கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்

Page 1
SEARCH IN MIL STUDIES
SPECT AND PROSPECT
தமிழர் அதன்
Fr. Xavier S. Than வண. பிதிர தனிநாய
ܕ ܪ ܬܐ
CHELVANAYAKAM MEMO செல்வநாயகம் நினோபு ெ
15 E
Thanthai Cheva Memorial Tr தந்தை செல்வா அறங்காவற்
 
 

சிறப்பு இயல்புகளும்
സ്ത്. ി
i Nayagann
கம் அடிகள்
RIAL LECTURES
ாற்பொழிவு
ust, Jaffna, Sri Lanka
குழு, யாழ்ப்பாணம்

Page 2
- RESEARCH IN TAMIL STUDIES * தமிழர் பண்பாடு
FATHER XAVIER S THANI NAYAGAM, D.D. (Rome), M.A. M.Litt. (Annamalal), Ph.D. (Lond.)
LLLLLLLLLL LLLLLLLLS LLLLLLLLS S 0L0LLLLL
DISTRIETOR
KANTH A LA KAM, 213, Kankesanthurai Road, Jaffna (Phone: 256)
Price: Sri Lanka Rs.3500, India Rs. 250, U.S. S.-CO
Published by THANTHAI CHELWA MEMORIAL TRUST, JAFFNA SRI LANKA
Prir fel ar ST.JOSEPH'S CATHOLIC PRESS, JAFFNA
 

FOREWORD
The Chcly: Inaya kaLim Memoria I Liccifurcs commemoralite the life and work of the great Tamil leader of our time, the late Mr. S.J. W. Chelwanayakam Q.C., M.P., who helped to re-create the selfidentily of the Tamils of Sri Lanka during the critical three decades following the grant of independence to the country (1948) and led them to the gates of liberty. His appeal to the hearts and minds of his people was the mole since he embodied in his own |cr's oil a moral grandeur by his unfigging dedication to Truth
Ill Whimsa,
The late Father Xavier S. Thai Nayagam who delivered the 1980 lectures last April four months before he passed away on the 1st of September, was one who gave a futher dimension to tha. TAITnil libcration movement. Hic it was who reminded his people of their great cultural heritage and the noble ethical ideals permeating it. So to speak he built in them their cultural identity and Political personality. And more, this deeply read scholar strode che continents carrying alof the flag of the Tamil language 器 Lliure and drawing many savants tinuç işęTwice A it:Tlë into being sixteen years ago, the 鷺 Tamil Research linking the world's foremost Tamil scholars who WCC ble to I'm cet successively in Kuala Lumpur, Mel Tal Sir Paris : Ill Jaffna and will pay their homage: La the Ryder of the IATR shortly at a session in Madurai. EP "
The lecture on Research in Tamil Studies-Retrospect and 'r spect, delivered in English on the second day, April 28, has '''Il printed first since this brochuie is intended partly to reach s's arch institutions in this fild the world ovel. The lecture in TI Thil Culture and its characteristics, delivered im Tamil on the Previous day follows. It was the opinion of the large assembly. including several scholars who listened to these two lectures in pin-drop silence, that there was hardly any other, here or elseWhere, who could have spoken with greater authority on this theme and perhaps irdly any one likely to do so for years.
Well may We say that the last great utterance of this saintly ind patriotic scholar, contained in these two lectures, is a beacon L'ill to generations to come.
K. NESIAH, LGGSLLLLGS LLLLGLLLLL LLLL LLLLLLCLEEE LLLLLLL
Lor. VE A IV)
கம்

Page 3

முன்னுரை
தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் எமதுகாலத் துப் பெரும் தமிழ்த்தலைவரின் வாழ்க்கையையும், பணியையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. இராணி நியாயதுரந்தரும் பாராளுமன்ற அங்கத்தவருமாக விளங்கி, இறைவனடி எய்திய எஸ். ஜே. வி. செல்வநாயகம் சிறீலங்காவிலுள்ள தமிழரின் தனித்துவ உரிமைகளை 1948-ம் ஆண்டு தொடக்கம் மூன்று தசாப்தங்களுக்கு நிலைநிறுத்த உதவியதுடன் தமிழர்களைச் சுதந் திரத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்றவர். இவரின் கோரிக் கைகள் மக்களின் இதயத்தையும், எண்ணங்களையும் ஈர்ப்பன வாக அமைந்திருந்தன. அவர் தம்மையே உண்மை, அகிம்சை ஆகியவற்றிற்குச் சளைக்காது அர்ப்பணித்து அவற்றின் உருவமாக விளங்கினர்.
இறைவனடி எய்திய தவத்திரு சேவியர் எஸ். தனிநாயகம் அடிகள் 1980-ம் ஆண்டுச் சொற்பொழிவைக் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்த்தினர். நான்கு மாதங்களால் செப்ரம்பர் 1-ம் திகதி அவரது இறுதியாத்திரை நிகழ்ந்தது. இவர் தமிழர் விடு தலை இயக்கத்திற்கு மேலும் புத்தொளி அளித்துத் தமிழ் மக்க ளின் பழம் பெரும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நினைவுறுத்தி அவற்றில் செறிந்திருந்த நீதி நெறிகளை நினைவுறச் செய்தார். இவ்விதம் தமிழ் மக்களிடையே பண்பாட்டுத் தனித்துவத்தை யும், அரசியல் தனியுணர்வையும் கட்டி வளர்த்தார். இதற் கும் மேலாகத் தமிழறிஞரான இவர் தமிழ்மொழி-பண்பாட்டுக் கொடி உயர்ந்து பறக்கக் கண்டங்கள் தோறும் பவனிவந்து மேலும் பல அறிஞர்களை இப்பணியில் ஈடுபடுத்தினர். இத னடிப்படையில்தான் பதினறு வருடங்களுக்கு முன் இவரின் முயற்சியினுல் உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு உலகின் பேரறி ஞர்களை ஒருங்கிணைத்து அங்குராற்பணமாயிற்று. இம்மகாநாடு கள் கோலாலம்பூரிலும், சென்னையிலும், பாரிஸிலும், யாழ்ப் பாணத்திலும் நடைபெற்றன. எதிர்வரும் ஜனவரியில் மதுரை யில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு அதனை நிறுவியவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளது.

Page 4
"வெளிநாடுகளிலுள்ள ஆய்வு நிறுவனங்களும் பயன்படுத்தும்
விளக்காக அமையும் எனக்கொள்வோமாக.
t
(, கு, நேரையா
। தஃலவர்
தந்தை செல்வா அறங்காவல் குழு யாழ்ப்பாணம்,
ji
தமிழ்த்துறை ஆராய்ச்சி-அதன் வரலாறும் வருங்காலமும் என்ற விடயம்பற்றிய சொற்பொழிவு ஆங்கிலத்தில் ஏப்ரல் 28-ம் திகதி செல்வநாயகம் நினைவுச் சொற்பொழிவுத் தொடரின் "இரண்டாம் நாளில் நிகழ்த்தப்பட்டது. இச்சொற்பொழிவு
வகையில் முதலில் அச்சுப்பதிவாகிறது. தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும் எனத் தமிழில் முதல்நாள் சொற்பொ ழிவாற்றிய விடயம் இதனைத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இவ்விரு சொற்பொழிவுகளையும் கேட்பதற்காகக் கூடியிருந்த அறி ஞர்களும், மக்களும் சாந்தம் நிறைந்த அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இத்தகைய சிறப்பும், ஆழமும் வாய்ந்த சொற்பொழிவுகளை இவ்விதம் இனி யாரால் நிகழ்த்த முடியும் என்ப் பாராட்டுத் தெரிவித்தனர்.
அளவிலா நாட்டன்புள்ள அறிஞரான அடிகளின் இறுதி இரு சொற்பொழிவுகளும் வருங்காலச் சந்ததியினருக்குக் கலங்கரை
I'FiLi 10, 1980
 
 

RESEARCH IN TAMIL STUDIESRETROSPECT AND PROSPECT
consider it a great privilege to associate myself with those hol in these days are paying their tribute to the memory of a man who ved and worked for the Tamil-speaking people of Sri Lanka. This ecture on Research in Tani Studies-Rei. ospect and Prospect is it incongruous with his memory because he advocated the Tamil Iniversity Movement and emphasised that Tamil Studies should btain priority in the future University for the Tamil-speaking people.
I am also happy that Mr. K. Nesiah, the doyen of educationists in Sri Lanka, who in spite of his seventy cight years is in the forefront of the movement for Tamil rights, is taking the Chair at this lecture. As colleagues in the University of Ceylon we have had occaon to collaborate in movements advancing the cause of the Tamilpeaking people and We continue to do so also in our retirement.
Mr. M. Sivasithamparam, M.P. is to propose the vote of thanks. Ms a time honoured and distinguished parliamentarian, I have followed his pronouncements on a variety of subjects with interest and enthusiIs III, and I am grateful to him for associating himself with this lecture. cannot help mentioning that his deep Sonorous voice has always tracted me. I am grateful to Mr. W. Yogeswaran M.P. for Jaffna and Illusc who helped him to provide such magnificent lighting arrangeInents. My thanks are due to Mrs. Amirthalingam for her beautiful rendering of the Tamil anthems, and to Mrs. Kathiravelpillai for providing me with the means to carry on speaking without difficulty.
PART ¥
RETROSPECT
he listory of Tamil Research
it would be Wrong to imaginc. that Tamil Research commences with |he coming to India and Sri Lanka of the Europeans or with the (unding of the University of Madras. Our two thousand year old terature could not have been so flourishing and varied without Ja() rate and minute rescaich. Our first book extant, the Tolkappijan Ipposes a codification and systematization done after a minute |titly of the language and it study of the grammars and literary works

Page 5
existing at the time. The poetry of the Canka. In period exacted minute study of human psychology Lind of Naturc. The Cila partiklar supposes a close study of previous literary tradition and an exhal tive examination of the culture, the religion and the people oft three kingdoms. The Tirikkura has becil compiled after the me culous study of the ethics of the Cankall period. The commentati who appear in the mediaeval period had to study and explicin Wor which had been composed centuries before them and some Works whi did not belong to their own religious traditions. A commentator it Adiyarkuna lar explains the Iıhu1sic, the" dance, tlhe trade, the Tuiligio rites embodied in an epic which was the synthesis of the culture of period far removed fi om his own period. Any study of the abo mentioned works will show that there was a living and continu tradition of Tamil teaching and Tesearch Which is even evident in t
editions of Swaminathi Ayer".
The modern period of Tamil Research commences with the coni of the Europeans, specifically of Europca in missionarics from the 17 century and after. One of the ea, Trliest to recognize the rcmarka E qualities of Tamil literature and cven of local religious cults Was Barth lomea's Ziegenbag, the German Luther:ll Missionary who lived Tranquebar in the early 18th century. His companion J. E. Gruend was the first to state that in his considered opinion Tamil was worth to be taught at German Universities. The Trinquebar missionari with Ziegenbag at the head collected numerous manuscripts, compi translations and grammars in order to make Europeans familiar wi the wisdom of the Tamils. The next famolis name that comes to Thi is of course that of Father Joseph Conslantine Beschi Who in the są century became a literary phenomenon for all the World to admi Apart from his literary Works in Tamil which command the admiratic of native Tamil scholars themselves, his grammars, dictionaries an the Latin translation of the first two parts of the Tirukkuri, arc evider of the most painstaking research into already existing works as as research in the field. The missionaries at this time discuss T. especially in the Latin medium, and give an importance to the loquial dialect which until then had not received adequate attentio One might not concede that translations belong to the category research, but the translations were the means by which Tamil thoug came to be presented to those who did not know the language, at often very useful studies were made of Tamil thought from the transl. tions that were available. Sometimes attempts are made to minimi the value of the contributions made by missionaries by saying th their studies were made in order to propagate Christianity and n: through a love of Tamil. But anyone familiar with the academic Wor
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

til Beschi, of Caldwell, of G. U. Popc would know what ardent scholars they were because of the attractions that the intrinsic merits of Tamil
ld for theil.
In the 19th century the epoch making book of Robert Caldwell LCCCCCLLTLCL LLGLGHLHHLLCLLL LLTT TT CLCLLLLLLL TTTTLTLL S000SS LGtLLLLLLL C real revolution in the world of Indology which until then had believed that Sanskrit was solely and exclusively sufficient evidence of Indian thought and culture. The translations and articles of G.U. Pope who Wanted as his epitaph the words, "A humble student of Tamil" shows the passionate devotion of these scholars to Tamil Research,
Though the missionaries were among the pioneers of Tamil Research licy were followed very soon by lay scholars from the West who wished to delve deeper into all aspects of Indology. The British Civil Servants ind the French savants who were employed in the Tamil country found ls Cladwell did that Tamil could be independent of Sanskrit and rise to Lir: heights of its own. Among the British Civil Servants the name of Francis Whyte Ellis stands foremost not only because of the studics hic Imalde but also because of thic collections of manuscripts hic Imade, It is said that after his premature death his cook was able to use his collections of manuscripts for a long period to keep aflame his kitchen
res
A new impetus to Tanlil Research was given by the foundation is the University of Madras. Scholars like Gilbert Slater, Sesha. Miya ngar, P. T. Sriniwasa Aiyangar, Siwaraja Pillai, C. Y. Thalmotherampillai, W. Kitnaga Sabaipillai were able to make contributions to elucidation of Dravidian history and culture. Thus We come to the period the Universities of Madras, of Anna malai of Ceylon and finally or own University of JL).
After this introduction, I propose to consider some of the heads III cler which Tamil rcsearch has developed during the last two centuries ir so. I intend dealing only with the more important Works. Those LLLLLLL CC LLLLLaLLLL aLLLLLLLaLLLL LLLLCLLLC LLLLCL LL CTCCTT CTTLLL SLLLLLLS SLLHCCCGLLCCLLS LLLLaa LLLL S S LLGLTLLLH TGLLL LLT LTGLT TTLLLLSSYLGLLCS both of which contain information up to the year 1966. Fol the last decade, however, there is no comprehensive work. I am indebled for formation on this recent period to the Acting Librarian Mr. R. S. Thambiah and his assistant of the University of Jaffna, both of whom pared no efforts to provide me with all information that the University
Library Could supply. கொழும்பு தமிழ்ச் முகம்

Page 6
Translations
Many of the translations made by citinent scholars paved th way for studies on the ethics, the religions and the philosophy of th Tamils. The Tirukkural, the Naladiyar, hymns of thc Saivaite Naya Thars and Alw:rs, and the Saiva, Siddh:AInt:1 Works c:.ime :L5 : revelatio to the West. Among these scholars, the names of G. U. Pope an W. W. S. Aiyer who translated into English, of Karl Graul, Schomeru Lindi Arno Lehman in who translated in to Germalm, of Yuusi Głazow w translated into Russian, deserve especial mention. The Psals a Sai'a Saint by Dr. Isaac Thambyah with its brilliant introductio Created great interest for several years. These scholars made possibl the new attitude that emerged along Indologists towards Tin thought.
Ancient Tamil poetry has not been translated to the extent deserves. J. W. Cheliah's Pattu patru with its introduction and note was a unique contribution at the time it was published. Since the Kamil Luclebi's Czech version of selections from Cankam poetry an A. K. Ramaniyam's, The Interior Iandscape are isolated but wer laudable attempts. Books and studies on Tamil literary history als Contain 2. fair number of translations. The Cilappatikaran, the Tam epic Par excellence has been translated into English, French, Cze and Russian and has received the attention of Unesco. Sir Ponnar balam Arunachalam's works also deserve special mention.
Linguistics
Research into Tamil linguistics would itself need a separate pipe The United States and Russia, I believe, stand first in this field among foreign countries, while in India itself the Annamalai University an the Kerala University have a long period of productive work. Professo W. I. Subramaniam of the Kerala University has organised his Depart ment and founded the Association of Dravidian Linguistics and a bi annual journal which takes pride of place in Dravidian India, engage as it is in all aspects of Tamil and Dravidian Linguistics. Research scholars are sent out to various provinces of India and abroad lid large choice of Visiting Professors and Research fellows are engaged by the Association. The activities of the Departmcnt and of the As sociation are a tribute to the scholarship and organising capacity of Frofessor V. I. Subram; nam. No account of linguistic research would be complete without the mention of Professor Kamil Zwelebil whe works in all fields of Linguistics, but whose work in historical linguist
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| And dialectology adds a new dimension to these fields so popular with foreign scholars. One must mention here the untimely death of the Leningrad scholar, S. Rudin, who was snatched away in the prime of life and who would have contributed enormously to Tamil Linguistics,
exicography and Comparative Dravidian
Numerous dictionaries were published during the European period ind served largely the study of the language by foreigners. But some of them were outstanding works which furthered linguistic research ind comparative Dravidian studies. The contribution from Pondiherry is Worthy of great recognition. I. Mousset and L. Dupuis ublished among other works a French Tamil dictionary which is a agit 77 opus and which was used in the compilation of the Tamil exicon of the Madras University. The Dictionary of Miron Winslow as been considered so important that Prof. Janert of the University of Cologne has had it reprinted. It is in the preface to this dictionary hit Miron Winslow made the following observation:
"It is not perhaps extravagant to say that in its poetic form the Amil is more polished and exact than the Greek, and in both dialects With its borrowed treasures more copious than the Latin. In its fullcss and power, it more resembles English and German than any other linguage".
The Index o Prawa IIIr, by W. I. Subramaniam and the Index is words in Cankam literature published by the French Institute of 'Indy have opened new avenues of research into Tamil semantics. Among Tamil dictionaries the most outstanding are of course the Tamil exicon of the Madras University the dictionary of the Madurai Tamil linkam and the popular Tranquebar Dictionary originating from boizius. The Saturalia rat" of Father Beschi has been recently re|||||||| ccl :Lind ser wes e, purpose of its o Will.
In the siclad of Comparative Dravidian, the movement originated by the University of Kerala and earlier by the efforts of Prof. Thomas Ilirrow of Oxford and Prof. Murray B. Emeneau of Berkeley, California live led to a great number of published studies which reveal the extent which Dravidian speech was prevalent over several parts of India.
Since the Work of Robert Caldwell, M Coriparative Grainia" of | Dravidian Languages was published in 1856, there has been a reolutionary change in the study of Indian philology. Caldwell's studies Weic further amplified by the French scholar, Jules Bloch (1880-1953)
5.

Page 7
who extened his investigations to the minor Dravidian languages which had no written literatures and even to Brahwi in Baluchistan. Burro and Emeneau published their Dravidia. EryFilological Dictionary
1961. Professor Ermeneau has published on the language of the Kota of the Nilgris besides several other studies pertaining to the field o Comparative Drawidian. Prof. Thomas Burrow revived the theo of the relation between Dravidian and the Ural- Altaic languages an also established like some other Sanskritists that a number of word in Sanskrit were of Drawidian origin. Dr. Karl Merges, formerly c. Columbia University has been writing for years regarding the affinitie between Dravidian and the Ural-Altaic and Turkish Languages. It this connection scholars have also discussed tilhc original ho Tuc of the Drawidians. Some have traced it to Crete and others to Asia Minor and a few connected Drawidian civilization with the pre-Dorian Civiliza tion of Greece and the Mediterranean. The Works of Fr. S. Gnana prakasar deserwe greater attention by the entire world of schola Tship Fr. H. S. David's publications contain much useful material for etymo logical research.
Literature
This field of research is vast and would require a separate lecture all to itself, perhaps several lectures. The various universitics which sponsor Tamil Research have encouraged their candidates for post graduate degrees to investigate various periods and works of Tai literature. A completic list of dissertations approved for the Master's degree or Doctorate in Universities is not available. The Universities of Tamil Nadu. Kerala, Sri Lanka, and Malaysia have published some of the dissertations, but a great many remain unknown even to the world of scholars.
Let Ille now confine myself to some of the outstanding works, whic have been printed during the last decade or two and which perhaps have not reached the public because of the difficulties experienced in obtaining them.
K. Kailasapathy in his Tamil Heroic Poetry (1968) followed earlie suggestions by Scholars like G.U. Pope and studied the pura in Cankam poems as reflecting the Tamil heroic age like the Homeric טטיןm5. This was a new line of development which equated Tamil poetry with similar European classical poetry. The indefatigable Kamil Zvelebil to whom the World of Tamil scholars must be ever grateful, covered a wide field of Tamil literature from the ancient to the modern in his studies o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ious works and periods in his, The Syrile of Muruga (1973), The I Inc. author has two History of Tamil Literature (1973, 1975) which ito again books Incant to serve world teaders who yet have not 'disovered a magnificent portion of the heritage of the world. It was l, however, to George L. Hart III in his The Poens of Ancient Tarzil? heir tilieu and their Sanskrit Counterparts (1975), to cally the story Ven further and to show for the first time the possible influence of Imi poetry on Sanskrit poetry, George L. Hart has expressed what tiny of us have sensed for a long time, and briefly indicated also by |teraturc scholars likc G. U. Pope and Kamil Zwelebil:
| "Almost 2000 years ago, there took place an extraordinary floweris of literature in Tamiliad the southernmost part of India.Strangely is literature which includes what I believe is among the finest poetry Iver written has been neglected in the West and even in India, where it
se. (Preface)
In Tamil itself several works have appeared which arc of invaluable to the scholar. The Introductions and notes in U. W. SWEminatha yar's editions, the writings of Pandithama ni Rathinesan Chettiar, is Arumuga Navalar, of Waiyapuripillai, are some of those which descrwc crition. A number of "History of Tamil Literature" have also apcircd in English and Tamil by different Tamil speaking authors.
III is History, Epigraphy, Archaeology
Tic history of the Tamils becomes very intelligible when it is conIcted with the civilization of the Indus Valley. The principal Illins of that civilization now lic in Pakistan and we are not aware to hit. extent those remains will continue to be preserved. Because of is culture, Mortimer Wheeler published a book with the facetious tle Five thousand years of Pakistan". However, the Indus Walley | tire seems to have been extant all over India and Ceylon. We have several scholars deal with this manifestation of Dravidian culture Il civilization. In recent times, Sir Mortimer Wheeler, Father Heras isko Parpola, and I. Ma, hadevan have written om aspects of this great Vilization. After the Indus Walley, the antiquity of Dravidian culture illustrated by the excavations at Adicheynallur in the Tirunelveli trict of Tamil Nadu.
A great number of books have appeared on the political and social story of various periods of Tamil Nadu. It is a matter of pride for that a Sri Lankan Tamil, W. Kanagasabaipillai led these attempts. S. The Tamils Eighteen Hindred Years Ago was an eye-opener even
T

Page 8
to Western Scholars, aind persons like E. H. Warmington hawe large drawn from it to illustrate Tamil trade. On the subject of Tamil tra Sir Mortimer. Wheeler's Rorize beyond the Interial frarriers Contal a lucid exposition of what an important centre the Tamil country w for international trade. I cannot praise enough the works of ty Tamil Scholars who were pioneers in the writing of early Tamil histo P. T. Srinivasa Aiyengir and K. N. Siwaraja Pillai, More recent T. N. Subramanian's Sarge in Polity (1969) has comic is a well doc mented source of ancient cultural history, like Prof. Withiyananthan Tarmilar Sap (1954)
K. A. Nilakanta Sastri is ulldoubtedly the great Tamil histori of this century. Not all his works are of cqual merit. His Colis a lasting monument to his work with original materials and his capac to present his material in an attractive and readable style. Where depends on secondary sources (French and Dutch writing) his writi shows diffidence and inexactitude. He had a blind spot and that w his inordinate bias in favour of Sanskrit and Aryan influence in Soul Indian culture and literature. There is hardly, any justification statements like the following:
"None Can Iniss the significa Ince of the flict Lihat early Tamili literat the earliest to which we have access, is fully charged with words, co. ceptions, and institutions of Sanskritic and Northern origin".
"All these literatures (Dravidian) owed a great deal to Sanskrit, Imagic wand whose touch alone raised each of the Dravidian languaբ: from the level of a patois to that of a literary idiom". Of similar fans is his statement that the Tirukkiiral draws heavily from the Kania Sutr
Nilakanta Sastri has also written of South Indian cultural ir luenses in the Far East,(sc) mainly drawn from French and Dutc. authors. But the writer whose examination of Tamil cultural influenc in South East Asia and of ancient Tamil trade with the we is Professor Jean Filliozat. He is ever inding new fac to substantiate the thesis that Indian influences in South East Asia We. mainly Tamil. Dr. John Marr of the University of Lor don, and Mr. S. Singaravelu of the University of Mally:l T3 v been working on Tamil contacts with the countries of South East Asia a field in which the Association of Dravidian Linguistics (Keralia) i also vitally interested, Professor S. Arasaratnam of the University New England is a historian whose Works on Ceylon, South India, an Tamils overseas continues to stimulate further research. Dr. S. Path in: nathan's The Kingdon of affia (1978) is a valuable treatis for our time,
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A great deal of the history of the Tamils of the mediaeval period Is had epigraphy as its source. Since the time of E. Hultsch various Illars have been engaged in its study. In Sri Lanka the late Professor K. Kanapathipillai, Prof. K. Indrapala and Dr. A. Welupillai have pecialised in this field. Ceylon's contribution to Tamil studies has ten notably outstanding. The Department of Tamil in the Sri Lanka Jniversities have eminent scholars whose names and Works are too any to mention. I must refer once again to the symposium on Tarra il Studies Abroad which contains a detailed study by Prof. S. WithiyaInthan and Pandit K. P. Ratnam on the contribution of Ceylonese holars to Tamil Studies. R. Nagasamy of Madras is the Tlost rominent epigraphist now working in Tamil Nadu, Sathasiva Lndarathar Imadc valuable contributions cLrier : s . Tese: Tch Worker I thic Annamalai University. ܬܐܕ ܐ
Archaeology, a handmaid of history, has been a long neglected eld and deserves much greater attention both in South India and cylon. Except for sporadic attempts no concerted effort has been made to excavate in the Tamil districts. G. Jouveau-Dubreuil (1885'),45) of Pondicherry was a pioneer in the study of Archaeology and Inconography and his works have become classical. His onetime pupili P. Z. Pattahiraman's premature death was a great loss to Tamil Mrchaeology :Lind conography. Another French schola T whosə premature death I cannot mourn enough is Pierre Meile. His study on Tamil literature published in the Encycloposdia, des Pleiades and his study on the Yawanas in the Tamil country show the insight and horoughness he brought to his writings. The Work of Casal and Sir Mortimer Wheeler at Arikamedu show the extent to which excavations could illustrate Tamil history and the Tamil classics. In Sri Lanka Michaeology in the Tamil districts obtains a step motherly treatment.
Anthroբոlogy
The French Institute of Indology in Pondicherry as well as some MIT Crican Universities have engaged in anthropological studies among |Limil-speaking groups. The names of George Olivier, Louis Dumont, Brenda. Beck colle to mind.
Religio II i midi Pinilosophy
LLeLeeL LLLL LLLL LL LLLCLLSS LaLLLLLLLaakLL Lauk S LLCa aaLTa aaLLLS amil Hinduisill and the Saiva Siddhalta philosophy, as well as the mysticisin of Saivaite and Waishnavite ily minologists and poets would require separate studies for the manner in which they have been well

Page 9
comed by the world. The contribution of Arumuga Navalar, l'aswa Typillai, Panditha mani Kanapathipillai, Bishop Kulandran and the German Scholars like Shomerns are too well known to need repetiti
Politic Science
Mostly Sri Lankan Scholars and American and British Schol have been interested in the Tamil problem in Tamil Nadu and Sri Lank The advent of independence and the end of colonial rule brought abo a Wrong concept of majority rule among the majority communiti Thc politics of the D.M.K. and the Federal party, and measures discrimination against minorities, particularly with regard to the di finition of Tamil language rights formed the subject of a number studies, the earliest of which were Selig S. Harrison, India, The dangerous decade (1960), and Howard W. Wriggins, Ceylon Dilenir of a Wei' Nation (1960). Among othic studics, I should like to menti։ S. Irschick, Politics and Social Conflict in South India. The Ion-Brahr noverient and Tani separaisin 1916-1928 (1969) and R. N. Kearn Connialisin and language in the politics of Ceylon (1967). Prof. Jeyaratnam Wilson in his articles and books has been a very object observer on the subject of the Tamil nation in Sri Lanka, as also B. Filliner of Cambridge University.
The Fine Arts
Studies on the subject of the Fine Arts of the Tanuils are not to LTLLLCLCLS LLSLS LS CLCCCLCLL CLLLLLHHHHHLLLLHHLOLLCL GGLLL LLLLL LLLLLLLL LL been two Ceylonese whose contributions have been universally a claimed. With regard to Sculpture and Architecture as well as Bronz I should think that Percy Brown and Heinrich Zimmer still hold field, Zimmer's penetrating studies of Tamil Art in Tamil Nadu : Well as in South East Asia are able to connect distant periods and Lira El Coherent development from the Indus Walley to modern times.
At the conclusion of the first part of this survey I confess I hay had to omit so many important names like Ganesh Aiyer, Myl Venkatasamy, Wanamamalai, so many authoritics of Tamil Nadu 3. even foreign scholars and ardent collaborators like Brenda Beck, Ro Asher and many others. My only excuse is that their works obtai a place in the two books Tamil Studies Abroad' and "A Referenc Guide to Tamil Studies and in the Proceedings of the Conferenc Seminars of the International Association of Tamil Research.
The publications of the various Universities in India, Ceylon an abroad both in Tamil and English and other languages form a ric library of Tamil lore.
IC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ዖALRT W/
PROSPECT
Let us consider the future of Resgarch in Tamil Studies in foreign |Intries as well as in the homelands of the Tamil-speaking people.
Foreign Countrics
Laa LHHL LLLlHLLLL LLLLL aLLaLLLL0L LLLLLLH aLLLLCLHHLL aaaHaCLaL LLLL LLLLLL Its for Indological Studies and therefore for Tamil Studies as well
not so liberal now as they uscd to be. There is greater interest ong those grants distributing bodies for Sinology than for Indology. is, I suppose is partly due to the in Cre:Lsing politic: influence of in: Lind its possible future in international affairs. During the lonial period, the countries which were connected with their colonies a vital interest in the study of the language, the culture, and the ity of the colonies. Thus the great pioneers of Indian history Ceylonesc history as well as of Archaeology and similar fields were ciglers. The British in India, the French in Pondicherry. Camdia, and Wiet-Nam, the Dutch in Indonesial, and thic Germans built the science of Indology. Gradually they came to Tealise to a small |en|L that Sanskrit culture was being given an over cmphasis, and in scholars like Max Muller and Wincent Smith lamented the neglect
Dravidian history, culture and languages.
Today, with political independence and self-conscious Illess, t lucre | Ecndency among countries which were at one time subject to illte contacts with India to minimise or completely neglect those CCLs of history and culture which reveal Indial influence.
The foreign Innissional rics to o Wlosc contributions we hawe scen | little extent are no llore in the Tamil-speaking areas and their disLSESLLLLL LLaaLLLL LHHLLL HLHHL LaH LH LLLHa L LaaLLL LLaLLaLa It is now being produced.
filmil will continue to be studied in foreign universities to : led extent, especially to illustrate the Drawidian contribution to Iliain and Ceylonese Cultu TC. A few schola Ts like Kamil Zvelebil, in Asher, Andro Inow and Klaus Janer will always adorn foreign versitics, but I do not expect any large body of Tamilologis is to be diced by foreign universities Linless there are very powerful sources T. Thilological scholarship in Tamil Nadu and Sri Lanka.

Page 10
There are however, one or two exceptions to this general dec in study by foreigners. The French Institute of Indology in Pon cherry and the Ecole francaise d'extreme Orient and the College France continue a tradition of Tamil Research whichl origina Ledl W. such eminent names as Mariadas Pillai, Eugene Bournouf, Ed Ariel, Julien Winson (1843-1926), Jules Bloch (1880-1953) and Pie Meile (d. 1964), is carried om under the leadership of Professor Je Filiozat whose Iesearches into Tamilology and Tamil influences abra are most inspiring to Tamils themselves. The programme of the Fre Institute in Pondicherry is most comprehensive and covers class Ta mil litcraitu Te, Tamil lexicography, history, archaelogy, liconograp Anthropology, eligion, popular cults and philosophy. Prof. Janeit in Colongine is gathering around him a band of Tamil schol who work in different fields of Tamilology including Muslim T literature. (I have not been able to obtain recent information about Institute of Tallil Studies in Madras or about the Scandinavia il stitute of Asian Studies.)
The quarterly journal Tar il Ctrl tre now defunct Walls. Ek ble || || create a great amount of interest in Tamil Research and make kilo the studies of different scholars in various countries of the Wor Fortunately, the Conference-Seminars of the International Associatio Tamil Rescarch Came as al substitue forum foT TIcsCarch p&pers and di cussion. The Proceedings are a repository of recent research in Tamil logy. The organisers of the Association as well as of the Conferent emphasised Tamil Research. The Conferences became also an occasi of Tamil cultural and literary celebrations for the public, Howey thc aim of promoting research should hold the primary place in organisation, and the sponsors and those who provide the funds shou endeavour to obtain as wide an international participation as possib providing travel grants to scholars who labour in different fields Tamil Studies. Both the past numbers of Tari C.III e : Indt Conference proceedings hawe provided the best evidence of the e ormous interest the recent movement in Tamilology has created universities lnd Research Institutes lbroad. Unesco lnd other Found tions have always been forthcoming to help with travel grants.
RC5,Cat Tcı ilt holle
L LaLL LLL LLLLLLLaaa LLLLL aLaa0L LLLLaaLLLL LL LLLLLL LaLaLLLLLCLLLS Tamil Research in the Tamil-speaking countrics, there can hardly note Worthy Tamil Research abroad. The increasing practice is is for foreign Universities to cngage young scholars from Tamil Na
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

telch as well is cngage in research. Countries which have a political l'est in the Tamill-speaking countries engage also young Tamils their radio programmes as well as for translation work, Russia, him; and England are examples.
The Universitics of Tamil Nadu ind Sri Lynka have : la Ludable Cord of research publications and have always had scholars of outincling merit. The publications of the University of Madras and of lic Annamalai University comprise a rich library of publications in Inglish and Tamil. The University of Kerala, as I have mentioned fore, has launched out into a programme of field research and of which is un-rivalled by older universities. One should kc to see also the Tamil Departments of the University of Sri Lanka. mbark on similar programmes of publication and field work,
Tamil Research should have a two-fold end in view, one to vitalist |c studies at home, another to create interest and further research broad. The Tamil Research Department of the Annamalai University It Tamil Isai Research sponsored by the Rajahs of Chettinad, the lmil Development Department of the Government of Madras and |milar bodies provide for the enrichment of research in the Tamil Ingllage. But for the creation of interest abroad we lequire research |blications and teaching at least in English, if not in other European |nguages. One would wish that cvery Department of Tamil in Tamil lidu and Sri Lanka had scholars also very competent in English so to be able to publish as well as lecture abroad in English. The cult English is fast diminishing in Tamil Nadu: the situation at present slightly better in Sri Lanka. These scholars should be able to visit reign universities and give courses in Tamilology and publish their Ichtches in international journals. Bharati himself saw the futility | narrating our past glories only among ourselves,
For such an international movement, Sri Lanka Tamil scholars |c in an enviable position. Every Department of Tamil and History "rc has eminent scholars whose names are too well known for me rention. Above all, it is but natural that we look up to the Unirsity of Jaffna with its galaxy of scholars headed by thc Vice-Chancelhimself: scholars not only in thc Tamil Department but also in her Departments who have the capacity to lead in the internatiotnal (gramme of Tamil Studies. How much one would wish that the Iniversity of Jaffna sponsors a quarterly or a biannual similar to the
3.

Page 11
journal Tail Culture to promote Tamil studies all through the W. Such a journal would receive the support of scholars lot only in Cey and India but also all round the World. One has only to per use past numbers of Tarzil Culture to realisc the vast potential that ex for international collaboration in Tamil Research.
A few desirable programmes
The study of foreign languages, including English, is being negle by our university undergraduates. While in Colombo and Ka there : Tc scyeral Embassy organisations which hawe largc Illum of students, in Jaffna the demand is not encouraging. And ye. university man should be familiar with At least English al Ind anot foreign language. In Western centres of learning it is oustomary a university teacher to use for his research at least two or three langua other than his own. That accomplishment should also mark our Ta. scholars whether in India or Ceylon, English, French and Gern have a great deal to offer to thc Tamil scholar. The time also ca, long ago for us to include Rulesian and Mandarin within the range our interest, The standard of English even in our universities is mnch on the decline that one dreads to imagine what the future hic for our contribution to inte:TnaLtiomaal schola Tship.
We do have a number officids of study in which developmen Iecessary. Among these is Tamil History : Lind Tamil Archaeolo Tamil Art and the history of Tamil Trade. In Archaeology and Art: Trade IIlost of the contributions in the past have come from fore scholais- II oLIT programmes of integTated Tamil Studies, Tä History and Tamil Art should be included so that the undergradu. will have : complete derstanding of Timilology.
Wc Inccd aan Ttymological DictionalTy of Tamil simil:Lr to hic planned by Swami Gnana Prakasar, Winich will give us the usage different periods with appropriate quotations to illustrate that usag This could bc don Conly with thc collaboratio1 of foreign schola but unless our own scholars are equipped for Comparative Philold the project can hal Tidly be launched,
Conclusion
Not halı wing in 31 my ce). LIIntry :li Sovereign :: Indi independent Tar State, we can hardly look to the dresent Governments of India or Lanka or any other State where Tamils live to embark on a program of promotion of Tamil studies. The Government of Madras with
14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It limits of its own possibilitics has helped to some extent in such a rogramme. It is therefore, left to the Tamil people themselves, pecially in Tamil Nadu and Sri Lanka to promote Tamil studies and mil Research as far as lies in their power. For such a programme, lu |he Tamil nation in Sri Lanka, are better prepared than Tamil populaon in any other country. But for Research as well as for the con'wation and clcwelopment of Cultu Tc, We need leisu Tc, picace of mind In a happy existence. Unfortunately our energies have to be spent in Lily battle for our rights and even our existence and identity as a partner |tion in a bilingual state. However, our national contribution to milology, our organisation of the Fourth Conference—Semina T of mil Studies in spite of an adverse and hostile Government, and our Ina Univeristy with its rich promise and burgeoning scholars, offer + encouragement, hope and trust. Under God, may the future be ven morc glorious than the past, Thank you.
serence:
oks not mentioned here are mentioned in the test of the lectures, OWN PERCY: Indian Architecture. Vol I, Bombay 1942.
ILLIOZAT J. Les relations exterieures de l'Inde, Pondicherry, 1966. Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, Wol I. Kuala Lumpur, 1966. See Section of South East Asia.
NARAJAPILLA, K, N. Chronology of the Ancient Tamils, Madras,
1932.
R INIWASA AIYANGAR History of the Tamils from the Earlicst
Titles to A.D. 600, Madras, 1929.
|| MN I NAY AGAM, X. S. (Ed) Tamil Studies Abroad. A symposium
1. A. T. R. 1966.
(Ed) A Reference Guide to Tamil Studies, Books. Kuala Lumpur, 1966.
(El) Tal. Tmil Culture and Civilization, Ricard
ings. Bombay, 1970, WIYAPURIPILLAL, S. Tamilar Panpaadu (Tamil) Madras, 1949.
IMMER HEINRICH The Art of Indial Asia, 2 vols, New York, 1955.
For detailed bibliography on all aspects of Tamil Studies, consult.
S LLLTTTSLLLLLLLL LTTLLL LLLL SLCTGGGLGS OLEGGLLLLLLL YLLLS

Page 12
என்னை நன்ருக இறைவன் படைத்தனன்
தன்னை நன்ருகத் தமிழ்செய்யுமாறு.
 

தமிழர் பண்பாடும்
அதன் சிறப்பியல்புகளும்
இவ்வாண்டின் மூதறிஞர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர் ன் நினைவுச் சொற்பொழிவுகளே என்னே நிகழ்த்துமாறு அழைத்த மக்குச் செல்வநாயகம் நினைவுக் குழுவினர்க்கு என் நன்றியைத் ரிவிக்கின்றேன். அடியேன் ஒய்வுபெற்றிருப்பதாலும், என் கண் ாவை குன்றியிருப்பதாலும், நூற்கூடம் என்னிடம் இப்பொழுது தாயிருப்பதாலும், ஆராய்ச்சி விரிவுரைகள் நிகழ்த்த வாய்ப்புகள் 1றந்திருப்பதாலும், இப்பெருந்தகையின் நினேவிற்கு அடியேனும் சனி செலுத்த வேண்டும் என்ற விருப்பினுல் இச்சொற்பொழிவு
நிகழ்த்த உடன்பட்டேன்.
முப்பது ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஈடேற்றத்துக்காக ஓர் இயக் தை உருவாக்கி அவ்வியக்கத்தின் பயனுக இந்நாட்டிலுள்ள தமி ன் மொழி, பண்பாடு, அரசியல் உரிமைகள் காப்பாற்றப்படல் |ண்டுமென உழைத்த பெருமகனுரின் நினைவாகத் தமிழ்த்துறைக பற்றிய இரு சொற்பொழிவுகளே நிகழ்த்த எண்ணியுள்ளேன். அன் தொடக்கிவைத்த இயக்கம் இன்னும் வலுப்பெற்று இந்நாட்டில் முழு உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டுமென்று இறை கிருவருளே இறைஞ்சி நிற்கின்றேன்.
இன்றைய கூட்டத்திற்கு என் நண்பர் துணைவேந்தர் வித்தியானந்தன் மைதாங்குவது பற்றியும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.அவர்கள்இந்நாட் தமிழர் பண்பாட்டின் சில துறைகள் வளர்ச்சிபெற வேண்டுமென நம்பணியாற்றியுள்ளார். மேலும் அவசியற்றிய 'தமிழர் சால்பு' ம் நூல், தமிழர் பண்பாட்டுத் துறையில் எழுதப்பெற்ற சிறந்த ல் நூல்களில் ஒன்று. இன்னும் இவ்விரிவுரையின் இறுதியில் ழ்த்தலேவர் உயர் திருவாளர் அமிர்தலிங்கம் நன்றியுரை வழங்கப் ாவதாக அறிகின்றேன். மூதறிஞரின் இயக்கத்தைத் தொடர்ந்து ந்துபவர் அவர். அவர்தலேமையில் நம்மியக்கங்கள் அனேத்தும் |ற்றிபெறல் வேண்டுமென்றும் வாழ்த்துகின்றேன்.
ண்பாடு என்பது யாது?
க்களியல் Guigy if (Anthropologists) பண்பாடு எனும்
ால்லேக் கையாளும் பொருள்களைப்பற்றி - நாம் குறிக்கவேண்டிய ". அவர்களின் கருத்தின்படி பழைய மக்களின் வாழ்க்கையை க்கும் எல்லாத் துறைகளும் பண்பாடு என்னும் சொல்லில் அடங் சென்ற நூற்முண்டில் மத்தியு ஆர்னல்ட் (Mathew arnold) நம் நூலாசிரியர் தாம் எழுதிய ஒரு நூலில் இக்காலத்திற்கு ஏற்ற
一 &

Page 13
வாறு பண்பாட்டுத் துறையை விளக்கினுர், இந்த நூற்றுண்டு எஸ். எலியட் (T. S. Eliot) எனும் ஆங்கிலப் புலவர் "பண்பா டின் வரையறைபற்றிய குறிப்புகள்' எனும் நூலில் பண்பாட்னி இன்னும் விரிவாக விளக்கினூர். பண்பாடு என்பது இனிமையும், யும் என்றும், சிந்தனேயின் தொழில் என்றும், அழகிலும் மன உணர்ச்சியிலும் ஈடுபாடு என்றும் கூறியுள்ளார். நம்மிலக்கியத்தி பண்பாடு என்னும் சொல் இந்நூற்ருண்டில்தான் ஆங்கிலமறிந்த ழறிஞரால் உண்டாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று நா பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளே நம் முன்குே பண்பு, பண்புடைமை, சால்பு, சான்ருண்மை முதலிய சொற்களா குறித்துள்ளனர். இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் வேறு சி பண்பாட்டுடன் தொடர்புள்ள பொருள்களேக் குறித்தாலும்
இடங்களில் பண்பாட்டையே கருதுகிறது. கலித்தொகையில் "ப பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது' என்றும் வள்ளுவத்தில் "ப புடையார் பட்டுண்டு உலகம்' என்றும் வருவதைக் காண்க. ப பாடு உடையவரைச் சான்ருேரென்றும், ஒழுக்கமுடையோரென்று ஒளியோரென்றும், மாசற்ற காட்சியுடையோரென்றும் அழைத்தன ஆங்கிலத்தில் (Culture) எனப்படும் சொல்விற்குத் தமிழில் ப பாடு என்று குறிப்பிடுகின்ருேம். ஆங்கிலச் சொல் எவ்வாறு இலத்தி சொல்லாகிய (Cultura Agri) i51555' பண்படுத்துவதிவி ந்து பிறந்ததோ அதுபோல தமிழ்ச் சொல்லாகிய பண்பும் நிலத்தை பண்படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். உழவுத்தொழி எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மனத்தை மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லேத்தான் பண்பா என்னும் பொருளில் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நூலாசிரி பயன்படுத்தியுள்ளார்.
பண்பாடு என்ருல் ஒர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுக நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்க சமூகச் சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டு முறைகள், களவொழு கம், கற்பொழுக்கம், அகத்திணே புறத்தினே மரபுகள், இலக்கிய ம கள், அரசியலமைப்புகள், ஆடைஅணிகலங்கள், திருவிழாக்கள்,உன பொழுதுபோக்கு விளேயாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும். இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்
றது. அதனே நாட்டுப் பாடல்களிலும், நாடோடி இலக்கியங்களிலு பழமொழிகள், முதுமொழிகளிலும், இசையிலும், நாடகத்திலும் நாட்டியத்திலும், செந்தமிழ் கொடுந்தமிழ் அமைப்பிலும், வளர் யிலும் காணலாம். மேலும் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலே முதன் கலேகளிலும் ஓரினத்தாரின் பண்பாடு தோன்றும்.
தமிழர் பண்பாட்டை ஈராயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளாகத் து மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும், கவின்கலைகளும் எடுத் காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களே மட்டும் தமிழர் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல் ாக் குறிப்பிடுவேன். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம், றுந்தொகை, புறநாநூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன. மிழர் பண்பாடு கால அடைவில் சிறிது மாறி வந்துளது. ஆனூல் தனுடைய அடிப்படைக் கொள்கைகள் இத்துணே நூற்ருண்டுகளாக ாற்றங்கள் அடையவில்லே. ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத் iii). சிறப்பாக அவர்களுடைய சமய-சமூகக் கொள்கைகள், தமிழ் ட்டிலும் பரவின. சமணர், புத்தர், ஐரோப்பியர் தமிழ்நாட்டு கொண்ட தொடர்பாலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பினும் பிறநாட்டுச் சமயங்களும் மக்களும் தமிழ்நாட்டில் புகுந்த லத்தில் தமிழ்மரபைக் காத்துவரப் பயின்றனர். தமிழ்க் காப்பிய கிம சிவப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சமணர். மிழோழுக்கத்தின் களஞ்சியமாகிய வள்ளுவத்தை இயற்றியவர் சம ர் என்று சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியரும் சமனரென் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளேயின் கருத்து. ஆணுல் அக்கருத் கு அவர் போதிய சான்றுகள் தரவில்லே. இந்நூலாசிரியரும் வீர ாமுனிவர் போன்ற மேனுட்டாரும் தமிழ் மரபையே தழுவி வாழ ம் பாடவும் முயன்றனர்.
தம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எக்காலத்திலும் வர்கள் பாடியிருக்கின்றனர். பத்தொன்பதாம் இருபதாம் நூற் ண்டில் தமிழின் மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருந்த எழுத்தாளர் Iர் ஆங்கிலத்தை நன்கு அறிந்திருந்தாலும், மேல்நாட்டு இலக்கியங் ாயும், வரலாற்றையும் நன்கு பயின்றிருந்தாலும் அவர்கள் தமிழ்ப்
பண்பாட்டை இழக்கவில்லே. மாற்றவில்லே, மயிலாடுதுறை வேத
ாயகம்பிள்ளே, சுந்தரம்பிள்ளே வி. ஜி. சூரியநாராயணசாஸ்ரதிரி என் ம் பரிதிமால் கஃலஞன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளே, திரு கல்யாணசுந்தர முதலியார், பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளே பராசிரியர் மு. வரதராசன் போன்றவர்கள் தம் ஆங்கிலப்பயிற்சி ாள் தமிழர் பண்பாட்டை விளக்கினுரொழிய அதனே மாற்றவில்லே
நாகரிகம் என்னும் சொல்லும் பண்பாடு எனும் பொருளில் இக் ா'த்தில் கையாளப்பட்டு வருகின்றது. திருக்குறளிலும், நற்றினே லும் முதல் முதல் தோன்றுமிச் சொல் நகரவாழ்க்கையின் அமைப் பபும் பயனேயும் குறிக் கிற து. ஆங்கிலத்தில் Civilization ன்று கூறப்படும் பொருளேத்தான் நாகரிகமும் குறிக்கின்றது, (ily Citizen, Civilization என்ற சொற்கள் இலத்தீன் மொழியின் |vit: s. Civis. Civilis atio எனும் சொற்களி லி (த க் தோன்
ஐ 町 @西岛 (西
மெை. அதேபோல இந்த இலத்தின் சொற்கள் எக்காலத்தில் என்றினவோ அக்காலத்திலேயே நகர், நகரநம்பியர், நாகரிகம், ன்ற சொற்களும் தோன்றின. சங்க இலக்கியத்தில் நகர், நகரைக் பிப்பதுடன் ஒரு பெரும் இல்லத்தையும் குறிக்கும். நகரில் சீர டந்த மக்களே நகரநம்பியர் குறிக்கும். சிலப்பதிகாரரத்திலும், எரிமேகஃபிலும் நகரநம்பியர் வருவதைக் காண்க. நகர் என்று

Page 14
சொல் திராவிடச் சொல்தான். வடமொழிச் சொல் அன்று. ஆ யர் வட இந்தியாவைக் கைப்பற்றிய காலத்தில் திராவிட மக்க பெரும் நகர்களில் வாழ்வதைக் கண்டு வியப்பு அடைந்தனர். திர விட மக்களிடமிருந்தே நகர்களே அமைக்கவும் ஆரியர் கற்றுக் கொள்
LITT
இந்நூற்றுண்டில் நாகரிகம் என்னும் சொல்லேயும் பண்பாடு என் பொருளில் கையாளுவது மரபாயிற்று. ஆணுல் நாகரிகம் நகர வா வையும், நகர வாழ்க்கையால் பெறப்படும் நலன்களேயும் குறிப்பு டன் அறிவியல் துறையால், பொருளியல் துறையால் மக்கள் அடைத் வரும் மாற்றங்களையும், முன்னேற்றங்களேயும் குறிக்கத்தான் பய படுத்தப்பட வேண்டும். சில வேளைகளில் பண்பாடு எது, நாகரிக எது என்று பிரித்துக் கூறுவது எளிதாக இராது. ரேனர் (TInt என்பவர் The Great culture traditions) G7ଞt.[1] fisTCL உலகின் பெரிய நாகரிகங்களேயும், பண்பாடுகளேயும் விளக்கியுள்ளார் ஆர்னல்ட் GT Tu75ir l'Î (ATImald Toynbee) a situairi (The Gle civilizations) எனும் நூலில் _re GiĥT LIFT" , " GJ) L [1] [ Ē gif ரிகத்தையும் சேர்த்து விளக்கியுள்ளார். இவ்வாறு தமிழர் பண் டும் நாகரிகமும் என்று கூறுவதும் இயல்பாயிற்று பல்சுலேக்கழக பாடத்திட்டங்களில் இந்துநாகரிகம் (Hindu Civilization) கிறி தவ நாகரிகம் என்று கூறும்பொழுது பெரும்பாலும் பண்பாட்டைே கருதுகின்றனர். ஆதலால்தான் பல்கலேக்கழகங்கள் சிலவற்றி Culture and Civilizatin) என்று இனத்து பாடத்திட்டத்தி த&லப்பை வெளியிடுகின்றனர். ஆணுல் இயன்றமட்டும் இவ்விருதுன் களேயும் பிரித்து நோக்குவது பண்பாட்டிஃன ஆழ்ந்து ஆராய்வத வழி வகுக்கும்.
தமிழர் பண்பாட்டின் கோட்பாடுகள் சில
தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் சிலவற்றைச் சுருக்கமாக கூற விரும்புகின்றேன். அவற்றை நம்மிலக்கியங்கள் பலவற்றி தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்ள் ஆதலால்தான் புறநானூற்றில் "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் 'யாதானும் நாடாமால் ஜனராமால்" றும் குறிப்பிட்டுள்ளன. விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை. பி ரன்பு, ஈகை, தமக்கென் வாழாப் பிறர்க்குரியாளர் எனும் தே பாடு, என் கடன் பணிசெய்து கிடப்பதே, அகத்திண் புறத்தி மரபு, மானமென்ருல் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட் மனத்துரப்மை, விடாது முயலல் எனும் கொள்கை, யான் பெர் இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நிகரற்ற மனநிலே, உள்; தெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம் என்பது த ழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்றே கூறலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்விலட்சியங்களேத் தமிழ் இலக்கியங்களில் பன்முறை தேற்றம் ாடுத்து வற்புறுத்துவதைக் காண்கின்ருேம், எடுத்துக்காட்டாகப் |றநானூற்றில் வரும் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற செய்யு ம் "இம்மைக்காவது மறுமைக்காமென " என்ற செய்யுளும் குறிப் டத்தக்கவை.
நம்மிலக்கியங்களே நன்கு ஆராய்ந்தால் அவை பண்பாட்டுத்துறை நன்கு பயன்படுத்துவதைக் காண்கின்ருேம், தொல்காப்பியர் ருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகின்ருர், வற்றுள் வழிபாடும், இசையும், இசைக் கருவிகளும் சில. அகத் னேயியவில் 20ஆம் சூத்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
தெய்வம் உணுவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கிருவென பொழிவு வாறே பண்பாட்டின் கொள்கைகளும், இலட்சியங்களும் எல்லாக் ாத்து இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன.
தமிழர் பண்பாடு கால அடைவில் மாற்றங்கள் அடைந்துள்ளதா தும் விணுவிற்கு மாற்றம் அத்துனே அடைந்ததில்லே, ஆனூல் வளர்ச்சி டைந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ் ாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர் ஐரோப்பியர் ஆகிய பிற ாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப் டக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லே. பிற் மடங்களேப் போதித்த பார்ப்பனரும், சமணரும், புத்தரும், ஐரோப் li tali, கிறிஸ்தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ பன்றனர். இந்து சமயத்தின் வழிபாட்டு முறையும், இலக்கியங் ரும் தென்னுட்டுத் தத்துவங்களால் வளம்பெற்றன. வடமொழி 'ள்ள சமய இலக்கியங்கள் பல சங்கரர், இராமானுஜர், மாதவர் ான்ற தென்னுட்டவரின் மூலமாகத் தென்னுட்டுத் தத்துவங்கள் மொழியில் இடம்பெற்றன. கநீதிகுமார் சட்டர்ஜி, இந்தியபண் ாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - திராவிட பண்பாடு என்று பிப்பிட்டுள்ளார். சமணரியற்றிய சிலப்பதிகாரத்தையும், புத்தரி பிய மணிமேகலையையும், வீரமாமுனிவரியற்றிய தேம்பாவணியை உமாறுப் புலவர் இயற்றிய சிராப்புராணத்தையும் ஆராயுங் இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினுலும் தமி பண்பாட்டை எங்ங்ணம் விளக்கியுளாரென்பதும் புலனுகின்றது.
ைெவ நிற்க, தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை
சிறிது ஆராய்வோம்.

Page 15
உலக மனப்பான்மை
பண்டைக்காலம் தொடங்கி தமிழ்மக்கள் மேற்றிசை நாடுகே டும், கீழ்த்திசை நாடுகளோடும் இந்தியாவின் வடபாகத்தோடும் வ சுத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் தமிழ் நாட்டி பட்டையும், மிளகையும், முத்தையும், இன்னும் பல பொருள்களே உலகம் விரும்பியுள்ளது. தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு, அத பண்டமாற்றத்திற்கு ஏற்ற இடமாக அமைந்துளது. கீழ்த் நாடுகட்குச் செல்லவேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட் இறக்கப்பெற்று வேறு மரக்கலங்களில் கீழ்த்திசை நாடுகட்கு அது பப்பட்டது. இவ்வாறே கீழ்த்திசைப்பண்டமும் தமிழ்நாட்டில் வை: மரக்கலங்களில் மேற்றிசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. மேற்றி நூல்களே சங்க இலக்கியத்தைப் போல் இவ்வணிகத்துக்குச் சார் தருகின்றன. எனவே இத்தாலிய நாட்டில் வாழ்த்த Gຢູ່ໃສ T (Stoic) வாதிகள் உரோமப் பேரரசு காலத்தில் எவ்வாறு உலகமனப்பான்மையை வளர்த்தார்களோ அவ்வாறே ਸੰ திற்கு முற்பட்ட காலம் தொடங்கி ஓர் உலக மனப்பான்மை நாட்டில் பரவியுள்ளது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என் 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்றும் கூறுவதற்கு இம்ம பான்மை ஆஊக்கமளித்தது.
மேலும் சமணம், புத்தம் போன்ற சமயங்களும் தமிழ்நாட் வரவேற்கப்பட்டதால் இம்மனப்பான்மை விரிவாகியது. T னர், மொழிபெயர்தேயத்தார், யவனர், புலம்பெயர் மாக்கள் த மக்களோடு இனிதாக வாழ்ந்து வந்தார்கள். இம்மனப்பான்மை சில காலங்களில் சமயக்காழ்ப்பால் மாசு அடைந்ததாயினும், ! எக்காலத்திலும் தமிழ் மக்களிடம் வளர்ந்தே வந்துள்ளது. பிற ளின் நலத்தைக் கருதும் பண்பு, தமக்கென வாழாப் பிறர்க்குரியா
என்னும் தன்மை இச்சிறப்பை மேலும் வளர்த்தது. இம்ம பான்மை வடஆரியர், கிரேக்கர், போன்ருேருடைய
கொள்கைகளுடன் முரண்பட்டேயிருந்தது. பிளேட்டோ, டோட்டல் போன்ருேர் கிரேக்கர் மட்டுமே உயர்ந்தவர்கள் என் பிற மக்களே நாகரிகம் அற்றவர்கள் என்றும் கூறிவந்தனர். ஆரியர் இமயமலேக்கும் விந்தியமலைக்கும் இடையேயுள்ள நிலம் புண்ணிய பூமி என்று கருதினர்.
O J,3MJGE))LLLD
உலக மனப்பான்மையில் இருந்து தோன்றிய வேருெரு இயல் * Giar Gsay L1-L-G) D sir J. (Toleronce, Ecumenism J Jy35?!pé தமிழ் நாட்டிற்கு அப்பாவிருந்து வந்த சமயங்களெல்லாம், த
களெல்லாம் தமிழ்நாட்டில் தடையின்றிப் போதிக்கப்பட் பெரும் விழாக்களில் தத்துவ வாதிகள், சமயவாதிகள் தத்தம் ெ
岛马
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாப் பறக்கவிட்டுத் தம் கருத்துகளைப்பற்றி உரை நிகழ்த்தினர். திருவள்ளுவர் தம் கருத்துக்களேப் பல மூல நூல்களிலிருந்து எடுத்தி ாக வேண்டும். சங்க நூல்கள் பல்வேறு கருத்துகளுடைய புலவர் களின் இலக்கியப் படைப்புகளேக் கொண்டுள்ளன. சமணராகிய இளங்கோ அடிகள் தமிழர் தழுவிய பல பழக்கவழக்கங்களேயும், ஈழி பாட்டு முறைகளேயும் விரித்துக் கூறியுள்ளார்.
சமணரும், புத்தரும் இசைக்கலே, நடனக்கலே போன்ற வெறுத்தாராயினும் இளங்கோ அடிகள், திருத்தக்கதேவர் போன் yர் தமிழ்க்கல்களை நன்கு விரித்துக் கூறியிருக்கின்றனர். திருவள் ருவர் சமணராக இருந்திருப்பார் என்ற கூற்றுக்கு அவருடைய காமத் ப்பாலும் இல்லறத்தைப் போற்றும் முறையும் முரண்பாடாக இருக் E. நச்சிஞர்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு உரையெழுதியது பால சமணர் எனக் கருதப்படும் இளம்பூரணர், அகத்தினேயிய துக்கு உரையெழுதியுள்ளார்.
இடைக்காலத்தில் வைணவர், சைவர் ஆகிய பார்ப்பன உரை பாசிரியர் சமனநூல்களே எத்துணே ஆர்வத்துடன் அவை இலக்கிய நூல்களெனக் கருதி, அவற்றின் மூலங்கட்கு நுட்பமான உரைகளே எழுதியிருக்கின்றனர். பிற்காலத்தில் சமயசமரச கீர்த்தனேகள் என் தும், சமரசக் கொள்கைகள் என்றும் எங்கு உண்மையும் அழகும் உள் ாதோ அங்கிருந்து கருத்துக்களே நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கின் ார். பேராசிரியர் சேதுப்பிள்ளே திருக்காவலூர்க் கலம்பகத்தைப் பற்றியும், தேம்பாவணியைப் பற்றியும், விருப்புராணத்தைப் பற்றியும் நந்த கருத்துக்களேப் போலவேறு எவரும் எழுதியதாக நான் அறி பன். திரு. வி. கல்யாணசுந்தரமுதலியார், கிறிஸ்துவின் அருள் வட்டல், புத்தரின் அருள்வேட்டல் போன்ற இலக்கியங்களேப்_பாடி இன்புற்று வாழ்ந்தார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளே இயேசு
வப்பற்றிப், புத்தரைப்பற்றிப் பாடியுள்ளார்.
பிற நாடுகளிலிருந்து வந்த சமயக் குரவர் தமிழர் பண்பாட்டைக்
டைப்பிடித்து, இக்கண்ணுேட்டத்துடன் தமிழர் மரபின்படியே இலக் யங்களேயும், இலக்கணங்களேயும் யாத்தார்கள். வீரமாமுனிவர், ால்டுவெல்ஜயர், போப்பையர் போன்றவர்கள் இம்மனநிலேயைக் டைப்பிடித்து வாழ்ந்தவர்கள்.
க்தி
தமிழ் பக்தியின் மொழி என்று நான் அடிக்கடி கூறிவருகின்றேன். னெனில் தமிழிலுள்ள பக்தி இலக்கியங்களேப்போல அழகிலும்,ஆழத் லும், பரப்பிலும் இத்துனே இலக்கியம் வேறெந்த மொழியிலும் குப்பதாக நான் அறியேன். பரிபாடல் முதலாக, இராமலிங்க வாமிகளும் விபுலானந்த அடிகளும் ஈருக, பக்திப் பாடல்களேப்
ாடிய புலவர்கள் எண்ணிறந்தவர்கள். - பரிபாடலின்,
B

Page 16
யாமிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல, நின்பா i அன்பும் அருளும் அறனும் மூன்றும். விபுலானந்தருடைய, வெள்ளே நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளலடியினேக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளேநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனுர் வேண்டுவது அப்பர் சுவாமிகளின், மாசில் வீணேயும் எனும் பாக்களப்பாடி இன்புறுத தமிழ் மக்கள் இல்ஃல.
இந்தப் பக்தி இலக்கியம் உண்டாகுவதற்கு நம் அகத்திணே இவ: யம் ஒருவாறு துணேயாக இருந்திருத்தல் வேண்டும். இன்று தம் மொழியை ஆராயும்பொழுது பக்தியை உணர்த்தும் சொற்கள் அமைவதைக் காண்கின்றுேம். ஆதலால் சமயப் பொருளற்ற நூல்களிலும் இந்தமொழி ஒலிக்கிறது. எடுத்துக்காட்டாகப் பார் தாசன் பாடிய த மிழ் மொ ழி பற்றிய பாடல்கள் பக்திச் செ களே மிகுதியாகக் கொண்டவை. நாயன்மார், ஆள்வார், சே ழார், கம்பர் போன்றவர்களுடைய பக்திப்பண்பு உலகிலேயே நிக
II) -
இப்பக்திப் பண்பினே ஏனேய தமிழ்க் கலைகளிலும் காணலாம். சாவூர்ப் பெரியகோவில், கங்கை கொண்ட சோழபுரம், இசைக்க பரதநாட்டியம் போன்றவை பக்தியால் இயற்றப்பெற்றவை, அல்: பக்தியால் வளர்ச்சியுற்றவை, இப்பக்தி பிறநாடுகட்கும் பரவிய இந்தோனீசியாவிலிருக்கும் பிறம்பாணுன்பானுத்தரான் கோயில்க கம்புச்சியாவிலிருக்கும் சில அரண்மனைகள், சிற்பங்கள், தாய்லாந்த கொண்டாடப்படும் திருவெம்பாவைத்திருநாள் இத்தமிழ்ப் பக்தியி பயனென்றே கூறவேண்டும். உலகம் போற்றும் ஆடவல்லாரின் வி வம் இப்பக்தியின் பயனென்பதை யார் மறுப்பார்? தமிழர் பாடு பிறநாடுகட்குப் பரவுவதற்குப் பல்லவச் சோழர் படைவி மட்டுமல்ல இப்பக்தியும் காரணமாக அமைந்தது.
5ᎧᏭt[ᎯᏐᎦᏂtᏝ
தமிழர் பண்பாட்டில் பக்தி எங்ங்னம் சிறந்து விளங்கியதோ யும் அவ்வாறு சிறந்து விளங்கியுள்ளது. பாரதியாரின் "வள்ளுள் தின்னே உலகினுக்கே தந்து வான்புகழ் பெற்ற தமிழ்நாடு" என்னு கூற்றைச் சிந்திக்கும்பொழுதெல்லாம் அதன் உண்மையை உணர மு கின்றது. உலகநீதி இலக்கியங்களைச் சிறப்பாக ஆராய்ந்து அ பெரும் நூல்களை இயற்றிய அல்பேட் சுன்வட்சர் என்னும் மகாத் திருக்குறளேப்பற்றி எழுதும்பொழுது "திருக்குற&ளப்போல் உயர் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு நூலே இவ்வுலகில் காண்பது அரிது என்று குறிப்பிட்டுள்ளார்.
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருெக்குறளே அவர் ஜேர்மன் மொழிபெயர்ப்பில் படித்தார். தமிழ் மாழியில் அதனைப் படித்திருந்தால் இன்னும் பன்மடங்கு அதிகமாக பெருமையை உணர்ந்திருப்பார். திருக்குறளுக்குப்பின் தோன் ப ஏனேய நூல்களைப்பற்றி நான் குறிப்பிடவேண்டியதில்&ல. மிழை முதற்கற்ற மேனுட்டார் அனேவரும் நம் நீதி நூல்களேயே தலில் மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை ஞானத் தப் போற்றினுர்கள். ஒழுக்கமென்பது தமிழர் பண்பாட்டின் ஓர் டிப்படைக் கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழ்க்கைக் ப் பெரும் அழகையும் மனநிறைவையும் நல்குகின்றது. தமிழ்மக் இத்துனே நூற்ருண்டுகளாகத் தனிநாடுகளில் வாழ்ந்து செழித் நாங்குவதற்கும், அரசியல் வாழ்க்கைக்கும், இவ்வொழுக்கமே துனே ாக அமைந்தது. எனவேதான் போப்பையர் இத்துணே நீதிநூல் ா இயற்றிய மக்களுக்குக் கடவுளின் சிறப்பான அருள் இருத்தல் வண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
க்கள் நலக் கொள்கை இம்மக்கள் நலக் கொள்கையை ஆங்கி லத் தி ல் (Humanism) ன்று அழைப்பர். (Terence) ரெறன்ஸ் என்னும் இலத்தீன் புல ர், ' நான் மனிதன். மனிதனுக்கு இயல்பான எதனேயும் நான் வறுப்பதில்லே' எனக்கூறிய கூற்றை மேல்நாட்டார் இம்மக்கள் வப்பண்பின் குறிக்கோளாகப் போற்றுவர். இப்பண்பு நம் பண் ாட்டில் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது. மனி னே என்றும் பேணவேண்டுமென்றும், ஒரு செயலால் வரும் பிற வன்களேக் கருதாமல் நன்மையை, நன்மைக்காகவே செய்யவேண்டு மென்றும் உணர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர்,
'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலே வணிகனுயவன்" (புறம் 134) என்றும்,
மேலுலகம் இன்றெனினும் ஈதலே நன்று" என்றும் வற்புறுத்தியுள்ள ir 5i, LG arī.
பண்டைக்கால இலக்கியங்களில் இவ்வுலக வாழ்க்கையும், மக்க ாடு இன்புற்று ஒழுகுவதும், இல்லறத்தின் இனிய நலன்களைக் காண் பதும், வாழ்க்கையின் நோக்கங்களாகக் கருதப்பட்டன. புறநானூற் |Wadi
அமிழ்தம் இவைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இவரே.
புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர். அன்னே மாட்சிய னேயராகித் தமக்கென முயலா நோன்ருட் பிறர்க்கென முயலும் உண்மையானே (புறம் 182)

Page 17
என்ற செய்யுளில் தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைக காணலாம். சங்க இலக்கியத்துக்கும், வடமொழியில் இயற்றப்பெ பழைய இலக்கியங்கட்கும் உள்ள பெரும் வேற்றுமை இம் ம நலக் கொள்கையே. ஆதலால்தான் மேல்நாட்டு அறிஞர் து இலக்கியத்தின் "Life Afirmation" வாழ்க்கை வலியுறுத்தல் எ பண்பைப் போற்றுகின்றனர்.
மக்கள் நல பண்பில் சிரிப்பென்பது மக்களின் சிறந்த ஒர் இய ஆதலால்தான் புலவர்கள் நட்பைப் பற்றியும், சிரிப்பைப் பற்றி எப்பொழுதும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இந்நூற்றுண்டின் கிலப் புலவர் ஒருவர் பாடுகின்ருர்
" From quiet homes and first beginning
Out to the undiscovered ends There's nothing worth the Wear of winning But laughter and the love of friends ".
நிருவள்ளுவர் சிரிப்பைப்பற்றிக் கூறும் இடங்கள் நமக்கு வியப் தருகின்றன.
"நகல்வல்லார் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற் பட்டன்று இருள்" (திரு. 999)
ஈராயிரம் ஆண்டுகட்கு முன் எந்நாட்டுப் புலவரும் இவ்வாறு கூறிய பரோ என்பது ஐயம்தான். பிறர் அன்பு
மனிதநலப் பண்பிலிருந்து பிறக்கும் ஓர் இயல்பு பிறரன்பு. த கென வாழாப் பிறர்க்குரியாளர் என்னும் இலட்சியம் எக்கால திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவே சான்ருேருடைய பெ இயல்பு. என் கடன் பணிசெய்து கிடப்பதே எனப் பிற்காலத் கூறப்பட்டுள்ளது. இவ்வுலகம் உறுதியாக நிலேத்திருப்பதற்கு தகைய கொள்கையுடைய சான்ருேர் இருப்பதே காரணம், இந்நூ ருண்டில் சாதி வேற்றுமைகளே ஒழிக்க வேண்டுமென்றும் மக்களின் தின் ஒற்றுமையை நிலநிறுத்த வேண்டுமென்றும் விளக்கும் இயக் கள் இக்கொள்கையிலிருந்தே தோன்றின. பிறருக்குப் பணிசெய்ய மனநிலே இப்பண்பின் பயனே.
இயற்கை
தமிழ் மக்களுக்கு இயற்கையிலிருந்த ஈடுபாடும், இயற்கையை ெ யுளுக்குப் பின்னணியாக அமைக்கும் முறையும், நமக்குப் பெரு வியப்பைத் தருகின்றது. சங்க இலக்கியத்தையும், இடைக்காலஇ
墨母
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யந்தையும் பயில்கின்றவர்கள் தமிழரின் இயற்கை ஈடுபாட்டை ஆழ ாக உணர்வார்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் இத்துணை |ணுக்கமாக இயற்கையைப் புலனெறி வழக்கிற்கு அமைத்ததுபோல வறெந்த இலக்கியத்திலும் அமைந்ததாகத் தெரியவில்லே. ஐந்தி க்குப் பண்டைத்தமிழர் கொடுத்த பெயர்கள் அவர்கள் எத்துனே ாவிற்கு இயற்கையோடு வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.
மலேயையும் மலேசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று அழைப்ப ற்கு எத்துனேகாலம் சென்றிருக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டு ட்கு ஒருமுறை மலேச்சாரலில் பூக்கும் இச்செடியை மலேப்பகுதிகட் ப் பொருத்தமான ஒரு பெயராகக் கருதினூர்கள். இவ்வாறே பிற வங்கட்கும் பெயரிட்டனர். மலர்களேயும், மாலேகஃனயும் அவர்கள் பயன்படுத்திய முறை அவர்களுடைய அழகு ஈடுபாட்டைப் புலப் படுத்துகின்றது. அன்பிற்கும் மலர்களேக் கையுறையாகக் கொடுத்த ார். போரின் வெவ்வேறு பிரிவுகட்கும் வெவ்வேறு அடையாளப் பூக்களேக் கையாண்டனர். நம் பழைய இலக்கியங்களில் முல்லேயைப் பற்றியும், காந்தளிர்பற்றியும், கொன்றையைப்பற்றியும் புகழும் செய் யுட்கள் பெருமின்பம் தருகின்றன. முல்லே சார்ந்த கற்பினள் என் தும், முல்லே தாறும் கற்பினள் என்றும் வருமடிகளில் முல்லமலர் எவ்வாறு கற்பிற்கு அடையாளமலராக அமைந்தது என்பதைக் காட்டு கின்றது. முல்லேமலரை அணிசெய்யப் பலமுறைகளேக் கையாண்ட னர். புறநானூற்றில் வருமிந்தச் செய்யுள் நம் நினேவில் என்றும் Iஃபத்திருக்கத் தகுதிவாய்ந்தது.
இஃளயோர் குடார், வஃனயோர் கொய்யார் நல்வியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க்கடங்க வலவேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்ஃலயும் பூத்தியோ ஒல்லேயூர் நாட்டே (புறம் 12) தமிழின் மறுமலர்ச்சிக் காலத்திலும் இவ்வியற்கை ஈடுபாடு குறைய வில்லே. பாரதியார், பாரதிதாசன், தேசிகவினுயகம்பிள்ளளே போன் முேருடைய இயற்கை ஈடுபாடு அவர்கள் பாடல்களில் தெளிவாகத் தோன்றுகின்றது. வேதநாயகம்பிள்ளே மிக அழகாக இயற்கையை
|ம் இறைவனேயும் இனத்துப் பாடியுள்ளார்.
கதிரவன் கிரனக் கையாற்
கடவுளேத் தொழுவான் புட்கள் சுதியொடும் ஆடிப் பாடித்
துதி செயும் தருக்கள் எல்லாம் பொதி அலர் தூவிப் போற்றும்
பூதம் தம் தொழில் செய்தேத்தும் அதிர் கடல் ஒவியால் வாழ்த்தும்
அகமே நீ வாழ்த்தா தென்னே.

Page 18
நம் மக்கள் நம் பண்பாட்டிலும் இயற்கை ஈடுபாட்டினே இழந்து தலாகாது. மலர்களேயும் மாலேகளேயும் இறை வழிபாட்டிற் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகட்கும். தொடர்ந்து பயன்படுத்தி வேண்டும். நம்மில்லங்களில் மல்லிகை முல்ஃல மலர்ச் செடி வளர்த்துப் பேணுதல் வேண்டும்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இருந்த அரசுகள் வெவ்வேறு அ களாக இயங்கித் தமக்குள் சிலவேளைகளில் போரில் ஈடுபட்டிரு போதிலும் தாம் அனேவரும் ஓரினத்தைச் சார்ந்தவரென்றும் த இணைப்பதாகவும் கருதிவந்தனர். பெருநில மன்னரும் குறுநில னரும் தம் எல்லேகட்குள் அரக செலுத்தி வந்தாலும் தம்மனேவரி நாட்டையும் தமிழகமென்றும், பொதுமை சுட்டிய மூவருலகெ றும் அழைத்தனர். தமிழ்மொழியே அன்னுருடைய ஒற்றுமைக்கு ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்தது. தமிழ்நாட்டின் எல்லேக்கப்ப இருந்த நாடுகளே 'மொழிபெயர் தேயம்' என்று அழைத்தன் புறநானூறும் சிலப்பதிகாரமும் இவ்வாற்றலேப் புலப்படுத்தும் இ கள் பல, கனகவிஜயர் தமிழர் விரத்தை ஏளனம் செய்தகாஃ
"தென்தமிழாற்றல் அறிந்திலராங்கு' என்று கூறிச் சேரர் நாட்டின்மீது படையெடுத்தனர். தமிழ் மக்களுக்குத் தம் சொர் அரசின் பற்ருேடு, தமிழ்நாட்டுப்பற்று என்னும் எல்லாத் தமிழ் ஆ சுகளேயும் அடக்கியபற்று இயல்பாக அமைந்திருந்தது. தமிழ்ப்பா ரும் புலவரும் குறுநில மன்னரிடமும் பெருநில மன்னரிடமும் சென் அன்னுரை வாழ்த்திப் பரிசில் பெற்றனர். இளங்கோ அடிகள் மூவே தரின் ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் பாடியுள்ளார். நாயன்ம ஆள்வார் வடமொழி இலக்கியத்திலிருந்து, சமயக்கொள்கைகள் சி
ஒரு பாடமாக அமைகின்றது. ஈழநாட்டில் வடபகுதியும், கிழக்கு பகுதியும், மலைநாட்டுப்பகுதியும் தம் தனித்தனி இயல்புகளைப் பார் ட்டி வந்தாலும் தமிழ் மக்கள் என்ற முறையில் பண்டைக்கால ஒ றுமை முறையை நாம் தழுவவேண்டும். தமிழ் மக்கள் இத்துக் நூற்ருண்டுகளாகத் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச்சமய தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக்கள் என்று தமிழர் பண்பாட்டை
கடைப்பிடித்தே வருகின்றனர்.
நம்மிலக்கியத்திலும் கலேகளிலும் தோன்றும் தாய்மொழிப்பற்றி னைப்பற்றி நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை. சேக்கிழாருடை பெரியபுராணத்தை நான் படிக்கும்பொழுதெல்லாம் அவருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் நிறைந்த தமிழ்ப்பற்று என்னுள்ளத்தைக் கவர்கின்றது j என்ற சொல் வருமிடங்களிலெல்லாம் அழகும் அன்பும் மந்த அடைமொழிகளே அமைத்தே கூறுவார். பத்தொன்பதாம் நூற்றுண்டில் தொடங்கிய மறுமலர்ச்சி இம்மொ பற்றை இன்னும் விளக்கமாக எடுத்துக்காட்டியுள்ளது. வேத கம்பிள்ஜ்ள, பரிதிமால்கலைஞன், சுந்தரம்பிள்ளே மறைமலேயடிகள் ான்றவர்கள் இப்பற்றி&னத் தம்நூல்களில் தெளிவாகக் காட்டுகின் பேராசிரியர் சேதுப்பிள்ளையின் நூல்களில் தமிழின் இனிமை சந்தோறும் இனிக்கின்றது. ஆயினும் இம்மொழிப்பற்றின பார ாரும் பாரதிதாசனும் என்றும் மறக்கமுடியாத செய்யுட்களில் பாடி
க்கின்றனர்.
ாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் செய்யுள் வரலாற்று
மை நிறைந்த அரிய செய்யுள். அவருடைய 'யாமறிந்த மொழி லே" என்னும் செய்யுள் தமிழர்கட்கு எழுச்சி தரும் செய்யுள். விரு செய்யுட்களேயும் நம் சிறுவருடைய பாடநூல்களிலே எது Iணம்பற்றி சேர்க்காமலிருக்கிருர்களோ நானறியேன். நம்மொழி ற்றையும், நாட்டுப்பற்றையும் குறைப்பதற்காகவே இவ்விருட்ட பு ஒரு சூழ்ச்சி என்று கருதுகின்றேன்.
| fili
தமிழ் நாடும் தமிழ் அரசுகளும் இத்துனே நூற்றுண்டுகளாக உலக ாற்றில் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக இருந்தது தமிழ நிதி தழுவும் ஆட்சிமுறையே, நெல்லும் உயிரன்று, நீரும் உயி |று, மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம்' - என்ற குறிக்கோ , ‘மாதவர் நோன்பும், மடவார் கற்பும், காவலன் காவல் றெனின் இன்ரும்'- என்ற கொள்கையும் ஆட்சிக்கு அடிப்படை இருந்த கொள்கைகள். தமிழாராட்சி முறைகளேக் கூறுவதென் இச்சொற்பொழிவு நீளும். ஆயினும் ஆட்சியமைப்பும் பண்பாட் ஒரு பகுதியாதலால் அதைக் குறிப்பிட விரும்புகின்றேன். மார்க் போலோ என்ற இத்தாலியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் ாழருடைய ஆட்சியையும் தமிழ்நாட்டு வணிகவளத்தையும் கண்டு ாழநாடு இந்தியாவின் மிகப்பெருமைவாய்ந்த உன்னத அரசி'
று குறிப்பிட்டார்.
வின் கலைகள்
வி: கஜலகள் பண்பாட்டில் சிறந்த இடம் பெறுகின்றன. தமிழ் ாள் எழுப்பிய கோயில்கள், அமைத்த கோபுரங்கள், செதுக்கிய கள், வளர்த்த இசையும் நாட்டியமும் அவர்களுடைய அழகுக் யின் ஈடுபாட்டுக்குச் சான்றுகளாக மிளிர்கின்றன. Čaj ITL Tit In) என்னும் பிரான்சிய நாட்டுச் சிற்பி ஆடவல்லாரின்
是粤

Page 19
சிலேயை வியந்து போற்றியுள்ளார். இவ்வாறு நம்மெல்லாக் ச களும் உலகின் மதிப்பைப் பெற்றுள்ளன. நம்மக்களின் கலேயிடுப குறைந்து வருவதற்கு நாம் ஒருபோதும் இடமளித்தல் ஆகாது. நாட்டில் எத்தனேயோ கட்டிடச் செல்வங்களே அந்நியராட்சிக் கா: தில் நாம் இழந்துள்ளோம். மீண்டும் அழகுச் சின்னங்களே நிறுவுன ஒரு பெரும் தொண்டாகும். அத்தகைய ஒரு சின்னத்தைத் தந் செல்வாவின் நினேவுக்கு நம்தலே நகரில் நிறுவியது போற்றத்தக்க
சிந்துவெளி நாகரிகம்
தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிந்துவெளி நாகரி துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இந்திய வரலாறு துெ வான விளக்கத்தை அடைகின்றது. ஒரு காலத்தில் சிந்துவெளி ந ரிகம் என்று நாம் அழைக்கும் நாகரிகம் இந்தியா எங்கும், இலங் எங்கும் பரவியிருந்தது என்பதை ஆராய்ச்சி மேலும் மேலும் காட் கின்றது. தமிழர் சமயம், தமிழர் கலேகள், பிற்காலத்தில் காட்டு இயல்புகள், மொகஞ்சதாரோஹாரப்பா நகர்களின் கலேகளுடன் பிட்டுப் பார்க்கும்போது தெளிவாகின்றன. சென்ற சில ஆண்டு எாக இந்திய பண்பாடும் நாகரிகமும் பெரும்பாலும் திராவிட ம ளுடைய பண்பாட்டையும் நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொ டவை என்ற கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சு. குமார் சட்டர்ஜி தம்மிறுதி நாட்களில் இந்தியாவின் பண்பாடு எழு தைந்து விழுக்காடு திராவிடப் பண்பாடு என்று கூறியுள்ளார். ஆ வாறே பிரான்ஸ் நாட்டு அறிஞர் பேராசிரியர் ஜாண் பிலிபோ இந்தியாவிற்குத் திராவிடமக்களால் கொடுக்கப்பட்ட நன்மைகள் இன்னும் முற்றுக ஆராயப்படவில்லே என்று எழுதியுள்ளார்.
தமிழருடைய பண்பாட்டைக் கிரேக்கர், உரோமர் போன்ருே டைய பண்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க நம்மக்கள் விரும்புகி நறனர். நம் பண் பா ட் டி ஃன பிறருடைய பண்பாட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது அத் துனே எளித ன் று. நம்மின் கியங்கள் பலவற்றையும் வரலாற்றுச் சின்னங்கள் பலவற்ை யும் நாம் இழந்துவிட்டோம். தமிழர் பண்பாட்டின் ஆராய்ச்சிய ஈடுபடுவதற்கு இன்னும் எவ்வளவோ இடமுண்டு, நாகரிகங்களே பிடுவது எளிது. பண்பாட்டை ஒப்பிடுவது அத்துணே எளிதன் கிரேக்கர் இயற்றிய நாடகங்களைப்போல் நமக்கு நாடகங்கள் கிடை வில்லே, அவர் சில காலத்தில் நிறுவிய குடியாட்சியைப் போல் தமிழ்நாட்டில் நாம் நிறுவியதாகத் தெரியவில்லே. அவர்களுடை சிந்தனேயாளர் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் எழுதிய உரைநை நூல்களைப்போல் நமக்கு நூல்கள் கிடைக்கவில்லே. உரோமர் சி டத்தை வளர்த்தவர்கள். மாபெரும் பேரரசை நிறுவியவர்கள்
ஆயினும் நாமும் சோழராட்சியையும், திருவள்ளுவர், இரா. னுஜர் போன்ற தத்துவஞானிகளேயும் எடுத்துக்காட்டாகக் கா ಫtrTh
0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்பாடு காலக்கிடையில் மாற்றம் அடைவதா என்றும் பலர் வக்கூடும். பண்பாட்டைப் பேணிவராதிருந்தால் அது மாற்றம் டதல் கூடும். தமிழ் மக்களோடு அக்காலத்தில் தொடர்பு
ாடு வணிகம் செய்த எத்தனையோ மக்களின் பண்பாடும் நாகரி ம் அழிந்துபட்டன: எகிப்தியர், பபிலோனியர், அசிரியர் போன் குட்ப பண்பாடு எங்கே? நாகரிகம் எங்கே? கீழ்த்திசை நாடுகளில் பர் என்ற இனத்தவர் மாபெரும் மாளிகைகளேயும் அரண்மனே ாயும் தமிழர் மரபி&னத் தழுவி நிறுவினர். ஆனுல் கம்புச்சியா று இந்நிலையில் உள்ளது. தமிழரோ ஈராயிரத்து ஐந்நூறு ஆண் ாகத் தம்பண்பாட்டைக் காப்பாற்றி வந்துள்ளனர். அவர்களு ய நாகரிகம் மேல்நாட்டுச் செல்வாக்கால் மாற்றமடைந்திருந்தா
பண்பாடு சிறிய அளவில்தான் மாற்றமடைந்துள்ளது.
| வருங்காலப் பணி
இருபத்தைந்து ஆண்டுகட்குமுன், 1956-ம் ஆண்டு, கொழும்பு ாண்டபத்தில் 'தமிழர் பண்பாடும்"அதன் சென்றகால நிலேயும்காலநிலையும்-வருங்கால நிலையும்' என்ற பொருள்பற்றி விரிவுரை ான்று நிகழ்த்தினேன். அந்நாட்களில் தமிழ் மொழியை ஒதுக்கி, ரிச்சிங்களமே அரசியல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் நிறு டல் வேண்டுமென்ற இயக்கம் பரவி வந்தகாலம், நாட்டின் |றுமையை விரும்பித் தமிழுக்கும் சமஉரிமை அளிக்கவேண்டுமென்று மிழ்மக்களனைவரும் ஒரே குரலெழுப்பினர். இன்று இருபத்தைந்து டுகட்குப்பின் நாம் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளோம் உரிமைகள் அனைத்தையும் இழந்து வாழ்கின்றுேம். தந்தை ால்வா, ஈழத் தனிநாட்றை - தமிழ் ஈழத்தை - அக்காலத்தில் ட்கவில்லே. ஆனல் நமக்கு இத்துணை ஆண்டுகளாக இழைத்து தீமைகளால் தனிநாடு கேட்கத் தூண்டப்பட்டுள்ளோம்.
நம்மிலக்கியம், நம் கலேகள் நம் வாழ்க்கை வாழவேண்டுமாயின்
வேண்டுமாயின், பண்பாட்டிற்கு ஏற்ற அமைதியான சூழ்நில ண்டும். நம் அன்று- வாழ்க்கைக்கும் உரிமைகட்கும் இடைய து போராடிக் கொண்டிருக்கும்வேளையில் நம் பண்பாட்டைப் பேண ரிய வாய்ப்புகள் கிடையா.
:ள் வளர்வதற்கு அரசின் ஆதரவும் தேவை. தனிப்பட்ட ல்ெ மக்கள் எவ்வளவு உழைத்தாலும் இத்தகைய ஆதரவு இல் டிங் மக்கள் தளர்ச்சி கொள்வார்கள். நம் நாடாளுமன்ற ரப்பினர் எத்தனமுறை அரசு காட்டும் பாகுபாட்டைப்பற்றி முறை ட்புருக்கின்றனர். தமிழ் மாவட்டங்களில் புதைபொருளாராய்ச்சி " g厄帝 விரும்புவதில்லே. நம் கல்விக் கழகங்களில் தமிழர் வர ாறுபற்றிப் பாடநூல்கள் கூறுவதில்லை. எத்தனையோ முறைகளில் பண்பாட்டைக் கைவிட மறைவாக முயற்சிகள் எடுக்கப்பட்டு ன்ெறன. நம் மக்கள் விழிப்பாயிருந்து நம் சிறுவர்களுக்கும்,

Page 20
இளைஞர்களுக்கும் தமிழிலக்கியத்தின் சிறப்பையும், கலேகளின் பையும் உணர்த்துதல் வேண்டும். தமிழருடைய வரலாற்றைக் பித்தல் வேண்டும். நம் பண்பாட்டின் பழக்கவழக்கங்களைக் கு பங்களில் கைவிடாது வளர்க்க வேண்டும்.
தமிழ்மக்கள் ஈழவளநாட்டில் விஜயன் வருமுன்னரே வாழ்ந்து தனர். விஜயன் வந்தபொழுதே பெரும் நாகரிகமடைந்த மக் ஈழநாட்டில் வாழ்ந்தார்கள் என்பதற்கு மகாவம்ச நூலே சான் தமிழர் பண்பாடு இந்த நாட்டில் ஏறக்குறைய 2500 ஆண்டுகளு முற்பட்ட காலம் தொடங்கி தனிப்பண்பாடாக வளர்ந்துள்ளது.த மக்கள் இந்நாட்டில் தனிஇனமென்றும், இரு இனங்கள், இரு மெ கள் கொண்ட நாடு இதுவென்றும் கூறுவதற்கு 1956-ம் ஆண் பல வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாண்டில் அடியேன் எழுதிய க் (Ea). Taigir "" Language and Liberty in Ceylon '' என்னும் நூலில் இக்கருத்து வற்புறுத்தப்பட்டுள்ளது. தனிச்சிங்களம் ச மாக இருக்குமட்டும் இவ்விரு இனங்களின் ஒற்றுமை வாழ்க்க கைகூடாது. தமிழ்மொழி இந்நாட்டில் ஆட்சி மொழியாகவும், சியல் மொழியாகவும் இருந்தால்தான் தமிழ் மக்கள் ஒருவாறு ஆறு התחווה. וונ31la
வரலாறு வாழ்க்கையின் ஆசிரியன், ஐரிஷ் மக்கள் நானூறு ஆன் களாகத் தம்பண்பாட்டைக் காப்பாற்றப் போராடி இறுதியில் வெற் பெற்றனர். வெல்ஷ் மக்கள் நானூறு ஆண்டுகளாகத் தம்மொழி காகவும், பண்பாட்டிற்காகவும் இயக்கங்களே வளர்த்து இன்று து வாறு சில துறைகளில் விடுதலையை அடைந்துள்ளனர். இவ்வாே பெல்சியத்தில் பிளெமிஸ் மக்களும், பின்லாந்தில் பினிஸ் மக்களு ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் இன்னும் பலஇனத்தாரும் பண்பாட் உரிமைக்காக விரக்தி மனப்பான்மையின்றி உரிமை இயக்கங்களே விச் செயற்பட்டு வருகின்றனர். நம் தந்தை செல்வா காட்டி அகிம்சைவழியில் நாம் செயல்பட்டால் வெற்றிகாண்போமென்பது திண்னம், மிக்க நன்றி.
புனித வளன் கத்தோவிக்க அச்சகம், யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21


Page 22
வன்னிநாட்டின் இறுதிப் பெருமன்னன் வான் . ஒல்லாந்தர் ஆட்சிக் கால பிற்பகுதிய ஆட்சிபுரிந்த பண்டாரவன் னியனைப்பற்றிய 'கு தெரியவருகின்றன. 1803 ஆகஸ்ட் 25 ஆம் அங்கு கப்டன் டிறிபேக்கின் தலைமையிலிருந்த பிரித்தானியர் யாழ்ப்பாணம், பன்ஞர், திருக்ே தாக்குதல் நடத்தினர். 1803 ஒக்டோபர் 31 ஆ னுக்கு அண்மையிலுள்ள கற்சிலை மடுவில் எனினும் வன்னி மண் லை மீண்டும் கைப்பற்ற வே கைவிடவில்லை. 1810 மே மாதத்தில் கண்டி தெற்குப் பகுதியில் பண்டாரவன்னியன் தனது அண்மையிலுள்ள கிராமம் ஒன்றைக் கொள்ளை இப் படையெடுப்பின் போது பண்டாரவன்னியன் பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் இவன் எதி எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அரண்கள் ! வூரில் நடைபெற்ற போரில் பண்டாரவன்னியன் பும் இறந்துவிட்டது.
அந்நியர் ஈழத்தின் ஏனைய பகுதிகளில் பின்தான் வன்னிப்பிரதேசம் கைப்பற்றப்பட்டது எதிர்ப்பைக் கொடுத்துப் பிறந்த மண்ணின் சு. வரலாறு சரியான முறையில் ஆராயப்படவில்லை. பகுதி இன்னும் மறைந்து கிடக்கிறது. ஆரா நாட்டினதும் வன்னியரதும் வரலாற்றை வரன்(
மல்லாகம் வி. கணக
**தமிழ் மக்களது பண்டை நாகரி
புலப்படுத்தி, தமிழிலக்கியப் உணர்த்தி, தமிழர் சரித்திரத்ை நூல்களைத்தேடித் திரட்டியுதவி, பொழுது போக்காகக் கொண்ட தமிழன்னைக்கு ஊன்றுகோல் ( அவளைத் தாங்கியெடுத்தவருள்
- எள்
தமிழ்
14

குலசேகரம் வைரமுத்து பண்டாரவன் அணியணு லும் ஆங்கிலேய ஆட்சிக்கால முற்பகுதியிலும் றிப்புக்கள் ஆங்கிலேயரின் அறிக்கைகளிலிருந்து திகதி முல்லேத்தீவுக் கோட்டையைத் தாக்கி படையைப் பின்வாங்கச் செய்தான். பின்னர் காணமலை என்னுமிடங்களிலிருந்து மும்முனைத் ம் நாள் அதிகாலை 5 மணியளவில் ஒட்டுசுட்டா
பண்டாரவன் னியனைத் தோற்கடித்தனர். ண்டும் என்ற எண்ணத்தைப் பண்டார வன்னியன் ப்பிரஜைகள் சிலரது உதவியுடன் கிழக்கு மூலை எதிர்ப்பைத் தெரிவித்தான். வவுனியாவுக்கு படித்ததாக ஆங்கில அறிக்கைகள் கூறுகின்றன. படையில் 14 படைவீரரே இருந்தனர். எனினும் நிர்ப்புக்களுக்கு அஞ்சி, கண்டி இராச்சியத்தின் நிறுவியிருந்தனர். 1811 ஆம் ஆண்டு உடையா உயிர், நீத்தான் . இத்துடன் வன்னியர் எதிர்ப்
、r〜
ஆட்சிசெய்யத்தொடங்கி 300 ஆண்டுகளுக்குப் து. ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்குக் கடும் தந்திரத்திற்காக அரும் பாடு பட்ட வன்னியர் இதனல் ஈழத் தமிழர் வரலாற்றில் முக்கியமான ப்ச்சியாளர் இத்துறையில் ஈடுபட்டு வன்னி முறையாக எழுதவேண்டும்.
சபைப்பிள்ளை பற்றி:
கச் சிறப்பை முதல் முதலாகப் பெருமையைத் தெள்ளிதின் தநன்கு விளக்கி, தமிழ்ப் பெரு தமிழ் ஆராய்ச்சியையே தமது இந்த அருங்கலை விநோதர் போலக் கைகொடுத்து உதவி ஒருவர் என்பதில் ஐயமென்ன?"
ஸ். வையாபுரிப்பிள்ளை ச்சுடர்மணிகள், 1968, பக் 28

Page 23
A TRUE PATRIOT &
S. THOMM
Almost three hundred years ago, Kailaya Wanni Nadu died. He was a friend and supporte atter's struggle with the aggressive and posses
Kailaya Wannian fought by methods which c at bay in the north and to retain the regional autc Rajasingha tried to prevent the encroachment of Portuguese. y
The end was the same, that is, the Kandy more powerful than the Dutch, namely the Britis subjugated by the Dutch (and later by the British) the Coromondel coast and elsewhere.
The Vanni Nadu chieftains had no army o methods and subtle and diplomatic means.
It is the Europeans who have paid the hig Robert Knox, a keen observer of the customs and 1 kept himself informed of what was taking place ir us facts about the friendship between the Kailaya
According to Knox's "Historical Relation
“They have a prince over them called Kai of Kandy on one hand or the Dutch on to the Hollanders who have endeavoured to subdu have brought him to be a Tributory to them, vi
“The King, Rajasingha III and this Prince | correspondence, and when the King lately (1675) s this Prince let them pas through his country (V, the King's people when they took one or two forts
This refers to the expedition undertaken by koon's) bold campaign of 1675 when he marche and penetrated to Jaffna ("JRASCB 1958')
Robert Knox was not the only foreigner Schweitzer, a German in the service of the Dutch, Wanni Nadu have a king of their own. He is ob
Jaffnapatam.

