுள்ளே பொடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும், பி றைதிருநுதற்கு அழகாயது; அப்பி றை சான்; பெரியோன் குடுதலால் பதினெண் கணங்களாலும் புகழவு ம்படும். எவ்வகைப்பட்டவுயிர்களு க்குங் காவலாகிய நீர் தொலை வறி யாக்குண்டிகையானும், தாழ்ந்த தி ருச்சடைபானுஞ் சிறந்த செய்தற் கரிய தவத்தை புைடயோனுக்கு.” என்னும் பொருளினையுடைய செ ய்புள் வருமாறு:- *கண்ணிசார்நறுக்கொன்றை4ாமர் வண்ணமார்பிற் ரு நங் கொன்றை 醬 வால்வெள்ளேறேசிறந்த ர்கெழுகொடியுமவ்வேறென். கறைமிடறணி பலு மணிந்தன்றக்க றை-மறை5டுவிலந்தணர் நுவலவு ம்படுமே"பெண்ணுருவொரு திறனு கின்றவ்வுருத் - தன்னுளடக்கிக் க ரக்கினுங் கரக்கும்-பிறைநுதல் வ ண் ண மாகின் றப்பிறை- பதினெ ண் கணனு மேத்தவும் படுமே-பெல் லாவுயிர்க்கு மேமமாகிய நீரறவறி யாக்க ரகத்துத் தாழ் Fடைபொலிக் தவருந்தவத்தோற்sே,” என்பது. இச்செய்யுளிலே சிவனுக்குரிய பூ வும் மாலைபும் வாகனமும் கொடி. யும், அவர் நஞ்சுண்டருளிய பெரு ங் கருணைபும், ஆன்மாக்களின் பொ ருட்டுக் கொண்டருளிய வடிவும், த லையிலே கங்கையையுஞ் சந்திரனை யு மணிந்தமையும், அவர் எல்லாவு யிர்க்குங் காவல்பூண்டமையும் எதி
த்தோதப்பட்டன.
Lo mjr i " இச்செய்யுளிலே “பெண்லுரு வொருதிறனுகின்றவ்வுருத், தன் னுளடக்கிக்கரக்கினுங்கரக்கும்” எ னவரும் அடிகளால் சிருஷ்டியின் பொருட்கித் தமது சக்தியை ஒரு பாலாகத் தோற்றுவித்துப் பின்னர் உலகை ஒடுக்குங்காலத்திலே தம து சக்தியைத் தம்முள்ளே மறை த்துக்கொள்வரென்பது தோன்ற விளக்கலின், இவர் சைவசமயத்து ள்ளுறைப் பொருளெல்லாம் நன் குணர்ந்தவரென்பது அநுமானிக்க க்கிடக்கின்றது. ர்மதுரைச்சங்
கத்திறுதிக்காலத்திலே யிருந்தபுல
வர்களுள்ளே மிகமுதியவர். பாரவி-கிராதார்ச்சுனியஞ்செய்த ச
ம்ஸ்கிருத கவி. பாரன்-(பா) பிருதுசேனன் புத்திர
ன். இவன்மகன் நீபன் பாராசரி-சுக்கிரன். பாராசாம்-இஃதோருபபராணம், பாரி-இவன் பறம்புஎன்னுமூரிலிரு ந்த ஒரு சிற்றரசன். இவன் கொ டையாற் சிறந்தோணுதலின்வுள்ள ல்களுளொருவனுயினுன். இவன் கொடைச்சிறப்புநோக்கிக்கொடை யாளரைப் புகழ்வோ ரெல்லோரு ம் பாரியே யென்று புகழ்வார்கள். சுந்தரமூர்த்தி நாயனுரும் இவனு டைப வள்ளற்ற ன்மையைக் கேள் வியுற்றே இவனைக் கொடைக் இல க்கியமாக்கிக் கூறின ரென்பது
“கொடுக்கிலாதானைப் பாரியேயெ ன்று கூறினும்” என்னுக் திருப்புக லூர்ப்பதிகத்துத் தேவாரத்தாற்பெ றப்படும். இவன்தன்காலத்திருந்த சேரசோழபாண்டியர்களது கீர்த் ப்பிரகாசத்தையெல்லாம் தன்கொ டைக் கீர்த்திப்பிரகாசத்தால் மங்கு வித்தவன். அதுகண்டு அவ்வேந்த
ர் மூவரும் போர் தொடுத்து இவ
?னக்கொன் முெழித்தார்கள். இவ னுேஇெவன் கிளஞரும் போரில் மடிந்தொழிய, இவனை யடுத்துவ

Page 158
ቪጽ ሰስዣa} -
Luro சித்த புலவர்களும் விலைகெட்டார்க ள். இவனுடைய புத்திரிகள் தம் மைக்காப்பா ர்ெவருமின்றிக் கபில ரையடைய, அவர் தாம் பாரியிடச் துப்பெற்றநன்றியைமறவாது அவ ர்களை வளர்த்துக் கோமக்களுக்கும ணம் பொருத்தமுயன்றும் பயன்ப டாமையால் அந்தணர்களுக்கு மன முடித்துக் கொடுத்தார். கபிலர் க டைச்சங்கத்துப் புலவர். பாரிஜாதம்-அமிர்தமதனத்துக்கண் ணே யெழுந்தபஞ்சதருக்களிலொ ன்று. வீமன் திரெளபதிக்காகத் தேவலோசஞ்சென்று இதன் புஷ் டமொன்று எடுத்துக்கொண்டு வந் து அவளுக்குக் கொடுத்தான். பாரிபத்திரம்-சரூசதேசச்அமுக்கி யடட்டணம். விந்தியத்துக்குச் ச பத்துள்ளது. பாரியாத்திரன்-குருபுச்திரன். இவ
ன் குசன் வமிசம், பார்க்கபூமி-(கா) பார்க்கவன் புச்
} ofର୪t. பார்க்கவம்-ஒர் உபபுராணம். Lumi fääa56u Gör-(as) 67-döGJ76ör. (2) -)Lui
சுராமன். (க) சிவன். (ச) வீதி ஹோத்திரன்மகன். (ன் பாலசரஸ்வதி-நன்னயடட்டர் சீஷ பாலசவுந்தர் யம்மை- திருப்டைஞ் ஞரீலியிலே கோயில் கொண்டிருக் கும் தேவியார் டெயர். பாலவற்சை-தியுமற் சேனன்பாளி.
சத்தியவந்தன் தாய். பாலி-கெளதமர்காலத்திலும் அதற் குப்பூர்வாடரகாலங்களிலும் ஆரியா வர்த்தத்திலேவழங்கியபாஷை.இப் பாஷையிலேயே பெளத்தசமயசா ஸ்திரங்களெல்லா முள்ளன. இப் டாஷை சம்ஸ்கிருத பிராகிருதம். பால்வண்ணநாதர்-திருக்கழிப் பா லையிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். பால்வளை- திருப்பட்டீச்சரத்திலே கோயில்கொண்டிருக்கும்தேவியா
1. SM) ர்பெயர். பால்வளைநாயகி -திருச்சக்கரப்பள் ளியிலே கோயில்கொண்டிருக்குங் தேவியார் பெயர். பாவைமன்றம் - காவிரிப்பூம்பட்டி னத்துள்ளஐவகைமன்றத்து ளொ ன்று. இஃது அரசனுடைய செங் கோல்கோடுதல் முதலியகுற்ற கிக ழின் அவற்றைப் பாலைதெரிவிப்ப தற் கிடமாகவுள்ளது. - பானு-வசுதேவன் சம்பி. 2. சூரிய
ன். 3. தக்ஷப்பிரஜாதிபதிமகள். பானுகோபன்-இவன் சூரபன்மனு க்குப்பதுமசோமளையிடத்துப் பிற ந்த புசல்வன். இவன் தொட்டிலின் கண்ணே மசவாய்க் கிடக்கு நாளி லொருநாள் தின்கண்கூசும் டி கு ரியன் பிரகாசித்தானென்று கோபி ச்து அவனைப் பிடித்து வந்து தொ ட்டிலிற் றளைசெய்தவ னுதலாலே டாது கோபனென்னும் பெயர்பெற் முன். (பானு - சூரியன்-கோடன்காய்ந்தவன்) இவன் சப்பிரமணிய யுத்தத்திலுயிர்துறந்தவன். s பானுமதி- 1. கார்த்த வீரியார்ச்சுன ன் தங்கை அகம்யாதிபாரி. 2-து ரியோதனன் டாரி. 3. சகதேவன்
Lu Tgud i tår 8- (மி) சோதேவிச Lu n ggpur TGẩr கோதரன். பாஷ்கலி-(f)பாவிடிகலன் புத்திரன்,
பாஹிலிகம்- சிந்து நதிக்குச் சமீப
ததுள்ள தேசம். பாஹிலிகன்-குருவமிசம்) பிரதீப ன்புத்திரன். சோமசத்தன்தந்தை, பூரிசிரவன்பாட்டன். இவன் டார தயுச்சத்திலிறந்தவன். பாஹ-Cகன்- (இக்ஷ") சகரன் தந்”
தை. விருகன்புத்திரன். 2. நளன் இருது டர்னனிடம் சென்றிருந்தகா .தான்பூண்டடெயர் تھلیئے خلیج 6V பாஹ~தை - சி ஐசுவதிருதியோடுசே ருகின்ற ஒருடுதி. 2. மகாநதியிற் க லக்கின்ற சிறுநதி,

ዘኛ -iሽኽE...
பிங்கலழனிவர்-திவாக ரசிகண்டுசெ ய்த திவாகரர் புத்திரனர். இவர் சோழவமிசத்தி லுதித்தவரே யாயி னும் துறவுபூண்டு தமிழ் நூலாரா ய்ச்சியிலே தமது காலத்தைப் போ க்கியவர். இவர்செய்த நூல் பிங்கல
விகண்டு. இவர் காலம் நச்சினர்க்கி
னியர் காலத்துக்கு முந்தியது. பிங்களை- தகதினதிக்குக் காவல்பூ
ண்ட பெண்யானை. பிசாசகை- ரிக்ஷ பர்வதத்திலுற்பத்
தியாகுமொரு நதி, பி சர். ர் - தேவயோனியிற்பிறந்த
தோரிழிகுண சிருஷ்டிகள். பிண்டம் - விளாங்கனிப் பிரமாண மாகப்பிதிர்தேவதைகளுக்கு இடப் படும் பலி. பிண்டாரம்-ஒருபுண்ணிய க்ஷேத்தி ரம். இது துவாரகாபுர சமீபத்து ளளது. பிதிர்கணம்-அங்கிரசப் பிரசாபதிக் குச் சுவதையிடத்துப் பிறந்தவர்க ள். இவர்களே உலகத்துப் பிரஜா விருத்திக்கு வித்தாயிருப்பவர்கள். இவர்களே பிதிர்தேவதைகள். வசு ருத்திரர் ஆதித்தியர் என்னுமிவர்க ளுடைய ரூபங்களை யுடைய ராய்ச் சந்திரலோகத் திருப்பவர்கள், பிதி ர்லோகத்தையனடபவர்கள் மீளும் போது, சந்திரனை விட்டு ஆகாசம், காற்று, புகை, மேகம், மழை, வித் து இவற்றின் வழியாக ஸ்திரீபுரு ஷர்களை யடைந்து பிறப்பார்கள். (“தேவர்” காண்க.) பிதிர்குலியை-மலயத்தி லுற்பத்தி
யாகுமொருநதி, பிதிதீேர்த்தம்-கயை, பிந்துசாரன்-சந்திரகுப்தன் புத்திர
ன். மகததேசாதிபதி. பிந்துமதி-சசிபிந்தன் மகள். மாந்தா
தாபாரி. பிப்பலன்-ரா) இல்வலன் புத்திர
ன். 2. அரிஷ்டன்தம்பி. பிப்பபாச்சையர்-கொப்பூரில்விள
GT w·
ங்கிய ஒரு சிவனடியார். இவர் சிவ னடியாருடைய பரிகல்சேஷத்தை வாரிக்கொண்கி ஒரு வைஷ்ணவ அ க்கிரகாாவழியே செல்லும் போது அவ்வக்கிரகாரத்தார் தடுக்கச் சின ங்கொண்டு அப்பரிகலசேஷத்தை வாரிவிசினர். அதுபட்டவீடுகள் எ ல்லாம் எரிந்து சாம்பராயின. வை ஷ்ணவர்கள் அதுகண்டு அவரைச்ச ரணடைந்து அதுக்சிரகம் பெற்ரு ர்கள்.
பிரகஸ்பதி பிரமமானசபுத்திர
பிருஹ்ஸ்பதி Tருள் அங்கிரசன் பு த்திரனுகிய வியாழன். இவன்தே வகுரு. மகாபுத்திமான். வாசஸ்ப தியெனவும்படுவன். இவன் பாரி தாரை. இவன்சகோதரி யோகசித் தி. இவன் பாரியாகிய தாரையை ச்சந்திரன் கவர்ந்தான். அதனல் பி ருகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் பெ ரும்போர் மூண்டது. பிரமதேவ ர் சந்திரன்பாற் சென்று தாரை யை விட்டுவிடுப்படி செய்தார். தா ரை பிருஹஸ்பதிக்கு மீண்டும் ம னைவியானள், சந்திரனுக்குத் தா ரைவயிற்றிற்பிறந்த புத்திரன் புத ன், அவனே சந்திர வமிசஸ்தாப கன், பிருகஹஸ்பதி மண்டலமும் பிருஹஸ்பதியெனப் படும். அது பொன்மயமாயிருத்தலின் பிருகஸ் பதிபீதகன், பொன் என்னும் பெய ர்களைப்பெறுவன். இம் மண்டலத் தைச் சூழ்ந்துள்ள மண்டலங்களி லே மனுஷரிற் சிறந்த அறிவுடை யோர்கள் வசிக்கின்ருர்க ளென்ப துஐரோப்பிய வானசாஸ்திரிகள்து 6õófiւյ. அது பிருஹஸ்பதியைத்தே வகுருஎன்று கூறும் நமது ஆரியசித் தாந்தத்திற்குமொத்ததாகும். பிகு கஸ்பதிமண்டலம் நமதுபூமண்டல த்திலும்பதின்மடங்கு ப்ெரிதாயினு ம் மிக்கலேசானகோளமாயுள்ளது. அதுபற்றி ஆங்குள்ளோரும் அந்த ரத்திற் சஞ்சரிக்கும்வகுதேகி:ா.

Page 159
፳፭ ስTá=
9T யிருப்பார். அவர்களைத் தேவகணத் தினர்என்பது புராணமதம். பிரு ஹஸ்பதி மண்டலம் புராணங்களி
லே ரதமெனப்படும். அதனைச் கு"
ழ்ந்துள்ள மண்டலங்களைப் புராண ங்கள் வெண்ணிறக் குதிரைகளாக ரூபகாரம் பண்ணும். ஐரோப்பி யவானசாஸ்திரிகள் அவைகளைச் ச ந்திரரென்பர்கள். அம்மண்டலங்க ளின்முெகையைப் புராணங்கள் எ ட்டென ஐரோப்பியர் ஐந்தென்பர். பிரகணன்-சுமாலிபுத்திரன். பிரகேசுவரர்-திருநன் னிலத்துட்பெ ருங்கோயிலிலே எழுந்தருளியிருக் குஞ்சுவாமிபெயர். பிரகேசுவரி - திருநன்னிலத்துப்பெ பெருங்கோயிலிலே எழுந்தருளியி ருக்குங் தேவியார் டெயர். பிரசாதகன்-இந்திரத்துய்மன்வமிச
ததரசன.
பிரசிரன் _{ய) வசசேஷ னுக்கு LGTáfj. Gir ச்சாந்தியிடத்துப்பிற
ந்த புத்திரன்.
பிரததி-சுவாயம் புவமனு மகன்.
பிரதேசர்- பிரானேவருகிக்குச்சமு த்திரன்மகளாகிய சத திருதியிடத் துட்பிறந்தவர்கள். இவர்கள் பதின் மர்சகோதரர். மகாதபோதனர்கள். இவர்கள் பாரி மரீஷை,
பிரசேதச- காந்தாரன் டெளத்திர
டெளத்திரன். இவன் புத்திரர் யா
வரும் மிலேச்சராயினர். பிரசே தன் பிரசேதசன் பிரசேனசித்தன்-ரேணுகைதந்தை.
ஜமதக்கினிமாமன். பிரசேனன்-(ய)சத்திராசித்துசம்பி பிரஜாபதி-பிரமன். பிரஜாபதிகூேத்திரம்- பிரயாகை, பிரதிஷ்டானபுரம்,வாசுகிஹிரதம், வெகுமூலடர்வதம் என்னும் இக் நான் கிடத்துக்கு மிடையேயுள்
3-ec ଶ୪tତନ୍ତ୍r
ஸ்நானஞ்செய்வோர்வெகு புண்
யங்களைப் பெறுவர். பிரஜானி-பிராம்சுமசன். பிரணவம்-ஒங்காரம். ஆதிஅக்ஷரம். பிரணவமானது சிருஷ்டிக்குமுன் னுள்ள அவசரச்திலே பிரமத் தின் வேமுகாத சிற் சோதியாக வுள்ளது. அது சிருஷ்டியின் பொ ருட்டு விகாரப்படுமிடத்து விந்து ரூபமாகக் கிடக்கும். விந்துளூபமா கக்கிடக்கும் அவசரத்திலே அதனி டச்துளதாகிய வைந்தவ சக்தியின லே புருஷாமிசமாகியநாதங் கம்பி தமாகும். அஃதாவது வட்டவடிவி னதாகிய விந்து விஷமப்டட்டு அ ண்டவடிவுபெறும். எனவுே பிரண வம் விஷமப்டட்டவிடத்து விந்து வென்றும் அது விஷமப்டட்.விட த்து நாத மென்றும் பெயர் கொள் ளும். காரணத்திலொடுங்கிய வுல கத்தை மீளவும் எழுப்புவது சைத ன்னிய சேஷ் டையேயாம். சைத ன்னிய சேஷ்டையின்றி உலகமிய ங்காது. ஐரோட்பிய டெளதிக தத் துவடண்டிதர்களும் சேஷ்டையே (“வைப்ரேஷ்ன்”) சிருஷ்டிக்குக் காரணமென்டார்கள்.
அச்சேஷ்டைபுரிபோலச் சுழன் றுசுழன்று செல்வதென்பது ஐரோப் L Soulu Logo tř. (spiral motion.) -griĥuu சாஸ்திரங்களும் பிரணவம் சங்குவ டிவினது என்டனவாதலின் இரண் டற்கும் பேதங்காண்கிலம். சங்கு தன்னிடத்தே ஆகாயவெளியும் பு ரியுமுடையதாசலின் பிரணவத்து க்குக் குறியாயிற்று.
பிரணவம் ஸ்தூலப்பிரணவம் கு. க்குமட்பிரணவமென இருபாற்படு ம்.ஹரீம் என்பதுஸ்தாலமும் ஒம் என்பது குக்குமமுமாம். பிரணவ ம்பதினறு உறுப்புக்களாலாயது.அ வ்வுறுப்புக்கள் மாத்திரையெனப் படும். அப்பதினறுமாத்திரைகளும் வருமாறு;-
ffھے (4) ر. مL (3) وہ 2 (2) .yنوے (I)

ாடாடு
பிர்
த்தம், (5) நாதம், (6) விந்து, (7) கலை, (8) காதீதை, (g) சா ந்தி, (Io) சாந்தியாதீதை, (II) 22. ன்மணி, (12) மனேன்மணி, (3) புரி, (T4) மத்தியமை, (15) பசிய யந்தி, (16) பரை. இப்பதினறும் நூற்றைம்பத்தாருகவும் வகுக்கப்ப டும். அவையெல்லாம் அப்பையதி கதிதர்செய்தருளிய அநுபூதி மீமா ஞ்சை பாஷியத்திலே விரித்து வி ளக்கப்பட்டிருக்கின்றன.
அகரம் பிரமாவையும், உகரம்வி ஷ்ணுவையும், மகரம் அரனையு ங்குறிக்குமென்பாரும், அகரம் வி ஷ்ணுவையும் உகரம் சிவத்தையு ம், மகரம் பிரமாவையுங் குறிக்கு மென்பாருமாகச் சைவ வைஷ்ண வசமயிகள் இப்பிரணவப்பொருளி லே தம்முண் மாறுபடுவர்கள் அக ரம் பிரமத்தைக்குறித்து விற்றலா லே அந்தப்பிரமத்தை விஷ்ணுவெ ன்றும் சிவமென்றும் தத்தமக்கிஷ் டநாமத்தால் வழங்குமிருவர் குறிக் கோளுமொன்றேயாம்.
பிரணவசொரூபத்தை இதுவெ ன்றெடுத் துரைத்தல் கூடாதென் று சாஸ்திரங்களெல்லாங் கூறுதலி ன் உண்மையுணர்ந்த ஞானிகளுக் கேஅதன்ப ரட்பெல்லாம் புலனமெ ன்க. மந்திரங்களுள்ளே பிரணவ மே சிறந்ததும் மோகூடிசாதனமாயு ள்ளதுமாம். முண்டகோபலிஷத்தி ல் இப்பிரணவமாகிய வோங்காரத் தைக் குறித்துச் சொல்லப்பட்ட ஒ ருவாக்கியம் வருமாறு:- "ஒம்” என்பது வில்லு:ஆன்மாவே பாணம்;பிரமமேகுறி. இடையமுத் தியானத்தினலேயேகுறியைளய்த ல்கூடும். குறியிற்புதைந்த பாணம் போல ஆன்மாபிரமத்திற் புதைய க்கடவது. “பிரணவம் என்பதன் பொருள் அழியாதது. கழிந்ததும் விகழ்வதும், வருவதுமாகிய முக்கூட ற்றுப் பிரபஞ்சமெல்லாம் ஒமெனு
9T ம்பொருளே.” “அகரம் ஜாக்கிரவு வுலகமாய் யாவரும் வசித்தற்கிட மாகவுள்ளது. இதனை யுணர்பவன் இஷ்டபோகத்தை யடைகிமுன்’ “உகரம் சொப்பனமாய்ப் பிரகாசி மாகவுள்ளது. மகரம் சுஷ"ப்ேதியங் ய்முடிவிடமாகவுள்ளது.’ (மாண் ச்ேகியம்) பிரதர்த்தன்-திவோதாசன்புத்திரன். பிரதாப சூரியன்- சம்பகபாண்டிய னுக்குப்பின் அரசுசெய்த பாண்டி யன். பிரதாபமார்த்தாண்டன்-வீமரதபா ண்டியனுக்குப்பின்அரசுசெய்த பா ண்டியன். பிரதாபருத்திரீயம்- வித்தியாநாதக விசெய்த அலங்கார சாஸ்திரம். பிரதிவாகு-ர். (ய) கிருஷ்ணன் வமி சத்து வச்சிரன்புத்திரன், 2.(ய) அ க்குரூரன் தம் பிரதிவிந்தியன்-தர்ம ராஜாவுக்குத் திரெளபதியிடத்துப் பிறந்த புத்தி ரன. பிரதிஷ்டானபுரம்-இது கங்கையும் யமுளையும் சங்கமிக்குமிடத்துக்கு க்கிழக்கேயுள்ள நகரம். பிரதீபன்-(குரு)வீமன்புத்திரன்.பா ரி சுநந்தை. புத்திரர் தேவாபிசந்த
392. பிரத்தியக்கிரன்-(குரு) உபரிசரவசு
புத்திரன். பிரத்தியகூடிநாயகியம்மை-திருக்க ரவீரச்.கிலே கோயில் கொண்டிரு க்குங் தேவியார் பெயர் ぶ பிரத்தியுமனன் - கிருஷணனுக்கு ருக்மிணியிடத்துப் பிறந்த புத்தி ரன். பாரி ரதி. பிரத்தியூஷன் - அஷ்ட வசுக்கs
ளொருவன். பிரத்தியோதனன்-சூரியன். பிரத்தியேர்தன்- (ம) சுக்கிரீனகன் புத்திான். Վபிரபலோற்பலன்-விஷ்ணுபரிசார கருளொருவன். 39

Page 160
s:fsgir
w பிரபாசம்-ஒரு புண்ணியதீர்த்தம். பிரபாசன்- வசுக்களுளொருவன். வீஷ்மன் இவனுடைய அமிசம். பிரபாசை-பிரஜாபதி பாரி. பிரபாவதி-குரியன் பாரி. பிரபுலிங்கலிலை-துறைமங்கலத்து ச் சிவப்பிரகாசசுவாமிகள் செய்தத மிழ்க்காவியம். கன்னலையுங் கைப் பிக்கும் சொன்னலமும் பொருண லமுஞ் சிறந்தது. இஃது ஐக்கிய வாதசைவ நூல்களுள் ஒன்று. பிரலப-புஷ்பாரணன்பாரி. மக்கள் பிராதக்காலம், மத்தியானம், சா யங்காலம், பிரபோதசந்திரோதயம்- வடமொ ழியிலேகிருஷ்ணமிசிரபண்டித ரா ற்செய்யப்பட்ட ஒர் அற்புத வேதா ந்த நாடகம். இதனைத்தமிழிலேவி ருத்தப்பாவான்மொழிபெயர்த்தவர் மாதைவேங்கடேசபண்டிதர். ஆன் மாக்களிடத் துளவாகிய காமக் கு ரோதாதிகளையும் விவேகம் சாந்த ம் முதலியவைகளையும் ரூபகாரம் பணணிப் பாரத கதையைப்போ ல நாடுகவர்தல் காட்டுக் கோட்டல் தாதுபோக்கல் போர்புரிதல் வாகை குடல் ஞானமுடிசூட்டு எனக் கட் டி யமைத் அதுரைப்பது. 1250 வ ருஷங்களுக்கு முன் வடமொழியி ற் செய்யப்பட்டது. பிரமகைவர்த்தம்-ஒருபுராணம். இ துவசிட்டர்செய்தது. இது கஅ000 கிரந்தமுடையது. பிரமகீதை-இஃதுபகிஷதப் பொரு ளெடுத்துக்கூறுவது. இதனை அரு ளிச்செய்தவர்பிரமதேவர். இதனை த்தமிழிலேபாடியவர்தத்துவராயர் பிரமசூத்திரம்-வேதாந்த குத்திரம். பிரமதகணம்-கைலாசத்திலிருக்கு
ம்பக்தர் சமூகம், O பிரமதத்தன்-(f) குளிபுத்திரன்.இ வன் குசநாபன்புத்திரிகளை மணம் புரிந்தவன். பிரமதி-(ரி) சியவனனுக்குச் சுகன்
if னிகையிடத்துப்பிறந்த புத்திரன். உரூரன் இவன் மகன். பாரி கிரு தாசி. பிரமத்துவரை - விசுவாவசு என் னும் கந்தருவராஜன் மகள். தாய் மேனகை, பிரமபுரநாதர்-திருஅம்பர்ப் பெருக் திருவிலே கோயில்கொண்டிருக் குஞ்சுவாமிபெயர். பிரமபுரிநாயகர்- திருச் சிலுபுரத்தி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். v பிரமபுரீசர்-திருக்கடவூர் மயானத் திலே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர், பிரமம்- ஏகமாய்ச் சச்சிதாநந்தமாய் ஜகமனைத்துங்தோன்றி யொடுங்கு தற்கிடமாயுள்ள கடவுள். (2) ஒரு புராணம். அது பதினுயிரங்கிரந்த முடையது. உலகசிருஷ்டியையும் மநுவந்த ரங்களையும், கிருஷ்ணர்வ ரைக்குமிருந்த சூரிய சந்திரகுலத் து அரசர்களையும்,குரியன்பொருட் ம்ெ சிவபெருமான் பொருட்டும், ச கநாதர் பொருட்டும் உள்ள திருக் கோயில்களையும், திருநந்தனவனங் களையும் ஜகநாத மான்மியத்தையு முணர்த்துவது. பிரமராம்மை- பூநீசைலத்திலுள்ள
பராசத்தி பெயர். பிரமரிஷிதேசம்-குருக்ஷேத்திர ம .
ற்சியபாஞ்சால கன்னியாகுப்ச கு ரசேன மதுராதேசங்கள் இப்ெ யர் பெறும். பிரமலோசை-ஒரப்சரசை, பிரமவித்தை- (பாரதப்படி) பிரஜா பதிபாரி. 2. பிரமா அதர்வனுக்கு ரைத்த ஞானநூல் பிரமா-சிருஷ்டி கிருத்தியத்தை நீ டாத்தும் அதிகாரமூர்த்தி. இவர்வி ஷ்ணுவினது நாபிக்கமலத்திலுதித் தவர். இவர் சக்தி சரசுவதிதேவி. இவர்க்கு வாகனம் அன்னம். இவர் தாம் சர்வலோகங்களையுஞ் சிருஷ்

TaGT*
டிக்கு மாற்றலுடையரெனக் கர்வி த்துச் சிவனை மதியாயிருந்து சிவ ன் கோபாக்கினியிற் முேன்றிய வைரவக்கடவுளாலே ஒருதலைகொ ய்யப்பட்டு நான்கு முகங்களையுடை யராயினமையின் கான்முகன் சது ர்முகன் என்னும் நாமங்களைப் பெ றுவர். இவர் சிருஷ்டிமுறையறி யாது மயங்கிச் சிவனை வழிபட்டு அவரைத் தமக்குப்புத்திரராகப் பெ ற்ருரெனச் சில புராணக்கூறும். சி வன்தாமே இவருக்குப் புத்திரரா கலந்தமையின் இவருக்குப் பிதாம கன் என்னும் பெயருளதாகுகவெ ன்றர். பிரமாவைச் சுப்பிரமணிய க்கடவுள் சிறையிலிட்டுச் சிருஷ் டிகிருத்தியத்தை ஒருகாலத்தில் நடாத்தினர் என்பதுகந்தபுராணம் இங்ஙனம் புராண சரித்திரம் பல வுள. பிரமாவானவர் மகாப்பிரள யகாலத்தலொடுங்கிச் சிருஷ்டிகா லத்திலே தோன்றுதலின் அக்கா லந்தோறு மழிகின்ற பிரமாக்களி னது கபாலங்களைச் சிவன் மாலை யாக அணிவர் என்பதினல் தேவ ரெல்லோரு மழியவும் அழியாது எஞ்சி விற்பவர் சிவனெருவரே எ ன்பது பெறப்படும். பிரமாண்டம்-சிருஷ்டிகாண்க.2. பதி னெண்புராணத்தொன்று. இது பி ரமப்புரோக்தம். இது பன்னீராயி ரங் கிரந்தமுடையது.
பிரமாவர்த்தம்- சரசுவதி திருஷத்
வதிருதிகளுக்குநவிெலுள்ளதேசம் பிரழகன்-ரேவதி தந்தை. பிரமோத்தரகாண்டம்-வரதுங்க ரா மபாண்டியன் பாடியவொரு தமிழ் நூல். அது சைவ புராணங்களின் சாரமாகவுள்ளது. பிரயாகன்-இந்திரன், பிரயாகை-பிரஜாபதிக்ஷேத்திரம்.இ துகங்கையும் ய்முனையும் கூடுமிட த்திலுள்ாேது, இஃது ஒருபிரபலபு ண்ணிய க்ஷேத்திரம்
பிரயோகவிவேகம்-குருசுடர்ச் சுப் பிரமணிய தீக்ஷிதர்செய்த இலக்க ணம். இந்நூற் குரையும் அவரே செய்தார். இந்நூல் வடமொழி த மிழ்மொழியிலக்கணநூல்களின் க ண்ணேயுள்ள பிரயோக வொற்று மைகளை எடுத்து விளக்குவது. இ து காரகசமாசதத்திததிங்க என்னு நான்கு படலங்களும் ஐம்பத்தொரு கலித்துறைகளுமுடையது. இந்நூா ல்செய்யப்பட்டகாலமிற்றைக்குஇ ருநூறு வருஷங்களுக்கு முன்னு ளளது. பிரலம்பன்-பலராமராற் கொல்லப்
டட்ட ஒரசுரன். பிரவரன்-ஒரு விப்பிரன். பிரவர்ஷணம்-மதுராபுரிக்குச் சமீ பத்துள்ள மலை, கிருஷ்ணனும் ப லராமனும் ஜராசந்தனுக்கஞ்சிஒளி த்திருந்த மலை. இது ஜராசந்தனல் தீயூட்டப்பட்டது. பிரவீரன் - பு. பிராசின்னவானன்'
புத்திரன். பிரஹஸ்தன்-(ரா) சுமாலி மகன். ' பிரஹேதி-(ரா) (ஹேதிகாண்க.) பிரஹ்லாதன்-திதிவமிசம். இரணி யகசிபன் புத்திரன். தாய் லீலாவ தி. இப்பிரஹலாதனை ரகதிப்பதும் இரணியகசிபனைக் கொல்வதும் கா சணுர்த்தமாக விஷ்ணுதாணிடைக ரசிங்கமாக அவதரித்தார். இவன் அரிபக்தியிற் சிறந்தவன். பிராகாமியம்- வி?னத்த போகமெல் லாம் பெறுதல். இஃது அஷ்டசி த்திகஞ்ளொன்று. பிராக்ஜோதிஷம்-டுரகாசுரன்பட்ட ணம். கிராதர் வசிச்கும் காமரூப தேசத்துள்ளது. பிராசின்னவானன்-முதல் ஜனமே ஜயன் மகன். பிராசீசனெனவும் படுவன் பிராசீசன்-(பு) பிராசின்னவானன்.
பிராசீனவருகி-ஹவிர்த்தானன்புத்தி

Page 161
፲፭ -ff←፵
i Grst
ரன். வருகிஷிதன் எனவும்படுவன்.
இவன் தாய் திஷணை. சததிரு தியிடத்து இவனுக்குப் பதின்மர்பு த்திரர் பிறந்தார்கள் பிராஜாபத்தியன்-ஒாக்கினி. புரங்
தரன் புத்திரன். பிராஞ்ஞன்-(பு) ருசிராசுவன் புத்தி
frøOT. பிராணபதேசுரர் - திருமங்கலக்கு டியிலெழுந்தருளி யிருக்கும் சுவா
பெயர். பிராணன்- விதாதைக்கு வியதியிட த்துப்பிறந்த புத்திரன். வேதசிரசு தகதை, பிராதை-தகடிப்பிரஜாபதி புத்திரி.க
சியபன்பாரிகளுளொருத்தி, பிராப்தி-ஜராசந்தன் புத்திரி. அஸ் திதங்கை, கஞ்சன் இரண்டாம் பாரி. (2) அஷ்டசித்திகளுளொன்று அஃது இஷ்டலோகஞ் சென்று மீ ளுதல், பிராமம்-பிரமபுராணம். இது பதி
ணுயிரங்கிரந்தமுடையது. பிராம்சு-பிரஜானி தந்தை, பிராயச்சித்தம் - பாபபரிகாரார்த்த
மாகச்செய்யப்படும் கிரியை, பிராயோபவேசம்-தேகத்தியாக கி மித்தம் தர்ப்பைமீது சயனித்தல்) பிரியம்வதை-(க) நகுஷன்பாரி. (உ. சகுந்தலைதோழிகளு ளொருத்தி. பிரியவிரதன்-சுவாயம்புவமனுவுக் குச் சதரூபியிடத்துப் பிறந்தபுத்தி ரன. உததானபாதன தமையன. பிரியாதநாயகர்-திருப்பெருவேளூ ரிலே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். பிரீதி-புலஸ்தியன்பாரியாகிய அவிர்ப்
புக்குவுக்குப்பெயர். பிருகதகவன்-(இக்ஷ") சபஸ்தன் பு த்திரன். குவலயாசுவன் தந்தை. பிருகதிஷன்-(க) அஐமீடன் புத்தி ரன். பிருகத்தனு இவன்மகன். (உ) (பு)பர்மியாசுவன் மூன்மும் புத்திர �t',
பிருங் பிருகத்கரன்-அங்) பத்திர ரதன்புத்
[Taðr. பிருகத்கர்ணன் (அங்) பிருகத்திரதன்
தந்தை, பிருகத்காயன்-பிருகத்கர்மன். பிரு
கத்தனு புத்திரன். பிருகத் கூடித்திரன்-பு, புமன்னியன்
புத்திரன், ஹஸ்திகன் பாட்டன். பிருகத்சங்கிகை-வராகமிஹிரர் செ ய்தவொருநூல், அதிலே சூரியசங் திர கிரகண விவரண பலாபலன் கள் தாமகேதுக்கள் வரலாறு இர த்தின குணதிசயங்கள் சகுனங்க ள்முதலியன கூறப்படும். பிருகத்சேனன்-மத்திரதேசத்தரசன் பிருகத் ஜாதகம்- வராகமிஹிராசாரி
யர் செய்த சோதிடசாஸ்திரம். பிருகத்தனு-(பா) பிருகதிஷன் புத்
ரன. பிருகத்திரதன்-(க) குருவமிசத்து உ பரிசாவசமூத்தமகன். இவன் புச் திரர் ஜராசந்தன், குசாக்கிரன் (உ) (மி)தேவ ராதன் மகன் மகன் (க) (அங்) பிருகத்கர்ணன் புத்திரன். பிருகத்பலன்- (க) (ய) வசுதேவன் தம்பியாகிய தேவபாகன் இ ர ண் டாம்புத்திரன். (உ) சகுனி தம் பி. (ஈ) ராமன் புத்திரன். பிருகத்பானன்-(அங்) பிருகத்சிரதன்
புத்திரன், பிருகந்தளை-அருச்சுனன் அஞ்ஞாத வாசத்துக்கண் பேடிருபங் கொண் டபோது பூண்டபெயர். பிருகன்மனசன்-(அங்) பிருகத்பான
ன் புத்திரன். . பிருகு-பிரமமானச புத்திரருளொரு வன். (உ) ஒருமகா இருவுதி. இவர் வமிசத்தில் பரசுராமர் பிறந்தார்.பி ருகுரிஷி ஒருகாலத்திற் சிவனைத் தரிசிக்குமாறுசென்றபோது அவர் தரிசனங் சொடாமையாற் கோபித் துச் சிவனே லிங்காகார மாகவென் று சபித்துவிட்டுப் பிரமாவைக் கா

ዘ፳.ስffå
பிரு ணச்சென்ருரர். அவரும் இவரை ம திக்காதிருந்ததுகண்டு அவர்க்கு ஆ லயமும் பூசையு மில்லாது போக வென்று சபித்து விஷ்ணு விடஞ்செ ல்ல, அவரும் வித்திரை செய்திருந் தார். அதுகண்டு மார்பிலே காலா
லுதைத்தார். விஷ்ணு விழித்துக் கோபஞ்செய்யாது உமது திருவடி
என்மார்பிற்பட நான் செய்த புண் ணியமே புண்ணியமென் றுபசரிக் க, விஷனுவே யாவராலும் வழிப 女* கடவுளென்று அநுக்கிர கித்துப்போனர்.
அடிமுடிதேடப்புகுந்தபோது பி ரமா சொன்ன பொய்யுரைக்காகச் சிவன் அவருக்கு ஆலயமில்லாது
போகவெனச்சபித்தாரெனக்கந்தபு
ராணங்கூறும். பிருகுக்ஷேத்திரம்-ஆனர்த்த தேசங் களுக்குச் சமீபத்திலே மேலைச்ச முத்திர தீரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம, பிருகுசிரவணம்-இமயகிரியிலே சக
ரன்தவஞ்செய்த ஸ்தலம். பிருசினி-(ய) அனமித்திரன் புத்திர ன். சுவபற்கன் தந்தை. சத்தியகன் சிற்றப்பன். பிருதிவி- பூதேவி. இவள் விஷ்ணு பாரி. இவளைப் பலர்க்கும் நாயகியா மாறு பார்வதி சபித்தார். பிருது-(இக்ஷ"eவாகுவமிசம்) அநேக சபுத்திரன். விசுவகந்தன் தந்தை. இவனுக்குச் சாசுவதன் விசிவக னென்னும் நாமங்களுமுள. (உ):பி ரசாதகன் மகன். (க) பா. பாரன் மகன். (ச) சுவாயம்புவமனுவமிசத் துவேநன் புத்திரன். இவன் சக்க ரவர்த்தி. பாரி அர்ச்சி. புத்திரர் வி ஜயாசுவன், தாமிரகேது, ஹரியசு வன், திரவிணன், விருகன் என் போர். இவன்சனற்குமார ரால் உ பதேசிக்கப்ப்ட்டவன். இவன் தன து பிரசைகளைச் செல்வே காத்தர
LS சாண்டவன். இன்காலத்திலொ ருமுறை பஞ்சம்வந்து புல்பூண்டி ன்றிப் பூமிவறப்பெய்தியபோது இ வன் தல்து திவ்வியாஸ்திரத்தை யெடுத்துப் பூமியை அழிக்கவெழ, அதுகண்டு பூதேவி ஒருபசுவாகிச் சுவாயம்புவ மனுவைக் கன்முகக் கொண்டு வெளிபட்டுச் சராசரங்க ளுக்குணவூட்டிப்பிருதுகோபத்தை ஆற்றினுள் இவ்வுபாயத்தைத் தேவ ர்களும் இருவுதிகளும் மற்முேரும் பின்னர்க்காலத்திலே பின்பற்றின ர்கள். (டு) (ய) ருசிகன்புத்திர ன், தர்மன் தந்தை. பிருதுகர்மன் பிருதுகீர்த்தி பிருதுஜயன் (ய) சசிபிந்துபுத்திரர் பிருது சாதன்
Ug'), SF6ằr பிருதுசேனன்-(பா) பிராஞ்ஞன்புத்
திரன், பெளரன்தந்தை. பிருதுலாக்ஷன்-சதுரங்கன் மகன். பிருதை-குந்திதேவி. பிருஷதன்-(பா) சசன்மகிருத்துமக
ன், துருபதன் தந்தை. பிருந்தாவனம்-யமுன6திக்குமேற் கில் மதுராபுரிக்குச் சமீபத்திலுள் ள துளசிவனம், கிருஷ்ணன் தமது பக்தர்களுக்குப் பிரசன்னமாகவின் று அருள்புரியும்மகாக்ஷேத்திரம். பிர்ம்மவித்யாநாயகி - திருவெண் காட்டிலே கோயில்கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். பிள்ளைப்பெருமாள்ஐயங்கார்-வேக், கடமாலைமுதலிய அநேக வைஷ் ணவப்பிரபந்தம் பாடிய தமிழ்ப்புல வர்.விஷ்ணுஸ்தலங்கள் நூற்றெ ட்டின்மேலும் அந்தாதிபாடினே ரூ மிவரே. இவர்நானூறுவருஷங்களு க்குமுன்னே சீரங்கத்திலே திருத் தொண்டு புரிந்து விளங்கினவர். டின்2ளலோகாசாரியர்-திருவரங்க த்தந்தாதி, திருவரங்கக்கலம்பகம் அர்த்தபஞ்சகமுதலிய நூல்களை.பி

Page 162
ாடால்
பிப யற்றிய வைஷ்ணவ ராகிய தமிழ்ப் புலவர். இவர் நூல்கள் சொல்லிர சம் பொருளி ரசம் பக்திரசம் கால் வனவாதலின்யாவராலும் சிரமிசை க்கொள்ளப்படுவன. இவர்காலம் ச ற்றேறக்குறைய நானூறு வருஷங் களுக்கு முற்பட்டது. பீபற்சன் அருச்சுனன். வீபற்சு 8பீமசேனன் மூன்ரும் ரிகடின் வீமசேனன் "புத்திரன். பீமரதன்-(யதுகுலம்) விகிர்திபுத்தி
Tao. பீமாதி- ஒருநதி பீமாதியென்றும்
பெயர்.
க. விதர்ப்பதேச ராஜா, -:: தமயந்தி. உ, அஷ்டமூர்த்திகளுளொருவர். க. பாண்டுபுத்திரனுகிய வீமசேன ன். வீமன்காண்க. பீஷணன்--காசிராஜாவுடைய கிங்க
ரன. பீஷ்மகன்-விதர்ப்பதேச ராஜா. ரு
க்குமிணிதந்தை. பீஷ்மன்-(குரு) சந்தனுவுக்குக் கங் காதேவியிடத்துப்பிறந்த மகன். 2. வசுக்களுளொருவன். வீஷ்மன் கா G୪୪T&s. புகழேந்தி-ஒட்டக்கூத்தன்காலத்தி லே பாண்டியன் சமஸ்தானத்துவி த்துவானக விளங்கிய ஒரு தமிழ்ப புலவர். இவர்செய்த நூல்கள் நள வெண்பா முதலியன. வெண்பாப் பாடுவதில் இவருக்கு ஒப்பாரும் மி க்காருமில்லை. இவருடைய கவித் திறமையைக் கண்ட ஒட்டக்கூத்த ன் அவருக்குப் பலதுன்பங்கள் செ ய்யப்புகுந்தும் ஈற்றில் அவருடை ய இனியகுணங்களினல் அவரோ டுகலந்து நண்பனயிஞன். புகழ்ச்சோழநாயனுர்--சோழ நாட் டிலே உறையூரிலேசெங்கோன்மு றை வழுவாமல் அரசியற்றிய ஒரு சிவபக்தர். இவர் சிவகாமியாண்டா
35 ர் கொண்டு (డి புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநா யனரை அணைந்து இத்தீமைக்குச் காரணஞகிய என்னையுங்கொன்ற ருளுமென்று த மது டைவாளைக் கொடுத்துத் தமதுபக்தியை விளக் கிய அரசராகிய பெருந்தகை. இ வர் 18oo வருஷங்களுக்கு முன் அனுளளவா, புகழ்த்துணைநாயனுர்-செருவிலி பு த்தூரிலே ஆதிசைவர் குலத்திற் பிறந்து சிவாகமவிதிப்படி பரமசிவ னை அர்ச்சனைசெய்துவருங் காலத் திலே, பஞ்சத்தினல் பசிமிகப்பெற் றுமெய்சோர்ந்தவழியும் கைசோரா த உறுதிப்பாட்டைக்கண்ட சிவெ ருமான் பஞ்சம் நீங்கும்வரைக்கு உனக்குத்தினந்தோறு மிங்கே து வொருகாசு வைப்போம்என்றரு ச் செய்து அவ்வாறுசெய்யப்பெற். சிவபக்தர். புஞ்சிகஸ்தலை-வருணன் புத்திரியர்
கிய ஒரப்சரஸ்திரி. புட்கரம்- வடநாட்டின்கண்ணுள்ள
ஒருவிஷ்ணுஸ்தலம். புண்டரம்-ஒருதேசம். இது வங்கா
ளத்துக்கு மேற்கிலுள்ளது. புண்டரன்-பலியினது நான்காவது
புத்திரன். புண்டரீகம்-அக்கினிதிக்குக் காவல் பூண்டஆண்யானை,உஒருதீர்த்தம். ண்டரீகன்-நபசுபுத்திரன். புண்டரீகாகஷன்-விஷ்ணு. கமலக் கண்ணன் என்பது பதார்த்தம். புண்ணியசரவணம்-அழகர்மலைக்க ணுள்ளதோர் பொய்கை. இது த ன்பால் நீராடுவோர்க்கு ஐந்திர வி யாகரணத்தைத் தெரிவிப்பது. (பு றநானூறு) புதன்-சந்திரன்புத்திரன். தாய்பிரு ஹஸ்பதி பாரியாகிய தாரை.நவக்கி
ரகங்களுளொன்று.
புத்தரிற்செளத்திராந்திகன்-உருவ

உால்க
مقام و ... . ம், ஞானம், வேதனை, குறிப்பு,வா ?ன என்பன தொடர்ச்சியாய்அழி வது பந்தமென்றும், அவை முற்று ம்ஒழிதலே முத்தியென்றுஞ் சொ estala. «» புத்தர் - பெளத்தமதம் ஸ்தாபித்த கெளதமஞர். இவர் கங்கைக்கு வ டதிசையிலே ரோகிணிகதி தீரத்தி லே கபில வாஸ்து என்னு நகரத்தி லே சுத்தோதனன் என்னுமரசனு க்கு மாயாதேவி வயிற்றிலே புத்தி ரராக அவதரித்தவர். இவர் அவத ரித்திருந்தபோது அசிதர்என்னு ம காமுனிவர் அங்கேசெல்ல,சுத்தோ தனன் அக் குழந்தையைக் கொண் டுபோய் அவர்பாதங்களில் வைத் தா சீர்வதிக்குமாறு வேண்டினன். அ சிதர் அக்குழந்தையை வாங்கி அத ன்பாதங்களைத் தன்னிரு கண்களி லுமொற்றி, 'பாலகிருபா மூர்த்தி யே, உனக்கு நமஸ்காரம். நீயே அ வன். உன் சரீரத்திலே ஞானிகளு க்குரிய முப்பத்திரண்டு இலக்கண ங்களும் எண்பது உபலக்கணங்களு ம் விளங்குகின்றன. நீ உலகத்து க்கு ஆன்மபோதம் புகட்ட அவதரி த்திருக்கின்முய். உனது திவ்விய போதத்தை என்காதாற்பருகியான ந்தமடையும்பேறுபெருமற் சின்ன ளில் இச்சரீரத்தைவிட்டகலப்போ கின்றேன். ஒ சுத்தோதனமகாரா ஜனே! இச்சிசு ரத்தினம் மானுஷ கணமாகிய பொற்ருமரை வாவியி லே பல்லாயிரவருஷங்களுக் கொ ருமுறை பூத்தலர்வதாகிய ஏகபு ஷ்டமேயாம். இவ்வற்புதமலர் உல கமெங்கும் கமழ்ந்து நறுங்தேன்பி லிற்றும். இம்மலரைக் கொடியாகி ய மின்குடும்பம் பெற்ற பாக்கியமே பாக்கியம். ஆயினும் இத் தெய்வக் குழந்தையாலே சுகத்தை யடைய மாட்டாய்” என்று கூறிப் பின்னரு ம் பலவாறு வாழ்த்திப்போயினர்.
புத்தர் பிள்ளைத்திருநாமம்சித்தா
西 ர்த்தனர். அவளே தமசோத்திர த்திலே சாக்கியர்குடியிலே பிறந்த மையாற் கெளதமரென்றும் சாக்கி யர் என்றும் இரு வேறுபெயர்கொ ண்டனர். புத்தர் என்னும்பெயர்பி ன்னர்ப் பெற்ற ஆச்சிரமப் பெயர். இவர் தமக்குக் கல்விகற்பிக்க வந்த ஆசிரியர் சொல்லவெடுக்கும் பாட ங்களை அவர்சொல்லுமுன்னே தா மே யோதியும், அவர்வழுவிய விட த்து அவ்வழு உக்களைத் திருத்தியு ம் வருவாராயினர். அதுகண்டு அவ வாசிரியர் நீங்கினர். அதன்பின்ன ர்ப்புத்தர்தாமாகவே சர்வ சாஸ்திரங் களையும் பழம்பாடம்படிப்பார்போல ப்பூர்வஜன்ம வாசனையைப்பற்றி ஒ தியுணர்ந்தார். உரியகாலத்திலே வி வாகமுமாயிற்று, அவர் இயல்பில்ே துறவுடைய ராதலின் அவரை வி வாகாதி போகங்களெல்லாம் பிணி ப்பனவாகாவாயின. ஒருநாள் அவர் தமது மனைவியோடு நந்தவனம்பா ர்க்குமாறு தேரேறி வீதியிற் செல் லும்போது, ஒருயௌவன புருஷ ன் எதிரேவரக் கண்டு அவன் அழ கைப்பாத்து வியந்துசென்ருரர். அவ் ர் சாயங்காலத்திலேமீண்டுசெல்லு ம்போது அப்புருஷன் மிக்கநோயா ல் வருந்தி மெலிந்து வீதியிலே வீ ழ்ந்துகிடப்பக்கண்டுசென்ருரர். அங் கனஞ் சென்ருர்க்கு ஊண்மேலும் கீத்திரைமேலும் மற்றைய சுகங்க ளின்மேலும்மனஞ்செல்லாமையா ல் அவர்அவ்விரவிற்முனே உலகப் பற்றையெல்லாம் முற்றத் துறந்து “ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கட் லாகிய துக்கசாகரத்தைக் கடந்து ய்யும்வழி யாதென்று நாடியுணரக் கடவேன்’ என்று கூறித் துணிந்து தமது அரமனையைவிட்டகன்றுகா ட்டகஞ்சென்று யோகஞ் சாதிப்பா ராயினர். யோகசித்தியடைந்தபின் னர் அவர் தேசங்கடோறுஞ் சென் று தமது கொள்கைகளை எடுத்துப்

Page 163
h it).
புத்
பிரசங்கித்து வந்தார். அவரைப்ப ல்லாயிரவர் ஞானசாரியராகக்கொ ண்டார்கள். அவருக்கு அநேக அர சரும் சீஷரானர்கள். அவராலும் ஏனைய மாணுக்கர்களாலும் அவரு டையமதம் உலகெங்கும் வியாபிப் பதாயிற்று. கடவுள் அவாங்மனே கோசரமாதலின் கடவுளை இம்மா னுடவிலையிற்கண்டு தெளிவது கூட டாதென்றும், புத்தவிலையையடை யமுயல்வதே முத்தியுபாயமென்று 'ம், அவாவறுத்து, உலகம் க ண ந் தோறும் விகாரப்பட்டுத் தோற்றக் கேடுகளுக்கிடனய்கிற்றலின் பொ ய்யென்றுணர்ந்து ஆன்மதரிசனஞ் செய்தவழியன்றி அங்கிலைசித்தியா தென்றுங் கூறுவது அவர்மதவுள் ளுறை. உயிர்களிடத்து அன்பும் ஞானமுமே அவர்மதத்துக்கு ஆதா ரபீடமாம். அவர்கூறிய அறநெ றிகள் அத்தியற்புதமானவை. அவ ருடைய பிரதமசீஷர் ஆநந்தர் என் பவர். அவர்காலத்தாசர் விம்பிசார ன் அஜாதசத்துரு முதலியோர். அ டைந்தபோது அவர்க்கு வயசு எ ண்பது.
அவர்காலம் இற்றைக்கு இரண் டாயிரத்துஐஞ்ஞாற்றறுபது வருஷ ங்களுக்குமுன்னுள்ளது.முன்னுங் காலாந்தரங்களிலே புத்தர்பலர் அ வதரித்துப் பெளத்தமத ஸ்தாபன ம் பண்ணிப்போயினரேனும், அவ ர்கள் பெயரெல்லாம் இக்கெளதம புத்தரால் ஒளியிழந்துப்ோயின. மு ன்னும் பலபுத்தருண்மைபற்றியே அவரோடு மயங்காவண்ணம் இவர் கெளதமயுத்தரென்றும் சாக்கியபு த்தர் சாக்கியமுனிவரென்றும் பல பெயரால் வழங்கப்பட்டனர். த்தி-விநாயகக்கடவுளது உடயசக் திகளுளொருவர். மற்றவர் சித்தி. புத்து - புத்திரரில்லாதோர் சென் றடையும் ஒருநரகம். தந்தைக்குப்
புத்தென்னும் நரகத்தைத் தவிர்ப்
T போன் zze#ီဓါr மகனுக்குப் பு த்திரன்ென்னும் பெயருண்டாயி ற்று. புமன்னியன்-துஷ்யந்தன் புத்திரன். புரஞ்சயன்-(க) (இக்ஷ") விகுசுதிபு த்திரன். இவன் பூர்வாகமம் ககுத் சன். (உ) (பு) சுவீரன்மகன்.(க) (அ) சிருஞ்சயன் புத்திரன். புரந்தரன்- (க) வைவசுவதமனுகா லத்துள்ள இந்திரன். ஒரக்கினி. புராணம் - உலகத்தினது தோற் றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்க ளும், மனுவந்த ரங்களும், பாரம்ப ரியகதைகளும் ஆகிய இவ்வைச் தையுங் கூறலால்பஞ்சலக்ஷணமெ னப்படுவது. புராணம் பதினெட்டு. அவை வேதங்களுக்கு வியாக்கியா ரூபமாயுள்ளன. அவை,பிரமம், பு த்மம், வைஷ்ணவம், சைவம், பான் வதம், நாரதீயம், மார்க்கண்டேயம் ஆக்கினேயம், பவிஷியம், பிரம கைவர்த்தம், லிங்கம், வராகம்,ஸ்கா ந்தம், வாமனம், சுடர்மம், மற்சம், க ருடபுராணம், பிரமாண்டம் எனப் பதினெண் புராணங்களாம். புரா ணம் என்பதன்பொருள் பண்டை வரலாறு. அவற்றைவகுத்தவர் வி யாசர்.அவற்றுட்சிவபுராணம்பத்து விஷ்ணுபுராணம் ஆறு. பிரமபுரா ணம்ஒன்று. சூரியபுராணம் ஒன்று. விஷ்ணு புராணநான்கென்றும், பி ரம புராண மிரண்டென்றும், அக் கினி புராணமொன்றென்றுங் கூட றுவாருமுளர்.
இனி, புராணமானது சாஸ்திர ங்களுள்ளே தலைமைபெற்றது. அ துகிருதயுகத்திலே நூறுகோடிகிர ந்தங்களினலே பிரமாவினுற் செய் யப்பட்டமையின் பிராமம்என்னும் பெயரினையுடையதாய் ஒன்ரு யிரு ந்தது. திரேதத்திலே கோடி கிரந் தங்களால் நூற்றுப்பதினெட்டுச் ச ங்கிதைகளையுடைய பதினெட்டுப் பாகங்களாக அது மகாரிஷிகளால்

fifts
வகுக்கப் பட்டது. அதனைத் துவா பரத்திறுதியிலே வியாசர் நான்கில க்ஷங்கிரந்தங்களால் பதினெண் பு ராணமாக்கினர். அப்பதினெட்டை யும்ரோமகர்ஷணர் என்னும் முனி வர்வியாசர்பாற் கேட்டார். அவர் சுமதி அக்கினிவர்ச்சன் முதலியோ ர்க் குபதேசித்தார். இப்படிக் குரு ஷேபரம்பரையாக வெளிவந்தன. இறந்துபோன பலகற்பத்துச் செய் திகளே யெடுத்துக் கூறப்படுதலா லும் இறந்துபோன சிருஷ்டிகளு ம் ஒருவாறின்றிப்பேதப்படுதலாலு ம், கற்பந்தோறும் அநுக்கிரக மூர்த் திகளும் வேருதலாலும், அவ்வக்க ற்பத்துவரலாற்றைக்கூறும்போது அவ்வக்கற்பத்ததிகார மூர்த்தியே விசேடித்துத்துதிக்கப்படுதலாலும் புராணங்கள் ஒன்றற்கொன்று மா றுகொள்வனபோற் முேன்றினும் உண்மையானுேக்குமிடத்து ஒற்று மையுடையனவேயாம். புராந்தகியம்மை- திருவிற்கோலத் திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். புரிகுழலாள்-திருப்பாண்டிக் கொடு முடியிலேகோயில்கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். புருகுற்சன்- மாந்தாதா சக்கரவர்த்தி
OS67. புருகோத்திரன்-அணுபுத்திரன். புருஜன்-(பு) சுசாந்திமகன். புருஜித்து- (க) (ய) ரிசிகன் புத்திர ன். (உ) (ய) வசுதேவன்தம்பியாகி tu Stal660' L O 8607.
புருமீடன்-(பு) ஹஸ்திகன்மகன்,
அஜமீடன்தம்பி, புருஷோத்தமபாண்டியன்-அதுலோ
மபாண்டியருளொருவன். புருடன்-(ய) வசுதேவனுக்குச்சகதே
வியிடத்துப் பிறந்த புத்திரன்.
4O
L-5 புருரவன் - வைவசுவதமனு புத்தி ரியாகிய இளையிடத்துப் புதனுக்கு ப்பிறந்த புத்திரன். இவன் பிரசித் தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவ ன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மோகித் து அவளைத் தனக்கு மனைவியாம்ப டிகேட்க, நீர் என்னைஒருநாளும் பி ரிந்திருப்பதில்லையென்று வாக்குத் தானஞ்செய்தால் உம்மோடு சு.டி யிருப்பேனென்று அவள்கூற, அத ற்குடன்பட்டு அவளோடுகூடிச் சு கித்திருந்தவன். இவ்விஷயம்இரு க்குவேதத்திலே குறிக்கப்பட்டிரு க்கின்றது. புரோசனன்-துரியோதனன் நண்ப ஞகிய ஒருசிற்பி. இவன் துரியோ தனன்ஏவலின்படி. பாண்டவர்களை க்கொல்லும் பொருட்டு அரக்குமா ளிகை அமைத்தவன். புலகர்-புலத்தியரது தமையஞர். இ வர் தக்ஷபுத்திரிகளுளொருத்தியா கிய ஷ்மையை மணம்புரிந்து மூவ ர் புத்திரரைப் பெற்றவர். புலஸ்தியர்- பிரமமானச புத்திரரு ளொருவர். இவனுக்கு அவிர்ப்பு க்கு விடத்திலே அகஸ்திய னென் முெருவனும் விச்சிரவசுவும் பிறந் தார்கள். (இந்த அகஸ்தியரும் வே று; கும்பமுனியும் வேறு) இப்புல ஸ்தியரே புராணங்களை முதன் மு தல் மனுஷருக்கு வெளியிட்டவர். புலி-வியாக்கிரபாதர். புலிப்ப்ாணி-போகர் சீஷர் ("போக
ர்” என்பதனுட்காண்க.) புலியூர்-சிதம்பரம். வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலமாதலின் சிதம்பரத் அக்கு இப்பெயர்வந்தது. புல்லாற்றுார்எயிற்றியனுர்- தன்மக் கண் மேற்போருக்கெழுந்த கோப் பெருஞ்சோழனைப்பாடி அது செய்

