கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கயமை மயக்கம்
Page 1
55 UL GÖDLO
வர
மயக்கம்
தர்
Page 2
முதற் பதிப்பு, 19 0ே.
விற்பனேயாளர்:
ஆனந்த அச்சகம் புத்தகசாஃப்
238. காங்கேசன்துறை விதி.
யாழ்ப்பாணம்.
விலே: ரூ. 2 - 25
பதிப்புரிமை; "வரதர் வெளியீடு"
யாழ்ப்பாணம்.
இத் தொகுதியில் உள்ள கதைகளும்
நீர்ே வெளிவந்த இதழ்களும்.
1. மாதுளம் பழம்
(சுதந்திரன்) 2. உள்ளுறவு
(ஆனந்தன்) 3. வேள்விப்பலி
(மறுமலர்ச்சி) சி. கயமை மயக்கம்
(ஆனந்தன்) 3. உள்ளும் புறமும்
புது வருட மஜர்) .ே பிள்ஃளயார்
கொடுத்தார் (ஆனந்) 7. வீரம்
தினகரன் 8. வெறி
(யாழ். எ. சங்கம்) 9. கற்பு
(மத்திய தீபம்)
1. கணம்
ஒரு (தினகரன்) 11. புதுயுகப் பெண்
(கஃச் செல்வி) 12. வாத்தியார் அழுதார்
(ஆனந்தன்)
அச்சுப்பதிப்பு: ஆாதோ அச்சகம், யாழ்ப்பாணம்,
சிறப்புரை.
H
டாக்டர் மு. வரதராசன் அவர்கள்
காலம் மாறுகிறது; சூழ்கிலே மாறுகிறது. ஆனுல் மனம் அவற்றிற்கு ஏற்ப மாறியமைவதற்குள் வாழ்க்கையில் போராட்டங்கள் பல ஏற்படுகின்றன. அந்த மன மார் றத்தை ஏற்படுத்த ச் சீர்திருத்தக்காரர் பேச்சு த் தொண்டு ஆற்றுகின்றனர்; எழுத் தா ன ர் எழுத்துத் தொண்டு ஆற்றுகின்றனர். அத்தகைய எழுத்தாளருள் முற்போக்குக் கருத்துக்களேக் கற்பனேயான வாழ்க்கை களில் அமைத்துக் கதைகளேப் படைப்பவர் ஒரு சிலரே. அவர்கள் செய்யும் தொண்டு ஆற்றல் மிக்கது; கிலேத்த பயன் தரவல்லது.
கதைகள், இலக்கியமென்னும் கலேயைச் சார்ந்தவை. கதைகளேப் பொழுது போக்குக்காகவே படைத்துப் படிப் பவர்கட்கு மகிழ்ச்சியூட்டுவோர் ஒருசாரார். கதைகளில் கலேயின் பத்தை அமைப்பதோடு, விழுமிய உணர்ச்சி களேயும் அமைத்துப் படிப்பவரின் மனதிலேயை உயர்த்து வோர் மற்ருெரு சாரார். இவர்களுள் இரண்டாம் வகை யைச் சார்ந்தவர்கள் எழுத்தாளர் என்ற சிறப்புமட்டும் அல்லாமல், சமுதாயத் தொண்டர் என்ற சிறப்பும் பெறு கின்றனர். (அவர்களுள் வன்றெண்டர்களும் ஒரு சிலர் உள்ளனர். அவர்களின் எழுதுகோல் வன் ைம ய ர ன சம்மட்டியாகவே பயன்படுகிறது.)
இலங்கையில் தோன்றும் எழுத்தாளர்களுள், சமுதா யத் தொண்டர்களின் தொகை பெருகி வருகின்றது . வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு
Page 3
- IW -
மருந்தும் தேர்ந்து தெளிந்து அவற்றைத் தம் கதை: கனில் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டு கின்றனர். "கயமை மயக்கம்" என்னும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு. தி. ச. வரதராசன்(வரதர்) இன் வகையான எழுத்துத் தொண்டு புரிந்துவருகிருரர். இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள மாதுளம்பழம், வீரம், வெற்றி, கற்பு, புதுயுகப்பெண் ஆகிய சிறுகதைகளேக் கற்பவர்க்கு இது எளிதில் விளங்கும்.
இந்தக் கதைகளுள் சிலவற்றில் கணவனும் மனேவியு மாகிய எழுத்தாளர் இருவர் வருகின்றனர். இளங்கோ, கயல்விழி என்னும் பெயர்பூண்ட அவர்கள் காதலர்களாக விளங்குவதை "வீரம்" என்னும் கதையில் காண்கிறுேம். கயல்விழி உண்மையான வீரம் இன்னது என்று உண் ரத்தக்க கிகழ்ச்சி இளங்கோவின் வாழ்வில் நிகழ்கிறது. அது படிப்பவரின் உள்ளத்தைத் தொட்டு உருக்கவல்ல தாகும். அங்கிகழ்ச்சிக்குப்பின் அவர்களின் காதல் உறு திப்படுகிறது. போலியான "வீரன்" ஒருவனின் தலேயீடு தொஃகிறது.
திருமணமாகி இல்லறம் கடத்தும் அவர்கள், அதோடு நிற்காமல், கதைத்தொண்டும் நடத்துகிருரர்கள். வெறி என்ற கதையைக் கண வர் எழுதிக்கொண்டிருக்கிருர்; அந்தக் கதையைக் கொடிய வகையில் முடிக்கும் நேரத் தில், மனேவி "ஐயையோ" என்று பதறித் தஃவயிடுகிருள். எப்படி முடிப்பது என்ற தயக்சமும் திகைப்பும் ஏற்படு கிறது. நஞ்சு குடித்துச் சாகவேண்டிய தந்தையைச் சாகா மல் செய்து கதையை முடிக்கவேண்டும் என்பது மனேவி யின் எண்ணம். கணவர் விட்டுக்கொடுத்தார். மனே வி கதையை முடித்தாள் அருமையான நல்ல மு டி ைவ அமைத்தாள். க ைத ையப் பாராட்டுவதா? கதையை முடித்த அந்த மனேவியைப் பாராட்டுவதா? அந்த எழுத்
- ''' -
தாளர் குடும்பத்தைப் படைத் தி திரு. வரதராசனேப் பாராட்டுவதா?
"ஒரு கணம்' என்ற சிறு கதையிலும் அந்த எழுத்த" இளர் குடும்பம் வருகிறது. அங்கும் கதையின் முடிவைப் பற்றிப் பேச்சு உள்ளது. மனேவிக்கு வேலே இல்லாமலே, கணவரே கதையைத் திறமாக முடிக்கிருராம். அக்திக் கதையில் காணும் சிற்றம்பலமும் பூவழகியும் குற்ற ம் உணர்ந்து நெஞ்சம் திருந்தி மறுகாள் பழகும்முறை மிக நாகரிகமாக உள்ளது.
இவ்வாறு கதைகளே மட்டும் அல்லாமல், கதை எழு தும் குடும்பத்தையும் படைத்துக் காட்டியுள்ள தி p ம் , இந்தத் தொகுப்புக்குச் சுவையூட்டுகிறது. இவருடைய தொண்டு மேன்மேலும் வளர்வதாக,
Page 4
என் எண்ணம்.
என்னுடைய சிறு கதைகளில் சிலவற்றைத் தெரிந் தெடுத்து ஒரு அழகிய நூலாகப் பதிக்க வேண்டுமென்ற ஆசையைச் சில நண்பர்கள் தூண்டிவிட்டபோது
நூலுருவம் பெற்று நிக்ேக வேண்டிய ஒரு த குதி இவைகளுக்கு இருக்கிறதா என்று முதலில் சிந்தித்தேன். இக்கதைகளினூடே மறுபடியும் புகுந்து அஃலசி ஆராய்ந் தேன்.
"இவைகளும் இலக்கியந் தான் பெ ரு மை யோ டு இவைகளே வெளியிடலாம்" என்று எனக்கு மனநிறைவு ஏற்பட்டதும் பதிப்பு வேஃயை ஆரம்பித்துவிட்டேன்.
இவைகளும் இலக்கியந்தான்" என்று ஏன் துணிந் தேன்? இலக்கியம் என்ருல் என்ன?- என்பது பற்றி ாேன் எண்ணத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
கவிதையோ, காவியமோ, கட்டுரையோ நாட சுமோ, நாவலோ-உருவத்தில் அது எப்படியிருந்தபோ திலும் அதை "இலக்கியம்" என்று சொல்வதற்கு இரண்டு தகுதிகள் இருக்கவேண்டும்.
முதலாவது அதில் ஒரு இ லக் கு இருக்கவேண்டும். அந்த இலக்கு மனிதனுடைய அகத் ைத யோ புறத் தையோ உயர்த்துவதாக அமையவேண்டும்.
மற்றது. அதைச் சொல்லும் விதம், நடை, கீட்டுக் கோப்பு ஆகியவற்றில் "சுவை" இருக்கவேண்டும்.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாமற்போஜ லும் அணிதி இலக்கியம் என்று கொள்ளமுடியாது. பாடப் புத்தகத்தில் நாங்கள் படித்த "நல்லொழுக்கம்" என்ற
- WTI ----
கட்டுரையில் சிறந்த இலக்கு இந்தபோதிலும் சமீபத் தில் ஒரு வார இதழில் படித்துவிட்டுச் சிரி சிரி எ ன் று சிெத்த ஒரு விகடத்துணுக்கில் சுவை இருந்தபோதிலும்இவற்றை நாம் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளவில்லே
பல்லுவா
இது இப்படியிருக்க,
இந்த 1980-ம் ஆண்டில் கூட, இலக்கியம் எ ன் ரு ல் கவிதை உருவிலுள்ள பழைய தமிழ் நூ ல் சு ஸ் தா ன் ான்று நி னே த் து க் கொண் டி ரு க் கிற பேரறிஞர் க ஞ ம் ந ம் மி ைட யே இருக்கக் காண்கிருேம். இன்னும் சிவ ர் அ ந் த க் கால த் து " பி. ஏ." யும் மெட்ரிக்குலேஷ்"னும் படித்தவர்கள்= இவர்கள் சேக்ஸ் பியர், டோல்ஸ்டோய், பெர்னூட்ஷோ முதலியவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளே "ஆகா " என்று புகழுவார்கள். ஆனூல் தமிழிலே சிறு கதைகள் வந்தால் தட்டிவிடுகிருர்கள். கல் கி , டாக்டர் மு. வ. கி. வா. ஜ. - இப்படி யாராவது எழுதிய தானுள் "பரவா யில்லே, சுமாராக எழுதுகிருர்" என்று தராதரப் பத்தி ரம் கொடுக்கிரூர்கள். அதுவும் படித்துப் பார்க்காமலே கொடுத்துவிடுகிருர்களென்று தோன்றுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இத்தகைய ஒரு அறிஞர். " கல்கி ஆசிரியர் கி. வா. ஜ. அவர்கள் எவ்வளவு அழகாக எழு துகிருர்" என்று பேசித் தமது இனத்தின் தகைமையை வெளிக்காட்டிக் கொண்டது பிரசித்தம் "கலுேம கஃன தான் கதைமகள்" என்றுதான் சொல்லுவேன்" என்று கேலியாகப் பேசி, கலே மகளோடு சிறுகதை இலக்கியத் தையும் தாழ்த்திப்பேசுவதன் மூலம், தாம் உயர்ந்து நிற்ப தாக எண்ணிக் கொள்பவர்களும் நமது இலக்கிய உல கில் இருக்கிருர்கள்.
இந்த மேதை"சுளேக் கீழே இறக்குவது இனி முடி யாது; இவர் க ள் ஆகாயத்தையே பார்த்துக்கொண் டிருக்கட்டும். இவர்கள் மதிக்கவில்லேயே என்பதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. த ல் ல வே ஃா யாக இப் போது வெளிவந்துகொண்டிருக்கும் பண்டிதர்கள், புல
Page 5
- W III -
வர்கள், பி. ஏ. எம். ஏ. க்கள் முதலிய பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தைப் பார்க்காமல் இந்த மண்ணிலே கால் வைத்து நடப்பதையே விரும்புகிறர் கள். மறுமலர்ச்சி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு நல்ல அறிகுறி.
நிறையப் படிக்கிறவர்கள்தான் நன்கு க எதையும் எழுதமுடியும். சும்மா படித்துக் கிழித்து வி ட் டால் போதாது. படித்ததைக்கொண்டு சிந் தி க்க வேண்டும். சமீபத்தில் திரு. இரா. நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, " ஒரு நல்ல நூலில் ஐநூறு பக்கங்களைப் படித்தால் அதில் சுமார் ஐம்பது பக்கங்கள் மனத்தில் ஊறும் ஐம்பது பக்கங்கள் மனத்தில் உளறி ஞல் ஐந்து பக்கங்கள் எழுதமுடியும்" என்று குறிப்பிட் டார். இது முற்றிலும் உண்மை என்பதை நல்ல எழுத் தாளர்கள் உணருவார்கள்.
"கதை" என்ற பகுதியை சிறுகதை, நாவல் என்று இரண்டாகப் பிரித்திருக்கிருேம். "சிறுகதை " எ ன் ரூ ல் சிறிய கதை என்றும்; நாவல் என்ருல் பெரிய தொடர் கதை என்றும் பல வாசகர்கள் எண்ணுகிமுர்கள். இது தவறு. ஒரு சிறு இலக்கை- ஒரு கருத்தை ைவ த் து க் கொண்டு அதற்குத் தேவையான சம்பவங்களேயும், அந் தச் சம்பவங்களே நடத்துவதற்குத் தேவையான பாத்தி ரங்களேயும் மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படுவது சிறுகதை. அது ஐ நா று பக்கங்கள் நீண்டாலுங்கூடச்
சிறுகதை" என்றுதான் சொல்லப்படும்.
நாவல் அப்படியல்ல. அது ஒரு சரித்திரம் போன் தது. ஒரு கதாநாயகன், கதாநாயகியையும் அவர்களேச் சூழ்ந்துள்ள பல பாத்திர களையும் சேர்த்து அவர்களு டைய வாழ்க்கையில் ஏற் படும் பல சம்பவங்களேயும் கோவைப்படுத்தி எழுதப்படுவது நாவல். இருபது பக் கந்திலும் ஒரு நாவல் வரக்கூடும் இரண்டாயிம் பக்கங் களுக்கும் போகக்கூடும்.
- IN
ஆரூல் =
" சிறுகதை " என்று எழுதும்போது அ த ன் இலக் கனத்தை ம ன த் தி ல் சிவத்துக்கொண்டு - எதுகை மோனே சரிபார்த்துக் கவிதை எழுதுவதுபோல எழுதுவ தென்பது சரிவராது. பொதுவாக எல்லாச் சிறுகதை எழுத்தாளர்களுமே அதன் இலக் கஜ த்துை ஒ ர எா வு மீறித்தான் போகிருர்கள். தான் அறிந்து மட்டில் அமரர் கு. ப. ரா. அவர்கள் எழுதிய சிறுகதைகள்தான் சிறு கதை இலக்கணத்துக்கு இலக்கியமாக நிற்கின்றன.
"இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு சிறு த ஐ த அமைக்கப் போகிறுேம்; இதற்கு இன்ன இன்ன சம்பவங் கள் தேவை இன்ன இன்ன பாத்திரங்கள் தே ன வ " என்று மனத்திலே படம் போட்டுக்கொண்டு எழுத உட் கார்ந்தால், ஒவ்வொரு சந்தர்ப்பத்து, அந்தக் கருத் துக்குத் தேவையற்ற சம்பவத்தையும், பாத்திரத்தை யும் கதையில் புகுத்திவிடுகிருேம். மனத்தில் புகைந்து கொண்டிருந்த வேறு ஏதோ உணர்ச்சிகள் இந்தக் கருத் தோடு தொடர்பு கொண்டுவந்துவிடுகின்றன. கதையை எழுதிமுடித்துவிட்டுத் திரும்பப் பார்க்கும்போது அந்தக் குறை தெரிந்தாலும் கூட, அநாவசியமான அ ப் பகு தியை நீக்சு மனம் வருவதில்&. நீக்கிஞல் சு ைவ யு ம் குறைந்துவிடக்கூடும்-இந்த மாதிரியாக இ லக் கன ம் உடைபடுவது பரவாயில்லையென்றுதான் நான் நினைக்கி றேன். இலக்கணத்துக்காக இ லக் கி யம் படைக்கமுடி
யுமா 彗
சிறுகதையிலும் "முற்போக்குச் சிறுகதைகள்" என்று சிலர் பிரிக்கிருர்கள். பொருளாதாரம், பொதுவுடைமை, நீண்டாமை முதலிய சமூகக் குறைபாடுகள் எ ன் பன போன்ற கருத்துகளே வைத்து எழுதப்படுபவையே முற் போக்குச் சிறுகதைகள் என்று கருதப்படுமானுல் அது தவறு. மனிதனுடைய மனத்தை - அகவாழ்வைப் பண் படுத்துகிற கருத்துக்கள்தான் மேற்கூறிய புறவாழ்க்கைப்
Page 6
- X
ரச்சிஜனயைவிட முக்கியமானவை என்று நான் எண்ணுகி றேன், ஏனென்ரூ ல், முதலிற்கூறிவை, ப த் து; நூறு ஆண்டுகளில் மாறக்கூடிய தற்காலிகப் புறப்பிரச்சினே கள். ஆனூல் மனிதனுடைய மனத்தை நாம் எ ந் த த் திசையில் வ&ளக்கிருேமோ அது அப்படியே பல்லாயிரம் வருடங்களுக்கு வளரும். உதாரணமாகச் சங்க காலத்தி விருந்து நேற்றுவரை காதல் காதல்" என்று, ஆண் பெண் பாலுணர்ச்சிக்குத் தெய்வீகத் தன்மை ஏற்றிவைத்தோம். பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இரத்தத்தில் வேறிப் போன அந்தத் தெய்வீக"க்காதலினுல் இன்று எக் த* இளம் உள்ளங்கள் நாசமாகிவிடுகின்றன ("காதல்" உத வாது என்று நான் குறிப்பிடவில்வே: " காதல் போனுல் சாதல்" என்று நினேக்கிருர்களே, அந்தப் பாரதி'களேத் தான் குறிப்பிடுகிறேன்!)
ஆகவே அன்பு இரக்கம் நன்றி, கடமை போன்ற அக உணர்ச்சிகளே வளர்க்கும் சிறுகதைகளுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்கத்தான்வேண்டும்.
事 塞 墅
இந்தச் சிறுகதைக் தொகுதியிலுள்ள பல கதைகனி லும் சூத்திர தாரி போல வந்துநிற்கின்ற "மூர்த்தி மாஸ் "ர்" என்ற பாத்திரம், வேறு யாருமல்ல என்னுடைய ததின் உருவமே அவர். மனிதத்தன்மைக்கும்பகுத் தறிவுக்கும் ஒரு உருவம் அமைத்து அதற்கு மூர்த்திமாஸ் டர் என்று பெயர் கொடுத்திருக்கிறேன்.
கற்பு" என்ற கதை மத்தியதிபத்தில் வெளிவந்த ருபாதே சிந்தனேயாளர்களால் மிகவும் பாராட்டப்பெற் 凸墨- புதுயுசுப்பெண்" தலச்செல்வியில் வெளிவந்தபோது பழைமைப் பண்பாளர்களின் தாக்குதலுக்கு இலக்கா னது. இந்தக் க ைத பின் முடிவில் கதாநாயகியைப் பாராட்டுமுகமாக, 'கண்மணி நீ தட்டது உன் கணவனே
ஒமல்ல; கணவன் எ ன் " பெயரால் என்னதான்
கொடுமை செப்தாலும் மீ னே வி அதைப் பொறுத்து நடக்கவேண்டுமென்ற புராணக் கொ டு ைம ன ய பு மல்லவா சுட்டுவிட்டாய்" எ ன் து குறிப்பிட்டிருக்கி றேன். கதையின் "கரு" இங்கேதான் இருக்கிறது. இதை உணராமல், அவள் தன்னுடைய கணவனேச் சுட்டுவிட்ட அந்த நிகழ்ச்சியை மட்டுமே பச்சையாக எடுத்து வைத் துக்கொண்டு "ஐயையோ, இவள் கோகோரி" எ ன் நு அழுதவர்களுமுண்டு. கற்பு, புதுமைப்பெண் என்ற இந்த இரண்டு கதைகளும், ஆணுக்கொரு நீதி படைத்துவைத் துக்கொண்டு பெண்களின் வாழ்க்கையை நாச மாக்கி வரும் சமூகத்தைத் தாக்கி எழுந்துள்ளன.
முதற் கதையான "மாதுளம்பழம்" சுதந்திரன் மல ரில் வெளிவந்தது. தெய்வத்தின் பெயரால் நடைபெ றும் பல மூடத்தனங்களில் ஒன்றை எ டு த் து இ தி ல் உடைத்திருக்கிறேன்.
"கிழவி சொல்லிக்கோண்டே போனுள். மூர்த்தி மாஸ்டருக்கு வயிற்றுக்குள்ளே எ ன் ன வோ செய்வதுபோலிருந்தது. ஐயர் வீட்டில் தின்ற அந்த மாதுளம்பழத்தின் சாறு வ யிற் றிவே கொதித்துக் குமுறியது. லிங்கேச்வர சர்மா குப்பை மேட்டிலே எறிந்த மாதுளம்பழப்பாதி கண் முன்னே ஓடிவந்து கேலியாகச் சிரித்தது. "
இவ்விதம் எழுதியபோது அந்த மாதுளம்பழமல்ல; யாருடைய பிரதிநிதியாக அது வந்திருந்ததோ அந்த அநியாயங்கள் எல்லாமே என் நெஞ் சி ல் குமட்டிக் கொண்டிருந்தன.
இத்தகைய கதைகள்தான் "பிள்ளே யார் கொடுத் தார்", "உள்ளும் புறமும்" என்பவைகளும், தெய்வங்க ளும் பக்தி உணர்ச்சியும் எந்தத் தரத்தில் போய் நிற் கின்றன. என்பதை இந்தக்கதைகளில் எடுத்துக் காட்ட முயற்சித்திருக்கிறேன்.
Page 7
- NII
"கயமை மயக்கம்" ஒரு குறு நாவல் போல வளர்ந்து விட்டாலும், அது சிறு கதை தான். ஆனந்தனிங் தொடர் கதையாக வந்த காரணத்தினுல் - а т тл. анг т ћ எழுதிய தனுல் - இந்த மாதிரி நீண்டுவிட்டது. ஒரு சாதாரண ம வரி த ஒன் கயமை மயக்கத்தில் இழுபடும் இயற்கையை யும், அவன் மனேவியினுடைய உண்மைக் காதல், அந்த மயக்கத்தை அறுத்து விடுவதையும் அந்தக் கதையில் உருவாக்கி மனநிறைவு பெற்றிருக்கிறேன்.
"ஒரு கணம்" என்ற தினகரனில் வெளிவந்த கதையை யும் கயமை மயக்கத்துக்குப் பக்கத்தில் ன வ த் து ப் பார்க்கவேண்டும்.
சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வகுப்புக் சவ வரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நான் எழுதிய இரண் டாவது கதை "வீரம்". இதுவும் தினகரனில் வெளியா துே. மாற்ருனேக் கொன்றழிப்பவனே - அடக்கியாள் பவனே வீரன் எ ன் று பொதுவாகக் கருதப்படுகிறது. ாங்கள் பழைய இலக்கியங்களிலெல்லாம் இந்த வீரத் தைத்தான் ஏத்தி ஏத்திப் பாடியிருக்கிருர்கள். முட் டாள்தனமான போர்க் களங்க விளி ஷ்ே நெஞ் சி விே புண்பட்டு மாண்டவர்களே யெல்லாம் வீர சுவர்க்கத்தில் ஏற்றி வைத்திருக்கிருர்கள். "வீர" உணர்ச்சி பாராட்டப் படவேண்டுமானுல் அது இ ப் ப டி முட்டாள்தனமாக இருக்கக்கூடாதென்று நான் நினே த்தேன். அதிலிருந்து தான் என்னுடைய "வீரம்" என்ற கதை பிறந்தது.
யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் நடை பெற்ற கதையரங்கத்தில் "வெறி' என்ற க ைத ைய வாசித்தேன். " சனநாயகம் " என்பது எழுதி ப் படிக்க அழகாக இருக்கிறது. ஆணுல் நடைமுறையில் அ த ன் அலுங்கோலும் சொல்வத்தர மன்று. கல்வியறிவு வளர வளர இந்த அலங்கோலங்கள் மறைந்து புத்தகத்தில் படித்த சனநாயகம் வந்துவிடுமென்து சொல்கிறர்கள். நான் ஆராய்ந்த அளவில் எ ங் சுன் கல்வியறிவுக்கும்.
- XIII -
ஒழுக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதா கத் தெரியவில்ஃ. படிப்பற்ற வரிடையே நேர்மையை மரம், மெத்தப் படித்த கல்விமான்களிடம் சிறுமைத்தனங் களேயும் பார்த்துக்கொண்டு தானிருக்கிருேம். சனநாய கத் தேர்வு முறையினுல் உண்மையில் தகுதியான ஒரு வர் தெரிவுசெய்யப்படுவதில்லே யென்பதை யாவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆட்சியாளராகத் தெரிவு செய் யப்பட்டோரும், " இன்னது செய்தால் அடுத்த தேர்த வில் வெற்றிபெறலாம்" என்று நினத்துக்கோண்டு அது வில்களே ஆற்றுகிருர்களே தவிர, நாட்டின் நவாயோ தம்முடைய சொந்த மனச்சாட்சியையோ மதித்து நடப் பதாகத் தெரியவில்லே. இங்வளவு மோசமான பயனேத் தரும் தேர்தல்களுக்காக கட்சி என்றும், ஊர் என்று ம், இனக் கவர் என்றும், நண்பர் என்றும் பாகுபாடுகள் கற் பித்துக்கொண்டு மனிதர்கள் வாய் வீச்சிலிருந்து கத்தி வீச்சுவரை யும் வீசுகிருர்கள். ஒரு தேர்தலில் நடத்த சண்டை ஓயுமுன்னர் மற்றுத்தேர்தல் வந்துவிடுகிறது!-- இவைகளே ப்பற்றியெல்லாம் நான் நிறையச் சிந்தித்திருக் கிறேன்; இந்தச் சித்தனேயில் ஒரு சிறு துனிய்ே வெறி " ான்ற கதையை உருவாக்கிற்று.
厘
"இலக்கியம்" என்ருல் என்ன, அதில் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்பன பற்றி என்னுடைய எண்ணங் களேக் கூறிவிட்டேன் இந் த த் தொகுதியிலுள்ள சிறு கதைகளின் போக்கைப் பற்றியும் கூறிவிட்டேன். வாச கர்களின் மனத்திலே உள்ள நல்ல பண்புகளே இவை சில நிமிடங்களுக்கேனும் கிளர்ந்தெழச் செய்யும் அந்த எழுச்சி அவற்றின் வளர்ச்சிக்கு உ த அ ம் என்ற நம் பிக்கை எனக்குண்டு,
டாக்டர் மு. வ. அவர்கள் இந்நூலுக்குச் சிறப்புரை வளங்கியுள்ளார். அவருடைய நாவல்களுக்குத் தமிழ் மக்களிடையே உள்ள பெரு மதிப்பை யாவரும் அறிவர்.
Page 8
- NIW -
நாவல் உலகிலேயே ஒரு புதிய தனி வழியை அவர் ஆக்கி வைத்திருக்கிருர், அந்த வழியிலே இ ன் று வேறுபலரும் செங்வதைப் பார்க்கிருேம், தமிழ் நாட்டிலே " கல்கி " என்ற பெயருக்கு எப்படி ஒரு தனி மதிப்பு இருக்கி றதோ, அத்தகைய ஒரு தனி மதிப்பு டாக்டர் அவர்க ஆளுக்கும் உண்டு. "கல்கி" அவர்களின் கதைகளிலே சுல ஆலுப்பான நடையையும், நி ைற ய ச் சம்பவங்களேயும் காண்கிருேம். டாக்டர் அவர்களின் கதைகளிலே தட்டுத் தடங்கவற்ந நீரோட்டம்போவத் தெளிந்த நடையை யும், நிறையக் கருத்துக்களேயும் காண்கிருேம். இவரு ஓடய கருத்துக்கள் புதியன: அவை இன்றைய சமூகத் தையும் தனி மனிதனேயும் பற்றிச் சிந்தித்துச் சிந்தித் துத் தெளிந் த கருத்துக்கள் மனச்சாட்சியுள்ள எந்த ஒரு மனிதனேயும் தொட்டுக் குலுக்கக்கூடியவை. இவ ரது சொல்லாட்சியும் வசன நடையும் தமிழை வளர்க் கின்றன நிறைந்த கருத்துக்கள் ம னி த லு ைட பு அகத்தை வளர்க்கின்றன.
இத்தகைய ஒரு பேரறிஞர் இந் த நூலேப்படித்து மிகவும் பாராட்டிச் சிறப்புரை வழங்கியிருப்பது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இலங்கையில் புத்தக வெளியீட்டுத்துறை இரு ன் மூடிக்கிடக்கின்றது. ஒளியைக் காணமுடியவில்ஃ. ஒரு பதிப்பகத்தின் உரிமையானன் என்ற முறையில் இதற்கு விடிவு காண முடியுமா என்று நான் நிறையச் சிந்தித்திருக் கிறேன்.
இலங்கையில் வாசகர்கள் இ ல் ஆ ப ா என்று கேட் டால், தென்னிந்தியப் பதிப் பகத் தா ர் சிரிப்பார்கள். இங்குள்ள தமிழ் மக்களின் தொகையையும் தென்னிந் திய மக் கனி ன் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கே விற்பனேயாகும் நூல்களின் தொ ன க பாராட்டுக்குரியது என்று அ வ ர் இ ன் சொல் வார்கள்.
- NW -
துப்பறியும்- ஆபாசக் கதைப் புத்தகங்களே ப்பற்றி நான் குறிப்பிடவில்லை. நல்ல நூல்களே ப்பறியே குறிப் பி டு கிறேன் .
இப்படி நிறைய வாசகர்கள் இருக்கும்போது ஒரு நல்ல தாலே வாங்கி அதில் இரண்டாயிரம் பிரதி கள அச்சிடுவதற்குக்கூட நாம் த யங் க வேண்டியிருக்கிறது. "ஆதாயம் கிடைக்காதே" என்ற தன் வர ஆதாயம் கிடைக் காது விட்டாலுங்கூட. நல்ல நூல்கள் சிலவற்றை வெளி யிட்டோம் என்ற மனநிறைவு ஏற்பட்டால் போதும் என்று நினேக்கிறுேம். ஆணுல் பொருள் இழப்பு ஏற்பட்டு விடுகிறதே! பொருள் இழப்புக்கும் துணிந்து எத்தனே நூல்களே வெளியிடமுடியும்?
இற்குக் காரணமென்ன?
இங்குள்ள வாசகர்கள் தென்னிந்தியப் பத்திரிகை களே நிறையப் படிக்கிருர்கள். அவற்றின் மூலம் அங்கே யுள்ள சில சிறந்த எழுத்தாளர்களின் அபிமானிகளாகி, அவர்கள் எழுதிய நூல்களென்ருல் விரும்பிப் ப ன ங் கொடுத்து வாங்குகிருர்கள். இலங்கை எழுத்தாளர் களேப்பற்றி.- இங்குள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமே பன்றி வேறு யாருக்குத் தெரியும்? பல நூற்றுக்கணக்கில் அழகான புத்தகங்கள் அடுக்கிவைக்கப் பெற்று ன் ள நூலகத்தில் முன் பின் தெரியாத ஒரு எழுத்தாளன் எழுதிய-அழகுகூட இல்லாத - ஒரு நூலே யார் தான் விலேகொடுத்து வாங்குவர்?
ஆகவே, வாசகரைக் குற்றம் சொல்விப் பயனில்லே. அச்சில் வந்ததை யெல்லாம் வாச சுர் வாங்கிவிடமுடி யாது. "இன்னுர் எழுதிதா. இது நன்முக இருக்கும்" என்று வாசகருக்குத் தெரியவேண்டும்.
இதற்கு வழியென்ன?
முக்கியமாக இலங்கை எழுத்தாளர்களின் எழுத் துக்களே வெளியிடுவதற்கென்று சில நல்ல இதழ் கன்
Page 9
– XVI –
தோன்றவேண்டும். அவை பொழுது போக்குத் தொழி லாக "ஏனுே தாணுே" என்றிராமல் தென்னிந்திய சிறந்த இதழ்களுக்குச் சி ம மா க அமைப்பிலும் தரத்திலும் விளங்கவேண்டும். இவைகள் இலங்கையில் மட்டுமன் றித் தென்னிந்தியாவிலும், மலாயாவிலும் த மி ழ ர் வாழும் இடமெல்லாம் பரவவேண்டும். அப்போதுதான் இங்குள்ள சிவ எழுத்தாளர்களேயாவது தமிழுலகம் அறி யும். அவர்களுடைய நூல்கள் பெருமளவில் விற்பஃன யாகும். எழுத்தாளன் பதிப்பாளனிடம் போகாமல், பதிப்பாளன் எழுத்தாளனேத் தே டி வர வே ண் டி ய நிலேமை உண்டாகும்.
இதைவிட நல்ல நூல்களே வெளியிடுவதற்கு இன் னுெரு வழியைச் சில ர் சொல்கிருர்கள். வசதியுள்ள சிலர் சேர்ந்து பணம் போட்டோ, அ ல் ல து சங்கங் களிலோ அரசினரிடமோ பண உதவி பெற்ருே நூல்களே வெளியிடலுாமென்று சில ர் கூறுகிருர்கள். "எப்படியா வது நூலே உருவாக்கி விடவேண்டும்" என்ற ஆசை யைப் பூர்த்தி செய்யத் தான் இது உதவும். நூல்களே அச்சிட்டு வைத்து அ ழ கு பார்ப்பதால் என்ன பயன் உண்டு ஆணு ல் பொதுசன மதிப்பற்ற சில அருங்கலே நூல்களே இவ்விதம் வெளியிடலாம். மற்றைய நூல்களப் பொறுத்தமட்டிலும் தற்காலிகமாக இவ்விதம் செய்தா வது ஒரு பழக்கத்தையும் எழுத்தாளர்களுக்கு உற்சா கத்தையும் அளித்தால் அதுவும் நல்லதுதான்.
சமீப காலமாக எங்கேயோ வெகு தொஃலவில் ஒரு மெல்லிய ஒளி தெரிகிறது. அது மங்கிவிடாமல் காலேக் கதிரவன்போல வளர்ந்து இருளேப்போக்கி, ஒளியைப் பரப்பட்டுமென்று எதிர்பார்த்து ஆவன செய்வோம்.
யாழ்ப்பாணம். - வரதர்
2-8-0.
1. Ldst SIGITLDLPLD.
மூர்த்தி மாஸ்டர் நித்திரை விட்டெழுந்தார். ஆணுல் அது விடியற்காலேயல்ல. பிற்பகல் நாலரை மணி. வழக்க மாக 2 மணிக்குப் பாடசாலேயிலிருந்து வந்து சரிப்பீட்டு முடிய 3 மணியாகிவிடும். அந்த நேரத்தில் வேறு என்ன தான் செய்ய முடிகிறது ? ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத்தொடங்கினுல் பதினேந்து நிமிஷத்தில் கன்ஜர் சுற்றிக்கொண்டு நித்திரை வந்துவிடும். பள்ளிக் கூடத்தில் சிறுவர்களோடு கலேயுடைத்துவிட்டு விக் தி களேப்பை இந்த ஒன்றரை மணி நேர கித்திரை சிறிது ஆற்றிவிடுகிறதென்று மூர்த்தி மாஸ்டர் நம்பினும்.
அடுத்த அத்தியாயம், கோப்பி குடித்து விட்டு வெளியே கொஞ்சத் தூரம் உலாவப் போதல். மூர்த்தி மாஸ்டர் படஐயைத் திறந்துகொண்டு தெருவுக்கு வக் தார். தெருவுக்கு வந்ததும் அவர் கண்ணிலே படுவது ஒரு புளியமரம். அவருடைய வீட்டிலிருந்து நாலு வீடு தன்னி நிற்கிற அந்தப் புளிய மரம் அவர் கண்ணே உறுத் தும். அந்தப் புளிய மரத்தின் கீழே இருக்கிற அந்தக் குடிசையும், அங்கே வாழ்வைக் 'கழிக்கின்ற இரண்டு சீவன்களும் அவர் நெஞ்சை உறுத்துவன. ' ஏழைகள்உழைக்கும் சக்தியற்றவர்கள்' என்ற மாரணத்தினுலே, இந்த உலகத்தின் காலடியில் மிதிபட்டு நெளியும் பரி ாப்த்துக்குரிய மக்கட் கூட்டக்கின் பிரதிநிதிகளாக ஆச்சிக் கிழவி'யும் அவளுடைய புத்திர செல்வம் "பாக்கி" யும் அந்தக் குடிசைக்குள்ளே கிடந்தனர்.
F. L.
Page 10
2 கயமை மயக்கம்
புளிய மரத்தடிக் குடிசையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு பி ங் த மூர்த்தி மாஸ்டர், புளிய மரத்தைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டார். இதோ பிள்ளே யார் கோவிலும் வத்துவிட்டது. அங்கே கொஞ்சநேரம் தங்கி விட்டு மறுபடியும் திரும்பி கடக்க வேண்டியதுதான்.
மூர்த்தி மாஸ்டர் பிள்ளேயார் கோவிலுக்குப் போ வது, தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோரவோ அல்லது " பாலுக் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை நாலுங் கலந்து," கொடுத்து, அதற்குப் பிரதிபலனுக ஏதாவது" அந்தப் பெருமானிடமிருந்து பெறுவதற்கா கவோ அல்ல. இன்னும் சரியாகச் சொன்னூல் அவர் பின் *ளயார் கோவிலுக்கே போகிறதில்லே கோவிலுக்குப் பக் கத்தில் குடியிருக்கிற ஐயர் வீட்டுக்குத்தான் போவார். எல்லாம் வல்ல அந்த விக்னேஸ்வரன், "ஆச்சிக் கிழவி' களுக்குச் செய்யும் அநியாயத்தைக் கண்டு ஆத்திரம் கொள்வார் மூர்த்தி மாஸ்டர். ஆனுல் அந்தப் பெருமானுக் குப் பூசை செய்யும் கணபதி ஐயரை, "பாவம், நல்ல மனி தர்" என்று விமர்சனஞ் செய்வார். ஆமாம், கணபதி ஐயர் என்ன செய்வார்; பிள்ளேயாரைப் படைத்த சமூகம், அவருக்குப் பூசை செய்யவும் ஒரு பரம்பரையைச் சிருட் டித்து வைத்து விட்டதே!
கணபதி ஐயர் தம்முடைய அறிவுக்கு எட்டியவரை நேர்மையாக நடக்கிதவர்; மன மதிந்து பிழை செய்யாத வர் சாது. தானுண்டு தன்பாடுண்டு என்று வாழ்பவர். மூர்த்தி மாஸ்டருக்கு இந்தக் கணபதி ஐயரை நன்முகப் பிடிக்கும். மூர்த்தி மாஸ்டர் புரட்சிகரமாகச் சிந்திப்பவர். "கடவுள், சாமி, மந்திரம், பூசை" என்பனவெல்லாம் அழிக் கப்படவேண்டிய முடக்கொள்கைகள் என்ற வலுவான எண்ணமுடையவர். கணபதி ஐயரோ, "ஆயிரம் நாப் படைத்த ஆதிசேடன் தான் இந்த உலகத்தைச் சுமந்து நிற்கிறவன்' என்ற நம்பிக்கையுடையவர்.இப்படி இருவரு
மாதுளம் பழம் நி
டைய கொள்கைகளும் வட துருவம் தென் துருவமாக இருந்தபோதிலும், இருவரிடமும் "மனிதத்தன்மை' என் நித பண்பாடு இருந்ததினூலே ஒருவரையொருவர் காண் பதிலும் பேசுவதிலும் மகிழ்வு கொண்டார்கள்.
மூர்த்தி மாஸ்டர் தினமும் பிள்ளே யார்கோயிலடிக்குப் போய், ஐயரோடு ஒரு மணி நேரம் ஏதாவது பே சிக் கொண்டிருப்பார். பிள்ளே யார் கோயிலில் அன்று கடந்த பூசை தொடக்கம், தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகள் வரை பேச்சு நடக்கும். அபிப்பிராய பேதங்கள் வரும். ஆனூல், அது மனத்திலே ஆத்திரத்தை உண்டாக்குவ
கோயினில் ஏதாவது விசேஷம் கடந்தால், அன்றைக்கு மூர்த்தி மாஸ்டருக்கு மோதகம் முறுக்கு முதலிய பலகா ரங்களும் கிடைக்கும். வெற்றிலே பாக்கு எந்த நாளும் தகரப் பெட்டியோடு காத்திருக்கும். மாஸ்டருக்கு ஏதா வது சாப்பிடக் கொடுப்பதில் ஐயருக்கு ஒரு திருப்தி, மூர்த்தி மாஸ்டர் தமது மாமா டொக்ரர் சக்தரமூர்க்கி வீ ட் டி ல் கிடைக்கும் "உயர்ந்த பலகாரவகைகளேத் தொட்டுப் பார்க்கின்றவர் இங்கே ஐயர் வீட்டிலோ மோதகத்தையும் முறுக்கையும் நன்று க ச் சுவைத்துச்
ராப்பிடுவார்.
அன்றைக்கும் ஐயருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு "சரி நேரமாகிறது ஐயா! தான் வரப்போகிறேன்" என்று எழுந்தார்.
1 கொஞ்சம் இருங்கோ மாஸ்டர்" என்று சொல்லி விட்டு உள்ளே போன ஐயர், ஒரு மாதுளம் பழத்தோடு திரும்பி வந்து உட்கார்ந்தார்.
"உங்களுக்குக் கொடுக்கவேணுமென்றுதான் எடுத்து வைத்தேன் க :ே த ப் பராக்கில் மறந்துபோனேன்." எ ன் று சொல்லிக் கொண்டே, பாக்கு வெட்டியால்
Page 11
கயமை மயக்கம்
பழத்தை இலேசாகக் கீறி உடைத்தார். ஒரு பாதியைப் பிரித்து ஒரு கடதாசியில் முத்துக்களே உதிர்த்தி, "சாப் பிடுங்கோ மாஸ்டர்" என்ருர்,
ஆகா, என்ன இனிமை ஒப்புடன் முகமலர்த்தே உபசரித்துக் கொடுப்பதினுல் மாத்திரமல்ல; உண்மை பாகவே அந்த முத்துக்கள் பார்ப்பதற்கும் மொழு மொழு வென்று, கொழுத்துக் தடித்த பணக்காரவிட்டு இனம் பெண்ணின் கன்னத்தைப்போல இருந்தன. தின்பதற் கும் தமிழைப் போலச் சுவைத்தன.
இந்தச் சமீபத்தில் ஐயரின் கடைக்குட்டி-விங்கேச் வரசர்மா - ஓடி வந்து, "அப்பா ப்ேபா கேக்கு மாதாளம் பளம் ஒனும்" என்று சொல்விக்கொண்டே கீழே கிடந்த பாதியை எடுத்து ஒரு கடி கடித்தான். பழத்தோடு தோ லும் சக்கையும் சேர்க் து அவனுக்குக் கசந்திருக்க வேண்டும்.
"ஆப்க் . கக்கா'." என்று சொல்லிக்கொண்டே
அதைத் தூர வீசி எறிந்தான். அருமையான பழம் - சரி பாதி - குப்பை மண்ணிலே போய் உருண்டு புரண்டது!
"ச்சி, வாடா இங்கே" -ஐயர் ஏ சினுர்,
" போகட்டும், அதைச் சாமி எடுத்துக்கொண்டார் என்று தினத்துக்கொள்ளுங்கள்" என்று கேலியாகவே சமாதானம் சொன் ஆர், மூர்த்தி மாஸ்டர். ஐயர் கோபிக்க வில்லே சிரித்தார்."நீங்கள் பகிடிபண்ணுகிறீர்கள். ஆனூல், உண்மையும் அதுதான்" என்று சொல்வி மனம் ஆறினுர்,
" சரி, வருகிறேன் ஐயா" என்று விடைபெற்றுக் கொண்டு மூர்த்தி மாஸ்டர் வீட்டுக் குத் திரும்பினுர். பொழுதும் பட்டுக்கொண்டிருந்தது. இதோ, ஆச்சிக் கிழ வியின் குடிசையைக் காத்து நிற்கும் புளியமரம் கிழவி
மாதுளம் பழம்
முன் குடிசையிலே வெளிச்சத்தைக் காணுேம். அவளு டய துர விளக்திலே மண்ணெண்ணெய் காய்ந்துவிட் டதோ என்னவோ!
ஒளியைக் காணவில்லே. ஆனுல் ஒரு ஒலி மாத்திரம் வந்துகொண்டிருந்தது.
ஒனங் ஊங். "-அழுகிற சக்தம் கிழவியின் குர லல்ல; பாக்கியின் குரல்.
இல்லே அது பாக்கியின் சத்தமல்ல, பசியின் சத்த மென்று மூர்த்தி மாஸ்டர் நினேத்தார். சட்டைப் பையிலே கையை விட்டார். ஏதோ, சில்லறை கிலுங்கிற்று. அதைச் சுமந்துகொண்டு வீட்டுக்குப் போக மனமில்லாமல், ஆச் சிக் கிழவியின் பட&லயைத் திறந்துகொண்டு உள்ளே போஒர்.
"ஆரது? . எடி, கத்தாகையடி ஆரோ வருகி Fif "
"நான் தான் ஆச்சி"
"வாத்தியாரா ? வாருங்கோ
"ஆர், பாக்கியமா அழுகிறது? என்னவாம்?"
அதை ஏன் கேட்கிறியள் வாத்தியார் உந்த முற் நத்தில் நிற்கிற மாதாளேயிலே இந்த வருஷத்தான் ஒரே ஒரு பிஞ்சு பிடித்திருந்தது. அதை அணில் கினில் கொக் தாமல் கட்டிக் காத்து இன்றைக்குத்தான் பின்ளே யாருக் குக் கொண்டுபோய் கொடுத்தனுன் . இந்தி முதீேவி மத்தியானம் போய் மரத்தைப் பார்த்து விட்டு அதைக் வில்ஜயென்று ஒரேயடியாய்ச் சிணுங்கிக்கொன் + ருக் எங்களிடம் அபிசேகம் பூசை செய்யக் காசு பஐந்தான் இல்லே. இந்த ஒரு பழக்கி என்ருலும் கொ டுப்போமென்றுதான் கொடுத்தேன்
Page 12
கயமை மயக்கம்
கிழவி சொல்லிக்கொண்டே போனுள். மூர்த்தி மாள் டருக்கு வயிற்றுக்குள்ளே என்னவோ செய்வதுபோலிருந் தது. ஐயர் வீட்டிலே கின்ற அந்த மாதுளம் பழத்தின் சாறு வயிற்றிலே கொதித்துக் குமுறியது. லிங்கேச்ரை சர்மா குப்பை மேட்டிலே சுழற்றி எறிந்த மாதுளம்பழசப் பாதி கிண்முன்னே ஓடிவந்து கேனியாய்ச் சிரித்தது. கண் களே ஒரு முறை மூடி அதை அப்புறப்படுத்தினூர், பிறகு, சட்டைப் பையிலிருந்த ஐம்பது சதத்தை எ டு க் துப் பாக்கியிடம் கொடுத்து, " மாதுளம் பழம் கூடாது; நீ கடையிலே போய் மாம்பழம் வாங்கிச் சாப்பிடு" என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தார்.
இப்போது வயிறல்ல; அவருடைய நெஞ்சு கோதித் தது, இந்த கிலே கெட்ட மாந்தரை கினேந்து
2. உள்ளுறவு
"பூனக்குட்டி ஏ பூனே க்குட்டி! ..."
அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்த நாதன், அறையுன்னே போகாமல் நின்றுகொண்டு அடிப்பிட்டான். வழக்கமாக அவன் வரும் வழிமேல் விழி வைத்திருக்கும் அந்தப் "பூனக்குட்டி' இன்றைக்கு அவன் வசந்து இரண்டு சத்தம் சுப்பிட்ட பிறகும் கூட வெளிக் கிளம்பவில்லே. நாதனுக்குக் கொஞ்சம் "செல்லக் கோபங் கூட வந்தது.
"ஏ பூக்னக்குட்டி நாய்க்குட்டி' எவிக்குட்டி அணில் குஞ்சு..."
வீட்டிலே துனேக்கிருக்கும் வேஃக்காரக் கிழவியும் இன்றைக்கு இல்லே என்ற உற்சாகத்தில் வாய்க்கு வந்த பெயர்களேயெல்லாம் நாதன் அடுக்கினுன், அப்படியும் 'அது' வராமல் போகவே, படாரென்று கதவை அடித்துத் திறந்துகொண்டு உள்ளே போஒன்.
உள்ளே படுக்கையின் மீது அவனுடைய "பூனேக் குட்டி முகங்குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தாள். கித்தி ரையோ அல்லது வேறு ஏதும் சகயினமோ என்று நாதன் நினோத்தான்.
"இக்தா, . பூ என்ன சங்கதி. படுத்துவிட்டீர்?" என்று கேட்டுக்கொண்டே அவளருகில் உட்கார்ந்து அவன் முகத்தைத் திருப்பினுன்- அங்ளுடைய முக மெல்லாம் அதைத்து, கண்கள் சிவந்து, ஆங்கிக் கண்க விலே கண்ணிர் பெருகித் ததும்ப, எக் .ாக்" என்று கேவிக் கேவி விம்மினுள் பூ.
Page 13
8 கயனம மயக்கம்
நாதனுடைய உல்லாசமெல்லாம் ' பக்" கென்று பொசுங்கிப்போய்விட்டது "இது என்ன ? இது என்ன? " என்று அவன் பதறினுள். அவள் மறுபடியும் முகத்தைத் தலேயனேக்குள் புதைத்துக்கொண்டு பொரு மினுள்.
"பூ என்ன நடந்தது? . என்னாப்பா?
அவளிடமிருந்து "எக்.எ க்" என்ற விக்கல்கள் தான் பதிலாகக் கிடைக்கது.
நாதன் மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பி "என் னென்று சொல்லுமேன்? . ."என்று ஆதரவாகக் கேட் டுக்கொண்டே அவளுடைய கண்ணிசைத் துடைக்கிப் போனுள். அவள் திமிறிக்கொண்டு மறுபடியும் கவிழ்க் து கொண்டாள்.
"என்னுேடு ஏதும் நோபமோ?." அவன் யோசித் துப் பார்த்தான், தான் ஏகாகிலும் தவறு செய்துவிட் டானுவென்று. அப்படி ஒன்றும் தெரியவில் *. தற்செய வாழ் சில நாட்களில் வீட்டுக்கு வர நேரம் பிந்திப்போ ஒல், அவள் கொஞ்சம் முறைப்பான். ஆல்ை, இன்றைக்கு ஒரு திமிஷம் கூட அவள் தாமதிக்கவில்லேயே
அவன் மறுபடியும் அவளுடைய தோசீனப் பிடித்துத் திருப்ப முயன்குரன். அவள் இடங்கொடு க்கவில்ஃ. அவளே முத்தமிடக் குனிந்தான்; அதற்கும் இடமில்லாமல் தன் கன்னங்களேக் கைகளால் முடிவிட்டாள் அன்ை.
பூ என்னென்று சொல்லாமல் நீ அழுதுகொண் டிருந்தால் எனக்கென்ன தெரியும் சொன்னூல் தானே. ."
அவள் ஒன்றும் பேசுவதாயில்லே.
வெகுநேரம் இப்படியே கழிந்தது.
உள்ளுறவு 9
அவனுக்குச் சிறிது சலிப்பும் வந்துவிட்டது. "இதெல்லாம் என்னுடைய தலேவிதி. இன்றைக்குக் கிழவியுமில்லே. முஸ்பாத்தியாகப் பொழுது போக்கலா மென்னூல்.என்னேப்பிடித்த சனியன் விடப்போகுதோ? . "என்று பாதி உண்மையாகவும் பாதி நடிப்பாகவும் சொன்னுன்.
பூ தீஃயை கிமிர்த்தாமலே, விக்கி விக்கி " நான் சீனியன்தான்; உங்களுக்கு வேறே . . " என்று சோல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினுள்.
"வேறே என்ன? அதையும் சொல்லி வீடுமேன்" அவள் சொல்லவில்லே.
"ஏன் வாயை முடிவிட்டீர்? சொல்ல வந்ததைச் சொல்லுகிறதுதானே?.
"........ நான் சனியன் தான் நீங்கள் . வேறே கல்ல பெண்ணுகப் பார்த்துக் கட்டியிருக்கலாம்.
"உம்மைச் சனியன் என்று சொன்னேனு?" "சொல்லவில்லுேயோ?"
சி, உம்மையா சொன்னேன்? என்னுடைய தலே விதியையல்லவோ சொன்னேன்? . இந்தக் கதை யெல்லாம் இப்போது எதற்கு?"
ii
"என்னென்று கேட்டால்?" "என்னே ஒன்றும் கேட்கவேண்டாம்" "வேறு யாரைக் கேட்கிறது?" "சீதாவைக் கேளுங்கள்" பூ, உடம்பு குலுங்க விம்மினுள்.
Page 14
O கயமை மயக்கம்
சிதா' -நாதனுக்கு யாரோ இதயத்தில் குத்தியது போலிருந்தது. இவள் எதற்கு இப்போது சீதாவின் பெய ரை இழுக்கிருள் சீ. டி டி.
"என்ன சொல்கிறீர்?. சீதாவா?. எந்தச் சீதா?."
உங்களுடைய சீதா தான். எனக்கு எல்லாம் தெரி யும்."
"பூ"
1. நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்."
"எனக்கொன்றும் சொல்லவேண்டாம். என்னுடைய வாழ்வு முடிந்து விட்டது."
"பூ" -நாதன் உணர்ச்சியோடு உரத்துக்கத்தின்ை. "பூ கண்டபடி வார்த்தைகளேப் பேசாதே"
அவனுடைய வார்த்தையின் உக்கிரத்தாலோ என் னவே பூ சிறிது மெளனமானுள், காதனுக்கு நெஞ்சுக் குள்ளே ஏதோ உருண்டு சுழலுவது போல இருந்தது. சீதாவைப்பற்றி இன்று இவளுக்கு யார் சொன்னுர்கள்? .ஒரு வருடத்திற்கு- பூவைத் திருமணம் செய்வதற்கு முன்னுல் அவனுடைய உள்ளத்தில் பலவித உணர்ச்சி களேயும் கிளறிவிட்ட அந்தப் பெயர். சீதா -அவ ளுடைய ஞாபகம் வந்ததும் அவன் உள்ளத்தில் ஒரு பரி தாப உணர்ச்சி படர்ந்தது. "அவளால், எனக்கும், என் ஒல் அவளுக்கும் எவ்வளவு கெட்டபெயர் . அக்திக் காலத்தில் சில கீழ்த்தரமானவர்களால் பரப்பப்பட்ட கீழ்த்தரமான - மிக மோசமான கதை, இன்று பூவின் காதிலும் விழுந்து அவளுடைய மென்மையான உள்ளக் தைக் கருக்கிவிட்டதா?. பாவம், பூவின் ஆத்திரத் துக்கு தியாயமிருக்கிறது. முழுக்க முழுக்க தனக்கு மட் டுமே உரித்தானவரென்று என்னே அவள் நம்பியிருக்கி,
யாரோ ஒரு சீதாவின் பெயரோடு என்னே இசீனப்பதை அவள் எப்படிப் பொறுப்பாள் ? . . உண்மையைக் தெரிந்தால் தெளிந்து விடுவாள்!
தெளிந்த உள்ளத்தோடும் மி ஐ ச் ங் த முகத்தோடும் மறுபடியும் பூவை அணுகிஜன் நாதன்.
பூ டக்கென்று திரும்பிப் பார்த்தாள். பழி வாங்கும் பார்வையுடன், "நீங்கள் ஒருநாள் கூட அவளோடு வித்தி யாசமாகப் பழகவில்கிலத்தானே" என்று கேட்டான்.
"இல்லே. இல்லவேயில்லே!"
"அவனிடமிருந்து பரிசாக - அவள் ஆTபகக்துக்காகஒருவருக்கும் தெரியாமல், இரகசியமாக, நீங்கள் ஒரு பொருளும் வாங்கவில்ஃப்யே?"
நாதன் திடுக்கிட்டான். சீதாவிடமிருந்து எப்பொழு தோ எதையோ த ன் வாங்கியிருக்க வேண்டுமென்ற ஞாபகம் வந்தது. ஆனூல், மனத்திலே பதித்து வைக்கக் கூடியதாக-குறிப்பிடத்தக்க எந்தப்பொருளேயும் வாங் கியநிகோவில்லே.அல்லாமலும்-அவனிடமிருந்துதான்பரிசுப் பொருள் வாங்கியதாக ஒத்துக்கொண்டால், அது தன்மீ துள்ளே சந்தேகத்தை வளர்த்துக்கொள்ளுவதுமாகும். பல மிழந்த குரலில் அவ ன் சொன்னுன் "பூ சீதாவிட மிருந்து நான் எதற்காக ஞாபகப்பொருள் வாங்கப்போ கிறேன்? அப்படியான கருத்தோடு நான் பழகவில்லேயே"
ஒரு ஏமாற்றக்காரனே- அற்பஃனப் பார்ப்பதுபோல், அருவருப்புடனும், கோபத்துடனும் பூ நிமிர்ந்து பார்க் தாள். அவன் உதடுகள் துடித்தன. எதையோ தீர்மானிப் பவள்போல ஒரு கணம் தோன்றினுள். மறுகணம், கலே யணேயை மிதத்தி, அதன் கீழிருந்த ஒரு புத்தகத்தை
Page 15
f கயனம மயக்கம்
எடுத்து, அதிலே அடையாளமாக மடித்து வைத்த ஒரு பக்கத்தைப் பிரித்துக் காட்டினுள்.
அது அவனுடைய பழைய காட் குறிப்புப் புத்தகம்!
திடீரென்று மனத்திலே தோன்றி உடம்பெங்கும் பரவித் தெறித்த ஒரு பரபரப்புடன் நாதன் அ ங் த ப் பக்கத்தைக் கவனித்தான்:
"இன்று சீதா எனக்கு ஒரு கைலேஞ்சி பரிசாகக் கொடுத்தாள். அதில் தன்னுடைய கை யால் ஒரு பூ வேலே செய்திருந்தான். இதிலும் பார்க்க எவ்வளவோ அழகானபொருளேக் கடை யிலே வாங்கிவிடலாம். ஆனுலும் ஒருவர் அன் போடு கொடுக்கிற பரிசு க்கு விலேமதிக்கமுடி யாது."
இதைப் பார்த்ததும் நாதனுக்கு ஒரு நிமிஷம் ஒன் றும் தோன்றவில்லே. அந்த நேரம் ஏதோ ஒரு போக்கின் அப்படி எழுதி வைத்தான். அவன் படித்த எத்தனேயோ கதைகளில் வரும் எத்தனேயோ விதமான உணர்ச்சிப் போக்குகளுக்கிடையே இந்தக் குறிப்பு அப்படி ஒரு வித் தியாசமான எண்ணத்தை உண்டாக்கக்கூடியது போல் தோன்றவில்லே. அதற்குப்பிறகு ஊரிலே நடந்த மோச மான கதைகள் காதில் விழுந்த பிறகாவது இந்தக் குறிப் புகளே அழித்திருக்கலாம். ஆணுல், இப்படியான ஒரு சக் தர்ப்பம், - தன்னுடைய உண்மையான காதல்ப்பெற்ற, உயிருக்குயிரான மனேவியின் மனத்திலே விஷத் ைத க் கலக்கும் குறிப்பாக, அது வந்து சேருமென்று அவன் கன விலும் கருதவில்ஃப். மேலும், அவன் ஒரு பெரிய தவறு செய்துவிட்டான். "சீதாவிடமிருந்து ஒரு பரிசுப் பொரு கும் வாங்கவில்லேயா ?" என்று பூ கேட்டபோது அவ ணுக்கு இப்படி ஏதோ வாங்கிய ஞாபகம் இருந்தது; ஆணு
உள்ளுறவு f
லும், அதைச் சொன்னூல் தப்பபிப்பிராயம் ஏற்படுமென் தெண்ணி - அஞ்சி, தன்னுடைய நாட் குறிப்பையோ, அதை அவள் பார்த்திருப்பானென்றதையோ எதிர்பாரா மல் "இல்லே" என்று மறுத்துவிட்டான். அங் த ச் சிறு பொய் இப்போது எவ்வளவு மலேயாக வளர்ந்துவிட்டது! "இவள் ஏன் தன்னே இப்படியெல்லாம் சோதிக்கவேண் டும்?" என்று கோபமும் வந்தது. ஆனுலும், சமாளித்து விடலாமோ என்ற ஆசையில், சிரித்துக்கொண்டே "பூ" இந்தக் குறிப்புகனேப் பார்த்துவிட்டுத்தானு இவ்வளவு ஆர்ப்பாட்டமும் செய்கிறீர்? ஏதோ அந்த நேரத்தில் சும்மா எழுதிவைத்தேன். நீர் நன்றுகப் பாரும். அதிலே எங்கேயாவது "வித்தியாசமாக" கடந்துகொண்டதுபற்றி எழுதியிருக்கிறேனு?" என்ருன்.
பூ தன்னுடைய மனப்போக்கிலிருந்து கொஞ்சமும் இறங்கி வராத தொனியிலேயே சொன்னுள். "நான் எல் லாம் வாசித்து விட்டேன். எனக்கு எல்லாம் தெரிந்துவிட் டது . இன்னுெரு நாள் நீங்களும் அவளும் ஏதோ முள் பாத்தியாகக் கதைத்துக்கொண்டிருந்தீர்கள். யாரோ வரு வதுபோலத் தெரியவே அவள் உங்களுக்கு இரகசியமா கச் சைகை செய்தாள். உடனே நீங்களும் நல்லபிள்ளே மாதிரிப் பாடத்தைத் தொடங்கினீர்கள் . இப்படி எத் தனேயோ!.
குற்றச்சாட்டுகிளேக் கேட்கக் கேட்க சாதனுக்கு ஆக் திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஆலுைம் அடக்கிக் கொண்டு, "பூ! நானும் அவளும் எவ்வளவு பரிசுத்தமாக கடந்துகொண்டாலும், மற்றவர்கள் ஏதும் கிரேக்காம விருக்கவேண்டுமல்லவா?." என்றுன்,
"நீங்கள் எவ்வளவோ இரகசியமாகத்தான் கொண் டாடினீர்கள். ஆனுலும், அது ஊரெல்லாம் தெரிந்துவிட் டது. நானும் இந்த ஊரிலிருந்தால் உங்களுடைய ஏமாற் றுக்கு .."
Page 16
14 கயமை மயக்கம்
"பூ1. கொஞ்சம் யோசித்துப் பேசு!" "இனி யோசித்து என்ன ? என்னுடைய சீவியம் இன்ருேடு சரி. நீங்கள் அவனேயே.
"நீ பேசத்தான் போகிருயா?" என்று கத்திய நாத னின் முகமெங்கும் அனல் தெறிப்பதுபோலிருந்தது. ஆணு லும், பூவோ இந்தச் சூழலிலேயே இல்லாதவன் போலப் பேசினுள் :
" . . . அழகோ பணமோ எது இல்லாவிட்டாலும் என்னுடைய க ண வ னு ைட ய அன்புமீட்டும் கன நீ க ம ற் ததாக இருக்கவேண்டுமென்று விரும்பி னேன். விரும்பியது கிடைத்துவிட்டதென்று மனப்பால் குடித்தேன். உங்கஃனப் போன்ற ஒரு ஏமாற்றக்காரனின் கையில் .."
"சி, மூடு வாயை"- நாதன் சீறினுன், பூ வெறிபிடித் தவள்போலச் சொன்னுள் " என்னுடைய வாயை மூட நீங்கள் யார்? தான் உங்களுக்கு மனேவியல்ல. . நான் நாளேக்காலேயிலேயே அண்னேவிட்டுக்குப் போகிறேன். என் வாழ்வு முடிந்துவிட்டது"
"போ! தொலேந்து போ ! உன்னேப்போன்ற சந்தேகப் பூச்சியோடு - பழிகாரியோடு- விஷப்பாம்போடு சிவிப் பதிலும் பார்க்க . "
" சீதாவைப்போன்ற மயக்குக்காரியோடு .
பேசத்தான் போகின்ருயா?" என்று சொல்லிக் கொண்டே, பயித்தியக்காரன்ப்போல பனிர்" என்று பூவின் மலர்போன்ற கன்னத்திலே அடித்து விட்டான் நாதன்.
"அம்மா . ஐயோ, அம்மா" என்று பரிதாபமா கக் கதறிக்கொண்டே பூ சுருண்டு விழுந்தாள்
彝
உள்ளுறவு 15
கஃச்சோலே"ப் புத்தகசாஃப்யின் அதிபர் நடராசன், அன்றைய தினம் தபாலுக்குச் சேர்க்கவேண்டிய கடிதங் களேப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார். அவர் சாதாரண மான ஆளல்ல. தமிழ் நாடு முழுவதும் பிரசித்தமானவர். நடராசன்" என்ருல் தெரியாது ஆணுல், "வெள்ளி'என்ற பெயரைத் தெரியாதவர்களே இல்லேயென்று சொல்ல ஐாம்; "வெள்ளி" என்பது நடராசனின் புனேபெயர். அந்தப் புனே பெயரோடு தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் தலேசிறந்த மூன்று பத்திரிகைகளில் அவர் அடிக்கடி கதைகள் எழுதி வருகிருர், ஏதாவது ஒரு பத்திரிகையில் அவருடைய தொடர் கதை எப்போதும் வெ னி வ க் து கொண்டேயிருக்கும்.யாழ்ப்பாணத்துக்கே இந்த"வெள்ளி' யினுல் ஒரு தணிச் சிறப்பும் மதிப்பும் ஏற்பட்டிருந்தது. நடராசன் கடிதங்களேப் பார்த்துக் கையெழுத்துக்கஃனப் போட்டுக்கொண்டிருந்தபோது அவருடைய உதவி ஆள் ஒரு தந்தியைக் கொண்டுவந்து கொடுத்தார். நடராச னுக்கு அடிக்கடி அவசியமற்ற விஷயங்களுக்கெல்லாம் தந்திகள் வருவது வழக்கமாயினும் "தந்தி" என்றதும் ஒரு பரபரப்பு ஏற்படத்தான் செய்கிறது. கடிதங்களே ஒரு பக்கமாக வைத்துவிட்டுத் தந்தியைப்பிரித்து வாசித்தார்.
"பூ இன்று காலேயில் ரயிலேறி வருகி ருள். ஸ்ரேசனில் சந்திக்கவும். -நாதன்."
ஏதோ வெளி விஷயங்களில் சஞ்சரித்துக்கொண் டிருந்த நடராசனே, இந்தச் செய்தி குடும்பச் சூழலுக்குள் இழுத்துக்கொண்டு வந்தது. நாதனுடைய முரட்டுத்தன மான அடியினுல் 'அம்மா" என்று கத்திக்கொண்டு சுரு ண்டு விழுந்த பூவுக்கு அம்மாவும் அப்பாவுாேன ஒரே ஒரு தமையன் நடராசன். பூவிலும் பார்க்க கடராசன் பத்து வயதுக்கு மூத்தவர். இவர்கள் இருவருக்குமிடை யில் பிறந்த இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலேயே
Page 17
6 கயமை மயக்கம்
இறந்துவிட தலேயும் வாலுமான இந்த இருவருமே மிஞ்சி ஒர்கள். பூ பிறந்த சில நாட்களிலேயே தாயைப் பறி கொடுத்தாள். அவளுக்குப் பதினேந்து வயதாயிருக்கை யிலேயே தந்தையும் "போய்" விட்டார். அதன் பிறகு இட ராசனே அவளுக்குத் தாயும் தந்தையுமானுர், பூ என் ஒல் அவருடைய உயிர் மாதிரி. அவளுக்கும் அண்ணேயே தெய்வமாக இருந்தார். நடராசனுக்கு வாய்த்த மனே வி மனுேன் மணியும் தங்கக்கட்டி, பூவும் எதற்கு எடுத்தாலும் "மச்சாள், மச்சாள்" என்று மஜேன்மணியை மிக வு ம் கவர்ந்திருந்தாள். மனுேன்மணியின் சொந்தத் தம்பிதான் நாதன். ஆணுல் அதற்காகவே அவனுக்குப் பூ வை க் கொடுத்து விடவில்ஃ: நடராசன், குணத்திலும், அறிவி லும், தோற்றத்திலும் அவன் பூவுக்கு மிகவும் பொருத்த மானவன் என்று கருதியே அவர்கனேப் பிணேத்து வைத் தார். ஆணுல் இந்தத் திருமணத்தில் அவரிலும் பார்க்க மகிழ்ச்சியடைந்தது மனுேன் மணியென்றே சொல்லலாம்"
ஒருபுறம் அவளுடைய அருமைக் கம்பி மறுபுறம் அவ ளுடைய அன்பைக் கவர்ந்துவிட்ட மைத்துணி. இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துவிட்ட கல்ை, ஏதோ ஒரு பெரிய இலட்சியத்தை அடைந்து விட்ட தைப் போல அவள் பூரித்திருந்தாள்.
திடீரென்று இப்போது வந்த இந்தத் தங்கி யை வைத்துக்கொண்டு நடராசன் யோசித்தார்: ' இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் கூட தான் வரப் போவதாகப் பூ எழுதவில்லேயே ? . . ஏதும் சுகாபீன மென்ருல் - அப்படியென்றல் அவளே காதின் தனியாக அனுப்பமாட்டானே?. 画
அவரால் ஒன்றையும் தீர்மானிக்கமுடியவில்லே. அவ ளுக்குச் சுகயினம் ஒன்றுமிருக்காது என்ற அளவில் மன தைத் திடப்படுத்திக்கொண்டு வீட்டுக்குப் போனுர், அவ
உள்ளுறவு 7
ருடைய முகத்தைப் பார்த்ததும் ஏதோ கடுமையான சிக் த*னயிலிருக்கிருரென்று மனுேன்மணிக்குத் தெரிந்துவிட் டது. ஆனுலும், அவன் திடுக்கிடவில்லே. இந்த அனுபவம் அவளுக்குச் சர்வ சாதாரணம்.
"என்ன, புதிதாக ஏதோ கதை எழுதப் போகிறீர் கள் போலிருக்கிறதே" என்று பரிகாசம் செய்த ஸ் மனுேன்மணி.
