கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓ. கே. குணநாதன் நகைச்சுவை கதைகள்

Page 1


Page 2


Page 3

“VANAANAANANA
anara
ஓ.கே. குணநாதன்
நகைச்சுவை கதைகள்
*** NYINMNAT Jr.MFeYNZ
Y^_^YM. •r Y/^Y\,^.
ஒ. கே. குணநாதன்

Page 4
ST går
வாழ்வின்
நல் வழிகாட்டியாகவும் ஒளிகாட்டியாகவும் இருந்த
ான்
卤卤 அமிர்தகழி மண் பெற்றெடுத்த மைந்தன் நாகமணி ஜோன் இரத்தினராசா ஆசிரியருக்கு இது காணிக்கை.
 

ஒ. கே. குணநாதனின் எழுத்தாற்றல்
“வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.
திரு. ஓ. கே. குணநாதன் ஈழத்துப் பத்திரிகைகளுடனும் வானொலியுடனும் தொடர்புடையவர். இலக்கிய முயற்சிகளுக் குப் பரிசில்களும் பெற்றவர். ஏற்கனவே இவர் எழுத்துக்கள் நூல் வடிவமும் பெற்றுள்ளன. உங்களைச் சிரிக்கவைப்பதற் க க இந் நூலில் பத்துப் படைப்புக்களைத் தந்துள்ளார்.
என்னத்தைச் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் சில ரைச் சிரிக்க வைக்க முடியாது. சிலர் எதைச் சொன்னாலும் சிரிப்டார்கள். ஒன்றுமே இல்லாமல் விட்டாலும் சிரிப்பார்கள்: நம்மே டு பழகும் சிலரது நடையுடை பாவனை பேச்சுவார்த் தைகள் சிரிப்பைத் தருகின்றன. இவற்றால் சிலர் எப்போதும் சிரிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பார்கள். திரு. குணநாதன் சந்திக்க வைக்கும் பாத்திரங்கள் சிரிக்க வைக்கிறார்கள், சிரிப் புக்கும் ஆளாகின்றார்கன்,
சிரிப்புக்கு ஆளாக விரும்பாதவர் ஒப்புநோக்கி தம்மைச் சரிப்படுத்திக் கொள்ள சில ஆக்கங்கள் உதவலாம் என்பது என் எண்ணம். உதாரணத்திற்கு "கஞ்சத்தனம் கந்தையா",
கேள்வி வடிவில் கிடைத்த சிரிப்புகளும் பதிவு செய்யப்படு துெ நல்லது. இதற்கு ஆங்கில மேதை", "சிரிப்பு வழக்கி"ல் வரும் சில வரிகளைக் குறிப்பிடலாம்.
நகைச்சுவைத் துணுக்குகள், விடயங்கன் ஏராளம் இருப்பி ஒனும், அவை தனி நூலாக வெளிவருவது குறைவாக உள்ள தால் திரு. குணநாதனின் முயற்சியைப் பாராட்டி அவர் எழுத் தாற்றல் வளர வாழ்த்துகிறேன்.
- உடுவை எஸ். தில்லை நடராசா
حتي

Page 5
என் இதயத்திலிருந்து .
சிந்தாமணியில் வெளிவந்த பத்து நகைச்சுவைகளைத் தொகுத்து "ஒ. கே. குணநாதன் நகைச்சுவை கதைகள்' என்ற நூலைத் தருவதன் மூலம் தங்களை மூன்றாவது நூலில் சந் திக்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெருமையடைகிறேன்.
ஏற்கனவே நான் தந்த "ஊமை நெஞ்சின் சொந்தம்' நாவ இக்கு வாசகர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. பொருளாதார ரீதியில் அது இடறிப் போனாலும் ஒவ்வொருவருடைய நெகு சங்கிளையும் உருக்கி, கண்களில் கண்ணீரை முட்டச் செய்து விட்டீர்களே! ஏன் இப்படிச் சோகக் கதையை எழுதுகிறீர்கள்? என்றெல்லாம் கடிதம் மூலமும் நேரடியாகவும் விமர்சனப்படுத் தியதிலிருந்து கதையின் ஆழத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதற்கு மாறாகவே இந்த "ஒ. கே. குணநாதன் நகைச்சுவை கதைகள்' நூல் அமையும் என்று நம்புகிறேன். அத்தனை கதை களையும் வாசிக்கும் பொழுதும் தன்னையறியாமலேயே சிசிப் பீர்கள். சில வேளைகளில் இது ஒரு நகைச்சுவையா என்று கூடக் கேட்கலாம். அப்படிச் சொன்னாலும் அது எனக்கு ஒரு வகையில் வெற்றிதான். எங்கோ ஒரு மூலையில் சமுதாய விடிவை ஏற்படுத்திவிட்டது என்றுதான் அர்த்தம்.
ஏன்? எனது ஒவ்வொரு நகைச்சுவைகளும் சிந்தாமனியில் பிரசுரமாகும் பொழுதும் பக்கத்து வீட்டுக்காரன் முதல் பக் கத்து ஊர்க்காரன்வரை "கதை எழுதுகிறாராம் கதை" என்று கல்லால் அடிக்காத குறையாகத் திட்டினார்களே? அதுதான் விடிவு சிரிக்க வைக்காமல்விட்டாலும் சிந்திக்க வைத்து விட் !--- ဦül =
ஒரு சமுதாய விடிவுக்காக நாவல், சிறுகதை, கவிதை வடிவங்களாக இலக்கியம் படைக்கப்படலாம். ஆனால், சிரிக்க வைத்தே சிந்திக்கத் தூண்டும் இலக்கியம் நகைச்சுவை மட்டுமே I T gjit.
 
 
 

சிரிப்பை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வளடகமாக அமை வது அங்கி அசைவு நடிப்பு, குரல்வளம். இதனால்தான் கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன், மதுரம், நாகேஷ் போன்றவர் கிள் நகைச்சுவை வானில் கொடி கட்டிப் பறந்தார்கள்.
எழுத்து வடிவம் மூலம் சிரிக்க வைப்பதென்பது உண்மை பபிலேயே கஷ்டமான விடயந்தான். அதனால்தானோ என் எனவோ ஏனைய வடிவங்களுடன் ஒப்பிடும்பொழுது நகைச்சுவை இலக்கியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. நகைச்சுவை எழுத்தாளர்கள் நலிவாகவே காணப்படுகிறார்கள்.
ஆங்காங்கே துணுக்குகள் வடிவில் நகைச்சுவைகள் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நூலுருப்பெறுவது மிகக் குறைவு. அதிலும் சிறுகதை வடிவிலான நகைச்சுவைகள் வெளி வருவது அரிதிலும் அரிது.
அதனால்தான் திட்டுபவர்களையும் மனதில் கொள்ளாது இக் கதைகளை நூல் வடிவில் கொண்டு வருகின்றேன். ஈழத்து இலக்கிய வரலாற்றில் இப்படியான ஒரு புது வடிவில் வரும் துதல்நிகைச்சுவை நூல் இதுவாகத்தான் இருக்கும் என நம்பு கிறேன்.
இப்படியானதொரு நகைச்சுவை வடிவத்தை படைப்பதற்கு கீளம் அமைத்துத் தந்தவர் சிந்தாமணி ஆசிரியர் திரு. எஸ். டீ சிவநாயகம் அவர்கள். அவருக்கு முதற்கண் நன்றிகள்,
அத்துடன் இந் நூலுக்கு அணிந்துாை நல்கிய அரச அதி பர் உடுவை எஸ். தில்லை நடராசா அவர்களுக்கும், இலக்கியப் படைப்பு என்னும் ஏணியிலே தவழ்ந்து தவழ்ந்து ஏறுவதற்கு என்றுமே ஆலோசகராகவிருக்கும் அன்புமணி இரா. நாகலிங் கம் அவர்களுக்கும் கதைக்கேற்ற ஒவியத்தை நீட்டித் தந்த ஓவியர் சாமி அவர்களுக்கும். என்னுருவை நிழலுருவாக உரு
வாக்கித் தந்த படப்பிடிப்பாளர் ஆதி ஸ்ரூடியோ ஸ்ரீபராஜன்
அவர்களுக்கும் நூலை வெளிக் கொண்டு வரவேண்டுமென்று ஊக்கமளித்த சிவபூஜீ ச. ராதாகிருஷ்ண குருக்கள் அவர்களுக் கும் என் நன்றிகள்.
அன்புடன்
ஒ. கே. குணநாதன்

Page 6
EBEBLOGRAPHICAL DATA
TTLE OF THE BOOK
COPYRIGHT OF
PUBLICATION
PUBLICATION No.
cover DESIGNED BY :
FIRST EDITION
PRINTED AT
PRCE
O. K. KUNANATHAN Nakaichchuvai Kathaika
O, K. KUNANATHAN" 64, Kathiramar Road, Amirthakaly,
Battica i ora.
PRIYAA PRASU RAM 64, Kathiramar Road, Amirtha kaly,
Batticaloa.
02
S. D. SAMY
OCTOBER 1993
NEROSHAN PRINTERS 1 03/B, Baba Pulle Place, Colombo-1 4.
Rs.. 45/-

ஃந்தையா அண்ணன் ஊரிலுள்ள பெரும் புள்ளிகளில் ஒருவர். பெட்டி போன்ற முகம். அதற்கேற்ற நீண்ட மூக்கு கண்ணிரண் டையும் மறைத்துக் கொண்டு கண்ணாடி,
உதிக்கும் வெயில் ஒளித்தெறிப்படையும் வலுக்கல் மொட்டை இத்தனை தோற்றத்தையும் ஒருங்கே கொண்டவர் தான் கந்தையா அண்ணன்.

Page 7
இவரோ சிக்கினம் பிடிப்பதில் பெரும் விண்னர் . அதிகாவை கோழி கூவும் முன்னே அடுப்பு மூட்டுவதற்கு நெருப்புக் குச்சியை வீண் விரயம் செய்யாமல், பக்கத்து வீட்டில் நெருப்புக் கொள்ளி வாங்குவதிலேயே தினசரி சிக்கனத்தை ஆரம்பித்து வைப்பார்.
பின்பு ஒசிப் பத்திரிகை தேடும் படலத்தை ஆரம்பிப்பார். "பேப்பர்" வாங்குவதென்றாலும் ଜଣf qum|. வாசிகசாலைக்குச் சென்று ஒசி வாசகனாகவாவது இருப்பதென்றால் 'ரவுனுக்கு" பஷ்வில் செல்வதற்கு அதிக ଜ& quନ୍ଧା , ,
அதனால் ஒன்வொரு வீடாகச் சென்று "பேப்பர்" எடுத்ததா? "பேப்பர்" எடுத்ததா? என்று கேட்டுக் கேட்டு ஒரு செலவும் இல் லாமல் பத்திரிகை பார்த்து முடித்து விடுவார்.
வீட்டில் தேநீர் குடிப்பதே மிகக் குறைவு. ஏதும் அலுவலாக சவுணுக்கு" சென்றால் தான் தேநீர் குடிப்பது வழக்கம், அதுவும் நீரியே குடிக்க மாட்டார். அவருடைய ஐந்து அல்லது ஆறு நண் டர்களைம் சுடவே அழைத்துச் செல்வார்.
முதலில் எல்லோருக்குமாகச் சேர்த்து "f" ஒடர் பண்ணுவார்.
சர்வர் தேநீரை வைத்தவுடன் உடனடியாக தேநீரைக் குடித்து விட்டு (வழமையில் தேநீரை அருந்திய பின்பு சிறிதளவு மண்டியை ெேப்பது தான் வழக்கம் } ஏனைய நண்பர்கள் வைத்த தேநீர் மண்டியை அக்கிளாசுக்குள் உாற்றி தேநீர் அளவுக்கு நிரப்பி வைத் துத் கொண்டு.
'தம்பி சர்வர் நான் "' குடிக்கிறதில்லையே நீ மேலதிகமா ஒரு "ர்" கொண்டு வந்திட்டாய், இதைத் திருப்பிக் கொ எண் போ' என்று கூறி நண்பர்கள் குடித்த "ரீ" அனைத்துக்கும் நள் பர்கள் காசைக் கட்ட அவர் தேநீர் குடியாதவர் போல் நைசாக சா சு கொடுக்காமலே நழுவி விடுவார்.
இவர் 3ேராட்டல்களில் சாப்பிடுவதே தவி ரசம் கடைகளுக் போகும் போது சேர்ட் பையினுள் ஒரு கரப்பொத்தான் பூச்சியை Ga. Tsiy (T GJ dita Tri.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹோட்டல் சர்வர் சாப்பாட்டை வைத்து விட்டு அப்பால் நகர்ந்ததும் சேர்ட் பையினுள் இருக்கும் கரப்பான் பூச்சியை எடுத்து சோற்றின் மூலையில் புதைத்து வைத்துக் கொண்ட பின் சோற்றை உண்ண ஆரம்பிப்பார்.
சோற்றைச் சாப்பிட்டு முடியும் தருவாயில், சர்வர் அம் மேசைக்கு அருகில் வந்தவுடன் கரப்பான் பூச்சியை வெளியே 'கிண்டி எடுப்பது போல் பாசாங்கு செய்வார்.
இதைக் கண்ட ஹோட்டல் முதலாளி, மற்றவர்கள் இனிச் ாப்பிட வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவரைக் சுச் சல் போடாமல் வேண்டி அவரிடம் காசும் வாங்காமல்வெளியே அனுப்பி விடுவார்கள்.
கந்தையா அண்ணனோ பெரிய கெட்டித்தனம் செய்தவர் போல் அலுப்பில்லாமல் வெளியேறி விடுவார்.
இவருடைய இந்தக் "கஞ்சல்' போக்கு அவருடைய பெண் டாட்டிக்கோ அன்றி பிள்ளைகளுக்கோ ஏன்? வீட்டு வேலைக் காரணுக்குக் கூட சிறிதளவும் பிடிப்பதில்லை.
அன்று அவருடைய கூரை வீட்டு ஒலைமட்டை இறத்ததனால் ழைநீர் ஒழுகத் தொடங்கியது. எனவே வீட்டை வேய்வதற்கு ஒலை மட்டை வாங்குவதற்காக மட்டக்களப்பு ரவுதுக்குச் சென்
அங்கு எல்லா இடமும் அலைந்தார். ஆனால் அங்கு ஐம்பது ரூபாவுக்குக் குறைய மட்டையே கிடைக்காததால், மனமுடைந்த
கந்தையா அண்ணனுக்கு குருநாகலுக்குச் சென்றால் மவிவாக தவை மட்டை விாட்டை வாங்கலாம் என்று | απειτα 33I Iί:
உதித்தது.
அவ் எண்ணத்தை அவர் மனைவியிடம் எடுத்துக் கூறினார். அவளோ போக வேண்டாம்" என்று எவ்வளவோ தடுத்துரைத் தும் கேளாமல் கொழும்பு மினி பள்ளில் எறி குருநாகருக்குச் சென்றார்.