FREEDOM FIGHTER
ANUPLA
Vannian, an incomparable leader of the Northern r of Rajasingha II (1635-1687) of Kandy in the sive Dutch.
ould be described as pragmatic to keep the Dutch nomy of the extensive Wanni Nadu in as much as the Dutch after the defeat and expulsion of the
an Provinces were subdued by a military power h; and the Wanni Nadu about the same time was by using military drawn from their forts in Batavia,
r arms and ammunition, but adopted non-violent
hest tribute to the greatness of Kailaya Vannian. manners of the Kandyans for twenty years and who the Kandyan Court and court circles, has given Vannian and the Rajasinha II.
of Ceylon:-
laya Vannian who is independent of the King the other, only that he pays an acknowledgement ue him by wars, but they cannot yet do it; yet they z., to pay a certain rate of elephants per annum.
(Kailaya Vannian) maintained a friendship and tent an army against the Hollanders (in the North), anni Nadu); and went himself in person to direct from them.' W
the great military leader Tennakcon: "His (Tenna
d North, captured Arippu, and roused the Vanni
who referred to Kailaya Vannian as a Prince' in his diary of 1677 notes that the people of the liged to pay a tribute of elephants to the Dutch at
15

Page 24
Again i Schweitzer has recorded in 1678 tha the other chieftains had elected a chieftain of Pan rayanar Mudaliar, without the consent of the serious matter which may lead to the complete i The Dutch, therefore decided to send six compan mondel coast and from Galle, Batticaloa, Trincc German Schweitzer was among the Colombo co
The Dutch never had the Vanni Nadu und 18th Century by a major military expedition it w Pa (ankamam were leading chieftains of the Va1
During the Portuguese era Mulliavalaiwas | it lost it place. The Vanni Nadu is a very exter Tennamarawady, Panankamam, Melpattu, Mull
Don Philip Kailaya Vannian would not ha unity and co-operation of all the chieftains,who qu Memoirs frequently point out, but against a com to their independence. Independence and autono
Tine Sinhalese King Rajasinha II was on f latter was the undisputed leader of the chieftains o. were held in high regards by the Kandyans as well
In the united fight for freedom and indep Jaffna Peninsula did not join. Had they, the T Vanni leaders, perhaps the Dutch in the North col the Tamils disintegrated.
Don Philip Kailaya Vannian is unparallele during the last three hundred years. The Vanni N pendence and regional autonomy. The so-called were chiefly concerned with obtaining religious, cult failed to realise the importance of Independen

on the death of Don Philip Kailaya Vannian ankamam, viz., Don Gasper Casynayar langanaDutch. The Dutch considered this a grave and ndependence of the chieftains of Vanni Nadu. es of soldiers drawn from the Forts on the Corcmalee and Colombo to compel obedience. The intingent.
2r their control except when in the last decade of as brought under subjugation. The Vanniar of ni Nadu.
he principal province, but owing to de-population sive region comprising six major provinces, viz. iavalai, Caricattumoolai and Carunawal-pattu. .
lve been able to hold back the Dutch but for the arrelled and fought among themselves, as the Dutch mon enemy they joined hands to face the threat my at any cost was their watch world.
riendly terms with Kailaya Vannian because the f the Vanni Nadu. United, the Vanni Nadu leaders
as the Dutch in the North. ܓ
endence by Vanni Nadu leaders, the Tamils of amils of Jaffna Peninsula, joined hands with the uld have been driven out of the North. Divided,
d as a freedom fighter in the histroy of the North adu leaders never forgot the first principles; indeleaders of the Tamils during the British period ural and educational reforms, but until today they CC.

Page 25
THE TAMILS OF
WESTER
B. BASTIAMPILLA, M. A. (L.
The Tamil kingdom or the Northern kingdo arrived in Ceylon in the early 16th century; it was o Ceylon. The Tamils then had a separate polit. overlordship or political encroachment. The Sil the island. The Tamils had gradually develope attitudes to suit their new environment. The Cey tinct from the Tamils of India and with the year century onwards their separateness became even r lon's history was their distinctiveness from their r different language and professed different religion By occupying different parts of the country with the two communities developed distinct economic tiveness grew to be stronger under Western rule a century was also referred to often as the kingdom Jaffna peninsula. It was, however, not the only h Ceylon Tamils. There were such Tamil people the Eastern areas of Ceylon and in Mannar and that by the 16th century when parts of Ceylon ca Tamils were well established as a separate people lived in well defined territorial areas and these a Portuguese, Dutch, British rule and later in fre the island, as they are even now.
The Portuguese, although they had brough tical overlordship by 1619, did not however, inter areas;they did not have the resources nor the abilit from the local people and leaders gave them littl vision of internal matters. Therefore, the Tamils only a change in the higher levels of political mai continued to experience hardly any change in th
One notable and lasting change, that shou over the Tamils could be best seen in the religio to makea noteworthy conversion a mons the Tami a few of the traditional Hindus thus became Ri converts continue to exist among the Ceylon community. Likewise, under the successors to Tamils were converted to Protestant Christiani among the Ceylon Tamils. Dutch Protestants in the Churches and schools of the Portuguese for 1 conversions. Onc of the institutions of the two hi.

CEYLON UNDER
IN RUILE
ond.), Senior Lecturer in History.
om of Ceylon was in existence when the Portuguese ine of the kingdoms in a then politically fragmented ical entity which they guarded against Sinhalese nhalese were however, the major community in d by this time sccial institutions and economic lon Tamils were therefore in many ways quite dis's under different European powers from the 16th. more pronounced. More important,however, inceyleighbouring Sinhalese.The Ceylon Tamils spoke a which marked them of clearly from the Sinhalese. different geographical and physical environment patterns and attitudes towards life. This distincnd even later on. The Tamil Kingdom of the 16th. of Jaffna because the centre of its power lay in the omeland of the group of people known now as the is in the other parts of the island too, especially in Vavuniya districts. It could be summarised then me to be exposed first to Western dominaticin the in the land. The majority of these Ceylon Tamiis reas remained to be their permanent homes under e Ceylon, though they also became ubiquitous in.
at the areas of the Ceylon Tamils under their polifere much with the internal administatic in of these ty to do so and constant hostility to them in Ceylon e time to devote their attention to a proper superof Ceylon in the time of Portuguese rule experienced nagement while in all the other spheres they almost eir usual form of activity.
ild be referred to, that came with Portuguese rule ls sphere. The Portuguese missionaries were able ls by the adoption, attimes,of questionabie means : Oman Catholics. The descendants of these early famils even today as an influential section cf the the Portuguese, the Dutch and the British, some ty and today there is an active Christian element nade some advance in Jaffna when they took over |heir use. Education was used as a means to effect gher education seminaries in the Island was estab
17

Page 26
lished by them in Jaffna. In their efforts towards printing press and the turnout of the first Tamil -of record.The Dutch did certainly help in the spr the Tamils.
When the Tamils had constituted a kingd Portuguese, they had gained the opportunity of building up some customs of common usage. B scattered both in time and space and had hence foi of their own. But, with their separate state there ind this development proceeded up to the modern to the Tamils of Ceylon a continuing special distin
When the Dutch replaced the Portuguese, a the Tamils too came under a new master, from th tion and system of management, than the Portu even they did not make any fundamental changes though they were generally more efficient and syste a problem in ascertaining the laws of the country as far as possible, and the people were judged acco where those differed very much from Dutch juris (of these attempts was the codification of the law “Thesavalamai.
Dutch legal experts codified the civil laws c chief headmen of Jaffna called the “Mudaliyars', in cases involving Jaffna Tamils even unto presen the codification of the customs and usages, in the be the Tamils. This code of laws applied to the Tan of property, inheritance and marriage, and to get an understanding of the social history oft of their customs through the centuries. With the co that the Dutch judicial administration was a sign iustice in Jaffna served the largely Tamil part oft treated as a separate province administered by a c of native administration was taken over as the Po the Dutch also used the native officers but under a the Portuguese had continued to utilise were the principal concern the Dutch confined their comme and Jaffna was one of them. In this place it is alsc among the Tamils of Ceylon because of its import
Although the caste system among the Tam of the Dravidian system of South India the Brahn able here. A vital difference between the caste sy Tamils of Ceylon was the absence in Ceylon of t Ceylon the Brahmins were outnumbered by the “We the Tamil kingdom had been based before the ai nued to be in the ascendancy and the Brahmins wh

the spread of literacy the foundation of a books in Ceylon under the Dutch rule is worthy ead of western type literacy and progress among
om of their own, well before the arrival of the developing utified social organisation and of efore this period, however, the Tamils had been und no opportunity to develop strong institutions had occurred then new outgrowths in social life age, even after the end of European rule, and gave >tiom amd identity, whicl is clear eventoday.
is rulers over the coastal areas of Ceylon by 1658
a West. The Dutch introduced a better organisaguese, over the areas occupied by the Tamils but with regard to the society or life of these people matic masters than the Portuguese. As there was the Dutch made some genuine attempts to do so, rding to their traditional laws and customs except brudence.,.One example of the remarkable success is and customs of the Tamils of Jaffna into the
f these Tamil regions with the aid of scme of the . Thereafter the courts have followed these laws it times. To the credit of the Dutch therefore lie ginning of the 18th century, that had existed among nils of North Ceylon in respect to their rights is a salient document which helps one he Ceylon Tamils. It contains the development difications of the laws it should also be mentioned ificant aspect of their rule. The major cout of he island. In Dutch times Jaffna continued to be ommander assisted by a council. The framework rtuguese had done so before. Like the Portuguese stricter control and many native institutions which reby rendered more efficient. As trade was their 'rcial activity to the larger parts of the island only useful to refer to the caste system as it developed ance in Ceylon Tamil society evenin recent times.
ils of Ceylon show the fundamental characteristics manical caste structure was not an element noticeystem of the Tamils of South India and that of the he predominant role played by the Brahmirs. In Ilalas' who were the leading agriculturists on whcm rival of the Portuguese. These “Vellalas' contito were in Ceylon performed only rituals in temples
8

Page 27
owned and managed by the Vellalas'. The po has been carried even into the modern democrat lalas' dominated the village and managed its aff British and later days. The “Vellala was a tr
Under this ascendant “Wellala caste there grades in the social setup. There were the "Kov traditional obligations to the "Vellalas; there "Nalavas were often landless labourers who wo ged to a caste which had immigrated into Ceylo segregated areas to perform tasks like scavengin the "Pallas', 'Nalavas and “Parayas’ could b and incidentally the 'Kovias' and "Nalavas we areas of India. -
The fisher castes with groups peculiar to 1 had no association with the "Vellalas'. It is t inhabitants who had occupied the coastal areas of in Tamil areas outside Jaffna and in the present like Mannar, Puttalam, Trincomalee and Battica the 'Vellalas' were not a socially ascendant
A recount of the caste system is necessar from the time before the Portuguese came in ar independent Ceylon rule. In spite of egalatarian of Roman Catholic Christianity during the Portug rule which gave no recognition to caste divisions which gave no place theoretically to a reckoning even upto now among the Tamils substantially u1 serious attempts are being made, and with resul to engender divisions and hostility among the persistence of this old framework of caste as a bas in the Jaffna peninsula, a conservative one.
Some reference to the economic activitie reader to gain a better understanding of this imp formation of the Tamil kingdom most of the Ceylc with no rivers and dependant on a limited quant year.
The soil is not particularly fertile and the tivation of the land and the diligent efforts of the most of the peninsula grew vegetables and fru and other parts of the Island. There were only families. In the Tamil areas outsiue the penins cultivation differed from those followed in Jaffna. resources of minor irrigation works to produce area and sometimes these districts became the gra in Jaffna, large landholdings were common. In feudal tenurial system goverened the production

tical and economic ascendarcy of the “Vella las** ic system. In the Tamil social system the “Velirs during the Portuguese, Dutch, and even in the ditional fai m.er.
were a number of other castes occupying different as who tilled the soil but also discharged certain were barbers and laundryman; "Pallas” and rked under the “Vellalas”. The “Parayas” belonTamil society in more recent times; they lived in g. In the caste hierarchy of these Ceylon Tamls called to constitute the so-called "untouchables 'e castes peculiar to Ceylon and absent in the Tami
hem were outside the above outlined system and relieved that those of the fisher castes were older Ceylon. The fishers castes were greater in number times the fisher castes are still dominant in places. loa. In these areas it could be generally said that Ot.
y for it is a basic feature of Ceylon Tamil society ld it continued to be so under Dutch, British and type of external influences such as the introduction guese era and Protestantism under Dutch and British or the imposition of European type administrations of caste distinctions the caste system has prevailed haltered. Today, however, in independent Ceylon, ts, to eradicate this pernicious system which tends Tamils. In general it could be concluded that the is of Tamil society has made the society, especially
s of the Tamils of Ceylon would also help the ortant section of the island's population. With the a Tamils lived in the Jaffna peninsula, a flat country ity of rain which usually fell towards the end of the
arge population was sustained by the intense cularmer. In certain parts paddy was cultivated while its. Tobacco was a valuable crop exported to India mall land holdings owned mostly by the “Vellala' ala, paddy was mainly grown but the methcds of
In Batticaloa and Trincomalee the people used the wo crops in a year in a comparatively more fertile nary that fed the island itself. In Batticalca, unlike the "Vanni' again, a largely Tamil area, a type of of crops. These “Wanni' lands were belts of areas
9

Page 28
that separated the main homelands of the Ceylon TI populace of the country. Here the “Vanniyas, on dent chiefs, wielded authority over wide tracts of 1 generally; those in the Northern half of the island the Portuguese and the Dutch too they continuec belligerent independence that prevailed among the Tamils to succumb to European domination. A time, namely elephants, cạme largely from the
The Ceylon Tamils were Saivite Hindus: c to Christianity by the Western powers. Hinduism in the island and it co-existed in Ceylon with Budo latter religion. But the heyday of Hinduism amo dom with a Hindu dynasty had been established. official religion in a part of the island and it gair could command. The homogeneous nature of the Hindus, even after the advent of the Western po extended to it, before the landing of the Portugue: Tamil areas of the country. It became a living re the Tamils moved in. The deities of the Hindu cul from South India where their veneration was comr
Even under. Western rule, especially in the e, posed on the non-Christian traditional Hindus ar them, Hindu temples and shrines of early establis Ceylon, Koneswaram in Trincomalee, Thirukethis Mannar, and the Munneeswaram Temple near Chi and worship. In the Jaffna peninsula itself there wi the Vallipuram temple near Point Pedro and the K royal temple. To this day these shrines and temp festivals and ceremonies of the Ceylon Tamil Hiu Hindus of South India.
There is not much of evidence left to illus Ceylon Tamils to the art of Ceylon after the comi rural arts and crafts. However, in the literary a vated stronger traditions and made significant cc European rule. Education had spread rather ral among the Ceylon Tamils emerged a literate com of indigenous medicine known as the 'Siddha Ay sent times. Its significant to record that some arche India have been retained in Jaffna.
It was their interest in securing an ascendan brought the British to Ceylon. The conflicts with realize the stragetic value of Ceylon, particularly peopled east coast of the island. Trincomalee wa control the route to Eastern India. By 1796 the

amils from those of the Sinhala people, the major semi-independent and often at times indepenand. These 'Vanniyas' too were of Tamil origin wed their allegiance to the Jaffna kings and under often as independent sub-rulers. The spirit of se “Vanniyas’’ made them remain the last of the principal item of Ceylon's export trade at one
'Vanni' areas.
M inly a small proportion of them were converted was an age old religious belief that had prevailed hism SC metimes even casting its influence on the ng Ceylon Tamils was the tine when a Tamil kingThen Hinduism was elevated to the status of the led the advantages which an established religion : population, a vast majcrity cf which was Tamil wers and the royal patronage that had been e in Ceylon, left Hinduism as a vital force in the :ligion in the North and the East and whereever, t, followed by the Ceylon Tamils, were introduced
O.
arlier period, when so many disabilities were imld there was even open hostility shown towards hment such as those at Kataragama in South waram at the famous old port of Mantota near law continued to be popular places of pilgrimage ere two noteworthy temples of the Hindu Tamils andasamy temple in Nallur, which was once the les remain popular places of veneration and the
dus resemble fairly closely those of the Tamil
rate the continuation of the contribution of the ng of the Westerners except in certain traditional ld educational sphere the Ceylon Tamils cultiontributions to Ceylonese culture even under bidly and widely among the people and thereby munity which is existing even today. A school urvedic' school has been preserved upto the preic forms of Tamils that have disappeared in South
y over their French rivals in India that primarily he French navy in Indian waters made the British of Trincomalee a natural harbour in the Tamil s an excellcnt base from which the British could British expelled the Dutch from the island, the
20

Page 29
Jaffna area being one of the places into which thi 1818, after a rebellion, the centual areas in Ceylor kingdom during the Portugue se and Dutch eras Thus the British were the only Western power that
In the early years of British rule very littl to upset the social order in the areas of the Tami their administration was a governor, a procons districts there were European civil servants to supervision. Under such a setup naturally the a tive sway of these civil servants. Even with the abstain altogether or for long from setting in mo evangelical and humanitarian ideas that were prev the old institution of slavery which had been nurtu This change affected the Nothern Tamil areas to of the native aristocracy was reduced and made I essors,the Portuguese and the Dutch,the British to rule the Island. . This feature is clearly eviden were continued in their offices but under a stricte
A significant point to be moted is that evel they recognised the distinctiveness and separatene lived from those areas of the Sinhalese. Thes
administrative provinces from those provinces
British also allowed the continuance of customs, to these Tamil peopled areas to remain in vogue to their essential policies or practices. This adm. evident that to them although the whole of Cey of the Sinhalese areas and the peoples of the Cey same island's population. In fact, the recogniti grew even clearer when they began to introduce in the late 19th and early 20th centuries and even
An important development to be noted t British rule was the Tapid spread of education. A tern type one, however, in the 19th century when t system of learning and literature also grew up all modernisation that inevitably came in, the basic strongly remained in Ceylon Tamil society. As the Ceylon Tamils came to take up important posit and society of Ceylon under the British. There gradually the British rulers also began to introd power and responsibility to the people of Ceylon Tamils too played a vital a role in the then cha of Ceylon, especially, cane to occupy places of tru

y moved in cally in their venture. In 1815 and , which had remained independent as the Kandyan , were brought under the control of the Britist. had gained control over the whole island of Ceylor.
was done, and that too cautiously and reluctantity ls of Ceylon and even elsewhere. At the acme oi, } of the British sovereign but in the provinces and manage the administration under gubernatorial reas of the Tamils too came under the administribest of intentions, however, the British could noi tion a process of modernisation.lnfluenced by th: tiling in Britain the new masters abolished by stage 3 red and exploited by the Portuguese and the Dutch. o where there were a number of slaves. The Status more dependent on the British but like their predet. continued to usethis native aristocracy as a means t in the Tamil areas where the native functionaries
supervision by their civil servant superiors.
1 when the British ruled over the whole of Ceylon !ss of the areas in which the Ceylon Tamils mainly e Tamil populated lands were treated as separate composed mainly of the Sinhalese people. The laws and institutions and minor officials peculia, so long as they were not in diametric opposition inistrative attitudde of the British make it clearly lon was under their complete control the people : lon Tamil areas were two distinct elements of the on of such a distinction by the British authoritics gradually political or constitutional innovations later.
at took place among the Ceylon Tamils unde” though the education imparted was mainly a Wesnere was a Hindu revival movement the traditiona bngside. Thus even with the Westernization and and popular cultural milieu also permanently and a result of this educational advance among thern ions in the administration professions and economy fore, when there arcse a national awakening and uce constitutional changes giving more and more n the late 19th and early 20th centuries, the Ceylon nging society of the island. The educated Tam is st and prominence and some of them even extended
21

Page 30
a general leadership which was apparently accep Co) sequently, when complete political control ov of the island in 1948 the Ceylon Tamils were ani had been for centuries before.
Unfortunately there also arose at this junct slaicia certain amount of distrust and differences a lities of Ceylon-the Sinhalese and Ceylon Tam of Sirhalese, Tamils, Muslims, Eurasian or Bur could not be scotched despite attempts to do so, tic Country sadly enough communalism still remair ijeaceful society of theisle. Its earnestly hoped th ia. Te as “Sri Lanka’’, prudent statemanship and Tarnis would prevail and be able to remove this asid pave the way to the development of an unite
This account purports merely to be an attel Ceylon from the time the Portuguese came to exer doin in the island in 1619 upto the year 1948 whe country gave up their authority and Ceylon emerge
About Dr. Ananda K. Coomaraswamy ;
“We owe to Dr. Coomaraswam
stimulus for the revival in and spiritual heritage.... of vision and penetrating for him a leadership of w will, for ever, remain a real the field of study pf our He

stable to the countly as a whole at that time. er Ceylon was transferred to the native leadership mportant part of the peoples of the land as they
ure when political advance was taking place in the Lnd even suspicions between the two major ccmmulils-in this multi-communally populated country ghers and a few others. This growth of discord and when the British relinquished their rule over led a “canker in the body politics of the otherwise at in independent Ceylon, now called by its ancient politic leadership among the Sinhalese and the malignant and fissiparous feature in the society d nation.
mpt to provide a brief outline about the Tamils in cise overlordship over an indepeident Tamil king in the British who had unified and ruled over the d once again as an independent land.
ly, as to no other man, the modern times of our cultural
LLL L S L L0 LL SL 0SS LL S0LL 0SLL GSL LLLL LL L SL LLLLL LLLL c His breadth . study of all cultures earned forld wide recognition. He Guru to Ceylon aspirants in ritage.’’
- D. S. Senanayake Ceylon, Vol. I. p 328.
22

Page 31
THE INDIAN TA
B. BASTIAMPILLA, M. A. (L
The very term “Indian Tamil” may creat those who are unaware of the history of modern to be current in books and articles relating to Ce tance, administrative vocabulary and even in int. meant to describe those people who emigrated frc 19th century and continued to do so well into th Ceylon in the early days was a difficult and hard prise. Initially these immigrants came into Cey. tations that were opened up by the European el under the rule of the British. Later on event up with the disappearance of coffee as a prime these Indian Tamils as labourers and labour-Sup sordid conditions which were improved only slo of time Tamils from India moved into Ceylon all some had come in even much earlier as the cou) too came into the land to participate in the comm in Ceylon generally referred to as “Chetties of \ different walks of life are also an element of the in from India and made this island their home.
When Ceylon and India were only parts Tamils were considered a rightful section of the advanced, had even made the island their perma most of them spent only a period of their lives il eventual return but gradually more and more o fabric of the island's population. They acquir up their families here and began to play a part as cile. But as India was so close by and travel to it sible many of them continued to have links with t Some of course generally retired to South India to live out the rest of their days in what was then
The areas in which these Indian Tamilstoc in the areas of the plantations, --mainly the Ce country-and of course in the active centres of b island-Colombo, Kandy, Negombo, Badulla, But as some of the Indians had later come in as some as specialised cratfsmen ortradesmen enga Such as pawn-broking they lived practically in al. in negligble numbers in some of the places. The an almost ubiquitous element in the isle's popula
For a period of well over hundred years -estate groups and even those of them who active as trade, commerce, industry, played a very vita

WILS OF CEYLON
ond.) Senior Lecturer in History.
e a difficulty of comprehension in the minds of
Seylon. Today, however, it is a term that has coint ylon and it has found an acceptance in political par rnational correspondence. Generally, it is a term m South India to Ceylon from the early part of the 2 early half of the 20th century. Their journey to }ne, but it's a testimony to their courage and enteon to supply the demand for labour in coffee plantrepreneurs around the middle of the 19th centity he tea and rubber plantations, which were opened broduct of Ceylon's economy, continued to attract 2rvisors or "kanganies'. They had to work utide. wly and after much agitation. With the passage so to play other parts in its industry and economy ntry's early bankers-the Chettiars-, while othets erce, trade and business of the island. The people whom many have risen to positions of eminence in country's population which had originally moved
of the British imperial possessions these Indian Island's population. Some of them, as the years inent home. In the very early days of their entry n Ceylon and treated South lindia as their place of f them got irremovably woven into the permatient 2d property in Ceylon, built their homes, brought inalienable inhabitants in this Island of their domit and back to Ceylon was easily and regularly posheir original homes from this land of their adoption. at the end of their period of life's labour in Ceylon yet another portion of Britain's empire.
ok up residence in Ceylon were naturally and mostly ntral, Uva and Sabaragamuwa provinces of the usiness and industry such as the major towns of the
Ratnapura, Matale, Nuwara-Eliya and so on. labourers to serve in government departments and ged in occupations such as goldsmithery or in trades most all the inhabited areas of the country, of course 'refore, in brief, the Indian Tamil gradually became tion.
these Indian Tamils, especially in the plantation ly participated in the other economic spheres, such | role in the country's history. Most of them con
13

Page 32
... lue to do so even show. In the course of years even thereafter the plantation products-coffee in t to be the mainstay of the land's economy. They fact, Ceylon owing to the enterprise of the earlier. and C:ylonese planters came to be known in the land's major produce. This tea industry drew it entirely from the Indian Tamil element of Ceylo cf Ceyion in the plantation areas contribuited imr thereby to the country's general development an the country's modern history it would not be inco the Indian Tamil and, on the other hand, it woul c in a writer's part if the contribution of the India
In the politics of Ceylon in time there aros gradual growth of a national self-consciousness a the spread of education and literacy during the p 13tive elements of Ceylon's society started to gait oil of their country there arose a stronger sense of iii.ajority community-the Sinhalese-in the plural Sad Indian Tamils, Moors, Burghers and so on. (ecade of the 20th century or so, that the majority speak of the Indian Tamil' ascribing to this t from the indigenous of “Ceylon Tamil. Evel the Indian Tamil came to be considered as a and conditions were laid down which had to could claim the franchise. With the grant of . tient came to be exercised by the Ceylonese s these had to be mct with before an Indian T country with full political and other rights. A inad exercised the franchise and had elected th were now deprived of it. Now they have to the legislature. At this time there also arose which again would baffle anyone who knows r Anyone who has not the requisite qualification to obtain the right of citizenship in Ceylon a Cf the Indian government to be considered a to be classified as a 'stateless person' in Ceyl that with the recent tightening up of condition Ceylon quite a number of the Indian Tamils, citizenship in the island but could claim to be being gradually repatriated to that country.
This is only a very brief and simple r a complex subject really which calls for a í vhich is beyond the scope and intentions of t it is not the aim to assess the merits and gover ments of Ceylon and Indian in conn * lern”, some facts about it may be mentio: problem's solutions have created much pain a
24

under the British administration of Ceylcn, and 1e earlier years and tea and rubber later on-came sere the land's staple and profitable products. In Buropean planters and later of both the European commercial world mainly because of its tea, the supply of labour, until the very recent years, 1's population. In this sense the Indian Tamils ensely to the growth of the island's economy and i progress. Therefore, in any proper recount of rrect to emphasise significantly the role played by L also of course be a serious dereliction of duty, in Tamil to Ceylon's advance is underscored.
e an “Indian problem'. This emerged with the mong the indigenous population which grew with assing of years under British rule. When these a greater say in the government and administranationalism especially among the members of the society cf Ceylon, composed of Sinhalese, Ceylon It was at this stage cf time, roughly in the second community cf the country came to think and erm a sense of difference and distinction h before the grant of independence to Ceylon 'foreign element of the local population be complied with before an Indian Tamil independence and when powers of governstricter conditions came to be prescribed and amil could be accepted as a citizen of the As a result a number of Indian Tamils who eir representatives to the legislature before be satisfied with apointed representatives to the use of another term-stateless people'- lothing of the recent history of Ceylonese is demanded by the government of Ceylon 1d who is also unable to satisfy the claims citizen of that country , unfortunately have 3n. In passing it may also be mentioned is about permitting other people to reside in who are unable to qualify for the right of
citizens of India have left Ceylon or are
esume about the “Indian problem”. It is uller treatment and a more analytical review his short descriptive introductory essay. While demerits of the policies and actions of the ection with this controversial Indian Probned for the illumination of the reader. This ind disappointment to many an Indian Tamil

Page 33
in eylon; it had let to acute and prol numerous talks and discussions between th problem it caf only be hoped that it In addition it may also be noted that with th of Indians there has been a complaint from of the loss of a skilled and industrious labout affected the administration and maintenance of of the Indian Tamil plantation labourers and
the society of Ceylon has grown poorer ir which was long been a part of the social and important to emphasize here, that in the
in Ceylon the Indian Tamil labourer and play conditions under which he laboured and how is a story in itself. Yet, even today there is ditions of his service. Even with the lessel Ceylon those who can and have elected to res in themselves a significant and fair number
What is more interesting, however, is th Indian Tamils are quite a distinctive lot. while quite a few have been converted to Chr missionaries in the time of British rule; so to Christianity have today even emerged as le multi-religious country composed of Buddhist the Indian Tamil Hindus of the plantations are vance of certain rituals and festivals in a m to any sociologist or social historian. Althoug uage there are special characteristics in his guage which would distinguish him from the in Ceylon from the very early times . Even i are certain characteristics which would lend to identity.
In conclusion it could be said that the of Ceylon's population are still a distinctive s ... writing of any history of Ceylon or of the recognition and treatment. It should, however, features which would distinguish the India
Tamil' in some definite respect that basically to both these groups of people which wi family of peoples-the Tamils. They have emri culture of the country in an undoubted man velopment of Ceylon cannot be underestimatec

onged political contra versies in Ceylon andt e government of Ceylon and India. As a
has now been completely or finally solved. e disappearance from the Island of a number Some members of the plantation management sector which appears to have adversely he plantations while Wilh the departure of some Indian Tamils. in the other walks of life
a colourful, distinctive and diligent element, economic texture of the country. It's also growth of trade unions and labour welfare 2d a very significant and salient role. The they were improved slowly and step by step still much to be done to better the conning of numbers among the Indian Tamils of ide in Ceylon and have done so, constitute of the Island's population.
at as an element of Ceylon's peoples the The majority of them are Hindus-Saivitesistianity owing to the efforts of the ardent cial and influential members of these converts. aders in the Christain community of this s, Hindus, Muslims and Christians. Among seen particular religious practices and the obseranner peculiar to them, which are fascinating h the Indian Tamil speaks the Tamil Langpronunciation, vocabulary and the use of lan"Ceylon Tamil' or the Tamil who had been in the mode of his life, dress and food there the Indian Tamil of Ceylon a difference of
Indian Tamils although are a part and parcel ocial and cultural element in it, and in the
Tamils they would qualify to receive special
be realised that despite all these peculiar in Tamil in Ceylon from the so-called "Ceylon there are far too many characteristics common ould show that they belong to that one great iched the economy, industry, society and mer and their positive contribution to the del,

Page 34
சுதந்திர இலங்கையின் தமிழர் பிர
அ. சிவராசா,
பிரித்தானியர் ஆட்சியின் போதுதான் கான வித்துக்கள் ஊன்றப்பட்டன. படிப்படி னுாடாக இலங்கை பொறுப்பாட்சியினை நோக்! இனங்களை உள்ளடக்கிய நாடாக இருந்த போதி களின்போது, சகல இன மக்களின் தலைவர்க கிளர்ச்சிகளில் தம்மை ஒருங்கில்ைனத்துக் கொண் வழங்கிய பொறுப்பாட்சியினைப் பகிர்ந்து கொள் ரும் தம்மிடையே முரண்பட ஆரம்பித்தனர். சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்குமிடையே லாயிற்று. 1919ம் ஆண்டு அரசியல் சீர்திருத் பட்ட இலங்கைத் தேசிய காங்கிரசில் நாட்டின் மு இடம் பெற்றிருந்ததோடு, இலங்கைத் தமிழராகி அதன் முதற் தலைவராகவும் தெரிவு செய்யப்ப நிலைத்திருக்கவில்லை. பிரித்தானியரால் அடுத் கோரிக்கைகளை முன்வைக்கும்போது இவ்விரு இ குட்பட்டனர். சிங்களத் தலைவர்கள் இன வ வாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டுெ பிரதிநிதித்துவம் தொடர்ந்திருக்கவேண்டும் என் பிடிக்கப்பட்டாற்ருன் சிறுபான்மைத் தமிழ்மக் கோரலாயினர்.
சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கை அ மிக முக்கியமான பிரச்சினையாக அமைந்தது பிரதி இனரீதியான பிரச்சினைகளுக்கும் அதுவே பின்ன? மொழி, மதம், போன்றன முக்கியத்துவம் அை பிரச்சினை முற்ருகத் தீர்க்கப்படவுமில்லை; அத நிலையில் சுதந்திரத்தின் போது பதவியேற்ற ஐ பற்றி எடுத்த சில நடவடிக்கைகளால் இந்நாட்டி வாழ் இந்தியத் தமிழ் மக்கள் தமது வாக்குரிபை மக்கள் தம் பிரதிநிதித்துவத்திற் பெரும் பகுதி: அதன் பின்னரும் இப்பிரதிநிதித்துவம் எவ்வா மாகின்றது.
இலங்கையர் "டொனமூர் அரசியல் தி சீர்திருத்தக் கோரிக்கைகளாலும் 2ம் உலகப் ே ஆதரவு காரணமாகவும், இந்தியாவுக்குப் பொ யிருந்தமையாலும் இந்தியாவுக்கு அண்மையில் வழங்க அவர்கள் சம்மதித்தனர். அவ்வரசியல் 8 மந்திரிக் குழுவினரே தீர்மானித்து ஒரு அறிச் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய மந்திரிக் ( தினை வரைந்தனர். அதனை வரைவதில் அவர் பற்றியதாகவே இருந்தது. ஆனல், அரசாங்க பீரிஸ் அவர்கள் இதற்கு தீர்வுகாணும் நோக்

பிரதிநிதிகள் சபையில் திநித்துவம்
B. A. ( Hons. )
இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிக் யாக வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களி கி வளர்ச்சியடைந்து வந்தது. இலங்கை பல லும், ஆரம்ப காலச்சீர்திருத்தப் போராட்டங் ளும் அந்நியர் ஆட்சிக் கெதிரான சீர்திருத்தக் டனர். ஆனல், பிரித்தானியர் மெல்ல மெல்ல வதிற் சிறுபான்மையினரும் பெரும்பான்மையின
குறிப்பாக, பெரும்பான்மை இனத்தவராகிய தான் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினை எழ த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப் pக்கியமான இனங்களின் தலைவர்கள் எல்லோரும் ய சேர். பொன்னம்பலம் அருணுசலம் அவர்கள் ட்டார். இந்த ஒற்றுமை நீண்ட காலத்துக்கு து வழங்கப்படவிருந்த -சீர்திருத்தங்களுக்கு தம் னெத் தலைவர்களும் தம்மிடையே பிணக்குகளுக் ாரிப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டு, பிரதேச மன்று கோர, தமிழ்த் தலைவர்கள் இனவாரிப் ாறும் சிலவகையான விகிதாசார முறை கடைப் களுக்கு அரசியல் பாதுகாப்பிருக்கும் எனவும்
ரசியலில் இவ்வினங்களிடையே காணப்பட்ட நிதித்துவமே. சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட னியாக அமைந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் டந்துவிட்டபோதிலும் இப் பிரதிநிதித்துவப் ன் முக்கியத்துவம் குறைந்துவிடவுமில்லை. இந் க்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரசாவுரிமை ன் தமிழ் மக்களின் ஒரு பகுதியினராகிய இலங்கை )யையும் குடியுரிமையையும் இழந்ததனல், தமிழ் யை இழந்தனர். ஆகவே, 1947ம் ஆண்டிலும் று அமைந்திருந்தது என்பதை அறிதல் அவசிய
கிட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் விடுத்த பாரிற் பிரித்தானியாவுக்கு இலங்கையர் அளித்த றுப்பாட்சியினை பிரித்தானியர் வழங்க வேண்டி பிருந்த இலங்கைக்கும் பொறுப்பாட்சியினை சீர்திருத்தம் எவ்வாறு அமையவேண்டுமென்பதை கை சமர்ப்பிக்கவேண்டுமென்ற பிரித்தானிய தழுவினர் ஒரு அரசியல் அமைப்பு நகல் திட்டத் கள் எதிர் நோக்கிய பிரச்சினை பிரதிநிதித்துவம் ச் சபையில் அங்கத்துவம் வகித்த திரு. ஜேம்ஸ் கில் ஒரு சூத்திரத்தைப் பிரேரித்தார். அது,
26

Page 35
பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் தொடர்ந்திருச் (சிறுபான்மையோர் நலன்கள் உட்பட) கருத் இதனை ஏற்காத இலங்கைத் தமிழ் மக்களின் அ! காங்கிரசும் அதன் தலைவரும் பெரும்பான்மையில் என்ற சம பிதிநிதித்துவக் கோரிக்கையை மு “சோல்பரிக்’ குழுவினர் முன் சிறுபான்மையின பிரதிநிதித்துவம் பேணப்படவேண்டுமென்றும்
“சோல்பரிக்’ குழுவின் வருகைக்கு முன் திட்டம், சட்டசபை 101 அங்கத்தவர்களைக் ெ பான்மை சமூகத்துக்கு 58 பிரதிநிதிகள் இருக்க 15 பிரதிநிதிகள் எனவும், இந்தியத் தமிழர்களு முஸ்லீம்களுக்கு 8 எனவும், இதனேடு 6 நிய நலன்களுக்காக நியமிக்கப்படுவர் எனவும், ஆகே வகிப்பர் எனவும் கூறியது. அதில் தமிழ் மக் இந்த மந்திரிக் குழுவில் இறுதிக் காலத்தில் பெற்றிருந்த போதிலும் இது ஒரு தனிச் சிங், அது அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்
அரசியல் சீர்திருத்தம் வழங்க வந்த களிடையே நிலவும் பிரிவினைக்கு சட்டசபை என்ற பிரச்சினையே முக்கியமானதாக உள்ளது சில மாற்றங்களை கொண்டு வந்து அது வேறு ட பிரச்சினைகளுக்கு திருப்திகரமான ஒரு தீர்வினை முடிந்த தேர்தல் முடிவுகளும் அரசினல் மேற்ெ அவர்களின் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கி
மந்திரிகள் நகற் திட்டத்தில் “சோல்ப களும் பின்வருமாறு அமைந்தன :
1. தேர்தல் தொகுதி பிரிக்கும் குழு ஒன்று படவேண்டும். குழுவின் அங்கத்தவர்கள இத்தெரிவுகளை அவர் அரசியற் தொட
2. தேர்தல் தொகுதி பிரிக்கும் குழு எந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் சமுதாய அல்லது வேறு காரணங்களால் பிணைக் யிற் பெரும்பான்மையோராய் வாழுகின் களாலோ வேறுபட்டு நின்ருல் அந்தக் நிதியைத் தெரிவு செய்யத் தக்கதாக அ
3. தேர்தற் தொகுதி பிரிக்கும் குழு ே தொகுதிகளை உருவாக்குவது பற்றியும்
தேர்தல் தோகுதி பிரிப்பது பற்றிய அமைந்திருந்தது. ஒரு தொகுதி 75,000 மக்க 1,000 சதுர மைலுக்கும் இன்னெரு தொகுதி *சோல்பரிக்’ குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட

கின்ற அதே வேளையில்-மற்றைய நலன்களைக் திற்கொள்ளும் ஒரு முறையாக இருந்தது. ஆனல் ரசியல் இயக்கமாயிருந்த அகில இலங்கைத்தமிழ்க் னருக்கும் சிறுபான்மையினருக்குமிடையே 50:50 ன் வைத்ததோடு சீர்திருத்தம் வழங்க வந்த ருக்கும் பெரும்பான்மையினருக்குமிடையே சம எடுத்துரைத்தனர்.
:பு மந்திரிக் குழுவினலே தயாரிக்கப்பட்ட நகல் கொண்டிருக்கவேண்டும் என்றும், அதில் பெரும் வேண்டும் எனவும், இலங்கைத் தமிழர்களுக்கு நக்கு 14 பிரதிநிதிகள் இருக்கவேண்டுமெனவும், மன அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவம் பெருத வ, 43 பேர் சிறுபான்மையோருக்கு அங்கத்துவம் ‘களுக்கு 29 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. நீரு. அருணுசலம் மகாதேவா அவர்கள் இடம் கள மந்திரிசபையாகவே இருந்தது. அவ்வாறே ந்தக்கது.
சோல்பரிக்’ குழுவினர் இலங்கை வாழ் சமூகங் பிரிதிநிதித்துவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அறிந்து மந்திரிகள் நகற் திட்டத்திற் பட்ட சமூகங்களிடையே நிலவும் பிரதிநிதித்துவப் அளிக்கும் எனவும் கூறியது. ஆனல், நடந்து காள்ளப்பட்ட சில அரசியல் நடவடிக்கைகளும் யுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது.
ரிக்’ குழுவினர் செய்த மாற்றங்களும் திருத்தங்
மூன்று அங்கத்தவர்களையுடையதாக அமைக்கப் மகா தேசாதிபதியினுல் தெரிவு செய்யப்படுவர். ர்பில்லாதவர்களிடமிருந்தே செய்தல் வேண்டும்.
ஒரு மாகாணத்திலும் உள்ள குறிப்பிட்டதொரு நலன்களால் பிணைக்கப்பட்டோ, இனம், சமயம் கப்பட்டோவிருக்கின்ற அதே வேளையில் அப்பகுதி ன்ற மக்களுடன் ஒன்ருே அல்லது பல காரணங்
குறிப்பிட்ட மக்கள் நலனைப் பேண ஒரு பிரதி த் தேர்தல் தொகுதியைப் பிரிக்க வேண்டும்.
தவையான பிரதேசங்களிற் பல அங்கத்தவர்த்
ஆலோசிக்கலாம்.
மந்திரிக் குழுவின் தத்துவம் பின்வருமாறு ளைக் கொண்டதாகவும் மேலதிகமான ஒவ்வொரு அமைக்கப்படவேண்டும் என்பதுமாகும். இது l-gil. -
37

Page 36
மந்திரித் திட்டத்தில்
சமூகங்கள் எதிர்பார்க்கப்பட்டெ
(பிரதிநிதிகள்) சிங்களவர் - 58 இலங்கைத் தமிழர் 互 5 இந்தியத் தம்ழர் 4 இஸ்லாமியர் 8
இவ்வாருக இலங்கை வாழ் தமிழ் மக்க "டொனமூர்' கால மந்திரிக் குழுவினர் தமது தேர்தல் தொகுதி பிரிக்கும் குழுவினர் தமிழ் மக் செய்யக் கூடியதாயிருக்கும் என்றது. ஆணுல், 1 20 பிரதிநிதிகளையே அனுப் முடிந்தது.
தென் ஆசியாவிலுள்ள புதிதாகச் சுதந்தி வெளிநாட்டு ஆட்சியின்போதோ அதற்கு முன் யினரது பொருளாதார அரசியல் உரிமைகளைத் தி வியட்நாம், இந்தோனேசியா போன்றன வெளி இலங்கை, பிஜ் போன்றன இந்தியர்களைக் கெ இந்தியர்கள் அப்போதைய மொத்தச் சனத்தொ பெருந் தோட்டங்களிலே வாழ்ந்த இம்மக்கள் தழுவியோ அவர்களின் பாஷையைக் கற்றவர்க கொண்டு வந்த பிரசாவுரிமைச் சட்டத்தில் இம் யும் குடியுரிமையையும் இழந்தனர். அம்மசே, அன்றைய அரசாங்கம் இலங்கைக்கெனவே அ!ை பிரசாவுரிமைச் சட்டங்களை விட வேருெரு வை எடுத்துரைத்தது. இதிலிருந்த சில விதிகள் பிற தாயிருந்தன.
பிரசா வுரிமை பற்றிய விடயங்கள் பிர இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (குடியுரி கின்றன. முன்னைய காலத்தை விட இதில் கா6 பிரசாவுரிமையை நிர்ணயிக்கும் முக்கியமான இ வாக்குரிமையோடு தொடர்பு பட்ட மற்றைய அ விளைவுகளை ஏற்படுத்தியது. இச்சட்டங்கள் இ பிரசையாகவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப் இருந்தால் பாராளுமன்றத் தேர்தலில் வாக்கரிக்ச் பிரசாவுரிமைச் சட்டங்கள் வாக்குரிமைச் சட்டத் வாக்காளர் கட்டாயம் இலங்கைப் பிரசையாக விளைவு இந்தியத் தமிழ் மக்களில் மிகப் பெ யாகும். இம் மாற்றம் இந்தியத் தமிழ் மக்கள் வோ முடியாதவர்களாக்கியது. 1947ல் ஏழு கூடியதாயிருந்த இந்தியத் தமிழ் மக்கள் அதன் போயிற்று என்பதே அவதானத்துக்குரியதாகும் தமிழ் பிரதிநிதிகள் அங்கம் வகித்த நிலையிலிருந்து நடந்த 1956ம் ஆண்டுத் தேர்தலிலும் 12 ே வகிக்க முடிந்தது.

ன் கீழ் 1வது தேர்தல்தொகுதி 1947ம் ஆண்டு தா கை பிரிக்கும் குழு எதிர் தேர்தல்
பார்க்க தொகை முடிவுகள்
(பிரதிநிதிகள்) (பிரதிநிதிகள்) 66 68
2 13
0 7
6 6
ளுக்கு 29 பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென்று நகற திட்டத்தில் எடுத்துரைக்க முதலாவது கள் 22 பிரதிநிதிகளைத் தேர்தல் மூலம் தெரிவு 947ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள்
ரம் பெற்றுக்கொண்ட பெரும்பாலான அரசுகள் “னரோ தம நாட்டில் குடியேறிய சிறுபான்மை திரும்பவும் வரையறுத்தனர். பர்மா, மலாயா, ரிநாட்டுச் சீனர்களைக் கொண்டிருக்க, பர்மா , ாண்டிருந்தன. இலங்கைக்குக் குடிபெயர்ந்த கையில் 10 வீதத்தினர் ஆவர். பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தின் கலாசாரத்தைத் ளாகவோ இருக்கவில்லை. 1948ல் அரசாங்கம் மக்களுள் பெரும்பான்மையோர் வாக்குரிமையை ாதாவை அரசாங்கம் கொண்டு வரும்போதே, மந்த சூழ்நிலைகளுக்கமைய மற்றைய நாடுகளின் கயில் இது அமைந்துள்ளது என்று தெளிவாக ப்போடும் வசிப்பிடத்தோடும் தொடர்புபட்ட
சாவுரிமைச் சட்டம் எண் : 18, 1948 இலும் மை) சட்டம் எண். 3, 1949 இலும் காணப்படு ணப்பட்ட முக்கியமான மாற்றம்-பரம்பரையே பல்பாக்கப்பட்டமையே ஆகும். இந்த மாற்றம் ரசியற் திட்ட விடயங்களில் மிகப் பாரதூரமான பற்றப்படுவதற்கு முன்னர் ஒருவர் பிரித்தானிய பிட்ட காலம் வசித்தமைக்கான தகைமையையும் க் கூடியதாக இருந்தது. ஆனல் மேற்குறிப்பிட்ட தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு பாராளுமன்ற இருக்கவேண்டுமென விதித்தது. இதன் உடனடி ரும்பாலோர் வாக்குரிமையை இழந்தமையே பிரதிநிதிகளாக வரவோ ஒரு மந்திரியைப் பெற பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பக் பின்னர் ஒருவரைத்தானும் அனுப்பமுடியாது ஆகவே, 1947ம் ஆண்டுத் தேர்தலில் 20 1952ம் ஆண்டுத் தேர்தலிலும் அதன் பின்னர் பர்களே தமிழ் மக்களுக்குப் பிரதிநிதித்துவம்
28

Page 37
1947ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்
முடிவுகள்
சிங்களவர் 68 இலங்கைத்தமிழர் , 3 இந்தியத் தமிழர் 7 முஸ்லிம்கள் 6 பறங்கியர் I
இம் மூன்று தேர்தல்களிலும் இலங்கை வாழ் குறிப்பாக இந்தியத் தமிழ் மக்களின் பிரதிநி யோரின் பிரதிநிதித்துவம் அதிகரித்துச் சென்று ஆண்டுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் மக்கள் துறைத் தொகுதிக்கு இலங்கைத் தமிழர்கள் ச வகிக்க முடிந்தது
1946ல் அமைக்கப்பட்ட முதலாம் தே பிரதிநிதிகளுள் இலங்கைத் தமிழர்களும் இந்திய மாக அனுப்பக் கூடியதாகவும் இன்னும் ஒருவன தொகுதியிலிருந்து அனுப்பக் கூடியதாகவும் இ அமைக்கப்பட்ட இரண்டாம் தேர்தல் தொகுதி 13 தேர்தல் தொகுதிகளை வட மாகாணத்திலு மொத்தமாக 18 தேர்தல் தொகுதிகளை வரை, அதிகரிப்புக் கேற்ப , 145 தேர்தல் தொகுதிக அனுப்புவதற்கு இது வழி வகுத்தது என்பது
இக்குழு தேர்தல் தொகுதியைப் பிரிக்( ஒரு தேர்தல்தொகுதியென வகுக்கும்போது, டெ களையும் கணக்கிலெடுத்து அதனைப் பிரித்துள்ள களிக்கும் உரிமை அளக்கப்படவில்லை என்ப
1960-1965ம் ஆண்டுத் தேர்தல்களில் மன்றத்திற்கு அனுப்ப முடிந்தது. ஆனல் 197 கள் அனுப்பினர்கள். பல இனங்கள் ஒன்ருக
பிரதிநிதியை அனுப்பக் கூடியதாக பல அங்கத்து லும், அதில் சிலவற்றில் தமிழ் அங்கத்தவர்கள் மத்தி, கொழும்பு தெற்கு. 1970ம் ஆண்டு அங்கத்தவர் தேர்தல் தொகுதியின் இரு பிரதி
சனத்தொகை அடிப்படையில் தமழர்ச் தொரு பிரதிநிதித்துவத்தையே கொண்டுள்ளன விபர அடிப்படையில் இலங்கையில் மொத்த இதில் 11.1 வீதம் இலங்கைத் தமிழர்கள் 9.3 151 தேர்தல் தொகுதிகளில் 19 மாத்திரமே வீதம உள்ள மக்களுக்கு 12.5 வீதப் பிரதிநிதி விருக்கின்றது. *

1952ம் ஆண்டுப் 1 95 6 ட் ஆர் டுப் பொதுத் தேர்தல் பெர்துத் தேர்தல்,
முடிவுகள் . ت الله تېر کتنېf ، 'i
(பி ர தி நிதி க ள்)
75
I 2
I - -
6 7.
t
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் தித்துவம் முற்றக நீக்கப்பட .ெரூ. 1ள்:
ள்ளமையை அவதானிக்க முடிகிறது . 19' ?!) வாழ்கின்ற பிரதேசத்தில் இருக்கம் காங்கேச' ார்பில் ஒரு இந்தியத் தமிழ்ர் பிரதிநிதிதும்
ர்தல் தொகுதி பிரிக்கும் குழு :ெ தி ஃபாக 35 பத். தமிழர்களும் 20 அங்கத்தவர்காே கட்டாய ரை அல்லது இருவரை பல அங்கத்தவர் ?ே ஈர்தல் ருக்கும் என எடுத்துரைத்திருந்தது نه زن لر( தி பிரிக்கும் குழு இலங்கைத் தமிழர்கருக்கென ம் 5 தேர்தல் தொகுதிகளை கீழ்மாக 3ாத்திலும் ந்தளித்தது. 1959 ல் ஏற்பட்ட சனத் தொல்: ளை ஏறபடுத்தி, எல்லா மாக 151 பிரிதிநிதிகளே முக்கியமானதாகும்.
தம் பொழுது, ஒவ்வொரு 75,000 பக்கருக்கும் ருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தமிழர் போதிலும், அம்மக்களுள் எல்லோருக்கும் வாக் து குறிப்பிடத்தக்கதாகும். -
தமிழ் மக்கள் 17 அங்கத்தவர்களையே பாராளு 0ம் ஆண்டுத் தேர்தலில் 19 பிரதிநிதிகாே அவர் வாழுகின்ற இடங்களில் தமிழர்கள் தமக்கென ஒரு வத் தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டபோதி வெற்றிபெற முடியவில்லை; உதாரணம் கொழும்பு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை நிதிகளும் தமிழர்களாக இருந்தனர்.
iள் தாம் வாழும் விகிதாசாரத்திலும் குறைந்த ர். 1971ம் ஆண்டின் சனத்தொசைப் புள்ளி சனத்தொகையில் 20.5 வீதம் தமிழர்களாவர், வீதம் இந்தியத்தமிழர்களாவர். மொத்தமாக் 5மிழர்களுக்கு உரியது. சனேத்தொசையில் 20, 3 துவமே வழங்கப்பட்டுள்ளதைக் காணக்க்டி u4% ה5, ו
29

Page 38
இலங்கையில் தமிழ்ச் சாசனவி
செ. குணசிங்கம்,
இலங்கையிலே தமிழ்ச் சாசனவியல் வள சாசனவியல் ஆராய்ச்சி சம்பந்தமாக எடுத்துக்கெ படிப்படையிலும் இத்துறை ஆராய்ச்சி வளர்ந்: மூன்று பெருங் கட்டங்களாகப் பிரித்து ஆராய்
இலங்கைச் சாசனங்களை அறிவியல் ரீதிய ஆண்டு, அப்போதைய அரசின் உதவியுடன் ஆர ஆர்வம், விருப்பு ஆகியவற்றைப் பொறுத்து தொடர்ந்து வந்துள்ளது. இருந்தும் இங்குள்ள தொடக்கம் பிற்பட்ட காலத்திலேயே, அதாவது பிலேயே, ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு இ6 ஆராய்ச்சி ஆரம்ப காலத்திலே ஏன் தொடங் கூடிய விளக்கம்: முதலாவதாக, இக்காலத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்ச் சாசனங்கள் தது. இன்னேர் காரணம்: இதுவே மிக முக்கிய யேலுடன் தொடர்புடைய ஆற்றல்மிக்க தமி இல்லாதிருந்தமையாகும். இதனை இக்காலப் ப கடமையாற்றிய எச். சி. பி. பெல் அவர்கள் பி G. 7 Lò.
'பழைய சாசனக் குறிப்புகளுடன் தொட இலங்கையில் வருத்தப்படத்தக்கவள்விற்கு ளியற்றுறை ஆணையாளர், இந்தியத் ெ வழிவழிவந்த கற்றுத்தேர்ந்த சாசனவி யுள்ளது. அத்தகையதாக இந்திய சாக ஈ. ஹில்ற்ஸ் (இளைப்பாறியவர்), காலஞ் தூரின் பின்வந்தவரான வீ. வேங்கையா சாசனவியல் மேற்பார்வையாளர் எம். அ களின் தயவn ன உதவி இல்லாமல் இரு மறைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும்.
இத்தகைய ஒரு நிலையினைச் சிறப்பான ப தமிழ்ச் சாசனவியல் சம்பந்தமாகக் குறிப்பிடத் எனக் கூறுவது கஷ்டமாகும். இக்காலத்தில் எடுக்கப்பட்ட முதல் முயற்சி போர்த்துக்கீசரா இலங்கையிற் போர்த்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்ட கோணேஸ்வரக் கோவிலைத் தகர்த்துக் கோட்ட்ை தொன் கொன்ஸ்ரான்ரைன் தீஸா நொரண்ஹே களிடையே சில தமிழ்க் கல்வெட்டுக்கள் கா அறிய விரும்பி இங்குள்ளவர் சிலரால் மொழிபெ

யல் ஆராய்ச்சியின் வளர்ச்சி
B. A. ( Hons).
*ந்துவந்த முறையினை, அவ்வக் காலங்களிற் ாள்ளப்பட்ட முயற்சிகளின் வேறுபட்ட தன்மை து வந்த வேகத்தின் அளவு அடிப்படையிலும் ந்து கொள்ள முடிகின்றது.
ாக ஆராய்வதற்கான நடவடிக்கை, 1875ஆம் ம்பிக்கப்பட்டு, அத்துறையில் ஈடுபட்டோரின்
வேறுபட்ட அளவுகளுடன் இவ்வாராய்ச்சி தமிழ்ச் சாசனங்களைப் பற்றிய ஆராய்ச்சியின்
இருபதாம் நூற்றண்டின் முதற்காற் பகுதி 2ங்கையில் தமிழ்ச் சாசானங்களைப் பொறுத்த கப்படவில்லை என்ற கேள்விக்குக் கொடுக்கக் கண்டுபிடிக்கப்பட்ட சிங்களச் சாசனங்களுடன் சின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந் காரணமாகக் காணப்படுவது, தமிழ்ச் சாசன ழ் அறிஞர் அப்போது எவரும் இலங்கையில் குதியில் தொல் பொருளியல் ஆ6ைணயாளராகக் ன்வருமாறு கூறியதிலிருந்து தெரிந்து கொள்ள
ர்+படத்தக்க ஆற்றல் வாய்ந்த தமிழ் அறிஞர் த இல்லாதிருப்பதனுல் இலங்கைத் தொல்பொரு தால்பொருளியற்றுறையைச் சேர்ந்தவர்களான பலாளர்களின் தயவில் தங்கியிருக்கவேண்டி *னவியல் துறையைச் சேர்ந்தோர்:- கலாநிதி ந்சென்ற எம். ஆர். ருய் பஹதூர், ருய்பஹ அவர்கள், பின்னர் தற்போதைய தென்னிந்திய ஆர். எச். கிருஷ்ண சர்ஸ்திரி அவர்கள். அவர்
ந்திருந்தால் இப்பழைய சாசனங்கள் எல்லாம். 99.
ண்பாகக் கொண்டிருந்த முதலாவது கட்டத்தில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழ்ச்சாசனத்துடன் தொடர்புடையதாக ஜப் பிரதிநிதி ஒருவனல் எடுக்கப்பட்டதாகும். ருந்த காலத்தில், மிகச் சிறப்புப் பெற்றிருந்த யொன்று கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ா அப்போது கோணேஸ்வரக்கோவில் அழிபாடு aப்பட்டபோது அவற்றின் உள்ளடக்கத்தினை பர்ப்பித்துப் போத்துக்கீச மன்னனுக்கு அனுப்பி
30

Page 39
வைத்தான். தமிழ்ச் சாசனம் சம்பந்தமாக எடு இருந்தும் தமிழ்ச் சாசன ஆராய்ச்சியைப் பொ! கொள்ள முடியாது. ஏனெனில் நொரண்ஹொவி சாசனங்கள் தரும் பொருளினை அறியக் கொள் தமிழ்ச் சாசனங்களைப் பேணுவதற்கோ அல்லது அன்று. .ܝ
இக்கால கட்டத்திலே, தமிழ்ச் சாசன புடையவர்களாகக் காணப்பட்டோர், 'வூல்வ்’’ வவூல், கியூச்நெவில், முல்லர், பெல், கிருஷ்ண ச குறிப்பிடத்தக்கவர். இலங்கையரான பெல் ஆவா ஒளியல் ஆனையாளராகக் கடமையாற்றயமையா பிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக் ளைத் தமது மன் தி அக்கல்வெட்டுக்களைப் பற்றி அப்போது சிறந்து விளங்கிய கிருஷ்ண சாஸ்திரி அவர்களு தொடர்ந்து கிருஷ்ணசாஸ்திரி தமக்கனுப்பப்பட் செய்து அவற்றிற் சிலவற்றுக்கான குறிப்புகளை இத்தகைய முயற்சி இருந்திருக்கா விட்டால் சி தமிழ்ச்சாசனங்களை அப்போது அறிவதற்கே 6 விதத்திற் கிருஷ்ண சாஸ்திரியின் கவனத்தை திரும்பியவர் பெல் ஆவார். இதனுலே தமிழ்ச் ச போற்றுதற்குரியதாகும். கொட்றிங்ரன், இராசந ஒரளவு தொண்டாற்றியவர்களாகக் காணப்படுகி அவற்றிற்கான குறிப்புக்களும் தவறுகளைக் கெ காலச் சாசன ஆராய்ச்சியாளர்களுக்கு அவை பாக முதலியார் இராசநாயகம், தமது நூல் ஒ: கின்றன’ எனக் கொடுத்துள்ள குறிப்புக்கள், ! கொணரப்படுவதற்கு உதவின. உதாரணமாக கல்வெட்டு இவ்வாறு அறிந்துகொள்ளப்பட்டதா இராசநாயகம் கொடுத்துள்ள தகவல் மூலம் கல
இதற்குப் பிற்பட்ட காலத்துத் தமிழ்ச் யிலிருந்தும் வேறுபட்ட ஒரு தன்மையைக் கெ சாசனங்களின் மொழி பெயர்ப்பும் அவற்றுக்கா டத்தில் சாசனங்களை அறிவியல் ரீதியாக வரல கொள்ளப்பட்டது. இதனைத் தொடக்கிவைத் விதான அவர்களின் முயற்சி தமிழ்ச் சாசனவியல் யும் இரண்டாவது கட்டத்தின் ஆரம்பத்தையும் தொகையான சிங்களச் சாசனங்களைப் பதிப்பித்த பித்திருந்தாலும்அவருடைய சாசன ஆராய்ச்சி மானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இ இது காலவரையிலும் தமிழ்ச் சாசனங்களை ஆர என்ற குறை ஓரளவுக்காவது நீக்கப்பட்டது ( அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் : ஆண்டு நியமனம் பெற்ற போதிலும் அவர்

க்கப்பட்ட முதலாவது நடவடிக்கை இதுவாகும். றுத்து இதனை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் ன் இந்நடவடிக்கை, அங்கு காணப்பட்ட தமிழ்ச் ண்ட தற்காலிக ஆர்வத்தின் விளைவேயன்றித்
ஆராய்வதற்கோ எடுத்த முயற்சியின் விளைவு
ா ஆராய்ச்சியுடன் ஓரளவிற்காவது தொடர் என்ற ஆங்கிலக் கப்பலைச் சேர்ந்த பிளாண்ட, ாஸ்திரி ஆகியோராவர். இவர்களுள் சிறப்பாக ார். இவர் இக்காலத்தில் இங்கு தொல்பொரு ல், அப்போது காலத்துக்குக் காலம் கண்டு 1 ஆண்டறிக்கையினிற் பதிவு செய்தது மட்டு தென்னிந்தியாவிற் ଏt ଓ ବot ஆர்ாய்ச்சியில் த?) க்கு அறிவித்தார். பெல்லின் இம்முயற்சியைத் ட இலங்கைத் தமிழ்ச் சாசனங்களைப் பரிசீலனை ப் பெல்லுக்கு அனுப்பிவைத்தார். பெல்லின் லவேளைகளில் கிருஷ்ண சாஸ்திரி இங்குள் கிா வாய்ப்பு ஏற்படாது போயிருக்கலாம். இந்த ஈழத்துத் தமிழ்ச்சாசன ஆராய்ச்சியின் பக்கம் ாசனவியலைப் பொறுத்துப் பெல் ஆற்றிய சேவை ாயகம் ஆகியோரும் தமிழ்ச் சாசன ஆராய்ச்சிக்கு ருர்கள். இவர்களின் சில சாசன வாசிப்புக்களும் ாண்டவையாகக் காணப்பட்டாலும் பிற்பட்ட வழிகாட்டியாக அமைந்தன எனலாம். குறிப் ன்றில் “பழைய தமிழ்ச் சாசனங்கள் காணப்படு பிற்காலத்திற் சில தமிழ்ச் சாசனங்கள் வெளிக் உரும்பிராய் கருணுகரப் பிள்ளை யார் கோவில் "கும். இதுபோன்று இன்னும் சில சாசனங்கள் ண்டுபிடிக்கப்படவும் உள்ளன எனலாம்.
சாசன ஆராய்ச்சி முற்பட்ட கால ஆராய்ச்சி ாண்டுள்ளது. அதாவது முற்பட்ட காலத்தில் ன குறிப்புகளும் கொடுக்கப்பட்டபோது, இக்கட் ாற்றுப் பின்னணியுடன் ஆராயும் முறை கைக் தவர் பரணவிதான ஆவார். இதனுல் பரணர் 0 வரலாற்றில் முதலாவது கட்டத்தின் முடிவினை குறித்து நிற்கின்றமையைக் காணலாம். பெருத் பரணவிதான, சிலதமழ்ச் சாசனங்களையே பதிட் முயற்சி தமிழ்ச் சாசனம் ஒன்றுடனேயே ஆரம்ப க்கால கட்டத்திற்குரிய இன்னேர் சிறப்பம்சம், யவல்ல ஒரு தமிழ் அறிஞர் இலங்கையில் இல்: இக்காலத்திலாகும். அதாவது கணபதிப்பிள்ளை தியமனம் பெற்றமைஇக்காலத்திலாகும். 1936ஆம் தமது சாசன ஆராய்ச்சியைத் தொடங்கியமிை)
3.

Page 40
(; (; ; தமது கலாநிதிப் பட்டத்தி போதிலும் "ச3 வியல் ஆராய்ச்சிக்குத் தே6ை ச3:7ம் சாசனவியல் பக்கம் போதியளவு 2. ע3byl ჯვtDლ,” கக் காலத்தில் மூன்று சாசனங் தேதி பியலுக்குத் குறிப்பிடத்தக்க ெ எனத் தம்மை அழைத்து கணபதிப்பின்ளே அவர்களாவார். இக்கால கட
, انی، r 3, 6, i از தக்கது.
தமிழ்ச் சாசனம் சம்பந்த
: ; இதற்குப் பிற்பட்ட காலத்திலே தமிழ்ச் கஃாப் பொறுத்து நாம் இன்னேர் கால முற்பட்ட இரு கட்டங்களையும் விட இந்த
பொறுத்துச் சில சிறப்பான பண்புகளைக் கட்டத்தில் இத்துறை ஆராய்ச்சி, முன்னெரு முதன் முதலாக தமிழ் அறிஞ,ர் பலர் சாசன டுள்ளார்கள். இவர்கள் வேலுப்பிள்ளை, இந்திரட சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் சாசனவி சாசனவியல் அறிவைப் பொறுத்து ஏறத்தாழ இவ தொலும் இக்கால கட்டத்திலே தம்ழ்ச் சாசன என்பது சிறப்பியல்பாக அமைந்து விட்டது.
ஆக்கபூர்வமான விதத்தில் செய்ற்பட்டமையிஞ தமிழ்ச்சாசலக்கள் முறைப்படி பதிக்கப்படக்கூடி விடக் குறிப்பிடத்தக்கவளவில் பெருவளர்ச்சி 3 சாசன ஆராய்ச்சியைப் பொறுத்துக் காணப்படு புட்ன் பொதுமக்கள் சிலரும் தம்மைத் தொட பல தமிழ்ச் சாசனங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறு சாசனங்களைப் கண்டுபிடிப்பதில் ஆர்வம் தம்பால் Fர்ந்தவராக விளங்குபவர், சாம்பல்தி இருந்து தற்போது அச்சபையின் ஐந்தாம் வட அவர்களாவார். இவர் இத்துறையில் மேற்கொ மாத காலப்பகுதிக்குட் பத்துச் சாசனங்களை க பற்றி அறிவித்தார். முன்னர் ஒருபோதும் இ ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பல சா சன தடவையாகும். இவ்வாறு பொதுமக்கள் ஆத கிண்ட்த்தமையால் அவர்கள் வெளிக்கள ஆய்வுக முடிந்தது; முற்பட்ட இரு காலகட்டங்களிலும், பட்டிருந்து சாசனங்களையே, சாச்னவியலா ளர் ஆ கட்டித்தில் வெளிக்கள ஆய்வுகளை நடாத்தி அ
« r » .
பதிப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
1 .. 1 ܪ ܀ த்மிழ்ச் சாசன ஆராய்ச்சி மிகக் சிறப்பான தன்ை தும. பெரிதும் வேறுபட்டு விளங்குவதைக் Ꭿ5fᎢ ᎧᏛᎼ1
 
 
 
 
 
 
 

காகத் தமிழ்ச் சாசன மொழியினை ஆராய்ந்த யான ஆற்றலை அவர் அதிகம் பெற்றிரா மையும் க்குத் திருப்பப்படாமைக்கு ஒரு காரணமாகும். களையே அவர் பதிப்பித்திருந்தாலும் ஒரு சில தாண்டினை ஆற்றிஞர் எனவேண்டும். இன்று கொள்ளும் சிலரை உருவாக்கிவைத்தவர் டத்திலே தழிழ் நாட்டைச் சேர்ந்த சுவாமி மாக மேற்கொண்ட முயற்சியும் குறிப்பிடத்
சாசனவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட அபிவிருத்தி 5ட்டத்துக்குள் பிரவேசிக்கின் ருேம். இதற்கு மூன்ருவது கட்டம், சாசன ஆராய்ச்சியைப் கொண்டதாக விளங்குகின்றது. இக்கால போதுமில்லாதளவிற்குப் பெருவளர்ச்சி கண்டது. வியல் ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண் ாலா, பத்மநாதன், குணசிங்கம் ஆகியோராவர். கியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டியமையாலும் ர்கள் சம ஆற்றல் வாய்ந்தவர்களாகக் காணப்படு ண் ஆராய்ச்சியில் ‘போட்டி மனப்பான்மை’’ இத்தகைய போட்டி மனப்பான்மையானது, }ல் மிகக் குறுகியகாலப் பகுதியில் அதிகமான ய வாய்ப்பு ஏற்பட்டு சாசன ஆராய்ச்சி முன்னை 5ாண வாய்ப்பேற்பட்டது. இக்காலத் தமிழ்ச் ம் இன்னேர் சிறப்பான பண்பு, சாசனத்துறை டர்பு படுத்திக் கொண்டமையாகும். இதனுற் கண்டுபிடிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. செலுத்திய பொதுமக்களில், பலரின் கவனத்தை வு, கிராமச் சபையின் முன்னுள் தலைவராக ட்டார உறுப்பினராக இருக்கும் தம்பிராசா 1ண்ட முயற்சியின் காரணமாக ஏறத்தாழ ஆறு ண்டுபிடித்து இக்கட்டுரை ஆசிரியருக்கு அவை ல்லாதளவிற்குக் குறுகிய காலப் பகுதிக்குள் ங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை இதுவே முதல் ரவு இக்காலச் சாசனவியலாளர் சிலருக்குக் ளை மேற்கொண்டு சாசன ஆராய்ச்சிகளை நடத்த ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுப் பதிவுசெய்யப் பூராய்ந்து குறிப்புக்கள் வரைந்தபோது, இக்கால வ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களைப் ட்டு வருவதனைக் கவனிக்கும்போது, இக்காலத் மயினைப் பெற்று முற்பட்ட கால கட்டங்களிலிருந்
S) folf).
32

Page 41
The Laws Applicable to Some
In Sri
PROFESSOR T. NADAR
Ceylon was once described by a Judge of divers. systems of law'. In making this re. apply to different sections of the population the Kandyan Sinhalese, the Jaffna Tamil matters by bodies of "special laws”, while til mon law' of the land (which is for the n English Law) governs these communities in o populatien in all matters. In the follow to some Tamil-speaking communities we may the Dutch occupation of the Maritime Prov tinctive character of her legal system.
The policy of the Dutch was to ap these were reasonable and sufficiently clear tic the Dutch Law to both Europeans and A toms was the Tesavalanai Code of the distri Dutch official had remarked on the obs their old customs and habits. In August 170 Disaya of Jaffnapatnam, who had acquired an residence in the district, to prepare a compil some modifications was enacted in June 1 dealt were Succession to Property, Adoption, Land, Pawn of Jeweis, Donation, Sale of
Loan of Money.
Apart from the Tesavalanai of Jaff speaking inhabitants of the district of Puttala the Dutch regime. The majority of these Mukkuvan caste formed a distinct element i: I. W. Falck ordered that civil cases should district, and a collection of these was made by the chiefs of the Mukkuvans and the
A third compilation of law related found scattered in all districts of the Dutch (and are) often referred to as “Moors', t ethnic composition had been diluted long be converts to Islam in Si Lanka and India; the great majority of the Muslims of Sri La the eastern headquarters of the Dutch Ea to the Muslim Law of inheritance and marr translated into Tamil, became law in Sri L

Tamil-Speaking Communities Lanka
AJA, M.A., Ph.D. (Cantab.)
er Supreme Court as a “polygenous country with mark he had in mind the bodies of law that of the Island. Certain communities - e. g., S and the Muslims-are governed in certain he residiuary "general law or so-called "comlost part a compound of Roman-Dutch and ther matters and governs the rest of the ng brief sketch of the special laws applicable
begin with the Dutch era, since it was 'inces of the Island which determined the disr
sply the customs of the Asian inhabitants if merit recognition, but otherwise to apply sians. The earliest compilation of native cusct of Jaffnapatnam. As early as 166 a. tinate attachment of the Tamils of Jaffna to 6 Governor C. J. Simons directed C. Isaaksz, intimate knowledge of these customs by long ation of the customary law; and this with 707. The main subjects with which the code
Possession of Land, Slaves, Mortgage of
Land or Cattle, Hire or Loan of Cattle and
lapatnam, some of the customs of the Tamilm were also given legal recognition under : inhabitants were Muslims and people of the n the local population. In 1766 Governor be decided according to the customs of the in 1767 on the basis of information supplied Muslims of the district.
to the law of the Muslims, who were to be Settlements. Althcugh the Muslims were he original Moorish or Arab element in their fore the Dutch era by intermarriage with and Tamil had become the home language of nka. In 1770 Governor Falck obtained from t India Comapny in Batavia a code, relating iage, which was in force there; and this, anka. .
33

Page 42
After the British conquest of the M been applied in varying degrees to particular law-the Roman-Dutch Law of Holland and Sri Lanka-which had applied where the to have legal force. In 1806 the Tesavalama a Code of Muslim Law (which is in substan of 1770) was promulgated; and Governor Ma Johnston to make a collection of the various in the course of a judicial circuit roud t
In 1807 Johnston submitted statemen calls the "Malabar' (i.e., Tamil) Provinces of and of the “Chitties' (i.e., Chetties) of C few or no customary laws peculiar to the C Provinces of Colombo, Galle and Matura'2, seded the Sinhalese Law which had once prev Kandyan Provinces. It may be added that t British rule in the Kandyan Provinces in 181: could more appropriately be termed the Ang Sinhalese in respect of certain matters.
Johnston, who was later knighted and n the history, antiquities and customs of the AS described as "the founder of literary and scie course of subsequent judicial circuits he adde
mary laws and prepared revised drafts of the
collections (including the laws of the Kandyar vans) and drafts are available in the Alexande: and Customs' in the Colonial Office section London. Johnston also urged the need for c applicable to the various communities, but hi
The Code of Muslim Law of 1806 h cation of certain portions of a very great bod Muslim Law, derived from the Quran and the ot mental common law of the Muslim world. W of the standard textbcoks on the general Musli to some matter and there was no evidence of the residuary general law of the land was ap many respects, it remained in force for nearly repealed and replaced by the Muslim Ma: No. 27 of 1929 and by the Muslim intestate
93.
The Tesavalémai Code C f 1707 has bee expressed mass cf law and cus cm 5. Parts c repealed and in ... some cases superseded by and Inheritance Ordinance No. 1 of 9 l l and the of 1947. In the early years of British rule and supplemented by reference to the Hirdu ) had special knowledge of the custom.s of the

aritime Provinces the special laws which had communities, as well as the residually general is modified by legislation tracted in Eatavia special laws were not applicable, continued Code was specially given legal recognition; e a translation of Governor Falck's Code tland also directed Puisne Justice Alexander local aird customary laws’ which he found he Island.
is of the laws of the Muslims, of what he Puttalam, Jaffna, Trincomalee and Batticalca olombo; while he reported that he could find yngalese” (i. e., Si halese) in the “Cyngalese the Roman-Dutch Law having there superailed in those Provinces as well as in the he Sinhalese Law Survived the imposition of and this so-called Kandyan Law (which lc-Kandyan Law) still governs the Kandyan
hade Chiei justice, was keenly interested in iam inhabitants : indeed he has rightly been ific research in British Ceylon'3. In the d to his collections of the various custoTesayalamai and Muslim Codes: these | Sinhalese, Chetties, Paravans and Mukkur Johnston Papers on "Ceylon Native Laws of Papers in the Public Record Office in oncise statutory statements of the laws s pleas for these were unsuccessful.
as been described as "a very rough codifiy of jurisprudence'4-ramely, the general her traditional sources, which is the fundahere the Code (as interpreted with the aid m Law) containct no provision with regard any special cust cm relating to the matter, plied. Althcugh the Code was defective in a century and a quarter. It was ultimately Tiage and Divorce Registration Ordinance Succession and Wakfs Ordinace No. 10 of
n described as an "ill-arranged and illf the Code became obsolete, and cthers were statutes like the Jaffna Malim cnia Righls The savalamai Preemption Ordinance No. 59 the provisicins of the Cç det we 1 e elucidated aw and by the evidence of persons who pt, cpit. Blt latt I this. 1g rctricy to rescirt to
34

Page 43
メ
experts was discouraged by the courts; and t applied in the absence in the Tesayalamai ( from which a principle could be deduced to
Apart from the Tesayalamai, no other By the middle of the nineteenth century th seded the customary laws of communities suc Mukkuvans of the morth-western and the sou cial rules of intestate succession that governe be legally recognised until they were implied Inheritance Ordinance No. 15 of 1876.
The last body of law that requires me1 the basis of the traditional Hindu texts t of law which was applied as a personal law lims) to Hindus in India as well as in several it is not so applied to Ceylonese Hindus. T in this country where questions relating to the our courts, that law, after it ceased to be ap to Ceylonese Hindus only to the extent to w by customs in this country. In practice thi is restricted to the sphere of Hindu religious
In the above sketch of the bodi speaking communities in Sri Lanka by the le dered the sources from which the rules of we inquired to what extent, if any, these rul inquiry further) Dravidian in character. The been concerned with such questions, however lologists, ethnologists, sociologists and pol construction of the....... ... Aryan and Dravidia remain a vain hope’6 and some may be to Tamil culture. However that may be, the material on the customary and the religiou and Indian Asia is a formidable task, requir ciplines besides law. In this field fundament;
N
See T. Nadaraja, The Legal System of Ceylon Op. cit., pp. 15, 183. - Ор. cit., p. xiv. Op. cit., p. 186 Ор. cit., p. 187. - R. Peiris, Sinhalese Social Organization, Co See further Nadaraja, op. cit., pp. 221-22

he residuary general law of the land , was f any express provision or of any provision decide some question.
body of Tamil customary law was codified. e residuary general law had gradually super
h as the Chetties, the Paravans and the h - eastern parts of the Island. But the sped the Mukkuvans of Batticaloa continued to y 1 (pealed by the Matrimonial Rights ard.
tion in this article is the Hindu Law. On he Anglo-Indian judges had evolved a body (like the Muslim Law in the case of MusAsian and African countries; but, curiously, hus, while the Hindu Law is , still relevant rights of non-Ceylonese Hindus come before plied to supplement the Tesavalamai, applies hich it has been recognised by legislation or s means that the application of Hindu Law
and charitable endowments and trusts.
es of “special laws” applied to some Tamillgislature and the courts we have not consithese bodies of law are derived nor have es are distinctively Tamil or (to narrow the legislature and the courts have not so far interesting they may be to historians, phiiticians. It has been said that 'the reun “layers” of Sinhalese civilisation mu St inclined to express similar views with regard evaluation of the large mass of comparative s laws of various parts of Sri Lanka, India ing the services of specialists in many dis al research has scarcely begun7. -
lotes
in its Historical Setting, Leiden, 1972, p. 1.
lombo 1956, p. 5. 5.

Page 44
The Population Structu.
P. BALASUNDARAM PI,
Northern Sri Lanka comprises three and Vavuniya. The region in mainly settle predominant. The history, customs and tra kedly different from those of the southern p whole region is essentially a plain with mo: the Islands are flat low lying areas no limestone on the Peninsula which provides of the region. Seasonal rainfall pattern: Mainland (take to mean the area south of ment of agriculture and settlements. Mala
prevented the development of the Mainland as agriculture and fishing are dominant in ever, tertiary activities and financial remitta and Colombo are important elements in t
The first organised national census mates for the early and middle parts of th of reports. From these reports one is abl ceasal period and to estimate the extent of and other endemic diseases. Though m: rate on the Mainland, cholera became more duced to Mannar by the plantation labourers. main endemic disease in the 19th century. deaths attributed to cholera was 10,210 out
The exact population of the region 1814 and 1824 give 127,666 and 148,056 pe was taken in 1871 and thereafter a census 1946 census was taken after fifteen years, census after ten years and finally the 1971 details for Nothern Sri Lanka therefore are The total population of Jaffna, Mannar a Sri Laika are shown below.
Total Populati
Year Jafna Mannar
1871 246063 20258
1881 255383 21348 1891 279284 2457 1901 300857 24,926 1911 326712 25603 1921 33054 25882
1931. 3554.25 2537

e of Northern Sri Lanka
LA, Ph. D. (Durham).
listricts of Sri Lanka namely Jaffna, Mannar d by Ceylon Tamils and Hindu culture is litions of this part of the country are marart of the Republic. Topographically, the it areas below 300 feet. Jaffna Peninsula and where rising above 50 feet. The sedimentary good ground water has assisted the growth and lack of ground water resources on the the Peninsula) have restricted the develop ria, cholera and other endemic diseases also prior to the 1940s. Primary activities such the economic structure of the region. Hownces particularly from other part of Sri Lanka. he geographical functioting of the Peninsula.
was taken in 1871 although population esti19th century are available from a variety e to assess the total population in the predeaths caused by Malaria, Cholera, Smallpox alaria was the chief cause of the high death important in the 19th century and was introOn the Jaffna Peninsula cholera was the In March-April 1867 alone, the number of
of the population of 314,558.
1 was not known before 1871. Estimates in ople respectively. The first organised census was taken every ten years up to 1931. The
the 1953 census after seven years, the 1963 census was taken after nine years. Population available from census reports from 1871-1971. ld Vavuniya districts, for the region and for
on 1871 - 1971 . . .
Vavuniya Northern Sri Lanka Sri Lanka
15345 28666 2400380 15669 292300 27955738 15501 319296 30.07787 1559 340942 3565954 17339 369954 4106350 18706 37529 4497854 1832 398874 5306863
36

Page 45
1946 42525 3336
1953 49.84 43638
963 612596 6024 {
97. 704550 77882
Source:
Nothern Sri Lanka had 6.9 percent percent in 1963. Jaffna, Mannar and Vavuni cent respectively of the regional populat region by D. R. O. divisions shows that 75% on the Jaffna Peninsuia whilst 25 percent periods (1901-1953) an average 86 percent, c and 14 percent on the Mainland. By 1 which covered / an area of 130 square miles percent of the total population. A semic embraced 25 percent of the total population tion in this area that some of the Penins than the total of the districts of Mannar ar
In 1971 the average density of popula per square mile and in 1963 it was 216 pers sity between Jaffna Peninsula with 1517 77 persons per square mile in 1971. The m: different geographical characteristics wh the population density for the three disitricts sula and Mainland between 1871 - 1971.
Table : 2.
Population Den
Year Jafna Mannar Va yuniya Notl Sri I
1871 246 2 10 83 1881 266 22 85 189 280 25 93 1901 30 26 10 99 9 327 27 2 108 92 33 27 3 109 93. 356 26 12 6 1946 425 33 6 140 1953 493 45 24 66 963 635 62 48 216 1971 702 80 65 255
Source: Calculat
The overall density in 1971 of Jaf and eleven times greater than the Vavuniya (

23246 479835 6657339
3S(82 569904 8097995. 6862 74.134 10582064 95536 877968 271 43
Census Reports 1871-1971
of Sri Lanka's population in 1971 and 7. ya districts had 80.26, 8.65, and l (). 85 perion in 1971. In 1971 the population of the of the total population were in divisions was on the Mainland. At the previous census )f the total population was on the Peninsula 97 Jaffna and the three Valigamam Givisiors or 4 percent of the region contained 4ts ircular area of five miles radius from air, a of the region. So great is the populasulas D. R. O. divisions had more populatic in nd Vavuniya. -
tion for Nothern Sri Lanka was 255 persons sons. There is a marked difference in die T:-
persons per square mile and Mainland Nith ainland and the Peninsula reflect the ey ich have already been noted. Table 2 shov/S , Nothern Sri Lanka , Sri Lanka, the Permíri
sity 1871-1971
lern i Sri Lanka Peninsula Mainland
anka
95 re
109 ســــd ass
119 s-u-> --■6 4 679 16 62 747 17 78 755 18 20 810 7 263 913 2 320 22 31 418 1346 55 507 57 77
ed from Census Reports of Ceylon 1871-1971
fna district is nine times greater than Niari . I district. The population density varit s "...ir in
37.

Page 46
the districts and one can identify this at divis trative but do have some regional geographic however, not uniform either on the Peninsul population was Jaffna division with 7684 pers division was the lowest with 21 persons have very high densities except Pachchilapalla large tracts of scrub land and coconut estates. population because the division includes Jaffn density within Jaffna city was 3892 perso1 divisions have high densities because of inten soil and good ground water resources. The p the islands division are also high owing to th
On the mainland, with the exception of sions had a density of less than 150 persons Tamil and Sinhalese divisions had relatively h of colonization and urban settlements. because large proportions of the area are und Mainland there is a scattered population d concentration of population exists as for exal area under Giant's tank scheme, the locality tion and in the Mullaitivu-Mulliyawali areas, tion in forest and tankless areas particularly Mekumoolai, Melpattu, Panankamam, and eas lavarayankaddu, Thunnukkai, Perunkalipattu
The absolute population growth was very districts and the growth of Jaffna district acc lation growth of the region before 1946. experienced a very rapid increase of populati and Vavuniya districts had a population incr tively. It percentage , the growth for the 65.2, 145.3 and 310.3 percents respective had a compound annual growth rate of 5.9 Jaffna district 2.03 percent.
The Jaffna district growth was 26. Mannar and Vavuniya districts had increased national growth. Within the distrcits all mair growth rates than the Peninsula divisions an population although in numerical terms 1 than those of the Mainland. Reasons for included the rapid control of Malaria t maternal mortality, and general improvement The general health of population impro food rationing system. In addition to th abandoned tanks and planned agricultural in the 1950's and 1960's, were reasons for r,

onal level. The divisions are mainly administl relevance. The population density was a or on the Mainand. The area of densest ons per square mile whilst Vavuniya Ncrth per sauare mile. All the Peninsula divisions division where density is low because of The Jaffna division has a very high density a city and its suburban settlements. The ls per square in 1971. The three Valigamam sive market gaide nig due to the fertile red opulation densities in the Vadamaradchy and : Non-farm population.
the Mannar Island divisions all other diviper square mile. Karachchi, Vavuniya South igher density within the Mainland because The Mainland divisions have a low population er forest or non-productive land uses. On the istributic n, although in some areas a marked mple, Mannar Island, a triangular shaped around Vavuniya town, Kilinochchi colonizaThere is a scanty distribution of populain Karunavalpattu, Karikkaddumoolai South, stern part of Udayavur, Marichukaddi, Pal
and Kilakkumoolai.
small before 1946 in Mannar and Vavuniya :ounts for 90 percent of the total popuAfter 1946 Mannar and - Vavuniya have. on. Between 1946 and 1971 Jaffna, Mannar ase of 277.0, 45.8, and 72 thousands respectJaffna, Mannar and Vavuniya districts were ly. During this period the Vavuniya district ) percent Mannar district 3.63 percent and
2 percent below the national increase. The 55.4 percent and 218.9 percent above the land divisions, except Punakari, had higher also a more rapid percentage growth of he Peninsula divisicns had a greater increase he very high growth between 1946-1971 hrough D. D.T., a reduction of infant and in health facilities thorughout the region. ved after the introduction of the subsidized e above factors, restoration of old colonizations on the Mainland, particularly pid growth and consequent changes.
38

Page 47
One of the most significant features of young people. Fifteen percent of the pol percent under nineteen years, and seventy f the reasons for severe economic problems of a massive proportion of state expenditure c above sixty years represents seven percent of figure is higher than comparative figure f census of 1971, 443771 males and 433997 fem an excess of 9774 males giving a sex ratio The gap between male and female sex ratio Mannar and Vavuniya districts there was an centage of the males were immigrants from Jand development, agricultural colonisati activities such as trading and transport have larly males from the Peninsula. Ninety p born in the district. The people born outsi of the total, and the district is losing pop contrast the two districts of Mannar and Va in their total population born outside the dis
Nothern Sri Lanka is predominantly T. land of Ceylon Tamils. Fifty three percent is living in the region. In the districts of 61.6 percent of total population are Ceyl Sinhalese D. R. O. division, all other areas s Ceylon and Indian Tamils and Ceylon and rity of the Sinhalese population are found it Jaffna. In Mannar district they are foun ment. Ceylon Moors are found in two war district and in few isolated villages in the
The great majority of the inhabitan is mainly settled by Hindus particularly in religious groups such as Roman Catholics, portant in the religious structure of the regi district.
Table:,3
Religious groups by
Jafna
Buddhists 2.6 Hindus 83. Muslims 2.2 Roman Catholics () Other Christians . eOthers 0.0
100

of the age structure is the high proportion bulation are under four years, nearly fifty ive percent under thirty nine years. One of Sri Lanka is the youthful population taking in education and health facilities. Population the total of the Jaffna district and this or all other districts of Sri Lanka. At the hales were enumerated. There was therefore
of 98 females for every hundred males. in the Jaffna district is very small. In the excess of male population and a high perthe Peninsula and other areas. Irrigation, on and the related development of economic : attracted large number of migrants particuercent of the Jaffna district population were de the district form a very small proportion ulation by migration to other districts. n. vuniya had 30 and 50 percent respectively trict of enumeration or in foreign countries.
amil and is known as the traditional homeof Sri Lanka’s Ceylon Tamil pcpulation
Jaffna, Mannar and Vavuni ya 92.1 , 51.0 and on Tamils. Except for the Vavuniya South ettled by Tamil speaking people include. indian Moors. In Jaffna district, the majoh urban centres and predominantly in d in Mannar town and Madhu road settleis of Jaffna, several villages in the Mannar ; Vavuniya district.
its are Hindus. Though Nothern Sri Lanka the Jaffna and Vavuniya districis, other Muslims, Buddhists and Christians are imon, Table 3 shows the religious grcups by
district in 1971 in percentage
Mannar Vavuniya
3.4 14.8 29.9 65.4 28. T.3 37.8 1.8 0.7 0.6 (). ().0
00 100
39 -

Page 48
Re: ... Catholics are the nain religi i 1 Mannar Island and Musali divisions. În
ajority. In the Jaffna district - Roman ( Fandatharippu urban areas and in Narantai aid Indian Moors are Muslim by religicn b divisions or in town. This reflects the Mooi lainly it two wards of Jaffna city (old piddy, Musali North and Musali South villa Tiinantly Buddhists aņd they are found mai division ald in urban settlements.
The high concentration of population sax-ratio particularly on the Mainland, the la 1 proportion of active age groups are the mi Nothern Sri Lanka. The problem differs grea. fopulation pressure on the land is dominar sparsely populated and there is plenty of sc other activities.
'இக்காலத்து மிக அருகி வ வொன்றையும் ஆராய்ந்து பதிப்பி னும் சீவகசிந்தாமணி அச்சிடப்பட்( கொழும்பு நகரத்துக்குப் பிரபுசிகாப மாகிய ம-m-m-பூg பொ. குமாரச யத்துள் இரண்டாவதாகிய சிலப்பு ரையுடன் பதிப்பித்துப் பிரகடனஞ் செலவைத் தாம் கொடுப்பதாகவும் தலால், முந்தி அந்நூலை அல்ல திருக்கிறேன்’
பத்து

3us group in the Mannar district particulai ly Mannar no religious group is in a total Catholics are mainly settled in Jaffna, Kayts, and Mathagal village council areas. Ceylon ut they are not a majority in any D. R. O 's ethnic distribution pattern. They are found and new mosque), Mannar East, Erukalamge council areas. The Sinhalese are predonly in Vawuniya South Sinhalese D. R. O.
within the Peninsula, an unibalance of the ge proportion of young age groups and small ain problems of the population structure of tly between the Peninsula and the Mainland. it on the Peninsula whereas the Mainland is ope for the development of agriculture and
ழங்குகின்ற பழைய நூல்கள் ஒவ் த்தலில் மிக்க விருப்பமுடையனே டு நிறைவேறிய காலந் தொடங்கி 2ணியும் செந்தமிழ்ப் பஷாபிமானியு ாமி முதலியாரவர்கள் ஐந்து காப்பி பதிகாரத்தை அடியார்க்குநல்லாரு டு செய்யவேண்டுமென்றும் அந்தச் அடிக்கடி அன்போடு எழுதியனுப்பு புரையுடன் பதிப்பிக்க நிச்சயித்
உ.வே. சாமிநாதையர் ப்பாட்டு, 1889, முகவுரை பக். 8.
40

Page 49
இலங்கையின் வடக்குக் - பொருளாதார வ
கலாநிதி சோ.
சிரேஷ்ட புவியிய
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ‘ என்றும் இரு கூருக வகைப்படுத்தப்படுகின்றன தொடக்க காலத்திலிருந்து குடிசனப் புள்ளிவி கின்றது. பாரம்பரியமாக ஈழத்தில் வாழ்ந்து பட்டனர். 19ஆம் 20ஆம் நூற்ருண்டுகளில் ஈ கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களில் ெ லிருந்து வந்து குடியேறிய தமிழ் மக்கள் இ அவ்வாறே ஈழத்து முஸ்லிம்கள் என்றும் இந் முஸ்லிம் மக்களும் பாகுபடுத்தப்பட்டனர்.
தமிழ் மக்கள் இன்று செறிவாக வாழு களும் மத்திய மலைநாட்டுப் பகுதியுமாகும். வட பாரம்பரியமாக அப்பகுதிகளில் வாழ்ந்து வருகி மக்கள் பல தலைமுறைகளாக இந்நாட்டில் வா பெற்ற காலத்தையடுத்து இயற்றப்பட்ட பிரஜ! களாக மாற்றிவிட்டன. இவர்களது பிரசாவுரி ஒப்பந்தத்தின் பேரில் தீர்த்து வைக்கப்பட்டது. மேற்பட்ட மக்கள் தமிழ் நாட்டிற்குத் திருப்பி இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்யப்படுகி தமிழ் மக்கள் பெரும்பாலாக வாழும் பகுதிகள பகுதியும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பிற ப லும் ஏனைய பட்டினங்களிலுமே தமிழ்மக்கள்
ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதிகளி திலிருந்தே இப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தில் வந்து குடியேறிய காலப் பகுதியில் அ கத்திலிருந்து வந்து குடியேறியிருத்தல் வேண்டு இந்தியாவுக்கு அண்மையாகவுள்ள இலங்கைப் மக்கள் பரந்து வாழ்ந்திருப்பார்கள் என்று என வந்து குடியேறிய தமிழ் மக்கள் வடக்குக் கி பகுதி, வட மேற்குப் பகுதி முதலான பகுதிகளி இப்பகுதிகளில் தமிழரது குடியிருப்புக்கள் இருந் புவியியல் முதலான துறைகளைச் சார்ந்த ஆய்வ காலப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் தொை ஈழத் தமிழ் மக்கள் தனிப்பட்ட் இராச்சியம் பண்புகளை வளர்க்கலாயினர். இத்தகைய ஓர் புக்கள் ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதிகை
தமிழ் மக்கள் வாழும் ஈழத்தின் வட பரப்பை அடக்கியுள்ளன. இலங்கையின் மெ காகும். இலங்கையின் வரண்ட கால நிலைப்

கிழக்குப் பகுதிகளின் ளமும் விருத்தியும்
செல்வநாயகம்
1ல் விரிவுரையாளர்
இலங்கைத் தமிழர்’ என்றும் "இந்தியத் தமிழர்” இந்த வகுப்புமுறை இருபதாம் நூற்றண்டின் பர அறிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வந்திருக் வந்த தமிழ் மக்கள் ஈழத்தமிழர் என்று கருதப் தத்தின் மலைப் பகுதிகளில் விருத்தி செய்யப்பட்ட தாழில் புரியும் நோக்கமாகத் தென் இந்தியாவி தியத் தமிழர் என்று பாகுபடுத்தப்பட்டனர். திய முஸ்லிம்கள் என்றும் தமிழ்மொழி பேசும்
ம் பகுதிகள் ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதி -க்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் ன்றனர். மலைநாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழ், ழ்ந்துவந்துள்ள பொழுதும் இலங்கை சுதந்திரம் T உரிமைச் சட்டங்கள் இவர்களை நா டற்ற பிரஜை மைப் பிரச்சினை சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவ்வொப்பந்தத்தின் பேரில் ஐந்து இலட்சத்திற்கு அனுப்பப்படுகின்றனர். எஞ்சிய தொகையினர் ன்றனர். எவ்வாருயினும் ஈழத்தில் தொடர்ந்து ாக வடக்குக் கிழக்குப் பகுதிகளும் மலை நாட்டுப் குதிகளுள் பெரும்பாலும் கொழும்புப் பட்டினத்தி கணிசமான அளவில் வாழுகின்றனர்.
ல் வாழும் தமிழ் மக்கள் மிகப் பழைய காலத் னர். அவர்களின் மூதாதையர் சிங்கள மக்கள் ல்லது அதற்கு முற்பட்ட காலப் பகுதியில் தமிழ ம். புவியியற் சார்பாக நோக்குமிடத்து தென் பகுதிகளில் மிகப் பழைய காலத்திலேயே தமிழ் ண்ண இடமுண்டு. அக்காலப் பகுதியில் ஈழத்தில் கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்லாது வடமத்திய லும் பரந்து வாழ்ந்தார்கள். பழைய காலத்தில் தன என்ற உண்மையை வரலாறு, சமூகவியல், ாளர்கள் ஆராய்ந்து நிறுவி வருகின்றனர். மத்திய க மிக அதிகமாகப் பெருகியதைத் தொடர்ந்து ஒன்றன அமைத்துத் தமது சமூக கலாசாரப் அரசியற் சூழ்நிலையில் தமிழ் மக்களது குடியிருப் ாச் சார்ந்து மேலும் செறிவாக அமையலாயின.
க்குக் கிழக்குப் பகுதிகள் 6,471 சதுர மைல் rத்த நிலப் பகுதியில் இஃது ஏறத்தாழ காற்பங்
பிரதேசத்தில் வடக்காகவும் கிழக்காகவும் உள்ள

Page 50
பகுதிகளை இந்நிலம் அடக்கியுள்ளது. 1971ஆ இலங்கைத் தமிழரின் மொத்தத் தொகை 14 இ தொகை 11 இலட்சமாகும்). 14 இலட்சம் இ6 வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழுகின்றனர். முஸ்லிம் மக்களும் வாழுகின்றனர். ஆகவே, வ இலட்சம் தொகையான மொத்த மக்களுள் 14 (87.5 வீதம்). இவர்களுள் 11 இலட்சம் ே ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதிகளே இலங்ை என்பது தெளிவாகின்றது. பிரதேச ரீதியாக மைலுக்கு ஏறத்தாழ 250 பேர்லரை காணப்பட களப்பு, திருகோணமலை முதலான பட்டினங்களை கின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சதுர ை மதிகமாகும். விளைநிலப் பரப்பை அடிப்படை மைலுக்கு 3,000 பேருக்குமதிகம் என்று கூறல மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களில் க வருமாறு :-
மாகாணம் மாவட்டம்
வடமாகாணம் யாழ்ப்பாணம்
மன்னுர் வவுனியா கீழ்மாகாணம் மட்டக்களப்பு
- திருகோணமலை
அம்பாரை
யாழ்ப்பாணம், மின்னர், வவுனியா, ம பெரும்பான்மையோராய் வாழுகின்றனர். தி தமிழர் தொகை சற்றுக் குறைவாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தமிழ் பேசும் றனர். எனவே, தமிழ் மக்களைப் பொறுத்தவை மிகவும் முக்கியமான பகுதிகளாக அமைகின்றன வருமானம், வாழ்க்கைத் தரம் முதலியன பெரு படையாகக் கொண்டிருத்தல் இன்றியமையாதத
ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இருந்துவருவதோடு அண்மைக்காலத்தில் இத்து பட்டு வருகின்றன. வடக்குக் கிழக்குப் பகுதிகள் முக்கியமாக உள்ளன. அவை தோட்டச்செய்கை யோடு தொடர்பான பயன்பாடும் ஆகும்.
தோட்டச் செய்கை மிகக் கூடிய அள குடாநாட்டிலாகும். யாழ்ப்பாணத் தமிழர் நீண் வருகின்றனர். மிகச் சிறிய அளவான துண்டு நி களை விளைவிப்பதில் இம்மக்கள் கைதேர்ந்தவர்கள் யில் யாழ்ப்பாணப் பகுதிக்கு வருகைதந்த பிரி சந்தைத் தோட்டங்களைப் பற்றி விதந்து கூறியி லண்டன் மாநகருக்கு அணித்தாகவுள்ள செல்சி, பு
42 .

