கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிஜங்கள்

Page 1
معتر (30+|8 சம்ப 9, L-PR.
மக்கள் கலை இல: வெ6
 
 

க்கியப் பேரவையின்
ரியீடு

Page 2

o நிஜங்கள் (இறுகதைத் தொகுப்பு)
முத்து சம்பந்தர்
மக்கள் கலை இலக்கியப் பேரவையின்
வெளியீடு

Page 3
NIJANKAL (truth
Author:- MUTHTH USAMPANTHER
“ “RAMA CHANDRA”
52, Castle Hill Street KANDY
Sri Lanka
(All Rights Reserved)
First Edition:- 10th September 1994 This is a Publication of Makkal Kalai
Islakkiyap Peravai (Peoples Art & Literary Assembly)
Art By:- GUNAM DESIGNERS - KANDY
Printed At:- Zidny Enterprises,
258, D. S. Senanayake Veediya Kandy
Copies Available With:- Muththusampanther
"RAMACHANDRA 52, Casle Hill St. Kandy
Price Rs. 40/-

அணிந்து ரை
44 வயதுடைய முத்து சம்பந்தர் மக்கள் கலை இலக் கியப் பேரவையின் தலைவராவார். -
க ன் டி கலை மகள் வித்தியாலய அதிபராகவும். போலீஸ் உபசேவையில் பரிசோதகராகவும் கடமையாற்றும் இவர் சிறந்த கவிஞரும், கலைஞரும் ஆவார்.
பாட்டாளி மக்களது உள் உணர்வுகளை படம்பிடித்து கவிதைகளாகவும் கதைகளாகவும் வெளி ச் சத் து க் கு க் கொண்டுவரும் இவர் தனது படைப்புத் திறத்தாலும் கலையாற்றலாலும் பலரையும் கவர்ந்தவராவார்.
'முத்துத்துளிகள்” "பாட்டாளிக்குப்பரிசு’ ஆகிய கவி தை நூல்களை எழுதி இலங்கை, இந்தியா, சுவிச்சர்லாந்து ஆகிய நாட்டு இலக்கிய வாதிகளால் பாராட்டப்பட்டு மக்கள் கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர் திரு. முத்து சம்பந்தர்.
மலையக மண்ணுக்கு முதல் முதலில் “புதுக்கவிதை' என்னும் இலக்கிய வடிவை நூலுருவில் அறிமுகப்படுத்திய வர்களுள் ஒருவர் என்ற பெருமையும் திரு. முத்துச்சம்பந் தரைச் சாரும்.
சாதி, சமய, இன, பேதங்கள் யாவற்றையும் கடந்து மனித நேயத்தை மதிக்கும் பண்பாளரான இவர் இந்து மகனாகப் பிறந்து இஸ்லாமிய மங்கையை மணந்து மகிழ் வோடு இல்லறம் நடாத்தும் இவரது இன்ப வாழ்க்கை இன்றைய இன, மத, வெறியர்களுக்கெல்லாம் ஒரு சாட் டை அடியாகவும் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி யாகவும் அமைகிறது. தமிழ் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம். பெற்ற இவர் பட்டம்

Page 4
பதவிகளால் கர்வம் கொள்ளாது எளிமையாகவும், இனி மையாகவும் அன்பாகவும் பழகும் விதம் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒர் இலக்கணமாகும்.
சுரண்டி வாழ்ந்து கலைஞர்களாகத் துடிக்கும் போலி இலக்கியவாதிகள் மத்தியில் உழைத்து வாழ்ந்து உண்மைப் படைப்புகளால் மக்கள் மனதில் இடம்பிடித்த மக்கள் கலைஞர் முத்து சம்பந்தர் பல்லாண்டு வாழ்ந்து பல படைப்புக்களை பாட்டாளிகளுக்காகப் படைக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
ஆர். மகேஸ்வரன் (B. A. Hons) 1994. 09.10
விரிவுரையாளர் ஆசிரியர் கலாசாலை யதன்சைட் கொட்டகலை.

SI Gir o GDI
1989 - 09, 10 ல் பாட்டாளிக்குச் சமர்ப்பணமாக முத்துத்துளிகள் என்ற கவிதை நூலையும் 1990 மார்ச் மாதம் மறைந்த என் மகளின் நினைவு மலராக "பாட் டாளிக்குப் வரிசு" என்ற கவிதை நூலையும் வெளியிட்ட நான் இன்று என் தாய், தந்தையரின் நினைவு மலராக இந்தக் கதைத் தொகுப்வை வெளியிடுகின்றேன்.
உண்மை, நீதி, நேர்மை, அஞ்சாமை, திடமான கொள் கைப்பற்று ஆகிய குணங்களுடன் என்னை உலகில் வாழப் பயிற்றுவித்த என் தந்தைக்கும்.
தியாகம், அன்பு எளிமை, பொறுமை சிக்கன வாழ்க்கை நெறி முறையில் தான் வாழ்ந்து எனக்கு வாழ்வின் நெறி முறையைப் பயிற்றுவித்த என் தாயாருக்கும்.
வாழ்வு நிலையற்றது. மரணமே நிலையானது என் பதை தன் மரணத்தின் மூலமாக எனக்கு படிப்பினை ஊட்டிய என் அன்பு மகளுக்கும்.
காணிக்கைச் செலுத்தும் முகமாகவும் அவர் க ள து ஆத்மா சாந்திக்காகவும் இந்நூலை நான் வெளியிடுகின் றேன்.
இந்த உலகத்தில் சிறப்பாக இந்த நாட்டில் வாழும் ஏழை, எளிய மக்களுக்காகவும் விஷேடமாக இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தாம் உழைத்து உழைத்து உருகுழைந்து போய் வாழ்வில் அல்லலுறும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் என் வாழ் வின் இறுதி மூச்சுவரை நான் என்றும் குரல் கொடுப்பேன். இதுவே என் பெற்றோருக்கும், பசிகளுக்கும் நான் செலுத்தும் காணிக்கையும் சமர்ப்பணமுமாகும்.
எனது இந்த நூலில் உள்ள குற்றம் குறைகளை பெரிது படுத்தாது எனக்கு ஆலோசனை வழங்கி எனது ஆக்கப் பணிகளுக்கு உதவுமாறு என் அன்பு வாசகர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க! வளர்க! உயர்க!!! பாட்டாளிகள்.
நன்றியுடன்
994.9. () - முத்துசம்பந்தர் -

Page 5
ந ன் றி கள்:
விடிவு, மக்கள் மறுவாழ்வு (தமிழ் நாடு) சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, தினகரன், தென்றல், நவரோஜா, கலை முரசு, பிறைக்கவசம், தடாகம், இனிமை, காங்கிரஸ், குன்றின் குரல், தாக்கம், மலைமடல், தூண்டில் (சுவிச்சர் லாந்து) இதழ் ஆசிரியர்களுக்கு.
* அணிந்துரை வழங்கிய யதன்சைட் ஆசிரியர் கலா சாலை விரிவுரையாளர் திரு. ஆர். மகேஸ்வரன் B. A. (Hon.) அவர்களுக்கும்.
* அழகுற அச்சுப் பதிவு செய்து தந்த கண்டி சிட்னி
அச்சகத்தாருக்கும்.
* அழகுற அட்டைப்படம் அமைத்துத்தந்த கண் டி, குணம் டி சைனர் ஸ் வி. எம். எஸ். குணரட்னம்
அவர்கட்கும்.
* இந்நூலை வெளியிட என்னை ஊக்கப்படுத்திய என் அன்பு நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், வாச கர்களுக்கும், மக்கள் கலை இலக்கிய பேரவைக்கும்.
- முத்துசம்பந்தர் -
முக்கிய குறிப்பு
இத் தொகுப்பில் வரும், கதாப்பாத்திரங்கள், இடங்கள், சம்பவங்கள் யாவும் எனது கற்பனைப்படைப்புகளே, இவை எவரது மனதையாவது நோக வைக்குமானால் நான் வருந்துகிறேன்.
- முத்து சம்பந்தர் -

இறையடி யெய்திய;
ச ம ர் ப் பண ம்
முத்துக்கருப்பன் அவர்களுக்கும். சம்பந்தருக்கும், என் தாயார் பீ. மாணிக்கம்மாள் அவர் களுக்கும் இந்நூல் சமர்ப்பணம்.
உள் அடக்கம்
01.
02.
03.
04.
05.
நிஜங்கள்
தியாகத்திருநாள்
கருவறை தற்கொலை
தொப்பித்தோட்டம்
மெளன ஊர்வலம்
என் த ந் தை . வீ. பீ. ஏ. எஸ். ம க ள் ஷஜீரா
பக்கம்
O1
29
37
46
5.

Page 6

நிஜங்கள்
யா அல்லாஹ்.
பால் போல இருந்த என் பசுமையான வாழ்வை பாழாக்கிட்டியே சந்தோஷமா இருந்த என் கல்பை சாக அடிச்
சிட்டியே ரஹ்மானே. என் வானத்திலே இனி விடிவே ஏற்படாதா? இது வேமண்ட் பாத்திமாவின் பேமண்ட் வாழ்வின்
காலை ஒலி
கண்டி மாநகரின் டீ. எஸ். சேனாநாயக்க வீதி, அதில் அமைந்திருப்பதுதான் கண்டி திரித்துவக் கல்லூரி அதன் வாசலில் அமைந்த பேமண்ட் மூலையில் இயற்கையாகவே அமைத்த ஒதுக்கிட்டம். அது பேமண்ட் பாத்துமாவுக்கென் றேது போலவே அங்கு அவள் உரிமையோடு நடமாடு வாள். இரவில் தன் பச்சிளம் பால கருடன் நிம்மதியாக உறங்கும் வீடு, நுளம், புக்கடி, கொசுக்கடி, குளிர், பணி எல்லாம் அவர்களை ஒன்றுமே செய்யாது அவர்கள் அதற்கு என்றுமே அஞ்சியதும் கிடையாது.
பேமண்ட் பாத்துமா யார்?. அ வ ள து ஊர் எது!. அவள் ஏன் வீதிக்கு வந்தாள். இது யாருக் குமே தெரியாது. யாருக்கும் தெரிந்து கொள்ளும் அவசி யமும் ஏற்பட வில்லை.
கண் டி மாநகர் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் மிக்க ஒரு நகரம்.

Page 7
அங்கு வாழ்வோர் தத்தமது அன்றாட வாழ்வின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுபவர்கள். மற்றவர்கள்ைப்பற்றியோ, சமுகத்தைப்பற்றியோ சிறிதும் சிந்தனை இல்லாதவர்கள், அது அவர்களின் கலாச்சாரம் .
பாத்துமா ஒரு பைத்தியக்காரி என்பது மட்டும் கண்டி வாசிகள் அறிந்த உண்மை
எங்கோ SG நல்ல கெளரவமான குடும்பத்தில் பிறந்து என்றோ ஒரு நாள் வெறி பிடித்த வேங்கை 18ணிதர் களால் தன் வாழ்வு பாழாக்கப்படடவள்
வாழ்வின் வழிதெரியாத மூடர்களால் கைவிடப்பட$ட அவள் விபச்சரியாக ஆக்கப்படடு இன்று தெருப்பாவை யாக துக்மாற்றப்பட்ட பாத்து மா வின் வாழ்க்கை வரலாறு எதிர்கால வீர மங்கையர்களுக்கெல்லாம் ஓர் விளக்கக் கடிதமாகட்டும்.
பா த் து மா கண் டி யை அடுத்துள்ள இஸ்லாமிய நெறிமுறைகள் பிறழாது வாழும் ஒரு கெளரவமான இஸ் லாமிய குடும்பத்தில் பிறந்தவள்
அவளது வாப்பா ஒரு கெளரவமான கிராமத்து காதி g. IfTfir
பாத்துமா ஐந்தாம் வகுப்புப்படிக்கும். போது பெரிய மனுஷியானதால் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது
பெரிய மனுஷியாகுதல் பெண்களுக்கு வாழ்வில் அடி மைப்பட்டம் வழங்கும் மட மைத்தனம் என்று ஒழிகின் நதோ, ஒழிக்கப்படுகின்றதோ அது வரைக்கும் ஒரு காத்து மா அல்ல பல பாத்துமாக்கள் எமது தாட்டில் உருவாக் கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்

பாத்துமா பெரிய மனுஷியாகி மூன்று வருடம். தானும் செல்லவில்லை. அவளுக்கு வயதோ பதினைந்து. கையில் குழந்தையுடன் மீண்டும் தாயாக்கப்பட்டுவிட்டாள்.
திருமணம் என்ற அந்த அடிமை சாசனம் எழுதி ஒராண்டு பூர்த்திக்கும் முன்னமே இரண்டு ஜீவன்களுக்கு தாயாகும் தர்ப் பாக்கியம் அந்த பிஞ்சு ஜீவனுக்கு
பாத்துமாவின் கணவன் பாறுக் மார்க்கப்பற்று உள்ள இளைஞன் தானுண்டு, தன் பழக்கடை உண்டு என வாழும் சராசரி இளைஞன், தப்ளிக், கந்தூரி ஆகிய சமய நிகழ்ச்சி களில் தவறாது கலந்து கொள்ளும் ஒரு சமயத் தொண்டன்
அன்று ஒருநாள் பழக்கடையில் ஏற்பட்ட தப்லீக், ஜமாத்துல் இஸ்லாம் பற்றிய வாக்குவாதம் வாய்த்தர்கத் தில் உறுவாகி கை கலப்பில் ஆரம்பித்து கொலையிலே முடிவுற்றது
பாத்துமாவின் கணவன் சட்டத்தின் முன்னால் கொ லைக் காரன் என பட்டம் சூட்டப்பட்டான்.
நடந்தது கைமோ சக் கொலை எ ன் ற படி யா ல் அவனுக்கு பத்துவருட சிறைவாசம்
பாவம் பாத்துமா,
வாழ்வின் இன்ப வனப்புகளை அறிந்து, உணர்ந்து அனுபவிக்கும் முன்னமே அவளது வாழ்வை இருள் கவ்விய பரிதாபம் நடந்து முடிந்துவிட்டது
கண்ணாடிக் கூட்டு மனிதர்கள் இரும்பு இதயத்துடன் கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மனித உணர்வுகளுக்கு அதுவும் இளமை நெஞ்சங்களுக்கு அது வும் ஏழையின் நெஞ்சங்களுக்கு இதமூட்டுமா?