Page 164
(Ritsa
V Lal
பாவகை தடுத்தவர். “போர்வலியி ர் சிறந்த வேந்தேகேள்; உன்னைப்ப கைத்திருப்பவர்யார்? உன்புதல்வர ன்முே? நீ அவரைப்போரில்வென் றிருந்து விண்ணுலகாளப் புகும் போது இம்மண்ணுலகை யாருக்கு வைத்தே குவை ஒருகால் அவர்க் குநீதோற்பின் உனக்குண்மைப் ப கைவர் கொண்டாடப் பேரிழிவை கிலைனிறுத்துவையன்முே. ஆதலி ன் வின்சினம் ஒழிவதாக” என்னுக் கருத்தையடக்கிஇவர்கூறியபாட்டு அதிசாதுரியமானது. (புறநானூறு உகக) புலோமசை- இந்திரன் மனைவியா கிய சசிதேவி. புலோமன் மகள். இந்திரன் புலோமனைக்கொன்று பு லோமசையைக்கொண்டேகினுன், புவனேகவாகு-விஜய கூழங்கைச்ச க்கரவர்த்தியாழ்ப்பாணத்திலரசு பு ரிந்தகாலத்தில் அவனுக்கு மந்திரி யாயிருந்தவர். இவர் தமிழ்ப்புலமை சிரம்பியவர். இவரா லெடுக்கப்பட் ட சுப்பிரமணியாலயம் இன்னும் 5 ல்லூரில்சின்று சிலவுவது. இவர் ஆயிரத்தெண்னூற்றைம்பது வரு ஷங்களுக்குமுன்னேயிருந்தவர்.இ வர் ஊர்தோறும் தரும பாடசாலை கள் அமைத்துத் தமிழ்க் கலாவிரு த்திசெய்தவர். இவர்காலம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய தென்பா ருமுளர். புவனநாயகியம்மை- திருமாகறலி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார்பெயர், புவனேசுவரி-க. பார்வதி. உ, ஒட் டரதேசத்திலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர். புளிந்தர்-விதர்ப்பாணர்த்த தேசங்க
ளிலுள்ள ஒருசாதியாளர், புள்ளலூர் - தொண்டைநாட்டகத்
தோரூர்.
l புள்ளிருக்கும்வேளுர்-திருப்புள்ளி
ருக்கும் வேளூர்காண்க. புறநானூறு-எட்டுத் தொகையுள் எட்டாவது. முரஞ்சியூர்முடிநாகரா யர்முதல் கோவூர்கிழாரெல்லையா கவுள்ள புலவர்களால் இயற்றப்பட் டது. இந்நூல் கடைச் சங்கத்தார் காலத்தது. இந்நூலினல் பூர்வகா லத்த ரசர்பலருடைய வரலாறும்பூ ர்வகாலத்துப்புலவர் ஆற்றலும் கன் குபுலப்படும். புறப்பொருள் வெண்பாமாலை-ஐ யனரிசனர்செய்தது. புறப்பொரு ளையே பொருளாகவுடையது. புனர் வசு-(க) (ய)தவித்தியோதன் தம்பி, துந்துபிமகன். (உ) ஒருங்கடி த்திரம். புனிதவதியார் - காரைக்காலம்மை
யார் காண்க. புஷ்கரம்- (ச) மாளவதேசத்திலுள் ள ஒரு தீர்த்தம். (உ) எழுதீவுகளு ளொன்று, 魏 புஷ்கரவதி-ராமன்தம்பி பரதனது இரண்டாவது புஷ்கரனலமைக்க ப்பட்ட ஒருநகரம். புஷ்கரன்-(க) (ய) வசுதேவன்தம்பி யாகிய விருகன் இரண்டாம் புத்தி ரன். (உ) நளன் சிறியதந்தை புத் திரன். (க) ராமன்தம்பிபா தனது புத்திரன். (ச) சிவன்.(டு)விஷ்ணு. புஷ்கராகஷின்-விஷ்ணு. (புஷ்கர ம்-தாமரை.அக்ஷன்-கண்ணன்) புஷ்கராரணியம் - புஷ்காதீர்த்தத் துக்குச்சமீபத்துள்ளவனம். s புஷ் கிராருணி-(பு) ருகையன் புத்திரன். இவன்வமிசம் பிராமண வமிசமாயிற்று. புஷ்கரிணி-(க) உல்முகன் பாரி. அ ங்கன்தாய். (உ) வியுஷ்டிபாரி. ச ர்வதேசசுதாய், புஷ்பகம்-குபேரன்பிரமாவைரோ

ாடாகடு
s
t
க்கித்தவஞ்செய்துபெற்றுக்கொண் டவிமானம். இது மணிமயமுடைய தாய் இச்சித்தவிடத்துக்குக் கொ ண்டேகுவது. இதனை ராவணன் குபேரனேடு போர்செய்து கவர்ந் துகொண்டான். ராவணயுத்தம்மு டிந்தபின்னர் இராமர் அவ்விமான த்தைக்குபேரனுக் கீந்தனர். புஷ்ப தந்தம் - வாயுதிக்குக்காவல்
ut 23:୪୮,
புஷ்ப தந்தன்- (க) சிவகணங்களு
ளொருவன். இவனேமகிமாஸ்தோ த்திரஞ் செய்தவன். (உ) விஷ்ணு பரிவாரத்தவருளொருவன். புஷ்பவந்தன்-உபரிசாவசு வமிசத்த
ரசன். புஷ்பாரணன்- துருவன்மகனுகிய வற்ச ரனுக்குச் சருவசித்தியிடத்து ப்பிறந்தபுத்திரன். புஷ்போற்கடை சுமாலிபுத்திரி.வி ச்சிரவசுபாரிகளிலொருத்தி. ராவ ணகும்பகர்ணர்கள் தாய். புஷ்யம்-(க)பூச5கடித்திரம். (உ) க
லியுகம். (க) தை மாசம். புஷ்யமித்திான்-மகததேச ராஜாக்க ளுள் கடையரசனுகிய பெரிய ரத ன்சேனபதி இவன் ராஜாவைக் கொன்று தான்பின்னர் அரசனுயி 6ROT6SAV 6OT, பூகோளம்-ஆரிய சாஸ்திரம் பூமத் தியிலேசுமேருவும் சமுத்திரமத் தியிலே வடவாமுகமுமிருக்கின்ற னவென்று கூறும். இவை முறை யே வடதுருவமென்றும் தென்து ருவமென்றும்கூறப்படும். பூமத்தி யென்று ஆரிய சாஸ்திரத்திலே சொல்லப்பட்ட விடம் வடதுருவ முனை. ஆரியசாஸ்திரம் பூமியை மேகலாரேகையை எல்லையாகவை த்து வடகோளார்த்தம், தென்கோ ளார்த்தமென இருகூடமுகப் பிரித் து வடகோளார்த்தம் முழுதும் சில
மென்றும் தென்கோளார்த்தம் சல மென்றும்கூறும்.வடகோளார்த்தம். முழுதும் கிலமெனவே அதன் மத் தியஸ்தானம்வடதுருவத்தின்கணு ள்ள சுமேருவாகின்றது. இனிச்சர் முத்திரமத்தியெனவே தென்கோ ளார்த்த முழுதும் சலமாக அதன் மத்தியஸ்தானம் தென் துருவத்தி" ன்கணுள்ள வடவாமுகமாகின்றது. வடகோளார்த்தம் முழுதையும் ஜம் புத்தீவென்னும் பெயரால் வழங்கு வர். இச் சம்புத்தீவென்னும் வட கோளார்த்தம் நவ வர்ஷங்களாக வ குக்கப்பட்டன. அவை வருமாறு:- மேருவைச்சூழ்ந்திருப்பது இளா விருத வர்ஷம்;அதற்குத் தெற்கேயு ள்ளது ஹரிவர்ஷம்; அதற்குத்தெ ற்கேயுள்ளது கிம்புருஷ வர்ஷம்; அதற்குத் தெற்கேயுள்ளது பாரத வர்ஷம். இனி இளாவிருதவர்ஷத் துக்கு வடக்கே இரண்மயவர்ஷம். அதற்கு வடக்கே ரம்மியக வர்ஷ” ம். அதற்கு வடக்கே குரு வர்ஷம். இவ்விளாவிருதத்துக்குத் தெற்கே யும் வடக்கேயுமுள்ள ஆறு வருஷ ங்களுக்குமிடையே இளாவிருத வ ருஷத்துக்குக் கிழக்கினும் மேற்கி னும் முறையே பத்திராசுவவருஷ ம் கேதுமாலவுருஷம் என்னுமிருவ ருஷங்களுள்ளன. பாரத வருஷம் கேதுமாலவருஷம் குருவருஷம் ப த்திராசுவ வருஷம் என்னும் நான் கும் மேகலாரேகையை அடுத்துள் ளவருஷங்கள். இந்நான்கு வருவs ங்களிலும் மேகலா ரேகையிலே ஒ" ன்றுக் கொன்று சமதூரத்திலே கார் ன்கு பட்டணங்கள் உள்ளன. அ வை இலங்காபுரி, ரோமகயுரி, சிக் தபுரி, யவகோடி என்பன. வருஷ ம்என்பது மழைப்பெயல் வேறுபா ட்டால் வந்த பெயர். இலங்காபுரிச் குநேர்கீழே அஃதாவது அதோடா கத்தில் சித்தபுரி யிருக்கின்றதெ ன்றும், இலக்காபுரிக்கும் சித்த புரி

Page 165
tiና ስTፌ።5ãዥ
பூங் க்குமிடையே சமதூரத்திலே கிழ க்கே யவகோடி இருக்கின்றதென் றும், இலங்காபுரிக்கும் சித்த புரிக் குமிடையே சமதூரத்திலே மேற் கே ரோமகயுரியிருக்கின்ற தென் றும் ஆரிய சாஸ்கிரங்கள் சுடறும்,
இலங்காபுரிமுதல் தொண்ணுர று பாகையில்கிழக்கே யவகோடியி ருக்கின்றது. அதிலிருந்து தொண் அனுாறுபாகையில் சித்த புரி, அதிலி ருந்து தொண்ணுறு பாகையில் ரோமகயுரி.
மற்றையஆறுதீவுகளும் மேகலா ரேகைக்குத்தெற்கே சமுத்திரத்தி லாங்காங்குமுள்ளன. அவை த த் தனி ஒவ்வொரு சமுத்திரஞ் சூழ்ந்தன. கரீரமுதலிய சமுத்திர ப்பெயர்கள் சுவைதோற்றமுதலிய வேறுபாட்டான்வந்தன போலும்.
இதனல் ஆரியர்பூகோள சாஸ் திரஞ் செய்த காலத்திலே மேகலா ரேகையிலே இலங்காபுரி முதலிய நான்கு பட்டணங்களு மிருந்தன வென்பது விச்சயமாகின்றது.
பூங்கொடிநாயகி - திருவோமாம்புலி யூரிற் கோயில்கொண்டிருக்கும்தே வியார் பெயர். பூங்கொம்பனை - திரு இன்னம்பரி ற் கோயில்கொண்டிருக்கும் தேவி யார்பெயர். பூங் கோதை - மதுரையிலே இற் றைக்கு இருநூற்றெழுபது வருஷ் ங்களுக்கு முன்னே யிருந்த ஒருதா சி. இவள் சீதக்காதியென்னுஞ்சோ
னகப்பிரபுவுக்குக் காமக்கிழத்தியா
யினமையால் தன் னினத்தின ரா லே நீக்கப்பட்டவள். தமிழ்ப் புல மையிற்சிறந்தவள். இவள் காயற்ப ட்டினத்திலே தேக்காதி கொடுத்த பெருவிதியைக்கொண்டுதன்னூரு க்குமீளும் வழியிலே கள்வர் கவர்ந்
是地輛 து கொள்ளக், கதி யற்றவளாய்சி ன்று, *தினங்கொடுக்குங்கொடையானே தென்காயற்பதியானேசீதக்காதி இனங்கொடுத்தவுடைமையல்ல தாய்கொடுத்தவுடைமையல்லவெ ளியrளாசை மனங்கொடுத்துமிதழ்கொடுத்தும பிமானங் த?னக்கொடுத்துமருவிரண்டு தனங்கொடுத்தவுடைமையெல்லா ங்கள் வர்கையிற் பறிகொடுத்துத்தவிக்கின்றேனே" பூதமகிபாலன்- ஒளவைக்கு விருந் திட்டு அவளாற் பாடப்பட்டவனகி ய புள்ளலூரி லிருந்த வேளாண் பிரபு. பூதனை- கிருஷ்ணன் சிசுவாகவிரும் தபோது கம்சன் ஏவலினுல்தன்மு லைகளிலே நஞ்சைப்பாய்ச்சி அப்பா லைக்கிருஷ்ணனுக்கு ஊட்டியபோ, தம்முலைவழியே பாலோ டவளுயி ரும் அவனலுடன் கவரப் பெற்று யிர்துறந்த பூதகி. ...i பூதன்-வசுதேவன் புத்திரன். ' பூரணவர்ணன்-ஆயிரத்துநானூறு வருஷங்களுக்குமுன்னே மகததே சத்தில ரசபுரிந்தவன். இவன்பெள த்தசமயி. கயாவிலேஇருந்தபோதி விருக்ஷத்தைச்சசாங்கன்அழித்தா னென்பதுகேள்வியுற்று ஆற்றுதற் கரிய துக்கமுடையனுய்ப் பூமியின் மீது விழுந்து புரண்டு அழுது ஈற் றில் தெளிந்து ஆயிரம் பாற் பசுக்க ளைக் கொண்டு சென்று அவற்றின் பாலையெல்லாங்கறந்து அடிமரத்தி ற்கு அபிஷேகஞ் செய்விக்க அவ்வ டிமரம் ஓரிரவில் ஏழுமுழம்வளர்ந் து ஒங்க,அதுகண்டு பேரானந்தமு ட்ையனகி அதனை மீளவும் ஒருவ ரும் வெட்டாவண்ணம் அதனைச்சு ற்றிப் பதினறுமுழவுயரமுடையஒ ருமதிலை யெழுப்பியவு னிவனே.
.

瓜_/T56疗
f
பூரி-(குரு)சோமதத்தன் மூத்தமகன்.
பூரிக்கோ- குறுந்தொகை தொகுத்
தவன். பூரிசிரவன்-(குரு) சோமதத்தன் இ
ரண்டாம் புத்திரன். பூரிசேனன்-சரியாதிபுத்திரருளொ
ருவின். பூரு- யயாதிக்குச் சன்மிஷ்டையிடத் துப்பிறந்த புத்திரன். இவன்தந்தை க்குத் தனது எவ்வன ரூபத்தைக் கொடுத்துத் தந்தையினது வார்த் திகத்தைப்பெற்று அவனை மகிழ்வி த்தவ்ன். இவன்மகன் ஜனமேஜய ன். இச்சனமேஜயன் பாண்டவர்க் கு முன்னிருந்தவனதலின் பாண் ட்வர்க்குப்பின்னிருந்தபரிசுதித்தும கன் ஜனமேஜயனும் வேறு. பூர்ணிமை- தாதாவுக்கு அநுமதியி
டத்துப்பிறந்த புத்திரி. பூர்வசித்தி-ஆக்கினித்திரன்பாரியா
ய ஒரப்சரசை. பூவணநாதர்- திருப்பூவணத்திலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். பூஷன்-தூவாதசாதித்தியருளொரு வன்.தகூடியாகத்தில்வீரபத்திரரால் பல்சேதிக்கப்பெற்றவன். பெண்ணினல்லாள்- திருக்கழுக்கு ன்றத்திலே கோயில்கொண்டிருக் கும்தேவியார்பெயர். பெரியநாயகி-திருஅரசிலியிலேகோ யில்கொண்டிருக்கும்தேவியார் பெ யர். உ. திருப்பனையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெய ர், க, திருமுதுகுன்றத்திலே கோ யில்கொண்டிருக்கும்தேவியார்பெ யர். ச. திருப்பனந்தாளிலே கோயி ல்கொண்டிருக்கும் தேவியார் பெ யர். டு. திருப்பழனத்திலே கோயி ல்கொண்டிருக்கும் தேவியார் பெ
ԱմIT»
云一
பெரியநாயகியம்மை- திருவலஞ்சு
ழியிலே கோயில்கொண்டிருக்குக் தேவியார் பெயர். உ. திருக்குட வாயிலிற் கோயில் கொண்டிருக்கு ம் தேவியார் பெயர், க, திருச்சிவ புரத்திலே கோயில் கொண்டிருக் கும்தேவியார்பெயர். ச. திருத்தெ ங்கூரிலே கோயில்கொண்டிருக்கு ம் தேவியார்பெயர். டு. திருப்பனை யூரிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர். சு. திரு உசாத்தா னத்திலே கோயில்கொண்டிருக்கு ம் தேவியார் பெயர்.
பெரிய பாண்டேசுவரர் - திருல்ே
லூரிலே கோயில்கொண் டிருக்கு ம் தேவியார் பெயர்.
பெரியாம்பிகை-திருகாலூர்மயான
த்திலே கோயில்கொண்டிருக்கும் தேவியார் பெயர். -
பெரியாழ்வார்-இவர் பூரீவில்லிபுத்
தூரிலே புரகுடனென்னும்வைஷ் ணவருக்குப் புத்திர ராகப் பிறந்து வேதங்களில் வல்லராகியஒருமகா பக்தர்.
பெருங்கோழிநாய்கன்மகன் கண்ண னுர்-சோழன்போர்வைக்கோப்பெரு
நற்கிள்ளியைப் பாடிய ஒரு தமிழ்ப புலவர். இவர் வைசியர். இவர் கை க்கிளைப் பொருண்மேற் செய்யுள் செய்தலில் மிக்கவன்மையுடையவ ர். “சிறந்தவீரக் கழலினையும், மை போன்ற தாடியினையுமுடைய கா ளையை எண்ணுந்தோறும் என்ச்ை வளை என்னைக் கைவிடுகின்றமை யை என்தாய் காண்பளாயிற் கடிவ ளேயென்று அவட்கென்மனமேங் குகின்றது. இஃதொரு பக்கமாக, அவட்குப் புலனுகாமற்ருன்அவனை க்கூடுவேனென்று துணிகினும் அ வனைச்சூழ்ந்திருக்கும் சபைக்கென் செய்வதென்று நாணமீதூருகின்ற து மற்முெருபக்கம். இவ்வாறு மயங் கின்றேன்’ என்னுங் கருத்தினையு

Page 166
உாகஅ
பெரு டைய 'அடிபுனைதொடுகழல்” எ ன்னுஞ்செய்யுளைப் பாடினுேர் இவ ரே. (புறநா.)
பெருங்கருணைநாயகி-ேொங்குநாட்
டிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார் பெயர். பெருங்குன்றூர்கிழார்-பதிற்றுப்பத் துள் ஒன்பதாம்பத்துப்பாடிச் சேர மான்குடக்கோ இளஞ்சேரலிரும் பொறைபால் முப்பத்தீராயிரங் கா 蟹臀 பெற்றவர். வையா க்கோப்பெரும்பேகனல் நீக்கப்ப ட்டகண்ணகியென்னுமுத்தமியை அவஞேடுசந்திசெய்யும்பொருட்டு, ‘நேற்றுமுதலாக ஒரு பக்கத்திலே தனியிருந்து நீருமாடாள் பூவுஞ் கு டாள் ஊணும் விரும்பாளாய்ப்புல ம்பிக்கொண்டிருப்பவள்பால் என் னேடுசெல்லுவையாயின் அதுவுே எனக்குத்தரும் பரிசிலாக” வென் னுங்கருத்தினையுடைய * “நெ ருநலொருசிறைப் புலம்புகொண்டு றையு-மரிமதர்மழைக்கணம்மாவரி வை-கெய்யொடுதுறந்த மையிருங் கூடந்தன். மண்ணுறுமணியின் மாசு றமண்ணிப்- புதுமலர்களுலவின்று பெயரினதுமனெம் பரிசிலாவியர் கோவே” என்னுஞ் செய்யுளைப்பா டியவருமிவரே. இவர் ஊர் பெருங் குன்றூரென்பதும் ஜாதியால் வே ளாளர் என்பதும் இவர் பெயராற் பெறப்படும். பெருங்கிள்ளி- கோவலன் காலத்து உறையூரிலிருந்தசோழன். இப்பெ
யர் பெருநற்கிள்ளியெனவும் வழ
க்கும். பெருங்குருகு-இது தலைச்சங்கப் புல
வருள் ஒருவர்செய்தது. பெருங்குறிஞ்சி-இது சங்கத்துநூல் களுளொன்று. இஃது இறந் தொ ழிந்தது. பெருஞ்சித்திரனுt-இவர் ஒரற்புதக
பேரு விஞர். இவர் மிக்க வறுமையுற்றவ ராயொருகாலத்திலே குமணன் வ ண்மையைப் புலவர்வாய்க் கேட்டு அவன்பாற்சென்று தமது வறுமையி னது சிலையை யுள்ளவாறுரைத்து அவன் பாற்பெற்ற பெருஞ் செல்வ த்தாற் குபேரனைப்போல வாழ்ந்தி தவர். இவர் தமது வறுமைகிலையை யெடுத் துரைத்த சித்திரம் கேபி. போர்மனத்தை யுருக்காமற்போகா து. அது “பெரும்புகழ்படைத்தகு மணகேள்; சின்வண்மையை:ம்அ ளப்பில் செல்வத்தினையும் புலவர் வாய்க் கேட்டு விரைந் துன்னை ய டைந்தேன். உணவுப்பொருள் யுா துமில்லாத மனையே யாயினும் அதனை யிகழ்ந்து நீங்காது அங்கே தானே யுறைகின்ற என்பாலன்கு டுமியோ நெய் காணுமையாற் குதி ரைப்பிடர்மயிர்போற் பறக்குமியல் பினையுடையதாயிற்று. அத்தன் மையன்பாலின்றித்திரங்கிய தாய் முலையைப் பலகாலுஞ் சுவைத்துப் பார்ப்பன். பால் வாயில்வீழப்பெரு மல் அதனை விடுத்துவறிதே மூடி க்கிடக்கும் சோறடுகலத்தைத் திற ந்து பார்ப்பன். அங் குங்தன்பசிக்கு யாதுங் காணுணுய்த் தாயை யடை ங் தழுதழுது வாவென். தாய் புலிவ ருகின்றதென்று அச்சுறுத்துவள் தணியாமைகண்டு அப் புலியைக்கா ட்வெள்.
உன்தந்தையைச் சாளுதுகுன்றி யஉன்மேனியினது அழகையெனக் குக்காட்டுவாய் என்று வினவுவள். இத் துன்பத்துக் கிறுதிகாணுமாறு கின்னை யடைந்தேனுதலின் பரிசி ல்தந்து என்னைக் கடிது விடுப்பாயா க” என்னுங்கருத்தினையுடைய“உ ருகெழுஞாயிற் முெண்கதிர்’ என் னுஞ் செய்யுளாற் பெறப்படும். பெருஞ்சீத்தனுர்-இவர் கடைச்சங்க
ப் புலவர்களுளொருவர்.

fifs a
புெரு பேருநாரை-இது தலைச்சங்கத்து இ சைத்தமிழ்நூல்களு ளொன்று. இ ஃதிறங் தொழிந்தது. பெருநம்பி-குலச்சிறைகாயனர் கா
6T, பெருந்தலைச்சாத்தனுர்- தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் காடுகொண் டிருந்த குமணனைப் பாடியபோது அவன் தனது தலையைக் கொண் ேெபாய்த் தம்பிகையில் கொடுட் பீ ராயின் பெரு விதி பெறுவீரென்று சன் வாளைக் கொடுத்துக் கொய்யு மென்ன, அவ்வாளைப்பெற்றுக்கொ ண்டோடிப்போய் அவன் தம்பிக்கு க்காட்டி அவன் மனப்பகையை மா ற்றியபுலவர் பெருந்தகை இவரே (“குமணன் காண்க.) பேருந்தேவனுர்-(க) தொண்டைகா ட்டிற் பிறந்து தமிழில் மிக்கவல்லு னராகிப் பாரதத்தைத் தமிழிலேப ன்னிராயிரம் வெண்பாவாற் பாடிக் கொண்டுபோய் மதுரைச் சங்கத்தி ல் அரங்கேற்றியவர். இவர் சாதியி லே வேளாளர். "சீரூறும்பாடல் ப ன்னிராயிரமுஞ் செழுந் தமிழ்ச்கு, வீரர்தஞ் சங்கப்பலகையி லேற்றிய வித்தகனர், பாரதம் பாடும் பெருக் தேவர் வாழும்பழம்பதிகாண்மாருத ம்பூவின்மணம் வீசிடுந்தொண்டை மண்டலமே” என்பது மேற்கோள். (உ) வீரசோழியத்துக்குரைசெய்த ஆசிரியர். பெருமகள்--கோவலன் மாதா, இவ ளைப் பெருமனைக்கிழத்தியென்றும் பேரிற் கிழத்தியென்றும் வழங்குவ ர். இவள் மதுரையிற் கோவலன் கொலையுண்டிறந்ததை மாடலனற் றெரிச்து வருந்தித் தன்னுயிரைவி ட்டவள். பெருமலை-சேரநாட்டிலுள்ளதொரு
uc2ો.
பெரு பெருமிழலைக்குறும்பநாயனுர்-பெ ருமிழலையென்னுமூரிலே விளங்கி யவராகிய କ୍ର@5 சிவபத்தர். இவர் சு ந்தரமூர்த்திநாயஞர் கைலாசமடை வதைத் தமது யோகப் பிரத்தியகத த்தாலறிந்துயோகமுயற்சியிஞ்லே பிரம ரந்திரந்திறப்ப2.டலினின்றும் பிரிந்துகைலாசமடைந்தவர். பெரும்பதுமனுர்-இவர் புறநானூற் றுட்கூறட்பட்ட புலவருளொருவர். பெரும்பாணுற்றுப்படை-இது பத் துப்பாட்டுளொன்று. கச்சிநகரத்தி ருந்த தொண்டைமானிளந் திரை யனை க் கடியலூருருத்திரங்கண் ணஞர் பாடியது. பேகன்-கடையெழுவள்ளல்களு ளொருவன். இவன் கபிலபரணர்க ளுக்குப் பேருபகாரியாய்விளங்கிய வொருமலைநாட்டரசன் இவன் ரா ஜதானி நல்லூர். இவன்மனைவிபெ யர் கண்ணகி. அவளைத் துறந்திருந் தஇவனைக் கைக்கிளைவகைப்பாடா ண்பாட்டாற் பரணர் பாடினர். பேயாழ்வார்-பூதத்தாழ்வார் அவத ரித்தமற்றைநாள் மயூரபுரியில் ஒரு வாவியிலேசெங்குவளைமலரிலேஅ வதரித்தவர். இவர் விஷ்ணுபத்தியி ற் சிறந்தவர். 'திருக்கண்டேன்’ எ ன்னுமந்தாதி பாடினவர் இவரே. பேய்மகள் இளவெயினி- சேரமா ன்பாலைபாடியபெருங்கடுங்கோவை ப்பாடிய புலமையள். இவளை நர வடிவெடுத்துவந்தவொருபேய்என் பாருமுளர், பேராவூரான்-இவன்தொண்டைகா ட்டுப் பேராவூரில் விளக்கிய ஒரு வேளாளப் பிரபு. புலவர்களுக்குப் பொன்மாரிபொழிபவன். நந்தன  ைரத் தன்னருகிருத்திப் புலைய ரென் றநூசித மடையாதவருடன் போசனஞ்செய்த பெருந்தகையிவ னே. இதனைக் கம்பரும் தமது எ ரெழுபதினுட் கூறினர். ‘நந்தினும்

Page 167
GL rr டனமுதுண்டான்பேராவூரான்"எ ன்பதனனும் தொண்டைமண்டல சதகத்தானுமுணர்க. பேராறு--சேரநாட்டுள்ளதோ ராறு, பேருசங்கன்-(ய)இருசங்கன். பேரெயின்ழறுவலார்-நம்பிநெடுஞ்
செழியனைப்பாடியபுலவர். பை சா சி- பிராகிருதபாகைடிகளு ளொன்று. இது பைசாசிகுளிகை யென்றும் பைசாசியென்றும் இர ண்டுவகைப்படும். இது பிசாசதே சங்களிற் பேசப்படுவது. கேகயம் நேபாளம் பாகிலியமுதலிய தேசங் கள் பிசாசதேசங்களெனப்படும். பைரவன் 8- சிவமூர்த் தங்களு வைரவன் ளொன்று. பகாரம்ப கதித்தல் மேலும், ரகாரம் ரகநித்த ல்மேலும், வகாரம் வமனத்தின்மே லும் பொருள் செல்லுதலால் அழி த்தல் காத்தல் சிருஷ்டித்தல் என் ணும மூனறும வலலாா எனபது ப தப்பொருள். "ሶ பைலன்- க, (ரி) வியாசசீஷர்களு ளொருவன், இருக்குவேதாத்தியா பகன். உ. (ரி) ஜாதகர்ணிசீஷன். பொதியில் - பாண்டிநாட்டிலுள்ள தொருமலை. இது தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பொது விடமா யிருத்தலின் இப்பெயர் பெற்றது. போய்கையார்-இவர் கோச்செங்க ட்சோழனராற் சிறையிலிடப்பட்ட சேரமான்கணைக்காலிரும் பொறை யைச் சிறைவிடும் பொருட்டு அச் சோழனுரைக் களவழிநாற்பதென் ஜம் நூலாற்பாடிய புலவர். இவர் க்கு ஜன்மநகரம் தொண்டி, சேர மான்கோக்கோதையும் இவராற்பா tilt-ill L-66. போய்யடிமையிலலாதபுலவர்- ம துரைத்தமிழ்ச்சங்கத்திலிருந்த கபி லபரணர்முதலியோர். பொய்யாமொழிப்புலவர்- துறை
Tuf யூரிலே வேளாளர்குலத்திலே அவ தரித்துத் தமிழ்ப்புலமையும் சாபா னுக்கிரகமும் பெரிதுமுடைய ராய் விளங்கியவர். அழிந்துபோன தமி ழ்ச்சங்கத்தை மீள்வும் அமைத்து வளர்த்தல் வேண்டுமென்னும் பே ரவா வுடைய ராய் வணங்காமுடிப் பாண்டியன்பாற் சென்றனர். அவ ன் இவர்கருத்தையுசாவி யுணர்ந்து சங்கங்கூட்டுங்கருமத்தைப் பின்ன ர்யோசிப்பாம், இப்போது நமது சி வாலயத்தி னுள்ளே ஸ்தாபிக்கப்பு ட்டிருக்கும் சங்கப்புலவர்களது வி க்கிரகங்களெல்லாம் தலை துளக்கு ம்படிபாடும்பார்ப்போமென்முன்.உ டனே இவர், *உங்களிலேயாஞெருவனெவ்வே
னேவல்லேனே, திங்கட்குலை றியச்செப்புங்கள்-சங்கத்துப்பாடுகின்றமுத்தமிழ்க் கென்பை ந்தமிழுமொக்குமோ.எடவிழ்தரி ரேழெழுவீரே.” என்னும் வெ ண்பாவைக் கூறுதலும் அவ்விக்கிர கங்களெல்லாம் சிரக்கம்பஞ்செய்த ன. இவ்வற்புதத்தைக்கண்டுமப்பா ண்டியன் இவர் விண்ணப்பத்தைப் பொருட்படுத்தானுயினன். அது க ண்டு புலவர் தமது சோணுட்டை நோக்கிப்பல்லக்கேறி மீண்டார். அ ப்பொழுது பாண்டியன் மனைவியா ர் தமது பல்லக்கேறித் தொடர்ந்து போயிறங்கி இவருடைய பல்லக்கு ச்சுமப்போருளொருவராயினர். அ ஃதுணர்ந்தபுலவர், நீ நமக்குப் பல் லக்குத்தாங்கப் புகுந்தகருத்தை யு ணர்ந்தேம், நாம் வெகுண்டு அரச னைமுனிவாமல்லேம்;அஞ்சற்கவுெ ன்று அவ்வுத்தமியைத்தடுத்து,
'உமையாளுநீயுமொருங்கொப்பே யொப்பே, உமையாளுக்கங்குண் டோரூனம்-உமையாடன்-பாக ந்தோய்ந்தாண்டான் பலிக்குழன் முன்பாண்டியனின், ஆகங்தோ

field.
பிை ய்ர்தாண்டானாசு” என்றுவாழ்த் திப்போயினர்.
இவர் சோழ ராஜவினது மந்திரி யாகிய நேக்கராயனுக்குப் பிரியாக ட்பினர். ஒருநாள் சீருக்கராயன் சய னிக்குங் கட்டிலிலே அவனும் புல வருமாகவிருந்து பொழுதுபோயபி ன்னர் நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருக்கையில் புலவர் தமக் குவித்திரைவந்ததென்று கூறி ரா யனைப் போசனத்துக்குப்போகுமா று செய்து அக்கட்டிலிற்முனேஒரு பக்கமாக சித்திரைபோயினர்.
ராயன் போசன முடித்துக்கொ ண்டு சிலாமணிமேடையிற்சென்று சிறிதுநேரம்போக்கி மீளுமுன்னே ராயன்மனைவியும் அக்கட்டிலிற்படு த்துறங்குகின்றவரைத் தன் கணவ னென்றெண்ணி ஒருபக்கத்திற்ப த்ெது வித்திரை புோயினுள், அத ன்பின்னர் ராயனும்போய்ப் படுத் துறங்கினன். வைகறையிலே புல வர்முதலிலே யெழுந்தார். அவ்வர வங்கேட்டு அரசனும் எழுந்தான். புலவர் தம்மருகே ராயன்மனைவிய டுத்து வித்திரை போதலைக் கண்டு துணுக்குற்று ராயனேநோக்கி என் செய்தாய்! என்செய்தாய் என்ற னர். ராயன் அவரைநோக்கி 'அஞ் சாதீர், இப்போ தெழுந்திருக்கவே ண்டாம், செல்லக்கிடமின்”என்ரு ன். மனைவி அவ்வொலிகேட்டுப்ப தைத்தெழுந் தோடி அந்தப்புரஞ்
சனருரள.
ராயன் புலவரை நோக்கி என்ம னையாளைமாத்திரமன்றுஉலகத்துப் பெண்க ளெல்லோரையும் மாதா வெனக் கொண்டுபோற்றுகின்ற உ ம்பக்கத்திலே என்மனையாள் படுத்
துறங்கியதைப் பெரும் பாக்கியமா
கக்கெtண்டேன் என்முன். அன் றுமுதலாகப் புலவரும் ராயனும் ஈ ருபாலு ம்ோருயிரும்போன் முெழு
1414ے ۔سحد5
பொ கினர். இவர் சீனக்கராயன் இறந்த போது சோழன் தடுக்கவுங் கேளா மல் மேல்வருங் கவிகளைக் கூறி உ டன்கட் டையேறினர்.
“வாழிசோழவென்வாய்மொழி
கேண்மோ ஊழிவிலவெறிமாளிகையின்வ
யிற் கட்டிளங்கணவன்கவின்பெறு
சேக்கை என்றறிமனைவிநெடிதுதுயில்
கொளச் செல்லக்கிடமினெனக்கிடந்தரு
கெ?னச் சொல்லியநண்பன்றனிச்செல்
பவனே நானுமேருவனற்றுணையவற்கே, 'அன்றுநீசெல்லக்கிடவென்மு யாயிழையோ,டின்றுவோனுலகமே றினுய்-மன்றல்கமழ், மானெக் கும் வேல்விழியார் மாரனேகண்டி யூர்ச்-சீருக்காசெல்லக்கிட,”
இப்புலவர் பெருந்தகையே தஞ் சைவாணன்கோவையென்னும் பி ரபந்தம் பாடியவர். அக் கோவையி னது சொல்லாற்றல் பொருளாற்ற ல்கள் தமிழ்ப்புலவர்களைப் பிரமிக் கச்செய்வனவென்முல் மற்றினிக் கூறுவதென்னை, - இவர் தொண்டைநாட்டிலுஞ் சி றிதுகாலம்வசித்தவரென்பதும்,அ க்காலத்திலேயே முருகக்கடவுள் வாயால், “விழுந்ததுளியந்த ரத்தே வேமென்றும்” என்னும் வெண்பா ப்பாடப் பெற்றவரென்பதும் தொ ண்டைமண்டல சதகத்தால் விளங் குகின்றது.இவர்அதிவீரராமபாண் டியன் காலத்துக்குச் சற்று முன் னேயிருந்தவணங்காமுடிப்பாண்டி யன்காலத்தவ ராதலின் இவர் கால ம் சற்றேறக்குறையஆயிரம்வருஷ ங்க ஆரக்கு முற்பட்டது.

Page 168
is sir2 as
GLua “GLT பொருநராற்றுப்படை, முடத்தாம ரவர்த்தியும் இவர்காலத்துப்புலவர் க்ண்ண்ணியார்பாடியபிரபந்தம். கள். ஆறுமுகநாவலரைக் கொண் போருனே-தாம்பிரபன்னிருஇ. இது டுதிருக் குறளையும் திருக் கோவுை ாண்டி நாடடுள்ளது. இவ்வாறு யாரையும் கரலிகித வழுஉக் களைந் சேரநாட்டுக்குரியதென்பாருமுளர் து அச்சிடுவித்துலகுக்குபகரித்த Quan ĉSáhêGMT uuŘ-9 UG56 பெருந்தகையு மிவரே. இவரைப்
சேகரசோழ ராஜன்கொண்டுபோய் போலவே இவர்க்கு 9ے ருந் 应 لا له புதல் வ ரீாக உங் தவதரித் திருக்
கும் பாலயவனத்தத்து ஜமீந்தாரா கிய பாண்டித்துரைச்சாமித் தேவ ரும் தமிழ்க் கலாவினேதரும் வித் துவ சிகாமணியுமாகி விளங்குகின் முர். அவரே இப்போது மதுரையி லே தமிழ்ச்சங்கம் ஸ்தாபித்துடோ த்திவருகின்றவர்.
க்கொடுக்க நம்பியாண்டார் நம்பி யென்னும் ஆதிசைவப் பிராமணர் வாக்கி விவேதித்த பழம் அவல் எ ள்ளுண்டை முதலியவைகளைத் த மது துதிக்கையை யுண்மையாக நீ ட்டியெடுத்துத் திருவமுது செய்த விநாயகமூர்த்தி விக்கிரகம். இம்மூ
ர்த்தி திருமாரையூரிலுள்ளது. பொன்பற்றியூர்ப்புத்தமித்திரனுர் வீ சோழன்காலத்திலேயிருந்து அவ பெரால் வீரசோழிய மென்னு மிலக்கண நூல்செய்தவர். டுபான்மயிலம்பிகை-திருப்பராய்த்
போகமார்த்த பூண்ழலேநாயகி-தி ருநள்ளாற்றிலே கோயில் கொண் டிருக்கும் தேவியார்பெயர்.
போகர் -ಣ್ಣ: ஜாதியிற் சினர். ச
Gun & மயத்தாற்புத்த சமயி. ஆ
துறையிலே கோயில்கொண்டிருக் கும் தே வியார்பெயர். பொன் முடியார்-இவர் கடைச்சங்க
ப்புலவ்ர்களுளொருவர். பொன்னுச்சாமித்தேவர்-புதுக்கோ ட்டைச் சிவஞானத் தேவர் புத்திர ராகிய இவர் சேதுபதிசமஸ்தானத் துச்சர்வாதிகாரியாகி அவ் விராஜா ங்கத்தைச் சீரிட்நென்னிலைக்குய்த் தவர். முன்னளிலே தாராநகரத்தி லிருந்து சம்ஸ்கிருதபாஷையை வ ளர்த்த போஜராஜனே பின்னுளி லே சமிழையும் வளர்க்குமாறு இ ப்பொன்னுச்சாமி நரேந்திரகை அ வதரித்தான் என்று புலவர் நாவினு ம்பாவினும் போற்றற்குரியராய் வி ளங்கிய ராஜபண்டிதர் இவர் ஒரு வரே. தமிழ்ப் புலமையுஞ் சிவபக் தியும் ராஜத்ந்திரமும்மகெளதாரிய மும் இவர்பாற்குடிகொண்ட சிறப் புக்கள்.
புலவர்திலகர்களாகிய ஆறுமுக நாவலரும் மீனுசுதிசுந்த ரகவிச்சக்க
ச்சிரமத்தாற்றுறவி. இவர் இற்றிை க்கு ஆயிரத் தறுநூறுவருவங்களு க்குமுன்னே சினதேயத்திலிருந்து பாரத வருஷத்துக்கு வந்து பாடலி புரம் கயா முதலிய விடங்களைத் த ரிசித்துக்கொண்டு, தகதிண தேசத் திலும் சோழபாண்டிநாடுகளுக்குச் சென்று அங்கே நெடுங்காலம்வசித் 。李7 ஆங்காங்குமுள்ள பண்டிதர்கள் பால் தாமறியாதவைகளைக் கற்றும் அவரறியாதவைகளை அவர்களுக்கு கற்பித்தும் மீண்டு சீனதேசச் தையடைந்தவர். இவர்பால் வைத் தியங்கற்ற மாணக்கர் ஒருவர் அவ ர் கூறியமுறைகளைச் செய்யுள்ளுப மாகப் பாடிப் போகர்நூலெனப்பெ யரிட்டனர். பிற்காலத்து வைத்தி யபண்டிதர்களுஞ் சிலர் தாமநுபவ த்தாலறிந்த முறைகளைப்பாடிக்கா லிந்தோறும் அந்நூலினுட் புகுத்தி யும் விட்டார்கள். பின்னர் அச்சிட ப்புகுந்தோரும கூட்டியும் திருத்தி யும் மாற்றியும்அதனை அடியோபிெ றழவைத்தனர்.

ከ፳...ስበፕ2 ...ገኛ...
GU ni
இவர் சீனதேசித்துக்கு மீண்டு சென்றபோது சீஷராகத் தமிழரு ஞ் சிலர் சென்ருரர்கள். அப்பொழு து தஞ்சாவூர்ப்பிருகதீசுரன் கோயி ல்விமானத்துக் கபாலக்கல்லுச், சி ற்பவேலைமுடிந்தும் அச்சிற்பி யிற ந்தன்மயால், நெடுங்காலமாக விமா ன வேலையிற் பழுதுருவண்ணமே ற்றுமுபாயந்தேர்ந்துகொள்ளப்படா மற் கிடந்தது. அதுமாத்திரமன்று; நாகபட்டணத்துப் புதுவெள்ளிச் கோபுரத்துச்சக்கரத்தை கிறுத்தி, அக்கோபுரத்துள்ளே வைக்கப்பட் நெடுங்காலமாகக் கிடந்தபொற்கு வையையுமெக்ெகும்வகைதேர்ந்து கொள்ளப்படா திருந்தது. இவ் வி ஷயங்களைப் போகியோடு சென்ற சீடர்வாய்க் கேட்ட சீனதேயத்துச் சிற்பிகளுளொருவன், 'அப்பெரிய கபாலத்தை யேற்றுதற்கு அவ்வூரி ற் பஞ்சுப்பொதி யில்லையாவென்று ம், அச்சக்கரத்தைத் தடுக்க வாழை த்தண்டில்லா தொழிந்ததா வென் றுஞ் சொல்ல, அதனைக்கேட்டிருந் ததமிழருளொருவனுகிய ஒருகைக் கோளன் மற்ருே ரை யறியாது மீ ண்டு சோழநாட்டையடைந்து அர சனுக்குணர்த்த,அரசன்பஞ்சை வி மானப்பிரமாணமாகக் குவித்து அ க்கல்லை யேற்றுவித்தானென்றும், வாழைத்தண்டையிட்டுச் சக்கரத் தைனிறுத்திப் பொற் குவையைக் க வர்ந்து சீரங்கத்து ஏழ்மதிற் றிருப் பணியை முற்றுவித்தா னென்றும்
ஒருகர்ணபாரம்பரியமுளது.
புலிப்பாணி யென்பவர் போக ரோடு சீனதேசத்திலிருந்து வந்து அவர்மீளும்போது அவருடன் செ ல்லாது தமிழ்நாட்டிலே தங்கியவர். அவர்பாடலென்றுள்ளன வெல்லா ம் அவர்ாற் பாடப்பட்டனவன்று. அ துவும் புரட்டு நூலேயாம். இவர் வைத்தியமுஞ்சாலவித்தையுமுண
Gu T ர்ந்தவர். தமிழ்காட்டுக்கு ஆதியிலே வைத்திய நூல்கள் தந்தருளியவர்க ள் அகஸ்தியரும் தேரையர்முத லியோருமேயாவர். அவர் நூலினு ள்ளேபெரும்பாலன அழிந்தனவே னும் எஞ்சிய சின்னூல்களை நோக் குமிடத்து அவையெல்லாம் வட மொழிக்கிணங்குவனவாயிருத்தல் பிரத்தியக்ஷமாம். போகர் புலிப்பா னி நூல்களோ சிறிதும் ஒவ்வா, போகவதி-வாசுகிராஜதானி, போக்கியார்-இவர் கடைச்சங்கட்பு
லவர்களுளொருவர். போஜகடகம்-நர்மதாநதியோரத்து
ள்ளபட்டணம். - போஜசம்பு- ஒரு சம்ஸ்கிருதகாவி யம். அது போஜன் செய்த இராம சரித்திரம். போ ஜப்பிரபந்தம்-இதிலே போஜச ரித்திரமும் காளிதாசன்தண்டி மு தலிய வித்துவ ரத்தினங்களினது வரலாறுங் கூறப்படும், போஜர்-யாதவருள் ஒருசாரார். போஜன்-(க) (ய) சாத்துவதன்புத் திரன். குந்தியைவளர்த்த தந்தை. இவன் குந்திபோஜன்மகாபோஜன் என்னும் நாமங்களாலும் விளங்கு 63.
2. மாளவதேசத்தரசனகத்தாரா நகரத்திலிருந் தரசுபுரிந்த வோர் அ திப்பிரபலஅரசன். இவன்இற்றை க்கு ஆயிரத்திருநூறு வருஷங்களு க்குமுன்னே அரசுபுரிந்தவன்.
இப்போஜன்காலத்திலே வித்தி யா விஷயம் அபிவிருத்தியானது போல் முன்னுமில்லை; பின்னுமில் லையெனலாம். பூர்வத்திலே பூரண சந்திரோதயம்போல்விளங்கிப்பின் னர் அபரபrம் பெற்ற கலைஞான மெல்லாம் இவ்வரசன்காலத்தலே யே மீளவும் பூர்வபக்கத்துச் சந்தி ரஞனமையால இப் போஜனைக் க லைமகள் தங்தையெனினும் குற்ற

Page 169
ዘኛ firab -፰”
GL uir
ம்ாகாது. போஜன் மகாபண்டிதன யிருந்தமையால் கலைஞானங்களெ ல்லாவற்றையும் ஆராய்விப்பானயி னன். போஜனலே செய்யப்பட்ட வைத்தியநூலுமொன்றுளது. அவ னுடையகாலத்திலே வேதம் முத ல்சிற்பமீருகிய சாஸ்திரங்களோடு பண்டிதர்களுந் தழைத்து விளங்கி ஞர்கள்.
காளிதாசன் முதலிய கவிரத்தி னங்கள் விளங்கியதும் இவன் சம ல்ேதானத்திலேயேயாம். இவன்கா லத்திலே மானுஷவைத்தியமாத்தி ாமன்று; அசுரவைத்தியமாகியசத் திர வைத்தியமும் அதி உந்தேமாக ஒக்கிவிளங்கியதென்பது வல்லாள ன்செய்த போஜப் பிரபந்தத்திற் கறப்பட்ட ஒரு சரித்திரத்தால் அது மிக்கப்படும். போஜப்பிரபந்தம் டோ ஜூனப்பற்றிய சிறு சரித்திரங்களை யெடுத்துக் கோத்துக் கூட லு வசி. போஜன் ஒருகாலத்தில்கொடிய த லைவலியால் வருந்துவாஞயிஞன். வைத்திய பண்டிதர்களுட் சிரோம ணிகளாக அக்காலத்தில் விளங்கி யமருத்துவர்க ளொருவர்பின்னெ ருவராக யாவருஞ்செய்த ஒளஷத ப் பிரயோக மெல்லாவற்றையும் பொருட்படுத்தாது மேன்மேலும்த லைக் குத்து இருப்புப்பாரை இடி போலோங்குவதாயிற்று. இது மர ணத்திற்கு ஏதுவாகவந்த தலைவலி யென்றுகூடறி மருத்துவரும் கைச லித்து நீங்கினர். அச்சமயத்திலே சல்லியசாஸ்திரத்திலே(Surgery) கைபோய பண்டிதராகிய சகோ தரரிருவர் அரசன் சமஸ்தானத்து க்குவந்தணைந்தார்கள். அவர்கள் உ ள்ளேசென்று அரசனுடைய நோ யை விதானித்து இது சத்திர சிகி ற்சையாலன்றி மற்றை ஒளஷதசி கிற்சையால் தீராதென்முர்கள். அ துகேட்ட அரசன் அதற்குடன்படு
Cւսr
தலும், அரசனுக்கு மூர்ச்சையுண் டாகுமாறு சம்மோகனி யென்னு மோரவுஷதம் பிரயோகித்தார்கள். உடனே அரசன் மூர்ச்சையாயின ன். பண்டிதர்கள் அரசன் கபாலத் தை ஆயுதத்தாற் றிறந்து மூளையி ன்கண்ணேயிருந்தவிஷாமிசத்தை நீக்கிச் சுத்திசெய்து கபாலத்தைப் பழைமைபோலப் பொருத்திச் சங் தைத் தைத்துச் சந்தானகரணியி ட்டுச் சஞ்சீவியென்னும் மருந்தை யுள்ளுக்குப் பிரயோகித்து உயிர்ப் பும் அறிவு முதிக்கும்படி செய்ய, அரசன் கித்திரைதெளிந்தான்போ ன்று விழித்துப் பூரண சுகம் பெற் முன். இதன்விரிவைப் போஜப் பி ரபந்தத்திற் காண்க.
சம்மோகனியென்பது தற்கால ம் ஐரோப்பிய பண்டிதர் பிரயோகி க்கும் “குளோரபாம்” (Choloroform) போல்வதொரு மூர்ச்சையு ண்டாக்கும் மருந்து, அது குளோ ரபாம் என்பதிலும் மிகச் சிறந்தது.
-குளோரபாம் அபாயமுள்ளது. சம்
மோகனி ஒருபகற்காலம் வரைக்கு ம்அபாயஞ் செய்யாது. வேண்டிய போது சஞ்சீவினிப் பிரயோகத்தா ல் அதன் அதிகாரம் முற்றும் நீங்கி அறிவுதயமாகும். அக்காலத்தாரிய பண்டிதர் சஞ்சீவினிகையிலிருப்பி னன்றிச் சம்மோகனிப் பிரயோக ஞ்செய்யார். (சஞ்சீவினி -a res. torative), குளோரபாமைக் கொடு த்துவிட்டுக் கைமிஞ்சியதே யென் று விழிக்கும் ஐரோப்பிய பண்டித ரைப்போல விழித்துத் திகைக்க மாட்டார். அதுகிற்க, மேற் கூறிய சரித்திரத்தால், ஐரோப்பியபண்டி Asii (Triumph of Modern Sur. gery) தற்காலத்திலே தாம் நூதன மாகக் கண்ட சத்திர சிகிற்சை யென்றுச்சிமேல்வைத்துக் கொண் LT6th (Cranial Surgery) suite

ங்ாa_டு
பொ சல்லியம் (கபால த்தைத் திறந்து சி  ைத வு சோதித் தல் முதலி யன) ஆரியபண்டிதர் பல்லாயிர வ ருஷங்களுக்கு முன்னே சிறிதும் அபாயமின்றிப் பயின்றுவந்த அரிய சிகிற்சைகளுளொன்றேயா மென் பது நன்கு புலப்படுகின்றது. இக் க பால சல்லிய சம்பவம் இஃதொன் றுமாத்திரமன்று கெளதம புத்தரு டைய வைத்தியபண்டிதனுக விள ங்கிய ஜீவகனும் அநேக கபால கல் லிய சிகிற்சைகள் செய்து புகழ்ப டைத்தா னெனப் பெளத்தநூல்க ள் கூறுகின்றன. சம்மோகனிக் ே டாகக் “குளோரபாம்”ஐரோப்பிய வாகடத்திலுளதென்முலும் சஞ்சீ வினிக்கீடாக அவ்வைரோப்பியவா கடத்தில்யாதுமில்லையென்பது இ னற் புலப்படும். போதனை- ராமகிரிக்குக்கிழக்கிலுள்
ள ஒருமலை. பெளண்டரம்- (க) வீமசேனன் சக் கு. (உ) ஒட்டரதேசத்துக்கும் ஆங் தரதேசத்துக்கும் உத்தரத்கிலுள் ள நாட்டுக்குப்பெயர். பெளத்தர்-பெளத்தமதத்தை அவ லம்பித் திருப்பவர்கள். இம்மதம் ச த்திய சீலங்களையும் யோகவித்தை யையும் செவ்வே போதிப்பது. பெளமன்-செல்வாய். பெளரவர்-பூருவமிசத்தோர். பெளரவி- பாகிலிகன் புத்திரி.வசு
தேவன் பாரி.
பெளலோமர் - வைசுவாரு ரன் என் லும் தானவன் மகளாகிய புலோ மையிடத்து மரீசிக்கு உற்பத்தியா ன ராக்ஷகள். அருச்சுனனற் கொல்
லப்பட்டவர்கள்.
பெளலோமி-சசிதேவி. புலோமன்.
புத்திரி. இந்திரன் பாரி. பெளவியன் - உதங்கனுக்குக் குண்
டலங்கொடுத்த ராஜா,
மகதம்- வங்கத்துக்கு மேற்றிசைச் கணுள்ள தேசம். இத்சேசம் அதி ப்பழமையானது. உத்தமகுல ராசா க்களாற் பரம்பரையாக ஆளப்பட் டது. இத்தேசம் புராணேதிகாசங் கள் எல்லாவற்றிலும் எடுத்துக் கூட றப்பட்டுள்ளது. இதன் ராஜதானி யும் மகத மெனவேபடும். இத்தேச த்துமாக்கள் மாகதர் எனப்படுவர். மகமாயியம்மை- திருக்கானட்பேரி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார்பெயர். மகரா கூடிசன்-(ராக்ஷ) கரன் புத்தி
frøØT. மகாபரதம்-(க) வடமொழியிலே சார ங்கதேவமுனிர்செய்த பரதசாஸ்தி ரம். அது லக்ஷங்கிரந்த முடை யது. சோமராய மகாராசாவினுற் செய்விக்கப்பட்டது. (e) செந்தமி ழ்ப்பரமாசாரியராகிய அகஸ்தியழு வரால் தமிழிலே ஆருயிரஞ் குத் ரமுடையதாகச் செய்யப் பட்டபர தநூல். மாகாபலலிங்கநாதர் - திருக்கோக ரணத்திலே கோயில்கொண்டிருக் கும் சுவாமிபெயர். மகாவிரதன்- சிவன்என்புமாலைதளி த்த மூர்த்தியாய் அருள்வர் என்று சொல்பவன். இவன் அகப்புறச் ச மயிகளுளொருவன். மகேந்திரபுரி-இது தென்சமுத்திர மத்தியிலேயிருந்த குரபத்மன் ராச தா மகேந்திரம்- மஹேந்திரங் காண்க. மங்கணரன்-தபோ மகிமையினலே சாரசுவதத்தில் நடனஞ்செய்தவன் மங்கலகீரி-நரசிங்கமூர்த்தியாய் வி ஷ்ணு வெழுந்தருளியிருக்கும் மூ: ன்றுஸ்தலங்களிலொன்று. மூன்ரு வன அகோபலம், மங்கலகிரி, சு வாலை, மங்கலநாயகியம்மை-திருக்குடமூ க்கிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர்.