Page 8
குருநாகலில் நூற்றி இருபத்தைந்து ரூபாவுக்கு ஓலை மட் டையை ஒருவாறு வாங்கிக் கொண்டு அதை லொறி ஒன்றின் மேலே போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி வந்தார்.
வரும் வழியில் ஓலை மட்டையை அவதானித்த போது அது காற்றில் அடிக்கப்பட்டு, ஒலைகள் கிழிந்து வெறும் ஈர்க்குகளே தெரிந்தன. இதனால் மனமுடைந்த சுந்தையா அண்ணன் அவ் விடத்திவிருத்து அம்மட்டைகளை கிழியாமல் கொண்டு செல்லும் நோக்கில் மாட்டு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு வந்தார்.
மாடு மிக மெதுவாக வந்ததினால் இடை நடுவில் பொழுது நன்றாக இருட்டி விட்டது. எனவே அன்றிரவை எங்கேயாவது தங்கிச் செல்ல வேண்டி இருந்தது.
ஹோட்டளில் தங்குவதாயின் அதிக செலவு வரும் என்றெண் னியவர், அருகில் உள்ள வீடொன்றில் தங்குவதற்கு திட்டமிட் Jr.',
அருகில் உள்ள வீட்டிற்கு சென்று, நடந்த நிலைமையைக் கூறி இன்றிரவு படுப்பதற்கு இடம் தருமாறு கேட்டார். அதற்கு அவ்வீட்டுக்காரர்கள் "இங்கு குமர்ப்பிள்ளைகள் இருக்குதுகள் அதனால் இடம் தர இயலாது" என்று கூறினார்கள்.
"சரி' என்று கூறிக் கொண்டு இப்படியாகப் பல வீடு ஏறி இறங்கினார் கந்தையா அண்ணன். ஆனால் எல்லா வீடுகளுமே "குமர் இருக்குது இடம் தர இயலாது என்ற வார்த்தையே!
ár画西恩f。
இப்படி ஒவ்வொரு வீடாகக் கேட்டு அ.ஒத்த நிலையில் "சண் டியன்" சின்னத்தம்பியின் வீட்டுக்குச் சென்ற கந்தையா அண்ணி என் நேரடியாகவே சின்னத் தம்பியிடம் "குமர் இருக்க' என்று கேட்டார்.
அதற்கு சின்னத்தம்பிடோ "ஏங்" என்று கேட்க கந்தை பா அண்ணன் "படுக்க' என்று வார்த்தைகளைச் சுருக்கிக் கூறினார்.
இதைக் கேட்ட சின்னத்தம்பிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கந்தையாவின் கால் முறியும் வரைக்கும் அடித்தார். மறு
 
 
 
 
 
 

நான் ஒற்றைக் கால் உடைந்த நிலையில் வீட்டை அடைந்தார் கந்தையா, வீட்டில் மனைவியிடம் நடந்தவற்றை கூறினார். சுந் தையா. இதைக் கேட்ட கந்ததையா அண்ணனின் பெண்டாட்டி. "எங்கெண்டாலும் போய்த் துல" என்ற பேசினான்.
மனமுடைந்த கந்தையா எண்ணன் "இனி இந்த உலகத்தில இருக் சிறநில்ல தற்கொலை செய்து சாகுவம் என்ற எண்ணத்தில் தனது ரகளை அழைத்து "மகளே தான் தற்கொலை செய்து சாவம் ான்றார்.
அதற்கு மகளோ "சந்தோஷமாக சாகுங்க' என்றாள்.
மேலும் மனமுடைத்த அவர் இறுதியாக வீட்டு வேலைக் காரனிடமாவது சொல்லிப் போட்டு போவம் என்ற எண்னத் துடன் வேலைக்காரனை அழைத்து -
"நான் சாகப் போகிறன்' என்றார். வேலைக்காரன் ' என்ட ஐயா." (என்று சோகமாகக் கத்தி) "சந்தோஷமாக போயிற்று எTங்க" (சாதாரணமாக) என்று கூறினான்.
மேன்மேலும் மனமுடைந்தவர் தற்கொன நம் செய்வதற்காக ரயில் வரும் தண்டவாளங்களை நோக்கி நடந்தார்.
சிறிது நேரம் நின்று சிந்தித்தவர், 'ஏன் நான் தற்கொலை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் வரவே மீண்டும் வீட்டை நோக்கி நடந்தார்.
வீட்டுக்கு வந்தவர் சாப்பாட்டு மேசைக்குக் கீழே கு ந் தி ஒளித்துக் கொண்டார். பசி அவரது வயிற்றை பிடுங்கிக்கொண் புருந்தது.
சிறிது நேரத்தின் பின் தாயும் பகளும் ராப்பாட்டு மேசை பில் அமர்ந்து கொண்டு பாண் சாப்பிட ஆரம்பித்தனர். சாப் பீடும் பேர்து பாணில் காணப்படும் வ எண் டு ப் பகுதிகளைப் பிப்த்து பிய்த்து கீழே வீசிய வண்ணம் F' பிட்டனர்.

Page 9
பசியினால் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த கந்தையா அண் ணன் அவ்வண்டுப் பாண் துண்டுகளை ஏன் வீணாக்குவான் என்று நினைத்து அவற்றைப் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந் தார்.
இதை எப்படியோ கண்டு விட்டாள் சுந்தையா அண்ணனின் மனைவி. துள்ளி எழுந்தாள் ஆவேசம் கொண்டவளாய். அவரால்
சின்றுமே செய்ய முடியவில்லை.
"இனி இந்தப் "பிசின்' வேலை செய்யமாட்டேன்' என்று பெண்டாட்டியின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவள்
காலால் ஓங்கி அடிக்காமல் இருப்பதற்காகப் போலும்.
大一x++<大一一大

॥ == "=================
ஜேநூர் மன்ை
ரெட்ணய்யாவுக்கு மிக நீண்ட காலமாக ஒரேயொரு ஆசை.
அந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேணும் என்ற எண்ணத்துடனும் திண்டாட்டத்துடனும் அந்த நாளை எதிர் பார்த்துக் காத்திகுந்தார்.
அந்த நாளும் வந்தது. உடனே குதித்தார் களத்தில் ரெட் னைப்பா. அது வேறெந்தக் களமுமில்லை தேர்தல் களம்தான்.

Page 10
I நாலு ரக்க வயல் பரப்புக்கு உரிமையாளரான ரெட்ணய்ய வுக்கு அறுபது வயது நிரம்பி முடிய ஆறு நாட்களே எஞ்சியிருந்
தன். t
தாளர் நீளமும் அரைய அகலமும் சீ.குள் அமைப்பு கொண்ட ரெட்ணய்யா நாலு முரி வேஷ்டி மடித்துக் கட்டி, பழுப்
நிறத்தில் "நஷனல்" அணிந்து பட்டுச் சால்வையை கீழுத்தைச் சுற்றி தோள்களின் மீது எடுப்பாக எறிந்து மிடுக்காக நடப்பா ரேயானால் இளமையின் இரகசியம் இதமாகத் தெரியும்,
தேர்தலின் அறிவித்தலைக் கண் டதுதான் தாமதம் துள்ளி எழுந்த ரெட்ணய்யா பெண்டாட்டியின் பேச்சுக்கு மத்தியிலும் 'த்துச் சத வட்டிக்குப் பணமெடுத்து இரண்டாயிரம் ரூபாவைக் கட்டுப்பணமாகச் செலுத்தி கழுதையின் சின்னத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்தார்.
கட்டுப் பணத்தைச் செலுத்திக்கொண்டு கம்பீரமாக ஊருக் குப் போன ரெட்ணய்யாவைப் பார்க்க அந்த ஊர்ச் சிறுவர்களுக் வேடிக்கையாக இருக்கவே, அச் சிறுவர்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
இதைக் கண்ட ரெட்ணப்பா தனக்கும் நிறையச் செல்வாக்கு உண்டு என்று எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
பின்பு சந்தோஷத்தின் மிகுதியால் அவர்களைப் பார்த்து 'தம்பி மரே இந்த ஐயாவுக்கு தேர்தலுக்காக ஒரு புதிய பெயர் ஒன்றை வைபங்கள் பார்க்கலாம்" என்றார்.
உடனே அக் கூட்டத்திலிருந்த ஒரு பையன் அவரைப் Triaġġ "ஐயா உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்.
எனவே வெற்றிமணி ரெட்ணய்யா என்று பெயர் வைப்போம்
என்றான். ரெட்னப்யாவும் புழுகுவில் அப் பெயரை மறுப்பின்றி எற்றுக்கொண்டார்
எனவே ரெட்ணய்யாவின் தேர்தல் திருநாமம் வெற்றிமணி
ரெட்ன ப்யா என அழைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 

தேர்தலுக்கு வெற்றிமணி ரெட்ணய்யாவுக்கு ஒத்தாசை புரிந்து கொண்டு குழந்தைவேல், பொன்னையா, செல்லையா, சிந்தையா ஆகியோர் ஓடியாடி உதவி புரிந்து கொண்டிருந்தனர்.
தேர்தலின் முதற்கட்டமாக மதில், சுவர்களில் எழுதுவதும், தேர்தல் பிரசாரமும் ஆரம்பமானது.
எனவே முதற்கட்ட வேலையாக வெற்றிமணி ரெட்ண ப்யா இரவோடு இரவாக எல்லாருடைய மதில்களிலும் தனது சொந்தச் சேலவைப் பயன்படுத்தி, தனது மேற்பார்வையில் கீழுதையின்
டத்தை றுேவித்தார்.
சபின்பு மறுதான் காவையில் பொழுது புலர்ந்ததும் கீறிய -ங்கினைப் பார்க்கும் ஆசையில் தெருவில் நடைபவனியை ஆரம் பித்தார்.
நடைபவனியை ஆரம்பித்த அவர் ஒவ்வொரு கழுதையையும் உற்று நோக்கினார்.
கழுதையின் படத்தைப் பார்த்ததும் அவரது முகம் கொருக் 1. ப்ப் புளி போல் சுருண்டது.
ரனெனில் அவர் பணம் செலவழித்து அழகாகக் கீறிய * Այ: தையின் படத்தின்மேல் ஒரு மனிதன் மலம் கழிப்பதுபோல் எதி 1ணியினர் கீறியிருந்தனர்,
இதனால் கோபம் கொண்ட ரெட்ணய்யா " அன்று முழுவதும் டுத்த டடுக்கையாகவே கிடந்தார்.
Lடுக்கையில் கிடந்த ஆவரை ஒருவாறு குழந்தைவேள், பொன் :னேயா, செல்லையா, ஈந்தையா ஆகிய நால்வருமாகச் சேர்ந்து உள்ார்க் குளிசை கொடுத்து மீண்டும் சுறுசுறுப்பாகச் செயற்பட :த்தார்.
இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. மறுநாள் மைபோல் காலையில் எழுந்துகொண்ட ரெட்னாய்யா அயல ஈர்களின் மதிான உற்றுநோக்கினார். அங்கே --

Page 11
வாங்கப்போறான் வாதிதி குழந்தைவேல், பொன்னையாவு குப் பொல்லடி, செல்லையாவுக்குச் செருப்படி, கந்தையாவுக்கு கல்லெறி என்ற திருவாசகங்கள் தெருவாசமாய்ச் சுவரை அலங் ரித்துக் கானப்பட்டது.
அந்த வாசகத்தைக் கண்டது தொடக்கம் குழந்தைவேலு செல்லையாவும், பொன்னையாவும், கந்தையாவும் மிருகத்தி இருந்து உண்ணி சுழருவது போல் கழன்று விட்டனர்.
ஆனாலும் ரெட்ாைப்யா கலங்கவில்லை. சிறுவர்களின் உத டேர் தேர்தல் மேடைகள் அமைத்துப் பேசித் தள்ளினார்.
அன்று தேர்தலில் பிரச்சாரக் கூட்ட கடைசி நாளாக இரு التي كان
சிறுவர்கள் மூலம் மேடையை அலங்கரித்தார். அலங்கரிக்க பட்ட மேடையை சென்றடைவதற்காக பலரிடம் வாடகைக் காரைக் கேட்டார்.
எல்லோரும் இல்லையென்று கூறவே, வெட்கத்தை வெளியி விடாமல், புதிய பாணியில் செல்வோம் என்று கூறிக்கொண் கழுதை வண்டியில் மேடைச் சென்றடைந்தார்.
மேடையைச் சென்றடைந்தவர் நாளைந்து கைத்தட்டலிடைே பேச்சை ஆரம்பித்தார்.
"இங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களே தந்தைமார்களே! அனைவருக்கும் எனது வணக்கம்" என்று கூ
மினடயை சுற்றும் முற்றும் பார்த்தார்,
அங்கே சனங்களைக் காண முடியவில்லை. அங்கொன்றும் இ கொன்றுமாக ஒன்றிரண்டு பேர் இருந்தனர். இதைக் கண் ரெட்ணய்யா மீண்டும் தொடர்ந்தார்.
"இங்கு சனக்கூட்டத்தக் காணவில்லை. தாலைத்து சை *ள் தான் இருக்குது என்று கவலைப்படாதீர்கள்,
 
 
 
 
 
 
 
 
 
 

7
இங்கு சனம் வராததன் காரணம் என்னவென்றால், ‘இன்று தேர்தலின் கடைசிப் பிரசாரக் கூட்டம் மூன்று இடங்களில் நடை பெறுகிறது.
அதனால் சனங்கள் எல்லாம் எனது கூட்டம் என்று நினைத்து மறதியாக அடுத்த கூட்டத்திற்கு போய்விட்டார்கள்.
எனவேதான் மற்றவர்களின் கூட்டத்திற்கு சனம் அதிகமாக ம்ெ எனது கூட்டத்திற்கு சனம் குறைவாகவும் உள்ளது என்று கூறிக்கொண்டு மேடையருகிங் நின்ற சிறுவர்களை நோக்கினார்.
ஆனால் யாருமே சோடா கொடுப்பதாக இல்லை. உடனே சிநுவர்களைப் பார்த்து 'தம்பி, தொண்டை வரண்டு போச்சு கொஞ்சம் சோடா தாநீங்களா என்று கேட்டார்.
அது கணிரென மைக்கில் ஒலித்தது.
சோடாவைக் குடித்துக்கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பித் தார்.
"நான் ஒரு மேடைப் பேச்சாளன் அல்ல. நான் இந்தப் பேச்சு பேசுவதன் அனுபவம் எனது வீட்டருகில் இருக்கும் தண்ணிர்க் குழாயடிச் சண்டையைக் கேட்டுக் கேட்டே வந்ததுதான்'
"எனக்கு எதிராக இரண்டு பேர் "எலக்ஷன்' கேட்டிருக்சிறார் கள் ,
அவர்களின் சின்னம் காரும். மின் குமிழும் (பல்ப்) ஆகும்,
ஆனால் அவர்களுக்கு உங்கள் ஒட்டுக்களைப் போட்டு விடா தீர்கள் காரணம் என்னவென்றால் பெற்றோல் விலையேறிய கால மாதலால் கார் ஓடாது.
தண்ணீரில்லாமல் "பவர் கட்" இருப்பதனால் "பல்ப்" எரி யாது எனவே கழுதைதான் உதவி புரியும். ஆகவே எனக்குப் போடா விட்டாலும் கழுதைக்ருப் போடுங்கள்.