Page 8
பாத்துமாவின் கணவன் கண்டி போகம் பறை சிறைச் சாலையின் இரும்புக் கூட்டில் வாழ்வதற்கு அழைத்து செல்லப்பட்டான்
அவன் இரும்புக் கூட்டில் அடைக்கப்பட்டதுமே பாத் துமாவின் வாழ்வு கரும்புக்கட்டாக ஆக்கப்பட்டது.
பாரூக் சிறை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவன் அல்ல
சிறைவாசம் என்றவுடனேயே அஞ்சினான் தன் அருமை மனைவியை நினைத்து வாடினான் தன் ஒரு வருடக் கைக் குழந்தை, பாத்துமாவின் வயிற்றில் வளரும் ஒரு மாதக் குழந்தை ஆகியோறை நினைத்து வெம்பினான்
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் கட்டுப்பாடுகள் அதிகம். பயங்கரவாதிகள், கொலையாளிகள், என பல தரப்பட்டோர் நிரம்பி வழியும் காலம் அது. சிறைக் கைதி களை மாதம் ஒரு முறை மாத்திரமே உறவினர்கள சந்திப் பதற்கு அனுமதிக்கப்பட்டனர்
மாதத்தின் 17 ஆம் திகதி ஆம்! அதுதான் பாத்துமாவின் திகதி ஒவ்வொருமாதத்தின் 17 ஆம் திகதியும் பாத்துமா தன்
கணவனைக்காண ஆவலுடன் கண்டி போகம்பறை சிறைச் சாலை செல்லும் நாள்
ஆரம்பத்தில் பாருக்கைக்கான அவளது குடும்பமும் பாருக்கின் குடும்பமும் சேர்ந்தே சிறைச்சாலைக்கு வந்து
மாதங்கள் வருடங்களாகி வளரத்தொடங்கியன. உற வினர்கள் பாருக்கை படிப்படியாக மறந்தனர் பாத்துமாவை ஒதுக்கினர்

ஆனால் பாத்துமாவாள் தன் கணவனை மறக்கவோ வெறுக்கவோ ஒதுக்கவோ முடியவில்லை. ஒவ்வொருநாளும் வாரூக் விடுதலையாகி வீடு வருவதையும், தான் இன்ப வாழ்வு வாழ்வதையும் கனவிலே கண்டு மகிழ்வதுதான் பாத்துமாவின் வேலை
அவன் அவள் கழுத்தில் கட்டிய சவடி என்றும் பாருக் காகவே அவளுக்குத் தென் பட்டு தெம்பைக் கோடுத்தது
அன்று ஜ"லை மாதம் 17 ஆம் திகதி. அன்றுதான் தியாகத்திருநாள் "ஹஜ் ஜ"ப்" பெருநாள் தினம்
அதிகாலையிலேயே எழுந்து விட்டாள் பாத்துமா ... ஆண்டவணைத் தொழு தாள். தன் கணவனுக்காக தியாகம் செய்து வகை வகையான உணவுகளைத் தயாரித்து பொட் டனம் கட்டினாள் தன் அருமைக் குழந்தைகளுக்கு உண வூட்டினான்
தன் குழந்தைகளை உறவினர்களிடம் கையளித்து விட்டு தனியாகவே புறப்படுகின்றாள் பாத்துமா, கண்டி போகம்பறை சிறைச்சாலை நோக்கி.
பஸ்ஸிலே ஏறும் முன் தன் கணவனுக்காக தான் எடுத் துச் செல்லும் உணவு வகைகளையும், பெருநாள் உடுப்பு களையும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள்
தன் கணவனுக்கு உணவு செய்வதில் சிறிது நேரம் கூடுதலாகவே செலவிட்டு விட்டது. பஸ்ஸில் ஏறியபின்பு தான் அவளாள் உணர முடிந்தது.
அவளது மன வேகத்தை உணராத இ. போ. ச. பஸ் வண்டி ஆமை வேகத்தில் கண்டி நோக்கி நகர்ந்தது

Page 9
இடையில் தன் பயணத்தைத் தொடர பஸ் வண்டி மறுத்தது. நேரம் மணிக்கணக்காக ஒடிக் கொண்டிருந்தது
பாத்துமா வீட்டுக்கும் திரும்புவதா? பயணத்தைத் தொடர்வதா? என தவித்தாள்
பின்னால் வரப் போகும் ஆபத்துக்கு முன் எச்சரிக்கை சமிக்ஞ்ஞை போல பஸ்ஸும் ஒட மறுத்தது
வீட்டில் மற்றவரது கையில் உள்ள குழந்தைகள் ஒரு புறம், சிறையில் ஒரு மாதமாக காணத்துடிக்கும் கணவன் மறுபுறம், இரு கொள்ளி எறும் பாகத் தவித்தாள் பாத்தும்மா
கடைசியாக, வானம் மெதுவாக இருண்ட வேளை மாலை 6.30 மணியளவில் கண்டி போகம்பறை சிறைச் சாலை வாயிலை அடைந்தே விட்டாள் பாத்துமா
தன்முக்காட்டை சரிசெய்துகொண்டாள். சிறைக்கதவ ருகில் சென்றாள்
('மாத்தியா மகே மினியா பலண்டை ஒனே') ஐயா எனது கணவனைப்பார்க்க வேண்டும் என பாத்துமா சிறைக் காவளணிடம் கூறினாள்
"அத பலன் டை பே, வெலா வ ஹரி, ஆய லபன மாசட பலன்டை புலுவன்’
"இன்று பார்க்க முடியாது நேரம் முடிந்து விட்டது அடுத்தமாதம் தான் பார்க்கமுடியும்’ இது சிறைக்காவ லணின் இதயத்தின் ஈரமற்ற பதில்
"மாத்தியா அபி முஸ்லிம் மினிசு. அத அபட அவுருது. கோமஹரி மே கேம பார்சலைய ரெதிய் தெண்டை ஓனே" மகே மினியாட

ஐயா நாங்கள் முஸ்லிம்கள். இன்று எங்களுக்கு பெரு நாள், எப்படியாவது இந்த தின்பண்டங்களையும், புதிய உடைகளையும் என் கணவருக்குக் கொடுக்க வேண்டும் என்றாள் பாத்துமா
"மினி மருவோட மொன அவுரு து த. வலயன் மெதனின்"
"கொலைகாரனுக்கு என்ன பெருநாள். ஓடிவிடு இந்த இடத்தை விட்டு' இது சிறைக் காவளணின் கோபமானதும் கடுமையானதுமான பேச்சு
இன்னும் ஒரு மாத இடைவெளிக்குப்பின் தன் கணவ னைக் காணப்போவதை பாத்துமாவாள் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை
இ. வென்று கதறி அழ வேண்டும் போல அவளுக் குத் தோன்றியது
அப்படி அழ அந்த இடம் அவளுக்குச் சார்பானதல்ல என்பதையும் பாத்துமா உணர்ந்து கொண்டாள்
பாத்துமா தனது சீலைத் தலைப்பை எடுத்தாள். தனது வாயில் பொத்தினாள். விம்மி விம்மி பொறுமி அழுதாள். இதைத்தவிர வேறு எதுவும் அவளால் அப்பொழுது செய்யத் தோன்றவில்லை தெரியவுமில்லை
"ஏன் நீ அழுகிறாய்"
தெளிவான தமிழ்க் குரல் கேட்டு நிமிர்ந்தான் பாத்துமா, ஒரு சிறைக்காவலன், அதுவும் தமிழ் பேசும் சிறைக்காவலன்
மனதிலே ஒரு தெம்பு ஏற்பட்டது பாத்துமாவுக்கு

Page 10
'ஐயா, நான் தூர இடத்தில் இருந்து வருகிறேன் பஸ் உடைந்து விட்டதால் இப்போதுதான் இங்கு வந்தேன் சிறைக்கைதியான என் க ண வ ன் பாருக்கை வார்க்க வேண்டும்"
தமிழ் பேசும் அதிகாரியால் தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் துனி வுடனும் பாத்துமா கூறினாள்
"இப்ப நா டூட்டியிலே இல்ல இரவு ஏழு மணிக்குத் தான் எனக்கு டூட்டி. அப்ப உனக்கு பார்க்க சான்ஸ் தாரன். உன் ன பார்க்கிற நேரம் முஸ்லிம் பொம்பன மாதிரி தெரியும் நானும் தமுல் தான். ராவு 7 மணி வரைக்கும் ஏன்ட ரூமுல இருக்களாம்" இது சிறைக்கா வலனின் அ ன் பு உரையாக இருந்தது பாத்துமாவுக்கு
பாத்துமாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
தன் உடன் பிறந்த சகோதரனாக அவனை நினைத் தாள்
தன் கணவனை எப்டியும் இ ன் று கண்டு விட வேண்டும். தியாகத் திருநாளை கணவனோடு கொண்டாட வேண்டும். எனும் வெறியில் அந்த தமிழ் சிறைக்காவலன் பின்னால் நடந்தாள்
சிறைக்காவலனது அறையிலே சிறிது நேரம் இருந்தாள் பாத்துமா சுவர்களை ஒரு முறை நோட்டம் விட்டாள்
பல நிர்வான மங்கையரின் அழகு உருவங்கள் ஒரு புறம் காட்சிகள் கான அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த் தது. மறுபுறத்தில் முருகனது ஆன்டிகோ லத்தில் உருவச்சி சிலை. அதன் முன்னால் விளக்கு ஒன்று முனுக் முனுக் என்று எரிந்து கொண்டு இகுந்தது

பாத்துமாவின் மனதில் ஏற்பட்ட பதட்டமும் மிரபரப் பும் ஒருவாறு அடங்கியது. &
சிறைகாவலன் ஒரு போத்தலை மேசையின் மேல் வைத் தான். ஒரு கிளாசை எடுத்தான்.
போத்தலில் இருந்து சிறிது சிறிதாக ஏதோ ஊற்றி அருந்தினான்.
நேரம் செல்லச் செல்ல அவனது உடம் பெல்லாம் சிவக்கத் தொடங்கியது. முகமும் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்தது. பார்க்க பயமாக இருந்தது.
பாத்துமா இப்போதுதான் உணர்ந்தாள். ஏதோ விபரீ தம் நடந்துவிட்டாதாக பாத்திமாவின் உடம்பு மீண்டும் வியர்க்கத் தொடங்கியது.
இது ஏம்முட்டு குவாட்டர்ஸ், இங்கே யாருமே வர முடியாது. யாரும் வரவும் மாட்டாங்க, ஏன்னா நான் எது வும் செய்யலாம். நீ சத்தம் போட்டே நீ முடிஞ்ச.
நீ திருடி, விபச்சாரி என்று சொல்லி போலீசில் குடும் திடுவேன்.
அப்பறம் 10 வருஷம் நீ வீட்டுக்குப் போகமர்ட்டே."
என்று கூறிய சிறைக்காவலன் குடிவெறியில் ஏதோ உளறியவனாக விகாரமாகச் சிரித்தான்.
திருடி, விவச்சாரி போலீஸ், நீதிமன்றம் 10 வருட சிறை போன்ற சொற்கள் பாத்துமாவின் காதில் விழும் போது அவளது உள்ளம் நடுங்கியது. அவள் தலையில் பல முறை சம்மட்டியால் ஓங்கி ஒங்கி அடிப்பது போன்று இருந்தால் கையும், காலும் வெடவெடத்தது.
டக் டக் டக். சிறைக்காவலனின் அறைக் கதவு தட்டப்படும் ஓசை. கொவ்த. (யாரது).
9

Page 11
கருணாகர தொர அரின்ட மம சீப் ஜெய்லர் எண்ட சேர்’ எணட,
(கதவு திறக்கப்பட்டது.)
சிப் ஜெய்லர் உள்ளே வந்தார். அறையை ஒரு முறை நோட்டம் விட்டார். மெதுவாக சிரித்தார். இந்த நாற் பது வருட சிறைக்கூட வாழ்வில் இது எல்லாம் அவர் கண்டு புளித்துப் போன சர்வ சாதாரண நிகழ்ச்சி அவருக்கு எல்லாம் நன்றாகப் புரித்துவிட்டது.
தமிழ் சிறைக்காவலன் சேர் சேர் என்று கதைத்ததில் இவர் ஒரு மேலதிகாரி என்பதை பாத்துமா உணர்ந்து கொண்டாள்.
அவள் மருண்டு மருண்டு விழித்தாள் அந்த மருண். பார்வையை சீப் ஜெய்லரும் நோ ட் டம் விடத் தவற வில்லை,
இது வோன்ற பல கேஸ்களை நான் பார்த்திருக்கின் றேன். பயப்படாதே என்று கூறுவது போல அவரது பார் வை அவளுக்கு எடுத்துக் காட்டியது.
சிறைக்காவலன் ஆப்பிழுத்த குரங்காகத் தவித்தான். மேலதிகாரி கொம்லேன் பண்ணுவாரே இன் குவாரி வருமே, டிசிப்பிலணரி எக்ஷன் அல்லது டில் மிஸ் வந்து விடுமே எனப்பதறினான்.
சேர் டிரிங் எக்க கஹமுத” இது சிறைக்காவலனின் கெஞ்சல்.
"ஏக நெவேய், ஐசே அத ஹதிய்ஸி வெடக் உம்பட்ட அத நைட் டூடி, காட் ரூம் எகே அமாரு காரயோ டிகக் கெனத் இன்னவா சேர் மே விதரய் இன்னே வஹாம பன்ன" என்றார் சீப் ஜெய்லர்.
சிறைக்காவலன் தப்பித்தேன் பிழைத்தேன் என சீரு டையை மாட்டிக் கொண்டு அறையைவிட்டு ஓடினான். வெளியே டியூடீ செய்ய.
0

"சேர் டிகக் கஹலா பன்ட பொல் தியனவா” மகே காமர யதுர மட கெனத்தீலாயண்ட" என்று சோல்லிக் கொண்டே சென்று விட்டான் தமிழ் சிறைக்காவலன்.
பாத்துமா கூச்சலிட நினைத்தாள். சிறைக்காவலன் கூறிய வார்த்தைகள் அவள் மனத்திரையில் வந்து விழுத்து மறைத்தன.
விபச்சாரி, திருடி, வோலில், நீதிமன்றம் 10 வருட சிறை.
அவள் மேளனமாக இருந்தாள்,
சிறைச்சாலை உயர் அதிகாரி அறையின் மேசையில் இருந்த சாராயத் போத்தலை எடுத்தான். கிளாசில் ஊற் றினான். உறிந்தான். கொஞ்சகொஞ்சமாக மது அருந்தத் தொடங்கினான். மெல்ல மெல்ல அவன் போதையடை வதை அவனது முகம் காட்டியது. அதிகாரி எழுத்தான் மெதுவாகக்; சமையல் அறையை நாடிச் சென்றான். பின் சாராயத்தை ஊற்றினான் கை யில் இருந்த மாசித் துண்டை சுவைத்தவனாக சாராயத்தை மீண்டும் குடிக்கத் தொடங்கினான்.
“உம்ப ஹெமதாம. மெஹாட எனவத.
நே மாத்தியா.
உம்ப பொருகியன்ட எபா மமத் தருணகாலே மேவா கே செல்லம் தியெனவா, பயவேன்ட எப்ா.
தெய்யோ சத்தாய் மம மகே மினியா வலன்ட் ஆவா மாத்தயா .
மெயா தம்முசகே மினியாத?
ஹஃ ஹஃ. பொஹ்ொம ஹொத்தாய் மரக்கள கேணி, தெமல மினியா, பெந்தலா,

Page 12
நே மாத்தியா மகே மினியா யிரே அவுருது தஹாய தண்டுவமதமா, பலண்ட ஆவா, பரக்குவுனா மே மாத்தியா உதவ் கரணவா கிவ்வா மகே மாத்தியா பலன்ட.
போம ஹொந்தாய்.
சீப் ஜெய்லர் வாத்துமாவின் கையைப் பிடித்தான்
பாத்துமா கசங்கிய மலரானாள். அந்த நேரத்தில்
அவனது விருப்த்திற்கு அவள் இசைவதைத் தவிர, பாத்துமாவால் வேறு ஒன்றுமே செய்ய முடியாதவை
பரிதாப நிலை .
அவன் மது அருந்திய வண்டாக மயங்கிச் சிறகடித் தான், மயங்கிக்களைத்தான். உறங்கினான்.
பாத்துமாவாள் நித்திரை செய்ய முடியவில்லை. தான் கெடுக்கப்பட்டதை எ ன் னி எ ன் னி கலங்கினாள் எதற்கும் துணிந்தவளாக அன்றைய இரவைக் கழித்தாள்.
பொழுது விடிந்தது.
gᎥ? ஜெயிலர் விழித்தெழுத்தான். பாத்துமாவைப் பார்த்தான்.
அலங்கோலமான நிலையில் தேம்பிக் தேம்பி அழுத வன்னமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.
ஏய் எய் தமுசே அடண்னே
இந்தா நும்பட்ட சல்லி
அவளது கையில் பணத்தைத் திணித்தான் சீப் ஜெயிலர்.
வாத்துமா ஓ வென்று கதறி அழுதாள்.
எப் தமுசே அடண்னே.
12

மாத்தியா மட மொனவா வுணத் க்மா க்னே மகே மினியா பலண்டை ஒன, மே கேம தெண்டை ஒனே. என்று கூறி மீண்டும் அழுதாள்.
சீப் ஜெபிலர் பாத்துமா உண்மையில் ஒரு வர்த்தகப் பெண் அல்ல. என்பதை உணர்ந்து கொண்டான் அவ ளுக்கு ஒரு விஷேட பால் எழுதிக் கொடுத்து அதில் ஒப்பமிடடான். அவளது கணவனைப் பார்க்க அனுமதித் தான. , y
"மேக்க அரகென கில்லா கேட்டுவே காட் மாத்தியாட தென்ன தமுசகே மினியா பலண்டை புழுவன்."
என்று ஒரு சிட்டையை அவளிடம் கொடுத்தான்.
பாத்துமா தனது க ற் பு பறி போனதைப் பற்றி சற்றும் கவலைப்படாதவளாக கணவணுக்கு பெருநாள் உணவு கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்ததே என எண்ணி மகிழ்ந்து சிறைக்கூட வாயிலை நே க்கிச் நடந்தாள்.
தன் கையிலுள்ள கடிதத்தை சிறைக் காவலனுக்குக் காட்டினாள்.
அந்தக் கடிதம் எவ்வளவு பெறுமதியானது என்பது பாத்துமாவுக்கு மட்டுமே புரியும். அந்த சிறைக் காவலனால் அதை புரிந்து கொள்ளமுடியுமா..?
தன் கற்பை விற்று, தன் குழந்தை குட்டிகளை இர விலே தனியாகத் தவிகக் விட்டு தானும் தவித்திருந்து பெற்ற கடிதமல்லவா!!!
சிறைக் காவலன் அலட்சியமாக sä5g6öT69ll Lun siA தான்.
பாத்துமாவை சிறையினுள்ளே செல்ல அனுமதித்தான்.
சிறையினுள்ளே சென்ற பாத்துமா அங்கே உள்ள அதி காரிகளிடம் அந்தத்துண்டைக் காட்டினாள்.
சிறிது நேரத்தில்,
J 9