ம் ஆண்டுக் குடிசனப் புள்ளி விபரங்களின் டிப Uட்சமாகும். (இந்தியத் தமிழரின் மொத்தத் ங்கைத் தமிழருள் 11 இலட்சம் பேர் ஈழத்தின் இப் பகுதிகளில் தமிழ்மொழி பேசும் 286,251 டக்குக் கிழக்குக் மாகாணங்களில் வாழும் 16 இலட்சம் மக்கள் தமிழ் பேசும் மக்களாவர் பர் தமிழராவர் (78.5 வீதம்). இதிலிருந்து கத் தமிழர் வாழும் முக்கியமான பகுதிகள் பார்க்கும்பொழுது குடிசன அடர்த்தி சதுர னும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மட்டக் * சார்ந்தும் குடிசன அடர்த்தி அதிகமாக இருக் மலுக்குரிய குடிசன அடர்த்தி 1,000 பேருக்கு யாகக் கொண்டு பார்த்தால் அடர்த்தி சதுர ாம். 1971ஆம் ஆண்டில் வடக்குக் கிழக்கு ாணப்பட்ட இனங்களின் வீத அளவுகள் பின்
தமிழர் முஸ்லம்கள் சிங்களவர்
95.5 6 2 9
68.5 26.9 4. 6 76. 6 7.1 6.3 7 Ι. 7 23.9 4.4 38.9 32.3 28.8 23. 7 46. 1 20.4
ட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமிழரே ருகோணமலை, அம்பாரை மாவட்டங்களில் து. ஆனல், இம்மாவட்டங்களிலும் மன்னர், முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழுகின் ரயில் ஈழத்தின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் அவர்களது தொழில் வாய்ப்பு நிலைமைகள், ம்பாலும் இப்பகுதிகளின் அபிவிருத்தியை அடிப் ாகின்றது.
வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பாரம்பரியமாக இத்தொழில் முக்கியமாக றையில் புதிய நடவடிக்கைகளும் மேற்கொள்ள ரில் இருவகையான நிலப்பயன்பாட்டு முறைகள் யோடு தொடர்பான பயன்பாடும் நெற்செய்கை
வுக்கு வளர்ச்சி பெற்றிருப்பது யாழ்ப்பாணக் ட காலமாகத் தோட்டத் செய்கையில் ஈடுபட்டு லங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிர் ா. 19ஆம் நூற்றண்டின் மத்திய காலப் பகுதி த்தானிய ஆட்சியாளர்கள் இங்கு காணப்பட்ட ருப்பது மனங்கொளத் தக்கது. இங்கிலாந்தில் ல்காம் பகுதிகளில் காணப்பட்ட தோட்டங்களைப்

Page 51
ஒபான்று யாழ்ப்பாணத் தோட்டங்கள் காட்சியன் ஏறத்தாழ 443 சதுர மைல் பரப்பைக் கொண் பகுதியே மக்களுக்குப் பயன்படுகிறது. 40 வ ஆகியவற்றையும் சதுப்புநிலங்களையும் கொண் மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான பகுதி நிலங்கள் காணப்படுகின்றன. பனை, தென்னை பகுதியை அடக்கியுள்ளன. எஞ்சிய பகுதியிலேே படுகின்றன. தோட்டப் பயிர்களுக்கு மதிப்பு களில் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களாக காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள் ஆகிய உப யில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப யாழ்ப்பாணக் குடாநாடு இன்று உற்பத்தி செய்சி நீர் இருப்பதனல் வருடம் முழுவதும் நீரைப்ட மிகவும் செறிவான முறையில் விளைவிக்கப்படுகி உரம், கிருமி நாசினி முதலான இக்காலச் சாதன பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இத்தகைய வேறு எப்பாகத்திலும் மேற்கொள்ளப்படுவதில்ை தோட்டநிலங்களின் ப்ெறுமானமும் அதிகரித்து குடிசனச் செறிவு அதிகமாக இருப்பதற்கும், :ே மைல் பரப்பளவான நிலத்தில் 3,000 பேருக்கு {6}} fosso தோட்டச் செய்கையே காரணம் என்று
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த வட மாக உள்ளது. பெரும்பாலும் வண்டல், களிப லேயே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது கப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 490,000 பகுதி பருவகால மழை நீரில் தங்கியுள்ள மானு ஒரு தடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. நீர்! நிலங்களில் வருடத்தில் இரு தடவை நெல் வி? கள் வரண்ட காலநிலைப் பிரதேசத்தில் அன பொழுது நெல் விளைச்சலும் பாதிக்கப்படுகின் காரணத்தினுல் இத்தகைய பாதிப்பினுல் ஏற்ப யைப் போன்று நெற்செய்கையிலும் பல புதிய சலைக் கொடுக்கக்கூடிய சிறந்த கலப்பின நெல் இரசாயன உரம், களைகொல்லி, கிருமிநாசினி இப்பொழுது பரவலாகப் பயன் படுத்தப்படுகி அரசாங்கம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகக் க விலைத்திட்டம் முதலிய வசதிக்ளை அளித்து வருகி அதிகரித்துள்ளபொழுதும் நீர்ப்பாய்ச்சல் வசதிய மாதோட்டம், கிளிநொச்சி, வவுனியா, தம் பகுதிகளில் முக்கியமான நெல் விளையும் நில குடாநாட்டிலுள்ள தரைக்கீழ் நீர்வசதி, போக்கு காரணத்தினுல் நெல் உற்பத்தியில் போதிய முன் விக்கப்படும் பகுதிகளில் நில ஆட்சி முறைக ஆகவே, இப்பகுதிகளில் பயிர்ச்செய்கைத் துறை நீர்ப்பாய்ச்சலும் பிற சாதன வசதிகளும் அதிகரி பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நல்ல தோட்டச் செய்கை, நெற்செய்கை ஆகியவற்

சித்தன என்று இவ்வாட்சியாளர் கூறியுள்ளனர். ட யாழ்ப்பாணக் குடா நாட்டில் 60 வீதமான தமான பகுதி பெரும்பாலும் மணல், பாறை டிருப்பதஞல் பயன்பாட்டிற்கு ஏற்றதாயில்லை. யில் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியில் வீட்டு , ஆகிய மரப்பயிர்கள் மற்ருெரு மூன்றிலொரு யே நெல்லும் தோட்டப் பயிர்களும் வளைவிக்கப் மேலும் அதிகரித்துள்ளதஞல் கடந்த வருடங் மாற்றப்பட்டு வருகின்றன. மிளகாய், வெங் உணவுப் பயிர்கள் பெருந்தொகையாக இப்பகுதி உணவுப் பொருள் தேவையில் பெரும்பகுதியை ன்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்கீழ் ாய்ச்சிப் பயிர் செய்ய பூ டிகின்றது. பயிர்கள் ன்றன. நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை ாங்களின் உதவயோடு வருடத்தில் பலதடவைகள் செறிவான பயிர்ச்செய்கைமுறை இலங்கையின் ல. செறிவான உயிர்ச்செய்கை காரணமாகத் ள்ளது. பொதுவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் தாட்டநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சதுர மதிகமான அடர்த்தி காணப்படுவதற்கும் செறி
கூறலாம்.
க்குக் கிழக்குப் பகுதிகளில் நெற்செய்கை முக்கிய மண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளி வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நெல் விளைவிக் ஏக்கராகும். இத்தொகையில் மூன்றிலிரண்டு வாரி நிலங்களாகும். இந்நிலங்களில் வருடத்தில் ப் பாய்ச்சல் வசதியுடைய குளங்களையடுத்துள்ள ளவிக்கப்படுகின்றது. வடக்குக் கிழக்குப் பகுதி }மந்துள்ளமையால் பருவமழை பிழைத்துவிடும் *றது. மானவாரி நிலங்கள் அதிகமாகவுள்ள டும் நஷ்டம் பெரிதாகும். தோட்டச் செய்கை முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. கூடிய விளைச் வகைகள் இப்பொழுது பயிரிடப்படுகின்றன. முதலான சாதனங்களும் உழவு இயந்திரங்களும் கின்றன. விவசாயிகளின் நலனை உத்தேசித்து டன் உதவி, விவசாய சாதனங்கள், கட்டுப்பாட்டு ன்றது. இவை காரணமாக விளைச்சல் ஓரளவுக்கு பில்லாத நிலங்களில் முன்னேற்றம் குறைவாகும். பலகாமம், மட்டக்களப்பு, அம்பாரை முதலிய ங்கள் காணப்படுகின்றபொழுதும் யாழ்ப்பாணக் தவரத்து, நிறுவன வசதிகள் முதலியன இல்லாத னேற்றம் இன்னும் ஏற்படவில்லை. நெல்விளை ளிலும் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக உள்ளன. பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதோடு, க்கப்படுவதும் அவசியமாகும். வடக்குக் கிழக்குப் பாழ்வு, வருமானம், தொழில் வாய்ப்பு முதலியe றின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளன . அர
43

Page 52
சாங்க உத்தியோகங்களும் கல்வி வசதிகளும் ( விருத்தி செய்வதன் மூலமே தமிழ் மக்கள் சுத
இலங்கையில் கணிப்பொருள் வளம் டெ வடக்குக் கிழக்குப் பகுதிகளைப் பொறுத்தவரை கின்றன. இப்பகுதிகள்ல் சுண்ணக்கல், களி, உட் நிலநெய்(?) முதலான கணிப்பொருள்கள் கான லருந்து புத்தளம் வரையுள்ள 800 சதுரமைல் காணப்படுகின்றன. சுண்ணக் கல் பெருந்தொை துறை, புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள ஆலை8 கின்றது. மேலும் வீடுகள், தெருக்கள் முதலிய கும் சுண்ணக் கல் பயன்படுகின்றது. வடக்கு கணிப்பொருள் களியாகும். ஆற்றுப் பள்ளத் களிப்படை பரவலாகக் காணப்படுகின்றது. ( செய்யவும் சீமெந்து உற்பத்திக்குத் துணைப்பொ களியைப் பயன் படுத்தி இப்பொழுது முல்லைத்தீ செங்கட்டி, ஒடு ஆகியவற்றை உற்பத்தி செய்து குடிசைத் தொழில் அடிப்படையில் உற்பத்தி காணப்படும் மற்ருெரு கணிப்பொருளாகும். கரையையும் கடலேரிகளையும் கொண்டிருப்பத உற்பத்தி செய்ய வாய்ப்பு உண்டு. ஆனையிறவு மிகப்பெரியதாகும். இது தவிர, பாலாவி, பு கரணவாய், கல்லுண்டாய் முதலிய இடங்களி உப்பளத்தை அடிப்படையாகக் கொண்டு பரந்த6 வருகின்றது. இல்மனைற் படிவுகளும், ஓரளவுக்கு புல்மோட்டை, குதிரைமலை, திருக்கோவில் முதல் டையிலுள்ள படிவுகள் அகழப்பட்டு அங்குள்ள ஆ படுகின்றது. சிலக்கா மணலும் சாவகச்சேரி, ட களில் காணப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி ஆலை ஒன்று திருகோணமலையில் உள்ளது. . ே தேவைக்கு வேண்டிய கல், மணல், முதலியனவு நாட்டை யடுத்த பகுதியில் நிலநெய்ப்படிவும் உ வாக்கியுள்ளன. இதனை அகழ்ந்து பெறுவதற்கா காலத்தில் இஃது ஒரு பொருளாதார முக்கிய மேலே குறிப்பிட்ட கணிப்பொருள்களை அடிப்ப இயங்கிவருகின்றபொழுதும் அத்தொழில்களை மே படுகின்றன. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வி மீன்பிடித் தொழில், கடதாசித் தொழில், அன்ருட செய்யும் தொழில்கள் ஆகியனவும் காணப்படு சிறு பொருள்கள் குடிசைத் தொழிலடிப்படையி காய்கறி, முதலியவற்றைத் தகரத்தில்டைத்தலு லாகும். பனங்கள், தென்னங்கள் ஆகியனவும் கின்றன. மீனத் தகரத்திலடைக்கும் தொழிே
கடலுணவுப் பொருளுற்பத்தியில் காரை தக்கது. ரு லேப்பெட்டியிலடைத்து ஏற்றுமதி ே ஆனல், வடக்குக் கிழக்குப் பகுதிகளையடுத்த உள்நாட்டு நுகர்வுக்கே உபயோகிக்கப்படுகின்றது ஆகியன வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிக

றைந்து வரும் சூழ்நிலையில் பயிர்ச் செய்கையை திரமாக வாழ முடியும்.
ாதுவாகக் குறைவெனினும், தமிழர் வாழும் பில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படு பு, இல்மனை ற், மொன சைற், சிலிக்கா மணல், ாப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டி அளவான பகுதியில் சண்ணக் கற் படிவுகள் கையாக இப்பொழுது அகழப்பட்டு காங்கேசந் ளில் சீமெந்து உற்பத்திக்கு உபயோகிக்கப்படு வற்றை அமைப்பதற்கும் சுண்ணும்பு சுடுவதற் கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மற்ருெரு 5ாக்குகள், கழிமுகங்கள் ஆகிய இடங்களில் செங்கட்டி, ஒடு முதலியவற்றை உற்பத்தி ருளாகப் பயன் படுத்தவும் களி உதவுகின்றது. வு, இறக்கமம் ஆகிய இடங்களிலுள்ள ஆலைகள் வருகின்றன. மட்பாண்டப் பொருள்களும் செய்யப்படுகின்றன. உப்பும் இப்பகுதிகளில் வடக்குக் கிழக்குப் பகுதிகள் நெடிய கடற் ஞல் பெருந்தொகையான அளவில் உப்பை உப்பளம் இப்பகுதிகளிலுள்ள உப்பளங்களுள் த்தளம், நிலா வெளி, சிவியா தெரு, இருபாலே, லும் உப்புப் பெறப்படுகின்றது. ஆனையிறவு Eல் இரசாயனத் தொழிற்சாலை ஒன்று இயங்கி 5 மொனசைற், றுாரைல், சேர்க்கன் படிவுகளும் கிய இடங்களிற் காணப்படுகின்றன. புல்மோட் ஆலையில் சுத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் பருத்தித்துறை, திருகோணமலை முதலிய இடங் நிக் கண்ணுடிப் பொருள்களை உற்பத்தி செய்யும் மற்குறித்த கணிப்பொருள்கள் தவிர கட்டடத் பும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடா -ண்டு என அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளி ன முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர் த்துவமுடைய கணிப்பொருளாக அமையலாம். டையாகக் கொண்டு சில கைத்தொழில்கள் லும், விஸ்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப் வசாயம் தொடர்பான சில கைத்தொழில்கள், -த் தேவைக்கு வேண்டிய பொருள்கிளை உற்பத்தி கின்றன. பனை, தென்னை.ஆகியவற்றிலிருந்து 'ல் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழவகை, ம் விவசாயம் தொடர்பான, மற்ருெரு தொழி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படு லான்று பேசாலையில் இயங்கி வருகின்றது.
நகரிலுள்ள "செயிநோர்" நிலையமும் குறிப்பிடத் செய்யும் தனிப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. கரைகளில் பிடிக்கப்படும் மீன் பெரும்பாலும் 1. விலங்கு வளர்த்தல், பாற்பண்ணைத் தொழில் அளவுக்கு விருத்தியடையவில்லை.
集4

Page 53
வன்னிப்பிரதேசம்: ஒரு
மு. சிவலிங்கம்,
ஈழத்தின் நான்காவது பெரும் மாவட் இது வரட்சி வலயப் பிரதேசங்களில் ஒன்று; இ பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்செ விஸ்தீரணம் 1431 சதுர மைல்களாகும் அண் மொத்தச் சனத்தொகை 95,536 ஆகும். இங் விவசாயம் எனினும், நெற்செய்கையே முக்கிய வேண்டியதொன்ருகும். விவசாயத்தில் கிராம குடித்தொகையில் 75.5 வீதமானவர்கள் கிர
விவசாயத்தில் முதலாவதாக நெல்லுற்ப; யத்துவத்தை நன்கு தெளிவுறலாம். 1967 | ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு ஏக்கருக்குச் சரா 69/70ம் ஆண்டுக் காலபோகத்தில் 51,02 விளைவாக 43, 15 புசல் நெல்லுப் பெறப்பட்டது கீழ் கொள்வனவு செய்யப்பட்டது 11, 07,499 கொள்வனவு செய்யப்பட்டதிலும் பார்க்க அ சராசரி விளேச்சல் குறைவானதாகவே காணப் கோளாறுகளே முக்கிய காரணமாகக் கூறப்படு
இந்தப் பிரதேசத்தில் நெல் உற்பத்தியி வகிக்கின்றன; அவை பாவற் குளம், சேம ம இவற்றைவிட நெல்லுற்பத்திக்காகச் சில பெரிய ( முக்கியமானதே. அவற்றில் தண்ணி முறிப்பு
லாம்
புதிய இரசாயன முறைகளை உபயோகித் திடீர் என உண்டு பண்ணுவதில் பயிற்சி, பூரண வதால் ஒருவித பயமும் விவசாயிகளிடம் நில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றது. அன்றி! மாடு, யானை என்பவறறிலான, அழிவுகளு வசதிகள் விவசாயிகளிடம் இல்லாதிருப்பது ட முடியாததிற்குக் காரணமாக அமைகின்ற களின் குடியிருப்புக்களுக்கும் இணைக்கும் போக்கு வரத்தினை இலகு படுத்தலும், விவசாய உறுது 23) புரிவதாக அமையும். இப்பகுதியில் சேதமுறுவதுண்டு; பெருமழையைத் தாங்குவ களின் கீழ் பயிர்செய்யப்பட்ட பல காணிகள் சே இல்லாவிட்டால் இப்பொழுது இருக்கும் உறபத் அதிகரிக்கும் என்பது உண்மை யாகும்.

பொருளாதார நோக்கு
B. A. ( Hons. )
டமாக வவுனியாப் பிரதேசம் விளங்குகின்றது. ருந்தபோதும் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ான்று இப்பிரதேசத்துக்கும் உண்டு. இதனது மைக்காலக் குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி கு வசிப்போரின் பிரதான தொழில் பொதுவாக மானதாக விளங்குகின்றது என்பது குறிப்பிட வாசிகளின் பங்கே முக்கியமானதாகும்; முழுக் ாமவாசிகளாகவே காணப்படுகின்றனர்.
த்தியினை எடுத்துக்கொண்டால் அதனது முக்கி 68 காலப் பகுதியில் காலபோகத்தில் 49, 839 சரி விளைவாக 46.10 புசல் பெறப்பட்டது. 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு ஏக்கருக்குச் சராசரி
இக்காலத்தில் உத்தரவாத விலைத் திட்டத்தின் புசல்களாகும். இது இதற்கு முந்திய ஆண்டில் திகமானதே; இருந்தபோதிலும், ஏக்கருக்கான படுகின்றது. இதற்குக் காலநிலையில் ஏற்பட்ட கிென்றது.
ல் நான்கு குடியேற்றத்திட்டங்கள் முக்கிய பங்கு டு, பெரியதம்பனை, கல்மடு என்பவைகளாகும். குளங்களின் கீழ் வழங்கப்பட்ட காணிகளின் பங்கும் நீர்ப்பாசன்த் திட்டத்தினை உதாரணமாகக் கூற
து நவீனமான கூடிய விளைச்சல் தரும் பயிர்களைத் ன அறிவு என்பவை குறைவானதாகக் காணப்படு வி வருகின்றது. இது மிகக் கூடிய அளவிலான பும் மிருகங்களிலான, உதாரணமாக பன்றி, வரும் அவற்றிடம் இருந்து வடுபட போதிய
ம் விளைச்சலைப் பெருமளவில் எதிர்நோக்க 6. G. G. 5 fu u u நிலங்களுக்கும் விவசாயி
தெருக்கள் செப்பனிடப்படுதலும், அவற்றின் த்தினை அடிச்சடி சண்காணிட்பதற்கு, விவசாயிக்கு உள்ள சிறு குளங்கள் வெள்ளத்தினுல் அடிக்கடி தில்லை. அவ்வாருன சந்தர்ப்பங்களில் அக்குளங் தமுறுவதுண்டு. இவ்வாரு ன இயற்கை அழிவுகள் ந்தியைவிட இன்னும் பல மடங்கு நெல்லுற்: தி
45

Page 54
இப்பிரதேசத்தில் நெல்லுற்பத்தியினை அளவு செய்யப்படுகின்றன. முக்கிய உப உணவு உருளைக்கிழங்கு, நிலக்கடலை என்பவற்றினைக் கூற கூடிய அளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இராக்கி நிறைய உண்டு என்பதை மறுக்க மு அதிகமான நிலத்தில் இப்பயிர் உண்டுபண்ணப்ட ஆண்டுக்காலப் பகுதியில் 3141 ஏக்கரில் நில இப்பயிருக்கு கூடிய அளவு சிரமம் எடுத்து உற்பத்தி இப்பயிரின நடுவதில் இருந்து அறுவடை செய்யும் களது உழைப்புமே போதுமானது. அத்துடன் வச ளிலும் புதிய நிலங்களிலும் உற்பத்தி செய்யக் ச கிறது. இவ்வாரு க, செல;, சிரமம் என்பது ( வைப்பதில் எந்தவிதLபான தீய பயனையும் உண் யூக வானிடத்திற்கும், அதாவது விலை குறைந்த க விற்கும் செயலுக்கும், இலகுவாக உதவிபுரிகின்றது கடலையை உண்டுபண்ணுவதற்கு வவுனியா மக்க
உப உணவுப் பயிர்ச்செய்கையில் முக் கட்டுத் திட்டமாகும். இது உப உணவுப் பயி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 1136 பேருக் பட்டது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீரினைக் கொண்டதாகவும் வவுனியாப் பிரதேச நிலப்பரப்புக்கு நீர்ப்பாய்ச்சக் கூடியதாகவும் இளைஞர்கள் குடியேற்றப்பட்டனர். ஆரம்பத்திே செய்கைகளில் முன்மாதிரியாக அமைந்தது.
மிளகாய் உற்பத்தியில் பெற்றுக்காட்டியுள்ளனர். விவசாயக் குடியேற்றங்களும் சிறு நில விவசாயிகள்
இத்திட்டத்தில் ஆரம்பகாலங்களில் 364 158 ஏக்கரில் வெண்காயம் பயிரிடப்பட்டது. அளவு உற்சாகமும் வருமானமும் காணப்படுகி சிறுபோகத்தில் மிளகாயில் கிடைத்த வருமான கால விளைவினைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணப் ஆண்டுக் காலத்திலும் அதற்குப் பின்பான கால திற்குக் காரணம் இவைகளின் அழிவுகளில் இருந்து களின் உதவியின் மூலம் விடுபட்டமையாகும். நடைமுறைக் கொள்கைகள் காரணமாக மிள கரித்த லாபம் புதிய நிலங்களையும் இப்பயிர்ச்செ
f உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஆங்: வாழையினைக் குறிப்பிடலாம். இது விவசாயிகளு எல்லாக் கிராமங்களிலும் இப்பயிர் உண்டு பண்ை வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. யும் சிறிய அளவில் உன்டு பண்ணப்பட்டு உள்நா இதனைத் தவிர தற்பொழுது மர முந்திரிகை உண் எடுத்து வரப்படுகின்றன. முள்ளியவளை ப்பகுதியில்

ட உப உணவு உற்பத்திகளும் கணிசமான பயிர்ச் செய்கைகளாக மிளகாய், வெண்காயம், ாம். சென்ற சில காலங்களாக நிலக்கடலையே வவுனியா நிலக்கடலைக்கு இலங்கை பூராவும் டியாது. இவ்வாரு ன சந்தைப்படுத்தும் வசதி, டுவதற்கு ஒரு காரணமாகும். 1070/71 ம் கடலையே அதிகம் உண்டுபண்ணப்பட்டது. செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் வரையில் பெண்களின் உடல் உழைப்பும் சிறுவர் கியாக மழைக்காலங்களில் குடியிருக்கும் நிலங்க டிய வசதியினை இது ஏற்படுத்திக் கொடுக் |றைவாக இருப்பதுடன், இப்பொருள் இருப்பு டுபண்ணுத காரணத்தால் உத்தேச அல்லது ாலங்களில் இருப்பு வைத்துக் கூடிய காலங்களில் . இக்காரணங்களினலேயே கூடியளவு நிலக் ள் கூடிய ஊக்கம் எடுத்து வருகின்ருர்கள்.
யமாகக் கூறப்படவேண்டியது முத்தையன் ர்ச்செய்கையைக் கருதியே கொண்டுவரப்பட்ட கு ஆரம்பத்தில் 3 ஏக்கர் வீதம் காணி வழங்கப் முத்தையன் கட்டுக் குளம் 22 அடி ஆழமான த்திலேயே மிகக் கூடிய விஸ்தீரணம் உடைய அமைந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் படித்த லயே இவர்களது முயற்சி உப உணவுப் பயிர்ச் 1967ல் 17 இளைஞர்கள் 46,000 ரூபாவை அதனைத் தொடர்ந்து இன்னும் சில இளைஞர் குடியேற்றங்களும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
ஏக்கர் நிலத்தில் மிளகாப் பயிரிடப்பட்டது; மிளகாய் உற்பத்தியில் தான் இன்று கூடிய ன்றது. 197071ம் ஆண்டுக் காலப் பகுதியில் ம் இக்கருக்கு 7.5 அந்தராகும். சென்ற கிருமி, பூச்சிகளின் அழிவுகளாகும். 70/71ம் த்திலும் மிளகாய் விளைச்சல் அதிகரிக்கப்பட்ட கிருமி நானிே போன்ற இரசாயனப் பொருட் அத்துடன் அரசாங்கத்தின் அண்மைக்கால காய்ப் பயிர்ச் செய்கையில் காணப்பட்ட அதி ய்கைக்கு ஈடுபடுத்தியது.
ாங்கு பயிரிடப்படும் பயிர்களில் முக்கியமாக க்கு உபவருமானம் தரும் பயிராகும் இங்கு எப்பட்டு உள்நாட்டு தேவைக்கு மிஞ்சிய பகுதி த்துடன் குரக்கன், சோளம் பயறு என்பவை டு தேவைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. டு பண்ணுவதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் உள்ள மணற்குளப்பிரதேசத்தில் மரமுந்திரிகைச்

Page 55
செய்கைக்கு என பல ஏக்கர் காணிகளும் அதற் மர முந்திரிகைச் செய்கைக்கு இப்பிரதேசம் ச1 படியால் இவ்வாரு ன முயற்சி எவ்வாருயினும்
அத்துடன் கைத்தொழில் விடயத்திலும்
னும்முயற்சிகள் எடுக்கப்படும் இடத்தில் கூடிய நன் மீன்பிடிக் கைத்தொழில் முக்கியமானதாக இப் அண்டிய கடற்கரைப் பிரதேசங்க ரில் இக் கைத் காலத்தில் ஏறத்தாள 77,250 அந்தர் மீன் இப்ப பிரதேசம் எவ்வாறு விவசாயத்துக்கு முக்கியத் போன்று கரைப் பிரதேசம் மின் பிடித் தொழி கின்றது.
அன்றியும் ஒட்டிசுட்டானில் அமைக்கப் சாலை குறிப்பிடத்தக்களவு உற்பத்தியினை வருடா உள்நாட்டு இளைஞர் பலருக்கும் இவ்வோட்டுத் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனை விட தென்னை, பனை என்பவற். உண்டாக்க ஊக்கம் எடுக்கும் இடத்தில் சிறந்த முன்பு பனையில் இருந்து பனங்கட்டி, வெங்காயச் இவை சிறு குடிசைக் கைத்தொழிலுக்கு ஊக் இவை இப்போது, அழியும் நிலைகளிலேயே காண கைத்தொழிலும் குறைந்து செல்கின்றது. இதற் இதற்கான மூலப் பொருள், குறிப்பாக, நூல் ே
தொகுத்து நோக்கும் இடத்து விவசாய ளாதார வளர்ச்சியின் இரு முக்கிய அம்சங்கள சில தடைகள் நீக்கப்படும் இடத்து இலங்கையி ஒரு முக்கிய பங்கினை அளிக்கும் என்பதில் ஐய

காகக் கடன் வசதிகளும் வழங்கட் படுகின்றது . தகமான கால நிலையைப் பெற்றிருக்கின்ற பலனளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அதிகமாகக் குறிப்பிடக் கூடியதாக இல்லாவிடி மையினை எதிர்பார்க்க முடியும். கைத்தொழிலில் பிரதேசத்திற் காணப்படுகிறது. முல்லைத்தீவை தொழில் துரிதமாக நடைபெறுகின்றது. இக் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளது. தரைப் துவம் வாய்ந்ததாக இருக்கின்றதோ அதனைப் லுக்கு முக்கியமான பிரதேசமாகக் காணப்படு
பட்ட பண்டார வன்னியன் ஒட்டுத் தொழிற் வருடம் அதிகரித்து வருகின்றது. அத்துடன் தொழிற்சாலையில் குறிப்பிடத்தக்களவு வேலை
றில் இருந்து சில கைக்தொழிற் பொருட்களை பயனைக் கொடுக்கும் என்பதில் ஐயம இல்லை. கூடுகள் என்பவை உற்பத்தி செய்யப்பட்டன. கம் அளிப்பவையாகவும் இருந்தன. ஆளுல்ை ப்படுகின்றன. இவற்றைப் போன்றே நெசவுக் குப் பல வகை காரணங்கிள் கூறப்பட்டபோதும் பெற முடியாத காரணம் முக்கியமானதாகும்.
மும் மீன் பிடியுமே வவுனியாப் பிரதேச பொரு ாக இருக்கின்றன. இவற்றிற்குக் காணப்படும் ன் சுய தேவைப் பூர்த்திக்கு இப்பிரதேசம் ம் இல்லை.

Page 56
இலங்கையில் தோட்
சோ. சந்திரசேகரம்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதி பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு உள் முடியாத நிலையில், தென்னிந்தியாவிலிருந்து தம தாயிற்று. ஆரம்பத்திலிருந்தே தமிழர்கள் தமது ஆம் ஆண்டு தொடக்கம் 1870ஆம் ஆண்டுள் 63,701 பேர் சிறுவர்களாவர். இலங்கைக்கு வ கத்தில் நிரந்தரமாகக் குடியேறவில்லை. ஒரு ம 1929ஆம் ஆண்டுவரையுள்ள காலப் பகுதியில் நிரந்தரமாகத் தங்கினர். பத்தொன்பதாம் நூா, கள் வழங்கப்படாமைக்கு, இந்தியர்கள் அங்கு : கூறப்பட்டது. எனினும், இருபதாம் நூற்ருண்டின் யினர் இந்நாட்டில் நிரந்தரமாக வாழ்பவர்களா அவர்களுக்குக் கல்வி வசதிகள் மறுக்கப்பட்டன
1928ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ெ 40-50 வீதமானவர்கள் இந்நாட்டில் நிரந்த 1938 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஜாக்சன் ஆண்டில் வெளியிடப்பட்ட சோல்பரி ஆலைக்கு மதிப்பீடு செய்தன. ஆங்கில அரசாங்கம் தோ லாளர் பற்ருக்குறை ஏற்படுவதைத் தவிர்ப்பதற் குடியேறி வாழ்வதற்கான ஊக்கங்களை வழங்கியது செய்வதற்காக அவர்களுக்கு உள்ளூர் மக்களுக்கு: அவ்வரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டது. என பொருளாதார அமைப்பின் தேவைகளைத் கருதி அ முதலியவற்றிலேயே கூடிய கவனம் செலுத்தியது அரசாங்கம் தோட்டப்பகுதிகளின் கல்வியில் வி
1901ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட பிள்ளைகளுக்குப் போதிய கல்வி வசதிகள் அளிக் பிரித்தானியப் பொதுமக்கள் சபையிலே தோட்ட கள் எழுப்பப்பட்டன. இதே காலப் பகுதியில் விரிவான கல்வி வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. மக்கள் சபை உறுப்பினர்கள் இந்தியப் பிள்ளைகளு மட்டுமே பின்னிற்கின்றது என்பதை எடுத்துக்
இக்கண் - னங்களின் விளைவாகத் தோட்ட சமர்ப்பிக்குமாறு எஸ். எம். பரோஸ் என்பவரை தோட்டத்துறைக்கல்வியைப் பொறுத்தவரையில் . மையை நன்கு எடுத்துக்காட்டியது. இந்தியப் பி. நியாயங்கள் கற்பிக்கும் முறையில் அவ்வறிக்ை வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில் பிள்ளை முர்கள் என்றும், அவர்களுக்குக் கல்வி வசதிகளை படும் என்றும் அறிக்கை தெரிவித்தது. இந்தியட

டப்பகுதிகளின் கல்வி
B.Ed. ( Hons. )
பில் இலங்கையில் பிரித்தானியர்கள் ஆரம்பித்த ளூரின் தொழிலாளர்களைத் திரட்டிக்கொள்ள ழ்த் தொழிலாளர்களை வரவழைக்க வேண்டிய குடும்பங்களுடன் இலங்கை வந்தனர். 1839 1ரை இலங்கை வந்த 16,44, 272 பேரிகளில், ந்தவர்களிற் பெரும்பாலானவர்கள் தொடக் திப்பீட்டின்படி 1843ஆம் ஆண்டு தொடக்கம் சராசரியாக ஆண்டுக்கு 20,000 பேர் வரை ற்ருண்டிலே தோட்டப்பகுதிகரிற் கல்வி வசதி ரந்தரமாகக் குடியேருதது ஒரு காரணமாகக் ா முற்பகுதியில் அவர்களிற் கணசமான தொகை கக் காணப்பட்ட போதிலும் தொடர்ந்து 江。
டானமூர் குழு இந்தியத் தொழிலாளர்களில் ாமாக வாழ்பவர்கள் என்று மதிப்பிட்டது. குழு இதனை 60 வீதம் என்றும், 1946ஆம் ழுவின் அறிக்கை இதனை 80 வீதம் என்றும் ட்டப்பகுதிகளிற் காலத்துக்குக் காலம் தொழி காக இந்தியர்கள் இந்நாட்டில் நிரந்தரமாகக் 1. இந்தியர்கள் குடிபெயர்ந்து வருவதை உறுதி ரிய அத்தனை உரிமைகளும் வழங்கப்படும் என்று Eனும் ஆங்கில அரசாங்கம் பெருந்தோட்டப் வர்களுடைய வேலை நிலைகள், மருத்துவ வசதிகள் து. இருபதாம் நூற்றண்டு தொடங்கும் வரை ரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
ட்டு அறிக்கை இந்தியத் தொழிலாளர்களின்
கப்படாதது பற்றி எடுத்துக்காட்டியமையால்,
- த் துறையின் கல்வி வசதிகள் பற்றிக் கேள்வி
இந்தியர்கள் குடியேறியிருந்த பிற இடங்களில்
இது பற்றி அறிந்திருந்த பிரித்தானிய பொது
நக்குக் கல்வி வசதிகளை வழங்குவதில் இலங்கை
காட்டினர்.
ப்பகுதிகளின் கல்வி பற்றி ஆராய்ந்து அறிக்கை அரசாங்கம் நியமித்தது. அவருடைய அறிக்கை ஆங்கில ஆட்சியாளர் கொன டிருந்த மனப்பான் ள்ளைகளுக்குக் கல்வி வசதிகள் இல்லாத நிலைக்கு 5 அமைந்தது. பெற்றேர்களுக்கு மேலதிக 'களும் தோட்டங்களில் வேலை செய்து வருகின்
அளிப்பதால் தொழிலாளர் பற்ருக்குறை ஏற் பிள்ளைகளுக்குக் கல்வி வசதிகள் அளிக்காதது
48

Page 57
அவர்களுக்குச் செய்யப்படும் உதவியேயாகும்
எனினும், பத்துப் பிள்ளைகளுக்கு மேல் காணப் -பட்டுத் தமிழ் மொழி, எண் ஆகிய பாடங்க செய்யப்படவேண்டும் என்று அறிக்கையில் கூற
1905ஆம் ஆண்டில் ஹேபார்ட் வேஸ்
கல்விபற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஒரு குழு ே பொறுப்புத் தோட்ட உரிமையாளர்களிடமே கள் அமைக்கும் பாடசாலைகளை அரசாங்கக் கல் செய்யவேண்டும் என்று குழு விதந்துரைத்தது. இலக்க கிராமப் பாடசாலைகள் சட்டத்தில் இ 1920, 1939, 1947 ஆகிய ஆண்டுகளில் இயற் களின் அடிப்படையில் தோட்டக்கல்வி பற்றிய சுதந்திரத்திற்கு முன்னர் தோட்டக்கல்வி மு சுதந்திரத்துக்குப் பின்னர் தீவிர மாற்றத்துக்கு இந்தியர்கள் தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கில முதலாளித்துவம் அவர்களுடைய கல்வி செய்ய ஆயத்தமாக இல்லாமையாலும் தோ சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவழியில் திருப்பி அனுப்புவதற்கான பேச்சு வார்த்தை இவ்வாரு ன சூழ்நிலையிற் சுதந்திரத்துக்கு முன்ன களின் கல்வியின் தரமும் அளவும் அதிகரிக்க
தோட்டப்பகுதிகளின் கல்வியைப் பெ சட்டவிதிகளை 1947ஆம் ஆண்டின் 26ம் இல காணலாம். இப்பிரிவு 5-14 வயதுக்கிடைப்பட தோட்டங்களைக் கட்டுப்படுத்தும். அத்தோட் களின் கல்விக்குப் பயன்படக்கூடிய ஒரு பாடச குடியிருப்பதற்கு ஒரு வீட்டையும், தோட்டமாகவும் பயன்படக் கூடிய ஒரு ஏக்கரு வழங்குதல் வேண்டும். இரண்டு அல்லது பல ரின் அனுமதியுடன் பொதுப்பாடசாலையொன்ை இக்கல்வி வசதிகள் வழங்கத் தவறுமிடத்து, க வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் யாளர்களிடம் அறவிட அவருக்கு அதிகாரம் வ (திருத்த) சட்டப்படி பணிப்பாளரிடமிருந்து அறி இவ்வசதிகளை வழங்கத்தவறுமிடத்து அவர் மீது றத்துக்கு 500 ரூபாவுக்கு மேற்படாத அபராத
1907, 1926. 1939ஆம் ஆண் பகுதிகளிற் பிள்ளைகளுக்குக் கல்வி வச உரிமையாளர்களிடமே ஒப்புவித்திருந்தன. 19 உரிமையாளர் தோட்டத்தில் ஒதுக்கப்பட்ட இட குக் கல்விப் பணிப்பாளருக்கு அனுமதி வழங்க உரிமையாளர்கள் பாடசாலைகளை அமைப்பதற்க எனினும், 1947ஆம் ஆண்டுச் சட்டத்தின் ஏ தோட்டப்பகுதிகளில் கல்விப்பணப்பாளர் பா இற்றைவரை தோட்ட உரிமையாளர்களே தோ
றனர்.

ான்பது அறிக்கையின் உட்கருத்தாக அமைந்தது. டும் த்ோட்டங்களில் பாடசாலைகள் ஏற்படுத்தப் ரில் அடிப்படை அறிவை வழங்கும் ஏற்பாடுகள் . jقي -LJL-L لا
ான்பாரின் தலைமையில் இலங்கையரின் ஆரம்பக் நாட்டப்பகுதிப் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கும் ஒப்புவிக்கப்படவேண்டும் என்று கூறியது. அவர் வத் திsைoக்களத்தின் அதிகாரிகள் மேற்பார்வை 1907ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட எட்டாம் வ்விதப்புரைகள் சேர்க்கப்பட்டன. அதன் பின் றப்பட்ட கல்விச் சட்டங்களில் இதே ஏற்பாடு விதிகள் சிற்சில மாற்றங்களுடன் இடம்பெற்றன. றை தொடர்பான அரசாங்கத் கொள்கைகள் ள்ளாக்கப்படவில்லை. ஆங்கில ஆட்சிக்காலத்தில் வந்த கூலிகள் என்று கருதப்பட்டமையாலும், க்கெனப் பெருந்தொகையான பணத்தைச் செலவு ட்டப்பகுதிகளில் கல்வி வளர்ச்சி பெறவில்லை. ார் அனைவரையும் அல்லது பெரும்பாலோரைத் களும் முயற்சிகளுமே மேற்கொள்ளப்பட்டன. ாரும் பின்னரும் தோட்டப்பகுதிகளில் இந்தியர் வாய்ப்பில்லாது போயிற்று.
ாறுத்தவரையில் இன்று நடைமுறையில் உள்ள க்கக் கட்டளைச் சட்டத்தின் நான்காம் பிரிவிற் ட்ட பிள்ளைகள் 27 பேருக்கு மேல் காணப்படும் டங்களின் உரிமையாளர்கள், தோட்டப்பிள்ளை ாலைக் கட்டடத்தையும், மணமான ஆசிரியர் விளையாட்டுத் திடலாகவும் பாடசாலைத் iக்குக் குறையாத பயிரிடப்படாத நிலத்தையும் தோட்ட உரிமையாளர்கள் கல்விப்பணிப்பாள ற ஏற்படுத்தலாம். தோட்ட உரிமையாளர்கள் ல்விப் பணிப்பளார் தாமே அவற்றை வழங்கு
அதற்கான செலவுகளைத் தோட்ட உரிமை ழங்கப்பட்டது. 1951ஆம் ஆண்டுக் கல்வித் வித்தல் கிடைத்தபின்பும் தோட்ட உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்; அக்குற். மும் விதிக்கப்படலாம்.
டுகளின் கல்விச் சட்டங்கள் தோட்டப் நிகளை வழங்கும் பொறுப்பைத் தோட்ட 47ஆம் ஆண்டுக் கல்விச் சட்டம் தோட்ட த்தில் அரசாங்கப் பாடசாலையை அமைப்பதற் வேண்டும். எனவே, இச்சட்டப்படி தோட்ட ான வசதிகளை வழங்கிஞற் போதுமானதாகும். ற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் டசாலைகளை ஏற்படுத்தவில்லை. பொதுவாக ட்டக் கல்விக்குப் பொறுப்பாக இருந்து வருகின்,

Page 58
1980ஆம் ஆண்டின் 5ம் இலக்கச் சட் கல்லூரிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வழ பாடசாலைகள் அரசாங்கம் பொறுப்பேற்பது பற்ற ஆண்டின் வெள்ளை அறிக்கையும் 1967ஆம் ஆண், மந்திரியின் அனுமதியுடன் தோட்ட உரிமையால் பெற்றவர்களால் நடாத்தப்படும் என்றும் கூறி தோட்ட உரிமையாளர் வழங்கும் வசதிகளைப் பாடசாலையை நிறுவலாம் என்னும் ஏற்பாடு காணப்படவில்லை. இம்மசோதா சட்டமாக ஐக்கிய முன்னணிக்கட்சியின் தேர்தல் அறிக்கையி கத்தால் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்ட அரசாங்கத்தாற் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. எ கள் படிப்படியாகப் பொறுப்பேற்கப்படவுள்ளன
1962ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ே மண்டல அடிப்படையில் அமைக்கப்படும் பாடச மூலம் பயிலுதல் வேண்டும் என்று கூறப்பட்டது மக்களுடன் ஐக்கியப்படுத்துவது' என்று அறிக்கை வெள்ளை அறிக்கை எல்லாத் தோட்டப் பாடசாலை களாக நடத்தப்படவேண்டும் என்றும், அர மொழியாக அமைதல் வேண்டும் என்றும் கூறி அரசாங்கம் எடுக்கும்படி நேர்ந்தால், போதன கருத்து வளருவதற்கு இவ்விதப்புரைகள் கார கோட்பாடுகளின் எளிமையான தத்துவங்களையு பண்பாட்டு வளர்ச்சிகளையும் கருத்திற் கொள்ள படவில்லை. தோட்டப்பாடசாலைகள் அரசாங்கப் சுயமொழி போதன மொழியாக அமைவதை போக்கின் விளைவாகவே இவ்விதப்புரைகள் எழு மாற்றம் எதுவும் செய்யாது அரசாங்கம் தோட் பிடத்தக்கது.
பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளும் றது. அடிப்படை எழுத்தறிவுக்கு மேலாக நவீன மான எக்கல்வியும் அங்கு அளிக்கப்படுவதில்லை. -10 ஆகும். அதன்பின் கல்வி பெறும் வய கேற்ப பாட ஏற்பாட்டின் தரம் உயர்த்தப்படல களில் இடைநிலைக் கல்வி பெற வாய்ப்புக்கள் இவ்வாய்ப்புக்கள் இல்லை. அத்துடன் தொழிலா பெறும் சிறிதளவு வாய்ப்புக்களையேனும் Luli 16ë
தோட்டப்பிள்ளைகளில் ஒரு சிலர் நகரப்ப அனுமதி பெற்ற போதிலும், அவர்களிற் பலர் கல்வி மறுக்கப்படுகின்றது. ஒவ்வொரு தவ ? வேண்டியுள்ளது. இலங்கைப் பிரசைகள் இவ்
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின் கினர் ளாதார வகுப்பினர் மத்தியிற் கூடிய அளவுக்கு Lத்தகைய சமூகப் பெயர்ச்சி தோட்டப்பகுதி காரணம் அவர்களுடைய கல்வி வசதிகள் பெற்றலும் அவற்றைக் கொண்டு தொழில்க சட்டங்கள் பல தடவைகளை ஏற்படுத்தியிருந்தன
தடைகள் கல்வியிற் கூடிய ஊக்கம் செலுத்த

டம் உதவி பெறும் பாடசாலைகளையும் பயிற்சிக் செய்தபோதிலும், உதவி பெறும் தோட்டப் றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1966ம் டின் கல்வி மசோதாவும் தோட்டப்பாடசாலைகள் ாரால் அல்லது அவருடைய சார்பில் அதிகாரம் ன. அதாவது 1947ஆம் ஆண்டுச் சட்டப்படி பயன்படுத்திக் கல்விப்பணிப்பாளர் அரசாங்கப்
இவ்வெள்ளை அறிக்கையிலும் மசோதாவிலும் நிறைவேற்றப்படவில்லை. 1970ஆம் ஆண்டில் லே தோட்டப்பாடசாலைகள் அனைத்தும் அரசாங் து. இன்று வரை 11 தோட்டப்பாடசாலைகள் ஞ்சிய 850க்கும் மேட்பட்ட தோட்டப்பாடசாலை
தேசியக் கல்வி ஆணைக்குழுவினரின் அறிக்கையில் ாலைகளிலே தோட்டப்பிள்ளைகள் சிங்கள மொழி 1. இதன் நோக்கம் ‘தோட்டமக்களை உள்ளூர் கயிலே தெரிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆணடின் களையும் அரசாங்கம் எடுத்து ஆதாரப் பாடசாலை "ச கரும மொழியே பிள்ளைகளின் போதன யது. எப்போதாவது தோட்டப்பாடசாலைகளை மொழியில் மாற்றம் ஏற்பட நேரிடலாம் என்ற ணமாயின. எனினும், கல்வியியல், உளவியல் ம், சம்பந்தப்பட்ட மக்களின் மொழி, கல்வி, ாத இவ்விதப்புரைகள் நடை முறைப்படுத்தப் பாடசாலை முறையுடன் இணைக்கப்படும்போது, நிதானத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத மனப் ந்தன. எனினும், இன்று போதன மொழியில் டப்பாடசாலைகளை மேற்கோள்ளவிருப்பது குறிப்
ஐந்தாம் வகுப்புவரையே கல்வி பெற முடிகின் ா உலகின் வாழ்வியல் தேவைகளுக்குப் பொருத்த 1907ஆம் ஆண்டு வரை கல்வி பெறும் வயது து 5-14 ஆக உயர்த்தப்பட்டபோதிலும் அதற் Sigis). தோட்டங்களுக்கண்மையில் உள்ள நகரங் உண்டாயினும் எல்லாத் தோட்டங்களுக்கும் ளர்களின் தாழ்ந்த பொருளதார நிலை, கிடைக்கப் Tபடுத்திக்கொள்ளச். சாதகமாக இல்லை.
ாடசாலைகளில் முயன்று கற்று பல்கலைக்கழகத்தில் குடியுரிமையற்றவர்களாதலால், அங்கு இலவசக்
கணக்கும் அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த
வாரு  ைகட்டணம் செலுத்தவேண்டியதில்லை.
h கல்வியில் ஏற்பட்ட விரிவு பின்தங்கிய பொரு சமூகப் பெயர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனல், மக்கள் மத்தியில் இடம் பெறவில்லை. அதற்குக் பெருதது மட்டுமல்ல; கல்வித் தகைமைகளைப் ளைப் பெறுவதற்கு இலங்கையின் குடியரிமைச் மையும் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாரு ன
விடாதபடி செய்தன .
50

Page 59
EDUCATION AND TRAINING
KOPALAPILLA MAHADEVA MIStructE, MIProdE, MBI
Sri Lanka’s industry has its own pe international comparison. Although the bulk unknown in other parts of the world at and the manner in which they combine to f excellent examples for research into the loca Sri Lanka's industrial problems, however, cc training. The keynote to a successful indu vance education and training.
The solution to many of the industria large-scale training schemes of all types, at : time, evening, vacation-based and so on.
Who should be Trained ?
Firsuly the entrepreneurs themselves particularly those of the small sector which be trained on methods of selecting and ind purses, backgrounds and tastes. They must financing, pricing policies, social objective advice at the correct time, methods of persc on. A very useful subject at such courses will be the Government's industrial policies, to make use of Government's services and and 'don'ts'. The benefits of such tr or at least loss-savings later on.
The next set up of persons who will ning, the industries, the share-holders and Senior Managers, Sepcialists, and Heads of I are most elusive to invitations for training c since they invariably know their own subje specialities of others. The type of training will be a general appreciation of the proble. cialities, and the modern techniques of ge delegation of authority, evaluation and cont importance of teamwork, collective respo this group of individuals form the king-pil strategy and the modus operandi” are concerr sibility-burdened of all industrial personnel , from their desks for more tham (say) a fort refresher training. But the view expressed h or shun the idea of attending training col from experience that by making use of suc

FOR SRI LAAMIKA’S MANDUSTRY
, Ph. D, (Bium)., CEng, MICE, M, MIMechE, FIEC, FRSH.
:uliar problems, some of which are unique by of its problems, or their likes, have not been
one time or another, their different gravities, rm complexities and impracticabilities provide
patterns of industrial development. Many of uld be solved through proper education and strial development programme is adequate ad
| ills infecting the Island today thus lies in Ill levels, of different durations-part-time, full
-the businessmen, industrialisis and investors, forms over 90% of all industries, should ustry to Suit, among many other factors, their be educated om sources and methods of s, importance of obtaining proper professional onnel selection, financial management, and so , which may last anything up to six months, form-filling, documentation, report-writing, how facilities, and a general array of 'do's' aining are bound to show up by way of profits,
benefit by training (or rather, by whose traithe country would benefit) are the Directors, Departments. This is the group of persons who ourses. They are usually subject-specialists and cts well, have a sneakish contempt for the which this group of persons will benefit from ms faced by their colleagues in the other speeral management including the importance of ol of efficiency as pertaining to their functions, isibility and so on. There is no doubt that s of any industrial organisation as fas as the ed, and are the most overworked and responHence they cannot be expected to be away night in the year for the purposes of ere is that they should not in principle "veto rses and seminars because it has been found opportunities thcy could ideally picnote an
51

Page 60
atmosphere of being receptive to new knowl creating a model attitude worthy of emulation or relearning what they may have forgotten ol practical problems by the contact which such industries. Such periods of absence from wo have a detached look at their businesses fron mand in shoulder ing responsibility.
The next level of industrial personnel w ning followed by specialised training in thei young professionals. The specialised training functions more efficiently. The general trai into the totality of the business of industry. be called upon to take up other different fu: ralised training is further enhanced. The trai personnel will be evening anci part-time course
We can now take up the supervisors, the sergeants in the army, are also king-pins, managers of the lowest level, who may be re or so annually. On this group of personnel de mum amount of improvement, both in the qua be attained by the training imparted at this ised full-time training lasting about three mon three to six months seems to be the most su
Finnally, we take up the workmen and balief that once a person completes a trade cou a skilled worker capable of being employed s erroneous as the hypothesis that any gradua own choice at a competitive examination, co some extra curricular activities, automatically nistrator cum planner cum adviser cum negoti ever be the future subject he is going to dea or industry. The worker, even after he obtain ficiency, should be trained not only industrydepartment, on a particular machine, using pre mined methods and Standard routines, and so o the factory, both in a classroom and on th months or so, in accordance wih the particular
At this stage let us see if there is any ty not be trained. No, none. Not only their tra schemes and refresher courses to suit each typ
Wiere to obtain the Training?
Tne basic Scientific, technical and en gir
dustry could b ob.ained from our secondary colleges, technical collegs and tutories,

:dge and ideas among their sub-ordinates by besides really learning new things themselves, ignored over the years, as well as solve their ourses provide with their colleagues in other ‘k could also be fruitfully used in order to
outside, and to train their Seconds-in-Com
o will benefit from overall management traiimmediate functions, are the executives and will help them to carry out their current ring will help them to get an overall insight \dditionally, since this level of officers could ictions later on, the usefulness of their genehing courses best suited to this category of s lasting one to two years.
he foremen, and the charge-hands, who, like on the executive side. These men are really sponsible for anything up to Rs. 1,000,000/- pends the heart-beat of the firm. The maxility and in the quantity of production, could evel. In the author’s experience, institutionalhs followed by in-plant practical training for itable for these personnel.
the operatives. There seems to be a general rse at one of the technical colleges, he becomes traightaway in industry. Such a belief is as te who scores high marks in subjects of his upled with a good general knowledge and/or becomes a potentially efficient top level admiator cum manager cum everything else, whatwith-agriculture, telecommunications, health s his basic, technical education and trade prowise, but also for the work in his particular -designed jigs and fixtures, employing predetern. Operator training is best carried out within e shop floor, lasting flom six weeks to Six
industrics and situatic ns.
pe or level of industria) personnel who need ining is importa nt, but, also are re-irainin!! . e, level or situation, as qin, as necessary.
cering educatic n and training needed for inand high schools, universitics, university in the conventional subjecs. . . University
T نام سنه

Page 61
of Sri Lanka, Peradeniya, has taken steps to Although the value of Production Engineering, f young students, neither the Planners mor the realised the real value, meaning, purpose and Production Engineering, Operational Researc in the present phase of Sri Lanka's industrial petition and rivalry among the University Fac baked versions of some of the above discipl. then their departments with staff qualified a industry-oriented courses even in the few disc
While it is 1 necessary to send our perso those industries which are yet new to Sri Lan type of training including that in post-gradu the award of doctorates and other higher degree with Ceylonese staff, if only the correct atmos creatted for this purpose.
Several nuclei already exist in Sri Lank: courses could be built up. The following in
are listed, without any attempt to evaluate the
Engineering - Degree and Master's Degree Ley (Civil, Mechanical and Electrical).
Degree, Diploma and Junior Levels: Katu
nical, Electrical and Chemical.)
Trade Level: Junior Technical College
Science - Degree Level: The University Campu
Sub-degree Level: High Schools, Tutori
Accountancy - The Polytechnic, Several Accour
Business Administration - Masters Degree: Vid
Business Management - Diploma: Aquinas U
Industrial Administration - Degree Lavel: Vid
Public Administration - Ceylon Administrative (
Economics, Research, and National Development -
Management - Management Development & Pro
Middle & Junior.
Mite Organization.
Senior Courses and Seminals. Sudarsihans: Financial Managem 1nt .

reate a Department of Chemical Engineering. or cxamplc, has been realised by na ny of our Universities seem to have so far sufficiently topical role to be played by subjects such as l, Management and Industrial Administration development. While there is unnecessary comulties and Campuses to hastily introduce halfnes, they seem to be in no hurry to strengld experienced enough to start full-time and iplines which they have chosen to adapt.
nnel abroad for practical in-plant training for ka, it is the author's view that every other ate industrial research which may lead to S could be u, ,dertaken in Sri Lanka, mostly phere and a competent organisation can be
a, around which the future industrial training Stitutic ns with which the author is familia) merits or demerits of their particular courses:
els: University of Sri Lanka, Peladeniya.
beddie Campus of the University (Civil, Mccha
s; Tutories.
ses, Aquinas University College, Jaffna College.
ᏋᏚ.
tancy Institutes & Associations, and Tutories.
yodaya University Campus.
niversity College.
yalankara University Campus.
2ollege.
- The Marga lnstitute.
iuctivity Centre:
53

Page 62
Besides the above institutions, the Ceylon I for Quality Control, the Productivity Associat ment, the Institute of Work Study Practitio seminars in particular aspects of Managemei courses in Work Study, Graphics and Plant l;
The Mite Organization has so far orga tioned above, Courses in Designs for Structur: Mechanical Engineers. The Management Trai June 1973 is noteworthy, since it is the first in a regional centre in Sri Lanka.
The Role of “Profit-Making Organisations
There is a mistaken school of thought th ducted only in institutions running on publi to inuustry if and when there are sufficien experienced local staff, the apparent official ing the institutions built on private initiative is n on the present Scales of advanced countries s inadequate), Ceylon should have a hundred : of management alone. Hence there is scope to include management in their curriculum a supplement this activity. As for the name "F see one which pays its lecturers adequately an the conditions prevailing in Sri Lanka.
Training in the National Languages
It is high time that training in Mana being imparted to the industrial personnel Sinhala and Tamil - not only at the lower levels. The initiative for this must be given by of Commerce & Industries and by the othe
An Industrial University of Sri Lanka.
In conclusion, the author wishes to pr - a pioneering institution which would teach in the conventional Universities and Technical technologies, etc., from A to Z pertaining to tries. The degrees from the proposed Unive (Rubber); Ph.D. (Coconut); D.Sc. (Textiles) and of sub-technical officers should not also be least a few industrialists who were prepared Such a venture, a few years ago. Today, the rupees for such a purpose. However, will th in this direction.?

(stitute of Management, the Sri Lanka Association on of Ceylon, the Institute of Personnel Manageners and others have conducted courses and t. The M.D.P.C. has completed several short y-out, Personnel Management, etc.
nised, besides the Management Courses mentil Engineers and Industrial Administration for ning Seminar held by the Mite in Jaffna in such Seminar known to have been conducted
at industrial training courses should be conc funds. While this is a worth-while service t institutions of this type with qualified and ratitude, discouragement and disregard towards nost deplorable. On a population basis, based uch as U. K. (which they themselves consider and fifty training institutions for the teaching
for all our universities and technical colleges ind yet for a hundred private organizations to 'rofit-making Organisations, the author is yet to d yet makes. a profit on such courses, under
gement and other related subjects commences in Sri Lanka, in the national languages of levels but also at the middle and the top the Government as well as by the Chambers :r professional bodies in Sri Lanka.
opose an industrial University for Sri Lanka not general theories and methods as is done
Colleges, but particularised theories, methods, our major agriculture-based and other indus!rsity will run as follows: B.Sc. (Tea); M.Sc.
so on. There is no reason why the training undertaken there. The author knows of at to donate millions of rupees for establishing y may be able to spare only a few lakhs of e Government take the cue and the initiative
54

Page 63
TAMIL LANGUAC
S. SUSEENDIRARAJA,
Tamil which is the second major langu her total population. In India it is one of million speakers in Tamilnadu (former Madras namely, Burma, Malaysia, Singapore, Indonesi the Malagasy Republic where Tamils have se that Kamil Zvelebil, the Czech Dravidiologis "it is perhaps not an exaggeration when we spoken by about 40,000,000 people'' (An Intro Archiv Orientalni, 33, 1965, page 369). Tan only spoken language in India which has two
The antiquity of Tamil in Sri Lanka Christian era (History of Ceylon, University One could infer that Tamil had been preva written forms for centuries. In course of ti Lanka had developed certain characteristics w in other countries. These characteristics ma retention of archaic features of the Tamil la history in other countries, and (b) develop Tamil language elsewhere. b
Instead of presenting Sri Lanka Tami fic, though difficult without a proper dialec socio-regional varieties of Sri Lanka Tannil, confined to the Northern and Eastern provi Sri Lanka. There is a bulk of Indian settle Provinces. There are several Muslim settlem for instance at Kegalle and Mirigama. Alo Puttalam and Negombo there is a strong popu tlements one could speak of various regio it is possible to distinguish two major regi Nothern Province and the famil dialect of t Mannar in the Northern Province and Batti vince are centres of standard dialect forms. of Sri Lankans' Tamil dialect (non-Muslim), ans' Tamil dialect in Sri Lanka. Tnere ar. differs from the Sri Lanka Muslim Tamil. varieties of social dialects such classification

E IN SRI LANKA
, Ph. D. (Annamalai)
!ge in Sri Lanka is spoken by about 20% of the 14 national languages and has about 30 State). It is spoken in several other countries l, East and South Africa, Fiji, Mauritius and tled down for a long time. It is no wonder , venturing to call it a world-language says, ay that Tamil as a "world-language” is being uction to the comparative study of Dravidian, i has a long literary tradition and it is the thousand years of literary history.
also dates back to the early centuries of the of Ceylon edition, Vol 1, Part 1, page 42). lent in Sri Lanka both in the spoken and me, Tamil, both spoken and written, in Sri hich markedly contrast it with Tamil as used y be summarized under two categories: (a) Linguage that were lost in the course of its ment of certain features independent of the
as a single variety it will be more scienti survey, to speak of at least a few major Tamil speaking population though chiefly ices is spread over several other regions of ment in the Sabaragamuwa, Uva and Central ents in the core of Sinhalese sittle ments as ng the Western coast especially in Chilaw lation speaking Tamil. Based on these seta dialects of Tamil in Sri Lanka. Broadly nal dialects namely the Tamil dialect of the e Eastern Province. Jaffna, Vavuniya and :aloa and Trincomalee in the Eastern ProOn the social scale it is possible to speak Sri Lanka Muslims' Tamil dialect and IndiIndian Muslims in Sri Lanka whose dialect Although it is possible to establish further is not attempted here since the contrasts are

Page 64
not so well marked: It may be interesting Lanka there are no caste dialects with mark such as the Brahmin dialect and non-Brahn where caste system makes for easy recognitio variation is correlated, it is difficult in the Si and the linguistic variation.
It is unfortunate that the dialects of Ta perhaps, except for Jaffna Tamil where cons this it is difficult to speak authoritatively abo statements to Jaffna dialect certain general ob dialects.
Batticaloa. Tamil differs from i Jaffna. Ta semantic level and people have noticed this fr and Jaffna Tamil as different varieties. Some Tamil are: ezhuvaan 'east, paTuvaan "west. a are a few grammatical differences also. For namediary demonstrative pronouns like u var “he” ; them. Batticaloa Tamil makes a distinction b{ the first person whereas Jaffna Tamil does not, Tamil dialects gave the impression to the aut to Indian Tamil than Jaffna Tamil. To quot speech is the most literary like of all spoke. on the one hand, several very antique features, rary norm than any other form of Tami' (s Journa, Vol. IX, No. 2, 1966).
Indian Tamil in Sri Lanka appears to land. The differences between Indian Tamil i are yet to be investigated. One can expect sc ihave lost contact with the mainland and als bilingual speaking both Tamil and Sinhalese.
Muslim dialect also shows up with se tion region-wise. The distinction between an person is found in Muslim Tamil as well. M person whereas Jaffna Tamil uses it very fre district uses niina instead of nir. Muslims in t anono-linguals like the Tamils of these areas bl speaking both Tamil and Sinhalese. One could native or near-native control of Sinhalese. Sir through Muslim Tamil (or Indian Tamil) than expect several peculiarities and even archaisms of the Muslim dialects in Sri Lanka followed by other dialects is worth. even from a pedagogic
56

Tamil i dialectologists to noie that in Sri d differences like the caste dialects in India n dialect. In other words, unlike in India of the social levels with which linguistic Lanka society to correlate the caste system
nil in Sri Lanka are yet to be investigated derable work has been done. In view of it the other dialects. However confining our servations could be made here about the other
nil.The difference is very great at the lexicoom early times and spoke of Batticaloa Tami of the lexical items exclusive to Batticaloa hthakkuuli 'daily wage’, amnaacci 'uncle'. There instance, Batticaloa Tamil has lost the intervalh 'she etc. whereas Jaffna Tamil preserves tween an inclusive and an exclusive plural in - A sample study of the pronouns in a few hor that Batticaloa Tamil is relatively closer e Kamil Zvelebil, ““the Batticalca fo1 m of u dialects of Tamil ........... it has preserved
and it has remained more true to the liteSome features of Ceylon Tamil, Indo-Iranian
be very close to Indian Tamil in the main in Sri Lanka and the Tamil in the mainland me differinces since the Indians in Sri Lanka a section of the population has become
eral varieties correlated with their distribuinclusive and an exclusive plural in the first lim Tamil does not use nir in the second luently. The Muslim dialect of the Kegalle e Northern and Eastern Provinces are mostly in other regions they are mostly bilinguals, even say that Muslims in other regions have alese are open to contact with Tamil more other Tamil dialects in Sri Lanka. One can h Muslim dialects. A thorough investigation omparative and contrastive studies with oint of vicw,

Page 65
The Jaffna dialect of Tamil differs in although the two dialects are rather closely Tamil dialects) geographically. The difference ween these two groups is impaired to a ren relatively greater for a mainland Tamil spea Usually the speech of a Jaffna Tamil is mist Malayalam. No doubt one can point out ce and Malayalam. As for the phonological sys is dominant both in Jaffna Tamil and Malayalam as the grammatical systems are concerned, the fo and illay-illa are contrastive both in Jaffna Tami verb forms taa and kuTu (koTo — literary) are i ponding Malayalam verb forms taruka and ki ation. But not so in lindian Tamil. The po Malayalam is same. -aTTe indicating permis common for Jaffna Tamil and Malayalam. C. 'uncle', ayal - ayal 'neighbourhood, cira TTay
say', moon — moon “son”, moolh – moolh Tamil speakers say that the intonation and impression that it is a variety of Malayalam.T.
Indian Tamil speakers in the mainland with Jaffna Tamil than any other varieties of frequent pilgrimages undertaken by the Jaffna the literary activities of the Jaffna Tamil scho both the scholarly and the lay, inspite of mist: had been looking upon Jaffna Tamil as “pu Sri Lanka Tamil scholars also upheld earliest to dispute such views by pointing ol other spoken dialect (yaan kaMTa ilangkai, to examine the validity of some of these ge1 prehensive study of all the Tamil dialects des a pre-requisite for such an undertaking. But a the Jaffna variety retains archiasms both in its have disappeared from popular usage in Tam instance, the medial /-tt- (alveolar) occurs in changed into f-tt-1 (dental) in the Indian Tami u-is an old feature retained in Jaffna Tamil. are archaic. Similar examples could be multip Tamil has been less open to the influence free from the admixture of loans from San
With regard to Literary Tamil also, Literary Tamil. Today we are in a position t into account the modern literary creations. E see as in the writings of PaNTithamaNi S that are foreign to South Indians. Some of Tamil are difficult for the Indians to follow
5

se veral respects from the mainland Tamili located (as compared with other Sri Lanka are so great that mutual intelligibility betlarkable degree. The degree of impairment is ker in his receptive control of Jaffna Tamil. aken by mainland speakers for a dialect of rtain features as common for Jaffna Tamil tems, for instance the alveolar plosive sound
whereas it does not occur in Indian Tamil. As far lowing points of similarilie sare noiewcuthy: alla and in Malayalam but not so in Indian Tamil.The in complementation in Jaffna Tamil. The corresOTukkuka respectively are also in complementssessive case marker both in Jaffna Tamil and sive sense (as in ceyyaTTe may I do?) is ertain lexical itcms such as animaan - anmaavan - ciraTTa “coconut shell, paray - parayuka "daughter' are common for both. Mainland stress pattern in Jaffna Tamil also give them the his, however, has to be scientifically investigated.
had greater opportunity to come into contact Sri Lanka Tamil. This was perhaps due to the a Tamils to South Indian temples and also lars in India during the last century. Indians, aking Jaffna Tamil for a vai iety of Malayalam rer', 'literary-like', 'grammatical Tamil etc. such views. M. Varadarajan was one of the ut that Jaffna Tlamil is as colloquial as any 1955, page 114). A modern linguist may like heral statements on a scientific basis. A comcriptively, historically and compratively will be is mentioned earlier, Sri Lanka Tamil especially phonology and grammar. Some words which ilnadu are still current in Jaffna Tamil. For words like svet til “victory” where as it has. las in the case of Ivetti. The demonstrative base Words like kaayoolay, atar, aitu, and culhaku lied . Compared to Indian Tamil, Sri Lanka of other languages and thereby is relatively skrit and other Indian languages.
we see independent developments in Sri Lanka o speak of Sri Lanka Tamil literature taking ven among the traditional scholars one could . Kanapathipillai pecular usages of Jaffna the text-books written in or translated into . As for the Tamil Language uscd in texis
7

Page 66
especially in the graded texts meant for lowe closer to the spoken idiom whereas in Sri L and cherish (writers cherish! mot the learners)
The sand his that are very artificial from the Jaavan, axtu are examples from Sri Lanka grade for adopting the spoken idiom for pedagogic nalists are opposed to it and they try to p the spoken dialect. In one of the graded text cised as something ugly, vulgar and inferior of Tamil in Sri Lanka had acknowledged the
kinds of literary creations. Kanapathipillai w Swami Vipulananda encouraged him. It is u of the spoken style are merely concentrating
Tamil used in the dailies and weeklies : are more apparent at the lexical level.
A variety of Tamil called “Cnristian Kulendran, emeritus Bishop of Jaffna, referri speaks of Christian Tamil (A History of the style, he says , that comes to him maturally. objectively it is not possible to speak of its kind of Anglicized Tamil. In common parla
paathiri-thamizh".
Historically speaking, Sri Lanka Tamil Of these, Portuguese, Dutch, and English sh borrowed from these languages and they are u sound pattern both in the spoken and the litera ples for loans used exclusively in Sri Lanka thoor “office', noththaaricu notary', koora Nameen existed with Sinhalese for centuries in Sri Lank had been mostly one ided namely Tamil in
'வாழி தமிழர் வளர்புகழா ஏழிசைதேர் யாழ்நூ ஜூசை வித்தகனர் எங்கள் விபுலா அத்தனர் தாலெம் அரண்
- வித்து

classes there is a trend in India to move linka the trend, partially, 1s to cling on to archaisms that have even fallen into disuse. oint of modern Tamil and words like ellir, Tamil language texts. There are proponents purposes. On the other hand the traditioejudice all including school children against s, spoken Tamil has been vehemently criti
inspite of the fact that former Professors value of spoken idiom at least for certain ote some of his plays in Jaffna Tamil and nfortunate that the present-day proponents
on lexical items ignoring the grammar.
lso differ from the Indian. The differences
Tamil may also be noted here. Sabapathy ng to the style in which he wrote a book
Tamil Bible, 1967, Page xi). This is the Unless the "Christian Tamil' is investigated special characteristics. One doubts whether it is ince people spoke of "Christian Tamil' Sa
had been in contact with a few languages. uld be mentioned here. Words have been sed inostly according to the modern native ry styles. The following are a few examfamil: kathiray 'chair, vaangku bench', kanhhthu "government. Though Tamil had coa the interaction between these two languages fluencing Sínhalese.
۔ ۔ محسی.سمتیہ محبی“محمحمحیہ محمد
ல்ஞாலமெலாம் பரப்பி - வாழியரோ நந் தப்பெயர்கொள்
s
வான் க. வெள்ளை வார்ணன்

Page 67
The Adjectival Syste,
Grammatic
S. Thananjayarajasingham, Ph.D.
General Remarks
In Tamil, adjectives are not declined nominal modifiers there is no concordial relat they qualify. In the following examples, the function as post nominal modifiers.
picce'kkaaran oruthan "he who is a beg
Adjectives and verbs.
Recent research on verbs and adjectives P. S. Rosenbaum, John Robert Ross, etc., to c categories under a single major lexical catego: of the verbal participles occur in qualifying p to finite verbal forms (cf. caTTai waTiyaanathu caTTai 'beautiful dress') may induce one to : certain adverbs are morphologically and transf jectives and that not all adjectives occur in matter of general theoretical interest. For thi Compare waTiyaana caTTai beautiful dress w. ful”.
Adjectives withoat saffixatioa 1
In a majority of instances in Tamil, th the first nominal function as a modifier nomi nominal. e.g. thayir curd -- vaTai 'a kind ol
Adjectives by suffixation
The suffixes statable for adjectival struc and -aavathu. Of these, -aana is the most e.g. kulur-aana katkthi “Sharp knife”; pak, karai-y-aaw-alk' member of the fisher
Pre-Rominal and posé Hominal modifiers
: With the exception of numerals and cc
which optionally occur as post nominal m as prc-nominas modifiers.

n in Ceylon Tamil: A al Analysis
(Edin.), Senior Lecturer in Tamil
and with the exception of numerals as post ionship between adjectives and the nominals derived nouns of number oruthan and oruthi
gar; viccekkaari qruthi 'she who is a beggar'
has tempted some linguists like R. A. Jacobs, lass these two parts of speech as two subry. The fact that, in Tamil, a good many ositions to nominals and betray resemblance
"the dress is a beautiful one and watiyaana share this view. Lyons' view that in English ormationally related to the corresponding ad
adverbial positions should be conside red a is view could as well be extended to Tamil. ith caTTai vaTivaay irukku “the dress is beauti
e mere juxtaposition of two nominals makes nal and the second nominal as the modified ' cake thayirvaTai 'cake made with cud'.
tures in Caylon Tamil are -aana, -ththu, -aant productive of forms.
ca-ththu viTu 'adjoining house' • han's caste'; eezh-aavathu-thaTavai 'seventh time
rtain nominals denoting professions both of odifiers, all other classes of adjectivcs occur

Page 68
(e. g., puththakan re NTu 'two books: kanhitha
More than one adjective could qualify described as vinaiyeccan do not qualify a 1 Participles traditionally styled as peyareccanth wanhitha kaacu "the money that came -
Adjective plus nominal type of compounds
The possibilities of constructing a no nominal amount to four. The four possibiliti
(a) Nominal -- Nominal or Derived No1
puthtkaka-k-kaTai "bookshop'. (b) Verbal Participle --Nominal or Derive newspaper', a Tuththa paaTTu next s (c) Verbal Root -- Nominal. e.g. eetu (d) Derived Nominal -- Nominal or Deriv
cuuTu mithippu “threshing”
Velupillai proposes to exclude particip ground that they denote time and action. E show any tense when preposed to a nominal. kita atai “bath room”, paTikkita maecai "study do not indicate any tense. This looseness ( already been discussed by Caldwell.
To summarise, on the basis of the fo compound comprising an adjective and a nom into two major groups: Nominal Adjectives a could be further divided into two groups on with different types of nominal. The first gro nominal and the second group comprises d verbal adjectives too can be divided into two possibilities with different types of nominal. T nominal or derived nominal and the second g
Adjectival Transformations.
Nominal phrases like, waata maacan 'com could be transformationally derived from maacam poonathu “the month has passed" Tespit has to be introduced for the termination -thu to be applied aficr this rule. But compounds ya Na viiTu “weddig house” can only be de (somebody) died in the house' and kaliyaa N., n is taking place in the house'. In these inst cannot be applied. But a number of other before we can obain the former two compo
6

yaa maasTar “Kanthaiyaa who is a master”
mominal. i Adverbial participles traditionally ominal. It is only the class of adnominal it can qualify a nominal. Thus wanhithu kaacu,
minal pirase comprising an adjective and a : S 36C :
ninal. e. g. muTTai-p-noriyal "egg fry,
d Nominal. e.g. palikkita peeppar"reading
ong”
kuthirai riding horse'. - 'ed Nominal. e.g. naatal min 'decomposed fish,
les from the category of adjectives on the But there are many participles which do not Thus at uththa viiTu 'adjoining house', kulhiktable', uTukkita caTTai "wearing apparel' etc. of reference to time by certain particles has
our possibilities of constructing a nominal inal, the adjectives could first be classified Lnd Verbal Adjectives. The nominal adjectives the basis of their colligational possibilities up comprises nominal.-- nominal or derived erived -- derived nominal or nominal. The groups on the basis of their colligational The first group comprists verbal participle -- roup comprises verbal root -- nominal..
ing month and poona: maacant "last month’ naaccm Vaatathu the month is coming and "ctively. In these instances, a deletion rule and the adjectival shift transformation has like ceththa viiTu “funeral house” and kaliived fromm . .........viiiTu , "(---locative) - ceitht, aar iTu (-locative) inha Takkitathu the wedding incCs, the adjectival shift transformation ransformational rules have to. 3 be applied İllü, 8 • . . .

Page 69
இலங்கைத் தமிழ்ச்
கலாநிதி ஆ.
சிரேஷ்ட தமிழ்
தமிழ்ச் சாசன வழக்காறுகள் சில, த இயங்குகின்றன. தமிழ் இலக்கியங்களோடு ம காறுகள் தெரியவராமல் இருக்கலாம். அத்தசை வற்றை இலங்கைத் தமிழ் சாசனங்களிலிருந்து 4 Iontré5ub.
தமிழ்ச் சாசனங்கள் தமிழ் வரிவடிவத்தி சிலர் நினைக்கிருர்கள். ஆனல், இந்தியாவில் தமிழ், வட்டம் என்று நான்கு வரிவடிவ மு: டல்லவர்காலத்திற்கு முந்திய மிகப் பழைய எழுதப்பட்ட மிகப் பழைய தமிழ்ச் சாசனம எது ஏனைய வரிவடிவங்கள் மூன்றும் பிராமியிலிரு. காலத்துக்கு முன்பு இலங்கைக்கு மிகவும் அண் லும் தமிழ் மொழியை எழுத வட்டமே வழங் டத்தில் எழுதப்பட்ட சாசனம் ஒன்றும் கிடைக்க வரிவடிவத்திலும் கிரந்த வரிவடிவத்திலுமே எ மொழியை எழுதுவதற்குக் கிரந்தம் பயன் படு மொழிப் பகுதிகள் அல்லது சங்கத மொழிச் ெ தத்தில் எழுதும் வழக்கம் காணப்பட்டது. தன கச் சிலவேயாகும். இலங்கைத் தமிழ்ச் சாச இன்னென்று இங்கு கவனிக்கப்படவேண்டிது அ கால் வரிவடிவம் நிலைபேறடையும்வரை வரி வந்திருக்கின்றது. இலங்கைத் தமிழ்ச் சாசன சான்றுகள் இன்று கிடையாமையால் வரிவடிவ
தமிழ்ச் சாசனங்களின் கில இயல்புகள் றன. அச்சுப் புத்தகங்களை மட்டும் பார்த்துப் ப நியாயமில்லை. மேஞட்டார் செல்வாக்கால் குறியிடுதல் முதலியன சாசனத் தமிழில் ( எழுதும் தன்மையும் இல்லை. புள்ளியிட வேண் பெரும்பாலா டின் சாசனங்களில் இல்லை. மெய்ெ துக்களும் ஒரேமாதிரி எழுதப்பட்டுள்ளன. எ களுக்கும் வடிவத்தில் வேறுபாடு இருக்க வில்ை உறுப்பெழுத்துகளாக அமைந்தாற்கூட சிற்சில டுவதைத் தவிர்ப்பது முடியாது. ஆணுல், சில தெளிவாகக் காணப்படுவதுமில்லை. அதனுலே, ணர்ச்சி அத்தியாவசியமானதாகத் தேவைப்படுகி சாசனப் பகுதி தெளிவில்லாத இடத்து, தாம் ஆ கின்றனவெனச் சாதித்தால் அங்கு தவறு ஏற்ப

சாசன வழக்காறுகள்
Gongyu i SidivaT
விரிவுரையாளர்
மிழ் இலக்கிய வழக்காறுகளிலிருந்து வேறுபட்டு ட்டும் பரிச்சியமானவர்களுக்கு அச்சாசன வழக் $ய சாசன வழக்காறுகளுள் முக்கியமான ஒரு சில
எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்க
ல் மட்டுமே எழுதப்பட்டனவாக இருக்கும் என்று உள்ள தமிழ்ச் சாசனங்களில் பிர, மி, கிரந்தம், றைகள் கையாளப்பட்டுள்ளன. பிராமியிலேயே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. வும் இலங்கையில் இன்றுவரை அறியப்படவில்லை. ந்து தோன்றியனவே. சோழப் பெருமன்னர் மையிலுள்ள பாண்டிய நாட்டிலும் சேர நாட்டி கப்பட்டது. இலங்கையில் இதுவரையில் வட் கவில்லை. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் தமிழ் ழுதப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிலே சங்கத த்தப்பட்டது. தமிழ்ச் சாசனங்களிலே சங்கத சாற்கள் இடம்பெற்றபோது அவற்றைக் கிரந் சித் தமிழ் வரிவடிவத்தில் அமைந்த சாசனங்கள் னங்களிலும் இதே நிலைதான் காணப்பட்டது. ண்மைக் காலத்தில் அச்சியந்திரத்தின் செல்வாக் வடிவம் காலத்துக்குக் காலம் LDFrföpQpfög) ங்கள் பலவற்றின் கால நிர்ணயத்துக்கு நேரான
ஆராய்ச்சியே அதற்கும் பயன் படுகிறது.
ா பழைய காலத்து ஏடுகளிலும் காணப்படுகின் பழகியவர்கள் அந்த இயல்புகளை உணர்ந்திருக்க இக்காலத்தமிழிற் பந்தியமைப்பு, நிறுத்தக் இல்லை. சொற்களுக்கு இடையே இடைவெளிவிட்டு ாடிய எழுத்துக்களுக்கு புள்ளியிடும் வழக்கமும் யழுத்துக்களும் சகர வரிசை உயிர் மெய்யெழுத் ாகர ஏகார உயிர்களுக்கும் ஒகர ஒகார உயிர் R. எனவே, சாசனத்திலுள்ள எழுத்துக்கள் இடங்களில் வாசிப்புகளில் வேறுபாடுகள் ஏற் சாசனங்களிலே சில பகுதிகளில் எழுத்துக்கள்
சாசனங்களை வாசித்துணர்வதற்கு வரலாற்று றது. ஆணுல், இங்கும் தவறு ஏற்பட இடமுண்டு. அறிந்த வரலாற்றுச் செயதிகளே அங்கே கா ைப் டும்.

Page 70
தமிழ் இலக்கிய வழக்கிலே காணப்படா லாம். இலக்கிய வழக்கு ந, ன என்பவற்றுக் உச்சரிப்பில் இவ்விரண்டு ஒலிகளுக்குமிடையிலா எழுத்து வழக்கில் நகரம் மொழிக்கு முதலில் அளவு கோலாகக் கொண்டு பார்க்கும்போது ச களில் இடம்பெறுவதைக் காணக் கூடியதாகக் இ கள் தமிழ் எழுத்திலேயே வரையப்பட்டுள்ளன. முழுவதும் கிரந்தத்திலும், சில இடங்களில் சில
தென்னிந்தியத் தமிழ்ச் சாசனங்களுட போது, தென்னிந்தியாவிற் பெளத்த மதத் தொ ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்சளிற் குறிப் புடையனவாகும். பெளத்த மதத் தொடர்பான காரணங்கள் கூறலாம். இலங்கைத் தமிழ் மக் பெளத்தத்தை ஆதரிப்பவராகவோ இருந்திருக்க விளங்கிய இடங்களில் தமிழர் செல்வாக்குக் கு! டும். சோழப் பெருமன்னர் காலத்தில் திருகே கோவில் பெற்ற ஆதரவு இங்கு சிறப்பாகக் கு இக்காலத் தமிழ் மக்கள் வைத்த பெயராகும். பெருமன்னர் காலத்து அக்கோவிலுக்கு வழங்கிய விகாரை எனப்பட்டது. வெல்கம் விகாரமான சாசனங்களில் இடம்பெறுகிறது. இப்பள்ளியில் ட கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிக்கு நந்த நெய்க்காகக் கொடுத்தது முதலிய விடயங்களை இ யின் தலைநகர்களாக விளங்கிய பொலநறுவை, ச தொடர்பான தமிழ்ச் சாசனங்கள் கிடைத்துள்ள நீண்டதான இலங்காதிலக விகாரைச் சாசனம் ( வையிலுள்ள வேளைக்காரர் சாசனம் பெளத்தர் பெளத்த குருமார் தமிழ்ப் படைகளின் துணைன
இலங்கைத் தமிழ்ச் சாசனங்களில் இன்ெ சாசனங்களாகும். பதினெண் பூமிகளிலும் வணி சாசனங்கள் பதவியாவிலிருந்து தம்பதேனியாவை பூரீபதிக்கிராமம் என்று வழங்கப்பட்ட பதவியா வணிகர் குழுவின் சாசனம் மட்டுமல்லாது த கிடைத்துள்ளன. வணிகர்களால் நிர்வகிக்கப்பட றன. பதவியாச் சாசனங்கள் செட்டிகள் சைவ றன. பொலநறுவைச் சாசனத்தில் வணிகர்குழு கிறது. வணிகர்குழுவின் சாசனங்கள் சில, நீண் களில் ஒரு பகுதியினர் இலங்கை நகரங் வில் மிக இச்சாசனங்களிலிருந்து தெரியவருகின்றது.