Page 12
கயவு செய்து எனக்கும் ஒரு சந்தர்ப்பம் திTருங்கிள் தான் கூறி விடை பெறுகிறேன் வணக்கம் என்று கூறிக்கொண் மேடையை விட்டிறங்கிச் சென்றார் ரெட்ணய்யா.
மறுநாள் காலையில் வாக்குச் சாவடியில் ஒட்டுப்போடுத ஆரம்பமானது. ரெட்ணய்யா முழி விசலத்திற்காக முதல் ஒட்ை போடுவதற்கு தனது மனைவியை அனுப்பி வைத்தார்.
மனைவி ஒட்டுப் போட்டுட்டு வெளியில் விரும்வரைக் கா திருந்த ரெட்ணய்யா மனைவியைப் பார்த்து 'எதுக்கு நேரே Li எாடி போட்டாய்?' என்று கேட்டார்.
அதற்கு அவர் மனைவி 'மனுசா! ஏன்தான் ஒரு வோட்ை வீணாக்குவான் என்று காருக்கு நேரே போட்டுட்டன் என்றார்
இதைக் கேட்ட அவருக்கு மண்டை வெடித்து விடும் போ இருந்தது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்து விடலாம் என் எண்னத்தில் தனது தரிப்புத்தியை பயன்படுத்தி, அங்கவீனர்கை ‘கரியர்" சைக்கிளில் ஏற்றி வந்து ஒட்டுப் போட வைக்கும் ப வித்தை ஆரம்பித்தார்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு கண் தெரியாத கிழவியை பைசிக்கள் 'கரியரில்" வைத்து ஏற்றி வந்து அக் கிழவியை வா களிக்கும் பெட்டியினருகே கொண்டு சென்று விட்டு, உலக வழக்கி காக ஆருக்கு நேரே புள்ள டி போட ஆச்சி" என்று கேட்டார்.
அதற்கு அக் கிழவியே ரெட்ணய்யாவின் சின்னமான கீழுதையை பிறந்து 'தம்பி, அந்த "பல்ப்"புக்கு நேரே புள்ளபடி போடு" எ நிாள். இதைக் கேட்டதும் ரெட்ணய்யாவுக்கு என்ன செய்வதென்ே தெரியாமல் திண்டாடினார்.
அன்றிரவு தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிை வெளியிட்டவர் "இத்தத் தேர்தலிலே முதலாவதாக ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்று கட்டுக்காசை இழக்கிறார் ரெட்னாய்யா என்று வாசித்தார்.
சசிக் ரிட்டத்தின் நடுவே நின்ற ரெனப் அறிவிப்ை கேட்டதும் "பொலிட்டிக்ஸ்" என்பது போலிறிக்ஸ் என்று உணர்
தவராக சனக் கூட்டத்தில் இருந்து நைசாக நழுவிச் சென்று
, .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவ்வொருவருக்கும் ஆசை வருவது இயல்பானது. பொதுவாக எழும் ஆசைகள் டெலிவிஷன் வாங்க வேண்டும். மாடி வீடு கட்ட வேண்டும் போன்ற ஆசைகளே. ஆனால் திருவாளர் ராஜசாமிக்கு வந்ததோ புதுவித ஆசை.
பைத்தியகார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அவர்களின் நகச்சுவையை மனதார ரசிக்க வேண்டும் என்பதே அந்த -ঠু6:14, 1

Page 13
அவருக்கு அந்த ஆசை வந்ததில் தப்பில்லை. ஏனெனில் அவே பலவகைப் பைத்தியம்.
"ஆசாமியோ ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்திலேயே க ணாய் இருப்பார். இதனால் அவரைக் காரியப் பைத்தியம் என்ே அழைப்பர்.
தினம் 24 மணி நேரமும் பெண்டாட்டி சொர்னலெட்சு யுடன் நாயும் கறிச்சட்டியும் போல் சத்தம் போடுவார்.
இச் சத்தத்தை தெருவால் போகிறவர்கள் கேட்டு விட் "என்னடா ஒரு பைத்தியம் கிடந்து கத்துது' என்று கூறிச் சுெ ர்ே.
ரூபவாஹினி மப்பெற் ஷோ"வில் வரும் ஒண னரின் தோ றத்தை உடையவர் தான் ராஜசாமி,
அவரின் தலையழகோ எண்ணெய் பூசித் தடவிவிட்டால் பா பவரின் முகம் தெரியும் வழுக்கல் மொட்டை.
அதனிடையே தப்பித் தப்பி நிற்கும் 4 நரைமயிர்கள் அவருக்கு ஐம்பது வயதை நினைவூட்டி நிற்கின்றன.
ஆனாலும் அவர் ஒரு "ரிட்டயர்' என்ஜினியர்,
அவர் சிரித்தாலே போதும் அவர் கட்டியிருக்கும் தங்கப் ப சிகிவிாளி வர்க்கத்தின் கரண்டவை வெளிக்காட்டும் சின்னமாக
பளிச்சிடும்.
நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களி ஆலோசனையின் படி வெள்ளை ஸ் ஏறி அங்கொடைக்குப் போ ஆயத்தமானார்.
மருதானை பஸ் தரிப்பில் வெள்னை பஸ்ஸஅக்காகக் காத்திரு க"ர். ஆனால் வெள்ளை பஸ் வரவேயில்லை. அதனால் ஏமாற். மடைந்த ராஜசாமி சிவப்பு பஸ்ஸில் அங்கொடையை அன்ட தார்.
 
 
 
 
 
 
 
 

அங்கொடை ஆஸ்பத்திரியை அடைந்த ராஜசாமி அங்கிருந்த பைத்தியங்களை அடைத்து வைத்திருக்கும் அறையை எட்டிப் பார்த் 芭厅斤。
அங்கே ஏழு பைத்தியங்கள் சுவரருகே காதைக் கூர்மையாக்கிய வண்ணம் இருந்தார்கள்.
இந் நிகழ்ச்சியைக் கண்டதும் ராஜசாமிக்கும் சுவரில் என்ன சத்தம் கேட்கிறது! என்று கேட்க வேண்டும் என்ற "அவாவரவே அவரும் சுவரருகே காதை வைத்து செவிமடுத்துக்கொண்டார்.
நீண்ட நேரம் சத்தம் எதுவுமே கேட்காததை உணர்ந்த அவர் பொறுமையை இழந்து "என்ன ஒரு சத்தத்தையும் கான வில்லையே?" என்றார்.
அதற்கு பைத்தியக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து "நாங்கள் எவ் வளவு நேரமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கு ஒரு சத்த சிம் கேட்கல்ல. இப்ப வந்த உங்களுக்கு எப்படிக் கேட்கும்?' என் ra.T.
இதைக் கேட்டதும் ராஜசாமி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கண்ணரிரெண்டும் பிதுங்கி வெளியில் வர முழுசினார்.
அந்த நேரம் பார்திதாற் போல அக் கூட்டத்திலிருந்த ஒரு வன் "நீங்க ஆரு' என்று கேட்டான்.
இதைக் கேட்டதும் ராஜசாமிக்கு உள்ளமெல்லாம் குளிரவே தினது பெருமையைக் காட்ட எண்ணி, தமிழ் நாட்டு முதலமைச் 年击 எம். ஜி. ஆர். என்ற தோரனையிங் "நான் தான் ான். ஜி. நீர், ராஜசாமி என்றார்:பெருமையுடன்,
அவர் கூறியதைக் கேட்ட பைத்தியத்தில் ஒருவன் தனது வாயில் விரலை வைத்து "உஸ். அப்படிச் சொல்லாதிங்க.
நாலும் அப்படிச் சொல்லித்தான் என்னை இங்கு கொண்டு எந்து வைத்திருக்கிறார்கள்" என்றான்.

Page 14
அதற்கிடையில் இன்னொரு பைத்கியம் 'இங்க ஓடி வாங் கடோ நம்மட மொட்ட வாத்தியார் வந்திருக்கார்டோ' என்று கூறவே எல்லாப் பைத்தியங்களும் ராஜசாமியைக் குழுமி விட் டனர்.
அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்தி ஒருவன் ராஜசாமியின் மொட்டையைத் தடவி "மொட்டை எண்டாலும் மொட்ட தான். சரியா வெல் முடி மாதிரித்தான் இருக்குது அச்சா air. TirTar.
அதற்கு அடுத்தவன் 'அப்ப இது நம்பட மொட்ட வாத்தியா ரில்ஸ், வெல்மூடி வாத்தியாரோ' என்ற ன்,
நிலைமையைச் சாமானிக்க முடியாமல் திண்டாடிய ராஜசாரி தடிது நசிப்புத்தியைப் பயன்படுத்தி தனது சேர்ட் டக்கெட் டுக்குள் இருந்த ஐந்து சதக் காசை எடுத்து மொட்டையைத் தடவிக் கொண்டிருந்தவனின் கையில் திணித்தார்.
அதற்கு அவனோ 'ஓடி வாங்கடோ நம்மட வெல் மூடி வாத் தியார் எல்லோருக்கும் காசு கொடுக்கார்ரோ' என்றான்.
உடனே எல்லாப் பைத்தியங்களும் காசைப் பறிக்கும் நோக் கில் அவர் மேல் தாவி சேர்ட்டையும், வேஷ்டியையும் இழுக்க (அதை ஏன் கேட்பான்) சேர்ட் கிழிந்து. வேள்வு உரிந்து அரை நிர்வாணம் .
இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பா ற் றிக் கொள்ள மீண்டும் தனது நரிப்புத்தியைப் பயன்படுத்தி 'கால் லோரும் குத்துச் சண்டை பிடியுங்கோ பார்க்கலாம்" என்றார்.
ஆறு பேரும் ஜோடி சேர்ந்து மூன்று கூட்டங்களாகக் குச்துச் சண்டையில் ஈடுபட்டனர்.
ஏழாவது நபருக்கு ஆள் கிடைக்கவில்லை. உடனே | o!? சாமி மேல் தாவிப் பாய்ந்து முகத்தில் இரண்டு மூன்று குத்துக் சத்தினான்.

ராஜசாமியின் முகத்தில் இரத்தம் பீறிட கீழே விழுந்தார்: கீழே விழுந்தவுடன் ராஜசாமியின் வாயில் காணப்பட்ட தங்கக் கட்டுப் பல்லை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம் பிடித்தான்.
பல்லு பறி போனதை உணர்ந்த் ராஜசாமி "ஐயோ பல்லு! ஐயோ பல்லு!" என்று சுத்தினார். இவரின் சத்தத்தைக் கேட்ட ஏனைய நபர்கள் நிலைமைமைப் புரிந்து கொண்டு "எலிகள் கொண்டு போனதம்மா பல்லைப் பல் இளித்துக் காட்டி' என்று கோரஸாகப் பாடினர்.
இனியும் நின்றால் மேலும் ஆபத்து வரும் என்று எண்ணிய ராஜசாமி பொடி நடையில் பஸ் தரிப்பு நிலையத்தை நோக்கி நடக்கலானார் ஒட்டைப் பல்லுடன்.
அப்பொழுது அருகேயிருந்த தேநீர்க் கடை வானொலிப்
பெட்டி "ஐம்பதிலும் ஆனச வரும்' என்ற பாடலை ஒலித்துக் கொண்டேயிருந்தது.
★ー-x++<★一★

Page 15
மாணிக்கராஜாவுக்கு ஆங்கிலம் பேச வேண்டும் ஜீன்ஸ் போ வேண்டும் என்ற ஆசை குடிகொண்டிருந்தது.
அதனால் ஏ, பி, சீ தொடக்கம் எக்ஸ், வை. சற் வரையும்
அத்துடன் வண், டு, திறி (ஒன்று, இரண்டு, மூன்று) வரை மன பாடம் செய்து கொண்டார்.
வெள்ளைக்கார கொம்பனி ஒன்றிற்கு "குக்'(சமையல்) வேலைக் இன்ாவியூக்கு வரவே முதன் முதலாக "பெல்ஸ்' போட்டு கொண்டார்.
Hக்கத்து வீட்டுச் சின்னத்தம்பி - கிரிக்க, ! விளையாடு போது ஒரு பக்கம் முழங்கால் இடத்தில் கிழிந்ததால் ಜಿಛಿಚಿ -೫ படியே அரைவாசியாக கிழித்திருந்த அந்த ஜீன்ஸை (ஒரு ப சும் நீளமாகவும், மறு பக்கம் கொட்டானாகவும் முழங்கால் வரை போட்டுக் கொண்டும்.
மாமாங்கத் தீர்த்தக்கரையில் பொறுக்கிய ஒற்றைச் சப்பாத்தை ஒரு காலுக்கும் வெசாக்கில் பொறுக்கிய இன்னொரு செருப்ை மற்றக் காலுக்கும் அணிந்து கொண்டு இன்ரர் வியூ இடத்ை நோக்கி நடந்தார் இன்றைய பாணியில்,
வெள்ளைக்காரச் கொம்பனியில் வேலை செய்ய வேண்டு
என்ற எண்ணம் இருந்ததனால், வெள்ளைக்காரன் "வட் இன் பவ நேம்?" (உங்கள் பெயர் என்ன?) என்று கேட்டபோது தனது பெயரையே ஆங்கிலப் பெயராக "மங்கிராஜா" (குரங்கு ராஜா
என்றார்,
அவருக்கு குரங்குக்கு ஆங்கிலத்தில் என்ன சொல்வதென்று தெரியாதுபோலும், விரித்துக்கொண்ட வெள்ளைக்காரர் பல கேள்வி
 
 
 
 
 
 
 
 
 

மக் கேட்கவே எல்லாத்திற்கும் "யேஸ், நோ" போ ட் டும் தலையை ஆட்டியும் ஒருவாறு வேலையைப் பெற்றுக்கொண்டார்.
வென்ளைக்காரக் கொம்பனியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு : புதிய "பிஷ் (மீன்), "வீல்" (மாட்டிறைச்சி) " மட்டின்' 'ஆட்டி 1றச்சி) போன்ற சொற்களைக் கண்டு பிடிச்சதுடன், எழுத்துக் எட்டியும் சொற்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
வெ னைக்காரன் தினசரி மணச் சவர்க்காரம் போட்டுக் குளிப் பதை அவதானித்த அவருக்கு நாமும் போட்டுக் குளிக்கவேண் டும் என்ற ஆசை வரவே, மெதுவாக அச் ச வர் க் கா ரத் தி ன் பெயரை எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டார்.
பின்பு அருகிலுள்ள கடைக்குச் சென்று கடைக்காரனிடம் நம்பி எனக்கு ஒரு ஒக்ஸ் தா" என்றார்.