கடராசன், "இல்லே மீனுேள் " எ ன் று சொல்லிக் கொண்டே லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பிலும் ஒரு சலிப்பு ஒட்டிக்கொண்டுதானிருந்தது. மனுேன் மறுபடி யும் விசாரிக்குமுன்பே தந்தியை எடுத்துக் கொடுத்தார் 酥凸一凰r。
மனுேன்மணி தந்தியை வாசித்துப் பார்த்தான். அவ ஒளுடைய குது கலமெல்லாம் டப்பென்று எங்கேயோ ஒடிப் பதுங்கிவிட்டன. பெண்களுக்கே உரித்தான் நெஞ்சு த் துடிப்புடன்,"இது என்ன, இப்படி அடித்திருக்கிருனே?" என்ருள்.
நடராசன் பெருமூச்சுடன் "நானுந்தான் யோசித்துப் பார்க்கிறேன். என்ன சங்கதியென்று ஒன்றும் வினங்க வில்க்" என்ருர், அவருடைய கவலேயின் அ ன ைவ முகத்தோற்றத்திலே கண்டுகொண்ட மனுேன்மணி, அவ ரைத் தேற்றுவதுபோலச் சொன்னுள் "எப்படியிருந்தா லும் கவலேப்படக்கூடியதாக ஒன்றுமிருக்கா கென்று நினோக்கிறேன். பூவுக்கு ஏதும் சுகாயினமென்ருல், தம்பி அவளேத்தனியாக அனுப்பமாட்டான். நான் நினேக்கி றேன், பூ ஒரு பிடிவாதக்காரி. திடீரென்று இங்கே வரவேணுமென்று நினேத்திருப்பான். தம் பிக் கு வர வசதியில்லாமலிருக்கும். 翻画
"என்னவோ எல்லாம் பொழுதுபடத் தெ சி யும் " என்று தமது சிந்தனேகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி போடு
சூ மி. 8
Page 18
8 கயமை மயக்கம்
புவர் போல கடராசன் சொன்ஜர் ஆணுல், அது முற்றுப் புள்ளியூாக இராமல், அரைப்புள்ளி கமா யாகத் தானி குந்தது
囊 重
அன்று மாஃபியில் நடராசன் ஸ்ரேசனுக்குப் போய் பூவைக் கூட்டிக்கொண்டுவந்தார். அவளுடைய அகத்தின் கிலேயை முகத்தில் அவதானித்துக் கொண்டாலும், அவர் ஒன்றும் விரிவாக விசாரிக்கவில்லே. " திடீரென்று தந்தி வந்ததும் உனக்கு ஏதோ சுகபீனமாக்குமென்று பயந்து விட்டோம். - ஏதும் விசே டிமோ ?" என்று கேட்டார். ஒரு பகல் முழுவதும் புகைவண்டிக்குள் தனியாகவிருந்து மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்த பூ, குமுறிக்கொண்டு வந்த உணர்ச்சிகளே அடக்கிக் கொண்டு " ஒன்றுமில்லே அண்னே சும்மா இருந்தாற்போல் வர வேண்டு மென்று நினத்தேன் உடனேயே புரப்பட்டுவிட்டேன்" என்ருள். அவள் பொய் சொல்லுகிருளென்று 5 டராசனுக்கு த் தெரிந்திருக்தாலும், மேலும் கிளறிக் கே ட் க வில் ஃ . மனுேன்மணி பூவை ஆதரவாக உள்ளே அ ைழ த் து க் கொண்டு போய், அ ைஒரு க் கு ப் பிடித் த மாதிரி யாகத் த ப 7 சித் து கிைக்கிருந்த தேநீ ைர க் கொடுத்தாள். தேநீரைக் ைக யி ன் வாங்கிக்கொண்ட பூவுக்கு டக்கிென்று நாதனின் ஞாபகம் வந்தது. " இங் கேரம் அவரும் வீட்டிற்கு இந்திருப்பார். அடிக்கடி கேரீர் தேநீர் என்று குடிப்பாரே! பாவம், அவருக்கு இன்று யார் தேநீர் கொடுப்பார்கள் என்று நிக்னத்தாள். ஒரு நிமிஷக் தான் இந்த கினேப்பு. மது நிமிஷம், "அவரைப்பற்றிய கவலே எனக்கு ஏன்? எல்லாவற்றையும் கைகழுவி விட் டுத்தானே வந்துவிட்டேன்" என்று எதிர்வாதமிட்டான். ஆனுலும், மச்சான் அருமையாகத் தயாரித்த அங் த க் தேநீர் அவளுக்குச் சுவைக்கவில்லே.
"என்ன பூ, இப்படி மெலிந்துவிட்டாயே ? முகமெல் லாம் கறுத்து வாடிப் போய்விட்டதே! ஏன்?" என்று
உள்ளுறவு 9
கேட்டாள் மனுேள்." ஒன்றுமில்லே மச்சாள். பகல் முழுக்க ரயிலில் வந்தது. அதுதான் கொஞ்சம் களேயாகவிருக்கி தது. தலேயும் வலிக்கிறது."
"அப்படியானுல் நீ கொஞ்சநேரம் அறைக்குள்ளே படுத்து நிம்மதியாக இரு சாப்பாட்டு நேரத்துக்கு தான் எழுப்புகிறேன்" என்று மனுேன்மணி சொன்னது பூவுக்கு எவ்வளவோ வாய்ப்பாக இருந்தது. " சரி மச்சாள் எனக் குச் சாப்பிட விருப்பமில்ஃப். ஆணுலும், ஒன்பது மணி போல் வாழுப்புங்கோ ..." என்று சொல்லிப் படுக்கைக் துப் போனுள் பூ.
பூ வந்து மூன்று நாலு நாட்கள் ஆகியும் அவ னி ட மிருந்து எ ங் த விஷயத்தையும் கிரகிக்க முடியவில்லே. நடராசனும் மனுேன்மணியும் ஐந்தாது தடவை சாடை சாடையாகக் கேட்டுப்பார்த்தார்கள். அவள் வெளியிடு தொயில்லே. ஆனூல், அவளுடைய தோற்றத்திலிருந்து ஏதோ கடந்திருக்கிறது என்பதை மட்டும் ஊகிக்க முடிக் தது. பூ வந்த அடுத்த நாளே, மனுேன்மணி தனது சகோ தரனுக்குக் கடிதம் எழுதியிருந்தாள். நாலாம் நாள் அதற் குப் பதில் வந்தது. அவனும் சுருக்கமாக "எ ல் ல 7 ம் பூவையே கேட்டுக்கொள்ளுங்கள் " எ ன் று எழுதியிருக் தான். அன்று நடராசன் வந்ததும் மனுேன்மணி கடிதத் தைக் காட்டி " பார்த்தீர்களா? இவர்களுக்குள் ஏதோ சண்டைதான் ஒவ்வொரு சமயம் அவன் ஒரு முரடன்.
.என்ன செய்தானுே தெரியவில்லே!"என்ருள்.
"நீ உன்னுடைய தம்பியைக் குறை சொல் கி குய் . ஆனூல், இவன்தான் லேகப்பட்டவனா ? இவள் பிடித்த முயலுக்கு மூன்று கால் அல்லவோ? " என்ருர் நடராசன்.
"இன்னும் கொஞ்ச நாள் பூ இங்கே இருந்தால் எல் ஓரம் சரியாய்விடும்."
Page 19
2O கயமை மயக்கம்
"கொஞ்ச நான் ஏன் ? . இரண்டு பேரின் குை மும் எனக்குத் தெரியும். இவர்களுடைய அடி மனத்திலே இருக்கிற உள்ளுறவு ஒருபோதும் அழிய ச த பொருள். அதைக் கொஞ்சம் கிண்டிக் கிளறிவிட்டால் - இரண்டே நானில் காரியம் முடிந்துவிடும் " - நடராசனின் பிரசித்தி பெற்ற கற்பணுசக்தி வாய்ந்த முளே " ஏதாவது செய்ய ஆவல் கொண்டது.
"என்ன செய்யலாமென்று சொல்கிறீர்கள்?"
" . ம் . இன்றிரவு சொல்கிறேன் " என்ருர், நடராசன்.
அடுத்த நாள் மத்தியானம் கடராசன் காசியாலயத்தி லிருந்து வந்ததும் "பூ பூ!" என்று கூப்பிட்டார். பூ வக் ததும், "உன்னுடைய மச்சாக்ளக் கூப்பிடு. அவளுக்கு அவளின் தம்பி கடிதம் எழுதியிருக்கிரன்" என்ருர்,
" அவரா!" என்று கேட்ட பூவின் உள்ளத்திலே நிறைந்திருந்த ஏக்கத்தை கடராசன் கவனித்துக்கொண் டார். அவருடைய குரல் கேட்டு மனுேன்மணியும் வந்தாள்.
"இந்த மனுேள் தம்பி கடிதம் எழுதியிருக்கிருன்" என்று ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினுர் நடராசன்.
கடிதத்தை வாங்கிக்கொண்ட மனுேள்மணி, "நீங்கள் பிரித்துப் பார்க்கவில்லேயா?" என்ருள்.
"உன்னுடைய தம்பி உனக்கு எழுதிய கடிதத்தை நான் ஏன் பிரிக்கப்போகிறேன்? இ ன் ஒெரு வர் கடிதத்தைப் பிரித்துப் பார்ப்பது நாகரீகமல்லவே!"
"கல்ல நாகரீகந்தான் " எ ன் று சொல் விக் கொண்டே கடிதத்தைப் பிரித்துப் படித்த மஒேன்மணி,
உள்ளுறவு
"ஐயையோ பூ இங்கே வந்த நாள் தொ டக்கமாக லுக்கு சுகமில்ஃப்யாமே! ..." என்ருள்.
"என்ன !" என்று திடுக்கிட்டு எழுந்தார் நடராசன். ஒரு நிமிஷத்துக்குள் என்னவோபோல் ஆகிவிட்ட பூவின் முகத்தையும் அவர் கவனித்துக்கொண்டார். மனுேன்னர் மேலும் சொன்னுள் " ஆஸ்பத்திரியில் போய் படுத்திருக் கிருஜம் . . . அவனுக்கு வேணும் கட்டிய மனேவி யோடு சந்தோஷமாக வாழ விதியில்லாதவன் . "
மனுேன் மண்ணியின் இந்தச் சொல், தன்னேயும் தாக்கு வேதாகப் பூ உணர்ந்தாள். ஆனூல், அதையும் பொருட் படுத்தாமல் அவளுடைய உண்ர்வெல்லாம் நா தனி ன் படுக்கையருகே ஓடிச் சென்றுவிட்டது.
"என்ன வருத்தமாம்?" என்று கேட்டார் நடராசன்.
" கியூமோனியாக் காய்ச்சலாம். ஒரு நாள் அறிவு கூடக் கெட்டுவிட்டதாம்."
"அடே! . . . இவ்வளவு நாளும் பேசாமலிருந்து விட்டானே ! . . "
"என்ன செய்கிறது? அனுபவிக்கவேண்டியதை அனு பவிக்கட்டும்"
"எனக்கு இன்றைக்கு ஒரு முக்கியமான அலுவல் இருக்கிறது . . நீ இன்று மீ T ஃ பயில் புறப்பட்டுப் போ மனுேன்! "
" நான் போகவில்லே. எனக்கு என்ன வில்:ங்கம்?."
திடீரென்று பூவின் விம்மல் சத்தத்தைக் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
Page 20
2 கயமை மயக்கம்
" நீ ஏன் அழுகிகுய் பூ? அவன் உன்னே வருத்தினத்ற் குக் கடவுளாகப் பார்த்துத் தண்டனே கொடுத்திருக்கி ரூர் " என்றுள் மனுேன் மணி.
"இல்லே மச்சான், நான்தான் விணுக ஆ இ ரே " டு சண்டை போட்டேன். அவர் வருத்தத்தோடு கஷ்டப்பட நான் இங்கே சுகமாக ." - வசனத்தை முடிக்கா மலே பூ விம்மினுள். பிறகு தமயனேப் பார்த்து "அண்னே! நான் இன்றைக்குப் போகவேனும்!" என்ருள்.
"அழாதே பூ அப்படி ஒன்றும் ஆபத்து இருக்காது, நானேக்கு நானும் வருகிறேன். நாளேக்கே போகலாம்" என்ருர் நடராசன்.
"ஐயோ. நான் என்ன செய்வேன்?" என்ற பூவின் குரலில் அழுகை கூடிக்கொண்டது.
" சரி, அழாதே. இன்றைக்கு மாலேயிலேயே புறப்பட லாம்" என் குர் நடராசன்.
பூ அப்பால் போனதும், நடராசன் லேசாகச் சிரித் துக்கொண்டே மெதுவான குரலில் "எப்படி என் வேலே?" என்ருர், மனுேன்மணியும் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சரியான ஆள்தான் . பாவம், பூ மிகவும் கவலேப்படு கிருள். பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது . அது சரி. தம்பிக்கும் நேற்றுக் கடித ம் போட்டதாகச் சொன்னீர்கrே இன்று அதுவும் அவனுக்குக் கிடைத் திருக்கு மல்லவா? " என்றுள்.
"ஓ . அவனும் துடித்துக்கொண்டிருப்பான்.
நாலு நாளாக லேசான வருத்தமாயிருக்தி பூ வின்
நிலமை இப்போது கவசீலக்கிடமாயிருப்பதாகவல்லுவோ எழுதியிருக்கிறேன் . நாளேக்கு இருவரும் சந்தித்த
தும
உள்ளுறவு 25
"எங்கள் மேல் சண்டைக்கு வரப்போகிருச்கள் !"
"ஆணுலும், மனத்திற்குள் வாழ்த்துாைர்கள்!"
அன்று மாலே புறப்படுவதற்குப் பூ ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது கடதாசின் விக்திார்.
"பூ இதேச பார், நாதன் தந்தி அடித்திருக்கிறன்!"
, தந்தி" என்றதும் பூவுக்கு மயக்கம் வந்துவிடும்போ விருந்தது.
நடராசன் தாமதிக்காமல், "அவன் இன்று ரயிலேறி நான்க்கு வருகிருனும் !" என்ருர்,
தந்தியை வாங்கிப் படித்துப்பார்த்த பூ, "வருத்தம் கடுமையாக இருக்குரே" என்ருள்.
" ரே, சே கடுமையாக இருந்தால் பி ர | r ஐ ம் செய்ய முடியுமா?" என்ருர் நடராசன். பூவுக்கும் மன திலே ஒரு கிம்மதி ஏற்பட்டது. ஆயினும் " என்னவோ, ஏதோ " கான்ற பதகளிப்பு மாறவேயில்:
疊 轟
அடுத்தகாட்காலேயின் படுத்தபடுக்கையாகக்கிடந்து மெலிந்து வாடிப்போய் வந்து சேரப்போகிற காதனே எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள் பூ .
துள்ளித் திரிந்த பூக்னக்குட்டி, கோயினுல் குறண்டிப் போய்ப் பசி த ப ம க க் கிடக்குமென்று நிஃன்த்துக் கொண்டு வந்தான் நாதன்.
இருவரும் "மொழ மொழு" எ ன் த தோற்றத்தோடு சந்தித்ததும் .
அதை எப்படித்தான் எழுதுவேன்!
Page 21
வேள்விப் பலி
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மலேயாவிலி குந்து மறுபடியும் என்னுடைய ஊருக்கு வந்திருக்கிறேன். இந்த ஊர்தான் எப்படி எப்படியெல்லாம் மாறிப்போய் விட்டது வீடு, வாசல், மரம், தடி - எல்லாமே உரு மாறி விட்டன. மனிதர்களேயும் யார் யாரென்று விசாரித் துத்தான் அறியவேண்டியிருக்கிறது. மு ன் னே நான் இங்கே இருந்தபோது, " மாமா எனக்கு "ஆ" ஐ எழுதத் தெரியும்" என்று சொல்லிக்கொண்டு என் மடியில் ஓடி வந்து ஏறிய அடுத்த வீட்டுப் பெண் என்னேப் பார்க்க வங் தாள். வரும்போது ஒக்கலேயில் தனது குழங்தையையும் சுமந்துகொண்டு வந்தாள்!
முன்னெல்லாம் எ ன் ஜே டு இணேபிரியாத என் நண்பர் முத்தையா என் வரவறிந்து ஸ்ரேசனுக்கு ஓடி வருவாரென நினைத்திருந்தேன். கான் இங்கே வந்தும் ஒரு பகல் கழியப்போகிறது. இன்னுந்தான் அவர் முகத்தைக் தாரைவில்ஃப், பழைய நி னே ஆ கன் முத்தையாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலேத் தூண்டின. பொழுது படும் சமயத்தில் அவர் வீட்டுக்குப் போனேன். "ஓ ! வாருங்கள், வாருங்கள் கானே வரலாமென்று இருந் தேன். தெரியாதா என்பாடு ." என்ருர்,
குடும்பத் தொந்தரவுகளோ? எல்லாமாக எத்தனே கப்பன் வைத்திருக்கிறீர்கள்?"
மூன்று சாதாரணம், இரண்டு பிள்ளே, ஒரு குழந்தை -இன்னும் இரண்டு மாதத்தால் இன்னும் ஒரு குழந்தைக் கூப்பன் கிடைக்கும்.
வேள்விப் பலி 25
இப்படியே பேச்சு வளர்ந்து சென்றது. அவையெல் லாம் இக்கதைக்குத் தேவையற்றவை. முக் கியமான பகு திக்கு வந்து சேருகிறேன். ஏதோ பேசிக்கொண்டிருக்கை யில், "பெளர்ணமிக்கு இன்னும் மூன்று நாள் தானே இருக்கிறது ?" என்ருர் முத்தையா,
"பங்குனி மாதப் பெளர்ணமியல்லவா? பத்திரகாளி கோயில் வேள்வியும் அதோடு வரவேண்டுமே?” என் றேன்.
திடீரென்று அவர் முகத்தில் புயல் அடித்து ஓய்ந்தது போன்ற பாவம் தோன்றிற்று. ஏ கோ ஒரு மயிர்க்கூச் செறியும் சம்பவம் அவர் கினேவில் துடித்தது போன்றிருங்
. آق قوال
நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? "பத்திர காளி கோயில் வேள்வி எப்போது' என்றுதானே கேட் டேன் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?' என்றேன்.
. அந்த நிஜனவு என் நெஞ்சை உடைக்கிறது"
நீங்கள் சொல்லது . முத்தையா சால்வைத் தலப்பினுல் கண் க னே த் துடைத்துக்கொண்டு, "இப்படி வாருங்கள் " எ ன் து என்ஐ உள்ளே ஒரு அறையினுள் அழைத்துச் சென்ருர்,
இந்தப் படங்களேப் பாருங்கள் " என்ருர்,
அமரராகிவிட்ட மகாத்தாவின் படம் ஒன்று. மற்றப் படத்தில் ஆணும் பெண்ணுமாக இருவர் இருக்கி " i. அந்த மனிதரை எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது" நிஜனவு வரவில்லே. "யார் இது? தெரியவில்ஃயே!" என்றேன்.
இதோ இந்த மகாத்மா சென்ற BWP-1-15 ĝis Ĝoĝo, ĉio går மானவர் ம்ற்றிப் படத்திலிருப்பவர் இர ண் டு வருடங்
க ம.
Page 22
፵6 கயனம மயக்கம்
களுக்கு முன்ல்ை தெய்வமாகிவிட்டவர். மகாத்மாவின்
என்றே சொல்லலாம்-குருவை மிஞ்சிய சீடர் என்று சோல்வேன்"
"அந்தப் பெண் ."
அவருடைய தர்ம பத்தினி. அவருடைய மண்சிம தும் தோணியைச் சரியான பாதையில் திருப்பி விட்ட சுக் ஆரன்! "
அந்த மனிதரை எங்கேயோ பார்த்தமாதிரி . "
மாதிரியென்ன, உங்களுக்கு நன்ருகத் தெரிந்தவர் தான் இராமலிங்க உபாத்தியாயரின் மகன்-"
“ ·····. சுந்தரமூர்த்தியா? அவர்.
அவர்தான் !" 4 என்ன நடத்தது? விபரமாகச் சொல்லுங்கள் ! "
1. சுந்தரத்தினுடைய குணங்தான் உங்களுக்குத் திெரி யுமே "
தங்கப்பவுணுயிற்றே! நல்லொழுக்கமும், தெய்வ பக்தியும்-இராமலிங்க உபாத்தியாயர் வளர்த்த வளர்ப் பல்லவா?"
" ஆனுலும் பரம்பரை பரம்பரையாக வந்தி வழக் கத்தை விட்டுவிட அவருக்குத் துணிவில்லே. வருடங் தவ ஒமல் பத்திரகாளிக்கு ஒரு முதல் தரமான ஆட்டுக்கடா பலிகொடுத்து வந்தார்."
அதிலே -"
தவறு இல்லே, செய்யவேண்டிய காரிய மென்று தான் அவரும் எண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கு உண்மையை எடுத் துக் காட் டி அங்கி வழக்கத்தை
வேள்விப் பலி 7פ
கிறுத்திவிட்டவள் அவருடைய மனேவிதான். அவரைக் தங்கப்பவுண் என்று சொன்னீர்களே, அந்த மங்கையர்க் கரசியை எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரிய வில்லே. அவளேத் தெய்வமாக வணங்கலாம். ஒவ்வொரு பெண்ணும் அவளே இலட்சியமாகக்கொண்டு வாழலாம் மங்கையர்க்கரசி' என்ற பெயர் அவளுக்கேபொருந்தும்" "பிரமாதமாகப் புகழ்கிறீர்களே, புருஷன் ம ன ம் கோணுமல் அவனுடைய விருப்பப்படி நடப்பவளல்ல வோ - "
" மங்கையர்க்கரசி அப்படியில்லேயென்று யார் சொன் னது ? சந்தரத்தின் விருப்பத்திற்கு மாறுக அவள் என்றும் நடந்ததில்லே. அவளுடைய இனிய பேச்சுகளும், சீரிய நடத்தையுமே ஒருவரைத் தெய்வமாக்கி விட்டன் வென்குரல், - அவளுடைய பெருமை .
" சுந்தரம் தமது பலியை நிறுத்தினர். அதனுல்-?"
" அவர் அவ்வளவோடு கிற்கவில்லே. காந்திய வாழ் விலே தீவிரமாக முன்னேறிச் சென்ருர், வெகு சீக்கிரக் தில் அவர் ஒரு துரப்மையான, ஒழுங்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அந்த வாழ்வின் தூய்மை அவர் முகத்தில் பளிச் சென்று தெரிந்தது. எந்த முரடனும் அவரைக் கண்டால் பணிந்து செல்வது வழக்கமாகிவிட் டது."
" பிறகு ?. "
" காந்தியக் தொண்டர் சபை எ ன் ப த ரீ க ஓர் சபையை அவர் நாலு வருடங்களுக்கு முன்னுல் ஆரம்பித் தார். அநேகமாக ஊரிலுள்ள எ ல் லா இன்ஞர்களும் அதில் சேர்ந்திருந்தார்கள். அறிவும், பண்பாடும் உள்ள காஃலந்து இஃளஞர்கள் உண்மையான ஆர் வத்து டன் சபையின் வளர்ச்சிக்காகச் சுந்தரத்தோடு ஒத்துழைத்
Page 23
28 கயமை மயக்கம்
தார்கள். சுந்தரத்தின் முகத்துக்காக முதலில் சேர்ந்த வர்கள் கூட நாளடைவில் பண்பட்டு வந்தார்கள். சபை ஆரம்பித்து ஒரு வருடமாவதற்குள் ஒரு முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு இக்னஞர்கள் தீர்மானித்து விட்டார்கள்."
"வேள்வியை நிறுத்தவா ?"
"இல்லே. எங்கள் முருகமூர்த்தி கோயிலேத் தாழ்த் தப்பட்டவர்க்குத் திறந்துவிடவேண்டுமென்று துடித்தார் கள். சுந்தரம் முதலில் கொஞ்சம் தடுத்துப் பார்த்தார். சபையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகட்டும். உங்கள் பண்பாடு வளரட்டும். அடுத்த வருடம் இந்த வேலேயைச் செய்வோம். அதற்குள் பொது சனங்களின் மனத்தையும் பக்குவப்படுத்தப் பிரசாரங்கள் செய்யலாம்" என் குர் . குறு குறுத்த இளஞர்களின் மனம் கேட்கவில்லே. அப் போதே அந்த முயற்சியில் நிச்சயமாக வெற்றியடைய லாம் என் குரர்கள்"
" ஆலயப் பிரவேசம் கடந்ததா ?"
"இல்லே நடக்க முயற்சி நடந்தது. இளேஞர்களின் எண்ணத்துக்குச் சுந்தரமும் சம்மதித்துவிட்டார். தேதி குறிப்பிட்டு விளம்பரம் ஒட்டினுக்கள். கூட்டங்கள் நடத் திர்ைகள். "பழையவர்" களின் எதிர்ப்பும் இருந்தது. கொஞ்சநாள் ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது . குறிப்பிட்ட திகதியில் கோயிலில் ஒரே கும்பல். தாழ்த் தப்பட்டவர்கள் ஆலயப்பிரவேசத்துக்கு - திகிலுடன்தயாராக இருந்தார்கள். திடீரென்று அட்டகாசமான ஒரு குரல் கேட்டது. பொன்னனேத் தெரியுமல்லவா?- அவன் குடித்துவிட்டு யமன் மாதிரி வந்தான். சந்தரத் துக்கு முன்னுல் போய் தாறு மாமூகப் பேசினுன். இளே ஞர்கள் சிலர் துடித்தார்கள். சுந்தரம் அவர்களே அடக்கி விட்டு - அவர்களுடைய கொள்கையை ஞாபகப்படுத்தி
வேள்விப் பலி 29
விட்டு, பொன்னனுக்குச் சாந்தமாக ஏதோ பதில் சொன் ஒர். அவர் செ ால்லிக்கொண்டிருக்கும் போதே திடீ ரென்று பொன்னனின் கைத்தடி உயர்க்கது. மறுகணம்
பர்" என்று சுந்தரத்தின் தியிேல் அது வீழ்க்கது!"
அடடா " 1 முருகா " என்ற சத்தத்துடன் சுங் த ரம் தில் சரித்தார். "கிர கிசு" என்று தரையெல்லாம் இரத் தம் பெருகிற்று. ஒரே அல்லோல் கல்லோலமாகிவிட்டது. பொன்னன் ஓடிவிட்டான். நல்லவேளே ! நின் றிருந்தால் அந்த இக்ளஞர்களேத் தங்கள் அகிம்சா நிர்மிக்கை விட்டு விலகச் செய்திருப்பான் ."
" கந்தரம் அதோடு - " 1 இல்&யில்லே. ஆஸ்பத்திரியில் மூன்று மாதி ம் கிடந்து எழும்பி வந்தார் . பொன்னனுக்கு கோட் டிலே எட்டு மாதச் சிறைத் தண்டனே கிடைக்கது
" ஆலயப் பிரவேசம்'
அன்று நடக்கவில்லே. ஆனூல், சக்கரம் ஆஸ்பத்திரியி திருக்கும்போதே, இளேஞர்கள் சனங்களேப் பக்குவப் படுத்தி வைத்திருந்தார்கள். அந்தச் சம்பவம் 5 ட க் தி பிறகு யாரும் எதிர்க்கத் துணியவில்லே. சுந்தரத்தின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். சுந்தரம் ஆஸ்பத்திரியி லிருந்து வந்த அதே தினத்தில் ஒருவித எதிர்ப்புமில்லா மல் மிகக் கோலாகலமாக ஆலயப் பிரவேச விழா நடக் தது! r
மகாத்மாவின் ஆயுதம் இலேசானதல்ல என்பதை இன்றுதான் சரியாய் அறிந்தேன். இல்லாவிட்டால் இங் தச் சனங்கள் - "
" அகிம்சையும், தியாகமும் யாரைத்தான் வசமாக் காது ?"
Page 24
30 கயமை மயக்கம்
"சொல்லுங்கள், சொல்லுங்கள் க ங் த ரத் தி ன் வாழ்க்கையில் முக்கியமான பாகத்தை இன்னும் சொல்ல வில்ஃப்ப்போலிருக்கிறதே?"
" அதைத்தானே சொல்ல வந்தேன். ஆலயப் பிர வேச விழா கடந்த அதே வருடத்தில் காந்தியத் தொண் டர் சபை இன்னுெரு முக்கியமான காரியத்தைச் செய் யத் துணிந்தது. -- பத்திரகாளி கோயில் வே ள் வி யை நிறுத்திவிடுவதென்று தீர்மானித்தார்கள்! "
" ஆலயப் பிரவேசத்தைப் போல இது ஒரு லேசான காரியமல்லவே? பல முரடர்களுடைய கடு ைம ய ர ன எதிர்ப்புகளே மீறிக்கொண்டு வெற்றிகான வேண்டுமே!"
"எல்லாம் சுந்தரத்துக்கு நன்றுகத் தெரிந்திருந்தது. ஆணுல், இதில் முழுப் பொறுப்பையும் தாமே தாங் கிக் கொண்டார். ஆலயப் பிரவேசத்தின்போது இளேஞர்க ளுடைய துடிப்பைக் கண்டவராதலால், எது நேர்ந்தா லும், அவர்களுடைய கொள்கையை விட்டு விலகக்கூடா தென்பதை மாத்திரம் படித்துப் படித்துச் சொல்லி வைத் தார். சனங்களிடையே பிரசாரம் செய்வது மட்டுந்தான் இளேஞர்களுடைய வேலே. எதிர்ப்புகளுக் கெல் ல 7 ம் சுந்தரம் தாம் ஒருவராகவே ஈடு கொடுக்கித் துணிந்துவிட் LT清单’
" அப்படியென் குரல் ?"
"வேள்விக்குப் பதினேந்து தினங்களுக்கு முன்னதா கவே உண்ணு விரதம்" அனுட்டிக்கத் தொடங்கிவிட் டார். "ஒரு உயிர் கூட வேள்வியில் பலியாகக்கூடாது. அப்படிப் பலியிட்டால் சாகும் வரை உண்ணு விரதம் !" என்ருர்."
"ஐயையோ - "
வேள்விப் பலி
காந்தியத் தொண்டர் சபையார் என் வ ஊ வோ தடுத்துப்பார்த்தனர். அவர் கேட்கவில்லே. எல்லோருக் கும் பெரிய ஏக்கந்தான். வெற்றியோ நிச்சமில்லே. சுந்தர மும் சொன்ன வார்த்தையை மீறிப் போ வி සී ලෝ ඩීස්රා , மங்கையர்க்கரசியே பதறிவிட்டாள். "இந்த முரட்டுச் தனங்களின் மத்தியில் நீங்கள் க ருணே ைய என்விகம் எதிர்பார்க்கலாம்? வேண்டாம் உண்ணு விரதமிருக்க எண்ணியிருப்பதை விட்டுவிடுங்கள். இன்னும் சிலகாலம் பிரசாரம் செய்ததன் பின்னர் போராட்டத்தை ஆரம்பிக் ாரம்" என்ருள். சுந்தரம் சிரித்தார். " மங்கையர்க்கரசி நீயே தடுமாறிவிட்டாயே? கா ந் தி மகானின் அகிம்சா தர்மத்தின் பலத்தை நீ கூடவா உண்ரவில்லே? நிச்சயம் வெற்றியடைவேன். ஒரு சமயம் தோற்றுவிட்டாலும் கூட அந்தத் தோல்வியே என் கடமையைச் செய்துமுடிக்கும்" என்ரர்.
ஐயோ, நீங்கள் இல்லாதபோது, அக்த வெற்றி-- என்று விம்மினுள் மனேவி.
அடடா, துயரத்தினுல் அறிவையும் இழ க்து விட் டாயே? வெற்றி யை அனுபவிப்பதற்காகவா, நாம் போராடுகிருேம் ? நம்முடைய வேலே கடமையைச்செய்ய வேண்டியது. பலனே அனுபவிக்கவேண்டியது தமது சமூக ஸ்வா! உன்னேப்பற்றி நா ஸ் மிகவும் பெருமையாக நி&னத்திருந்தேனே ஏன் இப்படியாகிவிட்டாய்? வீரத் தமிழ்ப் பெண்மணிகள், போர்க்களம் செ ல் லும் தம் கணவரை எப்படி விடைகொடுத்து அனுப்பினுர்கள் என் பதைப் படித்துவிட்டால் மாத்திரம் போதும" ? " என்று மண்வியைத் தேற்றிஜர் சுந்திரம்,
அவன் விம்மிக்கொண்டே "உண்மைகான் எ மன்னியுங்கள். இறைவனருளால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஒருவேளே தவறிவிட்டால் - எனக்கு ஒரு
Page 25
கயமை மயக்கம்
வரமளித்துச் செல்லுங்கள். உங்கள் போராட்டத்தை எந்த இடத்தில் விட்டீர்களோ, அதே இடத்திலிருந்து தொடர்ந்து கடத்த என்னே அனுமதியுங்கள்' என்ருள்.
"மிகவும் சந்தோஷம். அதுதான் சரி' என்று அவளேத் தட்டிக் கொடுத்தார் சுந்தரம்"
உண்ணு விரதம் நடந்ததா ?"
குறிப்பிட்ட திகதியில் ஆரம்பமாயிற்று. பக் திர காளி கோயிலிலேயே இருந்து சுந்தரம் விரதத்தை ஆரம் ஒத்தார். மங்கயர்க்கரசியும் பக்கத்திலேயே இருந்து வக் தாள். ஏதோ கடமைக்காக அவள் உண வருந்திவந்தாள் இரவும் பகலும் தொண்டர்கள் சூழ்ந்திருந்தார்கள். சனங் களுக்குப் பொதுவாக நம்பிக்கையில்லே. பதினே க் து நாளாவது, ஒன்றுமில்லாமல் கிடப்பதாவது ஏழெட்டு நாரிலேயே விட்டுவிடுவார்' என்று பலர் கிளேத்தார்கள் ஏழெட்டு நாளும் போயிற்று. கந்தரம் படுத்த படுக்கை யாக ஆகிவிட்டார். வர வரப் பலபீனம் அதிகரித்து வங் தது."
அடடா, ஜரிலே நீங்களெல்லாரும் - "
நாங்களெல்லாம் சும்மாயிருக்கவில்லே. பலி யை நிறுத்திவிடுவதற்காக இயன்றளவு பாடுபட்டோம். தாயிஐநிகாரி இலேசில் சம்மதிக்கவில்லே. 'ஊரார்குறை சொல்வர்" என்று அவர் சாட்டுச் சொன்னுலும், வரும்படி போய்விடுமே என்ற ஏக்கந்தான் அவருக்கு பக் து நாளும் கழிந்து விட்டது. கோயிலதிகாரி ஒருவிதமாகச் சம்மதித்தார். அதன்பிறகு நனரிலே முக்கியமான சில பிரமுகர்களேயும் சம்மதிக்கப் பண்ணுவதற்குள் மேலும் இரண்டு நாட்கள் கழித்துவிட்டன. சுந்தரத்தின் கிலே 'ா மோசமாகிவிட்டது. எல்லாரும் அவரிடம் போய்ப் பதியை நிறுத்தி விடுவதாகச் சொன்ஜர்கள். அ வர்
வேள்விப் பவி நி3
இரண்டு கைகளேயும் சுப்பி வணங்கினர். பிறகு மிக மெலிந்த குரலில் "தெய்வ சித்தம். வேள்வியன்று விர தத்தை முடித்துக்கொள்கிறேன்" என் துர், அதற்குமேல் ஆஷ்ரே நெருக்கமுடியவில்ஃ. என்று லும் ஓர தி இ க் ফ্রে্যু எல்லார் மனத்திலும் ஒரு ஆறுதல் பிறந்தது.
"நல்லவேன்! பிறகு -" "பிறகுதான் அந்தக் கொடுமையான சம்பவம் நடக் தது. வெண்ணெய் திரண்டபோது த N உடைந்துவிட்
து "
"சொல்லுங்கள், என்னதான் கடந்தது ?" " வேள்விக்கு முதல் நாள் இரவு - நடுச் சாமமிருக் கும். தொண்டர் படையைச் சேர்ந்த நாலேந்து பேர்கள் தான் சக்திரத்தோடு இருக்கார்கள். அவர்களுக்கும் நல்ல தாக்கம். மங்கையர்க்கரசி கூட அயர்ந்துபோய்க்கொண் டிருந்தாள்.
"டேய் !" என்த பயங்கரமான ஒரு சப்தம் கேட்ட :- "மங்கையர்க்கரசி திடுக்கிட்டு விழித்தெழுந்தான் . "என்னது " "பொன்னன்! அவனுடைய சிதை வாசம் முடிந்து அன்றுதான் வெளிவந்திருந்தான். சுங் த ரத்தின் மீது திராத ஆத்திரம், மனித இதயத்தை நாசமாக்கிவிடும் மதுபானமும் சேர்ந்திருந்தது. மங்கையர்க்கரசி பார்த்த போது ஒரு பெரிய கொடுவாட் கத்தியை அவன் ஓங்கிக் கொண்டிருந்தான் . "
"கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மங்கையர்க்கரசி திைேமயைத் தெரிந்துகொண்டாள். "ஐயோ " என்று கதறிக்கொண்டே சுந்தரத்தைத் தாவி ஆஃனத்துக்கொண் டாள். அந்தப் படுபாதகனின் கை சு சவில்ஃப். ஓங்கிய
த ம, !
Page 26
54 கயமை மயக்கம்
கையின் வேகம் சற்றும் குறையாமற் கீழே விழுந்தது . . ஒரே வெட்டுத்தான் . தெய்வத்தன்மை பொருங் திய இந்த இரு உயிர்களேயும் பனியெடுத்துவிட்டது. மங்கையர்க்கரசி ஈ. ட ங் த விஷயத்தைச் சொல்லிவிட்டு இறைவனடி சேர்ந்தாள். சுந்தரம் ஒரே வார்த்தைதான் சொன்னுர்: "அவனே மன்னித்து விடுங்கள்!" என்ரூர்"
"முருகா! முருகா! அவனே. " நமது அரசாங்கம் அத்தகைய கிைேமக்கு இள் னும் வரவில்லேயே அவனுக்குத் தண்டனே கிடைத்தது. தூக்குத் தண்டனே!"
"பத்திரகாளி - " "சுந்தரமூர்த்தி தம்பதிகளின் தியாகக்கனல் கல்வி ஒத் செய்த பத்திரகாளியின் இதயத்தைக்கூடத்தான் சுட்டிருக்கும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எந்த மணி தன்தான் பத்திரகாளிக்குப் பலியிடத் துணிவான்? . இந்த ஒரு கோயிலில் மாத்திரமல்ல; இந்திச் சுற்றுப்புதத் திலுள்ள எல்லாக் கோயில்களிலுமே உயிர்ப்பலி செய் வதை நிறுத்திவிட்டார்கள்."
நண்பர் முத்தையாவின் குரல் உணர்ச்சிப்பெருக்கி ஒல் தழ தழத்து விட்டது. என் உள்ளத் தில் கூடஏதோ எல்லாம் விறைத்துப்போய் சூன்ய கிலே ஏற்பட்டு விட்டதுபோலிருந்தது. கை கூப்பி அந்தப்படங்களுக்கு வணக்கம் செலுத்தினேன்.
உயிர்ப் பனியைத் தடுக்கவேண்டுமென்பதற்காக ஒரு மனித ள் தன் உயிரையே பலிகொடுத்தான்; ஆணுல் தன் உடம்பை - என்குே ஒரு நான் எரிந்து பிடிசாம்பராகப் போகிற உடம்பை-வளர்க்கவேண் ஒமென்பதற்காக எத்தனேயோ உயிர்களே வதைக் கிருனே, அவனும் ஒரு மனிதன்தானு ?
4. கயமை மயக்கம்.
" காதல் என்கின்ற பூஞ்சோலேப் பாதை வழியே நடந்துகொண்டிருக்கும் வரை பேரானந்தம்; ஆனூல் அந்தப் பாதை கொண்டுபோய்ச் சேர்க்கிற இடமோ கல்யாணம் என்ற சாக்கடை"
நான் படித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையிலே மேற்படி சிறு துணுக்கைக் கண்டதும் அதை மீண்டும் ஒருமுறை உ த த் துப் படித்தேன். பக்கத்திலிருந்த நண்பர் சதாசிவம், " நீங்களும் அதைச் சரியென்று ஒத் துக்கொள்கிறீர்களா ? " என்று கேட்டார்.
" இல்லாமிலா உங்களுக்கு அதைப் படித்துக்காட்ட விரும்பினேன் ?- என்ன அழகான உபமானம் "
"உபமானம் அ ழ க ரீ க இரு க் கலாம். ஆனூல் கருத்து 1-"
" நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை, "காதல், -- காதல்" என்று சில நாட்களேக் கற்கண்டாக அனுபவித்து விட்டுக் கடைசியில் கல்யாணம் ஆனபின்பு "ஐயோ கசக் கிறதே" என்று கதறுகிற ஆயிரம் பேர்களே நான் உதார பணம் காட்ட முடியும்."
"உங்கள் உதாரணங்களுக்கு கேர் எ தி ரா கவும் வாழ்க்கை இருக்கிறது. காதல் என்ற சிறு முளே, கல்யா னம் என்ற நிலத்திஐே வேரூன்றி, உறுதி வாய்ந்த மர மாகிவிடுவதை நீங்கள் தெரிந்ததில்லேயா? மூ த லிலே தோன்றுகின்ற காதல், ஒரு ஓவியக்காரனின் சிந்தனே யிலே எழுகின்ற கற்பனே, அந்தக் கற்பனேயை அவ ன் திரையிலே திட்டிய பிறகு உண்மையான சித்திரம் வரு
Page 27
5 கயமை மயக்கம்
வதுபோல, இல்வாழ்க்கை என்கின்ற திரையிலேதான் காதலின் உருவத்தைக் காண முடியும்." என்று கூறிய நண்பர் சதாசிவத்தின் முகத்திலே ஏதோ பழைய கின்ே வின் அதேன் கோலம் போட்டன. " சரிதான் ஏ தே " சுவையான சம்பவத்தைக் கேட்கலாம்" என்று தீர்மானிக் துக்கொண்டு, " நீங்கள் சொல்வதெல்லாம், காவியங் களிலே இனிமையாக விருக்கும் சிறுகதையில் படிக் தால் பொழுதுபோகும். ஆணுல், வாழ்க்கையில் எங்கே நடக்கிறது?" என்று சொல்லிக்கொண்டே எனது பொடி டப்பியை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
சிறுக், சிறுக்" என்று பொடியை இழுத்தவுடன் சதாசிவம் ஆரம்பித்துவிட்டார்.
團
அன்று நான் தனியாகவே படம் பார்க்கப்போனேன். செல்லும் என் வாழ்க்கைத் தோழியாகி விட்டபின்னர், அவள் இல்லாமல் நான் படத்துக்குப் போனது கிடை யாது. அவள் பக்கத்தில் இல்லாமல் படமும் சுவைக் தாது என்ற நிஐ எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஆணுல் அன் றைக்கு நாங்கள் புறப்பட ஆயத்திமானபோது அவனது டைய தோழி ஒருத்தி திடுதிப்பென்று வந்து குதிக் தாள். பல மாதங்களாகச் சந்திக்காதவள் ஏழெட்டுமைல் தூரக் திலிருந்து வந்துவிட்டாள் அவளேப் புறக்கணித்துவிட் டுச் செல்லம் படத்துக்கு வருவது எப்படி?
புறப்பட்டுவிட்டு நீங்கள் நிற்கவேண்டாம்; இங்கி ரீஸ் படத்தானே, எனக்கு அன்னைவு விருப்பமும் இல்ஃப் நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என் ரூ ஸ் செல்லம்,
சரிதான் நான் இருந்தால் உங்கள் வம்பன்ப்புக்கு இடைஞ்சலாயிருக்குமாக்கும்" என்றேன். அவள் உதட்
கயமை மயக்கம் 57
இடக் கடித்துச் செல்லமாக ஒரு பொய்க் கோபம் காட்டி
சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்' i நான் புறப்பட்டுவிட்டேன்.
எப்படியோ நான் அன்று தனியாகப் போகவும், அக் தப் பழைய மோகினியைத் தியேட்டரில் சந்திக்கவும் - சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது
முதலாவது மணி அடித்துக்கொண்டிருக்கி போது நான் தியேட்டருக்குள் நுழைந்தேன். முதல் வகுப்பில் ஆட்டமில்&ல. காஜலந்து வெள்ளேத் துரைகளும் துரைச் சானிகளும் அவர்களேயடுத்து ஏழெட்டுக் கி து ப் புத் துரைகளும் துரைச்சானிகளும் – அவ்வளவே. அங் தீ வகுப்பில் நான் ஒரு தனிப்பட்ட சாதிபோலத் தோன்றி யது. அவர்களுக்கு மறு பக்கத்தில் வெறு ைம ய ரீ க க் கிடந்த நாற்காலிகளில் ஒன்றிலே - கொஞ்சம் ஒதுக்க வே நீரின் போய் உட்கர்ர்ந்துகொண்டேன். ஒரே புழக்கம். மேலே அண்ணுக்து பார்த்தேன். காற்றுடியிருக் தது. ஆனுல் சுழலவில்லே. துரைமார்களுக்கு மேலே கர ணம் போட்டுச் சுழன்றுகொண்டிருந்த விசிறிகளிலிருந்து வந்த காற்றுே எனக்கு எட்டவில்லே.
அப்போதுதான் நான் இருந்த பக்கத்துக்கு இரண்டு பேர் வந்தார்கள். ஆணும் பெண்ணும். கணவனும் மனே வியுமாயிருக்கலாம். புடவையின் நீஐர்ேணம் கண் சீன இழுக்க, ஒரு பார்வை பார்ப்பதற்கிடையில் அவன் முன் னேறிவிட்டாள். முன்னழகுதானே போயிற்று? பின்னழகு இருக்கவே இருக்கிறதல்லவா! முன்னழகைப் பார்ப்பு தில் கஷ்டம் உண்டு; அதுவும் நம்மைப்பார்க்கும். அதில் என்ன கஷ்டமென்ருல் - அது என்னவென்று தெரிய வில்ல; ஏதோ ஒரு கஷ்டம். ஆணுல் பின்னழகு இருக்கி றதே, மனம் கொண்ட மட்டும் - இடம் கிடைத்தவரை யும் அனுபவிக்கலாம்
Page 28
58 கயமை மயக்கம்
அவளுடைய கூந்தலின் கொண்டை இயற்கையா செயற்கையா என்பதை என்னுல் நிச்சயமாகச் சொல்லு முடியாவிட்டாலும், அது அழகிாகி இருக்கது முதுகே மூடி விரிந்திருந்த மெல் வி ய மேநிவர்ணப்படினுTடரீக சோனி ரவிக்கையின் கோடுகள் ஒரு கனவுக்கோலத்திை உண்டாக்கின. அதற்குக்கீழே அவள் இடையின் சிவப்பு - சிவப்புக்கு மேலே மெல்லிய மேகவர்கினத்தைத் திட்டி னுல் அப்படி ஒரு அழகான தோற்றம் வருமா..?
("என்ன மான்டர்! நீங்கள் கூடவா இப்படிப் பிறபெண்க எரின் அழகைச் சுவைத்தீர்கன் எ ன் துல் கம்பமுடியவின்ஃயே!" என்றேன்.
"ஐயா, அழகை அனுபவிப்பது தவறென்று நீங்கன் சொன்வ தையுந்தான் என்னுல் கம்பமுடியவில்க், சிகாதேவி கம்பனுக்குப் பிறபெண்தானே, அவன் அழகை அது அணுவாக அவன் எடுக் துக்காட்டவில்ரோ? மீனத்தில்ே கீழான நோக்கதுெவும் இல்லா
விட்டன் .
" சரி மாஸ்டர் இப்போது கதையைத் தொடருங்கள். உங் கன் தத்துங்தை இஒருமுறை கேட்டுக்கோள்கிறேன்" என் நேன். நண்பர் சதாசிவம் ஆரம்பிக் து விட்டார்.
எனக்கு முன்னுன் ஒரு வரிசைவிட்டு முன் வரிசையில் அவர்கள் இருவரும் ந்ேது உட்கார்ந்தனர். அங் த ப் பெண், மேலே அண்ணுந்து காற்ருடியைப் பார்த்தாள். பிறகு பின்புறமாகத் திரும்பினுள்-சரிதான் நான் பார்ப் பதை அவள் பார்க்கப்போகிருளே என்று மனம் நினேக்க முன்னரே என் கண்கள் வேறு திசைக்குத் திரும்பி விட் டன. . ஒரு நிமிஷம் கூடக் கழிந்திருக்காது; எ ன் பார்வை மறுபடி பழைய இடத்திற்கு ஓடிற்று. அப்போது அவள் தன் கணவனிடம் ஏதோ, சொல்லிக்கொண்டிருங் தாள். உடனே இருவர் தலேகளும் பின்புறம் திரும்பின. -என்னுடைய பார்வையின் " சுவிச்" அங்கேதான் இருக்
கயமை மயக்கம் 59
ததோ- அவர்கள் திரும்பின் அதே நிமிஷம் என் பார் வையும் வேறிடத்திநகுத் திரும்பிவிட்டது.
புறக் கண்தானே திரும்பியது - அகக்கண் அங்கே தானிருந்தது. அவர்கள் இன்னமும் இந்தப் பக்கங்தான் பார்த்துக்கொண்டிருப்பதாக என் ம ன ம் உணர்ந்தது. ஏதோ பேசுவதைச் செவி கிரகித்தது. . என்னேக் குறித்துப் பேசுகிருர்களா ? . என் மனதுக்குள்ளே ஒரு பரபரப்பு.
"மாஸ்டர் " - ஒரு மெல்லிய இனிய பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். - என்னேயா!
பார்வையைத் திருப்பினேன்.
இருவரும் என் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருக் தார்கள். அந்தப் பெண்ணின் சிரித்தி முகம் .
எனக்குப் பின்னுல் யாரையாவது பார்க்கிமூர்களா என்ற சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தேன். ஒருங்கு மில்ஃப். அப்படியானுல். அப்படியானுல் அந்த அழைப்பு எனக்குத்தானு ?
"நான் இர காஸ்டர் மநந்துவிட்கர்களா? " - திச்சய மாக என்ஃனத்தான் அவள்தான் கேட்டான்.
மனம் ஓடி ஒடி அலேந்தது. எங்கேயோ வைத்துக் காணுமற்போன ஒன்றைக் கண்டு பிடிப்பதற்காக "மனுே வேகம்" துடியாய்த் துடித்தது! - இதெல்லாம் சொல்வ தற்கு இவ்வுணவு நேரமாகிறதே தவிர, நடந்ததெல்லாம்
ஒரு அரைநிமிஷம் கூட இருக்காது.
ஞாபகம் வந்துவிட்டது.
திரேசா !
Page 29
40 கயமை மயக்கம்
ஐந்து வருடங்களுக்கிடையே எவ்வளவு மாறிவிட் டாள் 'பூ' என்று ஊதில்ை விழுந்துவிடுகிறவள் மாதிரி அப்போது இருந்தாளே, கட்டினமை சொட்டுகின்ற இங் தக் காரிகையாள் அந்தத் திரேசா தானு ஆண் கஃ க் கட்டி இழுக்கின்ற அந்தக் கண்களும் மயக்கங் தருகின்ற அந்த உதடுகளுந்தாள் எனக்கு அவளே " அவள்தான்" என்று நிச்சயப்படுத்தின.
("மாஸ்டர்" நீங்களும் சரியான ஆள்தான் ! உங்க ளுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு " கட்டி இழுக்கின்ற சுண்ணும்பா"ளோடு பழ க்க மிருப்பதாக என க்கு ச் சொல்லவேயில்லேயே " என்று நான் கதையின் குறுக்கே புகுந்தேன்.
வாழ்க்கையில் சில சம்பவங்களேத் திருப்பி ஞாபகப் படுத்த மனம் வருவதில்லையல்லவா ? " எ ன் று மழுப்பி ஞர் சதாசிவம்.
அது சரி ஆணுல் இப்போதாவது எனக்கு அந்த விப ரங்களே நீங்கள் சொல்வத்தானே வேண்டும் இல்லா விட்டால் இப்போது நீங்கள் சொல்கிற அனுபவத்தைச் ச ரி யாக அனுபவிக்கமுடியாது. "ஐந்து வருடங்களுக்கு முன்பு ." என்று தொடங்குங்கள்" என்றேன்.
சரிதான். உங்களிடம் வா ைய க் கொடுத்துவிட் டேன். இனி விட மாட்டீர்கள்" எ ன் று ஆரம்பித்தார் நண்பர்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் வெள்ளவத்தை யில் படித்துக்கொண்டிருக்தேனல்லவா ? அந்தப் பள்ளிக் கூடத்துக்கு நான் போனபோது அங்கே ஒரு வகையில்" என்ஃனக் கவர்ந்த ஒரு பொருள் இருந்தது.
அந்தப் பொருள்தான் திரேசா அவளும் அங்கே
படிப்பித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்பின்னுக இருபது வயதிருக்கும். கொடிபோல ஆடி
கயமை மயக்கம் 4.
வருவாள். கொழும்புப் பெண்களுக்குரிய சிறப்பு நாகரீ கம் அவனிடமே குடிகொண்டிருந்தது. இது ந ட ந் து பதினேந்து வருடங்களுக்கு மேலாகிறது. அந்தக்கா ஓத்தைக் குறித்துச் சொன்னேன். இப்போதுதான் எங் கள் யாழ்ப்பாணத்துச் சிங்காரிகள் கொழும்புப் பெண் களேயும் மிஞ்சிவிட்டார்களே " - ஆ; ந் த நாகரீகத்திஐே ஒரு கவர்ச்சி - காமக் கவர்ச்சி இருந்தது. ஆ ைத விட இயற்கையும் அவள் மேலே ஒரு ம ய க்கு வர்ணத்தைத் தடவியிருந்தது. அவளுடைய கண், பார்வை, உ த டு , கன்னம், சிரிப்பு, வெட்டு, கட்டு, உடுப்பு, கெனிப்பு, - எல்லாவற்றிலும் ஒரு தனி ஒய்யாரம். தோற்றத்தில் மாத் திரம் இப்படியில்லே. அவன் வாயைத் திறக்காமல் சிரித் தாலும் சரி, வாயைத் திறக்து பேசினுலும் சரி - இதே மயக்கங்தான்!
முதல் நானே என்னுடன் கதைக்கத் தொடங்கிவிட் டான். முதலில் ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்தி கேசட் டம் பார்த்தாள். என்னேக் கேளாமலே தான் உதடுகளும் - ஏதோ கண்டறியாததைக் கண்டுவிட்டனபோல - மலர்ந்துவிட்டன. உடனே அவள் ஆரம்பித்துவிட்டாள்.
"உங்களுக்கு எந்த ஊர் மாஸ்டர் ?" " யாழ்ப்பாணம்" " அதுதான் தெரியுதே யாழ்ப்பானத்தில் எந்த இட மென்று கேட்டேன்"
" யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணந்தான்!" " பட்டினமா? அதுதான் மற்றவர்களேவிடக் கொஞ் சம் மினுக்கமாக இருக்கிறீர்கள்"
நான் அப்போது கல்யாணம் ஆக ச த வாலிபன்
பெண்களோடு - இ ஈ ம் பெண்களோடு அளவளாவிக்
R, il li
Page 30
42 கயமை மயக்கம்
கதைத்துப் பழகியவனுமல்ல. என்னேப்போன்ற ஒருவனே இந்தமாதிரி ஒரு அப்சரஸ், " மற்றவர்களேவிட மினுக்க மாக இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தால் . . என் மின் துக்குள்ளே ஒரு மல்லிகை மணம் விரிப்பதுபோல இருங் தது. எனக்கு ஏற்பட்ட பரபரப்பில், என்னவோ பேசா மல் நிற்கக்கூடாதே என்ற நினேப்பில் "நீங்கள் எ க்க தனர்?" என்று கேட்டுவிட்டேன்- ஏதோ கானும் சிகிச மாகக் கதைப்பதுபோலப் பாவனே.
சாவகச்சேரி "
"ஓ!.உங்களுக்கும் எனக்கும் வெகுதூரம்; மைலுக்கு மேல்!"
கஜீர்" என்று அவள் சிரித்தாள். 1 ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றேன்.
அவன் வெகு சாதாரணமாகச் சொன்னுள்." இல்லே உங்களுக்கும் எனக்கு மிடையில் 10-13 மைல் எ ன் று சொல்கிறீர்களே. இதோ, இவ்வளவு கிட்ட வல்லவோ ஒத்திறேன். இரண்டு அடி வைத்தால் பிடித்து விடு வீர்கள்! "
எனக்குத் தொண்டை அடைத்து விட்டது. கால்கள் நிலத்தில் நிற்கின்றனவா என்று சந்தேகம் வந்துவிட்டது. இவள் என்ன சொல்கிருள்? இரண்டு அடி வைத்து வந்து தன்னேப் பிடிக்கச் சொல்கிருனா . சொல்லும் போது அவளுடைய முகத்திலே தோன்றியது எ ன் ன ? ான்இணர் கழித்தானா, உதட்டைக் கடித்தாள் -
அந்த நேரம் அவளுக்கு எதையோ சொல்வி எப்ப டியோ தவறி விட்டேன். என்னுடைய மனம் முழு தும் ஆடு நிறைந்தது. அது முகத் தி லும் வழிக்கதோ står 3T (AGIT '
கயமை மயக்கம் 43
இது முதலாவது அனுபவம். இதற்குப் பிறகு அவள் என்னேப் பழக்கிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். -எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சருக்கமாகச் சொன் னுல் அவள் என்னே .
ஏன் சுருக்குகிறீர்கள் மாஸ்டர் சுவையான பகு தியைச் சுருக்கி விட்டு, ஒப்பாரிப் படலத்திலா நீட்டப் போகிறீர்கள்? கம்மா சொல்லுங்கள். பொழுது போகட் டும்" என்றேன்.
"உங்களுக்கு நேரமிருந்தால் சரி" என்று நண் பர் சதாசிவம் தொடர்ந்தார்.
திரேசாவைக் கண்டு நான் எவ்வளவு தூரம் வெருண் டேனுே அவ்வளவுக்கு அவளுடைய தோற்றம் என் மனத் திலே ஒரு இன்ப ஓவியமாக உருவெடுத்தது. எவ்வளவுக் கெவ்வனவு அவளுடைய அளவுக்கு மீறி ய பேச்சுக்களி ஒல் பதறினேனுே அவ்வளவுக்கு அவை என் மனத்திலே கானம்-காதல் கீதம்!-இசைத்தன. "இவள் ஒரு மாதிரி இருக்கிருளே " எ ன் று கிளேக்குமளவுக்கு க ச ைஅப் போது பக்குவப்படவில்லே. அத னு ஸ் அவனே நவயுகத் தின் புதுமைச் சித்திரம்- பெண்மையின் இனிய பிரதி திதி என்று கினேத்து விட்டேன். இவற்ருேடு அவளுடைய இன்னுெரு திறமையும் சேர்ந்து அவள்மீது எனக்கு ஒரு மதிப்பையே உண்டாக்கி விட்டது!
T"அது என்ன திறமையோ சீ . ச ங் கீ த ம் - ஒரு வேனே நாட்டியம்.")
சங்கீதமும் நாட்டியமும் - இரண்டும் சேர்ந்து அவ ளேயே தஞ்சமடைந்திருந்தாலும் நான் மதிப்புக் கொடுக்க மாட்டேன். ஒருவேளே "இதேதடா சனியன்" என்று விட் டுத் தொலேத்திருப்பேன். எனக்கும் அவைகளுக்குந்தான் வெகு தூரமாச்சே! .
Page 31
44 கயமை மயக்கம்
(" இவற்றை விட்டால் ஒரு நவநாகரீகப் பெண்ணி டம் வேறு என்னதான் "திறமை"இ குக் கப் போகிறது மாஸ்டர்")
அவள் ஒரு கதாசிரியை !
(போச்சு!")
பத்து பதினேந்து நாட்களாக அவன் எ ன் ஜே டு கதைத்து நெளித்துக்கொண்டு வர, எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூச்சம் தெளிந்துவிட்டது. பிறகு 5 ஐ) விடுவேன்! அவன் ஒரு அடி பாய்ந்தால் நான் துள்ளி காலு அடி பாயத்தொடங்கிவிட்டேன். அந்த நேரம் என்னு டைய வயது அப்படி ஆழக் தெரியாமல் மனத்தை விடு கிற வயது
ஒருநாள் ஒரு பெரிய "என் வலப்பைக் கொண்டுவந்து என்னிடம் நீட்டினுள் திரேசா. அவளோடு எவ்வளவுதான் பழகியிருந்தபோதும், ஒரு நிமிஷம் திகைத்துவிட்டேன்.- காதற் கடிதம் இன்வனவு சீக்கிரத்தில் வந்துவிட்டதே என்ற திகைப்பு என்னுடைய முகம் போன போக்கை அவள் அவதானித்துவிட்டாளென்று அவளுடைய அந்தச் சிரிப்பு என்னேக் கிள்ளிவிட்டது. அந்தப் பழைய அசடுசனியன்!-முகத்துக்கு ஓடிவர, கையை நீட்டிக்கொண்டே என் வலுப்பைக் கவனித்தேன். என்னுடைய விலாசம்ஒரு விலாசமுமே அதில் எழுதப்படவில்லே. பெரிய என் வலப். அதிலும் ஏதோ நிறைய இருந்ததுபோலிருந்தது. அதை வாங்கிக்கொண்டு, "இது என்ன?" என்றேன்.
என்னுடைய எண்ணத்தை அறிந்துகொண்டு என் ஆளப் பிய்த்தெடுப்பவள் போல, "நீங்கள் என்னவென்று
நிரேக்கிறீர்கள்? " என்ருள் அவள்.
எனக்கும் துணிவு வந்துவிட்டது. "நான் கினேக்கிறது இதில் இல்லேயே என்றுதான் நிக்னக்கிறேன்" என்றேன்.
கயமை மயக்கம்
அவளும் விடவில்லே, "என்ன தினத்தீர்கள் மாஸ் ሠ _ #? "
" அது என்னவோ!"
"எதற்கும் அதைத் திறந்து பாருங்கள். ஒருவோே நீங்கள் தினத்ததும் இருக்கலாம்" என்று சொல் வி அவன் ஒரு கள்ளச் சிரிப்புச் சிரித்தாள்.
நான் திறந்து உள்ளேயிருந்த கடதாசிக் கீ ட் ண் - எடுத்தேன். அதிலே,
சிறுகதை :
காதற் கடிதம் " திரேசா "
என்று எழுதியிருந்தது- இது கலேயங்கம், இதைத் தொடர்ந்து ஏழுபக்கங்கள் நிறைய-மணி மணி ய ர ன எழுத்துக்களில்-அந்தக் கதிை !
எனக்கு அப்போது ஏற்பட்ட உணர்ச்சியை வெறும் சொற்களினுல் உருவாக்கி விடமுடியாது.
ஒருவேனே நீங்கள் நின்னத்ததும் இருக்கலாம்' என்று அவள் சற்றுமுன் சொன்ன ஓசை காதுக்குள் இருந்தது.
காதல் கடிதம் இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட் டதா!" என்ற திகைப்பின் உதைப்பு மனத்திலே இன் லும் இருந்துகொண்டிருந்தது.
சிறுகதை: காதற் கடிதம்' என்ற எழுத்துக்களே என் கண்கள் இன்னமும் பார்த்துக்கொ ண்டிருக்கின்றன .
இவற்றுக்குள்ள தொடர்பினுல் என க்குள்ளே எழுந்த அந்த உணர்ச்சி.
ப என்ன யோசிக்கிறீர்கள் மாஸ்டர் ? கதையின் பெய ரைப் பார்த்தா?"
Page 32
கயமை மயக்கம்
" ஓமோம் . இல்லேயில்லே. நீங்கள் கதைகூட எழுது வீர்களா "
அவன் பதில் சொல்லவில்ஃப். அவளுடைய முகம் என் னுடைய கேள்வியினுல் செந்தாமரையாகிவிட்டது
" இதுதான் உங்கள் முதலாவது கதையா?" " இல்லே. நிறைய எழுதியிருக்கிறேன். இது முப்பக் தோராவது கதை."
ஓ! " இதுதான் எனக்கு மிகவும் பிடித்திகதை, ஏதாவது நல்ல பத்திரிகைக்கு இதை அனுப்பவேண்டு மென் று நிக்னத்திருக்கிறேன்"
"எனக்குக் கதையென்ருல் மிகவும் பிடிக்கும். எழு தத் தெரியாது. ஆணுல் எழுதுகிறவர்கள் மீது மிகுந்த அபி மானம் உண்டு."
("அந்த அபிமானம்" பெண் எழுத்தாளர்களோடு மாத்திரந் தானே மாண்டர்" என்று கேட்டேன் நா ன் " ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் உங்களோடு எனக்கு ஏற் பட்ட நட்பு, உங்களுடைய எழுத்தின் மேல் ஏற்பட்ட அபிமானத்தினுல்தானே ஏ ற் ப ட் ட து! " எ ன் ரூ ரி சதாசிவம், "சரிதான், நான் சும் மா முஸ்டாத்திக்குச் சொன்னேன். நீங்கள் கதையைச் சொல்லுங்கள் . அது சரி, உங்கள் திரேசா" என்ற பெயரில் ஒரு நட்சத் திரம், எழுத்தாளர் உலகத்திலே இருப்பதாகவும் தெரி யவில்லே. இருந்ததாகவுந் தெரியவில்லேயே " என்று நான் கேட்டேன். எழுத்தாளர் உலகத்தைப்பற்றி எனக் குக் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் எனக்குப் பெரிய பெருமை எல்லாம் சொல்கிறேன்" என்று நண்பர் ஆரம்பித்தார்.)
" இதற்குமுன் முப்பது கதைகள் எழுதியிருக்கிறீர் கனா அவைகள் எத்தப் பத்திரிகையில் வெளியாயின?" என்று நான் திரேசாவைக் கேட்டேன்.
ஆயமை மயக்கம் " " ،، L 志 திரிகைகளில் இல்ல கதைகளே ப் பார்த்த ா வெளி விடுகிறர்கள்? ஆசிரியருக்குப் பிடித்தவர்களுடைய கண்க * வெளியிடுகிறர்கள். மற்றவைகளேத் "தகுதியில்லே என்று தள்ளிவிடுகிறர்கள்."
"நீங்கள் ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகாலயத் துக்கு நேரே போய்க் கொடுத்துப் பாருங்கள். உங்கஃனப் பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும்!"
தம்மா பகிடி பண்ணுதிர்கள். இந்தப் பத்திரிகை ஆசிரியர்கள் எல்லாருமே ஒரு மாதிரி', பெண்ணென்முல் பேயும் இரங்குமென்பார்கள். இவர்களுக்கு ய ர ல ச ப் பிடிக்கும், யாரைப்பிடிக்காது என்று சொல்லமுடியாது. . ஒரே ஒரு பத்திரிகைக்காரர் மாக்கிரம் இதற்கு விதி விலுக்கு, " சர்வஜன ரஞ்சனி' என்று ஒரு ப த் தி ரி ைக சென்ற வருடம் வெளியானது. இரண்டு இதழ்களோடு அது நின்றுவிட்டது- நல்ல பத்திரிகைகளுக்குத்தான் இது காலமில்&லயே! - அந்தச் சர்வஜன ரஞ்சனி'யின் இரண்டாவது இதழிலே என்னுடைய உண் மைக் காத ள்ே வெற்றி" என்ற கதை வெளியாகியிருந்தது. பாவம், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்போன்ற இ இள ம் எழுத்தாளர்களே ."
" எழுத்தாளிகளே !"
" . . . . . . ஆதரிக்கிறவராயிருக்கவேண்டும். ஆ வி :ே ர ஒருமுறை போய்ப் பா ர்க்கவேண்டுமென்று கினேத்தேன்."
நல்லவேஜ் கிஃனத்ததோடு விட்டுவிட்டீர்களாக் கும்!"
இல்ஃப், போனேன். அக் கி விலாசத்தில் வேறு யாரோ குடிபுகுந்துவிட்டார்கள். கான் விடவில்லே. "சர்வ ୍t ரஞ்சனி' அச்சிட்ட அச்சகத்தில் போய் விசாரித் தேன். அந்த மனே ச் சர் கொஞ்சமும் மனுசத்தனமே
Page 33
48 கயமை மயக்கம்
இல்லாதவன். எ ன் ஜே டே யே முரட்டுத்தனமாகக் கதைத்தான். "அவன் பத்திரிகை நடத்திய அழகில் நானூறு ரூபாவுக்குக் கள்ளச் செக்கைக் கொடுத்து எங் களுக்கு மண்போட்டுவிட்டான்' என்று அந்த மனேச்சர் முறைத்தான். நான் பேசாமல் வந்துவிட்டேன். பாவம், அந்தப் பத்திரிகாசிரியர் வேண்டுமென்றே ஏ மாற் றி இருக்கமாட்டார். என்னென்ன கஷ்டமோ " ."
ரே " ச்சோ . உங்களேப்போல ஒரு அழி ான பெண்மணி இவ்வளவு அனுதாபப் படுவகை அறிக் திருந்தால் அவர் தமது கஷ்டங்களேயெல்லால் ஒரு கொடி யில் மறந்துபோய் மகிழ்ச்சிக்கடலில் திகளத்திருப்பார் 1 எனக்குக்கூடப் பொருமையாயிருக்கிறது .'
"எதற்கு ?"
"அந்த அவராக நானே இருந்திருக்கக்கூடாதா என்று 1. போகட்டும், என்னிடம் ஒரு மு ங் துர் று நானூறு ரூபா சேரட்டும். நான் ஒரு பத்திரிகை ஆரம் பித்து அதிலே முழுக்க முழுக்க உங்களுடைய கதைக ஆளயே பிரசுரித்து விடுகிறேன்!"
திரேசா முகத்தைச் சுழித்து 'உம்' என்று வைத் துக்கொண்டு "நான் உங்களிடம் இதெல்லாம் சொல்வி வந்தேனே,- நான்தான் வெறும் மோடி! " என்ருள்.
ஐயையோ இதென்ன இது! நான் ஏதோ பகிடிக் குச் சொன்னுல் இப்படிக் கோபிக்கிறீர்களே " எ ன் று நான் சமாதானம் பிடிக்க, அவள் கடைக்கண்ணுல் மென் மையாக என்ன நோக்கி அழகிய அந்த உதடுகளே மெல்ல மலர்த்த நான் உடல் குளிர்க்தி, உள்ளம் கி ைத ங் து
; அவள் "கலீர் " என்று நகிைக்க --
(மாஸ்டர் கதையை மறத்துவிட்டு எ ங் ைக யோ நி&னவை விட்டுவிட்டீர்கள்!" என்று நான் ஞாபகப்படுத்
FULLT மயக்கம் 9
ஒனேன். "ஓ! " என்று சிரித்துவிட்டுச் சதாசிவம் சொல் ନିଧ୍ରy f-]]
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு திரேசா எழுதுகிற கதைகளே வாசிப்பதற்கு ஒரு வாசகராவது கிடைத்து விட்டார்- அது நான்தான் வாசிப்பது மட்டு மல்ல, அவைகளே ப்பற்றி அபிப்பிராயமும் - புகழுரைகளும் - சொல்லவேண்டிய கிைேம எனக்கு ஒரு எழுத்தான ருக்கு இப்புகழுரை கிடைத்துவிட்டால் பிறகு கேட்க வேண்டுமா ? திரேசா நாளொரு கதையும் பொழுதொரு கற்பனேயுமாகப் பகடக்கத் தொடங்கிவிட்டாள். இந்தக் கதைகளின் மூலம் எங்கள் பேச்சுக்களிலும் சுவை அதிக ரித்துவிட்டது. காதலேப்பற்றி ஒரு- அழகான கற் பஃன மிகுந்த (?) பெண்ணுேடு பேசுவதில் எவ்வளவோ இன் பும் இருந்தது. - இது அப்போது.