த வேறும் இரண்டு இயல்புகளை இங்கே சுட்ட டையிலான வேறுபாட்டைப் பேணிவருகிறது. ன வேறுபாடு மறைந்து விட்டது. ஆனல், மட்டும் வருகிறது. இந்த இலக்கிய வழக்கை சன வழக்கில் நகர னகர மயக்கம் பல இடங் நக்கிறது. தமிழ் இலக்கிய வழக்கில் வடசொற் சாசனங்களில் வட சொற்கள் சில இடங்களில் ாழுத்துக்கள் கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளன.
ண் இலங்கைத் தமிழ்ச் சாசனங்களை ஒப்பிடும் டர்பான சாசனங்கள் மிகச் சிலவே கிடைத்துள் பிடத்தக்க ஒரு பகுதி பெளத்த மதத் தொடர் தமிழ்ச் சாசனங்கள் பல எழுந்தமைக்கு இரண்டு களில் ஒரு பகுதியனராவது பெளத்தராகவோ வேண்டும். பெளத்த மதத் சின்னங்கள் பிப்பிடக்கூடிய அளவினதாக இருந்திருக்கவேண் ாணமலை கட்டுக்குளம்பற்றிலிருந்த நாதனூர் றிப்பிடத்தக்கது. நாதர்ை கோவில் என்பது இராசராசப் பெரும்பள்ளி என்பதே சோழப் பெயர், அதற்கும் முன்பு அக்கோவில் வெல்கம் இராசராசப் பெரும்பள்ளி என்ற பெயர் சில மட்டும் பதினைந்து தமிழ்ச் சாசனங்கள் வரையிற் 5ாவிளக்கு வைத்தது, எருமை, பசு முதலியன ச்சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன : இலங்கை 5ம்பளை ஆகிய இடங்களிலும் பெளத்த சமயத் ன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களுள் மிகவும் பெளத்த சமயத் தொடர்பானது; பொலநறு களின் புனித சின்னமான பல்லைப் பாதுகாக்கப் ய நாடியமையை எடுத்துக் கூறுகிறது.
ருை குறிப்பிடத்தக்க பகுதி தமிழ் வணிகர்களின் கம் செய்த திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவரின் ர பல இடங்களிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'விலே திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் என்ற னிப்பட்ட வணிகர்கள் பலரின் சாசனங்களும் ட்ட வீரபட்டினம் பற்றிச் சாசனங்கள் கூறுகின் த்தை ஆதரித்து வந்ததை எடுத்துக்காட்டுகின்
பெளத்தப் பள்ளி நிறுவியது குறிப்பிடப்படு - னவாக அமைந்துள்ளன. இலங்கைத் தமிழர்
நீண்ட காலமாக வணிகர்களாக இருந்துள்ளது
62

Page 71
நாவலர் நிலைநா
பேராசிரியர் சு. வித்தியா
தமிழ்மொழியையும் நல்லொழுக்கத்தை போல் ஒருவருமில்லை. மொழிபெயர்ப்புக் க யாழ்பாணத்தமிழ் செந்தமிழ் என்பதனையும் செ பெயர்ப்பு அரங்கேற்றத்தின் மூலம் தமிழ் நாட
1847ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கோயிலிற் சைவ ஆகமங்கள் பற்றியும் சமயகுர ருந்து தமிழில் விரிவுரையாற்றும் முறையைத் களிற் படிக்கும் புராண இதிகாசங்களுக்கு விரிவு ஒரு பொருள் பற்றித் தமிழில் விரிவுரை நிகழ்த் போல விரிவுரை நிகழ்த்துபவர் வேருெருவரும் னம் நாவலர் என்ற பட்டத்தை அவருககு அளி வான் மீனுட்சிசுந்தரம்பிள்ளையைக் குறிப்பதுபே போல, நாவலர் என்ருல் ஆறுமுகநாவலரையே இடங்களிலும் பெரியார்க ரின் இலக்கிய இலக்க கெல்லாம் மேல்வரிச் சட்டமாக அவர் விளங் முடிந்த முடிபாகக் கொள்ளப்பட்டது.
சைவமும் தமிழும முன்னேற வேண் அமையவேண்டுமென்பதஃா அவரைப்போல் உ தமிழ்மொழியாக அமையின் அது தமிழ் மக்களு அத்தகைய கல்வி தமிழரின் உண்மையான பொருத்தமாயிருக்குமென்பதனையும் உணர்ந்த அமைக்கத் திட்டமிட்டார். யாழ்ப்பாணத் வித்தியாசாலை நூறு ஆண்டுகளுக்கு மேற் சைவ கின்றது. சிதம்பர த்தில் அவர் நிறுவிய சைவப் பல்கலைக் கழகம் தோன்ற வழிகாட்டியது. குழு பயனளித்தது. பாடசாலைகளைத் தாபித்ததன் டொற வழி வகுத்தார். அவரை இலவசக் கல்வி வின்றிக் கற்க வைத்தது மின்றி, வழிவகையில்ல பாடசாலையில் இலக்கிய இலக்கணத்துடன் கணி மை, சிற்பம் முதலியவற்றைப் படிப்பிக்க ஒழு
மாணவருக்கும் பொதுமக்களுக்கும .ெ துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட அச்சகம் அதன் பயனுகச் சமய அறிவு பலரிடம் பரவிய கூடிய பல நூல்கள் வெளிவந்தன. அவர் ட இயற்றியும் வெளியிட்ட நூல்கள் 59; அச்சிற் எழுதத் தொடங்கியவை 9. அவரது 22 வய யாகிய 35 ஆண்டுகளுக்கிடையில் பிரசங்கஞ் ே

"ட்டிய சாதனைகள்
Grig567, Ph.D. ( Lond. )
பும் சைவசமயத்தையும் வளர்த்தவர் நாவலரைப் லயில் ஈழத்தவர் தலைசிறந்தவர் என்பதனையும், ன்னப்பட்டணத்தில் நடைபெற்ற பைபிள் மொழி ட்டிலே நிலைநாட்டியவர் நாவலரே.
31ம் நாள் வண்ணுர்பண்ேைன வைத்தீசுவரன் வர் பற்றியும முதன்முதற் பிரசங்கம் செய்ததிலி தொடக்கிவைத்தார். அவருக்கு முன் கோயில் ரை காணுதலே வழக்கமாக இரூந்தது; புறம்பான துவதை அவரே தொடக்கி 3 வத்தார். அவரைப் இல்லையென்பதனுலேயே திருவாவடுதுறை ஆதீ ‘த்தது. தமிழகத்திற் பிள்ளையென்றல் மகா வித்து ால, ஐயர் என்ருல் சாமிநாதையரையே குறிப்பது ப குறிக்கும். ம்ேலும் பல ஆதினங்களிலும் வேறு ண ஐயங்களைத் தீர்த்து அக்கால வித்துவான்களுக் கினர். அவர் கண்ட முடிபே யாவரும் ஒப்ப
டுமாயின் போதனுமொழி தமிழ் மொழியாக ணர்ந்தவர் வேருெருவருமல்லை. போதனுமொழி நக்குப் பல்வகைப் பயனை அளிக்குமென்பதனையும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு இயற்கையோடு மையாலேயே ஊர் தோறும் பள்ளிக்க டங்களை தில் அவர் நிறுவிய வண் லைச் சைவப்பிரகாச த் தமிழ் மாணவருக்குக் கல்வி அளித்து வந்திருக் பிரகாச வித்தியா சாலை அங்கு பின்பு அண்ணுமலைப் நகுல முறைப்படி வந்த தமிழ்கல்வி ஒரு சிலருக்கே மூலம் இம்முறையை மாற்றிப் பலர் கல்வி அறிவு யின் தந்தை எனவும் கூறலாம். மாணவர் செல ாத மாண வருக்கு உணவும் உடையும் அளித்தார். தம், தருக்கம், வைத்தியம், வாலணிகம், வேளாண் பங்கு செய்தமையும் அவர் செய்த புரட்சிய, கும்.
சவ உண்மைகளை விளக்குவதற்குரிய நூல்சளையும் றுவியதும் அவர் செய்த பெருந் தொண்டாகும். து. மாணவருக்கும் ஏனையோருக்கும் பயன்படக் பரிசோ சித்தும், புதிய உரை எழுதியும், புதிதாய்
பதிப்பிககும் நோக்குடன் எழுதிமுடித்தவை 10; திலருந்து அவர் இறக்கும்வரையுள்ள காலப் சய்தல், மதப் பிரசாரம் செய்தல், மாணவருக்குக்
63

Page 72
கல்வி கற்றுக்கொடுத்தல் முதலிய பல பாரிய ே வியக்கத்தக்கது. அச்சுக்கூட வசதிகள் மிகக் குை முடித்தமை அரிய பெரிய சாதனையாகும்
மேலும் அவர் வெளியிட்ட 59 நூல்களுட இலக்கணப் பிழையோ இல்லாதிருந்தமை வேறெ லர் பதிப்பு என்ருல் நல்ல பதிப்பு என்” மதிப்பு திருவாவடுதுறை மகா சந்நிதானம் சுப்பிரமணி இராமநாதபுரத்துப் பொன்னுசாமித்தேவர் முத பரிசோதித்து வெளியிடச் செய்தனர். அவரை
'மூலமு முரையும் முறைமுறை நே ஏலவே திருத்தி, யெழுதா வெழு பதிப்பித் தளித்தனன்’’.
எனத் தாண்டவராய முதலியார் பாடியிருப்பது கும்.
வசனநடை என்ருல் இஃதென்று எழுதி கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டினர். நாவ செய்யுள் வடிவத்திலேயே இருந்தது. நுண்ணு பயன்பட்டன. நாவலர் எழுத்தைப் பயன்படுத் பினுற் பலர் பயனடையவேண்டுமாயின் அப்பணி உணர்ந்தார். எனவே ஆறுமுகநாவலர் வசனந எனலாம். மேலும் அவ்வசன நடை உரையாசிரிய உரைநடையாசிரியர் நடைபோலவோ இருந்தார் உரைநடையினைத் தொடக்கிவைத்தார். சொல் செறிவும், இன்னேசையும், குறியீடுகளுங் கொ நடையின் தந்தையாக விளங்கினர்.
ஈழத்திலும் தமிழகத்திலும் சைவம் வா தென்ற காரணத்தினலேயே அவர் ஐந்தாம் விருத்தியின் பொருட்டு நாவலர் முயன்ற போ: எதிர்ப்பு ஒரு புறமிருக்க, சைவ சமயிகளாலே அவ. ‘நம்முடைய சைவ சமயிகள், தங்கள் சமயமும் ! செய்யும் முயற்சிகளுக்கு உதவி செய்யாமை மாத் திப்பும் இடையூறுமே செய்கிறர்கள்' என்று சூழலிற் சைவத்தை வளர்த்தவர் வேருெருவருமி
மதசீர்திருத்த வாதியாகவும் நாவலர் விள அக்கிரமங்களையும் அவற்றிற்குக் காலாகிய தர் செய்து அம்பலத்துக்கு இழுத்துப் போராடினர். பிரசங்கங்கள் மூலம் தாக்கினர். இவற்றின் மூ
இவ்வாறு மிகச் சுருங்கிய கால எல்லையிற் ட யொரு மனிதர் வேருெருவரும் இல்லை எனலாம்.
64

வலைகளுடன் 59 நூல்களை எழுதி அச்சிட்டமை றவாக இருந்த அக்காலத்திலே இதனைச் செய்து
ஓர் எழுத்துப் பிழையோ அச்சுப் பிழையோ வரும் இதுவரை சாதியாததொன்ருகும். நாவ அவர் பதிப்பு நூல்களுக்கு இருந்தமையாலேயே ய தேசிகர், சி. வை. தாமோதரம்பிள்ளை, லியோர் நாவலரைக் கொண்டு பல நூல்களைப்
அக்காலப் பதிப்பாள மன்னன் எனலாம்.
ாக்கி த்திற்
நாவலர் பதிப்பின் மதிப்பிற்குத் தக்க சான்ற
க் காட்டியமையாலேயே அவரை வசனநடை லர் காலத்துக்கு முன் இலக்கியம் பெரும்பாலும் ணர்வு படைத்த புலமை வல்லார்க்கே அவை தியது. பொது மக்களுக்காகவே. தமது படைப் டைப்பு வசன நடையில் அமையவேண்டுமென டையைக் கையாண்டதும் பொது நலம் கருதி பர்கள் நடைபோலவோ, தமக்கு முன்தோன்றிய ) பயனில்லை என்பதனை உணர்ந்து, புதியதோர் பலின் வளமும், தெள்ளிய நடையும், கருத்துச் ண்ட நடையினைக் கையாண்டு இக்கால உரை
ழ ஆறுமுகநாவலர் ஆற்றிய பணி அளப்பரிய குரவராகக் கணிக்கப்படுகின்றர். சைவசமய தும் கிறித்துவரும் ஆங்கில ஆட்சியுங் காட்டிய மதிப்பும் இடையூறும் பலவாறு செய்யப்பட்டன. பாஷையும் விருத்தி அடையும் பொருட்டு நான் திாையின் அமையாது, பெருமபான்மையும் அவம நாவலரே வருந்திக் கூறியுள்ளார். இத்தகைய
ங்கிஞர். கோயில்களில் நடக்கும் ஊழல்களையும் ம கர்த்தாக்களையும் காரசாரமாக விமர்சனம்
சிவ ஆகம நிந்தனை செய்யும் தீக்ஷிதர்களையும் லம் ஒரு சீர்திருத்தவாதியாகவும் விளங்கினர்.
ல துறைகளிலே சாதனைகளை நிலைநாட்டிய தனி

Page 73
விபுலாநந்:
** ஈழவே
ஈழத்திலே கிழக்கிற் பண்பாடும் மீன் உ சாமித்தம்பியாருக்கும் கண்ணம்மையாருக்கும் பெயரும் சூட்டப்பட்டார். இவர் பிறந்த இ சாமிநாத ஐயரும் சிலப்பதிகாரத்தை அச்சுவாக மாறிய மயில்வாகனனுருக்கு மங்காப் புகழ் அளி யாழ் நூலிற்குப் பொன்ருப் பெருந்துணையாய் 6 டன் சிலம்பிற் சிறப்போடு வழுத்தப்படும் கண் பெரும் கோயிலும் இவர் பிறந்த ஊரில் எழுப்பட் ம்ேற்கூறிய இந்நிகழ்ச்சிகளும் விபுலாநந்தரின் சி அமைந்தன என்று கூறலாம். விபுலாநந்த அடி பட்டு, ‘அவர் ஒரு அடிகள் எழுதி வைத்தார். அடிக்கடி கூறியதில் இருந்து இது அறியக் கிடக்கி
இளங்கோ அடிகள் அரசியல் வாழ்வையு அருந்தமிழைத் துறக்க முடியவில்லை; காரணம், ப கொண்டுவிட்டது. அந்தப்பற்று, நெஞ்சை ஆ மயில்வாகனனரும் மண்ணையும் பெண் 25லயும் மடத்திலே துறவியாகி விபுலாநந்த அடிகளாக இத்து:ய துறவியையும் தமிழ் தாவி அஃனைத்துக் தாழ்த்திய துறவி யாழ்நால்‘, ‘மகங்க சூளா ஏனைய நன் மணிகளையும் அணிவித்துத் தமிழ் சுருங்கக் கூறின் அடிகளின் துறவறம் தமிழ் கா தவப்பயன் என்றே கூறியாகவேண்டும்.
விபுலாநந்த அடிகளை எண்ணும்பொழுது அவர் யாத்த யாழ் நூலே. அவர் புகழ் நிலமி என்னும், இவ் ஏதுகொண்டு இவர் பண யா கருதுவது தவறு. அவரின் உள்ளம் பரந்து வி உள்ளம். அவர் பணி, பல்துறையிற் பரவிப் பை நின்றது. ب. ب. م را
பாட்டுக்கொரு புலவன் பாரதியிடம் பாரதியைப் போற்றிப் பண்டிதர்கள் தயங்கிய க தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய விபுலா பாலித்த பாரதியின் பல்துறைப்பாவின் நலத் விரிவுரைகள் நிகழ்த்திஞர். பாரதியின் ஒவ்வொரு
இந்தியாவில் அவர் வாழும் பொழுது ே ரையும் அன்போடு அனைத்து, 'சிவனடியார்" எ
அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தார்.

த அடிகள்
ந்தன்'
லவும் மட்டுநகரிற் காரைதீவில் 1892.3.29இல் மகவாய்ப் பிறந்து, மயில்வாகனம் எனப் |தே ஆண்டிலேதான் தமிழ்த் தாத்தா உ. வே. னம் ஏற்றினூர், காலப்போக்கில் விபுலாநந்தராக த்து நிற்பது அவரின் யாழ்நூலே, அவர் யாத்த விளங்கியது இளங்கோ அடிகளின் சிலம்பு. அத்து ணகி என்னும் பத்தினித் தெய்வத்திற்குப் பழம் பட்டுள்ளது என்பதும் ஈணடு குறிப்பிடத்தக்கது. ந்தையைச் சிலம்பின்பால் ஈர்க்கக் காரணமாய் டகள் கூட, சிலப்பதிகாரத்தினுல் ஆட்கொள்ளப்
நான் ஒரு அடிகள் அதை விளக்குவேன்' என ன்ெறது.
ம் உலகியல் இன்பத்தையும் துறந்தார்; ஆஞல், ற்றற்ற துறவியையும் பைந்தமிழ்ப் பற்று பற்றிக் அள்ளும் சிலப்பதிகாரத்தை எமகசூ அளித்தது. துறந்து, 1922இல் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மாறிஞர் பற்றற்ருன் பற்றினைப்பற்றி நின்ற கொண்டது. த.வி அணேத்த தமிழுக்குத் தலை மணி’ என்று மதிக்கமுடியா அணிகலன்களையும் நங்கையின் எழில் உருவிற் சொக்கித் திளைத்தார், க்கும் நல்லறமாக மாறியது-தமிழ் இனம் செய்த
து எம் நினைவலைகளில் மோதும் முதல் எண்ணம் சை நீடு வாழ வழிவகுத்தது அவர் யாழ்நூலே, ாழ் நூல் யாத்ததோடு முடிவடைந்தது என்று ரிந்த உள்ளம்; தொண்டாற்றத் துடித்த தூய ந்தமிழருக்கும், பாருக்கும் நல்வாழ்வை அளித்து
அடிகளுக்கு நாட்டம் மிகுதி. அதனுலேதான் 7 லத்திலேயே அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலே நந்த அடிகள், பாட்டுத்திறத்த்ாலே வையத்தைப் தினை நற்றமிழர் கேட்டு நலிவு நீங்க நயம்பட ந பாடலும் இவரின் வாழ்விற்கு வளம் ஊட்டியது.
சரிவாழ் தீண்டத்தகாதோர் எனப்பட்ட எல்லோ ானப் பெயரும் சூட்டி, தீந்தமிழ் உணவு ஊட்டி, அத்தோடு பெருமக்களின் துணைகொண்டு காரை
65

Page 74
தீவில் (மட்டுநகர்) சாரதா கல்லூரி, கல்லடி உப் யில் 'இந்து-ஆங்கிலக் கல்லூரி ஆகியவற்றைத் தீர்க்கப் பெரும் முயற்சி செய்தார். மற்றும்
வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி சொல்லில்
பிறநாட்டு நல்லறிஞர் கலைகள் தமிழ் ந வேண்டும் என்பது விபுலாநந்தரின் விடுதல் அறி கலையாகக் கொண்டு, வங் த்துதித்த செங்கதிர் ே யற்ற புலவர் செகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்), ஷெ செஞ்சொற்கவி அமுதையெல்லாம நெஞ்சந்தொ தந்தார். மொழிபெயர்ப்பு என்ற நினைவையே அமைந்திருந்தன.
‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று அன் நின்றர். எனினும், அழிவியல் நம்மை ஆளு? விபுலாநந்த அடிகள் மேற்குறித்த முத்துறையில் கருதி, அறிவியல் (விஞ்ஞானம்) துறையிலும் தம 1936ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் மன்ற பற்றி வழிவகைகள் ஆராயத் தமிழ் அறிஞர் கூட விபுலாநந்த அடிகள் தமழிற் கலைச் சொல் ஆக்கம் ஒரு பகுதி பின்வருமாறு, 'நமது தாய் மொழி எல்லாக் கலைச்சொற்களையும் ஆக்க வசதியுண்டு. கலைச்சொற்களை அமைக்கவேண்டும். தமிழில் ே என்று கூறுவது தவறு. இன்று புரியாத ஒன்று நா எளியவையாகிவிடும். ஆதலின் அறிஞர் முயன் முயற்சியாகும்'. அன்னவரின் இச் செவ்விய எம் செந்த மிழ் சிறப்புறும்.
அடிகளின் அருந் தமிழ், ஆங்கிலக் கட்டுை வாய்ந்தவை. அவற்றின் சொற்செறிவும் பொரு விடும். தமிழ்ப்பொழில், செந்தமிழ், இராமகிரு அவர் கட்டுரைகளைப் படிப்போர் இவ்வுண்மையை ஆங்கில நாட்டின் கலைச்செல்வம் பற்றிப் பண்டி மணிமலரில் விபுலாநந்தர் வரைந்துள்ள கட் சொல்லாட்சி ஆற்றலையும் இனிது இயம்பி நிற் Libo) ''THE BOOK OF BOOKS OF TAMII OF ANCIENT TAMI L LAND” GT6Typ CAL a; Gaoguib ''ORIGIN AND GROWTH OF T நூற்ருண்டு ஆங்கில மலரில் வெளிவந்த கட்டு: 6?66) ją Guilb.) Luftbro? MODERN REVIEW G. களாரின் ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி அறிவையும் செய்த தன்மையையும் எமக்கு எடுத்துக் காட்
நம் அடிகள் முத்தமிழ் உணர்ந்த வி ஆங்கிலத்தையும் நன்கு கற்று, அவற்றிற்கு அடி செல்வத்தை நம் தமிழ் மொழியின் வளத்திற்கு
6

போடையில் சிவ ) னந்த வித்தியாலயம், திருமலை தோற்றுவித்துத் தமிழினத்தின் அறிவுப் பசி ஈழத்தின் பல்வேறு கல்லூரிகளின் வாழ்விற்கும்.
அடங்கா.
ாட்டையும் தமிழ் மொழியையும் வளமபடுத்த பா விருப்பு. அதனல், மொழிபெயர்ப்பை ஒரு வந்தன் (ரவீந்திரர்) இங்கிலாந்து ஈந்த இ%r ல்லி, பைரன், கீட்ஸ் ஆகியோரின் சீரிய சுரிய டும் முறையில் கொஞ்சும் தமிழிற் குழைத்துத்
மறக்கச் செய்யும் முறையில் அவரின் பாக்கள்
இவை நாலும் கலந்து 2.5க்கு நான் தருவேன் றைய நம் ஒளவைமூதாட்டி இறைவனை இறைஞ்சி கின்ற இவ்விருபதாம் நூற்றண்டிலே வாழ்ந்த மட்டும் தமிழ் வளர்ந்தாற் போதாது என்று ழ்ெ ஆக்கம் பெறவேண்டும் என விழைந்தார். த்திலே தமிழிற் கலைச்சொல் ஆக்கம் செய்வதைப் டினர். அக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பற்றி அறைந்த ஆணித்தரமான கருத்துக்களில் பழபையும் சிறப்பும் பொருந்தியது. அதனில்
அறிஞர் அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து வெளிவரும் கலைச்சொற்கள் எளிதிற் புரிவதில்லை ாளை புரியும். பழகப் பழக எல்லாச் சொற்களும் று தமிழிற் கலைச் சொற்கள் ஆக்குதல் நல்ல உரையை நம் சிந்தையில் ஏற்றுச் செயற்படின்
ரகளின் வன்மையும், வனப்பும் தனித் தன்ம்ை 5ட்பொலிவும் எம்மை அப்படியே ஆட்கொண்டு ஷ்ண விஷயம் முதலிய இதழ்களில் வெளிவந்த உணர்வர். "ஆங்கிலவாணி' என்ற தலைப்பில் தமணி கதிரேசன் செட்டியாரின் அறுபதாண்டு டுாை அவரின் நுண்ணறிவின் திறத்தினையும் கும். வேதாந்த கேசரியில் (1940) திருக்குறளைப் , LAND’’ GT Görp 5l Goutuqub “THE HARPS CUTTA REVIEW Góão : ( 1 9 4 1 ) Gant Grifau ți; 35 AMIL LITERATURE' Graig guit LD So 6600T ரையும் PHONETICS (தமிழ், நெடுங்கணக்கின் ன்னும் இதழில் வெளிவந்த கட்டுரையும் அடி , ஆங்கிலம் அவருக்கு அடிப்ணந்து குற்றேவல் டுகின்றன.
த்தகச் செல்வர். அத்துடன் ஆரியத்தையும் மையா காது அவற்றில் இபாதிந்திருக்கும் அறிவுச் ப் பயன்படுத்தியவர், தமிழக மறுமலர்ச்சியின்
* : . بسی
S

Page 75
தந்தையும் இவரின் உற்றநண்பருப்ாகிய மற்ைம் ளத்தோடு ஒன்றியிருந்ததை உணரும்போது
அடிகளின் மும்மொழி அறிவே 'மதங்க சூளாம அளிக்கத் துணை புரிந்துள்ளது. வட மொழியில் நாடக அமைதிகளும், செகப்பிரியரின் நாட8 பப் பெற்ற நாடகச் சிறப்பியல்புகளும் அவரி
எல்லாத் துறைகளிலும் தமிழன் வாழ்வி யில் ஆகிலும் தமிழிற் பண் இசைக்க வேண்டுப் வேண்டும் என்ற புத்துணர்ச்சி புதுமலர்ச்சி தே அறிஞர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஆகிே கிறது என்பதை யாம் ஏற்கவேண்டும். இந்த இ வீசியது விபுலாநந்தரின் யாழ்நூல் என்பதை முடியாது. அதனுல்தான் அடிகளாரின் தலையாய பணி-அவரின் யாழ் நூல் அரங்கேற்றம் என்ப?
தமிழ்ச் சொற்களாகிய இசையும் பண் மாருது தடுத்தது இவரின் யாழ் நூலே, மற்றுப் பரண்ம், கரகரப்பிரிய, தோடி, கல்யாணி, அரி களுக்கு) முறையே செம்பாலைப் பண், படுமஃ பாலைப்பண், கோடிப் பாலைப்பண், விளரிப்பா? வழக்கில் இருந்தன என இந்நூல் வாயிலாக அறி என்ற ஏழு சுரங்களுக்கு முறையே குரல், துத் தட தமிழ்ப் பெயர்கள் நிலவின என்றும் அறியக் கி மகரயாழ், சீரியாழ் சகோடயாழ், முதலிய சிற தனர் என்பதை எண்ணும்பே. து எம் உள்ளம்
பல்துறையிலே தமிழ் மொழிக்கும் தய உலகில் எமக்குத் தனி இடம் பெற்றுத்தந்த விபு துயரில் ஆழ்த்தி 1947.7.19இல் தன் இன்னுய சென்றுவிட்டார். அவர் மறைந்து இன்று ஏ ஆண்டுகள் பல ஓடினும் அவர் நினைவு எம் நெஞ்
**சங்கமனம் கமழுகின்று தனி
சிங்கமெனத் தமிழர்குலம் துங்கமிகு பொதுநலமும் து தங்குவிபு லானந்தர் தமிழி

லேய்டிகளின் உள்ளமும் இத்துறையில் இவர் உள் எம் உள்ளமும் உவகையுறுகின்றது. விபுலாநந்த ண்,' என்ற சிறந்த நாடக நூலை எமக்கு அவர் 0 உள்ள 'தச ரூபம்’ முதலிய நூல்களில் உள்ள இயல்புகளும், இளங்கோவின் சிலம்பிற் செப் ன் நூலின் உள்ளடக்கமாய் அமைகின்றன.
iல் மறுமலர்ச்சி ஏற்படாவிடினும் இன்சத் துறை ); பாடவேண்டும், இதனைக் கேட்டுச் சுவைக்க ான்றுவதற்கு அரசர் அண்ணுமலைச் செட்டியார், யாரின் தமிழ் இசை இயக்கம் காரன். மய் அமை பக்கத்திற்கு ஊன்றுகோ லாய் உயிராய் ஒளிவிட்டு யாம் மறக்கவோ, மறுக்கவோ , மறைக்கவோ தமிழ்ப்பணி-இசையுலகிற்கு ஆற்றிய ஒப்பற்ற தை யாம் ஒப்பவேண்டி இருக்கின்றது.
ாணும் சங்கீதமாகவும் இராகமாகவும் பெரிதும் ம் வட மொழியிற் பெயர் தாங்கி நிற்கும் சங்கரா காம்போதி, பைரவி என்ற பண்களுக்கு (ராகங் லப் பாலைப்பண், செவ்வழிப்பாலைப்பண், அரும் லப் பண் என்ற தனித் தமிழ் பெயர்கள் அன்று கின்ருேம். இப்போது உள்ள ச ரி க ம ப த நி ச ம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ட்ெக்கின்றது. மேலும் நம் தமிழ் மூதாதையர் ந்த இசைக்கருவிகளை மீட்டு இன்பம் எய்தி வாழ்ந்
பெருமிதமும் பேருவகையும் எய்துகின்றது.
மிழ் இனத்திற்கும் தமிழகத்திற்கும் பணியாற்றி லாநந்த அடிகள் எம்மை எல்லாம் ஆறருெணத் பிர் நீத்து, இறையோடு இன்தமிழ் இசை மீட்கச் றக்குறைய இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன. சத்தில் இருந்து அகல் மறுக்கின்றது.
த்தமிழின் மணிமொழியும் திண்மையுறத் தலைநிமிர றவுறத்தின் ஒளிநலமும் சைபோல் வாழியவே’
-- சுத்தானந்த பாரதியார்
57

Page 76
நல்லூர் சுவாமி
3. Raufruf), M
சுவாமிநாதபிள்ளை வைத்திலிங்கம் (பிர் மாணிப்பாயிற் பிறந்து 1947லே தேகவியோகம ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே தேர்ச்சி பெற் பதவிக்கான பரீட்சையிலே மிகத் திறமையாகச் செவ்வனே பணிபுரிந்தார். 1895ல் அவர் அச் திருப்பணி செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந் லிலே மிக்க தேர்ச்சிபெற்று 1901லே குருப்பட்ட கத்தோலிக்க சமயத்திருப்பணியிலும், தமிழியற்
இவர் உலகிலுள்ள பிரதான மொழிகள் லத்தீன், போர்த்துக்கேயம், ஜேர்மானியம், பிர முதலியன உட்படச் சுமார் எழுபது மொழிகளில் றுடன், வரலாறு, தொல்பொருளியல், இந்துசமய பெற்றிருந்தார். இவற்றுட் பலவற்றினைத் தாப
கத்தோலிக்க திருப்பணியும் தமிழியற் பணி *மனித குலம் ஒன்று' என்ற கருத்திலே சுவாமி படைப்பு ஒன்றே என்பது இன்றைக்கு எல்லா விஞ் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தின் ஆராய்ச்சி அமைந்துள்ளமை குறிப்பிடற்பாலg யாலோ, ஒப்பியலறிவாலோ கிறித்துவ வுேதத் இவையாவற்றினலுமோ ஏற்பட்டிருக்கலாம்.
சுவாமிகளின் தமிழ் ஆராய்ச்சி பெரும் துள்ளது. இவ் ஒப்பியலாராய்ச்சி மூலமாக:ே எனலாம். இவர் நன்கு முயற்சித்து எழுதிய செ. கையிலும் வெளிநாடுகள் சிலவற்றிலும் இருந்து வற்றிலும் ஒப்பியலடிப்படையிலிவர் எழுதியுள்ள பிட்ட அகராதியினைச் சுவாமிகள் ஒவ்வொன்று வெளியிடத்திட்டமிட்டிருந்தார். ஆனல், அவற்று பட்டுள்ளன. ஞானப்பிரகாசரின் பிறிதொரு ஆர! தாம.
தமிழர் நாகரிகம், குறிப்பாக, ஈழத்தமி ஈடுபாட்டினைப் பின்வரும் நூல்க்ள் மூலம் அறிய
(அ) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமு பழஞ் சீர்திருத்தமும் - ஒரு புதிய ஆராய்ச்சி !
6

ஞானப்பிரகாசர்
I. A. (Cey.).
கால ஞானப்பிரகாச சுவாமிகள்) 1875 லே ாயினர். இளம் வயதிலே தமிழ், வடமொழி, று, 1893லே நடைபெற்ற புகையிரத விகிதர் சித்தியடைந்து, அதே சேவையில் ஈராண்டுகள் சேவையினின்றும் விலகிக் கத்தோலிக்க சமயத் த இறையியற் கல்லூரியிற் சேர்ந்து, இறையிய ம் பெற்ருர், தொடர்ந்து இறுதி மூச்சுள்ளவரை
தொண்டிலும் ஈடுபட்டுவந்தார்.
, கிளை மொழிகள் பலவற்றிலே - கிரேக்கம், ான்சியம், எகிப்தியம், எபிரேயம், சீனமொழி ஸ் - ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தார். இவற் ம், பெளத்தம் முதலியவற்றிலும் பாண்டித்தியம்
மாகவே கற்றுக்கொண்டார்.
i புமே சுவாமிகளின் பிரதான இலட்சியங்களாம். கள் அசையாத நம்பிக்கை யுள்ளவர். "மக்கள் ஞான சாத்திரிகளும் ஒப்புக் கொண்ட உண்மை’ ா அடிப்படையிலேதான் அவருடைய தமிழியல் து. இக்கருத்து அவரின் பன்மொழிப்புலமை திற் கொண்ட திடமான நம்பிக்கையாலோ,
பாலும் ஒப்பியல் அடிப்படையிலேதான் அமைந் வ, அறிஞர் பலர் இவரைப் பற்றி அறிந்தனர் ாற்பிறப்பு ஒப்பியலகராதி என்ற நூலும் இலங் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் சில
கட்டுரைகளும் குறிப்பிடற்பாலன. மேற்குறிப் றும் 100 பக்கங்கள் அடங்கிய 20 பாகங்களாக ள் முதல் ஆறு பாகங்கள் மட்டுமே வெளியிடப் ‘ய்ச்சி நூல் தமிழ் அமைப்புற்ற வரலாறு என்ப
ஓர் வரலாறு ஆகியலுற்றிலே சுவாமிகளுக்கிருந்த antib: 1.11.
ம் (1920); (ஆ) தமிழரின் ஆதி இருப்பிடமும் நூல் (செந்தமிழ் பத்திரிகையிலே கட்டுரை வடி
8

Page 77
விலே வெளிவந்து நூல் வடிவம் பெறுதற்கான CASTE AMONG THE TAMILS; (FF) utput JAFFNA DURING THE PORTUGUESE PE (ஊ) வையா வசனம்-பதிப்பு 1921; (எ) ( இவற்றுள்ளே பின்னைய நான்கும் யாழ்ப்பாண பற்றிய மரபு வழி நூல்களிலே விமர்சன நோக்கி3 Glogy in INDIA'S ANCIENT CHRONOLO ஆய்வு நூலும் எழுதியுள்ளார்.
கத்தோலிக்க சமயக் கோட்பாடுகள், ! கட்டுரைகள் ஆகியனவற்றைப் பல அளவில் எ பாப்புமார் சரித்திர சங்கிரகம்; (ஆ) ஆண்டவ. CATHOLIC CHURCH IN CEYLON-P (FF) CATHOLICISM IN JAFFNA FRC PRESENT DAY (1926) (p565ualibaood (
பிற சமயங்கள், குறிப்பாக, சைவ சமயம் 5 Göstl-8r gift 6vassiffGav (2 ) PHILOSOPHICAL (இ) பிள்ஃாயார் ஆராய்ச்சி; (ஈ) HISTORIC BUDDHISM (p3, G52u gii) Giosan és á: -2. j5T :
சமகாலத்திலே ஸ்பெயினிலிருந்து வந்து இந்தியவியல், குறிப்டாகத், திராவிடவியலாரா அவர்களுடன் சுவாமிகள் தொடர்பு கொண்டி வந்து ய7ழ்ப்பாணத்திலே ஞானப்பிரக சரைச் ஆய்விலீடுபட்டு, அது தமழர் நாகரி5,ம் எனக் க திறனைக் கண்டு ஜெர்மானிய அரசாங்கமே அவ தனி முத்திரையொன்றும் வெளியிட்டது.
தமிழினை ஓர் உயர் கல்வி மொழியாகப் ஆய்வுகளைத் தமிழில் எழுதி முன்மாதிரியாக வி சம்பந்தமாகவும் இவர் கூறியுள்ள சில கருத்துச் ஏற்காவிடினும், சமகாலச் சூழ்நிலையிலவை குறி
மேலும் இவர் யாழ்ப்பாண வரலாற்று: இலங்கியவர். வேத்தியல் ஆசியக் கழகத்தின் இ தமிழ்ச் சங்கங்கள் சிலவற்றிலே பிரமுகராகவு ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
இவ்வர் று கத்தோலிக்க மத குருவாக யாசிரியர், மொழி நூலறிஞர், ஒப்பியலறிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், நாவல. சிரியராகவு

சுவடி நிலையில் உள்ளது); (இ) ORIGIN OF ண வைபவ விமர்சனம் (1928); (உ) KINGS OF ERIOD OF CEYLON HISTORY (1920); செகராச சேகரன் ஒரு சரித்திர நாவல்.
வரலாறு பற்ற யவை. யாழ்ப்பாண வரலாறு ன முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே. GY AND CIVILIZATION Tairpo go
வரலாறு பற்றிப் பெருந்தொகையான நூல்கள், ழுதியுள்ளார். அவற்றுள்ளே (அ) ஆதிகாலப் i Fifi Sub; (g) A HISTORY OF THE ERIOD OF BEGINNINGS ( 1505-1602); M THE EARLIEST TIMES TO THE குறிப்பிடலாம்.
பற்றிச் சுவாமிகள் அவ்வப்போது எழுதியுள்ள SAWISM; (ஆ) சுப்பிரமணியர் ஆராய்ச்சி; AL ASPECT OF CHRISTIANITY AND
டலாம்.
து, இந்தியாவில் சித்தோலிக்கத் திருப்பணயும் , ய்ச்சியும் செய்து வந்த வண. பிதா ஹெரஸ் டருந்தார். ஹெரஸ் சுவாமிகள் இலங்கைக்கு சந்தித்தார். இருவரும் சிந்து சமவெளி நாகரிக றினர். ஞானப்பிரகாசரின் மொழி ஆராய்ச்சித் ரை வரவழைத்தது; அவரைச் சிறப்பித்தற்குத்
பயன் படுத்தத் தக்கவகையிலே சுவாமிகள் பல 'ளங்கிஞர். மொழி சம்பந்துமாகவும், வரலாறு களை இன்றைய ஆராய்ச்சியாளரில் ஒரு சாரார் ப்பிடற்பாலன.
க் கழகத்தின் உப தலைவராகவும், தலைவராகவும் லங்கைக் கிளையின் உறுப்பினராகவும, சம காலத் ம் விளங்கியவர். கத்தோலிக்க பாதுக்ாவலன்
மட்டுமன்றி பல்துறை விற்பன்னராக, கட்டுரை வரலாற்ருராய்ச்சியாளர், பத்திரிகைய்ாசிரியர், ம் கூட, சுவாமிகள் சிறந்து விளங்கிஞர்.
69

Page 78
ஈழத்துத் தமி
(பதினெட்டாம் நூ
கலாநிதி பொ.
கி. பி. பதினன்கா b நூற்றண்டிற்கு மு லாற்றில்ே இருட்சி பொருந்தி மருட்சி அளிப்ப நீண்ட காலமாம் வெளியிலே ஈழத்திலே நடைெ வதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்குமாறில்ை களை மூலதனமாகக் கொண்டு தொடர்பான
• . s؟ கடினமாகும.
பூதன்றேவஞர் ஈழத்துப் பூதன்றேவன பெயர்களையுடையவர் மூவேந்தர் ஆட்சிக் காலத் அகநானூறு என்னும் தொகை நூல்களாற் புலன என்பதற்கு ஆதாரம் கிடைக்குமாறில்லை. என ஏனைய இரு பெயர்களுக்கு உரியவர் ஒருவரா அ. பெயரும் ஒருவரையே சுட்டுவதாக ஈழத்துத் தட கட்டுவன் மகாவித்துவான் சி. கணேசையர் (1 கெர்ண்ட கருத்தினை ஆதரிக்கும் சான்றுகள் சுட்
எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலு ஊர்ப்பெயரோடு அல்லது நாடு, ஊர் ஆகிய இரு பெயரோடு மட்டும் ஆட்பெயர் வழங்கியமை ச (மதுரை) ஈழத்துப் பூதன்றேவனர் என்ற பெய றன. ஈழத்துணவு' 'ஈழத்தரையர்' என்று வழ வழங்குவதோடு அமைதி கண்டனரோ தெரியவி என்னும் சொல் இலங்கை நாட்டினைத்தான் குறி தக்கதா என்பது சிந்திக்கத் தக்கது.
மேலும் களவியலுரை தலைச்சங்கத்தினர் இயற்கை அழிவுச் சக்திகளை எதிர்த்து நிலைப்பெ களிலே இலங்கையைச் சேர்ந்த ஒருவரோ அல் நோக்கத்தக்கது. a
இந்நிலையிலே ஈழத்துப் பூதன்றேவனர் இ யது அவசியமாகத் தெரியவில்லை, "கடல் கடந்: மலர், 1960) சு. நடேசபிள்ளை 'பூதன் என் வழங்கிவருவதாகும்" என்று கூறியிருக்கிருர், இ இப்பெயர் வழங்குவதை அவர் எக்காரணம் பற

ழ் இலக்கியம்
ாற்ருண்டுவரை).
பூலோகசிங்கம்
ற்பட்ட காலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய வ0 தாகக் காணப்படுகின்றது. ஏனெனில், இந்த பற்ற தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பற்றி அறி ல. உதிரியாகக் கிடைக்கப்பெறும் சில ஆதாரங் இலக்கிய வளர்ச்சி எதனையும் அவதானித்தல்
ர், மதுரை ஈழத்துப் பூதன்றேவஞர் என்ற திலே வாழ்ந்தமை குறுந்தொகை, நற்றிணை, கும். பூதன்றேவனர் இலங்கையைச் சேர்ந்தவர் வே அப்பெயரைத் தவிர்த்து நோக்குமிடித்து, ல்லது இருவரா ள்ன்று துணிவதற்கில்லை. இரு மிழ்ப் புலவர் சரிதம் (1939) கண்ட புன்ஞலைக் 878-1958) முதலானேர் கருதினர். அவர்கள் ட்டுவதற்கில்லை.
ம் இடப் பெயரோடு சார்த்திவரும் பெயர்கள் பெயரோடும் வருவதையே காணலாம்; நாட்டுப் 1ாணப்பெறுதலரிது. ஈழத்துப் பூதன்றேவனுர், ர்கள் இப்பொதுமுறைக்கு விலக்காக அமைகின் ங்குதல் போன்று ஈழத்துப்பூதன்றேவனுர் என்று ல்லை. எனவே இவ்விரு பெயர்களில் வரும் ஈழம் ப்பிடுகின்றது என்று சித்தாந்தமாகக் கொள்ளத்
"ாகக் கூறும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடல் ற்றது போன்று நானூறுக்கு மேற்பட்ட புலவர் லது இருவரோ பாடியவை தப்பியிருந்தமையும்
}லங்கையிலே எந்தவூரினர் என்று துணிய வேண்டி * தமிழ்" என்ற கட்டுரையிலே (கல்கி, தீபாவளி றப் பெயர் யாழ்ப்பாணத்தில் இப்பொழுதும் லங்கையில்ே தமிழ் வழங்கும் வேறு பகுதிகளிலும் றியோ சுட்டவில்லை.
70

Page 79
ஈழத்துப் பூகன்றேவனர் பற்றிய ஆய்வு
'திருவளர் மதுரைத்
புலவரு ளொருவரா
பூதந் தேவனர் மு;
தேர்ன்றுதற் கிடமா
திரைவளை ஈழம். . . . என நாம் கூறுவது கவி மரபாகவே எண்ண
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-19 ஈழத்தவரை இனங்கான முயற்சித்தவர்களிற் யுடைய பெயர்களையுடையோர் ஈழத்தவர் என்ற சியூரையும் மன்னர் மாவட்டத்திலே உள்ள முச "ஈழமண்டலப் புலவர்" என்னும் கட்டுரையிலே முரஞ்சியூர் முடிநாகராயர் பற்றித் தாம் கூறிய ச கொள்ளுவதும் அறிஞர் கடன்' எனக் கூறியை நலம்’ என்று குறிப்பிடுவதனல் அம்மூவனரையு. என்னும் வழக்குகளை உரைப்பதனலே தொல்காட் லே கூறியவருமுளர். முத்துத்தம்பிப்பிள்ளை ஈழத்தவரைத் தேட எடுத்துக்கொண்ட முயற்சி தாகக் கூறுவதற்கில்லை.
பண்டைய தமிழ்ப் பாடல்களிலே ஈழ நூற்ருண்டிற்கு முற்பட்ட காலவெளியை நோக் பெற்றிருக்க வேண்டும் என்று கருத வைக்கும் விழாவிற் கடல்சூழ் இலங்கைக் காவல் வேந்த *ழத்துத் தலங்களைப் பாடியமையும் சிலப்பதிக வாக்கு ஈழத்திலும் படிந்திருக்கக் கூடும் என்று வரும் சோழப் பேரரசரின் காலத்தில் ஈழம் பெற்றமையாலே தமிழ்நாட்டில் சிறப்பெய்திய என்று எண்ணவைக்கின்றது. ஆயினும் இக்கூ காணப்படுகின்றன.
பத்தாம் நூற்றண்டிற்குரியதாகக் கருத ரெண்டாம் நூற்றண்டிற்குரிய நிசங்கமல்லனின் யிற் குறிப்பிடத் தக்கவை." நான்கு நாட்டா ஒருவர் வெண்பாவிலே போற்றப்படுகிருர், பண் கலந்த தமிழ்ச் செய்யுள் வடிவமாக அமைகின்ற களிலே தமிழ்ச் செய்யுள்வழக்கு போற்றப்படு பேசப்பட்ட பகுதிகளில் இலக்கிய முயற்சிகள் வதிற் பிழையிருப்பதற்கில்லை.
பத்தாம் நூற்ருண்டின் கடைக்கூறிலே தமிழ் மொழியின் செல்வாக்கு பாரம்பரியமாக வந்துள்ளது: "பொலநறுவைக் காலம் எனப்படும் கள் பல சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதிகளிலே
இன்று நமக்குக் கிடைக்கும் ஈழத்துத் வரையறுக்கத்தக்கதாய் இருப்பது சரசோதிமா பெருமn ள் என அழைக்கப்பட்ட போசராச் ப

புகளைத் தொடர முடியாத நிலையிலே,
தென்றமிழ்ச் சங்கப் ய்ப் புவியிசை நாட்டிய தலிய சான்றேர் ந் தொன்றுகோள் சீர்த்தித்
த்தக்கது.
17) அவர்கள் பண்டைய புலவர் பட்டியலிலே குறிப்பிடத்தக்கவர். “நாகர்’ என்ற இறுதிகளை 0 கருத்தினை வெளியிட்டதோடமையாது முரஞ் லியாக இருக்கலாம் என்று கூறியவர். அன்னர் (செந்தமிழ், 12, 10.375 - 385; 1914) ருத்தைத் 'தகாதாயிற் தள்ளுவதும் தக்கதாயிற் ம வரவேற்கத்தக்கது. "மாந்தையன்ன இவள் ம் பனியத்து, மழையத்து, வெயிலத்து, பனுட்டு பியரையும் ஈழத்தவர் என்று அண்மைக் காலத்தி முதலானேர் பண்டைய புலவர் பட்டியலிலே வரவேற்கத்தக்கதர்யினும் வெற்றி அளித்திருப்ப
த்தவரைத் தேடுவதை விடுத்துப் பதிஞன்காம் க்குமிடத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகள் நடை செய்திகள் சில பெறப்படுகின்றன. கண்ணகி }ன் கலந்து கொண்டமையும் தேவாரமுதலிகள் ரகாலம், தேவாரகாலம் என்பனவற்றின் செல் கருதவைக்கின்றன. தேவார காலத்தையடுத்து அப்பேரரசரின் மண்டலங்களிலொன்ருக ஆளப் பேரிலக்கிய நெறி ஈழத்திலும் கிளைத்திருக்கலாம் ற்றுகள் ஊகத்தின் பாற்படுவதால் வலுவிழந்து
>ப்படும் நான்கு நாட்டார் கல்வெட்டும் பன்னி “பண்டுவஸ் நுவர கல்வெட்டும் இக்காலவெளி ர் கல்வெட்டின் ஈற்றிலே பெளத்தப் பெரியார் டுவஸ்நுவர கல்வெட்டு கிரந்த எழுத்துக்களோடு து என்பர். சிங்கள மன்னர் ஆட்சிபுரிந்த பகுதி வதை நோக்குமிடத்து பாரம்பரியமாகத் தமிழ் நடைபெற்றனவாதல் வேண்டும் என்று கருது
சோழராட்சி ஏற்பட்ட காலத்தினையெர்ட்டித் சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதிகளிலும் அதிகரித்து காலப்பிரிவிலே தமிழ்மொழியிலமைந்த சாசனங் காணப்படுகின்றன. . ”
தமிழ் நூல்களிலே காலத்தால் முற்பட்டது என ல என்னும் சோதிட் நூலாகும். தேனுவரைப் ண்டிதர் அந்நூலை இயற்றி 1310-ம் ஆண்டிலே
7 Ι

Page 80
அரங்கேற்றனர். தம்பதேனியாவைத் தலைநகரா பாகுவின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப் ஆதரித்தமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின் சிறப்பிடம் பெறும் தம்பதேனிய அரசர் காலத் ஆக்கங்களிலே ஈடுபட்டனரோ என்பதை அறிய தளவிலே, அவர்களின் எச்சமாக விளங்கும் ச அமைகின்றது என்று கூறுவதற்கில்லை. -
பதின்மூன்றும் நூற்றண்டின் பிற்பகு யாழ்ப்பாணக் குடாநாட்டினைத் தமதாக்கி, செகர் பெயர்க்ளை மாறிமாறிப் பூண்டு, போர்த்துக்கேய புரிந்தவர்களை ஆரியச்சக்கரவர்த்திகள் என்றழை குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிய வளர்ச்சி காண மிக்கவர்களாகத் திகழ்ந்தமையும் அதனுற புல4 விளங்கியமையும் இலக்கிய வளர்ச்சிக்குத் தூண் இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வட இலங்கை தொடர்பும் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியிருக்கே டழுமரம் தேரும் பறவை மானத் தமிழ்ப்புலவர் பெற்று ஏகியமைக்குப் புகழேந்திப் புலவர், அந்த டாடல்கள் சான்றுபகர்வன.
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலே சோதி யுள்ளன. செகராசசேகரம், பரராசசேகரம் என்னு செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும் ஆ இயற்றப்பட்டன என்றுகருத இடமுண்டு. இந்நூல்: பட்டுள்ளது. ஆயினும் ஆக்குவித்தோன் எந்தச் ராசசேகரன் என்றே துணிவதற்கில்லை. சுவாம பிள்ளை (1895-1965) முதலானேர் இவ்வழியிலே கொள்ளத்தக்கன என்று கூறுவதற்கில்லை. இந்து திற்கும் ஆரியச்சக்கரவர்த்திகள் அளித்த முக்கி துவத்திற்குத் தமிழகம் எவ்வாறு காரணமாயிரு
ஆரிய்ச்சக்கரவர்த்திகள் காலத்திலெழுந் சம்பந்தமானவை. வையா பாடல், கைலாயமான முறை என்பதுவும் இவ்வகையில் அடங்குமென்பர் அதன் தன்மைபற்றிக் கூறுவதற்கில்லை. வையா இயற்றியதாகக் கூறல் மரபு. பெளராணிகர் ( வையாபாடல் வன்னியரின் வரலாற்றிற்கு முச் செய்திகளையும் வையாபாடல் கூறுவதால் பதினேழ வையாபாடல் பெற்றதாதல் வேண்டும். உறை அரசரின் தோற்றத்தையும் குடியேற்றத்தையும் 6 யும் கூறுகின்றது. சேதுபதியைக் குறிப்பிடும் 6 சேதுபதி என்ற பட்டத்தையும் இராமநாதபுர யிலிருந்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கரிடமிருந்து இயற்றப்பட்டதாதல் வேண்டும்.

க் கொண்டு ஆட்சி புரிந்த மூன்ரும் பராக்கிரம ாட்ட சரசோதிமாலை சிங்கள மன்னர் தமிழை து. ஆயினும் சிங்கள இலக்கிய வரலாற்றிலே லே தமிழ்ப் புலவர் குறிப்பிடத்தக்க இலக்கிய pடியலில்லை. இலக்கிய மாணக்கரைப் பொறுத் சோதிமாலை, அவர்களுக்குச் சிறப்பளிப்பதாக
தியிலே தென்பாண்டி நாட்டிலிருந்து வந்து, ாசசேகரன், பரராசசேகரன் என்னும் வேத்தியற் ர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை ஆட்சி ப்பர். இவர்களுடைய காலத்திலே ஈழத்திற் படுகின்றது. இவர்களிற் சிலர் தாமே புலமை மை உள்ளவரை ஆதரிக்கத் தெரிந்தவர்களாக டுகோலாக அமைந்திருக்கவேண்டும். மேலும் யர் தமிழகத்தோடு கொண்டிருந்த நெருங்கிய வண்டும். இவர்களுடைய ஆட்சியின் போது
தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு வந்து, பரிசில் |க்கவி வீரராகவமுதலியார் ஆகியோரின் தனிப்
திடம், வைத்தியம் பற்றிய நூல்கள் சில தோன்றி ணும் வைத்தியநூல்களும் சோமசன்மா இயற்றிய ஆரியச்சக்கரவர்த்திகளின் தூண்டுதலின் பேரில் களிலே ஆக்குவித்தோன் புகழ் ஆங்காங்கே பாடப் செகராசசேகரன் என்றே அல்லது எந்தப் பர ஞானப்பிரகாசர் (1875-1947), சு. நடேச p எடுத்துக்கொண்ட முடிவுகள் சித்தாந்தமாகக் ால்கள் ஆயுள்வேதவைத்தியத்திற்கும் சோதிடத் பத்துவத்தைக் காட்டுகின்றன. இம்முக்கியத்து ந்தது என்பது ஆராயற்பாலது.
த பிறிதொரு வகையான நூல்கள் வரலாறு p என்பன இவ்வகையைச் சார்ந்தவை. இராச ஆயினும் அந்நூல் கிடைக்கப்பெருமையால், அல்லது வையாபுரிஐயர் என்பவர் வையாபாடலை மறையிலே யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் கியத்துவம் தருகின்றது. பறங்கியர் பற்றிய ாம் நூற்ருண்டளவிலே அதன் இறுதிவடிவத்தை பூர் முத்துராசரின் கைலாயமாலை யாழ்ப்பாண கலாயநாதர் கோயிற் பிரதிட்டை வரலாற்றை கலாயமாலை சடையக்க தேவன் 'உடையான் த்தின் மீதான ஆட்சியதிகாரத்தையும் மதுரை கி. பி. 1604-ம் ஆண்டிற் பெற்றதன் பின்பே
72

Page 81
கவிராஜவரோதயர் இயற்றிய கோணே போதும், அது கூறும் வரலாறு திரிகோணமை கூறினும் அதனைத் தலபுராணம் எனல் பொருந் கைலாசபுராணத்தோடு தொடர்பு படுத்தி ஆ ஆயினும் அவ்வாறு கொள்வதற்கு ஆதாரங்கள் ( 11ாகும். ۔۔۔ ۔۔۔
சோதிடம், வைத்தியம், வரலாறு பற்றி காலத்தில் எழுந்த இலக்கிய நூல்களாக இர காணப்படுகின்றன . மேலும் இளங்கோவடிக செய்யுணுாலொன்று இக்காலத்தில் எழுந்ததென உலா என்னும் பிரபந்தமும் இக்காலத்தில் எழுந் விட்டது.
பதினரும் நூற்ருண்டின் கடைக்கூறிலு ஆட்சி புரிந்த எதிர்மன்னசிங்கன் என்னும் பரர சூனருமான அரசகேசரி என்பவரால் இயற்றப்பட் தாசர் இயற்றிய இரகுவம்மிசத்தின் மொழிபெ காரங்களும் பொருளலங்காரங்களும் மலிந்து, அ காணப்படும் இரகுவம்மிசம் அரசகேசரியீன் வித்துவப்போட்டியிலே ஈழத்தை இகழ்ந்தவர்க இருபத்தாறு படலங்களைக் கொண்ட இரகுவம் யெழுதிய புன்னலைக்கட்டுவன் மகாவித்துவான் கூறக் கடமைப்பட்டிருக்கிறர்கள்.
மச்சேந்திய புராணத்தைத் தழுவிநிற்குப் களின் காலப்பிரிவிலே இயற்றப்பட்டது என்று ( புரம் மகாவித்துவான் மீனட்சி சுந்தரம்பிள்ளைக் களைப் புகுத்தியவர்களிலே தட்கிணகைலாச புரா சருக்கத்திலே ஈழநாட்டு வரலாற்றேடு தொ இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. இரகுவ புராணம் எளிமை" பொருந்திய செய்யுள்கை கைலாசபுராணத்தில் ஆசிரியர் பற்றிக் கருத்து ( யர்களாகிய காரைதீவு கா. சிவசிதம்பரஐயரும் (1916) முறையே சிங்கைச் செகராசசேகரன், தி ராகக் கொண்டனர். இரு பதிப்பாசிரியர்களும் பதிப்பித்துள்ளனர். எனவே இவர்களுக்குக் ! உண்மை காண்பதரிது.
கோவலஞர் கதை (1962), கண்ணகி வ நோக்குபவர்கள் அவ்விரு நூல்களின் ஆசிரியர் ஆசிரியர் பற்றிய அகச்சான்றினைக் கண்டு மை தழுவி ஆதியிலே ஒருவர் எழுதிய கதை கால வள வேறுபாடுகளைக் கண்டபோதும் அடிப்படைக் கூறு மையினை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது வர் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தவராக இ தேவையர்கோன் என்னும் பெயர்கள் இடந்தருகி குறிப்பன.

சர் கல்வெட்டும் வரலாறு கூறுவதாக இருந்த லச் சிவதலத்தின் வரலாருகும். தலவரலாறு தாது. கவிராஜவரோதயரைச் சிலர் தட்சிண சியச்சக்கரவர்த்திகளின் காலத்தவர் என்பர். போதாமலிருப்பதை ஈண்டு சுட்டுவது பொருத்த,
ப நூல்கள் நீங்கலாக, ஆரியச்சக்கரவர்த்திகளின் குவம்மிசம், தட்சிணகைலாசபுராணம் என்பன iளின் சிலப்பதிகாரத்தின் கதையைத் தழுவிய க் கொள்ளவும் இடமுண்டு. பரராசசேகரன் ததாக அறிய முடிகின்றது; அந்நூல் மறைந்து
ம் பதினேழாம் நூற்ருண்டின் முதற் கூறிலும் ாசசேகரன் காலத்தவரும் அவருடைய தமைய டது இரகுவம்மிசம். சங்கதமொழியிலே காளி யர்ப்பே அரசகேசரியின் நூலாகும். சொல்லலங் ரிதுணர்தற்பாலனவாகிய செய்யுள்கள் நிறைந்து வித்துவப்டெருமையை எடுத்துக்காட்டுகிறது: ளூக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த உதவுவது, மிசத்தின் முதற் பதினுறு படலங்களுக்கு உரை சி. கணேசையருக்குத் தமிழ் மாணுக்கர் நன்றி
) தட்சிண கைலாசபுராணம் ஆரியச்சக்கரவர்த்தி கொள்ள அகச்சான்றுகள் உதவுகின்றன. திரிசிர கு முன்பே தலபுராணங்களிற் காவிய லட்சணங் ண ஆசிரியரும் சிறப்பிடம் பெறுவர். திருநகரச் டர்புடைய பல செய்திகள் இப்புராணத்திலே ம்மிசத்தோடு ஒப்பிடும்போது தட்சிணகைலாச ாக் கொண்டிருத்தல் நோக்கற்பாலது. தட்சிண வேறுபாடு நிலவுகின்றது. இந்நூலின் பதிப்பாசிரி (1887) புலோலி பொ. வைத்தியலிங்கதேசிகரும் ரிகோணமலை பண்டிதராசர் 6 ன்பவரை நூலாசிரி தங்கள் கூற்றுக்கிணங்கப் பரிசோதனை செயது கிட்டாத ஏட்டுப்பிரதிகள் வெளிப்பட்டாலன்றி
1ழக்குரை (1968) என்னும் பதிப்புகளை ஒப்பிட்டு ஒருவரல்லர் என்று துணியும் வேளையிலே, ஒரே லவுற வேண்டியிருக்கும். சிலப்பதிகாரத்தினைத் ர்ச்சியோடும் இடமாற்றத்தோடும் பலவிதமான புகளிலே ஒற்றுமையுடையதாக நிலவுகின்ற பான் 1. ஆதியிலே சிலப்பதிகாரத்தைத் தழுவி எழுதி ருக்கலாம் என்று கருதுவதற்குக் காங்கேயன், ன்றன. இப்பெயர்கள் ஆரியச்சக்கரவர்த்திகளைக்
73

Page 82
கோட்டகம கல்வெட்டில் இடம்பெறு யும் யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் பாடியதாக வழங்கும் பாடல்களையும் ஆரியச்சக்கர கொள்ளலாம்.
அகத்தியத்தாபனம் என்றழைக்கப்படும் க மான் மியத்தைக் கூறும் திருக்கரைசைப்புராணம் கருத்து ஆராயத்தக்கது. இப்புராணத்தின் டெ சுவாமிப்புலவர் (1854-1922) பாயிரத்தில் இ கூறுமிடத்து இந்நூல் செய்தோர் உமாபதி சிவாசா ஆணுல், இதன் பதிப்பாசிரியர் திரிகோணமலை சாரியாரின் பரம்பரையினுள்ளார் ஒருவர் என்ப காலம் புலப்படுமா றில்லை.
முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த புல6 கருதத்தக்க கதிரைமலைப்பள்ளு. “பதிஞரும் நூற் வ. குமாரசுவாமி அவர்கள் கருதுவர். குமாரசுவி கூர்மையை எடுத்துக்காட்டியபோதும் அவற்ை கதை மூலமும் வரலாற்று உண்மைகளை நிறுவ மு! ளப்படுவத ன்று
பதிஞரும் நூற்றுண்டின் முற்பகுதியிலே களின் ஆட்சி பதினேழாம் நூற்றண்டின் இரண் அவர்களைத் தொடர்ந்து முதலிற் போர்த்துக்கேயரு தமதாக்கிக் கொண்டனர். யாழ்ப்பாணத்தை கூழங்கைத்தம்பிரான் இயற்கையெய்தியதாகத் ெ யைத் தனிப்பிரிவாகக் கொள்ளலாம்.
சங்கிலியின் ஆட்சிக்காலத்தில் (1519-15 தழுவினர். 1544-ம் ஆண்டு மன்னுர்ப் பகுதியி தம்முயிரைப் பரித்தியாகம் செய்தனர். கென்றி ெ ques ) 1561-1564 ஆண்டுகளிலே மன்ஞ் தமிழ்மொழியின் விளக்கத்தின்பொருட்டு இலக்க சமயநூல்கள் பலவற்றையும் இயற்றியவர் என்! ஆட்சி புரிந்தவர்கள் காலங்களிலே யாழ்ப்பாடு அதிகரித்தது. சங்கிலிகுமாரனின் வீழ்ச்சியோடு சிக்குட்படுத்தினர்.
பதிறரும் நூற்ருண்டின் பிற்பகுதியிலே போர்த்துக்கேயரின் செல்வாக்கு அதிகரித்தகாலை வந்தனர். நிறுவனரீதியிலே இவர்கள் ஈழத்திற் தொடர்ந்து நிறுவனரீதியிலே, 1602-ம் ஆண்டு ஆண்டு ஈழம் வந்த டொமினிகன் சபையின அகஸ்தீனியன் (Augustinians) சபையினர் 1606சமயப்பணி புரிந்தனரோ என்பதைக் கூறமுடியவி
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலே ஞ னும் நூல்கள் தோன்றியுள்ளன. யேக சபையிலை கீரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்ட இவர் 1644-ம் ஆண்டு கொழும்பில் இருந்த யே

ம் ஆரியச்சக்கரவர்த்தியைப் போற்றும் பாடலை புவனேகவாகு பாடல்களையும் பரராசசேகரன் வர்த்திகள் காலத்திற்குரிய தனிப்பாடல்களாகக்
ரைசையம்பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் உமாபதிசிவா சாரியர் க. லத்திலெழுந்தது என்ற ாழிப்புரை ஆசிரியர் சுன்னகம் அ. குமார டம்பெறும் செய்யுள்கள் இரண்டினைப் பற்றிக் rரியரின் சீடர் என்பாரும் உளர் என்றுரைத்தார்; வே. அகிலேசபிள்ளை அவர்கள், உமாபதிசிவா ர் சிலர் என்று கூறிஞர். இந்நிலையில் நூலின்
வர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ருண்டிற் குரியதாக நிச்சயிக்கத்தக்கது' என்று பாமியவர்களின் வாதங்கள் அவருடைய அறிவுக் ற ஏற்பது கடினமாகும். ஐதீகத்தின் மூலமும் பல்வது அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்
வலிகுன்றத் தொடங்கிய ஆரியச்சக்கரவர்த்தி டாம் தசாப்தத்தோடு முடிவடைந்து விட்டது. நம் பின்பு ஒல்லாந்தரும் தமிழ் பேசும் பகுதிகளைத் ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டினையொட்டிக் தரிவதால், அவர் காலம் வரையிலுள்ள பகுதி
31) மன்ஞர்ப் பகுதியிலே பலர் கதலிக மதத்தைத் லே பலர் தாம் மேற்கொண்ட சமயத்திற்காகத் le görı9ğsı, 6.6Jrrıflöcir ( Rev.Fr. Henry Henri றர்ப்பகுதியிலே சமயப்பணி புரிந்தவர். இவர் ணம், அகராதி என்பனசெய்ததோடமையாது பது குறிப்பிடத்தக்கது. சங்கிலிக்குப் பின்னர் ணப்பகுதியிலே போர்த்துக்கேயர் செல்வாக்கு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைத் தமதாட்
) பிரான்சிஸ்கன் ( Franciscans ) சபையினர் சமயப் பிரசாரம் செய்யும் நோக்கிலே வடக்கே கு 1543-ம் ஆண்டு வந்தவர்கள். இவர்களைத் ஈழம்வந்த யேசு சபையினரும் பின்னர் 1605-ம் 5b . (Dominicans), al-96) găg 6.545 săi ri. ம் ஆண்டு ஈழம் வந்தனர். அவர்கள் வடக்கிலே
ானப்பள்ளு, சந்தியோகுமையூர் அம்மானை என் ாச் சேர்ந்த செபஸ்தியான் பொஞ்சேகா சுவாமி து ஞானப்பள்ளு (ஞானப்பள்ளு, செய். 4). சுசபையினரின் கலாசாலையிலே தலைவராகவிளங்கி
74

Page 83
ии этгѓ; 1 650—ib ஆண்டு கொச்சின்" என்னும் ெ நியமனம் பெற்றவர். எனவே ஞானப்பள்ளு 16 கருதலாம். கிறித்தவ வேதாகமத்தின் உண்டு ஞானப்பள்ளு. பள்ளின் கதைப்போக்கினை ஆகி செய்கிருர். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவ மையூர் அம்மானையின் ஆசிரியரும் ஒருவரே எ எவ்விதத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் 1847-ம் ஆண்டிலே சந்தியே:குமையூர் அம்மா சார்ந்த கிழாலி என்னும் கிராமத்திலுள்ள சந். திருவாசகம் போன்ற இலக்கியங்களிற் காணப்படு போன்ற அம்மானைகளுக்கும் அமைப்பிலே பல
**பேரான பாராளும் பிடுத் பிறதானம் வீசவே கூவாய் என்று ஞானப்பள்ளின் ஆசிரியர் வர்ழ்த்தியபோது காலப்பிரிவிலே கிடைத்த அரசியலாதரவு தமிழ் கில்லை. ஞானப்பள்ளின் ஆசிரியருடைய வாழ்த் தம் சமயத்தை ஈழநாட்டிலே பரப்புவதற்கான கின்றரேயொழிய, தமிழ்ப் பற்றுடைய மன்னனை
பறங்கியர் ஆட்சிக்காலத்திலே யாழ்ப்பா ஞானப்பிரகாச முனிவர். தில்லைநாதத்தம்பிரா பறங்கியர் என ஈண்டு சுட்டப்படுபவர்களைப் டே சிலரும் கூறுவர். திருநெல்வேலி ஞானப்பிரகாச நாடுவிட்டேகியவர் என்பது மரபு. அளவெ வெறுப்பினுலே தென்னகம் சென்றவர் என்பர் 1
திருவண்ணுமலேயாதீனத்தின் தம்பிரானுக சைவப்பண்டாரங்கள்ர் தம்பிரான்கள் CLP செய்தருளி, நடராச தரிசனத்தை விரும்பிச் சித திருக்குளத்தை அ!ைப்பித்து, அவ்விடத்திலே முனிவர் சங்கத்திலே பல நூல்களை இயற்றியதே உரையும் கண்டனர். இவருரையைச் சிவசமவ கண்டித்தனர். இவர் காலத்தவரான வைத் யுள்ளார். தில்லைநாதத் தம்பிரான் திருமறை பெற்றதாகும். ெேதாTணிய தலவிசார%ன : மூலமாகவேயாம்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே கதலிக யத்தின் வளத்தினைப் பெருக்கத் தம்மாலான பூலோகசிங்க முதலியார், கொன்சால்வெஸ் ச காவிரியேல் பச்சேகோ சுவாமிகள் என்பவர்கள் நூற்ருண்டின் கடைக்கூறிலும் பதினெட்டாம் ! பழை பூலோகசிங்க முதலியார் (அருளப்ப நாவலி பிரகலாதன் கதையினை ஒத்த திருச்செல்வர் வ் சுவைத்து இன்புறுமாறு காவியவுணர்வோடு, அ, பொதுமக்கள் கேட்டு இன்புறுமாறு திருச்செல் இடமுண்டு.

தன்னிந்திய நகரிலுள்ள கலாசாலையின் தலைவராக 50-ம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் மைகளை அறிவுறுத்தும் முகமாகக் தோன்றியது ரியர் ஆங்காங்கே இடைமறித்து சமயபோதனை பில்லை. சிலர் இந்நூலின் ஆசிரியரும் சந்தியோகு ன்று கூற முற்பட்டுள்ளனர். அவர்கள் கூற்று தெரியவில்லை. தெல்லிப்பழை பேதுறுப்புலவர் னையைப் பாடிஞர். பச்சிலைப்பள்ளிப்பற்றினைச் யேம்ஸ் பேரில் எழுந்ததே இவ்வம்மானை, யாகும். ம் அம்மானைக்கும் சந்தியோகுமையூர் அம்மானை வேறுபாடுகளுள.
3துக்கால் மனுவென்றன்
குயிலே’’ தும் இவர்களுடைய ஆட்சிக்காலத்திலே முன்னைய bப் புலவருக்கு கிடைத்திருப்பதாகக் கூறுவதற் துத் தமிழ் வாழ்த்தல்ல; சமயவாழ்த்து. புலவர் முயற்சிகளை மேற்கொண்ட மன்னனை வாழ்த்த: எ வாழ்த்தவில்லை.
ணத்தை விட்டுத் தென்னிந்தியா சென்றவர்கள் .வைத்தியநாத முனிவர் என்பவராவர் و SF பார்த்துக்கேயர் எனச் சிலரும் ஒல்லாந்தர் எனச் ரும் வரணி தில்லைநாதரும் கோவதைக்கு அஞ்சி ட்டி வைத்தியநாதர் உறவினர்மேற் கொண்ட பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர்.
த் திகழ்ந்து, சோழமண்டலத்திலுள்ள ஆதிசைவர், நலியோர் பலருக்குச் சைவாகமோபதேசம் ம்பரத்தை அடைந்து, ஞானப்பிரகாசம் என்னும் வதிந்து, பரிபூரணமடைந்த ஞானப்பிரகாச தாடமையாது சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு ாதவுரையென்று திருவாவடுதுறையாதீனத்தினர் தியநாதமுனிவர் வியாக்கிரபாதபுராணம் பாடி க்காட்டிலே செய்த சிவாலயத்திருப்பணி பேர் உரிமை வரணிச்சை3ருக்குக் கிடைத்தது இவர்
மதத்தைச் சேர்ந்த அறிஞர் சிலர் தமிழ் இலக்கி முயற்சிகளைச் செய்துள்ளனர். தெல்லிப்புழை சவாமிகள், மாதோட்டம் லோரெஞ்சுப்புலவர், அவர்களிலே குறிப்பிடத்தக்கவர். பதினேழாம் தாற்ருண்டின் முற்கூறிலும் வாழ்ந்த தெல்லிப் Jர்) திருச்செல்வர் காவியத்தினைப்பாடியுள்ளார். ாலாற்றினைக் கற்றறிந்த பொரியோர் படித்துச் தன் லட்சணங்கள் பொருந்தப் பாடிய ஆசிரியர் }வர் அம்மானையையும் பாடிஞர் என்று கருத
75

Page 84
கதலிக மதத்திற்குப் புத்துயிர் ஊட்ட வந்த யோசேவாஸ் சுவாமிகளின் ( Rev.Fr. 1705-ம் ஆண்டில் கோவாவில் இருந்து ஈழம் வ Goncalvez 1676-1742) என்னும் சாங்கோபாங்க யிலும் அநேக நூல்களை இயற்றியுள்ளார். ே சங்க்ஷேபம், சுவிசேஷ விருத்தியுரை, வியாகுல பி என்பன அவற்றிற் சிலவாம். யோசேவாஸ் சுவ யினைச் ( Oratorians ) சேர்ந்தவரும் கூழங் பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியிலே கே பச்சேகோ சுவாமிகளும் ( Gabriel Pacheco ) கதை, நவதின உற்சவம் முதலிய நூல்களை இய தசாப்தங்கள் வரை ஈழத்திலே சமயப்பணி பு
பதினெட்டாம் நூற்றண்டின் நடுப்பகு லோரெஞ்சுப்புலவர் யேசுநாதர், தேவமாதா சிறந்த நாடகாசிரியராகவும் திகழ்ந்தார். மாதே லே சிறப்புற்றிலங்கிய நாடகாசிரியர் பலருக்கு குறிப்பிடத்தக்கது.
பதினெட்டாம் நூற்றண்டிலே குறிப்பிட மாது' சமயத்தினைச் சேர்ந்த பிலிப்பு த மெல்ே இராசவாசல் முதலியார் சீமோன் த மெல்லோ பிறந்த மெல்லோ இறப்பிறமாது' சமயத்தின்
ராவர். மெல்லோ பாதிரியார் புதிய ஏற்பா ஆண்டிலே அச்சிடுவித்ததோடு அமையாது பழை ஈடுபட்டிருந்தார். அப்பணிமுடிவடையும் முன் பெயர்ப்பில் ஈடுபட்ட மெல்லோ பாதிரியார் சமயப்பாடல்கள் பலவற்றையும் மருதப்பக் குறெ ஆண்டிலே மானிப்பாயில் அச்சிடப்பெற்ற சூடா செய்யுள்கள் சில சேர்க்கப்பட்டுள்ளதாகத் 'தய
இக்காலகட்டத்திற் குறிப்பிடத்தக்க த. தம்பிப்புலவர். பதினெட்டாம் நூற்ருண்டினர் மறைசையந்தாதி, பருளைவிநாயகர் பள்ளு, கர் இயற்றியுள்ளார். நாலு மந்திரி கும்மி என்னும் இவர் பாடிய அந்தாதிகளும் பள்ளும் தலசம்ப பிள்ளை என்பவர் மேற்று. சின்னத்தம்பிப்புலவர் 8 மரபாகிவிட்டது. ஆயினும் இருவரும் சமகா சிறப்புப்பாயிரங்களின் அடிப்படையிலேயே கால தக்கது.
வரதபுண்டிதர் விரத மகிமைகளைக் கூ பிள்ளையார் கதை என்னும் நூல்களையும் கண்ணி விற்கோட்ட விநாயகர் ஊஞ்சல் என்னும் பிர நூலையும் இயற் மியுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு 1687-ம் ஆண்டில் oseph Va2 ) முக்கிய சீடர்களில் ஒருவராக ந்த யாக்கோமே கொன்சால்வெஸ் ( Jacome சுவாமிகள் சிங்கள மொழியிலும் தமிழ்மொழி தவ அருள்வேதபுராணம், சத்திய வேதாகம ரசங்கம், ஞான உணர்ச்சி, சுகிர்த தர்ப்பணம் "மிகளின் "தியானசம்பிரதாயம்" என்னும் சபை கைத் தம்பிரானிடம் தமிழ்ப்பாடம் கேட்டவரும் ாவாவிலிருந்து ஈழம் வந்தவருமான காபிரியேல் தமிழ் மொழியிலே தேவப்பிரசையின் திருக் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆரம்ப ந்துள்ளார்.
தியிலே வாழ்ந்த மாதோட்டம் இலந்தைவான் துே பற்பல கீதங்கள் பாடியதோடு அமையாது 7 ட்டப் பகுதியிலே பத்தொன்பதாம் நூற்றண்டி
இவரே குருவாக அமைந்திருந்தார் என்பது
த்தக்க தமிழ்ப் பெரியார்கரில் ஒருவர் இறப்பிற லா (1723-1790) என்னும் பாதிரியாராவர். என்னும் தமிழரின் புதல்வராக கொழும்பிலே குருவாக ஈழத்திலே நியமிக்கப்பட்ட முதல்வ ாட்டினைத் தமிழிலே மொழிபெயர்த்து 1759-ம் }ய ஏற்பாட்டினை மொழிபெயர்க்கும் பணியிலும் 'பு வியோகமடைந்தார். வேதாகம மொழி செய்யுளியற்றும் வன்மையும் பெற்றிருந்தார். பஞ்சியையும் அவர் இயற்றியுள்ளார். 1856-ம் மணி நிகண்டிலே மெல்லோ பாதிரியார் பாடிய மிழ் புளூராக்' ஆசிரியர் கூறுவர்.
மிழ்ப்புலவர்களில் ஒருவர். நல்லூர் வி. சின்னத் rான சின்னத்தம்பிப் புலவர் கல்வளையந்தாதி, rவைவேலன் கோவை ஆகிய பிரபந்தங்களை நூலையும் இவரியற்றியதாக வெளியிட்டுள்ளனர். ந்தமானவை; கோவை கரவெட்டி வேலாயுத ாலத்தவர் கன்ருகம் அ. வரதபண்டிதர் என்பது லத்தவர் என்பதற்குப் போதிய ஆதாரமில்லை. ம் நிறுவப்பட்டுள்ளது . என்பது மனங்கொளத்
றும் சிவராத்திரிபுராணம், ஏகாதசி புராணம், யவளை குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது, கணேச பந்தங்களையும் அமுதாகரம் என்னும் வைத்திய

Page 85
வன்னிநாட்டிலே அரசுக்கெதிராக நை லாந்த அரசினரின் கெளரவத்தினைப் பெற்ற வ சேகரக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவராக யுடையவராகவும் திகழ்ந்தார். இவர் பேரன் புதல்வரே ஊர்காவற்றுறை நீதிபதியாகத் (1829-1904).
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே ‘கோயிற் சி. சின்னத்தம்பிப் புலவர். இவர் இணுவை சிவ பிள்ளைத்தமிழ் என்னும் தலசம்பந்தமான பிரபந் சார்பான பிரபந்தத்தையும் கோவலனடகம் நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெ. கோடரி என்பவற்றைப் பாடிய சுதுமலைப்புல காரைக்குறவஞ்சி இயற்றிய காரைதீவு மே. ஆக்கிய வட்டுக்கோட்டை சு. முத்துக்குமாரர் கூறிலே வாழ்ந்தவராகலாம்.
இராமலிங்க முனிவர் ஆகிய அராலியை 1667-ம் ஆண்டிலே முதன்முதலாக வாக்கிய மு தோடு அமையாது சந்தானதீபிகை, ள்ன்னும்
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்! இராசசிங்கனை இன்னர் என்று தெளிவாக நிறு வீரக்கோன் முதலியாரைப் பதினேழாம் நூற்ரு
பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதி கூழங்கைத் தம்பிரான். காஞ்சிபுரத்திற் பிறந் பெயர் வழங்கியிருக்கலாம் என்று கருத இடமு: பாடியவரும் நன்னுலுக்கு உரை கண்டவருமா ஈழத்துத் தமிழ் இலக்கிய கதியின் இயக்கத்திற்கு லே முக்கிய பங்கு கொண்டவர் என்பது குறிப்

-பெற்ற கலகங்களை அடக்குவதில் ஈடுபட்டு ஒல் ஸ்வெட்டி கப்டன் சந்திரசேகர முதலியார் சந்திர விளங்கியதோடு அமையாது பாடும் வன்மை
குமாரசுவாமி முதலியாரின் (1792-1874) திகழ்ந்த வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள்
சட்டம்பி” யாகப் பணிபுரிந்தவர் இணுவில் காமி யம்மை பதிகம், இணுவை சிவகாமியம்மை தங்களையும் பஞ்சவன்னத்தூது என்னும் உலகியல்
நொண்டிநாடகம் அனிருந்தநாடகம் முதலிய
றுபவர்களாகிய கதிரைமலைக் குறவஞ்சி, குருக்கள் வன் விநாயகர்; நல்லைநாயக நான்மணிமாலை, சுப்பையர் கஞ்சன் காவியம், வலைவீசுபுராணம் முதலியோரும் ஒல்லாந்தர் காலத்தின் கடைக்
பச் சேர்ந்த ச. இராமலிங்க ஐயர் ( 1 649- ) மறைப்படி பஞ்சாங்கம் கணித்து வெளிப்படுத்திய சோதிடநூலையும் இயற்றினர்.
லும் பிரபந்தத்திலே போற்றப்படும் கண்டியரசன் வ. முடியாமல் இருப்பதாலே தம்பலகாமம் ஐ. ண்டினர் என்று சித்தாந்தமாகக் கூறுவதற்கில்லை.
யிலே யாழ்ப்பாணத்திலே சிறப்புடன் திகழ்ந்தவர் த கூழங்கையருக்குக் கனகசபாபதியோகி என்ற ண்டு. யோசேப்பு புராணம் முதலாம் நூல்களைப் “ன கூழங்கையர் பத்தொன்பதாம் நூற்ருண்டிலே நக் காரணமான வித்துவ பரம்பரையின் ஆக்கத்தி பிடத்தக்கது.

Page 86
ஈழத்துத் தமிழ்க்
சி. தில்லைநாதன்,
நாகரிகமடைந்த ஏனைய மக்கட் கூட்ட மக்களும் தமது பழமைமிக்க இலக்கிய வகையா. பழமைக்குச் சான்ருகக் காட்டப்படுபவை சங்க ஃவிதைகளாகும். அவர் காலம் முதல் பன்ன ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட கா
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத் நூற்றண்டு முதல் 17ம் நூற்றண்டின் முற்பகுதிவ அக்காலப் பகுதியிற் புலவர்களுக்கு அரச ஆதர காலச் செய்யுள் நூல்கள் பெரிதும் வைத்தியம், ! மிப்புராணங்களின் மொழி பெயர்ப்புக்களாகவுே
தமிழ்ப் புலவர்களுக்குச் சிங்கள அரசர்களி விலமர்ந்து ஆட்சி புரிந்த மூன்ரும் பராக்கிரம கண்டியை ஆண்ட கடைசி வேந்தனைக் கெள லிருந்து கிள்ளைவிடு தூது பாடிக்கொண்டு சென்ற போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கி காலம் எனப்படும் காலப்பகுதியிலே (17ம் நூற் பல புலவர்கள் தோன்றிப் பல நூல்களை யாத்து பாலும் விசயநகர நாயக்க மன்னர் ஆட்சிக் கால போலவே சமயச் சார்பினவாகவும் புலமைத்திற சைவ, கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களைச் சார் தங்களும் தோன்றின. அத்தோடு நாயக்கர்கால பொதுமக்கட் சார்பான பள்ளு, குறவஞ்சி நூல் எண்ணிக்கையில் அதிகமான புலவர்களு வாழ்ந்த புலவர்களுள், யேசுமதப் பெருமைபாடு புலவர், சிவசம்புப்புலவர், புலவர் சுப்பையனர், குமாரசுவாமிப் புலவர், பாவலர் துரையப்பா சிறப்பாகக் குறிப்பிடத்தவர்களாவர். சொல்லா லும் தமக்கிருந்த திறனை இக்காலப் புலவர் பலர் ந பிரச்சினைகளையும் பொது மக்களுக்குப் பொருள் பாவலர் துரையப்பா பிள்ளையை ஈழத்துத் தமி கொள்ளல் கூடும். 、° 。
எவ்வாருயினும், ஈழம் அரசியல் விடுதலை இலக்கணம், நூற்பதிப்பு ஆகிய துறைகளில் ஈ கவிதைத்துறையில் ஈட்டவில்லை என்று கொள்ளு
இருபதாம் நூற்றண்டின் ஐந்தாவது அரசியற் சிந்தனைகளினுலும் பாரதியினுலும் ஆக கவிதை எனச் சிற்பிக்கத்தக்க கவிதை தோன்ற பால் மட்டும் மறுகி நிற்காது தேசத்தினதும் மக்க மானிடனும் அவனது சமூகமும் சிறந்துயர வேை களைத் தட்டியெழுப்பிற்று. செய்யுள் யாப்பே மாறி, உணர்ச்சிவெளியீட்டுச் சாதனமாகக் களி இக்காலத்தே பரவி வந்த தேசிய உணர்வின் சாய

கவிதை வளர்ச்சி
M. Litt. (Madras)
தினர்களைப் போலவே, ஈழத்துத் தமிழ் பேசும் க் கவிதையையே கொண்டிருக்கின்றனர். அப் காலத்தைச் சேர்ந்த ஈழத்துப் பூதன்றேவனர் ரண்டாம் நூற்ருண்டுவரையுள்ள காலப்பகுதி லமாகவே கிடக்கின்றது. ...' .
தை ஆண்ட காலப் பகுதியில், அதாவது 13ம் ரை, பல செய்யுள் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. வு கிடைத்தமையும் அவதானிக்கத்தக்கது. அக் சோதிடம் சம்பந்தமானவையாகவும், வடமொ ம அமைந்தன,
ன் ஆதரவும் கிடைத்திருக்கிறது. தம்பதேனியா பாகு போசராச பண்டிதனைப் புரந்தமையும், ரவித்துச் சிற்றம்பலப்புலவர் யாழ்ப்பாணத்தி மையும் சுட்டிக்காட்டப்படும் நிகழ்ச்சிகளாகும். லேயரும் இலங்கையை ஆண்ட ஐரோப்பியர் ருண்டுமுதல் ஈழம் சுதந்திரம் பெறும் வரை) ள்ளனர். அக்காலத் தெழுந்த நூல்கள் பெரும் vத்துத் தமிழ் நாட்டிலே தோன்றிய நூல்களைப் னை விளம்பரப்படுத்துவனவாகவும் அமைந்தன. ந்த பல புராணங்களும் வேறுபலவகைப் பிரபந் இறுதிக்கட்டத்திலே பிறந்தவற்றைப் போன்ற கள் பலவும் ஈழத்தில் எழுந்தன. ۔۔۔۔۔۔
ம் நூல்களும் தோன்றிய அக்காலப் பகுதியில் ம் ஞானப்பள்ளின் ஆசிரியரும், சின்னத்தம்பிப் அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், சுன்னுகம் பிள்ளை, விபுலாநந்த அடிகள் முதலியோரும் ட்சியிலும் பல்வேறு யாப்புவகைப் பிரயோகத்தி ன்கு காட்டினர். சமகாலச் சமூகத் தேவைகளையும் விளங்கத்தக்கவாறு எடுத்துக் கூறிய வகையிற் bக் கவிதை வரலாற்றின் ஒரு மைற்கல்லெனக்
பெற்ற காலம்வரை, ஈழத்தவர்கள் உரைநடை, ட்டியதொத்த பெயரையும் புகழையும் தமிழ்க் வதே சாலும். ஆருவது தசாப்தங்களிலேதான் சமகாலச் சமூக ஷிக்கப்பட்ட கவிஞர்கள் தோன்றி, ஈழத்தமிழ்க் அடிகோலினர். அவர்களது பார்வை சமயத்தின் ளினதும் தேவைகளையும் நோக்கத் தலைப்பட்டது. எடும் என்னும் வேட்கை அவர்களது உணர்ச்சி இலக்கிய வடிவெனச் கொள்ளப்பட்ட நிலையும் தை உயரலாயிற்று. கீழைத்தேயமெங்கணும் லும் கவிதைகளிலே படிவதாயிற்று.
8

Page 87
புதிய தலைமுறைக் கவிஞர்கள் தாங்கள் மக்களையும் நோக்கி, ஈழத்தமிழ் மக்களின் 'நெஞ் கவிதைகளைச் செவியுறத் தெளிந்த நடையில் நெய் யினர் என்று ப. கு. சரவணபவன், சோமசுந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பண்டிதர் சச்சிதா சுந்தரப் புலவர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை வாசனையை ஓரளவு தெரிவாகவே அனுபவிக்கல
மொழிப் பற்றினையும் சீர்திருத்த உண கருவியாக மறுமலர்ச்சிக்குழுவைச் சேர்ந்த நா. நீலாவணன், அ. ந. கந்தசாமி முதலியோர் பயன் வேகமும் பெற்றது.
இக்கவிஞர்களின் நோக்கும் வாக்கும் வி கவி, முருகையன், நீலாவணன், தான்தோன்றிக் வேந்தனர் முதலியவர்களை உள்ளடக்கிய தமிழ் தக்க ஒரு கவிஞர் பரம்பரை உதயமாயிற்று. இரத்தினதுரை, மெளனகுரு முதலிய இளைஞர்கள் மானிடனின், சிறப்பாக ஈழத்து மானிடனின், அ பொழிகின்றனர். அவனது விறுமைகள் கழியவு காலத்துக் கேற்ற சமூக, பொருளாதார, அரசிய மாக வெளியிடும் திறனைத் தமிழ்க்கவிதை இவர்க் விளக்கங்களை எளிய தமிழிற் கவிதை யாக்கியுள்
பாரதிதாசனுக்குப் பின்னர் தமிழ் இலாகாக்களை நோக்கிக் காவடியெடுக்க ஈழத்து தன் உறவினை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்ற
அதற்கு உதவின.
9-10.55 T69 விஞ்ஞான, சமூக, அரசிய தம்முள் மாறு படும் வாழ்க்கை முறைகளும் ச வதையும், மக்களோடு அநாயாசமாகத் தொட கையாளப்படுவதையும், எதார்த்தப் பண்பும் இன்றைய ஈழத் தமிழ்க் கவிதைகளிற் பரக்கக் ச
மக்கள் உள்ளங்களைத் தொடவல்லதெ மறுத்துப் புதுச் சிந்தனை ஓட்டங்களை யாப்புள பலரும் ஈழத்திலுள்ளனர். அவர்களுட் சிலர் யோட்டங்களை வெளியிடுகின்றனர். அவர்களு திறனும், மக்களை வசப்படுத்தும் வேட்கையும் வ நயமும் பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
விற்பனை வசதிகளை மிக மிகக் குறைவ
நூற்ருண்டுக் காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கலி படத்தக்கதே. .

நின்றிருந்த மண் % யும் தங்களைச் சூழ வாழ்ந்த நசகத்தாவலை வெ ரியிடும் தனித்துவும் வாய்ந்த ப்ய அடியெடுத்துக் கொடுத்த பழைய தலைமுறை ரப்புலவர், முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, ானந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். சோமி ஆகியோரின் கவிதைகளில் உள்ளூர் மண்
Th.
ார்வினையும் ஊட்டுவதற்குக் கவிதையை ஒரு வற்குழியூர் நடராசன், முருகையன், மஹாகவி, படுத்திய போது, அது உணர்ச்சியூட்டும் வலுவும்
சாலமும் வளமும் பெற்ற வேளையிலேயே மஹா கவிராயர், புரட்சிக்கமால், அண்ணல், வித்துவான் நாட்டுடன் ஒப்பிட்டுப் பெருமைப் பாராட்டக் எம். ஏ. நுஃமான், இ. சிவானந்தன், புதுவை ர் இப்பரம்பரையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அகத்தையும் புறத்தையும் விண்டுணர்ந்து கவிதை ம் பெருமைகள் கூடவும் கவிதை பாடுகின்றனர். பல், விஞ்ஞான, மானிட உணர்வுகளை இலாவக 5ள் கரங்களிலே பெற்று வாழ்கின்றது. விஞ்ஞான ளார் இ. சிவானந்தன்.
நாட்டுக் கவிதையானது சினிமாப் பாடல்
க் கவிதை பொதுமக்களை நாடி அவர்களோடு ரது கவியரங்கங்களும் கவிதை நாடகங்களும்
ற் கருத்துக்களும நிகழ்ச்சிகளும் மட்டுமன்றித் மூக மதிப்பீடுகளும் பொருளாகக் கொள்ளப்படு ர்பு கொள்ளும் பேச்சு வழக்கும் பேச்சோசையும் அங்கதச் சுவையும் பொருந்தியிருப்பதையும் iாணலாம்.
னக் கொள்ளப்படும் ஒசைநயத்துக்கு இடமளிக்க டங்காப் ‘புதுக்கவிதை களாக வெளியிடுவோர் மனதிற் பதியும் வகையில் மெச்சத் தக்க சிந்தனை க்குப் புதிய சிந்தனைத் தெளிவும், சொல்லாட்சித் 1ளரவளர அவர்களது படைப்புக்கள் செம்மையும்
1ாகக் கொண்ட எமது நாட்டிற் கடந்த கால் பிதைத் தொகுதிகள் வெளிவந்திருப்பது பெருமைப்
79

Page 88
புதிய ஈழத்துத்த
சு. கலாபரமேஸ்வ
இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட ஈழத்துத் தமிழ்க் கவிதையின் இன்றைய காலத்ை இணும், பிற நவீன இலக்கிய வடிவங்கள் போலன்றி லத்திலேயே இனங்கன்டு கொள்ளக் கூடியதாகவுள் லும் கவிதை மறுமலர்ச்சியின் தாக்கங்களை ஆங் பொதுவான இலக்கியப் பண்புகளாகவோ, ஈழத்தி வோகொள்ளமுடியாதிருக்கின்றன. ஆனல் தமிழகத் கள் சிறிது சிறிதாகத் தேய்ந்துகொண்டு சென்ற :ே இம் வீறும் பெற்றது. அக்காலகட்டத்தையே இ6 தோற்றக் காலம் எனக் கொள்ளலாம் எனத் தெரி
எளிய பதங்கள், எளிய நடை, வெகுஜனபா தமிழ்க் கவிதையை நடக்கச் செய்து இன்றைய கின்ருர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ள நத்தை ஆற்றல்மிக்க புரட்சிக் கவிஞர் பாரதிதாச கவிதை புதுவளம் பெற்றுப் பொலிந்தது எனினு! திக்குப் பிறகு தோன்றியவர்களின் கவிதை வளர் பலதிறனுய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வரு
அரசியல் இயக்கங்களாலே தமது கவித்து கண்ணதாசனுல் தமிழ்க் கவிதை உலகின் வெறுை எனினும், பாரதிபரம்பரை எனத் தம்மைக் கூறி வைக் காணக் கூசி ஒதுங்கித் தமக்கு மட்டுமே உரி திக் கொண்டும், கற்பனை உலகிற் சிறகடித்துப் காலங்கடந்த கவி வடிவங்களிலும் அலுத்துப்ே பண்பினைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு பார, தமிழ்க்கவிதைக்கு ஈழத்திலே புதிய வலுவும் வி உடனடியாக இல்லா விட்டாலும், ஐம்பதுகளை ஆதார சுருதியாகக் கொண்டு புதிய செய்யுள் வடி பண்பும் கலை மெருகும் குன்ருத வளமுள்ள தை கவிஞர்கள் ஈழத்திலே தோன்றினர்கள்,
1948ல் இலங்கை அடைந்த சுதந்திரம், இந்: டம் எதுவுமே இல்லாது கொடுக்கப்பட்ட ஒன்ருச யாகப் பின்னரும், தேசிய உணர்ச்சி சுடர்விடும் தாகத்திலே பாரதி பொழிந்த கவிமழை ஈழத்தில் கூறலாம். நாட்டு மக்களின் தனித்துவம், பார * கவிபுனைந்த'திற் சோமசுந்தரப் புலவர், நல்லதம் மானவர்கள். எனினும், அப்பண்பானது, இவர் கூறிவிட முடியாது. இவர்களை அடுத்துத் தோன்ற பிள்ளை, சு. நடேசபிள்ளை, பேராசிரியர் கணபதி களிற் கவியாற்றலைக் காணக் கூடியதாகவிருந்த அபிவிருத்திகளையோ, கவிதைத்துறையிற் ருேன்றி தடத்திலேயே சென்றனர். ஈழத்தமிழ் வளர்ச்சி

மிழ்க்கவிதை
JST, B. A. (Hons.)
வரலாற்றினை உடையதாகச் சொல்லப்படும் தப் பற்றித் தெளிவாகக் கூறக் கூடியதாயிருப்பி க் கவிதையின் தற்காலப்பண்பு மிகவும் பிற்கா ாது. பாரதியை ஒட்டிய காலப் பகுதியிலே ஈழத்தி காங்கே காணக்கூடியதாக இருப்பினும் அ ைவ ாதனித்துவமான அம்சங்களைச் சுட்டிநிற்பனவாக திலே பாரதி பரம்பரையினரின் கவிதைச் சாதனை பளையிலேயே ஈழத்திலே தமிழ்க்கவிதை புதியவலு ாறைய ஈழத்துத் தமிழ்க் கவிதையின் மெய்யான கின்றது.
ணிை, புதிய கருத்து என்று உயிர்தரும் போக்கிலே தமிழ்க்கவிதையின் தலைமகளுகப் பாரதி விளங்கு Tப்பட்ட ஒர் உண்மையாகும். பாரதியின் மாற் ன் புதிய திசையில் இட்டுச் சென்றபோது தமிழ்க் ம், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, பார “ச்சி பெருமைப்படத்தக்க அளவு இல்லை என்று கின்றனர்.
வத்தைப் பலியிடாமல் இருந்திருப்பாரேயா, னற் மயை ஓரளவாவது நிறைவு செய்திருக்கக் கூடும். க்கொள்ளும் பலர் சாதாரண மக்களின் வாழ் த்தான தனி உலகிலே தம்மைத் தனிமைப்படுத் பறந்தும், பழந்தமிழ்ப் பெருமையில் மூழ்கியும் போன உத்திமுறைகளிலும் கவிபாடும் நசிவான திக்குப் பின் வலுவிழந்து சென்று கொண்டிருந்த றும் கொடுக்கப்பட்டன. பாரதிக்குப் பிறகு, அடுத்து, நமது காலத்திய அன்ருட வாழ்வை வங்களில் நவீன உத்தி முறைகளுடன் இயற்கைப் ரிச்சிறப்பான கவித்ைகளை ஆக்கியளிக்கின்ற பல
நியா ஈட்டிய சுதந்திரம் போலன்றிப், போராட்
இருந்தமையால் அதற்கு முன்னரும், உடனடி பாடல்கள் எழவில்லை. ஒரு வகையிற் சுதந்திர அப்போது பொருளற்றதாக இருந்தது எனவும் ம்பரியம், விதேசிய எதிர்ப்பு என்பன பற்றிக் பிப் புலவர், சரவணபவன் ஆகிய மூவரும் முக்கிய 1ளது கவிதையின் தனிச்சிறப்பான பண்பு எனக் ய நவநீதகிருஷ்ணபாரதியார், ஏ. பெரியதம்பிப் பிள்ளை, நவாலியூர், சோ. நடராசன் ஆகியவர் ாலும், அவர்கள் சமூகத்திற் ருேன்றிய புதிய பவிழிப்புணர்ச்சியையோ பிரதிபலிக்காது பழைய பிலே பிற நவீன இலக்கிய வடிவங்களிலே மறு
80

Page 89
மலர்ச்சிக் காலமாக விளங்கிய நாற்பதுகளிலே கட் வியப்பானதே. இதற்குச் சிறிது பிற்பட்ட ஐம்ப விழிப்புணர்ச்சிக் காலம் தொடங்குகின்றது. அ ஆரம்பம் போலத் தெரிகின்றது. இதன் பிரதி முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராச
நாற்பத்தெட்டின் அரசியற் சுதந்திரம் ஒ மக்கள் தமது பேச்சு, சிந்தனை, கல்வி, சமுதாய வம் இழந்து விதேசிய கலாசார ஆதிக்கத்தினின்று யர் போல அடங்கி வாழ்ந்தனர். சமூக பொருள மான சுதந்திரம் கிடைக்காத போது, அவர்கள் வ மான வாழ்வு முறைகளைப் பேணவும், தமது காளி பிரச்சினைகளின் அடிவேர்களை ஆழ்ந்து ஆயவும்
ஈழத்து வரலாற்றிலே 1956 ல் ஏற்பட்ட தாரத் துறைகளிற் புதிய விழிப்புணர்வு ஏற்பட பொங்கிப் பிரவகித்தது. இந்நிலையிலே தமக்கே பண்புகளைப் பேண வேண்டும் என்றவொரு முனை கிராமிய மகன் அடங்கியிருந்த முன்னைய நிலைக்கு ப காண விழைந்தமையும் மிகவும் முக்கியமானவை கைப் போக்கை எந்தளவு பாதித்தன எனத் மனிதன் சமூக வாழ்விலே தலை தூக்கியமையான அது எமது வாழ்க்கைப் போக்கில் ஒரு பெரும் ம மறுக்க முடியாது. y
இம்மாற்றங்களின் உள்ளார்ந்த அம்சங்க முழுமையாக உணர்ந்திருந்த அதே அளவுக்குத் னர் என மேற்போக்காகக் கூறிவிட முடியாது என சிறுகதை போலக் கவிதையின் பொருளிலும் வடி அதன் வழிப் புதிய மாற்றத்திற்கான விழைவு தெளிவாகப் புலப்படுகின்றது. 1956ன் பின் தமி போராட்டங்களும் நடாத்திய போது அதனை ெ வளமுள்ள கவிதைகள் காசி. ஆனந்தன், டிரமஹ ருேராற் பாடப்பட்டபோதும், அது ஈழத்துக் க பண்பாக நின்று நீடிக்கவில்லை. நம்மவரின் தமிழு டெழச் செய்யப் பாரதி, பாரதி தாசன், கன் இந்நிலையிலே, சாதாரண மக்களின் வாழ்வையு களையும் முனைப்புக்களையும் கலாபூர்வமாகப் புலப் தொடங்கியமை நமது கவிதை வரலாற்றிலேெ குறித்து நிற்கின்றது. ஐம்பதுகளின் நடுப்பகுதிவ பல சமூக விடயங்கள் புதிய ஈழத்துக் கவிதைக் புதுநிலை, முரண்பாடு, அதிருப்தி உட்பட்ட சக தளைகளால் மக்கள் பட்டிருந்த அவதி, நிலப் பிர வலுவாக்கியவகை, சமூகத்திலே போலி ஆச புதிய பார்வையில் நேர்மையாகவும் நிதரிசனம தொடங்கின.