Page 16
!fij
அதற்கு கடைக்காரனோ ஒரு "குக்கூசை'க் கொடுத்தான் அதற்கு அவர் "இல்லை தம்பி" நல்லா மனக்கும் அந்த ஒதுக் என்றார்.
இதைக் கேட்ட கடைக்காரன் 'ஆ. அதுவா" என்று கூ மணக்கும் சந்தனக் குச்சியை எடுத்துக் கொடுத்தார்.
மாணிக்கராஜாவோ அது இல்ல நல்லா மனக்கும் நாம போ டுக் குளிக்கிற சவர்க்காரம் லுக்ஸ்" என்றார். விளங்கிக்கொண்ட கடைக்காரருக்கு சிரிப்புத் தாளவே முடியால் "எக்ஸ்" சவர் காரமா என்று கேட்டுக்கொடுத்தார்.
-K -X
அந்த கொம்பனி வளவினுள் பயிர்கள் நடப்பட்டு இரு தன. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆடு குந்து எல்லாப் பயி களையும் அழித்திருந்தது.
இதை அவதானித்த வெள்ளைக்காரன் மா விக்கராஜாவை அழைத்து 'வட் ஹப்பன்ட்?" (என்ன நடந்தது?) என்று கே LT i.
குக் மாணிக்கராஜாவுக்கு அதை எப்படி ஆங்கிலத்தில் விளங் கப்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடி இறுதியில் "த ஆ *"டுக் புகுந்து ஒல் ப ய ற் ற ம் கொடி அன்ட் ஈற் த நாசம்' (ஆடு தோட்டத்திற்குள் புகுந்து எல்லாப் பயிற்றம் கொடியையும் சாப்பிட்டு நாசமாக்கிப் போட்டுது) என்று கூறினார்.
இதைக் கேட்ட வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான்
மாணிக்கராஜா மறுநாள் அதிகாலை எழுந்தவுடன் 3ձնի I / கையில் 'கேற்றை சத்திவிடவும்" என்று தமிழில் எழுதி அ பலகையை கேற்றில் தொங்கவிட்டிருந்தார்.
அவிதிக் கண்ட வென்:ளக்காரன் மாணிக்கராஜாவிடம் என்:
என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
 
 
 
 
 
 

27
அதற்கு மாணிக்கராஜா "மட்டின் (ஆட்டிறைச்சி) கம்மிங் (வரு கிறது' என்றார்.
r
இதைக் கேட்டவுடன் வெள்ளைக்காரன் வாய் விட்டே சிரித்து விட்டான்.
ஏனெனில் அவருக்கு தெரிந்தது ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி
போன்றவை.தானே,
女
வெள்ளைக்காரன் தினசரி பால் குடிப்பது வழக்கம். ஒருநாள் அப்பாவை பூனை குடித்துவிட்டது.
பால் குடிப்பதற்காக பாலைப் பார்த்தபேர்து பால் இல்லா மல் இருக்கவே மாணிக்கராஜாவை அழைத்து "வட் ஹப்பன்ட் யில்க்?" ! (பாலுக்கு என்ன நடந்தது?) என்று கேட்கவே, மானிக்க "ஜா கையைக் கட்டி கூனிக்குறுகி நின்று பூனை ரிங்" (பூனை தடித்தது) என்றார்.
அதற்கு 'வட் இஸ் பூனை" (பூனை என்றால் என்ன) என்று கேட்டான். அதற்கு அவர் " " கால் சேர் நடுவில வால் சேர், மியாவ் மியாவ் சேர், மில்க் எல்லாம் றிங் சேர்' என்று கூறவே,
அவருடைய தோளில் தட்டி வெள்ளைக்காரன் "யூ ஆர் ஏ கிளவர்" (நீ ஒரு கெட்டிக்காரன்) என்று மெச்சினார்.
இந்தப் புகழாரத்தின் உச்சியில் ஏறிய மாணிக்கராஜாவுக்கு "லவ்' பண்ண வேண்டும் என்று ஆசை வந்தது.
அதனால் அவ்வீதியால் குதி உயர்ந்த சப்பாத்து போட்டு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து புன்சிரிப்புச் சிரித்து "ஐ லவ் யூ' (நான் உன்னை விரும்புகிறேன்) என்றார்.
அந்தப்பெண்ணோ அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து 'ஐ லவ் யூ ரூ' (நானும் உன்னை விரும்புகிறேன்) என்றாள்.
母

Page 17
மாணிக்சுராஜாவுக்கு உச்சி குளிரவே அ வ ன், ரு சொல்லி விட்டாள் நாம் திறி' (மூன்று) சொல்லுவோம் என்று நினைத்து
"ஐ லவ் யூ திறி" என்றார்.
இதைக் கேட்டதும் அப்பெண்ணுக்கு கோபம் பொத் துக் கொண்டு வரவே, செருப்பைக் கழற்றி எடுத்துக் கொ எண் டு மாணிக்கராஜாவுக்கு அடிப்பதற்காக நெருங்கினான்.
மாணிக்கராஜாவோ என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி, என்னுடைய உடம்பு நல்ல திடகாத்திரமாய் இருக் குது. அதாவது 'கெல்த்தி'யாக இருக்குது. நன்றாக அடி என்று கூறுவதற்கு பதிலாக உடம்பு நல்ல கெளுத்தி (மீன்) யாக இருக் குது நீ அடி என்றார்.
அந்த வார்த்தையைக் கேட்ட அப்பெண் அடிக்க வந்ததையே மறந்து சிரித்தே விட்டான். அந்தச் சிரிப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது.
 
 
 

ண் (6)
=ாக.ேகேஞ்ஜஞன்
சீலன் முகட்டை வெறித்துப் பார்த்தபடி கட்டிலிலே *வொறி"
யோடு மல்லாக்கக் கிடந்தான்.
அப்போது அக்காவின் மகள் பிரவீனா மெல்ல ஓடிவந்து,
மாமா இரண்டும் இரண்டும்_எத்தின? என்கிறாள்.
டும்.
|| ||
"நான்ரு" என்றான் சீலன், "அப்படியென்றால் மூன்தும் ஒன்றும் எத்தின?" என்றாள் மீண்

Page 18
"நான்கு"
"என்ன மாமா நீங்க சரியான மொக்கு, இரண்டும் இரண்டு நான்கு என்கிறீர்கள். மூன்றும் ஒன்றும் நான்கு என்கிறீர்கள். இது தான் உங்களுக்கு வேல கிடைக்கல்ல" என்று கூறிக்கொண்டு நள் பிஞ்சுப் பாதங்களை மெல்ல வைத்து வைத்து ஓடுகிறாள்.
அவள் ஒடி மறைவதற்கிடையில் அம்மாவின் குரல் செவிப் பறையைத் தாக்குகிறது. வேல வெட்டி ஒன்றைத் தேடிக்கொள்ளு வம் எண்டில்லாம வெயில் படமட்டும் படுக்கிறான்"
அந்த இடியோசையைக் கேட்டவாறு அரக்க முடியாத அரக் ே உடலை அரக்கியவண்ணம் உள்ளே நுழைந்தாள் பக்கத்து வீட்டு* சீனகம்
அவள் உள்ளே நுழைந்ததுதான் தாமதம் வெங்கிலக் கடைச் குள் யானை புகுந்ததுபோல் "பாக்கியம், இவன் தம்பி கீலன் வேலி ஒண்டுமில்வாம இப்படியே இருக்கிறதானா? தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டு சொன்னா, ஆனா தையும் பிறந்து மாசியுமTப் போயித்து"
"நான்தான் என்ன செய்ய? "
"அதுசரி பாக்கியம், இவன் தம்பி என்ன ராசி? இவனுக்கு காலத்தான் சரியில்லப்போல கிடக்குது. எதுக்கும் ஒருதரம் மறை யன் சாத்திரியிட்ட சாத்திரம் கேட்டுப் பார்த்தால் என்ன"
"ஒங் கனகம். இவன் தம்பி கன்னி ராசியில புறந்தவன். அணி ஜக்கு அட்டமத்துச் ரனிதான் பிடிச்சிருக்குப் போலகிடக்கு நாளைக்கு வெள்ளிக்கிழமைதானே! ஒருதரம் கேட்டுப் பாரன்"
மீண்டும் மறுநாட் காலை தரிசனம் கொடுத்தாள் கனகம். கனகத்தைக் கண்ட பாக்கியம் ஆவல் ததும்ப ஓடிவந்தாள் ஆனால் சீவன் மட்டும் அதே முகடு. அதே முழிப்பு வெறித்தும் பார்த்தபடி கிடந்தான்.
 
 
 
 
 
 
 

என்னவாம் கனகம்?"
அத ஏன் கேப்பான் பாக்கியம் இவர்ச் பொடியனில ஒரு பிழையும் சொல்லிப் பிரயோசனமில்ல. எல்லாம் அளன்ர கால சனியன்தான்! அவன்ர ராசிப்படி அவனுக்கு அட்டமத்துச் சனியன் பிடிச்சிருக்காம், அந்த அட்டமத்துச் சனியனுக்கு ஆளையே தட் டிட்டுப் போற சக்தி இருக்காம். அதாவிதான் ஆளைத் தட்டிறதுக் குப் பதிலா வேலையைத் தட்டிக்கொண்டு போகுதாம். அதுசரி பாக்கியம் இப்ப தம்பிக்கு எத்தின வயது?"
"ஏன் கனகம் வயதைக் கேக்கிறா? இந்த. போன காத்தி கையோடதான் இருபத்தெட்டு முடிஞ்சது" என்று பெருமூச்சு விட் ..Tir Li Tiruh.
அதை அவதானித்த கனகம் மீண்டும் ஆரம்பித்தாள். 'என்ன பாக்கியம் அப்படிப் பெருமூச்சு விடுகிறா? ஒண்டுக்கும் யோசியாத . இவன் தம்பிக்குப் பிடித்திருக்கிற அட்டமத்துச் சனியன் நாசமத்துப்
போறதிற்கு ஒரு வழியிருக்காம்."
"அது என்ன வழி கனகம்?" இடைமறித்தாள் பாக்கியம்.
இல்ல, இவன் தம்பிட பேரில ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமாங்கப் பிள்ளையார் கோயில்ல நாலு தேங்கா உடைச்சி சனிஸ் வரனுக்கு அர்ச்சனையும் போட்டு வாறதோட தம்பிக்கு ஒரு கல் பானம் முடிச்சுவைச்சால் எல்லாம் சரியாம் போயிடும். அவனுக்கு இருக்கிற சனியனக் கலைக்களி ஒரு கலியானந்தான் முக்கியம்"
'கலியானமா? இவனுக்கா? இந்த வேல வெட்டி இல்லாதவ னுக்கா? நல்லாச் சொன்னாதான். போக வழியில்லையாம். தவில் போல மாலாப்பாம்" என்றாள் பாக்கியம் விரக்தியாக,
"சும்மா விசர்க்கதைய விட்டுப்போட்டு விசயத்திற்கு வா" என் நான் சுனாம். ".
"சரி சரி எதுக்கும் தம்பிய ஒருதரம் கேட்டுப் பாப்பம்" என்று கூறிக்கொண்டு தம்பி! தம்பி இஞ்ச கொஞ்சம் வந்துத்துப்போவின்

Page 19
என்று குரல் கொடுத்தாள் பாக்கியம்.
தெள்ளுத் தெறிப்பதுபோலத் துள்ளிவிழுந்த சீலன் "என்னம்ம என்ன விசயம்?" என்று நின்றான்.
சாத்திரியார் சொன்ன எல்லாத்தையும் கூறினாள் பாக்கியம்
இதைக்கேட்ட சீலன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவண்ணம் 'அம்மா, ஒவ்வொரு கிழமையும் கோயிலில உடைக்கிற தேங்காய் காசும் அருச்சனைக் காசும் இருந்தால் ஒரு கிழமைச் சாப்பாட் டையே சமாளித்திரலாம். அதுமட்டுமில்லாம எனக்கொரு கல்யா ம்ை! அம்மா! கல்யானமெண்டா யாரோ பெத்த ஒருத்திக்கு யாரோ ஒருத்தன் சோறு போடுறதுதான் கல்யாணம் ஆன எனக்கே நீங்க சோறு போடுறீங்க, அப்படிபெண்டா" என்று கூறி பெருமூச்சை விட்டான்.
ஒருபடியாகக் கல்யாணமும் நடந்தேறியது.
மீண்டும் ஒருவருடத்தின் பின்.
"அம்மா! அம்மா கல்யாணம் முடிச்சா வேலை கிடைக்கும் என்று சொன்னிங்க, ஆனா கலியானம் முடிஞ்சி ஒரு வருசமாகியும் போயிற்று, ஒருவேலையும் கிடைக்கிறதாக இல்ல. எனக்கு பொ புளையும் தேவையில்லை ஒண்டும் தேவையில்லை" என்று கத்தி
TTT33,
அதற்குத் தாய் என்ன செய்யலாம் தம்பி? அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. கல்லானாலும் கணவன். புல்லானாலும் Hருவரின் என்கிற மாதிரி, மண்ணானாலும் மனைவி, பொல்லானா ஆலும் பொண்டாட்டி என நினைத்து நடக்கணும்" என்று கூறினாள்
அந்த நேரம் பார்த்தாற்போல் அவ்விடம் வந்துசேர்த்தாள் க கம்.
வந்ததும் வராததுமாக "பாக்கியம் நான் இன்றைக்குச் சாத் யிட்டப் போய் தம்பிட வேலையைப்பற்றி ஒரு சாத்திரம் கேட்டு பார்த்தனான். அவர் சொல்லுறார் தம்பிட ராசியும் பெஞ்சா யிட ராசியும் ஒண்டாம். அதனாலதானாம் தம்பிக்கு இன் வேல கிடைக்சல்லியாம். இவன் தம்பிக்கு ஒரு பிள்ள பிறந்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னாம் புள்ளட ராசிக்கு வேல கிடைக்குமாம்" என்று எடுத்துரைத் தாள்.
இதைக்கேட்ட சீலன் ஆத்திரம் பொங்கத் தாயைப் பார்த்து, இப்ப நீங்க ரெண்டு பேருக்குச் சோறு போடுறது காணாதாக்கும்
எளி மூண்டு பேருக்குப் போடப் போறா"ை என்று கூறினான். இனி மூ ருக்கு போற
பிள்ளை ஒன்று பிறந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப் படியிருந்தும் சீலனுக்கு வேலை ஒன்றுமே இன்னும் கிடைக்கவில்லை.
வேலை கிடைக்காததனால ஆத்திரமடைந்த பாக்கியம் தானே சாத்திரியிடம் செல்வதென முடிவெடுத்துக்கொண்டு சாத்திரியிடம் சென்றாள்.
சாத்திரி பாக்கியத்தின் கைரேகையைப் பார்த்துவிட்டு "உங்க மகனுக்குப் பிறந்தது ஆண்குழந்தையாகப் பிறந்திருந்தால் நிச்சயம் வேலை கிடைச்சிருக்கும். ஆனா பிறந்தது பொம்புளப்புள்ள எண்ட படியா அவளுடைய ராசிதான் வேல கிடைக்காக அலக்கழிக்குது. தம்பிக்கு நல்லபடியா வேல கிடைக்கணுமெண்டா. இரண்டாவது புள்ள பிறந்தே ஆகணும்" என்றார்.
சாத்திரி சொன்னவற்றையெல்லாம் மகனிடம் ஒப்புவித்தாள் பாக்கியம்.
அதன்பிரகாரம் சீவனுக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது பெண்குழந்தையும் பிறந்து மூன்று ஆண்டு கள் கழிந்துவிட்டன. ஆனாலும் சீலனுக்கு வேலை ஒன்றும் கிடைக்க வில்லை .
எனவே மீண்டும் பாக்கியம் சாத்திரியை நாடினாள்.
சாத்திரியோ மீண்டும் அதே பல்லவி,
"இரண்டாம்கால் பொம்புள்ளப்புள்ள குடும்பத்திற்கே நாசம்,
அதனால வேலை கிடைக்கிற பலனேயில்ல. அதனால மூன்றாவது பின்னள பெத்தால்தாங் வேலை கிடைக்கும்" என்று கூறினார்.