அப்படி இருக்கின்ற காலத்திலேதான் ஒருநாள் செல் ஐந்துரை உபாத்தியாயர் என்னிடம் வந்து "தம்பி" என் ஒர். அவரைப்பற்றி நான் அறிந்ததெல்லாம் "செல்லக் துரை உபாத்தியாயர்" என்ற அளவுதான். ஐம்பதுக்கு முன் பின்னுக வயதிருக்கும். என்னுடைய வகுப்புக்குப் பக்கத்திலேயே அவருடைய வகுப்பு இருந்தபோதும் நாங்கன் கதைத்துப் பழகிய கில்ஃப் எப்போதாவது அத் தியாவசியத் தேவையை மு ன் னிட்டு இரண்டொன்று பேசுவதோடு சரி. "அவருடைய உலகம் வேறு என்னு டைய உலகம் வேறு" என்று இருந்துவிட்டேன். ஆ2) லும் அவருடைய வயதுக்கும் முகத்தோற்றத்துக்கும் ஒரு மதிப்பு என்னுடைய மனத்திலே ஊன்றியிருந்தது.
அவர் தம்பி" என்றதும், நான் வெகு மரியாதை யாக " என்ன ஐயா?" என்று கேட்டேன்.
அவருடைய பார்வை ஒருமுறை கிரேசாவின் பக்கம் ஓடிப்போய் வந்தது. பிறகு மெதுவான குரலில், "போகும்
茜 ■ 值
Page 34
O கயமை மயக்கம்
போது தொஞ்சம் என்ஜேடு வருகிறீரா? ஒரு விஷயம் கதைக்கவேணும்" என்ருர்,
"அதற்கென்ன, அப்படி முக்கியமான விஷயமோ?" என்று நான் கேட்டேன். பாடசாலே விட்டதும் " " இறு ம் திரேசாவும் கொஞ்சத்தாரம் சேர்ந்து போவது வழக்கம். இன்று அதற்கு உலவைக்கிருரே இவர்' என்று மனம் துடித்தது.
"முக்கியமான விஷயந்தான் தம்பி. போகும்போது சொல்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் தமது வகுப்புக் குப் போய்விட்டார்.
அவர் பேசிய விதமும், குரலும், சொல்லும்போது திரேசாவைப் பார்த்த பார்வையும் என் சிந்தனே எயக் கினறிவிட்டன.
(" எனக்குக் கூடத்தான் அவர் சொன்னதை அறிய ஆவலாக இருக்கிறது. என்ன சொன்னர் ? சொல்லுங்கள்" என்று நான் கேட்டேன். சொல்கிறேன் என் மனத்தைத் துடிக்கவைத்த கதை. -- கேளுங்கள்" என்று நண்பர் சதாசிவம் ஆரம்பித்தார்.
செல்லத்துரை உபாத்தியாயர் என்கீரக் கப்பிட்டுக் கதைத்ததைத் தி ரே சா கவனித்துக்கொண்டிருந்தாள். அவர் போனதும் பேராவலோடு கேட்டாள். வாயினுல் அல்ல தலையைக்கூட அசைக்கவில்லே. புருவக் ைத ச் சுருக்கி, விழிகளிலே ஒரு ஆட்டம் போட்டாள். அந்த அபி நயத்தின் கருத்து "அவர் என்னவாம்?" என்பதே.
ஏதோ கதைக்கவேணுமாம். போகும்போது தன் ஆேடு வரச்சொன்னூர்" என்றேன் நான்.
போகப்போகிறீர்களா?" - அவளுடைய முக க் திலே ஒரு புதிய பாவம் கோலம் கிறிக்கொண்டிருந்தது.
கயமை மயக்கம்
வெறுப்பு, கோபம்-இவற்றேடு ஏதோ ஒரு பயமும் கலந்துதான் அந்த உணர்ச்சி தோன்றியிருக்கவேண்டும்.
அவன் முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கிருப்பி "நீங் தன் போங்கள் " என்குள்.
- F(i, rn | ''
"" ya 7
" என்னிலும் பார்க்க உங்களுக்குச் செல்லத்துரையர் தானே பெரிது! இனிமேல் ஒவ்வொரு நாளும் அவருட னேயே பேTங்கள்! "
" என்ன திரேசா, சிறு குழந்தைகள் மாதிரி இருக்கி ரீர்களே."
" நான் சின்னக்குழந்தைதான். நீங்கள் பெரிய மணி தர். பெரிய-கிழடு கட்டைகளாய்ப் பார்த்து இனிமேல் சினேகிதம் பிடியுங்கள்"
" உங்களோடுதான் ஒவ்வொரு நாளும் வருகிறேனே! அந்த மனுஷன் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு காள்ஒரே ஒரு நாள் போனுல் இப்படி. எனக்கென்ன அை ருடன் போகிததில் ஆசையா ? . "
" . . . . . . நான்தான் வெறும் மோடி, உங் கன்ே " டு கொஞ்ச நேரம் கதைக்கிறதென்றலும் எனக்கென்னமோ திரவியம் கிடைத்த மாதிரி. உங்களுக்கும் அப்படிக் தான் இருக்குமென்று கினேத்தேன். இப்போது தெரிகி தது. நான் வெறும் மோடி . "
T மாஸ்டர் கொஞ்சம் நில்லுங்கள். எனக்கு ஒரு அருமையான தத்துவம் பிடிபடுகிறது" என்று நான் குறுக்கிட்டேன், உணர்ச்சியோடு க ைத சொல்லிவந்த நண்பர் சதாசிவம், கதையை நிறுத்திவிட்டு " நீங்க ள்
Page 35
52 கயமை மயக்கம்
பெரிய மோசம் இப்படிக் குறுக்கே குறுக்கே ." என் ரூர். "இல்வே மாஸ்டர். இந்த இடத்தில் என்னுல் சொல் லாமல் இருக்கமுடியவில்லே, இந் த க் "காதல் இருக்கி றதே? அது வந்து குதிச்த இடத்தைப் பார்த்தீர்களா?. ."காதலுக்குக் கண்ணில்லே" என்று சொல்வது எவ்வளவு சரியான வார்த்தை இந்த இடத்தில் இந்தச் சந்தர்ப் பத்தில் இந்த விதமாகத் திரேசாவின் காதல் பீறிட்டுக் கிளம்பிய மாதிரியே ஒரு தனி அழகுதான் உண்மையில் அவள் பெரிய கதாசிரியை தான் ! நான் உங்கAாக் காத விக்கிறேன். நீங்களும் என்னேக் காதலிக்கிறீர்களென்று நம்பியிருந்தேன்" என்று எவ்வளவு நயத்தோடு சொல் வாமற் சொல்வியிருக்கிருள்! " என்றேன். சரிதான். நீங் கள் அந்த நயத்தை நன்முக அனுபவித்துக் கொண்டிருங் கள். உங்களுக்குக் க ைத சவித்துவிட்டதுபோலிருக்கி தது. நானும் நிறுத்திவிடுகிறேன்" என்ருர் நண் பர் "ஐயையோ" அந்த மாதிரிச் செய்துவிடாதீர்கள் ஏதோ "கல்யாணம் ஆனபிறகுதான் காதல் உறுதி பெறுகிறது" என்று கதையை ஆரம்பித் தீர்கள். சினிமாத் தியேட்ட ரிலே = நீங்கள் தனியாகப் போயிருந்தபோது அங்கே எழிலோவியமான திரேசாவும் அவன் கரைவனும் வத் திார்கள் அவர்களே அங்கேயே அந்தரத்தில் தி துத் தி வைத்துவிட்டு . "கதையை நிறுத்திவிடுகிறேன்" என்று துடிக்கப் பன தக்க சொல்கிறீர்களே! மாஸ்டர், ப தி டி யில்லே! நான் மிக ஆவலோடு கேட்டுக்கொண்டு வருகி றேன். சொல்லுங்கள்" என்றேன்.)
அன்று பாடசாலே விடுவதற்கு மணியடித்ததும் வழக் கம்போல் ந - ன் அவசரமவசரமாக வெளிக்கிடவில்லே. ஆத்திரம் அவளே ஆட்டிக்கொண்டிருந்தது. ம ன ம ன வென்று புறப்பட்டாள். என்ாேத்திரும்பியும் பார்க்க வில்லே. முகம் நிறையக் கோபம். - அ வள் போய்விட்
ஒரு கணம் எனக்குச் செல்லத்துரையர் மீது கோபம் வந்தது. "இந்த மனுஷன் என்ன இழவு மந்திரம் கதைக்
கயமை மயக்கம் நிதி
கப் போதிருரோ சொல்கிறதை இங்கேயே சொல்வித் தொஐக்கக்கூடாதோ? தி ரே சீ ரீ கடுங்கோபத்தோடு போ திருளே பாவம்' என்மீது அவளுக்கு அளவற்ற
யம் . . .
("பிரியம்" என்று ஏன் மூடி மறைக்கிறீர்கள் மாஸ் டர் காதல்" என்து சொல்லுங்கள்" என்று நான் சோங் னேன். "அவனிடம் எனக்கு ஏற்பட்டிருந்த பிரிய தீதுக் குக் "காதல்" என்று பெயர் சரியல்ல; அல்லது கா தீ ல் என்ற பெயருக்குக் கவிஞர்கள் கதாசிரியர்கள் கொடுக் கின்ற விளக்கம் சரியல்ல. எங்களுக்குள் ஏற்பட்ட நட்புஎன்&னப்பொறுத்த மட்டில்-' என்று நண்பர் ஏ З Ј, т விளக்கவுரை ஆரம்பித்தார். "சரிதான் அந்தக் "காதல்" எப்படியாவது கிடக்கட்டும்-பிறகு நீான் குறுங்கே குழப் புவதாகக் குற்றஞ் சாட்டாமல், கதையைச் சொல் வி முடியுங்கள் " என்றேன். சதாசிவம் சொல்கிரீர்.
செல்லத்துரை உபாத்தியாயரும் காணுமாகப் புறப் பட்டோம். சிறிது தூரம் மெளனமாக நடந்தோம். தான் சொல்லவேண்டியதைச் சொல்வதற்கு அவர் நெஞ்சிலே உருக் கொடுத்துக்கொண்டிருந்தார். நான் கேட்கவேண் தைக் கேட்பதற்கு எ ன் னே த் தயார் செய்துகொண்டு, "சொல்லுங்கள் ஐயா ! என்ன விசேஷம் ?" என்றேன்.
தம்பி, உம்மைப் பார்த்தால் நல்ல இடத்துப்பிள்ளே போல் இருக்கிறது. - அதுதான் எனக்கு மனம் கேட்க
#ಪೇಷಿಯಾ)- : '
நான் இடையிலே அவரைக் குழப்பவில்லே.
+ அத்தப் பெண் - திரேசாவோடு நீர் அதிகம் பழகி தது நல்லாயில்லேத் தம்பி! "
"அப்படி காங்கள் விக்தியாசமாக ஒன்றும் . "
நான் உம்மைக் குறைசொல்லவில்லே. உம்முடைய வயதில் யாருக்குமே இது கசம். இயற்கை ஆணு ல்
Page 36
கயமை மயக்கம்
உமக்குச் சந்தித்த இடம் தோதாக இல்லையே!. உமக்கு அந்தப் பெண் சீனப்பற்றித் தெரியுமா தம்பி"
"இங்கே கண்டு - கதைத்துப் பழகிய அவ்வணி கிக் தான்"
" அவளுடைய பெயரிலிருந்து அவள் கிறிஸ்தவப் பெண் என்குவது தெரிந்திருப்பீர்-நீர் சைவப்பின்னே!"
*ur"
" சொல்லுங்கள்
"நீங்கள் நிஜ்னத்து விட்டீர்கள்போலிருக்கிறது, நான் அவளேக் கல்யாணம் செய்யப்போகிறேனென்று"
நீர் இல்லேயென்று சொல்கிறீர்?" "நிச்சயமாக இல்லே!" "மிகவும் சந்தோஷம் ."
"ஆணுல், நான் ஒரு பெண் சீன விரும்பிவிட்டால் அவள் வேறு சமயம், வேறு சாதி, வேறு வேறு. ஏழை அது- இது ஒன்றும் பார்க்கமாட்டேன் - மனதுக்குப் பிடித்தால் சரிதான்! "
" திரேசாவைக் கல்யாண ம் செய்யவென்று இப் போது நீர் நிச்சயம் செய்யாமலிருக்கலாம். ஆணுல் கூடிய கெதியில் அந்த நிச்சயத்துக்கு வந்துவிடக்கூடுமென்று தான் பயம் . தம்பி, நீர் சொன்னதுபோல ஒரு வி து டைய மனேவி வேறு சாதி, வேறு மதம், வேறு ஸ்தானத் தில் இருந்து வரலாம். ஆணுல்-'
===+== ” ۔ ۔ ۔ ۔ ۔ ۔ “
" தம்பி, யாரையும் பற்றி-அதிலும் பெண்கஃனப்பற் றிக் குறை சொல்வது என் வழக்கமல்ல. ஆனல் உம்மைப் பார்ந்த பிறகு சொல்லாமலிருப்பது அறமல்ல என்று என்
கயமை மயக்கம் 55
மனச்சாட்சி இடிக்கிறது. தம்பி, ஒருவனுடைய மக்னவி ஒழுக்கம் கெட்டவளாக இருக்கக்கூடாதென்பதை சீர் ஒத்துக்கொள்வீர்தானே?"
நான் திடுக்கிட்டேன் என்னுடைய " உசார்' எல் இாம் உருகிக் கரைந்து ஓடுவதுபோல ஒரு உணர்ச்சி. இத யத்திலே கனமாக நிறைந்திருந்த ஒரு பொருள் திடீ ரென்று ஆவியாகக் கரைந்து போகிறதுபோல .
" என்ன யோசிக்கிறீர்கள் தம்பி?" "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
" உம்மிடம் சொல்லத்தான்வேனும் . தம்பி, நீர் இங்கே வரமுன்பு கனகலிங்கம் என்று சுண் டி க்கு னி உபாத்தியாயர் ஒருவர் இங்கே இருந்தவர். இந் த த் திரேசா அவரோடு உயிரை விட்டவுன்-அவுர் கல்யானை ானவர் என்று தெரிந்த பிறகும் அவர் தன்னுடைய மக்காவியை விவாகரத்துச் செய்துவிட்டு, இவளேக் கட்டப் போவதாகவும் ஒரு கதை இருந்தது . போனவருஷம் இவள் ஏதோ பெரிய சகயினமென்று ஒரே ய டியாக இரண்டு மாதம் லீக்ஷ எடுத்துக்கொண்டு பிற ஊர் போய் வந்தவள்-ஒரு குழந்தையைப் பெற்று எங்கேமோவிட் டிருப்பதாகக் கதை. நிச்சயம் தெரியாது. பிறகு இவள் திரும்பி வந்ததும் கனகலிங்கத்தோடு தெறித்துப் போய் விட்டது. அவரும் மாந்தம் எடுத்துக்கொண்டு போய்விட் டார். ஏற்கனவே அவருக்குக் கல்யாண மாகியிருந்தபடி யாலேதான் த வ றி னு ர் 1 இல்லாவிட்டால் அ ங் த க் குழந்தை அப்படிக் கண்காணுத இடத்திலே இருக்காது! தாயையும் தகப்பனேயும் கோர்ட்டுக்கு இழுத்திருக்கும். மானம் ரோசம் உள்ளவனுணுல் கோர்ட்டுக்குப்போகாமல், அவளுடைய கழுத்திலே தாலியைக் கட்டிவிடத்தான் பார்ப்பான் .
Page 37
கயமை மயக்கம்
றுே "இவ்வளவு தூரம் நடந்திருக்கிறதா? எனக்கு ஒன்
ம தெரியாதே"
தெரிந்தால் இவ்வளவு தூரம் போயிருக்கமாட்கர்!"
" ஆளுல் நீங்கள் ஆனக்கிறமாதிரி இல் கீல் ஐயா! திரேசாவைக் கல்யாணம் செய்யலாமென்று தான் கன விலும் நினேக்கவில்லே. முஸ்பாத்தியாகக் கதைக்கிருள். அழகானவள். சும்மா பொழுது போக்கு "
ஆபத்தான பொழுது போக்கு மயக்க க் தி ன் ஆழத்தை அனுபவியாக வயது கெட்ட பெயர் ஒரு நிமி ஒத்தில் வந்து விடும். பிறகு அதை ஆயுன் முழுவதும் போக்கமுடியாது.சரி. நான் கி கு கிறேன் தம் பி. ஏதோ கவனமாக நடந்துகொள்ளும்" என்று சொல்னி விட்டுச் செல்லத்துரை உபாத்தியாயர் க ம து பாதை யிலே பிரிந்தார். என்னுடைய கால்கள் தமக்குப் பழக்க மான பாதையிலே நடந்தன. மனமோ ஒரு புதிய இடத் திலே வழி தெரியாமல் சிக்கிக் குழம்பிக்கொண்டிருந்தது.
எனக்குப் பட்டினத்தாருடைய பாட ல் ஒன்று ஒதாப கத்துக்கு விக்கது. " ஆற்றையும் நம்பலாம். -- கொல் லும் வேங்கைப் புவியையும் நம்பலாம். -- சேதுே கட் டிய மாதரை நம்பினுல் தெருவில் நின்று தியங்கித் தவிப் பரே" - பட்டினத்தார் என்ஆனப்போன்ற ஒரு சூழ்நிஃப் யிலேதான் இந்தப் பாடலேப் பாடியிருக்கவேண்டும் ஆம், ஐடிஐ கட்டிய மாதரை நம்பக்கூடாது. 'அழிக மயக்கம்" என்ற சேஃயினுலே - காமச் சுவை" என்ற சேலேயி ஒலே பெண்கள் -சில பெண்கள்-தங்கள் பெருகோயை முடி மறைத்து விடுகினர்கள்
செல்லுத்துரை உபாத்தியாயரைப் பற்றிய என்னு டைய மதிப்பு மேலும் பலமடங்கு உயர்ந்தது. மனத்தினுல் அவருக்கு வணக்கம் செலுத்தினேன். ஏனெனில், திரேசா
கயமை மயக்கம் 57
வைத் திருமணம் செய்யும் எண்ணம் எனக்குக் கனவிலும் கிடையாது என்று சொன்னது முற்றிலும் உண் மையல்ல. ஆனுல் பொய்யுமல்ல. இரண்டுங்கெட்ட ஒன்று. அவளு டைய கவர்ச்சியிலே நான் இழுபட்டது உண்மை. ஆனல் என்னுடைய " மனேவி'யின் இடத்திலே அவளே வைத்துப் பார்த்ததில்கல. அவளே ப்பற்றிச் செல்லத்துரையர் சொல்லு முன்புங்கூட அவளே "மனேவி' என்று எண்ண ம ன ம் இடம் தரவில்லே. அவளுடைய அருமையான கவர்ச்சியெல் லாம் ஒரு "வேசி"க்கு இருக்கலாம் ஆணுல் ஒரு மனேவிக்கு இருக்கக்கூடாதென்று என்னுடைய அடிமனத்திலே ஒரு எண்ணம் விழுந்திருந்தது. ஆ ைல் செல்லத்துரையர் சொன்னதுபோல, அவளுடன் ே ாக்குகின்ற பொழுது ஆபத்தானதுதான்! என்னுடைய நற்சிந்தனே' எ ன் ற தென்ற&ல, இருந்த இடமும் தெரியாமல் அழித்துவிடக் கூடிய பேய்க்காற்றுத்தான் அந்தப் "பொழுதுபோக்கு '
செல்லத்துரை உபாத்தியாயர் என்னிடம் என்ன சொல்லப்போகிருர் என்பது கிரேசாவுக்கு உடனேயே தெரிந்திருக்கவேண்டும். அவனுலேதான் அவள் அங் த க் சந்திப்பைத் தடுத்துவிடத் தெண்டித்தாள். எவ்வளவு படம் ஆனுல் அடுத்தநாள் அவள் செல்லுத்துரையரைப் பற்றிச் சொன்ன விஷயங்களோ. - என் மூ இர ே குழம்பி விடும்போலிருந்தது!
அடுத்தநாள், முகத்திலே நேற்றைய கோபத்தை வைத்துக்கொண்டு திரேசா என்ஃாத் திரும்பிப்பார்க்கா மல் இருந்தாள். ஆல்ை அவன் திரும்பாமலே கவனித் துக்கொண்டிருப்பாளென்பது எனக்குக் தெரியும். செல் லத்துரை உபாத்தியாயர் அவளுடைய சுயஉருடிக்கை எனக்குக் காட்டிவிட்டபிறகு என்னுடைய மன த் தி லே ஒரு வெறுப்பும், பயமும் குடிபுகுந்திருக்கன கிரேசா வோடு பொழுது போக்குவதை இனிச் ச டாரென்று
Page 38
፵8 கயமை மயக்கம்
துண்டித்துவிடவேண்டுமென் றுதான் மனச்சாட்சி இடித் துக்கொண்டி ருக்த்து "அவள் இருக்கிற பக்கமே பார்க் :: என்று அது வற்புறுத்திற்று ஆல்ை இது' நிதான கட்டுப்பாடுதான். ' அவனோடு இன்னும் பழக வேண்டும்; இத்தகைய பெண் இன்னும் எவ்வளவு தூரம் போகிருள் என்பகை அறியவேண்டும். 'என்ற ஆவல் ஒவகு சீக்கிரத்தில் கட்டை அறுத்துக்கொண்டு பாயுமென் பதும் எனக்குக் தெரிந்துதானிருந்தது.
அவள் பார்க்காக நேரமாகப் பார்த்து கான் ¥aಷಿಗೆ – அவளுடைய முகத் தோற்றத்தைக் கவனித்தேன். அவிஞ் டைய முகத்திலும் ஒரு ' உணர்ச்சி படர்த்திருப்பது போஜத் தோன்றிற்று.
நான் பார்க்காத நேரத்தில் அவள் பார்க்க அவள் பார்க்காத நேரத்தில் நான் பார்க்க - இப்படி கடந்து கொண்டிருக்த ார்வைச் சவாரி, தி ரென ஒருமு? மோதிக்கொழுவிக்கொண்டது அந்தக் கொழுவல் ட்க் கென்று எடுக்க முடியவில்லை. இந்தி நி3லயிலே அவள் முதலில் சிரித்தாளா. அல்லது நான்தான் முதலில் ਸੰ தேனுே என்பது ஒதரியவில்லே. சிரித் து விட் டோம் . ஏதோ பெரிய பாசம் மனத்தைவிட்டு இறங்கினதுபோ லிருந்தது. இத்தகைய அழிக" சிரிப்பின் சொந்தக்காரி தானு, செல்லத்துரை உபாத்தியாயர் சொன்ன கடக்கை களுக்கும் க்காரியாக இருந்தாள்? அவர் சோன்ன தெல்லாம் பொய்யாக இருக்கக்கூடாதிா என்று மனக் தின் மூ&லயில் ஒரு ஆசை தெரிந்தது. ஆனூல், எனக்குக் தெரியும் செல்லத்துரையருடைய முகம் ஒரு பொய்ய னுடையதல்ல
எங்களுக்குள் ஏற்பட்ட சி ரிப் பு திரேசாவுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தைக்கொடு த்தது. அவள் அடக்கமுடியா
ஆயமை பயக்கம் 59
மல் இதுவரை அடக்கி வைத்திருந்த ஆவல் வெளியே வந்துவிட்டது. அவள் கேட்டான்: ' நேற்றுச் செல்லத் துரையர் என்ன மந்திரம் ஓதி ஒர் உங்களுக்கு?"
ஏன் மாஸ்டர் நீங்கள் அவளிடம் உண்மையைச் சொல்லிவிட்டிர்களா?" என்று நான் கேட்டேன் "ப் டிச் சொல்கிறது? ஒரு புத்திசாலி அளி தச் சொல்லமாட் டான்" என்ருர் நண்பர் சதாசிவம். "புத் திசாலிகள் மத் ஒரமல்ல; வாலிபத்தின் கவர்ச்சியினுல் கோழையாகி விட்டவர்களும் சொல்லக் தான் காட்டார்கள் . . . சரி. சசி; நீங்கள் கதையைச் சொல்லுங்கள்" என்றேன் நான். நண்பர் சொல்கிருர் 1
நான் ஒரு நிமிஷம் திகைத்துத்தான் போனேன். ஏனென்ருல், இவள் கேட்டால் என்ன பதில் சொல்வ தென்பதைப்பற்றி நான் கொஞ்சங்கூட யோசித்து வைக் கவில்லை. ஆனுலும் எனக்குத் திடீர் யோசஃன'கள் சம யத்துக்குக் கைகொடுப்பது வழக்கம். நான் சொன்னேன்: அவரா? அவர் ஏதோ சொன்னுச்'
"எனக்குத் தெரியக்கூடாதிா இரகசியமாக்கும்?" " ஓமோம் . ஒரு பெண்ணேப்பற்றி இன் ைெ ரு பெண்ணுக்குச் சொல்வது துல்லாயில்லேத்தானே? --
அவருடைய சொந்தத்திலே ஒரு பெண் இருக்கிாம் .." என்று தான் சொல்லும்போதே தி ரேசா வின் முகத்தில் தென்பு வருவதைக் கவனித்தேன்.
ஆந்தப்பெண்ணுக்கு மாப்பின்ளே தேடுதிருராமோ?" " உங்களுக்குத் தெரியும்போலிருக்கிறதே!"
இல்ல; ஒரு பெண் இருக்கிறது' என்று உங்களி _ம் சொன்னுல் வெறு என்ன காரண ம் இருக்கப்போகி றது. .நீங்கள் என்ன சொன்னீர்கள் ?"
Page 39
O கயமை மயக்கம்
தான் சிரித்தேன். பிறகு, "இன்னும் an கலந்து வருடங் களுக்குள் நான் திருமணம் செய்கிற யோசஃ: கொஞ்சங் கL இல்ஃஐ" என்று சொல்லி விட்டேன்" என்றேன்.
உண்மையாகவா?"
" இதில் ஏன் ாந்தேகப்படுகிறீர்கள்? உண்மையா கவே சொல்லிவிட்டேன்."
அதல்ல; நீங்கள் 4-5 வருடத்தவனே போட்டது.
அதுவா ?." என்று ஆரம்பிக்க எனக்கு ஏைே) ஒரு உள்ளக் கிளர்ச்சி வந்துவிட்டது. அந்தக் கவர்ச்சிகர மான அழகியோடு -"அவள் நெறி தவறியவள்" என்பக ஒலே, அவளேப்பற்றிய காமக் கவர்ச்சி அதிகரித்துவிட் து- அவனோடு சல்லாபமாக வார்த்தையாடவேண்டு மென்ற ஆவல் என்னுடைய ம ன ச் ச " ட் சி , புத்தி, திறமை எல்லாவற்றையும் மடக்கிவிட்டு மு ன் னு க் கு வந்துவிட்டது. அந்தஉணர்ச்சி சொல்லிற்று".திரேசா உங்களைப்போன்ற ஒருவர் பக்கத்திலிருந்து சுதி கூட்டிக் கொண்டிருக்கும்போது நாகலந்து வருடங்கள் .
அவளுடைய முகத்திலே என்ன அற்புதமான ஒளி' " கம்மா இருங்கள் . செல்லத்துரையர் வேறு ஒன்றும் சொல்லவில்லேயா ?" என்று கேட்ட அவள் குரல்கூடக் துள்ளிற்று
செல்லுத்துரையரா, அவருக்கும் எனக்கும் இடை யில் வேறு என்ன கீதை இருக்கப்போகிறது?" என்று என்னுடைய வா ய் சொல்லிக்கொண் டிருக்கும்போது உள்ளத்தில் "உண்மை' கலே தூக்கிற்று. கணநேர மயக் கம் புகை விலகுவதுபோல விலகி ஒளித்தது. "இந்த விஷப் பாம்போடு இன்னமும் விளேயாட எண் ணுகிருயே!"
கயமை மயக்கம்
என்று மனம் சீறிக் கடித்தது. நான் இந்த மாதிரிக் கடி பட்டுக்கொண்டிருக்கையில் "செல்லுத்துரையரை இலே சாக நிளேயாதீர்கள். நேற்று உங்களே அவர் கூ ட் டி க் கொண்டு போகும்போதே எனக்குப் பெரிய பயம். ஆள் பூக்ன மாதிரி ஆட்க ஆள முடிந்துவிடுகிறதிலே புளி, அதோடு என்மீது அவருக்குப் பெரிய ஆத்திரமும் உண்டு . உங்களிடம் சொன்னுலென்ன - சொல்லவுந்தான் வேண்டும். மாஸ்டர் இந்தக் கிழ வ கு ைடய மனேவி இறந்து போஒன். பிள்க்ளகள் இல்லே. இந்த வ ய து சென்றும் இதற்கு ஆசை விடவில்லே. . தன்சீனக் கல் யானதும் செய்யும்படி என்னேயே கேட்டார் ."
என் நெஞ்சிலே இடி இடித்தது. செல்லத்துரையர் அந்த மாதிரி இவளேக் கேட்டுவிட்டார் என்று கம்பியல்ல. அந்தப் பெரிய மனிதர் தன்னுடைய காலடியில் இவள் படுவதைக்கூட விரும்பமாட்டாரென்று எனக்குத் தெரி யும். இவன்- இ க் த மோகனசுந்தரி - இத்தகைய பெரிய பழியை அவர்மீது போடுகிருனே தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக காசுபாம்பு 5 ஆ ைசக் கக்குகின்றது. ஆணுல் இவளோ தன்னுடைய - கெட் டுப்போன-மானத்தைக் காப்பாற்றுவதற்காக இப்படிப் பெரு நஞ்சைக் கக்குகின்ருளே . இதுளே நினேப்பது கேடு; இவளேப் பார்ப்பது அபாயம்; இவளோடு பேசுவது பெருமோசம் இவளேத் தொடுவதோ!.
என் உள்ளம் நடுங்கிக்கொண்டிருக்கையிலே அவ ன் மேலும் சொன்னுள் : "இதையெல்லாம் சொல் வி து எனக்கு விருப்பமில்லே. உங்கனிடம் இல்லாதது பொல் லாததைச் சொல்லி, உங்கள் வெள்ளே மனத்தைக் கெடுக் தாலும் கெடுத்து விடுவார் என்ற பயத்தினு லே யே சொன்னேன். அதெல்லாம் இருக்கட்டும், உங்களிடம் இன்றைக்கு முக்கியமான ஒரு விஷயம் கேட்கவேணு மென்று இருக்கிறேன். நீங்கள் மறுக்கக்கூடாது'
Page 40
6፰ கயமை மயக்கம்
"ஏது, இவள் இப்போதே திருமணத்துக்கு உறு தி வாங்கப் போகிருளோ!" என்று நினேத்தேன். என் மனத் தின் சிரிப்பு உதட்டிலே கெனிய, "சொல்லுங்கள்" என் றேன்.
"சொன்னபிறகு " மாட்டேன்" என்று சொல்லமாட் ஆர்கனே?"
" என்னுல் முடியுமானுல் செய்கிறேன்." " முடியாததைக் கேட்பேனு? . Tri Tissib li lil 3) isir றைக்கு என்னுடைய பிறந்த நாள். இன்றைக்குப் பின் னேரம் நீங்கள் தேனீர்பருக எங்கள் வீட்டுக்கு வரவேண் டும்."
"இன்றைக்கு.
"பார்த்தீர்களா, ஏதாவது சா ட் டு ச் சொல்வீர்க ளென்று எனக்குத் தெரியும். அதெல்லாம் நான் கேட்க மாட்டேன். நீங்கள் வராவிட்டால் . "
இவளோடு இப்படிக் கதையை வளர்ப்பதில் எனக்கு மனம் செல்லவில்லே. எப்படியாது பேச்சை நிறுத்துவ தற்காக "சரி, வருகிறேன்" என்றேன். நான் என்ன அரிச் சந்திரனு, இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே கூடப் பொய் சொல்லாமலிருக்க?
இந்தச் சமயத்தில் ஒரு பையன் ஒரு 'தந்தி"யைக் கொண்டுவந்து என்னிடம் தந்தான். எனக்குத்தான். கடு மையாகத் தாக்கப்பட்டுக்கிடந்த என் மனம் தந்தியைப் பார்க்க முன்னரே பதிறத்தொடங்கிவிட்டது. ஒருவேளே அதனுள்ளிருந்த பயங்கரச்செய்தியின் சக்திதான் என் னேக் கலக்கிந்ருே?.
பதறும் கைகளினுல் தந்தியைப்பிரித்துப்படித்தேன்.
கயமை மயக்கம் 6፰
(மாஸ்டர் பத்திரிகைகளிலே தொடர்கதை எழுது திறவர்கள் "அடுத்தது என்ன" என்ற ஆவஃக் கிளப்பக் கடியதாக தொடரும்" என்று போடுவார்கள். அதுமா திரி நீங்களும் "ஏதோ பயங்கரச் செய்தியுடைய ஒரு தந்தி வந்தது. பதறும் கைகளினுவே அதைப் பிரித்தேன். என்று சொல்லிவிட்டுப் பேசாமலிருக்கிறீர்களே; அது என்ன அப்படிப் போல்வாதி விஷயம் சோல்லுங்கள்!" என்றேன். ஏதோ ஒரு பெருந்துயரமான நினே ைவ ப் பெருமூச்சாக வெளியே தள்ளிவிட்டு, நண்பர் சதாசிவம் சொல்கிருர்,
அந்தத் தந்தியிலே என்ன இருந்ததென்கு கேட்கி நீர்கள்?. நான் என்னுடைய தாயாரை உயிருக்குயி ராய் தேசிப்பது உங்களுக்குத் தெரியும். எல்லாருக்குமே தெரியும். ஆணு ல் என்னுடைய தகப்பனூரிடம் நான் கொண்டிருந்த பேரன்பு -நன்றி-மரியாதை எ । । என் நெஞ்சு நிறைய இருந்தது. ஆல்ை வெளியிலே தெரிங் ததில்லே. என் தகப்பனரிடம் நான் கொண்டிருந்த அள் பையும், பக்தியையும் என் தாயார் கூடச் சரியாக உனர்க் திருக்கமுடியாது. ஏனென்குல் நான் அப்பாவோடு அதி கம் பேசுவது கிடையாது. ஏதும் அலுவலில்லாமல் அவர் இருக்கும் பக்கத்துக்குக்கூடப் போகமாட்டேன். நான் அவரிடம் கொண்டிருந்த மரியாதைதான் இதற்குக் கார ணம் . அவருக்கு நான் ஏதோ பெரிய கடமைப்பட் டிருப்பதுபோலவும், கான் என்னதான் செய்தபோதிலும் அந்த நன்றிக்கடன் திராது போலவும் என் உள்ளத்திலே ஒரு எண்ணம் படர்க் து திறைந்திருந்தது. அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க --கடமை செய்ய ஒரு சந்தர்ப்பம் வராதா என்று என் மனம் என்றுமே ஏங்கிக்கொண் டிருந்தது. .ஐயா, அது திராக ஏக்கமாகவே நின்று விட்ட்து. ஆம், அந்தத் தந்தி என்னுடைய அதேனி த் தந்தையாருடைய மரணச்செய்தியைத்தான் சுமந்து வக் திருந்தது. செய்தியை வாசித்தபிறகு கான் இந்தச் சாதா
Page 41
64 கயமை பயக்கம்
ரணமான உலகத்தில் இல்லே. பெரிய சங்தோஷம்இன்பம் ஏற்பட்டால் இந்த உலகத்தையே அது மறைத்து விடுமென்று எழுதுவார்கள். அதேமாதிரி பெரிய துன்ப மும்-கவக்லயும்-இந்த உலகத்தை நமக்கு மறைத்துவிடு கின்றன. தான் எப்படி யாழ்ப்பாணம் வந்தேன், எனது தந்தையின் மரண ச் சடங்குகளே எப்படிச் செய்தேன் என்பதேல்லாம் கொஞ்சங்கூட எ ன க்கு நினேவில்ஃப். ஏதோ மந்தவர்கள் சொன்ன கட்டளேகளே என் உடம்பு நிறைவேற்றிக்கொண்டிருந்தது. மனம் துயரச் சமுத்திரத் திலே அமுங்கிச் செயலற்றுவிட்டது. யாரோ சொன்ஜர் கள், "கடைசி நேரத்தில் ஏதோ கண்ணிலே முழிக்க முடியாவிட்டாலும், " கடமை' செய்யனாவது கொடுத்து வைத்துவிட்டார்!" என்று.
"கடனt'
என் தகப்பனுருக்குச் செய்யவேண்டுமென்று என் மனம் துடித்துக்கொண்டிருந்த கன்றிக்கடன், இந்த க் "கடமை'தானு ?
அந்தத் துயரத்திலும் என க் குச் சிரிக்கவேண்டும் போலிருந்தது!
அதன் பிறகு எப்போது கொழும்புக்குப் போனீர் ஆள்-பிறகு நடந்ததைச் சொல்லுங்கள்.")
பிறகு நான் கொழும்புக்குப் போகவேயில்லே. தகப்ப ணுருக்குப் பிறகு "குடும்பத் தலவன்' என்ற பொறுப்பை நான்தானே ஏற்க வேண்டியிருந்தது உத்தியோகம் பார்க் தால் மாத்திரம் போதுமா ? காணி, பூமி அது, இது என்று எத்த&னயோ பொறுப்புகள்! எல்லாவற்றுக்கும் மலாக அம்மாவைத் தனியாக விட்டு விட்டு நான் எப் படிப் போகமுடியும் சீ . எனக்கு உள்ளூர்ப் பன்னிக்கூ டத்திலேயே இடம் கிடைத்துவிட்டது- ஐநூறு ரூபா செய்த வேலே ஐயா! அது கிடக்கீட்டும். இதற்குப்பிறகு
கயமை மயக்கம் B5
"அம்மாவின் ஆய்க்கினே நாங்கமுடியாமல் கல்யாணமும் செய்துகொண்டேன்.
[ "' " 5530Gr «y rr?" " 7
அவளுடைய கினேவுகள் மங்கிமறைந்துவிட்டன. என் "இல்லா'ஊசய் மாத்திரமில்லாமல் உள்ள"ளாயும் வந்து வாய்த்த செல்லம் என்ற சூரியப்பிரகாசத்துக்கு முன்னே அந்த மின்மினியின் பகட்டு இருந்த இடமும் தெரியாமல் மறைந்துவிட்டது. இந்த கிலேயிலேதான் நான் அன் து படம் பார்க்கப் போனேன் அங்கே திரேசாவை - அவ குடைய பழைய மினுமினுப்போடும் அவளுடயை "கன வன்" என்ற பண்டத்தோடும் சந்தித்தேன்.
"அடேயப்பா ஒரு மாதிரி பார த க் கதைபோல இழுத்துப் பறித்து சதையை முடிக்கிறீர்கள் போலிருக்கி ததே! . அது சரி ஏதோ "கல்யாணமான பிறகுதான் உண்மையான காதலேக் காணமுடியும், அதற்குத் தான் பெரிய சக்தி இருக்கிறது" என்று கணத சொல்ல ஆரம் பித்தீர்களே. கடைசியில் கதைக்கும் கருத்துக்கும் உள்ள தொடர்பு கோகுவாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் இடையிலுள்ள தொடர்புதாஜே"
"நான் இன்னும் கதையே சொல்வனில்லேயே!"
"என்ன!.
"ஒமோம், கதை ஆரம்பித்த இடத்திலேதானே இருக் கிறது? நான் ஆரம்பிக்கு முன்னர் நீ ங் இ ன் அந்தப் பெண்ணேப்பற்றி விடுத்து விடுத்துக் கேட்டீர்கள் . அனுமார் வால்மாதிரி அ நீ த விருத்தாந்தம் வளர்ந்து போனதே தவிர, கதை ஒரு அடிகூட நகரவில்லேயே!"
"சரியாய்ப்போச்சு. இனியாவது உங்கள் "கதை" யைச் சொல்கிறீர்களா?"
ii ii ii
Page 42
65 கயமை மயக்கம்
இனி, நீங்கள் குறுக்கே கேள்வி கேட்டாற் கூட நாள் வீண் அலம்பல் அவம்பப் போவதிச்.ே தச் சிதமாய் சிறுகதை இலக்கணத்தோடு முடிக்கப்போசிறேன்"
அச்சா, நமது எழுத்தாளர் உலகத்துக்கு உங்கசீனப் போன்ற ஒருவர் . சரி, சரி கதையைச் சொல் லுங்கள்!"
நண்பர் சதாசிவம் சொல்கிருர்)
" என்ன மாஸ்டர் மறக்துவிட்டீர்களா?.
தேன் பூசிய குரலிலே திரேசா கேட்டது பார்த்துத்தான் படம் ஆரம்பமாக இன்னும் ஐந்து கிமி டங்கள் கூட இல்லே. பிரகாசமான மின்சார விளக்குகள் ஆ&ணக்கப்பட்டபின் நிலவு போன்ற ஒரு மெல்விய வெளிச் சத்திலே-அந்த வெனிச்சம், அந்தச் சூழ்நிஃப் மனிதரின் மனத்தையும் பாதிக்கிறதா. கிரேசாவைப் பற்றிய பழைய நினேவுகளெல்லாம் ஒரு கணநேரத்தில் வக் து போன பிறகும்- அவள் எந்தத் "தரமான பெண் என் பதை நிஜனவுகூர்ந்தபிறகும், அவளுடைய குரலிலே என் மனம் இனிமையை நுகர்கிறதா அவளுடைய தோற்றத் திலே அழகை-கவர்ச்சியைக் காண்கிறதா மயக்கம்கயறை மயக்கம் ஏற்படுகிறதா
" ஓ." என்று நான் காக்கைக்கடித்துக்கொண்டே எழுந்தேன்-ஐயையோ, இதுவரை உங்களேக் கவனியா மல், உங்கஃனத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறேனே" என்று சொல்வதன் "முத்திரை" தான் இந்த நா க்கு க் கடிப்பு.
எனக்கு இரண்டு வரிசைக்கு முன்னுல்தான் அவளும் "அவரும் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னூலிருந்த வரிசைக்கு நான் போனேன். திரேசாவின் எண் நனத்திலே
J மயக்கம் 67
பொங்கிய பழைய கினேவுகள் அவளுடைய முகத்தின் கவர்ச்சிக்குச் சிகரம் அமைத்தன. " அ " ரு ைடய முகத்தை நான் அதிகம் கவனியாது விட்டாலும், ஒரு அசட்டுச் சிரிப்புத்தான் அதை அலங்கரித்திருக்க முடியு மென்று நிஜனக்கிறேன். "அவருக்கு நேரே பின்னூலிருந்த நாற்காவியின் நான் போய் உட்கார்ந்தேன். தி ரே சா சாடையாகக் கிரும்பினுலும் எ ன் னே ப் பார்க்கலாம்: பாவம்'- அவள் கணவர் என்னேப் பார் ப் ப த ஒல் உடம்பை முறுக்கித் திரும்பிப்பார்க்கலாம், கழுத்து வலி யேடுக்கும்வரை! --நான் வேண்டுமென்றே இப்படி ஒரு நிக்லயை சிருட்டித்துவிட்டதாக நினேக்கவேண்டாம். தற் செயலாக இப்படி அமைந்துவிட்டது.
" மறந்து போனீர்களா மாஸ்டர்?."
அவளுடைய குரலும் பாவமும் ஏதோ மிக உரிமை யோடு கதைப்பதுபோலிருந்தது. " பக்கத்திலே "அவர் இருக்கிருரே இவள் இப்படிக் கதைக்கிருளே - அக்தி மனுஷன் என்ன நிளேப்பாரோ' .' என்று என க்கு க் கொஞ்சம் யோசனே. நான் தலேயை அசைத்து அவரைச் சுட்டிக்காட்டி "அவருக்கு எங்கே வேலே?" என்று கேட் டேன்.
அவள்தான் சொன்னுள் "கொழும்பிலேதான் - சாம்ஸ் கொம்பனியில் கிளாக். மூன்று நான் லீவில் வந்த வர். நாளேக்குப் பின்னேரம் போகவேணும்."-அவள் அவரைப்பற்றி அறிமுகப் படலத்தை நீட்டிக் கொண் டிருக்கையில் அவர் மெல்லத்திரும்பிப் பாதிமுகத்தைக் காட்டி ஒரு சிரிப்புச் சிசித்தார். அந்த முகத்திலே "இவர் ஒரு பாவம்; அப்பாவி" என்று ஒருவரும் எழுதிவைக்க வில்லே. எழுதவேண்டிய தேவையுமில்லே. இந்த உலகக் திலே இதுவும் ஒரு இயற்கையா? இப்படி ஒரு "மாதிரி' ான பெண்களுக்கு வந்து சேருகிற கணவன்மார் பெரும்
Page 43
68 கயமை மயக்கம்
பாலும் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கனா? அல்லது சூராதி சூரர்களும் இத்தகைய பெண்களோடு வ ச த த் தொடங்கியவுடன் ஆண் வங் கெட்டு விடுகிமூர்களா?.
படம் ஆரம்பித்துவிட்டது தமிழ்ப்படமல்ல; ஆங்கி லப்படம். விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அத னுல் திரேசாவைப்பற்றிய எண்ணம் சற்றே நெஞ்சில் உறங்கிக் கிடந்தது. அந்த உந க் கத் தி லும், அவள் இரண்டு மூன்று தரம் திரும்பிப் பார்த்தது கனவு கண் டதுபோல ஞாபகம் வருகிறது.
இடையிலே இடைவேக்" வர, பளிச்சென்ற பிர காசமான வெனிச்சம் தியேட்டரைப் பகலாக்கியது. அங் தப் "பகல்" வெனிச்சத்திலே உட்கார்ந்திருப்பது என் மனத்திடத்தைக் கஃப் த் து-வான்னேக் கோழையாக்கி, ஒரு பயத்தை உண்டாக்கிற்று. மெல்லச் சுற்று முற்றும் பார்த்தேன், யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கினூர் களா என்று. நல்ல வேளே! அப்படி ஒருவருமே இல்லே.
திரேசா திரும்பிப் பார்த்தாள். சிசித்தாள். அங் த வெளிச்சத்துக்கும் மேலாக அவளுடைய சிசிப்பு வெளிச் சம் போட்டது.
" படம் எப்படி? " என்று கேட்டாள். பரவாயில்லே' என்றேன்.
என்ன நினோத்தாளோ தெரியாது; உடனே "அவரு டைய பக்கம் திரும்பி ஏதோ இரகசியம் பேசினுள்.
அவர் எழுந்தார். திரும்பி என்னேப் பார்த்து ஒரு புன்சிரிப்புச் சிரித்தார். ஏனுே எனக்குப்பரிதாபமாக இருந்தது. "இருங்கள் வருகிறேன்" என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.
கயமை மயக்கம் 69
அவர் மறைந்ததும், " அவரை எங்கே கஃ:த்துவிட் ர்கள்?" என்று நான் கேட்டேன்.
திரேசா தாராளமாக என் பக்கம் திரும்பிக்கொண்டு, பரன் உங்களுக்குப் பிடிக்கவில்லேயா?" என்றுள்
இவன் இதுவும் கேட்பாள் இன்னமும் கேட்பாள். நான்தான் தெரியாத்தனமாக வாயைக் கொடுத்துவிட் டேன். அல்லது தெரிந்துகொண்டுதான் - இப்படியான ஒரு பதிலே எதிர்பார்த்துத்தான் நானும் கேட்டேனுே . திரேசா தன்னுடைய ஹான்ட் பாக்"கிலிருந்து அவசர மவசரமாக ஒரு கடதாசித் துண்டை எடுத்து அ தி ல் ஏதோ எழுதினுள். பிறகு அதை என்னிடம் தக்து "இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்றுள், "இது என்ன மந்திரம்?" "மந்திரமில்லே. இதில் எங்கள் வீட்டு விலாசம் இருக் கிறது . நீங்கள் நாளேக்குக் கட்டாயம் எங்கள் வீட் டுக்கு வரவேணும்"
"ஏன் நாளேக்கு ஏதும் விசேஷமோ?"
நீங்கள் வருவதே ஒரு விசேஷக்தானே?" 4. தாஜரக்கு அவர்" பயணம் போகிருரே அக்க நேரத்தில் நான் வந்தால் இடைஞ்சலாயிருக்குமோ?"
அவர் 1 மணிக்கே புறப்படுகிறீர். மாங்குளத்தில் யாரையோ சந்திக்கவேணுமாம். நீங்கள். ... ..."
தானும் வருவதானுல் 4 மணிக்குப் பிறகுதான் வர முடியும். அவர் போன பிறகு . "
"நீங்கள் அவரையா பார்க்க வரப்போகிறீர்கள்?" "வேறு யாரைத்தான் அங்கே வந்து பார்கிறது?"
என்ஆரக்கண்டால் உங்களுக்கு ப் பிடிக்காக்ாக் கும்?"
Page 44
70 கயமை பயக்கம்
" திரேசா."
"மாஸ்டர்.ஏதோ சந்தர்ப்பங்கள் எத்தனேயோ பேரைப் பிரித்து, ஒவ்வொரு திக்கில் போட்டுவிடுகின் நன. என்னுடைய கெஞ்சில் அன்று எழுதிய பட ம் இன்னும் அழியவில்லே.ஸ் . அவர் வருகிTர். உங்களுக்கு எத்தனே குழங்தைகள் மாஸ்டர்?"
என்னுடைய பிடரியிலே யாரோ அடித்தது போன்ற ஒரு உணர்ச்சி. ஆனுலும் அவள் கேட்டதற்குப் பதில் சொல்லத் தவறவில்.ே
"இரண்டு. முத்தது ஆண்; பிறகு பெண் குழந்தை." " அவரும் வந்து அமர விளக்குகளும் அனேந்தன. "இடைவேனே" முடிந்துவிட்டது!
அவர் திரேசாவிடம் எதையோ கொடுத்தார். பிறகு என்னிடம் ஒரு சிகரட்டை நீட்டினுர், "எதற்கு உங் களுக்கு வீண் சிரமம்" என்று சொல்லிக்கொண்டே வாங் கினேன். சிகரெட்டை நான் பற்றவைத்ததும், திரேசா திரும்பி என்னிடம் கையை நீட்டி, "இந்தாருங்கள் மாஸ்
' .
இருட்டு. அவளுடைய கணவரின் தலக்குப் பின்புத மாக அவளுடைய கை என் பக்கம் நீண்டிருக்கிறது. அதி லிருந்த 'ரொன்வி"யை எடுக்க என் கை உயர்ந்தபோதுவெறுங் கோழை-அது உள்ளுக்குள் பதறிக்கொண்டிருக் தது
நான் மெதுவாக ஒரு "ரொன்வி"யை எடுத் தேன் . எடுத்து விலகு முன்பே அவளுடைய விரல்கள் குவிந்தன. என்னுடைய விரல்கள் அவற்றுக்கிடையே அகப்பட்டும் அகப்படாமலும் மீண்டும் வந்துவிட்டன!
இது என்ன, இவ்வனவு புழுக்கமா? - வெயர்த்துக் கொட்டுகிறதே!
கயமை மயக்கம் 7
கணநேர பக்கம் - இன்ப மயக்கம் - இ ன் ஃப் . கழமை மயக்கம், திரைப்படத்தின் தொடர்பைக்கூட நிரோவிலிருந்து அறுத்துவிட்டது
ஏதோ ஒரு விதமாகப் படம் முடிந்துவிட்டது.-ாதா நாயகனும் காதலியும் கட்டியணேத்து முத்தமிடுகின் அந்தத் தோற்றம் கண்களே விட்டு மறைவதற்கு முன்பே விளக்குகள் வெளிச்சம் போட்டுவிட்டன. வெளிச்சத்தைக் கண்டவுடனேயே திரும்பி என்னேப் பார்க்க திரேசாவின் கண் பார்வையில் இருந்தது ஆானு அல்லது அந்தக் கீதா நாயக ஜ என்று சொல்லமுடியாது.
எழுந்துவிட்டோம். என் மனத்திலே ஒரு நிம்மதியா, இந்த "மாயை'யை விட்டு நீங்கிப் போகிறேனென்று அல்லது ஏக்கமா, கைக் குக் கிட்ட வந்த இன்பம் கலேந்துபோகிறதே யென்று! . வெளியே வந்துகொண்டிருந்தோம். அவர் முகவில் பிறகு அவள் அவளுக்குப்பின் நான். - நிச்சயம் இந் தி வரிசை ஒழுங்கை அவள் வேண்டுமென்றே ஏற்படுத்தி யிருப்பாள்!
வாசற் கதவருகேஒரு சிறு நெருக்கடி-அந்த நெருக்கிடியில் "அவர் வெளியே போய்விட்டார். ஐயோ பாவம், திரேசாவும் போவதற்கிடையில் இரண்டு மூன்று பேர் புகுந்துவிட்
-T
திரேசா டக்கென்று திரும்பினுள் என்னிடம். "மாஸ்டர் கட்டாயம் காத்திருப்பேன்." " என்ன விசேஷமென்றல்?-" "..எவ்வளவோ இருக்கிறது. சொல்லுங்கள், வரு வீர்கனா நாட்கர்களா?"
" வருகிறேன்-" இருவரும் வாசசீல அணுகினுேம், வளே பலணிந்த ஒரு மென்மல்ர்க்கை திரும்பி வந்து என் விரஃப் பிடித்து ஒரு
Page 45
72 கயமை மயக்கம்
நசுக்கு நசுக்கிற்று. தொடர்ந்து இரு கயல் மீன் க என் என்னே ப் பார்த்து ஒரு கள்வி மயக்கம் செய்தன.
அடுத்த நாள்.
ஞாயிற்றுக்கிழமை யாதலால் இரண்டு மணிக்குத் தான் ஆடிப் பாடிச் சாப்பாடு முடிந்தது. நான் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஏதோ ஒருபத்திரிகையை விரித்து வைத்துக்கொண்டிருந்தேன். - படிக்க முடிய வில்லே மனம் எ ங் கே யோ மேயப் போய்விட்டபின், வெறும் சதைப் பொருளான கண்ணுக்கு எ ங் கி ரு ங் து பார்வை வரும்?
என் மன அரங்கிலே திரேசா காட்டியம் ஆடிக்கொண் டிருந்தாள்.
அவளுடைய பார்வை
அவளுடைய சிரிப்பு
அவளுடைய பேச்சு
அவளுடைய செய்கை-என் விரல்களிலே அ விர ஸ் விளேயாடியது
எனக்குப் போதை ஏறிவிட்டது
நான் எழுந்தேன், செல்லத்துக்கு ஏதாவது ஒரு சாட் டுச் சொல்லிவிட்டுத் திரேசாவைச் சந்திக்கப் போவதற்
"பா . ஆ ப் பா.ஆ ." என்று "பா பா" இராகம் போட்டுக்கொண்டு தத்தகப் பித்தக எ ன் து நடந்து வந்தான் என் அருமைச் செல்வன், அவ னு க் கு இரண்டு வயது கூட நிரம்பவில்லே. அதற்கிடையில் எவ் வனவு கட்டித்தனம் நான் திரும்பிப் பார்த்ததும்-இந்த உலகத்தின் அழகுச் சக்தி அக்தனேயும் தன் முகத்திலே தவழ ஒரு சிசிப்புச் சிரித்தான். அந்தச் "சின்னஞ்சிறு கிளி"யின் மோகனத்திலே என்னே - என்னுடைய எண் ஓரங்களேப் பறிகொடுத்துவிட்டு, "வா கண்ணு' என்று கையை நீட்டினேன். அவன் கையிலே ஒரு க ட த ரீ சி .
கயமை மயக்கம் 75
அதை வாசித்துக்கொண்டு "கா.கா" என்று என்னென் எனவோ அபிநயம் பிடித்தான். அங் த உயிர்த்துடிப்பை வெறுமனே இந்த வரி எழுத்துகளிலே வார்க்க முடியுமா? கடைசியில் அந்தக் கடதாசியை என்னிடம் தந்து விட்டு ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது பேசஐ வெற்றிச் சிசிப்புச் சிரித்தான்.
இது என்ன? ஏதோ கடிதம்போலல்லவா இருக்கி றது!-அதுவும் செல்லத்தின் எழுத்து.ஒகோ, செல்லும் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, ஏதோ வேறு பாராக் கில் மினேக்கெட, இவன் தூக்கிக்கொண்டு வந்துவிட் டான்போலிருக்கிதது!
செல்லம் யாருக்கு எழுதியிருக்கிருள், என்ன எழுதி யிருக்கினுள் என்று நான் அறிய ஆவல் கொண்டதில் வியப்பில்லே. கணவனும் மசேவியுமானுலுங்கூட ஒருவர் கடிதத்தை மற்றொருவர் பார்க்கக்கூடாதென்ற "நாகரீகப் பழக்கம் எங்களிடை யே கிடையாது.
கடிதத்தை வாசித்தேன்: "அன்புமிக்க தோழி, பல நாட்களாகச் சந்திக்காத உன்னே நேற்றுச் சங் தித்தேன். அதுவும் நீயே என்ஃன்த் தேடி வந்திருந்தாய். என்னுடைய நட்பைப் பெரிதாகக் கருதி அன்புடன் வந்த உனது மனம் கோகும்படி கடந்துவிட்டேன். தயவுசெய்து என்னே மன்னித்துக்கொள். நீயும்-தோழிகளும் சேர்ந்து ஆரம்பிக்கப்போகும் " அகில இலங்கைத் தமிழ் மகளிர் முன்னேற்றக்கழகத்தில் நானும் கிச்சயம் பங்குபற்றுவே னென்றுதான் நீ வந்திருப்பாய். நான் மறுத்தது உனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கும். உனக்கு மாத்திரமல்ல; உன்னேப்போன்ற ஒரு அருமை யான சினே கிதியின் வேண்டுகோணே மறுப்பதில் நாரைக் கும் மிகுந்த கவலேயே நான் என்ன செய்வேன்? உங்கள்
த, மி. 10
Page 46
74. கயமை மயக்கம்
கழகத்தில் சேருவதிலோ சந்தாப்பனம் தருவதிலோ எனக்கு ஆட்சேபனேயில்லே. ஆனுல் ஒவ்வொரு ஞாயிற் துக் கிழமைகளிலும் கூட்டங்களுக்கு விக் து பங்குபற்ற வேண்டுமென்து கேட்டாயே, அதைத்தான் எ ன் னு ன் ஏற்றுக்கொள்ளமுடியவில்லே . வேட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் கான் எவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறேனென்று உனக்குத் தெரியுமா ? நீண்ட ஆறு நாட்க ளுக்குப்பிறகு ஒரே ஒரு ஞாயிறுதானே வருகிறது. இந்த ஒாயிற்றுக்கிழமை ஒரு நாள்தானே என் கணவர் என் ஜேடு வீட்டில் இருப்பார். தோழி, அவரைப் பிரியாம விருக்கும் அந்த ஒரே ஒரு அருமையான தினத்தை எக் தக் காரணத்துக்காகவும் கான் இழக்க விருப்பமில்ஃப். நீ பரிகசிக்கக்கூடும். எனக்குக் கிடைத்ததுபோல உனக் கும் "உயிருக்குயிரான" ஒரு அன்புக் கணவர் கிடைத்தால் -பிறகு நீ பரிகசிக்கமாட்டாய்."
கடிதம் எழுதிமுடியாமல் இவ்வளவோடு கின்றுவிட் டது. கடிதத்தில் காணப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என் கெஞ்சிலே சாட்டைகொண்டு அடித்தது.திரேசா வைப் பற்றியெழுத்த கியமை மயக்கம், செல்லத்தின் காதல் மருத்தினுலே கரைந்து இருந்த இடமும் தெரியா மல் ஒழிந்து போயிற்று.
"இவன் பெரிய மோசம் ஒன்றையும் வைக்க விடுகி ரூனில்லே. . ஓ ! . இதை உங்களிடமா கொண்டு வந்து தந்துவிட்டான் ..நீங்கள் பார்க்கிக்கிடடாது . இங்கே தாருங்கள்!" என்று சொல்லிக்கொண்டே செல் லம் ஓடிவந்து என் கையிலிருந்த கடிதத்தைப்பறித்தான்.
என் கிட்ட வந்தவளே நான் விடவில்லே!
5. உள்ளும் புறமும்.
"தா-தெய்: தரிகிட- தரிகிட ." என்று தாளக் தாரர் ஆரவாரித்தார். பிள்ளே யார் கோவிலின் வெளி மண் டபத்திலே சின்ன மோக்காரி துகள் பறக்க ஆடிக்கொண் டிருந்தான், பெண் க ரூ ம் சூ தி க் ைக களும், அக்க வே டி க் கை யை க் கண்கொட்டாமல் பார்த் து க் கொண்டிருந்தார்கள். ஆணுல், அவளோ அடிக்கடி கண்ணே வெட்டி, பல்லேக் காட்டி, வெனிச்சம் போட்டுக்கொண் டிருந்தான், ஆண் பின்ன்கள் இரு ங் த ப க்க த் ைத ப் பார்த்து கிழவர்களுக்கு மனதுள்ளே வாலிபம் துளிர்த் துக்கொண்டிருந்தது. நிகழ்கால வாலிபர்கள் - குறிப் பிடத்தக்க புள்ளிகள் - பின் ஒலே ஆரிசையாக, ஸ்ரை லாக நின்று கோண்டிருந்தார்கள். அந்த வரிசையிலே பெற்றுே மாக்ஸ்" லேற்றின் ஒளி மோத, ஆங் கி ரு ங் து மோதிரக் கற்கள் டாலடித்தன கைக்கடிகாரங்கள் பளிச் சிட்டன. இடையிடையே கழுத்துச் சங்கிலிகளும் மின் னின.
" உனக் கண்டு மயங்காத பேர்களுண்டோ" என் தர பாட்டின் அடியைப் படித்துவிட்டுச் சின்ன மேளக்காரி ஜிகு ஜிகு" என்று வட்டமாகச் சுழன்று வந்து கொண்" டிருந்தான்.
ஆதிமூலத்திலே, அழுது வடிந்துகொண்டிருக்த தேங் காயெண்ணெய் விளக்குகளும் தானுமாய்ப் பிள்ளேயார் கவனிப்பாரற்றுக் கிடந்தார்
பிள்ளே யாருக்கும் பெரியவராய், கண்காண்ட கல்நெஞ்
சராய்ப் பிரசித்திபெற்ற டொக்ரர் சந்தரமூர்த்தி அவர்க ரூக்கு இந்த அசலான சந்தர்ப்பத்திலே ஒரு கப்பாசை
Page 47
፲6 கயமை மயக்கம்
தோன்றிற்று. சதிராட்டம் நடந்துகொண்டிருந்த பாரத வழியே சின்னமேளக்காரியின் பக்கமாக இங்கிருந்து மறு பக்கம் போய்ச்சேர வேண்டுமென்பதுதான் அந்த ஆசை. அந்த ஆசையின் வேகத்திலே முகம் பூசிக்க, அங்குமிங்கு மாய் கரைத்துக்கொண்டிருந்த மீசையைக் கையினுல் தடவி விட்டுக்கொண்டு எ முந் தா ர் இடுப்பிலே மல் வேட்டி கா முசக்க, பட்டையாக மடித்து அ ைரயிலே சுற்றியிருந்த சேலம் பட்டுச் சால்வையின் அகலச்சரிகை தக தகக்க, ஒரு ராஜ கடை போட்டுக்கொண்டுவந்தார். உடலெங்கும் ஒருவித புல்லரிப்பும், ஆயிரக்கணக்கான கண்கள் தம்மையே கோக்குவதுபோன்ற உணர்ச்சியினுல் ஒரு பர பரப்பும் மோதிக்கொள்ள ஒருவிதமாகச் சின்ன மேளக்காரியின் சமீபத்தில் வந்து சேர்ந்தார். அவன் வட் டம் போட்டுச் சுழன்று வந்து இவரோடு மோதிக்கொள் ளப் போனவள் மெல்ல மரியாதையாக ஒதுங் கி, ஒரு மோகப் புன்னகையை உதிர்த்தி விட்டு ஆட்டத்தைக் தொடர்ந்தாள். கூட்டத்தின் ஓரத்திலிருந்து "உள்ள்" என்று மெல்ல ஒரு சிசிப்பொலி இலேசாகத் தலே துக் கிற்று. டொக்டரும் அசட்டுச் சிரிப்புடன் இலட்சியத்தை எட்டிப் பிடித்துவிட்ட மன நிறைவுடன் அக்கரை போய்ச் சேர்ந்தார்.
辜 a
சின்ன மேளக்காரியின் இந்த "டான்"சையும் அதன் காரணகர்த்தாவான-திருவிழா உபயகாரரான டொக்ரர் சுந்தரமூர்த்தியின் பக்திப் பெருக்கையும் பற்றி எழுதிக் கொண்டிருப்பதென்ருல் - ஆஹா, ஆனந்தந்தான்! அதை எழுதிய எனக்கும், படிக்கிற உங்களுக்கும், படிப்பதைக் கேட்கிற உங்கள் நண்பர்களுக்கும் கூட மோட்ச உலகத் திலே இடமொதுக்கப்பட்டிருக்கலாம். ஆனூல், .
உள்ளும் புறமும் 77
சுந்தரமூர்த்தி அவர்களின் பக்திச் செல்வம் இந்த பேருடம் ஏன் இவ்வளவு துர ர ம் கடல்மடை திறந்தாற் போலப் பெருக்கெடுத்து இருக்கிறது எ ன் த விஷயத் தைக் கொஞ்சம் ஆராயப் புகுந்தால்-ஐயோ, துெ ஞ த துடிக்குதையோ, இந்த கிலே கெட்ட மாந்தரை நிஆனந்து விட்டால்
量
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. கந்தரமூர்த்தி அதிகா ஃபில் எழுந்து குளித்துவிட்டு, " அனுட்டானம்" பார்த்து, விபூதியைத் தண்ணீரிலே குழைத்துப் பட்டையாகக் குறி களே இழுத்துக்கொண்டு வீட்டுக்குள்னே ஒரு மூஆலயில் புனிதமாக மாட்டப்பட்டிருந்த சுவாமி பட ங் கன ருகே போஜர். அங்கே ஒரு கட்டில் பூக்களும், விபூதி, கற்பூரம், சாம்பிராணிக்குச்சி முதலியனவும் தயாராக இருந்தன. பூக்களே எடுத்துப் படங்களின் மேலிருந்த சிறு வனே யங் களிலே சொருகினூர், இரண்டு படங்கள் ஒன்று பின்ஆன யார்-வருகிற விக்கினங்களேயெல்லாம் தீர்த்து வைப்ப கற்கு செய்கிற பாவங்களேயெல்லாம் : ண் தனித் து க் கிடைக்கேற்றுவதற்கு மற்றது இலட்சுமி-செல்வத்தை அன்னிக் குவிப்பதற்கு,
பூக்களேச் சார்த்திவிட்டுச் சாம்பிராணிக் குச்சிகனேக் கொமுத்தி வைப்பதற்காக நிமிர்த்தார். அட, தூண்டா மணி விளக்கைக் கொளுத்தவேயில்லே, போய்த் தொஐ கிறது; அவர் தான் கொளுத்திவிடலாமென்ருலும் விளக் சில் கிரி கூட இல்லேயே சுந்தரமூர்த்திக்குச் சற் று க் கோபம் வந்தது. 'மீனுட்சி மீட்ைசி" என்று அவர் கூப் பிட்ட சத்தத்தின் வேகத்தைக் கேட்ட அவருடைய இல் லான், "ஏன் ஐயா, கூப்பிட்டியனா? " எ ன் து கேட்டுக் கொண்டே தொப்புத் தொப்பென்று நு ந்து ந்ெது கத வருகே நின்குள்.
Page 48
ሽ‛ 8 கயமை மயக்கம்
"இந்த விளக்குக் கொழுத்துகிறதில்ஃயோ? திரி கூடப் போடவில்லே "
"திரிகூடப் போடவில்ஃப்யா? அந்தக் கழுதையிடம் எத்தனே தரம் சொன்னேன். மூதேவி வர வர மோசமாய்ப் போகுது . பாக்கி பாக்கி" என்று அந்த மீனுட்சி யம்மாள் அலறினுள்.
"பாக்கி" என்று சொல்லப்பட்ட அந்தப் பாக்கியலட் சுமி 'அம்மா!" என்று குரல் கொடுத்துக்கொண்டு ஓடி வந்தான்.
" உனக்கு எத்தனே தரமடி சொல்கிறது? விளக்குக் குத் திரி போட உனக்கு என்ன கேடாடி வந்தது?"என்று சொல்லிக்கொண்டே அந்தப் பத்து வயதுச் சிறுமியின் கையைப் பிடித்துத் தர கரவென்று இழுத்துக்கொண்டு பின்பக்க விருந்தைக்குப் போனுள் மீனுட்சியம்மாள். அங் கிருந்து வந்த 'களிர் சுளிர் " என்று பிரம்படியின் ஓசையும், "அம்மா! அம்மா ஒரு நாளும் இன்ஃபம்மா! . சின் னம்மாதான் பேப்பர் வாங்கி வரச் சொல்விப் போகச் சொன்னு! . ஐயோ, அம்மா! அம்மா" என்ற பரிதாப மான குரலும் பூசையறையிலே இருந்த டொக்டரின் செவி களில் புகுந்து மனத்திலே திருப்தியை உண்டாக்கின. படத்திலே-கண்ணுடிச் சட்டத்துள்ளே கிடந்த அந்தத் தெய்வங்கள் கூடத் திருப்திப்பட்டனவோ!