Page 170
is fire -a,
மங்
மங்கலமடந்தை-ஒரு டெண் தெய்
வம். மங்கலாதேவியென்பர். இத் தெய்வத்திற்கு ஆலயம் மலைநாட் டிலும் அதைச்சார்ந்த நாகெளிலும் உண்டு. மங்களூரென்பதை இதுப ற்றிவந்த மங்கலபுரமென்னும் பெ யரின் மரூஉவென்று கூறுவர்.
மங்கலன்- அங்காரகன், மங்களநாயகி - திருமங்கலக் குடியி
லே கோயில்கொண்டிருக்கும் தே வியார் பெயர். உ. திருக்கண்டியூரி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார்பெயர். க. திருநல்லத்திலே கோயில்கொண்டிருக்கும் தேவியா ர்பெயர். ச. திரு இடும்பாவனத்தி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார் பெயர். டு.திருப்பளிதிவியமத் திலேகோயில்கொண்டிருக்கும்ே
今 らアー十 வியார் பெயர். 1
மங்களநாயகி அம்மை- திருவாரூரி
லேகோயில் கொண்டிருக்கும் தே
வியார் பெயர்.
மங்கைநாயகி திரு அகத்தியான்ப
ள்ளியிலே கோயில் கொண்டிருக் கும் தேவியார் பெயர். உ. திருவி சயமங்கையிலே கோயில்கொண்டி ருக்கும்தேவியார் பெயர்.
மங்கையர்க்காசிஅம்மை- திருவேதி
குடியிலே கோயில் கொண்டிருக் கும் தேவியார் பெயர்.
மங்கையர்க்கரசியார்-திருஞானசம்ப
ந்தமூர்த்திநாயனரைவரவழைத்து த் தமது நாயகனகிய கூடன்பாண் டியனுக்குச் சுரந்தீர்ப்பித்தவராகிய மாதுசிரோமணியார்.இவர்சோழரா ஜபுத்திரியார்.
மச்சதேசம்-மற்சதேசங்காண்க. மச்சன்- கு. உபரிசாவசு மூன்மும்
புத்திரன். மச்சாவதாரம்- விஷ்ணுதசாவதார
த்துள்ளே முதல் அவதாரம். இவ் வவதாரம் வேதங்களை அபகரித்
լn:5 தோடிச் சமுத்திரத்தில் ஒளித்திரு ந்த சோமகாசுரனைக் கொன்று வே தங்களை மீட்குமாறு எடுக்கப்பட்ட து. இவ் வவதாரத்திலேயே மகாப் பிரளயம்வர ஏழாவதுமனுவும் சப் தரிஷிகளும் மீன்ரூபந்தாங்கித்தம் முயிர்பிழைத்திருப்பச் சமஸ்தபூமி யும்மற்றியாவும்.அழிந்தொழிந்தன.
மஞ்சிதேவர்-காசியிலுள்ள பெருமா
ள்விக்கிரகத்தை எழுந்துசென்று எல்லாருங்காண விசுவலிங்கத்தை வணங்கச் செய்தவர். அதுகாரண மாக அங்கிருந்த வைஷ்ணவர்கள் சிவதாலடிணஞ்செய்யா தடங்கினர்.
மஞ்சுகோசர் - வச்சிரகுசிசெய்த
அசுவகோசர் குரு,
மஞ்சுவத்தம்-இமயத்துக்கு உத்தர
திசையிலுள்ள ஒருமலை. இதிலே மிகப் பெரிதாகிய ஒருதடாகமுள து. அதில் பஞ்சவர்ணங்களோடுகூட டியதாமரைகள் வளர்வன.
மட்டுவார்குழலி-திருச்சிராப்பள்ளி
யிலே கோயில் கொண் டிருக்கும் தேவியார்பெயர்.
மணலிழத்துக்கிருஷ்ண முதலியார்
இவர் இற்றைக்கு நூற்றைம்பதுவ ருஷங்களுக்கு முன்னே சென்னை யில்விளங்கிய ஒரு வேளாளப்பிர பு. கல்வி, செல்வம், ஈகை, குலம், ஒழுக்கமென்னுஞ் சிறப்பெல்லாம் பொருந்தி வாழ்ந்தவர். இவரே ரா. மாயணகீர்த்தனையைப்பாடிய அரு ஞசலக் கவிராயருக்குப் பொன்மா ரிவழங்கிய வள்ளல்.
ஆயிரம் வருஷங்களுக்கு முன் னே செய்யப்பட்ட கம்பராமாயண த்திற்கும் இவர்மரபினரே அபிமா
னப் பிரபுக்களாயினர்.
மணலூர்புரம்-(க) மணிபுரம். (உ)
பாண்டிநாட்டகத்தே சித்திராங்கத பாண்டியனுக்கு ராஜதானியாக வி ருந்த நகரம். (*) சோழ5ாட்டிலு ள்ள ஒரு சிற்றுர்,

#五_なfa_リー
Do T மண்வாளத்ாசர்-திருவரங்கக்கலம் பகம்பாடிய வைஷ்ணவர்ாகியவோ ருத்தமதமிழ்ப்புலவர். இவருடைய கலம்பகம் மிக்க சொன்னயமும் பொருளாழமு முடையது. இவ்வங் தணர் இற்றைக்கு ஐஞ்ணூறுவரு ஷங்களுக்குமுன்னேயுள்ளவர். மணவாளமாழனி-இவரும் சிவாக்கி ரயோகியாரு மொருகாலத் தவர்க ள். தஞ்சாவூரிலே சரபோஜிமகா ராஜாவினதுசமுகத்திலே பதினெ டிஏஈளாகச்செய்த சமயவாதப் போ ரிலே சிவாக்கிரயோகிக்குத் தோற் றவராயினும் தமிழ்ப்புலமைசான்ற விஷ்ணுபத்தரேயாவர். உபதேசர த்தினமாலை, நூற்றந்தாதி முதலிய னபாடி னருமிவரே. மணிகர்ணிகை - கங்கைக்கணுள்ள ஒருகட்டம். (ஆட்டம் - தீர்த்தத் துறை) -་་་་་་་་ மணிக்கிரீவன்-குபேரன்புத்திரன். மணிதீபம் `ಸೆರ್ರಾ? மணித்துவீபம் தியிலுள்ள ஒரு
வு. . மணிபுரம்- கலிங்கதேசத்துள்ள ஒ மணிபுஷ்பகம்-சகதேவன் சங்கம். மண்டலபுருடன் - தொண்டைநாட் டிலே வீரையென்னுமூரிலிருந்த ஆருகதராகிய ஒரு தமிழ்வித்துவா ன். இவரே சூடாமணில் கண்டு செ ய்தவர். இவர் குன்றையூரிலிருந்த குணபத்திரருக்கு மானுக்கர். இவ ர் கிருஷ்ணராயன் என்னும் அரச ன்காலத்தவரென்பது அவர்செய்த சூடாமணிங்கண்டினுள்வரு மொ ருசெய்யுளாற் றுணியப்படும். கிரு ஷ்ணராயன் சாலிவாகன வருஷம் ஆயிரத் திருநூற்றைம்பஃ தளவி லிருர்தவன். இவர் அடைமொழிக ளால் தமது செய்யுளைப் புனைபவ ரல்லர். பிரயோகிக்குமடை யெல் லாம் பொருள்குறித்தனவே.
Lped மணிமதி- இல்வலன் வாதாபி என்
போர் இருந்த பட்டணம். மணிமந்தன்-குவேரன் தோழனகி
ய ஒாய கூடின. மணிமேகலை- ஒருபெண்தெய்வத் திற்கும், கோவலனுக்கு மாதவிடா ற்பிறந்த மக்ளுச்கும் ஒரு தமிழ்நூ லுக்கும் பெயர்.
அத்தமிழ்நூல் கோவலன் காம க்கிழத்தியாகிய மர்தவியின்து மக ள் மணிமேகலையென்பவள் வரலா று கூறுதலால் இப்பெயர்பெற்றது. சாத்தனர் செய்தது. "கொந்தார்கு ழன்மணிமேகலைநூனுட்பங்கொள் வதெங்கன்” எனத் துறைமங்கலத் துச் சிவப்பிரகாசசுவாமிகளே இந் நூலின்துவன்மையைப்புகழுவரெ ன்ருல் வேறு கூறவேண்டா. இந் நூல் பெளத்தமதச்சார்புடையது. மணிவண்ணன்-காவிரிப்பூம் பட்டி னத்திற்குமேற்கேகோயில்கொண் டதிருமாலின் பெயர். மண்டலேசுவரர்-திருவாரூரிலேகோ யில்கொண்டிருக்கும் சுவாமிபெயர் மதங்கன் - (க) ஒரு பார்ப்பனப்பெ ண் வயிற்றிலே ஒரிழிகுலத்தானு க்குப் பிறந்த புத்திரன். இவன் பார்ப்பானதற்கு முயன்றும் வாய்க் காது இந்திரனப் பூசித்துச் சண் டதேவனெனப்பட்டம் பெற்றிருச் தவன.
உ. ஒரிருவுதி. இவர்தபோசக்தியி ஞலே பராசக்தியைத் தன் புத்திரி யாகம்பிறக்கப்பெற்றவர். அதுசார ணமாக்ப்பார்வதிதேவிக்கு மாதங்கி யெனப் பெயர் வந்தது. க. துந்து பிக்கும் பெயர். மதயந்தி - மித்திர சகன் மனைவி.
(கல்மாஷபாதன் காண்க.) மதன் :- (க) ஒ ர சு ர ன். கை lfg டவன்காண்க. (2) ராமபு த்திரனுகிய குசன்வமிசத் தாசன்,

Page 171
|Primra llety'r
மத க. ரால்ணன் மைத்துனன். இவன் மகன் லவணுசுரன். ச. வைரிேய பர்வதத்தில் அசுவினி தேவர்களை இந்திரன் சோமபானஞ் செய்வித் தபோது சியவனன்.அவ்விந்திரனை க்கொல்லும்பொருட்டுப் பெற்ற பு த்திரன். டு.கார்த்தவீரியார்ச்சுனன் புத்திரருளொருவன். சு. (ய) தே விக்ஷத்திரன் புத்திரன். மதலாசை-(க) ஒரப்சரசை, (உ) வ றசன் மகனகிய குவலயாசுவன் ம 2னவி. இவள் தன்புத்திரராகியவி க்கிராந்தன், சுபாகு, சத்துருமர்த்
தனன், அலர்க்கண் என்னும் நால்
வர்க்கும் நீதிமார்க்கங்களையுபதேசி த்துவளர்த்த மகாபுத்திசாலியாகிய மாதுசிரோமணி.
மதிசாரன்-(பு) அந்திசாரன். இவன்
இருசேயன் புத்திரன். மதிரை-வசுதேவன்பாரிகளுளொரு
த்தி. - மதிவாணர்நாடகத்தமிழ்நூல்- மதி வாணன் என்னும் பாண்டியன் செ ய்த நாடகத் தமிழ்நூல். ம்து-மதன்காண்க. மதுச்சந்தன் ைவிஸ்வாமித்திரன்புத்
திரன், மதுமந்தம்-ஜனஸ்தானங் காண்க. மதுரகவியாழ்வார்-இவர் துவாபர யுகாந்தத்திலேபாண்டிதேசத்திலே திருக்கோளூரிலே முக்காணிப்பி ராமணருக்குப்புத்திரராகப்பிறந்து
வளர்ந்து அயோத்திக்குச் சென்று
மீண்டுவந்து நம்மாழ்வாரையடை ந்துதத்துவஞானதீடிைபெற்றவர். மதுரவசனியம்மை -திருக்காட்ரிே லே கோயில்கொண்டிருக்கும் தே வியார் பெயர்.
துே
மதுராந்தகம்-தொண்டைநாட்டின் க
ண்ணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம்.
மதுரை- (க) யமுனைக்கரையிலுள் ள நகரம். இந் நகரம் கிருஷ்ணனு க்குரியது. கிருஷ்ணன் பகைவ்ன கிய ஜராசந்தன் இந்நகரத்தைபப தினெண்முறை வளைந்தான்.
(உ) பாண்டிதேசத்துக்கு ராஜ தானி. இது வைகைக் கரையின்க ணுள்ளது. இது முன் கடம்பவன மாகவிருந்தது. அதனை நகரமாக்கி ச்சிவபெருமானைக் கொண்டு அவர் சடைக்கங்கைநீரால் சுத்தி செய்வி த்தபோது அங்கீர்த் திவலைகள் மது ரமாயிருந்தமைால் அங் நகரம் மது ரையெனப் பெயர் பெற்றது.
*சந்தனப்பொதியச்செந்தமிழ்மு னிவனுஞ்-செளந்தர பாண்டிய னெனுந்தமிழ்நாடனுஞ் - சங்கப்ப லகையுந்தழைத்தினிதோங்கு-ம ங்கலப்பாண்டிவளநாடென்ப” வெ ன்றுபுகழப்பட்டதாகிய பாண்டிகா ட்டுக்கு முகம்போல்வதாகிய இங்க கரம் மிக்க பழமையும், மிக்க செல் வமும், மிக்ககீர்த்தியும், மிக்க தெ ய்வத்தன்மையும்,மிக்க அலங்காரமு முடையதாய்ப் பாண்டியர்களுக்கு இராஜதானியாக நெடுங் காலம் வி மிளங்கியது. உமாதேவியாரது அவ தாரமாகிய தடாதகைப்பிராட்டியா ரும், சோமசுந்தர மூர்த்தியும், உக் கிரப்பெருவழுதியாகியு குமாரக் க டவுளும் உண்மையாகத் திருமுடி குடியரசாண்ட நகரமாகிய இம் ம துரையினது பெருமை எழுத்தில டங்குவதன்று,
பல்லாயிரம் வருஷங்களாகப் ப ல்லாயிரம் புவலர் சிகாமணிகளிரு ந்து பல்லாயிரம் நூல்களை இயற் றியும் ஆராய்ந்தும் தமிழை வளர்த் ததுமித்தில்விய நகரமேயூாம். இக்

Isto é
LD 5 நகரத்துக்குக்காவலாகப்பூர்வத்தில மைக்கப்பட்டுக்கிடந்த மதிலினதுசி றப்புக்களைப் பெளராணிகர்களெடு த்துக் கூறியிருக்கின்றபடி கூற வீ ண்டமை யாதாயினும் அவற்றுட்சி லகூறுவாம். வேற்றரசர்வந்து புகு ங்காலத்தில் அவரைப் புகவொட் டாமலெதிர்த்து யுத்தஞ் செய்யுமா று அம்மதின்மேலே யமைக்கப்பட் க்ெகிடக்கும் பொறிகளும் பாவை களும் எண்ணிலவாம். அவற்றுட் சில.ாவைகள் அக்கினியைவாரிவி சும்; சில மணலைவாரிப் பொழியும்; சில வாளைவீசி வெட்டும்; சில கயி றுகளைவீசிக்கட்டும்; சில வில்லுவ ளைத்துப்பாணங்களை யிடையருமற் செலுத்தும்; சில பாம்புப் பொறிக ள் சீறியெழுந்துமேல்விழுந்துபகை வரைக் கடித்துக்கொல்லும்; பகை வர் விடுகின்றபாணங்களை யெட்டி ப்பிடித்து அப்பகைவர்மேற் செலு த்துவனசிலபொறிகள். சில மல்ல யுத்தஞ்செய்யும்;சிலவெந்நீரையூற் றும்; இவ்வகைச்சிறப்புக்களும்கிற் பசாதுரியங்களும் மலிந்து விளங் கிய இந் நகரம் பின்னர்க் காலத்தி லே வேற்றரசர் கைப்பட்டுப் பூர் வுமாண்பெல்லா மிழந்து பிரசண் டமாருதத்திற் பட்ட மரம்போ லிங் நாள்கின்று விலவுவதாயிற்று. மதுரைக்காஞ்சி-மாங்குடிமருதனர் பாஷ்யநூல். இதற்குரைசெயதவர் நச்சினர்க்கினியர். மதுரைத் தமிழாசிரியர்செங்குன்றுார் கிழார் - இவர் கடைச்சங்கப் புல
வர்களுளொருவர். மதுரைத்தமிழ்நாயகனுர் - இவர்க
டைச்சங்கப்புலவர்களுளொருவர்.
மதுரைப்பாலாசிரியனுர் -இவர்க
டைச்சங்கப்புலவ்ர்களுளொருவர். மதுரைப்பெருமருதனுர்-இவர்கடை
ச்சங்கப்புலவ்ர்களு ளொருவர்.
5一手守
Dg மதுரைமாதெய்வம்-மதுரைநகரத் தின் அதிதேவதையாகிய ஒரு பெ ண் தெய்வம். இந்தத் தெய்வத்தா லேயே கண்ணகி கோவலனுடை யமுற்பிறப்பின்வரலாறு முதலியவ ற்றைத தெரிந்து கொண்டாள். மதுரையறுவைவாணிகர் இளவேட் டனுர்-இவர் கடைச்சங்கப் புலவர் களுளொருவர். இவர் வஸ்திரவணி ፊ..5ff• மதுவனம் - (க)யமுனைக் கரைக்கணு ள்ளவனம்,(உ) கிஷ்கிந்தைக்குச் ச பத்துள்ள வனம். இது சுக்கிரீ வனுக்குரியது. மதுரையாசிரியர்- இவரே பேராசி ரியர் எனப்படுபவர். இவர் இளம்பூ ரணருக்கு வித்தியாகுரு. நச்சின ர்க்கினியர்க்ருஇளம்பூரணர் வித்தி யாகுரு. நச்சினர்க்கினியர் தமதுகு குருவாகிய இளம்பூரணரை ஆசி ரியர்என்றும் தமது குருவுக்குக்கு ருவாகிய மதுரையாசிரியரைப்பே ராசிரியரென்றும் வழங்குவா ராயி னர். அவ்வழக்குப்பற்றி இவர்க்கு ப்பேராசிரியர் என்னும் பெயர் விலை ப்பதாயிற்று. இவரது இயற் பெய ர் புலப்பட வில்லை, இவரே குறுக் தொயிலேயுள்ள நானூற்றிரண்டு செய்யுளுள்ளே முன்னூற்றெண் பத்திரண்டு செய்யுட்களுக்கு மு ரைசெய்தவர். எஞ்சிய இருபதுக் குமுரைசெய்யுமுன்னே இவர்தெ ன்புலஞ்சென்றனர். அவ் விருபது, க்கும் நச்சினர்க்கினியர் உரை செ ய்தனர். இப்பேராசிரியரே திருச் கோவையாருக்கு முரை செய்தா' ரென்பாருஞ் சிலருளர், மதுரை அளக்கர் ஆாழலார்மகனுர் ம ள்ளனுர்- பாண்டியன் மருகனகி யசிறுகுடிகிழான்பண்ணனைப்பாடிக் யபுலவர். இவர்பாடியசெய்யுளிலே வெள்ளிதென்புலத் துறைய உல கில்விளைவுகுன்றும் என்னும்சோ

Page 172
டாங்ல்
மது
திட்வு ன்மை விளக்கமாகின்றது.
(புறநா.) மதுரைஇளங்கண்ணிக்கெளசிகனுர் -புறநானூறு பாடினேரு ளொரு வர். போரிலே வெற்றிபெறுதல்எ ளிது. கொடிய சர்ப்பமுறைகின்ற புற்றைப் போலவும், கொல்லுகின் றவலிய இடபந்திரிகின்றசாலையை ப்போலவும் வலிய காவலையுடைய பகைவரது பாசறைக் கண்ணே பு குந்திட்டானென்னும் புகழே பெ றுதற்கரியதொன்ரும் என்னுங் க ருத்தினைக்கொண்ட "இரும்புமுக ஞ்சிதைய” வென்னுமிவர் பாடல்
வீரர்க்குஊக்கந் தருதலின் மிகச்சி
ஹந்தது. மதுரை ஒலைக்கடைக் கண்ணம்புகுந் தாராயத்தனுர்- புறநானூறுபாடி னேருளொருவர். மதுரைக்கணக்காவனுர் - தமிழ்க்க லைமுற்றும்பருகிய ஒப்பிலாப்புலவ ர்சிகாமணியாகிய நக்கீரருக்குத்தர் தையார். இவரும் புலமையிற் சிற ந்தவரே. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெ ண்ணுசீனுர் - புறநானூறுபாடினே ருளொருவர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர்-("சாத்தனர் காண்க) பாண்டியன்சித்திரமாடத்துத்துஞ் சியான்மாறனது.அபிமானப்புலவர். மதுரைத்தமிழ்க்கூத்தனுர் - புறநா
லூறுபாடினுேருளொருவர். மதுரைநக்கீரனுர்-புறநானூறு பாடி னேருளொருவர். பிடவூர்க்கிழார் மகன்பெருஞ்சாத்தன்மகனுக்கு இ வர் அபிமானப் புலவர். மதுரைப்படைமங்கமன்னியர்-புற
நானூறுபாடிய புலவருளொருவர்.
மதுரைப்பூதனிளநாகனுர் - புறநா
அாறுபாடினேருளொருவர். ல்
5 ι »د-ی மதுரைப்பேராலவாயார் - பூதபா ண்டியன்தே வி தன்நாயகனேடுஉ டன்கட்டையேறியது.கண்டு வியர் து பாடியவர். (புறநா.) மதுரைமருதனிளநாகனுர்- இறைய ஞரகப் பொருளுக் குரை செய்த நாற்பத்தொன்பதின்மருளொருவர் இவருரை நக்கீரரொழித் தொழிக் தோருரையினுஞ் சிறந்தது. புற நானூறு பாடினேருள்ளு மொரு 6ሏነ፤ff•
இவராற் பாடப்பட்டே"ான் காஞ் சில்வள்ளுவன் முதலியோர். மதுரைவிரன்- அரசுக் காகாதவனெ.
ன்று காட்டகத்தே கொண்டுபோய் விடுக்கப்பட்ட காசிராஜாவினதுடி த்திரன். இவன் ஒரு சக்கிலியன்ம னையாள்கண்டெடுத்துப் போய் வ ளர்க்க வளர்ந்து, வளர்த்த தங்தை தாயர் தென்னுட்டிற்சென்றபோது
அங்கே மதுரையிலே பொம்மண
ன்சேவையிலிருந்து அவன் மகளை க்கவர்ந்து கொண்டு சீரங்கத்தைய டைந்து சோழனுக்குப் படைத்து ணைவனகி மதுரையைவெற்றி கொண்ட பராக்கிரமசாலி.
இவன் தொட்டியர்க்கும் வேறு சில ஜாதியாளர்க்கும் குலதெய்வ மானன். இவன் தெய்வபத்தியிற்
t
சிறந்தவன். ‘. . .
மத்தன்-(ராக்ஷ) மாலியவந்தன் புக்
ரன்.
மத்திமம்-மத்தியதேசம்.
மத்தியதேசம் - விபாசைக்குக்கிழக்
கேயும் பிரயாகைக்கு மேற்கேயும்
இமயத்துத்குத் தெற்கேயும் விந்தி யத்துக்கு வடக்கேயுமுள்ளதேசம். இங்கே வசிப்போர் மாத்தியமிகரெ னப்படுவர். t
மத்தியந்தினழனிவர்- இவர் வியாக்
கிரபாதமுனிவருடைய தந்தையார்
மத்திரம்- சிபிபுத்திரனுகிய மத்திர

காங்க
tes ஞலே இமயமலைச் சாசலிலே விரு மிக்கப்பட்ட தேசம். மத்திரன்-சிபியுடைய நான்காம் பு
த்திரன். மத்துவாசாரியர்- இவர் துவைத ம தஸ்தாபகர். இவர் க்ஷேத்திரம் பா சகக்ஷேத்திரம். இவர் ஜன்ம நாள் தைமாசத்துச் சுக்கிலபக்ஷநவமி. மநுநீதிகண்டசோழன்- இச் சோழ ன் திருவாரூரை ராஜதானியாக்கி அரசசெலுத்திவருகாளில், தன்மக ன் தேரூர்ந்துசென்றபோதுதற்செ யலாக ஒருஆன்கன்முேடி அத்தே ர்க்காலிலகப்பட்டரையுண்டிறக்க, அதன் தாயோடி யாராய்ச்சி மணி யை அசைத்துக் கதறியது கண்டு பொருது அம்மகனைத் தன் றேர்க் காலிலிட்டரைத்ததன் றுயர்தீர்க்க முயன்றவிடத்துச் சிவபெருமான து திருவருளால் அக்கன்று உயிர் பெற்றெழப் பெற்ற பேரருட்பெரு நதகை மந்தபாலன்-(ரி) ஒருபிரமசாரி, மந்தரபுரேசர்- திருஉசாத் தானத் திலே கோயில்கொண்டிருக்கும் <齐 வாமி பெயர். நீதரை-கைகேயினுடையதோழி, மந்தவாகினி-சுத்திமந்தத்திலுற்பத்
தியாகின்ற ஒருநதி, மத்தாகினி-கங்கை, ஆரவாரமின்றி ப்பாய்வதென்பது அதன்பொருள். மந்தாரன்-ஒரு வித்தியாதரன். மத்தோதரி-ராவணன்பாரி. திதி பு
த்திரனுகிய மயன்மகள். மமதை-உதத்தியன் பாரி. தீர்க்கத , மன் தாய். இவள்பிருகஸ்பதி அநு க்கிரகத்தால் பரத்துவாசரைப்பெ ppewa T. மயன்-கசியபனுக்குத் திதி வயிற்றி ற் பிறந்த புத்திரன். தானவர்க்கு த்தச்சன், சிற்பசாஸ்திரஞ் செய்த
மயி வன் இவனே. மாளிகைகளும் அர ண்களும் சமைப்பதில் மிக்க வல்ல வன். அவ்வாற்றல்மாத்திர மன்று கி%னத்த மாத்திரத்தே விருமிக்குமா? ற்றலுமுடையவன். இவனுக்கு மா யாவி துந்துபி புத்திரர்கள்; மண் டோதரிபுத்திரி. இவனுக்கு ராவ' ண ன் மருமகன். இவனுக்குப்பின் வந்தோரும் இப் பெயரினலேயே விளங்கினர்என்பது அர்ச்சுனன் ம யனுயிரைக் காத்தானென்றும், அ வ்வுபகாரத்துக்காக மயன் ஒரலங் காரமண்டபமொன்றியற்றிப்பாண். டவர்க் களித்தானென்றும் வரும் பாரத கதையாற் பெறப்படும். ம. யன்வமிசத்தோர்,தெய்வகம்மியரா கிய துவஷ்டாவெனப்படும் விசுவ கன்மாவின்து வமிசத்தோர்க்கஞ்சி" ரோமகபுரியை யடைந்து அசுரர்க் குக் கம்மியராகி அவர்க்குப்படைக் கலங்களும் ரதங்களும் மாடமாளி கைகளும் ஏனையபலவகைக்காருக கம்மியங்களும்பயிற்றி விளங்குவா ராயினர், ரோமகயுரி கடல் கொ ள்ளப்பட்டழிந்தபோது அவ் வமிச த்தோர்பலர் அப் பிரளயத்துக்குத் தப்பி மீண்டும் ஆரியநாட்டைய டைந்தனர். அங்ஙனம் வந்தட்ைக் தோர் புெருக மற்றைத் துவஷ்டா வினது மரபினர் அருகினர்போலு ம். ஆலயசிற்பமானங்கள் ஆகமத்தி லொன்றும் மயன்விதியில் மற்ருெ ன்றுமாக இந்நாளிலும் முரணுதல் ど密f@T&E。 : ,03 மயிலfடுதுறை-இதுகாவிரியின்தெ ன்கரையிலுள்ள வொரு சிவஸ் த லம், மபேச்சுரர். இவர் ஒரு யாப்பிலக்க:
ண நூலாசிரியர் என்பது குணசாக ரர் காரிகையால் விளங்குகின்றது. எனவே அவர்க்குமுன்னுள்ளவரெ ன்பதும் அந்நூ லிறந்ததென்பதும் அதுமானமாம.

Page 173
ft2.
t மரகதவல்லியம்மை- திருஈங்கோ ய்மலையிலே கோயில்கொண் டிரு க்கும் தேவியார் பெயர்.
மரகதாசலேசுவரர்-திருஈங்கோய்
மலையிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். மரீசி-பிரமமானசபுத்திரருளொரு வன். இவன் புத்திரன் கசியபன்; புத்திரிபூர்ணிமை, மருதப்பேசுரர் - திரு இடைமருதி லேகோயில்கொண்டிருக்கும்சுவா மிபெயர். மருதமலை-கொங்குநாட்டின்கணுள்
ள ஒருசுப்பிரமணியஸ்தலம். மருதேசம்-குருசைனியம் பாரதயு
த்தகாலத்திலே தங்கியவிடம். மருத்து-அவீசுஷித்துபுத்கிரனகிய ஒ ரு சக்கரவர்த்தி. இவனைப் போல் யாகஞ்செய்தார் ஒருவருமில்லை. இ வன் காமாதிகளைமுனிந்த சீலன். அந்த யாககாலத்தில் ராவணன் சென்று மருத்து மகாராஜனைப் போருக்கழைக்க அவன்யாகவிறை வேமுதென்றெண்ணி ராவணனே டு சமாதானம் போயினன். அங்கு வந்திருந்த ராவணனுக்கஞ்சி இந்தி gGör மயிலாகவும் யமன் காகமாகவு ம் குபேரன் ஓந்தியாகவும்மாறியொ ளித்து மீண்டுபோயினர். மருத்துவதி- தக்ஷன் மகள். தர்மன் பாரி. ஜயந்தனும் மருத்துவந்தனு ம் புத்திரர். மருத்துவன்றமோதரனுர்-இ வர்க டைச்சங்கப்புலவர்களு ளொருவர். இவர் திருவள்ளுவர்குறளுக்குக்க. றியசிறப்புப்பாயிரக்கவி, பாயிரமா தலோடுஉலகத்தார்க்குத்தலைக்குத் து மருந்தாகவுமிருக்கின்றது. அது “சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்-மோந்தபின் யார்க்குங் தலைக்குத்தில்-காந்தி- மலைக்குத் துமால்யானவள்ளுவர்முப்பாலாற்
’es -றலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு"எ னபது. மருத்துவந்தன்-தர்மனுக்கு மருத் துவதியிடத்துப்பிறந்த மூத்தமகன் மருந்தீசுவரர்- திருவான்மியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். மருபூமிகள்-சிந்துதேசத்துள்ள ம
லைநாடுகள். மருவூர்ப்பாக்கம் - காவிரிப்பூம்பட்
டினத்தின் புறநகர். மலயம்-பொதியமலை, மலர்மங்கை-திருநாட்டியத்தான்கு டியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர்.
மலைபடுகடாம் - பெருங் குன்றூர்ப்
பெருங்கவுசிகனர் Lուջա քT6v. மலைவளர்காதலியம்மை - இராமே ச்சுரத்திலே கோயில்கொண் டிரு க்கும் தேவியார் பெயர். மலையத்துவஜன்-(க) குலசேகரபா ண்டியன்மகன் இவன் மகள் சடாத கைப் பிராட்டி. இவன் மனைவிகா ஞ்சனமாலை. இவள்விச்சாவதிஎன் பவளது அவதாரம். (உ) அசுவத்தா மாவினற்கொல்லப்பட்டபாண்டிய ரை, மலையமான்திருழடிக்காரி - கடை யெழுவள்ளல்களுளொருவனகிய காரியெனப்படுபவன் இவனே. தொண்டை நாட்டுக்குஞ் சேர நாட்டுக்குமிடையேயுள்ள மலைநாட் டைக் கோவலூரிலிருந்தாண்ட சி , ற்றரசன்இவனே. இவன்கொடை. யாலும் புஜபலத்தாலுஞ் சிறந்தவ ன். புலவர்க்குப் பேருபகாரி. இவ ன்குதிரையும் காரியெனப்படும்.
போரிற் புறங்கொடுத் தோடும் வேந்தர்க்குத்துணைபுரிந்து வெற்றி மாலைசூடுவித்தலைத் தொழிலாகவு டையவன் காரி யென்றும், குளிர்
காலத்திலே காட்டகத்திலே ஒரு

FilmTrait
ᎥᏝᎧ Y மயி?லக்கண்டு அதுகுளிரால் வாடு மேயென்றிரங்கித் தான் போர்த்தி ருந்த போர்வையை அதற்குக்கொ டுத்தவன் பேக னென்றும், முல் 2லக்கொடியிற் சிக்கியதேரை அக் கொடியைச் சிதைத்து மீட்காது அக்கொடி படர்ந்துலகுக்குப் பய ன்படும்படி அத்தேரை அதற்குக் கொடுத்தவன் பறம்பு நாட்டுவேங் தனகிய பாரி யென்றுஞ் சிறுபா ணுற்றுப்படையிற் கூறப்பட்ட 7. ழுவர்கடைவள்ளல்களுள்ளே இ வன் விசேடித்துக்கூறப்பட்டவன். மல்லிநாதன்-இவன் ரகுவமிசம் நை ஷதம் மாகம் இவைகளுக்கு வியா க்கியான கர்த்தா. O மறைக்காட்டீசுவரர்-திருமறைக்கா ட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர். மறைஞான சம்பந்தர் - திருக்களா ஞ்சேரியிலே விளங்கிய சைவசம யாசாரியராகிய இவர் உமாபதிசிவா சாரியருக்குக்குருமூர்த்திகள். இவ ர்சற்றேறக்குறைய அறுநூறுவருஷ ங்களுக்குமுன்னேயுள்ளவர். இவர் மெய்கண்டதேவருக்கு மாணக்கர். சிவதருமோத்தரத்தை வடமொழி யிலிருந்து தமிழான் மொழிபெயர் த்துப் பாடியவர் இவரே. மற்சியதேசம் இப்பெயரினல்இ மற்சதேசம் STரண்டுதேசங்களு ள. ஒன்றுகூடர்ச்சரதேசத்துக்குமே ற்றிசைக்கணுள்ளது. மற்றது தற் காலம் தினசபுரமென்று வழங்கும் இடத்துக்குச் சமீபத்துள்ளது. மற்சபுராணம்-விஷ்ணுவினது மி னவதாரமான்மியமும்அவ்விஷ்ணு சலப்பிரளயகாலத்திலே மனுவை யும், பிறவற்றையும் ஒர் பேழையி இணுள்ளேவைத்து இரகதித்தமையு ம், பிரம சிருஷ்டியும், கிரிபுராசு
G ரர் சங்காரமும், தாரகாசுரனுக்கும் தேவர்களுக்கும் இடையினிகழ்ந்த யுத்தமும், பார்பதியம்மையார் திரு க்கல்யாணமும், முருகக்கடவுள்தி ருவவதாரமும், விஷ்ணு அவதார முமாகிய காதைகளை யுணர்த்துவ து. பதினலாயிரங் கிரந்தமுடை யது. மனசியன்-பிரவீரன்புத்திரன். மனத்துணைநாதேசுவரர்- திருவலி வலத்திலே கோயில்கொண்டிருக் கும் சுவாமி பெயர். மனஸ்வி-(ரி) தேவலன் இரண்டா
ம் புத்திரன். மனஸ்வினி-(க) பிரஜாபதிபாரி.(உ)
மிருகண்டன் பாரி. மனன்-மி, ஹரியசுவன் புத்திரன். மனவாசகங்கடந்தார்- சித்தாந்தசா த்திரம் பதினன்கனுளொன்முகிய உண்மைவிளக்கமென்னு நூலாசி ரியராகிய இவர் மெய்கண்டதேவ ர்மாணக்கரு ளொருவர். இவர்க்கு ஜன்ம நகரம் திருவதிகை. மனு-சிருஷ்டிஆரம்பகாலத்திலேயூ மிபரிபாலனஞ்செய்யுமாறு தெய்வ ஆஞ்ஞையாற் பிறந்தவர். மனுக்க ள் பதினல்வர். சுவாயம்புவன், சு வாரோசிஷன், உத்தமன், தாமச ன், ரைவதன், சாக்ஷ மசன், வைவ சுவதன், சூரியசாவர்ணி, தக்ஷசாவ ர்ணி, பிரம்மசாவர்ணி, ருத்திரசா வர்ணி,தர்மசாவர்ணி, ரெளசியன், பெளசியன் என்டோர்.
இம்மனுக்களே அவ்வச் சிருஷ் டிதோறும் மனு ஷ வர்க்கத்தைத் தோற்றுவிப்பவர்க ளாதலின் அவ ரே மனுஷருக்கு மூலபிதாக்களா வார். இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதா வைவசுவதமனு. இஃது ஏழாவது மனுவந்தரம். ஒருமனுவ ந்த ரகாலம் 432oooO மானுஷியவ ருஷம். இப்படி மனுவந்தரம் ஆறு

Page 174
Dg
சென்றன. இப்போது செல்லாசி |
ற்பது ஏழாவது மனுவந்தரம். (சி ருஷ்டிகாண்க.) மனுத்தேவன்-பிரமபுத்திரருளொ
ருவன். மனுஸ்மிகுதி-அஷ்டாதச ஸ்மிருதிக
ளிலே சிரேஷ்டமானது. மனுமசித்தி-பூர்வம் கெல்லூரி லாசு
செய்த ராஜா. மனுேரமை-மேருபுத்திரி. இவள் இ மவானைப் பெற்றுக் கங்கையையும் பார்வதியையும் பெற்றவள். மன்மதன்-விஷ்ணுமானசபுத்திரன் இவன்பாரி ரதி. கொடிமகரம். பா ணம். புஷ்பம், - , * ,
மன்மதன் என்பதன்பொருள் to
னத்துக்குக் கிளர்ச்சியைக்கொடுப் பவன் என்பது.மன்மதனைப் பிரம புத்திரனென்று கூறுவாருமுளர். இருக்குவேதம் பிரமசைதன்னிய த்திலே முதற்கனெழுந்தது இச் சையென்று கூறும். அது விற்க; கா
மவிச்சைக்கதிதேவதையாகிய ம
ன்மதனே பெரும்பாலும் புராண ங்களிலே பேசப்படுபவன். மன்ம தன் அழகோடுகூடிய யவ்வனத் தை அதிகரித்து வின்று ஆண் பெ ண்ணைக்கூட்டிப் பிாஜாவிருத்திக் குபகாரஞ்செய்யும் அதிகாரமூர்த் தி. மன்மதன் அரூபியாய்வசந்தகா லம் விலாமணி மேடை, மணற்கு ன்று பூஞ்சோலை சந்திரோதயகால ம் புஷ்பம் வாசனை அழகுமுதலிய வைகளைத் தனக்குப் பரிவாரமாக க்கொண்டிருப்பவன்.
தாரகாதிஅசுர ரால்வருந்திய தே வர்வேண்டுகோளுக்கிரங்கி மன்ம தன் சிவபிரான்மீது தனது காம பாணங்களைச் செலுத்தி அவர்நெற் றிக்கண்ணுக்கிரையாகி அங்கமிழக் அஆகங்கன்என்னும் பெயர்கொண் டான். மன்மதன்பாரியாகிய ரதி
பன் தேவி பார்வதியைப் பன்முறையிர ந்து தன் குறையைக்கூற, பார்வ தி, ரதியைத்தேற்றி, “உன்கணவ ன் கிருஷ்ணனுக்குப் பிரத் தியு மனன் என்னும் பெயரோடு புத்தி ரகைப்பிறப்பான். அச்சிசுவைச்சம் பராசுரன் கவர்ந்து போய்க்கடலி லிடுவான். அதனை மீன்கவர்ந்துவி ழுங்கும். அம்மீனை வலைஞர் பிடித் து சம்பரனுக்குக் கொடுப்பார்கள். நீ அவன்வீட்டு ஏவற் பெண்ணுகி அம்மீனை வாங்கி அறுத்து அச்சி சுவைக்கவர்ந்தேகி அவஞேடு வா ழ்வை’ என்ருரர். அவ்வாறே ரதி: ம்பரன் மனையில் ஏவற்பெண்ணு கிருந்து பிரத்தியுமனன நாயகி ஞகப்பெற்ருள்.
இச் சரித்திரம் வாமன பாகவத விஷ்ணுபுராணங்களில் கூறப்பட்டு ள்ளன. ஸ்காந்த புராணத்திலே கூறப்பட்டசரித்திரம் சற்றேவிகற் L LOfit 0. மன்வந்தராதிபர் - சுவாரோசிஷம இதுவந்தரத்திலே விபஸ்சித்து என் னும்பிலிம்பபதியும்,உத்தம மனுவக் த ரத்தில்சுசாந்தனென்னும்அமரப தியும், தாமச மனுவந்த ரத்தில் சிபி என்னுமிந்திரனும், ரைவதமனுவர் தரத்தில் வாசலனும்,சாக்ஷ சமனு வந்த ரத்தில் மனேச்சவசன் என்னு ந்தேவபதியும்,வைவசுவதமனுவக்க சத்தில்புரந்தரன்என்னும்பிருந்தா ரகேந்திரனும்,சூரியாதிதேவர்களை யும் வசிஷ்டாதி இருஷிகளையும் ஈ
டாத்து வார்கள்.
| மஹதி-நாரதன் வீணை.
மஹாகாலம்-ஒரு புண்ணிய கேடித்
திரம், அஃதுச்சயினியிலுள்ளது.
மஹாகாலன் - சர்வசங்காரமூர்த்தி
யாகிய சிவன். W
மஹாசுவாலை - ஒரு நரகம், அது வியபிசாரம்புரிவோர் அடைதற்கு ரியது.

உாாட்டு
Dgn T “மஹாதேவன்-(க)அஷ்ட மூர்த்திகளு ளொருவர். (உ) சிவன், - மஹாநநீதி-மகத தேசத்து ராஜாக்க ளாகிய சைசுநாகருளிற் றரசன். மஹாநாபன்-ஹிரணியாக்ஷன்மகன். மஹாபலன்-சமாலிபுத்திரன், மஹாபலி-பலிச்சக்கரவர்த்தி.
மஹாபார்சுவன்-ராவணன் சிறிய
தாய் புத்திரருளொருவன். மஹாபிஷன்-பிரதீபன்காண்க. மஹாபோஜன் - (ய) சாத்துவதன் புத்திரன். இவன்வமிசத்தார் போ ஜரெனப்படுவர். இவன் மிக்கதரு மசீலன். மஹாப்பிரகன் - மிதிலன் வமிசத் தோர ரசன். கீர்த்திராதன்தந்தை. மஹாபகம்-சிங்கராசியில்பிருஹஸ் பதிபிரவேசமாயிருக்கும் வருஷத் தில்மாசி மாசத்துப் பெளர்ணிமை. அது கும்பகோணத்திலே யுள்ள மகாமகதீர்த்தத்திலே ஸ்நானஞ்செ ய்தற்குரியவிசேஷபுண்ணியநாள். மஹாமனன்-(அ) மகாகாலன்புத்தி ரன். இவன் புத்திரர் உசீநரன், தி திக்ஷன்என்போர். மஹாமாயன் - கீழ்லோகங்களில் ஒ ன்முகிய அதலலோகத் ததிபதி. ம ஒற யுகம் - சதுர் யுகம். இது * 432000CS) கொண்டது. மஹாராஜிகர் - கண தேவதைகளு னொருபேதம். இவர்கள் இருநூற் றிருபதின்மர். மஹாராஷ்டிரம்-கூர்ச்சரதேசத்து க்குத் தெற்கின்கணுள்ள தேசம், இத்தேசத்தில் வழங்கும் பாஷையு ம் இப்பெயரே பெறும். இது பஞ்ச் திராவிடத்தொன்று. இத்தேசத்தா ர் மகாராஷ்டிரர் எனப் படுவர். மஹார்ோமன்-மி) கீர்த்திராதன்பு
த்திரன். மஹாரெளரவம்-அக்கினிடியூமான
10QD命
ஒருநாகம். இது கொடிய பாபிகள் போய் வருந்துமிடம்.
மஹாவர்மன்-நந்தன்.
மஹாவாகு-இரணியாக்ஷன் புத்திர
மஹாவீரன்-ஜைனகுருக்களுளொ ருவன். இவன் கடைத்தீர்த்தக்க ரன். - மஹாவீரியன்-(க)(பு) புமன்னியன் புத்திரன். இருக்ஷயன்தந்தை. (உ) (மி) பிருகத்திரதன்புத்திரன். மஹாஹயன்-(ய)சதஜித்து சேட்ட
புத்திரன். மஹிஷன்-(க) தேவரும் அசுரரும் யுத்தஞ் செய்தபோது அசுர ரெல் லோரும் இறந்துபோக, திதியென் பவள் தவஞ்செய்து பிரமாவினது அநுக்கிரகத்தினலே இம் மஹிஷ ளைப் பெற்ருள். இவன் கண்டத்தி ன்மேல் மஹிஷரூபமும் அதன்கீழ் மனுஷரூபமுமுடையவன். இவன் மிக்க கொடுமையினையுடையவன். இவனைத்துர்க்காதேவியார் கொன் று மஹிஷாசுரமர்த்தனியென்னும் பெயர்பெற்ருரர். s மஹிஷாசுரமர்த்தனி-துர்க்காதேவி மஹிஷ்மந்தன்- சஞஜித்துபுத்திர ன், நர்மதாநதிதிரத்தில் மாஹிஷ்டிர திபுரத்தை நிர்மாணஞ்செய்தவன். இவனே. மஹேந்திரம்-(க)இதுஉற்கலம்முதல் காண்டவநாடுவரையும் வியாபித்தி ருக்கும்மலை, (2) குலபர்வதங்க ளொன்று. மஹோதயம்-(க) மகதநாட்டி லுள். ளஒருபட்டணம். இது விசுவாமித்” திரன் ராஜதானி. குசிகன் மகன் குசநாடஞலே விருமிக்கப்பட்டது. (உ) தைமாசமும் அமாவாசையும்தி ருவோணடுக்ஷத்திரமுங் கூடிய சுப. தினம் மஹோதய புண்ணியகால மெனப்படும், இப்புண்ணியகாலத்
* 受

Page 175
ቪሽrリ_尋
திலே செய்யப்படுந் தான தர்ப்பண் முதலியன நற்பலன் தரும். மஹோதரன்-ராவணன் சிறியதாய் புத்திரன். நீலனற் கொல்லப்பட்ட வன் இவனே. மாகதி-மகததேசத்துப் பாஷை, இ து பிராகிருதங்களுளொன்று.சோ ணநதிக்கும்பெயர். மாகந்தி-தகதிணபாஞ்சாலத்துராஜ
தானி. மரீகம்-மாகன்செய்த சமஸ்கிருதகா வியம். இக்காவியம் கிருஷ்ணன்சி சுபாலனை வதஞ்செய்தவரலாறுகூட ፴j€ùሃ &mff• மாகன் - மாகஞ்செய்த சமஸ்கிருத
கவி. இவன் தத்தகன் மகன். மாகாளேசுவரர்-திருஇரும்பை மா சாளத்திலே கோயில்கொண்டிருக் கும் சுவாமிபெயர். மாங்காடு -குடமலைப் பக்கத்துள்ள சோரூர். இஃது இக்காலத்துமாங் காவென்று வழங்கப்படுகின்றது. மாங்குடிமருதனுர்--இவர் கடைச்சங்
கப்புலவர்களுளொருவர். மாசாத்தர்- திருக்கைலாசஞான வு
லாவுை அங்கே கேட்டுவந்து திரு
ப்பிடவூரிலே வெளியிட்டவர். மாசாத்துவான்-கோவலன் தந்தை யின்இயற்பெயர். இவன் கோவல ன் இறந்ததை மாடலன்சொல்லக் கேட்டுத் தன்கையிலுள்ள பொரு ள் அனைத்தையும் தானஞ்செய்து வீட்டுத் துறவுபூண்டவன். மாசிலாமணியீசுவரர்-திருஆவடுது றையிலே கோயில்கொணடிருக்கு ம் சுவாமிபெயர். மாடலன்-தலைச்செங்கானத்துள்ள ஒ ரந்தணன். கோவலனுடைய நட்பா ளன். கோவலன் மதுரையில்கொ - லையுண்டதுமுதலியவற்றைக்காவி ரிப்பூம்பட்டினத்தார்க்குச்சொல்லி
த் தன்சொல்லால் அவர்களிற் சில
ரிறந்தமைதெரிந்து அப் பாவத்தை ப்போக்குதற்பொருட்டுப் போய்க்க ங்கையாடி மீளுகையில் இடையே செங்குட்டுவனைக்கண்டு அளவளா வி, வஞ்சிநகரஞ் சார்ந்து, அவனை யாகஞ் செய்யும்படி அாண்டி, அது செய்வித்து அவனை நல்வழிப்படுத் தினவன். s மாணிக்கத்தியாகர்-திருவொற்றியூ ரிலே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். மாணிக்கவண்ணஈச்சுவரர்-திரும ருகலிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமி பெயர். மாணிக்கவண்ணர் - திருவாழ்கொ ளிபுத்தாரிலே கோயில் கொண்டி ருக்கும் சுவாமிபெயர். மாணிக்கவரதேசுரர்- கிருமாணிகு ழியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர். மாணிக்கவல்லியம்மை-திருமாணி குழியிலே கோயில்கொண் டிருக் கும் தேவியார் பெயர்.
மாணிக்கவாசகசுவாமிகள்-அரிமர்
த்தன பாண்டியற்காகக் குதிரை கொள்ளச்சென்ற வழியில் சிவபெ ருமான் ஞானசாரியராக வெழுந்த ருளிவந்து உபதேசஞ்செய் தாட் கொண்டருளப் பட்டவரும், குதி ரைவாங்கும்பொருட்டுக் கொண்டு சென்ற திரவியங்களை யெல்லாம் சிவாலயத் திருப்பணிக்காக்கிய து ணர்ந்து பாண்டியன லொறுக்கப்ப ட்டு கின்றபோது சிவபிரான் நரிக் ளைப்பரிகளாக்கிச்கொண்டுபோய்க் கொடுத்தவழி அவராற் காத்தருள ப்பட்டவரும், பரிகளெல்லாம்நரிக ளாக மீளுதலும் பின்னரும் பாண் டியனெறுக்க, சிவன் வைகையை ப்பெருகச்செய்து அதன் கரையை அடைக்கக் கூலியாளாகிச் செல்ல ப்பெற்றவரும் அதுவாயிலாகப் பா

நடாங்டன்
( rf ண்டியன் பணியனின்றும் நீங்கிச் சீவன்முத்த ராய் விளங்கினவரும், கேட்டோரை மனமுருக்கி முத்தி நெறியிற்செலுத்து மியல்பினதாகி யதிருவாசகமும் திருக்கோவையா ரும் பாடி யருளியவரும், புத்தரை வாதில்வென்று சைவசமய ஸ்தாப னஞ்செய்தவருமாகிய சைவசமயா சாரியர்.இவர்பூர்வாச்சிரமநாமம்வா தவூரர். இவர்க்குப் பாண்டியனல் சூட்டப்பட்ட பட்டப் பெயர் தெ ன்னவன் பிரமராயன். கல்லாடத் திலே,
“வெடிவாற்பைங்கட்குறுநரியி னத்தினை யேழிடந்தோன்றியினனுTற்கி யைBது வீதிபோகியவாலுளைப்புரவி யாக்கியவிஞ்சைப் பிறைமுடியர் தணன்,” என்றும், “மண்ணகழ்ந்தெடுத்து வருபுன ல்வையைக் கூலஞ்சுமக்கக் கொற்ருளாகி நரைத்தலைமுதியோ ளரிடித்தெ கூலிகொண் டடைப்பதுபோலவுடைப்பது நோக்கிச்7 கோமகனடிக்க வவனடிவாங்கி” என்றும் வருதலாலே, கடைச்சங் க்ப் புலவராகிய கல்லாடருக்குமு ன்னுள்ளவர்ென்பது ரிச்சயிக்க ப்பம்ெ.
சிவன் வலைவீசிய திருவிளையா டலை இவர் பன்முறையெடுத்தெடு த்துத் திருவாசகத்தி லோதுதலா ல் வலைவீசிய திருவிளையாடல் விக ழ்ந்தகாலத்தை யடுத்திருந்தவ ரெ ன்பதும், எந்து, அச்சன், அச்சோ, பப்பு என்பன முதலிய மலையாளச் சொற்களை அத் திருவாசகத்திலே பிரயோகித்தலால் மலையாளத்திரு ந்துவந்து பாண்டி நாட்டிலே குடி கொண்டவரென்பதும் அனுமிக்க க்கிடக்கின்றன.
13ے سے 6 -
DIT Golfo
இச்சிவஞானச்செல்வர்,சண்டீச ரையும் கண்ணப்பரையும் தமக்கு முந்தினேராக வெடுத்துக்கூறி, அ வர்பெருமையைப்புகழுவர். கன்ரு ல்விளவெறிந்த கிருஷ்ணன செய லும் திருவாசகத்தி லெடுத்துக் கூட றப்படுதலின், இவர் கிருஷ்ணன்கா லத்துக்குப் பிற்பட்டவ ரென்பதற் கையஞ் சிறிதுமில்லை. திருநாவுக் கரசநாயனராலே,தமதுதேவாரத் திலே,நரியைக் குதிரைசெய்த அ ற்புத மெடுத்துக் கூறப்படுதலால் அவர்காலத்துக்கு இவர் முன்னுள் ளவரென்பதற்கும் ஆக்ஷேபஞ்சிறி துமில்லை. திருநாவுக்கரசுநாயனர் காலம்,முன்னே சம்பந்தர் என்பத லுட்கூறப்பட்டபடி நாலாயிரம் வ ஷங்களுக்கு முன்னுள்ளது. அவ ர்க்கு இவர்முன்னுள்ளவராதலின் இவர் காலம் நாலாயிரம் வருஷங் களுக்குமுன்னுள்ளதென்பது நன் Gछ துணியப்படும். அதுமாத்திரம ன்று;திருவாசகத்தினுள்ளே பிற் காலத்திலே அறியப்படாத அநேக
சரித்திரங்களும், க்ஷேத்திரங்களும்
எடுத் தோதப்படலாலும், கண்ணப் பர் சண்டீசர்களைத்துதிபபவர் திரு. ஞானசம்பந்தர் முதலியோரைத்து திக்காமையாலும், “சிரிப்பார்களிப் பார்தேனிப்பார்” என்னுங் திருவாச கத்திலே தேனித்தல் என்னுஞ் சொல் வழக்கும், உ வலைமு த லிய அரிய சொற்களும் பிற்காலத் து வழக்கன்மையாலும், திருவாசக ம்,தேவாரத்துக்கும் கடைச்சங்கத் து நூல்களுக்கும் முந்திய தென்ப துடுன்ருகத் துணியப்படும்,
இனித் திருத்தொண்டத் தொ, கையினுன்ளே எடுத் தோதப் படா
மையின், மாணிக்கவாசகர் சந்தரமூ
ர்த்திநாயனருக்குப் பிற்பட்ட வ ரெ னச் சாதிப்பாருஞ் சிலருளர். அஃ தறியாமையின்பாலதாம், அகஸ்தி

Page 176
கடmRஅ
மாணி
யர், பதஞ்சலி, வியாக்கிரபாதர்முத லியோ ரெல்லாம் சிவ பக்தியிலும் சிவயோகத்திலுஞ் சிறந்த மெய்யடி யார்களாகவும் அவரையெல்லாந்தி ருத்தொண்டத்தொகையினுட்கூமு மையாதுகாரணமாமோ,அதுவேமா ணிக்கவாசகரைச்சேர்த்தோதாமை க்குங்காரணமாம். முன்னர்வெளிப் படாத அடியார்வரலாறுகளே சேக்கி ழாருக்கு அருளிச் வன்றி முன்னே வெளிப்பட்ட சரி திரங்களல்ல. மாணிக்கவாசக சரி த்திரம் முன்னே ஆலாசியத்திற் கூட றப்பட்டது. அதுபற்றியே அவர்சரி த்திரம் திருத் தொண்டத் தொகை யிலும் பெரியபுராணத்திலும் கூற ப்படா தொழிக்கப்பட்டது. அவ்வா றேஅகஸ்தியர், பசஞ்சலி, வியாக்கி ரபாதர்கள் சரித்திரங்கள் சிதம்பா மான்மியத்திலும் பிறவற்றிலுங் கூட றப்பட்டுக்கிடந்தமையின் அவையு மொழிக்கப்படன. அற்றேல் சம்டங் தமூர்த்திநாயனர் சரித்திரம் ஆலா சியத்திற் கூறப்பட்டிருக்கவும் மீள வும் பெரிய புராணத்திலும் திருத் தொண்டத் தொகையிலும் கூறப்ப ட்டது யாதுபற்றியோவெனின்,ஆ லாசியத்துள் அச் சரித்திரம் விரித் துரைக்கப்படாமையி னென்க. இ துவே திருத்தொண்டத் தொகையி லும்மாணிக்கவாசகர் எடுத்துக் கடற ப்படாமைக்குக் காரணமாமெனக் கொள்ளுக.
அது விற்க, மாணிக்கவாசகர்இ டையருதசிவத்தியானமுஞ் சிவபத் தியுமுடைய ராய்விளங்கினரென்ப தும், அவருடையசரித்திரம் GPsbg முண்மையென்பதும் அவர் திருவா க்குக்களே வெளிப்படப் பகர்கின்ற ன. வாசனையாற்புறத்தேகாணப்படு ம்எச்செயல்களையுஞ்சிவசம்பந்தப்ப டுத்தியே யெடுத்தோது வர். திருவ கண்ணமலையிலே இவர் தலவாசஞ் செய்த காலத்திலே அங்குள்ள பெ
செய்யப்பட்டன
மாணி ண்கள் வைகமையிலேயெழுந்து சி வதோத்திரஞ் சொல்லிக் கொண்டு
அயல்வீட்டுப்பெண்களையெழுப்பிரீ ராடப்போதலைக்கண்டு,அச்செயலை ச் சிவசத்திகள் சிருஷ்டியின்பொரு ட்டு ஒருவரை யொருவரெழுப்புவ தாகப் பாவித்துத் திருவெம்பாவை யைப்பாடியருளினர். இப்படியே பு றத்தேவிகழுகின்ற செயல்களாகிய படையெழுச்சி சாழல் பொற்சுண் ணமுதலியவைகளையெல்லாம் சிவ ஞானச்செயலாகப் பாவித்துப் பாடி யருளினர்.
இவருடைய மனமுஞ் செயலு மெங்கேயழுந்திக் கிடந்தனவென்ப து, “எங்கையுனக்கல்லாதெப்ப
யுஞ்செய்யற்க கக்குல்பகலெக்கண்மற்முென் றுங்காணற்க விக்கிப்பரிசேயெமக்கெங்கோன ல்குதியே லெங்கெழிலென்ஞாயிறெமக்கு" என்பது முதலியதிருவாக்கானுண ரப்படும். பேரின்பக்கனியாகியசிவ த்தைக்கிடைத்தற்கரிய பெரும்பே முகமதித்தார் என்பது,
"ஞானக்கரும்பின்றெளியைப் ህ JበፕGöás›
நாடற்கரியநலத்தைநந்தாத் தேனைப்பழச்சுவையாயினனைச் சிச்தம்புகுந்துதித்திக்கவல்ல கோஜனப்பிறப்பறுத்தாண்கி கொண்ட கூத்தனை நாத்தழும்பேறவாழ்த் தி” என்னுந்திவ்விய வாக்கானு ணரப்படும்.
இவருடைய பாடலெல்லாம் ஞா னப்பொருள் குறித்த வுருவங்களா மென்பதற்கு
“வையகமெல்லாமுரலதாக (டி மாமேருவென்னுமுலக்கைாாட் * மெய்யெனுமஞ்சணிதையவட்டி