Page 13
பாறுக் நீண்ட தாடியுடன் சோகமே உறு வெடுத்தவனாக மெலிந்த உருவத்துடன் பாத்துமாவை நோக்கி மெது வாக நடத்து வந்தான்.
பாத்துமா வைக் கண்டதும் அவன் கண்கள் குளமாயின
தா தழுதழுத்தது.
பாத்தமா சிலையாக கண்ணில் நீர் தாரை தாரை யாக வடிய அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள்.
பாத்துமா நீ சொகமா இருக்கிறியா.
ஏன் இப்படி துரும்பா கரைஞ்சி போயிட்ட புள்ளக சொகமா இருக்கா.
சின்னவள சரி கூட்டி வந்திருக்களாமே .
எங்கட வாப்பா. உம்மா. எ ல் லா ம் என்ன கவனிச்சுக்கிறாங்களா.v
செலவுக்கு சல்லி கெடக்குதா .. இன்சா அல்ல; ஃ இன்னும் ஒரு வரு சத்து ல நா வந்து டுவேன். .
ஒன்ன கண் கலங்கா மெ பாத்துக்கிறேன். பாத்துமா.
ஏன் பாத்துமா பேசாம நிக்கிறீங்க & a v 8 a 8 என்மேல் கோவமா. எல்லாம் இந்த அல்லாஹ் கொடுத்தது.
யா அல்லாஹ் . .. பேசுங்க பாத்துமா பேசுங்க. του.
பாருக்கின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பாத்துமா பஈருக்கை கட்டிப்பிடித்து ஓ வெனக் கதறி அழுதாள்.
என்றுமே இல்லாதவாறு பாத்துமா இப்படி தேம்பித் தேம்பி அழுவதை பாருக்கினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஹஜ்ஜ"ப் பெருநாளை தனது கணவனுடன் கழிக்க
14

முடியவில்லையே என நொந்து அழுகிறாளோ என பாருக் நினைத்து மனதுக்குள் கலங்கினான். அவளை அவன் சமா தானப்படுத்தினான். கவலப் படாத பாத்தமா அடுத்த பெருநாளை இன் சா அல்லாஹ நாம ரென்டுபேரும் சேர்ந்தே கொண்டாடலாம். அல்லாஹ்வின் நாட்டம் இது வாக இருந்தால் நம்மலால மாத்த முடி யு மா. கவலைப்படாத நாம யாருக்கும் துரோகம் பன்னலை அல்லாஹ் நம்மல கைவிடமாட்டான், !
மச்சான்.
சொந்தக்காரங்களும் நம்மல கைவிட்டுட்டாங்க . கூட்டாளிமார்களும் கையில பணம் இல்லங்கிறதெரிஞ்சு * * * 8 а в «» и « « в நம்மல மறந்துட்டாங்க..
ஏன் அல்லாஹ்வும் நம்மல கைவிட்டுவிட்டான்.
மீண்டும் அழுதாள்.
ஆத்திரத்தில் நீ கண்டபடி திட்டாது. uut (5 தம்மல கைவிட்டாலும் அல்லா நம்மல எப்பவுமே கைவிட மாட்டான். நம்மட ஈமான் எப்பவும் உறுதியாக இருக்கனும், செய்த்தான் நம்மல அடிக்கடி வந்து தொல் லை கொடுப்பான். அல்லாஹ் மேல பாரத்தைப் போடு, கல்ப்ப சுத்தமா வைச்கக்கோ, ஈமான உறுதியா வைச்சுக்கோ. நமக்கு அல்லாஹ் ஒரு குறையும் விடமாட் L-sT6öT.
இப்ராஹிம் நபி (அலை) ஆண்டவன் கட்டளைப் படி தனது பத்துவயசு மகன் இஸ்மாயில குகுபான் கொடுத்தது இதரியும் தானே.
என்று அன்பு தமும்பும் வார்த்தைகளைக் கூறி அவள் தலையை மெதுவாகத் தடாவினான்.
குருபான் கதையைக் கூறியதுமே அவளுக்கு தன் கணவனுக்கு தான் கொண்டு வந்த உணவு வகைகளும் பெருநாள் புது ஆடைகளும் நினைவுக்கு வந்தன.
5

Page 14
தன் கையிலுள்ள பொட்டலத்தைப் பிரித்து புதுப் புடவைகளையும், உணவு வகைகளையும் ஆவலோடு தன் கணவனுக்குக் கொடுத்தாள்.
இப்ராஹிம் நபி (ஸல்) ஆண்டவனுக்காக தன் மகனை குருபான் (தியாகம்) கொடுத்தார் ஆனால் பாத்துமா.
தன் அரு மை கணவனைக்கான தன் கற்பையே காமுகர்களுக்கு தியாகம் செய்து விட்டாள்.
பாத்துமாவின் முன்னால் இப்ராஹிம் நபி (அலை) கூட தோற்றுப் போகின்றார்.
தான் கொண்டு வந்த உணவுப்பண்டங்களை தன் கண வனுக்கு ஊட்டினாள். மச்சான் ஏன் இப்பிடி மெலிஞ்சு போயிட்டீங்க.
ஏன் தாடி வளர்த்து இருக்கிறீங்க நான் சேவ் எடுத்து விடவா. 2
நல்ல சாப்பாடு இங்கே கெடக்கிறதா. இந் தாங்க நல்லா சாப்பிடுங்க. என்று தான் கொண்டு வந்த உணவுகளை அவனுக்கு ஊட்டினாள்.
புது சாரத்தையும், சேட்டையும் அவனிடம் கொடுத்து இத உடுத்துக்கிட்டு தொமுங்க என்று அன்பாக வேண் டினாள்.
அவன் ஒன்றுமே பேசாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் முடிந்துவிட்டது. சிறையிலே இருந்து பிரிய வேண்டு மென சிறை அதிகாரிகளது கட்டளை வந்தது. இருவரும் பிரிய மணம் இன்றி பிரிந்தனர்.
அவள் அவனையே பார்த்தவளாக வாசலை நோக்கிப் புறப்பட்டாள்.
பாத்துமா . புள்ளகள ஒழுங்கா பாத்துக்கங்க வாப்பாவை கேட்டதா சொல்லுங்க ள்ன்று கூறி விடை பெற்றான் பாருக்.
16

ாேத்துமா வெளியில் வந்தவள் தான். a 1 0 s அன்று தான் தன் கணவனைக் கண்ட கடைசிநாளும் கூட.
இப்போது ஆறுவருடங்கள் கடந்த பின்பும் இன்னும் அவள் கணவனை அவளால் காண முடியவில்லை.
அந்தக் கடைசி சந்திப்பில் உருவான கரு அவளை சமூ கம் ஒதுக்க உதவி செய்தது.
'மாப்புள மரிய வூட்டுல எட்டு வருஷமா இருக்கான் இந்த வேச இப்ப புள்ள கெடக்க இருக்கா,
றஹ்மானே இந்த அநியாயம் அல்லாஹ்வுக்கு அடுக் (395 DNT............
ஊருல யாரும் நல்ல மனுசர் இல்லையா, இந்த வேச யை கல்லு அடிச்சுக் கொல்ல'
இதவே ஊர் பொம்பிளைகளின் பேச்சாக இருந்தது. பின் உறவினரின் பேச்சாக இருந்தது.
கடைசியில் ஓர் அழகிய ஆண் குழந்தை அவளுக்குப் பிறந்தது. இப்போது அவள் நடு வீதிக்கே தள்ளப்பட்டு விஸ்டாள்.
வீதியில் பிச்சை எடுத்து தன் குழந்தைகளையும் தன் வயிற்றையும் கழுவிக் கொள்ள அலைந்த பாத்துமாவுக்கு, ஹராமி, ஹராங்குட்டி என்ற வார்த்தைசள் சர்வ சாதா ரன சொல்லாகப் போய்விட்டன.
ஏன் அதுவே அவளது பெயராகவும் அவளுக்குப்
• التي حساسا لا
"இந்தா ஹராங்குட்டி' என்றுதான் பெரிய புண்ணிய வான்கள் 5 சதம் 10 சதம் அன்பளிப்பு சக்காத்துக் கொ டுப்பர். அதை யும் கைநீட்டி அன்பாகவே “அல்ஹம் துல்லில்லாஹி" என்று சொல்லி கைநீட்டி அவள் வாங்கிக் கொள்வாள்.
17

Page 15
தன் குடும் பக்கஸ்டம் தன் வயிற்றில் பிறந்த பிஞ்சு களின் பசி ஒலம் இவைகளைந்தாங்காத பாத்துமா நஞ்சு குடித்து இறந்து விடலாம் என எண்ணினாள்.
சே, தற்கொலை செய்வது பாவம். நரகத்தில் கூட இவர்களுக்க இடமில்லை என்பதை அடிக்கடி தான் ஞாப கப் படுத்திக் கொள்வாள்.
கடைசியில் வீடுவீடாகச் சென்று வேலை செய்து வாழ லாம் என பெரிய பெரிய ஹாஜிகள் வீடுகளுக்கு வேலை தேடிச் சென்றாள்,
எங்குமே அவளுக்கு வேலையும் கிடைக்க வில்லை புகலி டமும் கிடைக்கவில்லை.
காரணம் அவள் நடத்தை கெட்டவள்.
அவளுக்கு பணம் கொடுக்க பலபேர் வட்டமிட்டனர்.
அவளது வேலைக்கு அல்ல, பசியைப் போக்க அல்ல, அவளது குழந்தைகளின் மேல் கருணை காட்டி அல்ல.
அவளது அழகு மேனியின் வணப்பிலே நீந்தி விளை யாடுவதற்கு.
கிழவர்கள், குமரர்கள் வித்தியாசமே இல்லை ஆசை என்றும் இளமையானதுதானே.
பசியின் கொடுமையைத் தாங்க அவளால் முடியவில் லை பத்தும் பறந்தே வோய் விட்டது.
அவன் வெயர் இப்ராகீம். ஐம்பது வயது அரைக்கிழ வன். பாத்துமாவைக் கண்டான்.
தங்கச்சி நீங்க எந்த ஊர்.
அவள் பேசவில்லை.
ஓங்களுக்கு வாப்பா உம்மா எல்லாம் இரிக்கா.
நானும் இஸ்லாம்தான், நீங்களும் இஸ்லாம், அந்த அல்லாஹ்வின் பேராள ஒங்களுக்கு உதவது போலத் தோணிச்சு.
H 8

மத்த ஜாதிகளப் போல நம்மட ஜாதி இல்ல. ஒங்களுக்கு ஒதவி "செய்யறது நம்மட கடமை.
இப்ராஹிம் புகையிரத நிலையத்தில் ஒரு சிற்றுபூழியன். சற்று வாட்டசாட்டமானவன். அ ப் பகு தி யின் 'கனங் காரயா" அவனுக்கு செல்வாக்கு அதிகம்.
Luj T5lua சலவில் பT ዜ49!፤ ̆6}} à5 aAV di இப்ராகிம் தனது செலவில் பாதிதுமாவுக்கு சிறு வெற்
லை பாக்குத்தட்டு அமைத்துக் கொடுத்தான். அவளும் றி o 으 * @ର 岛 ளு திக்கற்றவளுக்கு தேய்வமே துணை என அவன் வழியே சென்றாள்.
அவள் தன் குழந்தைகளுடன் அவனது சிறு அறையி லேயே தங்கினாள்.
இந்த உறவு பின் குடும்ப உறவாக மாறியது.
மூன்று வருடங்கள் இப்ராகிமுடன் வாழ்ந்த வாழ்வில் மேலும் மூன்று உறவுகள் அவளுக்கு அல்லாஹ்வினால் வழங் ő5 külul-L-gi.
பாத்துமா எப்படித்தான் வாழ்ந்தபோதும் அவளது பழைய வாழ்க்கை அவள் மனதில் நிழலாடி நிழலாடி மறைந்து சென்றது.
உள்ளத்தின் சோர்வினாலும், உடலின் களைப்பினா லும் பாத்துமாவின் இளமை சீக்கிரமே ஓடி மறைந்து விட்டது.
அவளது இளமை வனப்பும் இன்பமிடுக்கும் குறைந்து போக இப்ராகிம் ஆறு குழந்தைகளுடன் பாத்துமாவை விரட்டியே விக்டான்.
வெற்றிலை வியாபாரம் முடிந்தது.
இப்போது முற்றும் துறத்த முனிவராக வாத்துமா
மாறிவிட்டாள்.
இப்போது அவள் வீடு பஸ் தரிப்பு நிலையம் பிரயா
ணிகள் பஸ் வரும் வரை தரித்து இருப்பதற்கு மாத்திரம்
பஸ் தரிப்பு நிலையத்தை பயன்படுத்தினர்.
9

Page 16
பாத்துமாவுக்கு வாழ்வின் இருப்பிடமே பஸ் தரிப்பு நிலையம். அவள் வாழும் வரை தங்கும் இடமாகவே பஸ் தரிப்பு நிலையத்தப்பயன் படுத்தினாள்.
பகலில் பஸ் தரிப்பு நிலையத்தைச் சுற்றி பிச்சை எடுப் பது, இரவில் பஸ் தரிப்பு நிலையத்தில் தங்குவது இதுவே அவளது வாழ்க்கையாக மாறிவிட்டது.
சிறையிலே விடுதலை பெற்ற பாருக் தன் கிராமத்துக் கு ஆவலாக வந்தான். தன் சின்னக்குழந்தைகளுக்கும், பாத்துமாவுக்கும் தான் சிறையிலே வேலை செய்து சேர்த்த பணத்தில் திண்பண்டங்களுடன் ஒடிவந்தான்.
வீட்டுக்கு வந்து பாத்துமாவைத்தேடினான்
வாப்பா. எங்க பாத்துமா
எங்க என கொளந்தெங்க.
ஒருவரும் எதுவும் பேசவில்லை. பேசுங்க வாப்பா. ஏன் பாத்துமா.
மெளவுந்தாகிட்டாளா.
நீ மரியலுக்குப் போனதும் அவ பல பேரோட கூட்டு,
ராவுல வீடு தங்குறதே இல்லே. இப்ப நீ போன துக்கு அப்புறம் 10 புள்ளகள் பெத்துட்டா. 96. இப்போ வேரையாரோ. ஊருள இல்ல. இது
பாருக்கின் வாப்பாவின் உண்மையுல், கற்பனையும் கலந்த வார்த்தைகள்.
அவன் அந்த வார்த்தைகளை நம்பவில்லை. உற்றார், மாற்றார் ஊரில்லுள்ளோர் சகலரிடமும் வினவினான்.
ஊர் நல்ல ஊர்.
கதை உண்மை என்பதை அவன் முடிவு கட்ட இலகு வாகவே உதவியது.
பாரூக் மனம் மாறின்ான். இல்லை மனம் மாற்றப்பட்டான்.
20.

மட்டக்களப்பில் அவனுக்கு ஒரு நல்ல சம்பந்தம். திருமணம் தடல் புடலாக நடைபெற்றது.
திருமணம் நடந்த மறுவருடமே அழகான ஒரு பெண் குழந்தை.
பாரூக்கின் திருமணம் நடைபெற்ற தலைப் பெருநாள்
மாமன் வீட்டுக்கு தன் மனைவி, மக்களுடன், மட்டக் களப்பு நோக்கி புறப்படுகின்றான். தமது கிராமத்தில் இருந்து கண்டிக்குவந்து கண்டியில் இருந்து ரயில் ஏறித் தான் மட்டக்களப்புக்கு பிரயாணம் செய்ய வேண்டும்.
கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கே ரயில் புறப்படும்.
இரவு 9 மணி பாருக் கண்டி பஸ் நிலையத்தில் வந்து பெட்டி படுக்கைகளுடனும் மனைவி மக்களுடனும் இறங்கு கின்றான்.
கடுமையான மழை, பஸ்ஸை விட்டு இறங்கி பஸ்தரிப்பு நிலையத்தில் ஒதுங் குகிறான் பாரூக்,
கடுமையான மழையிலும் குளிர் என்பதையே உணராத ஒரு உருவம். அதனைச் சுற்றி ஆறு சிறிய சிறிய உருவங்கள்
அரையும் குறையுமான ஆடைகள். மழைத் தூவானத்தி னுாடும் திம்மதியாக உறங்குகின்றன.
பெரிய உருவம் நடுவில். ஏனைய சிறிய உறுவங்கள் சுற்றிலுமாக..
பாசத்தின் முன் பணம் எங்கே. தாய்ப்பாசம்
என்பதை . இச் சிறிய கூட்டம் புரியாத மனிதருக்கும் புரிய வைக்கின்றது.
2.