சற்று நேரத்துக்கெல்லாம் பாக்கியம் ஒருகையில் திரியும், மறு கையில் தேங்காயெண்ணெய்ப் போத்தலும், கண்களில் நீரும், கன்னத்தில் நகக்கீறலும், முதுகிலே பிரம்பின் அடையாளங்களுமாக வந்து சேர்த்தாள். அவ ஒளுடைய கலேமயிரை எப்படி வர்ணிப்பது, என்ன உப மானத்தைச் சொல்வதென்று தெரியவில்லே. கார்கேம் போன்ற கூந்தஃப்யும், மயில் தோகை போன்ற-கடல்
உள்ளும் புறமும் 79
அஃபோன்ற-புகை போன்ற-இ ன் னு ம் எத்தனேயோ விதமான கூந்தல்களே ப்பற்றியெல்லாம் நிறையப் படித் திருக்கிருேம். ஆணுல், இந்தப் பாக்கியின் கூந்தலே யாரே வர்ணிப்பார் அழகான முகந்தான்; ஆனுலும் பேணுவ ஏற்று பெட்பழிந்து போயிற்று. இடுப்பிலே ஒரு சேஃ. அதிலே ஒரு நீளப்பிற்றல். அதன் நிறம் ஆராய்ச்சிக்குரிய ஒரு விஷயம்
அதோ, அந்தக் கண்ணுடிச் சட்டத்திற்குள்ளே இருக் கிற உயிரற்ற-படமாகிய-பாக்கிய 'லட்சுமி'யையும், இந்த உயிருள்ள பாக்கியலட்சுமியையும் ஒத் துப் பார்க்கும் போது . ஐயோ இந்தப்பேதைப் பெண்ணும் அப்படி ஒரு படமாக ப் பிறந்திருக்கக்கூடாதா? எத்தனே பூசைகள், படையல்கள். படமாக இல்லாவிட்டால், சிலேயாக, கல்லாக, மரமாக, மீண் ஜங்க்ட்டியாக - ஏதே னும் உயிரற்ற சடமாகப் பிறந்திருக்கக் கூடாதா? இவ ஒருக்கு உயிர் என்று ஒன்று இருந்ததால்தானே, எட்டு ரூபாவுக்கும் சாப்பாட்டுக்குமாகக் கண் கண்ட இரகலோ கத்திலே கதி கெட்டுக் கலங்குகிருள்!
சுந்தர மூர்த்தி சாம்பிராணிக் குச்சியைக் கொழுத் திப் படங்களின் கீழ் ஆணியிலே மாட்டிவிட்டுக் கற்பூரத் தைக் கொளுத்தி விபூதித் தட்டிலே வைத்து விட்டு கண் களே மூடி, இருகைகளேயும் ஏத்திக்கொண்டு-ஆக்" என்ன பரவச நிலே . என்னபரவச கிஃப் . அவர் செய் ஏதோ முணுமுணுத்தது:
"பொல்லாப் பிழையும் இல்லாப் பிழையும்.
திடீரென்று வாசவிலே, " சிவசிதம்பரம் சிவ சிதம்
பரம்" என்று வார்த்தைகள் கணிரென்று ஒலித்தன.
சுந்தரமூர்த்தி டக்கென்று கண்ணே விழித்துத் திரும் பி.
Page 49
SO கயமை மயக்கம்
"வாருங்கே சாமி வாருங்கோ சாமி களேயும் கிட்டி உபசரித்தார்.
என்று இருகை
"சிவசிதம்பரம் - இன்றைக்கு என்னவிசேஷம், எல் ாம் கொஞ்சம் வெள்ளெனவே நடக்கிறது" எ ன் று சிவானந்தசாமி விசாரித்தார்.
"ஆஃபத்திரிக்குப் போகுமுன்னே வேறு ஒரு இடக் துக்குப் போகவேனும் சாமி அதனுலேதான்."
டொக்ரருக்குச் சிவானந்தசாமி எ ன் உயிர். அந்த வீட்டிலே சாமியின் சொல்லுக்கு உயர்ந்த மதிப் புண்டு. சாமி தள தள வென்றும் கொழு கொழு வேன் றும் வேஷம் குறையாமல் பூமிக்குப் பாரமாய் டொக்ரரின் ஆத்மீக வழிகாட்டியாய் விளங்கிஜர்.
"இன்றைக்கு நானும் ஒரு பயணம் வெளிக்கிட உத் தேசம்."
"எங்கே சாமி? எனக்கு இதுவரை ஒன்றும் சொல் ஒஸ்லுேயே?"
"சிவசிதம்பரம் . எனக்கே தெரியாததை நான் எப் படிச் சொல்வியிருப்பேன்? இராத்திரித்தான் கதிரமலே யான் கனவிலே வந்தான். "என்னட என்னே மறந்து விட் டியோ?" என்ருரன்."
"சாமி கதிரமலேயானே மறந்தாலும், அவன் சாமியை மறக்கவில்லே!" என்று டொக்ரர் பக்திப் பரவசமாய்ச் சிரித்தார்.
"சிவசிதம்பரம் ."அவனுக்கு எப்போதும் பக்த ஓரின் நினேவு இருக்குக் தானே!"
"அப்போ சாமிக்கு .இருங்கோ சாமி, வந்து விட் டேன்" என்று சொல்லிவிட்டு டொக்ரர் அந்த அறையை
உள்ளும் புறமும் 8. விட்டு வெளியேபோனுர், அடுத்த அதை யி ல் பெட்டி திறக்கும் சக்தம்கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்த டொக்ரர், விபூதித்தட்டிலே பத்து ரூபா நோட்டுகளில் ஐந்து சேர்ந்த ஒரு மடிப்பை வைத்து அதைச் சாமியின் முன்பாக நீட்டி "சாமி" என்ருர்,
"சிவசிதம்பரம் இது என்ன இது"
இல்லச் சாமி ஏதோ என்னுல் ஆனது ஒற்றுக் கொள்ள வேணும்'
பம். கதிரம&யான் சித்தம்" என்று சொல்விச் சாமி எடுத்துக் தோண்டார்.
சுந்தர மூர்த்திக்கு ஒரு ஆறு கல்: காகிலுரில்தான் அந்தக் காசு வந்தது. அந்த ஐம்பகோடு இன்னும் ஒரு இருநூற்றைம்பது சேர்த்து முந்நூறுரூபாவாக வங்கது. அட்வகேட் முருகேசி அதிகாலேயில் வந்து ஒரு இரகசிய ஜேக்காக அதைக் கோடுத்தார். அந்த இரகசிய வேலயைக் கவனிப்பதற்காகத்தான் இன்று ஆஸ்பத்தி ரிக்குப் போகுமுன்னர் அட்வகேட் முருகேசு வீட்டுக்கு அவர் போகவேண்டியிருந்தது. அங்க ைேைேயச் செய் வது "பாவம் பழியோ" என்று உள் கெஞ்சிலே இதுவரை ஒரு தாக்கமிருந்தது. அக்கக் க" சிலே ஒரு பகுதியை இப்போது ஒரு "நல்ல' விஷயத்தில் சாமிக்குக் கொடுத்து விட்டதால் மனம் ஆறு தி ல் அண்ட ந்தது அட்வகேட் முருகேசுவின் செல்வப் புதல்வி - கணவன் சிங்கப்பூரில் இருக்க, இங்கே அவளுக்கு வயிற்றிலே ஏதோ தொக்க ரவாம். அதை நீ க் கி வி வேண்டுமென்று அட்வகேட் பெரிதும் வேண்டிக் கொண்டார். இது பெரிய பாவமா? பழியா? அப் படித் தான் ஏதோ அற்ப-தினேயத்தினே பாவம் வந்தாலும், டொக்ரர் செய்துவரும் எத்தனேயோ சி - மல்யத்த&ன புண்ணியங்களுக்கிடையே இது மறைந்து ஒழிந்து மண்ணுகிப் போகாதா?
சு. ம 1
Page 50
85ጋ கயமை மயக்கம்
டொக்ரரின் உள்ளம் பளிங்குபோலத் தெளிந்தது. .
ܝܨ
இங்கே சின்ன மேளக்காரி ஒருபாட்டை முடித்து விட்டு நிற்கிறசமயம் - ஒருவாலிபன் எழுந்தோடிப்போய் ஆர்மோனியக்காரனின் அருகில் குந்தியிருந்து ஏதோ குசு குசுத்தான். ஆர்மோனியக்காரன் பெட்டியிலே புதிய பாட்டை வாசித்தான். சின்ன மேளக்காரியும் அதைக் கவனித்து விட்டு, "அய்யய்யய்ய - சொல்ல வெட் கம் ஆகுதே!" என்று ஆரம்பித்தாள்.
சபையோர்-பக்த சிரோன்மணிகள்-அந்தப்புது ஆட் டத்தைச் சுவைக்கத் தொடங்கினுர்கள்.
வசந்த மண்டபத்திலே எழுந்தருளிப் பின்ளே யார், தும்பிக்கையையும் மூடி வரிந்து கட்டிவிட்டதனுல், மூச்சு விடவும் முடியாமல் புதிதாய் முளேக்க கை கால்களுடன் கத்தரித் தோட்டத்து வெருனி மாதிரி "ஜம்" மென்று உட்கார்ந்திருந்தார்!
6. பிள்ளையார் கொடுத்தார்?
பிள்ளே யார் கோயிலிலே இன்று மூன்ருந்திருவிழா, பகல் திருவிழாவை முடித்துக்கொண்டு சனங்கள் சற்று முன்புதான் ஆரவாரத்தோடு வீட்டுக்குப் போனுர்கள். இடை நேரத்திலே "விசேட ஒலிபரப்பி" சினிமாப்பாட் டுக்கக்னக் கிண்ணுரம் போட்டுக் கதறிக்கொண்டிருந்தது.
"கன்னியே மாமரி தரயே
வீ ட் டி லே ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மூர்த்தி மாஸ்டரின் காதுகளில் இந்தப்பாட்டு விழுந்ததும் லேசாக ஒரு புன்முறுவல் பூத்தார். இது என்ன, மறு சமயங்கள் மாளப் பேதகஞ் செய்யும் பிஞ்ஞகன், எம்மத மும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்க கிலேக்கு வந்து விட்டாரா . . "
மூர்த்திமாஸ்டரின் ஆச்சரியம் கரைகடக்கு முன்பே திடீரென்று பாதிப்பாட்டில் ஒளிபரப்பி நின்றுவிட்டது. யாரோ ஒரு வீரசைவர் இந்தவிஷயத்தில் குறுக்கிட்டு விட்டாரென்பதை மூர்த்திமாஸ்டர் ஊகித்துக்கொண்டி ருக்கையிலேயே வேறு பாட்டுக் கிளம்பிவிட்டது.
"ஒரு பெண்ணின் மனசைத் தொட்டுப் போனவரே." இந்தக் காதல் கீதத்தில் ஒருவரும் குறுக்கிடவில் லேப்போலும் காதல் எல்லாருக்குமே சொந்தமானது தானே?
மூர்த்தி மாஸ்டர் பிற்பகல் இரண்டு மணிக்கே பாட சாலேயிலிருந்து வந்துவிட்டார். அதற்குப்பிறகுதான் பகல் திருவிழாவும் தொடங்கிற்று. இன்று திருவிழா உபய காரரோ மூர்த்திமாஸ்டரின் சொந்த மாமா டொக்ரர் சுந்தரமூர்த்தி டொக்ரரின் பக்திப்பெருக்கும், தர்ம கைங் கரியங்களும், ஏன் கல்நெஞ்சத்தனங்களும்கூட அந்தப்
Page 51
84 கயமை மயக்கம்
பக்கமெல்லாம் பிரசித்தம், டொக்ரர் நாள்தோறும் செய் துவருகிற தர்மாதிதர்மங்கள், அவர் செய்கிற பாபகிருத் தியங்களேச் சமன் செய்துவிடுமென்ருலும், அவருடைய கண் கண்ட தெய்வமான விக்கினேஸ்வரப் பெருமானு டைய மூன்றுக் திருவிழாவுக்கு மூவாயிரம் ரூபாவுக்குக் குறையாமலே செலவிடுவது வழக்கம், அசலான பெரிய மேளம், "உயர்தரமான சின்னமேளம், முத்துச்சப்பறம், மின்சார தீபம், விசேட ஒலிபரப்பி, வாணவேடிக்கை -5ான் னென்ன செப்பமுடியுமோ அவற்றையெல்லாம் செய்வு தற்கு டொக்ரர் தவறுவதில்லே. "பிள்ளே யாருக்குச் செய்ய உதவாத சொத்து வேறு யாருக்குத்தேவை அ a + கொடுத்தது (?) தானே!"
இவ்வளவு கோலாகலமான திருவிழாவை சொந்த மாமனுரே நடாத்தியுங்கூட, மூர்த்தி மாஸ்டர் கோயிலுக் குப்போகவில்லே,-கோயிலுக்கு வெகு சமீபத்தில் அவ ருடைய வீடு இருந்துங்கூடப் போகவில்ஃப் அ டு த் து வீட்டுச் சின் ஒச்சிக்கிழவி, "இன்றைக்கெல்லோ பிள்ளே யாருடைய சாத்துப்படியையும் சிறப்பையும் பார் க் க வேனும் என்ன சிறப்பு, என்ன சிறப்பு" என்று வர் னித்துங்கூட மூர்த்தி மாஸ்டரின் மனம் அதில் ஈடுபட අභීදී.).
டொக்ரர் சுந்தரமூர்த்தி மீது மூர்த்திமாஸ்டருக்குப் பெரிய வெறுப்பு. அவர் தம்முடைய மாமனுராக இருந்த காரணத்தினுல் அந்த வெறுப்பு, கோபமாகவும் உருக் கொண்டது. எப்போதாவது வளமாகச் சந்தித்த நேரத் தில் பளார் பளார் என்று நாலு நொருக்குப் போடலாமா என்று நினேக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. சுந்தர மூர்த்தி மீது மட்டுமல்ல; இந்தச் சமூகத்திலே அவரைப் போன்று சவடாலாக உலாவிவரும் குருவீச்சைகள் எல் லோரிலுமே மூர்த்திமாஸ்டருக்கு ஆத்திரந்தான் 'உயிர் களிடத்திலே அன்பு செலுத்தும் தன்மையில்ே உண்மை
பிள்ஃளயார் கொடுத்தார்: S.
ான தெய்வ பூசனே இருப்பதை மறந்து, ஈன இரக்" மற்ற கொடுமைகளே மனங்கூசாமல் நாள்தோறும் செய்து கொண்டு, கல்லிலும் செம்பிலும் கடவுள் இருப்பதாகக் கற்ப செய்து, அந்தக் கடவுளேயுங்கூடக் " " க்க ம் பணத்துக்கும் வாங்கிவிடப் பார்க் திருர்களே இந்த முட் டான்கள்" என்று பொருமுகிார்.
படுக்கையில் படுத்துக்கொண்டே யோ சிக் து கொண்டிருந்த மூர்த்திமாஸ்டர் கண்ை யர்ந்துபோர்ை. மறுபடி இடையில் கண்விழித்தபோது கோயிலிலிருந்து இன்னிசைக் கானங்கள் காற்றேடு வந்தன. " ஆர்மோன யம், மத்தளம், தாளம், ஜல் ஜல் என்ற சலங்கைச் 亭、 தம். ஓகோ கோ சின்னமேளம் கொட ங்கிவிட்டது போலும்
"நித்திரைகொள்ளவும் வழியில்க்ப்போவிருக்கிறது" என்று நிக்னத்துக்கொண்டு கிரும்பிப் படுத்தவர் "கம்மா முஸ்பாத்தி பார்த்துக்கொண்டு வ ர ல ம்: எத்தரேயே பக்த சிரோன்மணிகளின் தக்கள் சின்னமேனகாரியின் தாலாட்டத்திலே உருளுகிற வேடிக்கையாவது பார்க்க வாம்" என்று நிக்னத்துக்கொண்டு புதுப்பட்டார்.
தெருவுக்கு வந்ததும் நேராகக் கோயில்வாசல் தெரிக் '35. ஒளிவெள்ளம்போல மின்சார வெளிச்சங்கள் கண் ணேப் பறித்தன. இரண்டு வீடு தாண்டியதும் மூர்த்தி யின் கால்கள் தாமதித்தன. அடுத்த வீட்டில்-வீட" لڑائی پیشے ” அந்தக் கொட்டிலுக்குள் ஒரு மண்ணெ ஒண்னே விளக்கு உயிருக்கு ஊசலாடுவது தெரிந்தது. மூர்த்திமாஸ்டரின் என்னமெல்லாம் அந்தக்குடிசைக்குள் அனுங்கிக்கொண் டிருக்கும் ஆச்சிக் கிழவியிடம்செல்ல, அவர் கால்களும் கோயில் முன்பாத்தியை மறந்து அக்கக் குடிசையின் பக் கமாகத் திரும் பின. ஆச்சிமுத்துவை "ஆச்சிக்கிழவி' என்றுதான் சொல்கிருரர்கள். ஐம்பது வயதைத் தாண்டி
Page 52
86 கயமை மயக்கம்
விட்டாளென்ருலும்,-எதிர்த்தாற்போலிருக்கும் அட்வக் கேட் முருகே சுவின் மனே விக்குந்தான் ஐம்பத்தைந்து வயதாகிறது. அவளேயும் கிழவியென்று சொல்லிவிட முடி யுமா? அவளுடைய மொழ மொழு வென்ற உடம்பும், நவ நாகரீகமான ஆடை அணிகளும்,-அக்திக் கொவ்வைக் கனி அதரங்களிலே பூசிக்கொள்ளும் லிப்ஸ்சிக்'கும்கூட அவளே ஒரு சினிமா நட்சத்திரம்போலல்லவர் படம் பிடிக் கின்றன- அவள் எப்படியாவது போகட்டும். ஆச்சி முத்து ஆச்சிக்கிழவிதான்! சாரம் கெட்டுப் பழுத்த இஃ. எந்தச் சமயமும் அது சருகாக உலர்ந்து விழுக் துவிடும்
மூர்த்தி மாஸ்டர் படயேடியில் நின்று கவனித்தார். லேசாகப் பேச்சுக்குரல் கேட்டது பட லேயைத் திறந்து கொண்டு உள்ளே போனுர், பத்து வயதுச் சிறுமி ஒருத்தி உற்றுப் பார்த்துவிட்டு "ஆச்சி! வாக்கியார் வந்திருக் கிமூர்" என்றுள். "ஆச்சி" என்றது அவனது தாயாரான ஆச்சிக்கிழவியைத்தான்.
"ஏன், பாக்கியம் ஆச்சிக்கு இப்போ எ ப் படி யிருக்கு?" என்று விசாரித்துக்கொண்டே மூர்த்தி மாஸ் டர் பக்கத்தில் போகவும், பாக்கியம் ஒரு பலகையைக் கொண்டுவந்து போட்டாள். மூர்த்தி மாஸ்டர் அவருடைய மாமா வீட்டுச் சோபாவிலே உட்காருவதிலும் பார்க்க மிக்க மகிழ்ச்சியோடு அந்தப் பலகையிலே உட்கிார்ந்தார்.
"எனக்கென்ன வாத்தியார் எப்படிப் போனுலும் சரிதான். பாவம், இந்தப் பெட்டையை கினேக்கும்போது தான். " என்று அந்த வாக்கியத்துக்கு ஒரு பெரு மூச்சையே முற்றுப்புள்ளியாகப் போட்டு நிறுத்தினுள் ஆச்சிக்கிழவி.
இரண்டு நாளில் துள்ளிக்கொண்டு எழுந்து விடுவாய் ஆச்சி! பாக்கியத்துக்கென்ன, ஏதோ படைக்
பிள்ஃாயார் கொடுத்தார்? 87
தவன் படியளக்காமலா விட்டுவிடுவான் " என்று மூர்த்தி ஆறுதல் சொன்னுர், படைத்தவன் அளக்கிற படி பாக்கி யத்தைச் சேருவதுபற்றி அவருக்குச் சந்தேகமாகவே யிருந்தாலும், அதைவிட வேறு எதுவும் சொல்ல அவ ரால் முடியவில்லே. தொடர்ந்து, "இன்றைக்குத் திருவிழா வும் அதுவுமாய் பாக்கியத்தை இங்கே விட்டுவிட்டாரே மாமா! அதுவே பெருங்காரியம்' என்று சொன் னு ர் . டொக்ரர் கந்தரமூர்த்தி வீட்டிலேதான் - அங்கே அவளேப் பாக்கி" என்று சொல்கிறது- பாக்கியம் வேலேக்காசி யாக இருந்தாள்.
அழுகைக்கும் அனுங்கலுக்குமிடையே ஆச்சிக்கிழவி சொன்னுள் "அதுதானே தம்பி இவள் கெடுத்துப்போட் டாள். எனக்குச் சுகமில்லேயென்று என்னேப் பார்த்து விட்டு வரவென்று கேற்றுக் கேட்டாளாம். "அம்மா" விட வில்கீயாம். இன்றைக்குக் கேட்டாளாம். இன்றைக்குத் திருவிழா நேரத்திலே விடுவார்களோ? இந்த "நாய் பேசா மல் வெள்ளென வந்துவிட்டாள். மத்தியானம் திரும்பிப் போக, அம்மா இனிமேல் வரவேண்டாமென்று கலேத்து விட்டாவாம். மத்தியானம் கொஞ்சம் கஞ்சிகிடங்தது. பொழுதுபட அதுவுமில்லே. நாசீனக்கு? . இந்தக் "கீழு தை"யும் என்னுேடு கிடந்து செத்துப் போகப் போகிர னாக்கும்."
மூர்த்தி மாஸ்டருக்கு உடம்பெல்லாம் ஓடி விறைத் தது. இங்கே பெற்ற தாய் தண்ணீருற்றுவார் இல்லாமல் சாகக் கிடக்கிருள்; பிள்ளே யை அவனிடம் போகவிடாமல் மறித்து வைத்து . மாமாவும் மாமியுமாக விக்கினேஸ் வரப் பெருமானின் ஆனந்திக் காட்சியிலே நீந்த தினக்கி ரூர்கள் கடவுளே, பிள்ளே யாரே! இதுதான நீ படைத்த உலகம் சீ . சீ . சீ . ஒரு பெரிய அணுக் குண்டாகச் செய்து இந்த உலகத்தின் த&லயிலே போட்டு இதைச் சிதற அடித்தால்.
Page 53
88 கயமை மயக்கம்
மூர்த்தி மாஸ்டர் யோசித்தார். இன்னும் இரண்டு தாள் போனுல்தான் அவருக்கும் சம்பளம் வரும். வீட்டிலே ஏதோ இரண்டு ரூபா சொச்சந்தான் இருந்தது. பரவா யில்லே; நாளேக்கு யாரிடமாவது க ட ன் வாங்கியேனும் ஒரு பத்து ரூபா கெசடுக்கவேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான் மனம் சிறிது ஆறுதலடைந்தது.
"ஒன்றுக்கும் பயப்படாதே ஆச்சி! நீ வருத்தக்காரி: அவள் குழந்தைப்பிள்ளே. இரண்டு பேரும் சாப்பிடாமல் மிடர் கலாமோ? என்னிடம் ஒரு சொல்லுச் சொல்வியிருக் கலாம். ஜான் உனக்கு மகன் மாதிரி. . உனக்கு வருத்தம் அகமாகிற வரைக்கும் டாக்கியம் வேலேக்குப் போகவேண் டாம். பிறகு நான் சேர்த்துவிடுகிறேன். எல்லாவற் றுக்கும் தாளேக்குக் காலேயில் வருகிறேன்" என்றுசொல்லி விட்டு மூர்த்தி மாஸ்டர் எழுந்தார். ஆச்சிக்கிழவி இரண்டு கைகளேயும் எடுத்து கண்களே மேலே சொருகிக் கும்பிட் டாள்.
மூர்த்தி மாஸ்டர் கோயிலுக்கு வரும்போது "சின்ன மேளம்' முடிந்துவிட்டது. எழுந்தருளிப் பிள்ஃாயாருக்கும் விசேஷ அலங்கா ர ச் "சாத்துப்படி" முடிந்துவிட்டது பூசைக்கு ஆயத்தம். திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர் களில் முக்கால்வாசிக்குமேல் வீட்டுக்குத்திரும்பிவிட்டார் கள். மீதியிருந்தவர்கள் வசங்கமண்டபத்தின் முன்பாகக் கூடியிருந்தார்கள். - அவர்களிலும் சரிபாதிக்குமேல் தெற்கு வீதியில் கும்மியையும், வடக்கு வீதியில் மேளச் சமாவையும் எதிர்பார்த்து நின்றவர்கள்தான்!
மூர்த்தி மாஸ்டர் வசந்த மண்டப வாசலுக்கு வந்த தும் தற்செயலாக டொக்ரர் சுந்தரமூர்த்தியின் கண்ணில் பட்டுவிட்டார்.
"என்ன நம்பி, இவ்வளவு நேரமும் கண்ணில்படவில் ஐயே? இங்கே வா!" என்றர் டொக்ரர்.
பிள்ளையார் கொடுத்தார்: 89
மூர்த்தி மாஸ்டர் கிட்டப் போனுர்,
ராஜகோபால் செற் மேனகாறர் வெளியிலே மிச்சக் காசு வாங்கிக்கொண்டு போவதற்காகக் காரடியில் கிற்கி ரூர்கள். நான் போனுல் கரைச்சல், இந்தா, இந்த நூறு ரூபாவையும் கொடுத்துப் போகச் சொல்லிவிடு. நான் இங்கே ஏதோ அலுவலாக நிற்கிறேன், வரமுடியவில்ஃப் யென்றுசொல்லு" என்று சொல்விக்கொண்டே ஒருமடிப்பு நோட்டுகளேக்கொடுத்தார்.
மூர்த்தி மாஸ்டர் பணத்தை எண்ணிப் பார்த்தவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் எண்ணினுர்,
"ஏன் தம்பி, காசு குறைகிறதா?" என்று டொக்ரர் கேட்கையிலேயே, எவ்வளவோ தாரம் சிந்தனேயை ஓட விட்ட மூர்த்தி மாஸ்டர் -நோட்டுகளே எண்ணிமுடித்துக் கொண்டு, " சரி சரியாயிருக்கிறது" எ ன் று சொல்லிக் கொண்டே வெளியே திரும்பி கடந்தார். கோபுரவாச ஒக்கு வந்ததும் நோட்டுகளின் மடிப்பில் கூ டு தி ஸ்ரீ கி இருந்த ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து மடியுக்குள்
வைத்தார்.
"பாக்கியத்துக்கும் அவளுடைய தாயாருக்கும் இக்க கிர்க்கதியான நேரத்திலே ஒரு பத்து ஒரு பா ( T துெ கொடுத்து உதவவேண்டியது, மாமாவின் மிகக்குதைக்க பட்சக் கடமை. அவர் மனம் வைத்துச் செய்யாத கட மையை-ஓகோ பிள்ளேயார்தான் இதைச் செய்விக்கி குரோ? - ஒருவே&ள நான் செய்வது பிழையான பாவ காரியந்தானுே? பரவாயில்லே. இப்படி வருகிற பாவங்க ளேச் சுமக்க வேண்டியதும் என் கடமைதான்'
ராஜகோபால் செநீறிடம் நூறு ரூ f ன வ க் கொடுத்துவிட்டு, ஆச்சிக்கிழவியின் வீட்டை நோக்கி மூர்த்தி மாஸ்டர் கெதியாக நடந்தார்.
து ம. 13
Page 54
7. வீரம்.
மூர்த்தி மாஸ்டர் பிள்ளே யார் கோயிலுக்குப் போன போது
கோயில் வெறிச்சென்று கிடந்தது. சென்ற பதினேந்து நாட்களாக "திருவிழா " என்ற பெயரால் நடந்த ஆர்ப் பாட்டங்கனெல்லாம் ஒரு கனவுபோல மறைந்துவிட்டன. தினம் தினம் நூற்றுக்கணக்காக வந்து கூடிய மக்கள் - பக்தர்!- கூட்டத்தினர், கோயில் என்று ஒன்றிருப்ப தையே மறந்துவிட்டதுபோல, அ வர வர் வாழ்க்கைப் பிரச் சினே யில் இறங்கிவிட்டனர். பிள்ளே யாருக்கும் கணபதி ஐயருக்கும் இனி அடுத்த சித்திரை மாதம் வரை யும் ஓய்வுதான்.
பதினேந்து நாட்களுக்கு மேலாக ஐயரோடு ஆற அம ரக் கதைக்காமலிருந்து மூர்த்தி மாண்டருக்கு விட பு எடுத்துவிட்டது. ஐயருக்கும் அந்தமாதிரி ஒரு மன நிக் தான். வாருங்கோ மாஸ்டர்" என்று மகிழ்ச்யுடன் வர வேற்ருர் ஆவர்.
"எல்லாம் ஒரு வழியாய் முடிந்துவிட்டது." என்று மூர்த்தி மாஸ்டர் ஆரம்பிக்கவும், "எங்கே முடி கித து ? இதுகளெல்லாம் அந்தந்த இடத்தில் ஒதுக்கி ஒழுங்கு படுத்திமுடிக்க இன்னும் பத்து கானாவது செல்லும், அதற் குப் பிறகுதான் மனுஷனுக்கு கிம்மதி" என்று தமக்கிருக் கும் பொறுப்புக்களே எடுத்துச் சொன்னுர் கணபதி ஐயர்,
"அது சரி ஐயா முந்தைநாள் தேரிலன்று யாரோ ஒருவனேப் போட்டு அடி த்துவிட்டார்களாமே?"
" ஓமோம், நானும் பார்க்கவில்லே. ஆனுலும் விசாரித் துத் தெரிந்துகொண்டேன்.யாரோ ஒரு பிற ஊர்க்கா
வீர ம்
ரன் கீழ்ச்சாதி - தீண்டத்தகாதவன் - கோ யி லு க் குள்னே வந்து கின்ரனும்."
" சாமியைக் கிட்ட நின்று பார்க்க ஆசைப்பட்டானுக் கும்!"
" அப்படியிருக்குமென்று நான் கினேக்கவில்லே. அந்த மாதிரி ஒரு பக்தி, பக்குவம் உன்னவன் கட்டு மீறி வர மாட்டான். தெரியாதா, "போனுல் என்ன" என்று ஒரு கெறுக்கு." " பிறகு?" "இதை யாரோ இனம் கண்டு பிடித்து, சீனித்தம்பி பருடைய மகன் வடிவேலன் இப்போது லீவில் நிற்கிது ரல்லவா, அவரிடம் சொல்லிவிட்டார்கள்."
" நல்ல ஆள் சந்தித்தான்! "
"அவர் வந்து இரண்டாம் பேச்சுப் பேசவில்லேயாம் அவனே ம டி யில் பிடியோடு இழுத்துக்கொண்டுபோய் வெளி வீதியில் வைத்துக் கும்பிடக் கும்பிடக் கொடுத்தா ராம். அடியென் குரல் அடிதானும், அகோரமாம்! - நேரில் பார்த்தவர்கள் சொன்னூர்கள்."
" இருக்கும். வடிவேலன் குத்துச்சண்டை மல்யுத்தம் என்று இப்படிக் கொஞ்சம் பழகின ஆனாம் . ரு ஸ் ல பிள்ளே தான் படித்த வித்தையை இப்படிச் சாமி காரி பத்தில் உபயோகித்திருக்கிருன்"
"என்ன இருந்தாலும் அவனே இவர் அவ்வளவு மோச மாக அடித்திருக்கக்கூடாதென்றுதான் எனக்குத் தோன் துகிறது. ஏதோ கண்டும் கானுமலும் வந்துவிட்டுப்போகி ரூன். உங்கே 'திறந்துவிட்ட "கோயில்களிலெல்லாம் சாமி கள் எழும்பி ஓடிவிட்டனவா ?.ஆனுல் கோயிலடியில் வடி வேலன் மாதிரி ஒரு ஆளும் வேணுக்தான். சும்மா தொட்ட தற்கெல்லாம் நடப்பு காட்டாண்மை காட்ட வெளிக்கிடு
Page 55
92 கயமை மயக்கம்
கிற சண்டியன்மார் இம்முறை வடிவேலன் நிற்கிருர் என்ற தும் மூச்சுக்கூடக் காட்டவில்லே!"
மூர்த்தி மாஸ்டர் சிரித்தார்; ஏளனச் சிரிப்பு "என்ன சிரிக்கிறீர்கள் மாஸ்டர் வடிவேலன் அப்படி ஒன்றும் மோசமான ஆளல்ல. ஓரளவுக்கு நீதி நியாயம் தெரிந்தவர். கான் சும்மா சொல்லவில்லே பத்துப்பேருக்கு முன்னுல் தனியாக நின்று வகை சொல்லக்கூடிய ஆள் உங்களுக்குத் தெரியாதா? கொழும்பிலேயே "வடிவேலன்" என்ருல் சிங்களக் காடையர் முதலாகக் குலேநடுக்கமாம். ஒருமுறை பத்துப் பதினேக்து காடையர் சேர்ந்து இவரை அடித்துக் கொல்லவென்று திட்டம் போட்டு வந்தார். இனாம். இவர் துவக்கெடுத்துச் சுட்டதில் அந்த இடத்தி லேயே இரண்டு பேர் பிணமிாப் விழுந்தார்களாம் மீதிப் பேர் நின்ற இடமும் தெரியாமல் ஓடிவிட்டார்களாம் ."
மூர்த்தி மாஸ்டர் சிரித்தார் ஏளனச் சிரிப்பு
"நீங்கள் என்ன சீெனத்தாலும் சரி. வடிவேலன் ஒரு வீரன்தான்; அவருடைய தோற்றமும் ஆளும் உடம்புக் கட்டும்."
மூர்த்தி மாஸ்டர் சிரித்தார் ஏளனச் சிரிப்பு
轟 轟 கணபதி ஐயரால் "வீரன்" என்று பாராட்டப்பட்டமூர்த்தி மாஸ்டரின் ஏளனச் சிசிப்புக்கு ஆளான - இந்த வடிவேலன் சிறு வயதில் இதே கிராமத்துப் புழுதியிலே அலேந்து விளேயாடிக் கிரித்தவன். அவனுடைய தகப்ப ஒர் சினித்தம்பிக்கு கொழும்பிலே உத்தியோகம் பலத் துக் கொண்டதும், வெள்ளவத்தையிலே நல்லதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு "குடும்பத்தை யும் அங்கே அழைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு சென்ற வருடம் பென்சன் வாங்கியதோடுதான் ஊருக்கு வந்து குந்திக்கொண்டார். வடிவேலன் மட்டும் ஐ. த்தியோ
வீ ர ம் கத்தின் நிமித்தம் கொழும்பிலேயே தங்கிவிட்டான். பின் ஆளயார் கோயிலில் திருவிழா தொடங்கியதும் அக் த மகனேப்பார்க்க ஆசைப்பட்ட அவன் அம்மா, கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதி அவனே வரவழைத்துவிட்டார். அவன் வருமுன்பே அவனுடைய வீரப் பிரதாபம் ஊருக்கு வந்து விட்டது. இரண்டு பேரைச் சுட்டு விழுத்தியவன் என்சூர் கள் செத்தது ஏழெட்டுப்பேர் என்று சிலர் விவரித்தார் கள் இன்னும் சிலரோ, "ஐம்பது அறுபது பேரை ஒரே யடியாகச் சுட்டுப் பொத்திவிட்டான்" என்று விரிவுரை நிகழ்த்திர்ைகள்.
அது எப்படியிருந்தபோதிலும், அக்கி வீர சிகாம தன்னுடைய பிரதாபத்துக்குப் பங்" தி ல் இ ஈ | ங் ஆயார் கோயில் திருவிழாவிலே அவ்வப்போது கன் டைய "வீர"த்தைக் காட்டிவக் து கடைசி நாள் - தேசி லன்று அந்தத் தீண்டக் தகாதவன்'மீது தன் ைவரிசை யைக் காட்டி வீரத்தின் உச்சிக்கே ஏறிவிட்டான்
இப்படியாக வடிவேலன் நூரிலே ஒரு கதிாதிாயகனுக உலாவிக்கொண்டிருந்தபோது -
கயல் விழி
கயல் விழியைப்பற்றிச் சொல்ல முன்பு, இளங்கோ வைப்பற்றிச் சொல்கிறேன். இளங் கோ வை ப் பற்றிச் சொன்னுல் அவள் தானுக வந்து புகுந்துகொள்வான்.
இளங்கோவைத் தெரியாதவர்கள் அங் த ஊ ரி ே இல்லே. அதற்குக் காரணம் அவன் அந்த ஊர்ப் பாடசாஃ) யில் ஆசிரியனுக இருந்தது மட்டுமல்ல. நல்ல குடும்பத் திலே பிறந்தவன். இன்னும் சொன்னுல், அவனுடைய ஒழுக்கமும் நடத்தையுமே அவனுடைய கு டும் பத்தின் கெளரவத்தை ஒருபடி உயர்த்தி வைத்திருந்தன. அவன் இதுவரை யாரையும் விரோதித்தவனல்லன். ய ர ைரக் கேட்டாலும் நல்ல பின்னே' என்று சொல்வார்கள். அே
Page 56
94. கயமை மயக்கம்
னுடைய உள்ளத்திலே எண்ணங்கள், கொள்கைகள் மக் போலக் குவிந்து கிடக்கும். ஆணுல் மூர்த்தி மாஸ்டரைப் போன்ற இரண்டொருவரைத் தவிர வேறு யாரோடும் அவற்றை அளந்து கொட்ட மாட்டான். வேண்டுமென்று மறைப்பதுமில்லே; அநாவசியமாக வாக்குவாதம் செய் வதுமில்லே. இதஐல் அவன் எப்போதாவது ஏதாவது ஒரு விஷயத்தில் அபிப்பிராயம் சொன்னுல் மற்றவர்கள் நிச்ச யம் அதற்கு மதிப்புக்கொடுப்பார்கள்.
இதைவிட அவன் ஒரு எழுத்தாளன் உள்ளத்திலே குமுறிக் கொப்பளிக்கிற எண்ணங்களுக்கு எழுத்துருவம் கொடுத்துச் சிறு கதைகள் புனேவான். ஆனு ஸ் அவனு டைய கதைகளேப் படிப்பவர்களே அந்த ஊரில்- வி ர ல் விட்டு எண்ணிவிடலாம்.
ஒன்று மூர்த்தி மாஸ்டர், அவரோடு சேர்க்க பழக்கத் தால் கணபதி ஐயர் மற்றது
கயல் விழி
கயல் விழி எஸ். எஸ். சி. படிக்கிறபோதே அவளு டைய புத்தகங்களுக்கிடையில் ஏதாவதொரு கதைப்புத் தகமும் இருக்கும். எஸ். எஸ். சி. சித்தியடைந்த பிறகு சென்ற ஐந்தாறு வருடகாலமாக அவள் வீட்டிலிருந்து படித்தாள்- அவ்வளவும் கதைகள், கதைகள், கதைகள்
"கல்கி"யைப் படித்து, "கு. ப. ரா'வைப் படித்து, "புது மைப் பித்தனேயும் படித்துச் சுவைக்கிற அளவுக்கு அவள் வளர்ந்துவிட்டாள் வெறுமனே கதையை மட்டும் படித்து விட்டுப் போகாமல், கதாசிரியரையும் கவனிக்கிற போக் கில் புகுந்ததால், அவளுடைய கவனத்துக்கு - கவர்ச் சிக்கு-ஆளானுன் இளங்கோ. 'ஆ' எவ்வளவு அருமை யாக எழுதுகிருர்!" என்று வாயூறுவாள்! "
இளங்கோவை அவள் காதலித்தாள் என்று என்னுல் எழுத முடியவில்லே. அவள் அவனுக்கு ஒரு காதல் கடிதம்
விர ம் 95
எழுதவில்லே, எப்போதாவது அருமையாகச் சந்தித்துக் கதைக்கும்போதுகூட "காதல்" என்ற பேச்சுவந்ததில்லே. சும்மா ஒரு கவர்ச்சி அவ்வளவுதான்.
இளங்கோவின் கிலேயும் இதேதான். தன்னுடைய கதைகளே அவள் பாராட்டும்போது அவனுக்கு உச் சி குளிர்ந்துபோகும். கதைகளே எழுதும்போதே "இதைக் கயல்விழி படிப்பாள்" என்று எண்ணுகிற மனதிலே அவ னுக்கு உண்டாயிற்று. யாராவது ஒரு நல்ல விமர்சகர் தன்னுடைய கதையைப்பற்றிப் பத்திரிகையில் அபிப் பிராயம் எழுதினுல் அதைப் படிப்பதில் எவ்வளவு ஆர் வம் இருக்குமோ, அவ்வளவு ஆர் வம் கயல் விழியின் அபிப்பிராயத்தை அறிவதிலும் ஏற்பட்டது.
இவர்கள் இருவருக்குமிடையில் இருந்த உத வில் சாதாரண் எழுத்தாளன் - வாசகி" என்ற தொடர்போடு இனக்கவர்ச்சியும் சேர்ந்திருந்தது என்பதை ஒத் துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனுல் "காதல்"- அது இன்னும் வரவில்லே. இன்னும் சில மாதங்கள் இப்படிப் பழகி வந்தால் அது வந்துவிடக்கூடும் அதற்கி டையில்தான்
வடிவேலன் வந்து சேர்ந்தான் அவனேப் பார்த்தது முதல், அவனுடைய வீரப்பிரதாபத்தைக் கேள்விப்பட் டதுமுதல், அந்தக் கம்பீரமான வாலிபனத் தமது மருமக ணுக ஆக்கிக்கொண்டால் நல்லதென்று கயல்விழியின் தகப் பனுர் கிக்னக்கலானுர் " நல்ல குடும்பம் : உத்தியோகம்: அழகு ஆண்மை"-இவற்றைவிட வேறென்ன வேண்டும் ஒரு நல்ல மாப்பிள்ளேக்கு?
சாடையாக அப்பாவும் அம்மாவும் இதைப்பற்றிப் பேசிக்கொண்டது, கயல் விழியின் காதிலும் விழுந்தது. அவளுடை மனம்
Page 57
96. கயமை மயக்கம்
அதிர்ந்து விடவில்லே ஒரு கண ம் இளங்கோவின் எண்ணம் வந்துபோயிற்று: ஆம், அது போய்விட்டது! அவ&ன அவள் காதலித்திருந்தால்தானே அது போகமாட் டேனென்று குழப்பம் செய்திருக்கும்? அது போய்விட்ட தும் அவள் நெஞ்சிலே வடிவேலன் வங் து சிரித்தான் "ஆம், இவர் அழகர் வீரர்; கொழும்பிலே நல்ல உத்தியோ கம் பார்க்கிறவர்.'
醇
கணபதி ஐயர் சொன்ஜர்
மாஸ்டர், சினித்தம்பியருடைய மகன் வடிவேலனுக் கும் நடராசருடைய மகள் கயல்விழிக்கும் ஒரு பேச்சிக் கால் இருக்கிறதுபோல் கெரிகிறது . இன்னும் கதிை வெளியில் வரவில்லே.
மூர்த்தி மிாஸ்டருக்கு யாரோ தாக்கியதுபோவிருங் தது. "ஆ" கயல்விழிக்கா?-அவள் 5 ல் ல பெண்ணல் லவா."
" ஓம். வடிவேலனுக்கு மென்ன."
மூர்த்தி மாஸ்டர் சிரித்தார் ஏளனச் சிசிப்பு
டோடு இருந்த கதை இன்னும் வெளியே போக விக்கில விரைவில் போக இருந்தது. அதற்கிடையில்
அது 1958-ம் ஆண்டு ஆனிமாதம் 2ம் திகதி,
அன்றுதான் யாழ்ப்பாணத்தில் ஒரு பேய்க்கூட்டம் வெறியாட்டம் ஆடிற்று. வருங்காலத்தமிழன் தன்னுடைய சரித்திரத்தைப் பார்க் து வெட்கித் தஃலகுனியக் கூடிய தாக அன்று ஒரு ரெளடிக் கூட்டம் தெருவெல்லாம் அட் தாசம் செய்தது. கீழ்த்திரமான கொன்ளேக்காரர்களும், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபமென்ற கருத்துடைய யநலப் பிசாசுகளும் அந்த ரெளடிகளுடன் சேர்ந்து கொண்டன.
வீ ர ம் 97
எங்கெங்கு சிங்களவருடைய க ை- கன் இருக்க ரைவோ, அங்கெல்லாம் இந்தப் "போர்வீரர்கள் படை யெடுத்தார்கள் எத்தனேயோ கஷ்டமும் கஷ்டமும் பட் டுச் சம்பாதிக்கப்பட்ட பொருள்கள் நடுரேட்டிலே தீயி விடப்பட்டன. விக்மதிப்புள்ள பொருள்களேக் குப்பை தஞ்சல்போல நெருப்பிலே போட்டு எரித்தனர் அந்தக் குப்பைகள்!
இந்தக் குப்பைக் கூட்டத்திலே இருந்தவர்கள் சில நூறுபேர்தான். ஆனுல் இதைச் சகிக்காத ஆயிரக்கணக் கானவர்கள் பார்த்துக்கொண் டிருந்தார்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆணுல் அவர்களால் ஒன் து If செய்ய முடியவில்லே. அவர்கள் தனித்தனியாக கின்னர் கள் இவர்களோ கூட்டமாகக்கூடித் திரண்டிருந்தார்கள்
நல்லவே&ாயாகச் சிங்களவர்கள் அனேவரும் பொலீஸ் நிதியத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அவர்களில் பலரை மனிதர்களான தமிழர்களே - அங்கே கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்கள்.
இந்தக் கொடுமை யாழ்ப்பாண் நகரத்தில் 5 ட க் தி அன்று மாலேயிலே
இங்கே இந்தக் கிராமத்தில் -
பிள்ஜ்ாயார் கோயிலுக்குச் சற்றுத் தள்ளிச் சந்தியில் ஒரு "பேக்கரி, சென்ற பதினேந்து வருடங்களுக்கு மேலாக பண்டா தன்னுடைய குடும்பத்தோடு அக்தப் பேக்கரிக் குப் பின்னுல் உள்ள வீட்டிலிருந்து, இந்த ஊரில் தானும் ஒருவனுக-நன்மை தீமைகளில் பங்கு கொண்டு வாழ்ந்து வருகிருன்.
அன்று மா? பண்டாவின் வீட்டுக்கு முன்னுல் ஒரு கட்டம்; இருபது முப்பது பேர் இருக்கும். * ங் த ப் படைக்குத் தளபதியாக நின்மூன் வடிவேலன்'
க. ம. ே
Page 58
98 கயமை மயக்கம்
சட சடவென்று வீட்டுக்குக் கல்லெறி விழுந்தது.
விட்டுக்குள் ஒருவரும் இல்லேயென்று தெ ரிங் தீ து வேலியை வெட்டிக் கதவுகளே உடைத்துச் சிலர் உள்ளே புகுந்துவிட்டார்கள்.
எல்லோரும் வெளியே வாருங்கள்.டேய் கொண்டு வச நெருப்புப் பெட்டியை" என்று வடிவேலன் உத்தர விட்டான்.
நெருப்புப் பெட்டி கைக்கு வருவதற்குள் -
யாரோ ஒருவன் ஓடி வந்து வடிவேலனின் காதுக்குள் ஒன்ஒன் பண்டாவையும் பெண் சாதி பிள்ளைகளே யும் மூர்த்தி மாள் டர் கூட்டிக்கொண்டு போய்த் தன்னு டைய வீட்டிலே வைத்திருக்கிராம்'
வடிவேலன் "மூர்த்தி மாஸ்டரா?' என்று ஒரு கணம் நின்றன். பிறகு " அது எதுவாயிருந்தாலென்ன இந்த விஷயத்தில் எவருடைய முகத்தையும் பார்க்க இயலாது! அவர் தானுக விட்டால் சரி, .' என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தான். கூட்டமும் நெருப்புப்பெட் டியை மறந்து ஒட்ட மும் நடையுமாக அவசீனப் பின்பற்றிச் சென்றது.
ஆம், அது ஆர்க்கி மாஸ்டர் வேஃப்தான் பட்டனத் தில் நடைபெற்ற அக்கிரமத்தை அன்று மத்தியான ம் கேள்விப்பட்டதும் அவர் ஆத்திரப்பட்டார். ஆல்ை ஆக் திரத்திலும் சிந்தித்துச் செயலாற்றத் தவறவில்லே. உட டியாக அவர் பண்டாவின் வீட்டுக்குச் சென்று, அவ னுடைய குடும்பத்தையும், பெறுமதியுள்ள பொருள்களே யும் தம்முடைய வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட் ார். பிறகும் திைேமயைக் கவனித்துக்கொண்டு எச்சி ரிக்கையாகவே இருக்தார்.
பண்டாவின் வீட்டை நோக்கிப் " பட்டாளம் புறப் ப்போகிற செய்தியை எப்படியோ அறிந்துகொண்டு,
விர ம் 99
முன்னரே யோசித்து வைத்திருக்கிபடி இாங்கோவைக் கூப்பிட்டுத் தம்முடைய வீட்டில் காண் விருக்கும்படி விட்டு விட்டு, தாம் சைர் கிளே எடுத்துக்கொண்டு விரைந்தார், மூன்று மைல்களுக்கப்பாலுள்ள பொலீஸ் கிலேயக் ைத கோக்கி.
இங்கேமூர்த்தி மாஸ்டரின் வளவுக்குள் ஆவார் த்துடன் நுழைந்தது கூட்டம். ஒழுங்கையில் சி த் தம் கேட் போதே, பண்டாவின் குடும்பம் இருந்த அறையைப் பூட் டித் திறப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு இளங்"ே தயாராக நின்று கூட்டத்தை வரவேற்றுள்
"பண்டாவை வெளியே விடு'
தமிழா, தமிழனுக்குத் துரோகம் செய்யாதே' பழிக்குப் பழி வாங்குவோம்! இந்தச் சத்தங்களுக்கிடையே ஒரு மிருகத்தின் குரல் கேட்டது:
அவனுடைய குமரியை மட்டும் என்னிடம் விடு: நான் போய்விடுகிறேன்!"
கூட்டம் கொல்' என்று சிரித்தது நாய்கள். இவர் கள் அக்கா தங்கைகளுடன் பிறந்ததில் லேப்போலும்'
வடிவேலன் முன்னுக்கு வந்தான். இளங்கோ, எதிர்கொண்டான். "மூர்த்தி மாஸ்டர் எங்கே?" " அவர் இல்லே." " பண்டாவுக்கு நீர்தான் காவுலோ?" இனங்கோவும் உணர்ச்சி துடிக்கும் இளேஞன்தான். வடிவேலனின் கேவிக்குரல் அவனுக்கு ஆத்திரத்தை "ரிட் டிற்று. ஆனுல் அதை அடக்கிக்கொண்டு சொன்னன்:
Page 59
OC) கயமை மயக்கம்
" வடிவேல், அவர்கள் யாருக்கு என்ன தீமை செய் தார்கள்? இவ்வளவு காலமும்."
" உம்முடைய உபதேசம் எனக்குத் தேவையில்லே" என்று வர டி வே ல ள் வெடித்துச் சீறினுன், பிறகு பின் ணுல் திரும்பி, " போங்கள் உள்ளே போய் இழுத் து வாருங்கள்!" என் குன்,
"கில்லுங்கள் ஒருவரும் உள்ளே நுழையக்கூடாது" என்று இளங்கோ கைகளே அகல விரித்தான். ஆணுல் இரு பது முப்பது கைகளுக்கு முன்னுள் அவனுடைய இரண்டு கைகள் வலுவிழந்து மடிந்தன.
அவன் உடம்பெல்லாம் துடித்துப் பதறியது. எத்த னேயோ விதமான உணர்ச்சிகள்
உள்ளே போனவர்கள் திரும்பி " கதவு பூட்டியிருக்கி றது" என்ீரர்கள்.
வடிவேலன் இளங்கோவைப் பார்த்துக் கேட்டான் " திறப்பு எங்கே?"
இளங்கோ, "என்னிடமே அ ைத வாங்கப்போகி நீரா?" என்று திருப்பிக் கேட்டான்.
" பரிபாதையாகக் கேட்கிறேன்." "நீர் எப்படிக் கேட்டாலும் சரிதான் " " ச்சி, தமுழ்த்துரோகி." ஆம். அந்த வீரசிகாமணி, தமிழ்த்தாதா, தமிழையே தன் மூச்சாகிக் கொண்ட வள்ளல் அப்படித்தான் விளித் தான் அதுவும் இளங்கோவைப் பார்த்து விளித்தான். "ச்சி. தமிழ்த் துரோகி நீ சிங்களவனுக்கு உத வி செய்யப் போகிருமா? - கொடடர் திறப்பை "
இளங்கோ பதிலே பேசவில்லே. பேசும் சக்திக்கு அப் பால் நின்றுன் அவன். மறுகணம்
விர ம் Of
அவன் கன்னத்தில் வடிவேலனின் கை கேட்டது :
" கொடடா திறப்பை "
யாரோ ஒருவன் பின்னுல் நின்று உதைத்தான். ஒரு
வன் குத்தினுன் மற்றவன் அடித்தான்
ஒரு பாட்டம் முடிந்ததும் வடிவேலன் விலக்கினுள். ' .. ur | T || '
" நாய்களே! நீங்கள் என்ரேக் கொன்ாலும்."
வடிவேலன் கூட்டத்துக்குச் சொன்னன்! " இவனே' பிறகு பார்த்துக்கொள்வோம். நீங்கள் கதவை உடையுங் கள். வருவதற்கெல்லாம் நான் இருக்கிறேன்!"
எல்லோருக்கும் முன்பாக இளங்கோ துள்ளி எழுத் தான் ஓடினுன் கதவடிக்கு கதவின் முன்னுல் முதற்கத வாக நின்றன்!
அவனே அடித்து இழுத்தார்கள். கதவிலே காந்தம் இருந்ததோ? அது இளங்கோ என்ற இரும்பைத் தன்னி டம் இழுத்து இழுத்து ஒட்டிக்கொண்டது!
கதவுக்கு விழுந்த உதைகளில் பாதி இளங்கோவின் மீது விழுந்தன. காலிலே, கையிலே, முதுகிலே, நெஞ்சிலே, வயிற்றிலே .
வீரம்
அந்த உணர்ச்சியைப் பார்க்க அகில உலக மு மே அங்கே வந்திருக்கவேண்டும் உதவியற்ற ஒரு மனிதகுடும் பத்தை, கொடூரமான இனவெறியர்களின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய உடம்பிலே அவ்வ இளவு வேதனேகளேயும் தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கி றுனே. அவனுடைய நெஞ்சிலே கிரம்பி தி ற்கு ம் வீ ர உணர்ச்சியைப் பாடுவதற்குக் கம்பனுல் முடியாது. அவன்
Page 60
O2 கயமை மயக்கம்
பாடிய " வீரம் வேறு புது புகக் கவிஞர்கான், முடியும ஒல் நீங்கள் பாடுங்கள் மொழி என்ற ஓசையிலே அதற்கு உருவம் கொடுக்க முடியுமா ஒல், பேணு மன்னர்களே! நீங் கள் செய்து பாருங்கள்
யாரோ ஒருவன் எதனுலேயோ அடித்த அடி இனங் கோவின் தஜ்ஜயில் பட்டு
கேவலம், வெறும் இரத்தத்தைதான் அவர்களால் வெளிப்பபடுத்த முடிந்ததே த விர, அவனுடைய உறுதி யில், வீரத்தில் ஒரு துளியைக் கூட அவர்களால் வெளி யேற்றமுடியவில்லே.
அவனுடைய உடம்பு என்ன இரும்ப" இன்னும் சில நிதிடங்களில்
நல்ல வேனே! வெளியே மோட்டார்ச் சத்தம் கேட்டது. மூர்த்தி மாஸ்டர் வந்துவிட்டார் பொலீஸ்" என்று ஒரு குரல்.
பொரீஸ், பொனீஸ்" என்று அதைப் பிரதிபலித்துப் பல குரல்கள். நான் முந்தி, நீ முக்கி" என்று வீராதிவீரர் கள் ஓடுகிற காட்சி- அது என்ன கனவா? - எல்லாம் மங்கலாக . மங்கலாக.
இளங்கோவின் உடல் சோர்ந்து விழுந்தது!
轟
ஆஸ்பத்திரியில் கிடந்த இனங்கோவை ஊரே திரண்டு வந்து பார்த்தது. அவனுடைய வீரக்கைப் புகழ்ந்தது. அவஐ அடித்து உதைத்தவர்கள்கூடப் பலர் வந்து பார்த் தார்கள். தாங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்குமளவுக்கு அவர்கள் பெரிய
விர ம் O
மனிதர்களல்லர் ஆயினும் அதற்காக மனதுக்குள்ளே பச்சாதாபப்பட்டார்கள்- மனிதர்கள்தான்!
மூர்த்திமாஸ்டர் இனங்கோவை விட்டு அகலாமலிருக் தார். கூட இருந்து அவனே ப் பார்ப்பது தமக்கு ஒரு பெறு பேறு என்று அவர் கருதினுர், ஒரு வாரம் கழித்து அவனுக் குக்கொஞ்சம் தென்பு வந்த பிறகு மூர்த்தி மாஸ்டர் சொன் ஞர் "அன்று நான் பிழைசெய்துவிட்டேன். நான் போனுல் கையேடு பொரீசை அழைத்து வரலாமென்ற எண்ணக் துக்கு முதலிடம் கொடுத்து, உ ம் ைம வீட்டிலே விட்டு விட்டுப் போனேன். இவ்வனவு தா ர ம் நடக்குமென்று தெரிந்திருந்தால், நான் நின்றுகொண்டு உம்மை அங்கே அனுப்பியிருப்பேன்"
" நல்லவேஜ் மாஸ்டர் அ ப் படிச் செய்திருந்திால் எனக்குக் கிடைக்க இருந்த ஒரு பெரிய இன்பம் எட்டா மல் போயிருக்கும் "
இளங்கோவின் புன்சிரிப்பையும் முகமலர்ச்சியையும் கவனித்த மூர்த்தி மாஸ்டர், "எதைச்சொல்கிறீர்?" என்று கேட்டார்.
இளங்கோ மெதுவாகத் திரும்பி த லே ய னே ைய உயர்த்தி, அதற்குக் கீழிருந்த ஒரு கடிதத்தை எடுக் து மூர்த்தி மாஸ்டசிடம் கொடுத்து, "நேற்றுக் க ய ல் விழி என்*னப் பார்க்க வந்திருந்தாள். போகும்போது இதைக் தந்துவிட்டுப் போனுள் . பரவாயில்லே. நீங்கள் படித் துப் பாருங்கள் மாஸ்டர்" என்றுன்,
மூர்த்தி மாஸ்டர் படித்தார்:-
அன்பரே, ஒரு கசாப்புக் கடைக்காரனே வீரனென்று நி*னத்தேன். உங்கள் செயஃப் அறிந்த பிறகு . எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லே. இப்போது என்
Page 61
Od கயமை பயக்கம்
மனத்தில் திரும்பத் திரும்ப கினேத்து இரசிப்பது உங்கள் கதைகளே யல்ல; உங்களே ! . எனக்கு என்ன எழுதுவ தென்று தெரியவில்லே.
உங்கள் கயல்விழி.
கடிதத்தை மனதுக்குள் படித்துவிட்டு மூர்க்கி மாஸ் ரூம் முகமவர்த்து சிரித்தார். " கம்பி இனி உ மக்கு எல்லா நோவும் மாறிவிடும்! "
இளங்கோவுக்குச் சிறிது வெட்கமாகவும் இருந்தது. அதை மறைப்பதற்குப் போலும், "அவள் எ ழுதியிருக்கி அழகைப் பார்த்தீர்களா ? இரசிப்பது என்னுடைய கதை களே பல்லவாம். " என்றின்
"இனி அவளும் ஒரு எழுத்தாளி' ஆகிவிடுவாள்!" என்று சொல்லி மூர்த்தி மாஸ்டர் சிரித்தார். அது ஏனனச் சிரிப்பல்ல; மகிழ்ச்சியின் சிரிப்பு
8. வெறி.
"கொஞ்சம் இங்கே பாருங்கள் . தலேயைச் சாடை யாக இந்தப் பக்கம் சாயுங்கள்; அந்தப் பக்கமல்ல, இக் தப் பக்கம். போதும் சரி, சரி. எங்கே சாடையாகச் சிரியுங்கள்."
பூவழகியினுல் இதற்கு மேலும் போ று க் க முடிய வில்லே, நெஞ்சுக்குள்ளே நிறைந்து தொண்டைக்குழியில் பொங்கிக்கொண்டு நின்ற சிரிப்பை இதுவரையும் அடக்கி அடக்கி வைத்திருந்தான். சாடையாகச் சிரிக்கச் சொன் னதுதான் தாமதம், படீரென்று சிரித்துக் கொட்டிவிட் டாள். சிரிப்பு எப்போதும் தனித்து நிற்பதில்லேயே பக் கத்தில் நின்ற பூவழகியின் தோழி தங்கமலரும் சிரித்தாள்.
பெரிய கமெராவுக்குப் பின்னுல் கி என் று கொண் டு போட்டோ எடுக்கத் தயாராக நின்ற சம்பந்தன் - " சசி யான நல்ல போ'சைக் கெடுத்துவிட்டீர்களே!" என்று கோபப்படவேண்டியவன், அவனும் சிரித்தான். பிற கு , " நீங்கள் இப்படிச் சிரித்துக்கொண்டிருக்தால் இன்றைக் குப் போட்டோ எடுத்த மாதிரித்தான்; நான் " டபிள் சார்ஜ்" போட்டுவிடுவேன்!" என்ருன்.
" அப்படியானுல் உடனே ஒரு "போட் பலகை"எழுதி முன் பக்கம் தொங்க விடுங் கள் : " சிரிக்கிறவர்களுக்கு டபிள் சார்ஜ் அழுகிறவர்களுக்கு அரைச் சார்ஜ்' என்றுஉங்கள் ஸ்ருடியோ அழுது வடிந்துகொண்டிருக்கும்" என் குள் பூவழகி,
" அதனுலென்ன, உங்களேப் போன்றவர்கள் அழு தால்கூட அதிலும் ஒரு கல்ல போஸ்" இருக்குமே!" என்
ரூன் சம்பக்தன்,
JR Lr I
Page 62
Of கயமை மயக்கம்
இந்தி வார்த்தைகளே வெறும் வா யி ஒ ல் அவன் சொன்னதாகத் தங்கமலர் நிக்னத்தாள். ஆனுல் பூவழி கிக்கோ அவை வெறும் வார்த்தைகளாகக் தோன்றவில்லே. அவன் கரும்பு வில்லே வசீளத்துக் தொடுத்துவிட்ட மலர்ப் பானங்களாகத் தோன்றின. அவள் கன்னங்களில் சிவப் பேறிற்று. எங்கிருந்தோ ஒரு நாணம் ஓடிவந்து அ டென் முகத்தில் படர்ந்து அழகு செய்தது.
பொதுவாகப் பெண்களின் உருவத்திலே கலே அழ கைக் கண்டு ரசிக்கின்ற சம்பந்தனுக்கு, பூவழகியின் வடி அந்தக் லேக்கும் மேலான் ஏதோ ஒன்று இருப்ப தாகத் தோன்றிற்று.
ஒரு வழியாகப் போட்டோ எடுத்து மு டிக் துக் கொண்டு தோழிகள் இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டார் தன். அவர்களுடைய ஊராே நல்லபுரத்துக்குப் போகித ஸ் சிக்கிரமே கிடைத்ததுமல்லாமல் இருவருக்கும் வசதி யாக ஒரு ஆசனமும் கிடைத்துவிட்டது
என்ன . உன்ஜேடு உயிரை விடுகிருரே அ ங் தி ஸ்ரூடியோ மனேஜர்' ான்ன சங்கதி?" என்று கேட்டாள் தங்கமலர்
என்ன செய்துவிட்டார் அப்படி? அவர் "பிஸ் ாஸ்"தாரர்: எல்லோரோடும் அப்படித்தான் 5 டக் து கொள்வார்" என்ருள் பூவழகி,
அதுதான் பார்த்தேனே, நாங்கள் வாசலில் கலே காட்டியவுடன் ஓடி வந்து உபசரித்தார். போட்டோ எடுப்பதற்கும் தானே வந்தார். அக் த ஃன "கிளாக்'மார் இருக்கவும் தானே வந்து பில் போட்டுக் தந்தார். இவை தான் போகட்டும்; எங்களுக்கு முன்னூல் போட்டோ எடுத் தவர்களுக்கு பத்து நாள் தவனே போட்டாரே! எங்க ஒளுக்கு மட்டும் ன் ப்படி மூன்றே நாட்கனில் -சனிக்கிழமை
வெறி O7
யே தருவதாகச் சொன்னுர்?" எ ன் று தங்கமலர் கேட்
| _ioTუoff"|+
தங்கமலர் சொல்லச் சொல்லப் பூவழகியின் உள்ளத் தில் இனங்தெரியாத ஒரு மகிழ்ச்சி துள்ளிக் குதிக்கது. வெட்கமாகவும் இருந்தது. "நான் முன்பும் சில தடவைகள் அவருடைய ஸ்ரூடியோவில் வந்து போட்டோ எடுத்திருக் கிறேன். அதஐல் கொஞ்சம் பழக்கமுண்டு. அதோடு எங் கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவருடைய மாமா வீடு இருக் கிறது. எப்போதாவது அங்கே வரும்போது ."
"ஓ! அங்கே வரும்போது கதைத்துப் பேசிக் கா."
"சீ , கம்மா இரு தங்கம், அப்படியொன்றுமில்லே. ஸ்ரூடியோவுக்கு வந்தபோது தவிர ஒருநாட்கூட அவ ரோடு நான் கதைத்ததில்லே. "
இவ்வளவில் பூவழகிக்குக் கொஞ்சம் உசார் வந்து விட்டது. தோழியிடம் சாடையாக மனதைத்திறக்கவேண் டும் போல் ஒரு புழுகம் ஏற்பட்டுவிட்டது. அவ ன் தொடர்ந்து, "தங்கம், அவரைப்பார்த்தால் மிக நல்ல பிள் ளேயாகத் தோன்றுகிறது!" என்றுள்.
"ஓ! அதோடு மிக அழகாகவும் இருக்கிருரே ! " என்று கூறித் தங்கமலர் விஷமமாகச் சிரித்தாள்.
" போ, போ உனக்கு எப்பவும் கேலிதான்" என்று அவளே முழங்கையால் இடித்தாள் பூவழகி
இதற்கிடையில் நல்லபுரம் வந்துவிட்டது. தங்கமலரின் வீடு முன்னுக்கு வரவும் அவள் முதலில் இறங்கிவிட்டாள். அவள் பஸ்ஸைவிட்டு இறங்கிஜனே தவிர, பூவழகியின் உள்ளத்தை விட்டு இறங் கி ரீ ம ல் , அதோடு மிக அழகாகவும் இருக்கிருரே. அதோடு மிக
Page 63
8 கயமை மயக்கம்
அழகாகவும் இருக்கிருரே" என்று ஓயாமல் குசுகுசுத்துக் கொண்டே யிருந்த ாள்.
இதற்குப் பிறகு இலங்கையில் பத்துக் கோர மரணங் கள் கடந்துவிட்டன எழுபத்தைந்து பேர்கள் வரை காப மடைந்துவிட்டனர்.
அதாவது மூன்று நாட்கள் கழிந்துவிட்டன!
அன்று சனிக்கிழமை, தோழிகள் இருவரும் யாழ்ப்பா ணம் போய், போட்டோப் பிரதிகளே எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். வரும்போது தங்கமலர் ஏதோ ஒரு விஷயத்தை அமுக்கி வைத்துக்கொண்டு அதன் சாயலே விஷமச் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டே யிருந்தா ள் - " என்ன சங்கதி? என்ன சங்கதி" என்று பூவழகி இரண்டு மூன்று தரம் கேட்டாள். " ஒன்றுமில்ல" என்று தங்கமலச் மழுப்பினுள், பிறகு "வீட்டுக்கு வார சொல்கிறேன்" என் (jলী,
தங்களிலர் தன்னுடைய வீட்டருகில் இறங்காமல் பூவழகியுடன் இறங்கி அவளுடைய வீட்டுக்குப்போனுள், அறைக்குள்ளே போனதும் மேசைமேல் ஸ் ரான் டில் சொருகியிருந்த பூவழகியின் போட்டோவை எடுத்தாள். பிறகு, தான் மறைத்து வைத்திருந்த ஒரு படத் தை எடுத்து அதில் சொருகி மேசைமீது வைத்து விட்டு, "பூ, படம் எப்படியிருக்கிறது" என்குள்.
பூவழகி பார்த்தாள். திறந்த கண்களே மூடாமல் - மூட முடியாமல் பார்த்தாள்.
அது சம்பந்தனின் போட்டோ!
" இது என்ன தங்கம்!" என்று கேட்ட பூவழகியின் குரலில் வெறும் பயம் மட்டுமல்ல,உள்ளே ஒரு மகிழ்சியும் ஒளித்திருந்தது.
வெறி O9.
இதுவா? தெரியவில்லேயா உனக்கு ? தி ரு வளர் செல்வன் சம்பந்தன் கல் ஒளி ஸ்ருடியோ'வின் உரிமை யாளர். என் தோழி ஒருத்தியின் உள்ளத்திலே."
" போதும், போதும், உன்னுடைய ஆலாபனேயை நிறுத்திக்கொள். அது சரி தங்கம், இது உனக்கு எப்ப டிக் கிடைத்தது?" என்று பூவழகி கேட்டாள்.
திருடினேன்" என்று பளிச்சென்று ஒரே வார்த்தை யில் பதில் சொன்னுள் தங்கமலர். பிறகு "எனக்காகவல்: .உனக்காகக் கண்ணே உனக்காக!" என்று இராசம் இழுத்துச் சிரித்தாள்.
1 யாராவது பார்த்திருந்தால் எப்படியிருக்கும்? -- பெரிய மோசம்" என்று தோழியைக் கண்டித்தாள் பூவழகி
பெரிய பயந்தாங்கொள்ளி . சும்மா மனசுக்குள் னேயே நிஜனத்து ஆசைப்பட்டால் போதுமா? எல்லாம்" யத்தோடுதான் செய்திருக்கிறேன். இனி திங்கட்கிழமை வருவேன். ஏதாவது புதினமிருந்தால் சொல்லு " என்று சொல்லிவிட்டுக் தங்கமலர் போய்விட்டாள்.
அவள் போனதும் பூவழகி கதவைச் ச ரீ க் தி விட்டு ஓடிப்போய் சம்பந்தனுடைய படத்தைக் கையில் எடுத் தாள். அப்படித் திருப்பிப் பார்தாள்; இப்படித் திருப்பிப் பார்த்தாள். "அவருடைய கண்ணும், பார்வையும், தலே இழுப்பும், கள்ளச் சிரிப்பும், ஆளேப்பார் ஆளே, எ என் று: மனதுக்குள் செல்லம் கொஞ்சினுள். பிறகு
塞
திங்கட்கிழமை பூவழகிக்கு ஒரு கடிதம் டெக் து சம்பந்தன் எழுதியிருந்தான்.
Page 64
f கயமை மயக்கம்
" என் ஆன்பே,
உமக்குக் கடிதம் எழுதலாமா எழுதலாமா எ ன் று ஆசைக்கும் பயத்துக்குமிடையே திண் டா டி க் கொண் டிருந்த எனக்கு, சனிக்கிழமை நீர் செய்க துணிகரமான வேலேயால், உறுதி வந்துவிட்டது. அந்த ஸ்ரான்டிலிருந்த என்னுடைய படத்தை எடுத்துக்கொண்டு உம்முடைய படத்தை அதில் வைத்துச் சென்றீரல்லவா? உமது மன விருப்பத்தை எவ்வளவு துட்பமாகத் தெரிவித்திருக்கிறீர்!