ከ፩ና...ስTዘኛ (Eፅ
da sof மேதகுதென்னன்பெருந்துறை
La செய்யதிருவடி பாடிப்பாடிச் (றி செம்பொனுலக்கைவலக்கைபற் யையனணிதில்லைவாணனுக்கே யாடப்பொற்சுண்ணமிடித்துநா மே”என்னுந் திருவாக்குச்சான் மும்.
இனி இவருடைய மெய்ஞ்ஞான போதவாற்றலோ வென்முல் அ ஃ தெடுத்துரைக்குந்து?ணத்தன்று. க ல்லேயுங்கனியவைக்குந்திவ்விய வா ய்ச்சொல்லைச் சொல்லென்றுரைத் தலாகா தென்றே மாணிக்கவாசக மென் றிவ்வுலகங் தலைமே லேற்றி யோலமிடுவதாயிற்று.
“தாமேதமக்குச்சுற்றமும் , தாமேதமக்குவிதிவகையும் யாமாரெமதார்பாசமா ۔ ரென்னமாயமிவைபோகக் கோமான்பண்டைத்தொண்ட ரொடு மவன்றன்குறிப்பேகுறிக் கொண்டு போமாறமைமின்பொய் நீக்கிப் புயங்கனுள்வான் பொன்னடிக் கே.” இப்பாமோத்தம வாக்கு வேதோபவிஷதங்க ளெல்லாவற் றையுமொருங்கேயளக்குங் துணைய தாம். இப்படியேஒவ்வொன்று மொ வ்வோருபவிஷதமாமன்றிவாளா இ லக்கியமன்று. சிதம்பரத்திலேசிவ த்தோடிரண்டறக் கலந்தபோது இ வர்க்கு வயசு முப்பத்திரண்டு. மாணிபத்திரன்-குபேரன் சேனபதி யாகிய ஒரு யக்ஷன். குபேரனேடு போர்புரிந்தபோது இம்மாணிபத்தி ரன் ராவணனை யெதிர்த்து அமர்பு ரிந்து மிக்ககு ரனய்கின்ற சமயத்து ராவணன் தன் கதாயுதத்தால் அவ ன்தலையைமோத அவன்தலை ஒருப க்கஞ்சாய்ந்துபோனமையால் பார்சு
லுமெளலியெனப்பெயர்பெற்முன்,
LD (T ağèsr மாண்டவி-தசரதபுத்திரனகியபரத ன்பாரி. குசத்துவசன் புத்திரி மா ளவியெனவும் படுவள் மாண்டவ்வியன் - மகாதவங்களைச் செய்து சிறந்த ஒரு பிரம ரிஷி. இ வரேவிதுரனகப்பின்னர்ப்பிறந்தவ ர். விதுரன்காண்க. மாண்டுகேயன்-(ரி) இந்திரப் பிரமி திசீஷர். இவர் இருக்குவேதாத்திய 63TԱյT. மாதங்கதிவாகரன்- ஒருவடடிொழி
புலவன. மாதரி-மதுரையைச்சார்ந்த ஆயர்பா டியிலிருக்கும் இடைச்சியர்தலைவி. இவள் கோவலன்கொலையுண்டிறங் ததையும் கண்ணகி துன்புற்றதை யுங் கேட்டு வருத்தமுற்றுத் தீயில் விழுந்திறந்தவள். மாதர்கள்--சிவனுக்கு ஏவற்குரிய மா தர்கள் இப்பெயர்பெறுவர்கள் அவர் கள்.பிராமிமாஹேசுவரி,கெளமாரி, வைஷ்ணவி, வாராகி,இந்திராணி, சாமுண்டி எனஏழுவர். சிலர் மதப் படி சண்டியோடு அஷ்டமாதரென வும் படுவர். ། மாதவாசாரியர்-“வித்தியாரணியர்”
ტენfT6Ööf ქ3. மாதலி-தேவேந்திரன்சாரதி. மாதவன்-விஷ்ணு. (உ) மதுவமிச த்தில்வங்தோன். (க) கிருஷ்ணன். (ச) பரசுராமன். மாதவி-(க) யயாதி புத்திரி. இவள் காலவனை மணந்து அஷ்டகன்முத லியோரைப் பெற்றவள்.
(உ) அகத்திய முனிவர் சாபத்தா லுலகிற்பிறந்த உருப்பசி.
(க) கோவலன் காதற்பரத்தை. இந்திரன் சபையகத்து ஒருவரை யொருவர் காமுற்று அகத்தியமுனி வராற் சாபம்பெற்ற சயந்தனும் உரு ப்பசியும்முறையே விந்தமலையில் மூ ங்கிலாயும், காஞ்சிசகரத்திலே தே

Page 177
கடாசல்
மாத
fir
வகணிகையாயும் பிறந்தன ரென்ப | மாத் மீகன்-அறிவும், அறியப்படு
துசிலப்பதிகாரம், உருப்பசி காஞ் சிநகரிற் பிறந்து மாதவியென்னும் பெயர்கொண்டாள். அலஸ் மரபிற்
பொருளுஞ் சூனியமென்றும், அத ஞலே பிரபஞ்சங் தோன்முதென்று
ஞ்சொல்பவன்.
பிறந்த கோவலன் காதற் பரத்தை மாநாய்கன்-கண்ணகிபிதா, இவன்
யும்மாதவியெனப்பட்டாள். மாதவீயசங்கிதை - காலகிர்ணயம். வித்தியாரணியர் செய்த சோதிஷ கிரந்தம் இதுவே. மாதவீபம் - பராசரஸ்மிருதி வியாக்
கியானம். மாதவாசாரியர்செய்தது. ம
மாதா-(க)இலக்குமி. (உ) துர்க்கை.
(க) உமாதேவியார்.
உலகத்தை யீன்றளித்தலின் உ மாதேவியார்க் கிப்யெயர் உவமை , யாகுபெயர். மாதுமையம்மை- திருக்கோணமா மலையிலே கோயில்கொண்டிருக்கு ம்தேவியார்பெயர். மாதேவியம்மை - திருஅம்பர்மாகா ளத்திலே கோயில்கொண்டிருக்கு ம்தேவியார் பெயர். w
மாதைவேங்கடேசுரன்-இப்பிரபு,த மிழ்ப்புலவர்களுக்குப்பரமோபகாரி யாயிருந்து தமிழைவளர்த்தஅவதா புருஷன். ஒரு கவிக்கு ஆயிரம் பொன்னகத் தொண்ணூற்முென்ப அகவிக்குக்கொடுத்து நூருக்கவில்
கு அளருயிரம்பொன்கொடுத்து ஒரு u. - -
பிரபந்தங் கொண்ட பிரபுசிகாமணி யிவனே. அதுநோக்கியே படிக்கா சுப்புலவரும் தமது தொண்டை ம ணடல சதகத்தினுள்ளே "எல்லப் பன்” என்னுஞ் செய்யுளிலே “மா தைவேங்கடேசுரன்போல வரிசை
கோவலன் கொலையுண்டதையும் க ண்ணகி துன்புற்றதையும் மாடலன் கூறக் கேட்டுத் துன்புற்றுத் தன் பொருளை யெல்லாம் தானஞ்செய் துவிட்டுத் துறவுபூண்டவன்.
மீந்தாதா-(இக்ஷ ) இரண்டாம் யு வநாசுவன் புத்திரன். இவன் பாரி சசிபிந்து, விந்துமதி இவன் மகள். மாந்தாதா, புருகுற்சன், அம்பரீஷ ன், முசுகுந்தன் என்னும் மூன்றுபு த்திரரையும் ஐம்பது புத்திரிகளையு ம்பெற்றவன். செளபரியென்னும் முனி இவ்வைம்பது புத்திரிகளை
யும்மணம்புரிந்தான்.
மாந்தரஞ்சோலிரும்பொறை-சேர
ருள் ஒருவன். பராசரனென்னு மக் தணனுக்குப்பரிசில்கொடுத்தோன்
மாபலி-பலிச் சக்கரவர்த்தி. இவன்
பிரஹலாதன்புத்திரனுகிய விரோ சனன் மகன்; மகாபரக்கிரம சாலி. தேவர்களை இவன்துன்புறுத்த لقة لقيه ர்கள் விஷ்ணுபால்முறையிட,அவர் குறள் வடிவங்கொண்டு சென்று மூ ன்றடிமண்கேட்டுவாங்கிப் பூமியை ஒரடியாகவும், ஆகாயத்தை ஒரடி யாகவுமளந்து மூன்ரு மடிக்கு அ வன்தலைமேற் றிருவடியைழன்ற நெரிந்திறந்தவன்.
கம்பர் இச் சரித்திரத்தை இரா மாயணத்தில் மிக்க மாதுரியமாகக் கூறுவர்.
*۔ س- 32 سالمہ ــــہ سے ۔* செய்தான்” என்று புகழ்ந்தனர். மாழலனுர்-இவர்கடைச்சங்கப்புலவ
மாத்திரி-மத்திரன் மகள். சல்லியன் தங்கை. பாண்டுவினது இரண்ட ம் பாரி. இவள் பாண்டுவோடு உ
ருள் ஒருவர். இவர் “பேர் மூலமு ணருமாமூலர்” என்று ஆன்ருே ரா ற்புகழப்படுவர்.
டன்கட்டையேறினவள், குேலனு மாமை-அரித்துாைரம், ம் சகாதேவனும் இவள்வயிற்றிற்பி மாயநகர்- தாருகாசுரன் அரசிருந்த
றந்தோர்,
(5.5 մմ):

tfits.
மாயாவதி-(க) சம்பரா சரன் பாரி.
(உ) புத்தன் தாய்.
udn st னைமாயம் என்றுணர்ந்து அவனைப் பாணத்தாற்கொன்ருரன். *త
மாயாதேவி- சம்பராசுரன் வீட்டிற் மார்க்கண்டேயபுராணம்- வியாசரு
பதிவிரதத்தை அநுட்டித் கிருந்த
soil. மாயாவாதி-சுத்தமாகிய பரப்பிரம ம் மாயோபாதியினலே வாதிக்கப்ப ட்டுச் சரீரத்தினுள்ளே சீவான்மா வாக விற்குமென்றும், சீவான்மாவு ம் விவேக ஞானமடைந்து, மாயாவ த்தைகடந்து, பரமான்வாவோடு க டாகாயமும் மகாகாயமும் போல அ பேதமாய் விடுமென்றுஞ் சொல்ப
60. மாயாவி-(தி)மயன்மூத்த மகன். ம ண்டோதரிக்குந்துந்துபிக்குந்தமை யன். இவன் (மாயாவி) வாலியாற் கொல்லப்பட்டவன். மாயூரேசர் - திருமயிலாடுதுறையி லே கோயில்கொண்டிருக்கும்சுவா மிபெயர். மாயைபுரி-மாயாநகர், கஜமுகாசுர ன் ராஜதானி. இது ஜம்புத்தீவின் கண்ணது. மாராபிராமன்- புகழேந்திப்புலவர்கா லத்திலே தொண்டைநாட்டுச் செ ஞ்சிநகரை யாண்ட சிற்றரசன். இவன் தமிழ்க்கலைவினேதணுய்ப்பு லவர்களை அபிமானித்து வந்தவன். மாரீசம் உபபுராணங்களுளொன்று.
டைய சீடராகிய சைமினிபகவான் முற்பிற்ப்பிலே பிராமணகுலத்தன. வாயும், முற்பிறப்பிலெய்திய ஞான விசிட்டத்தினலே மிகுந்த சாமார்த் தியமுடையனவாயும்உள்ள இரண் பெகதிகளைநோக்கி,விஷ்ணுமூர்த்தி மானுடசரீரம் எடுத்தமைக்குக் கா ரணம்யாதுஎன்றும், தருமன், வீம ன், அருச்சுனன், நகுலன், சகாதே, வன்என்னும் பாண்டவர்ஐவர்க்கும், பொதுவாகத் திரெளபதியம்மையா ர்என்னுமொருவரே மனைவியாகள் ய்து தற்குக்காரணம் யாதுஎன்றும், பலராமர் மதுமயக்கத்தினலே தாம் செய்துகொண்டபிரமஹத்திபாவணி வாரணத்தின்பொருட்டு இவர்பிரா யச்சித்தஞ் செய்துகொள்ள வேண் டியது எற்றுக்கு என்றும், திரெள பதியாருடைய புதல்வர் ஐவருக்கு ம்காத்தற்றலைவராயிருந்த கிருஷ் ஞர்ச்சுனரிருவருக்கும், அகாலமர ணம் எய்து தற்குக் காரணம்யாது என்றும் வினவிய நான்கு விசிஷ் டவிஞக்களின் உத்தர விவரணங்க ளைஉணர்த்தும்புராணம். இதுமுப் பத்தீராயிரங் கிரந்தமுடையது. இ து மார்க்கண்டேயப் புரோக்தமாத லின் இப்பெயர்த்தாயிற்று.
மாரீசன்-(ரா)தாடகிபுத்திரன். சுபா மார்க்கண்டேயனுர். மதுரைத்தலைச்
குதமையன். மாயாவிநோதங்களில் வல்லவன். விசுவாமித்திரர் யாகஞ் செய்தபோது அதனை அழிக்கக்கரு திவந்த இம்மாரீசன் சுபாகுஎன்னு மிருவருள் சுபாகுவை இராமன்அக் கினி அஸ்திரத்தாற் கொன்று மாரீ சனை வாயு அஸ்திரத்தினுற் கடலி
சங்கப்புவர்களுளொருவர்.புறநானூ ற்றிலொருசெய்யுள் இவர் பாடியது. இவர் செய்த நூலே நச்சிஞர்க்கினி யர் தலையாயவோத்தென்று கூறுவ ர். இதனை “அறுவகைப்பட்டபார்ப் பனப் பக்கமும்” என்னுந் தொல்கா ப்பியச்சூத்திரவுரையினுட்காண்க.
லே தள்ளிவிட்டான். அதன்பின் மார்க்கண்டேயன்- (க) மிருகண்ட
னர்இம்மாரீசன் ைேதயை ராவண ன் அபகரித்துச் சென்றகாலத்தில் மாயமான ெராமனே வஞ்சித்துக்கா ட்ட்ெகொண்டுசெல்ல ராமன் அத
ன் புத்திரர். இவர்மகா இருஷி, இ, வர் தமது ஆயுளெல்லை பதினறெ ன்பதறிந்து தீர்க்காயுள்பெறக் கரு திச் சிவனைத் தினந்தோறுமிடைவி

Page 178
stra
unit 68 டாது பூசித்து அவரருளால் காலக் கடவுளது வன்மையைவென்றவர். மர்லதி-காவிரிப்பூம் பட்டினத்துள்
ளதோர் பார்ப்பனி. மாலி-சுகேசன்புத்திரன். இவ்விரா கடிசன் தேவாசுர யுத்தத்தில் விஷ் ஆணுவினற் கொல்லப்பட்டவன். மாலியவந்தம்- கிஷ்கிந்தைக்குச் ச மீபத்துள்ள ஒரு மலை, வாலிவதத் தின்பின்னர் ராமலக்டிமணர் கார்கா
லங்கழித்தவிடம்இம்மலையே. Dim GSulu Gai T Gôr -ಜ್ಜೈ மாலியவந்தன் ன். முதன் முத
ல் இலங்காபுரியில் அரசுசெய்தவன் இவனே. இவனை வென்று குபேர ன் அரசனயினன். அவனைவென்று ராவணன்இலங்கையைக்கைக்கொ ன்ள மாலியவான் அவனுக்கு மந்தி ரியாயினன். மாலினி-ஒருருதி. இது அயோத்திக் குவாயுதிக்கில் அபரதாலபர்வதங்க ளிலிருந் துற்பத்தியாகிக் கோசல தேசத்திற் பிரவாகிப்பது. மால்வணங்குமீசர்-திருமாற்பேற்றி லேகோயில்கொண்டிருக்கும் சுவா மிபெயர். மாவசன்-அச்சோதை தந்தை. மாழையங்கண்ணி- திருவலிவலத் திலேகோயில்கொண்டிருக்கும்தே வியார்பெயர். மாளவம்-முன்னர் உச்சியினிபுரமு ம் பின்னர்த் தாராபுரமும் ராஜதா னியாகப் பெற்ற தேசம். இது வித ர்ப்பத்துக்கு வடக்கிலுள்ளது. இது மாளுவமெனவும்படும். மாளவி-மத்திரதேசாதிபனுகிய அசு
வபதிபாரி. சாவித்திரி தாய். மாளுவவேந்தர்- மாளுவதேசத்தர
፵=ff. மாறனுர்-மதுரையாசிரியன்மாறனு ர்எனப்படுபவர்இவரே. இவர் இடை ச்சங்கத்துப் புலவர்களுளொருவர்.
ưTổ மாறுெக்கத்துநப்பசலையார்-கொற் கையைச்சூழ்ந்தநாட்டில்விளங்கிய இப்புலவர்,காரி முதலியோரைப்பா டிப்பெருகிதிபடைத்தவர். (புறநா) மாற்றறிவர தேசுரர்-திருப்பைஞ்ஞ் லியிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமிபெயர். மானக்கஞ்சாறநாயனுர் - கஞ்சனூ ரெனவழங்குங் கஞ்சாறுTரிலே வே ளாளர் குலத்திலே விளங்கியவொ ருசிவபக்தர். மணக்கோலஞ் செய் துமணப்பந்தரின்கீழ்வந்திருந்த தம து புத்திரியினது கூந்தலை மாவிர திவேடங்கொண்டுசென்று சிவபெ ருமான் கேட்க அதனை மருது கொ ய்து கொடுத்தவருமிவரே. lost 63d கைலாசத்திற்கு மானசவாவி |- லுள் ளசரசு. அன்னப்பகதிகளுக் குறை விடமிதுவே. அன்னங்கள்பிறவிட ங்களுக்குச் சென்று வாழினும் ம ழைக்காலத்தில் மீண்டுசென்று இ வ்வாவியை யடைந்து விடும். இவ் வாவியின்காட்சி மிக்க ரமணியமும் வசீகரமுமுடையதாம். மானவம்-உபபுராணத்தொன்று. மாஹே சுவரதத்திரம்- சம்ஸ்கிருத வியாகரணத்துக்கு முதனூலாகக் சிவபிரான் தமது டமருகத்தினின் றுங் தோற்றுவித்த சப்தமூல குத்தி ரங்கள். அவை, (சு) "அ, இ, உண்' (உ) “இருலுக்” (க) “ஏ, ஒங்”, (ச) “ஐ. ஒளச்,” “(டு) ஹயவரட்”(சு) *லண்” (எ) “ஞ ம கணகம்,” (அ) “g L ஞ்,” (列) "وعه 5-5ة" ‘શ્રી
4 4 4 4 4. பகடதஷ்,” (கக) கபசடதசடதவ்,” (க2) “கபப்,” (கக) “சஷஸர்,” (கச) “ஹல்.” மாஹிஷ்மதி - நர்மதை தீரத்துள்ள
E5』「Lp。 மாஹே சுவரம் - உபபுராணங்களி
லொன்று.

ሸ፩ በrቇffiር .
6i மாஹேயர்-இப்போது மூல்டன வென்று வழங்குக் தேசத்துப் பிரா னே வேளாளர். மிசிரகேசி- வசுதேவன் தம்பியாகிய
வற்சகன்பாரி. மிசிரன்- கல்வியாலுயர்ந்த பெரியோ ர்க்குரிய ஒருவரிசைப் பெயர். கிரு ஷ்ணமிசிரன், வராகமிசிரன் என்ப னபோலவரும். மிசிரஸ்தானம்-துருக்கரால் மிசிறெ ன்றுவழங்கப்படுவதாகியவொருதே சம். தற்காலத்தில் ஐரோப்பியரா ல்"ஈஜிப்ட்” என வழங்கப்படுவது. யயாதியினல் தன்தேசத்தினின்று மோடப்பட்ட அவன் புத்திரர் கால் வரும் இம்மிலேச்சதேசஞ் சென்று அத்தேசத்துக்கரசராகி அச்சனங்க ளைக் கலந்தமையால் மிசிாஸ்தான மெனப்படுவதாயிற்று. சர்வில்லிய ஜோன்ஸ் என்னுமாங்கில பண்டி தரும் இக்கருத்தேபடத் தமது அ லொனறிலெழுதினர். (Reports of the R. A. Society) மிதிலன்-கிமிபுத்திரன். வசிட்டர்சா பத்தால் மிேதேகத்தை யிழந்துழல அவ்ன் ராச்சியம் அரசின்றி யிருப்பு க்கண்ட மந்திரிகள் அவன் தேகத் தைக்கடைய அதினின்றும் ஒருடிக் திரனுற்பத்தியாயினன். அவன்பெ யர் மிதிலன். கடைந்தெடுக்கப்பட் டவனென்பது பதப்பொருள். சிமி பிறந்தபின்னர் அவன் தேகம் தை லத்தாற் பக்குவம் பண்ணி நெடுங் காலம் வைத்துக் காக்கப்பட்டமை யால் அவனுக்குப் பின்னர்க் காலத் தில் விதேகனெனவு மொரு பெ ருண்டாயிற்று, s மிதி?ல-மிதிலனென்னுமரசன் &ლტ மித்த நம் ரமதேலின் மிதிலேயெனப் பெயர்பெற்றது.இதுகண்டகிகெள ஒகி நதிகளுக்குநடுவேயுள்ளது. ஜ
ußš னகனுக்கு ராஜதானி. பஞ்ச கெளர் டதேசங்களுள்ளுமொன்று. மித்திரசகன்- (இக்ஷ") கல்மாஷபா
தனகாண்க. மித்திரன்-அரிஷ்டன் தந்தை. நாலா ம் ரேவதி நாயகன். சூரியனுக்கும் பெயர். மித்திராயு-(ரா)திவோதாசன் மகன். ' மிருகண்டன்-பிருகுபுத்திரளுகியதா தைக்கு ஆயதி என்பவள் பெற்றபு த்திரன், மார்க்கண்டேயன் தந்தை. மிருச்சகடி-இது குத்திரகனலேசெ' ய்யப்பட்ட ஒரு நாடகம். அது பத் துப்பாகமுடைய ஆ. மிருடன்-உருத்திரன்.சுகத்தைக்கொ s ப்ெபவனென்பது பதப்பொருள். மிருதகன்-(ய) அக்குரூரன் தம்பி. மிருதுபத்து - (ய) அக்குரூரன் தம்
பியரு ளொருவன். மிருத்துகாவதி-மாளவதேசத்துள்ள
ஒருபட்டணம். மிருத்தியு-(க) கூற்றுவன். யமன். மின்னம்மை - திருப்பூவணத்திலே கோயில்கொண்டிருக்கும் தேவியா ர்பெயர். மின்ன?னயா ளம்மை - திருப்பெரு வேளூரிலே கோயில்கொண்டிருக் கும் தேவியார் பெயர். 冬
மீாேஞ்சகன்- வேதம் அநாதி யென்'
றும், ஈசனை வேண்டாது கன்மமே லித் தைக் கொடுக்குமென்றுஞ் சொல்பவன். மீமாஞ்சை-வேதார்த்த மிதுவென்று விச்சியித்துக் கூறும் யோய சாஸ்தி ரம். அது பெரும்பாலும் கிரியாகா ண்டத்தையே யெடுத்து வியவகரி க்கும். இந்நூல்செய்தவர் ஜைமினி பக்வான். இதனைப்பூர்வமீமாஞ்சை யென்று வழங்குவது முண்டு. மீனுகூ$- மதுரையிற் கோயில்கொ ண்டிருக்கும் தேவியார் பெயர்.

Page 179
கூாசச
மீனு மீனுகூழிபீடம்க கவசத்தி பீடங்களு
ளொன்று. மீனுங்கன்- மன்மதன். ழ கூர்த்தை -தகடிப்பிரஜாபதியின து இரண்டாம் புத்திரி. தர்மன் பாரி. இவளிடத்தில் பிறந்தசந்ததி மெளகர்த்தியரெனப்படுவர். ழகீையலூர்ச்சிறுகருந்தும்பியார்
இவர்கடைச்சங்கப்புலவர்களுளொ ருவர். ழக்ாவல்லியம்மை-திருமண்ணிப் படிக்கரையிலே கோயில்கொண்டி ருக்கும் தேவியார் பெயர். ழசுகுந்தன்-(இக்ஷ0)மாந்தாதாகனி ஷ்டபுத்திரன். இவன் தேவர்களு க்கு யுத்தத்திற் சகாயஞ் செய்யப் போய் வெகுகாலம் வித்திரையின் றி அவர்கள்பொருட்டு யுத்தஞ் செ ய்தான். பின்னர்த்தேவர்கள் மகிழ் ந்து நீ நெடுங்காலத்துக்கு இடையூ றின்றி சித்திரைசெய்யக் கடவை. சித்திராகாலத்தேயுன்னையெழுப்பு பவன்யாவனே அவன் உயிர்துறக்க் வென்று அநுக்கிரகித்தார்கள். கிரு ஷ்ணனது குதினல் காலயவனன் முசுகுந்தன் வித்திரையை எழுப்பி உயிர்துறந்தான். ழஞ்சன்-போஜன் சிறிய தந்தை. முண்டகோபநிஷதம்- அஞ்ஞானமா ய கணுவைச் சிதைக்கும்முண்ட கம்போலுதலின் முண்டகோபவிஷ தமென்னும் பெயர்த் தாயிற்று. மு ண்டகம்-மயிரெறிகருவி.
இவ்வுப விஷதம் அதர்வ வேதத்  ைதச்சார்ந்தது. இவ்வு பவிஷ தத்திலே, இவ்வுபநிஷதங் கேட்ட ரிஷிகள் குருபரம்பரை, பிரமவித் தை,வேதவித்தை, அக்கினிகாரிய தத்துவம், கிரியா பலத்தினது சிலை 'யின்மை, ரிஷியும் பிரம வித்தை யும், உண்மையை5ாடுவோன் குரு
வைத்தேடுவன், எல்லாம்பிரமத்தி
P蛋 ன்பாலுதிக்கும்,எல்லாம் பிரமமாம் பிரமமும் அதனையடையுமுபாயமு ம், பிரணவவில்லு, யோகம் என்ப னவே கூறப்பட்டுள்ள விஷயங்க ளாம். முதற்சங்கம்-இதன்வரலாற்றை மே ல்வரும் ஆசிரியப்பாவானுணர்க.
“வேங்கடங்குமரிதிம்புனற்பெள வத், திந்நான்கெல்லையி னிருந்தமி ழ்பயின்ற, செந்நாப்புலவர் செய்தி "யீண்டுரைப்பி, ஞடகக்குடுமி L/oʻTu—
க்கூடலின், முன்னர்ச்சங்கக்கன்மா' ப்பலகையிற், றிரிபுரமெரித்தவிரி சடைக்கடவுண்,மன்றன்மராத்தார் க்குன்றெறியிளஞ்சேய், திண்டிற ற்புலமைக் குண்டிகைக்குறுமுனி, புவிபுகழ்மருதங் கவினியமுரிஞ்சி ப், பதிமுடிநாகன்வீதியின்கிழவ,னரி னையர்கானூற்று நாற்பத் தொன்பதி ன்ம,ரனையர்கானன்காயிரநூற்முெ டு, நாற்பத்தொன்பதின்மர் பார்க்கி ற்செந்தமிழோர், புரிந்தனசெய்யுட் பெரும்பரிபாடலு, முதுமையடுத்த நாரையுங்குருகுங், கதியுறச்செய்த களரியாவிரையு, மாங்கவரிருந்தது மத்தொகையாகு, மீங்கிவர்தம்மை மிரீஇயபாண்டியர்கள், காய் சின வழுதி முதற்கடுங்கோனிமு, வேசி லாவகையெண்பத் தொன்பதின்மர் கவியரங்கேறின ரெழுவராகு, மக த்துவமுடைய வகத்தியமிலக்கண ம்.” இச்சங்கமிருந்த தென்மதுரை யும் அதனைச்சார்ந்த சிலநாடுகளும் கடல்கொண்டழிந்துபோக அதற்கு ப்பின்வந்த பாண்டியர்கள் கபாடபு ரத்தைத் தமக்கு ராஜதானியாக்கி இரண்டாஞ் சங்கத்தை அங்கே ஸ் தாபனஞ் செய்தார்கள். தமிழ் என் பதனுள் இதன்விரிவுகாண்க. ழதாவதி-செளநங்தை. விரேதன்மக ள். இவள் தோளிசளோடு நந்தன வனஞ் சென்றபோது குஜம்பன் எ ன்னும் ராக்ஷசனல் பாதலத்திற் கொண்டுபோய்மறைக்கப்பட்டாள்.

ዘኛ ስTéም®
- سيسمحت سط
母;球 வற்சந்திரன்அவ்விராக்ஷசனைக்கொ ன்று அவளை மீட்டுக்கொண்டுபோய் மணம்புரிந்தான். முத்தாவதேசுரர் - திருத்துருத்தியி லெழுந்தருளியிருக்கும் சுவாமிபெ UT. ழத்துக்கிருஷ்ணழ தலியார்-மணலி முத்துக்கிருஷ்ணமுதலியார் எனப் படுபவ ரிவரே. இவர் இற்றைக்கு நூற்றிருபத்திரண்டுவருஷங்களுக் குமுன்னர்த் தென்புலஞ்சேர்ந்த அ ருறைால கவிராயர் பாடிய இராமா யணகீர்த்தனத்தைத் தமது சபையி ல் அரங்கேற்றுவித்து அவர்க்குக்க னகாபிஷேகம்பண்ணி,
*கனந்தந்தான் கனகாபிஷேகந்தந்தான் களங்கமிலாக்கருப்பொருளை யழைத்துத்தந்தான், மனந்தந்தான்முடிசூட்டு மாலைதந்தான் வாணிசிங்காசனத்திருத்தி வரிசைதந்தான், ܚ இனந்தந்தானிராமகதை யெவர்க்குந்தந்தான் என ராமாயணக்கவிஞ னெனப்பெயர்தந்தான், அனந்தந்தான்மணலி முத்துக்கிருஷ்ணபூப னகந்தந்தானிருமையிலுஞ் சுகந்தந்தானே’ எ ன் னு ங்க வி கொண்டமாந்தர்பெருந்தகை. முத்துத் தாண்டவர்-இவர்சங்கீத வித் துவான். இவர்பாடிய பதங்கள் அத் தியற்புத ரசமுடையன.இவர்சீகாழி யிலேபிறந்துசிதம்பரத்திற்சிவதொ ண்பூெண்டிருந்தவர். இவர் இற்றை க்கு இருநூற்றறுபது வருஷத்துக் குமுனனுள்ளவா. முத்கலன் 8 _(க) (ரி)இவ்விருஷிம முற்கலன் காசீலங்களை யுடையவ ராய்த் துர்வாச இருஷிமுதலியோ
که به س-5
ரைச் ଜgsଛ; தேவலோகங்கா றும் பிரசித்திபெற்றவர்.
(உ) அஜமீடன் இரண்டாம் பு த்திரனுகிய நீலன்வமிசத்தவன். த ந்தை அரியசுவன். திவோதாசன் இவன் மகன். புத்திரி அகலியை. இவள் கெளதமன் பாரி. இம்முத்க, லன் க்ஷத்திரியனுகவும் தபசினல் பிராமணனுயிஞன். இவன்வமிசத் துப்பிராமணர் மெளத்கல்லிய கோ த்திரத்தவர்களென்று சொல்லப்ப
டுவார்களாயின்றுமுளர். 翼
ழத்தொள்ளாயிரம்-கடைச்கங்கப்பு லவர் சேரசோழபாண்டியர்கள்மீது பாடிய ஒருநூல். முயற்சி நாயகர் - திருமீயச்சூரிலே கோயில்கொண் டிருக்கும் சுவாமி பெயர். ழரசை-குபேரன் மனைவி. ழரலை-கேரள நாட்டகத்தொருருதி. : ழராசுரன்-தனுஜன். நரகாசுரன்த  ைம ய ன். இவனைக் கிருஷ்ணன் கொன்று முராரியென்னும் பெயர் பெற்முன். ழராரி-(க) இவன் அனர்க்கராக வீய மன்னும் நாடகஞ் செய்த சம்ஸ் கிருதகவி. (உ) கிருஷ்ணன். ழருகநாயனுர்-திருப்புகலூரிலே பி ராமணகுலத்தில் விளங்கிய ஒரு சி வபக்தர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருக்குச் சிநேகராக விருந்த 6. ழருகன்-பாலசுப்பிரமணியக்கடவுள். முருகுவளர்கோதை-திருக்கண்ணுர் கோயிலில் எழுந்தருளி யிருக்கும் தேவியார் பெயர். ழரை - ஒன்பதாம் நந்தன் பாரி. இ வள் சந்திரகுப்தன்தாய். இவள் கு த்திரவர்ணத்தவள். முல்லை நகைவடிவாள் - திருமயேந் திரப்பள்ளியிலே கோயில் கொண் டிருக்கும் தேவியார் பெயர்.

Page 180
ዘ፳...fሰTሪቓ”ቇñ”
r -s-r-
!േ முல்லைவனநாதர்-திருமுல்லை வாயி லிற் கோயில்கொண் டிருக்கும் சு வாமிபெயர். முல்லைவனேசர்-திருக்க்ரு ஆரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். முறுவல்-இஃது இறந்நாடகத்தி தமிழ் நூல்களுளொன்று. பழைய காப்பி யம் ஐந்தனுள் ஒன்று. முனி- தகடிப்பிரஜாபதி புத்திரிகளு
ளொருத்தி. ழனையடுவார் நாயனுர்-சோழநாட்டி லேதிருநீரிேலே வேளாளர்குலத்தி லவதரித்துக் கூலிப்படையாளாகப் போர்முனையிற் சென்று பொருது பொருள் சம்பாதித்துஅப்பொருளை க்கொண்டு சிவனடியார்களைத் திரு வமுது செய்வித்தலை விரதமாகக் கொண்ட ஒரு சிவபக்தர், ழஷ்டிகன்- கஞ்சன் தூதன். பலரா மன் என்னும் மல்லயுத்த வீரனற் கொல்லப் பட்டவன். ழகன் - அருச்சுனன் தவஞ் செய்த போது அவன்தவத்தைப்பரீகதிக்கு மாறு கிராதவேடங்கொண்டு சென் ற சிவபிரானற்கொல்லப்பட்டபன் றிரூபங்கொண்டதானவன். முகாம்பை-சையபர்வதிசமீபத்தில்ள
ழுந்தருளியிருக்கும்தேவி பெயர். ழர்க்கநாயனுர்-தொண்டை நாட்டி லே வேளாளர்குலத்திலே தலைமை பெற்று விளங்கிய ஒரு சிவபக்தர்.இ வர்தம்மிடத்துள்ள திரவியங்களை யும் அடிமை சிலம்முதலியவற்றை யும் மகேசுர பூசையின் பொருட்டு ச்செலவு செய்துவிட்டு வேறுவழி யின்றித் தாம் முன்பயின்ற குதின லே பொருள் சம்பாதித்துத் தாம் கொண்ட மகேசுர பூசைத்தொண் டை வழுவாது செய்துவந்தவர். ழர்த்திகள்-அஷ்டமூர்த்திகள்காண்க,
při
ழர்த்திநாயனுர்- பாண்டி நாட்டிலே
மதுராபுரியிலே வைசியர் குலத்தி லே விளங்கிய ஒரு சிவபக்தர். தாஞ் செய்து வந்த சந்தனத் திருத் தொ, ண்டுக்குச் சந்தனக்கட்டை அகப்ப* டாமலிடையூறுவரத் தமது முழக் கையைச் சந்தனக்கட்டைபோலக், கல்லிலே எலும்பு தேயும்படி Gنئی بھ” த்தவுறுதிப்பாடுடையவரும், மது ரைநகருக்கு அரசனகும்படி சிவா ஞ்ஞை உண்டாயபொழுது சடாமு டியே கிரீடமும் ருத்திராக்ஷமே ஆ பரணமுமாகக் கொண்டு அரசியற் றியவரும் இவரே.
ழலகன்-(இ.) நாரீகவசன். இவன்அ
சமகன் புத்திரன். பரசுராமன் கத த்திரியநாசஞ் செய்து வரும்போது இவன் தன்மனைவியை வைத்துவி ட்டிறந்தான். அவள்மூலமாக மீள வும் கடித்திரியவமிசம்தழைத்தமை யால் இவன் மூலகன் என்னும்பெ யர்பெற்ருரன்.
ழவன்-பெருந்தலைச்சாத்தனராலிச
ழ்ந்து பாடப்பட்ட சிற்றரசன். அப் புலவர்பாடிய “பொய்கைநாரை” எ ன்னுஞ் செய்யுளிலே,
*பழனுடைப் பெருமரர் தீர்ச் தெனக்கையற்றுப்-பெருதுபெ யரும் புள்ளினம்போலவின்னசைதரவந்துகின் னிசைநுவ ல் பரிசிலேன்-வறுவியேன்பெ யர்கோ *’ எனப்பாடி கொர் துசென்றனர்.
ழஷிகம்-(க) ஒருதேசம். அதுதற்கா
லம் கொச்சியெனப்படும்.(உ) விநா
SteliSailo.
(உ)செளபரிமுனி பாரியாகிய ம னுேமயை என்பவளைக்கிரவுஞ்சன் என்னுங் கந்தருவவேந்தன் கண்டு மோகித்து அவள் கரத்தைப் பற்றி: னன். அதுகணட முனிவர் வெகு ண்டு கிரவுஞ்சனை"மூஷிக”மாகுக வென்று சபித்தார். அவன் மூஷி

G
G
உாசள
Gino கமா கிப் பலிபீட முள்ள வி டங்களை யெல்லா மகழ்ந்து திரி கையில் விநாயகக் கடவுள் அம்மூ ஷிகத்தைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டனர்.
மூஷிகம்==பெருச்சாளி. மய்ஞ்ஞானநீலகண்டேசுவரர்-திரு ப்பைஞ்ஞீவியிலேகோயில்கொண் டிருக்கும் சுவாமிபெயர். மய்கண்டதேவர்-திருவெண்ணை நல்லூரிலிருந்த வேளாளராகிய சு வேதவனப்பெருமாள். இவர் பரஞ் சோதி முனிவரது மாணுக்கர், சித் தாந்தசாஸ்திரத்துமெய்ப்பொருளு ணர்ந் துலகுய்யவெளிப்பட்டருளி
ய குருபீட மாதலின் மெய்கண்ட
தேவரென்னுங் காரணப் பெயர் கொண்டார். வடமொழிச்சிவஞான போதத்தைத் தமிழிலேமொழிபெ யர்த்து அப் பெயரினலே தானே வெளியிட்டவர் இவரே. இவர்க்கு மானுக்கர் அருணந்திசிவாசாரியர்.
அருணந்திசிவாசாரியர் தாம் மெ ய்கண்டதேவருக்கு வயசாலும் கல் வியறிவாலும் மிக்கவரென நினைக் து தம்மானுக்கரோடு அவர் பா ற் சென்று இறுமாப்போடு உலாவிசி ன்றனர். அப்பொழுது அருணந்தி சிவாசாரியர் ஏவலால் அவர் மாண க்கருளொருவர், மெய்கண்டதேவ ாைவணங்கி, அகங்காரமாவது யா தென்றுவினவ, மெய்கண்ட தேவ ர் “நுங்குருமூர்த்திவிற்குகிலேயேஅ துவாம்’ என்றருளிச்செய்ய, அரு ணந்திசிவாசாரியர் மெய்கண்டான் றிருவடியிலே வீழ்ந்துதிருவடிகளி ரண்டையும் பற்றிக்கொண்டு தமக் குஞானுேபதேசஞ் செய்தருளுமா றுவேண்டிச் சிவஞானபோதநூலை க்கேட்டறிந்தாரென்பது கர்ணபர ம்பரை, இவர்கள் காலம் அறுநூற் றைம்பதுக்கு முன்னுள்ளது. இம் மெய்கண்டதேவர்அவதாரஞ் செய் திலராயின், தமிழ் நாட்டில் இர
GDuf வுரவாகமத்துட்கூறப்பட்ட சிவஞா னபோத படலமாகிய சதலுரகழுந வநீதம் எளிதிலே வெளிப்பதெலு ம்,சைவம் ஏனையசமயப் பெரும்ப டைகளையெதிர்த்துப் பொருதுவெ ற்றித்தம்பம் நாட்டுவதுமில்லையாம். கலியின் கொடுமைக்கஞ்சிச் சம
யாசாரிய ரெல்லாம் மறைந்த இக் காலத்தே, நாற்றிசையினும் ரண பேhமுழக்கி வளைந்திருக்கும் புற ச் சமயவாதிகள் படைத்திரள்,இச் சிவஞானபோதமென்னும்பேரகழி க்கும்கிவஞானசித்தியென்னும் வா ணுஸ்திரத்துக்குமே அஞ்சிவிலைதள ர்கின்றது. அப்பேரகழியும்அவ்வஸ் திரமுமில்லையாயின் சைவம் நெடு ங்காலத்திற்குமுன்னே அரசிழந்து விடும். அவ்வகழியைக் கடக்குமாற் றலும்,அவ்வஸ்திரத்திற்கு மேற்பட் ட அஸ்திரமும், உலகத்தில் மற்றெ ச்சமயமும் எக்காலத்திலும் பெரு தென்பது நன்கு துணிந்தவுண்மை
Ulf).
முதுநாரை-முதற் சங்கத்தார் செய்த
இசைத் தமிழ்நூல்.
முதுகுருகு-முதற் சங்கத்தார் செய்த
இசைத் தமிழ்நூல். இது பெருங்" குருகெனவும் படும்,
மெய்ப்பொருணுவனுர்-தம் அரண்ம னையினுள்ளே புகுந்துசைவாகமோ பதேசஞ் செய்ய வந்தேன் என்று கூறி அங்கோவிடத்திற் றனிமையி ற்கொண்டுசென்றிருந்து உபதேச ஞ்செய்வான்போல,மறைத்து வை த்திருந்த உடைவாளாலே தம்மை க்குத்திவீழ்த்திய முத்திநாதனென் னும் பகை யரசனுக்கு அவ் வுயிர் போஞ் சமயத்தினும் ஒருவரும இ. டையூறுசெய்யாதபடி பக்கத்திலே " நின்றவர்களைத் தடுத்து உயிர் விட் டபக்த சிரோமணியாகிய இவர்,சே திநாட்டிலே திருக்கோவலூரிலேம லையமாகாட்டாருக்கு அரசராக வி ருந்தவர்.

Page 181
ாடாசடி"
மேக மேகநாதன்-ராவணனுக்கு மக்தோ தரியிடத்துப்பிறந்த புத்திரன். இந் திரனேடு பொருது இவனைவென் றமையால் இந்திரஜித்) என்னும் பெயர்பெற்றவன். லக்ஷ மைணன ற் கொல்லப்பட்டவன். இருவர்க்கு மிடையே கடந்தயுத்தம் மிகக்கடிய தும் கொடியதுமே. இவனைக் கம் பர் தாம் பாடிய ராமாயணத்திலே *வில்லாளராஞர்க்கெல்லாமேலவ ன்” என்று புகழ்வர். மேகலம்- (க) நர்மதை யாற்றை யு டைய தேசம். (உ) மேகலமலை, மேகலன்-விந்தியபர்வசச் சாரலில்
வசிக்கும் ஒரிருவுதி. மேகலகன்னிகை- நர்மதை. மேகல பர்வதத்திலுற்பத்தியாகும் நதியாத லின் இப்பெயர் பெற்றது. மேதாதிதி- (க) பிரியவிரதன் புத் திரருள் ஒருவன். இவன்பங்குக்கு வந்த தீவுபிலக்ஷத்துவீபம். இவ ன்புத்திரரெழுவர்.
(உ) கண்ணுவர் புத்திரன். இவ ன்வமிசத்துப் பிராமணர்காண்வாய ரெனப்படுவர். மேதாநிதி-சிாகாரி. மேரு-பூமிக்கு காராசம்போலத் தெ ன் துருவம் முதல் வட துருவம் வ ரையும் உள்ளேவளர்ந்து வடதுரு வத்தில் முனைத்திருக்கும் பொன்ம யமாகியமலை. வடதுருவம் சுமேரு வென்றும்,தென் துருவம் குமேரு வென்றும் வடவா முகம் என்றும் சொல்லப்படும். சுமேருவே சாதா ரணமாக மேருவென்றும் வழக்கப் படும். இச்சுமேருப்பிரதேசத்திலி ருப்பவர்களுக்கு உத்தராயண கால மாகிய ஆறுமாசமும் பகலும் தகதி ஞயனகாலமாகிய ஆறுமாசமும்இ * ரவுமாகவிருக்கும். இம் மேருவின
து புத்திரி மேனகை. மேருதேவி-நாபிபாரி. இருஷபன்
4Tu J.
Cup%xy மேலைத்திருக்காட்டுப்பள்ளி- காவி ரியின் தென்கரையிலுள்ள ஒரு சி வஸ்தலம். மேனகை-(க)ஒரப்சரஸ்திரி.விசுவா மித்திரன்தவத்தை அழிக்குமாறுஇ இந்திரன்விடுக்க, அவள்சென்றுஅ வரைக்கூடிச் சகுந்தலையைப் பெற் முள். (உ) மேருபுத்திரி. இமவான் பாரி. இவளுக்கு மனுேரமை யெ ன்றும் பெயர். இவள் புத்திரிகள் கங்கையும் பார்வதியும். மேனை-(க) பிதிர்தேவதைக்குச்சவ தையிடத்துப் பிறந்த புத்திரி. இவ ள் புத்திரி வைதரணி. (உ) மலைய ரசன் மனைவியாகிய மேனகை. மைத்திரேயன்- (க) (ரி) குசீலவன் புத்திரன், பராசரன்சீஷன்.இவன் துரியோதனனைக் காமியவனத்தி ற்கண்டு அவனுக்கு ஞானுேபதேச ஞ் செய்ய எத்தனித்த போது அ; னைச்சிரவணஞ் செய்யாது பரிகசி த்தமையினல் துரியோதனனை “வீ மன்கதாயுதத்தால் இறக்க”வென் று சபித்துச் சென்றவன். மைநாகன்-இமவான் மேனகையிட த்துப் பெற்ற புத்திரன். கிருதயுக த்தில் மலைகளெல்லாம் சிறகுகளை யுடையனவாய்ப்பூவுலகில்எங்கும் பறந்து பட்டணங்கள் மீது சென்று படிந்து அப்பட்டணங்களையும் ஜ னங்களையும் காசஞ் செய்து வர் தன. அதுகண்ட இந்திரன் அம்ம லைகளைச் சிறகரிந்து பறவாவண்ண ங் தடுத்தான். அப்போதுமைநாகன் வாயுசகாயத்தால் தப்பியோடிச்சமு த்திரத்திலொளித்தான். மைந்தன்-ஒருவாகரன். இவனுக்கு ச்சகோதரரிருவர். இவன்.அசுவினி தேவர்கள் புத்திரன். இவன் சுக் கிரீவன் சேனபதிகளுரொருவணு யினன். மையார்தடங்கணுயகி - திருக்கோ டிக்குழகளிலே கோயில் கொண்டி

ዘ፳...ስ፫ፊዎ።”ፊmå
மை, மோக ருக்கும் தேவியார் பெயர். மைவார்குழலியம்மை- திருவிற்கு டிவீரட்டத்திலே கோயில் கொண் டிருக்கும் தேவியார் பெயர். மோகவதி-(க) மோகவந்தன் புத்தி ரி. சுதர்சனன் பாரி. இவளே விரு கன்வமிசத்துக் கடைத்தோன்றல். (உ) பாரதயுத்த காலத்திலே கு ருக்ஷேத்திர சமீபத்திலிருந்த வொ ருகதி. பாண்டவர் பாரசயுத்தம் மு டிந்த பதினெட்டாநாளிரவு இரு5 திக கரையில் வித்திரை செய்தார் கள். மோகாம்பிகை-திருப்பாற்றுறையி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார் பெயர். மோ கினி- விஷ்ணுபெண்வடிவங் கொண்டகாலத்தில் வகித்தபெயர். அமிர்தமதனகாலத்தில் தேவர்க ளோடு அசுரர் மாறுகொண்டுவிற்க அவ்வசுரரை அமிர்தத்திலே பங்கு பெருமற் றடுக்கு முபாயமாக இம் மோகினிருபத்தை விஷ்ணு வெடு த்து அவர்களைநோக்கி,“இவ்வமிர்த ம்வேண்டுமோ, என்போகம்வேண்
டுமோ”வென்றுகேட்க,அவர்கள்.அ
ம்மோகினிமேற் காதலித்துப் புற ஞ்சென்ருரர்கள், அவ்வேளையில்தே வர்கள் எல்லோருங் கூடி அமிர்த தத்தைப் பங்கிட்டுக்கொள்வா ராயி னர். அப்போது ராகுவும் கேதுவு ம் தேவவுருக்கொண்டு தேவர்களு ட்கலந்துகின்று அமிர்தம்பருக எத் தனித்தார்கள். அதனைச் சூரியசங் திரர் குறிப்பாலுணர்த்த வுணர்ந்த விஷ்ணு தமது சக்கரத்தால் ராகு கேதுக்களது சிர சரீரங்களை யூறு செய்தா ரென்பது புராணசாரம்.
(உ) தாருவனத்துக்கண்சிவன்சு
ந்த ரவடிவங்கொள்ள விஷ்ணுகொ
ண்ட மோகினி வடிவு.
Gundrá காமுகர்கனவிலுந் தோன்றி அவர்க ளை யுருக்குலைக்குங் தொழிலினையு டையவள். மோசிகீரறர்-இவர் கடைச்சங்கப்பு லவர்களு ளொருவர். சேரமான்த கெேரறிந்த பெருஞ் சேரலிரும் பொறையுங் கொண்கானங் கிழா னும் இவராற் பாடப்பட்டோர். இ வர் திருவள்ளுவருக்குஞ்சிறப்புக்க வியொன்று கூறினர். மோசிசாத்தனுர்- புறநானூறு பாடி
னேருளொருவர். மோடி-வனத்திலுறையுங்காளி. மெளகூர்த்திகர்-தர்மன் முகூர்த்தை யிடத்துப் பெற்ற தேவகணம். மு சுடர்த்தகாலங்களுக் கதிதேவதைக ளாகிய இவர்கள் அவ்வம் முசுடர்த் தங்கள் தோறும் உலகத்திலே செய் யப்படும் கருமங்களை யேற்று வைத் திருந்து அந்தக்கிரமமாகப் பலன்க ளையூட்டுவோர். மெளத்கல்லியர்-முத்கலன் கோத்
திரத்துப்பிராமணர். மெளத்கல்லியன்-(f) சாகல்லியன்
ஷேன். மெளநேயர்-கசியபன் முனியென்
பவள்வயிற்றிற் பெற்ற கந்தருவர். மெளர்வியர்-சந்திரகுப்த வமிசத்த ரசர். இவர்கள் பதின்மர். நூற்று முப்பத்தேழு வருஷம் ராச்சியம் ப ண்ணினர். பக்கர் ''ನ್ತ:ಪ್ಕ u asso ř ப்பெற்ற புத்திரர். இவர் கள் குபேராதியர்கள். இவர்கள்தே ‘வசபையில்யாழ்வாசிப்போர். யக்கர்
கிங்கரர், கந்தருவர் என்போர் தேவ) ருக்குப் பிறந்தமையால் தேவயோ னிகளெனப்படுவர். யக்கியக்கினன்- (த)யக்கிய மூர்த்தி
(க) ஒப்சரப் பெண். இவள் பூ\!\ யாகிய விஷ்ணுவினற் கொல்லப்
ஞ்சோலை முதலிய விடங்களிலும்,
பட்டவன். w

Page 182
நடாடுல்
யக்கி யக்கியகோபன் - யஞ்ஞகோபன் எ னவும்படுவன். இவன் மாலியவந்த ன் புத்திரன். யக்கியதத்தன்-இவன்ஒருபிராமண புத்திரன். தசரதன் வேட்டைமே ற்சென்றபோது,இவன் தன்சுமண் டலத்திலே குனிந்து நீரருந்துகை யில் இவனை யானையென வினை ந்து தாரத்தினின்றபடியே பாண த்தாற் கொன்முன். அதுகண்டதங் தைதாயர் தசாதனை நீயும் எம்மை ப்போலப் புத்திரசோகத்தா லிறக் கவென்று சபித்தார்கள். யக்கியம்-தேவதாப்பிரியமாகச்செ ய்யப்படும் அக்கினிகாரியம்.இஃது இருபத்தொரு வகைப்படும், யக்கியம்- யாகம், அவை சப்தபாகயக்கியம், சப்த ஹவிர்யக்கியம், சப்தசோமசமஸ்த மென்பன. இவைகளைக்குறித்த வி தானங்கள் எல்லாம் ஆபத்தம் பகு த்திரத்துட் காண்க.
இன்னும்பிராமணர்க்குவியதமா கவுள்ளயாகங்கள் ஐந்து. அவை ப ஞ்சமகா யக்கியமென்று சொல்லப் படும். அவை தேவயக்கியும், பிதிர் யக்கியம், பூதயக்கியம், மானுடயச் கியம், பிரமயக்கியம் என்பன. பூக்கியவராகம்-வரா காவ தா ரங்
காண்க. யக்கியன் - ருசிபிரஜாபதிக்குச்சு யஞ் ஒன் : புத்திரியி டத்திற்பிறந்த புத்திரன். இவனு டையதங்கையைத் தகதிணன்மண ம்புரிந்தான். இவ் யக்கியனை விஷ் ணுஅவதாரமென்பாரு முளர். யசோ தை- நந்தன் மனைவி. இ வளே கிருஷ்ணனை வ்ளர்த்ததாய், கிருஷ்ணன் பிறந்த அன்றிர விலே இவள் வயிற்றிலும் ஒரு பெ ண்குழந்தையோகசித்திரையின் அ மிசமாகப்பிறந்தது. அது பிறத்தலு ம் அசோதை பிரசவ வேதனையால்
uGas IT
அறிவுமழுங்கிச் சோகமுற்றுக்கிட ந்தாள். அருகிருந்தோரும் தம்வச மழிந்தனராய்ச் சோகமுற்றுக் கி. ந்தனர். மழையுங் காரிருளும் மூடு வவாயின. அச்சமயத்திலே வசுதே வன் தன் குழந்தையாகிய கிருஷ் ணனைக் கஞ்சன்வாளுக்கிரையாகா மற்றப்புவிக்குங் கருத்தினனுய்ப்பி றந்தவுடனே கையி லேந்திக்கொ ண்டுபோய் அந்நந்தன் மனையினுட் புகுந்து, அசோதையின் பக்கத்தி லேகிடத்திவிட்டுஅங்கிருந்தபெண் சிசுவைக் கவர்ந்துசென்று தேவகி பக்கத்திலேயிட அதுகாறும் வாய் திறவாது கிடந்த சிசு அழுவதாயிற் று. அவ்வொலிகேட்ட காவலாளர் கஞ்சனுக்குணர்த்தக் கஞ்சனேடிச் சென்று அக் குழந்தையைக் கவர்ர் துதறையிலிட்டு வாளையோங்கின\ ன். தேவகி கதறியழுது, கஞ்சனை நோக்கி, அண்ணு மண்டலேசா இதுபெண் குழந்தை இஃது உன க்கு யாதுதீங்கு செய்ய வல்லதாகு ம் வீணில் உயிர்ப் பழி கொள்ளா தொழி! என்று தடுத்தாள். அஃது அவன் செவியிற் பட்டிலது. அவ ன் ஒங்கியவாள் மீளுமுன்னே அக் குழந்தை அந்த ரத்தெழுந்து எண்க ரங்களோடு சோதிருபமாய்த் தோ ன்றிவின்று “ஏ கஞ்சா என்னை வீ ணேகொல்லமுயன்ருய் உன்னைக் கொல்லவந்த பாலன் வேமுேரிடத் திலே வளர்கின்ரூரின். அவனுல் நீ மடிவது சாதம்” என்றுகூறி மறை ந்தது.
அதுகிற்க, அங்கே யசோதை ம யக்கந்தீர்ந்து விழித்துப்பார்த்தபோ து, நீலமணிபோல ஒர் ஆண் குழந் தை யிருப்பக் கண்டு பெருமகிழ் கொண்டு வளர்த்தாள். அக்குழந் தையின் உண்மைவாலா றுணர்ந்த பின்னரும் தன் அருமைக் கண்டி ணிபோலவே வளர்த்து வந்தாள்.