Page 17
பேமன்ட்டில் பலர் வருகிறார்கள், போகிறார்கள் : கூச்சல், இறைச்சல்.
இவை யாவற்றுக்கும் பழக்கப்பட்ட அந்த ஜீவன்கள் நிம்மதியாக உறங்குகின்றன.
மனம் இளகிய பாரூக்
அந்த அநாதரவான கூட்டத்துக்கு ஏதும் தன்னாலான ஹதியாவை கொடுக்க அவர்கள் அருகில் செல்லுகின்றான்.
குனிந்து ஏதோ கொடுக்க நினத்தவன் அதிர்ச்சியால் அந்த தாய் உருவத்தை உற்று நோ க்குகின்றான்.
அவனது தலையிலே சம்மட்டியால் அடித்தது போன்ற ஓர் உணர்வு.
கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அந்த தாய் உருவத்தை உற்று நோக்குகின்றான்.
சந்தேக மில்லை.
அவனது அருமை பாத்துமாதான்.
பாத்துமாவின் அதே அழகிய கனிவான முகம்.
வறுமையின் கோடுகள் அவள் முகத்திலே தனது கை வரிசையைக்காட்டிய போதும் அவளது அழகில் எந்தவிதக் கீறலு. . மேற்படவில்லை. அவளைச் சுற்றி குளிரிலும் பணியிலும் கலங்காது வெறுமனே உறங்கும் குழந்தைகள்.
பாத்துமா அவனுடையவள்.
குழந்தைகளில் இரண்டு மட்டுமே அவனுடையவர்கள்
ஏனையவர்கள் எவருக்குப் பிறந்திருந்தாலும் என் அரு மை பாத்துமாவின் வயிற்றில் பிறந்தவர்கள்.
ஆகவே அதுவும் எனது குழந்தைகள் தான்.
2.

பாத்துமாவையும் குழந்தைகளையும் கட்டியணைத்து முத்தமிடத்துடிக்கின்றான்.
அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிய பாரூக்குக்கு நிமிடங்கள் மணித்தி பாலமாக மாறியது கூடத் தெரி யாமல் பாத்துமாவையே உற்று நோக்கிய வண்ணம் நிற்கின் றான்.
'மச் சான் கோச்சிக்கு நேரமாச்சு, கோச்சியும் பொறப்
படப்போவுது. ஏதாவது ஹதியா போடுறதுன்னா போட் டுட்டு சுருக்கா வாங்க.
அது அது தலை விதி அத எங்களால தான் மாத்த முடியுமா? இல்ல. அல்லாஹ்வாலதான் மா தி த
பாரூக் தனது மனைவியின் குரல் கேட்டு தன்னை சுய நினைவிற்குக் கொண்டுவந்தான்.
இல்லே. பாக்க பாவமா இருக்குது.
இதுக நம்ம வீட்டில இருந்தா. இப்பிடி ரோட்டுல தூங்குமா. P யா அல்லாஹ். என்று ஒரு பெரு மூச்சு விட்டான்
பாரூக்.
தன் கையிலே இருந்த சில உடுப்புகளையுக், பெட்சிட் டுக்களையும் சிறிது பணத்தையும் பொட்டனம் செய்து அந்த தாய் ஜீவனது தலைக்கு அருகில் பாருக்போட்டான்.
புகைவண்டி மட்டக்களப்பு நோக்கி நீண்ட பெரு மூச்சை விட்டுவிட்டு வேகமாகப் புறப்பட்டது.
ஆனால் பாருக்கின் மனமோ ஆழமான பெருமூச்சுடன் கண்டி பஸ்தரிப்பு நிலையத்தையே வட்டமிட்டுக் கொண் டிருந்தது.
பாந்துமா காலையில் கண்விழித்தாள், தன் குழந்தை களை எழுப்பாட்டினாள். .
2品

Page 18
சுற்றும் முற்றும் பார்த்தாள் w w w w w w P 8 w & அருகில் ஒரு பொட்டலம்.
l-U6007 Lih............ அல் ஹம் துலில்லாஹ். அல்ஹம் துலில்ல!! ஹ என்று வாயில் முனு முனுத்தாள்.
யாரோ புண்ணியவான் நம்ம மொகத்தைப் பார்த்தி குக்கான். என்று கூறியவள் பிள்ளைகளை இடுப்பி லும் கையிலும் சுமந்தவண்ணம் புறப்பட்டாள் தன் அன் றஈடக் கடமைக்கு.
ஆம் பிச்சை எடுக்க.
மட்டக்களப்புக்குச் சென்ற பாரூக்குக்கு இருப்புக் கொள் ளவே இல்லை. தான் கண்டிக்கு வரவேண்டும். m தன் பாத்துடாவைக் காண வேண்டும். கதைத்து உண்மிையை அறியவேண்டும். என்றே தவித்தான்.
ஒரு மா த மட்டக்களப்பு வாழ்வை ஒரு யுகமாகக் கழித்து விட்டு கண்டி நோக்கிப் புறப்பட்டான்.
வீட்டுக்கு வந்தவன் மனைவி மக்களை இறக்கிவிட்டு பறந்தான் கண்டி பஸ் தரிப்பு நிலையம் நோக்கி.
பாத்துமாவைக் காணவில்லை. m விசாரித்ததில் சில - காலமாக அங்கு இல்லை.
இதுவே அவனுக்குக் கிடைத்த பதில் அவனுக்கு ஒரே ஏமாற்றம்.
இவ் வா று நாள் ம7 த மிா கி வருடங்களாக மாறி ஓடி விட்டன.
பாத்துமா எங்கே?. இதுவே அவனது மனம் அவனி டம் கேட்கும் ஒரே கேள்வி.
24

மச்சான் இங்கபாருங்க பேப்பர்ல. ஒரு முஸ்லிம் பைrம்பல மூணு ஆம்பளகளைக் கொண்ணுட்டாளாம் அவட படமும் போட்டிருக்கு பொம்பளைன்னாலும் கெட் டிக்காரிதான்.
பாத்துமா கொடுத்த பத்திரிகையை பாரூக் வாங்கிப் பார்த்தான்.
என்ன!. பாத்துமாவின் படம்.
செய்தியை பரபரப்பாகப் படித்தான் பாரூக்.
பாத்துமா என்ற முஸ்லீம் பெண்மணி மூன்று பேரைக் கொலை செய்த சம்பவம் ஒன்று கண்டியில் நடை பெற் றுள்ளது.
கண்டி போகம் பறை சிறைக் காவலன் கிருஷ்னன், சிறை அதிகாரி சிரிசேனா, கண்டி புகையிரத நிலைய சிற் றுாழியன் இப்ராகீம் ஆகியோரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாத்துமா என்னும் முஸ்லிம் பெண் நீதி மன்ற விசாரனையின் போது கூறியதாவது,
நான் சிறைக்கைதியான என் கணவனை சந்திக்க கடத்த இருபது வருடங்களுக்கு முன்-எனக்கு சரியாக ஞாப கம் இருக்கிறது ஜூலை 17 ஆம் திகதி. கண்டி போகம் பறை சிறைச்சாலை நோக்கிச் சென்றேன். பல் தாமதத் தினால் மாலை 6 மணியளவில் தான் என்னால் சிறைச் சாலைக்குச் செல்ல முடிந்தது. சிறைக் காவலன் உள்ளே அனுப்ப மறுத்தான். அப்போது சிறைக்காவலன் கிருஷ்ணன் எனக்கு உதவுவதாகக் கூறி என்னை தனது அறைக்கு அழைத்துச் சென்றான். என் கணவன் மீது உள்ள பாசத் தினாலும், எப்படியும் என் கணவனை ஒரு முறை பார்த்து விடவேண்டும். என்ற துடிப்பினாலும் கிருஷ்ணனை நான் நம்பி னேன். ஒரு தமிழ் பேசும் மனிதன் என்ற படியால் நான் அவனை முழுமையாக நம்பினேன்.
25

Page 19
கடைசியில் என்னை கபடமாக பலாத்காரம் புரிய முற் பட்டான். கிருஷ்ணன். அவனே என் முதல் எதிரி. அப்போது அவனது அறையில் புகுத்த அதிகாரி சிரிசேனா கிருஷ்ணனை விஷேட கடமைக்காக அனுப்பிவிட்டு என் மீது சிரிசேனா பலவந்தமாகத குற்றம் புரிந்தான் . சிரிசேனா எனது இரண்டாவது எதிரி. கடைசியாக என் அவ.ல நிலைக்கு உதவுவதாகக் கூறி என் இளமை வணப்பில் இன் பம் புரிந்து என்னை உதறித்தள்ளிய இப்ராகீம். எனது மூன்றாம் எதிரி. ܙܚ
இந்த மூவரும் என் வாழ்வை இருள் மயமாக்கிய கய வர்கள். இவர்களை கொலை செய்து விட்டு இறப்பதற் கென்றே பல வருடங்கள் வாழ்ந்தேன். கடைசியில் விபச் சாரியாகவே மாறி ஒவ்வொருவரையாக படுக்கை அறையி லேயே கொலை செய்தேன். கடைசியாக சிரிசேனாவைக் கொலை செய்யும் போது கையும் மெய்யுமாகப் பிடிபட் டேன். காரணம் எனது கடமை மூவரின் கொலையுடன் முடிவடைந்ததால் நானே பொலிசில் சரணடைந்தேன்.
இதுவே எனது வாக்கு மூலமாகும். எனது ஆறு குழந் தைகளையும் தேசிய சொத்தாகக் கருதி அரசு பொறுப் பேற்க வேண்டும். இதுவே எனது இறுதி வேண்டுகோளு மாகும். இவ்வாறு பாத்துமா கூறினாள்.
பாத்துமாவிற்கு நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது. மே ற் படி மரணதண்டனை நாளை நிறை வேற்றப்படும்.
இந்த வரிகளைப் படித்ததும் பாரூக் பதறினான். துடித்தான். ஓடினான் சிறைச்சாலை நோக்கி.
பாத்துமா மரண தண்டனை பெற்ற குற்றவாளி என் வதால் அவளை எவகுக்கும் பார்க்க அனுமதிக்கப்பட்டது.
பாரூக் பாத்துமாவைக் காண்டான். பாத்துமா சலனமற்று நிதானத்துடன் அவனை நோக்கினாள்.
பாத்துமா எனக் கதறினான் பாருக்.
அவள் ஒன்றுமே பேசவில்லை.
26

கண்கள் மாத்திரம் கலங்கின. பாத்துமா ஏன் நீ என்ன கண்டு. இதயெல்லாம் சொல்லல. நான் ஒன்ன வெறுத்தானா.
அவள் துணிவோடு நிமிர்ந்தாள் s w 8 4 & மச்சான் கவலப்படாதிங்க. நான் ஒங்கள கோவிக்கல குற்றவாளின்னும் சொல்லல. ஏதோ நடந்து போச்சி. இப்ப நீங்க தைரியமா வாழுங்க. எனக்கு ஒரு ஒதவி செய்யிறிங்களா மச்சான். a
என்ன வாத்துமா நான் செய்யனும்.
ஒன்னோட கூட நானும் சாவனுமா. என் உயிரைத்த ரனுமா. சோல்லு பாத்துமா சொல்லு. இப்பவே செய்யிறேன்.
அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான் என் கொழந்தைங்க போலீஸ்பாது காப்பில இருக்கு அவங்கள எடுத்து கண் களங்காம வைச்சு காப்பாத்திறீங்களா?.
பாத்துமா அது ஒன் கொழந்தைக இல்லை.
அது என்ாத்துமாவோட குழந்தைகள் அதுக என் கொழந்தைக. நிச்சயமாக கண்கலங்காம பார்த்துக் கிறிவேன் பாத்துமா..!!!
இது என் பாத்துமா மேல ஆணை அல்லாஹ் மேல் ஆனை என்று பாத்துமாவின் கையைப் பற்றி சத்தியம் செய் g, T air Limrei5éi,
போலிஸ் காவலில் உள்ள பிள்ளைகளை தன் பராமரிப் பில் எடுத்தான். பாருக். பிள்ளைகளுக்குப் புத்தா டைகள் அணிவித்தான். பிள்ளைகளுடன் பாத்துமாவை நோக்கி நடந்தான்.
27

Page 20
, I
.
ria ": A" கணவனின் அரவணை #?
வும் மகிழ்ந்தவளாகவும் துணிந்தவள்ளிம்ே தூக்குமேன
பயணமானாள் *。
g*-T"
, , ,
1+1
S S A A SYS A S A S SS ★,★,早,女,★。
് ി ("
ற்பனையே)
(,、
*,
 ി ി
*
上
S S S S
,
(
*,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியாகத் திருநாள்
கண்டி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒ மையானதேயிலைத் கோட்டம் அதில் சாதாரண வேலை செய்யும் ஒரு தொழிலாளி என் அப்பா
அவர் ஒரு தொழிலாளியாக இதுத் போதும் அந்தத் கோட்ட தின் இடதுசா ரித் தொழிற்சங்க டிொன்றின்
தொழிற்சங்கத்தலைவர்களும் தோன் டரி க ரூம், தொழிலாள்ர்களும்,தோட்டத்திர அங்கானிமார்கள்ைக் கண்டதும் சலாம் சாமி, ஆமாம் சாமி போட்டு தலைச் சொறிந்து கூனிக்குறுகி பாதை ஒ த் தி ல் ஒதுங் மரியாதை செய்வதே அந்தத்தோட்டத்து அழிக்கம்
■”。- * *
ஆனால் என் அப்பா என்றுமே எவரைக் கண்டாலும் தலைசொறிவதும் இல்லை. சி ாழிலாளர்களைக் காட்டிக் 'ேதிருவாகத்திடம் சஜிஐ இழத்துழி"
ஃஎன்"ஆப்பிரமேல் சங்கக்ச ஆட்சுள் தனி மரி பாதையே வைத்திருந்தனர். *丁-
எமது தோட்டத்தின் ராமசாமித் தலைவர் என்றால் சகல ெ தாழிலாளர்களும் மரியாதை செலுத் துவர். ஆன்ர்ல் தோட்டத்துரை. கணக்குப்பிள்ஐை கங்காணிழார்கள் என் பூப்பா மேல் ஒரே எரித்திலும் வெறுப்பும் கொண்டிருத் "ாேவை எங்ாதாஐதபோதில் தற்ற வியாகப் பிடித்துக் கொடுத்து Jayawri கைகால்களிை உண்ட் கவாம். அவரது வேலையிலே குற்றம், குறை கன்
செய்ததோட்டத்தைவிட்:ேவிக்-ஜாம்
சேஆல்சம் நோக்கமும்"
என் அப்பாவின் நேர்மையானபோக்கு உன் ::Eதும் இரர்:
ஆகிய இந்தக் காரணங்கற்றல் அவர்ை "துேவும் செய்ய முடியாமல் போய்விட்ட்து.'
29