சில நாட்களாக எனக்கு எந்த நேரமும் உமது எண் னந்தான். எத்தனேயோ பெண்கள் வருகிரர்கள், போகி குரர்கள். அவர்களுள் உம்மைப்பற்றி மட்டுமே என் சிக் த*ன செல்வதை நி னே த் து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இருவருடைய கருத்தும் ஒருமித்தபோதுதான் இப் படி ஒரு மன நிலே ஏற்படும்போலிருக்கிறது!
இப்போது என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரே மகிழ்ச்சிக்குழப்பமாக இருக்கிறது. நான் மாமா வீட்டுக்கு வரும்போது உமது வீட்டுக்கும் வரலாமா? எவ்வளவோ கதைக்க வேண்டும்போலிருக்கிறது.
அன்பான பதிலே மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
|- சம்பந்தன்.
கடிதத்தைப் படிக்கப் படிக்கப் பூவழகி மேலே மேலே பறந்துகொண்டிருந்தாள். ஒரே புளகம் திரும்பத் திரும்பப் படிக்கிருள், படிக்கிருள் படிக்கிாள். அவன் என்ன தேனூறும் கவிதையா எழுதியிருக்கிரன்?
தங்கமலர் வந்தாள். முதலில் வெகு கேரம் கடிதம் வந்த விஷயத்தைப் பூவழகி மறைத்துவிட்டுக் கடைசி
வெறி ரில் ஒரு மாதிரி ஒப்புக்கொண்டாள். ஆனுலும் அங் த க் கடிதத்தைத் தங்கமலருக்குக் ஆாட்ட வேயில்ஃப் பரங்ா யில்லே. நீ எனக்கு அதைக்காட்ட வேண்டாம். ஆ ைல் ஒழுங்காக உடனே ஒரு பதில் எழுதிப் போட்டு விடு , பாவம், அவர் தபாற்காரன் வரும் வழிமேல் விழிவைத்துக் கொண்டிருப்பார்" என்றுள் தங்கமலர்.
பதிலா? எல்லாம் யோசித்துப் பார்த்துச் செய்ய ஐாம்" என்று பூவழகி இழுத்தாளே தவிர, அ ன் ைறய தினமே பதில் கடிதம் தயாரித்து அனுப்பிவிட்டான்.
இப்படியாகத்தானே இவர்களது காதல் நாளொக கடிதமும் வாரமொரு சந்திப்புமாக வளர்ந்துகொண்டு வருங்காலத்திலே,
பூவழகியின் தகப்பனுர்
உங்களுக்குத் தெரியுமே, மு ன் அரசாங்கத்திலே பெரிய பதவியிலிருந்து இக்ளப்பாறியிருப்பவர், இப்போது நல்லபுரம் கிராமச் சங்கத்தலேவரா ருக்கிறவர்.திருவாளர் நல்லசிவம் பிள்ளை- அவர்தான் பூவழகியின் தகப்பனூர், புகழ்ச்சிக்காகச் சொல்லவேண்டியதில்லே. மிகப் பெரிய பணக்காரர் என்று சொல்லாவிட்டாலும் அந்தச் சுற்றுவட் டாரத்தில் கொஞ்சம் ெ சிய மனிதர் என்று பெயர் வழங் கியவர். பூவழகி அவருக்கு ஒரே பிள்க்ள. அதனுல் செல் வப் பிள்ளேயும்.
இந்த வருடம் பூவழகிக்கு எங்கேயாவது ஒரு நல்ல இடத்தில் திருமணக்கை முடித்துவிடவேண்டு மென்று நல்லசிவம் தீர்மானித்துக்கொண்டார். இர ண் டொரு இடத்தில் பேச்சுவார்த்தைகளும் நடக்கக் தோடங்கின.
பூவழகிக்கு இது தெரியவந்ததும் பகீரென்றது. எவ் வளவுதான் செல்ல மகளாலுைம் " அப்பா, நான் மிஸ்டர் சம்பந்தக்னக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம்
Page 65
2 கயமை மயக்கம்
செய்துகொள்வேன் ' என்று சொல்லுகிற அ ன வுக் வளர்ச்சி பெறுத பேதை, என்ன செய்வாள்? நெஞ்சுக் குள்னே குறைந்து குமைந்து வேத&னப்பட்டாள்.
இவள் வேதினேப்படுவது தங்கமலருக்கு எப்படியோ மின்த்துவிட்டது.
அவள் ஓடோடியும் வந்தாள்.
" நீ ஏன் யோசிக்கிருப் பூ? எல்லாம் ஒ மூங்கா து நடக்கும். சம்பந்தனேப்பற்றி எவ்லா விபரங்களும் நான் விசாரித்து வைத்திருக்கிறேன். அவருடைய த ம க் ைக ஒருத்தி எங்களுடைய சொந்தத்துக்குள் கல் ய ர ன ம் முடித்து மலாயாவில் இருக்கிரு. சாதி, சமயம், பொருள், பண்டம், அறிவு, அழகு எல்லாவிதத்தாலும் உனக்குச் சம்பந்தன் மிகப் பொருத்தமானவர்தான். எப்படியாவது உன் அப்பாவுக்குத் தெரியப்படுத்திவிட்டால் அவரே பேசிச் செய்து வைப்பார்." என்ருள் தங்கமலர்,
" அப்பாவுக்குக் தெரியப்படுத்துகிறது என்னுல் முடி யவே முடியாது!" என்றுள் புவழகி,
" அதெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். தி ஒன்றுக்கும் கவலேப்படாதே" என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போஒன்.
" தங்கம், உன்னுடைய மனக தங்கம்' என்று ஆனக் தக் கண்ணீர் விட்டாள் பூவழகி,
தங்கமலச் சொன்னமாதிரியே செய் து விட்டாள். பூவழகியின் பக்கத்து வீட்டிலிருந்த எழுத்தாளர் சிற்றம் பலத்தின் மனேவி மங்கையற்கரசியைத் தங்கமலருக்குத் தெரியும். மங்கையற்கரசி மூல ம் சிற்றம்பலத்துக்குப் பாய்ச்சி, சிற்றம்பலத்திலிருந்து கல்லசிவத்துக்குப் போக விட்டாள் செய்தியை, - ஏருத மேட்டுக்கு இரண்டுதுக் என்பார்களே, அப்படி
வெறி
ஒரு வார காலமாக கல்லசிவம் இதே வேலேயாகத் திரிந்தார். சம்பந்தனின் குடும்பத்தைப் பற்றிய விபரங் கள் திருப்தியாக இருந்தன. போட்டோ எடுக்கிற சாட் டில் ஒருநாள் கலே ஒளி ஸ்ரூடியோவுக்குப் போய் சம்பந் நசீனப் பார்த்தார். அவனேப் பிடிக்காமலிருக்குமா ? ஸ்கு டியோவை நோட்டம் பார்த்தார். இருபத்தையாயிரமா துெ பெறும் என்று ஒரு மதிப்புப் போட்டார். வீட்டுக்கு வந்ததும் பூவழகியைக் கூப்பிட்டு, "பார்த்தால் பூண் மாதிரியிருக்கிரய்; நீ சரியான ஆளடி பிடித்தாலும் பிடித் தாய் புளியங்கொம்பாகப் பிடித்திருக்கிறயே " எ ன் று கேலி செய்தார். " போங்களப்பா" என்று வெட்கமும் மகிழ்ச்சியும் துள்ளக் கூறிவிட்டுப் பூவழகி உள்ளே ஓடி ஜன்.
பிறகு மிக விரைவாகக் காரியங்கள் நடந்தன. பூவழ கிக்கு நாற்பதினுயிரம் ரூபா பெறுமதியான வீடு வளவும், பதிக்னயாயிரம் ரூபா ரொக்கப்பணமும், ஐயாயிரத்துக்கு நகையும் கொடுப்பதென்று பேசிக் தீர்மானிக்கப்பட்டது. ஆணுல் முகூர்த்தம் வைப்பதற்கு மட்டும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்கவேண்டுமென்று சம் பக்க வின் தகப்பனுர் கேட்டுக்கொண்டார். "மலாயாவில் இருக்கிற என்னுடைய மகள், தான் இல்லாமல் தம்பியின் கல்யா னம் கடக்கக்கூடாதென்று எழுதியிருக்கிருள். அவள் ஆயத்தம் செய்து வந்து சேர நாலு மாதமாவது செல்லும், இப்போது கார்த்திகையா? மார்கழி, தை போனுல், மாசி மாதம் கூடாது; பங்குனிக்கு நான் வைக்கலாம்" என்ருர், கல்லசிவம் ஒத்துக்கொண்டார்.
கல்யாணம் கிச்சயமானதும் சம்பந்தனுக்கும் பூவழ கிக்கும் கட்டு அவிழ்த்துவிட்டது மாதிரியிருந்தது.
பண்டாரநாயக்கா மாண்டாலென்ன, தகநாயக்கா ஆண்டாலென்ன, என்று காதலரிருவரும் தாமும் தம்மு
சு ம, 15
Page 66
f4 கயமை பயக்கம்
டைய உலகுமாக இருந்தனர். பாவம் தங்கமலரைக் கவ னிப்பாரேயில்லே!
இவர்கள் இப்படி இன்பமாக இருப்பது பிரம்மச்சாரி தகநாயக்காவுக்குப் பிடிக்கவில்ஃலப்போலும் திடீரென்று ஒருநாள் அவர் பாராளுமன்றத்தைப் போட்டு உடைக் தார்.
ஆம், தேர்தல் வந்தது! நல்லசிவம் பிள்ளே போகிறவர்களிடமெல்லாம் தேர்த லேப் பற்றியே கதைக்கத் தொடங்கினுர், "தே ர் த வில் போட்டியிடுவதைப்போல மடைத்தனம் வேறில்லே. உண் மையாகத் தன்னுடைய ஊருக்காகப் பாடுபடுகிறவன் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப்போகிருன்?- கிராமச் சங்க வி ஷ ய ம் வேறு - பாராளுமன்றத்திலே பேரும், புகழும், லஞ்சமும், கட்சி வெறியுந்தானே கண்ட மிச்சம் " என்பர்.
சில சமயம் " ஒரு படிப்போ, அறிவோ, அந்தஸ்தோ இல்லாத வெறுந் தடியன்களெல்லாம் கேட்கிருர்களே, இவர்களெல்லாம் நாட்டை ஆண்டால் நன்ருய்த்தானிருக் கும்" என்பார்.
நல்லசிவத்தின் உள்மனதுக்கும் உள்ளே ஒரு பாராளு மன்ற ஆசை கிடந்து நெளிவதை, சில கழுகுக் கண்காரர் கள் கண்டுகொண்டார்கள். விடுவார்களா!
"ஐயா, உங்கஃனப்போன்ற ஆட்கள் கட்டாயம் கேட்க வேண்டும்" என்ருர்கள்.
"சேச்சே!" என்று சொல்லி அவர் சிரித்தார். அடி மனத்திலே கிடந்து நெளிந்த அந்த ஆசையின் உருவம் அந்தச் சிரிப்பிலே தெளிவாகத் தெரிந்தது.
"இதெல்லாம் பெரிய கோடி சீமான்கள் பார்க்க வேண்டிய வேஃப். தேர்தல் என்ருல் கம்மாவா? இல் லே வில்லையென்ருல் முப்பதினுயிரம் நாற்பதினுயிரமாவது
வெறி ff 5
வேண்டும். எங்கள் தரவனி ஆட்கள் இதிலே தலேயிட்டால் நடுவழியில் கிடந்து மாயவேண்டும்."
கிராமச் சங்கத்தில் ஏதாவது அலுவல் பெற வந்திருப் பவர் எப்படியாவது நல்லசிவத்தைப் "பிளிஸ்" பண்ணு வதிலேயே கருத்தாக இருப்பார்:
"ஐயா, நீங்கள் கேட்கிறதானுல் அந்த மாதிரியெல் லாம் தேவையில்லே. ஆகக் கூடுதலாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபா போதுமென்னப் போதும். நீங்கள் ஒரு சதம் செலவழிக்கவில்லேயென்ருலும் எங்களுடைய பக் கம் முழுவதும் உங்களுக்குத்தான். நீங்கள் மட்டும் "ஓம்" என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். கட்டுக் காசுக்குக் கூட நானே நாலு ஐந்து பேரைச் சேர்த்துக்கட்டுகிறேன்" என்று தூபம் போட்டார்.
" சேச்சே, அப்படி ஒருவேளே நான் கேட்கிறதென்கு லும் வேறு ஆட்களே ஒரு சதம்கூடச் செலவழிக்க வி மாட்டேன். எனக்காகப் பாடுபடுவதுமல்லாமல் காசை யும் செலவழிக்கலாமோ? " என்ருர் நல்லசிவம். பூவழகிக் குச் சீதனம் பேசி வைத்த பதினேயாயிரத்தைவிட, வங்கி யில் கிடந்த இன்னுெரு பத்தாயிரம் ரூபா அ ப் படி யே உருண்டோடி வந்து அவருடைய நெஞ்சிலே க ல க ல வென்று சத்தமிட்டது.
ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். " வென்ருலும் சரி, தோற்ருலும் சரி ஆருயிரம் ரூபாவுக்கு மேல் ஒரு சதம் செலவளிக்கிறதில்லே ' என்று மனதுக்குள் சொல் லிக்கொண்டார். அடி மனத்திலே கிடந்து துடித்த ஆசை, வெளிமனத்திலே வந்து தாளம் போட்டது. பிறகு பகிரங் கமாக வெளியிலே வந்து கூத்தாடத் தெடங்கியது.
பூவழகியின் திருமணம் பங்குனியில் வருகிற தே" என்று ஒரு நிமிஷம் யோசித்தார். ஒரு கி மிஷ் ந் தான்
Page 67
16 கயமை மயக்கம்
பிறகு தேர்தல் மார்ச் 19ம் திகதிதானே பங்குனிக் கடைசி என்குல் ஏப்ரில் மாதமாகிவிடும். - அது கடத்தி விடலாம்" என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்.
தை மாசத்தில் தேர்தலுக்குக் கட்டுப் பணம் கட்டிய வுடனேயே, நல்லசிவத்தின் தேர்தல் ஆன ச பேராசை யாக மாறிவிட்டது!
ஆருயிரமென்ன, பத்தாயிரமுமே போ கட்டும் ! பூவழகியின் திருமணம் முடிந்துவிட்டால் பிறகு எனக்கு ஏன் இந்தப் பணத்தை சாக மு ன் ன ர் ஒரு "Tம். பி.' என்ற பெயரை எடுத்துவிட வேண்டும்" என்று கினேக்க லசனுர்,
தேர்தலுக்குப் பதினேந்து நாட்களிருக்கையில் இக் தப் பேராசை, ஆவேசமாக மாறிற்று. பக்தாயிரத்துக்கு மேல் இன்னும் மூன்று நாலு ஆயிரம் கடன்வாங்க வேண்டுமென்று ஓடித்திரிந்தார். வசதியாகக் கிடைக்க வில்லே, பூவழகியின் சீதனப் பணம் பல்லேக் காட் டி ச் சிரித்தது. "தேர்தல் முடியட்டும்; எங்காவது மாறிக் கொடுக்கலாம்" என்று நிகோத்துக்கொண்டு அதில் ஐயா யிரத்தை எடுத்தார்.
தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கையில் கிலேமை சரி யான போட்டியாக இருந்தது. இன்னுமொரு ஐ க்தே ஐந்து ஆயிரங்கள் இல்லாவிட்டால் தோல் வி கண்டு விடுவார் போலத் தோன்றிற்று.
மனிதனுக்கு வெறி மூட்டுகின்ற வேலே மதுவுக்குமட் டும் ஏகபோகச் சொத்தல்ல; ஆசைக்கும், கோபத்துக்குங் கூட அந்த உரிமையுண்டு.
கல்லசிவத்துக்கு வெறி வந்துவிட்டது தேர்தலில் வெற்றி காணவேண்டுமென்ற ஒரே வெறி மயக்கம் தம்முடைய பொருளாதார நிைேயயும், மக ளிேன் திருமணத்தையுங்கூட மறைத்துவி |-
வெறி 7
1980-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் திகதி,
176 வாக்குகளால் நல்லசிவம் தோல்வியடைந்தார்.
வெறி அடங்கிவிட்டது ஆல்ை
வேத&ன நிறைந்துவிட்டதே
பூவழகியின் சீதனப் பணத்தை இவர் கோட்டை விட்ட விஷயம் எப்படியோ சம்பத்தனின் த கப் ப 3) ருடைய செவிக்கு எட்டிவிட்டது. இனி இந்தச் சம்பந்தம் சரிவராது என்ற மாதிரி இடை ஆட்கள் மூலம் அவர் சொல்லி அனுப்பினுர்,
சம்பந்தன் பதறினுள்,
பூவழகி துடித்தான்.
அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கக்" நல்ல சிவத்துக்குத் துணிவில்லே. அவருடைய உள்ளம் காய்ந்து கறுத்து உக்கிக்கொண்டிருந்தது. அகத்தின் அ வலம் முதத்தைச் சட்டது. " ஓ, "ஐப் பற்றிய எண்ணம் ஆயின் ஆழத்தில் தோன்றிப் பயமுறுத்த ஆரம்பித்து
量 轟
ஐயையோ!" என்ருள் கயல்விழி.-அவள் இந்திக் கதையைப் படித்துக்கொண்டிருக்தவள்.
1ான்னது?" என்ருன் இளங்கோ-இதை எழுதிக் தொண்டிருந்தவன்.
பாவம், பூவழகி - அவளுடைய தகப்பனுரைக் கொன்றுவிடாதீர்கள்!"
இளங்கோ தன் மனேவியை கி மிர்ந்து பார்த்தான். நான் என்ன செய்ய முடியும்? கதைபோகிற ॥ அவர் பொலிடோலேக் குடித்துவிடுவாரே' என்ருன்,
உடனே ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வையுங் கள். "எப்படியாவது அங்கே அவரைக் காப்பாற்றிவிடு வார்கள்!"
Page 68
8 கயமை மயக்கம்
"உடனே எப்படி அனுப்புவது? யாரையாவது பக்கத் தில் வைத்துக்கொண்டு அவர் குடிக்கமுடியுமா? அல்லாம லும் பொலிடோல் மிகக் கொடிய விஷம். - ஆள் தவறவே முடியாது! "
கயல்விழி யோசித்தான். பூவழகியின் காதலே நினேக்க தினேக்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. பிற து ஏதோ துணிந்தவள் போல் " உங்களால் முடியாவிட்டால் என்னிடம் விடுங்கள். நான் காப்பாற்றி, பூவழகிக்கும் சம் பந்தனுக்கும் கல்யாணமும் செய்து வைக்கிறேன்!" என் ருள்.
" உன்னுல் முடியுமானுல் செய்" என்று கூறி இனங் கிே விலகிக்கொண்டான். கயல்விழி எழுதத் தொடங்கி
ଅଧ୍}&୍t.
19-ம் ஆண்டு பங்குனிமாதக் கடைசியில் திருவனர் செல்வன் சம்பந்தனுக்கும் திருவளர் செல்வி பூவழகிக் கும் சுருக்கமான முறையில் ஆனுல் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
" இது என்ன இது கதையை நா ச மீ r க்கி விட் டாயே!" என்று இளங்கோ குதித்தான்.
"ஏன், என்ன? " என்றுள் கயல்விழி. " சீதனப் பணம் இல்லாமல் சம்பக்தனுக்கும் பூவழ கிக்கும் எப்படிக் கல்யாணம் நடக்கமுடியும்? சம்பந்த எனின் தகப்பணுச் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்கமாட் டார். சம்பந்தனுே தகப்பனுருடைய முகத்தை முறித்துக் கொண்டு போகாட்டான்"
" அப்படியா?" என்று கேட்டாள் கயல்விழி. பிறகு, "கொஞ்சம் பொறுங்கள். கதை இன்னும் முடியவில்லே!" என்று சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினுள்,
画
வெறி 119
கல்யாணச் சந்தடி முடிந்து மூன்ரும் நாள். சம்பந்தன் தனியாக இருக்கும்போது கல்லசிவம்பிள்ளே சந்தித்தார்.
" தம்பி, தான் உமக்கு எவ்விதம் கைம்மாறு செய்யப் போகிறேனுே தெரியவில்லே!" என்ரர்.
அப்படியெல்லாம் ஒன்றும் பெரிதாக நிஜனக்காதீர் தன் மாமா " என்ருன் சம்பந்தன்.
"அது சரி தம்பி, உம்மிடம் பத்தாயிரம் ரூபா இருந்தி விஷயம் உமது தகப்பணுருக்குக் தெரியாதா? . 靡击 அவரிடம் ஒளித்திருக்க மாட்டீரே" என்று 1, T if நல்லசிவம்.
உண்மைதான். அவருக்குத் சித ரி மல் நான் பணம் வைத்திருப்பதில்லை. என்னுடைய ஸ்ரூடியோ வோடு புளொக் மேக்கிங்" பகுதி ஒன்று சேர்ப்பதற்காக வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அந்த விஷயம் அப்பா வுக்குத் தெரியாது. பணம் கிடைத்தபிறகு சொல் லல " மென்று இருந்தேன். நீல்சே! யத்தில் பண ம் கிடைத்தது இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் மறைத்து நடப் பதில் தவறில்லே என்று தோன்றியதால் உங்களிடம் அங் தப் பணத்தைத் தத்துவிட்டேன்" என்ரீன் சம்பக்தன்.
ஆச்சா " என்ருன் இளங்கோ " கள்ளி, நீயும் பூக்னமாதிரி இருந்துகொண்டு புலியாகப் பாய்ந்துவிட் ட்ரயே இப்போது ஒரு சந்தேகம். இந்தக் கதையில் தேர் தல் வெறியா, பத்தாயிரம் ரூபாயைத் தாரை வார்க்க சம்பந்தனுடைய காதல் வெறியா முக்கிய இடம் வகிக்கி றது ?"
இரண்டு வெறிகளாகவுமே இருக்கட்டும்" என்றுள் கயல்விழி.
--
Page 69
9. கற்பு.
ாஜ நாலரை மணி, பிள்ளே யார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விருத்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதை த்துக்கொண்டிருக்கிமூர்கள். எங்கெங்கெல் மோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.
டிஸ்டர், நீங்கள் "கலேச்செல்வி' யைக் கெடர்ந்து படித்து வருகிறீர்களா? " என்று கேட்டார் ஐயர்.
" ஓமோம், ஆரம்பத்திலிருந்தே " பார்த்து வருகி றேன். ஆனுல் எல்லா விஷயங்காேயும் படித்திருக்கிறே னென்று சொல்லமுடியாது. ஏன் என்ன விசேஷம்?"
இச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறு கதை."
1 யார் எழுதியது?"
எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லே. அங் த ச் சம்பவத்தான் மனத்தை உறுத்திக்கெண்டே யிருக்கிறது."
ஒசால்லுங்கள், நினேவு வருகிறதா பார்க்கலாம்?" "மூன்றும் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற் பட்டதல்லவா அந்தச் சூழ்கிலேயை வைத்துக் கதை எழு தப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்து க்குள் வெள்ளம் பெருகி வருகின்றது: சனங் கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறர்கள். அங்கி ஜூரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு "மேல்வீடும் இருக் கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கிறன் வெள்ளக் துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அக்க ல் வீட்டுக்குச் செல்கிரள் ஜாக்காரன் அவளேப் பதம் பார்க்க முயல்கிருன் அவள் இசையவில்லே அவன் பலாத்
கற் பு 2.
காரம் செய்தேனும் அவளே அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயி ரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். இந்தக் கதையைப்பற்றி என்ன கினே க் கிறீர் கன்
r, i'r sioed. Lli?"
"என்ன நினேக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த " கருத்துத்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்ஃ. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்."
தான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லே மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் கருத்தைப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்."
" எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப் பாற்ற உயிரைத் துறந்தானே, அதைப்பற்றியா?"
" ஓமோம், அதையேதான்."
"ஒரு பெண்ணின் - முக்கியமாகத் தமிழ்ப் பெண் னின் சிறப்பே அதில்தானே இருக்கின்றது மா ன ம் அழிந்தபின் வாழ ச மை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?"
ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, "நீங்களும் இப்ப டிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.
மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதி லாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிருர்?
L. Lilli li
Page 70
கயமை மயக்கம்
ஒரு நிமிஷ நேரம் மெளனம் நிலவிற்று. ஏதோ எண் கணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மெளனத்தைக் கஃத்தார்.
"மாஸ்டர், எனக்கும் என் மீ னே விக் கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போ கிறேன் - உங்களுக்குச் சொல்லலாம் சொல்வதால் ஒரு திமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு " கற்பு " பிரச் சகீனயைப் பற்றிப் பேசுவோம்.
雷
போனவருஷம் பெரியந்ததே முருகமூர்த்தி கோயிலில் கான் பூசை செய்துகொண்டிருந்தது உங்களுக்குத் தெரி பும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக் காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருக் தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கடப் பல ர் கோயிலுக்கு வந்து அருச்சஃ செய்விப்பது வழக்கம்.
சிங்களவர் - தமிழர் கலகம் துவங் கின வுடனே அங்கே இருந்த தமிழர் களில் முக்கால்வா சிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து விட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனே வியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக் கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்கனவு ரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் கலேயிடமாட்டார்கள். எங்களுக் கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளே மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.
ஒரு புதன்கிழமை, அன்று பேபிகோனு என்ற சிங்க ளக் கிழவி-அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயி லுக்கும் நாள் தருமல் வருகிறவன்-அவன் சொன்னுள். * நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லே ஐயா. தானி யிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிருர்
கற் பு
களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களே இல் லா த கொடுமை செய்கிறர் நீளாம். இன்றிரவோ தானே ? யா இந்தப்பக்கம் வரக் கூடுமென்று கதைக் கிருர்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொரீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள், பிறகு போரீஸ் துனேயோடு கொழும்புக்குச் செல்லலாம்" என்றுள்.
அவன் சொன்னதைக் கேட்ட பிறகு " அ ப் பனே முருகா! என்ஃன மன்னித்துக்கொள்" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு ைகயே டு கொண்டுபோகக்கூடிய பொருள்களே இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனேவியின் நகைதரேயும் - நூலில் கட்டிய காவியொன் நைக் தீவிர-எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட் டினுேம், இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாக் ஐந்து மணியாகிவிட்டது. க ச மீ க ளு ம் புற ப் பட ஆயத் தமானபோது பேபி ஜோனு அவசரம் ஆ வ ச ர மாக ஓடிவந்தான். "ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண் டு பேருமாக வாரூன்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ கேட்டால் "நேற்றே ஊருக்குப் போய்விட்டா " எ ன் று சொல்லுங்கோ. நான் இங்கே கின்ருல் எனக்கும் ஆபத்து: உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா" என்று சொல்லி விட்டு பேபி கோனு ஓடி மறைந்துவிட்டாள்.
சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. "ஐயா, ஐயா" என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக் கிருன், ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் கடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனேவியை ருேட்டில் தனியாகக் கண்டபோது அவ னுடைய பார்வையும் சிசிப்பும் நன்கு க இருக்கவில்ே யென்று அவள் சொல்வியதுண்டு.
Page 71
24 கயமை மயக்கம்
இப்போது அவன் வருகிறனென்றல். எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்ற வில் லே - யோசிக்கவும் நேரமில்லே. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மா தி ரி மு ன் று மரங்களேப்போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகனேப் போட்டிருக்கது. என் மனேவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அங் தப் பெட்டிகளின் பின்னுல் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளே எடுத்துச் சற்று மறை வாக ஒரு மூலேயில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விருந் தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர் ளூம் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, " என்ன சில்வா, இந்தப்பக்கம்? " எ ன் து சிரிக்க முயன்றேன்.
" கம்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட் டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்" என்றுன்,
"முருகனே விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லே.
"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும் " என்ருன் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போ னேன். எனக்குப் பின்னுல் அவர்கள் தொடர்ந்து வரு வதை உணர்ந்தேன். ஆனுலும் திரும்பிப் பார்க்கவில்லே. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக்கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னுல் அந்த மூன்று காடையர்களும் நின்ருர் கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லே.
" அதுசரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லே?" நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத் தி ைக பார்த்து வைத்திருந்த வசனங்களே ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே."
கற் பு 125
"பளிர்" என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுங் தது. செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிந்று. என் கண் களுக்குப் பார்வை விருமுன்பே என் மி டி யில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான் மற்றக் கையினுல் வயிற் றில் ஒரு குத்து விட்டான்.
" தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிருய்? இன் து சாலேயிற் கூட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே"
மந்தரவன் கேட்டான் "சொல்லுடா அவளே யார் வீட் டில் கொண்டுபோய் ஒனித்து வைத்திருக்கிருய்?" எனக்கு கெஞ்சிலே கெ ச ஞ் ச ம் த ன் னி ர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவனே வேறு யார் வீட்டிலோ ஒளித் து வைத்திருப்பதாக கிஃனத்துவிட்டர் நன். ஆ ை ய ர ல் இந்த வீட்டில் அதிகம் பார்க்கமாட்டார்கள். என் உயிர் போனுலும் சரி; அவள் மானம் கிலேக்கட்டும் என்று நிசீனத் துக்கொண்டேன்.
" என்னடா பேசாமல் நிற்கிரூய்?"
குத்து அடி உதை
குத்து அடி உதை !
குத்து! அடி உதை 1.
நான் இயக்கமின்றிக் கீழே விழுந்துவிட்டேன். அம் மட்டிலும் அவர்கள் விடவில்லே. இரண்டுபேர் என் னே ப் பிடித்துத் தூக்கிஜர்கள்.
"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்?. கிடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக் கிருன்கள். அவன்களிடம் உன்னே க் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னேத் தஃப் கீழாகக் கட்டித் து க் கி க் தோலே உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடு வான்கள், உனக்கு அதுதான் சரி.வாடா " எ ன் து சொல்லி இழுத்தார்கள். என்னுல் நடக்கவும் முடியவில்லே. அவ்வளவு அடி அகோரம், அவர்கள் என்னே இழுத்துக்
Page 72
C கயமை மயக்கம்
- SS - கொண்டு நடு வீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனேவி. அந்த அறையையும் கடந்து வெளியே காலே வைத்து விட்டார்கள்.
" நில்லுங்கள் ! நில்லுங்கள் " எ ன் த கூச்சலோடு என் மனேவி பரணிலிருந்து குதித்தாள்.
"அவரை விட்டு விடுங்கள்! " எ ன் து அ நிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.
அவ்ர்கள் என்னே விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளே மறித்துப் பிடித்தன.
7.5. . . . . . . .
என்னே ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட் டினுர்கள். அவளே - ன் மசீன வி ன ய - குசினிப்பக்கம் இழுத்துக்கொண்டு போஒர்கள். இரண்டொரு நிமிஷங்க களில் அவளுடைய அவிறல் கேட்டது. பிறகு அவள் அதிே வில்லேயோ, அல்லது கான்தான் இ ரத் தம் கொதித்து, மூளே கலங்கி, வெறிபிடித்து, மயங்கிவிட்டேனுே!
மறுபடி எனக்கு நினேவு வரும்பொழுது அதே மேசிை யடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னே அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடி மீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்க ளேத் திறந்து பார்த்தேன்.
என் மனேவி மானம் அழிந்த என் மனேவி . எத்தனேயோ நூற்றுண்டுகளாக அன்றிப்போன "கருத்து" என்னேச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனேவியின் மடிமீது தலே வைத்துப் படுத்திருக்கிறேனே
. என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று,
கற் பு 17פ
என் முகத்திலே ஒரு சொட்டுக் கண் a * இன் ஜேன்று, இன்ஒேன்று, என் முகமும் அவள் கண்ணீரால் நனேய, மனம் சிந்திக்கத்தொடங்கியது.
மூன்று விஷப் பாம்புகள் அவளேக் கடித்து இன் பக்தி உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனே பால் துடித்தன. எரிந்து போகிற உடலே யாரோ என்ன வோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்ய ச த குற்றத் துக்கு அவள் கண்டனே ஆடைய வேண்டுமா? மனம் சம் பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினுல் ானம் அழிந்துவிடுமென்ருல் பிரசவத்துக்காக டாக்டரி டம் போகும் பெண்களேல்லாம்
என் மனத்தில் எழுந்த அருருேப்பை வெளியே இழுத் தெடுத்துத் துர வீசி னே ன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனேவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளேப்
பற்றி என் மார்போடு ஆணேத்துக் கொண்டேன்.
பிறகு பொலீஸ் வந்தது. பேபி கோஜதான் அ ந் து உதவியைச் செய்தாளென்று பின்னுல் தெரிந்துகொண் டேன். என்னவோ கஷ்டங்களெல்லாம் பட்டு, அகதி முகா மில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்க் திோம். .
"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத் தினுல் ஒரு பெண்ணின் உடல் ஊ து செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா ? அதற்காக அவள் உயிரை பும் அழித்துவிடவேண்டுமா?. அப்படி உயிரை விட் டவனேப் பத்தினிக் கெய்ன்மேன்று கும்பிடவேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவன்-அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத் தினுல் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா,
Page 73
28 கயமை மயக்கம்
அல்லது பகுத்தறிவப்) சமுதாயத்துக் குப் ப வி ய ர ன பேதையா? .. சொல்லுங்கள் மாஸ்டர்."
கணபதி ஐயர் உணர்ச்சி மேனிட்டால் பொருமினுர்,
" என்னே மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா! இப்ப டித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப் போன பல விஷயங்களே ப்பற்றிச் சிந்திக்காமலே அபிப் பிராயம் கொண்டுவிடுகிருேம். நான் கூட எவ்வளவு முட் டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன். ಙ್ಞ೩FTr பகுத்தறிவு, பகுத் தறிவு என்று சொல்விக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசு கிற பலரை எனக்குத் தெரியும். ஆ ஓ ல் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதியை இன்றைக்குக் கண்டு பிடித்து விட்டேன் " என்று சொன்னுர் மூர்த்தி மாஸ்டர். ஐயர் விட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம்அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.
10. ஒரு கணம்.
மேசையிலே வெள்ளேக் கடதாசி கிடக்க, ஒரு கையிலே பேணுவைத் தயாராகவைத்துக்கொண்டு-ஆணுல் ஒன்றும் எழுதாமல், மற்றக் கையால் நாடியைத் த ட விக் கொண்டு கண் பார்த்ததை மனம் பார்க்காமல் - ஆமாம், கற்பனேயுலகிலே மிதந்துகொண்டிருக்கிருரே
இவர் பெரிய எழுத்தாளர். இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் தமது சிறுகதைகளே உலவ விட்டு ப் புகழ்பெற்றவர். " சிற்றம்பலம்" என்று இவருடைய பெய ரைச் சொன்னுல் உங்களுக்குத் தெரியாது. இவருடைய வாழ்க்கையில் வந்து போன இந்த " ஒரு கண் " நிகழ்ச்சி இவருக்குப் பெருமை தரத்தக்கதல்ல; ஆதலால் இவகு டைய பிரசித்திபெற்ற புனேபெயரை இங்கே உபயோகப் படுத்த நான் விரும்பவில்லே.
சிற்றம்பலம் என்ற இந்தப் பெயரும் இவருடைய சொந்தப் பெயரல்ல; இது "ஒரு பெயர்: புனே பெg ரென்றே சொல்லலாம். இவர் எழுதிய ஒரு கதையில் - நூற்றுக்கணக்கான இவருடைய கதைகளில் நீங்க ள் அதை எங்கே தேடிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்? - ஒரு கதையில் "சிற்றம்பலம்" என்று ஒரு கதாபாத்திரம் வருகிறார். மிக நல்ல உயர்ந்த பாத்திரம். அதைப் படித்து விட்டு அந்தச் சிற்றம்பலம் இவர்தான் என்று பூவழகி=
ஓ! பூவழகியைப்பற்றி இப்போது சொல்லவேண்டி யிருக்கிறது. பூவழகி, சிற்றம்பலம் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பவள். அழகி மென்மையானவள் இனிமையான வள். அதோடு குறுகுறுப்பும், குறும்புத்தனமும், எல்லா வற்றுக்கும் மேலாக ரசிகத்தனமும் - அவன்ச் சிற்றம்ப
க. மீ, 1
Page 74
O கயமை மயக்கம்
லத்துக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் பிடிக்கும்-இங்கே காதல் கூதல் ஒன்றுமில்ஃ. சிற்றம்பலம் கல்யாண மான வர் நல்ல மனிதர் பண்புள்ளவர். அவள் கன்னிப்பெண் களங்கமில்லா கெஞ்சினள்.
இந்தப் பூவழகிதான் இவருக்குச் "சிற்றம்பலம்" என்ற பெயரை வைத்தாள். அந்தக் கதாபாத்திரமாகத் தம்மை அவள் மதிப்பிடுவதுபற்றி இவருக்குக் கொஞ்சம் பெருமையுமுண்டு.
சிற்றம்பலம் "வெறும் எழுத்தாளரல்லர் அதாவது எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவரல்லர். இவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். எழுது வ து சொந்தி மனத்திருப்திக்காக. ஆணுலும் அதன்மூலம் மாதம் ஐம்பது, நூறு என்று " அன்பளிப்பு'களாகப் பெற்று க் கொண்டிருந்தார். - அது ஒரு கென ரவமும்,
இப்பொழுது இந்த மாலேப் பொழுதிலே இவர் நாடி யைத் தடவிக்கொண்டு கற்பனேக் குதிரையில் ப த த் து கொண்டிருந்பது " கதை"க்காகவல்ல. இங்கிருந்து இரு பத்தைந்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இவர் பறந்துபோய் நிற்கிருரர். அங்கே ஒரு வீட்டில் இவ ருடைய " செல்லுக்கிளி"-
இவருக்கு அவள் "செல்லக்கிளி" மங்கையர்க்கரசி " என்ற அழகான பெயரை விட்டு விட்டு, "செல்லுத்திரி " என்று சுப்பிடும்போது இவருடைய இதயத்தின் ஒலி அதிலே கேட்கும். "மனேவியைத் தலேயிலே தூக்கி வைத் திருக்கிருர்" என்று சிலர் கேலியாகச் சொன்னுர்கன். "ஒமேரம், அவள் இதற்குத் தகுதியானவள்தான்" என்று இவர் மனதுக்குள்ளே பெருமைப்பட்டார்.
இவருடைய செல்லக்கிளிக்கு இது முதற் பிரசவம்முதற் பிரசவமென்ன, முப்பதாவது பிரசவமாயிருந்தாலும்
ஒரு கணம் f
அவன் தாய் வீட்டுக்குப் போயிருக்க வேண்டி வள்தான். சிற்றம்பலம் அவள் மீது உயிரையே வைத்திருந்தார் என் பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லே. ஆனும் வீ ட் டு க் காரியமென்று ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாத வர். அவளே இங்கே வைத்துக்கொண்டு பத்திய பாகமாக எல்லாம் கவனிக்க இவருக்குத் தெரியாது. தெரிந்ததை யும் உசாராய்ச் செய்கிற ஆளுமல்ல.
ஒரு மாதத்துக்கு முன்னுல் மங்கையர்க்கரசி சுகமாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டாள். இதற்கிடை யில் மூன்று நாலு தரம் சிற்றம்பலம் போய் ப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை போயிருந்தபோது, விரைவில் த ன் சீன யு ம் கூட்டிக் கொண்டு போகும்படி ஆவ ஸ் விண்ணப்பம் செய்திருந் நாள்.-பேதை அந்தச் சொகுசான இடத்தை வி ட் டு விட்டு, இங்கே இந்த -ஒரு துரும் பை எடுத்துப் போட் டறியாத கணவருடன் வந்து விடவேண்டுமென்று எதற் குத்தான் துருதுருக்கிருளோ!
சிற்றம்பலத்துக்கும் இங்கே ஒரேயடியாய் "வெறிச்' சென்று கிடந்தது. சில நேரங்களில் பைத்தியம் பிடித்த மாதிரியிருக்கும். இருந்தாலும் அகிளுடைய நன்மையைக் கருதி இன்னும் சில வாரங்களுக்காவது அங்கே இருக் கட்டுமென்று நிக்னத்தார். இங்கே இவருக்குச்சாப்பாட்டுக் கரைச்சல் இல்லே. பக்கத்தில் பூவழகி வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மங்கையர்க்கரசி போனுள். மத்தியானம் அலுவலகத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ சாப்பிட்டுக்கொள்வர். காலேயும் மா சீல யும் பூ வ ழ கி கொண்டுவந்து கொடுத்து. இவர் சாப்பிடுகிறவரையும் கூட இருந்து இலக்கிய சர்ச்சை செய்துவிட்டுப்போவாள். சிலு நேரங்களில் சாப்பாடு முடிந்தாலும் சர்ச்சை முடி
பTது.
Page 75
52 கயமை பயக்கம்
இப்போது, இந்த மாலேப்பொழுதிலே, இவர் நாடி யைத் தடவிக்கொண்டு யோசித்து - ர சித் து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கடிதம், - இவருடைய செல்லக் கிளிக்கு
" . இங்கே வருவதற்கு என்ன அவசர ம் இப் போது? என்னேப் பொறுத்தவரை ஒரு குறைவுமில்லே இங்கே, குழந்தையையும் வைத்துக்கொண்டு இ ங் சீ த தனியாகப் பெரிய கஷ்டமாக இருக்கும் உமக்கு இன் தும் சில நாட்களாவது உவ்விடமிருந்து விட்டுப் பிறகு வரலாம். கான்தான் வாரத்தவருமல், வந்து பார்க்கிறே
" -இப்படி எழுதலாமா என்று ம ன துக் குள் னே சொல்லி ஒத்திகை பார்த்தார்.
Fஒரிஜ்! " திடீரென்று மின்சார விளக்கின் ஒளி பளிச்சிட்டது சிற்றம்பலம் திடுக்கிட்டு "அங் த உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.
எதிரேபூவழகி கையிலே சாப்பாட்டுத் தட்டுடன் ஒரு வ ச இனத் து மோகினிபோலச் சிரித்துக்கொண்டு நின்றன்.
ஏஜே. அவளேப் பார்த்ததும் அவரால் உடனே ஒன் றும் பேச முடியவில்லே.
" என்ன, இருட்டியதுகூடத் தெரியாமல் எழுத்து" நடக்கிறதா?" - பூவழகி கேவியாகக் கேட்டாள்.
" இல்லே. எதையோ யோ சித்துக் கொண்டிருச் தேன்."
"நேற்றுச் சொன்னீர்களே, அந்தக்கதை-தொடங்கி விட்டீர்களா?"
ஒரு கணம் 55
"இல்லே. இது வேறே!"
" வேது கதையா?"
" இல்லே. வேறு விஷயம் : கடிதம்-மங்கையர்க்கர சிக்கு."
"ஓ!
', '
" ஒவ்வொரு நாளும் எழுதுகிறீர்களே பக்கம் பக்க மாக. "அவ' கொடுத்து வைத்தவ; நீங்கள் சுவையாக எழுதுவீர்கள். எழுத்தாளரல்லவா?"
" உமக்கென்ன தெரியும் அவ எழுதுகிற கடிதங்கள் எவ்வளவு கன்முக இருக்கும் தெரியுமா?"
" இருக்கும், உங்களுக்கு மட்டும்' சிற்றம்பலம் சிரித்தார் பதில் சொல்லவில்க்ல. இதற்கிடையில் சாப்பிடவும் தொடங்கிவிட்டார்.
பூவழகி சொன்னுள்: "நீங்கள் "அகிலனின் 'பாவை விளக்"கைக் கட்டாயம் படிக்க வேண்டும்!"
" படிக்காவிட்டால் விடமாட்டர்போலிருக்கிறதே ?"
" என் சினேகிதி ஒருத்தி "கல்கி'யில் வந்ததை எடுத் துக்கட்டி வைத்திருக்கிருள். அதை இரவல் கேட்டிருக்கி றேன், உங்களுக்காக!"
" நன்றி . என் நண்பர்கள் சிலரும் அந்தக் கதை யைப்பற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிருரர்கள். ஒருவர் அக் தக் கதையையே எனக்குச் சுருக்கிச் சொல்லிவிட்டார்"
"அதை ஏன் கேட்டு வைத்தீர்கள்?.பிறகு படிக்கும் போது சுவை குறைந்து போகும்!"
"திருப்பித் திருப்பிப் படித்தாலும் சுவைக்கும் என் ரூர்களே! "
Page 76
54 கயமை மயக்கம்
"ஓமோம். என்ன அருமையாக எழுதியிருக்கிருர் ."
"அதிலே கதாநாயகனுக்கு-அவன் பெயரென்ன?." "தணிகாசலம்." " அந்தத் தணிகாசலத்திற்கு மூன்று நான்கு காதலிக Ji T (FID' "
" கதையைப் படித்தீர்களானுல் இப்படித் தணிகாரி லத்தைக் கேலி செய்யத் தோன்றது. ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் எந்த ஒரு ஆண்பிள்ளேயும்."
"ஆண்பிள்ளே களேப்பற்றி அதிகம் தெரிந்து வைத் திருக்கிறீரா."- சிற்றம்பலம் சிரித்தார். அந்தச் சிரிப் பில் தெரிந்தது கேலியா, அசடா? அவர் தொடர் க் து சொன்னுர்: "அந்தப் பெண்களில் ஒருத்தி முக்கியமான வள்-ஒரு ரசிகையாமே?" "ஒமோம். பாவம்." "அவளேப்பற்றி அந்த து எண் பச் சொன்னபோது எனக்கு உம்முடைய நினேவுதான் வந்தது." - இதைச் சொன்னபோது ஆங் த க் கதாநாயகன் - எழுத்தாளன் தணிகாசலமாகத் தம்மையே நிக்னத்துப்பார்த்தார் சிற்றம் பலம். மறு நிமிஷம் சை' என்று உள்ளத்தை உ த ஹி அந்த கினே வைக் கலேத்தார்.
" சும்மா போங்கள் உங்களுக்குக் கேலிதான்" என்று பூவழகி முகத்தை 5ெளித்தாள். சிற்றம்பலம் சாப்பிட்டு முடிந்து தட்டில் கையைக் கழுவியவர், நிமிர்ந்து அவளேப் பார்த்தார். அவருக்கு எதிரே மேசையில் சாடையாகச் சாய்ந்துகொண்டு அவள் கின்ற அழகு. கதை பேசும் அவளுடைய கண்கள் பட்டுப்போன்ற அழகிய கன்னங் கள் இனிய உதடுகள். இவை இவை அவரை என்ன செய்கின்றன.?
சிற்றம்பலம் சடாரென்று முகத்தைத் திரு ப் பி க் கொண்டு, வேறு ஏதாவது கதைக்கலாமென்று முயற்
ஒரு கணம் 55
சித்தார். என்னவோ உடம்பெல்லாம் பதறுவதுபோன்ற ஒரு உணர்ச்சி, உடம்பல்ல. உள் ம ன ங் தான் பதறிக் கொண்டிருக்கது.
சிற்றம்பலத்தின் இதயத்திலே இப்படி ஒரு புகைப் படலம் பொங்கி எழுந்து குமுறுவதைப்பற்றி ஒன்று ம் அறியாத பூவழகி, தன்னுடைய தோற்றத்திலே இப்படித் திடீரென்று ஒரு "கவர்ச்சி" சிற்றம்பலத்தின் கண்களுக்குத் தெரிவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி சொன்னுள்: " போன கிழமை நானும் தங்கமும் சேர்ந்து போட்டோ எடுத்தோமென்று சொன்னேனல்லவா ? அந்தப் போட் டோ இன்றைக்கு வந்திருக்கிறது."
"எங்கே பார்ப்போம்" என்று வாய் திறந்து கேட்கச் சிற்றம்பலத்தினுல் முடியவில்லே. குரல் நடுங்குமோ என்ற பயம். பேசாமல் கையை நீட்டினுர்,
பூவழகியும் படத்தை கீட்டினுள். சிற்றம்பலம் அதை வாங்கியபோதுநிச்சயமாக அவர் வேண்டுமென்று செய்யவில்லே. கை பதறிக்கொண்டிருந்ததாலோ - தற்செயலாகவோ அவ ளுடைய விரல்களோடு அவருடைய விரல்கள் உராய்ந்
அவர் கையை எடுக்கவில்லே. அவளால் எடுக்க முடியவில்லே. அவளுடைய முகத்தை அவர் பார்க்கவில்லே. குனிந்து அந்த மெல்லிய அழகிய விரல்களேப் பார்த்தார். அவற்றை மெதுவாகப் பற்றினுர், குனிந்து முத்தமிட்டார் .
முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவர், பூவழகியின் முகத் தைச் சக்தித்தபோது
ஐயோ! உதயத் தாமரை இப் படி உருக்குலேந்துவிட்டதே! அந்த முகத்தில் அவர் கண்ட உணர்சிகள்.
Page 77
136 கயமை மயக்கம்
உணர்ச்சியா! உணர்ச்சி எங்கேயிருந்தது? அதன் உயிரே போய் போய்விட்டதே!
அதைப் பார்க்கமுடியாமல் படாரென்று முகத்தை மேசைமேல் கைகளுக்கிடையில் புதைத்து விட்டார்.
பூவழகிஅவளுடைய கிலே அசாதாரணமானது. இரத்த ஓட் மே நின்துவிட்டதுபோலத் தோன்றிற்று.
தானே தடவி வீனர்த்த பசு என்றுவது ஒருநாள் புலி யாகி மாறிக் கடித்துவிட முடியுமா?
என்ன இது அவருடைய பிடியிலிருந்து விடுபட்ட கையில்ை, அரை ருடைய கன்னத்தில் "ஒன்று " வைக்க அவளால் முடிய வில்லே. வைக்கக்கூடியவள்தான்; ஆனுல் அவரிடமா!
பேயே, பிசாசே!" என்று அவ ன் T ஸ் ஏரி முடிய வில்ஜே. ஏசக்கூடியவன்தான்; ஆனுல் அவரிடமா!
உணவு கொண்டு வந்த பாத்திரங்களே அவளுடைய கைகள் ஒன்று சேர்த்தன.
" தான் போய் வருகிறேன்" எ ன் று அவளுடைய வாய் சொல்லிற்று.
அவருக்கு அது கேட்டதோ? அவள் போய்விட்டாள்.
璽 匣 "கதை எப்படி முடியப்போகிறதென்று எனக் குத் தெரியும்" என்னுள் கயல்விழி. இதுவரை அவள் இந்தக் கதையை வாசித்துக்கொண்டிருந்தாள்.
" எப்படி?" என்று கேட்டான் இளங்கோ. அவன் தான் இதை எழுதிக்கொண்டிருந்தவன்.
ஒரு கணம் 57 "கு. ப. ரா. எழுதியிருக்கிறரே 'மோகினி மயக்க மோ என்னவோ என்று ஒரு சிறு கதை, அ கிலே ஒரு பெண். அடுத்த விட்டுப் பையன் ஒருவன் அவரே மாமி மாமி என்று அழைக்கிறவன். ஒருநாள் அவள் சீனத்சலிலே ஒய்யாரமாக உட்கார்த்திருக்க, அந்த இஃகுன் வங் து எதிரே இருந்த ரவி வர்மா படத்து மோஹினி போல அவள் இருக்கிரூஇொன்று சொல்ல, அவளுடைய உள்ளத் திலும் ஒரு சலனம் ஏற்பட்டு. "நெற்றியில் பொட்டு வைத் திருக்கிறேனு பார், என்று கேட்கிருள். அவன் அவளே நெருங்கியபோது. .எப்படியோ திடீரென்று மாயைவிடு பட்டு அவன் திரும்பி ஓடி விடுகிறன் - அந்த இருவரும் இனிமேல் ஒருவரை ஒரு வ ர் சந்திக்கமாட் சர்கள் சங் திக்க விரும்பமாட்டார்கள், என்ற கத்துவத்துடன் கதை முடிகிறது. உங்கள் கதைக்கும் வேறு கதி ஏது?"
கொஞ்சம் பொறு. "கு. ப. ரா. ஒரு கோண த் தி விருந்து பார்த்தார். வேறு கோணங்களும் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டு இளங்கோ எழுதத் தொடங்கினுன்
மேசைமீது விழுங் த சிற்றம்பலத்தின் கலே வெகு நேரம் அப்படியே கிடந்தது. அது கனத்து இரு எண் டு பெரும் பாரமாகத் தோன்றிற்று.
அவர்மீது அவரே கொண்ட வெறுப்பு'ச்சி" . என்று இரண்டு மூன்று தரம் வாய்வழியே வெடித்தது. ஒவ்வொரு தரமும் த&லயைத் தூக்கி மறுபடியும் மேசைமீது கிடக்க நைகள் மீது மோதிக்கொண்டார்.
வெகு நேரத்துக்குப் பிறகு எழுந்து அறைக்குள்ளா வே அங்கு மிங்குமாக கடந்தார் மீண்டும் அறைக்கு வங்
க, ம, 18
Page 78
1፵ኖ கயமை பயக்கம்
தார். எங்கெங்கே கடந்து திரிந்தாரென்பது அ வருக்கு #år::
வே த ஃன க் குவியல்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தார் கால்கள் அங்கு மிங்குமாகச் சுற்றிக்கொண்டிருந்தன.
"ஐயையோ, நானு இதைச் செய்தேன்! நானு? நான் தானுசீ."
கைகள் தலே மயிரைப் பற்றி இழுத்துச் சிதறிவிட் டிருந்தன. அழுது அழுது கண்கள் விங்கிவிட்டன.
"செல்லக்கிளி இதை அறிந்தால்"அவள் என்னேத் தேவாதி தேவனுக கிளேத்திருக்கி ருளே, நான் தாயினும் கேடாகி நிற்கிறேனே"
அவர் உடம்பு கடுங்கி தெளிந்தது.
பூவழகி" அவள் என்னே இலட்சிய மனிதனுக எண்ணியிருங் தானே, ஆண் குலத்தையே அவள் கம்பாதபடி செய்து விட்டேனே !.
"ஏன் செய்தேன்சீ
"அவளுடைய பெண்மையைச் சூறையாட வேண்டு மேன்ற வெறி எனக்கு ஏற்பட்டதா ?
" இல்லே ஒருபோதும் இல்ஃ!
நிர்?
" ஒரு அன்பான குழந்தையை - அ ழ கர ண குழர் தையை அனேத்துக்கொள்கிறுேமே, அப்படியா?
'அல்ல; அப்படியுமல்ல
" FEF
"என்னவோ ஒன்றும் புரியவில்லே. உள்ளுணர்ச்சி எ ப் படியிருந்தபோதிலும் வெனிப் பார்வைக்கு .
ஒரு கனம் 59
"கடவுளே, நான் ஏன் அப்படி நடந்தேன் ? நானு ? நான் தானு ལྔཌ ༈
நல்லவேளே! எப்படியோ கடைசியில் கித்திரை என்ற நிம்மதி உலகத்திலே சிற்றம்பலம் புகுந்துவிட்டார். இல்லா விட்டால் முளே கலங்கியிருக்கும்
疊
அடுத்தநாட் காலே பூவழகி சாப்பாடு கொண்டுவந்த போது
சிற்றம்பலம் திகைத்துப்போனுர், அவர் அ வ ஃ க் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லே.
அவளுடைய முகத்தில் வழக்கமான - களங்கிந்த அதே புன்சிரிப்பு.
சிற்றம்பலத்தினுல் அவளுடைய முக க் ைத எதிர் கொள்ளமுடியவில்லே. கொஞ்ச கேர மென்னத்திற்குப் பிறகு, எங்கேயோ பார்த்தபடி "என்னே மன்னித்துவிட் கரா?" என்று கேட்டார்.
"முதலில் என்னுல் தாங்கமுடியவில்லே. இரவு வெகு கேரம் வரை அதைப்பற்றியே மனத்தை அலட்டிக்கொண் கொண்டிருந்தேன். விடிந்து கண் விழித்தபோது மனமும் தெளிந்தது."
குன்றிப் பெருக்காலோ என்னவோ சிற்றம்பலத்தின் கண்கள் கலங்கி, நீரால் நிறைந்தன. தனதளத்த குரலில் அவர் சொன்னுர் "ஒமோம். அது கானல்ல. அந்தக் கிய வனே அடுத்த கணமே கொன்று கிர்த்துவிட்டேன், இனி மேல் எழுந்திருக்க முடியாதபடி!"
"நானும் . அந்த " ஒரு கணத்தை என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து எடுக் துத் தூர வீசிவிட்
Page 79
140 கயமை மயக்கம்
டேன். விட்டுத் தள்ளுங்கள்; இனி அந்தப் பேச்சு வேண் டாம்; நிரேக்கவும் வேண்டாம்!"
சிற்றம்பலம் நிமிர்ந்து அவளுடைய முக க் ைத ப் பார்த்துச் சிரித்தார். ஒளியைக் கண்டதும் ஓடிவிடும் இரு *ளப்போல அவருடைய உள்ளத்தில் கவிந்திருக்கி இரு ளெல்லால் மறைந்து ஒரு கிறைவு ஏற்பட்டது.
அன்று அவர் தமது மனேவிக்கு எழுதிய கடிதத்தில் செல்லுக்கினி, இனி என்னுல் உம்மைப் பிரிந்திருக்க முடி யாது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவேன்; புறப்பட்டு வர ஆயத்தமாக இரும்' என்று குறிப்பிட்டிருந்திார்
11. புதுயுகப் பெண்.
அந்தப் பெரிய விட்டின் மரண அமைதியைக் கஃலத் துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினுென்று. சமைாற் கார "ஆய'வும் வேலேக்காரப் பைய
னுங்கூடத் துங்கிவிட்டார்கள்.
கடிகாரத்தின் "டிக் டிக்" ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு "எஜமானி'யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக்கொண்டிருந்தது. தானேதான் ஆ ங் தீ விட்டு "ராஜமாணி" என்று நினே க்தபோதுே அந்த கிலேயி லும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது.
சிசிப்பா அது ? இதயக் குமு வில் வெடித்த தமிழி.
அந்த நகரத்திலேயே செல்வாக்கான, கெளரவமான' குடும்பங்கனில் அவளுடைய குடும்பமும் ஒன்று. அங்ளு டைய கணவர் முகாந்திரம் நல்லநாதர் என்ரூஸ் - ஆக எவ்வளவு பெரியமனிதர்
நல்லநாதர் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெரியமனி தரல்லர் வயதாலும் பெரிய மனிதர்தான். அவருக்கு வயது நாற்பத்தைந்து ஆணுல் ஏழைத் தமிழாசிரியரின் பெண்ணுகப் பிறந்த கண்மணியினுல் அவரோடு சேர்ந்து பெரிய மனுஷி'யாக வாழமுடியவில்லே. அந்தப்பேதைக்கு வயது இருபத்தொன்றுதான். இரண்டாங் காரக்கான் அதனுலென்ன எ வ்வளவு பெரிய மனிதர் எ ன் வூ வா இ கெளரவம், செல்வம் அவளே முழு மனத்தோடு விரும்பித்தானே- அதாவது காதலித்து? - முகாந்திரக் தாரைக் கல்யாணசூசெய்துகொண்டாள்!
இப்போது இரவு. இரவு பதினுெரு மணிக்குப்பிறகு
Page 80
1 கயமை மயக்கம்
அந்த அருமைக்காதலனின் நல்வரவுக்காகக் காத் துக்கிடக்கிருன் இந்தக் "காதலி."
ஆணுல், இவளுடைய இதயம் ஏன் கொதிக்கிறது ? இந்தப் பெரிய வீடு முழுவதும் இவருடைய பெருமூச்சின் காற்று நிரம்பிப் புழங்குவதேன்? மூன்றே வருட இல்வாழ் அக்குள் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டவள் பே 3 இவன் சவித்துக்கொள்ளுவதேன்? ஏன், ஏன்?.
"கார்பத்தைந்து வயதுக் கணவனுக்கு இருபக் தொரு வயது மனே வி" என்றதும், அவளுடைய பெரு மூச்சுக்கு இனம் கதாசிரியர்கள் வேறு காரணம் கற்பிக்கக் கூடும். கெம்பீர நடைபோடும் அந்த அரபிக் குதிரையின் ஐக ரே அவள் கணவனுல் சரியாகப் பிடிக்க முடியவில்ஃப் என்று சொல்வார்கள் அவளுடைய உடற் பசி ைய த் தீர்க்க அவரால் முடியவில்:ே என்று எழு து வ ச ரி க உள். உண்மை அப்படி அல்ல. உலகில் எத்தன்ே எத்தனேயோ விதமான மனிதர்களேப் பார்த்தபிறகு இ க் த உண் மையை ஏற்றுக்கொள் இனத்தான் வேண்டியிருக்கிறது. உண் மையில் அவளுடைய உடல் பசித்து ஓரங்கவில்லே. அக்கப் பசி எப்போதோ செத்துவிட்டது அவள் முன்பு எதிர் பார்த்தது கனவனின் அன்பு: ஆதரவு. இப் போது அதைக்கூடக் கேட்கவில்லே. ஒரு சாதாரண மனிதத்தன் மையை மட்டுமே அவரிடம் வேண்டி நிற்கிருள். அதுகூடக் கிடைக்காதபடியால்தான் அவளுடைய உள்ளம் குமைகி றது; கொதிக்கிறது; பெருமூச்சுப் பிறக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னுல்
அப்போது கண்மணியும் இன்பக்கனவுகள் கண்டு கொண்டிருந்தவன்தான். அவள் இல்ல அழகி. அவளேச் சிறு குழந்தையாகவே விட்டுவிட்டு மறைந்துபோன தாயாரின் மறு உருவமென்று தகப்பனூர் சொல்லக் கேட்டிருக்கினுள்.
145 யுகப் பெண் لكن لا
அவளுடைய அறிவு ம் பண் பும் இருக்கின்றனவே, அவற்றை அவள் தகப்பனூர் - ஏரம்பு வாத்தியாயர் - நாளுக்கு நாள் மேல்ல மெல்ல அவனிடம் புகு க் தி வைத் திருந்தார்.
ஏரம்பு வாத்தியாரை "ஏழைத் தமிழாசிரியர்' என்று நான் குறிப்பிட்டதற்காகத் தமிழாசிரியர்கள் மன்னிக்க வேண்டும். அவர் இக்காலத்து ஆசிரியரல்லர் அவரு டைய காலத்தில் சம்பள உயர்வுப்போராட்டம்" என் பது கதைகளில் கூட வந்ததில்,ே ஓய்வு நேரத்தில் "பிசி சாஸ்" செய்கிற வித்தையையும் அவர் சுற்றவரல்லர் ஐந்து பரப்பு நிலத்தைக் கொத்திப் பார்த்திருக்கிறார். ஏதோ கொஞ்ச நெல் விரேந்ததே தவிரப் பொன் விளேயவில்லே. இந்த கிலேயில் தராதரப்பந்திரமற்ற ஏரம்பு வாத்தியா யரை "ஏழைத் தமிழாசிரியர்' என்று செ ஸ் லா மீ ல் வேறென்ன செய்வது ?
ஏரம்பு வெறும் பணத்திகுல் ஏழையே தவிர, அறிவுச் செல்வத்திலே கிளேத்தனர். அவருடைய அருமை மகள் கண் மணியும் அந்தச் செல்வக்கடலிலே நீச்சலடித்தாள். பாடசாஃப் மான ஓர் சங்கத்திலே " பேச்சு " என்ற நிகழ்ச்சி பபிலே பங்கு கொள்ளக் தொடங்கிய அவள் தன்னுடைய பதினேழாவது வயதிலே சமூகத்தொண்டுச் சங்கங்களின் ஆண்டு விழாக்களிலே சொற்பொழிவாற்றுமீனவுக்கு முன் வந்துவிட்டான். கூட்டங்களிலே அவள் வெறுமனே பாடம் ஒப்புவிப்பதில்லே. அவள் உள்ளத்திலே உண்மை ஒளி இருந்ததனுலே அவள் வாக்கினிலும் ஒளி பிற ங் த து. பொது மக் த ல் , அறிஞர்கள், பெரியோர்கனின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் அவளே மேலும் மேலும் உயர்த்
Fair.
அந்தக் காலத்திலே ஒருகாள்
Page 81
கயமை மயக்கம்
பாரதி விழாவிலே கண்மணி சொற்பொழிவாற்றினுள் முகாத்திரம் நல்லகாகர் அங்க விழாவுக்குக் தஃமை தாங் கிஞர். அன்று அவள்மீது அவர் வைத்தி கண்
அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டுகிறவரையும் அவர் ஓயவேயில்லே!
நல்லதுாதரின் விருப்பத்தைக் கேள்விப்பட்டதும் முதி கில் கண்மணி திடுக்கிட்டாள். எரிச்சலும் வெறுப்பும்கூட வந்தன. பிறகு மெல்ல ஆறுதலாக யோசித்துப் பார்க்க போது, அவளுடைய குடும்பத்தின் வறுமை தம்பி தங்கை நரின் எதிர்காலம் ஏன், அவளுடைய எதிர்காலக்:ே யுமே சிந்தித்துப் பார்த்தபோது, தேடிவக்தி சந்தர்ப்பத் தின் நழுவ விடுவது புத்திசாலித்தின்ம ாகத் தோன்ற வில் ஐ. ஆதோடு, நல்லநாதர் எவ்வளவு கல்வி வ ச ரீ கி" ஆண்ணியமானவராகத் தோன்று சிருர், சமூக விழி ' க்க ரிலே பங்கு பற்றுகிறவர்-தலேமை தாங்குகிறவர் கிச்ச ம் நல்லவராக, பரந்த மனப்பான்மையுள்ளவராக இருப் பாரென்றே அவள் கம்பினுள்,
பேதை பிரமுகத்தனம் செய்யும் பெரிய மனிதருச் குள் வெறும் சுயகலம், சுயகலம், சுயநலமா கவே புழுத்துக் டப்பதை அவள் அறியவில்லே. அவள் புத்தகங்கஃப் படித்திருக்தாள் பரங்க உலகத்தைப் படிக்கவில்ஃப். படிக் தவர்களேயெல்லாம் பண்பாளர்களென்று நம்பினுள் அவர் ஞள்ளே வெறும் பதர்களும் கிடப்பதை அவன் அறிந்தி தில்ஃப்.
கண்மணியின் சம்மதம் கிடைத்ததும் வெகு விசை விலேயே திருமண ம் நடந்துவிட்டது. எதிர்ப்பதற்கு ஏரம்பு வாத்தியாரிடம் மனம் இருந்ததே தவிர, சக்தி இல்ஃயே!
திருமணம் நடந்த பிறகு
புது யுகப் பெண் d
வெகு விரைவிலேயே க எண் ம ஓர் உலகத்தையும் படித்துவிட்டாள்!
" சிவகாருண்யத்தைப் பற்றிக் கூட்டங்களிலே சொற் பொழிவாற்றுகிற முகாந்திரத்தார் சனிக்கிழமை முழுகுவ தற்கு ஆயத்தம் செய்கிதபோது, "அம்மே அம்மே" என்று மரண ஓலமிடும் ஆட்டுக்கடாவின் கதரலேக் கேட்டாள்.
மதுவிலக்கின் அவசியத்தைப்பற்றிப் பத் திரிகை ாளுக்கு அறிக்கைகள் விடுகிற "பிரமுகர்', ' விறண்டி’ இல்லாமல் உயிர் வாழ முடி ய ர த கிலேயிலிருப்பதைக் கண்டாள்.
இவற்றுக்கு மேலாக -
"பெண்ணுரிமை "பற்றிப் போதுக்கூட்டத்திலே குர லெழுப்புகிற பெரிய மனிதர், ' கற்புதிலேயென்று சொல்ல ந்ேதார் - இ ரு தி ட் சி க்கு ம் ஆஃதைப் பொதுவில் வைப்போம்" என்று கர்ச்சிக்கின்ற கனவான், சோங் த வாழ்க்கையிலே நடந்துகொள்ளும் கேவலத்தைப் பார்த்த போது
கண்மணி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவள் அழகி அதோடு இளமை அவளுக்கு மெருகிட் டிருந்தது.
நல்லநாதருக்கு அவளுடைய அழகும் இளமையும் ஏன் தெரியவில்லே? அவைகள் ஏன் அவரைக் கவரவில்லே? அவளே விட முதியவர்களான, அவளேவிட அழகில் குறைக் வர்களான பிற பெண்களே அவர் தேடி ஓடுவதேன்?
ஆம், அவள் அவர் 'மனேவி' !
வீட்டிலே இரும்புப் பெட்டிக்குள் கிடக்கும் அச ல் வைரமாஃயைவிட தெருவிலே போகிறவள் அணிந்திருக் கும் போலி முத்துமாலேயைப் பார்த்து ஆசைப்படுகிற சில பெண்கள் உண்டல்லவா? அதே மாதிரித்தான் சில ஆண்
#, II, 11
Page 82
46 கயமை மயக்கம்
களும். வீட்டி லே அழகான மயில் இருக்க, அதை விட்டு விட்டுத் தெருவிலே போ கிற வான்மீகாழியைப் பார்த்து வாயைப் பினப்பார்கள் திருவானர் நல்லநாதரும் இங்கக் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தான்
டிங் I
மனி பதிஜென்றரை
இவருக்காக தான் ஏன் காத்திருக்கவேண்டும்? நான் ஒருத்தி இருக்கிறேன்- நானும் இரத்தமும் சதை பும் உணர்ச்சியும் சேர்க்க ஓர் உயிர்ப் பிண்டம் என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் சுற்றித்திரிகிற இவருக்
ாக நான் ஏன் காத்திருக்கவேண்டும் ༈ ༈
எழுந்து போய்ப் படுக்கையில் விழுந்திாள் கண்மணி.
வெறும் உடம்பைத்தான் படுக்கவைக்க முடிந்ததே தவிர, உன்னத்தைப் படுக்கவைக்க முடி பவில்ஃயே!
உணர்ச்சி குமுறிக் கொப்பளித்தது.
ஒரு விபரீதமான சிந்தனே,
இவருக்காக $ 7 ன் ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றுமட்டுமல்ல, எ ப்போதுமே - எப்போதுமே ஏன் வாழவேண்டும்?"
ஆண்மனி எழுந்தாள். நல்லநாதரின் மேசை பண்டை போய் ஒரு கணம் தாமதித்தாள். பிறகு வெறிபிடித்தவள் போலச் சடாரென்று அதன் லாச்சிகளில் ஒன் ைற க் திறந்து கையை விட்டு எதையோ எடுத்தாள்.
அது ஒரு கைத்துப்பாக்கி- "நிவோல்வர்'
தன் நெற்றிப் பொட்டிலே அதன் முஃனயை வைத்து அழுத்தினுள்.
புது யுகப் பெண் 47
மறு கணம் .
Fர்.ர்.ர்." என்ற மோட்டார்ச் சத்தம்-கல்ல"ே தர் வந்துவிட்டார்!
கண்மணி இந்த உலகத்துக்கு வந்துவிட்டாள். என்ன செய்கிறேனென்ற உணர்ச்சியில்லாமலே துப்பா க்கியை இருந்த இடத்தில் வைத்து லாச்சியை மூடிள்ை, பிறகு வாரஐ நோக்கி நடந்தாள்.