டாடுக
யசோ யசோவதி-ஈசானபுடபேதம். யஞ்ஞகோபன் -மாலியவர்தன் யக்கியகோபன் பதி-(கி) பிரமமானசபுத்திரருளொ ருவன். (உ) குேஷன் சேட்டபுத்தி ரன். யயாதி தமையன். இவன் து றவியாகி ராச்சியத்தை விடுத்துப் போனவன். யதிராஜன்-ராமானுஜாசாரியர். யது-யயாதிக்குத் தேவயானைவயிற் றிலகித்த புத்திரன். இவன் வமிச த்தார் யாதவரெனப்படுவ்ர். யதுகிரி-மைசூரிலுள்ளஒருவிஷ்ணு
தலம. யமன்-கசியபப்பிரஜாபதி புத்திரன கிய விவசுவதன்என்னும்குரியன்பு த்திரன். இவன் அஷ்டதிக்கு பால கருள்ளு மொருவனவன். இவ ன் பிதிர்லோகாதிபன், இவன் திக் குத்தெற்கு பாரிசியாமளாதேவி. பட்டணம் சம்யமணி. வாகனம் மகி ஷம். ஆயுதம் தண்டம். தருமன் எ ன்றும் பெயர்பெறுவன். யமன்என் பதற்குக் கூற்றுவன் என்பது பதா ர்த்தம். கூறுசெய்வோ னென்பது கருத்து. இவன் தொழில் உயிர்க ளை ஆயுள்முடிவில் உடலினின்றும் பிரித்துக்கொண்டு போதல். அத் தொழிலிற் சிறிதும் நடுவிலை தவமு தவன். அதுபற்றியே இவனைத்திரு மனென்று கூறுப. இவன் தருமத் தைக்குறித்து,
“போற்றவும்போகான் பொருளொடும்போகான் சாற்றவும்போகான் தமரொம்ெபோகான் நல்லாரென்ஞன் நல்குரவறியான் தீயாரென்னன் செல்வரென்றுன்னன்’ என்று ஆன்ருேரும் பாடினர். மார்க்கண்
டேயரைச் சிவபெருயானுக்கு உத் !
աֆ தம அடியா ரென்று கருதாது அ வர்மீதும் பாசந் தொட்டு அவரைப் பற்றியபோது சிவபெருமானர் அவ னுக்குமுன்னே தோன்றித் தடுத்த வழியும் அஞ்சாது தமது ஆளுஞை யைச்செலுத்தளத்தனித்து அவரா ற்கொலேயுண்டு பின் உயிர்பெற்ற னென்ருல் அவன் ஈடுவு விலைமை பெரிதும் வியக்கற்பாற்று.
- சூரியன் புத்திரி. யமன் ಆಶ್ಲೆ ಜಿ? காளிந்தி நதியிலு ற்பத்தியாசலின் காளிந்தி யெனவு ம்படும். . யழனைத்துறைவர்- இவரே ரீஆள வந்தாரெனப்படுபவர். இவர்பன்னி ரண்டுவயசுவிரம்பாச் சிறுவராக வி ருக்குங்காலத்திலேபாண்டியசமஸ் தான வித்துவானகிய ஒருபிரபலம க்ாபண்டிதரை மூன்று அற்ப வின க்களால் வென்று பாண்டியன் சங் கேதப்படி அவன்நாட்டிற்பாதிகொ ண்டரசு புரிந்தவர். “உமது தாய்பு த்திரவதியல்லள்’ என்றும், “தர்ம வானகியபாண்டியன் சர்மவான் அ ல்லன்” என்றும், பதிவிரதையாகி ய ராஜபத்தினிபதிவி ர தையல்ல ள்” என்றும் ஏதுக்கடறிஸ்தாபித்த ல் வேண்டுமென்று கேட்டகேள்வி களுக்கு வித்துவான்யாதுங்கூமுதி ருக்க, பாண்டியன்யமுனைத்துறை வரைநோக்கி,நீர் நாட்டுவீரேல்என் அரசிற்பாதி தருவலென்ன, யமு னைத்துறைவர்,“ஒருபிள்ளையும் பி ள்ளையல்லஓருமரமுந்தோப்பல்ல? என்முற்போல ஏகபுத்திரனைப்பெ ற்முள் வாழைமலடியெனக் கூடறுத ல்தருமநூன்முறையாதலின் இவர் தாய் மலடியாயினளென்பது முத ல்வினவுக் குத்த ரமென்றும், குடி, கள் செய்யும் பாவம் அரசனைச் சே ருமென்னும் விதியால் அரசன்தரு மவானல்லன் என்பது இரண்டாவ தற்குத்த ரமென்றும், மணப்பந்தரி லே அக்கினிமுதலிய தேவர்களுக்

Page 183
கட்ாடுஉ
குச் சமர்ப்பிக்கப்பட்டுப்பின்னர் வ ரன்கையிலொப்பிக்கப்பட்டவளா தலின் பதிவிரதாபங்கம் பெற்மு ளென்பது மூன்முவதற்கு உத்தர மென்றுங்கடற, அரசன் அவருடை யகுசாக்கிரவிவேகத்தைமெச்சி அ வரை மார்புறத் தழுவிப் பாதியரசு கொடுத்தான் என்பது கர்ணபாரம் பரியம்.
இவர் சிறிதுகால மரசுசெய்திரு க்கையில் மணக்கால்நம்பியென்னு ம்வைஷ்ணவாசாரியர் இவர் பாற் சென்று, நீர் நம்மோடு தனித்து வ ருவீராயின், உமது பாட்டனர்வை த்துப்போன புதையலைக்காட்டுவே னென்று கூறி யிவரை வஞ்சித் 卢 ழைத்துப்போய் பூரீரங்கத்திற்கோ பில்கொண்டிருக்கும் அழியாகிதி யாகிய திருமாலைக்காட்டப் பூர்வஐ ன்மவாசனையால் அச்சங்கிதியை ய டைந்த மாத்திரத்தே இவர் துறவு டையராய் விஷ்ணு வழிபாடே பர மசாம்பிராச்சியமெனக்கொண்டுஅ ன்றுமுத லத?னயேபற்றி வின்ருரர். இவர் எழுநூற்றைம்பது வருஷ்ங்க ளுக்கு முன்னுள்ளவர்.
யயாதி-ாகுஷன் புத்திரன். இவன் !
முதலிலேசுக்கிர புத்திரியாகியதே வயானையையும், அதன் பின்னர்வி ருஷபர்வன் புத்திரியாகிய சர்மிஷ் டையையும் விவாகம்புரிந்தவன்.
தேவயானையிடத்தில் யது, துர் வசன் என இருபுத்திரரையும், சர் மிஷ்டையிடத்தில் துருகியன், அ அணு, பூரு என மூன்று புத்திரரை யும் பெற்முன்.
சுக்கிரன், யயாதியை நோக்கி இ
ருவரையும் பக்ஷபாதமின்றி நடாத்
திவருகவென்றுகற்பித்த வழியும்அ ங்கியதியிற்றவறிய யயாதிமேற்கோ பமுடையனப், கிேழப்பருவமுடை யணுகவென்று சபித்துப் போயின
ன் அதஞல் வருந்தியயாதிதன்புத்
*w*w.
F
திரரைநோக்கி எனதுகிழப்பருவத் தைப் பெற்றுக்கொண்டு தனது எ வ்வன பருவத்தை எனக்குக் கொ க்ெக விரும்புபவன்நும்மில்யாவன் என்ன, மற்றெல்லாரும்மறுக்கப்பூ ருமாத்திரம் அதற்கு முகமலர்ந்து முற்பட்டுத் தனது எவ்வனத்தை அவனுக்குக்கொடுத்து அவன் கிழ ப்பருவத்தைப் பெற்முன். அதுபெ ற்ற யயாதி ஆயிரமியாண்டு சிற்றி ன்பதுகர்ந்தும் திருப்திஅடையாதீற் றில் பூருவுக்கு முடிசூட்டிச் கரட் டிற்சென்று தவமியற்றிக் காலங்க ழித்தான்.
யதுவினுல் யாதவ வமிசமும் து
ர்வசனல் சேர சோழ பாண்டிய வ
மிசமும், துருகியனல் காந்தாரவி மிசமும் விருத்தியாயின. யவனம்-(க) பாரத வருஷத்துக்கு
மேற்மேயுள்ள தேசம்.
(உ) “கிரேக்க” தேசம். அத்தே சத்தார் யவனரெனப் படுவர். யவ னரும் யவனப்பெண்களும் முற்கா லத்தில் ஆரியராசாக்களுக்கு ஏவ லாளராக விருந்தார்களென்பது சி லசம்ஸ்கிருத நாடகங்களா லறியக் கிடக்கின்றது. அவருள்ளே சிலர் ஆரியசாஸ்திரங்களைக்கற்றுப் பண் டிதராகித் தமது நாட்டிற் சென்று விளங்கியதுமன்றிச்சோதிடசித்தா ந்தமுதலிய நூல்களுஞ் செய்தார்க ள். அச்சித்தாந்தம் ஆரியராலும்எ த்ெதாளப்பட்டுவருவதாயிற்று. யவனர்-பாரத வருஷத்துக்கு மேற் கேயுள்ளதேசத்தில்வசிப்போர் யவ னரெனப்படுவர். இவர்களுள் ஒரு சாரார் யயாதிபுத்திரனுகிய துர்வசு வமிசத்திலே பிறந்து வேதானுஷ் டானங்களைத் துறந்து பதிதரான க்ஷத்திரியர். அவர்கள் பாரதவருஷ் த்தைவிட்டு அதன்மேற்கே யுள்ள தேசங்களிலே சென்று யவனரோ கெலந்து யவுனராயினுர்கள்,

கட்ாடுக.
نیم tu
தற்காலத்தவராற்கிரேக்கரென் றுசொல்லப்படுபவர்களும், ஏனைய ஹ"ஜூணர்களும் பாரசீகர்களும் பூர் வத்தில் யவனரென்றே சொல்லப் படுவர். யவனர் வெண்ணிறமுடை யவரும் கருவிறமுடையவருமென இருபாற்படுவர். கருவிறமுடையவ ர் காலயவனரென்றும் மற்முேர் ய. வனரென்றும் வழங்கப்படுவர். (பா ணினியென்பதனுட்காண்க.) யவீனரன்- பூருவமிசத்துத் துவிமீ டன்புத்திரன்.(உ) முற்கலன்தம்பி. யாகசேனன்-துருபத ராஜன். யாஞ்லுவல்கன்- மிர்மராதர் புத்திர ர். இவர் வைசம்பாயனர்சிஷர். வை சம்பாயனர் ஒருநாள் தமது சகோ தரி புத்திரனே இருளிலே கால்பி ழைத்து மிதிக்க அப்புத்திர னிறந் தான். அதனல்அவர்க்குப் பிரமஹ த்திநேர்ந்தது. அதனை நீக்குமாறு தஞ்சீஷர்களை விரதங் காக்குமாறு ஏவினர். யாஞ்ஞவற்கியர் மற்றை யோர் தேதல்லியில்லாதவராயிருத் தலின் அதனைத் தாமேசெய்வதாக வேண்டினர். அவர் தம்முரையை மறுத் தாரென்று யாஞ்ஞவற்கிய ரைமுனிந்து என் வேதங்களைவிடு த்துப்போகவென்றனர்.யாஞ்ஞவற் கியர் பக்திமேலீட்டினுற் சொன்ன தையுணராது முனிவுசெய்தவுமக் குயான்சீஷனுயிருத்தலுந் தகாதெ னக்கூறி, அவர்பாலோதிய யசுர்வே தசாகைகளையெல்லாம் கண்டத்தி னின்று மிரத்தம் கான்று விழுமாறு ஒதிவிட்டு, இவ்வேத சாகைகளை இ னியோதேனெனக் கூறிப்போய்ச் சூரியனை வழிபட்டுத் தவங் கிடக் தாா.
குரியன் குதிரைவுடிவு கொண் ெெவளிப்பட்டு வைசம்பாயனர்க்கு த்தெரியாத பதினைந்து சாகைகளை அதுக்கிரகித்துப்போகயாஞ்ஞவற்கி
யாத்
யர் அவற்றையோதுவாராகித் தஞ் சீஷரையுமோதுவித்தார். குதிசை வடிவத்தோடு அநுக்கிரகித்தமை யின் வாஜசனேய சங்கிதை யென் னும்பெயர் இச் சாகைகளுக் குள தாயிற்று. (வாஜி - குதிரை.) மு ன்னே இவர்கான்ற இரத்தங்களைச் சகபாடிகள் மானுட சரீரத்தோ ெ ண்பது தகாதென்று தித்திரி ரூபங் கொண்டு பொறுக்கி யுண்டமையி ன்தைத்திரீயமென்னும்பெயர் அச் சாகைகளுக்குளதாயிற்று.
தித்திரி-சிச்சிலிப்புள்.
யாஞ்ஞவல்கியம்-பதினெண்மிருதி
களு ளொன்று, இதற்கு விஞ்ஞா னேசுவர யோகிகள் ஒரு வியாக்கி யானஞ்செய்தனர்.
யாஜன்-ஒரு முனிவர். இவர் அநுக்
கிரகத்தால் துருபதராஜன் அக்கி னி குண்டத்திலே திருஷ்டத்துய் மனென்னும் புத்திரனையும் கிரு ஷ்ணை யென்னும் புத்திரியையும் பெற்ருரன்.
யாதவநிகண்டு-ஒருசம்ஸ்கிருத கிக
ண்டு.
யாதவர்-யதுவமிசத்தவர்கள். இவ்
வமிசம் பல்கிப் பலகிளைகளாகி அ நேக பிரசித்திபெற்ற ராஜாக்களை த்தந்தது. யதுவினது மூத்தகுமா ரனுகிய சகஸ்திரஜித்துவினலே ஹேஹயவமிசமாயிற்று. அவர்களு க்கு மாகிஷ்மதி ராஜதானி. அவ்வு மிசத்திலேயே கார்த்தவீரியார்ச்சு னனென்னும் பிரசித்திபெற்ற அர சன் தோன்றினன். அவன்சந்ததி யிலே தாளஜங்கர்கள் தோன்றி வி ளங்கினர். யதுவினது இரண்டா ம்புத்திரனுகிய குரோஷ்ஷெவமிச த்திலே பிரசித்தி பெற்றவர்கள் சசி பிந்து, சியாமகன், விதர்ப்பன் என் போர். இவருள்விதர்ப்பணுல் விதர்ப் பராஜ வமிசம் வந்தது. விதர்ப்பன்: மூன்மும் புத்திரனுலே சேதிலு

Page 184
நடாடுச
மிசம்வந்தது. இரண்டாம் புத்திர ன் வமிசத்தணுகிய சாத்துவதனல் போஜவமிசமும்அந்தகவழிசமும்வி ருஷ்ணிவமிசமும்வந்தன. போஜவ சமித்துக்கு ராஜதானி தாராபுரம். அந்தகவமிசத்திலே கிருஷ்ணன் பி றந்தார். யாமர்-யக்கியன்மக்கள். இவர் பன் னிருவர். சுவாயம்புவமனுவந்த ரத் திலுள்ள தேவதைகள். யாமளேந்திரர் - இந்திரகாளியமெ
ன்னுமிசைத்தமிழ்நூல் செய்தவர்.
இவர்கடைச்சங்கமிருந்தகாலத்தை யடுத் திருந்தவர். சிலப்பதிகாரவு ரையாசிரியர் மேற்கோளாகக் கொ ண்ட நூல்களுள் இவர் நூலு மொ னறு. யாமளை-உமாதேவியார், யாமி-ஜாமி. இரண்டாம் தக்ஷப்பிர ஜாபதிமகள். தருமன்பாரி. இவள்
அருக்கபூமிகளுக்கு அதிர்ஷ்டான
தேவதை. யாமினி-ஒருகலாசத்தி, யாழினுமென்மொழியம்மை- திரு விளமரிலே கோயில்கொண்டிருக் கும் தேவியார் பெயர். யாழின்மென்மொழிநாயகி - திரும ணஞ்சேரியி லெழுந்தருளி யிருக் கு ம்தேவியார்பெயர்.
யாழைப்பழித்தமொழியம்மை- கி.
ருமறைக் காட்டிலே கோயில் கொ ண்டிருக்கும் தேவியார்பெயர். யாழ்ழரிநாதேசுவரர்-திருத்தருமபு ரத்திலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை- பாண்டியன் தலையால ங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுற் கட்டுண்டவன். இவ
னைப்பாடியபுலவர் குறுங்கோழியூர்
கிழார். (புற5ா)
யுக யுகங்கள்-கிருத, திரேத, துவாபா, கலியுகங்கள். இச் சதுர்யுகம்,சந்தி யமிசகாலங்களுளப்படப் பன்னீரா யிரம் தேவவருஷங்கொண்டது.
அதாவது சக,உo,ooo மானு لله வருஷங்கொண்டது.
கிருதயுகம்-கள,உஅooo.
ரேதாயுகம்-கஉகசுoo0 துவாபரயுகம்-அ,சுசooo. கலியுகம்-ச,கஉooo. இச் சதுர்யுகம் ஆயிரங் கழிச். ல் பிரமனுக்கு ஒருபகலாம். பின்னு, மோராயிரஞ்சென்ருல் ஓரிரவாம். இப்படி கசுo பகலிராக்கழிந்தால்பி ாமவருஷமொன்முரம்.இவ்வருஷம் நூறுசென்ருல் பிரமாவுக்குஆயுள் முடிவாம். இவ்வாயுளில் முற்பாதி டும். வருஷம் பாத்தும கற்பம்/ஏன் றும்,பிற்பாதி டுல். வருஷம் வராகக ற்பமென்றுஞ் சொல்லப்படும். இப் போது நடப்பது வராக கற்பம். பி ாமாவுக்கு ஒருபகலில் பதினன்கு மனுக்கள் அரசுசெய்வர். அம்மனு வந்தரம் ஒன்றில் தேவேந்திரன் ச ப்தரிஷிகள்முதலியோர் பிறந்திறப் பார்கள். பிரமாவுக்கு இரவாகும் போது பிரளயகால முண்டாகும். அப்பிரளயத்தில் திரிலோகங்களு ம் அழிந்தொழிய மகர்லோகவாசிகி ள்ஜனலோகஞ் சேர்வார்கள்.
கிருதயுகத்திலே தருமதேவதை கான்குபாதத்தாலும், திரேத யுகத் தில் மூன்று பாதத்தாலும், துவாப ாத்தி லிரண்டாலும், கலியில் ஒரு பாதத்தாலும் நடக்கும். இன்னும் கிருதயுகத்திலேதியானமும், கிரே தயுகத்திலே தியானமும் யாகமும் ம், துவாபரத்திலே யாகமும், கலி யிலே தானஞ்செய்தலும் சற்கரும ங்களெனப்படும். யுகசந்தி-கிருதத்துக்கு அாதேவவ ருஷம். மற்றிையுகங்களுக்குத்தனி
த்தனியே உா.

உாடுடு
புதா Cast புதாசித்து - யதுவமிசத்து விருஷ் னல் அசோகவனத்தின்கண்ணே
இரண்டாம் புத்திரன். இவன் கொல்லப்பட்டவன்.
புத்திரர் சினிஅநமித்திரன் என இ ருவர். (உ) கேகயதேசாரிபதி அ வன் தசரதன்பாரியாகிய கைகேசி சகோதரன். இவன் ராஜதானி கிரி வி ரசம்.
யுதிஷ்டிரன் -குருவமிசத்துப் பாண் டு மூத்தமகஞகியதரும ராஜன்.யுதி ஷ்டிரன் என்பதற்குக் கலங்காமல் புத்தஞ் செய்வோன்என்பது. பொ ருள். இவன் பொறுமைக்கிலக்கிய மாயுளளவன.
யுயுதா னன்- யதுவமிசத்துச் சாத்தி
யகி.
யுயு நீ சன் - திருதராஷ்டிரனுக்கு
வைசியப் பெண்ணிடத்துப் பிறந்த |
புத்திரன். திருதராஷ்டிரனுக்குப் பின் இந்திரப்பிரஸ்தத்தி லாசுபுரி க்தோன், யுவநாசுவன் - (இ) (க.) இந்தன் புத்திரன், சபஸ்தன்தந்தை. (உ) கி ருதாசுவன் மகன். இவன்மகன் மா ந்தாதா. இவன் தனக்குச்சிலகால புேத்திரோற்பத்தியில்லாததினல் அதன் பொருட்டு ஒரிந்திர யாகஞ் செய்தான். அவ்வியாகத்தில் இவ ன்பாரிக்காக மந்திரித்துவைத்த நீ ரை இவன் இரவில் மிகுந்ததாகத் தால் அதுவென் றறியாது பானஞ் செய்தமையால் தன்பத்தினிதரிக் கவேண்டிய கருப்பத்தைத்ாதானே தரித்தான். அது காரணமக அவன் வயிற்றிலிருந்தசிசு வயிற்றைப்பீறி உரியகாலத்தில் வெளிப்பட்டது. தாயின்பாலுக்குப் பிரதியாக இந்தி ரன் தன்விரலைக்கொடுத்து வளர்த் தான். இக்காரணம்பற்றியே அச்சி சு மாந்தாதா வென்னும் பெயர் பெ ற்றது. யூபாஷன்-(த) ராவணன் பரிவாரத் தவருள் ஒருவன். இவன் அதிமா
யோகசாரன் - செளத்திராந்திகனி
ற் சிறிது வேறுபட்டு, அறிவு அரூப மென்றும் பிரபஞ்சம் பொய்யென் றுஞ்சொல்பவன்.இவன் புறப்புறச் சமயிகளுளொருவன். யோகசித்தி-அங்கிரசன் புத்திரி. பி ருகஸ்பதி சகோதரி. பிரபாசுரன் பாளி. விசுவகர்மன் தாய்.
யோகநந்தே சர் - திருவியலூரிலே
கோயில்கொண் டிருக்கும் சுவாமி பெயர். யோகம்- இந்திரியங்களை வசஞ்செ ய்துகொண்டு சித்தத்தைப் பிரமத் தினிடத்து விறுத்துதல். இது ரா ஜயோகம் கன்மயோகம்அடையோ கமெனமூன்ரும். யோகசாஸ்திரஞ் செய்தவர்பதஞ்சலிபகவான். உலகப்பற்றைத்துறந்து சித்தத்தை ட்பிரமத்தினிடத்தினிறுத்துதல் ரா ஜயோகம்,பலாபேகைடியின்றிக் கர் மத்தைச்செய்துகொண்டு பிரமோ பாசனைபண்ணல் கர்மயோகம்.-சு- வாசத்தையடக்கல் முதலியவற்றை, ப் பதுமாசனமுதலியவையிட்டுப் ப் யிலல் அடையோகம். யோகி-மின்மலசத்துவபரிணுமரூப மாகிய சித்த விருத்திகளை உன்முக மாகத்திருப்பி அவைகளை அவற்றி ன்முதற்காரணத்திலேஓடுக்குதலா மென்பவன். இவன் புறச்சமயிகளு ளொருவன்.
யோகினிகள்-இவர்கள் பன்னிருவ
வர்கள். (க) வித்தியா. (2)ரேசிகா (க) மோசிகா. (ச) அமிர்தா. (டு) தீபிகா, (சு) ஞான. (எ)ஆபியாய னி, (அ) வியாபினி. (க)மேதா.() வியோமா. (கக) சித்திரூபா. (க2) லக்ஷ"Cமியோகினிகள். இவர்கள் வி த்தியாசக்திகளாய் வாசினிகளோடு அக்ஷரங்களை அதிகரித்து விற்போ ராவார்கள்.

Page 185
உாடுசு,
யெள யெளவனன்-பிரியவிரதன் வமிசத்
தவன். தீமந்தன் மகன். யெளவனுசுவன்-(இ) அம்பரீஷன்
புத்திரன். ஹரிதன் தந்தை, ரகு-(இக்ஷ 0,) தீர்க்கவாகுபுத்திரன். அஜன்தந்தை. (ரகுவைத்திலீபன் புத்திரனென்பது ரகுவமிசம்) ஆ ண்மையிலும், கல்வியிலும், மிக்க பெயர் படைத்தோன். இவன் விசு வசித்தென்னும் யாகஞ் செய்து அ வ்வியாகத்துக்குச் சென்றிருந்த அ ந்தணர் குழாத்துக்குத் தன் சம்பத் தெல்லாம் வாரி வழங்கினவன். ரக்தபிசன்-(தி) சும்பணிசம்பர் சகோ தரி புத்திரன். இவன்தேகத்தலி ருந்து சிந்துகின்ற ரத்தத்துளிகள் எத்தனையோ அத்தனை அசுரர் பிற ப்பார்களென்று வியமமிருந்தமை யால் அதனைவினைத்துக்காளிகாதே விகராளரூபந்தாங்கி ஒரு துளியாவ
து சிந்தாமல் அவனைக் கொன்று.
தொலைத்தாரெனக் கூறுப. ாங்கநாதன்-பூரீரங்கத்திற் கோயில் கொண்டிருக்கும் விஷ்ணுமூர்த்தி. (உ) ஒராந்தரகவி ாசசு-அருேநசு வமிசத்துத் திரிகருத்
தன்தந்தை. ாசநிருபணம் - ஒரலங்கார கிரந்தம், இதுகிங்காரசன்ரூபணம்,அஷ்டரச நிரூபணம், பாவ விரூபணம் எனமு ன்று விரூபணங்களையுடையது. ரசரத்தினுகரம்-ஒரிரசவாதகிரந்தம். நவரத்தினங்கள் லோகங்கள் கந்த காதிகள் என்பனவற்றைப் பஸ்மம் பண்ணும்முறை,உருக்கும் முறை, முதலியன இதிற் கூறப்படும். இ துணித்தியநாத சித்தராற் செய்யப்ப .27-سگسسا | ரசனை-திதிபுத்திரி. துவஷ்டா பாரி. ாசாதலம்-கீழுலகத்தொன்று. இது மலைமயமாயுள்ளது. இதற்கு அரச ன்வாசுகி. இதற்கு ராஜதானி போ
கவதி வாமனவதாரமெடுத்து விஷ்'
g ஆறுவினல் மிதித் தழுத்தப்பட்ட ப லிச்சக்கரவர்த்தி போயுறைந்த விட மிதுவாதலால் டலிசத்துவ மெனப் பெயர்பெற்றது. ரசை-பிரதாபதிபாரி. அகன் என்னு
ம் வசுவினது தாய். ரஜன்-பிரியவிரதன் வமிசத்து விர
ஜன் புத்திரன். ரஜி-ஆயுபுத்திரன். புரூரவன் புத்தி ரன். நகுஷன் தம்பி. இவனுக்கு ஐஞ்ஞாறு புத்திரர் பிறந்தனர். அ வர்கள் மகா வீரர்கள். தேவர்கள் அ வர்களை வேண்ட அவர்கள் தைத்தி யர்களை வென்று தேவேந்திரனுக்கு ச்சுவர்க்கத்தைக் கொடாது தாமே ஆளவிரும்பியபோது இந்திரனல் கீர்மூலம் டண்ணப் பட்டார்கள். ரதிகன்-(கு) ஜயசேனன் புத்திரன். ரதிதேவி-மன்மதன் பாரி. இவ்விர திதேவியே மாயாதேவியாகவும்,பி ரத்தியுமனன்பாரியாகவும் அவதரி த்தாளெனக் கூறுவர். ரதீதரகோத்திரங்கள்- ரதீசரன்பா ரியிடத்து ஆங்கிரசமுனிக்குப்பிற ந்த பிரமதேஜோதனருடைய சந்த திகள், ரதீதரன்-இகடி"வோகுதம்பி. நபகன் வமிசத்துஅம்பரீஷன் புத்திரனுகிய விரூபன் பளத்திரன், ரத்தினகிரிநாதர் - திருநாட்டியத்தா ன்குடியிலே கோயில்கொண் டிரு க்கும் சுவாமிபெயர். ரத்தினபfகூைடி-“வயிரம்”காண்க. ரத்தினநாயகர்-திருஆடானையிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். ரத்தினுபணம்-பிரதாபருத்திரீய வி
யாக்கியானம். ரத்தினுவளி-பூரீஹரிஷதேவர் செய் தசம்ஸ்கிருத நாடகம். இது பாண் டவவமிசத்து உதயணன் சரித்திர ஞ்சொல்வது.

உாடுள்
gri ரந்திதேவன் - பூருவமிசத்தன். சக் கிருதிபுத்திரன். இவன் தன் சம்ப த்துக்களையெல்லாம் வறியார்க்குக் கொடுத்து விட்டு வனத்திற் சென் றுவசிக்கும்போது ஒருநாள் டசியா ல்வருந்தி அகப்பட்ட அற்ப வுண வையுண்ணத் தொடங்கும் போது
ஒரந்தணனும் பசியால்வாடிஅவனி
டம் வருவானுயினன். அதுகண்ட ரந்திதேவன் அவ்வுணவிற் பாதி யைக் கொடுத்தான், அச்சமயம் இ ன்னுமோரந்தணன் டசித்து வந்தா ன் அவனுக்கும் எஞ்சிய பாகத்தில் பாதியைக் கொடுத்தான். அச்சமய யம் பின்னுமொருவன்வர மிக்கிரு ந்த த்ன்பாகத்தையுங் கொடுத்தான் இங்கனமாகப் பின்னருமோ ரதிதி வந்து தாகத்துக்காகவிருந்த ஜலத் தையும் பருகிப்போயினர். அது க ண்ட தேவர்கள் இவன் உபகாரகு ணத்தைமெச்சி அவனுக்கு வேண் ம்ெவரங்களை யீந்துபோயினர். இவ ன் செய்தயாகங்கள் எண்ணில. யா கபலித் தோலினிரத்தத்திலிருந்து ஓராறுற்பத்தியாயிற்று.அதுசர்மன வதியெனப்படும். ரபசன்-(க) ஆயு பெளத்திரன். கம் பீரன்தந்தை. (உ) ஒருசம்ஸ்கிருத விகண்டு செய்த பண்டிதன். அங்கி கண்டு ரபசகோசமெனப்படும். ரம்பன்-ஆயுபுத்திரன். புரூரவன்
பெளத்திரன். நகுஷன் தம்பி.
ad 6d -லக்குமிதேவி ரம்பை-இந்திரன்சபையிலாடும் ஒர ப்சரப்பெண். இவள் மகாரூபவதி. இவள் நளகூபரன்பாரி. கெளரி. ராகு-(த) விப்பிரசித்திபுத்திரன்.இ வன் தாய் சிங்கிகை. இவன் தம்பி கேது. இவர் இருவரும் கசியபன் பெளத்திரர், விஷ்ணுமோகினிவே ஷங் கொண்டு அமிர்தம் பங்கிடும் போது ரீகு, தேவதாரூபங்கொண் டுதேவரோடு கலந்து அமிர்தங்கொ
伍T
ள்ள எத்தனித்த போது, சூரியசம்
திரர் அஃதுணர்ந்து விஷ்ணுவுக்கு
ணர்த்தினமைபற்றிச் சூரியசந்திர,
ர்க்கும் ராகு கேதுக்களுக்குமிடை யே பகையுண்டாயது. அச்சமயத் திலே விஷ்ணு ராகுவினது தலை யைக் கொய்துவிட்டார். ராகுசேது க்கள் சாயாக்கிரகங்கள். ராகை-(ர) தாதாபாரிகளுளொருத் e( சுமாலிமகள். அாஷணன்) .ܐܶ% திரிசிரன் என்பவர்கள் தாய். . ராகஷசர்- இவர்கள் கசியபனுக்குச் சுரசையிடத்துப் பிறந்தவர்கள். இ வர்கள் பிறந்தவுடன் பசிதாகங்களை யடைந்த சிலர் “யக்ஷாம” என்றும் டசிதாக மில்லாத மற்முேர் “ரக்ஷா ம'என்றும் அழுதார்கள். அதுபற் றியே யக்ஷரென்றும் ராக்ஷசர்என்று ம் பெயர்பெற்ருரர்கள். (யக்ஷாம - யாமுண்ணுக) (ரக்ஷாம-யாங்காக் க.) ராகடிசன் என்னும் பெயருடைய வன். முத்திராராக்ஷச மென்னும் நாடகத்தில் இவன் முக்கியபாத்தி
to. ராக்ஷசர்களைப் புலஸ்தியன்மரபில் வந்தோரென்றுங்கூறுப. இவர்கள் பிராமணஅமிசமாகப்பிறந்தும், நர
மாமிசபசுஷணமும், மாயவல்லபமு
முடைய ராய்த் தேவர்களுக்குப் ப கைவராயிருந்தவர்கள். இவர்களு ள்ளே ராவணகும்பகர்ணர்கள் முக் இயர்கள் ரா சி கள் - மேஷாதி மீனமீரு யுள்ள பன்னிரண்டும் ராசிகளெ னப்படும். சூரியன் ஒரிராசியிற் ச ஞ்சரிக்குங்காலம் ஒருமாசமெனப்ப
படும்.
(உ) நந்தர்களுடைய மந்திரி
ராஜகேசரி-(க) ஒரு சோழன். (e-)
ஈழநாட்டிலரசுபுரிந்த் ஒரரசன.அ ரசகேசரிகாண்க. ராஜதர்மன்-நாரீஜங்கன்,
ராஜராஜநரேந்திரன் - வேகிதேசா

Page 186
ாடாடுஅ
TT திபதி. இவ்வரசனுடைய சமஸ்தா னவித்துவானே நன்னயப்பட்டன். ராஜன்-(க)சந்திரன். (உ) இந்திரன்.
(க)ஓர்யக்ஷன். ராஜாநகன்- உத்தம புலவர்களுக்கு முற்காலத்திலே சூட்டப்படும் ஒரு பட்டாபிதானம். ராஜாதிதேவி- வசுதேவன் தங்கை. ஜயசேனன் பாரி. இவள் புத்திரர்
ாாதை-(க) கிருஷ்ணன்பிரியநாயகி. நந்தன்தங்கை. (உ) கர்ணனைவளர்
த்ததாய். இதுபற்றியே கர்ணன்ரா
தேயனெனப்படுவன், ராமகிரி-நாகபுரத்துக்குச் சமீபத்து ள்ள ஒரு மலை. இதன் பிரஸ்தாபம் மேகதூதத்திற் சொல்லப்படும். ராமகிருஷ்ணன்-ஒராந்த ரகவி. இவ ன் பிறந்தவூர் தெனலி. கிருஷ்ண தேவ ராயருடையசபையில் விளங் கியண்ைமர்வித்துவான்களுளொரு வன். அதி சாதுரியபுத்தியும் விகட சாமர்த்தியமு முடையன். செனலி ராமன்என்னும் பெயர் சாதாரணவ ழக்கு. பாண்டுரங்கமான்மியம் என் னும் மகாகாவியஞ்செய்தவனு மிவ னே. இது முழுதும் விலக்ஷணரச முடையது. இவர் கூறிய விகடக தைகள் அநேகம் இக்காலத்தும் வ
ழங்கிவருகின்றன. “தென்னலுரா
மன்”காண்க. ராமபத்திரன்- இவர் கி ருஷ்ணை தேவ ராயர் சபையிலிருந்த எண்மர் பண்டிதருளொருவர். ராமாப்பியுத மென்னும் மகாகாவியஞ்செய்தவர். ராமமந்திரி-ஒராந்த ரகவி. இவர் ஆ துணிக கவிகளுளொருவர். இவர் தசாவதாரசரித்திரஞ் செய்தவர். சாமராஜபூஷணன்- பட்டுமூர்த்தி. ாாமர்-விஷ்ணு தசாவதாரங்களுள் ஏழாம் அவதாரமா (புள்ளவர். இ வர் இக்ஷவாகு வமிசத்திலே அஜ ன் புத் தி ர னு கிய தசரதனுக்குக் கெளசலையிடத்துப்பிறந்தபுத்திரர்.
TT
இவர்பாரிசீதை. பரதன், லக்ஷமம ணன், சத்துருக்கினன் என்போ ர் தம்பியர்; குசலவர்புத்திரர்.
இவர் பாரியோடும் லக்ஷ-Cமண னுேம்ெ பிதிர்வாக்கிய பரிபாலஞர் த்தம் பதினன்குவருஷம் வனவாச ஞ்செய்து ராவணன் கும்பகர்ணன் முதலியோரைக் கொன்று, தண்ட காரணியவாசிகளாகியமுனிவர்க ளுக்குஅவ்வரக்கரால்விளைந்ததுன் பங்களை நீக்கி மீண்டு தமது ராச்சிய ம்பெற்று நல்லரசு புரிந்தவர். இவ ர்தசரதன்புத்திரனதலின் "சரதி யென்றும், ககுத்தன் வமிசமாதலி ன்காகுத்தனென்றும், ரகுகுலத்தி ற்பிறந்தமையின் ராகவலென்றும் பெயர்பெறுவர்.
ராவணனைக் கொன்று சிறைமீ ட்டபோது ராமருக்குவயசுநாற்பது: பூர்வம் தேவர்களும் அசுரர்க்குமி டையே நடந்தயுத்தத்திலே பிருகு மகாமுனிவ ருடைய பத்தினியை விஷ்ணு கொன்றகாரணத்தால், பி ருகுகோபித்து விஷ்ணுவை நான கப்பிறந்து பத்தினியைப்பிரிந்து வ ருந்துமாறு சபித்தமையின்விஷ்ணு இவ்வவதாரமெடுத்து வருந்தினர். ராமர் தம்மைக்காட்டுக்கனுப்பித்த னது புத்திரன் பரதனுக்கு அரசு பெற்ற சிறியதாயாகியகைகேயி யி டத்திலே அணுத்துணையும் கோப மில்லாதவராய்த் தமது தங்தையார் பாற்சென்று அவளைச் சபித்தசாப த்தை நீக்குமாறு வரம்பெற்ற பெ ருந்தகைமையும், பிறர்துயர்கூரத் தாமதுகண்டு சகியாதபோருளுமு டையரென்முல், அவரிடத்துவிள ங்கிய திவ்வியகுணங்களை யெடுத் துச்சொல்வதெங்கனம்.
ராமபிரான் உத்தமஅரசராகவன் றுஉத்தமகாருண்ணிய மூர்க்கியின து அவதாரமாகக்கொண்டே இச் நாளிலும் வழிபடப்படுவர். இவ ரை வழிபடுவோர்தொகையும் இவ

கட்ாடுக
TAT
ர்க்கு ஆலயங்களும் ஆரியவார்த்தத் தில் எண்ணில.*ராம ராம சத்திய காம” என்னும் மந்திரம் ராமபக்தர் கள் வாயிலும் மனத்திலும்நீங்காதது ராமர் பெருந்தகைமையை மேல்வ ரும் “ராமாயணம் என்பதனுட்கா €ööዥፊዟ5• ராமாயணம்- இது பூநிராமருடைய வரலாறு கூறுவதோரிதிகாசம். இ து வடமொழியிலே வான்மீகி டக வானுற் கூறப்பட்டது. இது ஆதி காவியமெனவும் படும். இது பால காண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிஷ்கிந்தாகா ண்டம், லங்காகாண்டம், யுத்தகா ண்ட ம், உத் த ரக ர ன் டம் எ னஏழு காண்டமும் இருபத்துநாலா யிரங்கிரந்தமுமுடையது. ஒவ்வோ ராயிரத்து முதற்சுலோகத்து முத ற்பாதம் காயத்திரி மந்திரத் தொவ் வோ ரெழுத்தாற் ருெடங்குதலின் இக்காவியம் காயத்திரிரூபமெனப் படும்.
இவ்விராமாயணத்தைத்தமிழிற் காவியமாகமொழிபெயர்த்தவர்.கவி ச்சக்கரவர்த்தியாகிய கம்பர். இவர் சாலிவாகனசகம் அoஎ ல் விளங் கியபுலவர். கம்பர் வான்மீகி ராமா யணத்தையே மொழி பெயர்க்கா ரென்பது,
“தேவபாடையினிக்கதைசெய்
தவர்-மூவரானவர்மூவருண்மு
ந்திய-நாவினனுரையின்படிநா
ன்றமிழ்ப்-பாவினலிதுணர்த்தி
யபண்பரோ.” என்னுங்கம்பர்வா க்காலுணரப்படும். முதலிற்செய்த வர் வான்மீகி. அதன்பின்னர்ச் செ ய்தவர் வசிட்டர். அதன் பின்னர்ச் செய்தவர் போதாயனர் கம்பராமா யணத்துச் சரித்திரம் பெரும்பாலு ம்வான்மீகிராமாயணப்படியேயாயி னும் வர்ணனையெல்லாம் கம் பரு டையனவேயாம், கம்பர் லங்கா கா
TT ண்ட மென்பதைச் சுந்தரகாண்ட மெனப்பெயரிட்டு வழங்குவர். கம் பராமாயணத்துச் செய்யுள் பதின யிாம். எஞ்சிய ஈராயிரமும் ஒட்ட க்கூட்டத்தார்பாடல்.
கம்பர் பாடிய ராமாயணத்திலே செய்யுள்வன்மையும்,சொற்சாதுரி யமும் சந்தவின்பமும்,பொருட்கம் பீரமும்,சிருங்காரம், சோகம்,வீரம் முதலிய ரசங்களும் பயின்று வருத லால், அதுதமிழிலேயுள்ள இலக்கி யங்களையெல்லாங் கடந்து தமிழ்க் கலைவினேதர்களை வசீகரிக்கும் பெ ருஞ்சிறப்பினையும் மதிப்பினையு மு டையபெருங்காவியமாயிற்று.
கம்பர் வாக்கெல்லாம் பெரும்பா லும் ஊன்றி நோக்குமிடத்து ஒரு பொருளும், வெளிப்படையி லொ, ருபொருளும் பயப்பனவாய்க் கற் போர்க்கு அதிசயமும் ஆராமையு முண்டாக்குமியல்பின. அவர்சாது ரியத்தை மேல்வரும் கவியாலள விட்டுணர்க;-
“இந்திரன்சசியைப்பெற்முனி ருமூன்றுவதனத்தோன்றன், றந்தையுமுமையைப்பெற்முன் முமரைச்செங்கணுணுஞ், செந்திருமகளைப்பெற்றன் சீதையைநீயும்பெற்ரு, லந்த ரம்பார்க்கினன்மை யவர்க்கில்லையுனக்கேயையா.’ இக்கவியிலே, "நன்மை அவர்க்கி ல்லை, உனக்கே”நன்மை என்பதா கத் தொனிக்கினும், பின்னர் & கழப்போவதை நோக்குமிடத்து,“5 ன்மை அவர்க்கு, இல்லை யுனக்கு” என்பது தோன்ற வமைத்தனர். இ க்கவியில் மாத்திரமன்று அடுத்தஇ ரண்டுகவிளிலும் இவ்வாறே அ8 ஷ்டப்பொருட் குறிப்பமையப்பாடி யிருத்தல்காண்க.
“பாகத்திலொருவன் வைத்தான்’ என்னுஞ் செய்யுளிலே, “ெேயங்ா னம்வைத்துவாழ்தி” என்றுவினவி

Page 187
ாடாசுல்
யதற்கு, நீ எவ்விடத்திலிருத்திவா ழப்போகின்முய் என்றும், நீ எப்ப டிவைத்துவாழ்வாய் வாழமாட்டாய் என்றும் பொருள்படுமா றமைத்த னர். மற்றச்செய்யுளிலே, “பிள்ளை போற்பேச்சினளைப் பெற்றபின் பி ழைக்கலாற்முய்’ என்பதற்கும், சீ தையைப் பெற்றபின் அவள் இஷ் டத்துக்குமாருரக யாதுஞ்செய்யமா ட்டாய்” என்முெருபொருளும்,'அ வளைப்பெற்முல்இறப்பாய்”என்றும ற்முெருபொருளும் கொள்ள வை த்தனர். இவ்வாறே அவர் சாதுரிய சாமர்த்தியங்கள் ஊன்றி நோக்குங் தோறும் ஊற்முய்ப் பெருகும். மே லேயெடுத்துக் காட்டிய செய்யுட்க ள் மாரீசன்வதைப்படலத்திலே கு ர்ப்பணகைகூற்முக வருவன.
இனி வான்மீகிபகவான் வைதி கப்பொருளையெல்லாம் லெளகிகப் பொருண்மேல் வைத்துக் கூறுங் க ருத்தினையுடைய ராய் ராமசரித்தி ரத்தினையே ஏற்றவாயிலாகக்கொ ண்டு வெளிப்படையிலே லெளகி கத்திற்குரிமையும் இனிமையும் ப யக்கவும், குறிப்பிலே வைதிகபோ தமும் தத்துவங்களும் விளங்கவும் இப்பாரகாவியத்தை இயற்றிப் போ யினர். இவ்வுண்மை மேலேயெடு
த்தோதியகாயத்திரியகடிரக் குறிப்
பினுல் நன்குதுணியப்படும்
ராமாயணகதாநாயகராகிய பூரீ ராமபிரான் சக்கரவர்த்தி திருமக ஞராக அவதரித்தும், தந்தையார் வாக்கைக்காக்குமாறு காட்டுக்கேகி ய பெருந்தகைமையும், சத்தியம், பொறுடிை, அறிவு, ஆண்மை, நீதி திறம்பாமை, பேரருளுடைமை, நன்றிமறவாமை, அடைந்தவரைக் காக்கும்பேராற்றல், சகோதரவொ ற்றுமை முதலிய உத்தமகுணங்க ளுக்கெல்லா முறைவிடமாகவுள் ளவர். அவருடைய இல்லறவொழு க்கச் சிறப்புச் சூர்ப்பணகைக்கு எ
TAT
டுத்தோதிய நன்மதியுரைகளால் விளங்கும். பூரீராமரைப் பாலியப்ப ருவத்தில்வீதியிலே விளையாட்டய ரும்வேளையிலே கண்டுஉச்சிமோந் துகட்டித்தழுவிச் செல்பவனகியஒ ருபிச்சைக்காரன், அவர்காட்டுக்கே கி மீண்டுவந்து பட்டாபிஷேகம் ப ண்ணிக் கொண்டெழுந்தருளியிரு க்கும் அவ்வமையத்திலே அச்சபை முன்னேவந்து, “அடாராமா! எங்க டாபோயிருந்தாய் உன்னைக்காணு மல் என்கண்கள் மிகவருந்திவிட் டனவே”யென்று.பேரா ராமையோ கூெடவியழ, அவர்சிங்காசனத்தைவி ட்டெழுந்து “யானும் உம்மைக்கா ணப்பேராசையுற்றேன் வருகனன் சிறியதந்தையே’ என்றிருகையு ம் நீட்டியழைக்க, அச்சபையிலிருந் த அரசர் முனிவர் பெரியோரெல் லாமதிசயித்தெழுந்து வழிவிட, பி ச்சைக்காரணுகிய முதியோன்சென் றுஅவரைத்தழுவிமோந்து போயி னன்.அவனுடைய அழுக்குடையை யும்நாறுகின்ற சரீரத்தையும் நோக் காது பேரன்பாற் கட்டுண்டுமயங்கி ய ராமன்பெருந்தகைமைக்கு எல் லைபுமுண்டா! இத்துணைச் சிறந்த பெரியோனது சரித்திரத்தைக்கே ட்டலும் கற்றலும் உலகுக்குப்பெ ரும் பயனைத்த ராமற்போகுமா? இ ப்பெருமையெல்லா நேர்க்கியே இ தனைத் திவ்வியநூலென்று பெரி யோர்கொண்டாடுவர்
ராமானுஜாசாரியர் - விசிஷ்டாத்வை தமதோத்தாரகராகிய இவர் எண் இனூற்றிருபது வருஷங்களுக்கு மு ன்னிருந்தவர். இவர் தங்தையார் ஆ குர்க்கேசவாசாரியர்; தாயார்காந்திம தி. இவர் ஜன்மஸ்தானம்பூதபுரம். (பூரீபெரும்பூதார்).இவர் வித்தியாப் பியாசஞ் செய்தவிடம் காஞ்சி.
இவர் யாதவப்பிரகாச ரென்னு ம் சங்கியாசியிடத்திற் சாஸ்திரங்க ளைக்கற்று வல்லராகித் தங்குரு

ዘ፳...ስበrãኽ†&;
I முன்னி?லயிலே தானே விசிஷ்டா த்துவைத மதத்தைச் சாதித்துப் பி ன்னர்த் திரிதண்டசந் வியாசியாகி, யதிராஜன் என்னும்பெயர்பெற்றுத் திருநாராயணபுரம் பூரீ ரங்கம். திரு ப்பதி முதலியஸ்தலங்களிற் சென் று ஆங்காங்கும் மடங்கள் ஸ்தாபித் து வைஷ்ணவ மதத்தை விலை நாட் டினர். அதன்பின்னர்ப் பலவிடங்க ளூக்குஞ்சென்று பரமதங்களைக் க ண்டித்துத்தமது மத5ாட்டி ஆங்காங் குஞ்டேர்குழாங்களைச் சேகரித்துத்
தமதுமதத்தை விருத்திசெய்தனர். |
இவர்சோபாஷியம், வியாசசூத்திர பாஷியம், தர்க்கபாஷியம் முதலிய அநேகநூல்களைச் செய்தார், இவ. ரை வைஷ்ணவர்கள் பாஷிபார ரென்றும்,எம்பெருமானரென்றும் வழங்குவர்.இவருக்குமுன்னர் விசி ஷ்டாத்துவைதமதம் காட்டினவர்க கள் பன்னிருவராவார் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமழிசையாழ்வார், நம்மாழ் வார், மதுரக்வியாழ்வார், குலசேக ராழ்வார், பெரியாழ்வார், குடிக் கொடுத்தாள், தொண்டரடிப்பொ டியாழ்வார், திருப்பாணும் வார், தி ருமங்கையாழ்வார் என்போர். ாமேசுவரம்- ராமர்ராவணனைக்கொ ன்று திரும்பியபோது சேதுவோர
த்திலே சிவலிங்கப்பிரதிஷ்டைசெ.
ய்து பூசைபுரிந்த ஸ்தலம். இவ்வி லிங்கத்தைத் தரிசித்துவழிபடுவோ ர் சகலபாவங்களும் நீங்கப்பெறுவர் என்பது புராணசம்மதம். ராவணன்- (ர) ராக்ஷசர்தலைவன்.இ வன் ராஜதானி லங்காபுரி. புலஸ் தியன் புத்திரனுகிய விச்சிாவாவு புத்திரன். தாய்சுமாலிபுத்திரியாகி ய கைகC. இவன்பாரிமயன்மகளா கிய மங்தோதரி. (மண்டோதரி). கு ழ்புகர்ணன், விபீஷணன் என்போ
5-46.
pr[t ଘଟୁଁ
ர் இவன்தம்பியர்; குர்ப்பண கை தள் கை. இவன் புத்திரன் இந்திரஜித் த்து. இவன்பத்துத் தலைகளையுடை யணுதலின் தசக்கிரீவன் தசகண்ட ன் முதலிய நாமங்களைப்பெறுவன். இவன்மகாவுக்கிரத வங்கள்செய்து, “மனுஷரைப் பொருட் படுத்துகி லேன்; மற்றெல்வகைத் தேவராலு ம் அசுரராலும் இற வாதிருக்க வரக் தருக"வென்று பிரமாவை வேண்டி ப்பெற்முன், அவ்வரப்பிரசாதத்தா ல் மிக்க கருவமுடையணுகித் திரி லோகங்களிலுஞ் சென்று சாதுக்க ளையுந் துன்புறுத்திவந்தான்.இத்து ன்பங்கள யொழிக்குமாறே விஷ் அணு ராமனுகப்பிறநது ராவணனைக் கொன்ருர், ராவணன் திக்கெல்லா ம் வெற்றிபெற்று வடக்கிற்சென் று குபேரனைக்கண்டு அவனைச்செ யித்து அவன்புவி$பக விமானத்தை க்கவர்ந்துகொண்டு கைலைக்குமேல் நேராகவந்தபோது நந்திதேவர்தடு ப்ப, இவன் தனது விமானத்தோடி ழிந்து அக்கைலையை வேரோம்ெப றித்துச் செல்வேனென்று கர்வங் கொண்டு பெயர்த்துத் தோள்மேற் கொள்ளவுெத் தனிக்க, அதுகண்ட சிவன் தமது பெருவிரலாலழுத்த, அம்மலையின் கீழ் அகப்பட்ட இவ ன் நெடுங் காலங் கிடந்து வருக்தி ச் சிவனைத்தோத்திரித்து அவ்வா த்தினின்றும் நீங்கிப்போயினன்.அ க்கைலையின்கீழ்க்கிடந் துச்சவிசை யாலழுது துதித்தமையால் இவனு க்கு ராவணன் என்னும் பெயர்வா ய்ப்பதாயிற்று.
இவன்திக்குவிஜயஞ்செய்யப்போ னவிடங்களில் அபஜயப்பட்டுத்திரு ம்பியது இரண்டிடத்தன்றி மற்றெ ங்குமில்லை. ஒன்று வாலியாலும் ம் ற்றது.கார்த்தவீரியார்ச்சுனனுலுமே யாம், இவன் மேரு பக்கஞ் சென்: ற போது அங்கே அரம்பையைக் க ண்டு அவளைப் பலவந்தம் பண்ணிப்

Page 188
Acarasal
TT, f, 5・ புணர்ந்தான். அதுகேட்ட நளகூப ரன் சினந்து, நீ எப்பெண்ணையாயி னும் அவள் சம்மதமின்றிப் புணர் வையேல் உன் தலைகள் ஆயிரக்து ண்டமாகச் சிதறி யிறக்கக்கடவை யென்று இவனைச் சபித் துப் போயினன். அதுபற்றியே சீதை யை மானபங்கஞ்செய்யாது தன் சி றையிலிட்டு அவள்பாற் சென்றிரந் துவருவானுயினதும்,முன் நரரைப் பொருட்படுத்தாது கேட்டவரத்தி ழுக்கால் நானுகிய ராமனுலிறந்தது மாமென்க. ராஷ்டிரபாலன் - (ய) கஞ்சன்த
Olle ராஷ்டிரபாலிகை- உக்கிரசேனன்
புத்திரி. சிருஞ்சயன் பாரி. ரிபு-யதுவினதுநான்காம்புத்திரன்" ரிபுஞ்சயன்-பிருகத்திரதன்வமிசத் அது மகததேசராஜர்களுள் கடைய ரசன். இவன் தனது மந்திரி சுக்கி ரீநகற்ை கொல்லப்பட்டவன். ருகன்-விருகன் தந்தை, விஜயன் பு
த்திரன்.
குக்குமகேசன்
ருக்குமதரன் _ருக்குமிதம்பி குக்குமநேத்திரன் யர். ருக்குமவாகு
ருக்குமன் (ய) ருசிகன் புத்
- }- கோதரர். குக்குமி-விதர்ப்பராஜஞகிய வீஷ்மக ன்மூத்த மகன். ருக்குமிணி தமை பன். ரூக்குமினி-கிருஷ்ணன் மூத்தமனை வி. வீஷ்மகன் புத்திரி. பிரத்தியும னன்தாய். ருகஷ்யன்-(பு) மகாவீரன்புத்திரன், இவனுக்குப் புஷ்கராருணி, கவி, திரயாருணி எனமூவர்புத்திரர். இ வர்கள் சந்ததியார் பிராமணராயி னர்.
திரர். சியாமகன்ச
ருசி ருசி-ஒருபிரஜாபதி. சதரூபன் புத்தி ரியாகிய ஆகூதி இவன் பாரி. இவ ளிடத்திற் பிறந்த புத்திரன் யஞ் ஞன. ருசிகன்-(ய). தருமன்புத்திரன்.இவ ன்புத்திரர் சியாமகன், புருது, ருச் குமேஷ"0, ருக்குமன், புருசித்து என்போர். ருசிரதன்-(பு) குரு. ருசிராஜன்-பிருகதிஷன் வமிசத்துச் சேனசித்துபுத்திரன். பிராக்கியன் தந்தை. 3. ருத்திரகோடி-ஒருதீர்த்தம், இதுஒரு காலத்தில் ருத்திரன்இருவுதிகளுக் குப்பிரத்தியக்ஷமாகக் கோடிரூபமா ய்த்தோன்றினமையால் இப்பெயர் பெற்றது. குத்திரபர்வதம்-ஜானவிகட்டமென் னும்கங்கைக்கரையிலேயுள்ளமலை ருத்திரப்பிரயாகை-மந்தாகினிக்கும் அளக கங்தைக்கு மிடையே யுள்ள க்ஷேத்திரம். ருத்திார்-இவர் அஜன்.எகபாதன்,அ ரன்,அகிர்ப்புத்தியன், சம்பு,திரியம் பகன், அபராஜிதன், ஈசானன், திரிபுவனன், துவஷ்டா, ருத்தி ரன் எனப்பதினுெருவர். இவர்களை ருத்திரன் மானசபுத்திரரென வழ க்குவர். பிரமமானச புத்திரரென வும்படுவர். ருத்திரன் - திரிமூர்த்திகளு ளொரு வராகிய சங்காரகர்த்தா. சிவனுக்கு ம் பெயராம். பிரமாவினது புத்திர ருள்ளு மொருவராவர்பூரீகண்டரு ஜர்முதலிய ருத்திரபேதமெண்
69.
ருத்திரா கூடிம்-சிவபக்தராற் றரிக்கத் பாலதாகிய ஒரு மணி. திரிபுராசுர ர்களைவதம்பண்ணப் புறப்பட்டபோ து காயத்திரியைக் கண்?ணமூடிச் செபிக்கக் கண்களிலிருந்து வீழ்ந்த கண்ணிர்த்துளிகள் இம் மணிகளா யினவென்பது சரித்திரம்.