Page 21
அன்று எனக்கு சரியாக ஞாங்கமிருக்கிறது. தீபாவளிப் பண்டிகைக்கு முந்திய முதல் தினம் தோட்டத் தொழிலாளர் களுக்குத் தீபாவளிப்பண்டிகை முற்பணம் வழங்கப்படுகிறது.
தோட்டத்து ஆப்பீசின் முன்னால் தொழிலாளர்கள் குழுமியிருக்கின்றனர். நானும் என் ஐந்து வயதுத் தம்பியும் அப்பாவோடு தீபாவளிக்கு "அட்வான்ஸ்” வாங்க தோட் டத்து ஆப்பீஸ் வாசலில் காத்து நிற்கின்றோம். தோட்டத் துத் தொழிலாளர் ஒவ்வொருவரது பெயரும் வாசிக்கப் வட்டு அவர்களுக்கு அட்வான்ஸ் வழங்கப்படுகிறது. நேரம் சுமார் இரவு ஏழு மணியையும் தாண்டியிருக்கும். எல்லாத் தொழிலாளர்களும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள். இன்னும் என் அப்வாவுக்கு மாத்திரம் அட் வான்ஸ் வழங்கப்படவில்லை.
ஆப்பீசுக்கு நேராகச், சென்றார். அப்பா, தனக்கு இன் னும் அட்வான்ஸ் வழங்கப்படவில்லை என்று துரையிடம் கூறினார்.
துரை கிளாக்கரையும், கிளாக்கர் கணக்குப்பிள்ளை யையும், கணக்குப்பிள்ளை கங்காணியையும் ஏலனப்புன்ன கையுடன் ஒருவரை ஒருவர் மாறிமாறிப் பார்த்துக்கொண் டனர் இடையில் சிங்கள வார்த்தைகள் சிலவும் பறிமாறப் Lull-fur.
'ராமசாமித்தலைவர் நீங்க வேதம்னு தெனைச்சு அட் வான்ஸ் எழுதல, தீபாவளி, முடிஞ்சு பாப்போம்” தோட் டத்துரை அலட்சியமாகக் கூறினர்.
"தீபாவளிக்குத்தானே அங்வான்சு அது முடிஞ்சதுக் கப்புறம் எதுக்கு' என்று சற்று ஆத்திரத்துடனும் கோபத் துடனும் பதிலளித்தார். என் அப்பர
பதிலை எதிர்பார்க்காது என் அப்பா தம்பியை ஒரு கையில் பிடித்தார். "பெரியதம்பி வா' என்று எனக்குக் கட்டளையிட்டார். ஆப்பிசிலிருந்து வீடு நோக்கி தாம் வேக மாகக் கிளம்பினோம்.
30

நானும் அப்பாவின் அடிச்சுவட்டைத் தொடர்ந்து வீட்டை நோக்கி வேகமாக நடை போட்டேன்.
'தம்பி சங்கர், எதுக்குத் தெரியுமா தொர அப்பிடிச் சொன்னா, நான் அவன் கிட்ட கெஞ்சி ஐயா ஏதாச்சும் பாத் துக் குடுங்கோன்னு கேப்பேன்னு, அ ட் வா ன் சு குடுக்க லேன்னு நான் கேட்டப்போ அவனுங்க சிங்களத்தில் பேசி னது ஒனக்குக் கேட்டிச்சா, அவனுங்க என்னா சொன் னாங்க தெரியுமா? என்னைப் பார்த்து இவன் திமிறு பிடிச் சவன், இவனைக் கொஞ்சம் வாட்டி எடுப்போ மின்னு,' பிச்சைக் காரப்பயலுங்க, நம்ம ஒலைச்ச கா செ நமக்குக் குடுக்க சட்டம் வேற பேசுறாங்க. தோட்டத்துல உள்ள மத்த முதுகு எழும்பு இல்லாத பயலுக வலையுறானுங் கன்னா நாம ஏண்டா வலையனும் . நான் ஒரு அப்பன் ஆயிக்குப் பொறந்த வன்டா’ என்று தனது ஆத்திரத்தை என்னிடம் கொட்டிதீர்த்தார் அப்பா.
தோட்டத்து லயத்தின் எல்லாக் காம்பறாக்களிலும் குப்பி விளக்குகள் அனைந்து விட்டன. ஆனால் லயத்தின் எங்கள் காம்பறாவில் மட்டும் குப்பி விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. நானும், தம்பியும், அப்பாவும் வீட்டி னுள் நுழைந்தோம்.'
அம்மா எங்களைக் கண்டு எழுந்தாள். அம்மா மடியில் அமர்ந்திருந்த தங்கை மீனாட்சியும் எழுந்து அப்பாவின் கையைப் பார்த்தாள். அப்பாவின் கைகளில் ஒன்றையும் காணாது ஏங்கிப் போனாள்.
‘என்னங்க அட்வான்சு எடுத்து மீனு வாங்கிக்கிட்டு வரலியா. கொச்சிக்க ஈ எல்லாம் அரைச்சு வச்சிக்கிட்டு இந்தப்புள்ளையையும் தூங்கவிடாம பார்த்துக்கிட்டு இருக் கேனே! என்று ஏக்கமாகக் கூறினாள் அம்மா.
'கண்ணாத்தா, எனக்கு அட்வான்சு கெடைக்கலை, கணக்கப்புள்ள நாம வேதக் காரங்கன்னு நெனச்சு நம்ப பேர எழுதலியாம்' ம். பார்ப்போம் நாளைக்கு எனறு அமைதியாகக் கூறினார். அப்பா.
என்னங்க அவனுகளுக்கு கண்ணு அவிஞ்சா போச்சி இருபது வருஷமா நாம இந்த தோட்டத்துல இருக்கோம், வருஷா வருஷம் அட்வான்சு வாங்குறோம். ந சமாப்போக,
31.

Page 22
அவனுங்க தலையில இடிவிழுக இதுவுமா தெரியவ" அம்மா பொரித்தாள். அப்பா அமைதியாக சிந்தனையில் ஆழ்ந் தார். தேங்காய்ச் சம்பலுடன் இரவு சாப்பாடு முடிந்தது.
தங்கை சினுங்கினாள் அவளுக்கு அப்பா ஏதும் திண்ண வாங்கிக் கொண்டு வரவில்லை என்ற கோபம் , தம்பியும் அப்பா ஏதும் வாங்கித்தருவார் என்றுதான் அட்வான்ஸ் வாங்கும் இடத்துக்கு வந்தான். ஆனால் நடந்த நிகழ்ச் சியை நேரில் கண்டதாலும் நடந்து வந்த களைப்பினா லும் அடம்பிடிக்காது சம்பலுடன் சோற்றை விழுங்கித் நீர்த்தான் தம்பி சுப்பு.
மறுநாள் விடிந்தது. இன்னும் தீபாவளிக்கு ஒரு நாள் மாத்திரமே இருந்தது. "நமக்கு ஒன்னு மில்லாட்டி க + ரிய மில்லீங்க. இந்த புள்ள குட்டிகளுக்கு ஏதாச்சும் புது உடுப்பு வாங்கணும். ஏதும் வடைய, பனியாரத்தை சுட்டுக் குடுப போம், இந்தாங்க இந்த காது நகைய கண்டியில போயி அடவு வச்சி ஏதும் டிாங்கிக்கிட்டு வாங்க" என்று கூறி அம்மா தன் காதில் அணிந்திருநத, காதணிகளைக் கழற்றி அப்பாவிடம் கொடுத்தாள்.
அப்பாவும் நகைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் , 'தப் பீ, நீயும் தம்பியும், தங்கச்சியூட்டு அளவு சட்டையை எடுத்துக்கிட்டு டவுனுக்கு Luar, si ஒரு மணி போல வாங்க வீட்டுக்கு சாமானததையும் வாங்கிக்கிட்டு வருaே Tம் ." என்று அப்பா என்னிடம் கூறிச்சென்றார்.
நானும் தம்பியும் பகல் ஒரு மணியளவில் தங்கையின் அளவுச்சட்டையுடன் அம்மா எழுதிக் கொடுத்த சாமான் சிட்டையையும் எடுத்துக் கொண்டு டவுனுக்குக் கிளம்பி னோம்.
டவுனிலே தோட்டத்துரையின் குடும்பமும், கிளாக்கர், கணக்குப்பிள்ளை, ஆங்காணிமார்களது குடும்பங்களும் தீபா வளிக்காக பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டி
ருந்தன.
32
. " -,.s

வினிகள் கையான உடுப்புகள், தங்க நகைகள், உணவுப் பொருட்கள் துடிவகைகள் பட்டாசுகள் .
அவர்கள் மூட்டின ட மூட்டையாக சாமான்களை வாங்கிக் கார்களிலும், வேன்களிலும் ஏ ற் றி க் கொண்டு தமது வீடுகளுக்குப் புறப்படுகின்றனர். அவர்களது பிள்ளைகளின் கைகளிலே தான் எத்தனை! எத்தனை!! விளையுயர்ந்த வினையாட்டுப் பொருட்கள்!
நானும் எனது தம்பியும் இந்த நிகழ்ச்சிகளை எங்லாம் விதி ஒரத்தில் நிர்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரவு மனி ஏழா கிம் எங்கள் அப்பா இன்னும் கிண்டி பில் இருந்து எங்கள், தோட்டத்து டவுனுக்கு வரவில்லை நானும் தம்பியும் கண்டியில் இருந்து வரும் பங்களைப் பார்த்துப் பார்த்து எமது கண்களும் பூத்துப் போய் விட்டன.
டவுனின் கடைகளெல்லாம் பூட்டப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு ஓட்டல்கள் மாத்திரம் திறந்திருந்தன. அப்பா ତ୍ରି" ପ୍ଟା எட்டு மணியளவில் சிண்டியிலிருந்து வந்த பள்ளினி ருந்து இறங்கி சார் . அவர் நன்றாகவே கள்ைத்துப் போயி ருத்தார்.
எங்களைக் கண்டதும் அப்பா முகம் மலரச் சிரித்தார். கம்பியின் தலையைத் தடவினார். எங்களை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத் தார். தங்கைக்கும் ஒரு பார்சலை வாங்கிக் கொண்டு நாங்கள் வீடு நோக்கிப் புறப்ப்ட்டோம்.
வீட்டுக்குள் சென்றதும் தங்கையிடம் அப்பா இனிப்புப் பார்சலை நீட்டினார். அவன் சந்தோஷமாக அவற்றை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.
"என்னங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வர வியா விசயம்
சரிவரணியா? "என்று அ மா பதட்டத்துடன் அப்பாவிடம் கேட்டாள். விடிந்தால் நீபாவளி.

Page 23
வகுந்தும் பெரியவர்கள் மகிழ்கின்றார்கள்.
யாரோ ஒரு போலீஸ் காரன் ஒரு பன் டிரைவை அடித்து விட்டதாகவும் அதனால் போக்குவரத்து பல மண் நேரம் ஸ்தம்பித மடைந்ததாகவும் அப்பா அம்மாவிட கூறினார்.
பாவம் அப்பா எங்களுக்காக சிரமப் பதிவை நினைத்து எங்களுக்கு வேதனையாக இருத்தது.
總靈 உணவை முடித்துவிட்டு எல்லோரும் நித்திரை குச் சென்றோம்.
தங்கை நானிை தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து பலகாரம் தின்னும் ஆசை யில் சிரித்த முகத்துடன் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திரு தாள்.
"பாவிப் பலுக, புள்ளைகளுக்கு நல்லநாளும், பெரு நாளுமா புது உடுப்பு வாங்குததை கெடுத்துட்டானுங்களே புள்ளை சுளுக்கு நல்ல பலகாரம், செஞ்சிக்குடுக் முடியலியே அநியாயம் பண்ணிப்புட்டானுங்களே "பாவி
அம்மாவின் புலம்பல் ஒலி கேட்டு நானும் கண்விழி துக் கொண்டேன். '
'உழைப்பங்கள் உண்ண உணவின்றி வாடும் போ உழுத்தர்கள் உண்டு மகிழ்வதா. எழியவர்கள் துன்பம் கண்டு வலியவர்கள் இன்பம் கொண்டாடுவதா?' என்று stଞ மனம் என்னையே தெள்வி கேட்டுக் கொண்டது. படுக்கை யை விட்டு எழுத்தேன்.
லயத்துக்கு வெளியில் வந்தேன். தோட்டத் துரையின் துங்களா முதல் கங்சாணி-மாரின் பங்களாவரை வெளிச் சமாக இருந்தன. அவர்களது பிள்ளைகள் முற்றத்தின் பட்டாசு கொழுந்தி மகிழ்கின்றார்கள். அதைக்கண்டு மது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் வீட்டினுள் நுழைந்தேன். உறங்கிக் கொண்டி
ருந்த தம்பியை எழுப்பினேன். மெதுவாக அவனிடம் விசயத்தைக் கூறினேன். இருவரும் ஷ்டோரை நோக்கி மெதுவாகச் சென்றோம்.
ஸ்டோர் முன்னால் லொரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காவற்கார்கள் நாளைய தீபாவளியை இன்றே கொண் டாடத் துவங்கிவிட்டவர் போல நன்றாக சாராயத்தை குடித்து விட்டு குறட்டை விட்டுத் தாங்கிக்கொண் டிருந்தனர்.
நான் லொரியினுள் சந்தமில்லாது மெதுவாக ஏறி
னேன் லொறியின் ள்ளே வைக்கப்பட்டிருந்த மெட்ரோல்
கேனை ஆடாது அசையாது கையிலெடுத்தேன். அதை ஆட்டிப்பார்த்தேன். அந்தக் கேன் நிறைய பெட்ரோல் தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது நான் சிரமப்
படத் தேவையில்லை. எனது வேலை இலகுவாக முடியும்: அளவிலாத சந்தோஷம்:
பெட்ரோல் கேனை கையிலெடுத்தேன். தம்பியோ துே க மாக வீடு நோக்கிக்கிச் சென்றேன். வீட்டி லிருந்த சில பொலித்தீன் பைகள்,அம்மா துவத்திரமாக ீடிவத்திருந்த நூல்ப்பந்து, வீட்டின் மூலமி இது இவக்கப்பட்டிருந்த பழைய துணிகள் சிலவற்றையும்
ET)yös மூட்டையாகக் கட்டி தம்பியிடம் கொடுத்தேன்
தப்பெட்டியையும் பெற்றோல் கேனையும் மெழுகுவர்த் தியையும் தான் கையில் எடுத்துக்கொண்டேன். தம்பியும்
நானும் வீட்டை விட்டுக் இளம்பினோம்.
தோட்டத்து "ஸ்டாப் மார்களது பங்காரர்கள் அடுத்
த ல்ே ஒரு மலையின் அடிவாரத்தில் அமைக் கப்ப்ட்டிருந்தன. தொலைவில் மாட்டுத் தொழுவத்தைப் போர்கள் வசிக்கும் லயன்கள் அமைக் கப்பட்டிருந்தன:
நானும் தம்பியும் அந்த மலைச்சரிவின் பக்கமாகச் ேெம். ஒவத்தழும்டித்திேத்ச்கிக்ண்டு சென்ற
நூலகம்

Page 24
பெட்றோலை நான் பொலித்தின் பைகளில் ஊற்றினேன். அவற்றைக் கட்டுவதற்கு தம்பி நூலை எடுத்துக் கொடுத் தான். பழைய துணிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டி பந்தமாக்கினேன். அவைகளை நான் பெற்றே வில் நனைத்துக் கொண்டேன்.
நீ ப் பெட்டி யை பு ம், மெழுகுவர்த்தியையும் நான் கையில் எடுத்துக்கொண்டேன். இப்போது மலையடிவாரத் தை ஒரு முறை எட்டிப்பார்த்தேன்.
மத்தியிலே தோட்டத்துரையின் பங்களா சுற்றி வர
வேலி அமைத்தாற்போன்று இலிகிதர் கணக்குப்பிள்லை. "கங்கானிமார்களது பங்களாக்கள்.
எங்கும் ஒரே வெனிச்சம் அங்கே கூத்துக்களும் இம்மா
னங்களும் நடைபெற்றன. இதனைக்கண்டு எனது கோபம்
பன்மடங்காக அதிகரித்தது. என் தம்பி சுப்பு, தங்கை மீனாட்சி ஆகியோரது வாடிப்போன, பிஞ்சு உள்ளங்களின்
வேதனைகள், அப்பாவின் சோர்ந்துபோன் முகப்பார்வை
அம்மாவின் விரக்தியான வாய்ப்புலம்பல் என் மனக்கண் முன் நிழல்ாடின.
பெற்றோல் பொட்டலங்களையும், தீப்பந்தங்களையும்
"விரைவாக எடுத்துத் தறுமாறு தம்பிக்குக் கட்டளையிட்
Lit. *
தம்பி ஒரு விடுதலை விரனைப்போல என் கட்டனை களை சரியாகவும் உறுதியாகவும் நிறைவேற்றிக் கொண்டி
டிருந்தான் .
சற்று நேரத்தில் நானும் தம்பியும் மலையடி வாரத்தை எட்டிப்பார்த்தோம். பங்களாக்கள் தீப்பற்றி எறிந்தன.
அவை பற்றி எறியும் போது எழும் வெடிப்பொலிகள் பார்படார் என பட்டாசு கொழுத்துவது போல எமது காதுகளில் ஒலித்தன.
*、
நன்றி - விடிவு -
36.
。
 
 