வாச வில் -
நல்லநாதர் தனியாக வரவில்லே. எவனோ ஒரு "சித்தி ராங்கி அவரை நெருங்கி அக்னத்துக்கொண்டு வங்கள்
கண்மணிக்கு உடம்பிலுள்ள இரத்த மெல்லாம்
உறைந்துவிட்டது போன்ற உணர்ச்சி
நிஐலமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா
அவளுடைய வீட்டுக்கு, அவளுடைய T&T Q:r Åà! ளுடைய கண்ணெதிரில், மாணஈனமற்ற வே ைச ைங் அ&ணத்துக்கொண்டு வருவதா ?
இதையும் பார்த்துக்கொண்டு "கணவனே கண் கண்ட தெய்வம்' என்று இருந்துவிட வேண்டியதுதானு? பொறுமையே பெண்ணின் அணிகலன்" எ ன் த பொன் மொழி இந்த இடத்திலும் பொன் மொழிதானு?
f நல்லநாதரின் வெறியைக் துச்சமென்று சொல்லக் கூடியதாக கண்மணிக்கு வெறி வந்துவிட்டது
இந்த யுகத்தில் "நளாயினி"க்கு இடமில்.ே
கண்மணி மறைந்து, "கண்ணேகி உதித்துவிட்டாள்
"நில்லுங்கள்!"
Page 83
S கயமை மயக்கம்
அவள் போட்ட சத்தம் அந்த மயக்க கிலேயிலும் கல்ப் நாதரின் கெஞ்சிலே அடித்தது. அந்தத் தேவடியாள் திடுக் கிட்டு அவருக்குப்பின்னுல் இடத்தேடினுள்.
நல்லநாதர் கண்ணே நிமிர்த்திப் பார்த்தார். "நீயா? உனக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் " கண்ணியின் உதடுகளேப் பிப்த்துக்கொண்டு வார்த் கைகள் வெளிவருவது கஷ்டமாக இருந்தது. வெடித்து வெடித்துச் சொன்னுள்:
" நீ . . நீங்கள். அவளேக்கொண்டு இங்கே நுண்ய முடியாது!"
"த்துT . சனியனே! . ஏன் குரைக்கிருப்ரீ. என்ன செய்து விடுவாய்?" - "அவ"ளேயும் இ முத் து க் கொண்டு நல்லநாதர் முன் னு க் கு வந்தார். கண்மணி இரு கைகளேயும் அகல விசித்து மறித்தாள்.
பளTர்' என்று அவள் கன்னத்தில் ஒரு அடி! ஒரு நிமிஷம் = அதற்குள் எவ்வளவோ உணர்ச்சிக் கொதிப்புகள்,
கண்மணி விடு விடென்று உள்ளே ஓடினுள். தோற்றுவிட்டானா? பாரதியுகப் பெண், பழங்காலத் துக்குப் போய்விட்டாளா?.
இல்லே. இதோ திரும்பி வருகிருள். அவள் கையில் அக்தித்துப்பாக்கி கல்லநாதரின் கார்புக்கு நேரே அதன் முனே!
நல்லநாதர் கெக்கட்டம் போட்டுச் சிரித்தார்.
அந்த வெறி மயக்கத்திலும் கூட, "தமிழ்நாட்டுப் பத் திணிப் பெண் கொண்ட கணவனேயே த ட் டு க் கொல்
புதுயுகப் பெண் 9
ானா?" என்ற-இரத்தத்தில் ஊறிப்போன-நம்பிக்கை அவருக்கு.
"சுடடி சுடடி.B.ம். என்ன தாமதம்? . FL_l+=l. = ++== " அவர் மீண்டும் க ைநித்துக்கொண்டே, கூட வந்தவனே நெருக்கமாக இழுத்து அனேத்து அவள் சின்ன னத்தில்.
്!
ஆம், கண்ணி சுட்டுவிட்டாள்!
கண்மணி உ என் னே என்னுடைய " கதாநாயகி " என்று சொல்வதில் எ ன் இ ன வ பெருமைப்படுகிறேன் தெரியுமா?
நீ கட்டது நல்ல காதரை மட்டுமல்; ' கண வ என் என்னதான் கொடுமை செய்தாலும் " அ " என் பாதத் தைத் தாக்கித் தயிேல் வைத்துப் பூசை செய்யவேண்டு மென்ற புராணக் கொடுமையையுமல்லவா சு ட் டு வி ட் டாப்
Page 84
12. வாத்தியார் அழுதார்.
பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல், முருகேசு உபாத்தியாயர் கரும் பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருக் தார். அதைப்பார்த்து மானவர்கள் கெ ப் பி களி ல் வரைந்துகொண்டிருந்தார்கள்.
சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளே. அவ னுடைய ஆட்டுப்புழுக்கைப் பென்சிலாலே ஒருமாதிரி பூசி கணிக்காய்க்கு உருவம் போட்டுவிட்டான். அதன் ஒருபக் கம், மற்றப்பக்கத்திலும்பார்க்கக் கொஞ்சம் வண் டி " வைத்துவிட்டாற்போலிருந்தது. அழித்துக் கீறலாமென் குரல் அவனிடம் றப்பர் இல்லே. பக்கத்திலிருந்த 'தாமோரி" யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய "ஆர்ட்டிஸ்ற் ருேய்ங் கொப்பிபிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காபென்று நினத்துக்கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக்கொண் டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானு? " போடா! என்னு டைய நப்பர் தேய்ஞ்சுபோம் நான் தரமாட்டேன்"என்ரூன். சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்ருன். இதுகூடப் பொறுக்கவில்ஃப் தாமோரிக்கு, டக்கென்று எழுத்து, " வாத்தியார்" என்று ஒரு பெரிய சக்தம் போட்டான்.
மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப்பற்றிப் பத்திரிகையிலே வாசித் துக்கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத் தத்தில் கிமிர்ந்து " என்னது?" என்ருர்,
வாத்தியார் அழுதார் f51
" வாத்தியார், இங்கே சுந்தர ம். எச்சிலேத் தொட்டுப் படத்தை அழிக்கிருன்! "
முருகேசு உபாத்தியார் அந்த ஊர் மனுஷர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளேயான தாமோரியை யும் தெரியும்; தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளே யாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்முக அறிவார்.
"இங்கே வா கந்தரம்" என்ருர், படபடக்கும் கெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் கந்தரம் வர்தான்.
" நீ எச்சில் தொட்டு அழித்தாயா?" சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, " நான் பார்த்தேன் வாத்தியார்!" என்மூன்.
"நீ இரடா அங்கே உன்னே யாரடா கூப்பிட்டது?" என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறிபறக்தது! அ ைத ப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத்தொடங்கிவிட்டது.
ஆனுல் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தி பாயரின் முகத்தில் கருனே தவழ்ந்தது. " இங்கே வா, கந்தரம்" என்று அவனேப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினுர், "நீ எச்சில் போட்டாயா?" என்ருர், " என்னிடம் தப்பர் இல்ஃப் வாத்தியார் அம்மாவிடம் காசும் இல்லே!" என்ற சுக் த ரத்தின் கண்ணில் சீர் நிறைந்துவிட்டது.
"றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது. .." என்ருர் உபாத்தியாயர். ஆணு ல் வேறு என்ன செய்யச் சொல்லலாம் எ ன் று யோசித்தவருக்கு ஒரு யோசஃனயும் ஓடவில்ஃப். குனிந்துபார்த்தவர் சுந்தரத்தி னுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்
Page 85
52
தமிாகித் தள்ளிக்கொண்டு "கால்சட்டைப் பையுக்குள்
சுந்தரம் பரிதாபமாக தி அந்தப் பார்வை அவரை பயப்படுகிருய்? நீ நல்ல செய்யமாட்டாய், பயப்பட
சுந்தரம் அப்போதும் யைக் குனிந்தான். பொல ! கண்ணீர் அவன் காலடியி: அேென இன்னும் கிட்ட இ விக்கொடுத்து "அழாதே சு புத்தகமா? " என்ருர்,
சுந்தரம் இல்லேயென் துடித்துக் கொண்டிருந்த திறந்து மெதுவாக, " வாத் கொஞ்சப் பாண்!" என்ருக
" ஏன், நீ சாப்பிடவில் " கூப்பன் அரிசி வி* அரிசி வாங்கவில்ஃப், வீட் சாப்பிடக் கொடுக்கத்தான்
" தி போ சுந்தரம்" என சொல்லவில் ஃ; அவரால் செ பள்ளிக்கூடத்தால் வரும்டே என்று, பசியோடு வழி ப வயதுக் குழந்தையின் வயி, கப்போகிறது' சுந்தரத்தை விட்டு, உபாத்தியாயர் ச கண்களே ஒற்றிக்கொண்டா சுந்தரம். உன்னே!
கயமை மயக்கம்
கிடப்பதைக் கவனித்தார்: ளே என்ன வைத்திருக்கிருய்?" டபாத்தியாயரைப் பார்த்தான். என்னவோ செய்தது. " ஏன் பையன் பிழையான காரியம் ாமல் சொல்லு!" என்ருர்,
பதில் சொல்லவில்லே. த* பொலவென்று காலு சொட்டுச் ல் விழுந்தது. உபாத்தியாயர் முத்து அவன் முதுகைத் தட *ந்தரம், அதற்குள்ளே என்ன,
று தலேயசைத்தான். பிற கு உதடுகளே க் கஷ்டத்துடன் நியார். sefyd - - - - - - --BY3 . . . . . .
r.
லயா?. பசிக்கவில்லேயா?" ல கூடிப்போச்சென்று அம்மா டிலே இருக்கிற தங்கச்சிக்கு அதை வைத்திருக்கிறேன்." து உபாத்தியாயர் வாயால் ால்லமுடியவில்லே. "அண்ணே ாது பாண் கொண்டுவருவார் ார்த்திருக்கும் அந்த மூன்று றுமல்லவா இனிமேல் துடிக் கப் போகும்படி தலேயசைத்து ால்வைத் தலைப்பினுல் தமது 帝。
ப்போல எத்தனே சுந்தரங்கள்
Page 86
卫6B குருதிமலை
**இது என்னங்க பெரிய அநியாயமா இருக்கு. நாங் கெல்லாம் இந்தத் தோட்டத்திலயே பொறந்து வளந்த வங்க. இதைவுட்டு எங்கை ஐயா போறது?’ எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
*"அரசாங்கத்தில இருந்துதானே கடுதாசி வந்திருக்கு, யாருக்கும் ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க எல்லாம் போகவேண்டித்தான் வரும்" எனக் கூறினர் கண்டக்டர். கண்டக்டர் இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர் களின் திகைப்பு மேலும் அதிகமாகியது.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு ' கொழுந்துச் சாக்குகளை எடுத்து அடுக்கியவண்ணம்இருந்த
சுமணபால, கண்டக்டரின் அருகே சென்றன்.
“மொனுவத மாத்தயா கியன்னே; ஒக்கோமத யண்ட ஒனே?' அவனது குரலில் கலக்கம் தொனித்தது.
**ஆமாம், தோட்டத்தைவிட்டு எல்லோருமே போயாக வேண்டும்’ என் முர் கண்டக்டர்.
‘இது பெரிய அநியாயமாக அல்லவா இருக்கிறது?" எனக் கூறினுன் சுமணபால .
*அப்படியல்ல; அரசாங்கம் ஏதோ ஒரு முக்கிய கார ணத்தோடுதான் இதனைச் செய்கிறது? அதற்கு நாமெல் லோரும். உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்' எனக் கூறிய கண்டக்டர் அவனுடன் மேலும் கதைக்க விரும்பாதவராய் *சரி சரி, நீ போய் உனது வேலையைக் கவனி' எனச் சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.
சுமணபால கிராமத்திலிருந்து தினமும் வேலைக்கு வருபவன். வேலையில் நிதானமும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவன். எதையும் சிந்தித்து தெளிவோடுதான் பேசு வான். அதனுலேதான் முன் பிருந்த கண்டக்டர் அவ க்ைகு, "சாக்குக்காரன்’ வேலை வழங்கியிருந்தார்.
குருதிமலை 163
கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் ஒருவன் தோட் டத் தொழிலாளர்களோடு சேர்ந்துகொண்டு அரசாங்கத் தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது கண் டக்டருக்கு எரிச்சலை ஊட்டியது.
‘என்ன வீரய்யா ஒண்ணும் பேசாம இருக்கிற. நாமெல்லாம் போய்த்தான் ஆகணுமா?" ராமு கலக்கத் துடன் கேட்டான்.
"தோட்டத்தைவுட்டு அவுங்க போகச் சொல்லிட்டா அப்புடி ஒடன எல்லோரும் போயிடமுடியாது. நாமெல் லாம் ஒண்ணு சேர்ந்துயோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவு செய்யணும்" என்ருன் வீரய்யா யோசனையுடன்.
** இன்னிக்கே கூட்டம் போட்டு இதைப்பத்திப் பேசு வோம்’ என்ருன் பக்கத்தில் நின்ற செபமாலை.
**ஆமா அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம் வைப்போம். எல்லோரும் வந்திடுங்க" என்ருன் வீரய்யா.
ஒவ்வொருவராகக் கொழுந்துமடுவத்தைவிட்டு சஞ் சலத்துடன் கலைந்துசென்றனர். ஒவ்வொருவருடைய உள் ளத்திலும் பெருந் திகில் ஏற்பட்டிருந்தது.
ஆண்டாண்டு காலமாக, அவர்கள் எல்லோரும் சேர் ந்து ஒரே குடும்பம்போன்று வாழ்ந்துவந்த சமூகப் பிணைப் பிலிருந்து சிதறிப்போவதை எவருமே விரும்பவில்லை.
தோட்டத்தைவிட்டு வெளியேறுவதானல் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சென்று குடியேறிவிடவும் முடியாது. அப்படிக் குடியேறுவதற்கு இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையும் இல்லை.
தோட்டத்திலிருந்து சிதறிப்போய், வெவ்வேறு தோட் டங்களில் சேர்ந்து, புதிதாகத் தத்தமது வாழ்க்கையை ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்,
Page 87
64 குருதிமலை
களுடைய பிறந்த மண். சிறுவயதில் அவர்கள் ஓடியாடி விளையாடிய பூமி, ஏறியிறங்கிய மலைகள், குடியிருந்த லயங்கள், இரத்தத்தைப் பிழிந்து உழைத்து வளர்த் தெடுத்த தேயிலைச் செடிகள், இவை எல்லாவற்றையும் இழந்து போவதானல்-ஓ! அது மிகவும் கொடுமையான விஷயந்தான்.
அவர்களுக்கு இந்த உலகத்திலே இருப்பதெல்லாம் அவைகளின்மேல் அவர்கள் வைத்துள்ள பாச உணர்வு ஒன்றுதானே!
எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று எதுவுமே தெரியாமல் சூனியப் பெருவெளியாக மனதிலே விரிந்துகிடக்க, எப்படித்தான் அவர்கள் தமது பாசப் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு வெளியே செல்லமுடி uլւbl
அன்று இரவு மடுவத்திலே நடந்த கூட்டத்தில் பெருந் தொகையான தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
*தோட்டத்த அரசாங்கம் எடுத்தவொடன நாமெல் லாம் ரெம்ப சந்தோஷப்பட்டோம். அரசாங்கத்திலை நம் மஞக்கு நல்லது செய்வாங்கன்னு எதிர்பார்த்துக் காத் திருந்தோம். ஆன நாம நெனச்சதுக்கு மாருத்தான் எல் லாமே நடந்துக்கிட்டு வருகுது நாமெல்லாம் ஏமாந்திட் டோம்' வீரய்யா உணர்ச்சி ததும்பக் கூறினன்.
‘*தோட்டத்துக்குப் புதிசு புதிசா ஆளுங்க வந்தாங்க. இப்ப தோட்டத்த மூடுற நெலைக்கு கொண்டுவந்திட் டாங்க' என்ருன் ராமு.
'ஆளுகலுட்டு சம்பளத்தை வெட்டிஞங்க, சாப்புடுற சாப்பாட்டை கொள்ளை அடிச்சானுக. நம்ப படிச்ச பொடியன்களுக்கு கெடைக்கிற வேலையளை அவுங்க புடிச்சி கிட்டாங்க. சிங்கள மாஸ்டர்மாரை அனுப்பி எங்க பிள் ளைங்களோட படிப்பையே சுரண்ட ஆரம்பிச்சாங்க.
குருதிமலை 185
இதுக்கெல்லாம் நாம பொறுத்துக்கிட்டிருந்தோம். இப்ப நாங்க இருக்கிற எடத்தை வுட்டே நம்மளே துரத்தப் பாக் கிருங்க. இனியும் நாம பொறுக்கணுமா?’ உணர்ச்சிவேகத் துடன் கூறிவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த் தான் வீரய்யா.
"முடியாது. முடியாது. இ னி மே லு ம் நாங்க பொறுத்திருக்கக் கூடாது'-பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
நாம எதையுமே எதிர்த்துக் கேக்கமாட்டோமுனு நெனச்சுக்கிட்டுத்தான்,அவுங்கநெனைச்சபாட்டுக்கு செஞ்சு கிட்டு வாருனுக.நாம இனிமே சும்மா இருக்கக் கூடாது. நம்ம எதிர்ப்பைக் காட்டணும்."
-வீரய்யா உறுதியுடன் கூறிஞன்.
அங்கிருந்த ஒவ்வொருவரு ைட ய உள்ளத்திலும் அசைக்கமுடியாத உறுதி கிளர்ந்தெழுந்தது. எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய மன வலிமை இப்போது அவர்களிடத்தில் உருவாகி யிருந்தது.
Page 88
it 66 W.L. v.v. wil குருதிமலை
அத்தியாயம் இருபத்துநான்கு
அன்று நாட்டிலுள்ள புத்தவிகாரையில் கூட்ட மொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.கிராம சேவகர், கூட்டம் நடைபெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே பண்டா முதலாளியை அழைத்து வருவ தற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
**வாங்க , வாங்க ஜி. எஸ். மாத்தயா. எப்படி நமது விஷயமெல்லாம், சரிவந்திருக்கிறதா?’ எனக் கேட்டபடி கிராமசேவகரை வரவேற்ருர் பண்டா முதலாளி.
*காரியங்கள் துரிதமாக நடக்கின்றன. நமது மனுக் களை விரைவில் உரிய இடத்திற்கு அனுப்பிவைத்துவிட் டால் எல்லாமே ஒரு கிழமையில் முடிந்துவிடும்' எனக் கூறிவிட்டு கிராமசேவகர் பண்டா முதலாளியின் வீட்டின் முன்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.
*" கூட்டத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே. நல்ல சரக்கு இருக்கிறது, அருந்திவிட்டுச் செல்லலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி கிராமசேவகரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரு போத்தல் கள்ளை முட்டியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். மெனிக்கா கடையிலி ருந்து கிளாஸ் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத் தாள்.
* எப்படி அந்த வயல் விடயமெல்லாம் முடிந்துவிட் டதா, அல்லது ஏதும் பிரச்சினை இன்னும் இருக்கா?’ என
குருதிமலை 67
வினவியபடி கிளாஸில் கள்ளை ஊற்றிக் கிராமசேவகரி டம் கொடுத்தார் பண்டா முதலாளி.
ஒரே மிடறில் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினல் துடைத்தபடி கிளாசை மேசையில் வைத் தார் கிராமசேவகர்.
'டி. ஆர். ஒ. நமது ஆள்தானே. அதனல் எல்லா விடயமும் சுலபமாக முடிந்துவிட்டது. தரிசாகக் கிடக் கும் நிலங்களையெல்லாம் பண்படுத்தி பயிர் செய்யும்படி தானே அரசாங்கம் கூறியிருக்கிறது.'
"என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்..? அந்த இடத் தில் கறுப்பண்ணன் கங்காணி வெகு காலமாக பயிர் செய்துகொண்டுவருகிருர். அது தரிசு நிலமாகக் கிடக்க வில்லையே’ எனக் கூறியபடி மீண்டும் கிளாஸில் கள்ளை நிரப்பினர் பண்டா முதலாளி.
நீங்கள் கூறுவது உண்மைதான். ஆஞலும் ஒரு விட யத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இது எங்களுடைய நாடு. இந்த நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்குத்தான் முதலில் எல்லா உரிமைகளும் இருக்கவேண்டும். அரசாங் கம் நமக்குச் சலுகை க ளை ச் செய்துகொடுக்கும்போது நாமாகவே அதைப் பயன்படுத்திக்கொள்ள வே ண் டு ம். நமக்கு பயிர் செய்வதற்கு காணி இல்லாதபோது, இந்த நாட்டில் உரிமையற்ற ஒரு வர் அரசாங்கத்துக்குச் சொந்த மான நிலத்தை தனதாக்கிக்கொண்டு பயிர் செய்வது ஓர் அடாத்தான விஷயமல்லவா.
**அது சரி மாத்த யா. அந்த மடுவத்துக்குப் பக்கத் திலும் ஒரு வயல் இருக்கிறதல்லவா? அந்த வயலை நீங்கள் எப்படியாவது எனது பெயருக்கு மாற்றித் தாருங்கள். நான் உங்களைக் கவனித்துக்கொள்கின்றேன்."
'இப்போது யார் அந்த வயலைச் செய்துவருகின்ருர் கள் என்பது தெரியுமா..?" என யோசனையுடன் கேட் டார் கிராமசேவகர்.
Page 89
168 குருதிமக்ல
*" குண்டன் கங்காணி லயத்தில் வசிக்கும் தொழி லாளி ஒருவர்தான் அந்த வயலில் வேலைசெய்துவருகிருர், அந்த வயலுக்கும் நல்ல நீர் வசதி உண்டு."
'இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த வயலை உங்களுக்கு எடுத்துத் தருவது மிகவும் சுலபம். தோட்டத் தொழிலா ளர்கள் எல்லாரும் இந்த மாத இறுதியில் தோட்டத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். அந்தத் தோட்டத்தைத் தான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு கொடுக்கப்போவதாக எனக்கு அறிவித்தல் கிடைத்திருக் கிறது. காணிகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது வயல் உள்ள பகுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள லாம்' என்ருர் கிராமசேவகர்.
அதைக்கேட்டதும் பண்டா முதலாளியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. போத்தலில் கள்ளு முடிந்ததைக் கவனித்ததும் அவர் மேலும் ஒரு போத்தல் கள்ளு கொண்டுவரும்படி மெனிக்காவிடம் உத்தரவிடுகிருர்,
‘'வேண்டாம். நாங்கள் இப்போது கூட்டத்திற்குப் போகவ்ேண்டும். அதனல் அதிகம் குடித்துவிட்டால் பின்பு என்னல் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விடும்" என்ருர் கிராமசேவகர் சிரித்தபடி.
*தோட்டத்தில் காணி பகிர்ந்து அளிக்கும்போது எனது பெயரிலும் காணி கொடுக்கமுடியும்தானே." எனக் கண்களைச் சிமிட்டி சிரித்த மெனிக்கா, கிராமசேவ கருக்கு முன்னல் சிகரட்பக்கற் ஒன்றை எடுத்துவைத்தாள்.
'குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் முதலில் காணி கொடுப்பதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனல், உங்க ஆளப்பொறுத்தவரையில் நான் விசேஷ சலுகைசெய்து தானே ஆகவேண்டும்'எனக் கூறிய கிராமசேவகர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார்.
குருதிமல் 89
*நமது அண்ணன் மகன் பியசேனவுக்கும், எமக்குக் கிடைக்கப்போகும் காணியின் பக்கத்திலேயே நிலம் கொடுத்து உதவவேண்டும்" என வேண்டினர் பண்டா முதலாளி.
"ஒ. இதெல்லாம் மிகவும் சின்ன விஷயம்; அதை நான் கட்டாயம் செய்துதருகிறேன். எனது சிபார்சின் பேரிலேதான் எல்லோருக்கும் காணி கொடுபடப்போகின் றது"எனக் கூறிய கிராமசேவகர் ஏதோ நினைத்துக் கொண்டவராக, -
"எப்படி அவனது விஷயம் இருக்கின்றது? இப்போ தும் அந்த மாயாண்டியின் மகளுடன் அவன் தொடர்பு வைத்திருக்கின்ருனு?" எனக் கேட்டார்.
"அவர்களது தொடர்பைத் தடை செய்வதற்கு நான் என்னுல் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக் கிறேன். நமது கண்டக்டர்கூட இந்த விஷயத்தில் எனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கின் ღფr#. ''
** அப்படியா? கண்டக்டரின் உதவியிருந்தால் நிச்சய மாக அவர்களைப் பிரித்துவிடலாம். அவர் தனது பதவி யைப் பயன்படுத்தி, மாயாண்டியின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும்?? என்ருர் கிராமசேவகர்.
"அதே நேரத்தில் பியசேனவுக்கும் வேறு ஒரு பெண் ணைக் கல்யாணம் செய்துவைக்கும்படி அவனது தாயைத் தூண்டியிருக்கின்றேன்' என்ருர் பண்டா முதலாளி.
* இப்போது உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமr கவே அமைந்திருக்கிறது. வெகு விரைவில் தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தோட்டத்தைவி ட் டு ப் போய்விடுவார்கள். அதன் பின்னர் பியசேனவுக்கு அவ ளைக் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது' என்ருர் கிராமசேவ
SIt
Page 90
, 0 குருதிமல்
'இன்னும் சிறிது காலத்துக்கு அவன் அவளுடன் தொடர்புகொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக்கொண் டோமானல், பின்னர் பிரச்சினையே இருக்காது' என்ருள் பக்கத்திலே நின்ற மெனிக்கே.
"நான்கூடப் பியசேனுவைத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்கின்றேன். அந்தப் பெண்ணுடன் இருக் கும் தொடர்பை அவன் நிறுத்திக்கொள்ளாவி ட் ட (ா ல், அவனுக்குக் காணி கிடைக்காதவாறு செய்யப்போவதாக பயமுறுத்திவைக்கிறேன்' என்ருர் கிராமசேவகர்.
"அதுவும் நல்ல யோசனைதான். எல்லோருமே எதிர்ப் பைக் காண்பித்தால் அவன் அவளைக் கைவிட்டுத்தான் ஆக வேண்டும்" என்ருர் பண்டா முதலாளி.
* ‘சரி, சரி நேரமாகிறது, நாங்கள் விகாரைக்குப் புறப் பட்டுப் போவோம். இதுவரையில் மக்கள் எமக்காகக் காத் திருப்பார்கள்" எனக் கூறி எழுந்திருந்தார் கிராம சேவகர்.
பண்டா முதலாளியும் தனது கோட்டை'எடுத்து மாட் டிக்கொண்டு அவருடன் புறப்பட்டார்.
அவர்கள் விகாரையை அடைந்தபோது அங்கு சனக் கூட்டம் நிரம்பிவழிந்தது.
கூட்டத்தில் பேசிய கிராமசேவகர், பக்கத்தில் உள்ள தோட்டம், கிராமத்தில் உள்ளவர்களுக்கு ப் பகிர்ந்து கொடுக்கப்படப் போவதாகவும், அதற்கு வேண்டிய நட வடிக்கைகள் யாவும் துரிதமாக நடக்கிறதெனவும், இவ் வளவு காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கிராம மக்க ளுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிற தெனவும் விளக்கினர். அத்துடன் காணியற்றவர்கள் தங் களது விபரங்களை மனுப் பத்திரங்களில் நிரப்பித் தன்னி
குருதிமலை i 7I
டம் தந்துவிட்டால், மிக விரைவில் எல்லோருக்கும் காணி பெற்றுத் தருவதாகவும் கூறினர்.
அங்கு நின்றவர்களது முகத்தில் உற்சாகம் தாண்டவ மாடியது. காணியற்றவர்கள் எல்லோருக்கும் இப்படிச் சுலபமாகக் காணி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வருமென ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உள்ளம் கிராமசேவகரையும், இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்ற பண்டா முதலாளியையும் வாழ்த்தியது.
கூட்டம் முடிவடைந்ததும் கிராமசேவகர் அங்குள்ள மக்களின் சார்பில் தாம்ாகவே மனுப்பத்திரங்களை நிரப்பி அவர்களிடம் ஒப்பம் வாங்கினர். அங்குள்ள கிராம மக்க ளுக்கு சரியான முறையில் மனுப்பத்திரங்களை நிரப்ப வேண்டிய அறிவு இல்லையென்பது அவருக்குத் தெரியும்,
பியசேன தனது மனுப்பத்திரத்தைக் கிராமசேவக ரிடம் கையளித்தபோது, "இது விடயமாக நான் உன்னி டம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களைப் பின்னர் கதைக்கவேண்டும்" எனக் கூறியவண்ணம் அவனது பத் திரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மனுப்பத்திரங்களில் கையொப்பமிட்ட மக்கள் மகிழ்ச் சிப் பிரவாகத்துடன் அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.
Page 91
1 ή Ε குருதிமலை
அத்தியாயம் இருபத்தைந்து
கிராம சேவகர் வயலின் நடுவே குடை பிடித்த படி நின்று வேலை செய்பவர்களைக் கண்காணித்துக் கொண் டிருந்தார். முன்பு கறுப்பண்ணன் கங்காணிக்குச் சொந்த மாயிருந்த வயல் இப்போது அவருக்குச் சொந்தமாகிவிட் டது. கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலா ளர்கள் பலர் இப்போது அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சிலர் வரம்புகள் கட்டுவதிலும்; வேறுசிலர் ஏற்கனவே கறுப்பண்ணன் கங்காணி நாற்றுப்போட்டு முளைக்க வைத் திருந்த நெற்பயிர்களைப் பிடுங்கி வயலில் நடுவதிலும் முனைந்திருந்தனர். வயலின் மறுபகுதியில் ஒரு சிலர் விதை நெல்லை விதைத்துக்கொண்டிருந்தனர்,
இஸ்தோப்பில் இருந்தபடியே முன்பு தனக்குச் சொந் தமாக இருந்த வயலில் இப்போது கிராமசேவகர் வேலை செய்விப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பண்ணன் கங்காணிக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருந்தது. அவரது கண்கள் கலங்கியிருந்தன.
தரிசாகக் கிடந்த நிலத்தை நெற்றி வியர்வை சிந்தி மாடாக உழைத்து வயலாக மாற்றியவர் அவர். பெரும் பணத்தைக் கொட்டி வயலைப் பண்படுத்தியவர் அவர். ஆனல், இன்று வேருெருவன் அடாத்தானமுறையில் அந்த வயலின் நடுவே நின்று வேலை செய்விக்கின் முன், அதனைப்
குருதிமல் 79
பார்க்கும் போது அவரது அங்கங்கள் ஆத்திரத்தால் துடித் தன.
கவ்வாத்துக் கத்தியால் அந்த ஆராய்சியின் கைகளைத் துண்டு துண்டாய் வெட்டி விட்டால் என்ன? அவரது கை கள் துருதுருத்தன. உணர்ச்சிகளை ஒருவாறு அவர் கட்டுப் படுத்திக்கொண்டார்.
அவரது மனைவி முதல்நாள் இரவு அவருடன் சண்டை பிடித்துக் கண்ணீர் சிந்தியதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் கங்காணி.
நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய செலவுக்காக மனைவியின் சங்கிலியை வட்டிக் கடையில் அற வட்டிக்கு வைத்துத்தான் அவர் பணம் எடுத்திருந்தார்.அவரது மனை விக்குத் தனது நகை மாண்டுவிடப் போகின்றதே என்ற ஏக் கத்தோடு, வயல் பறிமுதலாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்துகொண்டு அவளைப் பெரிதும் கலக்கியது, அவள் தான் என்ன செய்வாள்? கவலைகள் எல்லாம் கோபமாக மாறி,கணவனுடன் சண்டை பிடித்துத் தீர்த்தாள்.
*" என்னுங்க கங்காணி ஒரே யோசனையா ஒக்காந்திட்டு இருக்கீங்க..இன்னிக்கு வேலைக்குப் போகலியா..?" சுரண் டியைக் கழுத்துக்குப் பின்னுல் தோள்பட்டையின் மேல் வைத்தவாறு உள்ளே நுழைந்த குப்பன், கறுப்பண்ணன் கங்காணியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.
**காலம் போற போக்கப் பாத்தா நாமெல்லாம் இனிமே நல்ல முறையில வாழமுடியாது போலயிருக்கு. இது எங்க போயி முடியுமோ தெரியாது" என்ருர் கறுப் பண்ணன் கங்காணி விரக்தியுடன்.
"என்னுங்க கங்காணி ஒரு மாதிரி சலிப்பா பேசு நீங்கவயல் போனதிலயிருந்து ஆளும் ரெம்ப மோசமாப் போயிட்டிங்க."
"அந்த ஆராச்சிப்பய வயலே எடுத்ததிலயிருந்து எனக்குப் பயித்தியம் புடிச்சமாதிரி போயிருச்சு; சாப்பிடக்
Page 92
174 குருதிமலை
கூட மனசு வரல்ல; தூங்கவும் முடியல்ல. நம்ப ஜில்லா பிரதிநிதியையும் டி. ஆர். ஒ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கதைச்சுப் பார்த்தேன். அவரு என்னடான்ன ஏதேதோ கேள்வியெல்லாம் கேக்கிருரு."
‘‘அப்புடி என்னதான் கேட்டுப்புட்டாங்க?" குப்பன் மேலும் விபரம் அறிய விரும்பி ஆவலுடன் கறுப்பண்ண னின்முகத்தைப் பார்த்தான்.
'அத ஏங்கேக்கிற குப்பன்! நீ அந்த வயல்ல எவ்வளவு காலமா வேலை செஞ்சு வாற? வயல் வச்சிருக்கிறதுக்கு அர சாங்கத்துக்கு வரி கட்டுறியா. ஒனக்கு பிரஜா உரிமை இருக்கா? ஒன்னுடைய வயலென்னு என்ன ஆதாரம் இருக்கு? அப்புடி இப்புடினு கேள்வி மேல கேள்வி கேக் கத் தொடங்கிட்டான்.
** நம்ப வயலை அவுங்க புடுங்கிக்கிட்டதுமில்லாம, அவங்க கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்ற காலமிது.-- ம்.’’ எனச் சலிப்போடு கூறினன் குப்பன்.
"நான் எல்லாத்தையும் வெவரமா சொன்னேன். பிரசா உரிமைக்கு இப்போதுதான் மனுப் போட்டிருக் கேன். தொரைதான் என்ன வயல் வெட்டிப் போடச் சொன்னுரு. எவ்வளவு காலம் செய்யுரோமுன்னு நான் எழுதி வைக்கல, ரொம்பப் பணமும் அந்த வயல்ல செலவு செஞ்சேன்னு சொன்னேன்; நம்ப பிரதிநிதியும் கூட எவ் வளவோ சொல்லிப் பாத்தாரு, அவுங்க கேட்டாத்தானே! ஒன க்கு பிரசாவுரிமை இல்லாததினுல் நீ இந்தியாவுக்குப் போற ஆள். இந்த நாட்டிலே ஒனக்கு உரிமை இருந்தால் தானே காணி கொடுக்கலாமுனு சொல்லிப்புட்டாங்க. அப்புறம் என்னதான் செய்யிறது? நான் கவலையோட வூட்டுக்கு வந்து ட்டேன்" என்ருர் கறுப்பண்ணன் கங் காணி கவலை தோய்ந்த குரலில்,
'இது பெரிய அநியாயம்" என்ருன் குப்பன்,
குருதிமலை 17s
"அது மட்டுமில்ல குப்பன், நாங்க கதைச்சிட்டு வந்த வுடன் அந்த ஆராய்ச்சிப்பய ஏதோ புத்தகம் மாதிரி பெரிசா கொண்டுகிட்டு உள்ளுக்குப் போனன். ரெண்டு பேரும் சிங்களத்தில பேசிச் சிரிச்சாங்க, அப்பவே நெனைச் சன் இந்த ஆராய்ச்சிப் பயலும் டி. ஆர். ஒ.வும் ஒரே கூட் டாளின்னு."
அப்போது வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான்.
“தாத்தா, தாத்தா அங்க பாருங்க, ஒங்க வாழைமரங் களை எல்லாம் வெட்டுராங்க."
‘‘அட அநியாயக்கார பசங்களா. ஏண்டா வாழ மரத்த எல்லாம் வெட்டுறிங்க' எனப் பலமாக கூறிக் கொண்டு வயல் பக்கமாக ஒடிஞர் கறுப்பண்ணன் கங் காணி. அவரைத் தொடர்ந்து குப்பனும் சென்றன்.
'ஐயா இது அநியாயமுங்க. நான் எவ்வளவு கஷ்டப் பட்டு உண்டாக்கினேன் தெரியுமா? வயலைத்தர்ன் புடிங் கிக்கிட்டிங்கன்ன . வாழ மரத்தையும் வெட்டுறீங்களே. அதை வெட்டுரதுக்கு பதிலா என்னைய வெட்டுங்க' என் ருர் கறுப்பண்ணன் கங்காணி ஆக்குரோசத்துடன். அவ ரது ரோமங்கள் சிலிர்த்தன. வார்த்தைகள் தடுமாறின.
‘இந்தா கங்காணி சும்மா சத்தம் போட்டு மெரட்ட வேணும். இந்த வாழ மரங்களால நெல்லுக்கு பூச்சி ரொம்ப வாரது. நீ கொண்டு போய் ஒங்க வீட்டுக்குகிட்ட வச்சுக்கோ’ என்று கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து முறைத்தார் கிராம சேவகர்.
‘நானுந்தாங்க வருசக் கணக்கில வயல் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பூச்சி யொண்ணும் வரல்ல. இப்பதான் ஒங்
களுக்கு புதுசா பூச்சி வருதா? சும்மா அது இதுன்னு சொல்லி அநியாயமா வாழ மரங்களை வெட்டாதீங்க."
Page 93
፲76 குருதிமலை
"இந்தா அதிங் எல்லாங் எங்கிட்ட பேசவாணுங். இத போயி ஒங்க தொரகிட்ட பேசிக்க. நீ நம்பகிட்ட அடிக்கடி சண்டைக்கி வாரது, இனிமே நம்மளோட கரச்சலுக்கு வந்தா பொலிசில சொல்லி ஒன்னை "ரிமான்ட்" பண்ணு வேன்' எனக் கோபமாக பேசிய கிராமசேவகர், மறுபக் கத்தில் விதைத்த நெல்லை லயத்திலிருந்த கோழிகளில் சில மேய்ந்து கோண்டிருநீததைக் கவனித்தார்.
கிராம சேவகரின் ஆத்திரம் கேர்ழிகளின் மேல் பாய்ந் தது. வரம்பின் மேல் இருந்த கல்லொன்றை எடுத்து மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மீது பலமாக வீசினர். கோழியொன்று கல்லடி பட்டு சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் வீழ்ந்தது. கிராம சேவகர் அந்தக் கோழியை எடுத்துக்கொண்டு லயத்துப் பக்கமாக வந்தார். *
மரணப்பிடியில் அகப்பட்டு துடித்துக்கொண்டிருந்த அந்தக் கோழியின் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கிய படி, "இந்தா பாருங்க, இந்த லயத்து ஆளுங்களுக்கு இது தான் கடசி முறையா நாங் சொல்லுறது, இனிமே யாராச்சுங் ஆடு, மாடு, கோழியெல்லாம் வயல் பக்கம் விட்டா. நாங் இப்புடித்தான் அடிச்சி கொல்லுரது" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க என்னங்கையா செய்வோம். காலையில கோ ழி யத் தொறந்து வுட்டுட்டு வேலைக்குப் போயிடுரோம். அந் தக் கோழிங்களுக்கு என்னுங்க தெரியும், அது போயிட்டு மேயுது." இப்போது லயத்தில் முன்னுல் கூடிய கூட்டத்தி லிருந்து ஒரு குரல் கேட்டது.
*அதிங் எல்லாம் நமக்கு தெரியாது. நீயெல்லாம் கோழிய அடைச்சு தீனியப் போடு"
'இது நாட்டுக் கோழிங்க, இதை அடைச்சிப்போட்டு வளக்க முடியாதுங்க, நீங்க குருவீங்க வராம எப்புடி ஆள்
குருதிமலை 177
போட்டு வெரட்டுறீங்களோ அதேமாதிரி வயலுக்கும் ஒரு ஆள் போட்டு கோழிங்க வராம பாத்துக் கொள் ளுங்க.." எனச் சூடாக அங்கிருந்த பெண் ஒருத்தி கூறி ஞள்.
"நீங்க எல்லாம் நம்மகிட்ட மிச்சம் பேசவானுங்" இனிமே ஆடு, மாடு, கோழி நம்மவூட்டு வயலுக்கு வந்தா, நா எல்லாத்தையும் புடிச்சுக்கொண்டு போறது" என அதி, காரத்துடன் கூறிய கிராம சேவகர் கையில் பிடித்திருந்த கோழியை சுழற்றி லயத்தின் முன்னுல் வீசிவிட்டு வயல்பக் கமாகச் சென்ருர். W
'இது என்ன பெரிய அநியாயமா இல்ல இருக்கு. வழக்கமா யாரும் வயல்ல காவல் போட்டுத்தான் கோழி குருவி வெரட்டுவாங்க. இந்த ஆராய்ச்சி என்னடான்ன பெரிய சட்டமில்லியா போடுமுன். லயத்திலே இனிமே ஒன்னும் வளக்க முடியாது போல இருக்கு" எனக் கூறிஞர் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி.
‘ஏண்டி க்ம்மா பெரிசா , சட்டம் தெரிஞ்சமாதிரி கதைக்கிறீங்க. இன்னிக்கு கோழிய அடைச்சு வைக்கச் சொல்லுருன். நாளைக்கு ஆளுங்களெல்லாத்தையும் அடைச் சுப் போட்டாலும் ப்ோட்டிடுவான். அதுதாண்டி நமக்கு உள்ள சட்டம்' எனப் பலமாகக் கத்தினர் கறுப்பண்ணன் கங்காணி.
**அண்ணே,ஆத்திரப்படாம இருங்க; அவ்வளவு தூரத் துக்குப் போக நாங்க வுட்டுடுவோமா?’ என கறுப்பண் ணன் கங்காணியைச் சாந்தப்படுத்தினன் குப்பன்.
"நீ ஒன்னும் வெளங்காம ஒளற குப்பன், இந்த நாட் டுல நமக்கு என்ன உரிம இருக்கு?நாமெல்லாம் அடிமைக ளாத்தான் இருக்கோம், இன்னும் கொஞ்சக் காலம் போன நாம செத்தாலும் பொதைக்கக்கூட இஷங்க எடம் குடுக்கமாட்டாங்க" எனக் கூறிக் கண் கலங்கிய
Page 94
178 குருதிமலை
கறுப்பண்ணன் கங்காணி, மறுகணம் ஆவேசம் வந்தவ ராகத் தன் இரு கைகளாலும் தலையில் அடித்தபடி ‘இதெல்லாம் நம்ப தலைவிதியடா.நா மெல்லாம் உரிமை யில்லாத நாய்கதாண்டா" எனக் கூறி விம்மத் தொடங் கினர்.
அவரைப் பார்த்தபோது அங்கு நின்ற அனைவரது கண் களும் கலங்கின.
அத்தியாயம் இருபத்தாறு
Dலை நேரம்,மீனச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற் கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த மாயாண்டி கோபத்துடன் வீட்டி னுள்ளே நுழைந்தார்.
"இந்தா பாரு மீனச்சி, எங்க அவள் செந்தாமரை?" மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
"இப்போதாங்க வேலை முடிஞ்சு வந்தவொடன குளிக் கப் போனு;அதுக்கு ஏன் இப்பு டி சத்தம் போடுறீங்க?" என மீனச்சி குழப்பத்துடன் கேட்டாள்.
‘அடியே இன்னிக்கு கண்டக்கைய்ா ஏங்கிட்ட என்னு சொன்னரு தெரியுமா. இவளும் அந்தப் பியசேனப் பய லும் கதைச் சுக்கிட்டு இருந்ததை அவரு கண்ணுல பாத்தா ராண்டி. மலையில வச்சு அத்தனை பேருக்கும் முன்னல சொன்னர டி. இவளால நம்ப குடும்ப மானமே நாசமாப் போவுது' எனப் பலமாகக் கத்தினர் மாயாண்டி,
குருதிமலை 179
"ஐயையோ, கண்டக்கையா வரைக்கும் தெரிஞ்சு போச்சா?இப்ப என்னங்க செய்யுறது?" எனப் பதறினள் மீனச்சி.
“இப்ப என்னடி செய்யுறது? எல்லாம் ஒன்னலதாண்டி வாறது. வேலைக்குக் கூட்டிப்போறபோது ஒன்கூடவே கூட் டிக்கிட்டுப் போன்னு சொன்னேனே, கொஞ்சமாவது நீ அக்கறைப்பட்டியா?" மீனச்சியை மு ைறத் தா ர் .-63bf Ljחש זח מL
"நான் என்னங்க செய்யுறது? எம்மேல மொறைக்கி நீங்க. அவள் வேலைக்காட்டுல வச்சு வவுத் துவலி,தலைவலினு கங்காணிகிட்ட சொல் லிப்புட்டு வூட்டுக்கு வாழுப்போல அவனைச் சந்திக்கப் போயிரு; நானும் அவ பின்னலையே என் வேலையை உட்டுப்புட்டு சும்மா ஒடியர முடியுமா?"
"அவளுக்கு எவ்வளவு துணிச்சல் பாத்தியா? நம்ம எவ்வளவு சொல்வியும் கேக்காம அந்தப் பியசேனப் பய லோட போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்கிரு. இன்னிக்கு அவ வூட்டுக்கு வரட்டும், கவ்வாத்துக்கத்தியால அவளை ரெண்டு துண்டா வெட்டிப் போடுறன்' என கத்தி ஞர் மாயாண்டி.
**இங்க பாருங்க. தயவுசெஞ்சு மெதுவாப் பேசுங்க. இதைக் கேட்டு லயத்தில உள்ளவங்களல்லாம் சிரிப்பாங்க" என அவரைப் பார்த்து கெஞ்சும் குரலில் கூறினுள் மீனுட்சி.
* 'இனி என்னடி சிரிக்க இருக்கு. தோட்டமேதான் சிரிப்பா சிரிக்குதடி அவ வூட்டுக்குள்ள நுழையட்டும் அப் புறம் என்ன நடக்குதுன்னு பாரு.." என்ருர் மாயாண்டி ஆவேசமாக.
'நாம அவளை அடிச்சி ஒதைக்கிறதுனல ஒண்ணும் பெரயோசனமில்லீங்க;இப்புடி நாம அடிக்கடி ஏசிக்கிட்டு இருந்தோமு ன ஒருவேளை அந்தப் பயகூட ஓடினலும் ஓடிப்போயிடுவாளுங்க" என்ருள் மீனச்சி கலக்கத்துடன்
Page 95
Z80 குருதிமை
"அப்புடீன்ன அவளை அவேன் கூடவே சுத்திக்கிட்டு இருக்கச் சொல்லுறியா? இவளை என்னதாண்டி செய்யு றது?"
‘'இப்ப இருக்கிற நெலமையில பேசாம அவளுக்கு ஒரு கலியாணித்தைப் பண்ணி வைக்கிறதுதாங்க புத்தி சாலித்தனம். சும்மா சும்மா வூட்டுல சத்தம் போட்டு கிட்டு இருக்கிறதில வேலையில் லீங்க."
'சரி நீ சொல்லுறபடி பாத்தாலும் இப்ப அவளுக்கு கலியாணம் செஞ்சு வைக்கிறதுக்கு ஒரு நல்ல மாப்பிளை பாக்க வேணுமா? இந்தக் காலத்தில நம்ம தகுதிக்கு ஒரு பையன் கெடைக்க வேனுமே. மாப்புளையென்ன கடை யில காசு குடுத்து வாங்கிற சாமான்னு நெனைச் சுக்கிட் டியா?" எனக் கேட்டார் மாயாண் டி.
"அவ்வளவு தூரத்துக்கு ஏங்க போறிங்க. ராசாத் தோட்டத்திலே இருக்கிற ஒங்க தங்கச்சி மவனுக்குத்தான் நம்ம செந்தாமரையை கட்டித்தாங்கனு அடிக்கடி கேட் டுக்கிட்டு இருங்காங்களே, அந்தப் பொடியனுக்கே கட்டிக் குடுத்திட்டாப் போகுதுங்க."
"நீ லேசா சொல்லிப்புட்டே அந்தப் பயலை இவளுக் குப் புடிக்கவேணுமே. அவனைப் பாத்தா ஒரு மாதிரி மக்குப் பயலா இல் லியா இருக்கான்" என்ருர் மாயாண்டி.
"பயலைப் பத்தி என்னுங்க பாக்கிறது. இவலுட்டு நடத்தையே எனக்குப் புடிக்கல்ல. ஏதாச்சும் வயித்திலே வாயில வந்துருச்சின. அப்புறம் தோட்டமே நம்மளைப் பாத்துத் துப்புமே" என மீனுட்சி கவலையுடன் கூறினுள். அவளது கண்களில் நீர் முட்டியது.
'சரி சரி மீனச்சி நீ சொல்லுறபடியே செய்வோம். நான் வாறகெழம ராசாத் தோட்டத்துக்கு போயி அவுங்க கிட்ட பேசி முடிச்சு கிட்டு வாறேன். சட்டுப்புட்டுனு கல் யாணத்த நடத்திப்புடுவோம்" எனச் சிந்தனையுடன் கூறி ஞர் மாயாண்டி.
குருதிமலை ፲!81
"ஏங்க நான் ஒண்ணு கேக்கிறேன், நீங்க அங்கபோய் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா வெசயத்தையும் முடிச் சிட்டு வந்தவொடன, இங்க இவ ஏதும் மறுப்பு தெரிவிச்சு கொழப்பம் பண்ணிப்புட்டாளென்ன என்னங்க செய்யு றது? மாப்பிளை வூட்டுக் காரங்களுக்கு என்னு பதில் சொல் லுறது? அப்புறம் நாம தலைநிமிர்ந்துதான் நடக்க முடி யுமா?" எனக் கவலையுடன் கேட்டாள் மீனச்சி.
"என்ன மீனச்சி வெளங்காம கறைக்கிற. நாம ஏன் இவகிட்ட எல்லா வெசயத்தையும் சொல்லணும். நான் ஒரு நாளைக்கு ராசாத் தோட்டத்துக்குப் போயிர்கசியா கல்யா ணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை முடிச்சுப்புட்டு வந்துடு றேன். சரியா சொன்ன தேதிக்கு அங்க விருந்தாளி போற மாதிரி செந்தாமரையையும் அழைச்சுக்கிட்டுபோவோம்’
"ஆமாங்க மாப்பிளை வூட்டுக்காரங்களும் அங்க ரெடியா இருப்பாங்க; அந்தத் தோட்டத்து மாரியம்மா கோயில்லையே தாலிய கட்டிப்புடலாம்' என்ருள் மீனச்சி.
'ரொம்ப ரகசியமாத்தான் இத நாம செய்யனும், வெளியில யாருக்கும் தெரியக்கூடாது." என மாயாண்டி கூறிய போது வெளியே இஸ்தோப்பில் யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது.
யன்னல் ஊடாக எட்டிப் பார்த்த மீனச்சி 'செந்தா மர குளிச்சிட்டு வந்துட்டா என மெதுவாகக் கூறிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினள்.
மாயாண்டி அடுப்பின் அருகே சென்று குளிர் காயத் தொடங்கிஞர்.
வேலை முடிந்து வீடுதிரும்பியிருந்த ராக்கு இவர்களது சம்பாஷணையைத் தனது காம்பராவில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது உள்ளம் பெரிதும் கலக்கமடைந்தது. செந்தாமரையிடம் இந்த விஷயத்தைக் கூறி, அவளை எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து காப் பாற்றிவிடவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டர்ள்.
Page 96
182 குருதிமலை
அத்தியாயம் இருபத்தேழு
Dடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர்.
முதலில் கொழுந்து நிறுத்துப் பேர்போட்டு முடிந்த ஒருசில பெண்கள் ஏற்கனவே லயத்துக்குத் திரும்பியிருந்த னர். வேறு சிலர் கொழுந்துகளைக் கயிற்றுச் சாக்குகளில் போட்டுக்கட்டி ஸ்டோருக்கு அனுப்புவதற்குத் தயாராக் கிக் கொண்டிருந்தனர்.
சாக்குக்காரன் சுமணபால, கொழுந்து நிறைந்த சாக்குகளை லொறியில் ஏற்றுவதற்கு வசதியாக மடுவத்து வாசலில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
அப்போது தோட்டத்து லொறி மடுவத்தை வந்த டைந்தது. என்றும் இல்லாதவாறு துரையும் அந்த லொறி யில் வந்திருந்தார். அவர் அங்கு வந்ததும், மடுவத்தில் இவ் வளவு நேரமும் நிறைந்திருந்த இரைச்சல் குறைந்து அமைதி நிலவியது. துரை லொறியை விட்டிறங்கி மடுவத் திற்குள் நுழைந்தபோது அவரது முகத்தில் கலக்கம் குடி கொண்டிருப்பதை சிலர் அவதானிக்கத் தவறவில்லை.
கண்டக்டர் எழுந்து துரைக்கு வணக்கம் தெரிவித் தார். அங்கு நின்ற தொழிலாளர்களும் துரைக்கு சலாம் வைத்து மரியாதை செய்தனர்.
துரை ஒரு கணம் அங்கு நின்றவர்களைக் கவனித்து விட்டு மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டார்.
குருதிமை 183
துரை தங்களுக்கு ஏதோ சொல்ல விரும்புகின்ருர் என்பதைப் புரிந்துகொண்ட தொழிலாளர்கள் அவர் முன்னே சென்று அடக்கமாக நின்றனர். வீரய்யாவும் ராமுவும் முன் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
'இப்ப நாங் ஓங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத்தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச்சொல்லி அரசாங்கத்திலயிருந்து இன்னிக்கு எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மா சத்திலயிருந்து ஒங்க ளுக்கு இந்தத் தோட்டத்தில வேலையில்லை, வேலை நிப்பாட் டிரது.'
துரை இப்படிக் கூறியதும் எல்லாத் தொழிலாளர் களும் திகைத்துப்போய் நின்றனர்.
துரை கூறிய விஷயம் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி யைக் கொடுத்தது. தோட்டத்தை கொலனிக்குக் கொடுக் கப்போவதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் திட்ட மிட்டிருந்தனர். ஆனலும் இப்படித் திடீரென ஒரு மாதத் தவணையில் தோட்டத்தை மூடுவார்களென அவர்கள் சிறி தும் எதிர்பார்க்கவில்லை. தோட்டத்தில் தொடர்ந்தும் வேலை நடந்துகொண்டே இருக்கும். அப்போது சிறிது சிறிதாக தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளி யேற்றுவதற்கு முயற்சிப்பார்கள்; அதே வேளையில் குடி யேற்றமும் நடக்கும் என்று தான் அவர்கள் நினைத்திருந் தனர். தோட்டத்தில் வேலையை நிறுத்துவது அவர்களது காலையே வாரிவிடுவது போன்ற நிகழ்ச்சி. வேலை வழங்கா விட்டால் அவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தலைதூக்கி நிற்கும். எதனையும் எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
வீரப்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு ‘என்னுங்க தொர இப்புடித் திடீருனு வந்து சொல்லுறீங்க. நாங்க
Page 97
184 குருதிமலை
பொறந்து வளந்ததே இந்தத் தோட்டந்தானுங்களே: இந்தத் தோட்டத்த நம்பித்தானுங்களே நாங்க எல்லாம் இங்க வேலை செஞ்சிகிட்டு இருக்கோம், வேலைய நிப்பாட் டின நாங்க எப்புடீங்க தொரை பொழைக்கிறது.?" எனப் பணிவாகக் கேட்டான்.
* 'அதிங் நமக்கும் மிச்சம் மனவருத்தங்தான். இப்படி வாறது சொல்லி நமக்குத் தெரியாது தானே. இது "அர சாங்கத்திலயிருந்து நமக்கு சொல்லி இருக்கு. அதனுலதான் வேலை நிப்பாட்டுறது. நீங்கெல்லாம் வேற தோட்டத்துக்கு போகவேணும்."
"அப்புடி திடீருனு போகமுடியாதுங்க. நாங்கெல் லாம் லயத்தில ஆடு, மாடு, கோழி, மரக்கறித் தோட்ட மெல்லாம் வச்சிருக்கோம். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தாங்க இதெல்லாம் நாங்க செஞ்சோம். இதெல்லாத்தை யும் வுட்டுப்புட்டு நாங்க எப்புடி போறது" எனக் கூட்டத் தில் இருந்து ஒரு குரல் எழுந்தது.
"எங்க பாட்டன் பூட்டன் காலத்திலயிருந்தே நாங்க மாங்காமரம், பெலாக்கா மரம், பாக்குமரம் இன்னும் நெறைய மரங்களெல்லாத்தையும் வச்சுகிட்டு இருக்கோம். நாங்க போற எடத்துக்கு இது எல்லாம் கொண்டு போக முடியுங்களா தொரை?" என்றது இன்னுெரு குரல்.
"அப்புடி தொர சொல்றமாதிரி போறதுன்ன, நாங்க எல்லாம் எந்த தோட்டத்துக்குத்தான் போறது?" என மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.
இவ்வளவு நேரமும் தொழிலாளர்கள் கூறியதையே கேட்டுக்கொண்டிருந்த துரை கூறினர்.
**ஒ. அதுதான் ரொம்ப தோட்டங் இருக்குத்தானே. இந்தியாவுக்கு இப்ப ரொம்ப ஆள் போயாச்சு. அந்தத் தோட்டங்களுக்கு ஒங்களை எல்லாம் அனுப்பறது; இப்ப
நீங்க இங்க ஆடு, மாடு, கோழி எல்லாங் வளக்கிற மாதிரி அங்கையும் வளக்க முடியும். அங்கேயும் ஒங்களுக்கு அந்த மரங்கள் எல்லாம் இருக்குத்தானே."
"நாங்கெல்லாம் இந்தத் தோட்ட த் தி லே யே பொறந்து வளந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்குருேமுங்க தொர. நீங்க சொல்லுற மாதிரி நாங்க வேற தோட்டத் துக்குப் போறதாயிருந்தா நீங்க எங்களையெல்லாம் பிரிச்சு பிரிச்சுத்தானே அனுப்புவீங்க. அப்புடி எங்களால போய் இருக்க முடியாதுங்க" என்ருன் வீரய்யா உறுதியான குர 'லில்,
**நீங்க சொல்லுற மாதிரி நான் கேக்க முடியாது. அரசாங்கம் சொல்லுறது தான் நான் செய்யுறது, மாசம் முடிய எல்லாரும் தோட்டத்தவுட்டு போயிடணும், அதிக்கு தோட்டக் கணக்கில லொறி எல்லாங் கொடுக்கிறது’ எனக் கூறினர் துரை சற்று விறைப்பான குரலில்,
அப்போது லொறியில் கொழுந்துச் சாக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வந்த சுமணபால "அரசாங்கம் எடுத்த தில இருந்து தான் இந்தத் தோட்டமே காடாகிப் போய் விட்டதே, இப்போது தொழிலாளர்களின் சுதந்திரத்தி லும் தலையிட்டு அவர்களையும் நாசமாக்கப் போகின் முர்கள் போலத் தெரிகிறது" எனச் சிங்களத்தில் கூறி
துரை அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது உணர்ச் சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. X
"யாரு என்ன சொன்னலும் தொர, நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம்" எனக் கூறினன் வீரய்யா திடமான குரலில்,
"ஆமாங்க. நாங்க போகமாட்டோம்." எனக் கூட்டத்திலிருந்து பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித் தன.
Page 98
186 குருதிமலை
துரையின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. ஆனலும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உத்தரவுக்கு மாருகத் தான் நடந்தாலோ அல்லது தொழி லாளர்களோடு கதைத்தாலோ அது தனது தொழிலுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நன்கு அறிந் திருந்தார். மேலும் தோட்டத்திலே நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேலிடத்துக்கு அறிவிப்பதற்கு அங்கு அரசியல் ஆதரவாளர்கள் பலர் இருக்கிருர்களென்பதும் அவருக்கு நன்முகத் தெரிந்திருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
நீங்க எல்லாங் சும்மா அரசாங்கத்தோட எதிர்த்துக் கிட்டு இருக்கிறதுல பொரயோசனம் இல்லை. ஒங்களால ஒன்னுங் செய்ய முடியாது. ஒங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியுங் செஞ்சிதானே வேற தோட்டத்திக்கி அனுப்பு றது. அப்போ எல்லாங் போகவேண்டியது தானே" எனக் கூறிஞர் துரை.
"இது நாங்க பொறந்த பூமிங்க. இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதாங்க நாங்க பொறந்தோம், வளந்தோம், கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டு நாங்க போகமாட்டோமுங்க தொரை." இப்படிக் கூறும் பொழுது வீரய்யா சற்று உணர்ச்சிவசப்பட்டான்.
தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேற மறுப்பதற்குரிய காரணம் இப்போதுதான் துரைக்கு நன்கு விளங்கியது. ஆனலும் அவர் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர். அவற்றை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிந்தனையுடன் எழுந்திருந்த அவர் கண்டக்டரின் பக்கம் திரும்பி
குருதிமலை 87 * - ܝܫܚ-- - ܫ - ܀ -܀ ܪ
**இந்த மாத முடிவில் எஸ்டேட் மூடவிருப்பதால் கூடியவரை செலவினங்களை தவிர்க்கவேண்டும். கொழுந் தெடுக்கும் வேலையைத் தவிர மற்றைய வேலைகள் எல்லா வற்றையும் உடனே நிறுத்திவிடவேண்டும்" என ஆங்கிலத் தில் கூறிவிட்டு விருட்டெனச் சென்று லொறியில் ஏறினர். லொறி ஸ்டோர் பக்கமாகப் புறப்பட்டுச் சென்றது.
துரை ஆங்கிலத்தில் கூறியதை கண்டக்டர் தொழி லாளர்களுக்கு தமிழில் விளக்கிக் கூறினர்.
அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளங்கள் நிம்மதி யற்றுத் தவித்தன. எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந் தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லோரும் வீரய்யாவை சூழ்ந்துகொண்டு அவனது கருத்தை அறிய முற்பட்டனர்.
"நீங்க எல்லாரும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக் கும் வரவேணும். நாங்க இந்தத் தோட்டத்தை வுட்டுப் போற தில் லேனு முடிவு செஞ்சிட்டோம். அந்த முடிவை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்க மாத்தப்போறதில்ல. எல்லாரும் ஒத்துமையா இருந்து போராடுவோம். நான் இன்னிக்கே நம்ப ஜில்லாவில போய் எல்லா விபரத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுறன். இப்ப எல் லாரும் அமைதியா வூட்டுக்குப் போங்க" என வீரய்யா கூறினன்.
வீரய்யாவின் கூற்று அங்கு நின்றவர்களுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.
வீரப்யா சிந்தனையுடன் தொழிற்சங்கக் காரியால யத்தை நோக்கிப் புறப்பட்டான்.
Page 99
288 குருதிமை
அத்தியாயம் இருபத்தெட்டு
ஸ்டோருக்கு அருகிலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்து பறித்த வண்ணமாக இருந்தனர். தோட்டத்தைக் கொலனிக்குக் கொடுக்கப் போவதால் இப்போது ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சில்லறை வேலைகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆண் களுக்கும் இப்போது கொழுந்தெடுக்கும் வேலையே வழங்கி ஞர்கள்.
அவர்கள் எல்லோரும் கொழுந்து பறித்துக் கொண்டி ருந்த போதிலும், ஒவ்வொருவரது மனதிலும் கலக்கமும், பெரும் சஞ்சலமுமே குடிகொண்டிருந்தன. இன்னும் சிறிது நாட்களில் தோட்டத்தைவிட்டு எல்லோருமே போய்விடவேண்டுமென்று துரை அறிவித்ததிலிருந்து அவர்கள் எல்லோரது உள்ளத்திலும் தங்களது எதிர் காலத்தைப்பற்றிய தெளிவற்ற நிலை உருவாகியிருந்தது.
வழமைபோல கண்டக்டர், கணக்கப்பிள்ளை போன்ற உத்தியோகத்தர்கள் இப்போது மலைக்கு வந்து அடிக்கடி வேலைகளைக் கவனிப்பதில்லை. கண்டக்டர் காலையிலேயே ஆபிசுப் பக்கம் போய்விட்டார். கணக்கப்பிள்ளை மட்டும் கொழுந்து நிறுப்பதற்காக மடுவத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினர்; அப்போது மேலோட்டமாகக் கொழுந்தெடுப் பவர்களைக் கவனித்துவிட்டு கங்காணியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்ழுர்,
குருதிமலை 189
தோட்டத்தில் இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டி ருந்தது. எவருமே அக்கறையோடு எந்த வேலையையும் க வனிப்பது கிடையாது. தெ (ா ழி லா ள ர் களும், உத்தியோகத்தர்களும் ஏதோ கடமைக்காகத் தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மலையிலே கொழுந்து பறித்த ஆண்களும், பெண் களும் வாய் ஓயாமல் தோட்டம் கொலனிக்கு எடுக்கப் போவதைப்பற்றியே கதைத்த வண்ணம் இருந்தனர்.
தொழிலாளர்கள் வேலையில் கவனம் செலுத்தாது கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வீரய்யா.
"சும்மா சும்மா . ஏன் இதயத்தியே கதைச்சிக்கிட்டு இருக்கீங்க. நாமெல் லாம் ஒத்துமையா இருந்தா, அவுங்க எப்புடி நம்ம ள வேற தோட்டத்திற்கு அனுப்ப முடியும்? நாங்க ஒருபோதும் இந்தத் தோட்டத்தவுட்டு போகப் போறதில் லேனு முடிவு செஞ்சிருக்கோம். இந்த தோட் டத்துல நம்மளக்கு வேல கொடுக்காமப் பட்டினி கெடந் தாலும், நம்ப உயிரைக் கொடுத்துப் போராடுவோம்? என உறுதியான குரலில் கூறிவிட்டு மட்டத்திற்கு மேல் வளர்ந்துபோய் இருக்கும் தேயிலைச் செடியைத் தனது கையில் இருக்கும் கத்தியினுல் மட்டப்படுத்தினன்.
"யார் வந்து எங்களை வெரட்டினுலும், எவர் வந்து எங்களை தோட்டத்துவுட்டுப் போகச் சொன்னலும், யாரும் தோட்டத்தவுட்டு அசையக்கூடாது" எனக் கண் டிப்பான குரலில் கூறினன் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்த ராமு. f
மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் தொழிலாளர்கள் வெகுதூரம் சென்றபோது, ஜீப் வண்டியொன்று பலத்த உறுமலுடன் ஸ்டோர் முடக்கில் வந்தது. அது ஆபீசுப் பக் கத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை மலையில் நின்ற படியே வீரய்யா கவனித்தான்.
Page 100
190 குருதிமலை
ஜீப் வண்டியின் உள்ளே, முன் ஆசனத்தில் மூ வர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னல் கண்டக்ட ரும், பெரிய கிளாக்கரும் இருந்தனர். 'மடுவத்தின் அருகே ஜீப் வண்டி நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த கண்டக்டர் முதலில் இறங்கினர்.
தூரத்தே கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் தொழி லாளர்களை அவர் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் குறிப்பாக வீரய்யாவைப் பார்த்து அவனை, அருகே வரும்படி கையசைத்தார். வீரய்யா அவசர அவ சரமாகத் தேயிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு மலையி லிருந்து இறங்கி வந்தான். ராமு வும் கொழுந்துக் கூடையை மலையிலே எறிந்துவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தான்.
*" வீரய்யா இஷங்க எல்லாங் அரசாங்கத்தில உள்ள வங்க, காணி அளக்கிற " டிப்பாட்மெண்டிலயிருந்து வந்தி ருக்காங்க. நம்ப தோட்டத்த கொலனிக்கு கொடுக்கப் போறதுதானே. அதுணுலதான் காணி எல்லாங் அளந்து கணக்குப் பாக்கப் போருங்க."
கண்டக்டர் இப்படிக் கூறியதும் வீரய்யா ஒரு கணம் திகைத்து நின்றன். அவனல் உடனே எவ்வித பதிலையும் கூற முடியவில்லை.
'நீங்க கொழுந்தெடுக்கிற மலையத்தாங் இப்ப அளக் கப் போறது. அதுணுல நீங்க எல்லாங் முப்பதாம் நம்பர் மலைக்குப் போகவேணுங்' எனத் தொடர்ந்து கூறினர் கண்டக்டர்.
'ஐயா எங்களுக்கு ஒரு முடிவும் தெரிவிக்காம இப்புடி நீங்க திடீரென்னு வந்து இந்தத் தோட்டத்தை கூறு போட்டு, மத்தவங்க கையில கொடுக்க நாங்க அனுமதிக்க முடியாதுங்க, நாங்க இஷங்களை காணி அளக்க விடமாட் டோம்' வீரய்யா தன்னைச் சுதாகரித்தபடி கூறினன்.
குருதிமலை 19
*நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட் டோம். யாரும் காணி அளக்கிறதா நெனச்சி தேயில உள் ளுக்கு கால் வச்சா, அப்புறம் என்ன நடக்குமுனு தெரி யாது' படபடப்புடன் கூறினன் பக்கத்தில் நின்றிருந்த . מr(Lח"פ
கண்டக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது ஜீப்பினுள் இருந்த பெரிய கிளாக்கர், **இந்தா பாரு, நீயெல்லாங் வெளங்காம கதைக்கிறது. இப்ப அரசாங்கம் சொல்லுறபடிதாங் நாங்க செய்ய வேணுங். நீங்க காணி அளக்க வந்தவங்களுக்கு கரச்சல் கொடுக்க வேணுங்' எனக் கூறிக்கொண்டு ஜீப்பிலிருந்து கீழே இறங்கினர்.
*அப்புடி முடியாதுங்கையா. இங்க இருக்கிற தேயிலையெல்லாம் அரசாங்கம்வந்து நட்டு வைக்கல. நாங்க நட்டுவச்ச தேயிலையுங்க. இதஷட்டு நாங்க செத்தாலும் போகமாட்டோம்" எனக் கூறினர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த கறுப்பண்ணன் கங்காணி. உணர்ச்சியால் அவரது ரோமங்கள் துடித்தன.
பெரிய கிளாக்கரைப் பார்த்து கறுப்பண்ணன் கங் காணி கூறியது, கண்டக்டருக்குப் பெருங் குழப்பமாக இருந்தது. எப்போதும் தனது பேச்சுக்குத் தலையாட்டும் கறுப்பண்ணன் கங்காணிகூட மாறிவிட்டது அவருக்குப் பெரும் வியப்பாக இருந்தது.
மேலும் பல தொழிலாளர்கள் இப்போது ஜீப்பின் அருகே வந்து சேர்ந்தனர்.
‘என்ன மிஸ்டர், இந்தத் தொழிலாளர்கள் எல்லோ ரும் ஏன் சத்தம் போடுகிறர்கள்..? அரசாங்கம் சொன்ன படிதானே நாங்கள் செய்யவேண்டும். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்யவந்திருக்கிமுேம், எங்களுக்கு
Page 101
193 குருதிமல்
இடைஞ்சல் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்கள்" அளக்க வந்த உத்தியோகத்திர்களில் ஒருவர் பெரிய கிளாக் கரைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினர்.