டாசுங்
5600 ருமை-சுக்கிரீவன்பாரி. நூரன்-சியவனன்புத்திரனுகிய பிரம திக்குக் கிருதாசியென்னும் அப்சர சையிடத்திற் பிறந்த புத்திரன். இ வரோரிஷி. இவர்பாரி பிரமத்துவ ரை. இவர் தமதுபாரிஒருபாம்பாலி றக்க, அவளைத் தமது தவமகிமை
யாலெழுப்பி, அன்றுமுதற் பாம்புக ளைக் கொல்வதே விரதமாகக் கொ'
ண்டவர். அவ்விரதத்தை நீக்கின வர் டுண்டுபம் என்னும் சர்பேரூபங் தாங்கியிருந்தவராகிய சகஸ்திரபா தமுனிவர். ருரன் மகன் சுருகன். தபாகவன்-(இ), கிருதாசுவன். குபாவாகிகள்- ரூபாநிதிதீரவாசர்கள்.
தபை-சுக்திமந்தமென்னுமிடத்திலி ,
ருந்து பாய்கின்றவொரு நதி. ரேணுகை-பரசுராமன் தாய், ஜமதக்
இனிபாரி, ரேனுமதி-சகுலன்பாரி, ரேவதி-ரைவதபர்வதமிதில்தாமரை த் தடாகத்திற் பிறந்த ஒரு கன்னி கை, இவளைப் பிரமசன்என்னுமு னிவர்எடுத்துவளர்த்தார்.இவள்புத் திரன் ரைவதமனு.
(உ) பலராமன் பாரி ரேவதன் புத்திரி. இவள் சரியாதி புெளத்திர கிைய ரைவதன் புத்திரன் குகு க்மிபுத்திரியெனவும் படுவள்.
(க) கேஷத்திரங்களுளொன்று. (ச) அரிஷ்டன் பிப்பலன் என் போர்க்குத் தாய், மத்திரன் பாரி. ரேவத்தன்-ஒருகுஹியகன். ரைப்பியன்- (பு) ஈளினன். இவன் சுமதிபுத்திரன், உ.(ரி) அர்த்தாலுசு பராவுசு என்போர் தந்தை. ரைவதம்-ஒரு மலை, இது குமுதமலை யெனவும்படும். இது துவாரகைக் குச் ச்மீபத்திலே யுள்ளது. இருத வாக்குஎன்னும் இருவுதியால் சபிக் தப்பட்ட ரேவதிஇம்மலைமேல் வீழ்
Groga, Garar ந்து ஒருதடாகமாயினமையால் இப் பெயர்பெற்றது.
ரைவதன்-ஐந்தாம் மனு, பிரியவிர தன்வடலிசத்துத் துர்த்தமனுக்குரே வதியிடத்திற் பிறந்த புத்திரன்.
(உ) ஆ5ர்த்தன் புத்திரன். குகு
த்மிதந்தை,
ரோசனே-வசுதேலுன்பாரிகளுளொ
ருத்தி,
ரோமகசித்தாந்தம்- சோதிடசித்தா
ந்தங்களுளொன்று. இது ரோமகன் என்னும் பண்டிதன் செய்தது. ரோமகபுரி- இது பூர்வகாலத்திலே மேகலாரேகையிலே லங்காபுரிக்கு மேற்கே தொண்ணுறுப்பாகை துர
ரத்திலே யிருந்த பட்டணம். ரோமகர்ஷணன்- வியாசன் சீஷஞ கிய சூதர். இவர் அநேகயுராணங்க ளையுபதேசித்தவர். ரோமகன்-ரோமகபுரியிலிருந்து ஆ ரியதேசத்தில்வந்து ஆரியசாஸ்திர ங்களைக் கற்று விளங்கிய பூர்வகால த்துப் பண்டிதன். GTT 600th -:: இம் மலை ரோஹினம் யிலே ரத்தினுகரன்
களநேகமாகவுள்ளன.
(உ) ஒரு விருக்ஷம், இது அலம் பதீர்த்தக் கரையிலே யுள்ளது. இ திலே வாலகில்லியர் தலைகீழாகத் தாங்கித் தவஞ்செய்திருக்கும் போ து கருடன் அமிர்தங்கொண்டுவரு மாறு சென்றது. தனக்கு வழியுண வாக ஒர் யானையையும் ஒரு கச்சப த்தையும் கொண்டுசென்ற அக்கரு டன் அவ்வுணுவோடிவ்விருக்ஷத்தி ன்மீது வதிந்திட அம்மரம் ஒடிங் து சாய்ந்தது. சாய்தலும் வீழாமும் ன்னர்க் கருடன் எழுந்து தன்காலி ற்சிக்கிய அம்மரத்தையும் அவ்வு ஞவோ டென்கொண்டு சென்று போய் விஷ்புருஷமலையிலே இறங் கித்தனது உணவைத்தின்றுபோயு

Page 189
配_f岳子
CITET un து. அவ்விருக்ஷத்திற் ருெங்கிய வா லகில்லியரும் அம்மரத்தோடுகொ ண்டுபோய் இம்மலையில் விடப்பட் டார்கள். ரோமபாதன்-(அங்) தசரதன். தரு மரதன்புத்திரன். இவன் தனக்குச் சந்ததியில்லாமையால் பூரீராமன்த ந்தையாகிய தசரதன் புத்திரி சாங் தையை எடுத்து வளர்த்தவன்.
(உ) விதர்ப்பன் மூன்மும் புத்தி
ரோமஷன்-(ரி) இந்திரன் எவலால் அருச்சுனன் நாகலோகத்தி லிருக் கிமுனென்று தருமருக் குணர்த்தி
அருச்சுனனைத் தீர்த்த யாத்திரை |
செய்ய ஏவிய முனிவர். ரோஹிணி-நகடித்திரங்களுளொன் று. தக்ஷன் மகள். சந்திரன் பிரிய நாயகி. (உ) பலராமன் தாய். வசு தேவன் பாரி. ரேளகீதம்-பாரதயுத்தத்திற்குப்புற ப்பட்ட கெளரவ சேனைக்குப்பாச றையாயிருந்தவனம். ரெளத்திராசுவன்- (பு) அஹம்யாதி புத்திரன். இவனுக்குக் கிருதாசியி டத்திற் பதின்மர் புத்திார்பிறந்தார் கள்.அவர்களுள்ளே இருசேயு மூ த்தோன். ரெளரவம்-ஒருநாகம். இந் நரகத்தி லே மகாகொடியபாவிகளிட்டு வரு த்தப்படுவார்கள். ஈராயிரம் யோச னைசதுரமாயுள்ளது. இங்கரகம்மு ழங்கா லாழம் உருக்கியசெம்புநீர்ப் பரவையாக விருப்பது. லங்காதேவி-தருமன்பாரியாகிய த கடின்புத்திரி. லம்பா என்றும் பெய
ர்பெறுவள்.
லங்காபுரி |- லங்கை இது தென் சமுத்திர த்திலேதிரிகூடபர்வத சிகரத்திலே
விசுவகர்மாவினல் வியமிக்கப்பட்ட பட்டணமும் அதனைச்சேர்ந்த நாடு
லங் மாம்முதலிலேமாலியவந்தனுக்குரா ஜதானியாகிப் பின்னர்க் குபேரனு க்கு ராஜதானியாகி அதன்பின்னர் ராவணனலே அபகரிக்கப்பட்டது. எழுமதில்களையுடையது. இதனைச் சேர்ந்த நாட்டையுள்ளிட்டு இஃது எழுநூறுகாதம் விஸ்தாரமாயிருந்த தென்பர்.
இது சூரியசித்தாந்தத்திலேசொ ல்லப்பட்ட மேகலாநகரங்கள் நான் கனுள் ஒன்று. சோதிட சாஸ்திரத் அக்கு நாடிஸ்தானமாக விருந்தது. இப்போதுள்ளலங்கை மேகலாரே கை (Equator) க்குவடக்கே வெ குதாரத்திலிருப்பதாலும், ஆதிலக் காபுரிமேகலாரேகையிலிருந்தமை யாலும், கடல்வாய்ப்பட்டழித்த லக் கையினது ஒருசிறுகூறே தற்கால த்துள்ளதாதல் வேண்டும். லங்கினி- லங்கையைக் காவல் செய் துகின்ற ஒரு ராக்ஷசி. இவள் அது மந்தனற்கொல்லப்பட்டவள். லங்கை-லங்காபுரிகாண்க. லகவி மணவதி-கெளடபுரி. லக்ஷ"Cமணன்-ராமன் தம்பி. தசர தனுக்குச் சுமித்திரையிடத்துப் பி றந்தபுத்திரன். இவன் ராமனிடத் து மிக்க பக்தியுடையவன். இவன் ராமன்மேல் வைத்த பக்தியினலும் சகோதர அன்பினுலும் ராமரோடு காட்டுக்கேகி அவருக்கு வந்த கஷ் டங்களையெல்லாம் உடன் அநுபவி த்தானதலின் சகோதர அன்பிற்கு இவனை இலக்கியமாக எடுத்துச் கூறுவா. லகஷ Cமி - அமிர்தமதனத்துக்கண் திருப்பாற்கடலி லெழுந்த பெண். இவர் விஷ்ணுவுக்குத் தேவியாயி னர். பிரமாவுக்குப் புத்திரியாய் சி யேட்டாதேவிக்குப் பின் பிறந்தவ ராகவும் சொல்லப்படுவர். பிருகுபு த்திரியென்றுஞ் சிலர் கூறுவர். இ துகாரணமாகப் பார்க்கவி யென்று

ாட்ாசுடு
ଚ\)', ଚvରu
ம்ஒரு பெயர் பெறுவர். இவ்விகற்ப மாகிய கொள்கையெல்லாம் கற்ப ந்தோறும் எடுத்த அவதார பேதத் தால் வந்தனவாம். லக்ஷ மிேதேவி செல்வங்களுக் கெல்லாம் அதிதே ഖഞ്,
லகடி ரமீசுவரர் - திருவின்றியூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர்.
லதை-ஒரப்சரப்பெண்.
லம்போதரன்- விநாயகர். தொந்தி
வயிற்றினையுடையவ ரென்பது
பொருள். லவனுசுரன்-மதுபுத்திரன். இவன் சாதுரக்களை வருத்துவதே தொழி லாகக்கொண்டுதிரியுங்காலத்திலே சத்துருக்கனலே கொன்முெழிக்க - L -L-660. லவன்-ராமர்புத்திரன் லாங்கலி-பலராமன். லாங்க்லினி-மகேந்திரபர்வதத்திலே
உற்பத்தியாகுமோர் நதி. லாசகன்-சிவன். லிங்கம்-சிவபெருமாஞர் ஆன்மாக்க கள் தம்மைவழிபட்டுய்யுமாறு கொ ண்ட கிர்க்குண சொரூபமாகிய சக ள வடிவம். பீடமும் லிங்கமும் சதாசிவவடிவம்.அதுகன்மசாதாக்கி யவடிவமெனவும்படும்.பீடஞ்சத்தி யையும், லிங்கம் சிவத்தையுங் குறி க்கும். இச்சாதாக்கியத் திருமேனி சர்வான்மாக்களையும் சர்வாண்டங் களையும் அடக்கியிருக்கும் பரமகா ரணனை விளக்குதலின், உலகத்து மக்கள் தியானித்து வழிபாடுபுரித ற்குச்சிறந்த சின்னமாகவுள்ளது.இ தனிலுஞ் சிறந்ததொரு சின்னம் வேறில்லை. லிங்கம் பரார்த்த மென் லும்இஷ்டமென்றும்இருபாற்படும், அவற்றுட்பரார்த்தம், சுயம்பு காண ம் தைவிகம் ஆரிடம் மானுட மென ஐவகை லிங்கமாம்.
6So, Gavar இஷ்டலிங்கம் சுவார்த்தமாகப் பூ சிக்கப்படுவதாயொருவன் தன் குரு விடத்துப்பெறுவது. (உ) விக்கிரக ங்களுக்கும்பொதுப்பெயர்.
லீலாவதி-இரணியகசிபன் பாரி. பி
ரகலாதன்தாய். (உ) பாஸ்கராசாரி யர் புத்திரி. இவள்பொருட்டே லீ லாவதியென்னும் பிரபல கணித நூல் பாஸ்கராசாரியரால் செய்யப் பட்டது. (க) துர்க்காதேவி.
லீலாவதிகணிதத்திலே வல்லவ ளாகியபின்னர்த் தான்செய்த நூல் களையெல்லாந்தந்தைபெயராற் பிர கடனஞ்செய்தாளென்பர்.
2லங்கம்-லிங்க புராணம். நந்திகேசு
ரராற் கூறப்பட்டது. பதினேராயி ரங் கிரந்தமுடையது.
லோகபாலர்- பூமிக்கு நான்குபக்க
த்திலும் லோகா லோக பர்வதத்தி லேயிருந்து பூமியைக் காக்கின்றசு தன்வன், சங்கன், இரணிய ரோம ன், கேதுமந்தன்என்னுநால்வர்இப் பெயர் பெறுவர்.
லோகாலோகம்-சக்கரவாள கிளி.இ
து மண்டலாகாரமாகவுள்ளது. இ துவரைக்குமே குரியகிரணம்வியா u5 LOTub.
மனுஷர் வசித்தற் கொவ்வாத 器 ப்பிரதேசம் அலோகமென்றும்வ த்தற்குரியதுலோகமென்றுஞ்சொ ல்லப்படும். பூகோளத்தினது அதிஉ த்தரபாகமும்,அதிதகதிணபாகமும் அலோகமாம். இரண்டையும் பிரி க்கு மெல்லையே லோகாலோகபர்வ
தமாம்.
லோகிதாசியன்-அரிச்சந்திரன் புத்
திரன்.
லோகித்தியநதி-. தேவாரணியத்தரு
கேயுள்ள ஒரு நதி.
லோபாழத்திரை-அகஸ்தியர் பாரி.
விதர்ப்பராஜன் புத்திரி. புலஸ்திய ர்தங்கை,

Page 190
ங்ாசுசு
வக், வங் லோமபாதன்-அங்கதேச ராஜன். லோலா, லோலை-லவணுசுரன் தந்
தையாகிய மதுவினதுதாய். வக்திரயோதி - விப்பிரத்ெதி புத்தி
Մ6Ծr. வங்கம்-ஒருதேசம். இது கெளடஞ்
சார்ந்துள்ளது. வங்கன்-(அ) பலியினது இரண்டா ம் புத்திரன். வங்கன் ஆதியில் அர சுபுரிந்த தேசம் வங்கமெனப்பெய ர் பெறுவதாயிற்று. வங்கியதுடாமணி-சண்பகபாண்டி யனெனப்படுபவன் இவனே. ዶ5® மிஇவன்காலத்தவன். வங்கியசேகரன்- விக்கிரமசோழன் காலத்திலே மதுரையிலரசுபுரிந்த பாண்டியன். இவன் சோமசுந்தரக் கடவுளிடத்துத் தமிழ்ச் சங்கப்பல கை பெற்றபாண்டியன். இவனே கடைச்சங்கத்தை ஸ்தாபகஞ்செய் து அதற்குவேண்டிய விபந்தங்கள மைத்து நூலாராய்சலும் நூல்செ ய்வித்தலுமாகிய முயற்சிகளால் த மிழைவிருத்திசெய்தவன். வசந்தமாலை-மாதவிதோழி. கூனி யென்றும்இவளுக்குப்பெயருண்டு. வசிட்டன் - பிரமமானச புத்திரருள் ஒருவராகிய இவர் மகா தவச்செல் வர். இக்ஷவாகுவமிசத்து அரசர்க் கெல்லாம் குலகுரு இவரே,
இவர் வைசுவத மறுவந்த ரத்திலே சப்த ரிஷிகளு ளொருவர். பாரி அருந்ததி. புத்திரர்சக்திமுதலியநூ ற்றுவர். இவர் பூர்வத்திலே தக்ஷன் மகளாகிய ஊர்ச்சை என்பவளை ம ணம்புரிந்து அவளிடத்திலே ரஜ ன், கோத்திரன், ஊர்த்துவவாகு, சவனன், அங்கன் சுதபன், சுக்கிர ன், என எழுவர் புத்திரரைப்பெற் முர். இவர்கள் சுவாயம்புவமநுவங் தரத்திலே சப்த ரிஷிகளாக வி ருந்தார்கள். இவர் முன்னே பிரம
ou மானசபுத்திரராகவிருந்தபோது வி மிசாபத்தால் சரீரத்தையிழந்து பி ன்னர் மித்திராவருணர்களுக்குப்பு த்திரராகப் பிறந்தார். (அகஸ்தியன் காண்க.) இவரேபின்னர் வியாசரா கவும் பிறந்தாரெனப்படுவர். வசு-(க) (கு)சேதிராயனகிய கிருதி புத்திரன். (உ) விருகன் வமிசத்துப் பூதசோதிபுத்திரன். வசுக்கள்-அஷ்டவசுக்கள். வசுசேனன்-கிர்ணன். வசுதன்- (இ). திருசதசியன் வசுதேவன்-(க)(ய)ஆனகதுந்து பி. குரன்புத்திரன்.தேவகிநாயகன். கி ருஷ்ணன் பலராமன் என்போர்த ந்தை. (உ) கண்ணுவன். வசுதை-மாலியனென்னு மிராக்ஷச ன்பாரியாகிய ஒரு கந்தருவப்பெண், வசுபதன்-உபரிசரவுசுவினது சே னபதி, கோலாகலசங்கமத்திலேசு க்திமதியிலே பிறந்தவன். வசுமந்தன்-சுருதாயு. வச்சிரசுவாலை-கும்பகர்ணன்பாரிக வச்சிரதந்தன்-பகதத்தன்புத்திரன். வச்சிரதமிஷ்டிரன்-ராவணன் துணை
வரிலொருவன். இவன் அகந்தனுற் . கொல்லப்பட்டவன், - .م வச்சிரதம்பநாயகர்-திருமழபாடியி லே கோயில்கொண்டிருக்குர் தே வியார்பெயர். வச்சிரநாடு- சேைைரயாற்றின் கரை
யிலுள்ளது. . வச்சிரநாபன்- விப்பிரசித்திபுத்திர ன். தாய்சிங்கிகை. இவன்மகள் பி ரபாவதி. வச்சிரழஷ்டி-மாலியவந்தன்புத்திர 607. سم
வச்சிரன்-கிருஷ்ணன்பெளத்திரனகி யஅகிருத்தன்புத்திரன். கிருஷ்ண விரியாணத்தின் பின்னர் இவனே மதுராபுரிக் கரசனுயினலன்,

டாசுள
ഖ് வச்சிாவாகு- சூாபன்மன் புத்திரரு கள் ஒருவன். இவன்முய் பதுமகோ மளை. வச்சிராங்கன்- கசியபன் புத்திரன். இரணியாக்ஷன் இரணியகசிபன் எ ன்போர் இறந்தபின்பு, திதி புத்திர விச்சைய்ால் தவங்கிடந்து கருப்பங் கொள்ள அக் கருப்பத்தை இந்திர ன் சேதித்தான். அங்வனஞ் சிதை வுற்ற கருப்பம் எழுகூருக ஏழுழரு த்துக்கள் பிறந்தர்ர்கள்.
அதன் பின்னரும் புத்திரன்வே ண்டித் தவங்கிடந்த போது இவ்வ ச்சிராங்கன் பிறந்தான்,
லச்சிராங்கன் இந்திரனை வென் று பிரமாவை நோக்கித் தவங்கிடக் து தாாகனைப் பெற்ருன். வச்சிராங்கி-வச்சிராங்கன் பாரி. தா
ாகன்தாய், வச்சிரை-ஒரப்சாஸ்திரி. வஞ்சி-சேரர்களுடைய இராஜதானி. இதனைக் கொடுங்கோளூரென்பார் சிலர். திருவஞ்சைக் களமென்பார் சிலர். இவ்விரண் ர்ேகளும் கொச் சியைச் சார்ந்த நாட்டில் ஒன்றற் கொன்று சமீபமாக உள்ளன. வடகுரங்காடுதுறை- காவிரிக் கரை
யிலுள்ள ஒரு சிவஸ்தலம். வடநெடுந்தத்தனுர்-இவர் காலைகிழ
வனைப் பாடிய புலவர். வடமதுரை- வடகாட்டின்கணுள்ள
ஒரு விஷ்ணு ஸ்தலம். வடமவண்ணக்கன்பெருஞ்சாத்தனுர் -இவர் வடவண்ணக்கன்ப்ெருஞ் சாத்தன செனவும் படுவர். தேர்வு எண்மலையனைப் பாடிய புலவர் இவ Gr. வழலநாதர்-திருப்பழுவூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். வ-வாழகம்-குமேரு. سر வடவை-பெண்குதிாைரூபர் தாங்கி
6. ச்சூரியனைக்கூடிய அச்சுவினி. இ துசமுத்திரமத்தியிலுள்ளது. வடஸ்தானம்- பாரதயுத்த காலத்தி லேகுருசேனைக்குப்பாசறையாகவி ருந்த விடம்.
வடவாம்பிகை - திருக்கோடிகாவி
லெழுந்தருளி யிருக்கும் தேவியார் பெயர். வடிவுடையம்மை- திருவொற்றி ஆ ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். வடிம்பலம்பநின்றபாண்டியன்-ப ஃறுணியாற்றை அமைத்தவன்.
இவன் கடற் நெய்வத்துக்குப் பெருவிழவாற்றினேன். வடுகேசுவரர்-திருவடுகூரிலேகோ யில்கொண்டிருக்கும்சுவாமிபெயர். வடுநேர்கண்ணம்மை- திருவலம்பு ரத்திலே கோயில்கொண்டிருக்கு ம்தேவியார் பெயர். இ)திருவசுெ ரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார்பெயர். வண்டமர் பூங்குழ லம்மை- திருக்
கோளிலியிலே கோயில் கொண்டி" ருக்கும் தேவியார் பெயர். 客 வண்டமர் பூங்குழல்நாயகி-திருவா ழ்கொளிபுத்தாளிலே கோயில் கொ ண்டிருக்கும் தேவியார்பெயர். வண்டமர் பூங்குழல்நாயகியம்மைதிருப்பாம்புரத்திலே கோயில்கொ ண்டிருக்கும் தேவியார்பெயர். வண்டார்குழலி-திரு ஆலங் காட்டி
லே கோயில் கொண்டிருக்கும் Gبھی ت வியார் பெயர்.
(உ) திருக்கோளிலியிலே கோயி ல் கொண்டிருக்கும் தேவியார் பெ;
Usi வண்டுவார்குழலியம்மை- திருமரு கலிலே கோயில்கொண் டிருக்கும் தேவியார் பெயர். வண்ணக்கஞ் சாத்தனுர் - இவர்க டைச்சங்கப்புலவர்களு ளொருவர்

Page 191
கிடாசுஅ.
euւ வதரியாச்சிரமம்-இதுவடநாட்டின் கணுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். வதூசரை-ஒரு நதி. பிருகுமகாவிரு ஷியினது பாரியைப் புலோமன் எ ன்னும் இராக்ஷசன் கவர்ந்து சென் றபோது அவள் கண்களிலிருந்துஒ ழுகிய தாரைகளால் உண்டாகிய ந தியென்பர். வந்தி-(f) இவரோ ரிருவுதி. ஜனக மகாராஜனுடைய யாக சாலையிலே இவரை அஷ்டவக்கிரன் வாதத்தி லே வென்முன். வபு, வடபுசு - ஒரப்சரக் கன்னிகை. இவள்'நாரதரேவலால் துர்வாசர்த வத்தையழிக்கவெத்தனித்தபோது அவரால் சபிக்கப்பட்டுப் பகறியாகப் பிறந்தாள். இவளே தருமபகதிகளை ப்பெற்றவள்.
வபுஷ்டை-காசிராஜன் மகள், மூன்.
மும் ஜனமேஜயன்பாரி.
பிரியவிரதன்புத்திர ருளொருவன். இவன் பங்குக்குச் சான்மலித்தீவுவந்தது. இவன் புத் திரரெழுவர். வயலூர்- பாண்டிநாட்டுள்ள ஒரூர். இது வார்த்திகனுக்கு ஒரு பாண்டி யனுற் பிரமதாயமாகக் கொடுக்கப் பட்டது. திருத்தங்காலுக்குக் கிழச் கேயுள்ளது. --- &
வரகுணபாண்டியன்-சேரமான்பெ
ருமானுயனர் காலத்தில் மதுரை யில் அரசுசெலுத்திய பாண்டியன். வரணை- காசிக் கருகே பிரவாகிக்கு
மொரு சிறுநதி. வரதுங்கபாண்டியன்-பிரமோத்தர காண்டத்தைத்தமிழிற்பாடியவர்.அ திவீரராமபாண்டியன் தமையனர். வரதை-விதர்ப்பதேசத்தி லுற்பத்தி யாத்ெ கோதாவிரியிற் சங்க மிக்கு ம்ருதி. வரருசி-(க)பாணினிவியாகரண்த்து க்கு வியாக்கியானஞ் செய்த இத
6 TT r ஷி,காத்தியாயனர்எனவும் படுவர். வரலஷ-0 விரதம்-ஆவணிமீத்துச் சுக்கில பக்ஷத்துச் சுக்கிர வாரத்தி லே லக்ஷ 0.மிதேவியைத் தியானித் தனுஷ்டிக்கப்படுவதாகிய ஒருவிர தம். இதனல் பெண்களுக்குப்புத் திரபெளத்திர விருத்தியும் சக்லச ம்பத்துமுண்டாகப் பெறுவர் என்ப து புராணம். வராககர்ணன்-ஒரியக்ஷன். வாாகபுராணம்-விஷ்ணுவின் வாயி ற் காவலாளராகிய ஜயவிஜயளன் னுமிருவரும் ஒருபோது வைகுண் டலோகப் பிரவேசஞ் செய்ய வந்த முனிவரொருவரைத்தடுத்தமையி ஞலே சாபமேற்று, பூமியிலேகசிய பர் திதி என்பவர்களுக்குப் புதல்வ ராகப்பிறந்து இரணியகசிபு இரணி யாக்ஷன் எனப் பெயர் பெற்றமை யும், இவ் விருவரிலே இரணிய கசிபு மூ வுலகங்களையும் செயித்த மையும், இரணியாக்ஷன் நேரேசு வர்க்கத்துக்குப்போய்த் தேவர்களை வென்றமையும், தேவர்கள் வராக வுருவமுற்றிருந்த விஷ்ணுமூர்த்தி யைவேண்ட அவ்விரணியாக்ஷனை க் கொன்றமையும், தி தி என்ப வளுக்கும் விட்ணுெவுக்கும் நடந்த யுத்தத்திலே திதி தோற் ற  ைம யும், விஷ்ணு வராகரூபத்தைப்படி ப்படியே நீக்கிக் கொண்டமையும் உணர்த்துவது. இஃது இருபத்து5ா லாயிரங்கிரந்தமுடையது. வராகமிகிரன்-ஒரு ஜோதிஷன் இ வர்கலியுகம் மூவாயிரத்தறுநூற்றி ல் விளங்கியவர். அஃதாவது இற் றைக்கு ஆயிரத்து5ானூறு வருஷ ங்களுக்கு முடின்னே யிருந்த வர். இவர்செய்தநூல்கள் பிருஹ த்சம்ஹிதையும் பிருகத்ஜாதகமு: tDflD• வராகம்-ந. விஷ்ணுதசாவதாரங்க ளுளொன்று. அது முன்முவதவ தாரம். கற்பார்தரத்திலே சமஸ்தி

Hearsti)3á
as
மும் ஜலத்திலே மூழ்கிப்போன போது அச்சலத்தின்மீது ஆலிலை மேலறி துயில் கொண் டிருந்த வி ஷ்ணு அப்பூமியைத் தமது கொ ம்பிற்ருரங்கிச் சலத்தின்மீது கொ ண்டுவந்துகாக்கவும் இரணியாக்ஷ ைைட்க்கொல்லவும் சுவேதவராகரூ பமாக அவதரித்தார். உ. மகததே சத்தின்கண்ணதாகிய ஒரு மலை.
வரந்தருவான்-வில்லிபுத்தூராழ்வா ர்மகனுர். இவர்தந்தைபாற்பாடங்கே ட்டு வரும்போது ஒருநாள் தந்தை சொன்ன பொருளை விடுத்துத் தா மாகவொன்றைக்கற்பித் துரைத்த னர். அது கண்டு வில்லிபுத் தாரர்சி னங்கொண்டு தம் வீட்டினின்றும்
அவரையோட்டிவிட்டனர். அன்று
முதல் அவர் வேருே ராசிரியரை ய டைந்து கல்விகற்றுவல்லராகித் த ந்தையாருக்குப் புலனுகாமல் 5ெடு க்காலமாக மறைந்தொழுகிவருவா ராயினர். தந்தையார் பாரதத்தை ப்பாடி அரங்கேற்றுங் காலத் திவர் வேடமாறி அச்சபையின்கண்ணே சென்றிருந்தார். வில்லிபுத்தாரர்நூ லை அரங்கேற்றத்தொடங்குமுகத்தி லே “ஆக்குமாறயனம்” என்னுங்க வியைக்காப்பாகவெடுத்தோதி அத ற்குப் பொருளுரைத்தனர். அச்ச பையிலிருந்தோர், வில்லிபுத்தார ரைநோக்கி, நம்வினவுக் குத்த ரங் கூறிப்பின்னர்அரங்கேற்றுக வென் ன,வில்லிபுத்தாரர் உமதுவினு யா தென்றனர். அவர்கள், உமது நூ லுக்கு முதனூல் வியாசபாரதமன் முே. அந்நூலிலே விநாயகவணக்க ஞ்செய்து நூலாரம்பஞ் செய்யப்ப ட்டிருக்க நீர் அங்ஙனஞ் செய்யாது
பொதுவாக வணக்கங்கூறியதென்
னையென்முர்கள். அப்பொழுது வ ாந்தருவான் எழுந்து இச்சபை பல் வகைச் சமயவாதிகளுங்கூடியிருக்
4.
e கும் பொதுவாதலின் பொதுவன க்கம் யாவற்கும் ஒப்பக் கூறப்பட்ட து. மற்றைவிநாயக வணக்கம், கவி தம்மகத்தே கூறிவிட்டே இது கூட றினர் என்முர். அது கண்டவில்லி புத்தாரர் மகிழ்ந்து அச்சநீங்கினரா யினும் அது கூறினன் யாவனென் றதிசயித்திருந்தார்.
சபையோர் வரந்தருவானை சோ க்கி, அஃதுணக்குப் புலனயதெப்ப டியென்ன, வரந்தருவான் தாமே “டோழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று விலை சிற்கவே வாடாத தவவாய்மை முனிராச ன்மாபாரதஞ்சொன்னாள் ஏடாக மாமேரு வெற்பாகவங்கூ ரெழுத்தாணிதன் கோடாக வெழுதும்பிரானைப் ப ணிந்தன்பு சுடர்வாமரோ’ என்னுங்காப்பைப்பாடி இதுவே அ வர்கூடறியகாப்பென்பது யான்முன் னரே அறிந்துளேன். யான்இவர்க் குப்புத்திரன் என்ருர், அதுகேட்டு ச்சபையார் அடங்க, வில்லிபுத்தார ருமகிழ்ந்து அரங்கேற்றினர். அது முடிந்தபின்னர் வில்லிபுத்துரார் த் மதுமைந்தனையே அதற்குச்சிறப்பு ப்பாயிரஞ்செய்கவென்றேவிப் பெ ற்று அவரைத் தழுவிக்கொண்டா டினர் என்பது புலவோர் கர்ணபர ம்பரை. அச்சிறப்புப் பாயிரம் இவ ரேசெய்தா ரென்பது “அவன்மக ன்வரங்தருவானிப்பதிகஞ் செப்பி ஞனே” என்றுவருதலாலுணர்க.த ம்மைப் படர்க்கைமுகமாகக்கூறிய து வடமொழி வழக்கு.
、ル
❖፵»
வராகி- தேவிகொண்ட மூாத்தங்ச்
களுளொன்று
வராங்கி-சரியாதிபாரி. வருணன் -அஷ்டதிக்கு பாலகரு
ளொருவன். இவன் திக்குமேற்கு. பாரிசியாமளாதேவி. இவன்பட்ட
ணம் சிருத்தாவதி, ஆயுதம் பாச

Page 192
காளல்
aui
ம். வாகனம் முதலை, அன்னவாகன மென்றுஞ் சிலர்கூறுவர். இவன் ஐ லத்துக்கு அதிதேவதை,
வருதினி- ஒரு சந்தருவப்பெண். இவ ள் பிரவரன் என்னும்பிராமணனை க்கண்டு மோகித்துத் தொடர, அ வன் அதற்கிணங்காது மறுத்துப் போயினன். அப்போது ஒருகந்தரு வன் அப்பிராமணனைப்போல வடி வங்கொண்டு அவள் முன்னேசெ ல்ல இருவருங்கூடிச் சுவரோசி எ ன்பவனைப்பெற்ருரர். சுவரோசி சு வாரோசிஷமனுவைப் பெற்றவன்,
வருணை-ஆரியாவர்த்தத்திலேயுள்ள
ஒரு நதி,
வர்ச்சக-சந்திரபுத்திாரு ளொருவ
@s。
வர்ணங்கள்-'ஜாதி”காண்க. வர்ணதிருக்கு - (ய) அக்கு ரூ ரன்
தம்பி. வர்ஷாதேவி - மரீசிபாரிகளுளொ ருத்தி. இவள்புத்திரர் அறுவர். பிர மசாபத்தால் இவர்கள் தேவகிவயி ற்றிலே புத்திரராகப்பிறந்து கஞ்ச ஞற்கொல்லப்பட்டுச் சுதலமடைக் தார்கள். பின்னர்க் கிருஷணன்பி நந்து வளர்ந்தபின்னர்த் தேவகி சித் தப்படி அவரால் அவ்வறு வரும் சா பவிமோசனம் பெற்றனர். வலம்புரநாதர் - திருவலம் புரத்தி லேகோயில்கொண்டிருக்கும் சுவா மிபெயர். வலலன் - அஞ்ஞாதவாசத்துக்கண்
வீமன் வகித்துக்கொண்டபெயர். பல ராமனும் இட்பெயர் பெறுவன். வல்லபா சாரியர் - வேதாந்த குத் திரத்துக்கு வியாக்தியானஞ் செய் 56. T. வலடை- விநாயகக் கடவுளினது சக்திகளுளொருவர். இவர் யமுனை யாற்றருகேயுள்ள ஒருதடாகத்தில் ஒரு தாமரைமலரின்கண்ணே பெ
ഖ് ண்வடிவாக அவதரித்து மரீசியா லெடுத்து வளர்க்கப்பட்டுவருநாளி லே இவர்தங்தை அநுஞ்ஞையோடு காட்டிலே தவஞ்செய்யப் புகுந்தா ர். இவர் உமாதேவியாரது அமிசமா தலின் சிவபிரான், மரீசி தானுெரு புத்திரியைப்பெற்றுச் சிவபிரானுக் குமருகியாக்குதல் வேண்டுமென க்கொண்ட அபீஷ்டத்தைக் கொடு த்தருளுமாறு விநாயகவடிவங் கொ ண்டவ்விடஞ்சென்று இவரைச் ச க்தியாக்கிக்கொண்டன ரென்பது புராணம். வல்லபி - ராஜபுத்திர ஸ்தானத்தி
லேயுள்ள ஒருநகரம். வள்ளலார்-க. ஒழிவிலொடுக்கமெ ன்னுமற்புசஞானநூல்பாடியபுலவ ர்.இவர் கதிo வருஷங்களுக்குமுன் னுள்ளவர்எனதோனிக்கப்படுவர். வன்ளல்நாயகர்- திருமணஞ் சேரி யிலெழுந்தருளி யிருக்கும் சுவாமி
பெயர்.
வள்ளிநாயகி-சிவமுனிவருக்கு மா ன்வயிற்றிலேபிறந்தபுத்திரியார்.த னிகையிலே வள்ளிக்கிழங்ககழ்ந்த குழியிற்பிறந்தபடியால் வள்ளியெ னட்பெயர் பெர்முர். வேடரால் எ த்ெது வளர்க்கப்பட்டவர். சுப்பிரம ணியக்கடவுளினது உபயசக்திகளு ளொருவரே யிவராகப் பிறந்தமை யின் இவர்மீளவும்அக்கடவுளுக்கு த் தேவியாராயினர். வற்சகன்-வசுதேவன் தம்பி. வற்கப்பிரீதி-திஷ்டன்வமிசத்து ப லந்தனன் புத்திரன், . வற்சான்-துருவன் இரண்டாம் புத் திரன், புஷ்பாரவணன், சந்திரகேத ன், இஷன், ஊர்ச்சன், வசு,ஜயன் என்போர்க்குத் தந்தை, வற்கலை-பலராமன்மகள், அபிமன்
ன்னியுபாரி,

உாளலச்
Quiñ, Gust வத்சன்-க. (பா) சேனசித்து புத்தி ரன். உ. (கா) விருதத்தனன், கு வலயாசுவன், இருதத்துவஐன் எ ன்போர்க்குத் தக்தை. க. கம்சன் தாதர்களுளொருவன். இவன் கிரு ஷ்ணனற் கொல்லப்பட்டவன். வனழலைநாயகியம்மை- திருக்கீழ் வேளூரிலே கோயில்கொண்டிருக் கும் தேவியார் பெயர். வன்பரணர் - வையாவிக்கோப்பெ ரும்பேகனையும் வல்விலோரியையு ம் பாடிய புலவர். இவரைக் கபில ரென்பாருமுளர். (புறநா.) வன்னி-க. அக்கினி. உ. யயாதிபவு
த்திரன். க. துர்வசுபுத்திரன். வள்ளி நாயகர்-திருவெண்ணியி லேகோயில்கொண்டிருக்கும் சுவா மிபெயர். வாகீசர்-திருநாவுக்கரசர். வாசமலர்க்குழல்நாயகி-திரு எதிர் கொள்பாடியிலே கோயில்கொண் டிருக்கும் தேவியார்பெயர். வாசவதத்தை-இவள் அநேக சரித் திரங்களுக்குக் கதாநாயகி. பிரத்தி யோதனன் மகள். வாசஸ்பதிமிசிரன்-வேதாந்த குத்தி ரத்திற்குச் சங்க ராசாரியர் செய்த பாஷியத்திற்குவியாக்கியான ஞ் செய்தவர்.
இவர் ராமானுஜருக்கு முன்னி ருந்தவர். வாசவன்-இந்திரன். வாசுதேவன்- க, கிருஷ்ணன். உ. கரூசதேச ராஜா. இவன்மிக்க கர்வ முடையனுய்த் தானே கிருஷ்ண னென்றுசொல்லப்படத்தக்கானெ ன்றிறுமாந்திருந்தகாலத்திலேகிரு ஷ்ணனுலே கொல்லப்பட்டவன். வாஜசநேயசாகை - யாஞ்ஞவல்கி யன் செய்த யசுரர்வேத சாகை, வாதாபி-(த)விப்பிரசித்திக்குச் சிம்
ஹிகையிடத்திற்பிறந்த பத்திரன்,
c (அகஸ்தியர்காண்க.) அசமுகி துரு வாசரை வலிதிற் கூடி இல்வலன் வாதாபி என்போரைப் பெற்முளெ ன்பது கந்தபுராணம். வாத்சியன்-(ரி)சாகல்லியன்சீஷன் வாமதேவன்-வசிஷ்டனேடுஅயோ த்தியில் வசித்த தசரதன் புரோகி இதன். உ. சிவன். வாமனம்-அஷ்டாதசபுராணங்களு ளொன்று. சுவேதவராக கற்பத்து க்குரியதாகிய முதல் மூன்று வேத த்திலும் சொல்லப்பட்ட விஷயங்க ளையும் திரிவிக்கிரம வரலாறுகளே யும் எடுத்துக் கூறுவது.
இது பிரமாவினல் சொல்லப்ப பட்டது. பதினுலாயிரங் கிரந்தமு டையது. உ. தென்றிசை யானை. வாமனன்-க, பலிசக்கரவர்த்தியைச் சங்காரம்பண்ணும்பொருட்டுக் கசி யபனுக்கு அதிதியிடத்துப் பிறந்த விஷ்ணு. இவ்வவதாரம் தசாவதார ங்களுளைந்தாவது, 2. காசிகாவிரு த்திசெய்தவர். ܕܐ வாமாசாரம் - தக்கிரமார்க்கத்து இ
டEகையாாவழச5.
மயிலாப்பூரி லேவேளாளர் குலத்திலவதரித்து ஞானபூசைசெய்து சிவபதம் அடை ந்தபத்தர். வாயு-இவன் வாயுமண்டலத்திற்கு அதிதேவதை.வெள்ளியமேனியும் மான் வாகனமும், எக்காளமும், அ ழகியாதமும், அவ்விரதத்திற்கு இ ரண்டுமுதலாயி !ங் குதிரைகளுழு டையன். இவன் ஆதிதிபுத்திரன். வாரணுசி, வாராணசி-காசி. வரணை அசி என இருநதிகள் கூடிப்பிரவா கித்தலால் அஃ 7 இப்பெயர் பெற் Pஅது, வாாணுவதம்-பிரயாகை. இதுதுரி யோதனன் பாண்டவர்களை யிருத் திக்கொல்லுமாறு அாக்கு மாளிகை அமைத்த இடம். இது பாரதியுத்த

Page 193
ாடாஎல்த
e காலத்திலே கெளரவசேனைக்கு ஒ ருபாசறையாகவுமிருந்தது. வாராகம்-க. ஒரு கற்பம். உ. ஒருபு ராணம். இது கற்பாதிமா னங்களும் பிறவும் கூறுவது. இது உச000 கிரந்தமுடையது. வாருணம்-ஒருபபராணம். வாருணி-மத்தியத்துக்கு அதிதேவ
தை. வார் கொண்டழலையம்மை- மேலை த்திருக்காட்டுப்பள்ளியிலே கோயி ல் கொண்டிருக்கும்தேவியார் பெ யர். 6 வார்த்திகன்-சகதிணமூர்த்தி. (சிலப்) வாலகில்லியர்-இவர்கள் பிரமமான சபுத்திரரு ளொருவராகிய கிருது புத்திரர் அறுபதின்மர். மகாதவமு டையோர். இவர்கள் அங்குஷ்டப்பி ரமாணமாயுள்ள தேகமுடையோ
6.
of
தை இயற்றி முடித்தார். சீதையை ராமர் காட்டுக்கனுப்பியபோது இவ் விருஷியே அச் சீதையையும் குச லவர்கள் என்னும் புத்திரரையும் ஆதரித்தவர். இவர் வருணன்மகன ர் என்றுங் கூறப்படுவர். அதுகார ணமாகப் பிரர் சேத சர் எனவும் பகி, வர். (பிரசேதஸ்-வருணன்; அவன் புத்திரர்) ாழவந்தநாயகியம்மை- திருவா, ஞ்சியத்திலே கோயில்கொண்டிரு க்கும் தேவியார்பெயர். ான்மீகியார்-(க) முதற்சங்கத்திரு ந்த ஒருத்தம தமிழ்ப்புலவர்.
இவர்செய்த நூலை நச்சிஞர்க்கி னியர் தலையாயவோத்தென்பர். (உ) கடைச்சங்கப்புலவரு ளொரு வர். இவர்பாடல்ஒன்று புறநானூற் றினுள்ளே யுளது.
ர்கள்.இவர்கள் கிரந்தரம் சூரியாதத் விகடவிநாயகர்-விஷ்ணு சக்காத்,
தைச்சூழ்ந்து திரிவர். வாலாம்பிகை - திருநெய்த் தானத் திலே கோயில்கொண் டிருக்கும் தேவியார்பெயர். வாலி-சுக்கிரீவன்தமையன். அங்கத ன் தந்தை. இவன்பாரிதாரை. இவ
தைக்கவ்விய கபாலம் அதனை நெகி ழ்க்காதாக,விஷ்ணுவிநாயகரைவே ண்ட, அவர் விகடக் கூத்தாடுவை யேல் அதனை வாங்கித்தருவேனெ னக்கூறி அங்கனஞ்செய்ய வாங்கி க்கொடுத்தவர்.
ன்சிக்கிரீவன் வேண்டுகோளின் விகடன்-(f) சுமாலிபுத்திரன், டிராமராற்கொன்முெழிக்கப்பட்ட விகர்ணன்-துரியோதனன் தம்பி. வன். இவன் இறந்தபின்னர்த்தா விகிருதி-(ய) ஜீமூதன் புத்திரன்.
ரைசுக்கிரீவன் மனைவியாயினுள். வாலீசுவரர்-குரங்கணின்முட்டத் திலே கோயில்கொண்டிருக்கும் சு
விகுகஷ-(இ) குகதி புத்திரன். சகு
ஸ்தன்தந்தை.
வாமிபெயர். விக்கிரமார்க்கன்-சந்திரசர்மன்என்
வால்மீகி- வடமொழியிலே ராமாய
ணஞ்செய்த வித்துவசிரேஷ்டர். இவர் ஜாதியிலே பிராமணராகியு ம், கிராதர்தொழிலைமேற்கொண்டு காட்டிலேயிருந்து வழிப்போக்கர்க ளை அலைத்து அவர்கள் பொருளைக்க வர்ந்தொழுகும்நாளில் நாரதர் கண் டு ஞானேடதேசம்டண்ணி அவரை நல்வழிப்படுத்தினர்.அதன்பின்னர் மகாத் வசிரேஷ்டராகிராமாயணத்
னும் பிராமணனுக்கு உச்சைனிபுவி ரத்த ரசனகிய சுருதகீர்த்தியினது புத்திரியிடத்துப்பிறந்த புத்திரன். இவன் உக்கிரத வங்கள் செய்து கா ளிகாதேவியினது அநுக்கிரகம்பெ ற்று அதனல்எக்கருமங்களையும் சா திக்கும் ஆற்றலுடையனைன். சாகி காங்கன் என்னும் சிறப்புப்பெயர் இவனுக்கு இக்காரணம்பற்றி வந்த துவேயாம். இவன் நெடுங்காலம்உ

ቪኛ /ከr67 ̆ህUዜና ...
6 ச்சயினிபுரத்திலே பெரும்புகழோ க்க அரசுபுரிந் தீற்றிலே சாலிவாக னஞற்கொல்லப்பட்டவன். இவன் அரசுபுரியத் தொடங்கியகாலம் இ ற்றைக்கு (கலி டுத) ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தைந்துவரு ஷங்களுக்கு முன்னருள்ளது. விக்கிரமோர் வசியம்-ஒருசம்ஸ்கிரு தநாடகம். இது காளிதாசனற் செ ய்யப்பட்டது. இதிலே புரூரவன் ஊர்வசி மேல் வைத்த காதல் எடுத் துக் கூறப்பட்டது. விசயநாதர் -திருவிசயமங்கையி லேகோயில்கொண்டிருக்கும் சுவா மிபெயர். விசாகதத்தன்-முத்திரா ராக்ஷசமெ
ன்னும் நாடகஞ்செய்த கவி. விசாரசர்மர் - சண்டேசுரநாயனர்
scoots விசாலம்- கிரிவிரசத்துக்கும் மிதி
லைக்குமிடையேயுள்ள நாடு. விசாலன்-இகs-Oவாகுதம்பியாகிய ஈபகன்வமிசத்துத்திருணவிந்துபுத் திரன். இவன்புத்திரன் ஏமசந்திர ன். (ஹேமசந்திரன்) விசாலாகூஜி-காசியி லெழுந்தருளி யிருக்கும் அம்மையார்பெயர். (உ) திருப்பைஞ் சூரீலியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெய ர், (க) திருப்பாச் சிலாச் சிராம த்திலே கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர். விசித்திரவீரியன்- திருதராஷ்டிரன்
பாண்டு என்போர் தந்தை.
இவன் தந்தை சந்தது. தாய் சத் தியவதி. தமையன் சித்திராங்கத
6r விசித்திரன்-கன்கவிச்யருடைய நட்
பாளாாகிய ஒரரசன். விசிரவசு - புலஸ்தியன் புத்திரன்.
இவன்பரியர் நால்வர். திருணவிங்
துபுத்திரியாகிய இளாவிளை யிடத்
ରହି୫ துக் குபேரன் பிறந்தான். சுமாலி மகளாகிய கைகசி யிடத்தில் ராவ ணன், கும்பகர்ணன், விபீஷண ன்என மூவர் பிறந்தார்கள். இவள் தங்கை ராகையிடத்துக்க ரன், தா ஷணன், திரிசிரன் என்போர் பிற ந்தார்கள்.
இவன் விச்சிாவாவு எனவும் ப டுவன். விசிருஷ்டன்-(ய) கஞ்சன் தம்பி. விசிஷ்டாத்துவைதம்-ராமானுஜம தம். அது பிரமமும்வேறு, ஆன்மா வும்வேறு, பிரமத்துக்கு ஆன்மாக் கள் சரீரமாகவிருந்து சர்விதானவி சேஷத்தால் ஞானங் கைகூடப் பெற்றுப் பிரபஞ்சத்தை முற்றத்து றந்து பிரமத்தினது திருவடிமேல் வைத்த பற்றுடையராய் வைகுண் டஞ்சென்று அங்கே சாரூபம் பெற் முகந்தித் திருத்தலே முத்தியென்
alley. விசுவகந்தன்-(இ) பிருதன்புத்திர ன். சாசுவதன், இந்தன், விசுவகன் அதிசாந்திரன் என்னும்பெயர்களை யும் பெறுவன். விசுவகர்மா- பிரபாசனுக்கு யோ கசித்தியிடத்திற் பிறந்த புத்திரன், இவன் தேவகம்மியன். விசுவகன்-(இ) (க) விசுவகந்தன்.
(உ) அங்கிரசன்வமிசத்தில் ஒரக் னி.
விசுவசகன்- விருத்தசர்மன் புத்தி
ரன். கட்டுவாங்கன் தந்தை.
விசுவசித்து-(பா) ஐயத்திரதன்புத்
திரன். சேனசித்து தங்தை.
விசுவதேவர்கள்- சிரார்த்த காலத் திலே அர்ச்சிக்கப்படுகின்ற தேவ தைகள். இவர்கள் வசுபந்தர், கிரு துதவிஷர், காலகாமர், துரிவிரோச னர், புரூரவாத்திரவர் எனப்பதின்
விசுவநாதர், விசுவேசுரன்-காசியி

Page 194
கடான்)ச
ଗଧଡ଼ି W லேயுள்ள சந்திரசேகரசுவாமி தே விபெயர் விசாலாகதி அன்ன பூர ணி என்பது மற்முெருதேவிமூர்த்
5ւ0. விசுவபதி, விசுவபுக்கு- அங்கிரச
ன்வமிசத்தோரக்கினி. விசுவம்-ஒரு கிகண்டு. விசுவன்செ
Ամ விசுவன்-விசுவவிகண்டுசெய்தவன் விசுவருபன் - துவஷ்டாவுக்கு ரச
?-7யிடத்துப்பிறந்தபுத்திரன். விசுவாநான் - சாண்டிலிய வமிசத் துப்பிறந்தவன். இவன் புத்திரன் வைசுவாடு ரன் என்னும் அக்கினி. விசுவாமித்திரன்-புரூரவன்மூன்மு ம்புத்திரனுகிய அமவச வமிசத்து தித்த காதிபுத்திரர். இவர் ஜாதியி ல் க்ஷத்திரியர், தமது தபோபலத் தால் பிராமண ஞயினர். தம்மைப் பிராமணனுக அங்கீகாரஞ் செய்யா த் வசிஷ்டர்மீது கோபமுடையரா கி அவருடைய புத்திரர் நூற்றுவ ரையும் மாள்வித்தார். அதனலும் வசிஷ்டர் சலிக்காதிருந்தனர். திரி சங்குவுக்கு அந்தரசுவர்க்கம் அளி த்தவரும் அரிச்சந்திரனைக் கொடி யபfக்ஷையால்சத்தியவிரதன் என் ணும் பெயரோடு விளங்கச் செய்த வரும் சகுந்தலைக்குத்தந்தையும் இ .Gagܢܘ விசுவாமித்திரை-வைரிேய பர்வசத்
திலுள்ள ஒருருதி விசுவாவசு-ஒரு கந்திருவ ராஜன். இவனுக்குயர்ஞ்ஞவற்கியமகாரிஷி தத்துவோபதேசம் பண்ணினர். விசுவை-தகடிப்பிரஜாபதி மகள். த ருமன்பாரி. இவளிடத்துப்பிறந்தபு த்திரர் விசுவதேவர். விச்சிக்கோன்-கபிலராற் பாடப்பட் டஒருசிற்றரசன். பாரியினதுடத்தி ரிகளை மணந்திற்கொள்ளுகவென் று கபிலர்வேண்டியவழியுமுடன்ப பாதுமறுத்தோன் இவனே.
விஜ விஜயநகரம்-கன்னடதேச ராஜதா னி. இந்நாளிலும்இது ஆரிய ரர்ஜா வால் ஆளப்பட்டுவருகின்றது. விஜயமா நகரம்- பாண்டி நாட்டிலு
ள்ள ஒருவிஷ்ணு ஸ்தலம். aîaguār- க. (இ) சுதேவன்புத்திர
ன். உருகன் தந்தை. உ. விஷ்ணு பரிசாருளொருவன். க. அர்ச்சுனன். ச. அமவசு. .ே (அம்) பிருகன்மனசு புத்திரன், சு. (மி) ஜயன் புத்திரன். விஜயாசுவன்-பிருதுசக்கிரவர்த்தி மகன். அந்தர்த்தானன் எனவும் வென். விடகன்-(ர) சுமாலி புத்திரன். விரேதன்-வற்சப்பிரீதி மாமன். முடி
தாவதி தந்தை.
உ. (ய) இரண்டாம் பசமானன் புத்திரன். விததன்-பரத்துவாசன். இவன் ஊ * தத்தியின் பாரியிடத்தில் பிருஹஸ் பதிக்குப் பிறந்தவன். இவன் பிறத் தலும் தந்தையாரிருவரும் இறந்து போயினர். அப்போது மருத்து இ வனை எடுத்துப்போய் சந்தானமின் றியிருந்த பூருவமிசத்துப்பரதனுக் குக்கொடுத்தனர். இவன்புத்திரன கிய புமன்னியனைப் பரதன் தத்த புத்திரனுக்கிக்கொண்டான். விதர்ப்பம் - அஸ்தினபுரத்துக்குத்
தெற்கின்கணுள்ள தேசம். விதர்ப்புன்-(ய) சியாமகன் புத்திர ன். இவன் அரசுபுரிந்ததேசம் வித ர்ப்பமெனப் பெயர் பெறுவதாயிற் று. இவனுக்குக் குசன், கிருதன், ரோமபாதன் என மூவர் புத்திரர், விதலம்-கீழுலகங்களுள் இரண்டா
வது. இது இருள்சூழ்ந்துள்ளது. விதஸ்தை-சந்திர பாகையிற் பிரிபு
மோருப நதி. விதாதை-தாதை தம்பி, இவன்பாரி
நியதி.