விதை மட்டும் பழைய தடத்திலேயே சென்றமை துகளின் நடுப்பகுதியிற்ருன் ஈழத்துக் கவிதையின் துவே தற்கால ஈழத்துக் கவிதையின் மெய்யான நிதிகளாக நாவற்குழியூர் நடராசன், மஹாகவி, ன், வேந்தனர், அண்ணல் ஆகியோர் தோன்றி
ரு வெற்று வடிவமாக இருந்த நிலையிற் சாதாரண நோக்கு, வாழ்க்கை எல்லாவற்றிலும் தனித்து ம் நீங்கமுடியாமற் பிறந்த மண்ணலேயே அன்னி ாதாரத் துறைகளில் நாட்டு மக்களுக்கு நிதரிசன ழிவழிவந்த இம்மண்ணுக்கே உரித்தான தனித்துவ 2த்துச் சாதாரண மக்களின் அன்ருட வாழ்க்கைப் முனையவில்லை.
மாற்றத்தின் வழி அரசியல், சமூக, பொருளா ட்டதுடன், நாட்டிலே ‘தேசியம்’ என்ற பேரலை சிறப்பாக வாய்த்த பாரம்பரியக் கலாசாரப் :ப்புப் பலமாகத் தலை தூக்கியமையும் சாதாரண மாருகத் தனது சமூக நிலையிலே புதிய எழுச்சியைக் 1. இவையெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க் திட்டமாகக் கூறமுடியாவிட்டாலும், சாதாரண து நாட்டுக்கே ஒரு பொது நிகழ்வு என்பதனையும் ாற்றத்தைச் சுட்டி நிற்கின்றது என்பதனையும்
ளை அன்றைய சிங்களச்சிருஷ்டி இலக்கிய வாதிகள் தமிழ்க் கவிஞரும் எழுத்தாளரும் உணர்ந்திருந்த Eனும் இன்று பின் நோக்கிப் பார்க்கின்ற போது டவிலும் தமது காலம், சமூகம் பற்றிய பிரக்ஞை, என்பவை அக்கால கட்டத்திலே தோன்றியமை ழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரி இயக்கங்களும் வாட்டித் தமிழுணர்வு நிரம்பிய ஒசைப்பாங்கான றம்ஸதாசன், ராஜபாரதி, கரவைக்கிழார் போன் விதையின் உயிர்த்துடிப்புள்ள பொது இலக்கியப் ழணர்வையும் சுதந்திர தாகத்தையும் வீறுகொண் "ணதாசன் ஆகியோரே பயன்படுத்தப்பட்டனர் , ம் சம காலத்திய சமுதாய வாழ்வின் சகல முனை படுத்துகின்ற கவிதைகள் ஈழத்திலே தோன்றத் யாரு புதிய கால கட்டத்தின் தொடக்கத்தைக் ரை இலக்கியத்தில் எடுக்கப்படாது ஒதுக்கப்ப்ட்ட க்குப் பொருளாயின. சமுதாயத்திலே தோன்றிய ல கருத்தோட்டங்கள், பொருளாதார அடிமைத் ாபுத்துவமும் தீண்டாமையும் சமூகப் பிரச்சினை கிளை ாரங்களின் ஆதிக்கம் போன்றவற்றையெல்லாம் ாகவும் பாடும் கவிதைகள் பெருனாரியாக வரத்

Page 90
ஈழத்துக் கவிஞர் கவிதைப் பொருளில் வெளியீட்டிலும் வடிவிலும் உத்திகளிலும் புதியபு யினரை ஒத்து ஈழத்திலும் எளிய தமிழிலே சிந்துச சிறிது சிறிதாக முக்கியத்துவம் இழக்கத்தொடங் கிளை வளர்த்துத் தேய்ந்து சென்ற போது, மறுபுற தது. தற்கால வசன அமைப்புடன், பெரும் அள நிரம்பிய, இலக்கண வளம் குன்ருத செய்யுள் வாக் நிரம்பிய கருத்துக் கோர்வையுடன், இயற்கைய இழையோடத் தம் கவிதைகளை ஆக்கத் தொடங்! கூட - குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, ச கள் மிகுந்த வடிவங்களிலும் - இன்றைய எமது நவ செயறபடுத்தி உள்ளார்கள்," என நுஃமான் கு பக். 34, பங்குணி, 1968),
ஈழத்துத் தற்காலக் கவிஞர்களுட் காலத் வழங்கு தமிழில் மிடுக்கு நடையுடன் வளமான கவி பல புதிய தனித்துவமான கவிப்பண்புகள் கொண் சிலம்பொலியையும் காதலையும் சுவையாகப் பா கருத்தோட்டங்களையும் கூடவே தொட்டுச் செல்கி குக் கொடுத்த சிறப்பிடம் இன்றைய ஈழத்துத் தமி
மஹாகவி இன்றைய ஈழத்துத் தமிழ்க் க கொள்ளக் கூடியதுமான வடிவப்பண்புக்ளை அளி மே வியெழும் தமிழ்க்கவிஞணுக வளரும் திறமையு மு. தளையசிங்கம் குறிப்பிட்டது வெறும் புகழா 1968) பிற நவீன சிருஷ்டியிலக்கியங்கள் போன்று ஜனரஞ்சகமாக்கி, அதனை இன்றைய உலகுக்கு அருகி வரும் கலையாகிவிடும் என மஹாகவி பூர முகவுரை) "சாதாரண மனிதனின் பழுதுபடஈ உ கருதினர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன்,மஹி
அதற்கியைய நாளாந்தம் நமது வாழ்வி பிரச்சினேகள், உறவுகள், ஏக்கங்கள், அபிலாவுை நிதரிசனக் காட்சிகள் முதலியவற்றையெல்லாம் தெளிவாகச் சித்தரித்து, அவர்களின் மனப்பாங்கு படுத்தி அதன் வழி மொத்தமான சமூ. இயக்கமுறையிற் காட்டிச் சமூகத்தின் தனிப்பாடல்களைப் பொறுத்தவரையிற் சீமாட்டி, வன், மீண்டும் தொடங்கும் மிடுக்கு போன்ற பா வழி வந்த இடர்களால் மாய்ந்து மடியாமல் எ ஏக்கம் மிகுந்த துயரம் தோய்ந்த உயிர்களையும் போலிகளை நையாண்டி செய்து பொய்ம்மையாள செல்கின்றர். லாவகமான சொல்லாட்சிகளுடன் செல்லும் பணியே தனியானது. அவர்தமது கவி எல்லாவற் றையும் மீறி ஒரு கலைத்துவம் உயிர் ெ தமது தனிப்பாடல்களைத் தவிர கல்லழகி, சடங்கு சரித்திரம் ஆகிய காவியங்களையும், கோடை, பு ஆக்கிஞர். −

ஏற்பட்ட மாற்றத்திற்கு இயையக் கவிதையின் திய முறைகளைத் தொடங்கினர். பாரதிபரம்பரை ளும் விருத்தங்களும் தோன்றிய போதும், அவை கின. விருத்தப்பா ஒரு புறத்திற் சந்த விகற்பங் ம் பேச்சோசைப் பண்பு பெற்றுப் புது நிலையடைந் வு ஒற்றுமையுடைய சிறுதொடர் அமைப்புக்கள் கிய அமைப்பில், ஆற்றெழுக்கான ஒழுங்கமைப்பு ான தாளலயம் குன்ருத பேச்சோசைப் பண்பு கினர். மரபு ரீதியான செய்யுள் உருவங்களிலும் லித்துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புக் iன கவிஞர்கள் இந்தப் பேச்சு மொழிப் பண்பைச் றிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது ( 'கவிஞன்,
3தால் முந்தியவரான நாவற்குழியூர் நடராசன் தைகளை அளித்தபோதும் கூட மஹாகவி போன்று "டு ஒரு மாற்றத்தைச் சுட்டி நிற்கவில்லை. அவர் டியதுடன் நிற்காது சமூகப் பிரச்சினைகளையும் ன்ருர், அன்னர் வானெலியிலே தமிழ்க் கவிதைக் ழ்க் கவிதை வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்கதாகும்.
விதைக்கு வரையறுக்கக் கூடியதும் இனங்கண்டு த்தார். ‘பாரதிக்குப் பின் பாரதி தாசனையும் ம் செயலும் மஹாகவியிடம் உண்டு" என்று ரம் அல்ல (மு. பொன்னம்பலம்: அது பக். 6, கவிதையிலும் தற்கால விடயங்களைக் கையாண்டு இழுத்து வராவிட்டால் அது உண்மையாகவே ணமாக நம்பினர். (வீடும் வெளியும், 1973, உள்ளத்திற் பாயப்பிறப்பது கவிதை' என அவர் . ற rக வி. நினவுமலர், பக். 7, 1971).
ற் காணும் சாதாரண மனிதர்களின் அன்ருடப் 1கள், அவர்கள் மத்தியில் நாம் காணக் கூசும் இன்றைய சமூக பொருளாதாரப் பின்னணியிலே இயல்புகள், எல்லாவற்றையும் சீராகப் புலப் கத்தின் வாழ்வோட்டத்தைப் பூரணமான மனச்சாட்சியாக விளங்குகின்றார். அவரது செத்துப்பிறந்த சிசு, வீசாதீர், திருட்டு, நீரு ழ டல்களில் இம்மண்ணின் வறுமைக் கொடுமையின் ப்படியும் தம் வல்லமையால் வாழ முனைகின்ற உழைப்பாளர் கூட்டத்தையும் காட்டுகின்றன. ரை வசை பாடித் தமது கவிதையை நடாத்திச் ஆற்ருெழுக்காக அவரது கவிதைகள் அமைந்து தைகளிற்காட்டும் காட்சிகள், வீசும் கருத்துக்கள் பற்று நிற்பதை நாம் காண்கின்றேம். மஹர்கவி , கண்மணியாள் காதை, சாதாரண மனிதனின் யதொரு வீடு ஆகிய கவிதை நாடகங்களையும்
32

Page 91
தாம் சொல்ல வந்த வாழ்நிலை சார்ந்த க மாகக் கவிதையைக் கையாண்ட மஹாகவி, செய் னர். ‘வசனத்தின் உயர்நிலையே செய்யுள்'(வீடும்ெ வசன அமைப்பினை ஒத்து, சிறு தொடர் அை தொழுங்கு அமைந்தும், இயற்கையான தாள ல கவிதைகளைப் புதிய முறையில் அமைத்தார். “குறு செய்தார். இவ்வாறு ஈழத்திற் கவிதை நடைை கவிஞர்க்கும், கவியுணர்வு கொண்டு வேகமும் வீ. பரம்பரைக்கும் மஹாகவி ஒரு முன்னுேடியாக வி
மஹாகவி வாழ்ந்த காலத்தே தமது கவி வணன் ஆகியோரிடமும் இக்கவிதைப் பண்புகை ஏற்பட்ட அகப்புறத்தாக்குதல்கள் சமுதாயத்தை மான புதிய பார்வையில் முருகையன் சித்திரிக்குப் யம் தவருது நடக்கும் இவரது கவிதைகள் எளில் கரில் உயிர்ப்புடன் நடந்து செல்லும் பேச்சோை பெற்றதாகும்.
மஹாகவி தற்கால ஈழத்துக் கவிதைக்குச் வத்துக் கேற்ற வகையிற் சாதகமாக்கிப் புதிய-பர் சத்தியசீலன், சடாட்சரன், புதுவை ரத்தினதுை வி. கந்தவனம், ச. வே. பஞ்சாட்சரம், காரை. நமது இலக்கியத் தனித்துவத்தைப் பேணி வருகி
Maaarawaw
' யாழ்ப்பாணம் ஒரு சிறு நூலையே? நரில்லாத தேசம் என்றீர். தமிழிலே இராமேசர் கிள்ளைவிடுதூது, செகர தாகரம், தகதிண கைலாசபுராணப் புராணம், பரகிதம், புலியூர் யம மறசையந்தாதி, திருவண் சைனக்கு திருநாகைக் குறவஞ்சி,திருநல்லைக்கி திருநல்லை யந்தாதி, வேதாந்த சொ ணிதம், விரிவகராதி முதலியன யா, வென்பதை அறிந்தடங்கக்கடவீர்

விப் பொருளைப் புலப்படுத்துவதற்கேற்ற வாகன யுள் வடிவத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வளியும், முகவுரை) எனக் கருதிய அவர் இன்றைய மப்புக்கள் நிறைந்ததும் ஆற்ருெ முக்கான கருத் யம் குன்ருத பேச்சோசைப்பண்பு பெற்றதுமான 1ம்பா’ மூலம் புதிய கவிதைப் பரிசோதனை யையும் யப் புதிய திசையிற் திருப்பித் தமது காலத்திய றும் மிக்க கவிதைகளை ஆக்கத் தொடங்கிய புதிய ளங்கியமையை எவரும் மறுக்கமாட்டார்.
தை வாழ்க்கையை ஆரம்பித்த முருகையன், நீலா ா காணமுடிகின்றது. நமது சம கால வாழ்வில் ப் பலவாருகப் பாதிக்கும் பாங்கினைக் கலாபூர்வ ப7ணியே தனியானது. ஆற்றெழுக்காக, தாள ல மையும் தெரிவும் கொண்டவை. இவர் கவிதை ச தரும் ஒத்திசைவு வாசகரை இழுக்கும் ஆற்றல்
க்கொடுத்த உயிரான பண்புகளைத் தமது கலைத்து ாப்ரையினரான நுஃமான், மு. பொன்னம்பலம், ர, ஜீவா ஜீவரத்தினம், துரையர் முதலானேரும்
சுந்தரம்பிள்ளை போன்ருேரும் கவிதைகள் ஆக்கி ன்றனர்
னும் ஒருசிற்றுரையையேனும் செய்கு 0 ஹ்ேமாத்திரிகற்பம், இரகுவம்சம், ாசசேகரம், பரராச சேகரம், அமு b, சிவராத்திரி புராணம், ஏகாதசி கவந்தாதி, கல்வளையமகவந்தாதி, றவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, ள்ளை விடுதூது, திருநல்லைவெண்பா, rயஞ்சோதி, நியாயலக்கணம், வீசக ழ்ப்பாணத்தா ராற் செய்யப்பட்டன்
ஆறுமுகநாவல்ர் நல்லறிவுச் சுடர் கொளுத்தல்

Page 92
ஈழத்துத் தமிழ்ச் சிறுகள்
அருணுசல
புனைகதை இலக்கியம் சாதாரண மக்க லாஷைகளையும், எழுச்சி வீழ்ச்சிகளையும், இன்பது ரிப்பதாகும். இப்புனைகதை இலக்கியத்தின் ஒரு ஆண்டையடுத்துத் தோன்றியது. ‘ஈழத்துச் சிறு சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் சிறப்
இவ்வாரம்ப காலச் சிறுகதையாசிரியர்க காசக் கருத்துகளுக்கும், ஆண்-பெண் உறவுக்கும், வம் கொடுத்தார்களேயன்றித் தாம் வாழும் ச யதார்த்தத்துடனும் தம் கதைகளிற் பிரதிபலிக்க யர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோரின் கதை போதும், பிரதேச மண்வாசனையுடன் அவ்வப் பி வனவாக அமையவில்லை. -
ஏறத்தாழ 1940-ம் ஆண்டையடுத்து இ. நாட்டின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளும், காத்தீய அதனைத் தொடர்ந்து வெளியாகிய வேறுசில பத்தி கூறப்பட்ட மாற்றத்திற்கு உந்து சக்தியாக விளங் மாற்றமும் விரிவும் ஏற்படலாயின. சமுதாய உை தொடங்கின. அ. செ. முருகானந்தம், அ. ந. க. இராசரத்தினம், கனக, செந்திநாதன், சு. வேலுட வாழும் சமுதாயத்துடன் இணைந்து நின்று சமுதா காட்டியதோடு, சமூக சீர்திருத்தத்திற்கும், சமூ யும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைந்தனர்.
இம்மரபு ஏறத்தாழ 1956ம் ஆண்டிையொட சியடையத் தொடங்கியது. 'கலை கலைக்காகவே' எ மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக.எ நாட்டிற் புதுமைப் பித்தன், விந்தன் ரகுநாதன் நீல-பத்மனுபன் முதலியோர் எவ்விதம் தம் கை அகலமாகவும், கூர்மையாகவும் நோக்கிச் சித் பல எழுத்தாளர்கள் சமுதாயப் பிரக்ஞையுட6 தைச் சார்ந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றித் தா யேயிருந்தும், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிக றித் தத்தம் சமூகத்தினரின் குறைநிறைகளையும், ! எழுச்சிகளையும் தம் கதைகளிற் தத்ரூபமாகச் சித வட்டத்திற்குள் நில்லாது, யாழ்ப்பாணம், மட்ட போன்ற இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலு தேச மண்வாசனையுடன் சிறப்பாகச் சித்திரித்துள்
8.

தகளிற் சமுதாயநோக்கு
b, B. A. (Hons)
ாத் தலைவர்களாகக் கொண்டு அவர்களின் அபி ண்பங்களையும், பல்வேறு பிரச்சினைகளையும் சித்திரிப் பிரிவான சிறுகதை இலக்கியம் ஈழத்தில் 1930ம் கதை முன்னேடிகள்’ என இலங்கையர்கோன், சிக்கப்படுவர்.
ள் வரலாற்றுச் சம்பவங்களுக்கும், புராண இதி அக உணர்வுப் போராட்டங்களுக்கும் முக்கியத்து முதாயத்தின் பிரச்சினைகளை நேசபாவத்துடனும் ச் செய்வதிற் கவனம் செலுத்தவில்லை. இலங்கை நகள் பல, ஈழத்தைக் களமாகக் கொண்டுள்ள ரதேசங்களின் சமுதாயப் பிரச்சினைகளைக் காட்டு
த்தகைய நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ்
இயக்கமும், மணிக்கொடிப் பத்திரிகையினதும் திரிகைகளினதும் இலக்கியப் பரிசீலனைகளும் மேற் ங்கின. ஈழத்துச் சிறுகதையின் உள்ளடக்கத்தில் னர்வும் சமுதாய நல ஈடுபாடும் அழுத்தம் பெறக் ந்தசாமி, தி. ச. வரதராசன் (வரதர்), வ. அ. டபிள்ளை (சு. வே.), செக்சன் போன்றேர் தாம் பப்பிரச்சின களை மனிதாபிமானத்துடன் எடுத்துக் க முன்னேற்றத்திற்கும் சிறுகதை இலக்கியத்தை
படிப் புதிய வீறுடன் மிகவும் வலுப் பெற்றுவளர்ச் ன்னும் சித்தாந்தம் கைநெகிழவிடப்பட்டுக் கலை எனும் கொள்கை உரம்பெற ஆரம்பித்தது. தமிழ் அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, தகளிற் சமுதாயப் பிரச்சினைகளை ஆழமாகவும், திரித்தனரோ அதே போன்று ஈழத்திலும் சிறுகதைகளை எழுதினர். மத்திய தரவர்க்கத் pத்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் மக்களிடை fடையே யிருந்தும் பல எழுத்தாளர்கள் தோன் இன்னல்களை யும், மனக் குமுறல்களையும் எண் ண திரித்தனர். இவ்வெழுத்தாளர்கள் குறுகிய ஒரு ங்களப்பு, திரிகோணமலை, கொழும்பு, மலையகம் ம் வாழும் மக்களின் பிரச்சினைகளை அவ்வப் பிர magiri.

Page 93
செல்வந்தர்கள், பெரியவர்கள், தருமவா சுரண்டுபவர்களின் போலித்தனத்தையும், மனித ஊழல்களையும், யுத்தம், பஞ்சம் போன்ற நெ பயன்படுத்திப் பணத்தைப் பெருக்கிக்கொள்ளும் களின் ஊழல்களையும், ஏழைகளை ஏமாற்றிப் பணம் முருகானந்தம், என். கே. ரகுநாதன், சொக்கன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நல்லொழுக்கம், கடவுள் பக்தி, நேர்மை றைப் பற்றி மேடைகளிலே வாய்கிழியப் பேசும் யும் அந்தரங்கஊழல்களையும், சீர்கேடான நடத் களுக்கும் நன்மை செய்வதாகக் கூறிக் கொ ஊறியிருக்கும் சாதிவெறியையும், விந்தையான போன்ருேர் தம் கதைகள் சிலவற்றிற் சுட்டிக்கா
யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழும் கால் வழக்குப் பேசிப் பணத்தை விரயஞ் செய்யும் இய தம் கதைகளிற் காட்டியுள்ளனர். சமுதாயத்தில் கள் ஏற்படுகையில் பழமைக்கும் புதுமைக்கும் களையும், அத்தோடு மாற்றங்கள் தவிர்க்கமுடிய அ. செ. முருகானந்தம், கனக. செந்திநாதன், மு புலப்படுத்தியுள்ளனர்.
தமிழ்ச் சமுதாயத்தின் சாபக் கேடாக மான உட் பிரிவுகளையும், அதனுல் ஏற்படும் பிரச் பாகத் தம் கதைகளிற் சித்திரித்துள்ளனர். த சாதிப் பிரச்சினையால் அடையும் இன்னல்களையும் களையும் டொமினிக் ஜீவா, டானியல், வ. அ. ஆகியோர் தம் கதைகளில் விரிவாகவும் சிறப்ப
சாதியமைப்புக்கான அடிப்படைக் கார அதற்குரிய மார்க்கங்கள் முதலியவற்றையும், தய தப்பட்டோரெனப்படுவோர் நடத்திவரும் போர கொண்டு வரும் சாதியாசாரங்களையும் டான நீர்வை பொன்னையன், எஸ். பொன்னுத்துரை, யோகநாதன், நகுலன் போன்றேர் தம் கதைக
சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பரச் செயல்கள், போலித்தனமான குடும்ட பாடாற்ற விடுதலை, வக்கிரகாமம் முதலியவற்ை பொன்னையன் போன்ருேர் எடுத்துக்காட்டியுள்
ஈழத்தின் பல்வேறு பாகங்களிலு வாரு சீதன முறை முதலியன காரணமாக, வாழ வழி


Page 94
பரிதாப நிலையையும், சீதன முறையினுல் ஏற்படும் பெண்களின் நெறியற்ற நடத்தைகளையும், ஆட கயவர்கள் இளம் ஏழைப் பெண்களை ஏமாற்றி அவ யைக் கெடுக்கும் இராக்கதப் பண்பையும் நகுலன் நாவேந்தன் போன்ருேர் தம் கதைகளிற் காட்டிய துரை ஆகியோர் சமூகப் பிரச்சினைகள் பலவற்றை 6.
தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்க களையும், வாழ்வுக்கஷ்டங்களையும் நிலவுடமையாள களினலும் சுரண்டலினலும் அவர்கள் அல்லது தாழ்விற்குரிய அடிப்படைக் காரணங்களையும், :ெ கணேசலிங்கன், டானியல், நீர்வை பொன்னைய மருதூர்க் கொத்தன் போன்றேர் தம் கதைகளி
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பலர் சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளனர். ஆலும், குளிரிலும் நின்று நாள் முழுவதும் மாடா மாக அர்ப்பணித்தும் உழைப்பிற் கேற்ற ஊதிய தோட்டத் தொழிலாளர்களின் இரங்கத்தக்க நிலை களையும் மலையகத்திற்கு வெளியே உள்ள எழுத்த தாளர்கள் பலரும் தம் கதைகளிற் துலாம்பரட வத்தை ஜோசேப், பெனடிக்ற் பாலன், என்.எல் செல்வன், மலரன்பன் போன்ருேர் இவ்வகையிற்
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம் புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயண றுன்னித் துலங்கிமலி சூதனெலி மாலையாத் ( துங்கவார் கலிபார தப்பரவை லக்கண மின்னித் திடுக்கிட விடித்தியாழ்ப்பாணகிரி ! மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதி சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திட சந்த்ர மெள லீச்னே யைந்தொழில் வி
- ம. க. வேற்பிள்ளை உ

பிரச்சினைகளையும், பணம் படைத்த நவநாகரிகப் ம்பரப் போக்கினையும், பணம் சம்பாதிக்கும் சில *களை விபசாரிகளாக்கிக் அவர்களின் வாழ்க்கை
பவானி, கணேசலிங்கன், நந்தி, பித்தன், ள்ளனர். மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத் ப் பாலுணர்வின் அடிப்படையில் நோக்கியுள்ள
* ஆகியோரின் சமூக, பொருளாதாரப் பிரச்சினை "ர்களினதும் முதலாளிகளினதும் அடக்கு முறை துறுவதையும், சமூக பொருளாதார எண்ணத் நாழிலாளி வர்க்கத்தினரின் போராட்டங்களையும் ன், செ. யோகநாதன், வ. அ. இராசரத்தினம், ல் நிதர்சனத்துடன் சித்திரித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்தும் கொடும் மழையிலும், கொளுத்தும் வெய்யி க உழைத்து இரத்தத்தை வியர்வையாக்கி உர பத்தைப் பெருது வாழ வழியற்றுத் தவிக்கும் யையும், அவர்களது பல்வகைப்பட்ட பிரச்சினை ாளர்களும், மலையகத்தைச் சேர்ந்த இளம் எழுத் மாகக் காட்டியுள்ளனர். கணேசலிங்கன், தெளி ஸ். எம். ராமையா, சாரல் நாடன், பன்னீர்ச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
புராதன நியாயோததி ப் பொருவறு மலக்கர் புவியிற் தொல்பயோ ததிகாவியத் 'த் தொடுகடல்க டுய்த்தெழுந்தே மீதேறி நல்லைமுடிமேன் மாரி மிகவும் பொழிந்திட்டதிச் * சாந்தநா யகிசமேத லாசனே சந்த்ரபுர தலவாசனே
பாத்தியார், சந்திரமௌலீசர் சதகம்

Page 95
ஈழத்துத் தமிழ்
நா. சுப்பிரமணிய ஐ
வசனவடிவத்திற் கணிசமான அளவு நீளமுை கதைப்பொருளுடன், மாந்தரது இயல்பான குை பதாக அமைவது நாவலிலக்கியத்தின் பொதுவிய நாடுகளில் வளர்ச்சி பெற்றுவந்த இவ்விலக்கிய வ தமிழிற் புகுந்தது. தமிழ் நாட்டிலே மாயூரம் ச. ரும் இவ்விலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட காலப் தமிழ் நாவலிலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி யும் நிறைந்த சூழ்நிலையும், ஆங்கிலக் கல்வியின் பய சமுதாயமும், இலக்கியத்தைப் பொதுமக்களை நோ கன வசதியும், நாவல்போன்ற பொதுமக்களிலக்கிய தன. கிறிஸ்தவசமயப் பிரசார முயற்சியிலீடுபட் டாற்றியவரும் இத்தகைய முயற்சியிலீடுபட்டன தழுவியும் தமிழாக்கியும் வசனவடிவம் தந்தனா வெளியிட்ட காவலப்பன் கதை (1856), சித்திலெ இன்னுசித்தம்பியின் ஊசோன்பாலந்தை கதை. (1 டவை. தமிழ்நாட்டின் நாயக்கராட்சிக்கால வர முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெருமை ஈழ பிள்ளைக்குரியது. மோகனங்கி (1895) என்ற பெ
Ul -L-gil .
இருபதாம் நூற்ருண்டின் முதல் மூன்று களில் ஈழத்துமக்களின் வாழ்வோடொட்டிய கை பகுதியில் ஈழத்திலே அந்நியப் பண்பாட்டுக்கெ! உரிமைகோரும் உணர்வும் வளரத் தொடங்கின. அவற்றுக்கு எதிராக இந்துக்களின் தற்காப்பு மு: இக்காலப் பகுதியிலும் நடைபெற்றன. சமூகத்தி இருந்தது. தமிழ் நாட்டில் எழுதப்பட்ட நாவல் சன்மார்க்கபோதினி ஆகிய பத்திரிகைகளின் தொ
முதல் இருபது ஆண்டுகளில் எழுதப்ப எழுதிய நொறுங்குண்ட இருதயம் (1914) குறிப் தில் ஏற்படும் பிரச்சினகளுக்குச் சமயத்தில்அமை, க்க வழக்கங்களுள்ள ஆண்களாற் பெண்களடைய ஏற்படும் பல்வேறு பிரச் சினைகளும் இயல்பான கண் ளன. ஈழத்துத் தமிழ் நாவல. சிரியருள் முதலா6 இக்காலப்பகுதியில் சி. வை. சினனப்பபிள்ளை என் முதலிய வரலாற்று நாவல்களை எழுதினர். விஜய யைக் கூறுவது. ஒரு காவியநாயகனுக்குரிய சிறப்பு
அடுத்த பத்தாண்டுகாலப்பகுதியில் எ( முக்கியமானவர். இந்துசாதனப் பத்திரிகை ஆசி முயற்சிகட்கு எதிராகக் காசிநாதன் - நேசமல!

நாவல் இலக்கியம்
turf, M. A. (Ceylon.)
டயதாய், நடைமுறை வாழ்க்கையோ டொட்டிய னங்களை, உணர்ச்சி மோதல்களுடன், சித்திரிப் ல்பு. நான்கு நூற்ருண்டுகளுக்கு மேலாக மேலை டிவம் கடந்த நூற்றண்டின் இறுதிப்பாகத்தில்ே வேதநாயகம்பிள்ளையும், பி. ஆர். ராஜமைய பகுதிக்குச் சற்று முன்பின்னக ஈழத்தவராலும் பட்டன என அறிகிருேம்.
நியில் ஈழத்தில் நிலவிய சமயப்பற்றும் போட்டி ஞக உருவாகத் தொடங்கியிருந்த நடுத் தர வர்க்க ாக்கித் திருப்பிவிடும் சாதனமாயமைந்த அச்சுவா பங்கள் தோன்றுதற்கு ஏற்ற பின்னணியாக அமை டோரும் இஸ்லாமய மறுமலர்ச்சிக்குத் தொண் ர். இவர்கள் தாம் கற்ற மேனுட்டுக் கதைகளைத் ர், யாழ்ப்பாணம் ‘ரிலிஜஸ் சொசைட்டியினர் 0வ்வையின் அஸன்பேயுடைய சரித்திரம் (1890), 891) என்பன இக்காலப்பகுதியில் எழுதப்பட் "லாற்றிற் கதைப்பொருளைத் தேர்ந்து தமிழின் pத்தவரான திருக்கோணமலை த. சரவணமுத்துப் யருடைய இந்நாவல் தமிழ்நாட்டில் வெளியிடப்
தசாப்தங்களில் ஈழத்தில் எழுதப்பட்ட நாவல் தைப்போக்கு உருவாகக் காணலாம். இக்காலப் திரான தேசியப்பண்பாட்டுணர்வும், அரசியலில்
கிறிஸ்தவர்களது சமயப் பிரசார முயற்சிகளும், பற்சிகளும் நாவலர்காலத்தின் தொடர்ச்சியாக ல் வாசிப்புப் பழக்கம் ஓரளவு பரவத்தொடங்கி களை ஈழத்தவரும் வாசித்தனர். இந்துசாதனம், டர்கதைகளாக நாவல்கள் உருவாகின.
ட்டவற்றுள் மங்களநாயகம், தம்பையா என்பார் பிடத்தக்கது. மங்களநாயகம் தம்பையா சமூகத் திக ணும் நோக்கில் இந்நாவலை எழுதினர். தீயபழ பும் துயரும் உள்ளத்து உடைவும், குடும்பங்கள்ஸ் ாணுேட்டத்தில் இக் கதையில் சித்திரிக்கப்பட்டுள் பது பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது பவர் விஜயசீலம் (1916)வீரசிங்கன கதை (1905) சீலம் ஈழத்து முதல்மன்னனன விஜயனின் கதை டன் விஜயன் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
ழதியோருள் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை சியராயிருந்த இவர் கிறிஸ்தவ சமயப் Si perp
(1924), கோபால - நேசரத்தினம் (1928)

Page 96
துரைரத்தினம் - நேசமணி (1931) ஆகிய நேசமணி என்ற நாவல் சீதனத்தின் கார காட்டுவதுடன் நகரப்புறங்களில் வாழும் பென
இக்காலப்பகுதியிற் சம்பவச்சுவையும் து களும் எழுந்தன. செ. செல்லம்மாள் எழுதிய இர ஒர்சாதிவேளாளன் (1925) என்பன இவ்வகையி சைவசித்தாந்த அகநிலைத்தத்துவ நாவலையும் (1933), பாவசங்கீர்த்தன இரகசியப்பலி (192 கிறிஸ்தவ சமயத்தினரால் எழுதப்பட்ட நீாவ மக்களது வாழ்க்கையையொட்டிய பிரச்சினைகளை றையும் நோக்காகக் கொண்டு தமிழ் நாவல்கள் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த தாவலை பரிசோதனைகளில் இறங்கவில்லை.
1930 ஆம் ஆண்டை அடுத்த சுமார் இ நாவலிலக்கிய வரலாற்றிற் பத்திரிகைக்காலம் எ கள் எழுதப்பட்டன. வீரகேசரி, ஈழகேசரி, தின. தினப்பதிப்புக்களிலும் தொடர்ந்து தொடர்க:ை டொனமூர் அரசியற்றிட்டம் நடைமுறைக்கு விழிப்புணர்ச்சியும் செய்திப் பத்திரிகைகளது தே பத்திரிகைகள் தமது துணைநோக்கமாக இலக்கிய ஈழத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள்
ஈழகேசரியின் தோற்றம் தொடக்கம் (1. காலப் பகுதியில் முதற் பத்தாண்டுகாலத்தில் நெல்லையா என்பவர் தான் வீரகேசரியின் ஆசி பத்து நாவல்களைத் தொடர்கதைகளாகவும், த திடுக்கிடும் சம்பவங்கள் என்பவற்றை இணைத்துக் எழுதினர். ராஜா ராணிக் கதைகள், நகரவா இருபிரிவில் இவர் கதைகள் அமையும். தீண்டான பொருளாகக்கொண்டு இவர் நாவல்கள் எழுதி தொடர் மூலமாக நாவலின் வாசகர் தெ கிருஷ்ணமூர்த்தி என்பர். ஆணுல் அவருக்கு முன் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரியில் நெல்லையா தொடர்கதை சம்பவச் சுவைக்கதைகள் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைப்பொருள் கொண்ட இவ்வை என்பவர் ஆங்கில நாவலொன்றைத் தழுவித் த வெளியிட்டார். -
1940ம் ஆண்டின் பின் ஈழத்தில் எழுத் நாட்டின் மணிக்கொடி கால கட்டம்போல ஈழ இக்காலப்பகுதியில் ஈழகேசரி ஈழத்தின் மண் சம்பந்தன், சச்சிதானந்தன், கசின், சொக்கன், நாதன், அ. செ. முருகானந்தன், த. சண்முகசு நாவல்களைத் தந்தனர். ஈழத்துச் சிறுகதை மு துறையிலும் ஈடுபாடு கொண்டார். யாழ்ப்பா ளில் புலப்படத்தொடங்கியது. நகைச்சுவையா.

நாவல்களையும் எழுதிஞர்" துரைரத்தினம் ணமாக எழும் குடும்பப் பிரிவுகளை எடுத்துக் ண்களது ஒழுக்கமற்ற போக்கைக்கண்டிக்கிறது.
வப்பறியும் கதைப்போக்கும்கொண்ட சிலநாவல் ாசதுரை (1924), இடைக்காடரின் நீலகண்டன் ன. இடைக்காடர் சித்தகுமாரன் (1925) என்ற எழுதினர். தேம்பாமலர் (1929), ஞானபூரணி 8), புனிதசீலி (1927) என்பன இக்காலத்திற் ல்கள். பொதுவாக இக்காலப்பகுதியை ஈழத்து யும், சமயப்பிரசாரம், சம்பவச்சுவை ஆகியவற் எழுதப்பட்ட காலம் எனலாம். எழுதியவர்கள் வாகனமாகக் கொண்டனரன்றி உருவரீதியாகப்
ருபத்தைந்து ஆண்டுகாலத்தை ஈழத்துத் தமிழ் னலாம். பத்திரிகைத் தொடர்கதைகளாக நாவல் கரன் என்னும் பத்திரிகைகள் வார இதழிகளிலும் தகிளை வெளியிட்ட காலம் இது. ஈழத்தில் வந்ததுடன் தொடர்பாக ஏற்பட்ட சமுதாய ாற்றமும் இக்கால முக்கிய நிகழ்ச்சிகள். செய்திப் பப்டனி செய்யத்தொடங்கின. இப்பிரசுரவசதி
வெளிவரக் காரணமாயது.
930) அதன் நிறைவுவரை (1958) உள்ள இக்கா வீரகேசரி முக்கிய இடம் வகிக்கின்றது. எச். ரியராக இருந்த இப்பத்தாண்டு காலப்பகுதியிற் னிநூல்களாகவும் எழுதினர். காதல், சோகம், கதைபுனைந்தவர் இவர்; விறுவிறுப்பான நடையில் ழ்வோடு தொடர்புடைய சமூகக் கதைகள் என ம, இலங்கையிந்தியர் பிரச்சினை என்பவற்றையும் யுள்ளார். பொதுவாகப் பத்திரிகைக் கதைத் ாகையைப் பெருக்கியவர் **கல்கி ' ரா. பாகவே எச். நெல்லையா அம்முயற்சியில் இறங்கி
iள் எழுதிய காலப்பகுதியில் ஈழகேசரியிலும் பல ன. வரணியூர் ஏ. சி. இராசையா போன்ற சிலர் 5 நாவல்களை எழுதினர். வே. ஏரம்பமுதலி பிழில் அரங்கநாயகி (1934) என்ற நாவலை
எத்துறையில் ஒரு புதிய அலை பாய்ந்தது. தமிழ் த்தில் மறுமலர்ச்சி இலக்கிய காலம் உருவானது. பாசன வீசும் நாவல்களுக்குக் காரணமாகியது.
வ. அ. இராசரத்தினம், தேவன், கனக செந்தி தரம் முதலியோர் ஈழகேசரியின் தளத்தில் நின்று நல்வரில் ஒருவரான சம்பந்தன் நாவலிலக்கியத் ணப்பிரதேச மண்வளம் இவர்களது எழுத்துக்க வும் உணர்ச்சி மோதல்களை உடையனவாகவும்
8

Page 97
இவர்களின் நாவல்கள் எழுதப்பட்டன. மொழிபெயர்ப்பு, தழுவல் நாவல்களும் வெளிவந் மொழி ஆகியவற்றினின்று நாவல்கள் மொழிபெய யில் வங்கம், இந்தி, மராத்தி, ஆங்கில மொழி காலம் இது என்பது ஒப்பு நோக்கற்பாலது. இ முதலியோர் ஈழத்தில் இம்முயற்சியிலீடுபட்ட தமிழுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற உ பந்தனைப்போல இலங்கையர்கோன், சி. வைத்தி வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசி தழுவல் நாவல்கள் எழுதினர்.
ஈழத்துத் தமிழ்நாவலில் 1958 ம் ஆண் 1948-ம் ஆண்டில் ஈழம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திரத்தின் தாக்கம் உடனடியாகக்க கள் கடந்தபின்பே இலக்கிய ரீதியில் புதிய பார் அரசியல் மாற்றம் ஈழத்தில் தேசிய உணர்வ தேசியம், சமூகப்பார்வை என்பன இவ்வரசியல் தேவை அல்லது பணி பற்றிக் கருத்து மாறுபா நாவல்கள் எழுதுவதற்கு உந்துசக்தியாயின; சமூ கள் சமூகப்பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து குறைபாடுகள் என்பன எழுத்தாளர்களது கவன செ. கணேசலிங்கன், கோகிலம் சுப்பையா, நந்தி, டானியல், அ. பாலமனேகரன் ஆகியோர் எழு பாட்டை இனங்கண்டு அதற்குப்பரிகாரம் காணு (1959) நாவல் சிதம்பரரகுநாதனின் பஞ்சும் சிறப்புடைத்து. ஏழைத் தொழிலாளர் வாழ் தீர்வுகாண விழைவதை இவரது நாவலிற் காண குறைபாடான சாதி உயர்வுதாழ்வும் அதனுல் வி டானியல் ஆகியோரின் நாவல் கட்கும் பொருள் போர்க்கோலம் (1969) என்பன இவ்வகையிற் அடிப்படையுரிமைகள் அற்றநிலையில் அவலவா வரலாற்று நாவலாக அமைத்தது தூரத்துப்பச்6 சித்திரிப்பது சொந்தக்காரன்? (1968) முன்னைய பெனடிக்ட் பாலணுலும் எழுதப்பட்டவை. யாழ் தொடர்புகொண்ட நடுத்தரவர்க்க "கிவறிக்க களைக் கலைக் கண்ணுேட்டத்தில் காட்டிச் சடங்கு னுத்துரை. இந்நாவலில் நிகழ்ச்சிகளைத் தீட்( இவரது திறன் நன்கு புலப்படுகின்றது. ஈழத் அமையக்கூடிய வகையில் வன்னிப்பிரதேசத்தை னின் நிலக்கிளி (1973). சமூகப் பிரச்சினைகளை இயல்பாகச் சித்திரிப்பதிலும் இன்றைய ஈழத்து வகையில் தமிழ்நாட்டு நாவல்களை விட கேர
6)FT | A).

இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு துள்ளன. ஆங்கிலம், ஜெர்மன், வங்கம், ரூசிய ர்க்கப்பட்டன. தமிழ்நாட்டில் கலைமகள் சஞ்சிகை நீாவல்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட |லங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், தேவன் னர். தாம் பிறமொழியிற் கற்ற விடயங்களைத் ந்துதல் இவர்களை வழிநடத்திய தெனலாம். சம் கிலிங்கம் இருவரும் ஈழத்தின் சிறுகதை முதல் ரியர் கணபதிப்பிள்ளை இக்காலப்பகுதியில் சில
ாடிலிருந்து புதிய காலப்பகுதி தொடங்குகின்றது. ஆனல், தமிழ்நாவல், சிறுகதை இலக்கியங்களில் ாணப்படவில்லை. சுதந்திரம் பெற்றுப் பத்தாண்டு வை தொடங்கியது. 1956 ம் ஆண்டில் ஏற்பட்ட |க்கு முக்கியத்துவம் தந்தது. இலக்கியத்திலும் மாற்றத்தாலே தூண்டப்பட்டன. இலக்கியத்தின் “டுகள் தோன்றின. இம்முரண்பாடுகள் தரமான pகப்பார்வை விரிந்தது. ஆற்றலுள்ள எழுத்தாளர் அணுகினர். பின்தங்கிய பிரதேசங்கள், ச்மூகக் த்தை ஈர்ந்தன. இக்காலப்பகுதியில் இளங்கீரன், பெனடிக்ட் பாலன், எஸ். பொன்னுத்துரை, கே. திவருகின்றர்கள். சமூகத்தில் உள்ள வர்க்கமுரண் ம் வகையில் எழுதும் இளங்கீரனின் நீதியே நீ கேள் பசியும் (1953) நாவலுடன் ஒப்பநோக்கத்தக்க பின் இன்னல்களை எடுத்துக்காட்டி அவற்றுக்குத் f(. யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கிய சமூகக்וזrע6 ளையும் கொடுமைகளும் செ. கணேசலிங்கன், கே, ாாயின. கணேசலிங்கனின் நீண்டபயணம் (1965) குறிப்பிடத்தக்க சிறப்புடையன. மலையகத்தில் ழ்வு வாழும் தோட்டத்தொழிலாளர்களின் சமூக சை (1964). அம்மக்களது போராட்டவுணர்வினைச் நாவல் கோகிலம் சுப்பையாவாலும் பின்னையது ப்பாணம், கொழும்பு என்ற இரு பிரதேசத் ல்’ உத்தியோகத்தனின் வாழ்க்கைப் பிரச்சினை (1966) என்ற நாவலை எழுதியவர் எஸ். பொன் டுவதிலும் உணர்வுகளைச் சொல்லில் வடிப்பதிலும் துப் பிரதேச இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக இயற்கையாகக் சித்திரிக்கின்றது அ. பாலமனுேகரி இனங்கண்டு காட்டுவதிலும் பிரதேசப்பண்புகளை த் தமிழ் நாவல்கள் சிறந்து விளங்குகின்றன; இவ் ளப்பகுதி நாவல்களுடன் இவை ஒத்துள்ளன என
89

Page 98
சிறுவர் இ
க. நவசோதி
'பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடி தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தே
எனும் வாழ்த்தாரம் தமிழகத்துக் குழந்ை தாயினும் அப்புகழ் ஆரத்திற்குத் தகைமைசான் இலக்கிய உலகும்-சிறப்பாகச் சிறுவர் இலக்கியப் பூ பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பாதியிலிருந் முற்பட்ட காலத்திற் காணுததொன்ரும். சிறுவர் ஆக்கப் பணியில் ஈடுபட்ட் பெருமையும் ஈழத்திற்
சிறுவர் கதைகள்
உரைநடைத் துறையில் சிறுவர் இல தகைமை நல்லைநகர் ஆறுமுக நாவலருக்கு (1822 ரே சிறுவர் இலக்கியத்தின் மும்மணிகளான மை நாயகம்பிள்ளை (1876 - 1954) பாரதியார் (18 தமிழகத்தில் சிறப்புற்றுத் திகழ்வுற்றது. இ6 எனக் கண்ட் நாவலர், தாம் இயற்றிய பாலட பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண ெ வாலும் வயதாலும் வேறுபாடுற்றேர் இருப்பதை தான உரைநடையை அமைத்தார். இரண்டா கதைகளும் சிறுவர்க்கான சிறுகதை அமையவேண்
சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிது துறையில் ஈழநாட்டின் வளர்ச்சி தமிழகத்தோடு ஐ யிற் பாட நூல்களாகவும் துண்ைப்பாட நூல்களா வடமொழியிலும் தமிழிலும் அமைந்த இதிகா அவற்றின் கிளைக் கதைகளாகவுமே இடம்பெற்ற6
குமாரசுவாமிப்புலவர் சிறுவர்களுக்காக இ சரிதம் என்ற கதை நூலொன்றையும் எழுதியுள்ள பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி ஆகிய அழகுசுந்தர தேசிக கதை என்னும் இரு நூல்களையும் எழுதினர். சிறு கைக்கு மிஞ்சியும் மாறுபட்டுள்ள கதைகை கதைகளைக் களைந்து, கதையைச் சுருக்கி அமைத்த துப் புதுச் சொற்களையும் சொற்ருெடர்களையும் அ இயற்சொல்லும், சிறுபான்மை திரிசொல் வ படைத்தனர். வட இலங்கைத் தமிழ் நூற்பதிப்பக் கொண்டு இராஜா தேசிங்கு, தமயந்தி, சாவித்தி பள்ளிச் சிறுவர்களுக்காக வெளியிட்டது.
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் ஒரேயொ வன்' நாவலைக் குறிப்பிடலாம். நாவலின் முதல சிறுவர்களுக்கான அறிவுரைகளையும் அத்தியாயங், டாவது பதிப்பில் (1972) அவை நீக்கப்பட்டமை

இலக்கியம்
S, B.A. (Hons)
ւն Լյուգ மகிழ்வெய்த னுர் கவிகள் செய்துதரும்'
தைக் கவிஞருக்குக் கவிமணியினுற் சூட்டப்பெற்ற "ற கவிஞர் பலரை பொதுவாக ஈழத்துத் தமிழ் பூங்காவும்-பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். து இற்றைவரையிலான இத்துறையின் வளர்ச்சி இலக்கிய வளர்ச்சித் துறையில் முன்னுேடியான கு உரியது. -
க்கியத்தின் முன்னுேடியெனக் கொள்ளத்தகும் -1879) உரியது. நாவலரின் காலத்தின் பின்ன றமலையடிகள் (1876 - 1950) கவிமணி தேசிகவி 32 - 1921) ஆகிய மூவரின் இலக்கியப்பணியும் Eவழங்குநடை வன்ன நடை வசன நடையே ாடம், சைவவிஞவிடை, இலக்கீணச் சுருக்கம் சனம் ஆகிய் நூல்களிடையே சிறுவருள்ளும் அறி உணர்ந்து அதற்கமைந்த பேதங்களைக் கொண்ட ம் பாலபாடத்தின்கண்ணதான இருபத்தொரு ாடிய முறையை நன்கு காட்டுவனவாகும்.
:ம் உதவுவன கதையும் பாட்டும் ஆகும். கதைத் ஒப்பிடக்கூடியதன்று. எனினும், நாவலரின் நெறி கவும் பல நூல்கள் எழுந்தன. இவை ஏற்கனவே ச புராண காவியங்களின் சுருக்கங்களாகவும், மை குறிப்பிடத்தக்கது.
இதோபதேசத்தையும், இளைஞர்க்காகச் சிசுபால ார். ஈழத்தாய் ஈன்ற செந்தமிழ் முனிவன் விண. ' இலகு நடையில் இராமன் கதை, பாண்டவர் வர்க்கு இனிய நூல் படை க்குமிடத்து, இயற் ா மெய்க்கதை போல எழுதிய கற்றலாகாத னர். இளையோராயினும் தமிழ் கற்கப் புகுமிடத் மிதல் வேண்டுமெனும் நோக்கிற் பெரும்பான்மை டசொல்லும் விரவியனவாய் இந்நூல்களைப் ம் மொழியறிவு வளர்ச்சியைக் குறிக்கோளாகக் ரி, குசேலர் சரித்திரம் எனும் கதை நூல்களைப்
ந நாவலாக க. நவசோதி எழுதிய 'ஒடிப்போன வது பதிப்பில் (1968) அறநூல் வாசகங்களையும் ளின் தொடக்கம் தாங்கியிருந்தபோதும் இரண் ம், ஈழத்து மண்வாசனையும், சூழலும் சிறுவரின்
90

Page 99
பள்ளிவாழ்க்கையும் ஒடிப்போனவன் நரி வலின் கன்னண் வெளியீடாக வெளிவந்த ஆர்வி, தே மூர்த்தி பேர்ன்ற எண்ணற்ற குழந்தை எழுத்தா அமைந்திருந்தமை இங்கு மனங்கொளத்தக்கது.
அண்மைக் காலத்தில் தனிப்பட்ட நிறுவ 'தப்பியோடிய தோழர்கள்' 'குரங்கின் தீர்ப் பிள்ளை’ போன்ற கதைப் புத்தகங்கள் வண்ண உலகப் பெரியார்கரின் இளமைக் காலத்தில் இ அறியுமாறு 'இளமைப் பருவத்திலே’ எனும் நூ புகழ்பெற்ற மேனுட்டுக் கதைகளைத் தமிழில் மெ ஈழத்தில் இடம்பெற்றுள்ளது. இத்துறையில் பே மங்கை' 'பூஞ்சோலை’ எனும் கதை நூல்களையு சம்’ எனும கதை நூலையும் குறிப்பிடலாம். சிங் சில நாவல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முய
சிறுவர் பாடல்கள்
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்திற் கதைக பெற்றுள்ளன. ஈழத்துக் கல்விக் கூடங்க ரில் ப ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி, நாதரின் உலகநீதி, அதிவீரராம பாண்டியரின் வெ வள்ளுவரின் குறள் உட்பட்ட அறநூல்கள் வகித் வரையில் கவிமண, பாரதி, சுத்தானந்தபாரதி, ந ஆகியோரின் குழந்தைப்பாடல்களும் ஈழத்தைப் தம்பி, சோமசுந்தாப் புலவர், வேந்தனர் என்டே பெற்று வந்துள்ளன.
சிறுவர்களுக்கேற்ற பாடல்களைக் கொன ஈழத்திலேயே முதன்முதல் 1935 ல் வெளிவரலா க. ச. அருள்நந்தி அவர்களது பெருமுயற்சி தாரால் வெளியிடப்பட்ட 'பிள்ளைப்பாட்டு’* சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதொன்ருகுப் வெளிக்கொணர்ந்த 'பிள்ளைப்பாட்டு' நூல் மூ அறியலாயிற்று. இவர்களுள், மா, பீதாம்பரம், ( தக்கவராவர். குழந்தைகளின் வயதுக்கேற்ற பா
நூலின் தனிச்சிறப்பாகும்.
தமிழகத்தின் கவிமணி, குழந்தைக் கவி கூடியவர்களாகச் சோமசுந்தரப் புலவர், முதுதமி னர் ஆகிய ஈழத்துக் கவிஞர்க்ளைக் கூறலாம். நவ களிற் பல 'சிறுவர் செந்தமிழ்’ எனும் தனி நு தினத் தமிழில் யாத்த முதுதமிழ்ப் புலவரின் நூலாக 1958 ஆம் ஆண்டில் வெளிவரலாயிற்று கல்லூரி மாணவர் படித்தற்பொருட்டு 'தமிழ்! ஆண்டில் வெளியிட்டுள்ளனர். வித்துவான் வேந் இனிமையும் ஒருங்கு நிறைந்த சிறுவர் பாடல்களை லாம். 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த எனும் இரு காவியங்களும் இடம்பெற்றுள்ளன. பல் பாடல்களை இம்மூவருடைய நூல்களிற் கான
9

சிறப்புப் பண்புகளிற் சிலவாகும். தமிழகத்தில் பார்த்தசாரதி, லெயோ ஜோஸ்ப், ப. கி. ளர்களின் நாவல்கள் சிறுவர்களைப் பற்றியே
பனமொன்றின் முயற்சியால், இளஞ்சிருருக்கென பு' 'பாடசாலைக்குச் சென்ற யானை' 'கிளிப் ச் சித்திரங்களோடு வெளியிடப்பட்டுள்ளன. டம்பெற்ற சுவையான நிகழ்ச்சிகளைச் சிறுவர்கள் லை எழுதியுள்ளார் எம். ஏ. ரஹ்மான். உலகப் ாழி பெயர்த்தும் தழுவியும் எழுதிய முயற்சியும் ராசிரியர் க. கணபதிபிள்ளை எழுதிய 'நீரர ம், சோ. நடராசன் எழுதிய 'விநோதனின் சாக வ்களச் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற் ற்சியிலே சரோஜினி அருணுசலம் ஈடுபட்டுள்ளனர்.
ள் பெற்றிராத முக்கியத்துவத்தினைப் பாடல்கள் யின்ற தமிழ்மொழி நூல்களில், தமிழ் மூதாட்டி
"கொன்றை வேந்தன், நல்வழி, Gib ற்றி வேற்கை, விளம்பிநாகரின் நான்மணிக்கடிகை ந்து வந்த இடத்தினைத் தமிழகத்தினைப் பொறுத்த ா மக்கல் கவிஞர், பெ. தூரன், அழ. வள்ளியப்பா பொறுத்தவரையில் முதுதமிழ்ப்புலவர் மு. நல்ல ாருடைய குழந்தைப் பாடல்களும் படிப்படியாகப்
ண்ட தொகுப்பு நூல் செம்மையான முறையில் யிற்று. வட பெரும்பாக வித்தியாதரியாயிருந்த Fயினல் வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் எனும் இந்த நூல் சிறுவர் இலச்கியத்துறையிற் ம். ஈழத்தின் குழந்தைக் கவிஞர்களின் ஆற்றலை லம், பதின்மூன்று கவிஞர்களை இலக்கிய உலகு சோமசுந்தரப்புலவர் ஆகிய இருவரும் குறிப்பிடத் டல்கள் தரம்பிரிக்கப்பட்டுள்ளமை இத்தொகுப்பு
ஞர் அழ. வள்ளியப்பா ஆகியோருடன் ஒப்பிடக் ழ்ப் புலவர் மு. நல்லதம்பி, வித்துவரின் க. வேந்த ாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல் ாலில் வெளிவந்துள்ளன. ஈழத்துத் தேசிய கீதத் சிறுவர் பாடல்கள் "இளைஞர் விருந்து' என்ற வ. இவர் தமிழாசனுகப் பணியாற்றிய சகிருக் ப் பாடல்கள்’’ எனும் நூலையும் 1937 ஆம் தனரின் எளிமையும் கருத்து வளமும் செந்தமிழ் ாக் 'கவிதைப் பூம்பொழில்’’ எனும் நூலில் காண நூலில் கற்பனைக் காதல்‘, 'அவனும் அவளும்" சிறுவர்களின் உள்ள உவகைக்கு ஊட்டமளிக்கும் ஈணலாம்.
X.
F.

Page 100
இந்நூல்களைவிட, ஈழத்திலே குழந்தை னின் பாலர் கீதம், வெ. விநாயக மூர்த்தி சிறுவர் பாடல், எம். ஸுபைரின் மலரும் ம என்பன வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்குக் குது கவிஞர்களுள் கந்தவனம், ஆடலிறை, திமிலைத் து முதலியோர் குறிப்பிடத்தக்கவராவார். கோப்ப பேராசிரியை செல்வி செளந்தரம் சந்தன நங்கை தும் குழந்தைக் கவிஞர்களின் பாடல்களுக்கு இ.ை களே சேர்ந்து பாடுவோம்' எனும் பெயரிட்டு இலக்கிய மன்றத்தினர் ஈழத்து இளம் கவிஞர்க தொகுத்து ‘கனியமுது’’ எனும் நூலாக வெளியி
பிறமொழிச் சிறுவர் பாடல்களைத் தமிழி கூறலாம். கு. இராமச்சந்திரன், க. நவசோதி சிங்களப் பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த் σοτri.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பதின்மூன்று க களினதும் குழந்தைப் பாடல்களைச் 'சிறுவர் க இதழில் இரசிகனி கனக. செந்திநாதன் அறிமு பெருத தென்பது சுட்டியுரைக்கற்பாலது.
எனினும், தமிழில் சித்திரக் கதைகள், வ ஈழத்துச் சிறுவர் இலக்கியம் பின்தங்கிய நிலையிே துறைகளிலும் சிங்கள மொழியில் சிறுவர் இலக்கி சிறுவர் இலக்கியத்துறை வளர்ச்சிபெறவில்லை என்
w சிறு வர் சஞ்சிகைகள்
-சிறுவர் இலக்கிய வளர்ச்சித் துறையி e:ன்பதற்குத் தமிழ் நாட்டின் ‘அம்புலிமாமா' களாக வெளிவந்து நூலுருப்பெற்ற எண்ணற்ற ெ வெளிவரும் பத்திரிகைகளில் அவ்வப்போது சிறுவ போன்றே சிறுவர் சஞ்சிகைகளும் தோன்றி ம.ை பாப்பா மலர், டமாரம், கரும்பு, மத்தாப்பு, பூஞ்ே மறைந்துள்ளதைப் போன்றே ஈழத்திலும் மலர்ந்: களுக்காக இலங்கையில் முதன் முதலில் "பாலியரி சேர்ந்தவரின் முயர்சியால் 1859 ஆம் ஆண்டில் ே முறையில் 'பாலர் மித்திரன்' என்ற பத்திரி.ை வெளிவந்த சுரபி, மாண வமணி, சிறுவர் உலகம், வெற்றிமணி எனும் சஞ்சிகைகள் இயற்கை மை பட்ைத்துவிடல் இயலாது என்பதையே இச் சஞ்சி
9然

கவிஞர்களின் தனி நூல்களாக, யாழ்ப்பாண யின் பாலர் பாமாலை, இ. நாகராஜனின் ாம், இ. அம்பிகைபாகனின் அம்பிப் பாடல் ா கலமும் மகிழ்வும் ஊட்டவல்ல ஏனைய ஈழத்துக் மிலன், சச்சிதானந்தன், சாரணுகையூம், வீரகத்தி ாய் பெண்கள் அரசினர் ஆசிரியர் கலாசாலைப் கந்தப்பு அவர்கள், தமிழ் நாட்டினதும் ஈழத்தின F அமைத்துத் தொகுத்து ‘செந்தமிழ்ச் சிறுவர் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு தேனமுத ளது நாற்பத்தொரு குழந்தைப் பாடல்களைத் ட்டுள்ளனர்.
ல் அறிமுகப்படுத்தும் பணியில் சில முயற்சிகளைக் ஆகியோர் முறையே ஆங்கிலப் பாடல்களையும் தும் தழுவியும் படைக்கும்பணியில் ஈடுபட்டுள்ள
விஞர்களினதும் ஈழநாட்டின் பன்னிரு கவிஞர் பிநயம்’ எனும் கட்டுரைத் தொடரில் ஈழநாடு Dகஞ்செய்துவைத்த பணி தமிழகத்திலும் இடம்
ரலாறு, நாடகம், கலைகள், அறிவியல் துறைகளில் லேயே இன்று முளது. இது போன்ற பல்வேறு யம் அடைந்துள்ள வளர்ச்சினைப் போல் தமிழில் ாபது கசப்பான உண்மையாகும்.
ல் சஞ்சிகைகள் மகோன்னத பணியாற்றலாம் இதழும் ‘கண்ணன்' இதழில் தொடர்கதை கடுங்கதைகளுமே தக்க சான்றுகளாகும். ஈழத்தில் ர்களுக்கான பகுதிகள் தோன்றி மறைவதைப் றந்துள்ளன. தமிழகத்திலும் அணில், பாப்பா, சோலை, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் தோன்றி து மறைந்துள்ள சஞ்சிகைகள் எராளம். சிறுவர் நேசன்' எனும் பத்திரிகை அமெரிக்க மிஷனைச் வளிவந்தது. 1924 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த 5 வெளிவந்தது. இதையடுத்து அவ்வப்போது தமிழ் மாணவன், வெண்ணிலா, மாணவர் முரசு, றவு எய்தின. குழந்தை இலக்கியத்தினை எளிதிற் கைகளின் மறைவும் அறைவனவாம்.

Page 101
参见
மன்னுர்ப் l
ம. பெஞ்சமின்
பண்டைக்காலந்தொட்டு விவசாயம்; மீன் மகமதியம், சைவம் ஆகிய சமயங்களையும் அடிப்பன் மாநில மக்கள். இருபதாம் நூற்றண்டின் ஆரம் யோடு கூடிய விவசாயம் நடைபெறுவதினுல் ம. வளம்மிக்க நாடாக வினங்குகின்றது.
Y இவ்விவசாயிகளுக்குள்ளேயே அவ்வக்கால யுடையோராய்த் திகழ்ந்திருக்கின்றனர். அன்னுரு வானென்னுங் கிராமத்திற் பதினேழாம் நூற்ருண் வரும் கத்தோலிக்குக் கிறிஸ்தவருமாகிய லோறஞ்! கின்ருர், அவர் காலத்துக்கு முன் மன்னுரின் கல் சரித்திரங்களோ கிடைக்கவில்லை.
லோறஞ்சுப்பிள்ளையவர்கள் கல்வியறிவி மக்களிடமிருந்து சாதிக்கொரு மாணவனைத் தொ அளித்தனரென்றும், பிள்ளையவர்களிடம் கற்று யேசுக் கிறிஸ்து நாதரின் சீடர் பன்னிருவர் சரித குலத்தைச் சேர்ந்த மரியானுப் புலவர் தனித்துவி நாடகங்களை மரியானுப்புலவர் பாடினலும் பாது போதைய பாவனையிற் சந்தொம்மையார், சந்தி நால்வர்பேரிற் பாடிய நான்கு நாடகங்களையே இராக அமைப்பிலே தென்பாங்குகளே. வயித்திய பாடியுள்ளார். m
கோதுகப்பித்தான் நாடகம் பாடிய கம் மரிகிருதாள் நாடகம் பாடிய சாணுர வகுப்பைக் பெயர் கிடைத்திலது), திருச்செல்வர், எண்டிறீ மாய்ப் பாடிய கரையார'வகுப்பைச்சேர்ந்த குரு( கடையர் குலத்தைச் சேர்ந்த சூசைப் புலவர் மூ முக்கியத்துவம் பெறுகின்றனர்.
லோறஞ்சுப்பிள்ளை பிற சாகித்திய மாண மாணுக்கியாக்கிப் பயிற்றுவித்தாரென்றும் ஐதீக பாடற்றுறையில் ஈடுபடாவிடினும், தன் வயிற்றி ஒப்பாரும் மிக்காருமற்றுச் சிறந்து விளங்கிய கீத் றிக்கெம்பரதோர், புரிசீனகன்னி ஆகிய நாடகங்க இன்றும் மன்னர் மக்கள் கூறிக்கொண்டே வருகி

புலவர்கள்
செல்வம்
ன் பிடித்தல் ஆகிய தொழில்களையும் கிறிஸ்தவம், டையாகக் கொண்டு வாழ்ந்துவருபவர்கள் மன்னர் ப காலத்திலிருந்து நல்ல நன்னீர்ப்பாசன வசதி ன்னர் இன்று மற்றையோரால் மதிக்கக் கூடிய
பங்களிற் சிற்சிலர் தோன்றி நல்ல தமிழ்ப் புலமை ள் மாந்தைப் பகுதியைச் சேர்ந்தவரும், இலந்தை டில்,வ சித்தவரும், வேளாண் வகுப்பைச் சேர்ந்த சுப்பிள்ளையென்பவர் முக்கியத்தராகக்சனிக்கப்படு வி நிலையைப்பற்றி யறியக் கூடிய சாதனங்களோ "
ல்லாது மன்னரில் வசித்த சாகித்திய் பாமர ரிந்தெடுத்து, அன்னர்க்குத் தக்க கல்வித் தகைமை ப் புலமை மிக்கோ ராய்த் திகழ்ந்தவர்களுள் த்தின் பேரிலும் 12 நாடகங்கள் பாடிய பரத பம் பெற்றுவிளங்கினரென்றும் கூறுவர். பன்னிரு து காப்பற்று அழிந்தொழந்தவைபோகத்" தற் யோ குமையோர், சம்பேதிரு அருளப்பர் ஆகிய காணக் கூடியதாயிருக்கின்றது. இவை நான்கும் த் துறையிலும் மரியானுப்புலவர் பல பாடல்கள்
மாள வகுப்பைச் சேர்ந்த சந்தியோகுப் புலவர், * சேர்ந்த வெள்ளைப் புலவர் (இவரின் உண்மைப் க்கு எம்பரதோர் ஆகியோரின் சரிதங்களை நாட தல நாட்டுத்தேவர், தைரியராசன் நாடகம் பாடிய தலியோரும் இன்னும் சிலரும் புலவர் வரிசையில்
வர்களோடு தன் சாகியத்துக்காகத் தன் மகளையே மாகக் கூறப்பட்டு வருகிறது. அம்மாதராள் தான் ற் பிறந்து இளமை தொட்டுப் பாடல் துறையில் தாம்பிள்ளை என்பவர் எருமை, நொண்டி, எண்டி ள் பாடுதற்கு முக்கிய கர்த்தாவாயிருந்தாரென்று ன்றனர். இக் கீத்தாம்பிள்ளை வரகவிப்புலவன்.
93

Page 102
பிள்ளையவர்களிடம் கற்றுத் தேறிய மா கற்றிருக்கின்ருேம், பாடும் வகை தெரிந்திலமே கற்பிக்கும் முறை தழுவி, மூவிராயர் சரிதையை வி கொடுக்க, அதைப் பின்பற்றி மாணவர்கள் பாடி யுள்ளனவென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ே மன்னுர்ப் புலவர் பாடல்களிற் காணப்படுகின்ற வட பாங்கை யாழ்ப்பாண இராகமென்றும் சு மன்னர்ப் பகுதிக்குத் தம் எருமை, நொண்டி, எ பதினெட்டாம் நூற்றண்டில் அறிமுகப் படுத் சாரும்.
லோறஞ்சுப்பிள்ளை, அவர் மாணுக்கர்க பின்பற்றிப் பின்தோன்றிய அநேக புலவர்கள் நூ, யும் சமயச் சார்பாகவும் சமூகச் சார்ப்பாகவ தத்தமக்கிசைந்த பாங்குகளில் ஆக்கியுள்ளனர். ஓரிரவுக் கதையென்றுங் கூறுவர். நாடகங்கள் நடிக்கக் கூடியவைகளே.
பாவனையிலுள்ள மன்னர் நாடகங்களில் ۔۔۔۔۔۔۔ அவர்கள் எடுத்துக்கொண்டஈடுபாட்டினலும் மு அவற்றை அறிஞருலகம் அறிந்து பார்த்துவருகி பிரதிகளாய்க்கட்டுப்பெட்டியிற் கட்டிவைக்கப்பட மைந்துள்ளன என்பதை உன்னுந்தோறும் எந்த 17ம், 18ம், 19ம், 20ம நூறருண்டுகளில் மன்னர் அழிந்து தேடுவாரற்றுப் போனவை அரைவாசிக் பாவனையில் தூற்றுக்கும் குறைவானவையே கா6 முடைய மன்னர்ப் புலவர்களுட் பலர், நாடகம் இலக்கியப் பணியைவிட்டு வைத்தியம், மாந்திரிகம் காலமெல்லாம் உழைத்து வந்துள்ளனர்.
கிறிஸ்தவப் புலவர்களன்றி மன்னர் இஸ் நிறைவேற்றியுள்ளனர். தம் சமய சரித்திர நாட கத்திய வடிவிலனுப்பவேண்டிய எத்தனையோ க பலருக்கனுப்பித் தம்பெயரையும் நிலைநிறுத்தி தம்மாலான தமிழ்ப்பணி புரிந்தேவந்துள்ளனர்
மற்றைய நாட்டுப் புலவர்களாற் கை மன்னர்ப் புலவர்கள் கையாண்டு வந்துள்ளனர் வெழுத்து என்னும் பெயருடையவை. இவற்று கையாண்டுள்ளனர். ஒரு பொருளை யூகியில் மாத் செய்யுளாலமைப்பது தனி மரபு, இவற்றுக்கான முறைப்பாடல்களாற் புலவர் ஒருவர்க்கொருவர் இதன் பாடல்முறை, பொருள் வைப்பு முறை ஆ கின்ருேம்.

ணவர்கள் ஆசிரியரை அணுகித் தங்கள் தயவிஞற் யென வினவ, பாடும் வகையை மாணவர்க்குக் 1ாசகப்பா வடிவில் மாதோட்டம் பாங்கில் யாத்துக் ய அத்தனை பாடல்களும் மாதோட்டப் பாங்கிலே தென்பாங்கு வடபாங்கென இரு இசையமைப்புகள் ன. தென்பாங்கை மாதோட்ட இராகமென்றும், கூறிவருகின்றனர். வட பாங்கை முதன் முதல் ன்டிறீக்கு எம்பரதோர் ஆகிய நாடகங்கள் மூலம் நிய பெருந்தகைமை கீத்தாம்பிள்ளை யவர்களையே
ள், அவர் பேரன் கீத்தாம்பிள்ளை ஆகியோரைப் ற்றுக்கணக்கான நாடகங்களையும் வாசகப்பாக்களை |ம் சிலர் தென்பாங்கிலும் சிலர் வடபாங்கிலும்
வாசகப்பா ஒரு முழுக் கதையின் அரைக்கூறு; இரண்டு, மூன்று, நான்கு இரவுகள் தொடர்ந்து
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் யற்சியினலும் மூன்றுநாடகங்கள் அச்சேற்றப்பட்டு ன்றது; அவை தவிர மற்றவை யாவும் ஏட்டுப் ட்டு, எலிகளுக்கும் கறையானுக்கும் இரையாய த் தமிழ்மகன் தான் கவலையுரு திருக்க முடியும்? ப் புலவர்களாற் செய்யப்பட்ட முழு நாடகங்களுள் கும் மேலென்றே சொல்லலாம். எஞ்சி இப்போது ணப்படுகின்றன. படிப்புத் திறனும் பாடுந்திறனு , வாசகப்பா முதலியவையை உற்பத்தி செய்யும் ), முதலிய பல வரிசைகளிலீடுபட்டு, அதற்காகவே
0லாமயப் புலவர்களும் தம்பங்கைக் குறைவின்றி கங்கள், மற்றும் பல சரித வரிசைக் கோவைகள், ார ணகாரியங்3ளைப் பத்திய வடிவில் யாத்துப் புள்ள சீனர். சைவப் புலவர்களும் மன்னுருக்குத்
யாளப்படாத பாஷை யென்ருெருவகையையும்
அவை - யூகி - இறை - அலங்காரம் - நடு க்குத் தனி மரபு பொதுமாபென இருவிதிகளைக் திரமோ அன்றி மற்றவையொன்றில் மாத்திரமோ ா சட்டதிட்டங்களுமுள்ளன. இச் சீட்டுக்கவி தம் யூகத்தைப் பாராட்டப் பின் நிற்பவரல்லர். கியவற்றை விபரிக்கின் பெருகுமென அஞ்சி விடு
94

Page 103
மலையகத்தார் புதுமை
படைத்த வமி. வி. ே
கடந்த பல ஆண்டுகளாக மலைநாட்டு எழு நடைச் சித்திரம் ஆதியன - அடிக்கடி பத்திரி ஆண்டுகளாக இவை வெளிவருகின்ற போதிலும் கப் பிரவாகம் எடுப்பதற்குச் சுமார் ஐம்பது வரு களாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியே இ கும். இந்த முயற்சியே மலைநாட்டு இ இந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும், அதா? யாத காலத்திலிருந்தே, உயர்வான மக்கள் இலக் மாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது. பரந்த அ நாட்டிலிருந்து எப்போது மக்கள் வந்து இங்கு கலை, கலாசாரம், இலக்கியம் ஆதியன இங்கு வள மான பிரசித்தத்தோடு அத்துறைகள் வளர்ந்தும் பல காரணங்கள் இருந்தன.
1930க்கு முன் மலை நாட்டில் எழுதப் தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இ பாடசாலைகளிலும் தங்கள் உயர் கல்வியை மே களுக்கு இருந்தன. எனவே, இவர்கள் ஆங்கில: லும் தமிழிலும் அறிவு பெற்ற காரணத்தால் ெ உந்தப்பட்டனர். 1930ம் ஆண்டுக்கு முன்னர் இல் அதிகம் வெளிவரவில்லை. தமிழ் நாட்டில் இருந்து குண போதினி, ஆனந்த போதினி, மகாவி கட ரிவியூ ஆகிய சஞ்சிகைகள் மலைநாட்டிலுள்ள பன
இந்தியர்கள் கடல் கடந்து இங்கு வந்: போர் நடந்து வருவதை மிக உன்னிப்பாகக் கவன அவர்களைத் தாக்கவே செய்தது. அந்தக் காலத்தி பற்றியும் தாகூர், சரோஜினி, பாரதி, நாமக் கவிஞர்கள் உணர்ச்சி பிறக்கும் வகையில் அவ் இவர்கள் மக்களுக்கு எழுச்சியூட்டி வந்தார்கள். பாடகர்கள் கீர்த்தனங்கள் மூலமாகச் சுதேச பாடல்கள் இயற்றிப் பாடிவந்தனர். அதே வே: உடுமலை முத்துசாமிக் கவிராயர் ஆகியோர்களின்
பொதுவாக உரைநடைச் சித்திரம் வள படவில்லை. சாதாரண மக்கள் ஆயிரம் தலைவா இராஜா தேசிங்கு, ப7ண்டவர் வனவாசம், நள் மன் தாலாட்டு, பதினென் சித்தர் பாடல்கள் பாடியும் வந்தார்கள். அநேகமாக மலை நாட்டி வர்களாய் இருந்த போதிலும் "பெரிய வீட்டில் களும் சாதாரண மக்களுக்குப் பலரகமான இலக் யும் இருக்கவே செய்தன.

மத் தமிழ் இலக்கியம் வரலாறு வலுப்பிள்ளே
ழத்துக்கள் - கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல ஒரு சிறு நதியானது திரண்டு நுங்கும் நுரையுமா தடங்கள் பிடித்துள்ளன. இந்த ஐம்பது வருடங் ன்றைய நிலைமைக்கு அத்திவாரமும் ஆதாரமுமா லக்கியத்தின் ஒரு சரித்திரப் பகுதியாகும். வது சாதாரண மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரி' கியம் இந்தப் புது நிலத்தில் ஆழமாகவும் தாக்க டிப்படையில் நாம் இவற்றை நோக்கிளுல் தமிழ் குடியேறினர்களோ அன்று தொட்டே தமிழ்க் ரத் தொடங்கின. அது மட்டுமல்ல ஒரு தனித்துவ வந்துள்ளன. இத்தகைய தனித்துவ வளர்ச்சிக்குப்
படிக்கத் தெரிந்தவர்கள் பண வசதி மிக்க ஒரு ருந்தனர். அரசாங்க பாடசாலைகளிலும் தனியார் ற்கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் இவர் த்தையும், தமிழையும் கற்ருர்கள். ஆங்கிலத்தி வளிநாட்டு இயக்கங்களால் இவர்கள் வெகுவாக 2ங்கையிற் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் தமிழில் பிரபல சஞ்சிகைகளான லோகோபகாரி, அமிர்த துாதன், நவசக்தி, மொடன் ரிவியூ, இந்தியன் னம் படைத்த வீடுகளுக்கு வருவதுண்டு.
து வாழ்ந்த போதிலும் பாரதத்தில் விடுதலைப் ரித்து வர அவர்கள் தவறவில்லை. அதன் உத்வேகம் ற் சுதேச இயக்கத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை ஆகிய பெரும் வப்போது பாடி வந்தார்கள்; சுருங்கக் கூறின் இது தவிர, மதுரை பாஸ்கரதாஸ் போன்ற இயக்கத்தைப் பற்றியும் தலைவர்களைக் குறித்தும் ளேயில் வேதநாயகம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமி, படைப்புகளும் மலைநாட்டை எட்டித்தொட்டன.
ர்ந்து வந்த காலமது. புதிய நவீனங்கள் படைக்கப் ங்கிய அபூர்வ சிந்தானி, மின்சார மாயவன், ாமகாராஜன் கதை ஆகய கதைகளையும், மாரியம் ஆகியவற்றையும் மிக ரசனையோடு வாசித்தும் ல் உள்ளவர்கள் எழுத்தறிவில் மிகக் குறைந்த ** இருந்தவர்களுக்கு எழுதப் படிக்க வாய்ப்புக் கியத்தைச் சுவாரஸ்யத்தோடு ரசிக்கும் தன்மை
95

Page 104
1939க்கு முன் இலங்கைக்கும் இந்தியா6 செய்வதற்கான வசதிகள் இருந்தன. அப்பொ பகுதிகளிலும் இருந்து ஏராளமான புலவர்கள், மம், சிவனுெளிபாதமலை யாத்திரையை மேற்ெ வரும் ஒவ்வொரு தனிப்பட்ட துறையில் நன்கு பாரதம் பாடும் புலவர், இராமாயணம் பாடும். பாடகர், தியாகராஜ கீர்த்தனங்களை இசைக்கும் திரைக் காலங்களிற் பெரிய வீடுகளுக்குச் சென்று
அந்தக் காலங்களிற் சினிமா இல்லை. மை கள் தடைபெற்றன. லங்கா தகனம், இராமா வான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் இவற்றில் நாடகங்களோடு தோட்டங்களில் அரிச்சுனன் த ஒட்ட நாடகம், மருதை வீரன், பொன்னர் ச வந்தன. இவை தவிர ஏனைய கிராமிய ஆடல், பா. லிருந்து மலை நாட்டில் 1930க்கு முன்னரும் உய வளர்வதற்கான வித்துக்கள் இடப்பட்டனவெ
பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முன்ன்ர் குறிப்பிட்டிருந்தேன். இத்தகைய வசதிக மணியம், ஆர். ராமையா, வெற்றிவேல் கவிராய போதினி போன்ற தமிழ்ச் சஞ்சிகைகளுக்குத் வந்தார்கள். இவர்களுடைய படைப்புக்கள் பெரு இருந்தன. இந்தச் சிருஷ்டிகளில் மக்களது பிரச்சி யோ குறிப்பிடப்பட்டவில்லை. அவை அனைத்தும். வைகளாகும். இந்த எழுத்தாளர்கள் திம்புலைப்
இந்தக் காலத்துக்குச் சற்று முன்னர்தா காலத்திற்கும் மத்தியில், மாத்தளைப் பகுதியில் ஆ மலைநாட்டில் மட்டுமல்ல, முஸ்லிம் கவிஞர்கள் ம இவருடைய பாடல்கள் பலவற்றை நான்’கேட்டி கியானம் செய்வதற்கு எனக்குத் தக்க தமிழ் ஞ
எனவே, 1930ம் ஆண்டில் மலைநாட்டு இ கவனிப்போம். இந்திய் தேசிய இயக்கத்திற் பங் ஆற்றல் ஆகியவற்றை வானளாவப் புகழ்ந்து ம கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனங்களும் மலை நா அதிமுக்கிய பாடலான "கரும்புத் தோட்டத்திலே மலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகளும் ஆட்சி செ பாதம், கதிர்காமம் ஆகிய ஸ்தலங்களைப் பற்றிய இடங்களில் நடைபெற்று வந்து குதிரைப் பந்தய குறித்தும், நாவலப்பிட்டி பெரியாம்பிள்ளை, எஸ். எம்டன் ஏ. விஜயரட்ன ஆகியோர் பாடல்களைப் யிட்டுப் பொது மக்கள் மத்தியிற் பாடி விற்பனை
வரகவி தாகூர், சரோஜினி போன்ற இ ரிவிபூ, இந்தியன் ரிவியூ ஆகிய சஞ்சிகைகளும் " உந்துதலில் ஆட்பட்டவர்களில் கே. கணேஷ், ஸி வர்கள். இவர்கள் எழுத்துலகிற் புகுந்த சமயத்தி கடைப் பகுதியிலிருந்து கவிஞர் இ. சிதம்பரநாத துக் கொண்டிருந்தார். “பெளத்த தாயன" எ

புக்கும் இடையே தங்குதடையின்றிப் பிரயாணம் ழுது மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய கவிஞர்கள், அறிவாளிகள் ஆகியோர் கதிர்கா காண்டு இங்கு வந்தனர். இவர்களில் ஒவ்வொரு பாண்டித்தியம் மிக்கவராகத் திகழ்ந்த னர். புலவர், திருப்புகழ்க்கவிராயர், காவடிச் சிந்துப் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத் பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு.
0 நாட்டின் சில முக்கிய பட்டினங்களில் நாடகங் யணம், குலேபகாவலி, அரிச்சந்திரன், சத்திய பிரக்தியா தி பெற்றவை. அதே வேளையில் இந்த பசு, அரிச்சந்திர விலாசம், நந்தன் சரித்திரம், சங்கர் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டு rடல்களும் மலிந்திருந்த கலம் அது. இவற்றி ர்ந்த ரக கலாசாரமும், இலக்கியமும் வேரூன்றி ன்பது தெட்டத் தெளிவாகும்.
தமிழும் படிக்கக் கூடிய வசதி இருந்ததென்று ளைக் கொண்டவர்களில் காலஞ்சென்ற சி. சுப்பிர பர் ஆகியோர் ஆனந்த போதினி, அமிர்த குண தமது உன்னத படைப்புக்களை ஆக்கியளித்து ம்பாலும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் %னகளைப் பற்றியோ லெளகீக விடயங்களைப் பற்றி ஆத்மீகத் துறையை ஒட்டிப் படைக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ன், பின் கோப்பி காலத்திற்கும் முன் தேயிலைக் அருட்கவி அப்துல் காதிறுப் புலவர் தோன்றினர். த்தியிலும் இவர் பெருங் கவிஞராக விளங்கினர். டருக்கின்றேன். அவற்றைப் பற்றி இங்கு வியாக் நானமும் ஆற்றலும் இல்லை.
லக்கியம் எந்நிலையில் இருந்ததென்பதை ஊன்றிக் கு கொண்ட தலைவர்களின் தியாகம், பெருமை துரை பாங்கரதாஸ் பாடிய கீர்த்தனங்களும் சங் ட்டில் ஒரு தனி இடத்தை வகித்தன. பாரதியின் என்ற பாடல் இங்கும் எதிரொலித்தது. அண்ணு லுத்தி வந்தன. இவற்றைப் பின்பற்றி சிவனெவி 1ம், பேராதனை, ரதாளை, நுவெரெலியா, ஆகிய விழாக்களைப் பற்றியும், அரசியல் சம்பவங்களைக் எஸ். நாதன், ஜபார், கந்தசாமி கணக்குப்பிள்ளை, புனைந்தனர். இவற்றைப் புத்தகங்களாக வெளி செய்தும் வந்தனர்.
ந்தியப் புலவர்களின் படைப்புக்களும் மொடர்ன் பெரிய வீட்டுப்' பிள்ளைகளைக்கவர்ந்தன. இந்த . வி. வேலுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்க ல், அதாவது 1934ம் ஆண்டளவில் ரெகிலி காஸ் பாவலர் உயர்ந்த கவிதைகளைப் படைத்து அளித் ன்ற மகுடத்தில் புத்தபெருமான் சரித்திரத்தைக்
96

Page 105
கவிதைகளால் அவர் படைத்துக் கொண்டிருந்த 1940க்கு முன் கணேஷ் தமிழில்மொழிபெயர்த் ஸி. வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ' நாட்டில் வெளிவந்தன. இந்நூல்கள் பலரின் கன் அவர்கள் கவிதை எழுதும் முயற்சியிலும் சித்தி 1940க்குப் பின் மலை நாட்டில் பெரிய வீட்டுப் கல்வி, எல்லோருக்கும் உரிய சொத்தாக }}رfT ؟'uز கொடி" சகாப்தம் உதயமாயிற்று. ப்
ஆனந்தவிகடன், கல்கி, இதர படைப்புச் பிற் பர்வத் தொடங்கின. இதே வேளையில் மலை லாயின. ஸி. வி. வேலுப்பிள்ளையின் “தேயிலைத் இக்காலத்திலேதான் வெளிவந்தன. தேயிலைத் ( 'மலைநாடு’ என்று குறிப்பிட்டது இந்தக் கட்டு இதற்குச் சற்று முன்பு கான் ஸி. வி. வேலுப்பிள்: நூலும் வெளிவந்தது.
1950 இன் பின்னர் மலை நாட்டில் தோட்டத்து வாழ்க்கையை நிலைக்களஞக வை: செந்தூரன், ரஃபேல், எம். எஸ். எம். இரான வத்தை ஜோசப், தமிழோவியன் ஆகியோர் 4 Lair&tTu? Gör ‘வாழ்வற்ற வாழ்வு' என்ற நவீன தோட்டத்து வாழ்க்கையைப் பின்னணியாகக் கண்ேஷ் ஆங்கிலத்தில் வடித்த கவிதைக்கு ஐப்ப டுக் கிடைத்தது. இக்காலத்தில் டி. எம். பீர்முகம் அப்பாஸ் சிருஷ்டித்த ‘ஒரு துளிக் கண்ணிர்' பாடல்களில் மட்டும் ஈடுபாடு காட்டி வந்த எல் கவிஞர்களாகவும் போற்றப்பட்டார்கள். கோவிர் பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாகவும், கணக்குப் குறித்தும் பாடல்கள் பல இயற்றிப் பொது மக்
1957க்குப் பின்னர் முற்போக்கு எழுத்து எழுத்தாளர்களின் சிந்தையில் ஒரு புதிய மாற்ற கையைப் பற்றிக் கவிதைகள் புனைவதை வி. டுத்து குரலை எழுத்தில் வடித்தனர். ஸி. வி. வேலுப்பிள் ஆங்கிலத்தில் கவிதை படைத்தார். இந்த ஆங்கி போதிலும் மலைநாட்டைப் பொறுத்த மட்டில் களுக்கு துலாம்பரமாக எடுத்துக் காட்டியது. ( இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள விமர்ச தாலுங்கூட மலை நாட்டில் இருந்து இதைப் шп пѓä கக் கூடிய ஓர் அருட்கவி தோன்றுவான் என்பது 6
1980க்குப் பின்னர் இளம் எழுத்தாள மாகச் சிறுகதை, கவிதை, கட்டுரைகளே ( கவிஞன் தென்னவன், குமரன், இராம. சுப்பிரம குமார், சி. எஸ். காந்தி ஆகியோர் இவர்களி எஸ். விஸ்வரத்தினம், கார்மேகம், கு. இராம யிற் கவனம் செலுத்தினர்
அண்மையில் வெளிவந்த முக்கிய ம மலர், தூவான்ம், தாயகம், மலைநாட்டுச் சிறுக க்ள்’ எனும் நூல் ச் மீபத்தில் வெளியான

காலப் பகுதியும் அதுதானென நினைக்கின்றேன். ; திரு முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும், பத்மா ஜEே' என்ற கவிதை நாடக நூலும் மலை பனத்தையும் கவர்ந்து வந்தன. சக்தீ ஏ. பாலேயா ரம் வரையும் பிரயான சயிலும் ஈடுபட்டிருந்தார், பிள்ளைகளின் ஏகபோக சொத்த க விளங்கி வந்த து. இந்தக் காலத்திலே தான் தமிழகத்தில் 'மணிக்
கள், புதுல்சமப்பித்தன் கதைகள் யாவும் இலங்கை நாட்டின் சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட தோட்டத்திலே’ என்ற தொடர் கட்டுரைகளும் தோட்டத்தை முதன் முதலாகப் பெருமையோடு ரை களில் தன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. *ளயின் 'வழிப்போக்கன்' என்ற ஆங்கிலக்கவிதை
محی
உத்வேகம் பிறக்கத் தொடங்கியது. தேயிலைத் த்து திருவாளர்கள் பொ. கிருஷ்ணசாமி, திருச் மயா, தியாகராஜா, பன்னீர்ச் செல்வம், தெளி நீறுகதைகளைப் படைத்தார்கள். வி. வி. வேலுப் மும் தினகரனில் .ெ எளிவந்தது. இது தேயிலைத் கொண்டது. இதற்குச் சற்றுப் பின்னர், கே. ானிய மாளிகையிலிருந்து குறிப்பிடத்தக்க பாராட் மது எழுதிய "கங்ச1ணிமகள்' என்ற புத்தகமும், என்ற நூலும் 3ெ எரிவந்தன. ஆரம்ப காலத்திற் ஸ். எஸ். நாகனும் காலஞ்சென்ற பெரியசாமியும் தசாமித் தேவர் தொழிலாளர்களின் பலதரப்பட் பிள்ளை கந்தசாமி பிரஜாவுரிமைக் கெடுபிடிகள் களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டினர்
தும் முற்போக்கு இலட்சியங்களும் மேற்குறிப்பிட்ட த்தை ஏற்படுத்தின. இக்காரணங்களினல், இயற் இலங்கை வாழ் எட்டு லட்சம் மக்களின் அவலக் ளை "தேயிலைத் தோட்டத்திலே’ என்ற தலைப்பில் லக் கவிதை முயற்சி முதன் முயற்சியாக இருந்த இது முக்கியமானது என்பதை ஆங்கில வாசகர் இக்கவிதைகள் நூலுருவில் வெளிவந்த போது, sர்கள் இதைப் பாராட்டியும் போற்றியும் இருந் கிலும் பன்மடங்கு உயர்ந்த கவிதைகளைப் படைக் Tமது நம்பிக்கையாகும்.
ர் குழு ஒன்று தோன்றியது. இக்குழுவினர் அதிக எழுதுவதில் ஈடுபட்டிருக்கிருர்கள். தொழிலாளிக் ணியம், மு. சிவலிங்கம், சிக்கன்ராஜ், மல்லிகை. சி. ல் மிக முக்கியமானவர்கள். இரா சிவலிங்கம், ச்சந்திரன், சாரல் நாடன் ஆகியோர் உரைநடை
லைநாட்டுப் படைப்புக்கள், குறிஞ்சிப்பூ, குறிஞ்சி 5தைத் தொகுதி என்பன. 'உழைக்கப் பிறந்தவர் ஆங்கில நூல்ாகும்.
7.