இவர்கள் நமது பேச்சைக் கேட்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இப்போதே நான் ஆபீசுக்குச் சென்று பொலி சுக்கு டெலிபோன் பண்ணி அவர்களை இங்கு வரவழைக் கின்றேன்" என்ருர் பெரிய கிளாக்கர் ஆத்திரத்துடன்.
இவர்களது சம்பாஷணை வீரய்யாவுக்கும் ஒரளவு புரிந்தது.
'அவசரப்பட்டு அப்படியொன்றும் செய்துவிடாதீர் கள். நியாயமான முறையில் இவர்களுடன் பேசிப்பார்ப் போம்” எனக் கூறியபடி ஜீப்பில் இருந்த ஓர் அதிகாரி கீழே இறங்கினர். *
'ஐயா தயவுசெய்து நீங்கள் இன்று காணி அளக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் சென்று இந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லாரும் காணி அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிருர்கள் என்று கூறுங் கள்." என அந்த உத்தியோகத்தரைப் பார்த்து மிகப் பணிவுடன் கூறினன் வீரய்யா.
"அதெல்லாம் முடியாது. அரசாங்கக் கடமையைச் செய்ய வந்த எங்களை நீங்கள் தடுப்பது மிகவும் பெரிய குற்றம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் வேண்டுமானல் எமது மேலிடத்திற்குத் தெரியப்படுத்துங் கள். எங்களுக்குக் கரச்சல் கொடுக்கவேண்டாங், நாங் கள் காணியை அளக்கத்தான் போகின்ருேம்’ எனச் சினத் துடன் கூறினர் அந்த அதிகாரி.
அவர்களோடு மேலும் கதைப்பதில் எவ்வித பிரயோ சனமும் இல்லையென வீரய்யா உணர்ந்துகொண்டான்.
*சரி ஐயா, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங் கள். எங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன, நாங்
குருதிமலை 193
கள் அதனைச் செய்தே தீருவோம். அதனல் உங்களுக்குச் சில வேளை சிரமங்களும் நேரிட்லாம். பின்பு எங்களைக் குறை சொல்லாதீர்கள்" என வீரய்யா அடக்கமாகக் கூறி ஞன்.
பின்பு தொழிலாளர்களைப் பார்த்து, "நீங்கள் எல் லாம் பதட்டப்படாம அமைதியா முப்பதாம் நம்பர் மலை யில போய் கொழுந்தெடுங்க. இவங்களோட இப்ப நாங்க கரச்சலுக்குப் போறது முறையில்லை. இஷங்க மேலதிகாரி யின் சொற்படிதானே நடக்கணும். இது பத்தி நாங்க ஆறு தலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்" எனக் கூறி
தொழிலாளர்கள் யாவரும் முப்பதாம் நம்பர் மலையை நோக்கிச் சென்றனர். நில அளவையாளர்கள் சிறிது நேரம் பெரிய கிளாக்கருடனும், கண்டக்டருட னும் உரையாடிவிட்டு, தாங்கள் கொண்டுவந்த கருவிகளு டன் மலையின் பக்கம் சென்றனர்.
பெரிய கிளாக்கரும், கண்டக்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தவண்ணம் ஆபீஸ் பக்கம் சென்றனர்.
秀 繫
Page 102
94 குருதிமலை
அத்தியாயம் இருபத்தொன்பது
கிராமத்தின் ஒரமாக உள்ள தோட்டத்து மலைகளில் * ரவுண்ட்" பிந்தியதால் எங்கும் கொழுந்து நிறைந்து பச்சைப்பசேலென காட்சி அளித்தது.
அதிகாலையிலே கிராமத்தில் உள்ளவர்கள் பலர் சாக்குகளுடன் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் படையெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தின் எல்லையிலே உள்ள மலைகளில் ஏறி ஆங் காங்கே நின்று கொழுந்தெடுக்கத் தொடங்கினர்.
கொழுந்தெடுத்து முன்பின் பழக்கமில்லாதவர்கள் வயல் வெட்டும் அரிவாளால் கொழுந்தை அரிந்து தமது சிறிய சாக்குகளுக்குள் நிரப்பத் தொடங்கினர். ஒருசிலர் தாங்கள் அணிந்திருக்கும் சாரத்தை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு கொழுந்துகளை உருவி, சாரத்துக்குள் திணித்தனர்.
எப்படியாவது பெருந்தொகையான கொழுந்துகளைச் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே எல்லோரது குறிக்கோளும் இருந்தது. நேரம் செல்லச் செல்ல கிரா மத்தில் இருந்து மேலும் பலர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மிகவும் குதூகலத்துடன் கொழுந் தெடுத்துக் கொண்டிருந்தனர்.
குருதிமலை 195
* டேய். நாங்கள் இப்படி கள வாகக் கொழுந்தெடுப் பதை யாரும் கண்டால் நமக்கு கரச்சல்தான் வரும். யாராவது பார்க்கிருர்களா என்பதைக் கவனிக்க வேண் டும்" என்ருன் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் நின்று கொழுந்தை அரிவாளால் அரிந்து கொண்டிருந்தவன்.
*" என்ன நீ இப்படிப் பயப்புடுமுய். நாங்களெல் லோரும் பட்டப் பகலில் துணிவோடு கொழுந்து எடுத் துக் கொண்டு இருக்கிருேம். எவராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்ருன் பொடிசிங்கோ அலட்சிய
OTs
*" துரை பொலிசுக்கு தகவல் கொடுத்து விட்டால் என்ன செய்வது?" எனக் கேட்டாள் அங்கு கொழுந் தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணுெருத்தி,
"அம்மே, நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்க, பொலிசுக்காரன் என்ன தேயிலைத் தூ ரிலையா மறைந் திருந்து எங்களைப் பிடிக்கப் போருன். மேல் ரோட்டில் ஜீப் வரும்போதே நமக்கு தெரிந்து விடும். அப்போது எல்லோரும் நாட்டிற்குள் இறங்கி விடலாம் எனச் சண்டிக் கட்டோடு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவன் கூறி ஞன்.
"அப்படிப் பொலிசில் பிடித்தாலும் எங்களை என்ன தான் செய்யப் போகிருர்கள். நமது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்தானே' என்ருன் சற்றுத் தூரத்தில் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்த மற்ருெருவன்.
**நாட்டில் இருந்து எல்லோருந்தானே இங்கு வந்து கொழுந்தெடுக்கிருேம். எல்லாரையும் பொலிஸ் பிடித்து விட முடியுமா?" என்ருன் பொடிசிங்கோ.
**நாங்கள் என்ன அநியாயமா செய்கிருேம். இந்தத் தோட்டத்தை நமக்குத்தானே பிரித்து கொடுக்கப்
Page 103
96 குருதிமலை
போகிருர்கள். நமக்கு கிடைக்கப் போகும் காணியில் கொழுந்தெடுப்பதற்கு நாம் ஏன் பயப்பிட வேண்டும்’ என்ருன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
"இந்த தோட்டத்து ஆட்கள் எல்லோரும் நமக்கு காணி கொடுக்க விடாமல் தடுக்கிருர்கள். நாங்கள் செய் கிற செயலில் இருந்தே அவர்கள் தோட்டத்தை விட்டு ஓடி விடவேண்டும்" என்ருன் பொடிசிங்கோ.
தூரத்தில் தெரியும் லயங்களின் முன்னுல் சிறுவர் களும் பெரியவர்களுமாக பலர் கூடி நின்று இவர்கள் கொழுந்தெடுப்பதையே கவனித்தபடி இருந்தனர்.
அதைக் கவனித்த ஒருத்தி "தோட்டத்து ஆட்களெல் லாம் லயத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிருர்கள். அவர்கள் போய் துரையிடம் சொல்லுவார்கள்" எனப் பயந்தபடி கூறினுள்.
"துரை வந்தாலென்ன, யார் வந்தாலென்ன இனி மேல் நாங்கள் கொழுந்தெடுப்பதை நிறுத்தப் போவ தில்லை" என்ருன் பொடிசிங்கோ அலட்சியமாக.
பண்டா முதலாளியின் பேச்சைக்கேட்டு எல்லாரும் கொழுந்தெடுக்கிருேமே. நாங்க கொண்டு போகும் கொழுந்து எல்லாவற்றையும் அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வாரா? எனச் சந்தேகத்துடன் கேட்டான் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்தவன்.
“எவ்வளவு கொழுந்து கொண்டு வந்தாலும் வாங் கிறதாகத்தானே அவர் சொல்லி இருக்கிருர், பின்பு நாம் ஏன் தயங்க வேண்டும். முடிந்தவரை எடுத்துக்கொண்டு போவம்" என்ருன் மூலையில் நின்று கொழுந்தெடுத்த வன்.
அப்போது தோட்டத்தில் முன்பு கங்காணியாக வேலை செய்த முதியான்சே, அவர்கள் கொழுந்தெடுக்கும் இடத் திற்கு வந்து சேர்ந்தார். மேல் ருேட்டில் இருந்தபடியே
குருதிமலை 197
கொழுந்தெடுப்பவர்களை அவர் ஒரு தடவை நோட்டம் விட்டார். அவர்கள் கொழுந்தெடுத்த விதத்தைப் பார்த்ததும் அவரது நெஞ்சு பதறியது.
"என்ன நீங்கள் செய்வது பெரிய அநியாயமாக வல்லவா இருக்கிறது. தேயிலையையே நாசமாக்கிவிடுவீர் கள் போல் தெரிகிறது; இப்படி அரிவாளால் கொழுந்து அரிந்தால் தேயிலைச் செடிகள் என்னத்துக்கு உதவும்?" என உரக்கக் கூறினர் முதியான்சே.
"நீங்கள் எங்களுக்குக் கங்காணி வேலை பார்க்க வர வேண்டாம். உங்களுக்குத்தான் எப்போதோ தோட்டத்தில் பென்ஷன் கொடுத்துவிட்டார்களே. நீங்கள் உங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்’’ எனச் சூடா கக் கூறினன் பொடிசிங்கோ.
"நான் ஒன்றும் உங்களுக்கு கங்காணி வேலை பார்க்க வரவில்லை. நீங்கள் இப்படித் தேயிலையை நாசமாக்கு வதை என்னுல் பாத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை" என்ருர் முதியான் சே.
** பண்டா முதலாளி நாங்கள் கொடுக்கும் கொழுந் திற்கு பணம் தருவார். எங்களது கையில் சிறிது பணம் புழங்குவது உங்களுக்கு பொருமையாக இருக்கின்றதா? நீங்களும் வேண்டுமானல் எங்களுடன் வந்து கொழுந் தெடுங்களேன். யார் தடுக்கப் போகின்றர்கள்' என முதி யான் சேயைப் பார்த்துக் கூறினன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
* உங்களைப்போல் என்னையும் திருட்டு வேலை செய்யச் சொல்கிறீர்களா? எனக்கு ஒருபோதும் உந்தப் புத்தி வராது" எனக் கோபத்துடன் கூறினர் முதியான்சே,
*" தோட்டத்தைத்தான் விரைவில் மூ டி வி ட ப் போகின்ருர்களே, இனி எப்படி கொழுந்தெடுத்தால்தான் என்ன?" என அலட்சியமாகக் கூறினன் பொடிசிங்கோ.
Page 104
198 குருதிமலை
'நீங்கள் சொல்லுவதுபோல் தோட்டத்தை மூடிவிட் டாலும், பின்னர் இந்தப் பகுதியைத்தானே உங்களுக்கு பிரித்து கொடுக்கப் போகின்ருர்கள். இப்போதே இப் படி மோசமான காரியத்தைச் செய்யும் உங்களுக்கு இந்த தோட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்தில் தேயிலைச் செடிகளையே அழித்துவிடுவீர்கள்" என்ருர் முதியான்சே,
அப்போது சண்டிக்கட்டோடு கொழுந்தெடுப்பவன் கூறினன்: "தோட்டத்தை பிரித்துக் கொடுக்கும்போது, கிராம சேவகரிடம் சொல்லி நமது முதியான்சே தாத்தா விற்கு இந்த மலையை கொடுக்கச் சொல்லுவோம்" எனக் கிண்டலாகக் கூறினன்.
எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர்.
"என்னமோ. நீங்கள் போகும் போக்கு சரியானதா கத் தெரியவில்லை. இது எங்கே போய் முடியுமோ தெரி யாது" எனக் கூறிய முதியான்சே, மேலும் அவர்களுடன் கதைக்க விரும்பாதவராக அவ்விடத்தை விட்டு அகன்ருர்,
இப்போது பலரது சாக்குகளிலும் கெர்ழுந்து நிறைந் திருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்குத் திரும் பத் தொடங்கினர். 4.
米 掌、
பண்டா முதலாளி தனது கடையின் முன்பக்கத்தில் உள்ள கிராதியொன்றில் கொழுந்து நிறுக்கும் தராசு ஒன்றை மாட்டி வைத்துக்கொண்டு புதிதாக வாங்கிய கொழுந்துச் சாக்குகளுடன் அமர்ந்திருந்தார்.
ஒவ்வொருவராக பண்டாமுதலாளியிடம் தாங்கள் எடுத்துக் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுத்துக் கொடுத் தனர். பண்டாமுதலாளி ஒரு சிறிய கொப்பியில் கொழுந்து கொண்டு வந்தவர்களின் பெயரையும், அவரவர் கொண்டு
குருதிமலை 199
வந்த கொழுந்தின் நிறையையும் குறித்துக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தார். "
பின்னர் அவர் கொழுந்தை சாக்கில் திணித்துக் கட்டி, அதனைக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் தெரு வுக்கு ஆட்கள்மூலம் அனுப்பிவிட்டு தானும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
கிராமத்தின் மறுபக்கத்தில் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய தோட்டங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான தோட்டங்கள். சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் தமக் கெனத் தனியாக தொழிற்சாலையை நிறுவி, தேயிலை தயாரிக்க முடியாத காரணத்தினுல், தமது தோட்டங் களில் கிடைக்கும் கொழுந்தை வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்குவது வழக்கம். அக்கொழுந்துகளை வாங்குவதற் கென தனிப்பட்ட வர்த்தகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தாம் வாங்கும் கொழுந்தை லொறிகளில் ஏற்றிச் சென்று தமக்கு வசதி யாகவுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளில் பெரும் இலா பத்துடன் விற்று வருவார்கள். இப்படியான வர்த்தகர் ஒருவரிடம், தான் சேகரித்துள்ள கொழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தார் பண்டா முதலாளி. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த வர்த் தகர் லொறியுடன் வந்து சேர்ந்தார்.
பண்டாமுதலாளி தான் கொண்டுவந்த கொழுந்து களைச் சாக்குடன் நிறுத்து லொறியில் வந்த வர்த்தகரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண் டார். பின்பு ஒவ்வொருநாளும் லொறியை அங்குகொண்டு வரும்படி அவரிடம் பணித்துவிட்டு அவர் வீடு திரும்பினர். அன்று மாலை பண்டா முதலாளியின் கடை ஒரே கல கலப்பாக இருந்தது. பகலில் கொழுந்தை அவரிடம்
Page 105
200 குருதிமலை
கொடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அங்கு வந்து குழுமி இருந்தனர். na
பண்டாமுதலாளி நோட்டுக்கட்டுக்களை லாச்சிக்குள் திணித்து வைத்துக் கொண்டு குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொரு பெயராக வாசித்து பணத்தை எண்ணி மெனிக்காவிடம் கொடுத்தார். மெணிக்கா புன்சிரிப்புடன் அதனை வாங்கி மீண்டும் சரியாக இருக்கி றதா எனக் கணக்குப் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பணத்தை கொடுத்தாள்.
அன்று கொழுந்து கொடுத்த எல்லோருக்கும் பத்து முதல் பதினைந்து ரூபா வரை பணம் கிடைத்தது. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே இவ்வளவு தொகைப் பணம் அவர்களுக்கு கிடைத்துவிடுமென அவர்கள் கனவி லும் நினைத்துப்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரது உள் ளங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடிந்ததும் லாச்சியை இழுத்து மூடிக் கொண்டு எழுந்திருந்தார் பண்டா முதலாளி. பண ம் பெற்றுக் கொண்டவர்கள் அவரது கடையிலேயே தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும், பலசரக்குகளையும் வாங்கினர். வேறுசிலர் பின்புறமாகச் சென்று கள் குடித்துவிட்டுச் சென்றனர்.
அன்று பண்டா முதலாளிக்கும், மெனிக்காவுக்கும் வியாபாரத்தை கவனிப்பதற்கு பெரும்பாடாகப் போய் விட்டது. ஆட்கள் எல்லாரும் கடையை விட்டு அகன்றதும், பண்டாமுதலாளி கடையை மூடிவிட்டு மேசை அருகே உட்கார்ந்து, அன்று அவருக்குச் சேர்ந்திருந்த பணத்தை எண்ணத் தொடங்கினர். மெணிக்கா அடுப்படிக்குச் சென்று கோப்பி தயாரித்து வந்து அவருக்குக் கொடுத் தாள.
குருதிமலை 20
பணத்தை எண்ணியபடியே, மெனிக்காவின் பக்கம் திரும்பி, "என்ன மெனிக்கே இன்றைக்கு என்ன விசே ஷம். கோப்பி கொண்டு வந்திருக்கிருய்' எனச் சிரிப் புடன் கேட்டார் பண்டாமுதலாளி,
** நீங்கள் ரெம்ப களைத்துப் போனீர்கள்" எனப் புன்னகைத்தாள் மெணிக்கே.
பண்டா முதலாளி பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அதனை லாச்சியில் வைத்துப் பூட்டினர். அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.
ஒரே நாளில் அவருக்கு இலாபமாக முந்நூறு ரூபா வுக்கு மேல் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ருத்தல் கொழுந்திற்கும் இருபது சதம் கமிஷன் வைத்தபடியால் இவ்வளவு பெருந் தொகையான பணத்தை அவர் பெற் றிருக்கிருர், உண்மையில் இவ்வளவு இலாபம் கிடைக்கு மென அவர் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்தும் இந்தக் கொழுந்து வியாபாரத்தை நடத்தினுல் மிக விரைவி லேயே அதிக பணத்தை சுலபமாக சம்பாதித்து விட லாமென எண்ணியபோது அவரது உள்ளம் நிறைந்தது.
"நாம் இப்படிக் களவாகக் கொழுந்தை வாங்கி விற் பதஞல் நமக்கு ஏதும் கரச்சல் ஏற்பட்டு விடாதா? எனச் சிந்தனையுடன் கேட்டாள் பக்கத்தில் நின்றிருந்த மெனிக்கே.
அவள் இப்படித் திடீரெனக் கேட்பதன் காரணத்தை புரிந்துகொண்டு சிரித்த பண்டாமுதலாளி, “நாம் எதற் குமே பயப்படத் தேவையில்லை. இந்த விஷயம் தோட் டத்து கண்டக்டருக்கும் பெரிய கிளாக்கருக்கும் நன்கு தெரியும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவர்கள் உடனே எனக்குக் தகவல் கொடுத்து விடுவார் கள். நாம் ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள லாம்" எனக் கூறினர்.
Page 106
202 குருதிமலை
"பொலிசாருக்கு ஏதும் தகவல் கிடைத்து திடீரென வந்து உங்களைக் கைது செய்துவிட்டால் நான் என்ன செய்வது"? எனக் கலக்கத்துடன் கேட்டாள் மெனிக்கே.
"என்ன மெனிக்கே இப்படி பயப்படுகிருய்? கட்சி அமைப்பாளர் எமக்குச் சார்பாக இருக்கும்போது, நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. அப்படி ஏதும் கஷ் டம் ஏற்பட்டாலும் அவர் ஒருபோதும் எம்மைக் கைவிட மாட்டார்" எனக் கூறிவிட்டு மகிழ்வுடன் மெனிக்கே கொடுத்த கோப்பியை சுவைக்கத் தொடங்கினர் பண்டா முதலாளி.
மெனிக்கேயும் அவரது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்.
அத்தியாயம் முப்பது
பூரணச் சந்திரன் மலைமுகட்டின் பின்னலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான்.லயங்கள் யாவும் சோபை இழந்துபோய்க் கிடந்தன.ஓரிரு காம்பராக்களில் மட்டும் மினுக் மினுக்கென்று விளக்கு எரிவது தெரிந்தது. மடுவத் தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அரைச் சுவரில், ராமுவும் செபமாலையும் வேறு இரு இளைஞர்களும் ஏறி அமர்ந்திருந் தனர். மடுவத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கண்டக் டரின் பங்களாவிலிருந்து மின்விளக்கின் ஒளிக் கீறல் மடு வத்தின் ஒரு பக்கத்தில் கோடுகள் போல் விழுந்திருந்தது. இளைஞர்கள் மடுவத்தின் இருட்டான பகுதியில் அமர்ந்தி ருந்தனர். சில்லென்று வீசிய குளிர் காற்று அவர்களின் உடலைத் தைத்தது.
குருதிமலை 2O3
*" டேய் செபமாலை, பீடி இருந்தா தாடா..சரியான கூதலா இருக்கு. ஒரு 'தம் அடிச்சாத்தான் நல்லா இருக் கும்." என்ருன் ராமு மெல்லிய குரலில்.
செபமாலை தானணிந்திருந்த சேட் பொக்கட்டைத் துளாவிப் பார்த்தவாறு, ‘‘எங்கிட்ட ஒரு துண்டு பீடி கூட இல் லேடா..எனக்கும் பீடியில்லாம ஒரே பைத்தியமா இருக்கு" என வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டான்.
'இந்த வீரய்யாவைத்தான் இன்னும் காணுேமே. ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேனு சொல்லிட்டு ஜில்லா வுக்குப் போனன்.இப்ப மணி எட்டாகுது."
'ஜில்லாப் பெரதிநிதி இருக்காரோ இல் லியோ தெரி யாது. எத்தின மணியா இருந்தாலும் அவரைக் கண்டு கதைச்சிட்டுத்தானே வரணும் .இது முக்கியமான விஷயம் இல் லியா?" என்ருன் இதுவரை நேரமும் மெளனமாக இருந்த இளைஞர்களில் ஒருவன்.
அப்போது மடுவத்தின் முன்பாக ரோட்டில் காரொன்று வரும் வெளிச்சம் தென்பட்டது.
"அடே.தொரவூட்டு கார் சத்தம் மாதிரி கேக்குது. நம்மளைக் கண்டா ஏதும் சந்தேகமா நெனப்பாரு; கீழே இறங்கி சுவருக்குப் பின்னுக்கு மறைஞ்சிக்குங்கடா" என செபமாலை உத்தரவிட்டான்.
எல்லோரும் கீழே குதித்துச் சுவரின் பின்னல் மறைந்து கொண்டனர்.துரையின் கார் மடுவத்தை நெருங்கியதும் ஒருகணம் நின்று, பின்பு அதே வேகத்துடன் புறப்பட்டுச் சென்றது.
இளைஞர்கள் மீண்டும் சுவரின் மேல் தாவி ஏறிக்கொண் டனர்.
** தொர படம் பாக்கவோ,கிளப்புக்கோ போயிட்டுப் போருரு. நம்மதான் தோட்டத்தவுட்டு வெரட்டுருங்க
Page 107
204 குருதிமலை
ளேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கெடக்குருேம்; தொர ஜாலியா சுத்திட்டுப் போருரு" என்ருன் செபமாலை சலிப்புடன்,
"ஆமாடா. அவருக்கென்ன.இந்தத் தோட்டம் இல் லாட்டி வேற தோட்டத்துக்கு தொரையாப் போவாரு. நம்மஞக்குத்தான் எந்த நாளும் கஷ்டம்" எனக் கூறினன் TITOLp.
கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக்கொண்டனர்.
வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக் கரத்த ருேட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான்.
**போன வெசயம் எப்பு டி.சரி வந்துச்சா?ஜில்லா வுல என்ன சொன்னங்க?" என ஆவலுடன் வினவினுன் UnTip.
"இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க. அதற்கு எந்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அது னல ஜில்லா பிரதிநிதியால எந்த முடிவுக்கும் வரமுடி யல்ல.மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்லமுடியும் எங்கிருரு" என்ருன் வீரய்யா.
"மத்தியக் கமிட்டியில இருந்து பதில் வாறதுக்கு இடையில தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு.அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது" எனப் படபடத்தான் Մո (Մ).
"ராமு.நாங்க இப்புடியே காலத்தைக் கடத்திக் கிட்டே போனு சரிவராது.இப்ப நான் ஒரு நல்ல திட்டத் தோடதான் வந்திருக்கேன்.அதை நாங்க ரொம்ப ரகசிய
குருதிமலை 205
W
மாத்தான் செய்யனும்; வெளியில மத்தவங்களுக்குத் தெரிய வந்திச்சின அது எல்லாத்துக்கும் ஆபத்தா முடி யும்" என்ருன் வீரய்யா மெல்லிய குரலில்.
“என்ன விரய்யா சொல்லுற..அப்புடி என்னு திட்டம் போட்டு வச்சிருக்கிற. சொல்லுறத கொஞ்சம் வெளக் கமா சொல்லேன்" எனக் கேட்டான் இளைஞர்களில் ஒருவன்.
“எல்லாரும் எங்கூட வாங்க;அப்புறம் எல்லாத்தையும் வெபரமா சொல்றேன்" எனக் கூறிய வீரய்யா,மடுவத்தை விட்டுப் புறப்பட்டான். இளைஞர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
மடுவத்திற்கு அருகில் உள்ள மலையில் கடந்த இரண்டு நாட்களாக நில அளவைத் திணைக்களத்தினர் அளந்து கூனி அடித்திருந்த பகுதியை அவர்கள் அடைந்தனர். வீரப்யா முதலில் ஒர் கூனியைப் பிடுங்கி கையில் எடுத்தான்.
** என்ன வீரய்யா கூனியப் பிடுங்கிறே?" எனக் கேட்டான் ராமு. A
**காணியளக்கிறவுங்க அடிச்சிருக்கிற கூனியெல்லாம் பிடிங்கி வீசுங்க. மாயம் தெரியாம அழிச்சிப்புடுங்க.அப்பு றம் எப்புடித்தான் காணியைப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு பார்ப்போம்" வீரய்யாவின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.
‘என்ன வீரய்யா யோசிக்காம செய்யுற;இன்னிக்குக் கூனியெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு நம்மளைப் பொலிசுல புடிச்சி அடைச்சிட்டு, அப்புறம் வந்து புதுக் கூனி அடிப்பானுக" எனக் கூறினன் செபமாலை.
"இந்த விஷயத்துலதான் நாம கவனமா இருக் கோனும்;யாரு கூனியப் புடுங்கினங்கனு ஒருத்தருக்குமே தெரியவரக்கூடாது" என்ருன் வீரய்யா நிதானமாக,
Page 108
206 குருதிமலை
"ஆமா வீரய்யா, நீ சொல்லுறது சரிதான். இந்த நேரத்துல கூனி எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டா,பு டிங்கி வீசினது யாருன்னு சொல்லமுடியுமா? தோட்டத்து ஆளுங்கதான் புடிங்கி வீசிணுங்கன்னு எல்லாத்தையும் பொலிசில கொண்டுபோய் "ரிமான்ட்" பண்ணமுடியுமா?" எனக் கூறிஞன் ராமு அலட்சியமாக.
அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன், ‘இன் னிக்கு நாமெல்லாம் பிடிங்கி வீசிட்டா,நாளைக்குக் காணி யளக்கிறவங்க வந்து திரும்ப கூனி அடிக்காமலா இருக்கப் போருங்க?" எனக் கேட்டான்.
"இனிமே காணி அளக்கிறவுங்கள தோட்டத்தில கால் வைக்க வுடுறது இல்ல" எனக் கூறினன் வீரய்யா. அவனது கூற்றில் உறுதி தொனித்தது.
"அது நம்மளால முடியுமா அண்ணே." தேகத்துடன் கேட்டான் செபமாலை.
எனச் சந்
"ஏன் முடியாது. நம்ம எல்லோருமே சேந்து ஒத்து மையா இருந்தா எதையும் சாதிக்கமுடியும். காணி அளக் கிறவங்க வாறப்போ எல்லோருமா சேந்து வந்து அவுங் கள தோட்டத்துக்குள்ள நுழையாம தடுப்போம்" என் ருன் வீரய்யா.
*காணியளக்கிறவங்க எந்த நேரத்தில வருவாங்க? எப்ப வருவாங்கனு நமக்குத் தெரியவா போவுது. நம்ப கிட்ட சொல்லிக்கிட்டா வாழுனுக?" எனக் கேட்டான் ராமு.
"அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்,காணியளக்கிற வங்க வாறப்போ, அவுங்களை யார் கண்டாலும் ஒடனே மடுவத்துக்கு வந்து பெரட்டு மணிய அடிக்கோனும். மணிச்சத்தம் கேட்டவொடன லயத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஓடிவந்து அவுங்களை காணி அளக்கவிடாம தடுக்கனும்" வீரய்யா இப்படிக் கூறியபோது நண்பர்
குருதிமலை 20 7
களது மனதிலும் அவன் கூறிய திட்டம் சரியானதாகவே Lull-gil.
**இது ஒரு நல்ல யோசனைதான். நாளைக்கி காலையில லயத்துல இருக்கிறவங்க எல்லாத்துக்கிட்டேயும் சொல் விடுவோம்" என்ருன் செபமாலை உற்சாகத்துடன்,
** இனிமே நாமெல்லாம் ரொம்ப துணிவோடதான் எல்லா வேலையும் செய்யனும்" எனக் கூறிய ராமு, "மொதல்ல எல்லாரும் இந்தக் கூனி எல்லாத்தையும் பிடுங்கி வீசுங்க" எனக் கூறிவிட்டு, அங்கிருந்த கூனிகளை ஒவ்வொன்முகப் பிடுங்கி எறிந்தான். நண்பர்கள் ஒவ்வொரு வராகக் கூனிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். இப் போது அவர்களுடைய நெஞ்சில் எதற்குமே அஞ்சாத துணிவு துளிர்விடத் தொடங்கியது.
அத்தியாயம் முப்பத் தொன்று
பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண் களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்தார்கள்.வீரய்யா ஒருபுறமும் கறுப்பண்ணன் கங்காணி மறுபுறமும் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
இரவிரவாகக் கூனிகள் பிடுங்கப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டதும், கண்டக்டர் துரையின் பங்களாவுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைக் கூறினர். வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று தனக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் துரையிடம் கூறத் தவறவில்லை.
Page 109
208 குருதிமலை
முதன்நாள் இரவு, தான் கிளப்புக்குச் சென்று திரும் பும் வேளையில் யாரோ நாலைந்து பேர் மடுவத்தில் இருந்த தும்,தன்னைக் கண்டு மறைந்துகொண்டதும் துரைக்கு நினை வில் வந்தது.
வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலை யைச் செய்திருக்கவேண்டுமென துரைக்கும் சந்தேகம் எழுந்தது.இப்படியான காரியத்தை வேறு எவரும் தோட் டத்தில் துணிந்து செய்யமாட்டார்கள் என்பதும் அவருக் கும் தெரியும்.
இந்த விஷயத்தில் தான் ஏதும் நடவடிக்கை எடுக்கா மல்விட்டால், கட்சி அமைப்பாளரின் சந்தேகத்துக்கு ஆளாகவேண்டிவரும் என அவரது உள்ளம் கூறியது. அவ ரது நண்பரான பக்கத்துத் தோட்டத் துரை, "தற்போ துள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே கடமை புரிவதுதான் புத்திசாலித்தனமா னது" என அவருக்குப் புத்திமதி கூறியதும் அவரது நினை வில் வந்தது.
துரை, கண்டக்டரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித் தார்;அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்துபோயிருந்தன. துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் மலையை வந்தடைந்தார்.காரை விட் டிறங்கியதும் ,கண்டக்டரிடம் வீரய்யாவை அருகில் வரும் படி அழைக்கச் சொல்லிப் பணித்தார். கண்டக்டர் அழைப் பதை அறிந்து வீரய்யா ஒன்றும் அறியாத பாவனையில் காரின் அருகே வந்தான்.
* யார் அந்தக் கூனியெல்லாம் பிடுங்கி வீசினது?" துரை விறைப்பான குரலில் கேட்டார்.
'எனக்குத் தெரியாதுங்க தொர, இன்னிக்குக் காலை யிலதான் நானும் அதைப்பத்திக் கேள்விப்பட்டேனுங்க."
குருதிமலை 209
கொழுந்தெடுப்பவர்கள் எல்லோரும் துரை, வீரய்யா வுடன் கண்டிப்பான குரலில் பேசுவதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"பொய் சொல்ல வேணும்; அது நீயெல்லாந்தான் சேந்து செஞ்சிருக்கவேணும்" என்ருர் துரை கோபத் துடன்,
"நான் நேத்து தோட்டத்துக்கு விருந்தாளியா போயி ருந்தேனுங்க.இன்னிக்கு காலையிலதாங்க தொர வந்தேன். தொர அநியாயமா என்னைய சொல்லுறீங்க" என் முன் வீரய்யா ஒன்றும் அறியாதவன் போல.
"எங்கே ஒன் கூட்டாளி ராமு.அவனுந்தானே சேந்து இந்த வேலை செஞ்சது?" Ꮠ
"அவன் இன்னிக்கு வேலைக்கு வரல்லீங்க, அவனுக்கு இந்த ரெண்டு நாளா சரியான வவுத்து வலிங்க.படுத்தி ருக்கானுங்க.." என்ருன் வீரய்யா பணிவான குரலில்,
*நீ மிச்சம் பொய் பேசுறது.இந்தக் கூனியெல்லாம் புடுங்கி வீசிறது மிச்சங் பெரிய குத்தம்; நீதானே இப்ப தோட்டத்தில தலைவரு. ஒன்னைத்தான் பொலீசில புடிச் சுக் கொடுக்கிறது" என்ருர் துரை மிகவும் கோபமாக,
*தோட்டத்தில தலைவரா இருந்தா...நான் செய்யாத குத்தத்துக்கு என்னைப் பொலிசுல புடிச்சுக்குடுக்க முடியுங் களா துரை" - வீரய்யா துரையைப் பார்த்துக் கேட்டான்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கமிருந்து 'டாண். டாண்." என பிரட்டு மணியின்ஓசை பலமாக ஒலித்தது.
மறுகணம் வீரய்யா மலையிலே கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, ‘எல்லாரும் மடுவத்துக்கு வாங்க" எனப் பலமாகக் கூறிக்கொண்டே மடுவத்துக்கு ஓடினன்.
Page 110
210 குருதிமலை
மலையில் நின்ற தொழிலாளர்கள் எல்லோரும் மந்தி ரத்தால் கட்டுண்டவர்கள் போன்று, வீரய்யாவின் சொல் லுக்குக் கீழ்ப்படிந்து தமது கொழுந்துக் கூடைகளுடன் மடுவத்தை நோக்கி விரைந்தனர்.
துரையும் கண்டக்டரும் திகைத்துப்போய் நின்றனர். "ஏய்.ஏய்.ஏன் எல்லாம் வேலை செய்யிறதை விட் டுட்டு எங்க ஒடுறது? நீங்க நெனைச் சபாட்டுக்கு இப்புடிச் செஞ்சா எல்லோருக்கும் நான் வேலை நிப்பாட்டிறது" துரை தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பெரிதாகக் கத்தி ஞர். ஆஞல்,எவருமே அதனைக் காதில் வாங்கிக்கொண்ட வர்களாகத் தெரியவில்லை. கோபத்தினுல் துரையின் உட லெல்லாம் நடுங்கியது.
ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுபோல நாலாபுறமும் இருந்து தொழிலாளர்களும் முதியவர்களும் சிறியவர்களும் பெண்களும் மடுவத்தை நோக்கி விரைந்து வந்தனர்.சில நிமிடங்களில் மடுவத்தின் முன்னல் மக்கள் சமுத்திரம் போலக் கூடிவிட்டனர். அதைப் பார்த்த போது வீரய்யாவின் உள்ளம் மகிழ்ச்சியினுல் துள்ளியது. தொழிலாளர்கள் தனக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு இப் போது தயாராகிவிட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களிடையே இருந்த பய உணர்ச்சி யெல்லாம் மறைந்து இப்போது எதற்கும் துணிந்தவர் களாக மாறிவிட்டதை வீரய்யா கண்டுகொண்டான்.
தூரத்திலே ஸ்டோர்ப் பக்கமாக நில அளவையாள ரின் ஜீப் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், செபமாலை பிரட்டு மணியை அடித்து ஓசை எழுப்பியிருந்தான். ஜீப் வண்டி மடுவத்துக்கு வந்து சேருவதற்கு முன்னரே இவ் வளவு தொகையான மக்கள் அங்கு வந்து சேருவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப், மடுவத்தின் ஒர மாகப் பாதையை மறைத்துக்கொண்டிருந்த சனங்களைக்
குருதிமலை 21
கண்டதும் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது.அதில் இருந் தவர்கள் திகைப்புடன் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது துரையும் கண்டக்டரும் காரில் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தனர்.
டிரைவர் ஜீப் வண்டியின் "ஹோணை’ப் பலமாக அழுத்தினன். எவருமே தாங்கள் நின்ற இடத்தைவிட்டு அசையவில்லை.
வீரப்யா முன்னுல் சென்று ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் உத்தியோகத்தர்களைப் பார்த்து, "நாங்க இனிமே ஒங்களை காணியளக்க விடமாட்டோம்;தயவுசெஞ்சு நீங்கெல்லாம் திரும்பிப் போங்க" எனக் கூறினன்.
துரையும் கண்டக்டரும் காரிலிருந்து இறங்கி ஜீப் நிற் கும் இடத்திற்கு வந்தனர்.
ஜீப்பில் இருந்த ஒருவர். "இவர்கள் எல்லோரையும் எங்களுக்கு வழிவிட்டு விலகச் சொல்லுங்கள். நாங்கள் எங் களது கடமையைச் செய்யவேண்டும்" எனத் துரையிடம் ஆங்கிலத்தில் கூறினர்.
அதைக் கேட்ட துரை, வீரய்யாவின் பக்கம் திரும்பி, "நீங்க இவங்களை எல்லாம் தடுக்கவேணும். அவுங்க வேலை யைச் செய்யட்டும்; கொழப்பம் பண்ணுதீங்க" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க அவங்களை காணியளக்கவிடமாட்டோம்" எனக் கூறினன் அப்போதுதான் அவ்விடம் வந்துசேர்ந்த թո (լք.
"இப்புடி நீயெல்லாம் கொழப்பம் பண்ணின நான் பொலீசுக்குச் சொல்லி, ஒங்களை எல்லாம் "ரிமாண்ட்" பண் ணுறது" என்ருர் துரை சிடுசிடுப்புடன்.
"ஆமாந் தொர. அப்புடிச் செய்யுங்க. ஒங்களுக்கு முடிஞ்சா தோட்டத்துல இருக்கிற எல்லாரையும்
Page 111
212 குருதிமலை
கொண்டுபோய் "ரிமாண்ட்" பண்ணுங்க" என்ருன் 6 Tuiù unr.
" "எல்லாரையும் பொலிசுல அடைச்சிட்டு வேணு முன்னு இவங்க வந்து காணி அளக்கட்டும்" எனக் கூறி ணுன் பக்கத்தில் நின்ற செபமாலை.
* கடைசியா நான் கேக்கிறது.நீ எல்லாம் இந்த எடத்தைவுட்டிட்டு போறதா இல்லையா?" எனத் துரை அதட்டிக் கேட்டார்.
‘முடியாது’ என்ற பாவனையில் வீரய்யா தலையசைத் தான்.அங்கு நின்ற எல்லோரும் ஒரே குரலில் "நாங்கள் காணியளக்க விடமாட்டோம்" என முழங்கினர். துரைக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஜிப்பில் உட்கார்ந்திருந்த ஓர் உத்தியோ கத்தர், 'இவர்களோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை.நாங்கள் திரும்பிச் செல்கிருேம்.மீண்டும் சில நாட்களில் வேண்டிய ஏற்பாடுகளுடன் வருகிருேம்" எனக் கூறினர்.
சாரதி ஜீப்பை பின்பக்கமாக ரிவேஸில் செலுத்தினன்.
துரை கோபத்துடன் சென்று காரில் ஏறி பலமாகக் கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
எல்லாவற்றையும் இதுவரை நேரமும் மெளனமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த கண்டக்டர், "இவர்க ளுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டுவிட்டதா? இன்றே கட்சி அமைப்பாளரிடம் சென்று நடந்தது எல்லாவற்றை யும் கூறி, இவர்களை மட்டந்தட்டுவதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யவேண்டும்" என்ற எண்ணத்துடன் அவ் விடத்தைவிட்டு அகன்ருர்.
குருதிமலை 413
அத்தியாயம் முப்பத்திரண்டு
1ண்டா முதலாளியின் வீட்டில் அன்று ஒரு கூட்
டம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலாளி தான் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அரசாங்கத் தினுல் இனமாக வழங்கப்படவிருக்கும் காணிக்கு மனுப் போட்டவர்கள் எல்லோரும் கூட்டத்துக்குத் தவருது சமு கம் அளிக்கும்படி அவர் அறிவித்தல் கொடுத்திருந்தார். கூட்டம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரத் திற்கு முன்பாகவே பலர் முதலாளியின் வீட்டில் வந்து கூடிவிட்டனர். சுமணபாலாவும், பியசேனவும் குறிப் பிட்ட நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.
வயலில் நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கியிருந்ததால், கிராம சேவகர் அவற்றிற்கு தொழிலாளர்களைக்கொண்டு மருந்து அடித்துவிட்டு, நாட்டிலிருக்கும் தனது வீட்டிற் குச் சென்று மனுப்பத்திரங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகக் கூட்டம் நடக்கும் இடத் திற்கு வந்தார்.
'வாருங்கள் ஜி. எஸ். மாத்தியா. உங்களது வர வைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிருேம்" எனக் கூறி பண்டா முதலாளி அவரை வரவேற்று அங்கிருந்த கதிரையொன்றில் அமரும்படி கூறினர்.
Page 112
214 குருதிமலை
‘எப்படி எல்லாரும் வந்துவிட்டார்களா?" என க் கேட்டபடி அங்கிருந்தவர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார் கிராமசேவகர்.
* மனு அனுப்பியவர்களில் ஒரு சில பெண்கள் வர வில்லை. ஆணுலும் அவர்களது சார்பில் அவர்களது குடும் பத்திலிருந்து வேறு ஆட்கள் வந்திருக்கின்றனர்."
'அப்படியானல் நாம் கூட்டத்தை ஆரம்பிக்கலாம்" என்ருர் கிராமசேவகர்.
'நாம் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு முக் கிய காரணம் என்னவென்முல், அரசாங்கத்திற்கு நாங் கள் மனு அனுப்பியிருந்தபோதிலும் நமக்குக் காணிகிடைப் பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது விஷய மாக உங்களிடம் கதைத்து உங்களது அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விரும்புகின்ருேம்.'
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"அப்படி என்ன பிரச்சினைதான் இப்பொழுது ஏற் பட்டு இருக்கின்றது?" கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந் ჭნჭნl.
'அதாவது, மேலிடத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற் படவில்லை. அவர்கள் எமக்குக் காணி தருவதற்கு ஏற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டு தான் இருக்கின்ருர்கள். ஆனல் தோட்டத் தொழிலாளர்கள்தான் அதற்குத்தடை யாக இருக்கின் ருர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
"ஆமாம்; நில அளவையாளர் அடித்து வைத்த கூனி களையெல்லாம் அவர்கள் பிடுங்கி வீசிவிட்டார்களாம். நேற்று காணியளப்பதற்கு உத்தியோகத்தர்கள் வந்த போது கூட தொழிலாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தடுத்துவிட்டார்களாம்" என்ருன் முன் பகுதியில் நின்ற பொடிசிங்கோ.
குருதிமலை 215
** தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டுப் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றர்கள். நாம் இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எமக்குக் காணி கிடைப்பது சந்தேகந்தான்" என்ருர் கிராமசேவகர்.
"நாங்கள் அதற்கு என்ன செய்யமுடியும்? அரசாங்கம் அல்லவா அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என் முன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு இப்போதுதான் காணி கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத னைத் தடுப்பவர்களை நாம் சும்மா விட்டுவைக்கக்கூடாது" என்ருன் அருகில் இருந்தவர்களில் ஒருவன்.
"நீங்கள் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றித் தவரு கப் புரிந்திருக்கிறீர்கள். எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கமல்ல. தங்களைத் தோட்டத்தி லிருந்து வெளியேற்றவேண்டாமென்றுதான் அவர்கள் போராடுகின்றனர்" என்ருன் இதுவரை நேரமும் மெளன மாக நின்ற சுமணபால.
‘'நீ முட்டாள்தனமாய் பேசுகிருய். உனக்கு அனுப வம் போதாது. எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கம் இல்லையென்றல் அவர்கள் ஏன் கூனி களைப் பிடுங்கி வீச வேண்டும்?. காணியளப்பவர்களை ஏன் தடுக்கவேண்டும்?." என்றர் பண்டா முதலாளி பட படப்புடன்.
அப்போது சுமணபாலாவின் அருகே நின்ற பியசே கூறினன்:- *
"நீங்கள் கோபத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றீர்கள். ஆண்டாண்டுகால
Page 113
216 Հ குருதிமலை
மாக எங்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த தொழிலா ளர்கள், இப்போது எங்களுக்குக் காணி கிடைப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். தங்களைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அப்படிக் கூனிகளைப் பிடுங்கி வீசினர்கள். அதனை நீங்கள் தவருகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்' அவனது குரல் கணிரென ஒலித் 占gi。
"தோட்டத்தொழிலாளர்கள் என்ன நோக்கத்தோடு கூனிகளைப் பிடுங்கினர்கள் என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனல் அவர்கள் அப்படிச் செய்வதால் எங் களுக்குக் காணி கிடைக்காமல் போய்விடுமல்லவா?" என் முன் பொடிசிங்கோ பலமாக,
"இது எங்களுடைய நாடு. நாமெல்லாம் மதிப்பிற் குரிய பிரஜைகள். எங்களுக்குக் கிடைக்கப்போகும் சலு கைகளுக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் இலேசில் விட்டுவிடக் கூடாது" என்ருர் பண்டா முதலாளி.
"இது நமது நாடுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனலும் காடாகக் கிடந்த மலைகளை வெட்டி, வளம் படுத்தி தேயிலைச் செடிகளை நாட்டி வளர்த்தெடுத்தவர் கள் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள்தான். அவர் களுக்கும் இந்த மண்ணிலே பற்று இருக்கத்தான் செய் யும். அவர்களை விரட்டிவிட்டுத்தான் நாம் காணி பெற் றுக்கொள்ளவேண்டுமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரை யும் ஒரு கணம் பார்த்தான் சுமணபால.
*சுமணபாலா சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது" என்ருர் இதுவரை நேரமும் அமைதியாக நின்று அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டி ருந்த முதியான்சே,
"தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு கூலி களாகத்தானே கொண்டுவரப்பட்டார்கள். ஊதியம் பெற்
குருதிமலை 217
றுக்கொண்டுதானே அவர்கள் வேலை செய்தார்கள். எப் படி அவர்கள் உரிமைகொண்டாடமுடியும்? இது அநியாய மாகவல்லவா இருக்கிறது" எனப் படபடத்தான் அங்கு நின்ற வேருெருவன்.
‘அவர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாக வந்திராவிட் டால் இந்தத் தேயிலைச் செடிகளையே நாம் இங்கு பார்க்க முடியாது. நூறு வருடங்களுக்கு மே லா. க த் தமது உழைப்பை அர்ப்பணித்து, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்தெடுத்த தொழிலாளர்களை இன்னும் நாம் கூலிகள் என்று உதாசீனப்படுத்துவதுதான் மிகப்பெரிய அநியா யம்'என்ருன் பியசேன.
‘எங்களது மூதாதையர்களிடமிருந்து வெள்ளையர் கள் பிடுங்கிக்கொண்ட காணியை இப்போது அரசாங் கம் எமக்குத் திருப்பி அளிக்க முன்வந்துள்ளது. அதனைத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பதில் எவ்வித நியாய மும் இல்லை. இந்தக்கொடுமையை நாம் கண்ணுல் பார்த் துக்கொண்டிருக்கமுடியாது" எனக் கூறினன் பொடி சிங்கோ. அவனது முகத்தில் கோபம் தெறித்தது.
'நமது காணியில், நா ட் டு உரிமையே இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கிறது மல்லாமல் அடாத்தான முறையில் நடக்கவும் தொடங்கிவிட்டார் கள். இதனைப் பார்த்துக்கொண்டு இருக்க நாம் என்ன கோழைகளா..?" மூலையில் நின்ற இளைஞன் கூறினன். அவனது உடல் உணர்ச்சிவசத்தால் நடுங்கியது,
'நீங்கள் எல்லோரும் ஆத்திரத்தில் அறிவை இழக்கின் நீர்கள். சில அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதி கரித்துக்கொள்வதற்காக, பிழையான வழியில் முயற்சி செய்கின்றர்கள். எங்களுக்கு வாக்குரிமை இருப்பதனல் அடுத்த தேர்தலிலும் தமது பதவியைக் காப்பாற்றும் எண் ணத்துடன் எமக்கு சலுகைகள் செய்ய முனைகிருர்கள். நமக்கு இருப்பதுபோல் தொழிலாளர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தால், ஒருபோதும் அவர்களை தோட்
Page 114
218 குருதிமலை
டத்தைவிட்டு விரட்டவேமாட்டார்கள், அவர்களுக்கும் ஏதாவது சலுகை செய்ய முயற்சிப்பார்கள்" என்ருர் முதி யான்சே,
** தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவது உங்களுக்கு விருப்பமில்லையென்ருல் நீங்கள் ஏன் காணிக்கு மனுக்கொடுத்தீர்கள்?" என்ருர் கிராமசேவகர்.
** தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட்டுத்தான் காணி தரவேண்டுமா? தரிசாகக் கிடக்கும் காணியை நமக் குத் தரலாமே" என்ருன் பியசேன.
"இவன் எப்பொழுதும் தோட்டத் தொழிலாளர். களின் சார்பாகவே பேசுகிருன். இவன் நமது ஆளாக இருந்துங்கூட, இவனுக்கு இனப்பற்றுக் கொஞ்சங்கூட இல்லை. இவன் நமது சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் கோடரிக்காம்பாக மாறினுலும் மாறிவிடுவான்' எனக் கூறிவிட்டு பண்டா முதலாளி தனது பற்களைக் கடித்துக் Gosinrør intrř.
"முதலாளி. அவன் அப்படித்தான் கதைப்பான் அவன் அப்படிக் கதைப்பதற்கு வேறு ஏதாவது சொந்தக் காரணம் இருக்கலாம் அல்லவா?" எனக் கிண்டலாகக் கூறிவிட்டுச் சிரித்தான் பொடிசிங்கோ.
"ஆமாம் தோட்டத்தொழிலாளர்கள் போய்விட்டால் அவனுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாமல்லவா..? எனக் கூறினன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லோரும் 'கொல்'லெனச் சிரித்தனர். "அவன் நியாயத்தைக் கூறும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை; குதர்க்கம் பேசத் தான் உங்களுக்கு நன்ருகத் தெரியும்" எனப் படபடப் புடன் கூறினர் முதியான்சே,
"நாங்கள் ஒன்றும் குதர்க்கம் பேசவில்லை. நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக நிற்கும்போது நீங்கள் தான் குறுக்கே இழுக்கின்றீர்கள்' என்ருர் கிராமசேவகர்.
குருதிமலை 219
**நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லை, நியாயத்தைத்தான் கூறினேம்" என்ருன் சுமணபாலா,
"அப்போ நாங்கள் எல்லோரும் நியாயமற்றவர்கள் என்ரு சொல்லுகின்ருய்? உங்களைப்போன்று எமது சமுதா யத்துக்கு மாருக நடக்கும் புல்லுருவிகளல்ல நாங்கள். நீங் கள் பேசுவதை நாங்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை" என்ருர் பண்டா முதலாளி.
"நீங்கள் என்ன அநியாயத்தையாவது செய்யுங்கள். அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம். இங்கு இனி நாங்கள் நிற்கவும் விரும்பவில்லை" எனக் கூறிய பிய சேன, விருட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினன். அவனைத் தொடர்ந்து சுமணபாலாவும் வெளியே சென் முன்.
**அவர்கள் போனல் போகட்டும். நாம் எப்படியும் தோட்டத் தொழிலாளர்களை விரட்டியேதிரவேண்டும்’ என்ருன் பொடிசிங்கோ.
** தோட்டத் தொழிலாளர்களோடு போராடி ஏதா வது குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டால் பின்பு என்ன நடக் குமோ சொல்லமுடியாது. சில வேளை அரசாங்கம் காணி கொடுப்பதை நிறுத்தினுலும் நிறுத்திவிடவுங்கூடும்"என யோசனையுடன் கூறினர் முதியான்சே.
"நீங்கள் இப்படிப் பயந்து நடுங்கினல் நாமெல்லாம் என்ன செய்வது? நீங்களும் வேண்டுமானல் அவர்களைப் போல் ஒதுங்குங்கள். நாங்கள் போட்ட திட்டத்தை நிறை வேற்றியே தீருவோம்" என்ருர் கிராமசேவகர்.
இப்போது முதியான்சேயும் அவ்விடத்தில் நிற்க விரும் பாதவராக வெளியே சென்ருர்,
அங்குவந்து இருந்தவர்கள் எல்லோரும் தங்களது திட் டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதை வெகு நேரமாகக் கலந்தாலோசித்துவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.
Page 115
220 குருதிமலை
அத்தியாயம் முப்பத்துமூன்று
விழுக்கற்பாறை லயத்தின் பக்கமாக உள்ள மலையில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண் டிருந்தனர். சிறிது நேரத்தில் கிராமத்திலுள்ளவர்களில் பலர் ஆண்களும், பெண்களுமாகப் பெருங் கூட்டமாகத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் மலையை வந்தடைந்தனர்.
களவாகக் கொழுந்தெடுப்பதற்கு எதிராக எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததினுல் கிராமத்தவர் களுக்கு இப்போது துணிவு அதிகரித்திருந்தது ; அவர்கள் தோட்டத்தின் உள்ளே அதிக தூரம் வந்து கொழுந்துபறிக் கத் தொடங்கியிருந்தனர்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் மலையின் மறுபக்கத்திலிருந்து விரைவாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் கொழுந்தெடுப்பதைப் பார்த்ததும் வீரய்யாவின் உள்ளம் கொதித்தது. கடந்த ஒரு கிழமையாகத் தோட்டத்துக் கொழுந்துகளை அவர்கள் களவாடி வருகிருர்கள். வீரய்யா அதைப்பற்றி ஆரம்பத்தி லேயே துரையிடம் முறையிட்டிருந்தான். துரை அது விஷயமாக மேலிடத்துக்கு அறிவித்தல் கொடுக்கப் போவ தாகக் கூறியிருந்தார். அவர் அறிவித்தல் கொடுத்தாரா இல்லையா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந் தது.
குருதிமலை 22星
தோட்டத்துக் கொழுந்தைக் கிராமத்தவர்கள் வந்து எடுப்பதால், தோட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிடும். இப்போது நடந்துகொண்டி ருக்கும் விதத்தைப் பார்த்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட தோட்டத்தில் வேலை கிடைக்குமா என்பது வீரப்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. தொழிலாளர்களை எப்படியாவது தோட்டத்தைவிட்டுத் துரத்திவிடவேண்டு மென்ற நோக்கத்துடனேயே கிராமத்தில் உள்ளவர்கள் செயலாற்றுகிருர்கள் என்பதை வீரய்யா புரிந்துகொண் டான்.மலையில் எதிர்ப்புறமாக வேகமாகக் கொழுந்தெடுத் துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தோட்டத் தொழி லாளர்கள் கொழுந்தெடுக்கும் பக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
"ஏய் கங்காணி, நீயெல்லாம் இந்த மலையில கொழுந் தெடுக்க வேணும். நாங்க எடுக்கவேணும். எல்லாம் லயத் துக்கு ஓடிப்போ.." எதிர்ப்புறத்திலிருந்து பொடிசிங்கோ வீரய்யாவைப் பார்த்துப் பலமாகக் கூறினன்.
*நாங்க தோட்டத்து வேலய செய்யுருேம். ஒங்களப் போல கள்ளக் கொழுந்து எடுக்கல்ல. நீங்க எல்லாருந் தான் வூட்டுக்குப் போகணும்" என்ருன் வீரய்யா பொடி சிங்கோவைப் பார்த்து.
*என்ன கங்காணி, எங்களைப் பாத்தா க ள் ள க் கொழுந்து எடுக்குருேமுனு சொல்றது? நாங்க என்ன கள வானியா? இந்தக் காணியெல்லாங் நமக்குக் கொடுக்கப் போறதுதானே; அதனலைதான் நாங்க வந்து கொழுந் தெடுக்கிறது."
"சட்டப்படி இன்னும் ஒங்களுக்கு காணி ஒண்ணும்
குடுக்கல. அதுக்கு முந்தி நீங்க வந்து இப்புடிக் கொழுந் தெடுக்கிறது சரியில்ல" என வீரய்யா கூறினன்.
Page 116
222 குருதிமலை
"எங்களுக்கு காணி கொடுக்கவிடாம நீங்கதான் தடுக் கிறது. அதுணுலதான் நாங்க இப்புடி வந்து கொழுந்தெடுக் கிறது" என்ருன் பொடிசிங்கோ விறைப்பான குரலில்.
'நீங்கள் எங்களைத் தவழு நெனச்சிக்கிட்டீங்க. நாங்க ஒங்களுக்கு காணி ஒன்னும் கொடுக்க வேணுமுனு சொல் லல்ல. நெலம் இல்லாத ஆளுகளுக்கு காணி கொடுக்கத் தான் வேணும்- ஒங்களுக்கெல்லாம் காணி கொடுக்கத் தான் வேணும். ஆன, எங்களை இந்தத்தோட்டத்தவுட்டு போகச் சொல்லவேணுமுணுதான் நாங்க சொல்லுருேம்" என்ருன் வீரய்யா அடக்கமாக.
"ஒங்களை வேறதோட்டத்துக்குப் போகச் சொல்லுறது தானே. இது எங்களுக்குக் கொடுக்கிற தோட்டம். நீங்க எல்லாங் சுறுக்கா போயிடனும்" என்முன் பொடிசிங் கோவுக்குப் பக்கத்தில் நின்றவன்.
"நாங்க இந்த தோட்டத்தில பரம்பரையா இருக் கிருேம். இந்தத் தோட்டத்தவுட்டு நாங்க போகமாட் டோம். நீங்கதான் இப்ப கள்ளக்கொழுந்து எடுக்கிறத வுட்டிட்டு சுறுக்கா இந்த இடத்தை விட்டுப் போயிட னும்" என்ருன் தூரத்தில் கொழுந்தெடுத்துக் கொண்டி ருந்த ராமு.
அதைக் கேட்டதும் பொடிசிங்கோவின் கோபம் அதிக மாகியது.
"ஏய், என்னடா நீ மிச்சங் பேசறது. பேசாம லயத் துக்குப் போடா” எனக் கத்தினன் பொடிசிங்கோ.
‘எங்களை போகச் சொல்லுறதுக்கு நீ யாருடா?? எனப் பலமாகக் கத்தியபடி பொடிசிங்கோவின் பக்கம் பாய்ந்தான் ராமு.
வீரய்யா பாய்ந்து சென்று ராமுவைக் கட்டிப் பிடித்து இழுத்தான்; ‘என்ன ராமு, அவசரப்பட்டு சண் டைக்குப் போறே, நம்ப நெலமைய யோசிக்க வேணுமா"
குருதிமலை 223
கொஞ்சம் நெதானமா இரு" என அவனைச் சாந்தப்படுத் தினன்.
"அட பலப்பாங்கோ மூ அபிட்ட காண்ட எனவா. அபித் நிக்காங் இண்ட பே-எண்ட அபித் காமு." பொடி சிங்கோ ஆத்திரத்தில் அலறிஞன்.
மறு கணம் நாட்டிலிருந்து வந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். கையிலிருந்த ஆயுதங்களாலும், கற்களாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கி னர். தொழிலாளர்களும் அவர்களை எதிர்க்கத் தொடங்கி னர்.
* டேய், டேய். ஒருத்தரும் நாட்டாளுங்களோட சண்டைக்கி போகாதீங்க. எல்லாரும் லய த் துக் குப் போங்க" எனப் பலமாகக் கத்தினுன் வீரய்யா.
வீரய்யா இப்படிக் கூறியதும் தொழிலாளர்கள் தங்க ளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். காரணமில்லாமல் அவன் இப்படிக் கூறமாட்டான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் வீரய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு லயத்துக்கு விரைந்தனர். தொழிலாளர்கள் லயத்துக்குத் திரும்புவதைக் கண்டதும் கிராமத்தவர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர்.
அந்தச் சொற்ப நேரத்தில் தொழிலாளர்களில் நான் கைந்து பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அவர் களை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழி செய்துவிட்டு வீரய்யா துரையின் பங்களாவை நோக்கி விரைந்தான்.
தோட்டத் தொழிலாளர்களைத் தான் லயத்துக்குப் போகும்படி கூறியிருக்காவிட்டால் பெரிய பயங்கரம் நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். இரு பகுதியினரும் போராடிப் பலத்த காயங்கள் ஏற் பட்டு கொலைகூட விழுந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென நினைத்து வீரய்யா மனதைத் தேற்றிக்கொண்டான்.
Page 117
224 குருதிமலை
உண்மையில் நாட்டு மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான். அவர்களோடு தோட்டத்து மக்கள் அன்புடனும், அந் நியோன்னியமாகவும் இதுவரை காலமும் இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்கவேண்டும் என்பதையே அவன் விரும்பினன். நாட்டு மக்கள் தங்களைத் தவருகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்தது அவனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது. ܫ
வீரய்யா, துரை பங்களாவை அடைந்தபோது துரை எங்கேயோ போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
** தொர, நம்ம ஆளுங்க கொழுந்து எடுத்துக்கொண். டிருந்த நேரத்தில அந்த நாட்டாளுங்க. வந்து அடிச்சி வெரட்டிப்புட்டாங்க. நாலைஞ்சு பேருக்கு சரயான காய முங்க; நாட்டாளுங்க கள்ளக் கொழுந்தெடுக்கிறதைப் பத்தி முந்தியே தொரகிட்ட சொல்லியிருக்கேன். தொரை இதப்பத்தி கொஞ்சங்கூட கவனிக்காம இருக்கிற்ங்க. அத னல இப்ப பெரிய கரச்சல்தான் வரப்போகுது’ எனக் கூறி ஞன் வீரய்யா.
"ஓ அதிங் நான் அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டி ருக்கு, அவங்கதான் அதிக்கி நடவடிக்கை எடுக்கவேணும் ச நா ஒன்னும் செய்ய முடியாது. ஒங்களையெல்லாங் , தோட் டத்தைவுட்டு போக சொன்னப் பிறகு, நீங்க எல்லாங் இருக்கிறதினுலதான் இப்புடிக் கரச்சல் வாறது" எனக் கோபத்துடன் சீறிஞர் துரை. * g
“என்னங்க தொர, நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நாட் டாளுங்க அடிச்சிப்புட்டாங்கண்ணு சொல்லவந்தா, எங் களை தோட்டத்தவுட்டு ஏன் போகல்லேன்னு கேக்கிறீங்க. இது நாயமுங்களா?"
'சரி சரி, நாங் இதுபத்தி அரசாங்கத்துக்கு கடதாசி எழுதி, பொலீசுக்கும் சொல்லுறது. நீங்க எல்லாங் லயத்
குருதிமலை 225。
துக்குப்போய் சத்தம் போடாமல் அமைதியா இருக்கோ ணும்" எனக் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.
வீரய்யா நடந்து முடிந்த விஷயங்களைப்பற்றிக் கதைப் பதற்காக தொழிற் சங்கக் காரியாலயத்தை நோக்கி நடந் தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான வழியில் கொண்டு செல்லவேண்டிய பெரும் பொறுப்பு - தலைமைப் பதவி, தன்னிடம் வந்த வேளையில் இப்படியான அசம்பா விதங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவே என எண்ணிக், கலங்கிய வகை அவன் நடந்துகொண்டிருந்தான்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்தும் அதே மலை யில் கொழுந்தெடுத்தவண்ணம் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தமக்குப் பயந்து லயத் துக்கு ஓடிவிட்டார்கள் என்பதைக் கதைத்த வண்ணம் மிகவும் குதூகலமாக அவர்கள் கொழுந்து பறித்துக்கொண் டிருந்தனர்:
அத்தியாயம் முப்பத்துநான்கு
lairlit முதலாளி கொழுந்துத் தரகராக மாறியதி லிருந்து அதிர்ஷ்ட தேவதையின் பார்வ்ை அவர் பக்கம் திரும்பியிருந்தது. உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் கொழுந்தின் விலையும்’ நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வந்தது. கொழுந்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லச் செல்ல பண்டா முதலாளியின் கமிஷனும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஒரு மாத காலத்துக்குள் பண்டா முதலாளிக்கு ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டது.
.
Page 118
岛2份 குருதிமல்
கிராமத்தில் வாழும் மக்களுக்கும் கொழுந்தெடுத்து விற்பதால் கிடைக்கும் வருமானமும் கூடிக்கொண்டு வந் தது; அதனுல் அவர்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற் றம் காணப்பட்டது. மூன்று வேளையும் அவர்கள் வயிருர உணவருந்தினர்கள். தமக்கு வேண்டிய உடைகளை அந்த ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் வாங்கினர்கள். சிலர் தமது குடிசைகளைத் திருத்தி அமைத்தார்கள். வேறு சிலர் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங் கிக் கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் அவர்களு டைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது.
கொழுந்தெடுத்து விற்பதினல், நாளுக்கு நாள் பணம் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்க மக்களிடையே கொழுந்தெடுக்கும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேவத் தது. அதனுல் அவர்கள் அந்தக் கிராமத்தின் நாலாபுற மும் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தன மாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர்.
முன்பெல்லாம் பண்டா முதலாளி, தான் வாங்கும் கொழுந்தை விற்றபின்னரே ஆட்களுக்குப் பண ம் கொடுப்பார். ஆனல், அவரிடம் இப்போது போதியளவு பணம் சேர்ந்துவிட்டபடியால், கொழுந்து கொண்டு வருப வர்களிடம் கொழுந்தை நிறுத்து உடனுக்குடன் பணத் தைக் கொடுத்தார்.
நாட்டில் உள்ளவர்களுக்குப் பணம் தேவைப்பட் டால், இப்போது அவர்கள் எவ்வித யோசனையுமின்றி எங் காவது சென்று கொழுந்தைப் பறித்துக் கொண்டுவந்து, பண்டா முதலாளியிடம் கொடுத்து உடன் பணம் பெற் றுக் கொள்ளும் நிலைமை உருவாகியிருந்தது. அவசர தேவைகளுக்கெல்லாம் பண்டா முதலாளி இப்போது முற்பணம் கொடுத்து உதவினர். அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் கொழுந்தைத்தான் எதிர்பார்த்தார்,
குருதிமலை 227
பண்டா முதலாளியின் கடையிலும் வியாபாரம் இப் போது பெருகியிருந்தது. அவராலும் மெனிக்காவினலும் வியாபாரத்தைச் சமாளிக்க முடியாததால், எடுபிடி வேலைக்காக ஒரு பையனையும் அமர்த்தியிருந்தார் பண்டா முதலாளி. இப்போது கடையில் பலவகைப் பொருட்கள் நிறைந்திருந்தன. நாட்டிலுள்ளவர்கள் தமக்கு வேண்டிய சகல பொருட்களையும் அவரது கடையிலேயே வாங்கக் கூடியதாக இருந்தது.
அன்று மாலை வழக்கம் போல கொழுந்து நிறைந்த சாக்குகளுடன், தெருவோரமாக லொறியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தார் பண்டா முதலாளி. அன்று அவ ருக்கு என்றுமில்லாதவாறு பெ ரு ந் தொ ைக யா ன கொழுந்து கிடைத்திருந்தது. மூவாயிரம் ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொடுத்து ஆட்களிடம் அவர் கொழுந்தை வாங்கியிருந்தார். அவ்வளவு கொழுந்தையும் லொறிக் காரனுக்கு விற்றுவிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாவா வது இலாபமாகக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. வழக்கமாக வரும் நேரத்துக்கு அன்று ஏனே லொறி வர வில்லை. வெகு நேரமாகத் தெருவோரமாக நின்றுகொண் டிருந்தபடியால் அவரது கால்கள் வலித்தன. அருகில் இருந்த கொழுந்துச் சாக்கின் மேல் அமர்ந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.
நேரஞ் செல்லச் செல்ல பண்டா முதலாளிக்கு மன தில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை இன்று லொறி வராமல் விட்டுவிடுமோ என நினைத்தபோது அவ ருக்குப் பெரும் திகிலாகிப் போய்விட்டது. தற்செயலாக அன்று லொறி வராவிட்டால் கொழுந்தெல்லாம் பதங் கெட்டு வீணுகிவிடும். பின்னர் அந்தக் கொழுந்தை ஒன் றுமே செய்ய முடியாது; வீசவேண்டியதுதான். அப்படி நேர்ந்துவிட்டால் ஒரே நாளில் மூவாயிரம் ரூபாவுக்கு
Page 119
22& குருதிமலை’
குறையாத நட்டம் ஏற்பட்டுவிடும். அதை நினைத்துப் பார்த்தபோது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
எங்கும் நன்ற க இருட்டிவிட்டது. ஒருவேளை லொறி யில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும். அதனைத் திருத்திக் கொண்டு வருவதற்கு சுணக்கம் ஏற்படலாம் என நினைத்து பண்டா முதலாளி நம்பிக்கையுடன் லொறியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்.
இருட்டிய பின்பு வெகுநேரமாகியும் பண்டா முத லாளி வீட்டிற்குத் திரும்பாததால், அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பையன் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்திருந்தான்.
பண்டா முதலாளி பந்தத்தை வாங்கி நிலத்திலே குத்தி வைத்துவிட்டு, 'லொறி வர நேரம் செல்லும் போல் இருக்கிறது. லொறி வந்தவுடன் கொழுந்தை விற்றுவிட் டுத்தான் வரவேண்டும். நீ போய்க் கடையை கவனித்துக் கொள்' எனக் கூறி அவனைத் திருப்பி அனுப்பிவைத் ğ5 mt rT.
சில்லென்று வீசிய குளிர்காற்று அவரது உடலைத் தைத் தது. உடல் குளிரால் நடுங்கியது. லொறி எப்படியாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குத் தளர வில்லை.