கருவறை தற்கொலை
உலக வாழ்க்கை இனிமையானது. சுதந்திரமானது,
வினோதமானது என பலரும் கூறும் அறிவுரைகளை
தாயின் கருவறையில் இருந்தவாறே கேட்டு மகிழ்கின்றேன்.
அந்த அறிவுரைகளைக் கேட்ட ஆர்வத்தில் தாயின் வயிற்றிலிருந்து எப்படியும் பிரசவித்து விட வேண்டும். உலக வாழ்வின் இன்பமான இயற்கைக் காட்சிகளைக்கண்டு, களித்து அனுபவிக்க வேண்டும். எனும் ஆவவினால் என் னை மறந்து நான் தாயின் கருவறையில் இருப்பதையும் மறத்து எழுத்து துள்ளிக் குதித்தேன்.
எனது காய் "ஐயோ. அம்மா, குழந்தை மூண்டுகின்றதே ான வயிற்றைப் பிடித்து கட்டிலில் புரண்டு அலரித்தடிக் கும் ஓசை கோட்ட பின்புதான் நான் சுயநினை விற்கு வந்தேன்."
ஆம் நான் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் போது எனது சந்தோஷத்துக்கு ஏற்றவாறு தாயின் கருவறையில் இடம் இல்லாததால், கருவறை இழுபடும் போது தாயால் தாங்கிக்கொள்ள முடியாத வேதனை.
பொறு குழந்தாய் பொறு இன்னும் சிறிது நாளில் என்னோடு கொஞ்சி விளையாடலாம்" என தாய் தன் வயிற்றில் தட்டி எனக்கு புத்தி சொன்னபோது அடங்கி, சுருண்டு, அமைதியாகி தாயிடம் மன்னிப்புக் கேட்பதாக முடங்கிப் படுத்தேன்.
எனது அம்மா மகப்பேற்றை அன்மித்து விட்டதால் டாக்டர் அவருக்க மாலை நேரததில் சுத்தமான காற்றைச் சுவாசித்து வீதியில் உலாவி வருமாறு அறிவுறை கூறியுள் ETTri,
அவ்வாறு உலாவி வரும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு சுத்தமான சுவாசம் ஏற்படும் என்றும்,

Page 25
தாய்க்கும் சுகப்பிரசவம் ஏற்படும் என்றும் பலர் கூற கேள்விப்பட்டிருக்கின்றேன்
அன்று ஒருநாள் போபா நான்மதி தினம், மாலை வேலை பூரண நில்வு பிரகாசமாக குளிந்த ஒளியை பரப் பிக் கொண்டு இருக்கின்றது.
அம்மா என்னை வயிற்றில் சுமந்தவனாய் உலவுவதற் காகச் செல்கின்றாள்.
கருவறையில் நான் அமைதியாக இருக்கின்றேன். அம்மர் சிறிது தூரம் நடந்து செல்லும் போது ஏதோ என் காதுகளில் ஒலிக்கின்றது. காதுகளை கூர்மையாக்சி அவதானிக்கின்றேன்.
புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி
தின்னா தானா வேரமனி சிக்கா"
பதம் சமாதி ஆமி. என்று
அழகாக வாழ்வில் கடைபிடிக்க வேண்டியதை வாழ்வின் திலேயாமையை பாட்டாகப்பாடுகின்றார்கள்.
படு பளத்தமதம் புனிதமானது அன்பு தெறியை தெய் வமாகக் கொண்டது. பஞ்சமரபாதங்கள் பாவமான Garf துகள் செய்யக்கூடாது, உயிர்கள்ை கொல்ை செய்வதை பெளத்தம் வெறுக்கின்றது. மிருகங்களிடத்தில் அங் பு செலுத்த வேண்டும். இது வே பெளத்தமதக் Gasfre பாடாகும்" என்று போதி மர நிழலினின் பொளத்த விகிா ரையின் போதன்ை ஒலி கேட்கின்றது.
எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. எவ்வளவு புனிதமான மனிதர்கள். உண்மையிலேயே நான் பூமியில் பிறந்து இவர்களுடன் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஆண்டிவேனே கணக்கு நன்றிகள் ரான ை தூக்கித் தொழுதேன், கருவரையில்.
 
 
 
 
 
 
 
 
 

எனது அம்மா, vybierto என்று வயிற்றைப்பிடித் தாள், நான் மெளனமானேன். | \, .
என் காதுகளில் தெளிவாக ஏதோ கேட்கின்றது 。 அவதானிக்கின்றேன்.
"ஆமா, அதின்னாதானா வேர் மனிசிக்கா, காமே, சுமெச்சான்னு ஆழகா படிப்பானுக. ஆனா கண்ட கண்ட் படி மனுஷன் தாய்மாதிரி சுட்டும் வெட்டியும் 'அடிச்சும் கொல்லுவானுங்க து
நேத்து நாம் ரோட்டுல பாக்கலே டயர் போட் மறு ஷன் நடு ரோட்டுல எரிச்சத, காஞ்சிபோன பொன ஒன்ன நாய்கள் திங்கள, கன்னாப்டியலுகளுக்கு கச்சாமி வேற
தாய், நரி ஆடு, மாடுகளை கொல்லுறதுதான் பாவம்: ஆனா போன வருஷம் தமுல் சிங்கள் கொலப்பத்துல என்னா மா தி ரி எங்கல அடிச்சானுங்க விடெல்லாம் கொழுத்தினானுங்க, கொழந்த குட்டிகள் எல்லாத்தையும் பாலும்ாக்காம கொன்னு குலிச்சவனுங்க. சாத்தான்
ம்ே தாதிரி'ைேதப் பத்திபெருசாசொல்
நானுங்க பாவிப்பலுக.
“
புத்திகெட்ட புத்தமதமாம், பஞ்சமா பாதகமா? என்று
ஒரு தமிழர் வேதனையில் கத்தும் ஒலி என் காதுகளில்
டேகின்றது. எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது. நான் தமிழனாகப் பிறந்து விட்டால் எனக்கும் இந்தக் கதி தானா? ஐயோ வேண்டாம் இந்த பாவப்பிறவி என்று கூனிக் குறுகிவிட்டேன். - .
இப்போது முன்பு போலநான் துள்ளிக் குதித்து விளை பாடுவது குறைவு. எனக்கு ஒரே அச்சம் பயம் என்னை பும் டயரில் போட்டு எரித்து கொன்துவிடுவார்கள் என்று.
улі
அம்மா அடிக்கடி "குழந்தை இப்போது துடிப்பது குறைவு டாக்டரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று கூறிக்கொள்வாள்.

Page 26
3、“、蔷-
மற்றும் ஒருநாள் அம்மா உலாவச்சென்றாள்.அ ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருக்க வேண்டும் பால்ை வேளை ரம்மியமான்குனிர் காற்று ஜின்லென்று வீசியது: அம்மா மெதுவாக நடந்து உலாவருகின்றாள்.
அமைதியான அந்த மாலைவேளைகயயும் கிழித்துக் கொண்டு இனிமையான வாத்திய ஒலியும், கீத ஒளியும் கேட்கின்றது.
= அல்லலுரயா அல்லலூயா என்று பாடியவர்கள் பா டை நிறுத்தி ஸ்தோத்திரம் செய்தார்கள். து
上 L. -_雷 چ ،"|"#### * பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதால்ே உம்
மூடைப் நாம்ம்பிரித்தப்ேடுவ்தர்க உம்முடைப்பரலோகம் @gಞ್ಞನ್ತ-ಕ್ಷ್-HAT* 鷺 பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் ஆமென்."
: له احت جو بچایا تھا۔ قائم ہوا... یعقیدہ
நர்ங்க்ள் எல்லோரும் பரலோகத்தில் இருக்கும் ஏம்
மு: பிதாவான கித்தரின் குழந்தைகள் பரிசுத்து
வியின் குமாரனான இயேசுமகாராஜாவை என்றும்
என்று போதனை ಶಿಕ್ಷ್ಣಣ' அது ஒரு கிறிஸ்
திங் ஆலயமாக இருக்க "i: لا تباينة نبية :ஆமாயேசு ம்வராசன் பரிசுத்த ஆவியின் குமர் தனாம். அப்பன் பேரு சரியா தெரியாதவனெல்லாம் ஆண்டவன், தெய்வம். ஆனர் இங்க'ஏதாவது தப்பா தண்டாவா பொறந்திட்டா மட்டும் அசிங்கம். சமூகத்திை எடம் இல்லே: *、
'கடவுள் இணைத்ததை டிமனிதன் பிரிக்காதிருப்பா
னாக' என்று பைபில:அழகா சொல்லுவானுங்க ஆனச வேறே சமயத்தில் உள்ளவன் வேதகாரப் புள்ளய பொடி யனை கவியானம் சுட்டீட்டா, பெப்டிசம்' ஞானஸ்னான ம் ாடுக்கனுமாம் வேதக்காரன் மட்டும்தான் சொர்க்கத்துக்கு போவான்ாம் மத்தவன் நரகத்துக்காம் அதையும் பாத்துப் புடுவோம். இவனா நானா நரகத்துக்குப் போவதின்னு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ ானக்கு ஆச்சரியாகவும் கேள்விக் குறியாகவும் இருந் தது. வீதிக்கு வீதி, சாதிக்கு, சாதி சமயமா?
(הצלל עו كلية هي ألمانية وجنوبية الناحيم كالة ஒன்றே குலும் ஒருவனே தேவன்" என்று வாழ்வது தான் மனித இனம்" என்று எண்ணி மகிழ்ந்தேன். ஈன்ற அக்கிரமம், அநியாயம், இத்தனை பிரிவுகளா? நான் பிறக் காமலுே இருந்து விடலாமே என்று எனக்குள் எண்ணி வேதனைப்பட்டேன்.
■ ■ ■量 証 聶 証,苷 証1 முன்னர், பிறந்து உலக இன்பங்களை அனுப்பவிக்க ஆசைப்பட்ட தான்.இப்போது பிறக்கும் நாள் நெருங்கு வதைக்கண்டு வேதனைப்பட்டேன்.
இப்வ்ோது என் ஆட்டம் பாட்டம் எல்லாம் அடங்கி யேவிட்டது.
இன்றும் வழ்ச்கம் போல் அம்மா உலாவ ஆய்த்தமா ே னாள். எனக்கு மகிழ்ச்சியும் இல்லை,சுறுசுறுப்பும் இல்லை.
அம்மா விதிவழியே நடக்கின்றாள் நானும் காரை கூர்மையாக்கி இன்று ஏதும் புதிய செய்தி கிடைக்கும் என அவதானிக்கின்றேன்.
தி அல்லாஹு அக்பர்,அல்லாஹா அக்பர் 。 லாஹ்றிவிாஹா இல்லல்லாஹர்
முஹம்மது ரசூல்ல்லாஹர்' அய்யானப்பவி, அய்யானப்படி - என்று
- - ஓசை பிரளாத ஒலி என்னை கவர்ந்திழுக்கிறது. இறை வனைத் தொழி வாருங்கள் விரைந்து வாருங்கள் ஆண்டி வனே தலைவன். அவனது திருத்தூதன் முகம்மதுவே என்று ஒலிக்கும் ஒலி அது.
ப. ஆண்டவன் ஒருவனே. நாமால்லோரும் சகோதரர்கள் தாங்கள் பாவம் செய்யக்கூடாது. மரணித்த பின் இறை வனிடம் கபூரில் கண்க்குக் கொடுக்கவேண்டும், நன்மை செய்தவர்கள் சுவர்க்கத்துக்கும் தீமை செய்திவ்ர்க்ள் கொடிய நரசுத்துக்கும் தள்ளப்படுவார்கள். சகோதரர் களே என்று போதனை தொடர்கிறது.
臀

Page 27
நான் பதறினேன் இவர்கள் சமயத்தில் தான் பெண்ண்
ஆமா இவன் செத்து சொர்க்கத்துக்குப் போவான் தா இருக்கிறதே சொர்க்கத்துலதான் ஆமா அல்லாஹ அக்ப்பர்னுமட்டும் சத்தமா சொல்லுவானுங்க எவன் கடவுளுக்குப் பயந்து வாழுறான்.சந்திக்கு சந்தி, ஊருக்கு ஊருகுடிகாரன், கொள்ளக்காரன் இவன் எல்லா இடிங் மதத்துவதான் கூட."
ஒத்துமையைப்பத்தி சொல்லுறானுக ஆனால் ஆம்ப மட்டுதான் பள்ளிக் கு ப் போகலாமாம் பொம்பன பள்ளிக்குப் போன சுத்தமில்லையாம்.
20 ஆம் நூற்றாண்டுல இப்புடியும் அடிமைத்தனமா ஆம்பளை நாளு பொம்பனை வச்சுக்கலாம், அே மாதிரி ஒரு பொம்பளை நாளு ஆம்பளைகளை வச்சிக் கிட்டா குத்தமாம் இது என்னையா ஞாயம்.
சகோதரத்துவமாம் ஒத்துமையாம் ஈராக்கு, ஈராஜ் வருஷக்ாளக்கா வெட்டி, கொத்தி கொன்லுக்கிறானு
கோட்டா ஆண்டவன் பெயரால நடக்கிற புனித (ஜிஹாத்) யுத்தமாம். இது என்ாா ஐயா தர்மம் எல்லா பயலுகளும் ஏமாத்துக் காரணுங்கதான் 'ஏதோ புலம்பல்
எனக்கு மயக்கம் வகுங்து போல் இருந்தது. தை சுற்றியது. கருவறையில் தொப்பெண் விழுந்தேன்.
அம்மாவின் வயிறு பாரமாகி விட்டதாகவும். சிங் லென்று இருப்பதாகவும் அப்பாவிடம் கூறினார். உடனே நடந்து கொண்டிருந்த விதியின் அருகில் இருந்த மருத்துவ மனைக்குச் சென்றார்கள்:
டாக்டர்கள் அம்மாண்க பரிசோதித்தனர். குழந்தை சுகமாக இருப்பதாகக் கூறினார். பெற்றோர் மகிந்தார்கள்
கப் பிறந்துவிட்டால். எனக்கு அடிமைத்தனமா? ஆண்
வனைத் தொழன்னிவாசல் செல்ல முடியாதா?ஆண்களுக்கு
喜曼
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரிநிகராக வாழமுடியாதா? ஐயோ ஆண்டவனே என்னை இந்தச் சமயத்தில் பெண்ணாக மாத்திரம் படைத்து விடாதே என கண்ணீர் சிந்தி மன்றாடினேன். ■。
இன்றுதான் என்வாழ்வின்சன்டசி உலாசெல்தும் நாள்; சான் அம்மாவின் வருவறையில்
அம்மா நிறை மாதக் கற்பிணியாக மெதுவாக அடி மேல் அடிவைத்து உலா செய்கின்றாள்.
வழக்கம் போல என் சாதுகளை கூர்மையாக்குகின் றேன்.
Lirik ............ . T................. LTä). LTri. Juji MTar
T Graf "
Η ΦυΗ ΕΠ felf 一。 。
ஓம் உதிருதாயே நம ஓம் சிரசாபேரம்,
ஓம் சரஸ்வதியே நம. என்று அடுக்கடுக்கான சமஸ்கிருத பாசையின் பூஜை ஒலி.
இறைவன் அன்பு வடிவானவர் சோதி வடிவானவர். ஒவ்வொருவர் நெஞ்சங்களிளும் எம்பிரான் குடியிருப்பார். அன்பே சிவம். ஒன்றே குணம் ஒருவனே தேவன், எங் லோரும் இந்நாட்டு மன்னர்கள். அருளுரை. அது ஒரு சிவராத்திரீதினம்.
ஆமா. ஒன்றே தலம், ஒருவனே தேவனாம். எத்த னையே சாதி இவர்களுக்குள்ன.
குலத்துக்குக் குலம் சாதி, சாதிக்கு சாதி கோத்திரம் கோத்திரத்துக்குள்ள கோத்திரம் அத்தனைக்கும் வேற வேற சாமி இவன்களுக்கு வேற ஒன்றே குலம் ஒருவனே தேங்னாம்.
ஒசந்த சாதி, எலக்க சாதின்னு செட் செட்டா சாதி இருக்கு. ஒசந்த சாதிக் காரன் எலக்க சாதிக்காரன் வீட் நில சாப்பிட, தண்ணீர் குடிக்க மாட்டான்.
R