Page 20
3.
இதன் அடிப்படையில் மூன்றாங்கால், நாலாங்கால், ஐந்தாங் கால்வரை தொடர்ந்தன.
இதுவரை சீலனுக்கு வேலையில்லையே என்று தலித்துக்கொண் டிருந்த சீலனுக்கு இனி ஐந்து பெண்களுக்கும் வீடு சுட்டி, சீதனமும் சேர்க்கவேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.
இதனால் ஆத்திரமடைந்த சீலன் சாத்திரியிடம் போவதற்காக சேட்டைப் போட்டான். அப்பொழுது கிணற்றடித் துலாவிலிருந்து கொண்டு ஒரு காகம் கரைந்துகொண்டிருந்தது.
காகம் கரைவதைக் கண்ட சீலனின் பொண்டாட்டி "இஞ் r ருங்கப்பா துலாவில இருந்த காகம் கரைகிறதப் பார்த்தா ஏதோ நல்ல செய்தி வரப்போற மாதிரித் தெரியுது" என்றாள்.
அப்பொழுது வாசலில் தபால்காரனின் மணியோசையும் கேட் الـ I
வாசலுக்கு ஒடிச்சென்று கடிதத்தை வாங்கி உடைத்துப் பார்த்
தான்.
அது ஒரு வேலை நியமனக் கடிதமாக இருந்தது. அவனுக்கே சந்தேகமாக இருந்தது.
மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான், அதில் மூத்த மகளுக்கு வேலை கிடைத்திருப்பதாக இருந்தது.
இதைக் கண்ட சீலன் அழுவதா? சிரிப்பதா? என்று தெரிய r மல் திசுைத்து நின்றான்.
 
 
 

இலக்கணுழேனுகு
--— =气佥翠至7
பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் படிப்பித்த பக்கிரிசாமி வாத்தியாருக்குக் கிடைத்ததோ கிடைத்தது ஒரு "புற Gottfair
பன்னிரு வருஷம் பக்கத்துப் பள்ளிக் கூடத்திலும் கூட பத்து நிமிடங்கள் தினமும் பிந்திச் சென்றதால் தள்ளாத வயதில் தண்ணீரில்லாத ஊரான படுவான்கரைக்கு மாற்ற லாகி தலைமை ஆசிரியராக புறமோசனுடன் சென்றார் பக்கிரிசாமி,
அப்பாடசாலையில் அவர் மட்டுமே ஒரேயொரு வாத்தி யாரான சுயால் அவர் நினைத்த நேரம் பாடசாலைக்குச் சென்று திரும்புவர்.

Page 21
36
பெருத்த வயிறைத் தூக்கிக் கொண்டு ஆறு மைல் சைக் கிளை நகர்த்திட சைக்கிளோ ஆமை வேகத்தில் அரைமணி பிந்தி பாடசாலையை அடைந்திடும்.
தூங்கு மானின் (குரங்கின்) மூஞ்சியின் தோற்ற அமைப்பை உடைய பக்கிரிசாமி வாத்தியார் ஆள் ஒரு தூங்கு மூஞ்சி. பாடசாலைக்குச் சென்றதும் கொண்டு செல்லும் சாப்பாட் டுப் பார்சலை அவிழ்த்துத் தின்று விட்டு "ப்பான்' காற் றின் கீழே கும்பகர்ணன் படுக்கை படுத்தெழும்ப பன்னி ரெண்டு மணியாகி விடும்.
பின்பு ஆமை வேகத்தில் பைசிக்கிளை வீடு நோக்கி நகர்த்திடுவார்.
வழக்கம் போலவே அன்றும் 9 மணிக்கு பாடசாலையை அடைந்த பக்கிரிசாமி வாத்தியார் - வந்ததும் வராததுமாக சாப்பாட்டு பார்சலைத் திறந்து கொண்டு வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னால் இருந்த மேசையில் அமர்ந்த வண்ணம் சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தார்.
அவர் சாப்பிடுவதையே கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் வகுப்பிலுள்ள மாணவர்கள்.
இதைக் கண்ட வாத்தியாருக்கு இவர்களது கண்பட்டு வயிற்றாலை அடி அடித்தாலும் அடிக்கும் என்ற பயம் பீடிக்கவே, ஆத்திரத்தில் அம்மாணவர்களைப் பார்த்து * பிள்ளைகளே!. ஒருவர் சாப்பிடும்போது மற்றவர் பார்த் துக் கொண்டிருப்பது கெட்டப்பழக்கம். அப்படிப் பார்க்கக் கூடாது' என்றார்.
உடனே கூட்டத்தில் இகுந்த மாணவன் ஒருவன் எழும்பி "சேர் நீங்கள் சொல்வது தப்பு. எங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கந்தசாமி வாத்தியாருடைய வீட்டில் ஒவ்வொரு நாளும் ரி.வி.யில் பானும் பட்டரும் சாப்பிடு றதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறவங்க,

37
அவங்க வாய் பார்க்கலாம் நாங்கதான் வாய்பார்க்க இயலா
s . . . s தாககும" எனறான்.
இவ்வார்த்தையைக் கேட்ட வாத்தியாருக்கு ஆத்திரத்தில் மீசை துடித்தது.
அவசரம் அவசரமாக சாப்பாட்டை சாப்பிட்டு (விழுங்கி) முடித்து விட்டு - சாப்பாட்டுக்கு மேல் பழம் சாப்பிடுவதற் காக ஒரு மாணவனை அழைத்து "அருகில் உள்ள கடைக்குச் சென்று நல்ல உயிர்ச் சத்துள்ள பழம் இரண்டு ரூபாய்க்கு வாங்கி வா" என்று அனுப்பினார்.
சிறிது நேரத்தில் கடைக்குச் சென்ற மாணவன் ஒரு சிறிய பார்சலுடன் திரும்பி வந்தான். பார்சலை வாத் தியாரிடம் கொடுத்ததும் பழம் சாப்பிடும் ஆசையில் ஆவ அலுடன் பார்சலைத் திறந்தார்.
அங்கே வண்டுகள் பிடித்து அழுகிய பேரீச்சம் பழங்கள் இருந்தன.
வண்டுப் பழங்களைக் கண்ட வாத்தியார் அந்த மாணவ
னைப் பார்த்து "ஏன் வண்டுப் பழங்களை வாங்கி வந்தாய்?"
என்று அதட்டினார்.
அதற்கு அப் பையனோ " சேர் நீங்கதானே உயிர்ச்சத்துள்ள
பழம் வாங்கிவரச் சொன்னீர்கள். அதனால்தான் உயிருடன் கூடிய சத்துள்ள பழம் வாங்கிவந்தேன்’ என்றான்.
வாத்தியாருக்குக் கோபம் எல்லை மீறவே ஆசிரியர் மேசை யில் கையைத் தலையின் கீழ் வைத்துப் படுத்துக்கொண்டார்.
அன்று ‘பவர்க்கட் இருந்ததனால் அவருக்கு வியர்த்த வியர்வை வழிந்தது.
காரணம் அவருடைய தலைக்கு மேலேயிருந்த ‘பான்" சுற் றாததனாலேயே ஆகும்.

Page 22
38
உடனே தலையை நிமிர்த்தி மாணவர்களைப் பார்த்து, “எனக்கு ஒரு விசிறி வேண்டும்" என்றார்.
உடனே அங்கிருந்த ஒரு மாணவன் எழுந்து "மன்னிக்க வேண்டும் சேர். நான் கமலுடைய விசிறி" என்றான்.
அடுத்த மாணவன் ரஜனியுடைய விசிறி என்றான்.
இப்படியாக ஒவ்வொரு மாணவர்களும் எழுந்து சிவாஜி! பூரீதேவி!. சில்க் சுமிதா!. ஜெயமாலினி!” என்று கூறினர்.
இதைக் கேட்ட வாத்தியாருக்குச் செவிப்பறையே வெடித்து விடும்போல இருக்கவே காதுகள் இரண்டையும் இறுகப் பொத் திக்கொண்டு "எல்லோரும் வீட்டுக்கு ஒடுங்கள்" என்று கட்டளை இட்டார்.
எல்லோரும் வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.
வழமையில் பாடசாலைக்குப் பிந்திவரும் பக்கிரிசாமி வாத் தியார் அடுத்த நாள் எட்டு மணிக்கெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தார்.
வந்ததுதான் தாமதம் எல்லா மாணவர்களையும் அழைத்து 'இன்று ஸ்கூல் இன்ஸ்பெக்டர் (பாடசாலைப் பரிசோதகர்) வருகிறார். எனவே அவர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் தவறாது பதில் கொடுக்கவேண்டும்" என்றார்.
முற்பகல் பத்து மணியளவில் பாடசாலையை வந்தடைந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ஒவ்வொரு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவர்களிடம் கேள்விகள் கேட்டபின் இறுதியில் மூன்றாம் வகுப்புக்குச் சென்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
ஒரு மாணவனை அழைத்து °தம்பி நீ எத்தனையாவது. * என்று முதல் கேள்வியைக் கேட்டார்.
அதற்கு அம்மாணவன் "நான் எங்கட அம்மாவுக்கும் அப் பாவுக்கும் நான்காவது கடைக்குட்டி" என்று பதிலளித்தான்.

39
சிரித்துக்கொண்ட ஸ்கூல் இன்ஸ்பெக்டர் "ஆசிரியருக்கு வாத்தியென்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?’ என்று இரண் டாவது கேள்வியைத் தொடுத்தார். ܚ
அக் கேள்வியைக் கேட்ட அம் மாணவன் ‘ஆம் சேர் வாள் வாள் என்று கத்துவதால் வாத்தியென்று பெயர் வந்தது' என் றான்.
அவ் விடையைக் கேட்ட ஸ்கூல் இன்ஸ்பெக்டர் மாணவ னின் தோளில் தட்டி பலே கெட்டிக்காரா ! இதோ உனக்கான கடைசிக் கேள்வி" என்று கூறிக்கொண்டு இறுதிக் கேள்வியைக்
கேட்டார்.
"ஆறு மைல்களுக்கப்பால் இருந்து ஒரு ஆமையும் முயலும் போட்டி போட்டு ஓடினால் யார் முந்துவார்கள்?"
சில நிமிடங்கள் 'ஆமை. முயல். யாரு...? என்று முணு முணுத்துக் கொண்டிருந்தவன். ஒன்று. இரண்டு என்று கை விரல்கள், கால் விரல்கள் மற்றும் கண், வாய் எல்லாம் வாய் விட்டு எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டு, ‘எங்களுடைய வாத்தியாரு ஆறு மைல்களுக்கு அப்பால் இருந்து 9 - 00 மணிக்கு பாடசாலைக்கு வருவதனால் நிச் சயமாக எங்கட வாத்தியார் முந்துவார் சேர்’ என்றான்.
- அம்மாணவன் சொன்ன பதிலைக் கேட்ட "ஸ்கூல் இன்ஸ் பெக்டர் ஒரு தடவை திரும்பி வாத்தியாரைப் பார்த்தார்.
அங்கே வாத்தியார் கோபத்தினால் மீசை துடிக்க, கண் கள் கொவ்வைச் சிவப்பேறி இருக்க தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.
一xーサく一xー

Page 23
ஊரில் மாணிக்கம் என்று கேட்டால் யாருமே தெரி யாது என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வெடில் மாணிக் கம் என்று கேட்டால் சிறுபால்குடிப்பிள்ளை கூடக் காட்டும்.
ஏன் இப்படிப் பிரபல்யம் என்றா கேட்கிறீர்கள்? விடித் தால் பொழுதுபடும் வரை பொழுது பட்டால் விடியும் வரை அதாவது சதா இருபத்தி நான்கு மணித்தியாலமும் புழுகு
சிறிய வெடிப்புழுகு தொடக்கம் பெரிய அண்டப் புழுகு வரை புழு கியே தள்ளுவார். இவருடைய வெடிப்புழுகு கதையைக் கேட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை கூடப் பிறந்து விடும்.
அந்த அளவிற்கு வெடி விடுவதென்றால் அவரைப் பற்றிக் கூறவும் வேண்டுமா? இதனால் அவரை வெடில் மன்னன் மாணிக்கம் என்று அழைப்பர். அதையே வெடில் மாணிக்க மென்றும் சுருக்கமாக அழைப்பதுண்டு.
எச்சில் கையால் கூட காக்கா துரத்தாத வெடில் மாணிக் கம் சாதாரண ஆள் எனநினைத்து விடாதீர்கள். அமெரிக்கா வில் என்ஜினியராக இருந்தவர். அவருடைய வீட்டிற்கு ஈ கூடப் போவதில்லை. ஆனால் அவருடைய அமெரிக்க வெடி களை கேட்டு ரசிப்பதற்காக வேலையில்லா கூட்டங்கள் அங்கு செல்லத் தவறுவதேயில்லை.
அன்றும் வழமைபோல வேலையில்லாக் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு அவருடைய அமெரிக்க வெடிகளைக் கிளறத் தொடங்கியது.
 