Page 106
ஈழத்து இலக்கண
பண்டிதர் க.
‘எல்லாம் உரைநடையில்’ என்ற உணர் காலம் 19ம் நூற்ருண்டின் நடுப்பகுதி என்றே சரியாகவும் எழுதுவதற்கான இலக்கணத் துறையி இந்த உணர்விலும் நாட்டத்திலும் இவற்றுக்கு உ ஆன பெருமை, ஈழத்திற்கே உரியதாம்.
புதிய சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து இறந்துபடாமற் காத்து, பழையனவற்றுக்கு உரை கண்டு, காலாகலமாக இலக்கண உரையாளர் பினையப்பட்டு வந் துள்ள கி ழட்டுப் பிரச்சினைகட்கு களுக்கு வழிகாட்டி, அனைத்துக்குமே அடி எடுத் யாகும். இம் முயற்சியின் ‘அடிக்கல்’ ஆக அமைகி (1851). “அடியூறல்” தான் விரைவான வளர்ச் ஈழம் உணர்ந்துவிட்டது. இவ்வண்ணம் அடிக்கல் இலக்கண நூல்களைப் புனிதப்படுத்திப் பதிப்பி; சமுதாய நோக்கில் நடைபோட்ட புலமை உந்தலு திருப்பமும் காரணிகளாய் அமைந்த புதிய இலக் கொள்வது பொருத்தமானதாகும்.
Hதுநூல் ஆக்கம் கண்றதும் முன் வரிசை (1874) ஆகும். எந்த மொழியின் இலக்கணமு ஆகும் தொடர் என்ற இலக்கண முக்கூறுகளின் மூன்று சுறுகளையும் தனித்தனியாகக் கொண்டு தொல்காப்பியம் தொட்டு நன்னூல்வரை தனியா வகுத்திடவில்லை என்றல், தொடர் அமைப்பைப் சொல் இலக்கணத்திற்குள்ளேயே தொடர் இலக்
நாவலரோ அதனையும் தனி அதிகாரமாக மொழி அதிகாரம் என மூன்று அதிகாரம் கண்டு தமுமான வசனநடையில் முதன் முதலாக எழு தொல்காப்பியத்திற்கு எவ்வளவு மதிப்புண்டோ நூல்களில் இதற்கும் உண்டு. நாவலரின் இலக்க என்ற பெயரிலேயே இரு நூல்கள் உண்டு. ஒ6 (1848); மற்றென்று மயிலை சவேரிமுத்துப்பிள் வேறு சில இலக்கண நூல்களும் உள. உளவாயி தொல்காப்பியத்தைக் குறிப்பிடுவதுபோல், வச சீருக்கம் எத்துணை முதன்மையானதெனும் முடிவு
அடுத்து, யாழ்ப்பாணத்துச் சங்குவேலிய நெவின்ஸ்) எழுதிய * தமிழ் வியாகரணம்" 6.ண்ப பெருங்கணித நிபுணர்; தர்க்கர் (முதன் முதல் றமிழ்ப் புலவரும் ஆவர். தமிழ் வியாகரணத்தை

στ முயற்சிகள்
வீரகத்தி
வும் உணர்ச்சியும் முகங்கொண்டு முறுகி எழுந்த ஆகும். இதனல், மொழியைத் திருத்தமாகவும் ல் நாட்டம் சென்றது வியப்புக்கு உரியதன்று. ருவம் கொடுத்த செயல் முறைகளிலும் முன்னேடி
வ, புது நூல்கள் ஆக்கம் செய்து, பழையவற்றை "யும் புத்துரையும் தந்து, உரைகளுக்கு விளக்கம் 5ளாற் புலமை நோக்கில் உழக்கப்பட்டு அல்லது அறுதியான தீர்வு கண்டு, புதிய துறை ஆராய்ச்சி துக் கொடுத்து நின்றது ஈழத்து இலக்கண முயற்சி கிறது நாவலரின் நன்னூல் விருத்தி முதற்பதிப்பு சிக்கு வலிவும் வனப்பும் அளிக்கும் என்பதை நாட்டி, ஏட்டில் இறந்து கொண்டிருந்த பழைய த்ததனல் ஏற்பட்ட அநுபவ - அறிவுவளமும், ம், பிறமொழித்தொடர்பால் ஏற்பட்ட சிந்தனைத் 1கண நூல்கர்ன் ஆக்கத்தை முதற்கண் அறிந்து
۶۔
யில் முன்நிற்பது நாவலரின் இலக்கணச்சுருக்கம் Dம், ஒலி, ஒலியால் ஆகும் சொல், சொல்லால் இயல்பை உரைப்பதாகவே அமையும். இம் அமைவதுதான் ஓர் இலக்கண முழு நூலாகும். கத் தொடர் மொழி அதிகாரம் என ஒன்றை பற்றி அவை பேசவில்லை என்பது கருத்தன்று. க்கணத்தையும் அவை கூறிவிட்டன.
க்கி எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் ), இலக்கணக் கருத்துக்களைத் தெளிவும் திருத் ழதிஞர். சூத்திர யாப்பில் எழுந்த நூல்களிலே ", அவ்வளவு மதிப்பு வசன நடையில் அமைந்த ணச் சுருக்கத்துக்கு முன், இலக்கணச் சுருக்கம்" ன்று முகவை இராமானுச கவிராயர் எழுதியது ளே எழுதியது (1860). வசன நடையிலமைந்த லும், ஒப்பு நோக்குணர்வு, சூத்திர யாப்புக்குத் ன இலக்கண நூல்களில் நாவலர் இலக்கணச் வைப் புலப்படுத்தும்.
பில் வாழ்ந்த மு. சிதம்பரப்பிள்ளை (உவில்லியம் தைக் குறிப்பிடல் வேண்டும். சிதம்பரப்பிள்ளை நியாய வியாகரணம் எழுதியவரும் கூட); நற் 3 ' மூன்று பர்வம் களாகப் பிரித்தெழுதி வெளி
98

Page 107
யிட்டார். மூன்ரும் பர்வமான வசன இலக்கண புதிய சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்த புதிய பூ க்கு அடி எடுத்துக் கொடுத்தது என்று குறிப்பிட
புதுநூல் ஆக்கத்திற் சுன்னுகம் குமாரச (1897) பெரும்பயன் உள்ள ஒரு நூலாகும். வ சொற்கள் அனைத்துக்கும் நன்னு லார் விதி கூறவி யில் நின்ற சொற்கள் அனைத்தையும் துருவித்து( படையில் வரிசைப்படுத்தி, இலக்கிய ஆதாரங்க ஆகும். குமாரசுவாமிப் புலவரின் வினைப்பகுப முயற்சி என்க. வினைப்பகுதிகளை அறியும் முயற்சி நட என்பது முதல் கொல் என்பது ஈருக 33 த இயற்றிக் கொள்ளே" (வீரசோழியம்-61) என் பின்வந்த நன்னூலார், வடமொழி வினைப்பகுதிக படுத்தி உணர்த்திய பணினிபோல், தமிழ் விை அடிப்படையில் 23 வகைப்படுத்திஞர். இவ்வாறு பட்ட வினை யடிகளை எடுத்துக் காட்டி, அவற்றி ஆகுமாற்றைக் காட்டுகின்றது வினைப்பகுபத வி முடியாத புது முயற்சி இதுவாகும். சொல், சொ6 "இரகசிய பாவனை' யில் அல்லது 'அந்தரங்க 2 விளக்கம்,
கெளரவ பொன். இராமநாதன் எழுதிய வான, புதுமையான வளக்கங்களைக் கொண்ட 'நன்னூல் உதாரண விளக்கம்" (1912), செல் (1864), நீர்வேலிச் சிவப்பிரகாசபண்டிதர் எ குறிப்பிடத்தக்கன.
1851 தொடக்கம் 1890 முடிய உள்ள நூல்கள் அனைத்தையும் அச்சேற்றி விட்டது ஈழம் நல்லுலகத்தின் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உ திற்குள் தொல்காப்பியம் முழுவதையுமே வெ ஈழத்து இலக்கண முயர்சியே நாடெங்கும் இலக்
பழைய இலக்கணச்சூத்திரங்களிலும் பா பாய்ந்தனவாய் அமைந்துவிட்டன. சூத்திர மூல கூட, பழைய உரைமூலம் செல்லுகின்ற ஒருவ விடுவான். இவ் வல்லங்கத்தைப் போக்குவத ஆரம்பிக்கப்பட்டது; ஒன்று புத்துரை எழுதுவது. இங்கும் ஈழத்து முயற்சியே வழி காட்டி யாய் அ கையுரை எழுதினர் நாவலர். அப்படியில்லை, ெ புதுக்கியும் நாவலர் வெளியிட்டார் எனக் கூறுே யைத் திருத்தியும் புதுக்கியும் எழுதிய சிவஞான( ளப்பட்டு, சிவஞானமுனிவர் விருத்தியுரை என யும் அச்சிட்ட உரையைப், புத்துரை என்று ஏ சொல்லே புத்துரை என்பதைத் தெளிவாக சூத்திரத்திற்கும் புதுக்கப்புதுக்க உரை எழுதிய நாவலர் காண்டிகை உரையே தமிழ் உலகில் சி

ம் 1886 இல் வெளியிடப்பட்டுள்ளது. வாலாகும். இந்நூலைத் தாதுக்களை அ D.
லாம்.
வாமிப் புலவர் எழுதிய "இலக்கண சந்தி கை" டமொழியிலிருந்து தற்பவமாய்த் தமிழுக்கு வந்த ல்லை. நன்னூல் விதிகளுக்கு அடங்காமல், வெளி குவித்தேடி, அவற்றை இறுதி எழுத்துக்கள் அடப் ளுடன் முடித்துக்காட்டுவது இலக்கண சந்திரிகை த விளக்கம் (1912) மிக மிக ஓர் அபூர்வமான 1யை வீரசோழிய ஆசிரியர் தொடக்கி வைத்தார். ாதுக்களைக் கண்டு பிறவற்றையும் 'இவ்வண்ணம் பதுடன் நின்று விட்டார் வீரசோழிய ஆசிரியர். ள் அனைத்தையும் இலக்கண நெறியால் 10 வகைப் சுப்பகுதிகள் அனைத்தையும் மொழி இறுதி எழுத்து வகைப்படுத்திய வினை யடிகளில் 350 க்கு மேற் லிருந்து பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் ளக்கம். எத்தமிழ் அறிஞரும் ஈடுகொடுக்க ஸ்லாக்க ஆராய்ச்சியில் ஈடுபடும் விற்பன்னர்களின் டப நிடதம்’ ஆக உள்ளதாம் இவ்வினைப்பகுபத
ப" "செந்தமிழ் இலக்கணம்’ (1927) மிகத்தெளி து. மேலும், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய ாந்தரநாயகம்பிள்ளை எழுதிய "நன்னூற் சுருக்கம்
/。
r ய ‘இயற்றமிழ் இ லக்கண சாரம்" கியன
Ծք نقد f) రడీ <卷
காலத்துக்குள் அநேகமான பிரதான இலக்கண . நாவலர், சி. வை. தா. ஆதியோர் தமிழ் கூறு உரியவர்களாய்வட்டார்கள். குறிப்பிட்ட காலத் ளிக்கொணர்ந்ததும் ஈழம் தா ன. இத்துறையில் கணப் படிப்புக்கு அடிகோலிவைத்தது.
ர்க்க அவற்றுக்கு எழுதிய பழைய உரைகள் வைரம் த்தை நேரே அணுகக் கூடியதான இடங்களிலும் ன் மூலமுர்த்தியைக் காண வழியின்றித் திகைத்து றகாக இருமுனை முயற்சி ஈழத்துப் புலவர்களால் மற்றது பழைய உரைகளுக்கு விளக்கம் தருவது. மைகின்றது. புத்துரையாக ந6 னுாலுக்குக் காண்டி சாகப்பெருமாள் ஐயர் உள ர0 யயே திருத்தியும் வாரும் உண்டு. சங்கரநமச்சி பாயர் எழுதிய உரை மனிவர் உரை தனி உரைநூலாக ஏற்றுக்கொள் வழங்கப்படுமாயின், நாவலர் திருத்தியும் புதுக்கி ன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? 'திருத்தியும்" என்ற ரூபிக்கின்றது. இலக்கண நூல்களில் ஒவ்வொரு உரை நூல் ஏதும் இல்லை; இருக்கவும் முடியாது. Tஞ்சீவித்துவம் பெற்றுவிட்டது.
99

Page 108
இனி இலக்கணப் படிப்பு நோக்கி, சுன்னை புத்துரை ஒன்றை வெளியிட்டார் (1903). இதே கும் புத்துரை எழுதினர்; நம்பி அகப்பொருளுக்கு அனைவராலும் இன்று பயிலப்படுகின்றன. உடுப் சிரியர் வல்வை வயித்திலிங்கப்பிள்ளை ஆகிய டெ ஆரை எழுதியுள்ளார்கள். இவ்வுரை முயற்சிகே உண்டாக்கிவைத்தவை. - - -
உரைகளுக்கு விளக்கம் எழுதுவதிலும் ! காண்டிகை உரைக்கே விளக்கம் எழுதினர் (19 சுவாமிப்புலவர். இந்த ஜோற்காண்டிகை உரை வாய்ப்பை நல்கியது; விடுபடாதிருந்த இலக்கண ஆகுபெயர் அன்மொழிவேறுபாடே ஈடாட்டம் கா பெருகும். அடுத்து, தொல்காப்பியப்பழைய உரை றிந்த செய்தி.
இவ்வளவுடன் ஈழத்து இலக்கண முயற் தமிழ் படிப்பதற்கும் ஆங்கிலத்தில் தமிழ் இலக் பியர் சிலர் எழுதியிருந்தாலும்,தமிழ்மரபு தவறு Civilians' Tamil Giammar 6T63, to pit & ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்களு
யாழ்ப்பாணத்துச் சங்கரபண்டிதர் வட (1890) எழுதியதையும் அறிக. தொடர்ந்து எழுதியுள்ளார்.
உண்டான காலம் முதல் நோய்வாய்ப் போலி சந்தியக்கரம், அளபெடை முதலிய பிர யெல்லாம் செந்தமிழ் முதலான பத்திரிகைகள் திரிசொற்களின் அகரவரிசைகளைநூல்களாக்கியும் களைப் பதிப்பித்தும், சொற்பிறப்பியல் முயற்சி ஆ தெரியும்.
சீடர். வி. சுப்பிரமணிய பிள்
** இருநிலத்தோர் கோபியெல கொருபொழுது மிலக்காகா உருகியகா தவிற்கொள்ளை பெருகியசுப் பிரமணிய பெ
ֆմ)/(է

குமாரசுவாமிப்புலவர் தண்டியலங்காரத்துக்குப் ஆசிரியரே 1908 இல் யாப்பருங்கலக்காரிகைக் ம் புத்துரை எழுதினர் (1912). இவ்வுரைகளே பிட்டி சிவசம்புப்புலவர், இயற்றமிழ்ப் போதகா ரும்புலவர்களும் ‘காரிகைக்கும் ‘நம்பிக்கும் ளே ஆந்திலக்கணப் படிப்பிலும் ஆர்வத்தை
5ம்மவர்கள் விட்டுவைத்துவிடவில்லை. நன்னூாற் 02) யாழ்ப்பாணத்துப் புலோலியூர் வ. குமார விளக்கம் இருட்டிலிருந்து ஒளிக்குச் செல்லும் "ப் புதிர்களை விடுவித்தது; சிவஞானமுனிவரின் "ண, வழிவகுத்து. ‘விளக்கப் பெருமை விளக்கப் "களுக்குக் கணேசையர் விளக்கம் எழுதியது நாட
சி தேங்கிவிடவில்லை. தமிழர் அல்லாதவர்கள் கண நூல்கள் எழுதப்பட்டன. முன்பும் ஐரோப் மல், யாழ்ப்பாணத்து ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை 1911 இல் வெளியிட்டார். வேறு சில ம் இதன் பின்னல் பிரசுரிக்கப்பட்டுள்ள்ன.
மொழிக்கே இலக்கணமாக 'சத்தசங்கிரகம்’ "தாதுமாலை" என்ற நூலையும் சங்கரபண்டிதரே
பட்டுக் கொண்டிருந்த ஆகுபெயர் அன்மொழி, #சினேகட்கும் முடியான தீர்வு கண்டு, அவற்றை ல் ஈழம் வெளிப்படுத்தியுள்ளது. இயற்சொல், அகராதிகளுக்கு ஆதிமுன்னேடிகளான நிகண்டு ஆரம்பித்தும் ஈழம் செய்த, பணிகள் ஆருக்கும்
ளை ( - 1873) பற்றி:
ா வெடுத்துரைக்கு மெஜ், சினத்துக்
தொழுகியென துளமுழுதும்
கொண்டவுற வினன் சீர்
ருந்தகையோய் நீயன்றே”
pகநாவலர்

Page 109
A Brief Survey of Sol By Ceylon т
V. SIVARAJASINGAI
The main controversy regarding translatio) been humorously remarked that translations are when lovely. However the fact remains that the ( norms and thereby any attempt to measure the regarded as a dubious enterprise. Hence what is a evaluation of some of Ceylons Tamil trans lalion
Perhaps the earliest known translation of Hoisington who re11dered the Sivagnanapotham, Tl 1854. But since this survey confines itsclf only discuss them here. In this brief survey Rev. Iss: deserves to be mentioned first. The work entitled study. It comprises renderings of 366 psalms.
“Poetry Sir, cannot be translated' declar into a crucible that you might uiscover the principi one language into another the creation cf a poet tionary comments however have not detered scho been done in the hope that transla.ions would be valuable. Rev. Issac Tinambiah too must have b pendous task. He thought it best to render the of the poetic renderings done in the 19,h Century English garb. In rendering oriental verse into metre and rhyme. But Rev. I. Thambiah broke; he used the initial rhyme as in most of the Tam would at this juncture be qui e apt to allow the t form. “How far the English in the following pa alliterative charm of the original is not for metc for my poesie. He who insists on verse being in hug that delusion. Tne experiment ofiriial rhy Tney have only to treat the stanza as blank ver attempted but not one of themis constructed om
As a Christian engaged in the translatic n that his purport might be misconstrucd and ther toward off any wrong imprission as to his Chris any possible charge of confusion of Siddhantath of his translation :-

ae English Translations amil Writers.
I, B.A. (Hons.)
is whether it should be literal or literary. It has like women homely when faithful and unfaithful riterion of translation is protean and eludes exact nerit of any work in that fic ld is des, incod to be ttempted below is only a brief survey asid not an Works from Tamil to English.
classical Tamilin Ceylon was done by Rev. H. attuva Kaddalai and Sivapirakasam into English in o Ceylone se translators it would be irrelevant to Lc Thambiah's translaticn of Sage Thayumanavar | Psalms of a Saiva Saint is the result of 15 years of
Ed Dr. Johnscn. “It were as wise to cast a viclet le of its colour and odour as seek to transfuse from ” observed Shelley. Tnese and othersimilar caulars from translating poetic works. For they have at least an echo of the original and thereby prove :en motivated by this idea in undertaking this stuJerses of Thayuma navar into English verse. Most I happened to be a dressing of oriental thought in English verse the translators adopted the English away from tradition to devise a new torm, where in 1 poetic forms, instead cf the terminal rhymes. It ranslator to speak for himself, regal cirg the use of ges has succeeded in reproducing and retaining the mainlein. do not feel urged to offer any apolcgy ot verse ifitis not trocchaiccriambicis vilccme to mes no cd not jar upon cars used to terminal rhymes. se. Vari tis cfsyllabica11angemeishave been iny basis of defiance of rules.'
of a Saiva Mystic work he is beset with the dcubt fcre he concludes his intrcduc icin with anapclogia ian learings and to saf guaic the translation against ughts with Christian Essenvials. Hic reis a specimen
101

Page 110
Him the eternal ome tai who has no fashio Limb mor yet lineament Perfect, the far an Limitless flame in the f Spirit transcending Immanent made mainf Boundless beatituc
بہ
The author has tried his best to capture the have elaborately worked on devising new forms carry us far as possible the cadence of the original he has mechanised verse... Im Rev. Thambiahos tra a poet.
As has been mentioned in Dr. IssacThambi a Saiva Saint, some stanzas of Thayumanavar had Arunachalam. Suffice it to quote Sir. C. P. Rama Studies and Translations, to show the author's a Ramasamy Iyer : “The task of translation is inexp than to say that Sir. P. Arunanchalam's translatic parts of the formal beauty of the original”. Bk si undertook and accomplished the translaticn of Thi purana, Kalladam and Tirukkovaiyar. A stanza below:- -
கோடிவர் நெடுவரை ஆடிய சுனையதாய் அ சூடிய மலர்களாய் ே வாடினன் இனிச்செயு
"Highland maid of Kul that I were the pool ir bathest, the perfumed usest, the flowers thou
This is of course a free rendering of the stal pathetic insight he knew well that rencering it liter
Another remarkable transla ion is Muthu maraswamy, a maternal uncle of Sir. P. Ramanat English prose in the form of drama. He dedicate was staged at the Royal Court and the author him the drama to the English speaking world, the autho peculiarities of the national tone of though'. His garb not only the peculiarities of Indian thought b
1

tiess the holiest
or form ,ill-less Sustaining all
the mear ; ulness of things sense, speed st in bliss, peerless one e let us adore.
rom Adoration— GoLunt (U 6ir 6îGN jissub
spirit of Thayumanavar's pcems. He appears to with valicd syllabic arrangements with a vicw to verses. In this attempt cne is inclined to say that nslation we see more of a technician at work than
th’s introduction to his translation of the Psalms of
been already translated by the great savant Sir.P. samy Iyer's words appearing in his introductic n to ccomplishme ni s as a translator. Says Sir. C. P ressibly difficult and no higher praisc can be given ins enable us to compiéhend the spirit and scne des Thayumanava’s Psalms Sir. P. Arunachalam rumurukattuppa dai and scme stanzas frcm Kanthafrom Kanthapuranam and his translation is given
க் குறவர் மாதுநீ |ணியும் சாந்தமாய் தாயப்பெற்றிலேன் ம் வண்ணம்யாவதே,
ava clan, would , which thou unguents thou
wearest'
1za. Endowed with a fine literary sense and symilly would end-up in transverbalion.
coomaraswamy's Harichandra. Sir Muthucooian, translated the Tamilclassic Halichandra into d it to Queen Victoria, uncer whose patronage it self play d the role of Harichandia. It presenting is intellicin was to deliver'an (Xcellent key to the versicn is an at mpt to rcp1cduce in an English it also the sinuositics and eccentlicities of Incian
)2

Page 111
sentences. The author's attempt to shape the Er from the traditional form. Tnis was indeed a di effort a personal critical standard that allowed an
Ethical Epigrams of Auvaiyar is anotherla1 work comprises the translation of Aathi Soodi, K. Sri Kantha, the author, tells us that his translat Western Scholars like Percival, Robinson and
Another beautiful translation of Dr. SriK appears that this was mcant for private circulation is not literal, for his aim was to convey the mea English readers. Though like a humble scholar he following example will show the polished artist in
“If men could study the art of Chandr human currents that flow through every fo sports of love, the passion of women could a statue made of Chandrakantha moonston
It is rather untortunate that this book has not beer
This survey does not pretend to be exhausti field of translation deserve discussion. The Co1 sionary people to English literature through thei * Ceylonese Counterparts.'
“The death of this disting (Sir Ponnambalam Aru from the ranks of Tamil graces of the Cultures were happily blended'
AS

glish sentence in the Indian pattern was a departure ficult task. The author had to evolve with much adequate appreciation of two different literatures.
dmark in the history of translated literature. This tirai Venthan and Mouthurai. In the introduction lon is a reproduction of some of the renderings by trutt, with alterations here and there.
antha is Athiveera Rama Pandya’s “Kokoham”. It and was therefore not published. he translation ning of the stanzas in language intelligible to the says,' the tran.lation certainly has defects,' the him. The entire translation is in p1ose.
akala, which teaches he pleasures derived from the Fm of the human body and proceed to perform the be satisfied so thoroughly that they would melt like e when exposed to the rays of the moon.'
published.
ve. Several other aspirants and their works in the tribution of non-Ceylonese especially of the miso translations is in no way inferior to that of their
guished Countryman of mine
lachalam) in 1924 removes
Scholars one in whom the
ef the East and the West
omne T. Isaac Tambyah ilms of a Suiya Saint
03

Page 112
ஈழநாட்டில் எழுந்த
எஸ். கெயநேசன் B. /
யாழ்ப்பா ணத்து மக்களின் கல்வி வர்லாற் கம் உன்னதமான காலகட்டமாகும். அக்காலத்தி மிஷனரிமாரின் நடம்ாட்டம், அவர்களின் சூருவ நாட்டவரின் கலாசார சமய உணர்ச்சிகளைத் தட்டி மிக்க பேராட்டம் முதலியன ஒரு உண்மையான தோற்றுவித்தன. சமயப் போட்டி உச்சக் கட்ட தத்துவரீதியான பேச்சுக்களும் மலிந்து காணப்ப
பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்பத் மூன்றுவகைப்படுவர். இவர்கள் 1814 ல் வந்த வெ கொங்கிறிகேஷனலிஸ்ட் மிஷனரிகள், 1818 ல் வ வர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு வேதாகம மொழி பெயர்ப்பு, துண்டுப் பிரசுர மாற்றினர். தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்ரு முடியாது என்ற உண்மையை மிஷனரிமார் நன் கற்பதற்கு அத்தியாவசியமாகவிருந்த அகராதி பற் எழுந்தது.
தமிழ் மக்கள் பண்டைக்காலத்தில் அகராதி திகளுடன் ஒப்பிடக் கூடிய நிகண்டுகளை அவர்கள் ெ அந்நிகண்டுகள் சொற்களின் பொருளை எளிதிற் பு குறித்த பல சொற்களையும், ஒரு சொல் குறித்த யுள் வடிவத்திலே கூறின. பத்தொன்பதாம் நூ சதுரகராதியும் 1841ல் உருெட்லரின் தமிழ்-ஆங் தன. உருெட்லரின் தமிழ்-ஆங்கில அகராதி மே பின்பற்றி எழுதப்பட்ட போதிலும், அது புலவி தீ தமிழ் அறிவைப் பெற்றுவிடத் துடித்த ஆங்கிலேய களினதும் தேவையை அவை திருப்தி செய்வனவா
மானிப்பாய் அகராதியும் உலின்சில்ே
1833 ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திந் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ், தமிழ்அகராதி9 னரி சங்கத்தைச் சேர்ந்த வண. ஜே. நைற் என்பவ நியமிக்கப்பட்டார். அன்னர் கொழும்பு காபிரியே பாலை சேனதிராய முதலியார் ஆகியோரின் உத ஈடுபட்டார். ஆணுல், 1838 ம் ஆண்டில் வண.  ை! வதனை காணுமலேயே இவ்வுலக வாழ்வை நீத்த
அவர் சேகரித்த விடயங்களை ஆதாரமாக லெவி ஸ்பால்டிங் என்பார் சந்திரசேகர பண்டித 1842ல் ஒரு தமிழ் அகராதியை வெளியிட்டன. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்களுக்கு விளக்க அகராதி, மானிப்பாய் அகராதி என்றும் அழைக்க அகராதி இதுவேயாகும். -

தமிழ் அகராதிகள் 4. (Cey) Dip, in Ed. (Cey)
ஜிலே பத்தொன்பதாம் விற்குண்டின் முதறபா லே மதப்பிரசாரம் செய்யும்படி வந்த மேனுட்டு ளிப் பிரசாரம், அவர்களை எதிர்த்து நின்று நம் யெழுப்பிய நாவலர் பரம்பரையினரின் உணர்ச்சி வித்துவக் கிளர்ச்சி ஏற்படக் கூடிய சூழலைத் -ம் அடைந்தகாலை கண்டனக் கட்டுரைகளும் ...t-6.
தில் யாழ்ப்பாணத்திற் பணிபுரிந்து மிஷனரிமார் ஸ்லியின் மிஷனரிகள், 1816 ல் வந்த அமெரிக்க ந்த ஆங்கிலேய சேர்ச் மிஷனரிகள் என்பாரேயா பகுதிகளிலே தொண்டாற்றிய பொழுதும் ஆக்கம் போன்ற பணிசளில் ஒருமித்தே கரும லொழியத் தமிழ்ப் பிரதேசத்திற் சேவை செய்ய ாகுணர்ந்திருந்தனர். எனவே ஒரு மொ ழியைக் றிய சிந்தனை அவர்கள் உள்ளத்தில் இயல்பாகவே
என்ற வடிவத்தை அறிந்திருக்கவேயில்லை. அகரா பற்றிருந்தார்களென்பது உண்மையேயெனினும், ரிந்து கொள்ள உதவவில்லை. அவை ஒரு பொருள் பல பொருள்களையும் தொகைப் படுத்திச் செய் ாற்ருண்டின் தொடக்கத்திலே வீரமாமுனிவரின் கில அகராதியின் நான்காம் பாகமும் வெளிவந் னுட்டு அகராதிகளின் அமைப்பு முறைகிளைப் த குறைபாடுகள் உடையதாகக் காணப்பட்டது.
அதிகாரிகளினதும் கிறிஸ்தவ மதப்பிரசாரகர் க இருக்கவில்லை.
அகராதியும்
பணிபுரிந்த மேனுட்டு மிஷனரிமார் யாவரும் ளை ஆக்குவதறகுத் திட்டமிட்டனர். சேர்ச் மிஷ ர் இதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்யுமாறு ல் திசெர , உடுவல் சந்திரசேகரபண்டிதர், இரு வியுடன் சொற்களைத் தொகுத்து விளக்குவதில் ற் அவர்கள் தமது சீரிய பணி முற்றுப்பெறு
னர்.
க் கொண்டு அமெரிக்க மிஷனைச் சேர்ந்த வண. iர், வண. ஹற்சின்ஸ் ஆகியோரின் உதவியுடன் . இக்கையகராதி 58,500 சொற்களையுடையது. ம் கொடுத்தது. பிற்காலத்தில் இது யாழ்ப்பாண ப்பட்டது. ஈழத்திலேயெழுந்த முதலாவது தமிழ்
04

Page 113
கையகராதி வெளிவந்த போதும் மிஷன ஆங்கில பேரகராதி முயற்சியைக் கைவிடவில்லை. கென ஒரு புதிய செயற்குழுவை நியமித்தனர். அ( சிலோ அவர்கள் பொறுப்பாசிரியராக நிமமிக்கட் யைச் சேர்ந்த கருேல் விசுவநாதபிள்ளை, மெதடி பிள்ளை ஆகியோரின் உதவியுடன் சொற்களை உவி ைகிலோ அவர்கள் அமெரிக்காசென்றபொழுது பீற்றர் பேர்சிவல் என்பாரிடம் ஒப்படைத்தனர் நாவலருடன் ஒருங்கிணைந்து பல அரிய மொழிடெ களுடைய ஊக்கமான உழைப்பினுல் பேரகராதி வந்தது. வண. உவின்சிலோ அவர்கள் அமெரி ராதி துரித வளர்ச்சியடைந்தது. அவர் இதனை முதுபெரும் தமிழறிஞர்களாகிய வீரசா மிசெட்ட கவிராயர் ஆகியோரின் ஆலோசனைகளையும் திரு ஆண்டு இத்தனை பெரியார்களின் அரு முயற்சி பத்தினுலும் தமிழ் ஆங்கில பேரகராதி அச்சுவ,
இவ்வகராதியை மேலெழுந்த வாரியாக செலவாகியிருக்கும் உழைப்பையும் ஆசிரியர்கள் சிலிர்க்காமல் இருக்க முடியாது. 87,452 சொ கொண்டது. வானசாஸ்திரம், சோதிடம், விவ புராணம் போன்ற பல துறைப்பட்ட கலைச்ச்ெ இலக்கியப் பரப்பினை நுணுகி ஆராய்ந்து, ஆங்கே ெ கள், ஆகியோரின் பெயர்களையெல்லாம் தேர்ந், பண்பாட்டினை மேனுட்டவரும் நம்மடிகரும் நன்கு களின் தேவர், சமயம், வழிபாடு, சாஸ்திரங்கள், யுத் தொகுத்துக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. இ சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனல், வட வதற்கு அவற்றின் மேலே உடுக்குறி போடப்பட தெளிவானவையாகவும் காணப்படுகின்றன." இதுவே வழிகாட்டியாகவிருந்ததென்பர்.
பிற முயற்சிகள்
மேனுட்டுப் பாதிரிமார் யாழ்ப்பாண நம்நாட்டவரும் அவர்கள் காட்டிய பாதையிற் ஈடுபட்டனர். இவ்வகையில் திரு. வைமன் கதிை நாவலர்கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை, பருத் குறிப்பிடத்தக்கவர்கள்.
திரு. வைமன் கதிரைவேற்பிள்ளையவர்க ஒரு பாரிய தமிழ் அகராதியை உருவாக்கவே பட்டனர். திராவிட மொழியியல் நன்கு வளர்ச் சொற்கள் எல்லாவற்றையுமே தமிழ் அகராதியி னம், அளவையியல், சைவசித்தாந்தம், வேதாந் பல துரைக் கலைச்சொற்களை இவர் தேடித்தெ றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக நுட்பமான தனிமனிதனின் ஆற்றல் இவ்வளவா என்ற திரு. கதிரைவேற்பிள்ளையவர்கள் தமது அகரா வேண்டியதாயிற்று. அவர் தேடித்தொகுத்த வி

ரிகள் தாம் தொடக்கத்திற் திட்டமிட்ட தமிழஅதனைத் தொடர்ந்து தொகுத்து முடிப்பதற் மெரிக்க மிஷனை ச் சேர்ந்த வண. மைரன் உவின் ப்பட்டனர். இவர் வட்டுக்கோட்டை செமினரி ஸ்த சபையைச் சேர்ந்த நெவின்ஸ் சிதம்பரப் த் தொகுத்தனர். 1855 ஆம் ஆண்டில் வண. து இப்பணியை மெதடிஸ்த மஷனரியான வண. வண. பீற்றர் பேர்சிவல் என்பாரே ஆறுமுக 1யர்ப்புப் பணி "ளைச் செய்து முடித்தவர். இவர் கருத்தாழமும், நுட்பமும் வாய்ந்ததாய் உருவாகி க்காவிலிருந்து மீண்டதன் பின்னர், இவ்வக ச் சென்னை க்கு எடுத்துச் சென்று ஆங்கிருந்த டியார், விசாகப்பெருமாளையர், இராமனுஜக் }த்தங்களையும் பெற்றுக் கொண்டனர். 1862 ம் பினுலும், வண. உவின் சிலோவின் திடசங்கற் ாகனமேறி வெளிவந்தது.
ப் பார்க்குமொருவன் இதனை உருவாக்குவதிற் ளின் திடசங்கற்பத்தையும் உணர்ந்து மெய் ாற்களையுடைய இவ்வகராதி 976 பக்கங்களைக் சாயம், பெளதீகம், இரசாயனம், விலங்கியல், சாற்கள் தேடித்தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் சறிந்துள்ள நூலாசிரியர், புலவர், கதாபாத்திரங் து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் நணர்ந்து கொள்ளும் வண்ணம் தமிழ்க் குடிமக் பழக்க வழக்கங்கள் என்பன பற்றிய சொற்களை இதிலே பேச்சு மொழிச் சொற்களும் வடமொழிச் மொழிச் சொற்கள் எவையெனக் கண்டுகொள் ட்டுள்ளது. விளக்கங்கள் நுட்பமானவையாகவும்
பிற்காலத்தில் எழுந்த மதருஸ் லெக்ஸிகனுக்கு
'த்திலேற்படுத்திவிட்ட வித்துவக்கிளர்ச்சியினல், சென்று அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் ரவேற்பிள்ளை, சுன்னகம் குமாரசுவாமிப்புலவர். தித்துறை சுப்பிரமணிய சாத்திரியார் ஆகியோர்
5ள் வட்டுக்கோட்டை மிஷனரியிற் கற்றவர். ண்டுமென்று சொற்களைத் தொகுப்பதில் ஈடு சியடையாத அக்காலத்தில் அவர் வட மொழிச் ற் சேர்க்க முனைந்தார். மருத்துவம், இரசாய தம், தத்துவம், அலங்காரம், சோதிடம்முதலிய ாகுத்தார். சொற்களின் தொகையையும் அவற்
விளங்கங்களையும் பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு ஏற்படுகின்றது. துரதிஷ்டவசமாகத் ாதியைப் புத்தகவடிவிற் காணுமலேயே மறைய டயங்கள் யாவும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரி
05

Page 114
டம் ஒப்படைக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் முதலாவது பாகம் 17,600 சொற்களையும் மூன்றுவது பாகம் 28,200 சொற்களையும்
நாவலர் கேட்டம் திரு. ஆ. முத்துத்த முற்பகுதியிலே தமிழர் வரலாறு பற்றிச் இவர் அபிதான கோசம் என்னும் தமிழ்ச் அகராதியையும் ஆக்கியளித்தார். 1908ம் ஆ அகராதி இன்று மாணவர் மத்தியிலே பெருஞ்ச்ெ லச் சொல்லுக்குரிய பல கருத்துக்களைத் தமிழ்ப் பதத்தினைக் கூறுவது இவ்வகராதியி சொற்ருெடர்களுக்கும் இவ்வகராதி விளக்கம்
1914ம் ஆண்டு சுன்னுகம் குமாரசுவா வெளிவந்தது. இது இலக்கண இலக்கிய அறிவு ( இராமாயணம், மகாபாரதம், கலித்தொகை, லுள்ள பெயர்ச்சொற்களே இதனுட் பெரும்ப கொண்ட புதுச்சொற்களை உடுக்குறியினுற் சுட்ட
பருத்தித்துறையில் வாழ்ந்த சி. சுப்பி பொருள் விளக்கமென்னும் ஒரு கையடக்கமான சிறிதெனினும் மாணவருக்கு நல்ல பயன்தரவல்
தமிழுலகில் அகராதி அமைப்பதில் ஒரு காச சுவாமிகளாவர். இவரின் வாழ்க்கையிற் தொன்மையை எடுத்துக்காட்டுவதிலும் செலவிட 5ளைச் சொற்பிறப்பு அடிப்படையில் ஆராய்ந்து தாய்மொழி என்ற கருத்தை அவர் உள்ளத்தில் ஒப்பியல் அகராதியின் ஆறுபாகங்கள் 1938 ஆ பட்ட பகுதியில் வெளிவந்தன. இவ்வகராதியில் கங்கள், தாவரங்கள் ஆகியன நீங்கலாகத் தமிழ் காட்டப்பட்டுள்ளது. சொற்களின் தலையடிகள், பல்வேறு சொற்கள் கிளைக்கும் பான்மையும் ćim.) கள் அவையவை எழுந்த முறையிற் தெரிவி கோள்களும் வரையப்பட்டுள்ளன. போர்த்துக் பிறமொழிச் சொற்களையும் ஆராய்ந்து அவ அகராதி தமிழ் வரலாற்று ஆராய்ச்சியிலும் மொ! ஆனல், இவர் இறக்கும் பொழுது ஆறு பா:ங்கள்
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி ருடைய பட mயைத் தொடர்ந்து முடிக்க முனைத் பிறப்பு ஒப்பியல் அகராதியின் மூன்று பாகங்கள்
இவ்வாறு தமிழ் அகராதி அமைப்பில் இருந்து வந்துள்ளது. மேனுட்டு மிஷனரிம1 பரம்பரைபரம்பரையாக வளர்ந்துவிட்ட ஆராய் மாகலாம். இன்று ஈழத்தில் நிலைபெற்றவிட்ட இன்னும் சிறப்பான எதிர்காலம் இங்கு உண்டு 6 ? ார்ந்து வரும் கலைச் சொல்லாக்க முயற்சி .ت

ғБә; பிரசுரமாக வெளிவந்தது. இதனது இரண்டாவது பாகம் 18,100 சொற்களையும் கொண்டு விளங்குகின்றது.
ம்பிப்பிள்ளையவர்கள் இருபதாம் நூற்ருண்டின் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினர். செஞ்சொல் அகராதியையும் ஒரு ஆங்கில-தமிழ் ண்டு வெளிவந்த இவருடைய ஆங்கில-தமிழ் ல்வாக்குப் பெற்றத் திகழ்கின்றது. ஒரு ஆங்கி
தரும்பொழுதே ஒவ்வொரு கருத்தினதும் ன் சிறப்பம்சமாகும். ஆங்கிலத்திலுள்ள மரபுச் கொடுக்கின்றது.
மிப்புலவர் எழுதிய இலக்கியச் சொல்லகராதி பெற்றவர்களுக்கே பெரிதும் பயனiப்பதாகும். சிந்தாமணி முதலிய பழந்தமழி நூல்க. ரி ாலும் தொகுக்கப்பட்டுள்ளன. தாம் சேர்த்துக் 1.க் காட்டுகின்ருர் ஆசிரியர்.
"மணிய சாத்திரியார் 1924 ம் ஆண்டு சொற் அகராதியை வெரியிட்டனர். இது அவிெற் 0லதாக இருக்கின்றது.
புதுமையை ஏற்படுத்தியவர் நல்லூர் ஞானப்பிர பெரும்பகுதி மொழியாராய்ச்சியிலும், தமிழின் டப்பட்டது. இவர் தமிழிலேயுள்ள பல சொற் மகிழ்ந்தார். இவ்வாராய்ச்சி தமிழே உலகின் உதிக்கச செய்தது. இவர் ஆக்கிய சொற்பிறப்பு ம் ஆண்டுக்கும் 1946 ஆம் ஆண்டுக்குமிடைப் ), இடுகுறியாக்கப்பெயர் கொண்டுள்ள சில மிரு ச் சொற்கள் எல்லாவற்றிற்கும் சொற்பிறப்புக் வழியடிகள் எழுந்த வரலாறும் அவற்றினின்று ப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியமான பொருள் க்கப்பட்டுப் பெரும்பாலும் அவற்றிற்கு மேற் கேயம், சமஸ்கிருதம் முதலியவற்றின் வழிவந்த ]றிற்கும் அடி சு mப்பட்டுள்ளது. இவருடைய மியிலிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுக்கியுள்ளது. ா மட்டுமே வெளிவந்திருந்தன.
ப், பேராசிரியர் வ.ை தாவீது அடிகளார் இவ துள்ளார். வண. தாவீது அடிகளாரின் சொற் அண்மையில் வெளிவந்துள்ளன. . . .
ழம் என்றுமே தமிழகத்திற்கு வழி காட்டியாக ரின் ஊக்கம், யாழ்ப்பாணத்தவரின் ஆர்வம், ச்சி மனப்பான்மை என்பன இதற்குக் காரண
சுயமொழிக் கல்வி, அகராதி வளர்ச்சிக்கு ன்பதஃ ைக் காட்டிநிற்கின்றது. பல த  ைஹகளி ல் தற்குச் சான்று. -
0 6

Page 115
ஈழத்தில் இசைத் சங்கீதபூஷணம் பி. சந்திரே
ஈழத்தில் அநாதியில் நாட்டுப்பாடல்களு களிலே தொழில் செய்யும் பெண்டிரும் ஆட வரும் பலவகைப் பாடல்களே பொது மக்க மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் மிகவும். . சிருங்கார ரஸம் பொருந்தஅமைந்தவை. அப்ப தரு, லாவணி, பள்ளியெழுச்சி, கோலாட்டப்பட னம், தேவாரம் ஆகியனவுமே அப்போதைய திருவிழாக்களில் சின்னமேளசதுர்க்கச்சேரி, கதா ஆதியனவற்றிற்கே அதிக கிரா ககி இருந்துவந் கள் ஒன்றும் அக்காலத்தில் இல்லை. பிற்கால களால் ஆரம்பிக்கப்பட்ட கருநாடக இசை ச1 பெரும் உந்நத நிலையில் வளர்க்கப்பட்டு, வடெ வட இலங்கைச் சங்கீத சபையின் ஆறு வெவ்ெ கிம் தாயகத்திற் கி%ணயாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நாம் சுந்தீரம் பிடில் வித்துவான் அவர்களே ஈழத் தின் அண்ணு மலைச் சர்வகலாசாலைத் ஆங்கு இசைக் கல்லூரி மேற்பார்வையாளராக இசைப் பேராசிரியர் க. பொன்னையாபிள்ளை பயணுக யாழ்நூல் வெளியாற்று. தமிழிற் சில அதற்கொத்தநிலையை விபுலாநந்த அடிகள இயலுக்கு இளங்கோவடிகளும், இசைக்கு விபுலா பினையும், சங்க கால இசைத் திறனையும், சில இசை (தேவார இசை), சாரங்கதேவரது இசை நந்த அடிகள் யாழ்நூல்" இயற்றினர். ஈழத்தி என்றிரங்கியவரெல்லாரும், ஈழத்திசைவளர்ச்சி ரசிகர்களாகிவிட்டனர். ஈழத்தில் இயற்டிையோட விபரிக்கையில், . . .
'நீலவானிலே நிலவு வீசவே, மாலைே சாலநாடியே சலதி நீருளே பாலை என்ன எழுந்த அந்த இன்னில் சத் கன்னலெனக் கேட்டுக் களித்த புல் அன்பன் முகநோக்கி ஆஹா இவ்வு என்னென் றுரைப்பேன் இசைப்பெn
என மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடும் இ இந்தியத் தமிழுலகம் வியக்க யாழிசை ஆராய்ச் சேவை இலங்கைக்குப் பெரும் மதிப்பைத் தேடி சரித்திரங் கண்ட பெருமை வாய்ந்தது.
Il C

தமிழ் வளர்ச்சி
FsJD, Dip. in Music (Anna malai)
நக்கே பெரும் மதிப்பு இருந்துவந்தது. கிராமங் வரும் அவ்வத்தொழில் செய்யுந்தோறும் பாடி ளே மிகவும் கவர்ந்தன, நாட்டுப் பாடல்களுள் -
ரசமானவகையிற் கிராமிய கொச்சைத்தமிழிற் ாடல்களுள் தாலாட்டு, ஒப்பாரி, பாவைப்பாட்டு, ட்டு, நலுங்கு, ஊஞ்சல், என்பனவும் புராணபட ஆரம்ப இசையாக இருந்தன. மேலும் கோவில் ப்பிரசங்கம், கரகம், காவடி, நாகசுரம், மேளம் தது. இப்போதுள்ள மாதிரியான சங்கீதக்கச்சேரி த்தில் யாழ்ப்பாணத்தில் புத்துவாட்டி சகோதரர் ங்கீதபூஷண்ப்பட்டதாரிகளால் ஈழம் முழுவதும் பரும்பாகக கல்வித் தி6ை ணக்களத்தோடு இணைந்த வருண பிரிவுப் பரீட்சைகள் மூலம் வளர்க்கப்பட்
கண்ட. யாழ்பாடி புத்துவாட்டி நா. சோம தில் தோன்றிய விபுலாநந்த அடிகள் தாயகத்
தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது, வும் கடமையாற்றனர். அப்போது ஆங்குள்ள அவர்களோடு கலந்து இசைத்த மழாராய்ந்ததின் ப்பதிகாரம் எத்தகைய இடத்தை வகித்ததோ , ாரது யாழ்நூல் இசைத்துறையில் வகித்தது. நந்த அடிகளுமாக இருந்தனர். பழைய இசைமர ப்பதிகாரத்தின் இசைநயத்தையும் பல்லவர்கால ஆகியவற்றையும் ஆாாய்ந்து, ஈழத்து விபுலா லசைவளம் காணுேம், இசைவளம் கேளோம் கண்டு இறுமாப் பெய்தித் தலை நிமிர்ந்து இசை மைந்த இசையின் நயத்தை விபுலானந்த அடிகள்
வளையே மலைவு தீருவோம்
பாடியே பலரொ டா டுவோம்
தீம்பாடலினைக்
பவனுந்தன்
ற்புதத்தை
ரு ஞணர்ந்தேன்'
Nசையைப் பற்றிக் கவியாத்துள்ளார். தாயகமhம் சி செய்த விபுலாநந்த அடிகளாரது இசைச் த் தந்துளது. இவ்வாற்?ன் ஈழத்திசை வளர்ச்சி

Page 116
ஈழத்திசை, நடனம், கூத்து ஆதியவற் ருக்கின்றது. இன்னும் காலப்போக்கில் ஈழம் கூடிய சாத்தியக் கூறுகள் பலவுள. தென்னிந்: பற்றி நாம் சகலருமறிவோம். ஈழத்திசையின் ே பேரவையை அலங்கரிக்கப் பல இசைப் பேராசிரி கள். யாழ்நூலே முதனு லாகக் கொண்டு ஈழத்தி நுணுக்கம் ஆதிய நூல்கள் இரண்டு ஈழத்திசை பல நூல்கள் இங்கு தோற்றுவிக்கப்படவுள்ள6 ஈழத்திசைக்கலைஞர்கள் நிலைநாட்டியுள்ளனர். ய 1974 தைமாசத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற
கருநாடக சங்கீதத்தின் உயிர்த்துடிப் நாகசுரம், மேளம் இரண்டும் மகோன்னத நிச் இசைக்கிருப்பிடம் தஞ்சாவூர். ஈழத்தில் இணுை திக்கி% 0ணயாக இந்தியாவிலுமிப்பே. ஒருவருமில் கோவில்களில் திருவிழாப்பட்சம் என்ருல் நாக றைக்குப் சிலவருடங்கட்கு முன்பிருந்த சின்ன விட்டது. அதற்குப் பதிலாக உயர் குடும்பப் ெ கொண்டுள்ளனர். t
யாழ்ப்பாணம், கொழும்பு, மறறும் *பிருந்தா வனமாகக் காட்சியளிக்கின்றன, அதாவ சிறுவர் சிறுமியர் கண்ணனைப் போல் ஆடல்ப எங்கும் நாத ரஜம் நிரம்பிவழிகிறது. எங்கும் இ ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண் குழந்தைகள் துள்ளனர். இப்பிள்ளைகளது ஆடல்பாடல் பெற்ே பெற்றேர் நினைவினிலே நாதவடிவாஜப் பிள்ளைக பண்பு என்ற கொள்கை எங்கும் நிலவுகிறது.
ஈழத்திற் சங்கர சுப்பையர், "நாகலிங்கப் அண்ணுச்சாமிதாயினக்காரர், என். காமாட்சிசுந் ஆதியோர் ஈழத்திலிசைத் தமிழ் வளர வழிவகுத் ஒப்புக் கொள்வர். அக்காலத்தே, கதாப்பிரச கதாப்பிரசங்கம், புராணபடனம், ஒரளவு இசை யும் தனது பங்கைச் செய்து வருகிறது.
தேவாரப் பண்முறை இசையிலும் ஈழம் பண்முறை தேர்ந்த தென்னிந்தியாவிலுள்ள பலர் யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பங்களுடன் நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர். தே தளத்தை அநாதிதொட்டு இன்றுவரை கரு:ே தேசிகர் பரப்பரையினரே தருமகர்த்தாமார ஈழத்திலுள்ள திருக்கேதீஸ்வரம், திருக்கோே னர். அருணகிரிநாதர் ஈழத்து கதிர்காம க யுள்ளார். ஈழத்தில் கோவில்களில் நித்திய ல நமி பாட ஒதுவார்கள் இருந்து வருகின்றனர். பலி

றின் வளர்ச்சி நல்ல நிலையை அடைந்து கொண்டி
இசைக் கலைகளில் இந்தியா வையுந் தாண்டி விடச்
திய வித்வசபை , சென்னை இசைச் சங்கத்தைப்
பரவை சீக்கிரம் உண்டாகத்தான் போகிறது.அப்
யர்கள் இப்போது வளிம்படுத்தப்பட்டு வருகிருர்
ல் வழிநூலாக இசையிலக்கணம், இசைச் சாஸ்திர
*ப் பேரறிஞர்களால் வெளிவந்துள்ளன. மேலும்
3. இவ்வாருக இசைத் துறையில் சாதனை யை
ாழ்நகரில் அரசினர் நுண்கலைக்கல்லூரி ஒன்றும்
• آتا (
பு நாகசுரத்திலேயே தங்கியிருக்கிறது. ஈழத்தில் லயை அடைந்துள்ளன. இந்தியாவிற் கருநாடக கயம் பதியாகும். தவில் மேதை மு. தட்சினமூர்த் ல்லை என்ற கோஷம் கிளம்பியுள்ளது. ஈழத்தில் சுரமேளக் கச்சேரிகட்டு அமோக வரவேற்பு. இற் மேளசதுர்க்கச்சேரிக்கு இப்போது மோகங்குன்றி பண்களிக்போது நடனக்கலை பயில்வதில் ஆர்வங்
ஈழத்துப் பட்டினங்கள் இன்று கோகுலம்பது சகல பாடசாலைகளிலும் மற்றுமிடங்களிலும் ாடல் இரண்டினும் நாட்டங்கொண்டுள்ளனர். }சை எதிரொலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
அத்தனே பேரும் கானத்திலே அமுதாக நிறைந் ருேர் மனதை நிலைகுலையாததாகச் செய்துள்ளது. ள் காட்சி அளிக்கின்றனர், கலைப் பண்பு கடவுட்
பரதேசியார், புத்துவாட்டி சகோதரர்கள், தரம் தவில் பிரபலமேதை, சங்கீத பூவுணங்கள் தவர்கள். இந்தச் சரித்தி வரலாற்றை எவரும் ங்கத்திற் கிருந்த மதிப்பிற்கோர் எல்லையில்லை. க்கலே வளர்ச்சிக்கு ஆதியில் உதவின. வாஒெலி
விகவும் பாண்டித்தியமடைந்துள்ளது. தேவாரப்
பல இடங்களிலுள்ள சைவத் தேசிகர் விவாக உறவு வைத்து ஈழத்தையே தமது வார இசைக்குப் பேர்போன, வேதாரணியத் வாய் வரர்ை; ஆகிய இடங்களிலுள்ள ஈழத்துத் ாக இருந்து பரிபாலனஞ்செய்து வருகின்றனர். ஈஸ்வரமிரண்டிற்கும் நாயன்மார்பதிகம் Lուգ, ந்தனைத் தரிசித்து கதிர்காமத் திருப்புகழ் பாடி தியக்கிரியைகள் நடைபெறும்போது, தேவாரம் 2ய பண்முறை பிறழாது பாடப்படும் வழக்கம்
OS

Page 117
ஈழத்தில் நடைமு ைrயிலிருந்து வருகிாது. நாய பண் முறைகளை மாற்றிப் பாடுகின்றனர். திருவ திருவிசைப்பாவிற்குரிய தனி அலாதியா ஒ பணி பிறழாது பஞ்சதிருமுறை ஒதும் வழக்கம் இன்னு என்னும் பண்டைய மரபு ராகத்தில் பிறந்தது.
ஈழத்திலிசை, சினிமா ஆரம்பித்த 19 கருநாடக இசையே ஆதிக்கஞ்செலுத்தி வந்தது மெல்லிசை ‘டடடா' வுங்கலந்து, 1960 ல் இ டது. இன்று அது மாத்திரமல்ல "பொப்" இை ஈழத்திசையிலும் நமது ரேடியோவிலுங்கூடத் தா இசைத் தமிழ் வளர்ச்சியை எவ்விதத்திலும் ப் ஈழத்திசைத் தமிழ் வளர்க .
காலமெ ஆறுந்தேர் பாவமாம் பள்ள
கடுகியே யோடுது கண்மூடித் பாலர்கள் பசிகொண்டு பால்மொழி பரிதவித் துன்முகம் பார்த்தழ: மாலுறுத் தும்பஞ்சப் பேய்விரித் தி மார்க்கமொன் றறியாம லேக்ச ஏலுமட் டும்மின்னல் உற்றனம் வா ஈழமா தா பள்ளி எழுந்தரு ள
1 ι

கத்தில் திருமுறைகளை நவீன இசையுலகிற்கேற்க, ாசகத்தை இங்கு சுததாங்கமாகப் பாடுகின்றனர்.
சாளரபாண என்ற 1.ண்ணுகும். இந்த முறை வம் ஈழத்தில் இருந்து வருகிறது. இது பாடி
37 தொடக்கம 1947 - 1950 வரை கூட
1950 ல் இருந்து கருநாடக சங்கீதத்தோடு நந்து மேற்கத்திய "ஹலோ”வும் கலந்து விட்ட சப்புயல் - ஹாபரே நடனம் போன்றவையும் ண்டவமாடுகின்றன. இப்போக்கு நமது கருதப் க ாதிக்காதென்!! : எமது தி.மீ.  ைநம்பிக்கை,
ங் துயிலாய் கூறிப் i Ltrt D st tij
5fr ti.-- முங் கொண்டாய் ழோம் ாயே
- *ழமாதா திருப்பள்ளியெழுச்சி

Page 118
The Influence of Tamil
SinhalaT
By. S. NA
famils, with their Hindu religicus and indiv this island from timesimmc molial sharingits spi1il the 'milieu' of its individual civilizatic n that is from Bharata, the cradle of Asiatic civilizatic n.
The Indian Dramatic tradition kncwn as ' South India from the dim past and is a part and pa exponen's today. According to this traditicin whicl eternal wisdom, D, ama is imitatic n - "Anukriti' w the art. To be exact Bharata uscs he word'Avasth We can extend this refrance o mean situations inli purpose of life ; D'harma, Artha, Kama and Moksha life leading towards a final beatitude known as rele
The most original and interesting part Cftl Drama, which is to evoke sentiment -the rasa--a Porulhiyal refers to as Myypatu. The more appro is' uripporulh', the uttplana and alambana Vibhs sensibility consists in the experiance of a basic deindividualised.
Mention is made of this tradition in Cilappat. probably of the 2nd century A.D. where Madhavi author gives a complete picure of the whole scene believe that the tradition has been at its height during flute player, the harpist, the drummer and all the ens are detailed and the main types of dances are men “Desi” and “Marga” (G3.5Gub, Lotritish ) vii ference is given to “Sinhala dance' which points to catory song by 'Thooriya nakalhir' which reminds and Sinhala dances, the same nomenclature being re play (u TGO ou di Si-ši) which is its modern form is k
Leather dolls in the puppetry of the Culavamsa mentioned by the commentator of Cilappathikaarar teresting to find in Cilappathikaaram commentary th divisions of dances that exhibit sentiments through
Bharata Natyam, the classical type of dance dances like Kathakali of Malabar and other deriva Tamil operatic type of drama which is in vogue toda be an embellishment of the Kathakali of Malabar
11

Dramatic Tradition. On
heatre
DARASA
idualistic culturai links lived and filcurished in al h1 i age and ccntributir g in a langt m.casure to cylcnic se, though its main elements are derived
Bharata Natyam ' found its home exclusively in arcel of the culture cf the Tamils who are its best n is a scibtd to Bhalata, the inspired prcp het of Eich reminc suscf Alistctle's cwn thcc1ics about rukriti which me ans representaticin cfsituaticns. fe because the aim cfd1ama has bc.cn í he fouifold 1-1ights and duties, politics, ccc.ncmics and civic
3.St.
le traditicn is the theory regarding the aim of uniy of impression, which Tholkariyar in his priate term which we find in Tamilian Aesthetics avas of the Sanskit aestheticians. This acsthetic emoticn affecting the mind that is completely
hikaaram, the national epic of the Tamils, a work stages her first debut in Bharata Natya. The with all the technical details that one is led to gthis perica. The music director, the singer, the imble that form the orchestra (2 Digifood) ticned. These dances are of two kinds namely 2. the folk dance and court dance. A rethe dance forms of Ceylon. There is the invoone of Thoriyamangalam of S. India Folk plays tained in Sinhala. There is mention of Puppet nown as rukadaya in Sinhala.
reminds one of the Thootpaavai (Gossitio LuíT GO GAu) as one of the dances for amusement. It is inat Sinhalese dance is classed as one of the main eSture S.
has in its sweep inspired various types of folk tory folk dances of S. India and Ceylon. The y in Ceylon and among the Sinhalese appears to which has drawn much of its inspiration from
)

Page 119
Bharata’s Natya Sastra. Tmis is popularly know. of the Eastern, Western and Northern Sea boar themes of the dances, the idiom of speech and ce redilections of the groups. In the Hindu are asth and Ramayana. In the Buddhist areas they ar stories connected with the incidents of Lord E Catholic areas the themes are Biblical and West tradiional repertoire of villaacans and NaaTaka. slightly different story to tell.
There is in the Sinhalese areas a kind of I toyil being a corrup.ion of the Tamil word Thozh purpose of curing diseases and warding offevilfi (Nhaavuuttu and KaNİNuutu of the Tamils). Tais This reminds one of the “ VetiaaTTu in the Cilappathikaaran and Cangan works of th gods and yakkas. This dance is invariably ccn: passage of ime has influenced other types of da development of Sinhala tradition cfdances. Tni. complicated design through which is woven the Sinhala and Tamil NhaaTakam, goes on throughou by the village priest (who is quite different from t afflicted the patient with various discasts. In t between the priest and the demons who appear bhutas found in Cilappathikaaram. The dances h deviate into ribaldry and vulgarity, perhaps a con
Not only are the demons propitiated but go connected with the worship of Gods, Pathini occu of Cilappathikaaram. Kannagi is con dered as legend among the Sinhalese. Tne storics currer originally a vegetation deity or a native dily in wh Besides Pattini there are the Kataragama Daviyo, sees the Tamil influence in three rituals. During in the garb of Tamil Brhamins and in the conversa and say he is afflicted because of “ KoTivinaith ings are given to the demons in a “pideni tattu'' word for plate. There is a lighting ceremony w used are known by the popular word panhithan and Adayvus are the dance movements of arms and leg
Kolam or the masked play is another type particularly in the Ambalangoda and Bentola to area is also noted for its bali ceremonies discusse it also means appearance; it refers to costume, c. There is a dance form in Malabar which is know where elaborate masks are used; it is interesting
Kathakali, Kolam Kali and Chorkali, the latter
dance forms of Sinhala.

n Naattukkuuththu which is popular in various parts ds of Ceylon. The difference being mainly in the :rtain indigenous embellishments to suit the acial 2 themes are mainly from the stories of Mahabharala e based on Buddhist mythology known as Jataka Buddha in his valicus reincarnations. In RC man tern. The Naattukkuuththu cf Tamil arcas have a ms. The mcdern Tamil and Sinhala drama have a
iual dance known as devil dancing or bali toyil ill-which has been flourishing in the villages for the ecs such as “Asyas 'and “Katavas in Sinhala dance has its artistic me1 it and scoial significance. ’ and தெய வம் ஏறி ஆடும்கூத்து found
e Tamils. Tnese are religious dances to propitiate nected with magic and witchcraft and duling the nces of the Sinhalese and even cont1ibuted to the s dance form reminds cine of Kathakali, a tapestry of hread of occultism. This type of dancing, like the the night and ends with mimetic vicalicus nuances he Buddhist clergy) who exorcises devils who have
his type of dance scrm times cialcgucs take place
with hedicus masks depicting valicus yakkas, the
ough performed wih stricus religic sity sometin (s
cession to entertain the audience.
3ds and goddesses are also appeased. In the rituals pics the chicf place. Pathini is Kannagi, the heroine an incarnation cf. Pathini who has an intere sing it in Ceylon about her birth suggest that she was nom are ccmbined the dei ius cf several phenomena. and the twelve deities aid the nine Planets. One the course of the rituals two characters enter dressed tion that follows the Brahmins examine the patient 2 Tamil word for dire evil, in witchcraft. The of rpidemi being the obligatic n and that Tu the Tamil here vilhakku-(Tamil-lamp) is lit. The torches l, the dance consists of adavus of Bharata tradition. is moving in coordinated rhythm.
of dramatic performance found in Sinhalese areas wnships on the western sea board of Ceylon. This d above. Kolam is a Tamil word used for mask, r appropriate dress cr attie as worn by an actor. nas Kolam Kali similar to the Simhala Kola m dance to note that the three dance forms of Malabarnown as Sokari in Sinhala-are reflected in the
1 11

Page 120
Kolam is a masquerade of mythological ch monies. Some of the characters are down to earth types like the washerman, the soldier, the police, Court carier or the Kattiyakkaran of Tamil K meaning the ki n g * s o r d e r : b er a i for drum). The character who repr Malabar origin and his head gear r by the name of five women pots, 'Pancha Nar, into a design of a pot which is a head dress. Bes the masks of animals like the dog, the tiger, the lio. Vishnu as Narasimha, half man and halflion. Tr already made a recognisable contributicn to mcde and movement of Sinhabahu and Nalibana, the masquerade begins in the night and end with the d that the maskers have come and the pecple mus ading the prologue the actor advances, while two c as the performers act their respecive parts repeatt
Kolan which began as a masquerade cf chai which strves to end up the mesquerade. Tae mcs Jataka and '' Munane' which have been revived The Kolan dancers are introduced by verses which
A dramatic entertainment confined to the H name of Sokari. Tais is usually performed cn th stackcd up during the harves ing season. The cil venient stage. Farmers who cannot leave their fil tainment wih its libald humcur and dramaic incid time. The drum used is the pct drum of the Kandy of the urancing Natauaja. The name Sokari may be entertainment based on dialogue like Kathakali whi
It is in the fild of Nadaga mas-the folk ope influence from Tamil dramas. Nadagana itself is which were invogue in the Tamil areas of Ceylon Dramas prevalent in the Batticalоa district, viz. th mooti andThenmooTi-the one differing from the o The main interest of these operas is the story and t the Kathakali of Malabar and the dresses which art one finds the Bharata Traditicn interpreted in a po people through dance, mime, songs and the spoke subject in his interesing study 'The Sinhalese F clear that the Sinhala Nadagama is wholly derived as Terukkuttu in the Tamil Nad a1 Terukkuttu was in vogue at one time almost entirely from the North. It is now pi in Batticaloa and the neighbouring villages,' The in Jaffna is not correct. It is still a living tradition and the Batticaloa District. .
11

aracters some of which appear in the Bali cerereal characters whom we see in daily life, certain the chettiar, the flighty washe woman etc. The uttu is représented as “ Ana Bera ” (“ama” s the Sanskrit and Tamil word sents the Court Crier is a Panikkar of eveal this. There is an interesting mask Ghata' where five luscicus women are worked des human and mythclogical charac’ers there are m, the fox, bull, the Garuda and the incaraticin of e masks of animals and the Kolan tradiicn have rn Sinhala drama as is evident in the constuming radi, it ral naćagam cr folk play cf tc day. The awn. The Ccurt clier with his dum arrcurces i be ready to witness the perfc1 marce. Afer Fer: haracters accc m fa1ied by tc1 che s sarà up and he legend chaning alternately two verses (ach.
acters later deve lcpedinto a nadagam, a folkplay t prcpular amrong the se plays are “ Sarda Kiriaduru by the modern Sirhal. Theatre with grat Slccess. are reminicent of the Tamil Na TTukwuththu.
till Country and the Wanni areas is kncwn by the e threshing fic: cr when the cc.In is gathere di and - cular the shing fic cr provides them with a corcs in the night have to keep awak ard this enterents of the comic variety serves to while away the an areas or the utukkai which is found in the hand frcm a Malayalam word Solkali which means an schis damabased onstory.
ras of the Sinhalese theatre-we find the greatest a Tamil word to denote the type of Folk plays and Tamilakam. There are two types of Tamil Le Northern style and the Southern style, VaTather in the style of dress and the style of dancing. he dancing which is akin to a degenerate form of ; also reminiscent of the Kathakalidances. Here pula way to attract the attention of the common n idiom. Dr. Saratchandra, who deals with the olk Play and the Modern Theatre’ says '' It is from a vality of South Indian Fclk Play known hd as Withi Nataka in Andhra. The in Jaffna, but has now disappeared eserved in the Eastern Province and mainly statement that the Natiukkuttu has disappeared in Jafina, Mannar, Chilaw, Negombc, Puttalam

Page 121
பத்தொன்பதா
ஈழத்துத் தய
கலாநிதி பொ.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே தாகவும் சிறந்ததாகவும் மிளிர்வது பத்தொன் தமிழ் இலக்கியம் புதிய பல சக்திகளின் தாக்
குரு சிஷ்யக் கிரமத்திலே உயர்கல்வி பயி கும் வகையிலே பத்தொன்பதாம் நூற்றண்டில் களில் நிறுவப்பட்டன. அமெரிக்க மிசன் சபையி கோட்டையிலே 1823 ம் ஆண்டில் ‘வட்டுக்கோ
னதும் அவருடைய பாரியாரினதும் தலைமையிலே ஆண்டிலும் நிறுவியமை சிறப்பாகக் குறிப்பிட பேர்சிவல் பாதிரியார் 1834-ம் ஆண்டில் யாழ் சபையைச் சேர்ந்த ஜோன்ஸ்ரன் பாதிரியார் (பின்னர் அர்ச் யோன் கல்லூரி), காதலிக மதத் ஆண்டளவிலே யாழ்ப்பாண ஆண்கள் செமினறி யையும் (பின்னர் சம்பத்திரிசியார் கல்லூரி) நிறு பரவலாக்கியதோடு அமையாது பாரம்பரியமாக தன. இம்மாற்றங்களினுல் ஏற்பட்ட கல்வி விருத திருந்தது என்று கூறலாம்.
புறச்சமயத்தினர் கல்வித்துறையிலே எடு அ. அருளம்பலமுதலியார் முதலானுேர் ஆங்கா கூடங்களை நிறுவமுற்பட்டனர். அவர்களுடை எடுத்துரைப்பதற்கில்லை. ஆயினும் 1848 ம் ஆ நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை சைவ மா ருந்தது என்று அறியமுடிகின்றது. வில்லியம் நெ Đurif&v' JITFmråbtavadulu ( The Native Tow வதற்கும் அது பின்னர் இந்துக் கல்லூரியாக வ6 வங்களும் உதவியாயமைந்தன. என்று கூறுவதிற் முறை பாரம்பரியமான கல்வி முறையிலே புதி காண்பதாக அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்க
கல்வி வளர்ச்சிக்கான வித்துகள் ஊன்ற முண்டிலே அச்சியந்திர வசதிகள் குறிப்பிடத்தக் கள் பலவிதமான பிரசுரங்களே வெளியிடத்தக் இலக்கியம் வளர்ச்சி காணக்கூடிய சூழல் உரு:
தேசாதிபதி இம்ஹொப் ( Gustaaf W ஆண்டில் ஈழத்தில் முதன்முதலாக அச்சியந்திர மாதம் முதலாக அவவச்சியந்திரத்திலே அச்சு வே கடைக்கூறிலே வேருெரு அச்சியந்திரம் ஒல்லாந் ஆண்டில் வெளியிடப்பெற்ற சமய வினவிடையும் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழ்மொழிய

ம் நூற்றண்டு
ழ் வளர்ச்சி
பூலோக சிங்கம்
முன்னைய காலப் பிரிவுக்ளிலும் குறிப்பிடத்தக்க பதாம் நூற்ருண்டு ஆகும். இந்நூற்ருண்டிலே கங்களினுற் பாதிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது.
ன்ற தமிழ் மாணுக்கரின் தொகையைப் பரவலாக் ா முற்பகுதியிலே பல கல்லூரிகள் தமிழ்ப்பகுதி னர் டாக்டர் டானியல் பூர் தலைமையில் வட்டுக் ட்டை செமினறி" யையும் வின்ஸ்லோ பாதிரியாரி உடுவில் மகளிர் விடுதிப்பாடசாலையை 1824ம் த்தக்கது. வெஸ்லியன் மிசன் சபையைச் சேர்ந்த ப்பான மத்திய பாடசாலையையும், சேர்ச் மிசன் 1841-ம் ஆண்டிற் சுண்டிக்குளி செமினறியையும் த் தலைவரான பெத்தாசினி சுவாமிகள் 1850-ம் அல்லது யாழ்ப்பாண கதலிக ஆங்கில பாடசாலை அவினர். இக்கல்லூரிகள் மாணுக்கர் தொகையை வழங்கி வந்த கல்விமுறையையும் மாற்றியமைத் த்தி இலக்கியத்திற்கும் வளஞ்சேர்ப்பதாக அமைந்
த்துக்கொண்ட முயற்சிகளை அடுத்து உடுப்பிட்டி ாங்கே சைவ மஞக்கருக்காகச் சிற்சில பள்ளிக் ய முயற்சிசஸின் பலாபலன்கள் பற்றி எ ரிவாக ண்டிலே ஆறு கநாவலர் வண்ணுர்பண்ணையிலே ணுக்கருக்குச் சிறந்த பணியாற்றுவதாக அமைந்தி 'வின்ஸ் (மு. சிதம்பரப்பிள்ளை) சுதேசிய பட்டன /n High School ) 1887 b głbistą Gaj iggy ளர்வதற்கும் நாவலரவர்களின் பணிகளும் அனுப பிழையில்லை எனலாம். நாவலரவர்களின் கல்வி ப ஆங்கிலக் கல்விமுறையை இணைத்து அமைதி gël •
ப்பட்டு மலர்ச்சி காணத்தொடங்கிய இந் நூற் க அளவிற்கு: ஈழத்திலே தோன்றின. இவ்வசதி க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தமையால் வாகியது.
illem Baron Van Imhoff ) 35st Guágás 173617,
'ம் ஒன்று நிறுவப்பட்டது. 1737 ம் ஆண்டு மே 1லைகள் நடைபெற்றன. இவருடைய ஆளுகையின் தரால் நிறுவப்பட்டுக் கொண்டிருந்தது. 1739 ம் செபங்களும் என்னும் நூல் முதலாக ஏறக்குறைய லே ஒல்லாந்தர் ஈழத்திலிருந்த தமது அச்சகங்களி
13

Page 122
லிருந்து வெளியிட்டனர். கிறமர், பி.த.விறீஸ்ட், எம். ஜே. ஒத்தாச்சி முதலிய குருவானவர்கள் வும் ‘இறப்பிறமாது' சமயபோதனைக்கு உதவும் மெல்லோ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய எழுதிய சத்தியத்தின் செயம் எலும் நூலும் (1
பத்தொன்பதாம் நூறருண்டிலே எட்வேட்பா மிசனுக்காகக் கறட் என்பவர் கொண்டு வ அநுமதிக்காததனுற் சேர்ச் மிசன் சங்கத்தினர் அ ஈழத்தின் வடபகுதியில் முதன்முதலாக நிறுவப்ப யோசப் நைற் பாதிரியார் முத்திவழி என்னும்
அமெரிக்க மிசன் சபையினர் தமது அ அதனை மானிப்பாய்க்குக் கொண்டு சென்று 183 கும் ஏனைய புருெடஸ்தாந்து மிசன்களுக்கும் கதலிக மதங்களுக்கெதிராகக் கண்டனம் செய்ய மார்களின் தேவைகளையும் மிசன்கள் நிறுவி சமயப் பிரசாரமல்லாத நூல்களையும் இவ்வச்சிய 1842 ம் ஆண்டிலே மானிப்பாய் அச்சியந்தி நிகண்டு 1856 ல் வெளிவந்தது. டாக்டர் கிர சிலரினதுமான விஞ்ஞான நூல்களும் ஜே. ஆர். இதிகாசம் என்பனவும் வில்லியம் நெவின்ஸ் 6 பிள்ளையின் வீசகணிதம் முதலியனவும் மானிப்ப தக்கது.
"புருெடஸ்தாந்து கிரித்தவர்களுக்கு அ யாக அமைந்திருப்பதைக் கண்ட ஆறுமுகநாவ பாலனயந்திரசாலையை நிறுவினுர். இவ்வச்சியந்தி பட்டது. புறச்சமயத்தாக்கலை எதிர்ப்பதற்காக அதன் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கும், இவ்: நாவலரவர்களின் பாலபாடங்கள், திருத்தொண்ட யமகவந்தாதியுரை, திருமுருக, ற்றுப்படையுரை பாலனயந்திரசாலேயிலேயே அச்சிடப்பெற்றன.
நாவலரவர்களைப் பின்பற்றிப் பத்தொ6 வரல்லாத7ர் பலர் அச்சியந்திரங்களை நிறுவிச் சம பொஞ்ஜீன் ஆண்டகைக்கு 1870 t. 9 துறையிலே நிறுவப்பட்டு 1871-ம் ஆண்டில் இவ்வச்சியந்திரம் பின்னர் சுண்டிக்குளிக்கு மாற் அச்சியந்திரசாலை என்ற பெயருடன் பயன்ப
யாழ்ப்பாணம் இலங்கை நேசமுத்திரா சாலை, வல்வை பாரதீநிலைய முத்திராக்ஷரசாலை, யன பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்கூறிலே கூறியனவற்றுடன் சேர்ந்து பங்குகொண்டன.
அச்சியந்திரங்கள் நிறுவப்பட்டதையடு பத்திரிகைகள் ஈழத்திலே தமிழ்மொழியிலே த Dழ்மொழியில் இருந்ததாகத் தெரியவில்லை. வ வும் திங்க ரிதழ்களாகவும் பல பத்திரிகைகள் பத்

பிலிப்பு த.மெல்லோ, எஸ். எ. புருென்ஸ்வெல்ட், சுயமாகவும் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாக பொருட்டு எழுதிய நூல்களேயவை. இவற்றிலே
ஏற்பாடும் (1759) கதலிக மதத்திற்கு எதிராக
53) குறிப்பிடத்தக்கன.
ண்ஸ் பிரபு (1820-1830)காலத்திலே, அமெரிக்க ந்த அச்சியந்திரத்தினை நிறுவத் தேசாதிபதி தனைப் பொறுப்பேற்று நல்லூரிலே நிறுவினர். ட்டதாகக் கொள்ளக் கிடக்கும் இவ்வச்சகத்திலே பிரசுரத்தைப் பதிப்பித்து வெளியிட்டனர்.
ச்சியந்திரத்தை நிறுவ அது மதிக்கப்பட்டதால் 4 ம் ஆண்டிலே நிறுவினர். அமெரிக்க மிசனுக் அவ்வச்சியந்திரம் சமயப்பிரசாரத்திற்கும் இந்து, வும் பேருதவியாக அமைந்தது. ஆயினும் பாதிரி ய பாடசாலைகளின் தேவைகளையும் ஒட்டிச் ந்திரசாலை வெளியிட்டது. மானிப்பாய் அகராதி நிரசாலையிலிருந்து வெளிப்போந்தது; சூடாமணி ன் அவர்க hனதும் அவர்களுடைய மாளுக்கர் ஆனேல்ட் எழுதிய வானசாஸ்திரம், சாதாரண ாழுதிய நியாய இலக்கணம், கறல் விசுவநாத ாயில் அச்சிடப் பெற்ானவே என்பது குறிப்பிடத்
ச்சியந்திரம் சமயப் பிரசாரத்திற்குப் பேருதவி லர் 1849 ம் ஆண்டு நல்லூரிலே வித்தியா நு நிரசாலை பின்னர் வண்ணுர்பண்ணைக்கு மாற்றப் மட்டுமன்றித் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும், வச்சியந்திர சாலை நாவலரவர்களுக்கு உதவியது. ர் புராணம் (வசனம்). திருச்செந்தில் ரிரோட்டக நன்னூல் விருத்தியுரை முதலியன வித்தியாந1
ன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே கிறித்த யப் பணியுடன் தமிழ்ப்பணியும் புரிந்தனர். ண்டிலே கிடைத்த அச்சியந்திரம் கொழும்புத் ருந்து அச்சுவேலையிற் பயன்படுத்தப்பட்டது. றப்பட்டு அர்ச். சூசைமாமுனிவர் கத்தோலிக்க டுத்தப்பட்டது.
க்ஷரச.லை. யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திர அச்சுவேலி ஞானப்பிரகாசயந்திரசாலை முதலி தமிழ்நூல்களை அச்சிடும் பணிகளிலே முன்னர்
த்துப் பத்தொன்பதாம் நூற்ருண்டிலே பல தோன்றயுள்ளன. நாளேடுகள் அக்காலத்திலே ார இதழ்களாக வும் மாதமிருமுறை இதழ்களாக தொன்பதாம் நூற்ருண்டிலே தோன்றியுள்ளன.
1 l 4

Page 123
கென்றி மாட்டின், செத் பேசன் என் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாதமிருமுறை முதலாக வெளிவந்தது உதயதாரகை அல்லது >கயாகும். சீமான் காசிச்செட்டி 1841 ம் ஆண் திங்களிதழ் உதயாதித்தணுகும். வைமன் கதிை வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 1853 ம் திங்களிதழ் வித்தியாதர்ப்பு:ணம் அல்லது வில்லியம் சின்னத்தம்பி என்பவர் சிறுவர்களு நடத்திய பத்திரிகை பாலியர் நேசன் ஆகும். எ முதல் நடத்திய Jaffna Freeman தொன்றென்று ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தம ஆண்டு பெப்ருவரி மாதம் 6-ம் தேதி முதல் இதழிலே கடைசிப் பக்கம் தமிழ்மொழியி: சொலமன் ஜோன்பிள்ளை அதனைப் பொறுப்பே யாக மட்டுமே வெ ரியிடப்பெற்ாது. இப்பத்தி பெற்? பத்திரிகை 1867-ம் ஆண்டில் இணைப்பு
இலங்கைநேசன் 1875-லும் சத்தியவே Guardian 1876-லும் சைவ உதயபானு (upgiussib Gib Fair syájagi Muslim Friend 188 3 Tá56orúb gyáv6v51 - Hindu Organ 1889-gyi பாதுகாவலன் முருகப்பா, பிலிப்பையா என்பவர்க ஆரப்பத்திலே வெளிவந்ததாகும். சைவ உத (-1916) ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததா விஞ்ஞானவர்த் தனி. மு. கா. சித்திலெப்பை அ பினை மனதிற் கொண்டு வார இதழாக வெளி கையெழுத்துப் பிரதியாக முன்னர் வழங்கியது; 1934) வெளியிடப்பெற்றது. இந்துசாதனம் ரி திருவினையாகும்.
மானிப்பாப் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கையை வெளியிட்டுள்ளார்; அதனைத் திங்களி
வல்வை ச, வயித்தியலிங்கபிள்ளை (18 ஏனைய சில பத்திரிகைகளின் விபரங்கள் தேடி
அச்சியந்திர வசதிகள் ஈழத்திலே இ. நூற்ருண்டிலே தோற்றுவித்து அரும்பணி ஆற் 1879), கி. வை. தாமோதரம்பிள்ளை (1832வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை (1843 - 19 தமது பரந்துபட்ட பணிகளின் ஊடே ஆறுமுகந மான நூல்களைப் பதிப்பித்துள்ளார். என்றழைக்கப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளன. (1851), திருக்கோவையாருரை (1860), தி இலக்கணக்கொத்து (1866), பதினுேராம் திரு அவற்றுட் சிலவாம். சி. வை. தாமோதரம் வீரசோழியவுரை (1881), இறையஞரகப்பெn தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சிஞர்க்கி

னும் இரு தமிழரை ஆசிரியராகக் கொண்டு இதழாக 1841 ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி Morning Star என்னும் அமெரிக்க மிசன் பத்திரி கடு முதல் பதின்மூன்று மாதங்களுக்கு நடத்திய ரவேற்பிள்ளை ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி முதல் நடத்திய Literary Mirror என்னும் பத்திரிகையாகும். க்காக 1859 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ன். ஜி. கூல் அவர்கள் 1863-ம ஆண்டு செப்ரம்பர் ஆங்கிலப் பத்திரிகையாகப் பரபரப்பேற்படுத்திய ாகலாம். வைமன் கதிரைவேறயிள்ளை 1863-ம் is 5Su The Ceylon Patriot 6765, gith air u 9 அமைந்திருந்தது. ஆனல் 1865 ம் ஆண்டில் ற்ற பின்பு அப்பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகை ரிகையுடன் கூல் அவர்களின் முன்னர் குறிப்பிடப் ஒத்தப்பட்டது.
1 & Lit 5/singll agit sióiverg. The Jaffna Catholic 1880-லும் விஞ்ஞானவர்த்தனி 1882-லும் 2-லும் சன்மார்க்கபோதினி 1885-லும் இந்து
முதன்முதலாக வெளிவந்தன. சத்தியவே த. ளை ஆசிரியராகக் கொண்டுமா தமிருமுறை இதழாக யபர்னு ஊரெழு சு. சரவணமுத்துப் பிள்ளையை கும், மூத்ததம்பிச் செட்டியார் வெளியிட்டது வர்கள் (1838-1898) இஸ்லாமிய சமூக விழிப் பிட்டது முஸ்லிம் நேசன், சன்மார்க்க போதினி அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளையால் (1857. பி. செல்லப்பாபிள்ளை அவர்களின் முயற்சியின்
1898-ல் வைத்திய விசாரணி என்னும் பத்திரி தழ் என்பர். . .
43-1900) வெளியிட்ட சைவாபிமானி முதலாம் க் கண்டு கொள்ள வேண்டிய நிலையிலுள்ளன.
rந்த பதிப்பாசிரியர் சிலரைப் பத்தொன்பதாம் றவுதவின. இவர்களிலே ஆறுமுக நாவலர் (18221901), ச. தம்பிமுத்துப்பிள்ளை (1887-1934), 0) முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். ாவலர் ஐம்பதிற்கு மேட்பட்ட சிறியதும் பெரியது, அவருடைய பதிப்புகள் 'நாவலர் பதிப்பு
சூடாமணியுரை (1849), நன்னூல் விருத்தியுரை ருக்குறளுரை (1861), சேதுபுராணம் (1866), குமுறை (1869), கந்தபுராணம் (1869) என்பன பிள்ளை தொல்காப்பியம் சேஞவரையம் (1868) “ருளுரை (1883), தணிகைப்புராணம் (1883), னியமும் போராசிரியமும் (1885), கலித்தொகை
15

Page 124
யுரை (1887), சூளாமணி (1889), இலக்கண
கார ம் நச்சினுர்க்கினியம் (1892) என்பனவற்ை வயித்தியலிங்கபிள்ளை சூடாமணி நிகண்டு (187 தாதியுரை (1887), கந்தரலங்காரவுரை, சிவர ளார். அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை இ வாழ்ந்தவரெனினும், அவருடைய பதிப்பு முயற் கூறிலே ஆரம்பித்துவிட்டன. கதலிக மதத்தினருை வர் தம்பிமுத்துப்பிள்ளை. திருச்செல்வர் காவியம் ஊசோ ன் பாலந்தை கதை (1891) முதலியவை
இவர்களை விடக் காரைதீவு மு. கார்த்தி சிரோ மணி ச. பொன்னம்பலபிள்ளை 4 1837-1 நூற்றண்டிலே தமிழ் நூற்பதிப்பிலே ஈடுபட்ட
ஆங்கிலக் கல்விமுறையின் அறிமுகத்தி பல போதிக்கப்பட்டன. இவற்றைப் பிறமொழிய பயனளிக்கத் தக்கது என்பதை உணர்ந்து அப்பா லேயே இயற்றும் முயற்சிகள் தோன்றின. இம்மு டாக்டர் எஸ். எப். கிறீன் (1822-1884) அவர் போத், டி. டபிள்யூ. சப்மன், வில்லியம் போ6 கல்விக்கு ஆற்றிய அரும்பண்களாம். இரணவைத் வைத்தியாகரம் (1872), மனுஷ சுகரணம் (1872) இந்து பதார்த்தசாரம் (1884) முதலியன அ விஞ்ஞான நூல்களிலே குறிப்பிடத்தக்கவை. இலக்கணம் (1850), கறல் விசுவநாதபிள்ளை (-1 ஆணுேல்ட் (1820 - 1895) எழுதிய சாதாரண விளான் பே. சுவாம்பிள்ளை எழுதிய கணக்கதிகார பூமிசாத்திரம் (1874) என்பன அறிவியற் கல்வி எழுதப்பட்டனவாம்.
ஆறுமுகநாவலர் எழுதி யாழ்ப்பாணத் (இவை 1852 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதிே முறைவளர்ச்சிலே தமிழ்க் கல்வி போதிக்க வழி (1875), இலக்கணச்சுருக்கம் (?1874) என்பன புகட்ட வழியமைத்தன. ஜி. பி. சவுந்தரநாய சூத்திரங்களைத் தொகுத்து நன்னூற்சுருக்கம் (1 நெவின்ஸ் அதுவரை காலமும் முக்கியத்துவம் அ வியாகரணம் (1886) என்னும் நூலிலே விளக்கி விகாரமாயும் வந்து தமிழ்மொழியிலே வழங்கு புலவர் (1854-1922) எழுதிய இலக்கணமாகி வெளிவந்தது.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே பலவலி தாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என் பல்வேறு சமயத்தினரும் பத்தொன்பதாம் நூ ஏனையவற்றின் குறையாடுகளையும் துண்டுப் பிரச படுத்தியுள்ளனர். கண்டனத்திற்குப் பயன்படுத் பலவிதமான உத்திகளைப் பெறுவதைக் காணல 1870) முதலியோர் இயற்றிய கண்டன் நூல்களை

விளக்கம் (1889), தொல்க, ப்பியம் சொல்லதி m முதன்முதலாகப் பதிப்பித்தனர். வல்வை ச . 5), நம்பியகப்பொருளுரை (1878), கல்வளையந் ாத்திரி புராணம் என்பனவற்றை பதிப்பித்துள் ருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் சிகள் பத்தொன்பதாம் நூற்ருண்டின் கடைக் "டய நூல்கள். பலவற்றைப்பதிப்பித்து உதவிய 1896), சந்தியோகுமையோர் அம்மானை (1894), அவர் பதிப் புக ரிலே குறிப்பிடத்தக்கவை.
கேய ஐயர் ( 819-1898), நல்லுர் வித்துவ 897) முதலிய வேறுபலரும் பத்தொன்பதாம் ஈழத்தவராகக் காணப்படுகின்றனர்.
னுலே தமிழ் மாணுக்கருக்குப் புதிய பாடங்கள் பிற் பயிற்றுவதிலும் தாய்மொழியிற் பயிற்றுவது டங்களுக்கு வேண்டிய நூல்களைத் தமிழ்மொழியி மயற்சிகளிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை களும் அவர்களுடைய மானுக்கரான ஜே.டன் ல், எஸ். சுவாமிநாதர் ஆகியோர் விஞ்ஞானக் ந்தியம் (1867), மனுஷ அங்காதிபாதம் (1872) , கெமிஸ்தம் (1875), மனுஷ சுகரணம் (1883) வர்கள் மொழிபெயர்த்தும் தொகுத்தும் தந்த வில்லியம் நெவின்ஸ் (-1889) எழுதிய நியாய 880) எழுதிய வீசகணிதம் (1855), ஜே. ஆர். இதிகாசம் (1858), வானசாத்திரம் (1861), ம் (1844), ஆறுமுகநாவலர் எழுதிய இலங் ைஈப் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு ஈழத்தவரால்
திற் பதிப்பித்த மூன்று பாலபாடநூல்களும் னுராம் தேதிக்கு முன்னர் வெளிவந்தவை) படி வெகுத்தன. அவருடைய இலக்கண வினவிடை
புதுமுறையிலேதமிழ்மொழி இலக்கணத்தைப் கம்பிள்ளை (1882) நன்னுலின் முக்கியமான 362) என வெளியிட்டு உதவினர். வில்லியம் ளிக்கப்பெருத வசன இலக்கணத்தைத் தமிழ் புதவினர். சங்கதமொழியிலிருந்து இயல்பாயும் > சொற்களுக்கு சுன்னகம் அ. குமாரசுவாமிப் ய ‘இலக்கண சத்திரிகை” 1897-ம் ஆண்டில்
கயான வசன நூல்கள் தோன்றின. பத்தொன்ப வாழ்ந்தவராகக் கருதத் தக்க மாதகல் மயில் னும் வரலாறு சம்பந்தமான நூல்ை இயற்றினர். ற்ருண்டிலே தத்தம் சமயத்தின் உயர்வினையும் ரங்கள் மூலமும் சிறுநூல்கள் மூலமும் வெளிப் தப்பட்ட இத்தகைய நூல்களிலே' வசன நடை "ம். ஆறுமுகநாவலர், சங்கரபண்டிதர் (1829எடுத்துக்காட்டாகக் கூறலாம். திருத்தொண்ட்ர்
S

Page 125
புராணம் (1852), வசன சூளாமணி (1898), செய்யுளிலக்கியங்களை அறிமுகப்படுத்த ஈழத்தவர
வசனநடை செல்வாக்குப்பெற்ற பத்திெ தாம் நூற்ருண்டின் பிரதான இலக்கிய வடிவ! தொடங்கின. காவலப்பன் கதை, அசன்பே சரித் என்பன ஈழத்து நாவலிலக்கியத்தின் முன்னேடிகெ பாகவும் தழுவலாகவும் அமைவன. இவற்றிலே இடம் பெறுதல் நோக்கற்பாலது. இதனை பிள்ளை. ஜே. ஆர். ஆணுேல்ட் அவர்களின் நன்ே கதாசிந்தாமணி என்பனவற்றிலே ஈழத்துக் சி நடைபெற்றுள்ளன.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ஈழ: லொன்று அகராதி ஆக்கமாகும். 1833-ம் ஆண்ட நைற் பாதிரியாரின் தலைமையிலே அகராதி ஆக்க லே அமைக்கப்பட்டது. லெவி ஸ்போல்டிங் பாதி லோ பாதிரியார், பேர்சிவல் பாதிரியார் ஆகிே களாவர். கொழும்பு காபிரியல் திசரா (1800-18 கறல் விசுவநாதபிள்ளை, வில்லியம் நெவின்ஸ் முத உதவியாக அமைந்து அகராதி ஆக்கத்திலே பங்கு லியாரும் (= 1840) உதவியதாக அறிகிருேம். இக்கு ஆகிய மூன்றுவகையான அகராதிகளை ஆக்கும் பல -தமிழ் அகராதியும் 1842-ம் ஆண்டிலே ெ 1862-ம் ஆண்டிலே வெளிவந்தது. தமிழகரா: ஆங்கிலம் அகராதி வின்ஸ்லோ அகராதி எனவும் பேர்சிவல் பாதிரியார் சென்னையிலே 1861-ம் ஆ 1867-ம் ஆண்டிலே ஆங்கிலம் தமிழ் அகராதியெ தக்கது. வில்லியம் நெவின்ஸ், கெலக் விசுவநாத பத்தொன்பதாம் நூற்ருண்டிலே அகராதி ஆக் விசுவநாதபிள்ளையின் தமழ்-ஆங்கில அகராதி 18 ஆக்கங்கள் அடைந்த 'கதி அறியுமாறில்லை.
பத்தொன்பதாம் நூற்றண்டில் ஈழத்தல் மொழிபெயர்த்து, அம்மொழி அறிந்தவர்களுக்கு னர். கு, முத்துக்குமாரசுவாமி பிரபு அவர்க ஆங்கிலத்திலே வசனமாக இயற்றியுள்ளார் (186 (1849-1906) குறிஞ்சிப்பாட்டு, பொருநராற் பெயர்த்து வேத்தியல் ஆசிய சங்கத்தின் இலங் (1894), இவர் தம்பியார் பொ. அருணுசலம் பி யும் கந்தபுராணம், கல்லாடம், திருக்கோவைய லுள்ள சிற்சில பாடல்களையும் மொழிபெயர்த்து Translations From the Tamil, Madras, 1898 ). வைபமாலையை மொழிபெயர்த்து ஸ்ளார். (1879 மோசஸ் சித்தாமணி வேலுப்பிள்ளையும் ( , ) முத்துப்பிள்ளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொ
ளனர்.
நல்லூர் ம. சரவணமுத்துப்புலவர் (- 1870), சுன்னுகம் அ. நாகநாதபண்டிதர் (.
7

வில்ஹணியம் (1875) முதலியன வசனநடையிற் ால் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளாம்.
நான்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே இருப ங்களான நாவலும் சிறுகதையும் கருக்கொளத் ந்திரம், ஊசோன் பாலந்தை கதை, மோகஞங்கி ாாகக் கருதப்படுகின்றன. இவை மொழிபெயர்ப் நாவலம்சம் மோகனங்கியிற் குறிப்பிடத்தக்களவு இயற்றியவர் திரிகோணமலை சரவணமுத்து னெறிக்கதாசங்கிரகம், ச. சந்தியாகுப்பிள்ளையின் றுகதையின் தோற்றத்தைக் காணும் முயற்சிகள்
த்திலே எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சிகளி டளவிலே சேர்ச்மிசன் சபையைச் சேர்ந்த ஜோசப் கத்திற்கு ஒரு குழு புருெடஸ்தாந்து" சபைகளின ரியார், சாமுவல் ஹற்சிங்ஸ் பாதிரியார், வின் ஸ் யாரும் இக்குழுவிலே சேர்ந்து பணியாற்றியவர் 38), உடுவில் அ. சந்திரசேகர பண்டிதர் (-1879) தலிய ஈழத்தவர் முற்கிளந்த பாதிரிமார்களுக்கு கொண்டனர். இருபாலை நெ. சேணுதிராய முத ழுவினர் தமிழ்,ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் Eயிலே ஈடுபட்டனர். தமிழகராதியும் ஆங்கிலம் வளியிடப்பெற்றன; தமிழ் - ஆங்கிலம் அகராதி தியானது மானிப்பாய் அகராதியெனவும் தமிழ்அழைக்கப்படுவன. இக்குழுவிலே பணிபுரிந்த ஆண்டிலே தமிழ் ஆங்கில அகராதியொன்றினையும் பான்றினையும் வெளியிட்டமை ஈண்டு குறிப்பிடத் தபிள்ளை (-1884), ஆறுமுகநாவலர் ஆகியோரும் கத்திலே ஈடுபட்டிருந்தனர். இவர்களிலே கெலக் 70-ம் ஆண்டிலே வெளிவந்தது; ஏனையவர்களின்
பர் சிலர் தமிழ் இலக்கியத்தினை ஆங்கிலத்தில் த தமிழ்ப் பெருமையை உணர்த்த முற்பட்டுள்ள ள் (1833-1879) அரிச்சந்திரன் நாடகத்தை 3). இவர் மருகர் பொ. குமாரசுவாமி முதலியார் ]றுப்படை என்பவற்றினை வசனமாக மொழி கைக் கிளையின் சஞ்சிகையிலே வெளியிட்டனர் ரபு அவர்கள் (-1924) திருமுருகாற்றுப்படையை ார், தாயுமானவர் பாடல்கள் முதலியனவற்றி |ப் பாடல்களாகத் தந்துள்ளார் ( Studies and கிறிஸ்ரோபர் பிறிரோ அவர்கள் யாழ்ப்ப:ண 1) கெலக் விசுவநாதபிள்ளையும் யாழ்ப்பாண ம் M. S. Velupillai ) திரிகோணமலை த. சரவண ழியிலே பலவற்றை மொழிபெயர்த்துத் தந்துள்
1845), நீர்வேலி சி. சங்கரபண்டிதர் (18291887), புலோலி வ. கணபதிப்பிள்ளை (-1895)

Page 126
முதலிய ஈழத்தவர் சங்கதமொழியிலே நுண்புலை டிலே விளங்கியவர்கள். இவர்கள் சங்கதத்தில் சங்கதத்திலே உள்ள நூல்களுக்கு உரை வகுத்து 35 GMT na Gurit.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே நாடக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருந்தன எ பாவலர் சரித்திர தீபகம் முதலிய நூல்களிலே ப. கந்தப்பிள்ளை (1766-1842) இருபத்தொரு கோட்டை கணபதி ஐயர் (-1803), சுதுமலை வ. (1826-1883), வல்வெட்டி க. குமாரசுவாமி மு நாகேசையர் (-1862) முதலிய பல நாடகாசிரியர் படுத்த முடியும். ஆயினும் இவர்கள் ஆக்கிய நா விட்டமை வருந்தத்தக்கது. நாடகங்களுக்காக அ முதலிய இசைப் பாடல்களைப் பாடிய ஈழத்தவரு ஆயினும் அவர்களுடைய ஆக்கங்கள் இன்றைய காணப்படுகின்றன.
இருபதாம் நூற்றண்டிலே தமிழ் இலக்கி நூல்களிலே சீமான் காசிச்செட்டி (1807-1860 நூலும் (1859) ஜே. ஆர். ஆனுேல்ட் எழுதி குறிப்பிடத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழ்ப்பு தளிப்பனவாம். பேரிசைச் சூத்திரத்தினையொட்டி பதிப்புரையிலே (1881) திருத்தியளித்த 'தமிழ்ட அஸ்பரியின் தமிழ்ப் பாஷை வைபவத்திற்கு (A பின்வந்த இலக்கிய வரலாற்று நூல்களுக்கும் உதவி
மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை (185 காணப்பெறும் விசயங்களையும் வெளிநாட்டார் நூ தமிழர் பற்றியுள்ள குறிப்புக்களையும் தொகுத்து சரித்திரப்பாங்குடனும் பரிசீலனை செய்து, பின்னர் தமிழர்" என ஆங்கிலத்தில் 1904-ல் வெளிவந்த Ólafuq” ( Madras Review ) GT Gör gp Ib FS ஆண்டிலாகும்.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே புராண முதலிய இலக்கிய வடிவங்கள் ஈழத்துப் புலவரிடை இவை பெரும்பாலும் சமயம் அல்லது தலம் எடுத்துக்காட்டாக, பத்தொன்பதாம் நூற்ருள் கரான தொம் பிலிப்பு ஞானனந்தபுராணம் (1874) வெட்டி வே. கனகசபைப்புலவர் (1816-187 கிறித்தவ வேதாகமத்தினை விளக்கிச் செய்யுளா ஆண்டிலே யாழ்ப்பாணம் செய்கு மீரான் அவர்களு முகியித்தீன் புராணத்தைப் பாடினர் (1889); இ (1895), நல்லூர் கந்தசுவாமி கிள்ளை விடுதூது ( மறைசைக்கலம்பகம் (1883) முதலிய தல சட தண்டிகைக்கனகராயன் பள்ளு (1932), அருளம்ப சார்புடையனவாகவும் விளங்குகின்றன.