டாஎல்டு
----- - - - - விது
விதிசை-மாளவதேசத்துள்ள ஒருந | வித்தியாதரர்-தேவர்களுளொருபே
தி. ع. மாளவதேசத்திலுள்ள ஒரு f写5』ip。
தம். இவர்கள் மாலிகாஞ்சனதிவித் தைகளையுடைய மேகவாகனர்கள்.
விதுரன்- திருதராஷ்டிரன் மந்திரி. வித்தியாநாதன்-ஐஞ்னூறுவருஷங்,
அம்பிகையினதுதோழியினிடத்து வியாசருக்குட்பிறந்த புத்திரன். இ வீன் மாண்டவியர் சாபத்தாற் சூத்தி ானகப்பிறந்த யமன். இவன்மகாத ரும சீலன். திருதராஷ்டிரன் பா ண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்த போது அது தகாதென வாதாடின
களுக்குமுன்னே ஏகசிலாநகரத்தி ல் விளங்கிய ஒரு சம்ஸ்கிருதாலங் காரகவி. இவர்தமது அபிமானபிரபு வாகிய பிரதாப ருத்திரன்மேல் அ லங்காரநூல் ஒன்றுசெய்துபிரதாப ருத்திரீயமெனப் பிரதிஷ்டை சொ
ய்தவர்.
வன். இவன் தருமநெறிசிறிஆம் வித்தியாரணியர்-மார்வாசாரியர்.
ழுவாதவன். பாண்டவர்களுக்குத் திருதராஷ்டிரனும் அவன் புத்திர ரும் சூழ்ந்த வஞ்சனைகளை யெல்லா ம் அப்பாண்டவர்களுக் குணர்த்தி அவர்களை அவ்வஞ்சனைக்குத் தட்பு வித்தவனும் அரக்கு மாளிகை அ மைத்து அதிற்பாண்டவர்களை யிரு த்தித் தீக்கொளுவிக் கொல்லத் து ரியோதனனெத் தனித்தபொழுது அம்மாளிகையிலே இரகசியமாகப் பிலவழியொன் றமைப்பித்து அவ் வழியே புகுந்து பாண்டவர்களை உ யிர்பிழைக்கும்படி காத்தவனும் இ வ்வுத்தமனே.
இவன் யவனபாஷையிலும் வல் லவன். உதிஷ்டிசனும் அவ்யவன பாஷையில்வல்லவன். இவன் திரு த ராஷ்டிரன் சபையில் நடந்த இரகசியங்களை யெல்லாம் இப்பா ஷையிஞலேயே உதிஷ்டிரனுக்கு ப் பிறரறியாவண்ணம் வாய்மொழி யாலும் திருமுகமூலமாகவும் உண் ர்த்திவந்தவன். விதுஷன்-இந்திரனுக்குச் சசிதேவி யிடத்துப் பிறந்த மூன்மும் புத்தி | pt &or, விதூரதன்-(கு) சுரதன்புத்திரன். விதேகன்-சிமிபுத்திரன். மிதிலன், இவன் அரசுடரிந்தமையின் மிதி லாதேசம் விசேக தேசமெனவும்
படும்.
இவர் துங்கபத்திரைநதி தீரத்தி லுள்ளதாகிய பம்பையென்னும் கி ராமத்திலே இற்றைக்கு ஐஞ்ஞாற் றுப்பதினேழு வருஷங்களுக்கு மு ன்னே வித்தியாநகரத்தில் அரசு வீ ற்றிருந்த அரிகா ராயர் காலத்திலி ருந்தவர்.
இவர் சம்ஸ்கிருதத்திலேஏறக்கு றைய எல்லாச் சாஸ்திரங்களிலும் வல்லுநராய் அவ்வச் சாத்திரங்க ளிலும் நூல்கள் செய்து விளக்கிய பிரசித்த பண்டிதர்.
இவர்தந்தைமாயணன். போகா தர் சாயணுசாரியர் இவர் சகோதர ர். இவர் புக்கணன்என்னுமரசனுக் குமந்திரியாகவுமிருந்தவர். பராசர மாதவீயஞ்செய்தவருமிவரே.
இவர் வறிய குடும்பத்திலே பிற ந்தவ ராதலின் இளமையிலேயே செல்வராகவேண்டுமென்னும் பே ரவாவோடு கல்விகற்றுவந்தார். தம் மெண்ணம் விரைவிலே கைகூடா மையிஞலே திருமகளையும் கலைமக ளையும்நோக்கித் தவங்கிடக்குமாறு காட்டகத்திற்புகுந் துழலுவாாாயி னர். ஒருநாள் காட்டகத்தே அரச னுக்குரிய மாடுகளை மேய்த்துத் தி ரிபவனகிய புக்கணனென்னுமொ ருக்ஷத்திரியனைக்கண்டு தாமநுபவி க்குங் கஷ்டத்தையெடுத்துக் கூடறி னர். புக்கணன்அவர்மீதுபேரிரக்க

Page 195
ாடாஎல்சு
வித் முடையனகி அவர்க்குத்தினந்தோ றும் போதியபால் தருவதாக வாக்க ளித்தான்.
அதற்கு அவர் அரசஅக்குரிய பாலை யான் கவர்தல் துரோகமாகு மேயென்ன, புக்கணன் அரசனுக் கு அளவுக்குமேற்படப் பாலிருத்த லின் அவமே செல்லற்பாலதாகிய கூற்றிலொரு சிறுகூடறு தவமேபுரி கின்ற உமக்குப் பயன்படுதல் அவ க்ைகுப்புண்ணியம் பயக்குமேயெ ன்ன, அவர் உடன்பட்டனர்.
அவ்வாறே புக்கணன்கொடுக்கு ம்பாலையுண்டு காலக்கழிவுசெய்து வரும் மாதவாசாரியார் அப்புக்கண ன்மீது பேரன்புடையராயினர். உ ண்டிக்கவலை தீர்தலும் மாதவர் தா மெண்ணிய தவத்திற் பேரூக்கங் கொண்டு தவமுயன்ருர்,
நெடுங்காலங் கழிந்தபின்னர்க் க லைமகளுங் திருமக்ளும் புக்கணனு க்குத்தோன்றி, மாதவர்கருத்து இ ப் பிறப்பிலே விறைவேமுதென்று கூறிப்போக, அவன் அதனை அவர் க்குரைத்தான். அவ்வளவி லமை யாது அவுர் மேன் மேலும் முயன் முர், ஈற்றிலே அவர் கோபமுடை யராகித்தாமணித்த பூனூலைக்கழி த்து வீசிவிட்டுச் சங்கியாசியாயின ர். அதுகண்டு கலைமகளும் திருமக ளும் வெளிப்பட்டு இனி யுனக்கு வுேண்டுவதைக் கேட்கக் கடவை யென்ன, அவர் கலைமகள் அநுக்கிர கமொன்றே வேண்டுவது; திருமக ள் அநுக்கிரகமினி வேண்டுவே ன ல்லேன்; ஆயினும் திருமகளதுக்கி ரகம் புக்கணனுக் குண்டாகுக; அ வனே நும்மருளை யான் பெறுதற்க நுகூலியாயிருந்தபரமோத்தமன்.எ ன்ருரர். அதுகேட் டிருதேவியரும் மகிழ்ந்து மறைந்தனர்.
இது சிகழ்ந்த சின்னுளில் ஹஸ் தினுயுரத்தரசனிறக்க, மந்திரிமார்
வித் பட்டத்து யானையை அலங்கரித்து அபிஷேகக்குடத்தை அதன் கையி ற்கொடுத்துஒரரசனைக்கொண்டுவ ருமாறு பரிசனங்களோடு விடுத்த னர்.அது பல நாடு காடுகளைக் கடக் து புக்கண னிருக்குங் காட்டை ய டைந்தது.
புக்கண ன் அவ்வமையக் துயில் செய்வான பினன். யானை அவனை படுத்துக் கங்கை நீரை அவன்மேற் சொரிய, அவன்துணுக்குற்றெழுக் துபார்க்க அவன் கழுத்தில் மாலை யைச் குட்டி வணங்கி அவனைத் தாக்கித் தன்முதுகின்மேலுள்ள த விசின்மீதிட்டுக் கொண்டு சென்று அரசனுக்கிற்று.
நாட்சில கழிந்தபின்னர் மாதவா சாரியர், புக்கணன் தம்மேற் கொ ண்டஅன்பை அரசனு பிருக்கு சிலை யிலும் சாதிப்பவனேவென்று கிதா னிக்குமாறு அவன்பாற்சென்றனர். அவர்வரவை யொற்றராலுணர்ந்த புக்கணன் பண்டையிலும் மிக்க அ ன்பும், வணக்கமும், அடக்கமும்,ந ட்பு முடையனுப் நடக் தெதிர்கொ ண்டு தழுவிக்கொண்டாடி அவற்க் குப்பிரியாநண்பனுய், எக்கருமத்தி லும் அவரைபுசாவி நல்லரசு புரிக் துவருவான பினன்.
ஒருநாள் அவன் அவரைப் பார்த் துதும்பெயர் உலகில் சின்று சிலவு ம்பொருட்டும்எனக்குப்பின்வருமக் கட்பரம்புக் கெல்லாம் பயன்படுமா றும் நூல்களைச்செய்துலகுக்குபக ரித்தல் கடனுகக்கொள்வீரென்ன அவ்வாறேசெய்துமெனக்கூடறிஅவ ர் எண்ணிறந்தவியாக்கியானங்களை யெழுதிப் பிரகடனம் பண்ணினர். வேதம், உபகிஷதங்கள் குதசக் கிதை முதலியனவெல்ல1ம் இவர் அவதாரஞ் செய்திலரேல்பாவுதியங் கள்வியாக்கியானங்கள் காணு. இவ
ர் செய்த பாஷியங்களுக்கும் வியா

கூடாஎல்ன
வித் கும், வியாக்கியானங்களுக்குங் க ணக்கிடுதல் எளிதன்று. இவர்செ ய்த சங்கரவிலாசம் நாற்பதினுயிர ஞ் சுலோகமுடையது. வித்தியா ரண்ணியர் என்னும் பெயர் தீக்ஷா
நாமம்.
வித்தியுத்துருவன்-(2) குபேரன் ஏ
வலாளருளொருவன். கங்கன் என் னும் பகதியரசனைக் கொன்றமைக் காகக் கந்தரன் என்னும் பகதியாற் கொல்லப்பட்டவன்.
வித்தியுற்கேசன்-(ர) ஹேதி புத்தி
ரன். தாய் பயை.
வித்தியுற்சிகுவன்- (ர) ராவணன்தூத
ଗୋପ୍ଯେ
කS ଗହି
ରଜ
ருளொருவன். மகாமாயாவி.சீதை அசோக வனத்திலிருந்தும் ராவண ன் சாலங்களுக்குடன்படாதிருந்த மையைக்கண்ட இவன் ராமலகy 0 மணர்களுட்ைய தலைகளைக்கொய் துவந்தேனென்று பொய்த்தலைக ள்செய்து அவளுக்குக்காட்டி இ னியாயினும் ராவணன் எண்ணத் துக்குடன்படாயாவென்று கேட்ட வன். (உ) குர்ப்பனகைகாயகன்.இ வன் காலகேயவயிசத்தவன். ராவ வணன்திக்குவிசயத்துக்குச் சென் றபோது உடன்சென்ற இவனைக் காலகேயயுத்தத்திலே தனதுமை த்து ன  ென ன்ற நி யாதுகொ
ன்று மீண்டபோது தன் செயலையு
ணர்ந்து குர்ப்பணகையைத்தேற்றி அதற்காக ஜனஸ்தானத்தை விருமி த்து அங்கே அவளையிருந்தரசுசெ ய்யுமாறு செய்தான். நதன் - சீதையைத் தேடிவரும் பொருட்டுச் சுக்கிரீவனுல் அனுப்ப ப்பட்ட தாதருளொருவன். メ நதை -தகடிப்பிரஜாபதிமகள். னதை } Garī ருத்தி. இவள்கருடன்தாய், நாயகன்- க. விக்கினேசுவரன். (உ)கருட்ன்.
484 ہے-5
"شه
விந்
விந்தாதுவிந்தர்-ஜயத்சேனனுக்கு
வசுதேவன் தங்கையாகிய ராஜாதி தேவியிடத்திற்பிறந்தபுத்திரர்.
விந்தியபர்வதம்-விந்தமலை, இதுத
கதிணத்தையும் உத்தரத்தையும் பி ரிக்கு மெல்லைமலை. அகத்தியராற் பாதாலத்தழுத்தப்பட்டமலை,
விந்தியாவளி-பலிசக்கரவர்த்திபாரி. விபண்டகன்-இவன் பிரமசரிய விர
தத்தை அநுஷ்டித்து வரும்போ து ஒருநாள் ஒருதடாகத்திலே நீரா டி விற்கையில் ஊர்வசிவர அவளை க்கண்டு விரகமுடையஞய் இந்தி ரியத்தை அத்தடாகத்தில் விட்டா ன். அதனைஒருபெண்மான் நீரோ டருந்திக் கருப்பமுற்று இருசியசி ருங்கன் என்னுங் குமாரனயீன்ற ஆதி:
விபாசை-இமயத்தின் தென்பாலு
ற்பத்தியாகிச் சதத்துரு நதியிற்சங் கமிக்கின்றEதி. இது புத்திரசோ கத்தால் வருந்தியவசிஷ்டாது பாச த்தை விமோசனம்பண்ணினமை யின் இப்பெயர்பெற்றது.
விபாவசன்-(க) (த) தநுவினது பு
த்திரருளொருவன். (உ) முராசுர ன் புத்திரன். இவன்கிருஷ்ணனுற் கொல்லப்பட்டவன். (க) ஒரு பிரா மணன். இவன் தனது தம்பியாற் சுடர்மமாகச் சபிக்கப்பட்டுக் கருட னற்பகதிக்கப்பட்டவன். (ச) வசுபு த்திரன்.
விபாவசி-மக்தார்ன் என்னும் வித்
தியாத ரன்மகள்.இவள் சுவரோசிக் கு" மிருகபகதிஜாதிகளுடைய பா ஷைகளை உணரும் வித்தையைக் கற்பித்து அவனுக்கு மனைவியாயி
60Teat
விபீஷணன்-விசிரவசு வுக்குக் கை
கேசியிடத்திலேபிறந்த மூன்ரும்பு த்திரன்.ராவணன் தம்பி. இவன்சி தையை ராமனிடத்திற் கொண்டு

Page 196
உாளல்.அ
விபு
போய் ஒப்புவித்து விடும்படியாகப் பலவாறு போதித்தும் அவன் கே ளாமையால் அவனை விடுத்துப்போ ய் ராமரைச் சரணடைந்தவன். இவனை ராமர் அபயஸ்தம் கொடுத் து ராவணசங்காரத்தின் பின்னர் இலங்காபதி யாக்கினர். இவன்சிர ஞ்சீவி.இவன் பொருட்டாக பூரீரங் கநாதர்தெற்குமுகமாக அறிதுயி ல்கொள்ளுகின்றனர் என்பது ஐதி &Sig.
osur ற்காலத்திலே வண்டால் எச்சிற்ப டுகின்றனவேயென்று வருந்திச் சி வனிடத்திலே புலிக்கண்ணும் பு லிக்காலும் வேண்டிப்பெற்றுத் தி ல்லைவனத்திலே இரவிற்சென்று மலர்கொய்துவைத்துப் பகல் எல்
லாம் பூசைபுரிபவர். இவர் அதுபற்
றியேவியாக்கிரபாதர்என்னும் பெ யர்பெற்ருரர். இவர் சிதம்பரத்திலே னகசபையிலே சிவபெருமான் சய்கின்ற ஆனந்தத்தாண்டவத்
தைப் பிரத்தியக்ஷமாகக் கண்டவர்.
வியாக்கிரபுரேசர் - திருப்பெரும்பு லியூரிற் கோயில்கொண்டிருக்கும் சுவாமிபெயர்.
aSu Tsä– (f)
விபு-க. (தா) சத்தியசேது புத்தி
ரன். சுரபுதங்தை. (உ) ய, பப்பிருபு த்திரன்.
விபுலன்-(ச) பலராமன்தம்பி. (உ)
சீவகன்தம்பியருளொருவன். (க) மேரு. (ச) இமயம் விபூதி-சைவசின்னங்களுள் விசிட்ட மாகிய திருநீறு.இதுஐசுவரியத்தை த்தருவதும்,பாவநாசஞ்செய்வதும், சகலதுக்கங்களையும் நீக்குவதுமாகி ய குணங்களையுடையது. இக்கார ணம் பற்றி இது விபூதி,ரகைமுத லிய நாமங்களைப்பெறும். விபூதிஎ ன்பதன்பொருள் அரண், வலி,
கிருஷ்ணத்துவை பாயனர். பராசரர் சத்தியவதியை க் கூடிப் பெற்ற புத்திரர். வேதங் களை வகுத்தகாரணத்தால் வியாச ர் என்னும் பெயர் பெற்றனர், வே தாந்த குத்திரஞ்செய்தவரும் மகா பாரதத்தை விநாயகரால் எழுதுவி த்தவரும் இவரே.இவர் புத்திரனர் சுகர். இவர்கங்கையின் கண்ணுள் ள தீவிலே பிறந்தமையால் துவை பாயனர் எனப்படுவர்.துவீபம்-தீவு
விப்பிரசித்தி-இவன் கசியபனுக்கு த் தனுவினிடத்திற்பிறந்த புத்திர ன்.திதிபுத்திரியாகியசிம்மிகைஇவ ன் பாரி. இவன்புத்திரர்,ராகு,கே து,கமுசி, வாதாபி, இல்வலன்,கரக ன்,சுவர்ப்பானன்,புலோமன், வக்தி
அயனர்-அதிற்போந்தவர். இவர் பு ராணங்களையும் பதினெட்டாகவல் குத்தனர். பாண்டுதிருதராட்டிரர்கள் ளுக்குத்தங்தையுமிவரே. - - வியாதி-குேஷன்மகன் ரயோதி முதலியோர். ಮೌಜ್ಜ-:ಞ್ಞಣ್ಣಹೆಜ್ಜೆ: வின்ேட்:ெதிருளொரு :
. . ளொருவன். இவன்பாரி புஷ்கரி ఏ Κ ணி.சர்வதேசசுஇவன் புத்திரன். பி. விப்பிராஜன்- (பா) சுகிருதிபுத்திர ரதோஷன், விசீதன் இவன் தடிை
சை, யன்மார்,
லியலூர்-செங்குட்டுவனல் வெல் வியோமன்- (க) சம்சன்சேனபதி,
லப்பட்டவூர்களுளொன்று,வீயலூர் இவன்ரேபல்லையிலேகிருஷ்ணனு எனவும்வழங்கும். (சி லம்) is a ற்கொல்லப்பட்டவன்.(2).(ய) தசா வியாக்கிரபாதர் - மத்தியந்தினமு ருகன்புத்திரன்.
விரகாங்கன்-ஒராசன். இவன்புத்திர ரைவரும் வேதத்திலுள்ள சிலகீத ங்களுக்குக் கர்த்தர்.
னிவர்குமாரர். இவர் பூர்வநாமம் பாலமுனிவர். இவர்சிவபூஜையின் பொருட்டுக் கொய்யும் மலர்கள்பக

கட்ான0க
ରହିt விரஜன்- கி.(ரி) ஜாதகர்ணன் சீஷ ன்.உ. (பிரி) துவஷ்டாபுத்திரன்.
விராடன் - மற்சியதேசாதிபதி. இவ
ன் தேசத்திலேயே பாண்டவர்கள் தமது அஞ்ஞாதவாச காலத்தைக்க ழித்தார்கள். இவன் புத்திரியாகிய உத்தரையை அருச்சுனன் புத்திர ஞகிய அபிமன்னியன் பாணிக்கி ரகணஞ் செய்தான். பாண்டவர்க ளுக்குப் பாரதயுத்தத்திலே லிரா டராஜன் பெருந்துணையாக கின்ற df. விராதன்-(ரா) பூர்வம் தும்புரு என் னும் கந்தருவன் குபேரன் சாபத் தால் ராக்ஷசனகிஇப்பெயர் பெற்ருர ன். இவன் ராமன் தண்டகாரணிய ஞ் சென்றபோதுஅவராற் கொன் முெழிக்கப்பட்டவன். விரிச்சியூர் நன்னுகனுர்-புறநானூறு
பாடினேருளொருவர். விரியூர் நக்கனுர் - புறநானூறுபாடி னேருளொருவர். விரியூர்.அங்கனெ னப்படுவாரும் இவரேபோலும். ன் a . శ్లోకి -இவர்கள் சிஷ்டி
புத்திரர்கள். விருகன்-க. இருகன் புத்திரன். பா குகன் சந்தை. (உ) சுகன் என்னு ம் தைத்தியன் புத்திரன். (க) வசு
தேவன் தம்பி. (ச) வசுதேவன் த
ம்பியாகிய வற்சகன் புத்திரன், விருகோதரன்-வீமன், விருக்கிணன் - கார்த்தவீரியார்ச்சுன ன் பெளத்திரன்.மதுபுத்திரன். வி ருஷ்ணி தந்தை. விருஜினவந்தன்- (ய) குரோஷ்புெ
த்திரன். விருத்தக்ஷத்திரன்- ஜயத்திரதன்த
汚@り
应。 விருத்தசர்மன்-(இ) தசரதன் புத் ரன். திலீபன் என்றும் பெயர் பெறுவன். இவன்புத்திரன் விசுவ சகன்,
விரு விருத்திரன்- ஒரசுரன். துவஷ்டாத னதுஜேஷ்டபுத்திரனகியவிவசுரூ பனை இந்திரன் கொன்ரு:னெனக் கோபித்து அவனை ஜயித்தற்பொ ருட்டுத் தவமிருந்து பெற்றபுத்திர ன் இவன். இவ்விருத்திரன் மேக ங்களைப்பிடித்துச் சிறையிட்டபோ து இந்திரன் நெடுங்காலம் போ ராடி அவனைக் கொன்முெழித்தா
விருந்திட்டநாதர்- திருக்கச்சூாாலக் கோயிலிலே எழுந்தருளியிருக்கும்
சுவாமிபெயர்.
விருஷகன்-சகுனிதம்பி. * விருஷசேனன்-கர்ணன் புத்திரன், இவன் அருச்சுனனற் கொல்லப்பு L-L-660. விருஷணன் - கார்த்தவீரியார்ச்சுரை
ன் மூன்மும் புத்திரன். விருஷதர்ப்பன்-சிபிமூத்தமகன். உ,
சீருர்தேசத்தரசன், விருஷத்திரன்-இசுவோகு தம்பி, வைவசுவதன் புத்திரன். இவன்கு ருசாபத்தால் குத்திரனுகிப்பின்ன ர்ப்பிராமணனுயினவன். விருஷபகிரி-தற்காலம் ரத்தினகிரி யெனப்படும். இது மகத தேசத்தி லே வராகபர்வதத்துக்கு அணித் த்தாயுள்ளது. விருஷபர்வன் - தானவர்க்கதிபதி, சுக்கிரன்சீஷன். இவன் கசியபனு க்குத்தனுவயிற்றிலே பிறந்தோன். இவன் மகளாகிய சர்மிஷ்டை சுக் கிரன் மகளாகிய தேவயானையை அவமதித்துப்பேசினள்.அஃதுணர் ந்த விருஷபர்வன் அச்சர்மிஷ்டை யைத் தேவ யானைக்கு ஏவற்பெ ண்ணுகுகவென்று சபித்தான். அவ் வாறு அவள் அடிமையாயிருக்கும் காலத்தில் யயாதி தேவயானையை மணம் புரிந்தபோது சர்மிஷ்டை யையும் உடன்கொண்டுபோய்ப் பி

Page 197
ferty)
விரு ன்னர் அவளையும் மனைவியாக்கின 60T, விருஷாதன்-கர்ணன் தம்பி. விருஷன்- சிருஞ்சயன்.ராஷ்டிரபாலி
கை வயிற்றிற்பெற்றபுத்திரன். விருஷ்ணி-(க) (ய) விருக்கிணன் பு த்திரன். (உ) விதர்ப்பன் இரண்டா ம் புத்திரனது வமிசத்துச்சாத்துவ தன் நான்காம்புத்திரன். இவன்வ மிசத்தோர் விருஷ்ணர் எனப்படு வர். சுமித்திரன், யுதாசித்து என இருவர் இவன் புத்திரர். (n) அந்த கன் பெளத்திரன்.குகுரன்புத்திர ன். (ச) பஜமானன் புத்திரருளொ ருவன். விருபன்-இரண்டாம் அம்பரீஷன்ம
is a விருபாக்ஷன்- (க)(ரா)மாலியவந்தன் புத்திரன். இவன் சுக்கிரீவனற் கொல்லப்பட்டவன் (உ)தநுபுத்திர
ன விரோசனன்-பிரஹலாதன் புத்தி ரன். பலிச்சக்கர வர்த்தியினது தந்தை. விரோஹணன்-(பிரி) நான்புத்திா
s
விலோமதநயன்-(ய)குகுசன்பெளத் திரனுகிய விருஷ்ணிபுத்திரன். வில்லவன்கோதை - செங்குட்டுவ
ன்மந்திரி. வில்வவனநாதர் - திருக்கொள்ளம் பூதூரிலே கோயில் கொண்டிருக் கும் சுவாமிபெயர். வில்வவனேசர் - திருவைகாவிலே 'கோயில் கொண்டிருக்கும் சுவாமி
பெயர். விவசுவதன் - துவாதசாதித்தியரு ளொருவன். தந்தைகசியபன், தாய் அதிதி. இவன்விசுவகர்மன் புத்திரி களாகிய சஞ்ஞாதேவி சாயாதேவி என்பவர்களே விவாகம்பண்ணினு ன். இவ்விவசுவதனுக்கு வைவசு
விவிம் வதமனு, யமன், சனி எனமூவர் பு த்திரரும்,யமுனை,தபதி என இரு புத்திரிகளும் பிறந்தார்கள். விவிம்சன்-இரண்டால் கனித்திர
ன் தந்தை. விழியழகர் - திருவீழிமிழலையிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர். விறன்மீண்டநாயனுர் -செங்குன்று லே வேளாண்மரபிலேவிளங்கிய ஒரு சிவ பக்தர். இவர் சுந்தரமூர்த் திநாயனர் காலத்தவர். w விஷ்ணு- திரிமூர்த்திகளுளொருவ ர். இவர் தொழில் திதி. இவர் உல க பரிபாலனத்தின் பொருட்டு எகி த்த அவதாரங்கள் பத்து; அவைமற் சியம், கூர்மம், வராகம், நரசிங்க ம், வாமனம், பரசுராமன், ராம ன், கிருஷ்ணன், புத்தன், கற் கி என்பனவாம். விஷ்ணுவுக்குப்பீ தாம்பரன்,கருடத்துவசன், சக்கரா யுதன், லக்ஷ மிேபதி முதலியபலநா மங்களுள். இவருக்கு ஆயுதம் சுதரிசனமென்னும் சக்கரம், பாஞ் சசன்னியமென்னுஞ் சங்கு, கெள் மோதகி யென்னுந் தண்டு, நந்தக ம் என்னும் வாள், சார்ங்கமென் லும் வில்லு என ஐந்தாம். இவரு டைய ஆபரணம் கெளஸ்துபம், மார்பிலேயுள்ள மற்சம்சீவற்சம். இவர் பாற்கடலிலே சர்ப்பசயனத் திலே துயில்கொள்வர். நாராயண் னே விஷ்ணுவென்றும், நாரான ன் விர்க்குணவடிவென்றும், விஷ் ஆறு சகுணவடிவென்றும் புராண ங்கள் பலபடக்கூறும். 'நாராயண ன்” காண்க. விஷ்ணுகுப்தன் - சாணக்கியன். விஷ்ணுசர்மன்-க,வேதநாராயணபு ரத்தக்கிரகாரத்திலிருந்த ஒருபிரா மணர். இவர் புத்திரன் விக்கிர மார்க்கன் தந்தையாகிய சந்திரசர் மன், (உ) பஞ்சதந்திர மென்னும்

ாடாஅல்க
விஷ் நூலைச்செய்து சுதரிசனன் என் ணும் ராஜாவுடைய புத்திரருக்கு அந்நூலால் ராஜதந்திரம் நீதிசாஸ் திரமுதலியவற்றைக் கற்பித்தவர். விஷ்ணுபுராணம்- பதினெண் புரா ணத்த்ொன்று. பராசரர் அருளிய து. இது உச000 கிரந்தமுடைய து. இதிலே வராககற்ப வரலாறு முதலியன கூறப்படும். பலவகைப் பட்டவுலகங்களையும், கிரகமண்ட லங்களையும், யுகசரித்திரங்களையும் குயித்து ஆராய விரும்புவோர்க்கு இது சிறந்த நூலாகும். விஷ்வக்ஜோதி - பிரியவிரதன் வ
மிசத்துஒரரசன், விஷ்வசேனன்--க. பிரமதத்தன்பு த்திரன். உ. விஷ்ணுதூதருளொரு வன். இவன் வைகுண்டசேனபதி, வில்டிணுவர்த்தனன் - பாஸ்கரவந்த
6
விஹாரம்-வங்கதேசத்துக்கு வடக்
கின்கணுள்ளதேசம்,
விட்டுமன் : வயிற்றிலே ச
வீஷ்மன் Sந்தனுவுக்குப் பிறந்தபுத் திரன். சந்தனு கிழப்பருவத்தை அ டைந்தபொழுது அதிரூபவதியாகி ய ஒருகன்னிகையைக்கண்டு அவ ள்மேற்காதலுடையனகி அவளு டைய தந்தையாரிடத்தில் தாதனு ப்பித் தனக்கு மணம்பேசுவித்தா ன். அவர்கள் வீஷ்மன் பட்டத்துக் குரிய புத்திரனயிருத்தலினலவ ள் வயிற்றிற்பிறக்கும்புத்திரன் பட் டத்துக்குரியஞகானென மறுத்தா ர்கள். அதனக்கேள்வியுற்ற வீஷ் மன் தந்தையினுடைய அவாவைத் தீர்க்கும்பொருட்டு அக்கன்னிகை யினுடைய தந்தை தாயரிடஞ்சென் று தனக்கு அரசுரிமையும், விவாக மும் வேண்டுவதில்லையெனச் சத் தியஞ் செய்துகொடுத்தான். அவ் வாறே சந்தனு அவளை மணம்புரிந் து, அவள் வயிற்றிற்பிறந்த விசித்
്?ഞ്ഞ്
திரவீரியனுக்கு அரசுரிமையீந்தா ன். வீஷ்மன்விசித்திரவீரியனையும் அவன்புத்திரனையும் சத்தியந்தவரு து அவபோடுபாதுகாத்துவந்தான். இவன்பாரதயுத்தத்திலே அர்ச்சுன னுக்குத்தோற்று நெடுங்காலங் தவ ஞ்செய்திருந்திறந்தான்.
வீணை-தபதி நதி. દ્રd(BTn àr 3. இவன் தொண்டை வீர்ேழதலி
நாட்டு வீர்ேக்கிறைவ ஞகிய ஒருவேளாளப்பிரபு. இவ ன்தமிழ்ப்புலவர்க்குத் தாதாவென் று தன்வாயிலிற் கொடியுயர்த்தித் தன்பால்வரும் புலவர்க்கெல்லாம் பெருவிதி வழங்கிவருநாளில், ஒரு புலவன்போய்த் தனது நுண்புல மை விலைநாட்ட, இவன் அவனைப் புகழ்ந்து மெச்சி வேண்டுவதைக் கேட்டருளுமென்ன, புலவன் உ ன்பிரியநாயகியைத் தருதல்வேண் டுமென்முன். அதுகேட்ட இப்பிர பு சிறிதும்மனங்கோணமல் தனது கற்பிற் சிறந்த மனையாளை யழைத் து ‘உன்னை இப்புலவர் பெருமானு க் கீந்து விட்டேன் இன்றுமுதலா க நீயெனக்கு மாதிாவாயினை” என் முன். அதுகேட்ட புலவன் நெஞ்ச ங் துணுக்கு ற் று ப் புரு ஷோ த்தமனே, உன்மனக்கிடைக்கை யைப் பரீகதிக்குமாறு கேட்டத்ை ப்பொறுத்து நான்கேட்குமுன்னே என்மனத்திலே என்புத்திரியாகப் புத்திபண்ணப்பட்ட இவ்வுத்தமி யை மீளவும் அங்கீகரித்துஎன்னை மாமனகக்கொண்டு இன்றுமுதல் அக்கேண்மை பாராட்டிவரக்கவை,அதுவே எனக்குப்பெரியதோ, ருபகாரமும்பரிசிலுமாகுகவெ ன்மு ன்.பிரபுவும் புலவன்சொல்லை மரு து.அங்கீகரித்தான். இவ்வுண்மை,
‘போதாருந்தண்பொழில் வீரேதிபன்புலவர்க்கெல்லாங்

Page 198
irray)2
f8ܘ தாதாவெனக்கொடி கட்டுதலா லவன்றன்மனையை, தோவென வொருபாவாணன் கேட்பவங்கே ரிழையை, மாதாலெ னவழைத் தானென்கொலாந்தொண்டை மண்டலமே” என்னுந்ெதாண் டைமண்டல சதகத்தாற் பெறட்ப Glf. வீதிஹேத்திரன் -தாளஜங்கன் புத் திரன். உ.(கா) திருஷ்டகேதன்பு த்திரன், பாாவன்தந்தை. க. இந்தி ரசேனன் புத்திரன். விமாதன்-ஒரு பாண்டியன். விமபராக்கிர்மன்-ஒரு பாண்டியன் வீமன்-பாண்டுவினது இரண்டாம் புத்திரன். வாயுவினது அனுக்கிரக த்தினற் பிறந்தவன். இவன் மல்யு *சக்தினும், புஜபலத்தினும், கதர் யுதப்போரினும் தனக்கிணையில்லா தவன். ஐராசந்த%ன. வென்றவனு ம் திரெளபதியைக் கவர்ந்து சென் Pஜயத்திரத%ன வென்றவனும், வி ராடனிடத்திலே மடைப்பள்ளிக்க திபனுக விருந்தவனும், கீசகனக் கொன்றவனும், அரியோதனனைப் "சத்யுத்தத்திலேகொன்றவனும், இடிம்பனைக்கொன்று அவன்தங்கை யை மணம் புரிந்தவனும் இவனே. விகன்-விநாயகன். வீரகவிராயர் - தமிழிலே அரிச்ச ந்திரபுராணம்பாடிய புலவர் இவர் கல்லூர் , நகரத்தில் கானூறு வரு ஷங்களுக்கு முன்னே விளங்கிய €ህff.
வீரசேனன்- நளன் தீங்தை, நளன்ம |
கனும் இப்பெயர்பெறுவன். ாசோழியம் - பொன்பற்றியூர்ப் பு த்தமித்திரஞர் செய்த இலக்கண நூல். வீரசோழன் செய்வித்தது.
வீரட்டானேசுவரர்- இருக்கண்டியூ ர் முதலிய அட்டவீரட்டத்திலும் கோயில்கொண்டிருக்கும் சுவாமி
பெயர்.
விர
வீரணன்-ஒரு பிரஜாபதி.
வீரநசரம்-தேவிகாநதி தீரத்திலே புலஸ்தியப்பிரமா தவஞ்செய்தவி -to a
வீரபத்திரர் -சிவகுமாரருளொருவர். தீக்ஷன் சிவனையும், உமாதிேவியா ரையும் அவமதித்தகாரணத்தாற்சி வன்கோபித்துத் தமது நெற்றிக் கண்ணை விழிக்க, அதிணின்றும் @ ல்வீரபத்திரர் தோற்றினர். வீரப் த்திரர் உடனே தவிஷன்யாகஞ்செ ய்கின்றவிடத்துக்குச் சென்று அவ் வியாகத்தை அழித்துத் தண்டினைடி ங் கொன்ருர், அதுகண்ட தேவர்க் ள் சிவனைநோக்கி யாம் செய்தபி ழையைப் பொறுத்தருள வேண்டு மென்றுபிரார்த்திக்க அவர் தக்ஷனை աու64; தலையையுடையணுக வெ ழுப்பியருளிப்போயினர். வீரபத்தி ரர் ஆயிரந்தலையும், இரண்டாயிரல் கையும், மூவாயிரம் கண்ணுமுடை Այ6նfr.
வீரபத்தினி-கண்ணை நெடுஞ்செ மியனை வழக்கில் வென்றுமதுரை யைத் தன் கற்பால் எரித்தமை
இவளுக்கு இப்பெயர். வீரபாண்டியன் - வேட்டையாடும் பொழுது புலியாற் கொல்லப்பட்
lunator guadr. வீரவாகு- விசுவாமித்திரர் வேண்டு கோளுக்கு அரிச்சந்திரனை அடிமை கொள்ளும்பெருட்டுச் சண்டாள: இகை அவதரித்த யமன். வீரவாகுதேவர் -பார்வதியாருடைய காற்சிலம்பினின்றும் சிந்தியருவர த்தினங்களும் நலசத்திகளாஇக் ெ வத்தை இச்சித்து நோக்கித் தனித் தனி ஒவ்வொரு புத்திரரை யீன் முரர்கள். அவருள்முதற்சததியாகிய ரத்தினகன்னிகையீன்ற புத்திான ர் இவ்வீரவாகுசேவர். இவர் சுப்பி

Rar-by).
Gau "ரமணியருடைய சேனபதியாகிச் குரசங்காரத்துக்கு உபகாரமாயிரு தேவா. வெண்குன்று-முருகக்கடவுளுடை
யதிருப்பதிகளுளொன்று. வெண்டாளி-இடைச்சங்கத்துநூல்
களுளொன்று. வெண்டுறைதாதர் - திருவெண்டு றையிலே கோயில்கொண்டிருக்கு ம் சுவாமிபெயர். வெண்பாக்கநாதர் - திருவெண்பா க்கதிலே கோயில் கொண்டிருக் கும் சுவாமிபெயர் வெண்ணெய்மலை - கொங்குநாட் டின்கணுள்ளஒரு சுப்பிரணியுஸ்த 6) LAO வெளிமான்-பெருஞ்சித்திரனுராற் பாடப்பட்டோன். இச்சிற்றரசன்மி க்ககொடையுளோன். இவன் இறக் கும்போது பெருஞ்சித்திரனர்க்கு ப் பரிசுகொடுக்குமாறு தம்பிக் காஞ் ஞை செய்திறந்தான். அவன் கூறிய அளவிற்சிறிது கொடுப்பப் பெருஞ் சித்திரனர் கொள்ளாமற்போய்க் குமணனையடைந்து யானையும்பொ ன்னும் பெற்று மீண்டுபுக்கு, அவ னைநோக்கி, இரப்போர்க்குக் கொடு ப்பவன் நீயுமல்லை, இரப்போர்க்கு க் கொடுப்பவரில்லையுமல்லர், யா ன்பெற்றுவந்த ஊர்ப்புறத்தே க ட்டியிருக்கும் யானைகுமணன்தந்த பரிசில். யான்போய் வருகிறேன் என்னுங் கருத்தினையுடைய
"இரவலர்புரவலையுேமல்லை புரவலரிலவர்க்கில்லையுமல்ல ரிரவலருண்மையுங்காணினியி ரவலர்க், கீவோருண்மையுங்கா ணினி சின்னூர்க், கடிமரம்வரு ந்தத்தந்தியாம்பிணித்த, 5ெடிரு ல்யானையெம்பரிசில், கடுமான் முேன்றல்செல்வல்யானே’ என்னும் பாடலைக்கூறிப்போயினர்.
Gତରu வெள்ளி-சுக்கிரன். இவன் அசுரகு
@. வெள்ளிடைமன்று - காவிரிப்பூம்ப ட்டினத்துள்ள ஐந்துமன்றத்துள்ஓ ன்று. இது திருடர்களைவெளிப்படு த்துவது. வெள்ளிமலைநாதர் - திருத்தெங்கூட ரிலே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். (வெள்ளிமலை - கயில்ா சம்.) வெள்ளியம்பலம்- மதுரையிலுள்
ள ஒரு மன்றம். வெள்ளியம்பெருமலை- வித்தியாத
ரர்களுடையமலை. வெள்ளிவீதியார்-இவர் திருவள்ளு வர்க்குச் சிறப்புப்பாயிரஞ்சொல்லி ய கடைச்சங்கப்புலவருளொருவர். இவர்பாடிய*கன்றுமுண்ணுதுகலத் தினும்படாது” என்றபாட்டுத்தொ ல்காப்பியவுரையினு மொன்றுள து. இவர் கற்பனலங்காரம் பெறப் பாடுவதில் வல்லவர்போலும். வெற்றிவேற்செழியன் - கொற்கை நகரத்திருந்தஒருபாண்டியன். இவ ன் கண்ணகிக்குஆயிரம்பொற்கொ ல்லரைப் பலியிட்டுத் திருவிழாச் செய்து தந்நாட்டிற் சம்பவித்திரு ந்த துன்பங்களையெல்லாம் நீக்கின வன்.இவனுக்கு இளஞ்செழியனெ ன்றும் பெயருண்டு. வேகவதி-வைகை. வேங்கடம் 红荔 திருப் வேங்கடாசலம் 3 பதிஸ்தல மிதன்க அணுள்ளது. இது தமிழ் நாட்டுக்கு வடவெல்லையாகவுள்ளது. இதிலே அதிப்புராதனமாகிய ஒரு சுப்பிரம ணிய ஆலயமும், விஷ்ணுவாலய மும் உள்ளன. முன்னையது தற் காலமில்லாதொழிந்தது.
வேணுகோபாலன் - கிருஷ்ணன்
வேய்ங்குழல்வாசிக்கும் வடிவத்தி ற்கொண்டபெயர். .

Page 199
ாடாஅல்சஐ
Gau வேணுநாதர் -திருநெல்வேலியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். வேணுஹயன்-சதசித்துபுத்திரன். வேண்மாள்-செங்குட்டுவன் மனை வி. இவள், ண்ணகியைப் பிரதிஷ் டித்துப் பூசிக்கவேண்டும் என்று தன்கணவனை வேண்டிக்கொண் டாள். வேதகர்ப்பை-துர்க்கை.
வேதகி ரீசுரர்-திருக்கழுக்குன்றத்தி
oல கோயில்கொண்டிருக்கும். சு வாமிபெயர். வேதசிரசு-பிராணன் புத்திரன்.உசே நசுதந்தை. மார்கண்டேயன் புத்தி ரனென்றும் சிலர்கூறுப. வேதநாதேசுவரர்-திருவோத்தூரி லே கோயில்கொண்டிருக்கும் சு வாமிபெயர். வேதநாயகி - திருக்கழிப்பாலையிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். வேதபுரீசர் - திருவேதிகுடியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர். உ. திருஅழுந்தூரிலேகோ யில்கொண்டிருக்கும்சுவாமிபெயர். வேதமங்கையம்மை - திருனேவி லே கோயில்கொண்டிருக்கும் தே வியார்பெயர். வேதமித்திரன்-செளபரிகுரு. வேதம்-சுருதி. இது இருக்கு, யசுர் சாமம, அதாவணம, என5ானகுவ கைப்படும். அந்நான்கும் ஞானகா ண்டம், கர்மகாண்ட மெனஇருபா ற் ப டு ம். ஞான காண் டம் பிரமத் தைப் பி ரதி பாதிப்ப து. அஃது உபனிஷதம் எனப்படும். கர்மகாண்டம் வருளுச்சிரம தரும ங்களையும், இந்திராதி தேவபூசை களையுமெடுத்துக் கூறுவது. அப்பூ சைகள் சர்வாந்தரியாமியாகிய பர
மபதிக்குப் பிரீதியாக ஒவ்வொரு
GQu
மூர்த்த மூலமாகச் செய்யப்படுவன. இவ்வேதம் காலந்தோறும் இருவுதி சளால் அவ்வக்கால பக்குவத்துக் க்கேற்ப வகுக்கப்படும். தற்காலத் துள்ள நான்கும் துவாபரயுகாந்தி ய காலத்திலே தோன்றிய கிருஷ் ணத்துவைபாயனர்என்னும் வியாச ரால் வகுக்கப்பட்டன. இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாம வேதம்ஆயிரஞ்சாகையும்.அதர்வண வேதம் ஒன்பது சாகையும் உடைய' ன. இன்னும் வேதம் மந்திரமென் றும் பிராமணமென்றும் இருபிரி வினையுடையதாம். மந்திரம் தேவ' தைகளைத் தியானிக்கும் வாக்கிய ங்கள். பிராமணம் அம்மந்திரங்க
ளைப் பிரயோகிக்கும் முறையை
றிவிப்பது. - வேதவதி - சீதையினது பூர்வநர்ம தேயம். இவள் குசத்துவஜன் என் னும் முனிக்கு மானச புத்திரியாக ப்பிறந்து விஷ்ணுவுக்குத் தேவியா கவேண்டும் என்னும் அவாவோடி ருக்குங்காலத்திலே தம்பன்என்னு ம் ராக்ஷசன் இவளைத் தனக்குப் பாரியாகத் தருமாறு குசத்துவஜ னை வேண்டினன்.அதற்குஅவர் உ டன்படாது மறுக்க, தம்பன் அவ வரைக்கொன்று பிரமஹத்தியால் தானும் இறந்தான். அப்பால் இவ ளை ராவணன் கண்டு மோகித்து ப் பலபந்தம்பண்ண அவள்கோபித் து, பாவி! நீ என்னை அவமானம் ப ண்ண எத்தனித்தமையால், நான் உனது வமிசத்துக்கு நாசகாரண மாக உலகத்திலே யோனிவாய்ப் படாது பிறந்து இப்பழிதீர்ப்பே னெனக்கூறி அக்கினிப்பிரவேசஞ் செய்து அத்தேகத்தைப் போக்கின ள்.அதன்பின்னர்அவள்இலங்கையி லே ஒருதடாகத்திலே தாமரையில் ஜனித்து அழகியசிசுவாய் விளங்க

கடாஅல்டு
Geas அச்சிசுவை எவலாளர் எடுத்துப் போய் அவ்ன் ைகயிற் கொடுத்தனர். சோதிடர் அச்சிசவால் இலங்கை அழியுமென்று கூற, இராவணன் அதனை ஒருபேழையிலிட்டுச் சமு த்திரத்திலிட்டான். அப்பேழைமித ந்துபோய் மிதிலைநாட்டுத் துறையி லடைந்து மண்ணிற் புதைந்துகிட ந்து ஜனகன் புத்திரகாமேட்டியா கஞ்செய்துழுதபோது அவன்ன கப் பட்டது. அச்சிசுவே சீதை. வேத வியாசர்-வியாசர் காண்க. வேதன்-ரி. பெளவுதிய ராஜாவுக் குக்குரு. அயோததெளமியன் சீஷ
வேதாங்கம்-சிகூைடி, கற்பம், வியா கரணம், விருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறும் வேதத் திற்கு அங்கமெனப் படும். வேதத் தைச்சுரத்தோடு கிரமமாகவோதல் வேண்டும். அங்கினமோதா விடத் து மந்திரங்கள் உரியபயனைத்த ரா. சுரவேறுபாட்டின லுச்சரிக்குமு றைமையைஅறிவிப்பது சி ைகூடியா ம், வேதங்களில் விதிக்கப்பட்டகரு மங்களை அநுட்டிக்கும் முறைமை யை அறிவிப்பது கற்பமாம். வேதங் களின் எழுத்துச் சொற் பொருளி லக்கணங்களை அறிவிப்பது வியாக ாணம். வேதப்பொருளை மிச்சயிப்ப து விருத்தம், வேத மந்திரங்களிற் காயத்திரிமுதலிய சந்தங்களின்பெ யரையும், அவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்ப து சந்தோவிசிதி. வேதத்தில் விதி க்கப்பட்ட கருமங்களைச்செய்யுங்கா லத்தை ச்ேசயிப்பது சோதிடம். வேதாந்ததுடாமணி- துறைமங்கல ம் சிவப்பிரகாச சுவாமிகள் தமிழிற் செய்த வேதாந்த நூல்.செய்யுட்சி றப்பும் பொருட்கம்பீரமு முடைய அ. இதற்கு முதனூல் வடமொழி யிலுள்ள விவேகசிந்தாமணி.
(9E9ے --5
வேதா வேதாந்ததத்திரம்-உபவிடதங்களை யெல்லாம்ஆராய்ந்துவியாசமுன்ரிவ ர் இயற்றியகுத்திரளுபமாகிய பிரம மீமாஞ்சை வேதாந்தமெனப்படும். இஃது உத்தர மீமாஞ்சை எனவு ம், சாரீரககுத்திரமெனவும்,வேதா ந்த குத்திரம் எனவும்படும். இந்த வேதாந்த சூத்திரம் நான்கு அத்தி யாயங்களையும், பதினறுபாதங்களை யும், நூற்றைம்பத்தாறு அதிகரண ங்க?ளயும், ஐஞ்ஒாற் றைம்பத்தைக் துகுத்திரங்களையும் உடையது.
இரண்டாம்அத்தியாயத்திலேசா ங்கியமுதலிய புறச்சமய விரோதப ரிகாரமும், மூன்ரு மத்தியாயத்தி லே வித்தியாசாதன நிர்ணயமும், நான்கா மத்தியாயத்திலே ஞானசா தனபலமாகிய வீடுபேறும் பேசப்ப ம்ெ. m வேதாந்தம்-க. உபவிஷதம், உ. உ த்த ரமீமாஞ்சை. அஃது அத்துவை
5 p. வேதாந்த தேசிகர் - இவர் வடகலை வைஷ்ணவாசாரியர். சிறந்த பண்டி தசிரோமணி. இவர் செய்தநூல்பர மபதசோபானம். இவர் ஐஞ்னூறுவ ருஷங்களுக்கு முற்பட்டவர். வேதா-பிரமா, வேதாரணியம்-வேதங்களாற் பூசிக் கப்பட்டசிவஸ்தலம். இதுசோழநா ட்டிலே தென்பாலிலுள்ளது.
வேதிகை-தருமராஜன் பாரி. *
வேதிகை-திரெளபதி.
வேப்பத்தூர்-இவ்வூர் கலியுகம்பதி னருரண்டாகிய ஜயவருடத்தில்ே ச. ந்திரகுலசேகரபாண்டியன் அயோ த்தியிலிருந்து இரண்டாயிரத் தெ ண்மர் பிராமணரைக் கொணர்ந்து குடியேற்றித் தானஞ்செய்த ஆர். ளுளொன்று. இதுபாண்டிநாட்டில் இன்றும் பெரியதோர் அக்கிர 5ார மாக விளங்குவது. ܗܝ

Page 200
ஈடாஅல்சு
Canalyst வேமனன்-இவர் சற்றேறக் குறைய முந்நூறுவருஷங்களுக்கு முன்னே விஜய நகரத்திலே விளங்கிய வித் துவான்; வேதாந்த சாஸ்திரங்களி லே மகாசிபுணர்; இவர்செய்த நீதி நூல் அத்தியற்புதமானது. அந்நூ ல் தமிழிலே வேமன வெண்பாவெ ன்னும் பெயரால் மொழிபெயர்க்க ப்பட்டது. (பலிஜ-புரா) வேலாயுதன்-சுப்பிரமணியக்கடவுள் வேலாவது சக்தியின் கூட்டம்.
அது மூன்று சதுஷ்கோணங்க ளாற் குறிக்கப்படும். இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி யென்னு மூன்றன்பரசொரூபம் முக்கோண மாகவும், அவற்றின் அபர சொரூப ம் அம்முக்கோணத்தின்பாதகோண மிரண்டையு மாதாரமாகக்கொண் குமுக்கோணமாகவும் விரிந்து இர ண்டுங்கூடிநாற்கோணமாகும்.
அவ் வதோமுக முக்கோணத்தி னுனியினின்றும் பின்னரு மச்சக் திகள் தம்முண்மாறி இச்சையிற் கிரியை, கிரியையின் ஞானம், ஞா னத்தி லிச்சையெனக் கூடித் திரி கோணமாகும். அத் திரிகோணபா தத்திலிருந்து அபரசொரூபமாகிய முக்கோண முதிக்கும். அவையிர ண்டுங்கூடி மத்திய சதுஷ்கோண மாகும். அதன் அதோமுககோணத் தினின்றும் மீளவும் அச் சக்திகள் தம்முண் மாறிக் கூடி முக்கோண மாகும். அதினின்றும் பின்னருமு க்கோணமாகக்கூடிச்சதுஷ்கோண மாகும்; இம்மூன்று நாற்கோணங்க ளுமே வேலாயுதமாம்.
முதற் சதுஷ்கோணத்தில் இச் சாசக்தியும், மத்திய சதுஷ்கோண த்திலே ஞானசக்தியும், அடிச் சது ஷ்கோணத்திலே கிரியா சக்தியும் உதித்து விற்கும். இச்சக்திகள்ையெ ல்லாம் ஆயுதமாகக் கொண்ட கட வுள் என்பதே வேலாயுதன் என்பத
Gasan T
ன்கருத்தாம். அற்றேல் வள்ளிதெ ய்வநாயகிகளைச் சக்தியென்பதென் னைகொலாமெனின், அஃ துண் மையே. ஞானமே வடிவாகவுள் ள சுப்பிரமணியக்கடவுளுக்கு இச் சாசக்தியும், கிரியாசக்தியும் உபசக் திகளாம். ஞானசக்தியைவிட்டு அ வையிரண்டும் நீங்காவாதலின்தே வியாராகப்பாவிக்கப்பட்டன.
ஞானமே சுப்பிரமணியக்க டவுளுக்குவடிவமென்பதற்கு “ஞா னந்தானுருவாகிய” என்னுங் கந்த புராணச் செய்யுள் பிரமாணமாம். அற்றேல் ஆறுமுகங்களாற் குறிக்க ப்படுவன யாவையோ வெனின், அவை சிவன்,சதாசிவன்,மகேசுவர ன்,உருத்திரன், விஷ்ணு, பிரமா எ ன்னும் அறுவரதுங் தொகுதி ரூப ங்களேயாம். அது பற்றியே அறுவ ர்க்குமுரிய தொழில்க ளெல்லாம் சுப்பிரமணியமூர்த்தியிடத்திலே யு ளவாகப் புராணங்கள் கூறுவதுமா மென்க.
வேலை-மேருபுத்திரி. சமுத்திர ரா
ஜன்பாரி.
வேளாளர்- உழுவித்துண்போரும் உழுதுண்போருமெனஇருவகையி னர். அவருள், உழுவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவ ருமாய்ச் சோழநாட்டுப்பிடவூரும், அழுந்ஆாரும், நாவூரும், ஆலஞ்சே ரியும்,பெருஞ்சிக்கிலும், வல்லமும், கிழாருமுதலிய பதியிற் மூேன்றி வேளெனவும், அர சென வுமுரி மையெய்தினேரும்,பாண்டிநாட்டு க்காவிதிப்பட்டமெய்தினேரும், கு றுமுடிகுடிப்பிறந்தோர் முதலியோ ருமாய் முடியுடை வேந்தர்க்கும கட்கொடைக்குரிய வேளாள ராம். வேளாளர்க் குரிய கருவி நாஞ்சில், சகடமுதலாயின. இவர்க்குச் சிறக் ததொழில் உழுதல். உழுவித்துண் போர்க்கு வேந்தர் கரும முடிச்ச

கடாஅல்ன
۔ ببنبست*
வே லும், உழுதுண்போர்க்கு வணிகமு முரித்தாதலுமுண்டு.
வளாளா நானகாம வருணதத வர். இவர்க்கு வேதமொழிந்தன வோதலும், ஈதலும்,உழவும், εθ σω τ யோம்பலும், வாணிகமும், வழிபா மொகிய ஆறுமுரியன.
வேளாளர் ஆகியிலே கங்கைக்க ரையிலேயுள்ளோராதலினலும்பி ன்னர் அங்கிருந்து சென்று தென் ட்டிற்குடிகொண்டோ ராதலின லும், கங்காபுத்திர ரென்றும், கங் கைமைந்த ரென்றும், கங்காகுலத் தரென்றுங்கூறப்படுவர். மேகத்தை ச்சிறையிட்ட பாண்டியனையிாந்து பிணைகின்றுசிறைமீட்டவர் வேளா ளராதலின் அவர்க்குக் கார்காத்தா ரென்னும் பெயருமுளதாயிற்று.
வேளாளர் பெருமையைக் கம்ப ர் எ ரெழுபதாலும் படிக் காசர் தொண்டைமண்டல சதகத்தாலும் பாடினர். சம்பந்தமூர்த்திகளும் தம அதுதேவாரத்தினும் வைத்துப் பாடி 6, வேணன்- சுவாயம்புவன் வமிசத்து அங்கன்மகன். பிருதுசக்கிரவர்த்தி தந்தை, வேனன் புத்திரோற்பத்தி யின்றி இறக்க அவன்தொடையெ அம்பையெடுத்துக்கடைந்தபோது இப்பிருதுசக்கரவர்த்தி பிறந்தான். வேனெடுங் கண்ணி யம்மை- திரு வெண்ைெறயிலே கோயில்கொண் டிருக்கும் தேவியார் பெயர். வேற்கண்ணியம்மை- திருவேற்கா ட்டிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். வேங்காட்டீசுவரர்-திருவேற் காட் டிலே கோயில்கொண்டிருக்கும் வாமிபெயர், வைகை-வேகவதியெனப்படுவதாகி ய6தி. இது பாண்டிநாட்டிலேயுள் ளது. இதன்கரைக்கண்ணது الكريهة
M. M ரைநகரம். வேகமுடையதாதலின் வேகவதியெனப்படும்.
மாணிக்க வாசகர்பொருட்டுக்க ரைகடநது பெருகிய இந்நதியின துகரையினெருகூற்றைச்சிவபிரா, ன்கூலியாளாகி மண்சுமந்து அடை ப்பார்போலத் திருஈடம்புரிந்தனர். வைசம்பாயனர்-(ரி) விசம்பன்என் லும் ரிஷி புத்திரர். இவர் வியாசர் சீடரு ளொருவர். ஜனமேஜயனுக் கு வியாச பாரதத்தைப் பிரசங்கிச் தவரும் இவரே. வ்ை சிரவணன், வைச்சிரவணன்:- விச்சிரவன்குமாரனுகிய குபேரன். வைசுவ தேவம் - போசஞர்த்தமாக வேனும் சீவஇமிசையாகிய பாவ வி விர்த்தியின் பொருட்டேனும் பிரா மணர் தினந்தோறுஞ் செயற்பால தாகிய கருமம், S. வைசியர்-இவர் முன்ரும் வருணத் தவர். இவர்க்கு ஒதல், வேட்டல், உழவு, கிரையோம்பல், வாணிகம் என்னு மறுதொழிலும், நூலுமுரி tuor. வைசுவாநான்-(க) அங்கிரசன் வமி சத்தணுகிய அக்கினி. உ. தனுயுத் திரன். இவனுக்கு ஹயசிரை, கா லகை, உபதானவி, புலோமையெ ன நால்வர்புத்திரிகள் பிறந்தார்கள். அவர்களுள் உபதானவி, ஹிரண் ணியாக்ஷனையும், ஹயசிரை கிரு துவையும், காலகையும், புலோமை யும் கசியபனையும் மணம்புரிந்தார் கவர , வைசேஷிகம்-தரிசனங்கள் ஆறனுட ளொன்று. இது கணுதமதமென ப்படும். கெளதமமதம் திரவியம் ட தினறென இஃது ஏழென்பது. இ அது தருக்கசாஸ்திரமெனவும் படும். இது பொருணிச்சயம்பண்ணுதற் குபகாரமா யுள்ளதாதலின் மாந்தர் யாவரும் ஒதற்பாலதாகிய வொரு சாஸ்திரம் சமயநூ லா ராய்ச்சிக்கு

Page 201
உாஅல்அ
66 ம் இஃதின்றியமையாததாம். வைடூரியம்-ஒருமலை.இதுநருமதை, தபதி நதிகளுக்கு இடையேயுள் ளது. வைதரணி-சு. யமபுரத்தியாறு. இக் நதியை எளிதிற் கடக்குமாறு கோ தானங்கொடுக்கப்படுவது. அந்திய யகாலம் வந்தடுத்தபின்னரும் உயி ர் சரீரத்தை விட்டு எளிதிற் பிரிய வொட்டாமல் அதனைத்தடுத்துகிற் டதாகிய வாசனைக்கெல்லையே வை த ரணியென்றுருவகித்துக் கூறப்ப ட்டதுபோலும்.
உ. பிதிர்களுக்குச் சுதையிடத் துப்பிறந்த ஒருபுத்திரி.
க. கலிங்கதேசத்திற்பிரவாகிக்கு மொருருதி.இந்நதிசகலயாகங்களுக் கும் ஏற்றவிடமாகக் கூறப்பட்டுள் ளது.
வைத்தியநாதநாவலர்-இற்றைக்கு
இருநூற்றறுபது வருஷங்களுக்கு முன்னே திருவாரூரிலே அபிஷே கத்தார்மரபிலே அவதரித்துத் தமி ழ்க்கடல்குடித்துத் தமிழ்மாரி பொ ழிந்துவிளங்கிய பண்டித சிகாமணி. இவரே இலக்கண விளக்கஞ் செய் தவர். அந்நூலுக் குரையும் இவர் தாமேயெழுதினர். தொல்காப்பிய த்துக்குப் பின்னர்த் தோன்றிய இ லக்கணநூல்களுள்ளே இந்நூல் மி கச்சிறந்தது. இவர்காலத்திலே இ வரோடு வாதம்புரியும் வன்மையில் லாதவராயிருந்து பின்னர்வன்மை படைத்த சிவஞானமுனிவர் இல்க் கணவிளக்கத்தைக்கண்டித்து,இல க்கணவிளக்கச் குரு வளியென வொருநூலியற்றினர். அதனுல் அ துமறைக்தொழியாது இன்னும் ஒ ளிபெற்று சிலவுகின்றது. குருவ ளி இலக்கண விளக்கத்தைமறுப்ப இத்தாமல்தன்னையியற்றிய சிவஞா ன முனிவரென்னும் கலாசந்திரனு க்கே களங்கமாயிற்று.
66 வைத்தியநாதநாவலர்க்குத் தொ ண்டைமண்டல சதகம் பாடிய படி, க்காசுப்புலவர் மாணுக்கர்.
ஒரு துறைக்கோவைபாடியஅமிர் தகவிராயர்ஒருகாலத்தவர். வைத்தி யநாத நாவலரைச் சுவாமிநாத தேசி கரே "தமிழ்க்கிலக்காகிய வைத்தி யநாதன்” என்று புகழ்வரென்முல் இவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டா. வைந்நியன்- இவன் வேணன் வாம
பாகத்திற் பிறந்தவன். வைபாடிகன்- மஞ்சளும், சுண்ணு ம்புங் கூடியவிடத்து, சிவப்பொன் றுதோன்றுமாறுபோல, இந்திரியங் கள் கூடியவிடத்துப்பிரபஞ்சந்தோ ன்றுமென்னுஞ் சமயி. வைப்பிராசை-மேருவுக்கு மேற்கி
ன்சணுள்ளவனம்.
வைரம், வயிரம்-வலாசுரன் கொல்
லப்பட்டபோது அவனெலும்பான து சிதறிப்பலமலைகளிலும் வீழ்ந்த
கிடந்து வயிரமணிகளாயின. தF
சியெலும்பென்பாரு முளர். அவ்வ யிரம் ஒளிவேறுபாட்டான் நான்கா கும்.
“அந்தணன்வெள்ளையரசன் சிவ ப்பு, வந்தவைசியன்பச்சைகுத்தி ர, னந்தமில்கருமையென்றறை ந்தனர்புலவர்.” அவை பிரமவயிரம், கடித்திரியவயி ரம், வைசியவயிரம், குத்திரவயிச மென்பனவாம். வயிரத்திற்குக்கு ற்றம்:-
*சரைமலங்ற்ேறுச்சம்படிபிளத்
த, றுளைகளிலிர்துகாசுபாத, மிரு
த்துக்கோடிக ளிலாதனமுரித, முாைமழுங்கறன்னே, உதாறும் வயிரத்திழிபெனமொழிப' என்
றபடி பன்னிரண்டாம். அவற்றுள்
மிக்க குற்றம் நான்கும் டயனுமா வன:-

கட்ாஅல்க
வைர . “காகபாதகாகக்கொல்லும்” உ. “வித்துசிந்தையிற்சந்தாடந்த
ரும்;” க. "மலம்பிரியாததுவிலந்தருகிளை
கெடும்” ச. “ற்ேறுவாலினையேற்றவர்மாய்
வர்.” என்பன.
as
குணமாவன:-
“பலகையெட்டுங்கோணமாலு, மிலகியதாரையுஞ்சுத்தியுந்தரா சமு, மைந்துக்குணமென்றறை ந்தனர்புலவ, ரிந்திர சாபத் திக லொளிபெறினே.” என்பனடி (இந்திரசாபம்-வானவில்) *
சில சாத்திரங்களிலே வயிரம் ஒ குவகைக் கல்லென்று கூறப்படும். வயிரம் மதங்கமலை,இமயமலை, வே ஞருதி முதலிய விடங்களிற் படுவ னவென்பது ஆரியநூற்றுணிபு. வ யிரத்தைச் சரீரத்தி லணிவதனல் கருப்பதோஷத்தினற் புத்திரோற் பத்தியில்லாத பெண்களுக்குப் புத்
திரப்பேறும்,யாவர்க்கும்இடி, விஷ
முதலியவற்றுக் கச்ச மின்மையுமு SGl flo.
வலாசுரன் வயிற்றின் புறத்தை க்கொத்தி விழுங்கிய கருடன் அத னைக்கனைத்துமிழ,அது வீழ்ந்து பல மலேகளிலுமுறிப்பிறந்த கற்கள் மர கதமெனப்படும். சருடோற்காரமெ ணப்படுவதுமதுவே. பச்சைக்கு:- “கெய்த்தமயிற்கமுத்தொத்தபை ம்பயிரிற், பசுத்தல்பொன்மைத ன்னுடன் பசுத்தல், வக்கி பாய் தல்பொன்வண்டின்வயி, ருெரத் தத்தெளிதலொடெட்டுக்குன ᏣᏁᏍ** *கருகுதல்வெள்ளைகன்மணல் கீற்று, பரிவுதார்சாயையிறுகுத ன்மரகதத், தெண்ணியகுற்றமி வையெனமொழிப.” இனி மாணித்தும், பதும ராகம்,
6a . செளகந்தி, குருவிந்தம், கோவாங் குஎன நான்கு:-
“தாமரைகழுநீர்சாதகபுட்கண, கோபமின்மினிகொடுங்கதிர்வி ளக்கு, மாதுளைப்பூவிதைவன் னியீரைந்து, மோதுசாதுரங்க வொளியாகும்மே.” (சாதுரங்க மென்பது-பதும ராகம்)
*திலகமுலோத்திரம்செம்பருத் திப்பூக், கவிமலர்குன்றிமுயலு திரம்மே, சிந்து ரங்குக்கிற்கண் ணெனவெட்டும், எண்ணிய ருவிந்தமன்னியகிறமே.” கோகிலக்கண்செம்பஞ்சுகொ ய்மலர்ப்பலாச, மசோகப்பல்லவ மணிமலர்க்குவளை, யிலவத்தல ர்களென்முறுகுணமுஞ், செள கந்திக்குச்சாற்றிய சிறனே.” "கோவைநற்செங்கல்குராமலர் மஞ்சளெனக், கூறியநான்குங் கோவாங்குகிறனே.” (கோமேத கம்-கோமூத்திரகிற முடையது)”
இனிப்புருடராகத்தினது குண ம் பொன்னையுருக்கி மாசறத்தெளி யவைத்தா லொத்த சிறத்தினையு டைமை. வைரிேயம் தேன்றுளிசி றத்தினையுடையது. நீலம்,
ெேவள்ளை சிவப்புப் பச்சைகரு மையென், றெண்ணிய5ாற்குல த்திலங்கியகிறமே,” “கோகிலக் கழுத்துக்குவளைகரும்ப, ராகுல க்கண்களவிரிச்சாறு, காயாநெய், தல்கணத்தல்பத்தி, பாய்தலென க்குணம்பதினென்முமே.” என வருவனவற்முலே தெளியப்படும். நீலத்திற்குக் குற்ற மெட்டு. இது காறுங்கூறியமணிகளெல்லாம்ஒரு முதலிற்முேன்றின. இனிமுத்துக் குரியகுற்றம், காற்றேறு, மணலே று, கல்லேறு, நீர் விலை யென் பன. குணம்: சந்திரனிறமும்,வெ ள்ளியினது சோதியும், செவ்வாயி னதுஒளியுமென மூன்மும். எல்லா ம் உருண்டனவாதல் வேண்டும்.