41
"மாணிக்க அண்ண! நீங்க அமெரிக்காவில் எந்தக் கொம் பனியில வேலை செய்தனீங்க" என்று ம்ாணிக்க அண்ணனின் வெடிலுக்கு வித்திட்டான் சங்கர்.
*அத ஏண்டாம்பி கேட்கிறயள். நான் வேலை செய்தது ஒரு கோழி முட்டைக் கொம்பனி. அதில நான் என்ஜினிய ராக இருந்தனான்.
அமெரிக்கா வல்லரசு நாடு தானே. அதால எங்களுக் கெல்லாம் துவக்குத் தந்திருந்தவங்க. எங்கட கொம்பனியில கோழி முட்டையைக் குடிக்கிறதுக்காக புறாக் கூட்டம் வாறது. சும்மாவெண்டாலும் அமெரிக்கப் புறாவெலுவா, அதனால எல்லாம் வெள்ளை வெளேர் என்று இருக்கும். ஒருநாள் கோழி முட்டையைக் குடிக்கிறதற்காக ஒரு புறாக் கூட்டம் வந்தது.

Page 24
49
அது எம்மாத்திரம் எண்டு தெரியுமா? எனக்குச் சரியான கோபந்தான் வந்தது. உடனே எடுத்தன் துவக்க. துவக்கக் கண்டா புறா நிக்குமா? அப்படியே கூட்டமாகப் பறந்தாங்க. நான் உடனே துவக்க சுத்திப் போட்டு வைச்சேன் ஒரு வெடி! அதை ஏண்டா தம்பி கேட்பான்? அந்தச் சன்னம் சுத்திச் சுத்திப் போய்ப்பட அப்படியே மல்லிகைப்பூச் செரியிறாப் போல கெரிட்டுப்பட்டுச்சிடா தம்பி புறாவெல்லாம்."
கதையைத் தொடர்வதற்காக "பிறகு என்ன நடந்தது! என்றான் புஸ்பராஜ்,
மாணிக்க அண்ணன் கையிலிருந்த சுருட்டை இரண்டு இழு இழுத்து ஒருமுறை செருமிக்கொண்டு தொடர்ந்தார்.
"புறாவைச் சுட்டதை கண்ட எங்கட வெள்ளைக்கார பொஸ்சிற்கு என்னை நல்லாப் புடிச்சுப் போச்சி. அதனால என்னை மாணிக்ஸ். மாணிக்ஸ். என்று அன்போடு அழைத்து அவரோ ட எல்லா இடமும் கூட்டிப் போவார்.
ஒரு நாள் நானும் எங்கட வெள்ளைக்கார பொஸ்சும் ஜீப்பில போய்க் கொண்டிருந்தம். ஆனா இங்கத்தையப் போல ரோட்டால போரல்ல அங்கெல்லாம் தண்டபாலத் தா லதான் ஜிப் ஒடும்.
அப்ப ஜீப்பில தண்டவாளத்தால இருவரும் GuITüd; கொண்டிருக்கம் நடுத் தண்ட பாளத்தில் இரண்டு சிங்கம் நிண்டுது.
எங்களுக்கு என்ன செய்யுறதென்றே தெரியாமல் போயிற்று ஏனெண்டா ஆண் சிங்கத்தைச் சுட்டால் பெண் சிங்கம் எங்களில பாயும் . பெண் சிங்கத்தைச் சுட்டால் ஆண் சிங் கம் எங்களுக்கு பாயும்.
எங்கட பொஸ் சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்தார்
நான் உடனே சிம்பிளா இறங்கி, துவக்கை எடுத்து வைத் தேன் ஒரு வெடி. அதை ஏண்டா தம்பி கேட்பான்? அந்தச்

43
சன்னம் ரெண்டு சிங்கத்திற்கும் இடையால போய் அந்தத் தண்ட பாலத்தில அடிச்சுத் திரும்பி வந்து ஒரு சிங்கத்தைக் கொன்று போட்டு திரும்பி அடுத்த சிங்கத்தையும் கொண்டு. போட்டுது,
இதைப் பார்த்த பொஸ்சிற்கு சந்தோசம் பொறுக்காமல் "யூ ஆர் கிளவர்" என்று கூறிக் கை தந்தார்.'
**அப்ப நீங்க அமெரிக்காவிலேயே பெரிய வெடிக்காரன் போல. என்று கதையைத் தூண்டினான் சங்கரன்.
"நீங்க சரியான கெட்டிக்கார ஆள்தான் மாணிக்கஅண்ண" என்றார்கள் சங்கரனும், கந்தசாமியும் சேர்ந்து.
"உங்களுக்கு எப்படியண்ண தலையில் மொட்ட விழுந்தது" என்று கேட்டான் புஸ்பராஜ்.
"அது ஒரு பெரிய கதைடா தம்பி, அந்த நாளையில் எனக்கு நல்ல அடர்த்தியான தலைமயிர். நான் அமெரிக்கா வில் இருக்கும் போது அங்கத்தைய நாகரிகப்படி நல்லாக் கிப்பி வளர்த்திருந்தனான்.
ஒரு நாள் நானும் பொஸ்சும் ஜீப்பில போய்க்கொண்டிருந் தம், அது ஒரு சரியான யானைக் காடு. ஒரு யானை வந்து எங்கட ஜிப்பை மறிச்சுப்போட்டுது.
அப்போது எங்கட பொஸ் முன்னுக்கு ஜீப்பை விட ஏலா மல் நடுங்கிக்கொண்டிருந்தார். உடனே யானை ஜீப்பிற்குக் கிட்ட வந்து தும்பிக்கையால் என்ட கிப்பியில பிடிச்சுது.
நான் என்ன செய்தனென்டா?, எட்டி யானையிட வாலில பிடிச்சி சுண்டிப் போட்டு தூக்கி ஒரு எறி எறிஞ்சன்.
யாளை ஒரு பக்கம் போய் விழுந்தது. விழுந்த யானை சும்மா விழுந்ததா?. இல்லை தும்பிக்கையோட முன் கிப்பித் தலைமயிரைக் கொண்டு போயிற்று. அதற்குப் பிறகு தான் எனக்கு முன் மொட்டை பின் குடும்பியாக வந்தது.

Page 25
44
"இவ்வளவு கெட்டித்தனமாக வெள்ளைக்காரக் கொம்பனி யில வேலை செய்தனிங்க, ஏன் அண்ணன் வேலையை விட்டுப் போட்டு மட்டக்களப்பிற்கு வந்தனிங்க' என்று குரல் கொடுத் தான் சங்கரன்.
‘<别凸 ஏன்டா கேட்பான் தம்பி? யானையை வாலில பிடிச்சு எறிஞ்ச கெட்டித் தனத்தைப் பார்த்து, எனக்கு எங்கட பொஸ் புறமோசன் தந்தார். அதோட ஒபிசில ஏசி (எயர் கண்டிஷன்) அறையும் தந்தார்.
நான் ஏசி அறைக்குள்ள போய் கதிரையில இருந்தன், இருந்தவுடனே எனக்கு மட்டக்களப்பில கச்சான் காற்றுக் காலத்தில் மாமரத்திற்குக் கீழே பாய் போட்டுப் படுத்துக் கொண்டிருக்கிற எண்ணம் தான் வந்தது.
அதனால கதிரையில இருந்து பைலை முகத்தில வாசிக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, பூனை கண்ணை மூடித்து பாலைக் குடிக்கிற மாதிரி நித்திரை கொண்டுற்றன்.
கொஞ்ச நேரத்தால எங்கட பொஸ் வந்திருக்கார். ஆனால் நான் நல்ல நித்திரை, பல தடவை கூப்பிட்டுப் பார்த்திருக் கார் . நான் எழும்பவே இல்லை. ܝܝ
வெள்ளைக்காரனென்ட படியா ல கடமை நேரத்தில இப்ப டிப் படுத்தது அவருக்கு சரியான கோபம் வந்திட்டுபோல.
அடுத்த நாள காலையில இலங்கைக்குப் போற எல்லா ஆயத்தமும் செய்து வைத்திருந்தார்.
நான் பலமுறை மன்றாடிப் பார்த்தன். கடமை நேரத்தில் கடமையில் இருந்து தவறியது பிழையே பிழை என்று இலங் கைக்கே திருப்பி அனுப்பிட்டார்.
நான் என்ன செய்வதென்று முன் மொட்டை பின் குடும்பி தான் மிச்சம் என நினைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்தேன். என்று கூறி மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண் னிரைத் துடைத்தார் வெடில் மாணிக்கம்.
- \, -

*và vnva*us vun v.v. van và v.v. va và va và va wa. va wa. va và va vua via vA va va VIR VIA WA VIA VA VA VA V VA V
ன்ெறுமில்லாதவாறு அன்று அந்த அரண்மனை வாசலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி அடித்து ஓய்ந்தது.
மணியோசையைக் கேட்ட அரசன் திடுக்கிட்டெழுந்து தள பதியாரே! என்றுமே இல்லாதவாறு இன்று எமது ஆராய்ச்சி மணி ஒலிக்கிறது. எங்கோ ஒருமூலையில் தவறொன்று நடந் திருக்கவேண்டும். எனவே உடனடியாகச் சென்று அரண்மனை வாயிலைப் பாரும் தளபதியாரே!"
ஊதிப் பருத்த யானையின் தோற்றத்தையுடைய தளபதி பூனையின் வீரத்துடன் பதுங்கிப் பதுங்கி அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றார்.
ஆனாலும் அவருக்குப் பயம் பீடித்துக்கொள்ளவே அருகில் நின்ற ஆண்டவன் படைப்பிலே எல்லோரையும் படைத்து விட்டு மிஞ்சிய மிச்ச சொச்சங்களைக்கொண்டு படைக்கப்பட்ட தோற்றத்தைக்கொண்ட ஒன்றரை முழக் கொட்டாசான காவ லாளியையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு இருவருமாக அரண்மனை வாயிலை நெருங்கினர்.
அரண்மனை வாயிலை நெருங்கியதுதான் தாமதம் . இருவ ரும் பதறியடித்துக்கொண்டு அரசனை நோக்கி ஓடிவந்தனர்.
அரசனைக் கண்ட இருவரும் “அரசே! ஆபத்து! ஆபத்து!" என்று ஒலமிட்டனர்.
அதைக் கேட்ட அரசன் "என்ன தளபதியாரே உளறுகின் நீர்!" என்று அதட்டினார்.

Page 26
46
‘அரசே! எமது அரண்மனையை நோக்கி யாரோ படை எடுத்து வந்திருக்கிறார்கள்!"
இப் பேச்சைக் கேட்ட அரசருக்குக் கோபத்தால் மீசை துடிக்கவே, தளபதியாரே! படையெடுப்பா அதுவும் எமது அரண்மனையை நோக்கியா? அப்படியானால் அது யாரது?"
*ஆம் அரசே! எமது அரண்மனையைப் புடைசூழ பெண் கள் குழாம் ஒன்று படையெடுத்து வந்திருக்கிறது!"
* அப்படியா தளபதியாரே! உடனடியாகச் சென்று அவர் களிடம் கனரக ஆயுதம் என்ன உள்ளதென்று பார்த்துவாரும்" என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை விட்டவண்ணம் தனது மீசையை ஒருதடவை தடவிக்கொண்டான் அரசன்.
அரசனின் கட்டளையை ஏற்று அரண்மனை வாயிலை அடைந்த தளபதி சில நிமிடங்களில் மீண்டும் பரபரப்புடன் ஓடிவந்தான்.
அவன் வந்ததும் வராததுமாக அரசனின் காலிலே விழுந்து காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘அரசே! நாம் அவர்களு டன் யுத்தம் செய்து வெல்ல முடியாதளவிற்கு கனரக ஆயு தங்களுடன் வந்திருக்கின்றனர்" .
"அப்படியென்ன கனரக ஆயுதம் வைத்திருக்கின்றனர் தள பதியாரே!
‘அரசே! காலிலே செருப்பு!. கையிலே பத்திரிகையும் பேனாவும்!"
y
*ஆ. ஆ.’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்ட அரசன், தளபதியை நோக்கி தளபதியாரே! உமக்கு என்ன பைத்தியம் கிபித்தியம் பிடித்துவிட்டதோ பத்திரிகையையும் பேனையையும் செருப்பையும் பார்த்து கனரக ஆயுதம் என்று கூறுகிறீரே! அது எப்படிக் கனரக ஆயுதமாக முடியும்!"
‘அரசே! ஆயுதமுனையைவிட பேனா முனையும் அதன் பத்திரிகையும் வலிமை கூடியது. ஆயுதமுனையால் வெல்லமுடி

47
யாததை பேனாமுனையால் வெல்லலாம். அதனால்தான் அத னைக் கனரக ஆயுதம் என்றேன்!" rs.
'தளபதியாரே! அப்படியாயின் செருப்பு.!"
‘அரசே! துப்பாக்கிக் குண்டடிபட்டு இறந்த ஒருவனை வீரன், மறவன் என்று உலகம் போற்றும். ஆனால் செருப்பம்
பட்டவனை கையாலாகாதவன், கோழை என்று சமூகம் தூற் றும். எனவேதான் துப்பாக்கியை விட செருப்பை கனரக ஆயு தம் என்று கூறினேன்.
* சரி தளபதியாரே, உடனடியாக ஒடிச்சென்று எமது அரண்மனையைப் புடை சூழ்ந்திருக்கும் பெண்கள் கூட்டத்தை அழைத்து வாகுங்கள்' .
அரசனின் கட்டளையைக் கேட்ட தளபதி துள்ளிக் குதித்து *கேற்’ வரை சென்று அவர்களை உள்ளே வர அனுமதித்தார்.