D பெற்றவர்களாகப் பத்தொன்பதாம் நூற்ருண் எழுந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் ம் சங்கதத்திலேயே எழுதியும் சிறப்படைந்தவர்
க் கலையும் அதன்மூலம் இசைக்கலையும் ஈழத்திலே ன்றுகருதவைக்கும் சான்றுகள் ‘தமிழ் புரூராக்” சாணப்படுகின்றன. நாவலரவர்களின் தந்தை நாடகங்களை இயற்றிஞர் என்பர். வட்டுக் இராமலிங்கம், பார் குமாரகுலசிங்க முதலியார் தலியார் (1792-1874), வட்டுக்கோட்டை இ. ளைப் பத்தொன்பதாம் நூற்றண்டிற்கு வரிசைப் டகங்களிலே பல டேனுவாரற்று அழிந்தொழிந்து புல்லாது தனித்தனிப் பதங்கள், கீர்த்தனங்கள் b பத்தொன்பதாம் நூற்ருண்டிலே வாழ்ந்தனர். சந்ததியினருக்குக் கிடைப்பதற்கரியனவாகவே
ய வரலாறு எழுத முற்பட்டவர்களுக்கு உதவிய ) எழுதிய "தமிழ் பளுராக்” என்னும் ஆங்கில பாவலர் சரித்திர தீபகமும் (1886) சிறப்பாகக் லவர் சரிதங்களே அகரவரிசைப்படுத்தித் தொகுத் . சி. வை, தாமோதரம்பிள்ளை வீரசோழியப் 1ாஷையின் கால வருத்தமானம் ஆர். ஒ. டி. History of Tamil Literature, 1886) LDL "Gud Göpio பியுள்ளமையும் ஈண்டு சுட்டற்பாலதாகும்.
f
5 - 1906) பண்டைத் தமிழ் இலக்கியத்திற் ல்களிலும் இந்திய இலக்கியங்களிலும் பண்டைத் , அவற்றை நேர்மையுடனும் நூட்டத்துடனும் 'ஆயிரத்து எண்ணுரறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை "மதராஸ் சிகையில் எழுதத் தொடங்கியது 1895-ம்
ம், குறவஞ்சி, தூது, பிள்ளைத்தமிழ், அந்தாதி யே செல்வாக்குப் பெற்றனவாகத்தெரிகின்றன. சம்பந்தமானவைகளாக இயற்றப்பட்டுள்ளன. *ண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வாழ்ந்த கதலி எனவும் "புருேடஸ்தாந்து சமயத்தினரான அள 3) திருவாக்குப் புராணம் எனவும் (1866) கப் பாடியுள்ளனர். 1815-ம் அல்லது 1816-ம் நடைய பொருளுதவியினுற் பதுறுத்தீன் புலவர் ளசைப்புராணம் (1895), நகுலமல்ைக்குறவஞ்சி 1924), செல்வச்சந்நிதி பிள்ளைத்தமிழ் (1897), }பந்தமான பிரபந்தங்கள் தோன்றியுள்ளன: லககோவை முதலிய சில பிரபந்தங்கள் உலகியற்

Page 127
இப்பிரபந்தங்களிலே கனகிபுராணம், விடுதூது, வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோை
வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோை இம்மூவருள் இருவர் ஈழத்தவர். தமிழ்நாட்டின் தலமூர்த்தி மீது பாடப்பட்ட இம்மும்மணிக்கே கைலாசபிள்ளை அவர்களும் (1858-1916) வென் அவர்களும் கட்டளைக் கலித்துறைப்பாடல்களை 6 னர். சி. தா. அமிர்தலிங்கம்பிள்ளை அவர்கள் வராவர். இப்பிரபந்தம் சென்னையிலே பிலவடு
சென்னை 'பிரசிடென்சி கல்லூரி நூல்நிை நூற்றுண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து மறைந்த கள் பாடிய தத்தைவிடு தூது உருவத்திலும் உ வதாகும். 1892-ம் ஆண்டில் வெளிவந்த தத்ை க்ளின் அவல நிலையை எடுத்துவிளக்கி. அவர் வத்தைக் கூறுவதாக அமைகின்றது.
தாலபுராணம், கோட்டுப்புராணம் பற் களன்றி வேறு விபரங்கள் கிடைக்குமாறில்லை. " புராணம் பணப்பெருமை கூறினும் ஓர்போது ஒ பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர். கோ களுக்கு நேரிடும் பன கட்டம், கஷ்டம், ெ இழித்தும் பழித்தும் கூறும் இரலாகும் என்பர்.
“கனகி சயமரம்" என்னும் கனகிபுராண *னகி என்பவளைக் கதாபாத்திரமாகக் கொண்டு ணு, ர் வில்லியப்பிள்ளையின் பஞ்சலட்சணத்திருமு: நாட்டு மருமக்கள் வழி மான்மியம் முதலி முன்னர் எழுந்தது கனகிபுராணம் என்பது குறிப்
தேடரிய பரராச சேகரன் செகராச ே செப்புசின் னத்தம்பி நாவலன் பாடரிய வரராச பண்டிதன் மயில்வாக பரவுசர வணமுத்து வித்துவா6 நாடfய முத்துக் குமாரநா மன்சீர்த்தி ந னவிலுமிவ ரும்பிறரு மீண்டுெ தாடரு மு பாயநீ தந்து தவ வந்தன ஞ் சா சந்த்ர மெள வீசனே யைந்தொ

கோட்டுப்புராணம், தாலபுராணம், தத்தை }வ முதலியலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
: :
வ ஒருவராலன்றி மூவராற் பாடப்பட்டதாகும்; கண்ணுள்ளதாகும் வடதிருமுல்லைவாயிலிலுள்ள ாவையிலுள்ள ஆசிரியப்பாக்களை நல்லுர் சிற். ாபாக்களை சிறுப்பிட்டி தா. அமிர்தலிங்கம்பிள்ளை 5. வ. திருவேங்கடநாயுடு அவர்களும் பாடியுள்ள சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் புதல் சித்திரை மீ (1901) பதிப்பிக்கப்பட்டது,
லயத்தின் தலைவராக விளங்கி, பத்தொன்பதாம் திரிகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை அவர் உள்ளடக்கத்திலும் புதுமை பொலிந்து விளங்கு தைவிடுதூது இந்து சமுதாயத்திலே உள்ள பெண் களுக்கு விடுதலே அளிக்க வேண்டிய முக்கியத்து
Pப் பாவலர் சரித்திர தீபகம் தரும் செய்தி பனங்காய்ப் பாரதம்' என அழைக்கப்பட்ட கால ருவகைக் கேலிப்பாடலாகவும் இருக்கலாம் என்பர் ட்டுப்புராணம் நீதித்தலத்திலே வாதி பிரதிவாதி தால்லைகளையும். வழக்கறிஞரின் தந்திரங்களே:ம்
ம் வண்னை சிவன்கோயிற் தாசிகளிலொருத்தியாகிய இயற்றப்பட்ட அங்கத இலக்கியமாகும். பிரம க விலாசம், தேசிகவிநாயகம்பிள்ளையின் நாஞ்சில் பிய பேர்பெற்ற அங்கத இலக்கியங்களுக்கு பிடத்தக்கது.
சகரன் செயகேசரி
சேணுதி ராயமா முதலியார் சீர் னப்பெயர்ப் பாவலனியாம் ன் வேன் முதலி படி றில்சம் பந்தமைந்தன் நாட்டுசங் கரபண்டித சந் தமிழ் நிறீஇ நல்லிசை நடாத்துத்தமர் ாந்த நா யகிசமேத ழில் வி லாசைே சந்த்ரபுர தலவாசனே
- சந்திரமெள் லீசர் சதகம்
9

Page 128
ஈழத்தில் புதுக்கவிதை
செ. யோகரா
ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் குறிப்பிட தியவர்கள் நாற்பதுகளில் தோன்றிய மறுமலர்ச் பட்டு வருகிறது. பழைய செய்யுள் மரபில் நவீ கம், நடை ஆகியவற்றில் - புகுத்திச் சாதனை பு புதுக்கவிதை ஆரம்பகர்த்தாக்களுமாவர். அவர்க சோதி (சோ. தியாகராசா), விஜயன், "தங்கம் முறை, கல்வி முறை முதலியவற்றில் ஏற்பட்ட சிந்தனைகளின் தாக்கமும், புதுமை வேட்கையும், குழுவிடம் நவீன இலக்கியத்தில் ஈடுபாட்டினை தாகத்தின்-வெளிப்பாடே. புதுக்கவிதையை எழுதி
இவர்களது புதுக்கவிதை முயற்சிக்குச் ச சக்தியளித்தது. ஏலவே, ‘மணிக்கொடி" புதுக்க (1938 இல் மணிக்கொடி யில் முதற் புதுக்கவில் முதலியோர் மூலம் மணிக்கொடி ‘பெறற" யில் வளர்ந்தது. புதுக்கவிதை பற்றிய (க. நா. சு. ஆயினும் 1942 அளவில் வெளிவந்த 'கலாமோகி கெடுத்து ஒற்று, 1943 இல் "கிராம ஊழியனு வெளிவரத் தொடங்கிய காலத்திலேயே ஈழத் (1943) தோன்றியது. மறுமலர்ச்சிச் சங்கத்தினர் ( ‘ஈழகேசரி"யிலும் எழுதிவந்த L_u68)l—u'u LunT Yi ஆகியவற்றேடு நெருங்கிய உறவு ஏற்பட்டது; 8 தன. "கலாமோகினி" யில் வெளிவந்த புதுக்கவி பற்றினர்.
ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் பெரும்ட யும், இயற்கைபற்றிய அனுபவங்களையுமே உள்: வெ ரிவந்த ஈழகேசரியில் ‘ஓர் இரவினிலே எ யொன்றை எழுதியிருந்தார் வரதர், ஈழத்தில் (
'இருள் இருள்! இருள்! இரவிலே நடு ஜாமத்திலே என்கால்கள் தொடும் பூமிதொ கண்பார்வைக் கெட்டாத மேக பு இருள் இருள்! பார்த்தேன்,
பேச்சு மூச்சற்று பிணம் போல கிடந்தது பூமி
என்றுதொடர்ந்து செல்லும் அந் நீண்ட கவிதை
இயற்கையின் கூத்தை வர்ணித்துச் செ ந. பிச்சமூர்த்தியும்' மழைக்கூத்து" என்ருெரு !
丑20

யின் தொடக்க காலம்
FT B. A. (Hons)
த்தக்க முனைப்பான சில மாற்றங்களை ஏற்படுத் ரிக் குழுவினர் என்பது இப்போது ஒரஸ் வு உணரப் ன கவிதைக்குரிய இயல்புகளை உருவம், உள்ளடக் ரிந்த மறுமலர்ச்சிக் குழுவினருள் சிலரே ஈழத்தின் ளுள் இவ்விடத்தில் வரதர் (தி. ச. வரதராசன்). முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; வாழ்க்கை மாற்றங்களும் சஞ்சிகைகளின் தோற்றமும், புதிய இளமைக் துடிப்பும் ஒன்றுபட்டு இம்மறுமலர்ச்சிக் ஏற்படுத்தின. இத்தகைய ஈடுபாட்டின் பரிசீலனைத் ப்ெ பார்க்கவும் தூண்டிற்றெனலாம்.
மகாலத் தென்னிந்தியப் போக்கும் பெரிதும் உந்து விதை முயற்சியைத் தொடக்கி வைத்திருந்தது. தையை எழுதிய) ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா. புதுக்கவிதைக் குழந்தை, "சூருவளி (1939) வின் விவாதங்களும்) சூருவளியில் வெளிவந்தன. னி யிலேயே புதுக்கவிதை வெள்ளம்போற் பெருக் ம் வெளிவரத் தொடங்கிற்று. கிராம ஊழியன் திலும் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிச் சங்கம் வெளியிட்ட 'மறுமலர்ச்சி"யிலும், 'பாரதி'யிலும், கட்கு கலாமோகினி, கிராம ஊழியன் ஈழத்தவர் படைப்புக்களும் அவற்றில் வெ சிவத் தை பற்றிய விவாதங்களிலும் ஈழத்தவர் பங்கு
ாலும் வாழ்க்கை பற்றிய பல்வேறு சிந்தனைகளை ாடக்கமாகக் கொண்டிருந்தன. 13.6.43 இல் ான்ற தலைப்பில் சற்று நீண்ட "வசனகவிதை” வெளிவந்த முதற் புதுக்கவிதை" இதுவாகும்.
டங்கி }ண்டலம் வரை
pலும் இக்க.விதை வெளிவந்த காலப் பகுதியிலே விதையினை கலாமோ கினியில் எழுதியிருந்தார்.

Page 129
“பார்தீரோ அதிசயம் கேட்டீரோ அதிசயம் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற நடிப்பினை யானை இடிகள்
அதிர்ந்து நடந்தி. எட்டுத்திசையும் இடிந்து விழுந்திட பார்த்தீரோ அதிசயம்
வரதரின் கவிதை இயற்கையின் கூத்தினை படுத்த, ந. பி. யின் கவிதை வியப்புணர்ச்சியினை வரதரின் கவிதைக்குத் தூண்டுதல் அளித்திருச் மளவில் வேறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பா
"சோதி” எழுதிய புதுக்கவிதைகளில் ஒன் தொடங்கும்:
“முகை அரும்பி மலர்ந்து கீழே விழு காய்கனிந்து கீழே உதிர்கிறது; பார்: இளமை முற்றி, கனிந்து முழுமையாக
பாரதியில் (நவ. 1947) 'க' என்பவர், கவிதையொன்று வெளிவந்திருந்தது:
'உடலின் அழகு குறைவதா? கண்களின் ஒளி மங்கலா? வனப்பின் மெருகு தேய்வா? வடிவின் மலர்ச்சியும் சக்தியும் தேய்ந்து மாய்ந்து போவதா?
என்று தொடங்குகிறது அக்கவிதை. “சோதியியுப் சிந்தனையுடன் இருக்கும்போது, வாழ்க்கை பற்றி எழுதிய "விஜயன்", தங்கம், ராம் முதலியோர்.
'நீலக்குமிழ் விடும் ஆழமான நதிகள் நவமான செல்வமணி திரளும் கனிகள் இவற்றின்மேல் புதுயுகம் பூத்தது அதன் சிகரம் உயர்ந்துயர்ந்து உழைப்பும் வியர்வையும் இனிது என்று முழக்கம் செய்கின்றது சிரஞ்சீவிக் குரல் கொண்டு என்று "ராம் "சீரஞ்சீவிக் குரல்கொண்டு" என்ற த மாகக் கண்டு கவிதை படைத்தார் ‘தங்கம்’.
‘வெட்ட வெளியாகத் தெரிந்த இட விண்னை யெட்டும் சொர்ண பூமியாகத் அந்த காரத்தின் குகையிலே அதிசயதீ அதன் ஒளியிலே அகிலமே இன்பச்சுரா
எனத் தொடரும் அக்கவிதை. இவ்வாறே கு. ப. வாழ்க்கை இன்பங்கள் பற்றியும் அமைந்துள்ளன:
I 2.

அச்சங்கலந்த அனுபவ உணர்ச்சியுடன் வெளிப் வெளிப்படுத்துகிறது. ந. பி. யின் மழைக்கூத்து கக் கூடுமாயினும் இவ்விருகவிதைகிளும் தத்தம் டுகளே. ་་་་་་་
று ‘வாழ்வுத்திரையில்" என்பது, அது இவ்வாறு
கிறது நாம் அறிகின்ருேமா?
கின்ருேமா? வாடுகிறது; கவனிக்கின்ருேமா?
'ஏதுவயோதிபம்" என்ற தலைப்பில் எழுதிய
'க'வும் வாழ்க்கை நிலையாகை பற்றிய ஒத்த ய நம்பிக்கைக் குரலெழுப்பினர் “பாரதி'யில்
5லேப்பில் எழுதினர். உலகத்தை இன்பச் சுரங்க
ம் இன்று
தெரிகிறது பம் ங்கம்*
ரா. வின் கவிதைகளும் வாழ்க்கை பற்றியும் எடுத்துக்காட்டாக,
21

Page 130
“ ‘வாழ்க்கை ஒரு வெற்றி ஒரு துடிப்பு ஒரு காதற்பா ஒரு இசை'
என்று தொடங்கும் கவிதையை இங்கே குறிப்பி
இவ்வாறு ஈழத்தின் ஆரம்ப காலப் யையும் ‘வாழ்க்கை'யையும் உள்ளடக்கமாகக் தென்னிந்தியப் புதுக்கவிதையாளராகிய ந. பிச் இவற்றைப் பொருளாகக் கொண்டு எழுதியிருந்த திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
"பாரதி'யில் கவிதை எழுதியோருள் ஒரு சிலவற்றை எழுதியிருந்தமையை அவானிக்கமுடி தொழிலாளர் பற்றியும், போராட்டங்கள் ட முதலியோர் புதுக்கவிதை வடிவில் அவற்றை வெ வித்யா எழுதிய,
'ஜில் எனக் குளிர்ந்த ஆழமிகுந்த ஆ அதன்கரையில் அசையாத சமாதிபே தன்னந்தனியே நிற்கும் தொழிற்ச கட்டிடம் உதவாத சிமிந்திக்க டு எத்தனை ஜன்னல்கள் அர்த்த மற்ற ஒளிகெட்ட ஒனுன்கண் போலத் தி என்று விழிக்கின்றன. புகைமண்டி ட வேகமாகக் கனிந்த இருள் மூட்டம் நர்த்தனம் செய்யும் புகைக்கூண்டு இன்று மத்தியானச் சங்கு ஊதவில் அப்பா வேலைக்குப் போகவில்லை வே
என்று நீண்டு செல்லும் கவிதை இவற்றுள் குறிப்பு
ஆயினும், ஈழத்தில் இவ்வாறு பிறந்து வ பின்பு சோர்ந்துபோய் ஆழ்துயில் கொள்ளத் தெ
ஈழத்தின் ஆரம்பகாலப் புதுக்கவிதைப் கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் பிரச் முயற்சி என்ற விதத்தில் "மேலெழுந்த வாரியா கூறுதலே பொருந்தும். இன்னெரு விதமாகவும் ஒரு இயல்பு உண்டு. எந்த நிலையில் அது இயங்கி வ இயங்கவேண்டுமென்ற நுண்அவா மனதில் எழு இந்த மாதிரி எதிரிடையான தூண்டுதல் என்னு லும் கவிதையை அமைத்துப் பார்க்கலாமே என் கவிதைகளும் புனைந்தேன்" என்று ந. பிச்சமூ கூறும் ஒரு காரணமிருக்கிறதே அதனைச் சற்று லும் கவிதையை அமைத்துப் பார்க்கலாமே" சிலர் புதுக்கவிதையை எழுதிப்பார்த்தனர் என்
இந்நிலையில், வெளிவந்துகொண்டிருந் வெளிவராமல் தற்கொலை செய்து கொள்கி

டலாம்.
புதுக்கவிதையாளர் பெரும்பாலும் ‘இயற்கை' கொண்டுள்ள்ல்த் அவதானிக்க முடிகிறது. சமூர்த்தி, கு. ப. ரா. முதலியோரும் ஆரம்பத்தில் நமை ஈழத்துப் புதுக்கவிதையாளரையும் பாதித்
நசாரார் சமுதாய நோக்குடைய புதுக்கவிதைகள் கிறது. அ. தா. கந்தசாமி மரபுவழிக் கவிதையில் பற்றியும் எழுதிபிருந்தமை போன்று “வித்யா' ளிப்படுத்தினர். “வேலைநிறுத்தம் ஏன்ற தலைப்பில்
Ա)
s
ாலைக்
வீண்வெரிகள் ருதிரு
மண்டி
ඊඛ)
லைநிறுத்தமாம்'
பிடத்தக்க ஒன்ருகும்.
1ளர்ந்த புதுக்கவிதைக் குழந்தை சில ஆண்டுகளின் ாடங்கிற்று. இதற்குச் சில காரணங்களுண்டு.
படைப்பாளிகட்கு ‘புதுக்கவிதை" அல்லது வசன ைேஞ பூர்வமாகத் தோன்றிய ஒன்றல்ல புது ாகத் தோன்றிய ஆர்வத்தின் வெளிப்பாடு என்று இதனை விளக்கலாம். 'மனதிற்கு வினுேதமான ருகிறதோ அதற்கு நேர் எதிரிடையான முறையில் வதுண்டு. அந்த முறையில் செயல்படுவதும் உண்டு. ள் ஏற்பட்டதும்,அப்பொழுதே மரபான முறையி தோன்றிற்று; அதன் விளைவாக யாப்புக்கிணங்க ர்த்தி தான் மரபு வழிக்கவிதை எழுதியமைக்குக் மாற்றி, அதாவது ‘மரபு ரீதிக்கு மாறன் முறையி என்ற அவாவினல் உந்தப்பட்டு, ஈழத்துக் கவிஞர் ாறு கூறலாம். .
த இலக்கியச் சஞ்சிகைகளும் தொடர்ந்து ன்றன. அதுமட்டுமன்றித் தென்னிந்தியப் புதுக்
122

Page 131
கவிதையாளர்களிடம் புதுக்கவிதை எழுதுவதி களாகத் தொடர்ந்து நிலவிற்று. “சரஸ்வதி
ஆர்வம் காட்டவில்லை. புதுக்கவிதை முன்னே! தாழ பதினுறு வருடங்களாக (1946-1961) { ஆரம்பகாலங்களில் புதுக்கவிதை முயற்சிகளு ‘'சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சிலகாலம்
ரசிக்க சில காலம் போக வேண்டி இருக்கலா எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்தார் ந. நிலை காணப்பட்டபோது ஈழத்திலும் புதுக்கவை
எவ்வாரு யினும் இவ்வாரம்பகால ஈழத் சில பண்புகளுண்டு. படிமம், குறியீடு, சொற்சி இடம்பெறும் ‘புதுக்கவிதை” யின் பரிணுமவளர்ச் ளது. அது தவிர்க்க முடியாததே. ஆயின், இத் வழிக்கவிதைகளிலிருந்து முற்றக விடுபடாததும், மான ‘வசன கவிதை’ப் போக்காகும். "இரட்ை பழமுமாகாது செங்காய் என்று சொல்வார்களே நிய பின்பே புதுக்கவிதை, வசன கவிதைப் போ மாறிற்று. அதுவரையும் தென்னிந்தியாவில் புது விளங்கிற்று. ஈழத்திலும் ஆரம்ப காலத்தில் இப்ே கிடந்தது பூமி, ‘மின்னல், - ஆகாயத் தேவன் கட்டிடம் உதவாத சிமிந்துக் கூடு’, ‘நிகழ்கால படிமம், குறியீடு முதலியனவே ஈழத்துக் 'புதுப்
இன்று மீரா, நா. காமராஜன், தமிழ காணப்படும் அடுக்கடுக்கான, புதிய, புதுமையா ஈழத்துப் புதுக்கவிதைகளில் சிலவற்றில் அரும் ‘சோதி யின் புதுக்கவிதையொன்றில் இடம்பெ
"சூரியன் வந்த வேலையைச் செய்யட்டுப் பணக்காரன் ஏழையை வதைக்கட்டும் உடம்பெடுத்தவன் உயிரோடு போராடட்
என்ற அடிக்ளை இங்கு எடுத்துக்காட்டலாம்.
முன்பு குறிப்பிட்ட மந்தமான நிலை மாறி தியாவில் புதுக்கவிதை வீறும் எழுச்சியும் பெற்று கூறின் "வசனகவிதை” “புதுக்கவிதை ஆயிற்றெ புதுக்கவிதையில் ஈடுபாடு கொள்ளச் செய்தது யாளராக தருமு அரூப் சிவராம் அமைந்தார். ஏ பழைய தடத்திலேயே-சற்று மெருகிட்டு கொண்டு புகளே அவர்களது புதுக்கவிதைகளில் அமைந்தன மாறுபட்டாலும் கூட, (உருவத்தைப் பொறுத் வளர்ச்சியிலே நிலையூன்றி, ஊடுருவி, விசாலித்து களுக்கும், ஈழத்துப் புதுக்கவிதைகளுக்கும் இடே முக்கியமானது.
123

ஒருவித உற்சாகமற்ற போக்கு சில வருடங் pதலிய சஞ்சி கைகள் புதுக்கவிதை முயற்சிகளில் களில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி கூட ஏறத் }லக்கிய முயற்சிகள் மாதிலுமே ஈடுபடவில்லை. கு அவ்வளவு துரம் வரவேற்பிருக்கவுமில்லை. சென்றதோ, அதேபோல இப்புதுக்கவிதையையும் ), ’’ என்று நண்பரொருவருக்கு 1945 அளவில் பிச்சமூர்த்தி. தென்னிந்தியாவில் இவ்வாறன த முயற்சிகள் அருகியன ம வியப்புக்குரியதன்று.
ப் புதுக்கவிதை முயற்சிகளில் அவதானிக்கத்தக்க க்கனம் முதலிய தனித்துவ இயல்புகள் சிறப்பாக சி, மினிக்கவதை என்ற நிலையை இன்று எய்தியுள் தகைய புதுக்கவிதையின் தொடக்க நிலை மரபு வசன நடைக்குரிய சிலதன்மைகளைக் கொண்டது உயர் மொழியில் கூறுவதானல் ‘* பிஞ்சுமாகாது அந்த நிலைதான்', ‘எழுத்துச் சஞ்சிகை தோன் க்கிலிருந்து ‘புதுக்கவிதை” என்ற உரிய நிலைக்கு க்கவிதை ‘வசன கவிதை” யாகவே பெரும்பாலும் பாக்கே காணப்பட்டது எனலாம். "பிண ம்போல் பூமிக்கனுப்பிய தங்கக்கொடி’, ‘தொழிற்சாலைக் ம் என்னும் சுடுகிறை முதலிய செம்மையுருத கவிதை" களில் இடம்பெற்றுள்ளன.
வன் முதலிய புதுக்கவிதையாளரிடம் சிறப்பாகக் ன உவமைத் தொடர்கள் முதலியன அன்றைய பியிருந்தன என்று கூறலாம். உதாரணமாக, றும்,
கூட்டுபவளைப்போல அரிவாளைப்போல டும் நண்பர்களைப்போல’’
அறுபதுகளில் எழுத்துச் சஞ்கையுடன் தென்னி வளர்த்தொடங்கிற்று என்று கூறலாம்; சுருங்கக்  ைலாம். ‘எழுத்து", ஈழத்தவர் பலரைப் முதலாவது படிம, குறியீட்டுப் புதுக்கவிதை ஈய ஈழத்துப் புதுக்கவிதையாளர் பெரும்பாலும் சென்றனர்; அதாவது வசனகவிதைக்குரிய பண் இத்தகைய ஆரம்பகாலப் பண்பே உள்ளடக்கம் தவரையில்) இன்றும் ஈழத்துப் புதுக்கவிதை காணப்படுகிறது. தென்னிந்தியப் புதுக்கவிதை யிலான அடிப்படை வேறுபாடுகளுள் இது மிக

Page 132
ஈழத்துத் தமிழ் ந இ. பாலசுந்தர
உலக இலக்கியங்கள் அனைத்தையும் ஏட்டி இலக்கியம் என இரு பெரும் பிரிவுகளாகப் பகு கற்ருே ரால் ஆக்கப்படுவது; நாட்டார் இலக்கிய இது செந்நெறி இலக்கியத்தை விடத் தொன்மை இலக்கியம் தோற்றம் பெறுவதற்குப் பல நூ தோன்றி வளர்ந்து மக்கள் வாழ்க்கையுடன் வ களிற் செந்நெறி இலக்கியம் தோன்றுவதற்கும் முன்னுேடியாகவும் கருவூலமாகவும் அமைதது முதலிய அறிஞர்கள் இலக்கிய ஆராய்ச்சியின் மூ
ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டின் சக் பிக்கைகளையும், சமுதாயக்குறை நிறைகளையும் மு கியத்தைவிட நாட்டார் இலக்கியமே தக்க சான்ரு நாட்டுப்பண்பாட்டியல் (Folklore), Jep565 ஆய்வாளர்களுக்கு தக்க ஆய்வுக்கருவூலமாகவும் ( மாகும்.
நாட்டார் இலக்கியப்பரப்பினை பாடல்கள் நான்காகப் பகுக்கலாம். பாடல்களை (Folk S டல்கள், சிறு வர் விளைாாட்டுப் பாடல்கள், தொ பாடல்கள். சமய வழிபாட்டுப்பாடல்கள், கதைப் கதைகளை (Folktalkes) சமூகக்கதைகள், வரலா கதைகள் என நான்காகப் பகுத்து ஆராய்வர், உறுப்புக்களும் செயற்பாடுகளும், உணவும்-உண6 மண்டலம், வாழ்க்கை; சமயம்; உடை உணவு( என பத்துப்பகுதிகளாகப் பகுத்து டொன் விகா துள்ளார். பழமொழிகளையும் பல உபபிரிவுகளா
உலகநாடுகளில் நாட்டார். இலக்கியங்கை சுமார் 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்ற தால் மிகவும் பிந்தித்தோன்றியதோடு, சோம்பிய துவம் நன்கு வெளிப்படுத்தப்படாத நிலையில் முதன்முதலாக நாட்டார் இலக்கியங்களைச் சேகரி டறிஞர்களாவர். சிங்களமக்களின் நாட்டார் ப தொகுத்த எச். பாக்கர் போன்ற, நாட்டார் இ உத்தியோகத்தர்கள் தமிழ்ப் பிரதேசங்களிற் கட நாட்டார் இலக்கியங்கள் பேணிப்பாதுகாக்கப்படு
நாட்டார் இலக்கியங்களைச் கேசரிக்கும் லும் பொழுதுபோக்கு அடிப்படையிலான தனிய நாட்டார் இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்து முயற்சிகள் அரைநூற்றண்டுகால வரலாற்றை முயற்சியின் அடிப்படையில் நாட்டார் இலக்கியூ பிள்ளை, தி. சதாசிவ ஐயர், மு. இராமலிங்கம், வி. சீ. கநதையா, அ. வி. மயில்வாகனம், இர

ாட்டார் இலக்கியம்
2, В. А. (Hons)
லக்கியம் வாய்மொழி மரபில் வரும் நாட்டார் க்கலாம். ஏட்டிலக்கியம் (செந்நெறி இலக்கியம்) 1ம் பாமர மக்களின் வாழ்க்கையில் மலர்வது. வாய்ந்ததாகும். சகல மொழ களிலும் செந்நெறி ற்ருண்டுகளுக்கு முன்பே நாட்டார் இலக்கியம் ளம் பெற்றுவந்துள்ளது. அத்துடன் அம்மொழி அவற்றின் வளர்ச்சிக்கும் நாட்டார் இலக்கியம் என்பதை சாட்விக், குமுறே, மில்பன் பரி மலம் நிறுவியுள்ளனர்.
ல அம்சங்களையும், பழக்கவழக்கங்களையும். நம் ழுமையாக ஆராய்ந்தறிவதற்கு செந்நெறி இலக் ச அமைந்துள்ளது. மானிட யல் (Anthropology) u Gäv (Sociology), - P-6MTG ulu 6) (Psychology) முதற்சான்ற கவும் அமைவது நாட்டார் இலக்கிய
", கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என Ongs) வகை செய்யும்போது, தாலாட்டுப் பா ழிற்பாடல்கள், காதற் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என ஏழாகப் பிரித்து ஆராயலாம் ற்றுக்கதைகள், புராணக்கன் தகள், இதிகாசக் விவசாயம், விலங்கினம்-பட்சிகள், மனிதனது வுதயாரித்தலும், காலநிலை, புவயியல்நிலை-வான சேகரித்தல்; நிலைபெற்ற உபகரணப்பொருட்கள் - ர்ட் என்பவர் விடுகதைகளை (Riddles) ஆராய்ந் கப் பிரித்து ஆராயலாம்.
ளச் சேகரிக்கும் இயக்கங்களும், ஆய்வுவேலைகளும் றன. ஆனல் ஈழத்தமிழரிடம் இவ்வ யக்கம் காலத் நிலையில், ஆதரவற்று, இலக்கியத்தின் முக்கியத் காணப்படுகிறது. இந்திய்ாவிலும் இலங்கையிலும் த்துத் தொகுத்து வெளியிட்டவர்கள் மேல்நாட் ாடல்களைத் தொகுத்த ஹய்நெவில், கதைகளைத் இலக்கியத்தில் அக்கறையுடைய ஆங்கில அரசாங்க மைபுரியாத காரணத்தால் ஈழத் தமிழரது பழைய நிம் சந்தர்ப்பம் இழந்துபோயிற்று.
முயற்சியின் ஆரம்பகாலம், உலகநாடுகள் அனைத்தி பார் முயற்சியாகவே காணப்படுகிறது. இது ஈழத்து ம். ஈழத்தில், நாட்டார் பாடல்களைச் சேகரிக்கும் யுடையதாகும். இக்காலகட்டத்தில் தனியார் ங்களைச் சேகரித்தோர் வரிசையில் சி. அரியகுட்டி அருள்.செல்வநாயகம், எவ்.எக்ஸ்.ஸி. நடராஜா, ட்டையர்கள், க. ச. அருள்நந்தி, ஸி. வி.வேலுப்
丑24

Page 133
பிள்ளை, மு. இராஜரத்தினம், ஏ. ஆர். எம். குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் அரசாங்க இருந்தமையால், நாட்டுமக்களுடன் தொடர்பு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தன. பொழுதுபோக் தர்கள் மூலமாகவும் இவற்றைச் கேசரித்து வந்
இவர்கள் காலத்துக்குக் காலம் தாம் :ே சுதந்திரன், வீரகேசரி, ஈழகேசரி, ஈழநாடு, இ வாணி, சிந்தாமணி முதலிய பத்திரிகைகளிலும் பத்திரிகைகளில் தமது பெயர் வரவேண்டுமென் தமது வித்துவத்தைப்பயன்படுத்தி போலிப்பாட6 மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளின் பழைய பிரதிக பட்டிருப்பதையும் இதைக்கண்டுபிடித்த பத்திரிை கண்டித்துப் பல தடவைகள் எழுதியிருப்பதையு
தனியார் முயற்சியாக ஈடுபட்டோருட் சொந்தப் பணத்தில் தாம் சேகரித்த இலக்கியங்க காலத்தால் முந்தியவர் சி. அரியகுட்டிப்பிள்ளை பன்றிப்பள்ளு, அருவிச் சிந்து, கதிரையப்பர் பள்ளு ஒரு சிறு நூலாக வெளியிட்டார். (இந்நூல் 191 இந்நூற் பிரதிகள் கிடைப்பது அரிது. இதனையடு, தில் பெருவழக்காகக் காணப்படும் வசந்தன் வசந்தன் கவித்திரட்டு’ என்னும் நூலை 1940 இலக்கிய நூல்கள் பல வெளிவந்தபோதிலும், குறிப்புக்கள், விபரங்கள் ஆகியவற்றுடன் நூல் கூறவேண்டும்.
தனியார் முயற்சியிற் சிறப்பிடம் பெறு
நாட்டார் இலக்கியச் சேகரிப்பாளராகவும் உழைத்துவருகிருர், நாட்டார் இல்க்கியத் து (collector) மேற்கொள்ள வேண்டிய வெளிநிலை Methodology) இவர் ஒருவாறு கையாண்டுள்ளா கடிதங்கள் எழுதியும் மக்களுடன் தொடர்பு ெ
வந்துள்ளார். நண்பர்களைப் பல இடங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று நாட்டார் இலக் ளார். இவர் ஆரம்பகாலந் தொடக்கமாக இத் முக்கியமான நூல் வெளியீடுகளையும் செய்துள்ளா (1) இலங்கை நாட்டுப்பாடல்கள் (1951) (2) (3) வட இலங்கையர் போற்றும் நாட்டார் ட பாண்டித்தியம் (1971). என்பனவாம்: விடுக! யாண்ட விடுகதைகள் (1962) பொது அறி கதைகள் பற்றிய இவரது சேவைளும் இங்கு வி சியாக நாட்டார் இலக்கியத்தில் ஈடுபாடு கொ அக்கறைகாட்டி புள்ளனர். ஆனல் இவர் பழமொழி என்பவற்றிலும் நாட்டங்கொண்டு யிட்டுள்ளார்.
அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கவர் எவ். பாடல்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே சே

ஸ்லீம், அ. ஸ. அப்துஸ்ஸமது முதலியோர் உத்தியோகத்தர்களாகவும், ஆசிரியர்களாகவும் கொண்டு நாட்டார் இலக்கியங்களைச் சேகரிக்க 5 முறையில், தாமாகவும், தமது உத்தியோகத்
துளளனா. :w
கரித்தவற்றை கலைமகள், தினகரன், பூனிலங்கா த்து சாதனம், மறுமலர்ச்சி, சுரபி, கலாநதி, கலை , சஞ்சிகைகளிலும் பிரசுரித்து வந்துள்ளனர். பதற்காகப் பாடல்களைச் சேகரித்தவர்களுமுளர்; }களைத்தாமே ஆக்கிப் பிரசுரித்தவர்களும் உளர். ல்ே இத்தகைய போலிப்பாடல்கள் பிரசுரிக்கப் க ஆசிரியர்கள் ஆசிரியர் தலைப்பில் இவர்களைக் ம் காணலாம்.
சிலர், பத்திரிகையோடு நின்றுவிடாது, தமது ளே நூல்வடிவாகவும் தந்துள்ளனர். இவர்களுட் பாகும். வவுனியா மாவட்டத்தில் வழக்கிலிருந்த , குருவிப்பள்ளு முதலிய பாடல்களைச் சேகரித்து ல் வெளிவந்திருக்கலாமெனக் கருதப்படுகிறது). த்து, தி. சதாசிவஐயர், மட்டக்களப்பு மாவட்டத் சுத்துப் பாடல்களைத் திரட்டி 'மட்டக்களப்பு
ல் வெளியிட்டிருந்தார். ஈழத்தில் நாட்டார் இந்நூலைப் போன்று சிறந்த முன் னுரை, அடிக் ஸ்கள் வெளியிடப்படாமை பெருங்குறை என்றே
ம் மு. இராமலிங்கம் 1939 ஆம் ஆண்டிலிருந்து, பதிப்பாசிரியராகவும் கட்டுரையாசிரியராகவும் றையிற் சேகரிப்பு வேலையில் ஈடுபடும் ஒருவர் க் களப்பணி ஒழுங்குவிதிகளையும் (Fieldwork ர். பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் காண்டு நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்து ஆக்கிக்கொண்டு வசதி ஏற்படும் போதெல்லாம் யம் பயன்படும் முறைகளையும் அவதானித்துள் துறைபற்றிப் பத்திரிகைகளில் எழுதிவந்ததோடு ர். அவற்றிலே நாட்டார் பாடல் வெளியீடுகள் கிராமியக்கவிக் குயில்களின் ஒப்பாரி (1960) ாடல்கள் 1961), (4) நாட்டார் பாடல்களில் தை வெளியீடுகள் (1) சளவுக்காதலர்கள் கை விடுகதைகள் (1970), பழமொழிகள், ரிவாகப் குறிப்பிடத்தக்கன. தனியார் முயற் ண்ட யாவரும் நாட்டார் பாடலில் மட்டும்ே பாடலோடு மட்டுமல்லாது விடுகதை, கதை, வற்றைச் சேகரித்து, பத்திரிகைகளில் வெளி
எக்ஸ். சி. நடராஜாவாகும். இவர் நாட்டார். ரித்து 'ஈழத்து ந. டோடிப் பாடல்கள்’ (1962)
25

Page 134
என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்து கின்ற "எண்ணெய்ச் சிந்துப்பாடல்’ (1953 முதற்ப்ாகம் (1965) என்னும் நூலையும் வெ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ண
பெரிதும் காணப்படுகின்றன. பண்டிதர் வி. சீ களுட் சில பாடல்களைச் சேகரித்து 'கண்ணி நூல்கள்' (1958) என்னும் ஒரு நூலை வெ
மட்டக்களப்பில் வழக்கிலிருந்த "பூ னியாள் க, த. செல்வராஜகோபால், மட்டக்களப்பு (1969) என்னும் கதைப்பாடலைப் பதிப்பித்து மட்டக்களப்பு மாவட்டத்திற் பெருவழக்குப் ( திரட்டி, ‘கண்ணுன மச்சி' (1970) என்றபெ தெய்வங்கள், தேவதைகள் வழிபாடுகள் பற் என்பவர் மகாமாரித்தேவி திவ்யகரணி’ (19 மா. செ. செல்லையா - கோ வலஞர் கதை (19 கத் தனியார் பலர் தாம் அரிதில் தேடிப்பெற்ற நூலாகத் தந்து அவற்றுக்குப் பர்துகாப்பளித்துள்
உலகநாடுகளைப் போன்றே ஈழத்திலும் நிறுவன அடிப்படையிலான முயற்சிகளும் மே பின்னர் ஈழத்து நாட்டார் இலக்கியச் சேகரிப் இதனைத் தனியார் முயற்சியிலும் நிறுவனங்கள் மட்டக்களப்புப் பிரதேசக் கலாமன்றம், நாட் சுத்துப் பாடல்களான 'அனுவுருத்திர நாடக சீ. வி. கந்தையா அவர்களைப் பதிப்பாசிரியர யாழ்ப்பாணப் பிரதேசக் கலாமன்றமும் நாட்ட யம்" (1961) என்னும் நூலை வெளியிட்டுள்ாது
ஈழத்து நாட்டார் பாடல் வரலாற்றில்
தனியிடமுண்டு. இவரது சேவை நிறுவனங்களு வழங்கிய நாட்டார் பாடல்களைச் சேகரித்து, மன களின் வெளியீடாக “மன்னர் நாட்டுப் பாடல்" அத்துடன் மன்னர் மாவட்டத்தில் வழக்கிலிருந் தோர் நாடகம் (1964) 'மூவிராசாக்கள் நாட என்னும்மூன்று நாடகநூல்ளையும் மன்னர் மாவ பதிப்பித்துள்ளார்.
மட்டக்களப்புக் காரைதீவு இந்து சமய பெருமதிப்புடன் பேணப்படும் கண்ணகி கதை என்னும் கதைப் ப்ாடலை வி. சீ. கந்தையா அவர் ளது. கொழும்புப் பல்கலைக்கழக இந்துமாணவர் ராகக் கொண்டு ‘மார்க்கண்டன் ந்ாடகம், நாடகங்களையும் ஒரே நூலாக வெளியிட்டுள்ளது நூல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்த
பத்திரிகை நிறுவணங்களும் நாட்டார் ஊக்கமும் அணித்துவந்துள்ளன. பாடல்களைச் சே போதும், பத்திரிகைகளில் வெளியிடக் கூடியவ

ன் திண்%ைணக் கல்வி முறையில், மாணவர்கள் பாடு என்னும் நூலையும் ‘கண்ணகி வழக்குரை' - யிட்டுள்ளார்.
கி வழிபாடும் கண்ணகி வழிபாட்டிலக்கியமும் கந்தையா அவர்கள் கண்ணகி வழிபாட்டிலக்கியங் கை அம்மன் குளுத்திப்பாடல்கள் முதலிய நான்கு ரியிட்டுள்ளார். அருள் செல்வநாயகம் என்பவர் 1ஞ்சல் (1957) பாடலை நூலாகத் தந்துள்ளார்.
மாவட்டத்தில் வழங்கிவந்த 'கபோதகானத”* வெளியிட்டுள்ளார். எம். ஸி. எம். ஸ்லின பர், பருவழக்குப் பெற்றுள்ள காதற்கவிகள் சிவற்றைத் பரில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். கிராமியத் ய பாடல்களைச் சேகரித்து க. கணபதிப்பிள்ளை 1) என்னும் ஓர் அரியாது லைப் பதிப்பித்து ஸ்ளார். 2) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இவ்வாரு பாடல்களைச் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி “ளனர்.
நாட்டார் இலக்கியப் பாதுகாப்புப் பணியில் ற்கொள்ளப்பட்டுள்ளன. 1960 ஆம் ஆண்டுக்குப் பு முயற்சியில் ஒரு மறுமலர்ச்சி காணப்படுகிறது, ன் பணியிலும் உணரக்கூடியதாக இருக்கிறது. டார் இலக்கிய வரிசையிலிடமபெறும் நாட்டுக் ம்’ ‘இராமநாடகம்** இரண்.ைடயும் 1969ல் ாகக்கொண்டு வெளியிட்டுள்ளது. அது போன்றே -ார் பாடல்களைச் சேகரித்து "வாய்மொழி இலக்கி
y
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்குத் டன் இ3ைணந்ததாகும். மன்ஞர் மாவட்டத்தில் ாஞர் மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் (1964) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். த நாட்டுக் கூத்துக்களுள் "எண்டிறீக்கு எம்பர கம்’ (1966) “ஞானசவுந்திரிநாடகம்" (1967) ட்ட உள்ளூராட்சிமன்றங்களின் வெளியீடுகளாகப்
பிருத்திச் சங்கம், அப்பிரதேசமக்கள் மத்தியிலே 1ாக உள்ள ‘கண், ணகி வழக்குரை " (1965) ளைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டுள் சங்கம் கா. சிவத்தம்பியவர்களைப்பதிப்பாசிரிய வாளபிமன் நாடகம்" (1963) என்னும் இரு இவ்வாருக நிறுவன முயற்சியாக ஒன்பது க செயலாகும்.
இலக்கியங்களைச் சேகரித்தோருக்கு ஆக்கமும் $ரித்தோர் அவற்றை நூலாக வெளியிடமுடியாத ய்ப்பும் அதற்குரிய பலனும் கிடைத்தமையால்
26

Page 135
இத்துறையிற் சலியாது உழைத்தனர். முன்ன ஆராயும் போது அவற்றிற் பழைய நாட்டர்ர் இ
இலங்கை வானெலி நிறுவனத்தார் 194 யும் பணியில் ஈடுபட்டும் அதில் வெற்றியடைய யில் நாட்டார் இலக்கிய ஒலிபரப்புக்கள் இட தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்வதற்காக ஓர் mittee-1950) ஒன்றும் நிறுவப்பட்டது. ‘கிர இலக்கிய ஒலிபரப்புக்கள் நடைபெற்றன. இப்ே றும் நாட்டார் இலக்கிய ஒலிபரப்பு நடைபெறுகி வானெலிக் கூட்டுத்தாபனமும் நாட்டார் இலக் வருகிறது.
அரசாங்கக் கல்வித் திணக்கள அதி: சேகரிக்கும் முயற்சியுடன் உதயதாரகைப் பத்தி முயற்சிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தி முதல் முயற்சி ஆக்கபூர்வமான எப்பலனையும் அ அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாட் 9C05 (5cup Panel for Folk Songs Folk Dancing இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அ சேகரித்து 'மட்டக்களப்பு நாட்டுப் பாடல்" ( (1962) என்னும் நாட்டுக் கூத்து நூலையும் கஃ நாட்டார் இலக்கியத்துக்குப் புத்துணர்ச்சியூட்டு:
இவ்வாறக ஈழத்து நாட்டார் இலக்கிய ே முயற்சி முதலிடத்தையும் நிறுவன முயற்சி இர இடத்தையும் பெறுவதைக் கவனிக்கலாம்.
*திருவு லாங்கலைப்
லோன்குருச் மருவு ஞானநல் ெ மின்னிமற் ( சுருதி யாமெனத்
னுயிர்க்கரு கருணை யாமென காரிருட் பு
- கூழங்கைத்

குறிப்பிட்ட பத்திரிகைகளின் பழைய பிரதிகளை லக்கியங்களை நாம் காணக்கூடியதாக உள்ளது.
9 ல் நாட்டார் பாடல்களை ஒலிப்பதிவு செய் வில்லை. ஆயினும் 1.5.49 தொடக்கம் வாஞெலி ம் பெறலாயின. சிறந்த நாட்டார் பாடல்களைத் allus Gyu (Radio Ceylon Folk Song Sub-Comாமியசஞ்சிகை' என்ற ஒலிபரப்பில் நாட்டார் பாழுது ‘கிராமிய நிகழ்ச்சி'யாக வாரந்தோ, றது. அனைத்துலக நாடுகளைப் போன்றே இலங்கை கியங்களை மக்கள் யாவருக்கும் அறிமுகம் செய்து
காரிகள் நாட்டார் கதைகளையும் பாடல்களையும் ரிகையில் 6.12. 1929 ல் நாட்டு மக்களுக்கு இம் ருந்தனர். ஆயினும் அரசாங்க ரீதியான இந்த ளிக்கவில்லை. 1953 ல் 'இலங்கைக் கலைக்கழகம்’ டார் பாடல்களுக்கும் நாட்டார் நடனங்களுக்கும் ) அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக புவர்கள் மட்டக்களப்பு நாட்டார் பாடல்களைச் '1960) என்னும் நூலையும், ‘அலங்காரரூபன்' 0க்கழகத்தின் மூலம் பதிப்பித்துள்ளார். இக்குழு வதிற் பல வழிகளில் முயன்றுள்ளது.
‘சகரிப்பு இயக்கத்தை ஆராயும் போது தனியார் ண்டாம் இடத் ைந்யும் அரசாங்க முயற்சி மூன்ரும்
NAMNMVV APSAMMY-AMPTY
பிலிப்புமே
சிந்தை லொளியென ருென்வாய்ச்
தொனித்தின் ணுே டொலேமாக் ப் பொழிந்தது **رGBolر
தம்பிரான், யோசேப்பு புராணம் :
127

Page 136
யாழ்ப்பணத்து த் 颅
வட்டுக்கோட்டை
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டேயிருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றும் கல்லாத தமிழரும் முஸ்லிம்களும். கவி படும். அதனுல் கல்லாத பெண்ணன் நாவனின் இலக்கண வதிகொண்ட சங்க இ லக்கியம் போல கருத்த மைதியே நாட்டுப் பாடலிற்கொள்ளற்பா
வம்பு வரத்தல்ல,
வி ரத்துமாடு ஈன்றதல்ல,
பட்டியிலே நிறை
பருஞ்கொம்பன் ஈன்ற கன்று
விலங்கு பறவை முதலிய கருப்பொருள்களின் ெ பொருள் என்பர். இனி, அலங்கார நூலோர் உய ஒட்டணி என்பர். "விம்பு வரத்தல்ல, வரத்தும பிறந்தவனில்லை; குலமகனே என்றும், தாயோ
அந்நியனே? என்ற குள்ள வினவுக்கு ‘பட்டியிலே கோத்திரத்தில் வந்த கோமகனே தந்தை என்
மாற்றுயர்ந்த பொன்னே இந்த மண்டலத்து அதிபதியே பூத்த புதுமலரே என்
பொக்கிஷமேகண் வளராய் கொட்டிவைத்த முத்தே
குவித்த நவரத்தினமே கட்டிப் பசும் பொன்னே
கண்மணியே, நித்திரை செய்
தன் பேரனத் தாலாட்டும் பாட்டி முதலில் அ6 தட்டாரும் நகை வணிகரும் பொன்னை உ என்று பார்த்து, கலப்பு இல்லாத சுத்தப் பொ. எனவே அது மதிப்பில் மிக உயர்ந்ததாகும். அத உவந்து ஏற்பர். அப்படிப்பட்ட பொன் உவம குறிக்கும். குறிக்கவே பாட்டி தன்பேரனை ‘நீ ! வாழ்த்துகின்ருள். 'நாரீனும் பூஷணம் பதி' எ பதியே' என்று சொல்லித்தன் பேரனை மன்னர் “ப அவனை 'பூத்த புதுமலரே” என்கின்ருள். மங்ை புதுமலரைத் தேடிப்பறித்து முதலில் மணந்து அவர்கள் மலையும் மலரும் உண்டோ? கழற் சிங் மன்னனுடன் கோவிலுக்குப் போய், பூமாலை கட் மாலை கட்டுவதற்குரியது என்பதனை மறந்து, ஒரு மூக்கரியப்பட்டாள் என்பர்சேக்கிழார். இதிலிருந் உள்ளங்கால்வரை மோக்குத் தன்மைய்ன், தகுதிே புதுமலரே' என்ருள். எஞ்சிய அடிகளை இவ்வி

ாலாட்டுப் பாடல்கள்
மு. இராமலிங்கம்
கொண்டமக்கள் நாவில் தமிழ் மரபு தொனித்துக் த் தமிழர் நாகரிகம் விருத்தியடைந்து வத்ததஞல், பாடுவதைக் காணலாம். இதுவே வாசனை எனப் ாறும் எழுந்த நாட்டுக் கவியும் தொல்காப்பிய ன்றிருத்தல் வியப்பனறு சொ ல்லமைதியை விட்டுக் “லது.
சயல்களிலிருந்து கொள்ளும் பொருளை இறைச்சிப் பமானத்தால் உபமேயத்தைக் கொள்ள வைத்தலை ாடு ஈன்றதல்ல" என்பதனுல் இச்சிறுவன் வம்பில் குலஸ்திரீ என்றும் சொன்னுள். இனி, தந்தை 0 நின்றபருங்கொம்பன் என்றகன்று’ என்பதனல் ம் பெருமைப்படுத்தினுள்.
வனே ‘மாற்றுயர்ந்த பொன்னே" என்கின்ருள். ரைசுல்லில் உரைத்து அதில் கலப்பு உண்டோ ன்னகில், அதனை மாற்றுயர்ந்த பொன் என்பர். னையே தமிழ்ப் பெண்கள் தம் ஆரபரணங்களுக்கு ஆகு பெயராய் ஓர் அழகிய உயரிய அணிகலனைக் ாரியருக்கு ஆபரணமாகிய பதி” ஆவாய் என்று ன்பர் வடநூலாரும். அடுத்து ‘மண்டலத்து அதி ன்னனே என்று வாழ்த்துகின்ருள். மூன்ருவதாக, கயரே மலரில் மிக விருப்பமுடையர். அவர்கள் பிட்டே பின்னர் தலையில் சூடுவர். முகக்காமல் கன் என்னும் 3ம் நந்தி வர்மன்பட்டத்தரசி தன் டும் மண்டபத்திலிருந்த புதுமலர் இறைவனுக்கு மலரை எடுத்து மோந்தாள். உடனே வாளால் து பாட்டி தன் பேரனை மங்கையர் உச்சியிலிருந்து ாய்ந்தவன், என்று பாராட்டு முகத்தால் 'பூத்த ாறும் பாடுவர்.
28

Page 137
காட்டி வைத்த முத்தோ
குவித்து வைத்த ரத்தினயோ கட்டிப் பசும் பொன்னே
கண்டெடுத்தபொக்கிஷமோ
முத்து ஒரு மணி, அது ஒன்பது மணிகளில் ஒன்( மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வைடு வயிரம், முதலிய ஏழும் நிலத்தில் தோண்டி எடு கடலில் எடுக்கப்படுவை. மாசற்ற முத்தும் களங்: உலகில் அரியன, அவாறிருக்கவும், கொட்டிவை கும் அவனை உவமை கூறியது அவனுடைய செல் பசும் பொன்னே" என்றதுகி9ேடத்தற்கு அரு என்றது.புதையலில் காணும் செல்வம் சங்கநிதி ப அது போன்றவன் என்ருள். 'கண்மணியே கண் ஞள்?சூடுவதில் சிறந்தமணி சூடாமணி, சிரோம 'கண்ணிடைமணி ஒப்பாய்' என்று சுந்தரமூர்த் தினை அறிக. அப்பையன் தன் குலத்திற்கே சிறந்த
பின்னர், தன் பேரனுக்கு உவமிக்கப்பட்ட யும் வர்ணிக்கின் ருள்.
சாதிப் பெருங் கடலில்
t சங்கீன்ற முத்தல்லோ
முத்தான முத்தோ
முது கடலில் ஈன்ற முத்தோ
முத்தான முத்தோ
முது கடலில் ஆணி முத்தோ
சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தின் சாதிமுத்தோ
உலகத்திலே சிறந்த முத்துக் கிடைக்கும், குடா, மற்றையது பாரசீக வளைகுடா. பாரசீக மு விலையில் குறைந்தது. மன்னர்க் குடாமுத்துக்கே ஆணிமுத்து-சிறந்த முத்து, மன்னர்க்குடாவிலும் துக்குடிக்கு அருகிலும் மறிச்சுக் கட்டியிலும் ஆகு
முத்தான முத்தோ,
முது கட்லில் ஆணிமுத்தோ சங்கின்ற முத்தோ,
சமுத்திரத்தின் ஆணிமுத்தோ
என்றும் பாடுவார்கள். மன்னர்க்குடாவைப்பற்றி பழைய நூல்களும் கூறுகிறபடியால் அதுவே (pತ್ರಿ
மிருதுவான சதையுடைய முத்துச் சிப்பி கொண்டால், அதைச் செரிக்கமுடியாமல் Gurray, அது நாளாவட்டத்தில் கடினப்பொருளாகிவிடுகின் அபிப்பிராயம். -
29

கும், கோமேதகம், நீலம், பவளம், புருடராகம் யம் ஆகிய ஒன்பதும் நவரத்தினங்களாம். கப்படுபவை. முத்தும் பவளமும் பெரும்பாலும், மறற் இரத்தினமும், ஒவ்வொன்ருய் எடுத்தற்கும் ந்த முத்துக்கும் குவித்துவைத்த இரத்தினத்திற் வச் செருக்கினை விளங்கவைத்தற்காம். “கட்டிப் மை நோக்கியம். கண்டெடுத்தபொக்கிஷிமெ” துமநிதி போன்ற பெருஞ் செல்வமாம்; பேரனும் 1ளராய்' என்பதில் கண்மணி என்று ஏன் சொன் னி அவயவங்களில் சிறந்தது கண்ணின் மணி அடிகளும் சிவபிரான நோக்கிச் சொன்ன கருத் ஒரு சுபீர் விளக்கு என்று கொள்ளவைத்தாள்,
முத்துப் பிரிக்கும் இடத்தையும் அதன் தரத்தை
கடல்கள் இரண்டு. அவற்றில் சிறந்தது மன்ஞர் த்து பழுப்பாகவிருக்கும், மதிப்பில் தாழ்ந்தது, ளோ வெள்ளை வெளேரென்று ஒளி தருபவை: இரண்டு பகுதிகளில் முத்து அகப்படும். தாத் ம், இதனைச் சில ஊர்களில்,
கெளடில்ய அர்த்த சாஸ்திரம் முதலிய மிகப் கடல் எனப்பட்டது.
யின் உடலுக்குள் கடினமான மணல் புகுந்து அதனைச் சுற்றிக் கெட்டியான தசைவளர்ந்து, றது. அதுவே முத்து என்பது விஞ்ஞானிகளின்

Page 138
இந்தியக் கவிஞர்கொள்கை, முத்துச் சி திறந்து மழைத்துள்னய வாயிற்கொண்டதும், வளர்த்து வந்ததே முத்து 6 ன்பதாகும். இன்னு
முத்தான முத்தே,
- முழுவைரம் ஆனமுத்தே
சாதி வலம்புரியே,
சங்கீன்ற* நல்லமுத்தேர்
என்றும் பாடுவார்கள்.
சங்கு ஊர்வனவற்றில் சேர்ந்த கடல் வா நத்தை போன்றதுதான். ஆயினும் அதிக சக்தி வ கின்ருர்கள். முத்துக் குளிப்பில் உள்ள கஷ்டம் ச சங்குகளைத் தேடிப்பிடிக்கத்தக்க அப்பியாசமும் ை டது இடம்புரி, இடம்புரி ஆயிரங்களாற் சூழப்ப இதுவே இராச சங்கு ஆகும். இது "ஓம்" என் செய்யும் தன்மையுடையது. இதனைக் கரைக்குக் எழுப்பும் குரலோசை ஊரையே அழைத்துவிடும்ே ருந்து முத்து பிறக்கும் என்பதை "வலம்புரி ஈன்ற புரிபயத்தை எய்தாது அனையரே மகளிர் (தம் தா
மேலும் முத்து நெற்பயிர், கொண்டல், யும் என நம் பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின் பதனை நாம் நேரில் அறிவோம். பாட்டியும் அ
கன்னல் விழைந்து
கணுக்களிலே முத்துதிரப்
பொன்அரி ததி பாயும்
பூமான் மருமகனே
என்கிருள். பொன்னி காவிரி நதி. பொன்னியான செழித்து வளர, அதன் கணுக்களிலே முத்து நாட்டுப்பற்றே, தவ வழிபாடோ, இத்தாலாட்
பாண்டவர்களின் தாயாகிய குந்திதே செய்து வந்தாள். அவர், அவளுக்கு வரமாக கு செய்தனர். அந்த மந்தி ரத்தை உச்சரித்தால் எ உச்சரித்தாள் குந்தி, உச்சரித்த மாத்திரத்தே கர் அவமானத்தை ஒழிக்க அக் குழந்தையைப் பே பேழை எவனுேகையில் அகப்பட அவன் அக்குழ தான், தன் குழந்தையைப் போல் அவனைத் து தனன் இலைபோட்டு உண்ண அமர்ந்தால் ஒரு யிருந்தது. எஞ்சியது புழுவாய் மாறிவிடும். அத் யிலும் ஒவ்வொரு பிடி அன்னம் எடுத்துச் இது ஒது முனிவர் சாபத்தால் ஏற்பட்டது. துரி தான். தற்செயலாகத் தவழ்ந்து வந்தான் குழந்ை யிருந்த தெல்லாம் மீண்டும் அன்னமாகமாறிற் கதை தாலாட்டில் அழகாக உருவாகின்ற தனைப்

பியானது நீரின் மேற்பரப்பில் வந்து வாயைத் வாயைழுடிக் கடலினுள் சென்று. அத்துள்ைேய ந சில ஊர்கள்ல் இதனே
ழ் ஐந்து, சங்கின் உட்பாகத்திலிருக்கும் ஜீவஜந்து ாய்ந்தது. கடல்படு திரவியமாக இதைக் குறிப்பிடு ங்கு குளிப்பதிலும் உண்டு. ஆழ்கடலில் மூச்சடக்கி கரியமுந் தேவை. ஆயிரம் சங்குகளால் சூழப்பட் ட்டது வலம்புரி. இது எளிதில் அகப்படாது. 1ற பிரணவ மந்திரத்தை மைல்களுக்கு ரீங்காரம் கொண்டுவந்து, வீடிழுத்துச் செல்லுமுன் இது பாலிருக்கும் என்பர். இப்படிப்பட்ட வலம்புரியிலி முத்தம் மண்மிசை அவர்கட்கு அல்லால், வலம் யர்க்கு) என்று சிந்தாமணியில் வருவதால் அறிக.
மூங்கில், யானை மருப்பு முதலியவற்றிலும் விளை றன. ஈழத்து யானே மருப்பிலிருந்து முத்து எடுப் வற்றை எல்லாம் அறிந்தவளாய்,
து தவழ்ந்து செல்லும் நாடுகளிலே கரும்ப்ானது உண்டாகி, நிலத்தில் உதிர்கின்றனவாம். தாய் டுக்கு மூலம் என்பது தெரியவில்லே.
வி பாலியத்தில் துருவாச முனிவருக்குச் சேவை ரியபகவானைக்குறித்த திருமந்திரத்தை உபதேசம் ன்ன ஆகும் என்று பரீட்சிக்க ஒரு சமயம் அதனை ப்பவதியாய்ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். ழை ஒன்றில் அடைத்து ஆற்றில் விட்டாள். அப் ந்தையைத் துரியோதனன் அரண்மனையில் சேர்த் ரியோதனன் மனைவி வளர்த்து வந்தாள். துரியோ பிடி அன்னம் மட்டும் எடுத்து உண்ணத்தக்கதா தற்காக நூறு இலைகள் போட்டு ஒவ்வொரு gడి சாப்பிட்டு வயிற்றை நிரப்புவது அவன் வழக்கம். யோதனன் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டு இருந் தை, அந்த இலையைத் தொட்டு இழுத்தான். புழுவா று. அக் குழந்தை தான் கர்ணன். இந் நாடோடிக் பாருங்கள். w W
30

Page 139
கிலத்துப் புழு மாற்றி
கண்ணு நீர் உள்ளடக்கி
இலைப்புழு மாற்றி ܗܝ ܫ -
ஏக்கரவு தீர்த்தவனே
இதனை இயற்றிய அன்னையின் கவித்து கொடாத நாடு த்குதியான தாய்மாரைச்சிருஷ்டி
தாழை கடற்கரையில் வளர்கிற்து, சர்ப் கண்டதும் மக்களுக்கு பிரிதி அதிகம். தாழையுள் மக்கள். அதுவும் அஞ்சுதலை நாகமெனின் உடலு கோழியே அருகிற் செல்பவர்களைக் கொத்தப்பார் அனுகுபவர்களைக கடிக்கப்பார்ப்பதுவும் சர்வ சr கிடக்கும் போது அதன்மூர்க்கம் எவ்வளவாயிருக்கு Giỷrrtb. −
அஞ்சு தலை நாகம்
அடைகிடக்குந் தாழையிலே அஞ்சாமல் பூ வெடுககும்
அருச்சுனனுர் உங்கள் ஐயா ப்த்துத் தக் நாகம் , '
பள்ளி கொள்ளும் தாழையிலே பாராமல் பூவெடுக்கும்
பார்த்திபனூர் உங்கள் ஐயா
என்று மகனைத் தாலாட்டுகிருள் ஒரு நங்கை,
கெளரவியன் என்னும் சர்ப்பராசன் ம அர்ச்சுனனைக் கண்டு காமுற்று, அவனை அவளுை மனந்தாள். நாககன்னியை நாகலோகத்திலே ம6 சுவனே? இதனுல் உவமையின் உயர்வைக் கவனிக்க தாலாட்டாலும் தனயனின் உள்ளத்தில் வீரம் உள்ளக்கிடக்கை.
தாழை யொரு மாமாம்,
தாண்ழை பூக்கும் யூ ஆயிரமாம் தாழை, சுற்றிப் பூ வெடுக்கும்
தருமரல்லோ உங்கள் ஐயா புன்னை யொரு மரமாம்
புன்னை பூக்கு ம்யூ ஆயிர மாம் புன்னே சுற்றிப் பூ வெடுக்கும்,
புண்ணியனர் உங்கள் இயா அறுகு சிறு புல்லாம்,
அறுகின் கால் ஆயிரமாம் அறுகெடுத்துப் பூசை செய்யும்
அர்ச்சுனனுர் உங்கள் ஐயா அலரி ஒரு மரமாம் , '
அலரி பூக்கும் பூ ஆயிர மாம் அலரி சுற்றிப் பூ வெடுக்கும்
ஆண்டகையார் உங்கள் ஐயா
பாரதம் படித்திருப்பதுமில்லாது தாவர சாஸ்திர உண்டு என்பது தோக்கத்தக்கது.

ம கவித்துவம், பெண்கல்விக்கு முக்கியத்துவம் க்க முடியாது என்பதனை யாரும் மறுக்க முடியுமா?
பம் அதில் குடிபோகிறது. ஆயினும் தாழைய்ைக்
இருப்பது நாகம் என அறிந்தால் நடுங்குவர் ம் உளமும் ஒருங்கே நடுங்கும். அடை கிடக்குங் ப்பதுவும், வளர்த்த நாயானலும் ஈன்றணிமையில் தாரணம். அங்ங்னமாக அஞ்சுதலைநாகம் அடை ம் என்பதை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ள
கள் உலூபி என்பாள் கங்கையில் நீராடும்போது >டய பாதாளலோகத்திற்குக் கொண்டு சென்று னக்கும் அர்ச்சுனன் தாழையில் பூவெடுக்க அஞ் லாம். 'வீரரசம் வீசுகின்றது அன்னையின்நாவில். ஊற்ற வேண்டும் என்பது தமிழ்த் தாயரின்
த்திலும் அவ்வன்னைக்குப் போதிய பரிச்சயம்
31

Page 140
ஈழத்துக் கிராம் பேராசிரியர் சு. வித்திய
எமது நாட்டின் நாகரிகத்தையும் பண் கிராமங்களுக்குரியது. இயற்கைக்கு மிக அருகான உயிரூற்றுடன் கிராமங்கள் நெருங்கிப் பிணைக்க மக்கள் அழகுக் கலையே கிராமிய நாடகம். இது மதிக்க முடியாத சொத்து; அவர்களின் உணர்ச் அவர்களின் உள்ளத்திற்கு அழகையும் இன்பத்ை நாடகத்திற்குத் தேசிய முக்கியத்துவம் உண்டு; அம்சம். நாட்டு மக்களின் உள்ளக் கருத்து; குல முதலியவற்றை எடுத்து விளக்குவது அக்கலை.
பல நூற்றண்டுகளாக ஈழத்திலே யாழ்ப்ட பகுதிகளிலே கிராமிய நாடகங்கள் ஆடப்பட்டு இவற்றை ஆடுவோர் தொகை இன்றுமிகக் குறை லும் மன்னரிலும் பொருளாதாரம் இன்றும் விவ8 சமூக வாழ்க்கை சமயத்தோடு பின்னிக் கிடக்கி அடிப்படையிற் பாடப்பட்ட வட பாங்கு தென்ப ஆடப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பிலே தெ களும் ஆடப்படுகின்றன.
மட்டக்களப்புப் பகுதியில் வழங்கும் நாட நாடகங்களே பெரு வழக்கிலுள்ளன. தென் மே! ஆடல், உட்ை முதலியவற்றில் வேறுபாடு கதைகளைக் கொண்டவை, வட மோடி நாடகங்க வாக நாடகம், பதினெட்டாம் போர், குருக்கே பாண்டவர் வனவாசம், கர்ணன் போர் போன் நாடகங்கள். இவை போர் செய்து வெற்றி டெ அழுகை முதலிய சுவைகள் விரவி வரும். ஈ! பவள வல்லி நாடகம், அலங்கார ரூபன் நாட முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவை பெரும் காதற் சுவை பயந்து, காதல் கைகூடுவதோடு சுவைகளே பெரும்பாலும் வரும். மேலும், தென் ருக்கும்.
ஆட்டத்திலும் பாட்டிலும் இரு மோட வட மோடி ஆட்டங்களிலும் நுணுக்கமானவை வரவு ஆட்டம் ஆடியதும் களைத்துப் போவத அல்லது பக்கப்பாட்டுக்காரர் பாடுவர். வடமோ ஆட்டத்தி. பின்னர் தமது வரவுப் பாட்டை நடி துப்பாட, வட மோடியிற் சாதாரணமாகப் ப இழுத்தும், வட மோடியிற் சாதாரணமாகவு பாட்டைப் படிக்கப் பக்கப்பாட்டுக்காரர் தோட

|ய நாடகங்கள்
eurissair, Ph. D. (Lond
பையும் உயிரையும் ஓம்பி வளர்த்த பெருமை மயில் இருப்பதன்காரணமாக வாழ்வு என்னும் பட்டுமளன. இத்தகையகிரா மங்களில் வாழும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களன் விலை கிகளையும் செயல்களையும் வெளியிடும் சாதனம் . தயும் அளிக்கும் ஆற்றல் இதற்குண்டு. கிராமிய அது நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய எச் சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை
ாணம், மன்னர், சிலாபம், மட்டக்களப்பு ஆகிய வந்தன. யாழ்ப்பாணத்திலும் சிலாபத்திலும் வென்றே கூறவேண்டும். ஆனல், மட்டக்களப்பி ாயத்தை அடிப்படையாகக் கொண்டது;மக்களின் றது. எனவே, மன்னர்ப் பகுதியிற் கிறித்தவ மத ாங்குநரடகங்களும் சபாக்களும் வாசாப்புக்களும் ன்மோடி வட மோடிக் கூத்துக்களும், விலாசங்
டகங்களில் இப்பொழுது தென்மோடி வட மோடி ாடிக்கும் வடமோடிக்கும் கதைப் போக்கு, இசை, உண்டு. வட நாட்டுப் புராதன இதிகாசக் ள். இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் பப்பிர த்திரன் போர், சூர சம்மாரம், குசலவ நாடகம், றவை இன்று ஈழத்தில் ஆடப்படும் வட மோடி றுவதைக் கூறுவன . இவற்றில் வீரம், கோபம், pத்தில் நடிக்கப்படும் தென்மோடி நாடகங்களிற் கம், வாளபிமன் நாடக்ம், நொண்டி நாடகம் பாலும் தமிழ் நாட்டுக் கதைகளைக் கூறுவனவாய், முடிகின்றன. இவற்றில் நகை, வியப்பு போன்ற மோடியில் பழைய முற்ைப்படியே இசை அமைந்தி
க்கும். வேறுபாடுண்டு. தென்மோடி ஆட்டங்கள் ; கடினமானவை. இதஞலே, தென்மோடி நடிகர் ல் வரவைக் குறிக்கும்பாட்டை, அண்ணுவியார் ஆட்டம் நுணுக்கமற்ற காரணத்தினலே வரவு கரே பாடுவர்.தென் மோடியிற்பாட்டுக்களை இழுத் டிப்பர். இவசனங்களும் இவ்வாறே தென்மோடியில் b சொல்லப்படும். வட மோடியில் நடிகர் ஒரு ர்ந்து அதனை முழுதாகப்படிப்பர், இதன்மோடியிற்
32

Page 141
கடைசி பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் தொ தருவைப் பாடுவர். கூத்துப் பாட்டுக்களைப் பா சொற்கோப்பே தரு. உதாரணமாக:
பதினறு வயது மகனுருவம் - அவன் பாவையரோ டனுபவிக்கும் பருவம்
என்ற பாட்டுக்கு,
நன்னநன்ன நானநன்ன நானு - நன்ன நானநன்ன நானநன்ன நான
என்று தரு அமையும்.இவ்வாறு தரு பாடப்படும்ே தருப்பாடும் இவ்வழக்கம் தென் மோடிக்கேயுண்
ஒவ்வொரு மோடிக் கூத்துக்கும் உடை உடல் வருந்த வளைந்து ஆடுவது வழக்கம்; எ. கிடையினும் பாரங்குறைந்தனவாய் இருக்கும். 6 தென் மோடி அரசருடைய முடி பூ முடியாகவு ஆகிய மரங்களைக் கோதிச் செய்யப்படும். அதன் வட்டக்குடை என்று பெயர். கெருடத்தில் யா உருவமாக அமைக்கப்படும். வட மே7 டியில் ஆயுதங்களாக அமையும். தென்மோடியில் வாள் உடுப்பு பெரும்பாலும் கரப்பு உடுப்பாகும். இது தட்டினைக் கொண்டதாகவும். அரை உடுப்பு ' ஒவ்வொரு தட்டாகச் செய்து பின்னர்ச் சீலை ஒவ்வொரு கம்பு வளையம் வைத்துப் பொம்மி
ஒவ்வொரு பாத்திரத்தின் வரவும் நடை களை மத்தளத்தில் இசைப்பர். அத்தாளங்கள் : தாளக் கட்டு எனப்படும். ஆட்டத்திற்குரிய தாெ கட்டி அமைத்தலே தாளக் தட்டு. தாளக் கட்ட தில் எட்டு முறை முதற். பன்னிரண்டு முறை வ அதற்குரிய அபிநயம் காட்டி நடிப்பர். இத்தாள கும் பெண்களுக்கும் வேருனவை. ஆண்களுக்கு வாட்டிலும் நடந்து அபிநயம் பிடித்தல்), பொடி தல்), வீசாணம் (வளைந்து வளைந்து பக்கத்திற்கு அமைய வளைந்து ஆடுதல்), நாவடி (ஒரு கை மிதித்தாடுதல்), குத்துமிதி (காலின் முன் புற 4 முறை குத்தி மித்திதல்) பாய்ச்சல் (முன் தாளக் கட்டுக்கு ஏற்பப் பெண்கள் ஆடும் ஆ அகல விரித்துத் தாழ்ந்து இரு கைகளையும் அழ வீசாணம், எட்டு, தட்டடி (இருகால்களிலும்
நெரித்தாடுதல்) அடந்தை (அட தாளம் தொ
1,

--ர்ந்து படித்துவிட்டுப் பாட்டு முழுவதற்குமுரிய ம் முறையை அமைத்துக் காட்டும்ஒரு விதச்
பாது, தருவின் தாளத்திற்கேற்ட நடிகர் ஆடுவர். டு; வட மோடியில் இல்லை.
பும். வேறு வேமுக அமையும். தென் மோடியார் னவே, அவர்களின் உடைகள் வடமோடியார் வட மோடி அரசருடைய முடி கெருடமாகவும் ம் இருக்கும். செருடம் ட லா பரம், நச்சு மரம் உச்சியில் ஒரு குடை இருக்கும்; அதற்குச் சந்திர ானை, யாளி, அன்னம் ஆகியவற்றின் தல்ைகள் வில்லும் அம்பும் தண்டாயுதமும் கட்டாரியும் ஒன்றே ஆயுதமாகும். வட மோடியார் அணியும் வில்லுடுப்பு எனவும் படும். முழு உடுப்பு ஐந்து மூன்று தட்டினைக் கொண்டதாகவும் இருக்கும். பில் ஒட்டிக்கொள்வர் ஒவ்வொரு தட்டுக்கும் நிற்கச் செய்வர். -
பெறும் போது வெவ்வேறு வகையான தர வங் பாயாற் சொல்லப்படும் போது பத வரிசைகள், 1ங்களைச் சொற் கோப்பினுலே தொடுத்து அல்லது டன் முதற் பகுதியை நடிகரின் வர்வுத் தொடக்க ரை அண்ணுவியார் திருப்பித் திருப்பிப்படிக்க, கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் ஆண்களுக் ரிய ஆட்டங்கள் உலா (தின்ற நிலையிலும் பக்க யடி (மெல்ல மெல்ல முன் நோக்கி ஆடிச் செல்லு: சென்று ஆடுதல்) எட்டு (8 என்ற இலக்கத்திற்த் க்கும் திரும்பி -முறையே நாலு முறை குதித்து தாலும் குதிக்காலினலும்.மாறி மாறி முறையே ணும் பின்னும் பாய்ந்து ஆடுதல்) முதலியன. ட்டங்கள் ஒய்யாரம் (நின்ற நிலையிற் கால்களை குற முத்திரை பிடித்துக் காட்டுதல்), பொடிய டி. தனித்தனி தட்டிக் கை அபிநயத்தோடு உடலை ரிக்க ஆடும் துரித ஆட்டம்) குந்துநிலை (நாலடி

Page 142
போட்டுக் குந்தி எழும்புதல்) போன்றவையாகு தாளக்கட்டுக்கு -ஏற்ப அவர்கள் ஆடும் ஆட்ட்
ஒவ்வொரு பாத்திரத்திற்குமேற்ப தா6 பயில் அரசன் உளரிக்கு வரும்போது,
தகதிதா தெய்யத் தெய்தெய் தாத் தெய்யத் தோம் தகதிகதா
என்ற தாளக் கட்டு முதலிற் பாட்டப்பட்டு எ ஆட்டம் ஆடப்படும். விதன்பின் பொடியடி, பெறும். அதன்பின் நடு அரங்கில் ஆடி (
தாம் தாம்தக தந்தரிகிடதக
தீந்தாரத் தில்லாஞ* சுந்தரி
தகனக சுந்தரி ததிமிர்தி கிடதெய் தளங்கு தித்தக தகததிங்கிண தோம் தகததிங்கிணதோம் தந்ததிங்கிணதே
என்ற தாளக் கட்டிற்கு ஏற்ப முன் களரியிலு போது, 'தகததிங்கிணதோம்" என்ற கடைசி இறுக்கி அடிக்கப்படும். இது "தாளம் தீர்தல்" எ கூத்தின் அச்சாணியாகும்,
மன்னர்ப் பகுதியில் வழங்கும் கிரா நோக்குதல் வேண்டும். அவை மாதோட்டப் ட படும். ஃமாதோட்டப் பாங்கைத் தென்பாங்ே பாங்கை வட பாங்கென்றும் வட மெட்டென் வாழ்த்து விருத்தப்பாவிலமையத் தென்பாங்கி பாத்திரங்களுக்குச் சபைத்தரு (ஆடல்தரு) கிடை பொருளும் கதைக் சுருக்கமும் கூறும் தோடைய தென்பாங்கிலே இல்லை. தென்பாங்கில் நாடகச் கூறப்படும்; வட பாங்கிலே தரு சிந்து வண்ணம் பாக்கள் பெரும்பாலும் வல்லோசை உட்ையனேவ சை உடையனவாகவும் அமையும்.
தென்பாங்கிற் பாத்திரங்கள் தத்தம் எத்தனை, முறையும் போய் வரலாம். ஒவ்வொரு கிந்துக்களும் அவற்றற்குரிய ஆடல்முறைசளும்: தில் 'தருமர் ஏழு தடவையும் பிலேந்திரன் ஒவ்வொரு முறை தோன்றும் போதும் தரு, சி. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வரவே உண்டு வில்லாமலும் ஆடல் தரு இல்லாமலும் கலந்து
13

நடிகருடைய ஆட்டச் சிறப்பினைக் காட்டுவன் களே. (Ā် : ''''''';
க்கட்டு வேறுபடும். உதாரணமாக , வட மோடி
ட்டு முறை தொடங்கி 12 முறைவரை உலா பீசர்ணம், எட்டு முதலிய ஆட்டங்கள் இடம் றுதியாக,
1ம் பக்கங்களிலும் சென்று ஆடுவர். முடிவுறும் த் தாளம் இ"ண்டு மூன்று முறை மத்தளத்தில் ானப்படும். தாளக் கட்டு மட்டக்களப்பு நாட்டுக்
மிய நாடகங்களின் வகைகளை இங்கு சிறிது ாங்கு, யாழ்ப்பாணப் பாங்கு என இரு வகைப் கன்றும் தென்மெட்டென்றும், யாழ்ப்பாணப் றும் வழங்குவதுண்டு. வட பாங்கிற் கடவுள் ல் வெண்பாவில் அமையும். தென்பாங்கிற் யாது. மேலும் தெய்வ வணக்கமும் செயற்படு ம் என்னும் பாவகை வட பாங்கிலே உண்டு.
கதை கவி இன்னிசை மற்றும் பாவகைகளாற்
முதலியவற்றினுற் கூறப்படும். தென்பாங்கிற் rகவும் வட பாங்கிற் பெரும்பாலும் மெல்லோ
கழ்ச்சி முடியப் போய்வரும். ஒரு பாத்திரம் வரவுக்கும் செலவுக்கும் தனித்தனி தருக்களும் ண்டு. உதாரணமாக, ஞானசவுந்திரி நாடகத் பதினுெரு தடவையும் தோன்றுவர். அங்கு து, ஆடல்-முறைகள் உண்டு. வட பாங்கில்
பாத்திர நிகழ்ச்சி மீண்டும் இருந்தால் வர கொள்ளும்.

Page 143
இந்நாடகங்களின் சுருக்கங்களாக அ சொல் வசனம் கலந்த் பிரிட்டு எனப் ப்ொரு பாவர்கவும் பாடுதல் உண்டு. உதாரணமாக அ சந்தொம்மையார் நாடகம், சந்தொம்மையார் சாக்கள் வாசகப்பா எனக் கூத்து நூல்கள் மாதோட்டப் பாங்கிற் பாட, இன் ஞெருவர் நீக்கு எம்பரதோர் வரலாற்றைக் குருகுலநாட்( பிள்ளை யாழ்ப்பாணப் பாங்கிற் பாடினர்.
மன்னர் மாவட்டத்தில்- வழங்கும் கின்றன. அம்மொழியில் வழங்கும் 'நாடகம" பினைப்பின்பற்றியதே. தென்பாங்கு வட பா! காணப்படாத போதும், நாடக அமைப்புப் போன்றவையே. விருத்தம், இன்னிசை, கலி போன்ற பாக்களும் பாவினங்களும் சிங்கள கின்றன. தமிழிலே உள்ள எஸ்தாக்கியர் நா நாடகம் முதலியன ஸ்தாக்கியார், ராஜதுங் தமிழ் நாடகங்களின் மொழி பெயர்ப்புக்களா
தென்னிந்தியக் கிராமிய நாடகங்கள் ளிலே தொடர்புடையன. கன்னட தேசத்து மோடி நாடகத்திற்கும் பல ஒற்றுமைகள் ! களரி போன்றவை இரு வகை நாடகத்திலும் ஒ பாகவத டேன்பவரை ஒத்திருக்கின்ருரர். அங் அறிமுகப் படுத்துவார். நடிகர் வரவுக்கு அங்கு தீவட்டி ஒளியே அங்கும் பாத்திரங்களைக் காலத்திற் பாத்திரங்களுக்கு முன்பும் தீவட்டி நாடகங்களுக்கும் கருவாக அங்கும் அமைந்த
கதகளிக்கும் வட மோடிக்கும் பல ஒ யும் ஆட்டம், இசை, அபிநயம் ஆகியவற்றின் போலவே வீரம் கோபம் போன்ற சுவைகள் அமைக்கின்றது. உடை அலங்காரம், தயாரிப்ட ஒப்புமையைக் காணலாம்.
தமிழகத்திலே தெருக் கூத்துப் பல்ல; போகின்றது. வீதி நாடகம் எனவும் வழங்கு மத்தியிலே ஆடப்படுவது வழக்கம் தெருக் பொருளிலும் வேறு அம்சங்களிலும் ஒத்தி தொடர்பற்றுப் போய்விட்டது. ஆனல், ஈ! நாடக ம இன்றும் பொது மக்கள் வாழ்க்கைே பேசும் மக்களுக்கே உரிய அழக்குக்கலைகளில்

மவன வாசகப் புசாக்கள், வாசகப் பா என்ற படும். ஒரே8தையை நீர்ட்கமாகவும் வாசகப் தோனியார் நாடகம், அந்தோனியார் வாசகப்பா வாசகப்பா, மூவிராசாக்கள் நாடகம், மூன்றிரா இருப்பதைக் காணலாம். ஒரே கதையை ஒருவர் யாழ்ப்பாணப் பாங்கிற்பாடுதலுமுண்டு. எண்டி த்தேவர் மாதோட்டப் பாங்கிற் பாடக் கீத்தாம்
v (
நாடகங்கள் சிங்கள மொழியிலும் காணப்படு எனும் நாடக முறை இந்நாடகங்களின் அமைப் பகு என்ற நாடக முறை சிங்கள நாடகங்களிற் பாவகைகளும் மன்னர்ப் பகுதிக் கூத்துக்கள் ப்பா, தவி, கொச்சகம், வெண்பா, தோடையம் நாடகங்களிலும் அதே பெயர்களுடன் வழங்கு டகம், மூவிராசாக்கள் நாடகம், ஞான சவுந்தரி கட்டுவ, ஞான சவுந்தரி என்ற பெயர்களிலே, 5 , அமைந்துள்ளன. vn
ஈழத்துக் கிராமிய நாடகங்களுடன் சில அம்சங் து யககூடிகான நாடகத்திற்கும் மட்டக்களப்பு வட உள. ஒப்பனை, உடை, விறுவிறுப்பு, ஆட்டம், த்திருக்கின்றன. வட மோடி அண்ணுவி அங்குள்ள கும் அவரே வாழ்த்துப் பாடிப் பாத்திரங்களை ம் இந்த மாதிரிச் சீலையைத் திரையாகப்பிடிப்பர். களரியிலே தெரிய வைக்கின்றது. அங்கும் முற் பிடித்தனர். மகாபாரத இராமாயணக் கதைகளே
w
ற்றுமைகள் உண்டு, வடமோடி போலவே கதகளி
மூலம் கதையை உணர்த்துகின்றது. வட் ,மோடி
மூலம் இதிசாசக் கதைகளைக் காட்சியா க் கதகளி களரி அமைப்பு, ஒளி அமைப்பு முதலியவற்றிலும்
ண்டாக இருந்து வந்தும் இப்போது வழக்கற்றுப் இத்தெருக் கூத்து, இப்போது கிராம வீதிகளின் சுத்து ஈழத்துக் கிராமிய நாடகங் ளைக் கதைப் நந்த போதும், பொது மக்கள் வாழ்க்கையோடு த்தில் மட்டக்களப்பிலும் மன்னரிலும் கிராமிய பாடு பின்னிக் கிடக்கின்றது; ஈழத்துத் தமிழ் பன்ரு 4 மிளிர்கின்றது.
、及35

Page 144
6 கோலம்* : சிங்க
கலாநிதி (செல்வி)
:சிங்கள மக்களிடையே நிகழ்ந்து வழு ஏனையவற்றுள் பெரும்பான்மையினவும் ஏதோ சமயச் சடங்குகளுடன் தொடர்புடையனவாக ஒரு தனிக்குடும்பத்தினராலோ அன்றேல் ஒரு தாலோ அமைகின்றன. கோலம் என்ற இந்த கள் முகமூடி :( Mask ) அணிந்து நடிப்பதா நடிக்கும் நாடிகங்கள் இரண்டு வகை உணடு. { நாடகவகையாகும்.
கோலம் என்ற நாடகம் பல நூற்ரு வாழும் சிங்கள மக்களிடையே ஒரு பொழுது வெலிகம, அம்பாந்தோட்டை, பெந்தர போன் நடிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பேய்வி வந்த இந்நிகழ்ச்சி இன்று பெரும்பாலும் பொ ஐதீகக்கதைகளின்படி முதன் முதலில் கோலம் அரசிக்கும் முன் னிலையில் நடைபெற்றதாகத் கர்ப்பந்தரித்திருந்த காலத்தில் களியாட்ட வி இந்த ஆசையை நிறைவேற்ற மன்னன் பல அவற்றுள் எதுவும் அரசியின் மனதைத் திருப் ஒரு கோலம் ஒழுங்கு செய்யும் படி கட்டளை இட டன் செய்யப்பட்ட முகமூடிகளை அணிந்த
அரசியின் மனதை மகழ்வித்தனர். இந்தக் நாடகத்திற்கு மூலமாக 'தொலதுக்க' (கர்ட்
கோலம் என்ற சொல்லை தமிழிலிருந்( சரத்சந்திரா கருதுகின்றர். சிங்களத்தில் இ என்ற சொல் பிறரைச் சிரிக்க வைக்கப்போடு அமைந்துள்ளது. இதிலிருந்து இந்த நாடகம் பாரி பெரு நோக்காகக் கொண்டு நடிக்கப்படுகின்றது
. இந்த கோலத்திற்குரிய கதைகள் ஐ மக்களிடையே 'வழங்கப்பட்டு வந்த கதைகளிலிரு பொருளாக அமையும் விடயங்களுடன் கால துணுக்குகளும் சேர்க்கப்பட்டு நடிக்கப்படுகின்றது படும் கதைகளுள் கோடைம்பரகதா, மனமே, வாய்ந்தவைகளாகும்.
, கோலம் நாடகம் வழக்கமாக ஒரு திற வீட்டு, முற்றத்திலோ அன்றேல் இந்த நாடக விசேட அரங்கிலோ நடைபெறும். இவ்விதம் வடிவில் த் தென்னுேலைகளால் சுற்றி அடைக்கட் வுரும்போது, இத்தென்னேலை அடைப்பைத்த போல் நடிக்கும் பாத்திரங்களே இவ்வண்ணம் பா ஊட்டுவதற்காகப் பாய்வர்.