Page 202
கட்ாகரி
eer பவளத்தினது குணம்; துண்ாயி ன்மையும், உருட்சியும், சிந்துரகிற மும், முசுமுசுக்கைக்கனி சிறமுமு டைமை, முத்தினுலே மேகோஷ் னைங்ேகும். பவளத்தினுலே கரும் ரோக நீங்கும். இரத்தினபfடிை யென்னுநூலிலும் பிற நூல்களிலு ம் விரிவுகாண்க. வைரவக்கடவுள்- சிவ வடிவங்களு ளொன்று. இவர் சிவன் திருக்கு மாாருளொருவர்.
இவர் சிவன் தம்மை மதியாத பி மனது ஐந்துசிரசுகளிலொன்றை க்கொய்விக்குமாறு தோற்றுவிக்கப் பட்டமூர்த்தி, வைராக்கிய சதகம், வைராக்கிய 恕 பம்-இவ்விரண்டும் சாந்தலிக்கசு வாமிகளாற் செய்யப்பட்ட ஞான ஆால். பாட்டாலும் பொருளாலு 5 சிறந்தன. ኧ வைவசுவதமது- விவசுவதன்புத்திர ன். இவன்பாரி சிரத்தை. இவன்பு த்திரர் இகத"வாகு, விருகன், சரி வாதி, திஷ்டன், திருஷ்டன், கரூ சன், சரிஷ்யந்தன், விருஷத்திரன், பேகன், கவி எனப் பதின்மர். இவ குள்.இகத"வொகுவமிசத்தரசர்களு க்கு அயோத்திராஜதானியாயிற்று. இக்ஷவாகுவுக்குக் குசுதிமூத்த புத்திரன், குசுதிசம்பியாகிய சிமி க்கு மிதிலை ராஜதானி.
கரூசன்வமிசத்தார் காரூசரென ப்படுவர்.
பேகன்வமிசத்தார்க்குக் கண்டகி தீரதேசமுரியது.
சரியாதி வமிசத்தார்க்கு குசஸ்த லி ராஜதானி. இவர்களே வைவசு வதமதுவமிசத் தாசர்கள்.
வைவசுவதமதுபாரியாகிய சிரத் தை தனக்கு ஒரு புத்திரியும் வே ண்டுமென்று பிரார்த்தித்து இளை யென்னும் புத்திரியைப் பெற்ருள். அதுகண்டி வைவசுவதன் தனது
/
6Ds குருவாகிய வசிஷ்டரைநோக்கி அ ப்புத்திரியைப் புத்திரனுக்கித் தரு கவென்ன, அவரும்அவ்வாறேஇ%ள யைச் சுத்தியுமனன் என்னும் புத் திரனுக்க, அவனையும் ஒருதிசைக் சாஜக்கினன். அப்புத்திரனுெரு ாேள் வேட்டைமேற்சென்றப்ோதி சரவணப்பொய்கையைச்சண்டு அ க்சேதங்கினன். தங்குதலும் பூர்வம் பர்வதிதேவியார் யாவனுெருவன் இப் பொய்கையில் வந்து தங்குவா னே அவன் பெண்ணுருப்பெறச் கடவனென்று விதித்தவுண்மையா ற் சுத்தியுமனன் மீளவும் இ%ளயெ ன்னும் பெண்ணுயினன். அவ்வடி வத்தைக் கண்ட புதன் மோகித்து க்கூடிப் புரூரவனைப் பெற்றன். g ப் புரூரவனலேயே சந்திரவமிசிம் பெருகுவதாயிற்று. பின்னர்வசிஷ் டரது முயற்சியால் இ%ள ஒருமர்ச ம் பெண்ணுகவும் ஒருமாசம் சுத்தி யுமனன் என்னும் ஆண்மகனுகவு மிருக்கச் சிவன் அருள்புரிந்தார். வைஹாரம்- மகததேச ராஜதானி யாகிய கிரிவிரசத்துக்குச் சமீபத் அள்ள ஒருமலை, வைஷ்ணவம்- வைதிசமயம் மூன் றனுளொன்று. மூன்முவன சைவ ம், வைஷ்ணவம், சாக்தம் என்பன. வைஷ்ணவம் விஷ்ணுவை முத ற்கடவுளாகக்கொண்ட சமயம்.
இது தென்கலை வடகலை யென யிரண்டாம். தென்கலை நாலாயிர்ப் பிரபந்தத்தையும் வேதபுராணக்க 4ம் சமமாகக் கொள்வது. வட, கலை நாலாயிரப் பிரபந்தத்தை அர் தினங் கொள்ளாதது.
ஆழ்வார்களும் ராமானுஜாசாரிய ருமே இச்சமயத்தை ஸ்தாபித்தவ ர்கள்.
வைஷ்ணவர்கள் விசிட்டாத்து வைத சித்தாந்தக் கொள்தையிரை ைேடயர்கள் *

கட்கல்க
பூரீ
பூரீ
பூரீகண்டம்-மலயபர்வதம். பூநீராமநவமி- சைத்திர சுக்கிலசவ
பூரீகண்டன்-க. சிவன். உ. பவபூதி. பூநீகண்டாசாரியர்-நீலகண்டாசாரி யர். சங்கராசாரியரும் இவரும்ஒரு காலத்தவர்கள். இருவரும் ஒருமு றை சந்தித்தபோது பூரீகண்டர் வி குவியவினக்களுக்குச் சங்கரர் வி டைசொல்லாது மயங்கிரு ரசிங்'மூ ர்த்தியைத் தியானித்தனர். அம்மூ நீத்தி வெளிப்பட்டு பூரீகண்டாைத் தண்டிக்க எத்தனித்தது. அதுகண் டநீலகண்டர்பரமசிவத்தைத் தியா னித்தனர்.
அப்பொழுது பரமசிவன்சரபரூப மாகித் தோன்றி நரசிங்கத்தைக்கி ழித்தெறியச்சங்கரர் பூரீகண்டரை
மி. இத்தினம் விஷ்ணு ராமனசஅ வதரித்தமையால் விரத தினமாகச், கொள்ளப்பட்டது.
பூரீவாமங்கை-பாண்டிநாட்டி லுள்
ள ஒரு விஷ்ணுஸ்தலம்.
பூரீவில்லிபுத்தூர்-பாண்டிநாட்டி:
லுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம்.
பூரீவைகுந்தம்-பாண்டி நாட்டிலுள்:
ள ஒரு விஷ்ணுஸ்தலம்.
பூரீஹர்ஷன்- சேஷதர்மம் எழுதிய
சம்ஸ்கிருத கவி.
-سه an3-س
ஷட்சக்கிரவர்த்திகள்-அரிச்சந்திர
ன், 5ளன், புருகுற்சன், புரூரவன், சகரன்,கார்த்த வீாயார்ச்சுனன்என் போர்.
வணக்கி, அவரிடத்துச் சிவதீகைத் ஷண்முகன்-ஆறுமுகக்கடவுள். வே
பெற்றுச் சிவானந்தலகரி செளந்த ரியலகரி முதலியவற்றைச்செய்தா
லாயுதன் என்பதனுட்காண்க,
-6)-
ரென்பர். (நீலகண்டவாசாரியர்சா ஸ்கந்தன்-சுப்பிரமணியக்கடவுள்.
ഞ് 6. பூநீசைலம்-கதிநித ரமலே, பூநீதராசாரியர் - விஷ்ணுபுராணத் துக்கும் பாகவதத்துக்கும் சம்ஸ்கி ருதத்திலே வியாக்கியானஞ் செய்
هfT{6 6ت நீதேவி-க, லக்ஷ மிேதேவி.உ.தே வகன்மகள். வசுதேவன்பாரியாகிய தேவகியோடு பிறந்தவள். நீபேரும்பூதூர்- தொண்டைநாட்
டிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். பூநீழல்டிணம்- 5கொட்டிலுள்ள ஒரு
விஷ்ணு ஸ்தலம். நீரங்கம்- காவேரி கொள்ளிடங்க ளுக்கிடையேயுள்ள ஸ்தலம். இந்த ஸ்தலத்தி லெழுந்தருளியிருக்கும் விஷ்ணுமூர்த்திவிபீஷணனல்பூசி
க்கப்பட்டவர்.
ஸ்காந்தம்-க, சிவ புராணங்களு
ளொன்று. சிவமான்மியங்களையும், ஏனையதருமங்களையும் மிகவிஸ்தா ரமாகக்கூறுவது. இஃது ஒருலகத் க்கிரந்தமுடையது.
உ. உபபுராணங்களுள் ஒன்று. ஸ்காந்தத்திலொருபாகமேதமிழி லே கந்தபுராண மென்னும் பெய ராற் கச்சியப்பராலே மொழிபெய ர்க்கப்பட்டது. கச்சியப்ப சிவாசாரி யர்குமாரகோட்டத்து அர்ச்சகர* யிருக்கும் போது சுப்பிரமணியக்க டவுளது ஆஞ்ஞையினலே அதனை மொழி பெயர்த்தனர் என்பர். அஃ துண்மையேயாமென்பது அப்புரா" ணத்துச் செய்யுள் ரீதியாலும் செ பாகத்தாலும்சாஸ்திரக் கருத்துக்க ளின் மலிவாலும் விளங்கும்.

Page 203
கட்ாகூல்உ
ஸ் ஸ்துலகர்ணன்-ஒருயகன். இவன லேயே சிகண்டிபுருஷத்துவம்பெ ற்றது. ஸ்துலகேசன்- (f) பிரமத்துவரை
யென்பவள் தந்தை. ஸ்தூலசிரசு-கவந்தனுக்குச் சாபமி -adட்டரிஷி. ベて
9 ஹம்சகீதை-ஹம்சரூபராகிய பிரம் ஸ்நுஷை-விதர்ப்பன்ரி "ாத்தியர்களுக்கு உபதேசிக்கப்பட் ஸ்மிகுதி-தகடின்புத்திரி. முதல் அங் Lஒன.
கிரசன்பாரி. சிரத்தை யெனவும்
?JD தலியோர் ைேதயைநாடிச் சென்த் போது இவளிருக்கும் காஞ்சனபிவு த்திற் பிரவேசித்து வெளிப்பட யலாது திகைத்து சிற்ப இவள் அ ர்க?ள வெளிப்படும்படி உதவி புரிச் தவள்.
| ஹம் சன்-(ய)வசுதேவனுக்குச்சீதே பெயர்பெறுவள். சினி, வாலி, குகு, வியிடத்துப்பிறந்த இரண்டாம் புதி
திரன். உ. டிசிகன் சகோதரன். கெளசிகனெனவும் படுவன்.
ராகை, அநுமதி என்போர் இவள் புத்திரிகள். ஸ்மிருதிகள்-வேதார்த்தங்களைத்தழு விய தருமசாஸ்திரங்கள். அவற்று ள் மனுஸ் மிருதி மிக்க பிரபலமு டையது. அது ஜகத்துச் சிருஷ்டி முதற் சகல விஷயங்களோடும்மா ந்தர் தத்தம் வருணுச்சிரம தருமப் படி யொழுக வேண்டிய முறைக ளெல்லாம் விரித்துரைப்பது.
பிருகஸ்பதிமிருதி,தகூடிஸ்மிருதி, கெளதமஸ் மிருதி, யமஸ் மிருதி, ஆங்கீரசஸ்மிருதி, யாஞ்ஞவற்கிய ஸ்மிருதி, பிரசேதஸ்மிருதி, சாதா தபஸ்மிருதி, பராசரஸ்மிருதி, சம் வர்த்தஸ்மிருதி, ஒளசனஸ் மிருதி,
சங்கஸ்மிருதி, விகிதஸ்மிருதி, ஆத் திரேயஸ்மிருதி, விஷ்ணுஸ்மிருதி, ! ஆபஸ்தம்பஸ்மிருதி, ஹரீதஸ்மித தி என ஸ்மிருதிகள் பதினெட்டு. இ வையே யன்றி உப ஸ்மிருதகளும் பதினெட்டுள. அவை கண்ணுவ-க பில-லோகித-தேவல. காத்தியாய ன-லோகாகதி. புத-சாதாதப-அத் திரி-பிரசேத-தகடி-விஷ்ணு- விரு த்தவிஷ்ணு-விருத்தமனு- தெளமி ய-நாரத-பெளலஸ்திய உத்தராங் கிதஸ்மிருதிகள்.
ஸ்வதை-பிதிர்தேவதைகள் பாரி.
ஹம்சை-மேருவுக்கு உத்தர்த்திலு
ள்ள ஒரு மலை.
s 怒
ஹயக்கிரீவன்-க. குதிரை முகமும்
மனுஷி பதேகமும்உடையகற்கி அ வதாரத்தின் பெயர். மதுகைடவர்த ங்களை அபகரித் தொளிக்க அவைக ளை மீட்குமாறு கொண்ட மூர்த்தம் ஹயக்கிரீவமூர்த்தமெனப்படும்.
உ. சோமகன் என்னும் தானவன்.
ஹபசிரை-வைசுவாரு ரன் புத்திரி.
கிருது பாரி.
ஹாதத்தாசாரியர் - கஞ்சனூரிலே
மதுசூதனசாரியருடையபுத்திரன ர். இவர் பூர்வ சமயம் வைஷ்ணவம் பின்னர்ச் சைவசமய சாஸ்திரங்க ளைக்கற்றுச் சைவசமயியாயினர். அ துகண்டவைஷ்ணவர்கள், இவரை நோக்கி, உமது சிவன் உண்மைப்ப ரம்பொருளாயின் நாங்களிடும்இரு ப்புப்படிமே னின்று சிவ பாத்துவு நாட்டக்கடவீர் என்ன, இவர் அதற்
குடன்பட்டுவைஷ்ணவர்கள் பழுக்
க்கக்காச்சிய இருப்புப் பாளப்படி யேறிச் சிவபரத்துவஞ் சாதித்தவர். இவர் பூர்வ5ாமம் ஹரிதத்தர். இவ
ஸ்வயம்பிரபை-ஹேமையென்னு ம் அப்சரசு புத்திரி. அநுமான் (ம
ராலியற்றப்பட்ட நூல்கள் சதுர்வே த தாற்பரிய சங்கிரகமுதலியன.

፴ጺጠróauDፑ
ஹ “உயர்கா யத்திரிக் குரியபொரு ளாகலிற், றசரதன் மதலை தாபி த்தேத்தலிற், கண்ணன் கயிலை யி னண்ணிகின் றிரப்பப்புகழ்ச் சியி னமைந்த மகப்பேறுதவலி த், நனது விழியுடனொாயிரக் கமலப், புதுமலர் கொண்டு பூச னையாற்றலின், அமைப்பருங்கடு விட மமுதுசெய் திடுதலிற்,றே ன்றிசைத் தலைவனைச் செகுத் துயிர்பருகலின், அவுணர் முப்பு ாமழிய வில் வாங்கலிற், றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலி ற், றனஞ்செயன் றனக்குத் தன் படைவழங்கலின்,மானுட மடங் கலைவலிதபக்கோறலின்,மாயோ ன்மகஉேவாகியகாலைத்தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலி ன்,ஆழ்கடல் வரைப்பினன்ருே ரநேகர், அன்பு மீதார வருச்ச னையாற்றலி, ஞன்கிருசெல்வமு மாங்கவர்க் கருடலின், ஐயிரு பி றப்பினு மரியருச்சித்தலின்,இரு வருமன்னமுமேனமு மாகிஅடி
முடிதேடவழற்பிழம்கலிபாற்,கங் கைகுழ் கிடந்த காசிமால் வரை
ப்பிற்,பொய்புகல் வியாதன் கை தம்பித்தலின், முப்புர மிறுப்பு ழிமுகுந்தப் புத்தேண், மால்வி டை யாகி ஞாலமொடு தாங்கலி ன், அயன்சிர மாலே யளவில வ ணிதலின், ஞானமும் வீடும் பே ணினர்க்குதவலிற்,பசுபதிப்பெய ரிய தனிமுதற் கடவுள், உம்பர்க ளெவர்க்கு முயர்ந்தோன்,என்ப துதெளிகவியல்புணர்ந்தோரே? இது இறரதத் தாசாரியர் அருளிச்
5-50
ഉ செய்த சிவபரத்துவ விரூபண மொ ழிபெயர்ப்பு. ஹரன்-க. சிவன். உ. (ாா) மாலிய வான் புத்திரன். விபீஷணன் மக்
th,
ஹரி-விஷ்ணு. F్క ஹரிகேசன்- (ய) வசுதேவன் தம்பி
யாகிய சியாமகன் மகன். ஹரிக்கிராமம்- விதர்ப்பதேசத்துள்
ள ஒரு நகரம். ஹபிச்சந்திான்-இவன் குரியவம்சத் தில் இருபத்துநான்காம் சந்ததி. இ வன்திரிசங்கு புத்திரன், இவன்ம னை வீசந்திரதயன்புத்திரியாகியசக் திாமதி. புத்திரன் லோகிதாசன்.
ஹரிச்சந்திரன் மகா உதார சீலனும் சிறிதுந்தவருத சத்தியவர் தனுமாக விளங்கினவன். இவனு டைய சத்தியவிரதத்தை வசிஷ்ட ர் இந்திரன் சபையில் எடுத்துப்பர் ராட்டிய போது விசுவாமித்திரன் அவனைப் பொய்யனக்குவேனென் று சபதங் கூறி இவனுடைய சத்தி யவிாகத்தைப் பரீகதிக்கப் புகுந்தா ன். அவன் செய்த கொடிய வஞ்சப் பரீகைகளுக்கெல்லாம் இவன் சி றிதுங்கலங்காது கின்று தன் மனை மக்களைப்பிரிந்துதானும் புலேயனுச் கடிமையாகிய வழியும் தான்கொ ண்டசத்திய விரதத்தைக் காத்து இன்று மழியாப்புகழ்படைத்தவன் ஹரினுங்கன்-சந்திரன். ஹரிணி-ஒரப்சரசை, ஹரிதன்-(க)யாவனசுவன் , ன். இவன் தவத்தாற் பிரம tfia பாயினவன். இவன்கடித்தியியவர்ண் த்தவனேயாயினும், இவன்வமிசத்

Page 204
காகல்ச
ഖ
தார் பிராமணராயினர். அவர்கள் ஹரிதரெனப்படுவர்கள். ஆங்கிரச, அம்பரீஷ, யாவனசுவ வமிசமாகப் பிறந்தார்கள். உ. (இ) லோகிதாசிய ன்புத்திரன். சம்பன் தந்தை. ஹரித்துவாரம்-கங்காத்து வார மெ னப்படும் க்ஷேத்திரம். விஷ்ணுவர் ற்கொல்லப்பட்ட மது தனது மர னகாலத்திலே இத்தலம் புண்ணி யஸ்தலமாகும்படி அநுக்கிரகிக்கு மாறு விஷ்ணுவைவேண்ட அவ்வா முயது. ஹரியங்கன்-(அ) சம்பன்புத்திரன்.
ஹரியசுவன்-க, (இ) திருடாசுவன்
புத்திரன். விகும்பன் தந்தை.
உ. (இ) அடுரண்ணியன் புத்தி ரன். சுமணசன் தந்தை.
க. (மி) திருஷ்டகேதுபுத்திரன். ச. (பு) பர்மியாசுவன். ஹரிஹரராயன்-இவன் துங்கபத்தி ராநதிதிரத்திலே காட்டைக்கெடுத் து நாடாக்கி வித்தியாநகரம் விருமி த்து அங்கிருந்து அரசியற்றினவன். இவன் இற்றைக்கு டூா வருஷங்க ளுக்கு முன்னிருந்தவன். ஹரிஹரன்- விஷ்ணுவும் சிவனுங்கூட
டிக்கொண்டருளிய வடிவம். ஹரிஹரபுத்திரன்-சாத்தனர். இவர் ஐ யனரெனவழங்கப்படுவர்.மோகினி வடிவங்கொண்டவிஷ்ணுவைச் சிவ ன்கூடித்தோற்றுவித்த புத்திரனுர் §: இவர் அறநெறியிலிமுக்கி ஞரையொறுப்பவர். இவர்க்கு வா கனம் வெள்ளையானை. பூரணையும் புட்கலையுந்தேவிமார்.இவர் தற்கால த்திலே கிராமதேவதையாகப் பூசி க்கப்படுவர். இவர்செண்டாயுதமும் கருங்கடல்வண்ணமு முடையவர்.
ஹfதன்- விசுவாமித்திரன் புத்திர
б}. ன். இவன்வமிசத்துப்பிராமணர்ஹ ரீதரெனப்படுவர். ஹர்ஷன்-தருமனுக்குச்சிரத்தையி டத்துப்பிறந்த புத்திரன். இவன்ம னைவி கந்தை. சமன், காமன் என் போர் சகோதரர். ஹலாதன்-பிரஹலாதன் தம்பி. گے நூஹலாதன் எனவும் படுவன். ஹவ்வியவாகனன்- க. கிரகபதி:
. அக்கினி. சுசிபுத்திரன், ஹவிர்ப்புக்கு-பிரீதி. புலஸ்தியூன்
பாரி. இவள்விச்சிரவாவு தாய், ஹவிர்யக்கியங்கள்-சிரெளதாக்கி னியிலேஅமைக்கப்படும் எக்கியபே தங்கள். அக்கினியா தேயம்; அக்கி னிஹோத்திரம்,தரிசபூரணமாசம், ஆக்கிரஹாயணம், சாதுர் மாசியம், விரூடபசபர்தம் செளத்திராமணி என எழாம். ஹவிர்த்தானன்-விஜயாசுவனன் எ ன்னும் அந்தர்த்தானணுக்கு நபஸ்வ தியிடத்துப் பிறந்தவன். இவன்பர் ஹிஷ்டதனென்னும் பிராசீனபுர் ஹி, கயன், சுக்கிலன், கிருஷ்ண ன், சத்தியன் என்னும் யஜன், ஜி தவிர தன் என்னும் அஜினன் என் லுமறுவர் புத்திரரைப் பெற்றவன். இவர்கள் பிரசேதசரெனப்படுவர். ஹனுமந்தன், ஹனுமான்-சுக்கிரீவ ன் மந்திரி. ராமர் தூதன். வாயுதே வனது அநுக்கிரகத்தால் அஞ்சனை வயிற்றிற் பிறந்தவன். ஹஸ்திபுரம்-ஹஸ்தினபுரம். ஹ்ஸ்தினுடபுரம் - கிெளாவர்களுக்கு ராஜதானி. இது ஹஸ்திகன் விரு மித்தநகரம். இந்நகரம் பிற்காலங்க ங்கைகொண்டழிந்தது. இப்போது ள்ள “தில்லி”நகருக்குஅறுகாத்து
ரத்திலிருந்தது.

டாகூல்டு
ஹி ஹஸ்தன்-(ய) வசுதேவனுக்கு யோ
சன்ையிடத்துப் பிறந்தவன். ஹஸ்திகன்-(பு)சுகோத்திரன் புத்தி ரன். இவனே ஹஸ்தினபுரம் விரு மித்தவன். அஜமீடன், து விமீட ன் புருமீடன் என்போர் இவன் பு த்திரர். ஹார்த்திக்கியன்-(ய) கிருதவர்ம . ஹாஹா-ஒருகந்தருவன். தமிழிலே ஆ~ாவெனவழங்கப்படுபவன். (ாை டதம்)
一剑向一 ஹிரணியநாபன்-கபூரீராமன்மகன கிய குசன் வமிசத்திற் பிறந்தவன். இவன் ஜைமினிசிஷனுகிய யாஞ்ஞ வற்கியரால் யோகமார்க்கம் உபதே சிக்கப்பட்டவன். (உ) மைநாகன்.
ஹிரணியபுரம்-விவாதகவச காலகே யர்களுடைய தேசம், அது சமுத்தி ரமத்தியிலுள்ளது. ஹிரணியரோமன்-நான்குலோகபா
லர்களுளொருவன், ஹிரணியாகஷன்- க. ஹிரணிய கசி பன் தம்பி. தந்தை கசியபப் பிர ஜாபதி. தாய் திதி. இவனும் இவ ன் தமையனும் சனகசநந்தர்களு டைய சாபத்தினுல் ராக்ஷசர்களாக ப்பிறந்த விஷ் ஆறு துவாரபாலர்க ளாகிய ஜயவிஜயர்கள். இவர்கள் தவத்தினல் மிக்க கர்வுமுடையர்க ளாய்த்தேவர்களுக்குத்துன்பஞ்செ ய்துவருங்காலத்தில் விஷ்ணுவாற் கொல்லப்பட்டவர்கள்.
உ. (ய) வசுதேவன் தம்பியா கிய சியாமகனுடையஇரண்டாம்பு
த்திரன்,
ஹி m ஹிடிம்பன்-வீமனற் கொல்லப்பட
ட அசுரன். இடிம்பன். ஹிடிம்பை-ஹிடிம்பன் தங்கை. வீ மன் இவளைக் காட்டகத்திற் கண் டு மணம்புரிந்தான். இவள் வயிற்றி ற்பிறந்தபுத்திரன் கடோற்கசன். ஹிம சுதை-பார்வதி.
ஹறிமசுதன்-மைநாகன்.
ஹிமபுரம்-ஒஷதிப்பிரஸ்தமென்னு
ம் இமாலய ராஜதானி. ஹிமவான், ஹிமவத்தன்-இமயம லை, மேருபுத்திரியாகிய மனே ர மையென்னும் மேனையை மணம் புரிந்து பார்வதியையும், கங்கையை யும் பெண்களாகப் பெற்று வளர்த் தவன. ஹிமாலயம்-இமயபர்வதம். ஹிம்சை, விருதிமகள். அதர்மன்பாரி. ஹிரணியகசிபன்-கசியபனுக்குத் தி கியிடத்துப்பிறந்த புத்திரன். இவ ன் விஷ்ணுவால் நரசிங்காவதாரத் திற் கொல்லப்பட்டவன்.
இவன் மூவுலகங்களையும்ஜயித்த வன். இவன்மகன் பிரஹலாதன். ஹிரணியகர்ப்பன்-க. பிரமா.
உ. விஷணு. w ஹிரண்மயவருஷம் -ாவவருஷங்களு ளொன்று. இது இளாவிருத வரு ஷத்துக்கு வடக்கே யுள்ளது.
ஹிருசுவரோமன்-(மிசுவர்ணரோம
ன் புத் கிரன், இவன் இரண்டாஞ். சனகன் தந்தை, ஹிருஷிகேசன்-விஷ்ணு. ఏరోనుయిజు- மிருகரிேஷ நக்ஷத்திரத் தினது தலையிலுள்ள உபநக்ஷத்திர ங்களைந்தும் இப்பெயர் பெறும். ஹீரன்- நைஷதம் செய்த ஹர்ஷரு
குதி சீதை.

Page 205
கட்ாகல்சு
--4هـه ஹிருதிகன்- (ய) போஜன்புத்திரன். இவன் புத்திரர் தேவtடன், சதத ன்வன், கிருதவர்ணன்.
இற9ணதேசம்-ஹ"ஒனர்களுடை யசேசம். இவர்கள் யவனரெனவு ம்படுவர். (ஹஸீனர்-வெண்ணிற முடையர்) ஜூஒற9-ஒருகந்தருவன். இவன் ஒரு சாபத்தால் முதலையாகிக் கிடக் துகஜேந்திரனென்னும் யானையை ப்பிடித்தபோது விஷ்ணுவினம் கொன்றிரகழிக்கப்பட்டவன்.
ஹேதி-சிருஷ்டிகாலத்திற்பிரமாவி னல் படைக்கப்பட்ட ராக்ஷச அரச ன். இவன்பாரி காலாக்கினி யென் லும் பயை. புத்திரன் வித்தியுத்கே சன். இவன் மாலியவந்தன் முதலா கிய ராக்ஷச வம்சத்திற்கு மூலபுரு ஷன. ஹேமசந்திரன-(க)விசாலன் புத்தி ரன். (உ) சாலி வாகன சகாப்தம் ககoo இத்திலிருந்த ஒரு சம்ஸ்கி ருத கவி. இவர் தம்பெயரால் ஒரு விகண்டு செய்தவர். (அதுஹேமச ந்திரகோசம் எனப்படும்.) ஹேமன்- (அ) ஐயத்திரதன் புத்தி
ரன். பலியினது பாட்டன். ஹேமாத்திரி --சுமேரு மலை. ஹேமாங்கதன்- (ய) வசுதேவனுக் குரோசனையிடத்திற்பிறந்த புத்தி
of ଉT.
ஹேமை-ஒரு அப்சரஸ்திரி.
ஹேமண்டிடம்- மேருவுக்குத் தென் !
பாகத்தில் பூமியினது நூனியிலே யுள்ளமலைகளுளொன்று.
(su r ஹேஹயன்- (ய) சதசித்து மூன்று
ம் புத்திரன்.
-ஹை- ஹைாம்பம்-ஒரு பருவதம். இது ம
ணிபுரத்திருகே கபிலநதிக் குற்பத்' திஸ்தானமாகவுள்ளது. ஹைஹயம் - கார்த்தவீரியார்ச்சன ன் அரசபுரிந்த தேசம், அது நரு மதைநநிதீரத்திலுள்ளது.
as -era Wales/l/

அநுபந்தம்
ஆறுமுகநாவலர் - யாழ்ப்பாணத்தி லேகல்லூரிலே,வேளாளர்குலத்தி லே, சாலிவாகனசகம் ஆயிரத் தெ ழுநூற்று நாற்பத் தைத்தாம் வருவத த்திலே, கந்தப்பிள்ளையென்பவரு க்குப்புத்திரராக அவதரித்தவர்.
இவர், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங் கிலம் என்னும் முப்பாஷைகளையு க்கற்று, அப்பாஷைகளிலே வியவ காரசத்திவந்தபின்னர், தமிழையே முற்றக்கற்கும் பேரவா வுடையரா யினர். அதனல், இவர் அக்காலத் திலே பிரபலவித்துவான்களாய்வி ளங்கிய சரவணமுத்துப்புலவர் மு தலியோரிடத்துச்சில இலக்கணவி லக்கியங்களைப்பாடங்கேட்டுத்தமக் குப்பாடஞ்சொன்ன ஆசிரியர்களும்
நாணத்தக்க நுண்ணியபுலமையும், !
கூர்ந்த விவேகமும், வாக்குவன்மை யும், ஒப்பற்ற் ஞாபகசக்தியும்,ஆசார சீலங்களும், கற்குண நற்செய்கைக ளும், சிவபக்தியும்,சமயாபிமானமு ம், சபையஞ்சா ஆண்மையும் பெரி திமுைேடயராய் வளங்கினர்.
அக்காலத்திலே, இவர்ஆக்கிலக்க ல்வியினலே தமிழ்க் கல்வி அபிவிட ருத்தி யடையாது குன்றிப்போவ தைரோக்கிப்பரிதபித்துவண்ணுர்ப ண்ணையிலே ஒருதருமத் தமிழ்ப்பா டசாலை ஸ்தாபித்தார். அப்பாடசா லையிலே தாமும் இடையிடையே உபாத்தியாயராகவிருந்து கல்விகற் பிப்பாராயினர். அதுகண்டு, நாற்றி சையினின்றும் சைவப்பிள்ளைகள் அக்கேசென்று தமிழ்கற்கத் தொட ங்கினர்கள். அதஞல் அப்பாடசாலை ஒக்கிவளர்வதாயிற்று. அதுகாறும் பனையேட்டி லெழுதி வழுக்களோ கெற்றும் கற்பித்தும்வந்த சிகண்டு மூதலிய நூல்களை வழுக்களைந்து சுத்த பாடஞ் செய்து காகித புஸ்த கமாக அச்சிடுவித்துத், தம்பாடசா லைமாளுக்கருக்கும் மற்ருேரர்க்கும் உபயோகமாகும்படிசெய்தனர்.
காகிதபுஸ்தகங்கள் வரவே, தமி ழ்க் கல்வியபிமானம் வரவர ஒங்கு வதாயிற்று. இப்புஸ்தகங்களினலே அவருடைய பெயர் தமிழ்நா டெய் கும் வியாபித்து விளங்கிற்று.

Page 206
• فا ہی نہ بنا لیے yو
பாடசாலைகளுக்குஉபயோகமாகு T
ம்படி வசனைேடயிலே பாலபாட்ங் களெழுதி அச்சிடுவித்தார். எவருக் கும் உபயோகமாகும்படி பெரியபு ராணமுதலியநூல்களை வசனமாக் கினர். கந்தபுராணம், வில்லிபுத் தாரர்பாரதம்,திருக்குறள் பரிமேல ழகருரை, திருக்கோவையாருரை முதலிய அரும் பெரும் நூல்களை யெல்லாம் வழுக்களைந்து சுத்தபா டமாக்கி அச்சிட் லெகத்துக்குபகரி த்தார். அவற்றுள், திருக்குறள் பரி மேலழகருரையும், திருக்கோவை யாருரையும், இராமநாதபுரத்து ம கா ராசா வினது மந்திரியாராகிய பொன்னுச்சாமித்தேவர் இவரை தமது நாட்டிற் சந்தித்த பொழுது, “இந்நூல்களை ஆராய்ச்சிசெய்து சு த்தபாடமாக்கி அச்சிடவல்லார் தங் களையன்றிப்பிறமுெருவரையுங்கா ஒண்கிலேம்” என்று கூறி, அதற்கு வண்டும்பொருள்கொடுத்து இவ ரைக்கொண்டுதிருத்தி அச்சிடுவிக் கப்பட்ட்டன.
திருக்குறள், திருக்கோவையார், நன்னூல்விருத்தியுரை,தொல்காப் பியச் சொல்லதிகாரம், சேனவரை யருசை முதலியநூல்கள் இவராற் றிருத்தி, அச்சிடப்படாதிருக்குமா யின், இந்நாளிலும் அவற்றைநாம் ஒ லைப் புத்தகங்களிலேயே படித்துச் சங்கடப்பட்டு மலையவேண்டியவர்க ளா வேம். இந் நூல்களைச் சுத் தபாடமாக்கித் தரும்பொருட்டு இ வர் அவதாரஞ்செய்தாரென்றே நா ம் கொள்ளுதல் வேண்டும். இவர் அவதாரஞ் செய்திலரேல்,அவற் றை நாம் இக்காலத்திற்காண்பதுமி ல்லையாம்.
இவர்,யாழ்ப்பாணத்தில்மாத்திர மன்று, சிதம்பரத்திலும் ஒரு வித்தி யாசாலை ஸ்தாபித்து, அதுவுக் தள ராமல் நடைபெறும்பொருட்டு அத ற்கும் முதனிதியமைத்து வைத்தா ர். அவ்வித்தியாசாலையும், யாழ்ப்பா ணத்து வித்தியாசாலையைப் போல வே, தளராமல் நடைபெற்றுவருகி ன்றது. இவர் தமிழபிவிருத்தியின்
பொருட்டும், சைவசமயாபி விருத்
தியின் பொருட்டும் தம்மாயுட்கால முழுவதையும் போக்கியவர். இவர் தாமீட்டிய செல்வத்தையெல்லாம் ஒருசிறிதும் புறத்தே போகாவண் ணம் இவ்விரண்டற்குமே ஆக்கி வைத்தார். இவ்விரண்டையும் ப்ரி பாலிக்கும் பொருட்டே தஞ்சுற் றத்தாருடைய தொடர்பை முற் ற த்துறந்தார். எனைய கல்விமான்க ளைப்போலச் சைவசீலங்களைப்பேச் சளவிற் காட்டாமல், தம்மொழுக்க த்தாலும்எடுத்துநாட்டினவர். இறக் கும்போது இவருக்குவயசு 57. இவ ர் எவ்விஷயங்களையும் ஐயந்திரிபற வெடுத்துமாணவர்க்குப்போதிப்பதி லும்,சமயவிஷயமேயாயினும் பொ துவிஷயமேயாயினும் ஒன்றையெ த்ெதுத் தீரவிசாரித்துத் தர்க்க மு றையாகப் பிரமாணத்தோடு எப்பெ ருஞ்சபையிலும் எத்துணைப் பெரு மாற்ற லுடையோரும் மற்றெத்தி றத்தினரும் அங்கீகரிக்கும்வண்ண ம் நாட்டிப் பிரசங்கிக்கும் சாதுரிய த்திலும், கேட்போருள்ளத்தைப்பு றஞ் செல்ல விடாது தம்மாட்டுக்க வரும் வாக்கு வன்மையிலும், கட ன்மடைதிறந்தா லொப்பச் சொற்ப ஞ்சமின்றி வாக்குமழை பொழியும் அற்புத ஆற்றலிலும், இவர்க்கிணை யாவா ரொருவரை நாம் இன்னுங் காண்கிலேம்.

அநுபந்தம்.
ஆளவந்தார்-இவர் வீரைமா நகரத் கில்ே விளங்கிய புலவர். ஞானவா சிட்டத்தைத் தமிழிலே ஈராயிரம் விருத்தங்களாற் பாடிய புலவர். இவர் ஜாதியிலே பிராமணர். சரவணப்பெருமா?ளயர்- இவர் தி ருத்தணிகையிலே வீரசைவர் குல த்திலவதரித்துச் சென்னையிலேயி ருந்து தமிழ்க்கலைவளர்த்து இற்ற க்கு முப்பத்தைக்து வருஷங்களுக் குமுன்னே அருவுடம்பு கொண்ட வர் காலடியார், நன்நூல், நைவுத் தம், திருவள்ளுவ மாலை, கன்னெ றி முதலிய நூல்களுக்குரையும், பூ கோளதீபிகை, பாலபோத இலக்க ண முதலிய நூல் களும் செ ய்தவர் இவரே. இவர் செய்த திரு வள்ளுவமாலையுரை மிக்க திட்பது ட்பமமைந்து புலவோருள்ளத்திற் கு அதிசயானந்தம் பயப்பதி.
இவர் செய்த ேைவுதவுரை முற் றுப்பெற்றிருக்குமாயின் அதற்கி ணை பிறிதொன்றெக்காலத்துமுள தாகாது. மீனுகூஇசுந்தரம்பிள்ளை - இவரும் ஆ றுமுககாவலரும்ஒரே காலத்தவர்க ள். இவர் மகாவித்துவான் என்னு ம்பட்டாபிதானம் பூண்டவர். இவ ர் பாடும் வன்மையிலே கம்பரிலுஞ்
சிறந்தவரென்னலாந்தகுதிவாய்ந்த
வர்.இவர் பாடிய பாடல்களுக்குக்க னக்கில்லை.
இவர் ஆசு மதுரம் சித்திரம் விச் தாரம் என்னும் நால்வகையும் பாட வல்லவர். இவர் நாகைக் காரோண புராணம், மாயூரபுராணம், குடக் தைப்புராணமுசலிய ஐம்பது நூல் பாடினர். இவர் திரிசிரபுரத்திலே பிறந்து திருவாவடுதுறை மடாலய
த்திலே கலைபயின்று அம்மடத்து ஆதீனவித்துவானகி அநேகமான க்கரைச்சேர்த்துத் தமிழ்க்கலை பயி ற்றி அவர்மூலமாகத் தென்னு -ெ ங்கும் தமிழ்ப்பயிர் வளர்த்தவர்.
வில்லிபுத்தூராழ்வார்-தமிழி G? 6v
விருத்தப்பாவாற் பாரதம்பாடிய பு லவர். இவர் ஆட்கொண்டான்என் னுஞ் சனியூர் அரசனுக்கு அபிமா னப்புலவர். இவர் ஆயிரம்வருவதங் களுக்கு முன்னுள்ளவர். இவர்சளி த்திரத்தை"வாந்தருவான்”என்பத லுட்காண்க.
r(<

Page 207
குறிப்பெழுத்துவிளக்கம்.
Or
அ-அணுவமிசம். பா-பாஞ்சால اثر او را که அம்-அங்கதேசாாஜவமிசம், ಟ್ಗಳ: 3. : -பிரியவிரதவமிசம், இக இக்ஷவாகு வமிசம், பிர-பிருகதிஷவமிசம், கா-காசிராஜவமிசம். ம-மகிததேசம்ாஜவமிசம் குரு-குவமிசம். மி-மிதிலை ராஜவமிசழ், த-ததுவமிசம் (தாண்வர்) . -ராகத்சவமிசம்
நிதி-திதிவமிசம்(சைத்தியர், சி-இருஷகள். சரி-கரிஷியந்தவமிசம், வைைைவகிருதம்


Page 208
நகுஷன்
r
யயாதி சம்யாதி ஆயாதி உத்தமன்
. து துர்வசு துருஹமியன் ಣ էֆG5
வன்னி பப்பிரு சபாநலன்
கோதானன் சேதன் காலாகலன்
•#း = ೨ಳ್ಯ சிருஞ்ஜயன் துரியசித்து காந்தன் புரஞ்ஜயன்
துஷ்யந்தன் கர்மியன் ஜனமேஜயன் (சுவீகாரம்) t
திருதன் மகாகாலன் குருதாமன்
துர்த்தமன் 4psTLogy ஆசிரிதன் __ பிரசேதசு བ། ས་ལས་གན་ SSqqqSSSS SSSS
----- உநேரன் uTarot to u air சோழன் சேரன் (இவன்புத்திரர்
மிலேச்சராயினர்)
. RuS சிருகன் f56 கிருமி சுவிரதன்
- - |- --------------- விருஷதர்ப்பன் சுவீரன் கேகயன் மத்திரன்
ெ s 暑 ܊ ; % ܕ ܊
S s الأسس * 6) Հ! • s b : وفي سسسسسسسسسس
-- 8 S ve 4 ( ) * * છે. 3. 爵

தீமந்தன் அமவசு
வீமன் கூடித்திரவிருத்தன் ரசி ரம்பன் அதேகசு
V காஞ்சனன்
Jusair சுக்தன் :கோத்திரன் குசன் கதோத்திரன்
கம்பீரன் r . . . . ஐந்து காசியன் குசன் கிருத்சினமதன் கிருது ፵፵፰€ጀ
| சுமர்திரள் தன்வந்திரி சுகடுன் திரிகளுத்தன்
அஜகன் பிரதர்த்தன் செனடுகன் கிருதகிருத்தியன்
பலாகாசியன் குவலயாசுவன்
குசிகன் அலர்க்கன்
--سسسسسس---------------------------------------------------س------------------... ------ .حس--- .
. பார்க்கவன் குசாமபன குசாாபல் அதிர்த்த এrgষ্ট্রম’
பார்க்க பூமி காதி கியன்
விசுவாமித்திான்
Gga di
للهر
p
. . . T கலிங்கன் புண்டிரன் சுப்பிரமன்

Page 209
--rw-e-r--r- ۔۔۔۔۔۔۔۔۔۔۔ *{ தீமந்தன் T குேஷன் and is air us t
་་ པ་ལམ་པ་ཁ་ལ་མ་ - ་་་་་་་་་་་་་ ས་ 1 一下一一丁 - . D. it 'f சம்யாதி ஆயாதி உத்தமன் சுகோர் . குசன
4.
. s vo A'r A AM துருஹமியன் 93ے பூரு காசியன் குசன குெமென்
g oA, aäv osvf? பப்பிரு சபாநலன் தன்வந்தி சுகன்
ராதானன் சேதன் காலாகலன் LS raider செனடுகன்
: c ார்சிமன் அந்தன் சிருஞ்ஜயன் (3-wowuna dr
ரியசித்து காந்தன் புரஞ்ஜயன் synwriai gadw
'பக்ரன் கர்மியன் ஜனமேஜயன் unTiridiaJava
«•ኔ } . {: ፱ ፳ ாம்)
திருதன் மகாகாலன் பார்க்க பூமி ரகுராமன்
துர்த்தமன் ഥള Rifs söt
பிரசேதசு བ། ས་ཕག་ཕག་
உசீதரன் بطہم-- சேரன் (இவன்புத்திரர்
மிலேச்சராயினர்) uso
上線 I إما ملم ருகன் #5-6දී)” கிருமி விரதன்
བབས་ཁར་མཁལ་ཁ་མ་ཕལ་བ་ལ་མཁས་མཁས་པས་། བཅ་བ་ ------ an கேகயன் மத்திரன்
竖 ཕྱི་ YGST கலி . -ཁ───མཁས་མ་) S リーリー選・
S w કિો 3. 爵 S. 蜀· 端·

அமவசு சிராயு
. . 工一丁 6ᏍᎼ ᎥᎵ0ᎾᏍᏛ
பன் அதேகசு
காஞ்சனன் சன் சுக்தன்
சுதோத்திரன் -S yair
ஜத்து கிருது ரஜதன
l ... . சுமர்திரள் திரிகருத்தன்
அஜகன் | ܚܐ திருதகிருத்தியன்
யலாகாசியன்
குசிசன்
. ...க -- *
. குசாமபன 6-fA(rut அதன்ாததரஜன es
காதி கயன்
ሶ as fairuálé9 treoir
l
8
i sør ஆண்டிரன் சுப்பிசமண
|
சுருதாயு

Page 210
| upfg அத்திரி அங்கிரசன் . கசியபன்" சந்திரன்
பிருகஸ்பதி \ உதத்திபன் «: விவசுவதன் புதன்
தீர்க்கதமன் பரத துஷிாஜர் வைவசுவதமனு புரூரவன் (இளா கெளதமன் துரோணன் @ சதாநந்தன்
சரத்துவந்தன்
கிருது - ' فلسا . احہ இக்ஷ 0வாகு சிருகன் ಆಗಿಗೂ Āန႔ ன் திரு குசுதி uáN திண்டன் 凯 d s , மிதலன் Հ] 歌 磨 语 குஸதன தலன རྩི་ e ‘剧
S. 海、高 குவலயாசுவன் (ஜனகன் இவர்கள்
வமிசத்தவனே) மாந்தாதா திரிசங்கு
அரிச்சந்திரன் சசர்ன்
பகீரதன் குே தசரதன்
a 7
சாமன் பரதன் கடிமண்ன் சத்துருக்கினன்

9? g LD (T.
பிருகு ܪܣܚܩܞܚܚ-܂ புலஸ்தியன் புலகன் கிருது -
கவி தாதா கிநேரகிம்புருஷர் வாசகல்லியர் கஸ்தியன் விச்சிரவாவு சுக்கிராசாரி மிருகண்டன்
· மார்க்கண்டன் விளையிடம்) (கைகசியிடம்) (பு டிபோற்கடையிடம்) (ராகையிடம்) பேரன் க. இராவணன் க. மகோதரன் s,压nar
2. கும்பகர்ணன் உ. மகாபார்சுவன் உ. அாஷணன் க. விபீஷன் m. gonflgRareör
r一 . احہ . . Fellost ITS530T தமிஷ்டிரி 376 alsT பத்திரகர்மன் . طه شعله نوع غومليك فهم فسلمهمه ما ஷ்டன் கரூசன் நரிஷியந்தன் விருஷத்திரன் re கவி
சித்திரசேனன் காபகன்
அக்கினிவேசன் அம்பரீஷன் (அக்கினிவேசியாயனபிராமணகுலம் விரூபன்
தோன்றியது) :
ரதிதான்
(இவ்வமிசத்தார் ரதீதரகோத்திர பிராமணர்)

Page 211
பி ர மா.
፱ ቇ€ör புலஸ்தீபன் ւյev&6är لهذه
கிநேரகிம்புருஷர் பிருகஸ்பதி Das iš 6u6ör அகஸ்தியன் விச்சிாவாவு
',
Əliağasım edir பாததுவாஜர் ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔
(இளாவிளையிடம்) (கைகசியிடம்) (பு டிபோற்கடையிடம்) கெளதமன் துரோணன் குபேரன் க. இராவணன் க. மகோதரன்
t உ. கும்பகர்ணன் 2. மகாபார்சுவன் சராாந்தின் அசுவத்தாழன் க. விபீஷன்
சார்துவந்தன் | -
சண்டமார்க்கன் கிருது
. . | சரியாதி தி ன் திருஷ்டன் கரூசன் நரிஷியந்தன் விருஷத்திரன் நப்கன்
i
சித்திரசேனன் (5ituasa ხვ
அக்கினிவேசன் அம்பரீவ
: (அக்கினிவேசியாயனபிராமண குலம் விரூபன் 屿 தோன்றியது) :
ரதிதான்
(இவ்வமிசத்தார் ரதீக

மாக
r பிருகு | கிருது வசிஷ்டன்
கவி தாதா விசாதா வாசகல்லியர் சத்தி
சுக்கிராசாரி மிருகண்டன் பிராணன்
பராசரன் - மார்க்கண்டன் வேதசிரசு ராதையிடம்) வியாசன்
s.snér உசேனசு உ. ஆாஷணன் சுகன்
-
| (புத்திரிகள்) தமிஷ்டிரி துவஷ்டா பத்திரகர்மன் தேவயானை
-9{JGoታ
கோத்திர பிராமணர்)
தக்ஷன்

Page 212
சசஸ்திரஜித்து عملهمه
மகாஹயன வேனுகயன் ஹேஹயன் மகிஷ்மந்தன் கிருதவீரியன் கர்த்தவீரிய்ார்ச்சுனன்
is '' s 3. ஜயத்துவசன் சூரசேனன் விருஷணன் மதன g தாளஜங்கன்
- I - போஜன் அதேகன தேவாபிருதன் விரு
e. s M · * - a ւմgւfff6ՇraԾr குகுரன் சுசி கம்பளபர்கிஷன் பப்பிரு
l uിഴ്ച; போஜன் விருஷ்ணி ←ችuዕ'ዶ ̊;
. ஹிருதிகன் தவித்தியோதன்
ஆகுசன்
-- .
3. " தேவகன் உக்ரெசேனன் கருசவர்மா சததினு தேவeடன் - சத்தி.
− -೧ கஞ்சன்
s", P. s. சத்
---ல்:- த்தி ཕྱི་སྡེ་ .
སྐྱེ་བོ་

புeநர்வன்
குரோஷ்டு Jef6ar ரிபு
சத்விந்து
பிருதுசிரவன்
சியாம்கன்
விதர்ப்பன்
-וי . 2 puun குசன கிருது உரோமபாதின்
: ரன் சாத்துவதன் சேதி
ஷ்ணி திவ்லியன் பஜி
. ரன் கதாசித்து
ه خیر و saf? அனமித்திரன்
• னன் L9 مملوء 一- A. ཡ1ཁས་མཁས་པ་ཐལ་ལམ་ཡང་།། wadh − சத்தியகன் rgšga ygFars சவபர்க்கன் நடிதானன் utta) அக்குரூன்

Page 213
Jail -1
குரோ சத்வி Ingar
பிருதுசிற €agys ur ஹேஹயன் :
: சியாமக *மகிஷ்மர்தன்
விதர்ப்ப கிருதவீரியன் சர்ந்தவீரிய்ார்ச்சுனன்
குசன் கிரு 1 . a Nurar மதன குரண சீர்த்துவ
-- | - தேவாபிருதன் விருஷ்ணி திவ்வியன்
ம்வண்பர்கிஷன் பப்பிரு ത്തmm
சுமித்திரன் அதாசித்து
esaf? அணமித்தி གན་
சிம்ம்னன் னிெ -- ダ Pauwasanir உக்ரெசேனன் . சத்தியகன்
- சத்திராஜித்து sagrara (saú? கஞ்சன் தயுதானன்
சத்தியபாமை -ல் s - சர்த்தியகி
S. " $ ” ܡ ܕ O 奇

தடு தளன் ரிபு
தி
AGär
är
ண்
தி உரோமபாதின் தன் GFణ
பஜி பஜமானனி
ரன்
些 \ ,
9ref
. சவபர்க்கன் சித்திாகன்
அக்குரூசன்

Page 214


Page 215