Page 27
48
கூட்டம் முண்டியடித்துக்கொண்டு அரசனை நெருங்கியது. நெருங்கியதுதான் தாமதம் அக் கூட்டத்தில் இருந்த ஒரேயொரு ஆண்மகனான மொட்டைத் தலை தங்கராசா அரசனைப் பார்த்து, கையிலிருந்த பத்திரிகையை கமுக்கட்டுக்குள் இடுக் க் கொண்டு கூனிக்குறுகி நின்று பேச்சை ஆரம்பித்தார்,
‘அரசே நான் உண்மை என்ற பத்திரிகையில் நகைச் சுவை எழுதுபவன் ஒரு விசித்திரமான வழக்குடன் வந்திருக் கிறேன். இந்த வழக்கைத் திர்த்து வைக்க வேண்டுமென்பதே இந்த அடியேனின் அவா’’.
**நல்லது கதாசிரியரே, அடியெனின் வழக்கைத் தீர்த்து வைக்க நாமும் அவா க் கொண்டுள்ளோம். எனவே தாங்கள் வழக்கைக் கூறலாம்'.
இவ்வளவு இலகுவில் அரசன் தனது வழக்கை ஏற்றுக் கொள்ளுவார் என்று நினைத்திராத கதாசிரியருக்கு மகிழ்ச்சி பொங்க மகிழ்ச்சியால் தோன்றிய சிரிப்பில் கன்னம் குழி விழகி தோன்றிய எச்சிலை மென்று விழுங்கிக் கொண்டு வழக்கைக் கூற ஆரம்பித்தார்.
‘அரசே உண்மை பத்திரிகையில் நகைச்சுவை எழுதி வருப வன் நான். ஆனால் எழுதப்படும் ஒவ்வொரு நகைச்சுவையும் ஆண்களின் வண்டவாளங்கனைக் குத்திக் குடைந்து, சிலம்படி செல்லையா, செருப்படி சிதம்பரம், மொட்டை மாணிக்கம் , போன்ற தலையங்கங்களில் எழுதப்படுவது வழக்கம்.
அவை ஒவ்வொன்றும் முழுக்க முழுக்க ஆண்களையே சாடி இருக்கும். இதை பார்த்துப் பத்திரிகையில் படிக்கும் பெண்கள் கூட்டமோ, பெண்களைப் பற்றிய நகைச்சுவையே இல்லையா? அப்படியானால் ஆண்கள் கூட்டமெல்லாம் மொக்குக் கேஸ் கள்தானா? அதனால்தானே ஆண்களைப் பற்றிய நகைச் சுவை நிறைய வருகுது என்று ஒருவித கேலியான கேள்வி களைப் பத்திரிகை மூலமாக் கேக்குறாங்க. என் மனது பொறுக்குதில்ல. அதனாலதான் அ வ ங் க  ைள எல்லாம் தேடிப் பிடிச்சு உ ங் க முன்னால நீதி விசாரணைக்காகக்

கொண்டுவந்திருக்கிறேன்.
கதாசிரியர் கூறி முடித்ததும், அரசன் கதாசிரியரைப் பார்த்து "கதாசிரியரே, நீர் ஏன் பெண்களைப் பற்றி நகைச் சுவை எழுதுவதில்லை? என்று கேட்டார்.
அதற்கு கதாசிரியரோ ‘அரசே! தமிழ்ப் பெண்களுக்கு தக்க மரியாதை கொடுக்கும் நாடு எமது நாடு,
தாய்க் குலங்களைக் கட்டிக் காத்த கண்ணகி. துரோ பதை போன்றவர்களுக்கு சிலை வைத்து பூசித்து வணங்கும் நாடு எமது நாடு. அப்படியிருக்கும் போது பெண்களைப் பற் றிக் கேலி செய்து நகைச்சுவை எப்படி எழுத முடியும்?.
அதற்காகப் பெண்களைப்பற்றிய நகைச்சுவை இல்லை யென்றில்லை. உதாரணமாக ஒரு பெண் சாதியையும் புருஷ னையும் எடுத்துக்கொண்டால் பெண் சாதிக்குப் புருஷன் அடிப் பது வழக்கம். அதுமட்டுமல்ல அரசே! இங்கிருக்கிற பெண் களையும் அழையுங்கள். ஆயிரம் ஆயிரம் நகைச்சுவை பெற முடியும்' என்று கூறினார்.
"அப்படியா! நல்லது கதாசிரியரே! உமது விருப்பத்தின் பேரில் முதலாவது பெண்ணை அழைப்போம்!" என்று கூறி ஒரு பெண்ணை அழைத்தார்.
கூட்டத்தில் இருந்து கிளிசல்கள்போல் உடம்பு முழுவதும் சிறு துவாரங்களைக்கொண்ட நவநாகரீக உடையணிந்த ஒரு பெண் அரசனை நோக்கி வந்தாள்.
இவ்வுடையைக் கண்ட அரசன் அப்பெண்ணைப் பார்த்து "நவநாகரீக மங்கையே வருக! மங்கையே! உமது சட்டைக்கு என்ன நடந்தது! வரும்போது ஏதும் முள்ளுக் கம்பி வேலியில் விழுந்தீரோ! என்று கேட்டார்.
அரசன் இப்படிக் கேட்டதும் அங்கிருந்த அனைவருமே கொல்லெனச் சிரித்துவிட்டார்கள். அந்தச் சிரிப்பொலியினூடே

Page 28
5 G.
அப்பெண் மீண்டும் கூட்டத்துடன் சேர்ந்து ஒளிந்துகொண் L.FT air.
மீண்டும் அரசன் இன்னொரு பெண்ணை வருமாறு அழைத்
தான் . அக் கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரசனை நோக்கிச் சென்றாள்.
அவள் அழகாக மெல்லிய நீல நிறத்தில் "கவுண் அணிந்தி ருந்தாள். அச்சட்டையின் இரண்டு புறத்திலும் சில அங்குல நீளத்தில் ஒரு வெட்டு இருந்தது.
இதைக் கண்ணால் ரசித்துக்கொண்ட அரசன் "பெண்ணே! நாட்டில் வாழ்க்கைச் செலவு கூடி மனிதன் உடுப்பதற்கே உடை யில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில் நீங்கள் சட்டையை கிழிச்சுப்போட்டுப் போட்டிருக்கிறீர்களே! என்று கூறினான்.
இதைக் கேட்ட அப்பெண் சிரிப்பை அடக்க முடியாமல் மறு பேச்சுப் பேசாமல் நைசாக நழுவிவிட்டாள்.
இதேபோல அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண் வந்தாள். அவள் பஞ்சாபி உடை அணிந்திருந்தாள்.
இதைக் கண்ட அரசனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
உடனே அப்பெண்ணை நோக்கி இருந்து கதைத்த அரசன் எழுந்து ‘தமிழ்ப் பண்பாடுகளும் கலாசாரங்களும் மறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழர்களின் கலா சார உடையான வாலா மணியும் சால்வையும் அணிந்து தமி ழர்களின் கலாசாரம் காக்க வந்திருக்கும் இளநங்கையே வருக! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!' என்றான்.
இதைக் கேட்ட அப்பெண் திடீரென ‘அரசே! இது வாலா மணியும் பஞ்சாபியும் அல்ல! இது பஞ்சாபி என்றாள்.
இந்த வார்த்தை வந்ததும் மண்டபமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

5.
அரசனுக்குப் புதிய யோசனை ஒன்று தோன்ற அக்கூட்டத் தில் நின்ற ஒரு வயதான கிழவியை அழைத்தான். அக் கிழவி ஏதோ நாட்டூரிலிருந்து வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் "பிளவுஸ்" அணியாமல் கண்ணாடிபோன்ற சேலையை அணிந்திருந்தாள்.
அரசன் அவளைப் பார்த்துப் பல கேன்விகள்ை தொடுக்க ஆரம்பித்தார்.
*பாட்டி! நீங்க உடுத்திருக்கிற சேலைக்கு பெயரென்ன?"
"சிலுக்குடா மோனை!"
"அப்படியெண்டா. பாட்டி நீங்க சேலை உடுத்திருக்கிறது என்ன ஸ்ரைல்?"
'இதுதாண்டா தம்பி ஜெயமாலினி இறகற்றயில் எண்டுது!"
* நல்லது பாட்டி! இன்றைக்கு என்ன சாப்பிட்டீங்க?"
நதியாச் சொதி (முருங்கை இலை) பூரீதேவி பொரியல், (அப்பளம்) குயிலி குளம்பு (மரவள்ளி) அவ்வளவு தானடாம்பி" என்று கூறி முடித்தாள் பொக்கு வாய்க் கிழவி.
இதைக் கேட்டதும் அனைவரும் மண்டபம் அதிர வயிறு குலுங்கச் சிரித்தனர். அத்தோடு ஆண்கள் நகைச்சுவையை குறை கூறிய பெண்களும் சேர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்த னர் .
×キー★ー★

Page 29
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL LL LL LL L L L L L L L L L LL LL L L L L L LS
கோடாக் காதரின் உருவ அமைப்பை உருக்கி வார்த்த தோற்றமுடையவர் தான் கந்தசாமி. அந்தப் பாரிய உட லைக் கொண்ட அவருக்கு தான் ஒரு கமலஹாசன் என்று நினைப்பு.
தெரு அளப்பதே அவருடைய தொழில் என்றாலும் ஆள் பெரிய தண்ணிச்சாமி. பொட்டைகளைக் கண்டு விட் டாலே போதும். ஆள் பெரிய நடிகனாகவே மாறி விடு வார்.
ரஜனிகாந்தின் 'ஸ்டைல்’ நடை அளந்து ராஜேந்தரைப் போல விழுந்து கிடக்கும் தலைமயிரை வாரிக் கோரி ஒரு மூலையில் எறிந்து விட்டு காதல் மன்னன் ஜெமினி கணே சனைப் போல ஒரு பார்வை பார்ப்பார்.
சில வேளைகளில் விஜயகாந்த் என்ற எண்ணத்தில் அரு கில் உள்ள மதிலில் தாவி ஏறி இருந்து கலைஞர் கருணா நிதியின் காதல் வசனங்களை உதிர்த்திடுவார்.
அவருடைய மூஞ்சியையும் காதல் வசனத்தையும் அவ தானித்த பெண்கள் குழாமோ அவரைப் பார்த்து 'கந்தா! கடம்பா ! இது என்ன உடம்பா? ஆளைப்பார்த்தால் பீப்பா" என்று கூறிச் சிரித்தவுடன்.
கந்தசாமி ஒருகை ஒசையில் வரும் பாக்கியராஜ் போல ஊமையாகி, முகமெல்லாம் சுருண்டு கொறக்காப் புளி போல் மாறிவிடும்.
கந்தசாமிக்கு வள்ளி என்ற பெண் மீது ஒரு கண் . அத னால் வள்ளி வரும் நேரம் ஒரு மதிலின் மீது ஏறி அமர்ந்து
 

53
கொண்டு கவிஞர் வைரமுத்துவை காப்பியடித்து சிவாஜி பாணியில் வசனங்களைப் பேச ஆரம்பித்தார்.
"அன்பினும் இனிய வள்ளி! என் இதயத்தை அள்ளி செல்கிறாய் நீயும் தள்ளி, நானோ வருகிறேன் பின்னால் துள்ளி உன்னிடம் பள்ளி கொள்ள இல்லையேல் நானும் போவேன் காதலைக் கிள்ளி, முடிவில் வருவதோ எனக்கு கொர் வளி".
シ〜 2.
ータ ހަރިހި
இதைக் கேட்ட வள்ளிக்கு கந்தசாமி மீது ஒரு இரக்கம் பிறந்தது. திரும்பிப் பார்த்து சென்று விட்டாள்.
அதன் பிறகு கந்தசாமியோ தனது கவச வாகனத்தை (பைசிக்கிளை) எடுத்துக் கொண்டு வள்ளியின் திருமுகத்தைக் காண அவளது வீட்டுக்கு முன்னால் வலம் வருவார்.
தினசரி வலம் வந்தாலும் ஒருபோதும் அவளது திரு முகத்தைக் கந்தசாமியால் காண முடியவில்லை.
ஒரு நாள் வழமை போல் கவச வாகனத்தை எடுத்துக்

Page 30
54
கொண்டு அவ்வீதி வழியால் பவனி வந்து கொண்டிருந் தார்.
அப்போது தற்செயலாக வள்ளியைக் கண்டுவிட்டார்.
வள்ளியைப் பார்த்து பல் இளித்த வண்ணம் திரும்பிப் பார்த்துக் கொண்டே வா க ன த் தை முன் செலுத்திக் கொண்டேயிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு வேலைக்கார பையன் கழிவுக் குப்பைகளை பையில் கொட்டுவதற்காக பையை தலையில் சுமந்த வண்ணம் தெருவைக் குறுக்கறுத் துக் கொண்டிருந்தான் .
அவன் மீது கந்தசாமியின் சைக்கிள் மோதிக் கொண் -gil.
கந்தசாமி கீழே, பைசிக்கள் மேலே, பையில் இருந்த குப்பைகள் எல்லாம் கந்தசாமியின் தலைமேலே சிதறிக் கொட்டப்பட்டு விட்டது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து சனங்கள் ஒன்று கூடி விட்டார்கள்.
இவை அனைத்தையும் அவதானித்த வள்ளிக்கு கந்தசாமி மேல் காதல் பிறந்தது. பின்பு காதலாக இருந்தது. இரண்டு வாரங்களில் கசிந்து கண்ணீர் மல்கி கல்யாணத்தில் போய் முடிந்தது.
ஆனால், வள்ளி மிகவும் ஒல்லியாக இருப்பது கந்த சாமிக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
எனவே மனைவியை அழைத்துச் சென்று அருகில் உள்ள டாக்டரிடம் காட்டினார். அதற்கு டாக்டர் "இரும்புச்சத்து குறைவாக உள்ளது" என்றார்.
எப்படியாவது மனைவியைத் தெளிய வைக்கவேண்டும் என்ற ஆதங்கம் வரவே கோழிமுட்டை வாங்கிக் கொடுப் போம் என்று எண்ணி முட்டையை ஊரில் வாங்குவதற்காகச் சென்றார்.