ா கிராமிய நாடகம்
வி. முத்துக்குமாரு
ம் கிராமிய நாடகங்களுள் ஒன்றன கோலமும், ஒரு வகையில் தம்முடைய மூலத் தோற்றத்தில் வ காணப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள், ராமத்து மக்கள் கூட்டாகச் சேர்ந்து நிகழ்த்துவ கிராமிய நாடகத்தின் தனிச்சிறப்பு பாத்திரங் iம். சிங்கள மக்களிடை முகமூடி அணிந்து ன்று கோலம்; மற்றையது 'சொக்கரி எனப்படும்
ண்டுகளாக இலங்கையின் தெற்குப் பகுதியில் போக்குச் செயலாக நிகழ்கின்றது இன்றும் ற பகுதிகளில் வருஷத்திற்கு ஒரு தடவையாவது "ட்டும் சடங்குகளின் போது அடிக்கடி ஆடப்பட்டு ழுதுபோக்கிற்காகவே ஆடப்படுகிறது. சிங்"ள மகாசம்மத்த என்ற மன்னனுக்கும் அவன் தெரிகின்றது. மகாசம்மத்த மன்னனின் அரசி pாக்கள் பார்க்கப் பெருவிருப்புக் கொண்டாள். நடன நாட்டிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தான். திப்படுத்தவில்லை. எனவே, மன்னன் மந்திரிகளை ட்டான். அதன்படி நகரிலுள்ள தச்சரால் திறனு நாட்டியக்காரர் 'கோலம்" நாடகத்தை ஆடி கதையை மனதிற் கொண்டே இன்றும் இந்த பிணியின் அவா") என்பதைக் கூறுவர்.
தே பெற்றிருக்கவேண்டும் என்று பேராசிரியர் ன்றும் வழங்கப்படும் "கோலம் ( Kolama ) b ஒர் கோமாளி வேஷத்தைக் குறிப்பதாகவே வையாளரைச் சிரிக்க வைத்து மகிழ்விப்பதையே என்பது புலனுகின்றது.
ாதகக் கதைகளிலிருந்தோ அன்றேல் சிங்கள ந்தோ எடுக்கப்படுகின்றன. இவ்விதம் கதைப் போக்கில் ஆங்காங்கே புதுப்புது கிராமியத்.
இன்று இலங்கையில் பிரபல்யமாகக் கையாளப் தா, சந்தகிந்துருகதா முதலியன பிரபல்யம்
த வெளி அரங்கில்தான் நடைபெறும். ஒருவரின் நடைபெறுவதற்காகச் சமைக்கப்பட்ட ஒரு
அமைக்கப்படும் அரங்கு வட்டமாக ஒரு தீவு பட்டிருக்கும். கில பாத்திரங்கள் மேடைக்கு ண்டி வந்து குதிப்பர். அநேகமாக அசுரர்கள் *ப்போருக்கு உண்மை நிகழ்ச்சி என்ற உணர்வை
s

Page 145
- பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் எல்லாக் கோலக் கதைகளும் அமைப்பில் சிறு யும் ஒரே பாத்திரங்களைக் கொண்டனவாகே ரங்களை விட, அந்த நிகழ்ச்சியை நிகழ்த்துவோ திரங்களும் இருப்பர். எல்லாக் கோல நூல்களு அரசி, முதலியார் எனப்படும் ஆராச்சி, டே பிரகடனப்படுத்துவோன், அவன் மனைவி, அ6 கிராமத் தோன், அவன் மனைவி, நாக இர தன், எருது, சிங்கம், புலி, கரடி, நாய், நரி, அதி மானுட பாத்திரங்கள், மானிடபTத்திர பகுக்கலாம்.
கோல நாடக நிகழ்ச்சி தோற்றுவாய், டது. தோற்றுவாய் ஐதீகப்பாத்திரங்களான ம வரும் காட்சியை ஆயத்தம் செய்வதாகவே ஒரு கதை உரைப்போனும் அவனது பின்னணி எப்போதும் மேடையிலேயே நிற்பர். தோற்று பெறும். பின்னர், புத்தருக்கும் தம்மம், 51 அதைத் தொடர்ந்து கதை உரைப்போன், கே டது என்பதைப் பற்றிப் பாடுவான். அத்து பிரச்சினேகளைக் கேலி செய்து சில பாத்திரங்கள் வந்து அமர்ந்ததும், இராக்கதர்கள் நடனம முக்கிய கதை நடிக்கப்படும். இறுதியில் கர லிருந்தும் பரிசுத்தம் பெறுவதற்காக இடம்பெ
ஆரம்பத்தில் நடிக்கப்பட்ட கோல வேறெந்தப் பாத்திரங்களும் பேசுவதில்லை. ஒ போது, கதை உரைப்போன் அப்பாத்திரத்தின் நடனமாட அதற்குரிய பாடல்களைப்பாடுவான். வொரு பாத்திரமும் பேசுவதற்கு முடியாத வி. நிகழ்ச்சிக்கெனச் செய்யப்பட்ட எந்த முகமூடி பிற்காலத்தில் நோய்க்ளை உருவகித்து ஆடும் ப வும், கீழ்ப்பகுதி வேருகவும் அமைந்திருக்கின்ற முதலிய உறுப்புகளுக்கு வெவ்வேருக முகமூடி முகமுடிகள் பேசுவதற்கும் பாடுவதற்கும் இை அணியாது விடப்பட்டன. முதலில் நாடகத்தின் *ள் முகமூடி அணிவதைக் கைவிட்டனர். ட் கைவிடும்போது, ஒரு புதிய நாடக வகையே முழுவதும் கவிதையால் பாடப் படுவதால் அழை களுடன் பெரிதும் ஒத்ததாக இது விளங்குகிறது கதை, சந்திகிந்துர கதை, முதலியன கவி நாட கிராமிய கூத்துக்களின் செல்வாக்கை இங்கு கா
கோல நாடகத்தில் போடப்படும் முகழு முள்முருக்கு போன்ற கனமற்ற மரங்களால் இை இலைகள் முதலியவற்றின் சாறும், ஒருவகைக் கடு
l

இக்கிராமிய நாடகத்தில் இடம்பெறுவர். வேறுபாடு கொண்டிருந்தாலும் பெரும்பான்மை உள்ளன. இவ்விதம் பொதுவாக உள்ள பாத்தி ன் சுவைக்கேற்பப் புகுத்தப்பட்ட புதுப் பாத் க்கும் பொதுவாக உள்ள பாத்திரங்கள், அரசன் "ர்வீரன், எழுதுவினைஞன், அரசனது செய்தி ன் உதவியாளன், சோன்கன், செட்டி, மடைக் க்கதன், பறவை இராக்கதன், மரண இராக்க 5ாரை முதலியவைகளாகும். இப்பாத்திரங்களை வ்கள், மிருக பாத்திரங்கள் என மூவகையாகப்
முக்கிய நாடகம் என்று இருபகுதிகளைக் கொண் ன் 60 லும், அரசியும் நாடகம் பார்க்க மேடைக்கு அமையும், நாடகம் முழுவதையும் உரைப்பதற்கு ப் பாடகர்களும், மேளம் அடிக்கும் இருவரும் வாயின் ஆரம்பத்தில் வாழ்த்துப்பாடல் இடம் கம் முதலியவற்றிற்கும் போற்றுதல் நிகழும் . ால நிகழ்ச்சி முதன் முதலில் எங்கு நடிக்கப்பட்ட டன் கூட வாழ்க்கையில் அன்ருடம் காணும் ர் நடிக்கும். மன்னனும் அரசியும் மேடைக்கு ாடுவர். இத்துடன் தோற்றுவாய் முடிய,
இராக்கதனின் நடனம் எல்லாத் தீமைகளி றும்.
நாடகங்களில் கதை உரைப்போனைத்தவிர, வ்வொரு பாத்திரமும் மேடையில் தோன்றும் சரிதையைப்பாடுவான். பின்னர் அப்பாத்திரம் இவ்விதம் நிகழ்வதற்கு முக்கியகாரணம் ஒவ் தத்தில் முக மூடி அணிந்திருப்பதாகும். கோல பும் பேசும் வசதி பெற்றிருப்பதில்லை. ஆனல், ாத்திரங்களின் முக மூடிகள் மேற்பகுதி வேருக ன. சில சமயங்களில் கண், நாக்கு, மூக்கு, செய்யப்பட்டு அணியப்படும். காலப்போக்கில் ட்யூறு செய்வதாகக் கருதிப் பாத்திரங்களால் தோற்றுவாயின்போது, தோன்றும் பாத்திரங் ன்னர் எல்லாப்பாத்திரங்களும் முகமூடியைக் தான்றிவிட்டது. கவி நாடகம் என நாடகம் க்கப்படுகிறது. தென்னிந்திய கிராமியக் கூத்துக் 1. கோலம், நாடகமாக ஆடப்படும் மனமே மாகவும் நிகழ்த்தப்படுகின்றன. தென்னிந்தியக் 5TGQ)rt Lb.
டிகள் மிகு கவர்ச்சிகரமாக அமைந்திருக்கும். வ செய்யப்படும். சில மரங்கள், கொடிகள், மண்ணும் பூச்சுகளாகப் பயன் படுத்தப்படுகின்
r

Page 146
றன. இராக்கதர்கள், இயக்கர்கள் முதலியோர்
மை வா ய்ந்தனவாகவும் அமைந்திருக்கும். இவை யும், அதீத சக்தியையும் எடுத்துக் காட்டுவன மனித முகம்போல் அமைக்கப்பட்டிருக்கும். கண் வாயும், மூக்கு பெரிதாக அகன்றும், நாக்கு நீ ை தொங்குவதாகவும், பற்கள் தந்தம்போன்று நீண் மரங்கள், மிருகங்கள் முதலியனவும் அழகுக் கப் துகள் தாமரைபோன்றும், நாக பாம்பு போ மூக்கு முதலியவற்றிலிருந்து நாகங்கள் வெளிப்பு லாம் இப்பாத்திரங்களின் அதிமானுஷத்தன் ை!
மனிதர்கள் அணியும் முக மூடிகள் அந்த காட்டுவனவாய் அமைக்கப்பட்டிருக்கும். மன்ன வாய் மற்றைய மக்களைவிட உயர்ந்தவர்கள் மன்னனும் இராணியும் நடனம் ஆடாது நாட்டி யால், இவ்விதம் பெரிதாய் மு மூடி இருப்பது ச களின் முகமூடிகளில் முதிர்ச்சியால் ஏற்பட்ட முதலியவற்றில் காணப்படும். அத்துடன், கு: வாய் முதலிய அமிசங்களும் மிகக்க வனமாகச் அழகை எடுத்துக்காட்ட, ஒழுங்காய் அமைந்த மூக்கு, வளைந்த உதடுகள், ஒழுங்கான பல்வரி செதுக்கப்பட்டுருக்கும். உதாரணமாக வண்ணுன் மிக அழகாகவும் அழுத்தமானதாகவும் இருக்கு போர்வீரனின் முகமூடி உடைந்த மூக்கும், பிய்ந் மானதாக இருக்கும். கிராமத்தான் முகமூடி 8 இலங்கையில் வதியும் ஏனைய சமூகத்தவர்களின் இந்த நாடகத்தில் உண்டு. இத்தகைய பாத் போன்ற முகமூடி அணிந்து வருவர். உதார தமிழ்ப் பெண்ணுயின் மூக்குத்தியுடனும், சோனக் வெள்ளைத்தோலுடையவராய்த் தொப்பியுடனு பறவைகள், மிருகங்களைப்போல் நடிப்பவர்களும்
இவ்விதம் அணியப்படும் முகமூடிகள்
பார்ப்போருக்கு அந்தப் பாத்திரங்களின் குணதி இன்னும் வெளி நாடுகளிலிருந்து வரும் உல்லா பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து வ
l

அணியும் முகமூடிகள் எடுப்பாகவும் தனித்தன் இப்பாத்திரங்களின் அதி மானுவுத் தன்மையை வாக அமையும். இவற்றில் பல உருக்குலைந்த கள் உருண்டு, பெரிதாய், வெளித்தள்ளி நிற்பன எடு, சிவந்து தடித்த உதடுகளினன்று வெளியே டவைகளாகவும் இருக்கும். இந்த முகமூடிகளில் ாக வரையப்பட்டிருக்கும். சில முகமூடிகளின் ன்றும் இருக்கும். சில முகமூடிகள் வாய், 'ட்டு வருவது போலவும் இருக்கும். இவையெல் 1யை வெளிப்படுத்துவதற்காகவேயாம்.
தப் பாத்திரங்களின் குனதிசயங்களை, எடுத்துக் னதும் அரசியினதும் முகமூடிகள் மிகப் பெரியன என்ற தன்மை6)யக் காட்டுவனவாய் இருக்கும். யத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகை ாத்தியமாகின்றது. வயது முதிர்ந்த பாத்திரங் சுருக்கங்கள், நெற்றி, கன்னம், வாயின் ஒரம் விழுந்த கன்னம், நரை முடி, தாடி, பொக்கை செதுக்கப்பட்டிருக்கும். இளம்பாத்திரங்களின் புருவங்கள், அழகான கண்கள், நேரான சைகள் முதலியன அழகாகவும் கவனமாகவும் ா மனைவியான லென்சீன என்பவளின் முகமூடி ம். போர்க்களத்தில் அடிபட்டு, வீடுதிரும்பும் த உதடுகளும் உடையதாய், பார்க்கப் பயங்கர கிரிப்பைத் தூண்டக்கூடியதாய்க் காணப்படும். குறைகளை வைத்து கேலி செய்யும் பகுதிகளும் திரங்கள் வரும்போது, அவ்வச் சமூகத்தோர் ணமாக தமிழர் ஆயின் தலைப்பாசையுடனும், கர் ஆயின் குல்லாவுடனும், ஐரோப்பியர் ஆயின் ம் முகமூடிகள் அணிந்து வருவர். இதேபோல்,
அவற்றைப்போல் முகமூடி அணிந்து வருவர்.
கோல நாடகம் ஆடாதகாலத்திலும் அதைப் Fயங்களை எடுத்துவிளக்குவனவாக அமைகின்றன. Fப் பிரயாணிகள் பலர் இத்தகைய முகமூடிகளைப் rங்கிச் செல்கின்றனர்.

Page 147
ஈழநாட்டில் மு செ. நவரத்திை
குறிஞ்சிநிலக் கடவுளாகிய முருகனைப்
டுதொட்டு வரும் தமிழர் மரபாகுமென்பதற்கு களாகும். இயற்கையிலேயே தெய்வத்தைக் கை மணம், தெய்வத்தன்மை என்னும் நான்கு டெ கடவுளைக் குறிப்பிடலாயினர். முருகை உடை சேயோன், செவ்வேள், குமரன், கந்தன், ஆறு குறிப்பன. மக்கள் தமது மன எழுச்சிக் கேற்ப வருகின்றனர்.
முருக வழிபாடு ஈழ நாட்டிலே தொ ளது. ஈழ நாட்டு இந்துக்களிடத்திலே பல்வே, வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது. அத்துடன் கையில் தாம் விரும்பிய வரங்களைப் பெறுவத வழிபடுகின்றனரென்பதும் குறிப்பிடத்தக்கதாகு
வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக் சிறப்புற்று வத்ததென அறிய முடிகின்றது. வ கதிர்காமம் வரை முருகனுக்கு ஆலயங்களெடு தமிழ் மக்கள் வாழ்வுடன் முருகன் இரண்ட முருகப் பெருமான் மக்களது வினை தீர்த்து ருள் புரியும் கண்கண்ட தெய்வமாக விளங்குவ போற்றிச் சிறப்பான விழாக்களை எடுத்துச் சிற பெற்றுப் பெருமகிழ்வெய்துகின்றனர், ஆதியும் நின்று, அடியார் வினை நீக்கி, அருள் புரியும் னது காட்சியைக் கண்டு ஆனந்தமடைவதற்காக தென்னிலங்கையில் கதிர்காமமும் வடவிலங்கை ஆகியனவும் கிழக்கிலங்கையில் மண்டூர், சித்தா தமான தலங்களாகும்.
தமிழர்கள் பண்டு தொட்டு அன்பு ெ தற்கு பண்டைத் தமிழிலக்கியங்கள் சான்ரூகுட வழிபாடும் தமிழ் மக்களிடத்திற் காலப்போக்கி கைய இரு வழிபாட்டு முறையினையும் ஈழநா படி ஆலயங்கள் அமைத்து, வேதாகம விதிப்ட உள்ளன. மாவிட்டபுரம், நல்லூர் முதலிய இ றது. அவ்விடங்களில் அந்தணர்கள் வடமொழி -வதைக் காணலாம். கதிர்காமம், செல்வச் சந்

ருக வழிபாடு
úd, B. A. (Hons)
பலவாறு போற்றிப் புகழ்ந்து வழிபடுவது பண் ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் தக்க சான்று ாடு வணங்கிய தமிழ் மக்கள் அழகு, இளமை, ாருட்களடங்கிய "முருகு' என்னும் சொல்லாற் யனகிய இறைவன் முருகன் எனப்பட்டான். முகன் முதலான திருநாமங்களும் முருகனைக் முருகனது திருநாமங்களைக் கூறி வழிபட்டு
ண்மைக் காலத்திலிருந்து நிலைபெற்று வந்துள் று தெய்வ வழிபாடுகள் நிலவியபோதும் முருக பெளத்த சிங்கள மக்களும் இவ்வுலக வாழ்க் }காக முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து
D.
கம் ஈழநாட்டிலே முருக வழிபாடு நிலைபெற்றுச் டக்கே செல்வச் சந்நிதி தொடக்கம் தெற்கே த்து வழிபாடாற்றுவதைக் காணமுடிகின்றது. -றக் கலந்துள்ளான். கலியுக வரதஞகிய வேண்டிய வேண்டியாங்கு அளித்து, நல்ல தால் மக்கள் முருகனை மேலான தெய்வமாகப் ப்பொடு பூசனை செய்து வேண்டிய வரங்களைப் அந்தமும் இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்து முருகனுக்கு ஆலயங்கள் அமைத்து அங்கு அவ க் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் எண்ணற்றவை. பில் மாவிட்டபுரம், நல்லூர், செல்வச்சந்நிதி ண்டி, வெருகல் முதலியனவும் மிகவும் பிரசித்
5றிநின்று முருகனை வழிபட்டு வந்தனரென்ப . அத்துடன், வேதாகம விதிப்படி நடக்கும் லே இடம்பெற்று நிலைபெறுவதாயிற்று. அத்த ட்டிலே நாம் காண முடிகின்றது. ஆகம விதிப் + அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்கள் பல டங்களில் இம்முறையே கைக்கொள்ளப்படுகின் மந்திரங்களைக் கூறி, முருகனுக்குப் பூசை நிகழ் நிதி ஆகிய இடங்களில் முருகனுக்குப் பூசை
9

Page 148
செய்வதற்கு அந்தணர்களில்லை. அங்கு ஆகம வி நெறிப்பட்ட வழிபாட்டினையே அங்கு காணமுடி குமிடங்களிலும் மக்கள் முருகனது சிறப்பினையு யும் புகழ்ந்து கூறியும் முருகனடியார்கள் முருக பரவசத்துடன் அன்பு நெறிநின்று வழிபாடா, திருவுலாப் போகும்கோலத்திலே அன்பர்கள் அ செல்வதனை எல்லா ஆலயங்களிலும் காணலாம்
திருவிழாக்காலங்களிலும் கந்த சஷ்டி கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலான நூல்க அதனை நூற்றுக்கணக்கான மக்கள் கேட்டு அனு பாணத்திலே முக்கிய வழக்கமாக இருந்து வருகி பங்களிலும் இவ்வழக்கம் நீண்டகாலமாக நிலைே புராண படிப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபே அறிந்தவர்களே மிகக்குறைவு எனலாம். "இந்தி மார்கள் முதலியோர்களுள் கந்தபுராணம் முதலி களுள்ளும் அவை அறியாதார் இலர்,' என்று மனங்கொள்ளத் தக்கது. யாழ்ப்பாணத்தில் அன் பட்டிருந்தபோதும் ஆறுமுகநாவலரவர்களின் வளர்ந்துவருவதாயிற்று.
ஈழநாட்டிலே தேவாரம் பெற்ற தலங்க ஆகியன விளங்குவனபோன்று, திருப்புகழ் பெற றுள்ளது. அருணகிரிநாதர் கதிர்காமத்தின் இய அவன் அடியார்க்கருள் செய்யும் மாண்பினையும் மன்றி வேறுபல தென்னிந்திய பக்தர்களையும் டுகள் தோறும் பல மக்கள் தென்னிந்தியாவிலி( னர். காளமேகப்புலவரும்கதிர் காமத்தைத் தரி3 மூலம் அறியக் கிடக்கின்றது.
விழாக்காலங்களில் அடியார்கள் காவடி முடிகின்றதாயினும் கதிர்காமத்தில் இது சிறப்ப மன்றிப் பெளத்த சிங்கள மக்களிற் பெரும்பா றிக் காவடியாடும் காட்சி கண்கொள்ளாக் காட ஆழ்த்துவதாக உள்ளது. கதிர்காம ஆலயத்தின் டியுடன் அடியார்கள் ஆடிவருவதனைக் காணலா தன் என அழைக்கப்படுகின்றன்.
ஏனைய ஆலயங்களில் உள்ளது போன்று வில்லை. கதிர்காமத்தில் முருகன் ஆலயத்தில் மு தருளியுள்ள காட்சியைத் திரைச் சீலையில் வை முருகனைக் கண்டு வழிபடுகின்றனர். ஆலயத்தினு யவில்லை. அங்கு அழகிய மூர்த்தியின் உருவம் மு கருதுகின்றனர். தகூரிண கைலாச புராணம் கும் போது, இந்திர நீலமணியினுல் செய்த சிா ருன் என்று தெரிவிக்கின்றது. அருணகிரிநாதர்
14

கள் பின்பற்றப்படுவதுமில்லை. தமிழரின் அன்பு கின்றதெனலாம். ஆகம விதிப்படி பூசை நடக் ம், ”அவன் அடியார்க்கருள் புரியும் மாண்பினை ன் மீது பாடிய பாமாலைகளை ஒதியும் ஆனந்த றுகின்றனர். திருவிழாக்காலங்களில் முருகன் வன் புகழைக்கூறும் தோத்திரங்களைப் பாடிச்
முதலிய விரத காலங்களிலும் கந்தபுராணம், ளக் கோவில்களிற் படித்துப் பயனுரைப்பதும் பவிப்பதும் ஈழநாட்டிலே குறிப்பாக யாழ்ப் ன்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா ஆல பற்று வருகின்றது. தென்னிந்தியாவிற் கந்த ால் நடைபெறுவதில்லை. அங்கு கந்தபுராணத்தை யாவிலோ வித்துவான்கள் சைவ சமய குரு யன அறிந்தவர் சிலர்; இத்தேசத்திலோ பெண்
ஆறுமுகநாவலர் குறிப்பிட்டிருப்பது இங்கு னியராட்சியாற் கந்தபுராணப் படிப்புத் தடைப் தோற்றத்துடன் மீண்டும் புத்துயிர் பெற்று
ளாகத் திருக்கோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் bற தலமாக ஈழத்திற் கதிர்காமம் சிறப்புற் bகை அழகையும் முருகனின் பெருமையினையும் எடுத்துக்கூறியுள்ளார். அருணகிரிநாதரை மட்டு கதிர்காமக் கந்தன் கவர்ந்துள்ளான். ஆண் ருந்து கதிர்காமத்துக்கு யாத்திரை செய்கின்ற சித்துள்ளார்கள் என அவர் பாடல் ஒன்றன்
எடுத்தாடுவதை எல்லா ஆலயங்களிலும் காண ாக நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மட்டு லானவர்களும் ஆண் பெண் என்ற வேறுபாடின் ட்சியாகக் காண்போரை ஆனந்த வெள்ளத்துள் வீதியில் விழாக்காலங்களில் எந்நேரமும் காவ ம். இதஞல், கதிர்காம முருகன் காவடிக் கந்
கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடு காணப்பட ருகக்கடவுள் வள்ளி தெய்வானையுடன் எழுந் “ந்துள்ளனர். அடியார்கள் திரைச்சீலையிலேயே |ள் உருவம் உண்டா இல்லையாவென்பது தெரி }ன்பு இருந்திருக்கவேண்டுமென்று இந்துக்கள் என்னும் நூல் அத்தலத்தைப் பற்றி வருணிக் காதனத்தில் முருகன் எழுந்தருளி இருக்கின்" திருப்புகழில்,

Page 149
"கனகமா னிக்க வடிவனே மி கதிர்காமத்தில் உறைவோே
-என்று பாடுகின்ருரர். இவற்றையெல்லாம் நோக்
தென்பது தெளிவாகின்றது.
அங்கு இப்போது பூசை செய்பவர்கள்
பூசாரியார் மஞ்சள் நிறத்துத் துணியால் வால் கள். வாயை மூடிக் கட்டியபடி பூசை செய்யு யாக இருக்கவேண்டும். பெட்டியொன்றை யாக் வீதியில் திருவுலா வருவதைக்காணலாம். பல்ே காம முருகனை வணங்கி அருள் பெறுகின்றனர் தில் பக்தர்கள் அரோஹரா அரோஹரா என் அத்துடன் கற்பூரக் கட்டியை ஏந்தி, கற்பூர : முருகனது ஊர்தியாக யானையினையும் பண்டை இன்றும் கதிர்காமத்திற் பின்பற்றப்படுவது மு படுத்துவதாக உள்ளதெனலாம்.
சிங்கள மக்கள் பெளத்த மதத்தைத் றுக் காலந்தொடக்கம் அவர்கள் முருகனை வழி உள்ளன. சிங்கள மக்களின் ஆதி கர்த்தாவான அமைப்பித்தானென்று யாழ்ப்பாண வைபவ மா லாளனைத் தோற்கடிப்பதற்காகக் கதிர்காமக் க வனங்கியதாகவும், எல்லாளனைத் தோற்கடித்த வும் “கந்த உபாத' என்ற சிங்கள நூல் கூ சேர்ந்தவனுகிய மாணவர்மன் என்பவன் கண்களை களை முருகனிடம் பெற்றுக்கொண்டானென்று கு சிங்கள மக்களிடம் முருக வணக்கம்" உன்னத
சிங்களத் தலைநகரான கண்டியிலும் மு( ஹரா விழாவின் ஊர்வலத்தில் புத்த தந்தம் முதன்மை கொடுக்கப்பட்டு வந்ததென அறிய டிப் பெரஹரா புத்த தந்தம் சேர்க்கப்படவில் டரகன் தெய்யோவும் (அதாவது கதிர்காமத் போந்தன என்றும் ருெபேட் நொக்ஸ் குறிப்ட் வில் பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்கள் பிடத்தக்கது.
கண்டியில்உள்ளது போலவே, கொழும் வேல் விழா ஈழநாட்டு மக்கள் அனைவரதும் உ வில் முருகனது உருவம் திருவுலாப் போவதில் வின் போது எடுத்துச் செல்லும் காட்சியும், வழிபாடு செய்யும் காட்சியும் காண்போரை கன் ஈழநாட்டின் எல்லாப் பாகங்களிலும் கே மக்களுக்கும் வேறுபாடின்றி அருள் புரிந்து வ

க்க
-6
கும்போது, அங்கே முருகனது உருவம் இருந்த
சிங்களவர்களேயாவார். கப்புராளை எனப்படும் யை மூடிக்கட்டியபடி பூசையைச் செய்கின்ருர் ம் வழக்கம் பண்டைத்திராவிட மக்களின் முறை 0 மீது வைத்து, கப்புருளையும் யானையில் அமர்ந்து வறு இன மக்களும் மத வேறுபாடின்றி கதிர் . முருகன் யானை மீது திருவுலாவருங் காலத் று ஆனந்த பரவசத்துடன் கோசமிடுகின்றனர். தீபகத்தினுல் முருகனுக்குப் பூசை செய்கின்றனர். த் தமிழ் நூல்கள் கூறுகின்றன. அந்த Lעמ"Lו ருக வணக்கத்தின் தொன்மையினை உறுதிப்
தமது மதமாக ஏற்று வந்த போதும் வரலாற் பெட்டு வந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகள் பல ா விஜயன் கதிர்காமத்தில் முருகனுக்கு ஆலயம் லே கூறுகின்றது. துட்டகாமினி மன்னன் எல் கந்தனுக்கு நேர்த்தி வைத்ததாகவும், முருகனை ; பின்பு முருகனுக்கு ஆலயம் அமைப்பித்ததா றுகின்றது. பிற்காலத்தில் அரச வம்சத்தைச் முருகனுக்கு அருச்சித்துத் தான் வேண்டிய வரங் ளவம்சம் எடுத்துக் கூறுகின்றது. இவற்றின் மூலம் நிலையைப் பெற்றிருந்ததென்பது புலனுகின்றது.
ருக வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது. பெர சேர்க்கப்படுமுன்பு கதிர்காமத் தெய்வத்துக்கு
முடிகின்றது. 17 ம் நூற்ருண்டு வரை கண் லை எனவும், அவ்விழாவில் விஷ்ணுவும், கொட் தெய்வமும்) பத்தினித் தெய்வமும் திருவுலாப் பிட்டுள்ளார். இன்றும் கண்டிக் கதிரேசன் கோவி சென்று வழிபட்டு வருகின்றரென்பது குறிப்
பிலும் பல முருகன் கோவில்கள் உள்ளன. ஆடி உள்ளத்தைக் கவர்ந்த விழாவாகும். அவ்விழா லே; வேலையே முருகளுகப் பாவித்து திருவுலா
பெருந்திரளான மக்கள் இனவேறுபாடின்றி ஆனந்த பரவச மூட்டுகின்றன. இவ்வாறு முரு (1 uS6) கொண்டெழுந்தருளியிருந்து எல்லா இன் ருகின்ருன்.
41

Page 150
ஈழத்திற் கண்
ம. சற்குணம்
கிண்ணகி வழிபாடு நீண்டகாலமாகத் றது. பெண்ணைத் தெய்வமாகவும் தெய்வத்.ை டையே நிலமடந்தை வழிபாடு அல்லது பெண் காரியமல்ல. எனவே, திராவிட மக்களிடையே வந்திருக்கவேண்டும் எனலாம்.
பெண்தெய்வ வழிபாட்டைக்கொண்ட ம பகவதி, மாரி, ஐயை, நீலி போன்ற பெண் போலவேதான் கற்புக்கடம்பூண்ட பொற்புடை திருக்கவேண்டும். எல்லாப் பெண்தெய்வங்களுட காலமாக விழிபட்டு வந்திருப்பதைக் கண்ணகி நில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இவ் என்னும் காவியம் ஒன்றின் மூலமே அறிந்துெ
சேரன் செங்குட்டுவன் சேர நாட்டில் இலங்கைக் கயவாகு வேந்தனும் சென்று சி, கட்டுரையும் வரந்தருகாதையும் கூறியுள்ளன.
இக்கயவாகு வேந்தனே இவ்வழிபாடு ஈ கயவாகு மன்னன் தமிழ்நாடுசென்று கண்ணகி கண்ணகியின் பாதச்சிலம்பையும் வேறு அணிக கின்றது. இவ்வாறு கண்ணகி வழிபாடு ஈழத்தி கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தன. இவற்றைச் 8 கஜவாகு கதை, இராஜரத்னகர என்னும் சிங்கி ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச் தான் என்று கூறலாம்.
கயவாகு வேந்தனுற் கொண்டுவரப்பட் சிங்கள தமிழ் மக்களிடையே நிலைத்து வளர்ச்சி வாகக் "கண்ணகை" என்று வணங்கி வரலாய வும், பார்ப்போருக்கு அழகு பொருத்தியவளாக கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்ருள். ஆனற் தமிழகத்தில் இவ்வழிபாடு இன்று பெருவழக்கா
14

னகை வழிபாடு
B. A. (Hons.)
திராவிட மக்களிடையே இருந்து வந்திருக்கின் ப் பெண்ணுகவும் கருதி வழிபட்டுவரும் மக்களி தெய்வ வழிபாடு இடம்பெறுவது விந்தையான கண்ணகி வழிபாடும் நீண்டகாலமாகவே இருந்து
க்களிடையே சக்தி, கொற்றவை, காளி, துர்க்கை, தெய்வங்களுக்கு வழிபாடு ஏற்பட்டன. இது த் தெய்வமான கண்ணகிக்கும் இடம் கிடைத் சக்தியின் தோற்றமே எனக்கொண்டு காலங் வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி என்பவற் வழிபாட்டின் சிறப்பினை நாம் சிலப்பதிகாரம் 5ாள்ளக்கூடியதாய் இருக்கின்றது.
கண்ணகிக்கு விழாவெடுத்தபோது கடல்சூழ் றப்பித்தான் எனக் சிலப்பதிகாரம் உரைபெறு
ழத்திலே பரவி வேரூன்றக் காரணமாயிருந்தான், விழாவிற் கலந்துகொண்டு திரும்பிவரும்போது லன்களையும் கொண்டுவந்தான் என அறியமுடி லே பரவி வேரூன்றியதும் பல இடங்களிலும் சிலப்பதிகாரம் உறுதிசெய்வதோடு இராஜாவலி, ள நூல்களும் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சிபெறக் கயவாகு மன்னனே காரணமாயிருந்
- கண்ணகி வழிபாடு ஈழத்திலே வாழுகின்ற யடையலாயிற்று. ஈழத்துத் தமிழ்மக்கள் பொது பினர். கண்ணுக்கு ஒளியைக் கொடுப்பவளாக வும் இருப்பதனுலே "கண்ணகை' என அழைக் கண்ணகிக்கு வழிபாடு தோன்றிய இந்தியத் க இல்லை. மலேயாள நாட்டிலே சிருங்கனூர்
2

Page 151
அல்லது கொடுங்கலூர் என்னும் இடத்தில் அம்மனுகவே வழிபடப்பட்டு வருகின்ருள். ஆ இடம்பெறவில்லை.
ஈழத்துக்கு இவ்வழிபாட்டைக்கொண்டு தலைநகரிற் பத்திணிக்குப் பெருவிழா எடுத்து "எசலபெரஹரா' ஆரம்பமாய் இருக்கலாம் 'மத்திய காலத்துச் சிங்களக்கலை' என்னும் ஆங்கோர் பாடி விழா' பற்றிச் சில களில் எசலபெரஹரா நடைபெறுவதும் அகச் அமைந்தாலும் தமிழ் மக்கள் கண்ணகி விழா னர். ஆரம்பத்திற் பத்தினிக்கே பிரகாரம் தட விழாவிற் புத்தரின் புனித சின்னத்துக்கும் மு நாததெய்வம், விஷ்ணு தெய்வம், சுதிர்காமத் முக்கிய இடம் உண்டு.
கயவாகு வேந்தன் ஈழத்துக்குத் திரும் வேண்டும். மேற்படி துறைமுகத்தின் வழியாக அங்கணுமைக்கடவையிலே பத்தினிக்குக் கோயி முன்றலில் நிறுவியிருக்கலாம் என முதலியார் முல்லைத்தீவில் உள்ள வற்ருப்பளைக் கண்ணை சிறப்பும் வாய்ந்ததொன்ருகும்.
கண்ணகை வழிபாடு ஈழத்தில் அழியா பகுதிகளிற் பல இடங்களிலும் கண்ணகைக்குக் ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக் வரி, நாகபூஷணி, ராஜராஜேஸ்வரி அம்மன் கிறது. யாழ்ப்பாணப் பகுதிகளில் அமைந்திரு அம்மன் பள்ளுப்பாடல் ஒன்றின்மூலம் அறியழு வற்ருப்பளை, பொறிக்கடவை, சங்குவயல், கே கைக்குக் கோயில்கள் அமைந்திருந்தனவென அப்ட கண்ணகை அம்மன் ஐந்தலை நாகமாக உருெ நோக்கிச் சென்று முதலில் நயினுதீவை அடை சுருட்டுப்பனை வழியாகச் சீரணி, அங்களுமைக் களிற் தங்கினுள் என்ற ஐதீகம் ஒன்றைச் சு6
ஐந்தலை நாகம் நகர்ந்து சென்ற வழி இவ்வாறு ஓடிய வழியில் அமைந்துள்ள ஊர்க சந்நிதானமும் அமைந்துள்ளன. சீரணியில் உ

உள்ள கோயிலிற் பகவதி அம்மன் ஒற்றைமுலைச்சி ஞல் ஒற்றைமுலைச்சி அம்மன் வழிபாடு ஈழத்தில்
வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதம்தோறும் வந்தான். இது கண்டி மாநகரில் நடைபெறும் எனக் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி தனது நூலிற் கூறிப் போந்தார். 'ஆடித் திங்கள் ஆ* ப்பதிகாரம் கூறுவதும், ஆடி ஆவணி மாதங் சான்ருக அமைகின்றன. இவை அகச்சான்ருக வை வைகாசித் திங்களில் எடுத்து வருகின்ற -ாத்தப்பட்டபோதும், பிற்காலத்திலேதான் இவ் க்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
; தெய்வம் ஆகியோருக்கும் எசலபெரஹராவில்
பியபோது சம்புத்துறை வழியாகவே வந்திருக்க வந்த கயவாகு வேந்தன் கந்தரோடையில் உள்ள லமைத்துத் தனது உருவச்சிலையையும் கோயில் சி. இராசநாயகம் கூறியுள்ளார். இதேபோல க அம்மன் கோயிலும் மிக்க பழைமையும்
த ஒரு வழிபாடாக நிலைத்துள்ளது. யாழ்ப்பாணப் கோயில்கள் தோன்றியிருந்தன. இவ்வழிபாட்டை கவில்லை. எனவே கண்ணகை கோயில்கள் நாகேஸ் கோயில்களாக மாற்றப்பட்டனவென அறியமுடி ந்த கண்ணகை அம்மன் கோயில்களின் விபரங்களை முடிகிறது. அங்கணுமைக்கடவை, செட்டிபுலம், காலங்கிராய் என்பன போன்ற ஊர்களிற் கண்ண பாடல்மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோலவே வடுத்து, மதுரை மாநகரம் துறத்து, தெற்கு ந்து, பின்னர் வட்டுக்கோட்டைப்பாங்கரில் உள்ள கடவை, அளவெட்டி, சுருவில் முதலான இடங்
வாமி ஞானப்பிரகாசர் கூறியுள்ளார்.
வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். ளிலெல்லாம் ஐந்தலைநாக சந்நிதானமும், அம்மன்
ள்ள கோயில் நாகம்மாள் கோயில் எனவும்,
4彦

Page 152
அளவெட்டி, சுருவில் ஆகிய இடங்களில் உள்ள வழங்கப்பட்டுவருகின்றன. நாகதீவிலிருந்து புற வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாச கூறுவர். பின்னர் கரைச்சியில் உள்ள புளியம் தீவில் உள்ள வற்ருப்பளையை அடைந்தாள் என் மந்திகைக் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வரு பட்டு வரும் கோவலஞர் கதையிலும், வித்துவ மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மாள் ஊஞ்சற் அறிந்து கொள்ளலாம், S.
யாழ்ப்பாணப் பகுதியினைப்போலவே திரு யிலும் கண்ணகைக்கு ஏராளமான கோயில்கள் குளத்தில் உள்ள கண்ணகை அம்மன் கோயில், ஆர். டபிள்யூ. ஐவேர்ஸ் அவர்கள் குறிப்பிட்ட அம்மனும் பத்தினி அம்மனுகவே வழிபடப்பட்டு பூனகரியில் (பத்தினிபாய்) அமைந்துள்ள கே. எஸ். குமாரசுவாமி கருதியுள்ளார்.
மட்டக்களப்புப் பகுதியில் ஊர்கள் தோறு அவற்றை உடுகுச்சிந்து அல்லது ஊர்சுற்றுக்காவி குயில் வசத்தன் பாடல்களும், டட்டிமேட்டு அ றன. இவற்றில் இருந்து பட்டிமேடு, தம்பிலுவி பாண்டிருப்பு கல்லாறு, மகிழுர், எருவில், கழு தாத்தீவு, செட்டிபாளையம், கிரான்குளம், புதுக் et-T, தாண்டவன்வெளி, கொத்துக்குளம், திமி3 களில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்களைப்
யாழ்ப்பாணத்திற் கண்ணகை அம்மன் பட்டதைப்போலவே, மட்டக்களப்பு பட்டிமேடு -ւI(U7 வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சீதவா கலாம் என கியூ நெவில் அவர்களும், எஸ். ஓ. 3 "பொற்புரு வந்த காவியம்" மூலம் அறிந்து ெ
ஈழத்திற் தமிழர் வாழும் பிரதேசங்களை லும் பத்தினி க்குக் கோயில்கள் அமைந்து காண கப்பட்ட சக்தனக் கட்டையாலான கண்ணகை கொண்டுவரப்பட்டனவாய் இருக்கவேண்டும் எ நூலிற் ஹென்றி பார்க்கர் கூறியுள்ளார். கொ பகுதியிலே முத்துராசவெளி வயல் வெளிக்கு அணி பிட்டியா என்னும் இடத்தில் பழைய பத்தினி ஆ
44

கோயில்கள் நாகதம்பிரான் கோயில் எனவும் ப்பட்ட கண்ணகை கோப்பாய், மட்டுவில், ர்கோயிலை அடைந்தாள் என்று வேறு சிலர் பொக்கணையை அடைந்து, அப்பால் முல்லைத் ாறும் கூறுவர். இவற்றின் விபரங்களையெல்லாம் நடந்தோறும் வைகாசிப் பூரணையிற் படிக்கப் ான் ச. பொன்னம்பலபிள்ளையால் எழுதப்பட்ட
கண்ணகை சரித்திரச் சுருக்கத்தின் மூலமும்
நகோணமலைப் பகுதியிலும் வவுனியாப் பகுதி அமைந்து காணப்படுகின்றன. கோயிற் புளியங்
பத்தினி அம்மன் கோயிலாய் இருந்ததாக தோடு, மடுத்திருப்பதியில் உள்ள புனித மேரி வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ாயிலும் கண்ணகைக்குரிய கோயிலே என்று
ம் கண்ணகை அம்மனுக்குக் கோயில்கள் உண்டு. யம் விளக்கிச்செல்லும். அதேபோலக் கூவாய் ம்மன் காவியம் போன்றனவும் கூறிச்செல்கின் ல், காரைதீவு, வீரமுனை, கல்முனை, நீலாவணை, வாஞ்சிக்குடி, களுதாவளை, பழுகாமம், தேத் குடியிருப்பு, மகிழடித்தீவு, மண்முனை, முதலைக் லத்தீவு. வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, ஆகிய இடங் பற்றி அறியமுடிகிறது.
ஐந்தலை நாகமாக ஊர்ந்துசென்று வழிபடப் என்னும் இடத்திற் கண்ணகைக்குப் பொற் "க்கை ஐதீகக் கதையில் இருந்து தோன்றியிருக் கனகரத்தினம் அவர்களும் கருதுவர். இதனைப் காள்ளமுடியும்.
ப்போலவே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளி ப்படுகின்றன. நிக் கவவ குகையிற் கண்டெடுக்
- கோவலன் சிலைகள், கயவாகு மன்னணுற் னப் 'புராதன ஈழம்" என்னும் ஆங்கில ழம்புக்கு அண்மையில் இருக்கும் கந்தானப் த்தாகக் கடற்கரைகண் அமைந்துள்ள நடுவ பூலயம் ஒன்று காணப்படுகிறது. குருணுகலைப்

Page 153
பகுதி, கட்டுகம்பளைப்பத்து, மினுவங்கொடை, வொரு பழைய இராசதானியிலும், அனுராத தெய்வேந்திரமுனை எனப்படும் தேவிநுவரையி குண்டசாலையிலும், ஹங்குறன்கட்டையிலும் ப
இவ்வாறு ஈழத்தின் பல்வேறிடங்களிலு பப்பட்டு வணக்க முறைகள் நடைபெற்று வந் கண்ணகையாக வணங்கப்பட்டு வந்தபோது அ பவளாகக் கருதப்படுகிருள். அதேபோல சிங்க அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போ கலத்தையும் கொடுக்கும் தெய்வமாகக் கருதி டிற் கண்ணகைக்கு அதிக இடம் கிடைத்தது. இருந்து தோற்றம் பெற்றதாக நம்பப்படும் க பார்தாங்கு பத்தினி) மாரி (மழைத் தெய்வம் தப்பட்டு வழிபாடு நடைபெற்றன. சிங்களவரி காளிகள் அவளைச் சூழ்ந்திருப்பதாகவும் கொள்
மழைத் தெய்வத்துக்கும் அழியாத பத் யாவும் கண்ணகை அம்மனேடு பொருத்தப்பட் தின் பல பாகங்களிலும் பாடப்பட்ட மாரியம் போன்றவற்றிற் கண்ணகைக்கும் இடம் கிடைத் லாப் பெண்தெய்வங்களின் அமிசங்களும் கண்க கண்ணகை அம்மன் விருத்தங்களிலும், தோத்தி வல்லமைகள் கண்ணகைக்கு இருப்பதாகவும் ெ களையோடைக் கண்ணகை அம்மன் ஊஞ்சல், கு அம்மன் விருத்தம், மட்டுவில் பன்றித்தலைச்சி சார்ந்தவையே.
எத்திறத்தாலும் வரந்தரும் இவள் பத் சாத்திசெய்ய, நாடு மலிய மழைபெய்து நோய கூறியுள்ளது. எனவே மழைவளம் குறைந்து ட யின் சீற்றமே காரணம் எனக்கொண்டு சாந்தி போர்த்தேங்காய் அடித்தல், குளுத்தி பாடுதல் வழிபாட்டோடு சம்பந்தப்பட்டனவாகவே வசந் பனவும் நடைபெறுகின்றன. மழை வேண்டியே விழாக்கள் யாவும் சிங்கள மக்களிடையேயும் 2
கண்ணகை அம்மன் வழிபாடு தொடர் யம் கண்ணகி வழக்குரையே. இது வழக்குரை, பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. யெனவும், யாழ்ப்பாணப் பகுதிகளிற் கோவலன
14

நீர்கொழும்பு முதலான இடங்களில் ஒவ் ரத்தைவிடப் பத்தினிக்குக் கோயில்கள் உண்டு. லும் பத்தினிக்குக் கோயில் இருந்திருக்கிறது. த்தினிக்குக் கோயில்கள் இருந்திருக்கின்றன.
ம் கண்ணகை அம்மனுக்குக் கோயில்கள் எழுப் தமைக்குக் காரணம் இருக்கவேண்டும். கண்ணகி 1ள் கண்ணுேயில் இருந்து பாதுகாப்பைக் கொடுப் ள மக்களும் தமிழ் மக்களும் கண்ணகையை ண்ற நோயினின்றும், பாதுகாப்பையும் அடைக் வழிபடுவதாலேயே, ஈழத்து மக்களின் வழிபாட் எனவேதான் கொற்றவை, காளி அம்சத்தில் ண்ணகைக்குத் திரெளபதி (அழியாத பத்தினி, ) ஆகிய தெய்வங்களின் அம்சங்களும் பொருத் டையே பத்தினி துர்க்கை அம்மனுகவும், எட்டுக் ளும் ஐதீகம் இன்றும் உண்டு.
திணிக்கும் கொடுக்கும் விசேட ஆராதனைகள் டு வழிபாடு நடைபெற்று வந்ததாலேயே ஈழத் மன் அகவல், காவியம், பிரார்த்தனை, உற்பத்தி ந்தன. சக்தியில் இருந்து தோற்றம்பெற்ற எல் னகையோடு பொருந்தியுள்ளன. எனவேதான் ரங்களிலும் கண்ணகை சக்தியாகவும், சக்தியின் காண்டு பாடல்கள் புனையப்பட்டன. நவாலிக் ஞ்சுப்பரந்தன் பொறிக்கடவை பூரீ கண்ணகை
அம்மாள் ஊஞ்சல் ஆகியன யாவும் இத்துறை
திணிக்கடவுளாகும் எனக்கொண்டு விழாவொடு பும் துன்பமும் நீங்கியனவெனச் சிலப்பதிகாரம் பசியும் பிணியும் ஏற்படும் காலத்திற் கண்ணகை
செய்யவே ஈழத்திற் கொம்பு விளையாட்டு,
போன்றவை தோன்றின. கண்ணகை அம்மன் தன் ஆட்டம், குரவை, தேர்க்கலியாணம் என் மழைக்காவியம் பாடப்பட்டுள்ளது. இச்சாந்தி உண்டு.
பாக ஈழத்திலே தோன்றிய முழுமையான காவி பழிவாங்கிய கதை, கோவலனர் கதை என்று மட்டக்களப்புப் பகுதிகளிற் கண்ணகி வழக்குரை ர் கதை எனவும் இக்காவியம் வருடந்தோறும்
5

Page 154
வைகாசித் திங்களிற் படிக்கப்பட்டு வருகின்றது போதும் பெரும்பாலான இடங்களிற் கதைகூறு கதைகளுக்கு முக்கிய இடம் கொடுத்துக் கண் கிறது. கண் ணகை அம்மன் மாங்கனிப்பிறப்பு,
நாடோடிக் கதைகளாகக் கொள்ளலாம், இவை லன் கதை' என்னும் அம்மானை ரூபத்திற் தழுவாமலும் பலபடப் புனையப்பட்டுள்ளன.
அங்களுமைக்கடவை அம்மன் காவியம், வற்ருப்பளைக் கண்ணகை அம்மன் காவியம் என யாட்டுப் பாடல்கள், வசந்தன் பாடல்கள், குளு கண்ணகை அம்மனேடு தொடர்பான பாடல்கள அம்மனுக்குக் காவியங்களும், கவிதைகளும் தோன் காவியங்கள் நிறையத் தோன்றியுள்ளன.
எனவே கண்ணகி வழிபாடானது ஈழத் ஆத்மீகத் தொடர்பாக இருந்ததோடு, தென் தொடர்பாக மாறிய பெருமையைப் பெற்றது பகுதியிலேதான் இவ்வழிபாடு நன்கு வேரூன் கோயில் இல்லாத ஊரே மட்டக்களப்புப் பகுதியி
Ae S ୪ଟ **
'பழைய சுவடிகள் யாவுங் கீலமாய் ஒல் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். மில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற கின்ருளில்லை. திருவுடையிர் ! நுங்கருணை இந்: தரம் அழிந்த தமிழ் நூற்கஃா மீட்டல் அரிது. இலண்டத்துள் எடுத்துமென்? ஒடன் ருே கிட்டு தேடி எடுப்பினுங் கம்பையும் நாராசமுந்தான் மீ கொடுத்தாலும் வாராது. சங்க மரீஇய நூல்க சயம். முப்பால் அப்பாலாய் விட்டது. என் ச இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்ரு ய் அழி! யும் நூல்களில் உங்களுக்குச் சற்றுவது கிருபை அயலான் அழியக் காண்கினும் மனத்தளம்புகின் அழிய நமக்கென்னென்று வாளா இருக்கின்றீர்க மாணமென்று இவையில்லாதார் பெருமையும் ெ
frřasernra!""
14

இக்காவியம் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிய ம் விதத்தில் விலகிச்செல்கின்றது. நாடோடிக் ணகி மதுரையை எரிப்பதோடு நிறைவுபெறு மீகாமன் வெடியரசன் போர் என்பவற்றை பெரும்பாலும் புகழேந்திப் புலவரின் "கோவ பாடப்பட்ட பாடல்களில் இருந்து தழுவியும்
வற்றப்பளைக் கண்ணகை அம்மன் தோத்திரம், ாபனவும், மழைக் காவியம், கொம்பு விளே நத்திப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள் யாவும் ாகவே காணப்படுகின்றன. தமிழிலே கண்ணகை ாறியமைபோலவே, சிங்களத்திலும் பத்திணிக்குக்
திலே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் னிந்தியக் தமிழ் மக்களையும் இணைக்கும் ஒரு எனலாம். எனினும் ஈழத்தின் மட்டக்களப்புப் ரி நிலைத்துள்ளது. கண்ணகை அம்மனுக்குக் ல் இல்லை எனலாம்.
e
S.
ஈருென்ருய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் துரைத்தனத்தாருக்கு அதின்மேல் இலட்சிய வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க் நாட் தவறினல் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு யானை வாய்ப்பட்ட விளம் பழத்தைப் பின் வது ! காலத்தின் வர்ய்ப்பட்ட ஏடுகளைப் பின் 'ரும். அரைக் காசுக்கழிந்த கற்பு ஆயிரம் பொன் ளூட் சில 'இப்போது தானுங் கிடைப்பது சமு ாலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறுநூறு ட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங் ன்ெறன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழி பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! தே! தமிழ் மாது நுந் தாயல்லவா! இவள் ளா! தேசாபிமானம், மதாபிமானம், பா ஷாபி பருமையாமா ! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்
- சி. வை. தாமோதரம்பிள்ளை கலித்தொகைப் பதிப்புரை, 1887,

Page 155
மிருகங்களும் தமிழர்
கலாநிதி வி. Gs.
மனிதன் தன்னைப்போல் தன் இனத்தை யும் விருட்சங்களையும் நேசித்ததாகச் சமய நூல் தத்துவத்தை தற்பொழுதும் நாம் காணக்கூடிய கங்கள் மேல் வைத்திருக்கும் விருப்பம் அளப்ப தன்மை கொண்டு, மனிதனின் அன்புக்குப் ப மிருகங்களிலிருந்து தோன்றியதோ அந்த இனம றது (totemism), இவ்வுண்மையை உலகிலுள்ள அவர்கள் தாம் அம்மிருகங்களுடன் தொடர்புை தாம் ஆட்கொள்ளப்படுகின்றனறென்ருே கருதுகி முதற்குடி மக்கள், அந்நாட்டுப் பெரும் பற6 பயபக்தியுடன் வணங்குகின்ருர்கள். ஆதிகால தெய்வமாக வழிபட்டனர். நியூ கினியின் அள் தம்மோடு தொடர்புடையனவாகக் கருதுகின்ற6
தமிழர்கள் ஒரு சில மிருகங்களையே தொ அவர்கள் வணங்குவதற்கான காரணம், தா! அல்லது அம்மிருகங்களிலிருந்து தோன்றியவர்கள் கள், பயன்கள், அவை உணர்த்தும் தத்துவங்க சங்களில் கூறப்படும் உயர் கருத்து, ஆகிய கா
களைத் தமிழர்கள் வணங்குகின்றர்கள் என்று 4
உலகத்திலுள்ள மிருகங்கள் யாவற்றிலு! வணங்கப்பட்டு வருகின்றது. எகிப்து, கிரேக்க கள் மதிப்புக்குரியனவாகவும் வணங்குவதற்குரிய போல, ஸ்பெயின் தேசத்திலும் சண்டையிடும் கின்றன.
சாந்தம், அழகு, பொறுமை ஆகிய குடி ஒரு தாவரப்பட்சிணியாகும். மேலும் பசுவிடமி வியமான பால், தயிர், நெய், சாணம், சிறுநீ வத்துக்கான நிவேதனப் பொருள்களைப் பகவி மனிதனுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைக நெய் முதலியவற்றையும் விவசாயத்துக்கு இன் க்ளையும் மனிதனுக்குக் கொடுப்பதினுலும் மேற்கு
14

வழிபாட்டு முறையும்
கணேசலிங்கம்
சார்ந்த மனிதரை மட்டுமன்றி, விலங்குகளை களும் சரித்திர நூல்களும் கூறுகின்றன. இத் தாக இருக்கின்றது. குறிப்பாக மனிதன் மிரு சியது. சில மிருகங்கள் மனிதனில் தங்கி வாழும் ாத்திரமாக வாழுகின்றன. மக்களினம் எந்த ரபுச் சின்னமாகவுள்ள மிருகங்களை வழிபடுகின் ஆதியான மனித சமுதாயங்களில் காண்கிருேம். டயவர்களென்ருே அல்லது அம்மிருகங்களிஞலே நின்றர்கள். உதாரணமாக, அவுஸ்திரேலியாவின் வையையும் (Emu) பாம்பையும், புழுக்களையும் எகிப்தியர், முதலை, பாம்பு ஆகியவற்றைத் buop u9ia?6Tri (Asmat tribe) e5ubu9GuéGaat
Trì.
ன்றுதொட்டு வணங்கிவருகின்றர்கள். அவற்றை ம், அம்மிருகங்களுடன் தொடர்புடையவர்கள் ர் என்பதல்ல; அம்மிருகங்களின் குளுதிசயங் ள், அம்மிருகங்களைப் பற்றிய புராண இதிகா ரணங்களைக் கருத்திற் கொண்டே அம்மிருகங் கருதுதல் பொருந்தும்,
ம், பசு ஒன்றே தமிழரால் தொன்றுதொட்டு நாடு, ருேமாபுரி, போன்ற தேசங்களில் எருது னவாகவும் போற்றப்பட்டு வருகின்றன. இதே எருதுகளும் பெரு மதிப்புள்ளவையாக இருக்
ணங்களையுடையதாக பசு திகழ்கின்றது. அது ருந்தே இறைவனுக்கு அளிக்கப்படும் பஞ்ச கவ் ர் ஆகியவற்றை நாம் பெறுகின்ருேம். தெய் டமிருந்து பெறக்கூடியதாக இருப்பதினலும், ளூம் பெரும்பயன் தருபவையான பால், தயிர், ாறியமையாததான பசளை, முதலிய பொருள் குறிப்பிடப்பட்ட விசேட நற்குணங்களைக் கொண்

Page 156
டிருப்பதினனும், தமிழர் பசுவை வணங்குதற் மேலும், சிவனுக்குப் "பசுபதி என்னும் ஒரு சிந்தனைக்குரியதொன்ருகும்.
இந்தியாவிற் பாம்புகளை வழிபடும் வழ டில் பாம்புகளை வழிபடும் வழக்கம் இந்தியாவி ரத்தொகுதி காட்டுகின்றது. பாம்புகளை மனித ரிக்கர்கள் அவற்றை தம் தெய்வமாக வணங்கு தென் கிழக்காசியாவிலும் யப்பானிலும் தற்பே விலும் மெக்சிக்கோவின் புராதன கலாச்சாரத்தி தது. கிரேக்க நாட்டிலும் ருேமாபுரியிலும் பாப்
தமிழர்கள் தமிழ் இலக்கியங்களிலும்
பாம்புகளின் பண்புகளை ஆதாரமாகக் கொன ** பாம்பு சிவனின் சடையிலும் கழுத்திலும்
மாள் ஆதிசேடன் என்ற நாகத்தின் மேல் துய மாடியும் இவ்வுலகையே இரட்சித்தருளுகின்ரு வாசுகி என்ற பாம்பைக் கயிருகவும் கொண்டு ருந்து நஞ்சு வெளிவர அந்நஞ்சை சிவபெரும ருக்கின்றது” இத்தகைய கருத்துக்கள் தமிழர் பெற்றிருக்கின்றன. இதன் காரணமாகவே பாம்
ஈழத்தில் நாகர் கோவில், நாகவிகாரை,
இக்கோவில்கள் நாகபாம்பு வழிபாட்டையே வி
தமிழர்கள் பசு, பாம்பு ஆகியவற்றை பட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடலா கினர். ஆசிய நாடுகள் சிலவற்றிலுள்ள இதிகாச கின்றது. தூர கிழக்குத் தேசத்திலுள்ள இதிகா குறிப்புக்கள் இந்திய இதிகாசங்களிலிருந்து ெ "தீயவையை பாராதே" "தீயவையைக் கேள
ரைகள் குரங்குகளின் உருவங்களைத் துணையாகச்
இராம தூதனுக அனுமன் இருந்ததினுல், தொடர்பிருந்தது. அனுமன் ஒரு சிறந்த இரா மரை வழிபடுபவர்கள் அனுமனையும் வழிபட்ட சந்ததிய்ாகவே கருதி, அவற்றையும் வழிபடத் இராமருக்குக் கோவில் கட்டப்பட்டபோது, இர கோவில் அமைக்கப்பட்டது.
4

iரிய ஒரு மிருகமாகக் கருதுகின்றனர் எனலாம். பெயர் தொன்றுதொட்டு வழங்கி வருவது
க்கம் நிலை பெற்றிருக்கின்றது. 19ம் நூற்ருண் ல் அதிக இடங்களில் இருந்ததாகப் புள்ளிவிவ ஆற்றலுக்கு மேற்பட்டவையெனக் கருதி ஆபி கிருர்கள். இவ்வழக்கம் இந்தோனேசியாவிலும் து இருந்து வருகின்றது. மத்திய அமெரிக்கா லும் பாம்பு ஒரு முக்கிய இடம் பெற்றிருந் புகள் தெய்வீகமாகக் கணிக்கப்பட்டு வந்தன.
புராணங்களிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள எடே பாம்புகளை வணங்கினர்கள் எனலாம். ஆபரணமாகத் திகழ்கின்றது; "விஷ்ணு பெரு பில்கொண்டும், அதன் தலையில் நின்று நர்த்தன ர்**: **தேவர்கள் மேருமலையை மத்தாகவும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பிலி ான் உண்டதிஞல் கழுத்தில் நீலநிறம் படிந்தி களின்-குறிப்பாக இந்துக்களின் மனதில் நிலை பை வணங்குகின்ருர்கள் என்பதாகக் கருதலாம்.
நாகதீபம் போன்ற கோவில்கள் இருக்கின்றன.
சேடமாகக் கொண்டு அமைந்துள்ளன.
மட்டுமில்லாமல் குரங்கையும் தெய்வமாக வழி ம், ஆதிகால எகிப்தியரும் குரங்குகளை வணங் :ங்களில் குரங்கு ஒரு முக்கிய சிறப்பிடம் பெறு சங்களில் காணப்படும் தெய்வீக குரங்குகளின் பறப்பட்டவையாகும். யப்பான் தேசத்தில், ாதே’, தீயவையை பேசாதே" என்ற அறிவு
கொண்டே விளக்கப்படுகின்றன.
இராமருக்கும் அனுமனுக்கும் ஒரு கிட்டிய ம பக்தன். இதனைக் கருத்திற் கொண்டு இரா னர். காலகதியிற் குரங்குகளையும் அனுமனின் தொடங்கினர். இதன் காரணமாகவேதான்
ாமருக்கு உறுதுணையாக இருந்த அனுமனுக்கும்

Page 157
சைவர்கள் எக்காரியம் செய்யினும், வி றனர். அவருக்கு யானை முகம் இருப்பதினுல், வருகின்றது. யானை ஒரு மிக வலிமை மிக்க ஒரு அறிவுள்ள மிருகம். அத்துடன், அது ஒரு அது ஒரு தாவரபட்சிணியாகும். எல்லாவித யானை இருக்கின்றது.
சில மிருகங்கள் இறைவனது வாகனங் னுக்கு எருது பிள்ளையாருக்கு-எலி, முருகனு சிங்கம்; ஐயப்பருக்கு-புலி. இப்படியெல்லாம் கின்ருேம். தெய்வங்களுக்கும் அவற்றுக்கான வ ஒரு வகைத் தொடர்பிருக்க வேண்டுமென்பது கின்றதென்பதையும், எவ்வாறு இத்தொடர்
ஆராய்ச்சிகள் அவசியமாகின்றன.
சீர்மேவி யாழ்ப்பான திருநெ செய்தவ மெளுவுதித் சிந்தும் பழிக்குவெந் துய தேயமக லுஞ்சிந்தை ஏர்மேவு யெளவளத் தெரிகுல னேந்திழையை யுங்க டெய்திச் சிதம்பரத் திறை ரேழேழு நாளுபவசித் தூர்மேவு கெளடத்தெ முமை வுற்ரு ரியக்கடல்கட தும்பர்குரு வின்மகா பணி
முற்றபய னுறவுமை சார்மேவு சைவத் தனித்துறவி
சாந்தநா பகிசமேத சந்த்ரமெள வீசனே பை சந்த்ரபுர தலவாச6ே

க்கினங் களையும் விக்கினேஸ்வரரை வணங்குகின்
யானையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டு மிருகம், வேலைகள் செய்தற்குப் பழக்கப்படும் ஞாபக சக்தியுடைய மிருகமுமாகும். மேலும் த்திலும் வணங்குவதற்குரியதொரு மிருகமாக
களாகக் கருதப்பட்டு வருகின்றன. சிவபெருமா க்கு-மயில்; வயிரவருக்கு-நாய்; காளிக்குதெய்வங்களுக்கு வாகனங்கள் இருக்கக் காண் ாகனங்களாகக் கருதப்படும் மிருகங்களுக்கும் தெளிவாகின்றது. எப்படியான தொடர்பிருக் பு ஏற்பட்டதென்பதையும் பற்றி மேலும்
ல்வே வியிலியாஞ் தான் குழந் தஞ்சிநத்
TT
ரிக் குங்கற்பி
தறவிட்
யிறைவி தாள்புக்கொ 5
பம்மை பருளுந்த
ண்டிதனு மாய்ச்சனன பருட்
îl ura?696ăr
ந்தொழில் விலாசனே
- சந்திர மெளலீசர் சதகம்

Page 158
“தொட்டினைத் தூறு மணற்
கற்றனைத் தூறு மறிவு”
57, RAM
W
Bright

In Institute

Page 159
Tamil influence on the str
By W. S. KARUN
Sinhalese, the mother-tongue of the majo] Indo-Aryan languages which has been complete languages for the last several centuries becau documents area couple of stome-inscriptions wł on epigrapical and linguistic grouncs. We h peric d upon the present day. Mcdern Sinhales the culloquial. The scurce-language of Sinhale there had been several secondary linguistic traci on the development of Sinhalese. Of these Tam believe that in the past, the study of Tamil lang scholars. Sinhalese poets of the 15th/16th centl the most important li erary languages cf the da quainted with these three languages. Even th Sinhalese free from Sanskrit tatsama-words' scen ezhuthu to wri e” (cf. ezhuththu “lettes” etc.). T the aspects of Tamil influence on the structure
The impact of Tamil, unlike that of the
back to the earlist stages in the development o
areas of the language that have been afficted by logy, syntax and lexicon.
As far as the phonemic systems are conc halese and Tamil is the absence of the aspiratethe rest of the modern Indo-Aryan languages. aspirates with the corresponding un-aspirate stop some scholars have considered Tamil interferen innovation in Sinhalese. Except for this, the p distinct. However, there are specific instances creating new canonical shapes, as well as in wid halese. An example for a canonical share thu structure of a considerable number of morphem example, Tamil Musettu joint-Sinhalese ma paaththi.
Considering, the phonological changes tha nical shape must be assumed to have gained e. The freuqency of occurrence of the vowels "u, i, retroflex stops "T" and 'D' has been greatly in Around the 8th century A.D. 'c' (coming from and in gemination, whereas inits intervocalic sing Indo-Aryan jih) merged with 'd' in all of its oc palatal stops in Sinhalese. The re-entry of 'c' this change has been due to borrowings from ol sources, and in this regard the impact of Tamil is

ucture of Sinhalese Language ATILLAKE, Ph.D. (Cornel)
ity of the people of SriLanka is one of the Modern ly cut-off from the rest of the Modern Indo-Aryan se cf it's geographical location. It's oldest extant ich are dated as early as the 3rd century B.C. both ave continuous records of the language from this e is found in two distinct varieties, the literally and se is old Indo-Aryan (Sanskrit), apart from which iors that have exerted varying degrees of influence il is ore of the most important. There is reason to. uage and literature was cherished by the Sinhaleseries included Tamil along with Sanskrit and Pali as y and considered them ignorant who were not ace term "elhu referring to the "written variety of is to be etymclogically connected to the Tamil word he purpose of this paper is to, investigate some oi ; of the Sirhalese language.
other secondary linguistic traditions can be traced f Sinhalese. For descriptive convenierce, the major Tamil are classified here under phonology, morphol
erned a significant point of similarity between Sinstors which puts Sinhalese into sharp contast with
The unconditional merger of the old Indo-Aryan is is attested in the earliest Sinhalese documents, and ce to be responsible for this significant phonological honemic systems of the two languages are quite of Tamil lcan-words that have been operative in ening the distributicn cf certain phone mes in Sinnewly created in Sinhalese is the (CW C1 C1 W) es. The firal “V” here is primarily “u” or “i”. For 1uttu ; Tamil paaththi ”vegetable-bed”–Sinhalese
it Sinhalese has undergone, the above type of canotry into Sinhalese only after the 8th century A.D. 2, ee', specially in the word-final position and of the creased through Tamil borrowings into Sinhalese. ld Indo-Aryan c/ch) merged with 's' word-initially le occurrence it merged with 'd', 'i' (coming from old surrences which resulted in the complete loss of the ind j';into the phonemic system of Sinhalese after d and Middle Indo-Aryan as well as from Dravidic
very significant.
151

Page 160
As to morphology, the two languages do The grammatical-category-system of Sinhalese sta: a passing remark may be made here of the plural markers added to inanimate nouns in Sinhalese) to the Tamil nominal pluralizer -kalh.
At the level of syntax only some of the app terns of the two languages may be noted here. C clause in both the language by using a verbal adjec (co-) relative pronominal sets. This feature whic is strikingly absent in all the Modern Indo-Arya following instances :-
Tamil : /nhaan patikkita vuththakan nallath Colloquial Sinhalese : mama kiyoona pota
(literally I reading book is gc
The occurrence of this type of “relative-clause' in texts, viz. Dampiyaa ATuvaa GaeTapadaya datec influence was responsible for the innovation of thi old Indo-Aryan rela, ive-clause structure in Sinhale shared in common by Sinhalese and Tamil is th languages take a classifikr af er the numeral. Ir name") and it is used only af er human-nouns, w (literally meaning 'name) used in coun ing mem people') used when counting other living-beings
Tamil : smanithar muuNTu peer/ "three me Sinhalese : Iminissu tun dinaa/ “three men”
|haamudur varu tun na mal three
Also in the formation of higher ordinals in agree in having the noun referring to the '10's 'al
numeral. Compare for instance,
Tamil: siru vaththi naatu (20 --4) twenty-fou Sinhalese : /visi hatara! (20+4)'twenty-four
Hindi: scan bisi (4+20) 'twenty-four'etc.w
A syntactic feature that can be positively sa the alternative construction-type formed by repeat item that is put into alternation. Compare the fo
Tamil: koopi cari theeththaNNicari koN.
Sinhalese : skoopi hari tee vatura hari geenni
The formation of the echo-compounds in point of similarity.

not seem to share much similarity worth-noting nds in sharp contrast to that of Tamil. However
marker -val (which is one of the alternant plura which some scholars have suggested to be related
arent similarities between the constructional patDne such instance is the foi mâtion of the relative tive instead of the "that- who, which “type of h is typical of almost all the D1avidian languages in languages other than Sinhalese. Consider the
μ. hondays. bod)
Sinhalese is attested in one of its earliest literary i around the 10th century A.D. Whether the is syntactic feature which completely replaced the se needs investigation. ... Ancither syntactic feature e type of numeral phrase structure in that both Tamil, the classifier is peer' (literally meaning hile in Sinhalese there are two classifiers, “nama” bers of the clergy, and "denaa' (literally meaning
. Thus, -
n
morks'
volving '10's both Tamil and colloquial Sinhalese ways preceding the noun referring to the lower
there the order of the numerals is just the opposite.
id to have been directly borrowed from Tamil, is
ing the functor “häiri” (

Page 161
The most significant impact of Tamil on S Tamil loans in Sinhalese have been attested sinc Sinhalese can be chronologically arranged consid attempt is not made in this paper. For instance knife' ( 'to throw /vicus > Adjectives :
'common spothus ح 'short Ikutus >
either...or jcari.cari/
These loans in Sinhalese cover a very wide ran classified. Kinship terms such as appa/ 'father ( lakkal), focd-items such as Ihodhi gravy” ( skuu Def
修 lputanawa/
/viisu karanara/
Ipodhus skutu/ b /hari.T, harij functors
ge of semantic categories and can be accordingly-Tamil |appas), fakka/ 'elder-sister' (Tamil |cothil), culinary terms such as snuTTi "cooking its such as moleef 'brain (Tamil finuluhays), architectural terms such as siruppus'a wayoffixing as spaaththil 'vegetable-bed' (Tamil/paaththil). tances for these. A detailed study of these loans t possible within the scope of this paper.

Page 162
Recent Epigraphical Disco Eastern Provinci
By K. NDRAPALA,
The role of epigraphy in archaeological stu particularly the history of our region, that is Sc absence of any historical literature in most parts c this region an importance which similar records do regions of Incia epigraphic records form the only struction of their early history. Fortunately in SI historical writing and the eirgraphic Tecords of cu in that they help to a great extent in supplementil nicles. In a few instances they also help to correc
Sri Lanka is perhaps the only region in Sou other inscripticns for a continuous pericd cf over During the last one hundred years, that is from th (1874), nearly three thousand lithic records have b these, consti, uirg what are called the Brahmi i
There are about one hundred and fifty Tamil inscri century A.D. There is also a handful of Sanski Every year a considerable number of inscriptic ns opening up of jungle areas for colonisation and agi tanks and canals. : ...,
The vast majority of these inscriptics has an abundance of granite and other forms of hard yielded the least number of inscripticnis. Till a perica before the seventeenth century had been c rgarding the other districts ofthe Ncrthern Provir different for the same period. . A number of facto
During the last five years more epigraphic provincas 2. In the Jaffna District nine more insci earlier, came to light. Another seven records fro1 -first ime in 1972.3 Some new inscripticns hav Disilict. As cre who has been going in search ( systematic survey of these provinces is bound to th a thorough survey of all the other provinces is als
Most of the newly discovered inscriptics h; to the histury of these two provinces. The major a peric d for which there are serious gaps in our 1 z century was a period when the Island - was domi behind a large number of Tamil records. More especially in the Northern and Bastern Provinct importance.

veries in the Northern and es of Sri Lanka"
Ph.D. (Lond.)
die s and in the reconstruction of ancient history, uth Asia, can hardly be over-em II ła sized. The f Scuth Asia has given the cigra I.ical ic cords of not enjoy in most parts clf the world. For many scurce cfany reliable irfornia icin for the reccn
i Lanka there has been a very's crg traditic n of ir cocunt y assume a different kinc. cf importarice;
g and in ccircborat irg the evicence of the chro
t the chrcnicles.
th Asia where we get a large number cf lithic and 1wo thcusand years, ficn. 1le hid century B.C. e time the first official ( Iigraphist was app cirted cen discovered in Sri Lanka. M. cre than half of 1scripticns, belong to the earliest period of the third century B.C. and the third century A.D. iptic 11s, all belongirg to the period after the ninth t and Pali inscriptions. The rest are in Sinhala. is brought to light, mainly as the result cf the icultural schemics and of the repairirg of irrigation
been discoverca in those provinces where there is
rock. In this respect, the Northern Province has bcut five years ago, only four inscriptions ofthe
iscove1ed in the Jaffna Cisti ict. The position
ce and thcse cf the Easte in Province was not very
rs contributed to this situation.
records have been brought to light in these two iptions, more than d cuble the nun ber discovered m the Trincomalee District we'e examined for the e also been discovered in 1973 in the Vavuniya of these inscriptic ns, I can confid (rtly say that a row up many more inscriptic rs. For that matter, o bound to yield similar sults.
ave furnished us with valuable information relating ity of the records belongs to the eleventh century, litelay sources. The greater art of the eleventh . nated by the South Indian Colas, who have left and more Cola records are ricw cc ming to light, s. Some of the se are of ccnsiderable historical
54

Page 163
Of these, by far the most interesting and v malee District. This record, which was originall pieces, is in the Sivan Temple at Kantalai. The f slab, is in a good state of preservation while the
This record is significant in many respects. in a regral year of a ruler of Sri Lanka who is not this ruler is given as Sri Sanghavarman Sri Cola record, I was rather puzzled by this unfamiliar na occurring in the inscripticin made it clear to meth yet it was not dated in a regnal year of a Cola emp Lanka. That this unknown kirg was und cubted name Sri Sanghavarman, a variant of the well-knc varman. But, soon I was able to relate it to the in and realise the full significance of the name and Indian records that help us to unravel this myster
We find that early in the eleventh century E of administering his empire, whereby princes of th of authority in the different provinces of the empi to have been assisted by only one such subordinal It is possible that in later years others were sim successors are said, in their inscriptions, to have ( diate successor of Rajendra is stated to have crow on him the title “Ilankaiyar-k-iraiva , the Tamile
Of the many subordinate rulers, those of Cola-Pandya, a combination of their own dynastic over which they now ruled. Similarly, the prince: Kerala and that of the Ganga country was named took the consecration names of the Pandyas. T Cola Lankesvara, which was obviously the name dynastic name and Lankesvara is the name gener. Pandya rulers took the consecraticn names of the of the kings of Sri Lanka. We also kncw frcm rulers enjoyed regal status and were allowed off office.
In the light of these inscriptions we are i Kantalai came to be dated only in a regnal yea: record, therefore, helps us to learn for the first tin Sri Lanka was not different from that adopted in
This inscription is also of interest in other assembly of Kantalai, which place had been rena after Emperor Rajaraja I. Incidentally, this nam galam in the reign of Vijayabahu I, who ruled f inscription also gives the Cola name of the dist Rajendra-cola-valanatu, afir emperor Rajendra also named here as Vikramacolan-vaykkal, pres

luable record comes from Kantalai in the Trincoinscribed on a single slab but is now lying in two st half of the record, inscribed on one piece of the ther half is unfortunately damaged.
What will interest many is the fact that it is dated nown to us from any other source. The name of Lanke svara Devar. When I first deciphércd the mê. The wiirg as well as the Cola place-rames it it was a record cf the pericd of Cola rule. And tror, as in the case of the other Cola records cf Sri y a local rule 1 was evic cnt ficm his consecation wn Sinhala consecuatic n rame Siri SarghabcdhioImation provic (c. by the Scuth Indian epig1aphs of the new inscription. It is actually the Scuth
7. - -o
imperor Rajendra Cola I introduced a new system e imperial 1 cyal family were appc inted to position 'e. In the early years cf his reign Rajend 1a seems e ruler with julisciclic in cver the Pandya country. ilarly reccgnized elsewhere. Three of Rajendra's continued the se arrargements. In fact, the immened a prince as a subordinate ruler, and conferred quivalent of the name Lanke svara.
the Pandya country were known by the name of name with that of the former rulers of the territory app cinted to rule over Kerala was known as ColaCola-Ganga. We also find that the Cola-Pandyas hus, we are in a position to understand the name of the Cola prince installed in Lanka. Cola is his Llly applied to a ruler of Lanka. Just as the Cola Pandyas, this ruler of Lanka took the consecration the South Indian records that these subordinate cially to issue orders dated in their own years of
a positicn to understand how our record from of the subordinate ruler at Polonnaruva. This e that the manner in which the Colas administered the Pandya, Kerala and Ganga countries.
espects. It refers to the deliberations of the local med by the Colas as Rajaraja-caturvedimangalam : was later changed to Vijayaraja-caturvedi-marcm Polonnaruva after defeating the Colas. Our ct in which Kantalai was situated. This name is I. Further, an irrigation channel in that area is mably after Rajendra I, one of whose numerous
55

Page 164
titles was Vikramacolan. It appars that the loc Six 'kacus' or pieces of money for the repair of Vikramacolan-vaykkal. Unfortunately the reco clear.
Another Cola inscription, which may be r Dutch Fort Hammenhi-l in the Kays Harbour. originally set up at Mato tam, in the Mannar Di scribeds one and other bicks from Mato tam t Himmenhil. Although this insc.ip, ion is fragm time the name of the Cola general who led the s' whole of Lanka' under the Cola sway. This gen here as the one who conquered the whole of Lank his treasures'. Our record thus becomes the only Maninda V, king of Lanka at the ime of the Cola with their treasures to Scuth Incia by the Cola Culavansa, the Pali chronicle which gives detailso of Lanka was also taken away as a captive is a fi capture is referred to in some sources.
Of the several other Cola inscriptions disco be mentioned here. These relate to one of the anc forgo ten. Trincomalee is now well-known among that stood there for a long time till it was pulled di But there was also another famous temple, the Mac by the Portuguese. Its memcry is preserved only which were not taken seriously by scholars. Now Trincomalee town establish for the first time the his information relating to it.
Some of the other inscriptions discovered in deserve mention. One is a Brahmi inscription on a archaeologists from the Pennsylvania Universiy M. discovered in Jaffna and the oldest of the inscriptio) discovered in the Jaffna Fort becomes the oldest Ta is also the only Cola inscription originally set up comes from a tea boutique' in Jaffna town. The formed part of one of the buildings erected at Nall destroyed the city of Nallur in the seventeenth cen its present site, where subsequently it was built into record is dated in a regnal year of Parakramabah preserved portion. It is known from the literary sc powerful Kotte kingdom in the reign of Parakram who ruled at Nallur for some time as viceroy. But firmation of Parakramabahu's overlordship of Jaffna of Parakaramabahu VI have been discovered at N Mulnesvaram in the western coast and in Jaffna, a emperor of the Island.
5

assembly of Kan alairret and decided to allocate yme watercourses of the irrigaticn channel named is damaged at this point and the details are not
garded as fairly important, was discovered at the Tne contents of this record indicate that it was trict. It appears that the Dutch removed this inKayts by boat and used them in repaining Fort ntary, the preserved portion gives us for the first ccessful campaign of A.D. 1017 and brought he ral, Jayankonta Cola Muventa Velar, is described a and took away the King cf Lanka, his queen and inscriptic n in Sri Lanka menticnirg, the fact that conquest of 1017, and his queen were taken away ommander. It thus confirms the account of the the Cola conquest. That the consort of the King ct that is not mentioned elsewhere, although her
vered in the Trincomaleedistrict in 1972, iwo may ient Saiva temples cf Tincomalee, now lost and the Hindus for the renowned Konesvaram temple own by the Portuguese in the seventeenth century cayesvaram, which was also presumably destrcyed in some late legendary accounts of Tincc malee an inscription fcm. Nilave li and amicthe fic, m, the tolicily of this venerated shrine and provide some
the Jaffna District within the last few years also potsherd unearthcci at Kantarodai by a team of useum. This is the cnly Brahmiinscription to be is discovercd in that dist1ict. A pillar inscripticn milinscription to come to light in that district. It there to have come to light. A third inscription stone on which it is inscribed appears to have ur in the fifteenth century. The Portuguese who ury were probably responsible for its removal to he floor of the tea "boutique'. This fragmentary L VI of Kotte, whose full titles are given in the rces that the Jaffna kingdom was annexed to the bahu VI by his adopted son Sapumal Kumaraya This is the first time that we get epigraphical conIt is interesting to note that Tamilinscriptions aim mana in the southern end of Sri Lanka, at l of which go to confirm his claim that he was.

Page 165
ΝΟΤ
1. This is the text of a talk broadcast over Broadcasting Corporation on 31st July, 1973.
2. Several of these records were brought to we with my friends. In the Jaffna District I was as Mr. A. Kandiah (Retired Curator, Jaffna Museum), an Assistant Lecturer in the Department of History the Trincomalee District Mr. Gunasingam and Mr. Village Committee) were of immense help to me. inscriptions of this district. Mr. S. Kanagaiyan (' students assisted me in the Vavuniya District. The
3. Three more Tamil inscriptions and a Si, malee District by Mr. Thanbirajah and Mr. Gunasi not yet knat lyn.
*தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களில் குறிக்கின்றேன். அவர்கள் ஜீமான்களான ஆறுமு தரம்பிள்ளே, கனகசபைப்பிள்ள்ை என்பவராவர். அறத்துறந்து நல்ல பதவி பெறுவதை வெறுத்துத் வதே பிறந்த பயன் எனக்கொண்டு இரவும் ப இடையூறுகளை அவர் பொருட்படுத்த வில்லை. யா சாலையை நிலைநாட்டி அதை நடத்தக் கையி உதவியைக்கொண்டு நடத்தினர். சிதம்பரம் சைவ படி செவ்வனே நடைபெறுகின்றது. இவர் அச்சி தனை? அவர் ஒருவர் முயற்சியால் தமிழ்க்கல்வி
அவதரிக்கச் செய்யவேண்டுமென்று கடவுளைப் சபைப் பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்த யாவர்? இவர்கள் மேகத்தைப் போல ஒரு வ வார்கள்.
- K, S. பூரீநிவாஸயிள்ளே, தமிழ்வு
5

ES
the English Service (Channel One) of the Sri Lanka
light as a result of systematic surveys conducted by isted by Mr. V. Sivasamy (Lecturer, Jaffna College), ind my former student Mr. S. Gunasingam (formery University of Sri Lanka, Peradeniya Campus). In S. Thambirajah (former Chairman of the Sambaltiyu Credit goes to the latter for having found the new eacher, Vidyananda College, Mulliyavalai) and his Inks are gratefully offered to all of them.
hala inscription were brought to light in the Trncogan in 1973. The contents of these inscriptions are
காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை சிண்டு கநாவல்ர், பாண்டித்துரைசாமி தேவர், தாமோ .ஆறுமுக நாவலர் பொன் நிலமாதரா சையை * தமிழையும் கடவுளிடத்தன்பையும் பரவச் செய் கலும் உழைத்தனர். தம் முயற்சிக்கு நேரிட்ட வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தி ) பொருளில்லாமல் அரிசிப் பிகையெடுத்து அதன் ப் பிரகாச வித்தியா, சாலை யாரும் கொண்டாடும் b பதித்து வெளியிட்ட தமிழ்ப் புத்தகங்கள் எத் எவ்வளவு பரவியது? பல ஆறுமுக நாவலர்களை பிராத்திக்கின்றேன். தாமோதரம் பிள்ளை, கனக வராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார். கைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களா
ரலாறு, முற்பாகம், 8ம் பதிப்பு, 1960, பக் 49

Page 166
* யாது மூரே யாவரு
தீது நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு ட சாதிலும் புதுவ தன்ே
இன்னு தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை உறைவழிப் படூஉ மெ.
பெரியோரை வியத்தலு சிறியோரை இகழ்த வ

வ் கேளிர்
6лтДгfr 0வற்ருே ரன்ன ற வாழ்தல் 2 மிலமே முனிவின் GBLD மின்னெடு இ யானது லற பேர்யாற்று ாபோ லாருயிர் ன்பது திறவோர்
மாகவின் மாட்சியிற்
மிலமே தனினு மிலமே 9
" புறநானூறு
及5教

Page 167
With Best
Frc

Compliments
)m
Joseph

Page 168
L0L0L0L0L0L0L0L0L0YL0L0L0L0L0L0L0LL0LYYY000Y0L0L0Y0L
d
; “தாமின் புறுவ து
O O ; காமுறுவா கறறற
争 8 d i The Maharaja Or MAHARAJA EB 8 54, Banksha i COLOM
8
8
i “கேடில் விழுச்செல்வா
மாடல்ல மற்றை யவை
The Cheapside 8 94, 2nd Crocs Street
Colombo
མཁས་མཁས་པ་ཐམས་མཁས་ 3888 88088-0000808 M

030003000800
லகின் புறக்கண்டு
ந்ெதார்”
'ganisation, Ltd.
UILDING ill Street
[BO)- 1
k கல்வி யொருவற்கு
''
L0LYYYLLL00LYYLLLLLL00LLLL0L0LYLLLYYLLLLLL0LLLLL0YYYL0LLLLLLYLYLLL

Page 169
| + +QS 후姆舞 å ●玲品--š历애 = 长儿娜€9院 != }<费红
计|| Q肥。可số ị ><ť () sĩ số能 | 知
々々々々々々々々々々々々eゃ々々々々る*****る々々々*******る々々々々々々々々々々々々る**る****る●●●●●●●●●●●●●●●●る●●●●●●●●●●●●●●●●●●●●●●る*るるる

Compliments
O
HOUSE
Gem Merchants
it, Colombo - 11.
|jල්ඩ් හවුස්
T6) ஹவுஸ்
inteed and genuine
b0000000000000000 peo000000000000000

Page 170
3 a .3,
With The C
O
CEY POLYTHENE |
Manufacturers and RC
Polythene Filu
P. B. Awis Per
Katubedda,
Phone: {72-473
 

ompliments
INDUSTRIES
togravure Printers of
m and Bags
era Mavvata,
Moratuyya
Cable: fyELPAK

Page 171
令令令令令令夺令令令令争夺令A●令令令令争令令令夺夺令令夺令夺夺命令令令
CEYLON THEA
WITH OVRR 45 YEAR
CoNTINUES
THE BEST IN CINEM
8000000000000000049084000800000000
- Specialists in Decca Sa
Manufactured by
Puspha
COLOM
Sole Distributor.
Vilasimi &
148, KEYZER STIRE
PHONE:- 24719, 27196.
8000808888-888-888-888-9899888-8088-88088

TRES LIMITED
IN SHOW BUSINESS
"O PROVIDE
A ENTERTAINMENT
>令令令令争●争令令命令令争夺令令令夺令夺夺*●呼令●令令●●争夺峰é
aree &) Cotton Pyiama
Industries,
IBO-15
Company
l, COLOMBO - 11.
88.888888-888-888-888.8889 00000000-00000

Page 172
TAJMAHAL PRINTING II
PRPINTERS FOR
Lanka Salu
“MULL TAJ” PRI.
''TIPICON PRIN
Names that denote qual
Distributors:-
SAGAR C
105, SECOND C
COLOM
th
Oj
V
المه
95
CC

TEXTILES NDUSTRIES
Sala Limited
WTED SA REES
JTED FABRICS
ity in Printing Textiles
:OMPANY
ROSS STREET, 3O-l.
Vith
le
Best Compliment
f
harges
s 2nd Cross Street,
LOMBO-1 1.

Page 173
S. P. பெரியண்கு
180, இரண்டாம்
கொழு
தொலைபேசி 25738
ஒளிவள நாட்டில் இ வளமிளமையோடு
டொலா கே
14, டாம் வீதி
வrசனைத் திரவி அலுமினிய உ
 

ளிப் பு
ணு பிள்ளை & Co,
குறுக்குத் தெரு
bւկ-11.
ன்று ஆயும் மொழி
என்றும் விளங்குக
ார்ப்பரேஷன்
கொழும்பு-11.
ய விற்பன் னரும்
பத்தி விற்பனையாளரும்.

Page 174
SS L00L0LLL0LYYLL0LLLL0LL0LYL000YYYL0YYYSL00YYYYLY0Y0AYL0
ίδιεh έήe (
AWDAS G. LaMist
Manufacturers of 'WE
Tabl
561 K. K.
U AFF
8000000000000-00-9000988

々●ベ*ゃ々る々*令●●●●●●●●●●●●●*●●●●●●●●*****
***************************} *********る多*今る****るを今るやゆゆき�
**&令&シ***************るゃ&るるるるをやる事ぐを多る**
le
L. BRAND'' Camphor
ets
‘888.809000p8088000-eeee
S. ROAD
cmpt
NA
s
f
RYNGAALS QN'RSD

Page 175
●●●●●令伞令令●令令令令令●令
»r+-0-+00-0-0 ↔
தமிழன்னைக்கு
எங்கள் ஈ
கலந்த
வணக்கம்
தமிழ்த்தாய்
இறும்பூதெய்ய
நடைபெறும்
மாநாடு
சிறப்பு
6.
ரத்தினம்ஸ் 146, 2ஆம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
தொலைபேசி- 20406.20361
. سمیہ ۔ سہ ۔ & B640000-0000000806000-8-8-0-0-0w)r 8008-0-38&

夺命令争妙令夺今令●夺令中令令令争夺事令夺令令令令夺岭令令令令令令令令
5ன்றி
XK
Maheswari Textile 196, 2nd CROSS STREET COLOMBO-I
多
|A)
ாழ்த்துகிறேம்
|
:
: 3.
W 略 : . . م . . . . . ; ۔ “ . . مغل : ....... : خد::::ح یہ بغیر مت " なぐゆ*や●やぐ*をふややぐふゃゃや****や********やふ , , હરે

Page 176
8000-00--00000000000000000000000000p8. తగ్గి
& :
மாநாடு
சிறப்பாக
நடைபெ ' 薪 : எமது : நல்
i
956) T is
vy 134,
தொலைபேசி எண் : 25250 : wh ¢ LLLLLL LLLLLLLLMLee LLLeeLeLMLeS
நடக்கப்போகும்"
தமிழ் ஆராய்ச்சி
நல்லமுறையில் த
நமது நல்வாழ்த்
லலிதா நகைமாளி
99, 1 0 1, 103, 105
செட்டியார் தெரு, கொழும்பு-11
8.
哆
t
(
ళ
令令必必令令必必必必令令》分令*必令令必必4必必令教郊

LLLLLLLLL0LLL0LL00L0LLLL0LLLLLLL0LLLLL00
வாழ்த்துக்கன்
டிறேடிங் கம்பெனி
இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
LLLLSLLLSLLLL LLL LLLSLLLeLLMS
தான்காவது
Lofтап (5
டத்தேற
துக்கள்
6
& 令 &
தொலைபேசி 23691 ”、 &
8.
*々々々*****々々々●●●●●●●*************や●●

Page 177
沙令令令令令令*令令●●●●●●●44心必4●●●●●●●●●●●●
960
l
Λ டெக்கா சா
21, 3-ம் குறு
கொழு
‘* தேமதுரத் தமிழே பரவும்வகை செய்
மா. கு. சுப்
ll2, Living
கொழு
8000-0000-00-000000000000000008080 88s

●●●●●●●●● *ふぶ・・・ ふ* や****や●**や●●●●●**●
மக்குத் தெரு,
ம்பு-1.
g 3.
●
*
ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ?
பிரமணியம்
8000000000000008088-898406-00000080t

Page 178
v-\^^^^^^^^^^^^^^^

Page 179
With the besi
fr
f. S. Salgara
6, WOLFEN D1
COLO TPHONE:- 32221.
* கற்க கசடறக்
னிற்க வதற்கு
RA

Compliments
91ገገ
MBO- I II.
கற்பவை கற்றபி
5 தக 99
M BROS
140, MAIN STREET
pillas Bro.

Page 180
Big or sпаІН we can handle *
ܕ ܬܐ
ALL YOUR
SRI LANKA (CEYLON) TOURS
As one of Sri Lanka's most experienced EXPRESS can organise all your tors, it
We offer a wide and varied range of sp of special INTEREST Tours to suit the p
We hair, the right connections World-wic portation services-Contact our Agents in
FRAJMAL TEEliyalmuth 2131, Power
BAFFINA
GEYLON EXPRES
12 Y. M.
COLO
Теіерһопе 20020. Carlo777 HC.
Grari - EXPRESS - Mr Lavinia.
暫
 

F#557455 ESTABLISHED TO PROMOTE FRIENDSHIP, UNDERSTANDING AND COOPERATION AMONG PEOPLES WARYING AS TO RACE, NATION OR CULTURE.
Travel Agents and Tour Operators CEYLON
matter what size the group.
ecially tailored tours together with a series a late of the most travel-jaded visitor.
le and with all air-lines, hotels and transTaffnq : s
ENTERPRISES, In Malihai,
House Rond,
8
8
پيلي
S - World Trave
B. A. Building MBO