Page 28
சாதிவிட்டு சாதிமாறி கலியாணம் கட்டினா நஞ்சு கொடுத்து கொன்னுபடுரானுங்க. இவங்க மொகர கட் டைக்கு அன்பே சிவமாம்: சவப்பயலுக கல்லக்கண்டர் கும்பிடுரான், மண்னக் கண்டா கும்பிடுரான் ஆத்திர அவ சரத்துக்கு வெளிக்குக் கூட ஒரு கல்லுல ஒக்கார முடியாம பண்ணி புடுவான்னுங்க போல இருக்கு.
இவை எல்லாம் என்காதுகளில் பட்டதும். இரும்பைக் காச்சி தலையில் ஊற்றியது போல இருந்தது. கடவுளே என்னை இந்துவான இந்த மதத்தில் குறைந்த ஜாதியில் பிறக்க வைத்து விடாதே என மன்றாடினேன்.
என் இதயத் துடிப்பு பல மடங்காக அதிகரித்தது.
கடவுளே என்னை மனித இனத்தில் பிரப்பித்து விடாதே என ஏங்கினேன். நான் கரு வறை யி ல் தொடர்ந்தும் இருக்க வரம் கொடு என இறைவனை இறஞ்சினேன்.
இறைவன் என் முறைப்பாடுகளை கேட்டு இரங்கு வதாகத் தெரிய வில்லை. பூவுலகில் நான் ஜனனிக்க வேண்டும் என்பதுதான் விதியோ என அஞ்சினேன்.
அம்மா திடீரென கட்டிலில் புரண்டாள். ஆ. ஊ. என அலறினாள். டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அம்மாவைச் சுற்றிலும் டாக்டர்கள். பரிசோதனை நடக் கின்றது.
குழந்தை பிரசவிக்கப் போகின்றது. என பலரும் பேசிக் கொளஞம் ஒலி என்காதுகளில் கேட்கின்றது.
ஐயோ! யாரோ என்னை பலவந்தமாக தள்ளுவது
போன்ற ஓர் உணர்வு.
நான் பயத்தினாலும் அதிர்ச்சியினாலும் ஒன்று ம் செய்ய வழியில்லாது தற்கொலை செய்து கொள்ள முயல் கின்றேன்.
கைகளை நீட்டி அங்கும் இங்கும் ஏதும் தென்படுகின் றதா என தடாவுகின்றேன்.
44

என் அதில்டவசமாக எனக்கும் தாய்க்கும் கருவரை யில் உடலாலும் உணர்வாலும், உணவாலும் தொடர்பு தந்த அந்தக் கொடியை பற்றுகின்றேன்.
இறை வா நீ கொடுத்த உயிரை சந்தோஷமாக ஏற்கின்றேன். என்றோ எப்போதோ மானுட சமூகம் திருந்தி ஒற்றுமையாக வாழும் பொழுது என்னை மணி தனாக பூமியில் இறக்கிவிடு.
இப்போது நான் செய்கின்ற இந்தக் காரியம் தப்பா னதாக உனக்குத் தென்படலாம்.
நான் பூமியில் பிறந்து அல்லல் படுவதை இதுவிட மேலா னது "என்று கூறி இறைவனை கை கூப்பி தொழுகின்றேன்"
என்னை ஆக்கி, ஊட்டி வளர்த்த அந்த கருவறை நச்சுக் கொடியை அன்போடு பற்றுகின்றேன்.
*ஆக்கிய உன்னால் அழிவதில் மகிழ்கிறேன். இந்த அவலமான மானுட இனத்தில் பிறந்து அல்லலுறுவதை நீ தடை செய்ய வேண்டும் தாயே' என்று கூறி அந்த நஞ்சுக் கொடியை என் கழுத்தில் இருக்கமாகச் சுருக்கிட்டுக் கொள்கிறேன். . .
சிறிது நேரத்தில், டாக்டர்கள் பலவித போராட்டத் துக்கும் மத்தியில் இறந்த குழந்தையை கையில் எடுக்கின் றனர்.
குழந்தையின் கழுத்தில் நஞ்சுக்கொடி சுற்றி இருக் கின்றது.
பலர் பேசுகிறார்கள் "மாலை சுற்றி பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது’ என்று.
ஆமாம்! ஏன் இவர்கள் எவருக்குமே ஆகாதவர்கள் தானே.
4岳

Page 29
தொப்பித்தோட்டம்
(சிந்தாமணி 3788)
- "க. வா. சு. உா.சுக்குப் பக்கு நீலுக்காரி தொப் பித்தோட்டம் நாங்க போற கப்பவிலே ஜனக்கூட்டம் கூறின. கம்."
பாடசாலை மாணவர்களது விளையாட்டு, அதுவும் ஆண்டு ஒன்று மாணவர்களது விளையாட்டு, ஒருவர் தோளை ஒருவர் பிடித்துக் கொண்டு ரயில் வண்டி ஓடுவது போல அங்குமிங்கும் ஒப்டி விளையாடுகின்றனர்.
மைதானத்தின் மற்கிறாரு மூலையில் இன்னும் சில சிறுவர்கள். சிறு சிறு கட்டான்களைப் பிடித்து அவற்றின் வால்களிலே சிறுசிறு கற்களைக் கட்டி பறக்க விடுகின்றனர்.
வால்களுடன் சிறு சிறு கற்களைச் சுமந்து கொண்டு பறக்க முடியாது அவை தத்தளிக்கின்றன.
'உன் புருஷன் செத்துப் போனான். கல்லுத் தூக்கம் மாமாரி கல்லுத்தூக்கம்மா." என்று எல்லா சிறுவர்களும் சேர்ந்து உரக்கப் பாடுகின்றனர்.
இந்நிகழ்ச்சி எனக்கு ஒரு வினோதமானதும். விசித்தி ரமானதுமாகும். இவர்களது இந்த விளையாட்டுக்கள் எனக்கு என்றும் புதிதாகவே கான்னப்பட்டன.
இந்தப் பாடசாலை மாணவர்கள் சரளமாகப் LUTE கின்றபாடங்களும் விளையாட்டுகளும் என் று மே நான் கல்வி கற்ற நகரப் பாடசாலையில் ரக gilisasaa; புத்தகங்களில், சஞ்சிகைகளில் படித்ததுமில்லை.
இச்சின்ன்ஞ் சிறு சுகள் இவ்வாறான பாடல்கள்ை உணர்ச்சி ததும்ப பாவத்துடனும், தாளத்துடனும் மனப் பாடமாக இவ்வாறு பாடுவது என்னுன் ஒரு பலமான சிந்தனையைத் தூண்டி விங்டது.
 
 

ஒரு நாள் நான் ஆசிரியர் ஒய்வு அறையில் ஒய்வெ டுத்துக் கொண்டிருக்கின்றேன். இந்த அறைக்குப் பக்கத் தில் அமைந்துள்ள ஆண்டு பதினொன்று வகுப்பறையில் சமூகவியல் ஆசிரியர் படிப்பிக்கும் ஓசை என் காதுகளில்
விமுந்தது.
"மாணவர்களே, இன்று இந்திய வம்சாவளித் தமிழர் கள் என்று அழைக்கப்படுவோர்களைப் பற்றி நாம் ஆராய் வோம்.
இவர்கள் 1800 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கூலித் தொழிலாளர் காரிவர்
"、
"இவர்கள் வெறும் காடாகக் கிடந்த இலங்கைத் தீவை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் பய னற்றுக் கிடந்த இலங்கையின் மலையகக் காட்டுப் பகுதி ബേ பயன் தருகின்ற மண்ணாக மாற்றியவர்கள்.
இவர்களே கோப்பி, தேயிலை, றப்பர் ஆகிய அந்நியச்
செலாவணியைத் தேடித் தரும் பணப்பயிர்களை முதன்
முதலாக எமது மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
ஆங்கிலேயர்களால் இவர்கள் தென் இந்தியாவிலிருந்து ஆடு, மாடுகள் போல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப் LILF-Louffassír
கடினமான உழைப்பாளிகளும், உண்மை விகவாசிகளு "மான இவர்களது உழைப்பின் சுரண்டல் மூலமாகவே இந்நாட்டின் ரயில் பாதைகளும், பெரும் வீதிகளும் இன்று அமைந்துள்ளன. *。
வறுமை போன்ற துன்பங்களுக்கு ஈடு கொடுத்து வாழ முடியாத இம் மக்களை ஆங்கிலேயர்களின் கைக் கூலிகள் (ஏஜண்டுகள்) ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி இலங்
கைத் தீவிற்கு கொண்டு வந்தனர்.
'இந்திய நாட்டிலே ஏற்பட்ட பஞ்சம், பசி பட்டினி

Page 30
நல்ல உணவும், கொழுத்த ஊதியமும், சொகுசான இருப்பிட வசதியும், தேயிலைச் செடிகளின் அடியிலே மாசி யும் விளைவதாகக் கூறியே இவர்களை ஏமாற்றி ஏஜன் டுகள் இலங்கைத்தீவிற்கு அழைத்து வந்தனர்.
தமது குழந்தை குட்டிகள் வயிறாற உண்ண வேண்டும். தமது குடும்பம் தழைக்க வேண்டும் என்று வேதனை யுற்ற இம்மக்கள் இலங்கைத் தீவில் வசதியாக வாழ்ந்து வயிறாற மனைவி மக்களுடன் உண்டு மகிழலாம் என எண்ணியே இலங்கை நோக்கிப் புறப்பட்டனர்.
ஒரு சிலர் குழந்தை குட்டிகளைப் பிரிந்து தனியாக வர மனமின்றி அவர்களையும் அழைத்து வந்தனர். இன் னும் சிலர் தாம் உழைத்து மனைவி மக்களுக்கு பணம் அனுப்புவதாகக்கூறித் தனிமையாகப் புறப்பட்டனர்.
இன்னும் சிலர் குழந்தைகளை முதியவர்களின் பொறுப் பில் விட்டு விட்டு கணவனும் மனைவியுமாக உழைதது நிறைய சம்பாதிக்கலாம் என எண்ணிப் புறப்படடனா ,
இவர்கள் அனைவரும் வசதியாக வாழ்வதற்கு போதிய பொருள் ஈட்டியதும் மீண்டும் தாயகம் திரும்பி இன சனத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழும் நோகதிலேயே இலங்கைக்கு வந்தனர்.
இலங்கைக்கு வந்தவர்கள் வந்தவர்கள் தாம். அவர்கள் என்றுமே மீண்டும் தாயகம் திரும்பவில்லை.
அவர்கள் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்ப லிலே கொண்டு வரப்பட்டபோது பலர் கடல் சுவாத்தி பத்திற்கு ஈடு கொடுக்க முடியாதும் சில குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நோய் காலநிலை மாற்றத்துக் க ஈடு கொடுக்க முடியாமலும் நோய்வாய்ப்பட்டு கப்பலிலேயே இறந்தனர்.
இறந்தவர்களது சடலங்கள் மீன்களுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் இரை யாக கடலில் தூக்கி வீசப் full 60
4&

எஞ்சியோர் இலங்கையின் தலை மன்னார் துறைமுகத் துக்குக் கொண்டு வரப்பட்டனர். தலை மன்னார் தங்கு மடத்தில் போதிய வசதியும், சுகாதார வசதியும் இல்லா ததால் பலர் தொற்று நோய்களினாலும் வயிற்றோட்டம் வாந்தி பேதியினாலும் இறந்தனர்.
ஏனையோர் தலைமன்னாரில் இருந்து கால்நடையாக 200, 300 மைல்கள் கடந்து மலையகப் பகுதிகளுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
வழிப் பயணத்தில் இறந்தோர் நாய்களுக்கும், நரி களுக்கும் இ00ரயாக்கப்பட்டனர்.
எஞ்சியோர் மலையகப் பகுதி க ளின் காடுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்ட போது சிலர் விஷ ஜந்துக்களால் கடியுண்டும், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டும் இறந் தனர்.
இவர்கள் அனைவரது சடலங்களும் தேயிலை, றப்பர் கோப்பிச் செடிகளுக்கு உரமாகப் புதைக்கப்பட்டன.
இந்தியத் தமிழர்களது கடுமையான, உண்மை விசு வாச உழைப்பினாலும் அவர்களது ஊண் உதிரத்தினா லுமே இன்று எமது மலையக மண்ணிலே ஓங்கி வளர்ந்து நிற்கும் தேயிலை, றப்பர், கோப்பித் தோட்டங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன என்பதை நாம் என்றும் மறந்து விடக் கூடாது.
கணவனை இழந்த மனைவி மார்கள், பெற்றோர்களை இழந்த சின்னஞ் சிறுசுகள் தம் வயிறு வளர்ப்பதற்காக தம் மென்மையான, பிஞ்சுக் கரங்களால் உழை க் க த் தொடங்கினர்.
கடினமாக உழைப்பதற்கு தமது உடல் இடம் கொடுக் காத சிலர் கல்லைத் தூக்கி, மண்ணைத் தூக்கி வயிறு
வளர்க்கத் தொடங்கினர்.
49

Page 31
இன்று இவர்களது இந்த சோக காவியம் நடைபெற்று 150 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இந்த வேதனை நிகழ்வுகளும், நினைவுகளும் மலையகத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் என்றும் அழியாச் சுவடுகளே”
ஆசிரியர் விறுவிறுப்பான ஒரு பாடத்தினை நடத்தி முடித்தார்.
இப்பொழுதுதான் என்னால் ஊகிக்க முடிந்தது இப் பிஞ்சுக் குழந்தைகளின் விளையாட்டினதும் அவர்களின் விளையாட்டுப் பாடல்களினதும் ஆழமான அர்த்தங்கள்
அந்த பிஞ்சு உள்ளங்களின் அடிமனதில் ஆழமாகப் பதிந்து விட்ட அந்த வே த னை ச் சம்பவமே இன்று வேடிக்கை விளையாட்டாக அவர்கள் விளையாடுகின்றனர்.
சின்னஞ்சிறுசுகளின் உள்ளத்திலே அவர் தம் அடி மனத்திலே ஓங்கிப் பதிந்து விட்ட இந்தச் சோக நினைவு களும், அதன் தாக்கங்களும் என்றாவது ஒரு நாள் மறைந்து விடுமா அல்லது இன்னும் தலைமுறை தலை முறையாக வளர்ந்து வருமா என்று நான் ஆழ்ந்த சிந்த னையில் மூழ்கிய போது என்னை அறியாமலே என் கண்கள் கண் ணிரைச் சொரிந்தன.
இந்த கண்ணிர்த் துளிகள், ஆறாகக் கடலாகப் பெருகி அந்த ஆத்மாக்களின் அடிச்சுவடுகள் நீந்தி விளையாடும இன்ப சமுத்திரமான வாழ்வொன்றை நாம் இந்த மண் னின் விசுவாசிகளாக இருந்தால் நிச்சயம் அமைத்துக் கொடுத்தேயாக வேண்டும்.
50

மெளன ஊர்வலம்
"அத்தான் நான் பதினாறு வயது கன்னியாக இருந்த போது மனதார ஒருத்தரையே நேசிச்சேன், பதினெட்டு வயதிலே நான் காதலிச்சவரையே மணமுடித்தேன். இப் போ இருபத்துநாலு வயதிலே இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாகிவிட்டேன். அ ப் பா டா இந்த எ ட் டு வருட இன்பவாழ்க்கை என்பது வருட வாழ்க்கையை வாழ்ந்த கழித்த மாதிரி இருக்கு” என தன் கணவன் மோகனிடம் ஜானகி கண்களில் நீர்ததும்பக் கூறினாள்.
அவளது முகத்திலே துன்பக் கலை கீறல்களைக் கண்ட மோகன். "ஜானகி! ஏன் நீ இவ்வாறெல்லாம் கூறி உன் னையே குழப்பிக் கொள்கின்றாய், எட்டு வருடமல்ல எட்டா யிரம் பிறவிகளில் மோகனும் ஜானகியும் கணவன் மனை வியாகத்தான் பிறக்கப் போகின்றார்கள்' என நா தழு தழுக்கக் கூறினான்.
'அத்த ள் இப்போ நீங்க டாக்டரோட கதைச்சது என் காதிலே நல்லா கேட்டது . அவர் உங்ககிட்டே சொன்ன ைத நானும் ந ல் லா கேட்டுக்கொன்டுதான் இரு ந் தேன் உங்கள் மனைவியின் நோய் இனிசுகப்படுத்த முடியாத அளவு வளர்ந்து விட்டது நிச்சயமாக இன்னும் மூன்று மாதத்தில் அவள் இறந்து விடுவாள் எ ன் று அவர் சொன்னது என்காதிலும் விழுந்தது "பிலட் கான்சர்" மாற்ற முடியாதுன்னு நானும் படிச்சிருக்கேன். அத்தான் ந1 ன் இறந்த பிறகு நீங்க என்னசெய்வீங்க" என்று கூர் மையான பார்வையுடன் த ன் கணவனை நோக்கிக்
ஜானகி.
"ஜானகி அப்படிச் சொல்லாதே அம்மா, என்ஜானகி இறந்து விட்டாள் எ ன் ற சொல்லைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நீ உயிரோடு இருக்கும் வரை தான் நான் உணர்ச்சியுள்ள ஜீவனாக இவ்வுலகில் வாழ முடியும் நீயும் இல்லாவிட்டால். எனது ஜீவனும் நின்று
5』