55
அங்கு சற்று விலை அதிகமாக இருக்கவே டவுனுக்குச் சென்றால் மலிவு விலையில் வாங்கலாம் என்றெண்ணி பைசிக்கிளில் டவுனுக்குச் சென்று மலிவு விலையில் பல முட் டைகளை வாங்கி எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்தார்.
வரும் வழியில் வெடிகுண்டு "செக்கிங் பண்ணும் வகை யில் பார்சல் நசுத்துப் பார்க்கப்பட்டது.
கந்தசாமி வீட்டிற்கு வந்து பார்சலை அவிழ்த்துப் பார்த்த போது எல்லா முட்டைகளும் உடைந்து காணப்பட்டன.
ஒரு நாள் கந்த சாமி "இதோ பார் என் மனைவிக்கு இரும்புச் சத்தைக் கூட்டிக் காட்டுகிறேன்" என்று மனதிற் குள் நினைத்துக் கொண்டு,
மனைவிக்குத் தெரியாமல் குசினிக்குள் சென்று மனைவி சமைத்து வைத்திருந்த சொதிக்கறிச் சட்டிற்குள் ஒரு இரும் பைப் போட்டு விட்டு நைசாக வந்து விட்டார் .
சிறிது நேரத்தின் பின்பு இருவரும் சாப்பிடச் சென்ற போது அங்கு குசினிக்குள் சொதி வெள்ளமாக ஒடிக்கொண் டிருந்தது.
உடனே மனைவி சட்டியைத் திறந்து பார்த்தாள். சட் டிக்குள் ஒரு இரும்புத் துண்டு மட்டும் கிடந்தது. அத்துடன், இரும்பு போட்ட பாரத்தில் சட்டியும் வெடித்திருந்தது.
இதைக் கண்டதும் வள்ளிக்கு சிரிப்புத் தாளவே முடிய வில்லை. ஆனால் கந்தசாமியோ தான் செய்த மொக்கு வேலையை நினைத்து தலை குனிந்திருந்தார்.
குடியின் பிடியில் சிக்கிய கந்தசாமியை வறுமை வாட்ட ஆரம்பித்தது. மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பினால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். அத்துடன் வெளிநாடு சென்று வந்தால் மனைவியும் தெளிந்து விடுவாள் என்ற அவருடைய குள்ளநரி மூளை வேலை செய்யவே நண்பர்களின் ஆலோ

Page 31
56
சனைப் படியும் உதவியும் மூலமும் ஒருவாறு மனைவியை குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மனைவியின் வெளிநாட்டுப் பணத்தினால் தினசரி இங்கி லீசுப் பிளேன்டி (சாராயம்) குடித்துவிட்டு ஏ, பீ, சீ, டீ. தெரியாத கந்தசாமி போவோர் வருவோரிடம் சரளமாக ஆங் கிலம் பேசிடுவார்.
இப்படியாக ஒரு பூரணை தினத்தன்று இங்கிலீசுப் பிளேன் டீ" குடித்துவிட்டு இரவு பத்து மணியளவில் 'டவுனி"லிருந்து சைக்கிளில் வரும்போது போலிஸ்காரன் "லைட்” எங்கே என்று கேட்க,
கந்தசாமி ஏதோ (ஆங்கில அகராதியிலே இல்லாத) ஆங் கிலத்தில் பேசி சந்திரனைக் காட்டவே கோபம் கொண்ட பொலிஸ்காரன் கந்தசாமிக்கு முதுகு நிரம்பக் கொடுத்தனுப்பி விட்டான்.
இதனால் மனமுடைந்த கந்தசாமி வீட்டுக்கு வந்தவுடன் *இதோ தற்கொலை செய்கிறேன்!" என்று பலமாகக் கத்தி விட்டுக் கிணற்றிலே குதித்துவிட்டார்.
இச் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் அக் கிணற்றையே குழுமிவிட்டார்கள்.
ஆனால் கந்தசாமிக்கோ நீரில் பட்டவுடன் மப்பு முறிந்து விட்டது. ^
சனத்தைக் கண்டதும் வெட்கம் தலைக்கேறவே கிணறு இறைப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டார்.
வள்ளி வெளிநாட்டுக்குப் போய் மூன்று வருடங்கள் உருண் டோடிவிட்டன. அன்று வள்ளியிடமிருந்து கந்தசாமிச்கு நீண்ட தொரு கடிதம் வந்தது. கந்தசாமி அதை அவசரம் அவசர மாக உடைத்துப் பார்த்தார். அதில்,

57 * அன்புள்ள அத்தான்!
நான் அனுப்கம் பணத்தில் நீங்கள் தினசரி குடித்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். இந்த மாதத்துடன் எனது "கொன்ராக் முடிவடைகிறது. எனவே நான் 1987ஆம் ஆண் டுப் புதுவருடத்தைக் கொண்டாடுவதற்கு இலங்கை வந்துவிடு வேன். எனவே தவறாது “எயார்ப்போட்டில் எனக்காக காத்து நிற்கவும். நான் எனது மூன்று வருட காலத்தில் குவைத் நாட் டில் உழைத்த ஒன்றரையுடன் வருகிறேன். இப்படிக்கு,
- உங்கள் வள்ளி' கந்தசாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. எனது மனைவி ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்துடன் வருகிறாள். இனி நான் ஒரு லட்சாதிபதி, எதிர்வரும் புத்தாண்டில் நானே லட்சாதி பதி என்று குதூகலித்தார்.
வள்ளி வரும் நாளும் வந்தது. கந்தசாமி ஆவலுடன் அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
விமானமும் வந்து சேர்ந்தது. விமானத்தில் வந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கிக்கொண்டு வெளி யே வந்தனர். ஆனால் வள்ளியைக் காணவில்லை. நீண்ட நேரத்தின்பின் ஒரு பெண் கந்தசாமியின் அருகே வந்து “அத்தான் போக லாமா?" என்றாள்.
கந்தசாமியால் நம்பவே முடியவில்லை. கண்ணில் போட் டிருந்த கண்ணாடியைக் கழற்றிக் கையிலெடுத்துக்கொண்டு பார்த்தார்.
ஆம்! அது அவருடைய மனைவி வள்ளிதான்! இடுப்பிலே ஒரு குழந்தை, வயிற்றினிலே ஐந்து மாதக் குழந்தை.
இதுதானா அவள் ஒன்றரையுடன் வருகிறேன் என்று எழுதி யிருந்தது. ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.
ஆனாலும் தனக்குக் கிடைக்காத பாக்கியம் மனைவி மூல மாவது கிடைத்ததே என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் வள்ளியின் கையிலிருந்த குழந்தை கந்தசாமியின் கையில் தாவிக்கொண்டது,
கந்தசாமியோ அதைப் புத்தாண்டுப் பரிசாகப் பெற்றுக் கொண்டார்.
一大一

Page 32
எனது வீட்டு மேசையில் கிடந்த வானொலியை நீண்ட நாட்களின் பின்பு ஒரு பாட்டாவது கேட்போம் என்ற எண் ணத்தில் திருகுகிறேன்.
அந்த நேரம் பார்த்தாற்போல் வெளியில் இருந்து 'அழ காம் கொடி சிறிது அதிலும் உந்தன் இடை சிறிது." என்ற பாடல் ஒலித்தது.
நான் திரும்பிப் பார்த்தேன். எங்கள் முன் மதிலில் ஏறி அமர்ந்தவாறு என் நண்பன் தில்லை அப்பாடலை முணுமுணுத் துக் கொண்டிருந்தான்.
நான் திரும்பிப் பார்த்ததைக் கடைக் கண்ணால் கண் டானோ என்னவோ , மீண்டும் அவன் வைரமுத்து, முத்துலிங் கம், கண்ணதாசன் ஆகியோரின் சுளிதைகளைக் கலந்து சாம் பாராக்கி எதுகை, மோனை இல்லாமல் கவிதை ஒன்றைப் பாட ஆரம்பித்தான்.
" "செக்கச் சிவந்த இதழ்கள், மாம்பழம் போல் அவள் கன்னம், முத்துப் போலது அவள் பற்கள்.'"
பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே. அதே போல் எனது நண்பனின் பாடலின் சாரத்திலிருந்து தெருவால் ஒரு அழகான இளம் பெண் போகிறாள் என்று ஊகித்தவனாக பொம்பளைக்கினி பிடித்த என் நண்பனை நோக்கிப் போனோர்.
என்னைக் கண்டதும் அவன், "மச்சான் அங்க பார்டா, என்ன வடிவு என்ன வடிவு என்றான்.
 

59
நானும் பெரியதொரு கற்பனையை செய்து கொண்டு ஆவ லுடன் எட்டிப் பார்த்தேன்.
அங்கே என் ஆசையில் மண்ணை வாரிப் போடுவதுபோல் குழி விழுந்த கன்னம், முழுக்க நரைத்த தலை, பற்கள் யாவும் விழுந்து வாய் பொக்குவாயாகக் காட்சியளிக்க, கன்னத்தின் தோல்கள் சுருங்கிய ஒரு கிழவி தெருவால் போய்க்கொண் டிருந்தாள்.
அதைக் கண்டதும் என் நண்பன் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் நண்பனைப் பார்த்து ‘வடிவான குமர் என்று சொன்னாய்." என்றேன்.
உடனே அவன் என்னைப் பார்த்து 'ஆர் மச்சான் இல்லை
யெண்டு சொன்னது இருபத்தைந்து வருஷத்திற்கு முன்னால நல்ல வடிவான குமர் மச்சான்' என்றான்.

Page 33
60
அந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புத் தாங் கவே முடியவில்லை. இருவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டோம்.
அப்பொழுது அவ் வீதியால் ஊதிப் பருத்த கோயில் யானையின் தோற்றத்தையொத்த, எதிர் வீட்டுக்கார மொட் டைத் தலையர் மெளனகுருவின் பொண்டில் நடையலங்காரம் சொர்ணலெட்சுமி ஆடியசைந்து வந்து கொண்டிருந்தாள்.
வீதி வழியால் வந்த அந்தக் கிழவியும் நடையலங்காரம் சொர்ணலெட்சுமியும் எங்கள் வீட்டு வாசலில் சந்தித்துக்கொண் L-Trissair.
கள்ளப் பெட்டிசன் போடுவது, ஒட்டுக் கேட்பது கதை கட் டுவது இவையெல்லாம் எமக்குக் கைவந்த கலையாச்சே!
எனவே நானும் எனது நண்பனும், இரு பெண்களும் என்ன கதைக்கிறார்கள் என்று கேட்போம் என்ற நோக்கில் மெதுவாக மதிலின் பின்னால் ஒளிந்து கொண்டோம் .
ஆனாலும் ஒட்டுக் கதை கேட்பவர்கள் மறுபிறவியில் பாம் பாகப் பிறப்பார்கள் என்ற பழைய கதையை நினைக்க மணம் சற்றுத் தடுமாறியது.
அப்பொழுது அவர்களின் சம்பாஷனை மிகத் தெளிவாகக் கேட்டது.
‘அடியே சொர்ணம்! என்ன கனநாளைக்குப் பிறகு, எப்படி சுகமாக இருக்கிறாயே? ஒவ்வொரு நாளும் பின்னல் பின்னி, பின்னலில் கனகாம்பரம் வைத்துக் கலகலப்பாக இருக்கிற நீ என்ன இண்டைக்கு ஒருமாதிரியான டிஸ்கோக் கொண்டை கட்டியிருக்கிறாய்!" என்றாள் கிழவி. سی
இதைக் கேட்ட நடையலங்காரம் சொர்னலெட்சுமி தொடர்ந்தாள்.
"அதை ஏன் கேட்பான் கனகம்! இரவு முழுக்க அவ ரோட சரியான சண்டை! அந்தக் கோபத்தில அவர் காலை

63
கணவரின் சட்டைப்பைக்குள் இருந்த சில்லறைகள் எல்லா வற்றையும் வறுகி எடுத்தாள்.
அவளது செய்கையைக் கண்ட மெளனகுரு தெருவென் றும் பாராமல் "எண்ட சொர்ணம்" என்று கூறி மனைவி யைக் கட்டியணைத்துக் கொண்டார்.
சொர்ணத்திற்கோ தலை பின்னுவதற்கு, சமைப்பதற்கு இலகுவாகப் போய்விட்டது என்ற மகிழ்ச்சியில் கணவனின் மொட்டையை மெதுவாக தடவி விட்டாள்.
சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் புதுமணத் தம்பதி களாக அவர்களது வளவிற்குள் நடந்து சென்றனர்.
இவை எல்லாவற்றையும் கண் இமை வெட்டாமல் பார்த் தும் கேட்டும் கொண்டிருந்த எனக்கு அகலம் 4 அடி அழகுக் கூந்தல் பேப்பருக்கு கதை எழுதுவதற்கு நல்லதோர் நகைச் சுவை கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் வீட்டுக்குள் ஒடிச்சென்று மேசை மேலிருந்த வானொலிப் பெட்டியைத் திருகுகிறேன்.
கறகறவென்று கர்நாடக சங்கீதம் பாடிக் கொண்டிருந்த வானொலி வலு "கிளியராக நடையலங்காரம் நாட்டிய மப்பா" என்ற பாடலின் "ஆள் 7 அடி கன்னிப் பெண்ணே கேளடி.." என்ற வரிகளை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தது.

Page 34
இலக்கியம் எமது சேவை! 大一大一大一X一X-一X一大
எம்மிடம் உள்ள தூல்களைப் படித்துப் பயன்பெறுங்கள்!
எம். பாலகிருஷ்ணன் எழுதிய 'தமிழ் மூலம் சிங்களம்' (சிங்கள மொழியை பழகுவதற்கு) விலை 30/- மந்திரம் பூரீ முருகன் எழுதிய 'மலர்ந்தால் வசந்தம்" (கவிதை) விலை 45/- ஜெமீல் எழுதிய 'வண்டொன்று இரு மலர்கள்'
(குறு நாவல்) விலை 15/- எம். பாலகிருஷ்ணன் எழுதிய 'உன் நினைவுதீரா வசந்தம்
(கவிதை) விலை 151ஏ. எஸ். எம். நவாஸ் எழுதிய 'சுகமான சிந்தனைகள்' (சிந்தனை கட்டுரை) விலை 131எம். பாலகிருஷ்ணன் எழுதிய "இரு வேறு எஃகுப் பூக்கள்’ (கவிதை) விலை 12/- முத்து சம்பந்தர் எழுதிய 'பாட்டாளியின் சபதம்"
(கவிதை) விலை 12/- கலா நெஞ்சன் ஷாஜஹான் எழுதிய
* மீண்டும் ஒரு தாஜ்மஹால்' (கவிதை) விலை 30ஜீவகவி தொகுத்த 'சிறகுகள்'
V− (இளம் கவிஞர்களின் கவிதைகள்) விலை 151ஜீவகவி தொகுத்த "யாகங்கள்'
(இளம் கவிஞர்களின் புதுக் கவிதைகள்) விலை 20/- ஜீவகவியின் "நகரவாசிகள்'"
(ஆறு சிறுகதைகள் அடங்கியது) விலை 18!-- பீர். எம். நாபிக் எழுதிய 'நிழலுக்காக அழும் விழிகள்' (பல்சுவை இதழ்) விலை 201பெற விரும்புவோர் விலைக்கேற்ப 1 ரூபாய் முத்திரைக.ை அனுப்பிவையுங்கள். உங்கள் முகவரிக்கு நூல்கள் வந்து சேரும்.
JEEVAKAV K. AMRTHALINGAM
1 03/ B, Paba Puile Place, GRANDPASS ROAD COLOMBO - 4.


Page 35


Page 36