Page 32
விடும் பின் எமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்காக மாத்திரம் உயிர் கொண்ட பிணமாகத தான் நான் வாழ் வேன் இது சத்தியம் ஜனாகி, சத்தியம்” என்று மோகன் பைத்தியம் பிடித்தவன் போல அலறினான்.
"அத்தான் கோவச்சிங்கா திங்க ஒன்று மட்டு ஒங்க கிட்ட
የ சொல்லுறேன் எப்பவும் என் மனகல ஒருத்த ருக்குத்தான் இடமுண்டு, இடங்கொடுத்தேன் வஈழ்த்தா அவரோட வாழனும் இல்லாட்டி காலம் முழுதும் கன்னி யாகவே வாழனும் என்னும் உறுதியோட இலட்சியத் தோட வா ழ் ந் து உங்களை கை பிடிச்சேன். எனக்கு அடைக்கலம் கொடுத்த அன்பு மனத்திலே வேறு ஒருத்த ருக்கும் இடங்கொடுத்திடாதிங்க, அத்தான் ஏனென்றால் நான் கற்புடன் வாழ்ந்தேன்னு சொன்னால் அக எந்த அளவுக்கு உங்கள் மனதிலே நான்பதிந்து விட்டேன் என் பதிலேதான் இருக்கு. உங்கள் மனதிலே நீங்கள் வேறு ஒருத்திக்கு இடம் கொகித்து விட்டால் நான் உங்க மனசு நெறைய இடம் புடிச்சி கற்பு நெறியில் ஒழுக வில்லை என்பத தான் அர்த்தம். அதனாலேதான் அத்தான் நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். வேறு ஒருத்திக்கு உங்கள் மனதிலே இடம் கொடுத்திடா திங்க' என்று மூச்சு விடாமல் சுறி மோகனது மார்பில் முகம் புதைத்து குழந்தை போல விம்மி விம்மி அழுகின்றாள் ஜானகி.
ஜானகி!! உனக்க பைத்தியமா பிடிச்சிருச்சி கற்பு எ ன் பது பெண்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல, ஆண்களுக்கும் கற்பு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத் திக்கு ஒருவன் என்பதுதான் நம் தமிழ்மரபு நான் என்ன சாதாரன உடல் இன்பங்களுக்கு மட்டும் அடிமையாகம் மிருக உணர்வு கொண்ட மனிதன் என்று நினைத்க விட் டாயா? மனித உருவில் நடமாடும் மிருகங்களைப்போல என்னையும் எடை போட்டு விட்டாய ? என் காதல் தெய் வம் ஜானகிக்கு கோயில் அமைத்த என் இதய மாளிகை யில் வேறு எவருக்குமே இடமில்லை. இடமில்லை’ என்று வீடே அதிரக் கத்தினான் மோகன்.
உங்களை முழுமையாக நம்புகிறேன் அத்தான். நிச் சயம் என்னைப் போலத் தான் என் கணவரும் இருப்பார்
எ ன் று எனக்கு நல்லாத்தெரியும், நம்பிக்கையுமுண்டு
52

அக்தான் எனக்கு ஏதும் ஆகிவிட்டால் நம்செல்வங்களை கண்கலங்காமல் பார்த்துக்குங்க என் தன் கணவனிடம் கூறிய ஜானகி கண்ணயர்ந்து நித்திரையாகிவிடுகின்றாள்.
மறுநாட்காளை ஜானகி வீட்டு முற்றத்திலே வெள் ளைக் கொடி பறக்கின்றது அந்த வீடு மட்டுமல்ல அந்த மல்லிகைப்பூ கிராமமே அமைதியாகிக்கிடக்கின்றது. அந்த அமைதியைக் கிழித் துக் கொண்டு ஜானகியின் தாய் "ஐயோ! மகளே!! அருமை மகளே என்னை விட்டுவிட்டுப் போய் விட்டாயா!!! இங்கே பாரம்மா இந்த சின்னஞ் சிறு சுகளை எப்படி அம்மா விட்டுப்போக மனம் வந்தது" என் இராசாத்தி பொட்டோடு பூவோடு தீர்க்க சுமங்களி யாகப் போயிட்டியே" என்று வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் ஓசையும் . マ
"ஜானகி என்னைத் தனிமரமாய் விட்டுட்டு போயிட் டியே, என் வாழ்க்கையே இருன்டு விட்டதே' என்று ஜானகியின் கணவன் மோகன் கதறும் ஒசையும் மாறி மாறி ஒலிக்கின்றன இடைக்கிடையே குழந்தைகள் "அ ப் பா ஏம்ப்பா, இப்படி கூப்பிட்டும் அம்மா பேசாமதுரங்குது' எனும் மழலை மொழிகள் அங்கு குழுமியிருந்த மனங்களை இரத்துக் கண்ணிர் சிந்தச் செய்கின்றன.
அன்றுமாலை மோகனின் அன்பு மனைவியும் 'ஒகுத் திக்கு ஒருவன்’ எனும் கற்பு நெறியில் வாழ்ந்த கற்புத் தெய்வத்தின் பூதவுடலும் மயானம் நோக்கி நகர்கிறது. அந்த மெளன ஊர்வலத்தின் நடு நடுவே அவளது அன்புச் செல்வங்கள் 'அம்மா, அம்மா’ எனக் கதறும் ஒசையுடன் அவளது கனவன் மோகனது விம்மலோசையும் வெடித்து எழும்புகின்றன.
(ஜானகி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மோகன் தனிமைத்துயரோடு தம் கடமைகளையும் குழந்தை களது தேவைகளையும், செய்து கொண்டு இருக்கின்றான் வீட்டு முன் அறையில் தம் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று அடி பட்டு, சண்டை பிடிக்கும் ஓசை மோகனது காதிலே விழுகின்றது.)
53

Page 33
'டேய் கணியன்களா, என்னடா செய்யுறிங்க, கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டேன்கிறீங்களே, ஏன்டா இப் படி பேனை எல்லாம் உடைச்சிருக்கீங்க" என்று அதட்டிய வண்ணம் குழந்தைகளைப் பார்க்கிறான்.
'இல்லே அப்பா, தம்பிதான் பேனையை எடுத்தான் நான் பிடுங்கிவைக்கப் போனேன் அதுக்குள்ளே இவன் பேனைகளை கீழேபோட்டுட்டான் அது உடைஞ்சு போச்சு, என்று அழுத வண்ணம் மூத்த மகன் கூறுகிறான்.
கோபம் கொண்ட மோகன் குழந்தைகள் இருவரையும் மாறி மாறி அடிக்கிறான் அவர்கள் "அம்மா அம்மா' என அலறிய வண்ணம் வாசலை நோக்கி ஓடுகின்றனர். அப்போது மோகனின் தாயார் மோகனது வீட்டுக்குள் நுழைகின்றாள்.
"மோகன், மோகன்,' என்று கூவியபடி மோகனின் தாயார் மோகனிருக்கும் அறைக்குள் நுழைகிறாள்.
"என்ன அம்மா, ரொம் நாளைக்கு பின் இந்தப் பக்கம், ஏதும் விஷேசமுண்டா" என கேட்கிறான் மோகன்.
'இல்லேப்பா, ஜானகி செத்து இப்போ ஒரு மாத மாயிருச்சு, உனக்கு மட்டும். தனியே எப்புடிடா இந்த ரெண்டு பசங்களையும் வச்சு காப்பாத்த முடியும், அது தான் நானும் நெனச்சேன். ஒங்கமாமா மகள் லக்ஷமியை உனக்கு.கெஞ்சு வச்சிட்டா நல்லதுன்னு பட்டது ஓங்க மாமாவும் போனகிழமை வந்து என் காதுல போட்டுட்டு போனாரு" என்று மெல்ல மெல்ல தன் தம்பியின் மகள் லசுஷ்மியை தனது மகன்மோகனுக்கு மறுமணம் செய்யும் தனது எண்ணத்தை தயாா மோகனாம்பாள் கூறுகின் றாள்.
"என்னம்மா! ஜானகி போயி இன்னும் நாற்பது நாள் கூட ஆகவில்லை அது க்குள்ளே எனக்கு இன்னுமொரு புதுக்கல்யாணமா" என்று வெறுப்பும், வேதனையும் கலந்த குரலிலே மோகன் தன் தாயாரை நோக்கிக் கூறுகின்றான்.
54

* ஏதோ உன் நன்மைக்குத் தான் கூறுகின்றேன் யோசிச்சு கா லை யி லே வந்து சொல்லு. அந்த சிலை போல லசஷ்மிக்கு எத்தனையோ அழகான மாப்பிள்ளைகள் இருக் கிறாங்க,' என்று தன் மகன் தன்வழிக்கு வராததைஎண்ணி கோபமாகக் கூறிவிட்டு தாய் மோகணாம்பாள் செல் கிறாள்.
அன்று இரவு முடுக்கைக்குச் சென்றமோகனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை மறைந்த தன்ஜானகியைப் பற்றிய நினைவு களும், தாயார் தன் மனத்திலே சிக்கலை உண்டு பண்ணிய தன் மாமன் மகள் லக்ஷமியின் நினைவுகளும் அவனை மாறிமாறி வகுத்தின.
லசுஷ்மியின் அழகுத்தோற்றம். சின்னஞ்சிறிய வயதில் அத்தான், அத்தான் என்று அவனை சுற்றிச்சுற்றி வந்த லசுஷ்மியின் குரல் மணல்வீடுகட்டி, ஒடி விளையாடியப் பறுவம் லக்ஷமி பறுவம் அடைந்து அவள் அத்தான், அத்தான் என நாணிக்கோனி அவனுடன் பழகிய கோலங்கள் எல்லாம் அவன் மனத்திரையில் வந்து விழுவதுடன் மோகனும் மெல்ல மெல்ல கண்ணயர்ந்தான்.
"அத்தான், பிள்ளைகளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் நேரத்துக்கு நேரம் கவனமாக சாப்பிட்டு உங்கள் உடம்மை கவனிச்சுக்கங்க, நீங்க படுகி ற கஷ்டம் எனக்குப் புரியுது, என்ன செய்ய, உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தால் உங்கள் அம்மா சொல்லுகிற மாதிரி உள்கள் மாமன் மகள் லசுஷ்மியை மறுமணம் செய்து கொள்ளுக்கள் ஆனால் பிள்ளைகளை மட்டும் கண் கலங்காமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். எனும் ஜானகியின் ஓசை ஆழ்ந்த துயிலில் இருக்கும் மோகனது உடம்பெங்கும் ஒலிகின்றது.
"ஜானகி" என்ற கதறலுடன் நித்திரை களைந்த வணாக எழுகின்றான் மோகன். அவனருகில் உறங்குகின்ற இரு குழந்தைகளையும் வாரி அனைத்துக்கொள்கின்றான் மோகன் பைத்தியம் பிடித்தவன் போல அலறுகின்றான்.
"ஜானகி உனக்கு அர்ப்பணம் செய்த எனது இதயக் கோயிலிலே அந்த காதல் தெய்வமே வந்தாலும் இட மில்லை. "கற்பு" அது பெ ன் னு க் கு. ம ட் டு மல் ல
55

Page 34
ஆணுக்கும் உண்டு எனது அற்ப உடல் இன்பத்தைவிட என் உள்ளத் து இன்பத்தைத் தான் என் ஜானகியைத் தான் நான் நேகிக்கிறேன். என் இறுதி மூச்சு உள்ள வரையும் என் ஜானகியின் நினைவை என்னைவிட்டு எவராலும் பிரிக்கமுடியாது என் ஜீவனுள்ள ஜானகி என்றும் என்னுள் நிறைந்து பிரகாசிக்கின்றாள்.' என்று கதறிய வண்ணம் தன் இரு குழந்தைகளையும் வாரி அணைத்த வண்ணம் தன் பூஜை அறை நோக்கிச் செல்கின்றான் மோகன்.
பூஜை அறையிலே முனுக், முனுக் எனும் ஒளியுடன் தூண்டாமணி விளக்கு பிரகாசித்துக் கொண்டு இருப்பதை உற்று நோக்குகின்றான்.
அந்த விளக்கின் முன்னால் தன் இரு கைகளையும் நீட்டி இறைவனை மன்றாடுகின்றான். விளக்கின் சூடு கண்ட அவனது மலர்க்கரங்கள் மெல்ல மெல்ல பொசுங்கிக் கசங்குகின்றன. ஆனால் அவனது வாய் மாத்திரம்
"தெய்வமே என் ஜானகியை என்னிடமிருந்து பிரித்து விடாதே, என் ஜீவனுள்ள வரை என் ஜானகியை என்னுள் நிலைத்து வைத்துவிடு என் ஜானகியை என் ஜீவனுடன் சங்கமிக்கச் செய்துவிடு' என்று முனு முனுக்கின்றது.
பொழுதும் விடிந்து விட்டது. மோகன் தன் இரு குழந்தைகளுக்கு காலைக் கடன்களை முடித்து புதிய உடை களை அணிவித்தான். தானும் தன் காலைக் கடன்களை முடித்து, வெள்ளை உடைஉடுத்தவனாக தன் இரு செல் வங்களையும் கையிலெடுத்துக் கொண்டு தே வா ல ய ம் நோக்கிப் புறப்படுகின்றான்.
குழந்தைகள் புத்தாடைகள் அணிந்த மகிழ்வில்...
"அப்பா நாம், அம்மா பார்க்கவா போகிறோம்" என்று மோகனிடம் கேட்க அவன் மகிழ்ச்சியோடு "ஆமா கண்ணு நாம அம்மா பராசக்தி பார்க்கப் போகிறோம்" என்று குழந்தைகளுக்கு விடையளித்தவனாக கோவிலை நோக்கி விரைகின்றான்.
56

கோயில் சென்று தன் இதயதெய்வம் ஜானகியின் ஆத்மா சாந்திக்காக பூஜை செய்துவிட்டு புதுத்தெம்போடு வீடு திரும்புகின்றான்.
(தன் ஜானகியை இழந்து தனிமை வாழ்க்கையை தன் இரு அருந்தவப் புதல்வர்களுடன் இருபத்தைந்து வரு டங்களை கழித்துவிட்ட மோகன் தன் மனைவி இருபத் தைந்து வருடங்களுக்கு முன்னர் கூறிய வாசகங்களை ஒரு முறை எண்ணிப் பார்க்கின்றான்.)
"அத்தான் இந்த ஜானகிக்கு இடம் கொடுத்த உங்கள் மனதில் வேறு ஒருத்திக்கும் இடம் கொடுத்திடாதிங்க, அப்படி இடம் கொடுத்தால் நான் கணவனுடைய இதயத் தைக் காக்கமுடியாத கற்பிழந்தவளாக ஆகிவிடுவேன்' என்று அன்று ஜானகி கூறிய வார்த்தைகள் அவனது நாலாபக்கமும் எதிரொலிப்பதை உணர்கின்றான் மோகன்.
"ஜானகி! நீ கற்பரசி, உன் கணவனை கடைசிவரை உண்ணவனாகவே காத்துவிட்டாய், நீ அலங்கரித்த என் இதயத்தில் வேறுயாருமே குடி கொள்ள விடாது பாது காத்த காதல் தெய்வமே நீ எங்கே? நீ எங்கே?' என்று அலறிய வண்ணம் கீழே விழுகின்றான்.
மோகனின் பூதவுடல் தன் அருமை மைந்தர்களது அன்புப்பிடிப்போடு ஜானகி சென்ற வழிநோக்கி மெளன மாக ஊர்கின்றது.
大 大 大
岛7

Page 35
சிட்னி அச்சகம் 258, D. S. சேனாநாயக வீதி கணடியில் அச்சிடப்பட்டது.


Page 36
#4 வயதுடைய மு கலை இலக்கியப் பேரன் கண்டி கலைமகள் வித் போலீஸ் உப சேவையி கடமையாற்றும் இவர் ஞருமாவார். தமிழ் ஆகிய மும் மொழிகள் பெற்ற இவர் தனது கன்
மனங்களையும் கவர்ந்த
GLI'lar11 Desig
 

pத்து சம்பந்தர் மக்கள் வையின் தலைவராவார் தியாலய அதிபராகவும் என் பரிசோதகராகவும் சிறந்த கவிஞரும், கலை சிங் களம் ஆங்கிலம்
ரிலும் பான்ை படித்தியம் லைத்திறத்தால் பலரது
நவராவார்.
ஆர். மகேஸ்வரன்
பிரிவுரை பா வார் ஆசிரியர் கலாசாலை யதன் சைட் கொட்ட கலை
nors - Kandy