நேரம் ஒன்பது மணியைத் தாண்டியதுந்தான் இனி லொறி வருவது சந்தேகமென அவர் எண்ணிக்கொண் டார்-ஒன்ரு, இரண்டா மூவாயிரம் ரூபாய் அல்லவா பாழாகப் போகின்றது என எண்ணியபோது அவருக்குத் த%ல சுற்றியது. தலையில் கைவைத்துக்கொண்டு பெருஞ் சோகத்துடன் கொழுந்துச் சாக்கின்மேல் வீற்றிருந்தார் பண்டா முதலாளி,
குருதிமலை 229
லொறிக்காரனை நினைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கியது. எவ்வளவு பொறுப்பில்லாமல் அவன் நடந் திருக்கிருன். அவனுக்கு வரவசதியில்லையானல் யாரிடமா வது சொல்லியனுப்பியிருக்கலாந்தானே. நான் இப்போது அடைந்த நட்டம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது. என்னிடமிருந்து வாங்கும் கொழுந்தை அவன் கொண்டு போய்க் கூடுதலான விலைக்கு, தனக்கு வசதியாகவுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் விற்றுவிடுவான். அதனல் எனக்குக் கிடைக்கும் இலாபத்தைவிட அவனுக்கு அதிக இலாபம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அவன் லொறியுடன் வந்தால் நிச்சயம் அவனுக்கு இலாபம் கிடைக்கும். வராவிட்டால் அவனுக்கு ஒருபோதும் நட் டம் வராது. இந்த வியாபாரத்தில், நான் வேறு ஒருவனி டம் தங்கியிருப்பதால்தானே எனக்கு இப்படியான நட் டம் ஏற்படுகிறது. நான் எனக்குச் சொந்தமாக ஒரு லொறியை வாங்கிவிட்டால், இவ்வளவு நேரம் காத்தி ருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது; நட்டமும் அடை யத் தேவையில்லை. இலாபமும் இரண்டு மடங்காகக் கிடைக்கும்-இப்படிப் பலவாறக அவரது சிந்தனை ஒ.
ULUg5I.
கடையிலிருந்து மீண்டும் பெடியன் அவரைத் தேடி வந்திருந்தான். மெனிக்கே அவனிடம் சுடுதண்ணிப் போத்தலில் தேநீர் அனுப்பியிருந்தாள். தேநீரைப் பரு கியபோது அவருக்குத் தொண்டைக்குக் கீழே இறங்குவ தற்குச் சிரமமாக இருந்தது.
இனி லொறியை எதிர்பார்த்து நிற்பதில் பிரயோசன மில்லை என அவர் எண்ணிக்கொண்டார். ஆனலும் அவ் வளவு கொழுந்தையும் அங்கு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகவும் அவருக்கு மனம் வரவில்லை. தற்செய லாக லொறி பிந்திவந்தால் அவ்வளவு கொழுந்தையும் பணமாக்கிவிடலாம் என்ற நப்பாசை எழுந்து அவரை வீட்டுக்குப் போகவிடாது தடுத்தது.
Page 120
230 குருதிமல்
இப்போது பெடியனும் அவருடன் இரவிரவாக விழித்திருந்தான்.
மறுநாள் விடிந்ததுந்தான் பண்டா முதலாளி வீட் டுக்குப் புறப்பட்டார். அவரது உடலும், உள்ளமும் பெரி தும் சோர்ந்துபோய் இருந்தன. தள்ளாடியபடியே வீட்டை அடைந்தார் பண்டா முதலாளி.
இரவு லொறி வராததை மெனிக்கேயிடம் சொல்வி விட்டு, ‘இனிமேல் நாம் வேருெருவரின் கையை எதிர் பார்த்து நிற்காமல் எமக்குச் சொந்தமாக ஒரு லொறி வாங்கிவிடவேண்டும்" என அவர் திடசங்கற்பம் செய்து கொண்டார்
மறு நாள் மாலையில் வழக்கமான நேரத்திற்கு லொறி வந்தது. முதல் நாள் லொறி பழுதடைந்தமையால் லொறியைக் கொண்டுவர முடியவில்லையெனக் கூறிய அந் தக் கொழுந்து வியாபாரி, முதல் நாள் பண்டா முதலாளி சேகரித்து வைத்திருந்த கொழுந்தை வாங்குவதற்கு முற் ருக மறுத்துவிட்டான்
மறு வாரத்தில் பண்டா முதலாளிக்குச் சொந்தமான லொறியொன்று அந்த மலைப் பாதையில், அங்குமிங்குமாக ஒடி கொழுந்தை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தது. கொழுந்துத் தரகராக இருந்த பண்டா முதலாளி இப் போது ஒரு லொறிச் சொந்தக்காரராகிவிட்டார்.
குருதிமலை M 231
அத்தியாயம் முப்பத்தைந்து
அன்று முதியான் சேயைச் சந்திப்பதற்காக அவரது குடிசைக்கு சுமணபாலாவும் பியசேனவும் சென்றிருந்த னர்.
ஏதோ பழைய புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்த முதியான்சே அவர்கள் வருவதைக் கண்டதும் புத்த கத்தை மூடி வைத்துவிட்டு தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணுடியைக் கழற்றினர்.
**வாருங்கள், வாருங்கள். என்ன இருவருமாகச் சேர்ந்து வருகின்றீர்கள். ஏதாவது விசேஷம் உண்டா?"
'விசேஷமாக ஒன்றும் இல்லை. சும்மா உங்களைப் பார்த்துக் கதைத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்" என்ருன் பியசேன.
இருவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொண்ட 6ör TT,
*" தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக் கள் சண்டைக்குப் போய்விட்டார்களாமே ; இதைப்பற்றி தோட்டத்து மக்கள் என்ன அபிப்பிராயப்படுகின்றர்கள்? நீங்கள் தினமும் தோட்டத்துக்கு வேலைக்குப் போகின்றீர் கள் தானே, அதனல் தான் கேக்கிறேன்" என்ருர் முதி யான்சே,
"ஆமாம். கொழுந்து மலையில் சண்டை ஏற்பட்டது உண்மை தான். ஆனலும் தொழிலாளர்களைப் பொறுத்த வரை கிராமத்து மக்களுடன் போராடும் எண்ணம் அவர்
Page 121
23组 குருதிமலை
களுக்குச் சிறிது கூடக் கிடையாது. அவர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்வதைத் தான் விரும்புகின்றர்கள்" என்ருர் சுமணபால.
"அது எனக்கு நன்முகத் தெரியும். நான் முப்பது வருட காலமாக தோட்டத்தில் வேலைசெய்திருக்கின்றேன்; அவர்களோடு நன்கு பழகியும் இருக்கின்றேன். எப்போ துமே அவர்கள் எம்முடன் ஒற்றுமையாகவே வாழ விரும்பு பவர்கள் தான்" என்ருர் முதியான்சே,
"கிராமசேவகரும் பண்டா முதலாளியுந்தான் இங் குள்ள மக்களைத் தோட்டத்தொழிலாளர்களோடு தூண்டி விட்டுப் போராட வைக்கின்றனர்' என்ருன் சுமணபாலா.
"இவர்கள் இப்படிப் பகைமையை ஏற்படுத்துவதால் என்ன நன்மையைத் தான் பெறப்போகின்ருர்களோ தெரியவில்லை" எனக் கவலையுடன் கூறினன் பியசேன.
"என்ன அப்படிச் சொல்கின் முய்; தோட்டத்து மக் களை வெளியேற்றிவிட்டுத்தான் கிராமத்து மக்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கருதுகின்றர்கள். அவர்களது கருத்தை முன்னின்று செயற்படுத்திவிட்டால், இவர்களும் அரசியல் செல்வாக் கைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?" என்ருர் முதி யான்சே,
'அதுமட்டுமல்ல, தோட்டம் கிராமத்து மக்களின் கைக்கு மாறிவிட்டால், பின்னர் அங்கு கிடைக்கும் கொழுந்து முழுவதையுமே பண்டா முதலாளி வாங்கி வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமல்லவா’ என் முன் சுமண்பால.
அவன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண் டிருந்த முதியான்சே, "அவர்கள் நினைப்பது போல் தோட் டத்தைக் கிராமத்து மக்களிடையே பிரித்துக் கொடுத்து
குருதிமலை 233
விட்டால், கொஞ்சக் காலத்திலேயே அந்தப் பகுதி முழு வதும் காடாக மாறிப் போய்விடும்" என்றர்.
"ஆமாம் கங்காணி. நீங்கள் சொல்வது சரிதான். தோட்டம் ஒரு ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் போது அதனை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வசதி யிருக்கும். ஆனல் தனி மனிதர்களின் கையில் துண்டு துண்டாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் எல்லோருமே சீரான முறையில் அதனைப் பராமரிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது" என்ருன் சுமணபால,
" தேயிலைச் செடியில் கொழுந்து இருக்கும் வரை அதனை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; ஆனல் செடியைப் பராமரிக்கமாட்டார்கள். கொஞ்சக் காலத்தில் தோட்டமே காடாகிப் போய்விடும்" என் முன் பியசேன.
"கிராமத்து மக்களுக்கு தோட்டத்தில் இப்போதிருக் கும் தொழில் வாய்ப்புக்கூட பின்னர் கிடைக்காது போய் விடும்" என்ருன் சுமணபால.
"எல்லாருமே சுறுக்காகப் பணத்தைச் சம்பாதிக்கத் தான் யோசிக்கின்றர்கள். ஆனல், காலப்போக்கில் ஏற் படப்போகும் பாதிப்பைப்பற்றி எவருமே சிந்திக்கவில்&ல. இதல்ை ஒரு காலகட்டத்தில் எமது நாடே பாதிக்கப்பட லாம்’ என்ருர் முதியான்சே கவலையுடன்.
"நாங்கள் எதைச் சொன்னலும் கிராமத்து மக்கள் புரிந்துகொள்கின்றர்களில்லை. பண்டா முதலாளியின் பேச்சைத் தான் கேட்கின்றர்கள்' என்ற ன் சுமணபால. 'அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக நாம் ஏதா வது நியாயத்தைக் கூறிவிட்டால் சண்டைக்கு வரப் பார்க் கிருர்கள்' என்றன் பியசேன.
'பண்டா முதலாளியிடமிருந்து தானே அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது. பின் ஏன் அவர்கள் எமது பேச்
Page 122
234 குருதிமலை
சைக் கேட்கப்போகின்ருர்கள். அதற்காக நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல் லாம் மக்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறத்தான் வேண் டும்" என்ருர் முதியான்சே,
"நீங்கள் சொல்வது சரிதான் கங்காணி. ஆஞலும் அன்று கூட்டத்தில் என்ன நடந்ததென்று எண்ணிப் பாருங்கள். பியசேன நியாயத்தை எடுத்துக் கூறியபோது சொந்தக் காரணத்திற்காக அவன் அப்படிக் கூறுகிரு னென எல்லோரும் கேலிசெய்து அவனை அவமதித்தார்கள் தானே' என்ருன் சுமணபால.
'நியாயமற்றவர்கள் அப்படித்தான் தனி மனிதனைத் தாக்கிப் பேச முனைவார்கள். அதற்காக நாம் கவலைப் படத் தேவையில்லை" எனக் கூறிய முதியான்சே, சிரித்து விட்டு 'அதுசரி பியசேன. நீ அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டி வரத்தான் போகின் ருயா?" எனப் பிய சேஞவைப் பார்த்துக் கேட்டார்,
முதியான்சே இப்படி திடீரெனக் கேட்டதும் பிய சேஞ சிறிது வெட்கம் அடைந்தான்.
*இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது. நான் கூட எனது இளமைக் காலத்தில் ஒருதோட்டத்துப் பெண்ணைக் காதலித்தேன். ஆனல், அவளை எனக்குத் தெரியாமல் அவ ளது தாய்தந்தையர் வேருெருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்குக் காதலில் தோல்வி தான் ஏற்பட்டது' எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் முதியான்சே,
*கங்காணி, உங்களுக்குக் காதல் தோல்வியாக இருந் திருக்கலாம். ஆனல் பியசேனவைப் பொறுத்தமட்டில் அவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான்" எனக் கூறிச் சிரித்தான் சுமணபால,
"கிராமத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,
குருதிம ை -- . . 838
நீ அந்தப் பெண்ணைக் கூட்டி வருவதால் ஏதும் ஆபத்து ஏற்படாதா?’ என யோசனையுடன் கேட்டார் முதி யான்சே,
‘என்னதான் ஆபத்து ஏற்படப்போகின்றது? இது பியசேனவின் சொந்த விடயம். இதில் யாரும் தலையிட முடியாது. இந்த விஷயத்தில் நான் எனது பூரண ஒத்து ழைப்பை அவனுக்குக் கொடுப்பேன்" என்ருன் சுமண பால உறுதியான குரலில்.
முதியான்சே பதில் எதுவும் கூருது சிரித்தார்,
*சரி கங்காணி. நேரமாகிறது, நாங்கள் போய்
வருகின்ருேம்" எனக் கூறி பியசேன எழுந்தான். சுமண பாலாவும் அவனுடன் புறப்பட்டான்.
Page 123
易36 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தாறு
வியல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங் காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனல் தோட்டத்தில் இரண்டு மணிக்கே வேலை விட்டிருந்தனர்.
வேலை முடிந்து லயத்துக்குத் திரும்பிய தொழிலாளர் கள் அன்று மாலை நடக்கவிருக்கும் "கேதத்தில் பங்குபற்று வதற்காக வயல் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந் தனர். வீரய்யா முன்நின்று மரணச் சடங்குகளுக்கு வேண் டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தான்.
அந்த வேளையில் மடுவத்திலிருந்து திடீரென பிரட்டு மணியின் ஒசை " டாண், டாண்’ என அதிர்ந்தது. திடுக் குற்ற வீரய்யா வெளியே ஓடிவந்து கரத்தை ரோட்டின் பக்கம் பார்த்தான்.
வழக்கமாக வரும் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் தான் வருகின்றதென்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனல், புதிதாக இன்று வேருெரு வாகன மும் வந்துகொண்டிருந்தது. அது யாருடைய வாகனமாக இருக்குமென எல்லோரது மனதிலும் கேள்வி எழுந்தது.
எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். அந்த வாகனங்கள் இரண்டும் மடுவத்தை வந்தடையும் முன் னரே குறுக்குப் பாதை வழியாகத் தொழிலாளர்கள் மடு வத்தை வந்தடைந்தனர். வீரய்யா "தொழிலாளர்களின் முன்னல் நின்றுகொண்டிருந்தான். மடுவத்தைப் பிந்தி
குருதிமலை ዷ8 ፖኋ
வந்தடைந்த ராமு பெரும் சிரமத்துடன் அந்தக் கூட்டத் துக்குள் நுழைந்து முன் பகுதிக்கு வந்தான்.
'அடே பொலிசுடா. முன்னுல் வந்துகொண்டிருந்த வானின் உள்ளே கவ னித்த செபமாலை பலமாகக் கூறினன்.
அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதிலே திகைப்பு இருந்தபோதி லும் வீரய்யாவும் ராமுவும் செபமாலையும் முன்னல் நிற் பது அவர்களுக்குத் தென்பை அளித்தது.
சனக் கூட்டம் ரோட்டை மறித்துக்கொண்டு இருந்த தால் ஜீப் வண்டிகள் இரண்டும் மடுவத்தின் அருகே தெரு வோரமாக நிறுத்தப்பட்டன . பொலிஸ் ஜீப்பில் வந்த வர்கள் வாகனத்தை விட்டு வெளியே குதித்தார்கள்.
இரண்டு பொலிஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் நடந்து வந்து சனக் கூட்டத்தின் முன்னல் நின்றனர்.
'ஏய். ஏன் நீயெல்லாங் இப்புடி கூட்டமா நிக்கி றது. ரோட்ட மறிக்காம எல்லாம் லயத்துக்கு ஓடிப் போ...' என அவர்களில் ஒருவன் குண்டாந்த டியை ஓங் கியபடி பலமாகக் கூறினன்.
"நாங்க ஒருத்தரும் இந்த எடத்த வுட்டுப் போக மாட்டோம்" என நிதா ன மாக ப் பதிலளித்தான் aýpruiuuunt.
"என்னடா பேசுறது? இப்ப நாங்கபோறதுக்கு இடங் கொடுக்காட்டி எல்லோரையும் அடிச்சு "ரிமாண்டில' கொண்டுபோய் போடுறது" என்ருன் பக்கத்தில் நின்ற பொலிஸ்காரன்.
*நீங்க எதை வேணுமுணுலும் செய்யுங்க, நாங்க இந்த எடத்த வுட்டு அகலமாட்டோம்' எனக் கூறியபடி முன்னே வந்தான் ராமு.
Page 124
$38 குருதிமல்
"ஆமா, நாங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் போகமாட்டோம்." எனப் பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
பொலிஸ்காரருக்கு கோபம் பொங்கியது. திடீரெனக் கையில் இருந்த குண்டாந்த டியால் அவர் ராமுவைத் தாக் கியபடி, "போடா சுறுக்கா" எனக் கத்தினர்.
குண்டாந்த டி ராமுவின் தோள் பட்டையில் தாக்கி யது. ராமு ஆத்திரத்தால் தன்னை மறந்தான். ஆவேசம் வந்தவனுக அந்தப் பொலிஸ்காரன் மீது பாய்ந்து அவர் வைத்திருந்த குண்டாந்த டியை லபக்கெனப் பிடுங்கிக் கொண்டு பொலிஸ்காரரை முறைத்துப் பார்த்தான்.
"ராமு. நெதானத்த இழக்காத டா" என வீரய்யா எச்சரித்தான்.
ராமுவுக்கு அப்போதிருந்த ஆத்திரத்தின் வேகத்தில் அங்கிருந்த பொலிஸ்காரர்களை அடித்து நொறுக்கிவிடு வான் போல் தோன்றியது. வீரய்யா கூறியதுந்தான் ராமு ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரர் கோபத்துடன், "ஏய் நீ எல்லாம் இந்த எடத்த வுட்டு போகவேணும். இல்லாட்டி நான் இந்த ஜீப்பை ஆளுகளுக்கு மேல ஏத்திக்கிட்டு போறது. ஒங்க உயிர் வேணுமுணு எல்லாங் ஒடிப்போ" எனக் கூறிவிட்டு கோபத் துடன் விரைவாகச் சென்று ஜீப்பில் ஏறி "றைவர்' ஆச னத்தில் அமர்ந்துகொண்டு ஜீப்பை "ஸ்ராட் செய்தார்.
சனங்களிடையே அப்போது சலசலப்பு ஏற்பட்டது. பொலிஸ்காரர் கோபத்தில் முரட்டுத்தனமாக ஜீப்பை ஒட்டி வந்து ஆட்களுக்கு மேல் ஏற்றிவிடுவாரோ என அவர் கள் பயந்தார்கள்,
குருதிமலை 839,
பொலிஸ்காரர் ஜீப்பை "ரிவேர்ஸ்" செய்துகொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு மிக வேகமாகச் சனங்களை நோக்கி ஒட்டி வருவதற்கு ஆயத்தமானர்.
* யாரும் பயப்புடாதீங்க - இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் அசையவேணும்" என வீரய்யா கட்டளை இட் டான்.
ஜீப் கொலை வெறியுடன் சனக்கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.
* சடார்" என வீரய்யா ரோட்டின் குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டான்.
ஜீப்பின் சக்கரங்களுக்குள் வீரய்யா அகப்பட்டு சின்னு பின்னம் அடையப்போவதைப் பார்க்கச் சகிக்க முடியாத பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவனது தாய் மீனச்சி, "ஐயோ. வீரய்யா." என் அலறிஞள்.
வேகமாக வந்த ஜீப் பயங்கர உறுமலுடன் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது. அதன் முன் சக்கரங்கள் வீரய் யாவின் உடலை உரசியபடி இருந்தன. ஒரு மயிரிழை தப்பி யிருந்தால் வீரய்யாவின் உடல் அந்தச் சக்கரங்களுக்குள் நசிந்து போய் இருக்கும்.
எல்லோரும் ஒருகணம் திகைத்து நின்றனர். ** இவன் எதற்குமே அஞ்சமாட்டான் போல் இருக் கிறது" என முணுமுணுத்தபடி ஜீப்பில் இருந்து இறங்கிய பொலிஸ்காரர் வீரய்யாவின் தீரத்தை எண்ணி மனதிற் குள் வியந்துகொண்டார்.
அங்கு இனித் தாமதித்தால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமோ எனப் பொலிஸ்காரர்கள் நினைத்துக்கொண் டனர்.
நில அளவையாளர்கள் அங்கு நடந்த எல்லாவற்றை யும் கவனித்துக்கொண்டிருந்தனர்.
Page 125
B40 குருதிமல்
**ஏய் நீ எல்லாங் இந்த எடத்த வுட்டு போறது இல் லைத்தானே. நான் அடுத்த முறை வந்து எல்லாரையும் சுட்டுப்போடுறது" எனக் கோபமாகக் கூறிய பொலிஸ் காரர் மீண்டும் ஜீப்பில் ஏறி "றைவர்"ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். கீழே நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் களும் ஜீப் வண்டியினுள் ஏறிக்கொண்டனர்.
ஜீப் இப்போது "ரிவேர்சி"ல் செலுத்தப்பட்டது.
அப்போதுதான் வீரய்யா மெதுவாக எழுந்திருந் தான்.
பொலிஸ்காரர் ஜீப்பைத் திருப்பிக்கொண்டு நில் அளவையாளர்களையும் அங்கு தாமதிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு ஜீப்பை வேகமாகச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நில அளவையாளர்களின் வாகனமும் புறப் பட்டது.
வீரய்யாவின் தீரச்செயல் அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களின் உள்ளத்திலும் பெரும் வீர உணர்ச்சி யைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் எது வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது எதிர்த்துப் போராட இப்போது தயாராகியிருந்தனர்.
குருதிமலை V 24
அத்தியாயம் முப்பத்தேழு
சிதிகாலை நேரம். பனிமூட்டம் இன்னும் அகல, வில்லை. குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலைக்குப் புறப்பட்டு மடு வத்தை வந்தடைந்தனர். அப்போது, துரை காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் கண்டக்டரும் கணக் குப்பிள்ளையும் அவருக்கு வந்தனம் தெரிவித்தனர்.
** இன்று தொடக்கம் ஒருவருக்கும் வேலை கொடுக்க வேண்டாம். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக் கின்றது" என கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் கூறினர் - "עיgI60.
பின்பு தொழிலாளர் பக்கம் திரும்பி, "தோட்டத்தில வேலை நிப்பாட்டி இருக்கு இனிமே இங்க ஒருத்தருக்கும் வேலை இல்லே. நீங்க இங்க இருந்து பிரயோசனங்இல்லே, வேற தோட்டத்துக்கு போறதுதான் நல்லது" எனக் கூறி விட்டு அங்கு நின்ற எல்லோரையும் ஒருதடவை பார்த் தார்.
** என்னுங்க தொர, திடீருனு வேல இல்லேனு சொல் லுறிங்க. வேல நிப்பாட்டிட்டா. நாங்க எப்பு டிங்க தொர சாப்புடுறது?" வீரய்யா திகிலுடன் கேட்டான்.
"நான் ஒன்னும் திடீருனு வந்து சொல்லல்ல. ஒரு மாசத்துக்கு முந்தியே நான் எல்லாத்துக்கும் சொல்லி யாச்சு" என்ருர் துரை அலட்சியமாக.
"நாங்க எல்லாம் இந்த தோட்டத்தவுட்டு போறதில் லேனு தொரகிட்ட சொல்லி இருக்கோம் தானுங்களே.
Page 126
242 குருதிமலை
அதுக்கு ஒரு முடிவும் தெரியாம ஏங்க தொர வேல நிப் பாட்டுறீங்க. ஆளுங்க எல்லாம் ரொம்ப் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காங்க. எப்படியாச்சும் வேலை கொடுங்க" என மன்ருட்டமான குரலில் கூறினன் வீரய்யா.
"அது நமக்கு ஒன்னுங் செய்ய முடியாது. வேலை நிப் பாட்ட சொல்லி மாவட்டக் காரியாலயத்தில இருந்து ஒடர் வந்திருக்கு. என்னல ஒன்னுங் செய்ய முடியாது” எனக் கூறி கையை விரித்தார் துரை.
வீரய்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலை வழங்காமல் விட்டால் தொழிலாளர்கள் எல்லோ ரும் பட்டினி கிடக்க நேரிடும். தொழிலாளர்களை பட்டினி போட்டே தமது காரியத்தைச் சாதிப்பதற்கு மேலிடத் தில் திட்டம் போட்டுவிட்டார்கள் என்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க தொழிலாளிங்களுக்கு வேலை கொடுக்காம இருக்க முடியாதுங்க. வேலை கொடுக்காம இருக்கிறது சட் டப்படி குத்தமுங்க" என்ருன் வீரய்யா.
‘ஓ, அது சரிதாங்; வேலை குடுக்கிறது இல்லைன்னு யாரும் சொல்லேல்ல.ஒங்களுக்கெல்லாம் வேற தோட் டத்தில வேலை குடுக்கிறதுதானே' என்ருர் துரை.
"நாங்க ஏன் வேற தோட்டத்துக்கு போகனுங்க? இந்தத் தோட்டத்திலேயே எப்போதும் வேலை கொடுத்த மாதிரி எங்களுக்கு வேலை கொடுத்தா என்னங்க? நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?"
** கொம்பனிக் காலம் மாதிரியில்ல இப்ப.தோட்டங் கள எல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. அதுனல, அரசாங்கத்தில வேலை செய்யிற ஆளுகளுக்கு வேற எடத் துக்கு மாற்றம் வாறமாதிரி, இப்போ உங்களுக்கும் மாற் றம் வந்திருக்கு" என்ருர் துரை முன்னுல் இருந்த மேசை யில் சாய்ந்த படி.
குருதிமலை 罗43
வீரய்யா ஒருகணம் திகைத்து நின்றன். துரை கூறுவ திலும் சட்டரீதியான நியாயம் இருப்பதுபோல் அவனுக் குத் தோன்றியது.
* நீங்க சொல்லுறது சரியுங்க தொர மாற்றம் வாற பொழுது, அதற்கு ஏற்ற காரணம் காட்டி மாற்றத்தை மறுத்துக் கூறவும் எங்களுக்கு உரிமை இருக்குத்தானுங் களே’ என்ருன் வீரய்யா யோசனையுடன்.
அப்போது பக்கத்தில் நின்ற ராமு, "அதுமட்டுங்களா, அரசாங்கம் எங்களுக்கு மாற்றம் கொடுக்கிறதா இருந்தா, எங்க எல்லோரையுமா ஒரே நேரத்தில மாத்திப் போகச் சொல்லுது. எந்த எடத்திலும் எல்லாருக்கும் ஒரே நேரத் தில மாற்றம் வராதுங்க. இந்த தோட்டத்தில தானுங்க இப்புடி வந்திருக்குங்க. இது வேற ஒண்ணும் இல்லீங்க, தொழிலாளிங்க எல்லாத்தையும் தோட்டத்தைவிட்டு வெரட்டிறதுக்கு,போட்ட திட்டமுங்க.." எனக் கூறினன்.
"அப்புடி எல்லாங் நீங்க நெனைக்க வேணுங்.அரசாங் கம், நம்ம நாட்டில காணி இல்லாம கஷ்டப்படுற ஆளு களுக்கு காணி கொடுத்து ஒதவி செய்யிறதுக்குத்தான் இப்புடி செய்யிறது.உங்களை மட்டும் தோட்டத்தைவிட்டு போகச் சொல்லல, நம்மஞக்கும், கண்டக்கையாவுக்கும் எல்லாத்துக்கும்தான் மாற்றம் வந்திருக்கு. நாங்க எல் லாம் வேற தோட்டத்துக்குப் போறதுதானே." எனக் கூறிவிட்டு துரை தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.
துரை இப்படிக் கூறியது அங்கு நின்றவர்கள் எல்லோ ருக்கும் திகைப்பைக் கொடுத்தது. துரையும் மற்ற உத்தி
யோகத்தர்களும் தோட்டத்தை விட்டுப் போய்விட்டால் பின்பு தொழிலாளர்கள் மட்டும் தோட்டத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. இப்போது பிரச்சினை புதிய உரு வத்தில் ஏற்பட்டிருக்கிறதென்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.
Page 127
244 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தெட்டு
தோட்டத்தில் வேல் நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் பெருந் திகிலுடன் இருந் தனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதிலேயே அவர்களது எண்ணம் முழுவதும் லயித்திருந் தது. வீரய்யா தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான். அன்று மாலை ராமு, செபமாலை உட்பட பல இளைஞர் கள் வீரய்யாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
“வேலையையும் தோட்டத்தில் நிப்பாட்டிப்புட்டாங்க! கண்டக்கையாவுக்கு வேற மாற்றம் வந்திருக்குனு தொர சொல்லுருரு. இனிமே நாம என்னதான் செய்யனும்?" எனக் கவலையுடன் கேட்டான் செபமாலை.
**கண்டாக்கு மாத்தி போனதான் நல்லதாச்சே அவன்தானே எல்லா வெசயத்தையும் அவுங்க ஆளுகளுக்கு சொல்லுறவன். அவன் போனதான் நம்மளோட திட் டத்தை ஒழுங்கா செய்யலாம்” என்ருன் ராமு.
"அவன் போன ஒரு சனியன் தொலைஞ்ச மாதிரியிருக் கும் அப்புறம். கோப்புறட்டி மனேஜர் அவுங்க கூட்டாளி மார் எல்லோருமே போயிடுவாங்க" என்ருள், அடுப்பின் முன்னல் இருந்த மீனச்சி.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு காம் பராவின் உள்ளே இருந்த மாயாண்டி, எழுந்து இஸ்தோப் புக்கு வந்தார்.
குருதிமலை 245
** இப்ப மேற்கொண்டு என்னதான் தம்பி செய்யலா முனு நெனைச்சிகிட்டு இருக்கீங்க?" அங்கிருந்த வாங்கொன் றில் அமர்ந்தவாறு கேட்டார் மாயாண்டி.
“என்னதாங்க மாமேன் செய்யுறது? அதுதான் தோட் டத்தவுட்டே போகச் சொல்லுருங்களே. எண்னைக்கு தோட்டத்த அரசாங்கம் எடுத்திச்சோ , அன்னிக்கே நம்ப தோட்டத்துக்கு சனியன் புடிச்சமாதிரி."
"இந்தா பாருங்க தம்பி. இப்போ எதைப்பத்தியும் பேசி கொறைப்பட்டுக்கிட்டு இருக்கிறதில பொர யோசன மில்லை. நடக்க வேண்டியதை புத்திசாலித்தனமா செய்யி றதுதான் நல்லது. இந்த நிலையில நாம ரெம்பக் கவனமாத் தான் நடக்கணும்" என்ருர் மாயாண்டி.
"இங்க பாருங்க, கொஞ்ச ' நேரம் பேசாம இருங்க. அவுங்கதான் கதைச்சி ஒரு முடிவு காங்கட்டுமே. ஊடையில நீங்க வேற அது இதுனு சொல்லிக்கிட்டு." என இடை மறித்தாள் அங்கே வந்த மீனச்சி.
"நான் பேசுறதுதான் ஒருத்தருக்கும் புடிக்காதே. ஆரம்பத்துல இருந்தெ சொல்லிகிட்டு இருக்கேனே. ஒரு காலமும் இல்லாம தோட்டத்த அரசாங்கத்துக்கு எடுத்து, என்னென்னமோ செஞ்சி, இப்ப எல்லாத்தையும் தோட் டத்த வுட்டே வெரட்டுருங்க. இதுல ஏதோ ஆபத்து வரப் போவுதுனு அப்பவே சொன்னேனே யாராச்சும் கேட்டீங் களா?’ என்ருர் மாயாண்டி, மீனச்சியைப் பார்த்து.
“இப்ப கண்டாக்கும், நாட்டில உள்ள ஆளுங்களும் ஒன்ன சேந்துகிட்டு திட்டம் போட்டுத்தான் வேலை செய்யு ரூனுங்க.எப்படியாச்சும் நம்மளை தோட்டத்த வுட்டு வெரட் டிப்புட்டு,காணி வாங்கலாம் எங்கற நெனைப்போட அவுங்க இருக்காங்க. அதுக்கு தகுந்தாப்போல அரசாங்கம் எல்லா வேலையும் செய்யுது" என்ருன் செபமாலை யோசித்த வண்
Page 128
246 குருதிமலை
“கண்டக்கையா தோட்டத்தவுட்டு போயிட்டாருன்னு அப்புறம் வேர கண்டக்கையா புதுசா வேலைக்கு வரப்போ ருரா? ஒருத்தர் போனவொடனை அப்புறம் தொர, மத்த "ஸ்டாப்பு"மாருங்க எல்லாம் போயிடுவாங்க. கடைசியா தோட்டத்தில நாம மட்டுந்தான் உக்காந்துகிட்டு இருக் கோனும்" என்ருர் மாயாண்டி. ''' W
"யாரு போனதான் என்னுங்க மாமேன், நாம தோட் டத்தவுட்டு போயிடவா போருேம். கடைசிவ்ரைக்கும் போராடித்தான் தீருவோம்" என்ருன் ராமு.
"என்ன ராமு அப்பிடி சொல்லுற, தோட்டத்திலை தான் வேலையை நிப்பாட்டிப்புட்டாங்க. நாம வேலை செய் யாட்டி, எங்கே இருந்து சாப்பாடு வரும்? நாலு நாளைக்கி பட்டினியாக் கெடந்தா நாமளாகவே தோட்டத்தவுட்டு போக வேண்டியதுதான்."
தந்தை கூறுவதில் உண்மை இருக்கிறதென்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க சொல்லுறதும் எனக்குச் சரியாதான் படுது. அப்புடின, இந்த நெலையில நாங்க என்னதான் செய்யு றது?" வீரய்யா தந்தையைப் பார்த்துக் கேட்டான்.
"நம்மஞடைய போராட்டத்தில வெற்றி கிடைக் கணுமென்னு இந்த தோட்டத்தவுட்டு ஒருத்தரையும் வெளியே போகவிடக்கூடாது-இந்தக் கண்டாக்கைக்கூட கண்டிப்பா போகவுடாம நிப்பாட்டணும்" என்ருர் மாயாண்டி உறுதியான குரலில்.
“என்னுங்க மாமேன், இவ்வளவு அநியாயம் செஞ்ச வனையா புடிச்சி வைச்சிக்கிட சொல்லுறீங்க? இந்தக் கண் டாக்கு மாத்திப் போனதான் நமக்கு நல்லது" என்ருன் ராமு.
“எவ்வளவு கெட்டவணு இருந்தாலும் நம்மஞடைய வெசயம் சரிவரனு மென்ன கட்டாயம் யாரையும் வெளி
குருதிமலை 247.
யிலை போகவிடக்கூடாது. அப்படிச் செஞ்சாதான் அவங் களுக்காகவாவது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக் கும்" என்ருர் மாயாண்டி,
மாயாண்டி கூறியது இப்போதுதான் அங்கிருந்த இளை ஞர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.
**ஆமா ராமு. அப்பா சொல்லுறதும் சரிதான். நாம இந்தக் கண்டாக்கை போகவுடவே கூடாது" என் முன் வீரய்யா.
‘நான் ஒன்னுமட்டும் சொல்லுரேன் வீரய்யா, இந்தப் போராட்டத்தில நமக்குத்தான் வெற்றி கெடைக்கும்.அப் புறம் இந்தக் கண்டாக்கை நான் ஒதச்சி வெரட்டாம விட மாட்டேன்" என்ருன் ராமு ஆவேசத்துடன்.
**சரி நேரமாகுது. நம்ப தோட்டத்தில உள்ள பொடி யங்களுக்கு இதை இப்பவே சொல்லிப்புடுவோம்’ எனக் கூறிக் கொண்டே எழுந்திருந்தான் செபமாலை. அவனைத் தொடர்ந்து ராமுவும் இளைஞர்களும் எழுந்திருந்தனர்.
இளைஞர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்தான் மீனுச்சிக்குச் செந்தாமரையின் நினைவு வந்தது. பீலிக்குச் சென்றவளை வெகுநேரமாகியும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் அடுப்படிப்பக்கம் சென்ருள். தண்ணிர்க் குடம் அடுப்பின் அருகேயுள்ள திட்டில் இருப்பதைப் பார்த்ததும் அவளது மனதில் சந்தேகம் துளிர்த்தெழுந் தது; பீலிக்குச் சென்று பார்க்கும் எண்ணத்துடன் வெளியே வந்தாள்.
அப்போது குப்பன் மூச்சு இரைக்க இரைக்க அவர் களது இஸ்தோப்பினுள் நுழைந்தான்.
** இங்க பாருங்க அக்கா, நம்ம செந்தாமரைய அந்த பியசேனப் பய நாட்டுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போருன்; நான் என் கண்ணுல பாத்தேன். அதுதான் நேரா ஒங்ககிட்ட சொல்லுறதுக்கு ஓடியந்தேன்."
Page 129
248 . குருதிமலை
--குப்பன் கூறியதைக் கேட்டதும், "ஐயோ.வீரய்யா அவள் அந்தப் பயலோட ஒடிப்போயிட்டாளாமே"எனக் கதறியழுதாள் மீனச்சி.
மாயாண்டி அதிர்ச்சியுடன் எழுந்தார்.
ராசாத் தோட்டத்தில் இருக்கும் அவரது தங்கையின் மகனுக்கும் செந்தாமரைக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை, சென்றகிழமைதான் அவர் இரகசியமாகச் செய்து முடித்திருந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடுமென அவர் எதிர்பார்க் கவே இல்லை.
அவரது தலை சுற்றியது; அந்த லயமே இடிந்து நொருங்கித் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. மறுகணம் அவர் அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.
வீரய்யா செய்வதறியாது திகைத்துப்போய் மரமாக நின்றன்.
S.
so
肇 ଖୁଁ
குருதிமலை 249
அத்தியாயம் முப்பத்தொன்பது
கிராமத்து மக்களில் சிலர் தாம் கொண்டுவந்த கொழுந்துகளுடன் பண்டா முதலாளியின் கடையின் முன்னுல் அவரது வரவுக்காகக் காத்திருந்தனர்.
வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் கொழுந்து நிறுத்து விடும் முதலாளி, அன்று மந்திரியைச் சந்திக்கச் சென்றிருந்ததால் சற்றுத் தாமதமாகியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் ைக யி ல் கொண்டுவந்த ‘பைலை" கடையின் முன் பக்கத்திலுள்ள மேசையின் மேல் வைத்து விட்டு அவசர அவசரமாகக் கொழுந்து நிறுக்கத் தொடங்கினர்.
வழக்கத்துக்கு மாருக அன்று அநேகர் குறைவா கவே கொழுந்து கொண்டு வந்திருந்தனர். அதனைக் கவ னித்த பண்டா முதலாளி, "என்ன. இன்று மிகவும் கொழுந்து குறைவாக இருக்கிறதே. எ ன் ன கார ணம்?" எனப் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோவிடம் விசாரித்தார்.
** கிராமத்துப்பக்கமாக இருக்கும் மலைகளில்கொழுந்து முடிந்துவிட்டது. தோட்டத்தின் நடுப் பகுதிக்குப் போய் கொழுந்தெடுப்பதற்கு இப்போது ஒருசிலர் தயங்குகிருர் கள். அதனுலேதான் இன்று கொழுந்து மிகவும் குறைந்து விட்டது" என்ருன் பொடிசிங்கோ.
"ஏன் நீங்கள் தயங்கவேண்டும்? இப்போதுதான் தோட்டத்தில் வேலை நிற்பாட்டிவிட்டார்களே. அதனல்
Page 130
250 குருதிமலை
தொழிலாளர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள். எல் லோருமே பயப்படாமல் சென்று கொழுந்தெடுக்கவேண்டி யதுதானே?" என்ருர் பண்டா முதலாளி.
* ‘அப்படியில்லை முதலாளி. இப்போது தொழிலாளர் கள் மிகவும் தீவிரமாக இயங்குகிருர்கள். முன்பு அவர் களுக்குத் தோட்டத்தில் வேலையிருந்தபோது ஒரளவுக்கு நிதானமாக எதையுமே செய்தார்கள். ஆனல் வேலை நிறுத்தப்பட்டபின் அவர்களிடையே போராட்ட உணர்வு அதிகமாகி இருக்கிறது. அதனுலேதான் லயன்களுக்கு அருகே இருக்கும் தேயிலை மலைகளுக்குச் சென்று கொழுந் தெடுப்பதற்கு நம்மில் சிலர் பயப்படுகிருர்கள்" என்முன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்றவன்.
"அதுமட்டுமல்ல முதலாளி; அந்தத் தொழிலாளர் களது போராட்டத்துக்குச் சார்பாக நமது கிராமத்தில் உள்ள ஒரு சிலரும் இப்போது கிளம்பியிருக்கிருர்கள்" என்ருன் அங்கிருந்த வேருெருவன்.
**அதற்கெல்லாம் காரணம் அந்த முதியான்சேயும், சுமணபாலாவுந்தான்."
"அவர்களது ஆதரவிலேதான் உங்கள் பியசேன கூட அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டிவந்து இங்கே கிராமத்தில் வைத்திருக்கிருன்" என்ருன் பொடிசிங்கோ வின் பக்கத்திலே நின்ற இளைஞன்.
'உங்களது சொந்தக் காணியிலேயே குடியிருந்து கொண்டு, உங்களுக்கு மாருன காரியங்களை அவன் செய் வதை நீங்கள் அனுமதிப்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது" என் முன் பண்டா முதலாளியின் பக்கத்தில் நின்றவன்.
"அதைமட்டும் சொல்லாதீர்கள். அந்தப் பெண்ணை யும் அவனையும் பிரித்து வைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். ஆனலும் இப்படி அவன் திடீ
குருதிமலை 25
ரென அந்தப் பெண்ணையே நாட்டுக்கு அழைத்து வருவா னென நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்ருர் பண்டா முதலாளி யோசனையுடன்.
** முதலாளி நீங்கள் மட்டும் எனக்கு அனுமதி கொடுங் கள். நான் இன்று இரவே அவனது குடிசைக்கு நெருப்பு வைத்துவிடுகிறேன்" என்ருன் பொடிசிங்கோ. அவனது கண்கள் சிவந்திருந்தன.
"இல்லை. இல்லை அப்படியொன்றும் அவசரப்பட் டுச் செய்துவிடாதே. நான் காரணத்தோடுதான் அவர் களைச் சும்மா விட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பெண் நமது மத்தியில் இருக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்ற எண்ணத்தில் இனி அந்த வீரய்யா விஞல் தீவிரமாகப் போராட முடியாதல்லவா? நமது காரி யம் நிறைவேறிய பின்பு அவளை நானே அடித்து விரட்டி விடுவேன்" என்ருர் பண்டா முதலாளி.
**ஆமாம் முதலாளி, நீங்கள் கூறுவதிலும் விஷயம் இருக்கிறதுதான். அவளை இங்கிருந்து இப்போதே விரட்டி விட்டால் அவள் மீண்டும் தோட்டத்திற்கே போய்விடு வாள். பின்பு அந்த வீரய்யாவுக்கு எந்தவித கவலையும் இருக்காது" என்ருன் வேருெருவன்.
**அந்த வீரய்யா இனிமேல் அதிகமாகத் துள்ளிஞல், இங்கே அவனது தங்கையைக் கொலை செய்யப்போவதாக அவனை நான் பயமுறுத்தப்போகிறேன்" என்ருன் பொடி 6ìải G3%rr.
**அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே. நமக்குக் காணி கிடைப்பதுதான் முக்கியம். நமது கிராமத் திலேயே ஒரு சிலர் எமக்கு மாருக இயங்குகிறர்கள். அத் தோடு இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸ் காரரையே எதிர்க்குமளவுக்குத் தீவிரமாக இருக்கிருர் கள். அதனுல் நாம் மிகவும் தந்திரமாகவே நடக்கவேண் டும்" என்ருர் பண்டா முதலாளி.
Page 131
252 குருதிமலை
"எனக்கொரு யோசனை தோன்றுகிறது முதலாளி. பொலிஸ்காரர்கள் வரும்போது தோட்டத் தொழிலாளர் கள் அடிக்கும் அந்தப் பிரட்டு மணியைக் கழற்றிவிட்டால் என்ன? பின்னர் அவர்களால் ஜீப் வரும்போது "சிக்னல்" கொடுக்க முடியாதல்லவா?" என்ருன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற ஓர் இளைஞன்.
**ஆமாம்! அது நல்ல யோசனைதான். இன்று இரவே நான் அந்த மணியைக் கழற்றி வந்து விடுகிறேன்" என் முன் பொடிசிங்கோ.
"அப்படிச் செய்வதால் நமது திட்டம் வீணுகிவிடும். அந்த மணியை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அதற் குப் பதிலாக வேருெரு மணியைக் கட்டிவிடுவார்கள். அத்தோடு அந்த மணியைக் கழற்றுவதால் அவர்களுக்கு எம்மீது சந்தேகமும் ஏற்படலாமல்லவா?" என யோசனை யுடன் கூறினர் பண்டா முதலாளி.
"நீங்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஏதாவது பதி லைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எப்படித்தான் அந்தத் தோட்டத் தொழிலாளர்களை மட்டந் தட்டுவது?" எனப் படபடத்தான் பொடிசிங்கோ.
* 'அதற்காகத்தான் அந்த மணியைக் கழற்றவேண்டா மெனச் சொல்கிறேன். அதிலேதான் எனது திட்டமே அடங்கியிருக்கிறது. அந்த மணியை வைத்தே அவர்களைத் தோட்டத்தைவிட்டு விரட்டுகிறேன் பாருங்கள். முதலில் அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடவேண்டும். பின்புதான் அந்தப் பியசேன கூட்டிவந்து வைத்திருக்கும் குட்டியை ஓட ஓட விரட்டவேண்டும்" என ஆவேசமாகக் கூறினர் பண்டா முதலாளி.
இப்போது அவரது கண்கள் சிவந்திருந்தன.
குருதிமலை v, 25.3
அத்தியாயம் நாற்பது
அந்தக் குடிசையின் முன் பகுதியில் தொங்க விடப் பட்டிருந்த அரிக்கன் லாந்தர் ஒளி உமிழ்ந்துகொண்டிருந் தது. அதன் ஒளி கண்களைக் குத்தாதவாறு, மறுபுறம் திரும் பிச் சுவர்ப் பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள் பிய சேனவின் தாய் மெரினேன.
செந்தாமரை அடுப்படியிலிருந்து இரவுச் சாப்பாட் டைத் தயாரித்துக்கொண்டிருந்தாள். பியசேனவின் தாய் அவளை மிகவும் அன்புடன் நடத்தினுள். பியசேனவும் எந் நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அந்தச் சிறிய குடிசையில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனலும் அவள் மிகவும் வாடிப்போயிருந் தாள்.
வீட்டு நினைவு அடிக்கடி வந்து அவளை அலைக்கழித்த வண்ணம் இருந்தது. தன்னைக் காணுது தாய் துடித்துப் போவாளே என்ற நினைவு அவளை வருத்திக்கொண்டிருந் தது. தோட்டத்தில் மதிப்போடு இதுவரை காலமும் வாழ்ந்துவந்த தந்தை, இப்போது அவமானத்தால் குன் றிப்போய் இருப்பாரே என நினைத்தபோது அவளது நெஞ் சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. தோட் டத்துத் தொழிலாளர்களுக்கே தலைவனன தனது தமைய னுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என எண் ணியபோது அவளது கண்கள் கலங்கின.
தாய் தந்தையர் தனக்கு இரகசியமாகத் திருமண ஏற் பாடு செய்வதை ராக்கு மூலம் அறிந்ததும், தன்னை
Page 132
254 குருதிமலை
உடனே வந்து அழைத்துப் போகும்படி அவள் பியசேன விடம் வேண்டியிருந்தாள். அப்போது அவளிடமிருந்த ஆர்வமும் துடிப்பும் இப்போது மிகவும் குன்றிப் போயி ருந்தன.
இதுவரை நேரமும் கு டி ைசயி ன் பின்புறத்தில் விருந்தையொன்றை அமைப்பதற்கு வேண்டிய மரக் கம்பு களைச் சீவிக்கொண்டிருந்த பியசேன, இப்போது அவள ருகே வந்தான்.
**என்ன செந்தாமரை, ஏதோ யோசிச்சுக்கிட்டு இருக் கிறே?" பியசேனவின் குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந் தாள் செந்தாமரை.
"ஒண்ணுமில்லீங்க.." எனக் கூறிய செந்தாமரை, அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்ருள்.
* இல்ல செந்தாமரை. நீ எதையோ மறைக்கப் பாக் கிற, ஒம் முகத்தைப் பாத்தாலே தெரியுது" எனக் கூறிய பியசேன, அவள் அருகே அமர்ந்துகொண்டான்.
* 'இல்லீங்க நான் எப்பவும் போலத்தான் இருக் கேன்."
‘'நீ பொய் சொல்லுற செந்தாமர. ஒனக்கு ஏதாவது கொறை இருந்தா எங்கிட்ட சொல்லு" என அவளது கைகளைப் பற்றியவாறு கூறினன் பியசேன.
**இங்க எனக்கு ஒரு கொறையுமே இல் வீங்க" எனக் கூறிய செந்தாமரை ஒரு கணம் தயங்கிவிட்டு, "எங்க வூட்டுல அப்பா அம்மா என்னு நெலைமையில இருக்காங் களோ தெரியல்ல. அத நெனைக்கத்தான் எனக்கு கவலை யாக் கெடக்கு" அவளது குரல் கரகரத்தது.
**இதுக்குப் போய் ஏன் செந்தாமர கவலைப்படுற. நீ எங்கூடத்தான் வந்திருப்பேன்னு ஒங் க வூட்டுக்கு தெரிஞ்சிருக்குமே. கொஞ்சநாள் போன எல்லாமே சரியா
குருதிமலை 255
போயிடும்" எனக் கூறி அவளைத் தேற்ற முயன்ருன் பிய சேஞ.
"அதுக்கு சொல்ல வீங்க. இப்போதான் தோட் டத்தைவுட்டு எல்லாரையுமே போகச் சொல்லியிருக்கே. அப்புறம் எங்கம்மா, அப்பாவை இனிமே எப்புடீங்க பாக்கப் போறேன்."
செந்தாமரையின் கண்கள் கலங்கின. "அப்புடியெல்லாம் ஒண்ணுமே நடக்காது செந்தா மரை. தோட்டத்து ஆளுங்க ஒரு நாளும் தோட்டத்தவுட் டுப் போகமாட்டாங்க" பியசேனவின் குரலில் உறுதி தொனித்தது.
"இல்லீங்க. இப்ப நாட்டாளுங்களும் ரொம்ப கொழம்பிக்கிட்டு இருக்காங்க. தோட்டத்து ஆளுங்களும் போக மாட்டேனு பிடிவாதமா இருக்காங்க. இப்புடி இருக்கிறப்போ என்ன நடக்குமோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க" என்ருள் செந்தாமரை.
**இந்தா பாரு செந்தாமரை. நீ ஒண்ணுக்கும் கவ லேப்படாத, ஒனக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக் கிறேன். சும்மா சும்மா மனசுல ஏதாச்சும் நெனைச்சி கவ லைப்பட்டுக்கிட்டு இருக்காத." எனக் கூறிய பியசேன. அவளது கண்ணிரைத் துடைத்துவிட்டான்.
அப்போது முன்புறத்தில் படுத்திருந்த பியசேனவின் தாய் எழுந்து, "மே, பலண்ட புத்தே. மேயிங் கவுதோ எவில இன்னே" எனக் குரல் கொடுத்தாள்.
யார் இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும் என எண் னியவாறு வாசலுக்கு வந்தான் பியசேன. அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது.
வீரய்யாவும், ராமுவும் குடிசையின் வாசலில் நின்றி ருந்தனர்.
Page 133
256 குருதிமலை
செந்தாமரையைத் திருப்பியழைத்துச் செல்லும் நோக்கத்துடன் வீரய்யா அங்கு வந்திருந்தான். தோட் டத் தொழிலாளர்களின் மேல் கிராமத்தவர்கள் பகை) கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செந்தாமரை கிராமத் தில் இருப்பது எந்த நேரமும் அவளுக்கு ஆபத்தை ஏற் படுத்தலாம் என்ற எண்ணம் வீரய்யாவின் மனதைக் கலக்கிக்கொண்டிருந்தது. அவனுல் எதையும் நிம்மதியா கச் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லை; பெரிதும் குழம் பிப் போயிருந்தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரி யான முறையில் வழி நடத்தவேண்டிய பெரும் பொறுப்பு தன் மேல் இருக்கும் இந்த வேளையில் சொந்தப் பிரச்சினை கள் தன்னைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. செந்தா மரையை எப்படியாவது திருப்பி அழைத்து வரும்படி தாய் மீனச்சி வேறு எந்த நேரமும் அவனை நச்சரித்தபடி இருந்தாள். அதனுலேதான் அவன் ராமுவையும் அழைத் துக்கொண்டு அங்கு வந்திருந்தான்.
இந்த நேரத்தில், அதுவும் இப்போதுள்ள குழப்ப மான சூழ்நிலையில் வீரய்யாவும், ராமுவும் அங்கு வந்திருப் பது பியசேனவின் உள்ளத்தில் ஒருவித பய உணர்வை ஏற் படுத்தியது.
‘எங்க செந்தாமர.?" வீரய்யாவின் குரல் நிசப்தத் தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.
உள்ளேயிருந்த செந்தாமரையின் உள்ளம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. அவள் பயத்துடன் மெது வாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
‘செந்தாமர எங்கூடத்தான் இருக்கிருள்." பியசேன வின் வார்த்தைகள் தடுமாறின.
'அவளை வெளியே வரச் சொல்லு; அவளைக் கூட்டிக் கிட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம்" என்ருன் 69lutuit unt.
குருதிமலை 257
'அவளை நான் அனுப்ப முடியாது. இனி இங்கதான் அவள் இருப்பாள்" என் முன் பியசேன திடமான குர
"அதை நான் செந்தாமரகிட்டேயே கேக்கிறேன். அவளை இங்க வரச் சொல்லு." அடுப்படிப்பக்கம் பார்த்த வாறு கூறினன் வீரய்யா.
வீரப்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பயத் துடன் வெளியே வந்தாள்.
வீரய்யாவுக்கு அவளைப் பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. ஆனலும் எப்படியாவது அவளைத் தோட்டத் துக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்ற எண்ணத் துடன் அவன் தன்னக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"என்ன செந்தாமரை? நீ எங்கூட இப்ப வாறியா இல்லியா?" என அதட்டும் குரலில் கேட்டான் வீரய்யா.
செந்தாமரை பதில் எதுவும் கூழுது மெளனமாகத் தலைகுனிந்தபடி நின்ருள்.
"இங்கபாரு செந்தாமர. நீ இங்க வந்ததில இருந்து, அம்மா சாப்பிடவே இல்லை. அழுதுகிட்டே இருக்காங்க. ஒன்னை பாக்காம அவுங்களால ஒண்ணுமே செ ய் ய முடியல."
வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பெரிதாக அழத் தொடங்கினுள்.
'என்னை மன்னிச்சிடுங்க அண்ணு. நான் இனி இங்க தான் இருக்கப் போறன்’ விம்மலுக்கிடையே கூறினுள் செந்தாமரை.
** அப்பா ஒரே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்காரு.நீ இப்புடிச் சொன்ன நான் என்னதான் செய்யிறது?" எனக் கூறிக்கொண்டே செந்தாமரையின் அருகில் சென்ருன் வீரய்யா,
Page 134
25g குருதிமலை
"அண்ணு. இனி என்னுல அவரப் பிரிஞ்சி இருக்க முடி யாது. தயவுசெஞ்சி என்னை வற்புறுத்தாதீங்க" எனக் கெஞ்சும் குரலில் கூறிஞள் செந்தாமரை.
இனி அவளைத் தன்னுடன் வரும்படி அழைப்பதில் பிரயோசனமில்லை; அவள் ஒரு போதும் பியசேனுவைப் பிரிந்து வரமாட்டாள் என்பதை வீரய்யா உணர்ந்து கொண்டான்.
**சரி செந்தாமரை. அப்படீன நீங்க ரெண்டு பேருமே தோட்டத்துக்கு வந்திடுங்க."
அப்போது இதுவரை நேரமும் மெளனமாக நின்ற ராமு, "ஆமா பியசேன, நீ செந்தாமரையைக் கூட்டிக் கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது. செந்தாம ரையைக் காணுட்டி, அவுங்க அம்மா உயிர விட்டாலும் வுட்டுடுவாங்கபோல இருக்கு" எனக் கூறினன்.
பியசேனவுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரிய வில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மெளன மாக நின்றன்.
‘செந்தாமரை, நாட்டுல ஒனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோனு நெனச்சு ஒங்க அம்மா எந்த நேரமும் அழுது புலம்பிகிட்டு இருக்காங்க. நீ எப்பு டியாச்சும் பிய சேனவைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது." இப்போது செந்தாமரையின் பக்கம் திரும்பிக் கூறினன் ராமு . பியசேன சிறிது நேரம் யோசித்தான். வீரய்யா மிகவும் நல்வவன். ஒரு போதும் தனக்குத்தீமை செய்யமாட்டான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் செந்தாமரையோடு கூடச்சென்று தோட்டத் திலே தங்கிவிடுவது ஒரு பாதுகாப்பான செயலாக இருக்கு மென அவன் எண்ணினன்.
"'என்ன பியசேன, ரெம்ப யோசிக்கிறே? நீ ஒண்ணுக் கும் பயப்படத் தேவையில்ல. இப்பலே செந்தாமரையை
குருதிமலை 259
கூட்டிக்கிட்டு எங்க கூட வந்திடு" என பியசேனவின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவாறு கூறி ஞன் வீரய்யா.
பியசேனவால் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடிய வில்லை.
"சரி வீரய்யா; நீ சொல்லுறபடி செய்யிறேன்; ஆன. இந்த நேரத்தில அம்மாவைத் தனிய வுட்டுட்டு வர முடி யாது’ என்ருன் பியசேன.
"ஆமா அண்ணு, நாளைக்கி கட்டாயமா ரெண்டு பேருமா அங்க வர்முேம், அம்மா கிட்ட சொல்லுங்க" என் முள் செந்தாமரை.
வீரய்யா சிறிது நேரம் யோசித்தான்.
ஆமா வீரய்யா, நாளைக்கி அவுங்க ரெண்டு பேருமா வரட்டும்; அதுதான் நல்லது. பியசேனவும் அவுங்க அம்மா வுக்கு ஒரு ஒழுங்கு பண்ணிட்டுத்தானே வரணும்' என்ருன் ராமு.
இனிமேலும் அவர்களை வற்புறுத்துவது சரியில்லை என நினைத்த வீரய்யா, 'சரி நாளைக்குக் கட்டாயம் வாங்க; ஒங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்" எனக் கூறிவிட்டு ராமுவுடன் அங்கிருந்து புறப்பட்டான்.
பியசேனவும், செந்தாமரையும் அவர்கள் இருவரை யும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
மறு நாள் -
வீரய்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி செந்தா மரையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்ருன் பியசேன.
செந்தாமரையைக் கண்டதும் மீனுச்சி ஓடிவந்து அவ ளைக் கட்டியணைத்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கி
Page 135
260 குருதிமலை
ஞள். செந்தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. தாயின் மார்புக்குள் முகத்தைப் புதைத்தவாறு விம்மி ஞள்.
மாயாண்டி மெளனமாகக் கட்டிலில் படுத்திருந் தார். செந்தாமரையின்மேல் அவருக்கிருந்த கோபம் தணியவேயில்லை. ஆனலும், அவள் கிராமத்திலிருந்து ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடாமல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது, அவரது மனதிற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.
வீரய்யாவின் மனதிலும் பெரும் ஆறுதல்ஏற்பட் டது. இனித் தோட்டத்து விடயங்களை எவ்வித குழப்பமு மின்றிக் கவனிக்கலாம் என எண்ணிக் கொண்டான்.
அத்தியாயம் நாற்பத்தொன்று
Pறு வாரத்தில் ஒரு நாள் மாலை!
கண்டக்டரின் பங்களாவிலிருந்துகரத்தை ரோட்டு வந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளி யின் லொறி நின்றுகொண்டிருந்தது. அவரது கையாட் கள் இருவர், கண்டக்டருக்குச் சொந்தமான பொருட் களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
லொறி அங்கு வந்து நிற்பதையும் பொருட்கள் ஏற்
றப்படுவதையும் அறிந்த தொழிலாளர்கள் கண்டக்டரின் பங்களாவின் முன் கூட்டமாகக் கூடிவிட்டனர்,
குருதிமலை 261
விஷயமறிந்த வீரய்யாவும், ராமுவும், செபமாலையும் அப்போதுதான் அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்த னர்.
பங்களாவின் உள்ளேயிருந்து கண்டக்டரும், பண்டா முதலாளியும் வெளியே வந்தனர். அ வ ர் க ளை த் தொடர்ந்து கண்டக்டரை வழியனுப்ப வந்த பெரிய கிளாக்கரும், கோப்பரட்டிவ் மனேஜரும் ஏதோ கதைத்த வண்ணம் வந்தனர்.
தோட்டத்துக்குரிய தளபாடங்களைத் தவிர மற்றவை யாவும் லொறியில் ஏற்றப்பட்டுவிட்டன.
"என்னுங்க ஐயா? நாங்க போராடிக்கிட்டு இருக்கி றப்போ, நீங்கமட்டும் தோட்டத்தவுட்டுப் போறது சரி யில்லீங்க" என்ருன் வீரய்யா கண்டக்டரைப் பார்த்து.
"எங்களுக்கெல்லாம் செய்யிறத செஞ்சிப்புட்டு தோட் டத்துவுட்டு தப்பிப் போகலாமுனு பாக்கிறீங்களா? நமக்கு ஒரு முடிவு வந்தாத்தான். நீங்க தோட்டத்தவுட் டுப் போகலாம்' என்றன் செபமாலை.
வீரய்யாவும், செபமாலையும் இப்படிக் கூறியதும் கண் டக்டர் ஒருகணம் நிலைதடுமாறிப் போனர்.
பக்கத்தில் நின்ற பண்டா முதலாளிக்கு வீரய்யாவைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனல்தானே எல் லாக் காரியங்களும் தடைப்படுகின்றன. கிராமத்திலிருந்து தனது தங்கையை அழைத்து வந்ததுமல்லாமல் இப்போது பியசேனவையும் தனது குடும்பத்தில் ஒருவனுகச் சேர்த் துக்கொண்டுவிட்டான். இனி இவன் எதற்குமே பின்நிற்க மாட்டான் என எண்ணியவாறு அவர் மெளனமாக நின் ருர்.
கண்டக்டர் எதுவும் பேசாது அலட்சியமாக முகத்தை வேறு புறம் திருப்பியபடி படியில் இறங்கத் தொடங்கி னர்.
Page 136
262 குருதிமலை
லொறியை அண்மித்ததும், அதனைச் சுற்றிப் பலர் கூட் டமாகக் கூடி நிற்பதைக் கவனித்த எல்லோருக்கும் சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
"என்னுங்க ஐயா. நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் பேசாமப் போlங்க..?" என அவர்களின் பின்னே வந்து கொண்டிருந்த வீரய்யா கேட்டான்.
'இந்தா பாரு. நாங் தோட்டத்தைவிட்டுப் போறது : எங் விருப்பங். ஓங்களுக்கு என்ன? என்னையும் ஓங்க மாதிரி தோட்டத்தில கொழப்பங் பண்னிக்கிட்டு இருக்க சொல்லுறதா?’ என வீரய்யாவைப் பார்த்து முறைத்த படி கூறினர் கண்டக்டர்.
"அப்புடி இல் லீங்க, நீங்க தோ ட் டத் த வுட் டு ப் போயிட்டா, அப்புறம் எங்களால தனிய இருந்து ஒண்னும் செஞ்சிக்கிட முடியாதுங்க. அதனுலதாங்க கேக்கிருேம். நீங்க போக வேணும்' என்ருன் வீரய்யா.
"ஏய், என்ன முட்டாள் மாதிரி பேசுறது; அரசாங்கத் துல இதுந்துதாங் நமக்கு மாத்திப் போகச் சொல்லி உத் தரவு வந்திருக்கு, நாங் வேற தோட்டத்திக்கி போய் வேலைசெய்ய வேணுங். நீ மடையன் மாதிரி கதைக்கிறது. எல்லாங் ஒன்ன சேந்துக்கிட்டு இங்க வந்து கொழப்பம் பண்ணுறது. எல்லாங் ஓடிப்போ' என லொறியின் அருகே வந்த கண்டக்டர் ஆவேசத்துடன் பலமாகக் கத்தி ஞர்.
‘என்னுங்கையா, நாங்க மரியாதையாப் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னுடான ரொம்ப மேலை போlங்க. நீங்க போகக்கூடாதுனு போகக்கூடாது" இதுவரை நேர மும் குமுறிக்கொண்டிருந்த ராமு கூறினன். அவனது உடல் வெட வெடத்தது.
'நீங்க மத்தத் தோட்டத்துக்கு மாத்திப்போகத் தேவையில்ல; இதே தோட்டத்திலையே வேலை செய்யலாம்.
குருதிமலை 263
இதுக்குத்தானே நாம இப்ப அரசாங்கத்தோட போரா டிக்கொண்டிருக்கிறேம்; ஒங்களை நாங்க போகவுடமாட் டோம்" என்ருன் வீரய்யா. அவனது முகம் இப்போது வியர்த்திருந்தது.
"இந்தா, சும்மா பேசவாணுங். கண்டக்கையா தோட் துத்துல இருக்கிறப்போ எல்லாங் கரச்சலுக்கு வந்தது. இப்போ அவர் போற நேரங் போகவுடாம கொழப்பங் பண்ணுறது. ஒனக்கு என்னு பைத்தியங் புடிச்சிருக்கா?" பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரிய கிளாக்கர் எரிச்சலுடன் கூறினர்.
'எங்களுக்கு ஒண்ணும் பையித்தியம் பிடிக்கலீங்க. எங்களுடைய உரிமைக்காகத்தான் நாங்க போராடிக் கிட்டு இருக்கோம்' என்ருன் ராமு சினத்துடன்,
*தோட்டத்தையே நாசம் பண்ணிப்புட்டு தப்பிச்சு போகலாமுனு நெனைக்கிறீங்களா?' என அங்கிருந்த ஒரு வன் கத்தினன்.
"நீங்க வந்து எங்களுக்கு ஏதும் நல்லது செய்யல்ல; நீங்க நல்லவருனு சொல்லி போகவுடாம தடுக்குருேமுணு நெனச்சிக்கிடாதீங்க. எங்களுடைய பிரச்சினை முடியிற வரைக்கும் நாங்க யாரையும் தோட்டத்த வுட்டுப் போக விடமாட்டோம். நாங்களும் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோம்" என்ருன் வேருெருவன்.
"எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்தவொடன நீங்க எங்கசரி தொலைஞ்சு போனலும் கவலையில்ல' என் முன் அங்கு நின்ற குப்பன்.
"இந்தாபாரு மனுஷன், இது அரசாங்கத்தோட சட் டம், ஒங்களுக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாதுதானே. ஓங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு கண்டக்கையா நடக்க (LP Lգயாது. போராட்டம் போராட்டமுனு சொல்லிகிட்டு இருக்
Page 137
264 குருதிமலை
காம எல்லாந் தோட்டத்தவுட்டுப்போ. அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு, ஒங்களுக்கு ஒண்ணுங் செய்ய முடியாது" என்ருர் பெரிய கிளாக்கர் பலத்த குரலில்.
கண்டக்டரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. இவர்கள் திட்டம் போட்டுத்தான் எல்லாம் செய்கிறர் கள் என அவரது மனம் எண்ணியது.
**அவருகிட்ட என்னு வீரய்யா கதைக்கிறது? வாங் கடா எல்லாம், லொறியில இருக்கிற சமானத்த இறக்கு வோம்" எனப் பலமாகக் கூறிவிட்டு லொறியின் பின்புறத் தில் போய்த் தாவி ஏறினன் ராமு.
அப்போது அங்கே நின்ற பண்டா முதலாளி, "டேய், யாரு சரி நம்ப லொறியிலை ஏறவேணும். லொறியில ஏறின காலை ஒடிச்சுப் போடறது' எனக் கத்தியபடி ராமுவை லொறியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவனருகே சென் ருர்.
"என்னு ஓய். பெருசா பேசுற? எங்க யாரு மேல சரி கைவச்சா, அப்புறம் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி, இந்த லொறிக்கும் நெருப்பு வச்சிடுவோம்" என ராமு கோபத்துடன் கூறினன்.
அங்கு நின்ற தொழிலாளர்கள் யாவரும் திமுதிமு வென லொறிக்குள் பாய்ந்தனர்.
பண்டா முதலாளி ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்ருர்,
இப்போது இவர்கள் இருக்கும் நிலையில் எதைச் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
லொறிக்கு ஏதும் சேதம் விளைவித்துவிடாமல் இருக்க வேண்டுமே என அவரது மனம் ஏங்கியது.
லொறிக்குள் பாய்ந்த தொழிலாளர்கள் சில நிமிட நேரத்திற்குள் அதனுள் இருந்த பொருட்கள் எல்லாவற்
குருதிமலை 265
றையும் இறக்கி பங்களாவின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.
'ஏய். லொறியை இங்க நிப்பாட்டாம சுறுக்கா கொண்டுபோ' எனப் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன.
லொறியில் பண்டா முதலாளி ஏறி உட்கார்ந்து கொண்டார். றைவர் லொறியை "ஸ்ராட்" செய்தான்.
"அடே, நம்மல யாருன்னு நெனச்சது? நம்ப லொறி யவா கொழுத்துறேனு சொன்னது. ஓங்களை எல்லாங் என்ன செய்யுறேன்னு பாரு" எனக் கர்ச்சித்தார் பண்டா முதலாளி.
கூட்டத்திலிருந்து கேலிக் குரல்களும் கூச்சல்களும் பலமாக எழுந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விசில் அடித்தனர், லொறி பேரிரைச்சலுடன் உறுமிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.
பண்டா முதலாளி பற்களைக் கறுவிக்கொண்டார்.
கண்டக்டரும், கிளாக்கரும்,மனேஜரும் பெரும் குழப் பத்துடன் பங்களாவினுள்ளே சென்னறர்.
Page 138
286 குருதிமல்
அத்தியாயம் நாற்பத்திரண்டு
பண்டா முதலாளிக்கு இப்போது வியாபாரம் சிறிது குறைந்திருந்தது. ஆனல் அவர் அதைப்பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. அவருக்குத்தான் முன்பைவிட பலமடங்கு வருமானம் கொழுந்து வியாபாரத்தில் கிடைக் கிறதே! பின்பு ஏன் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போகிருர்,
அன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையில் நாட்டில் உள்ள பல இளைஞர்களும் முக் கியஸ்தர்களும் கூடியிருந்தார்கள். கிராமசேவகரும் அங்கு வந்திருந்தார்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் முக்கியமானவர் கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிருர்களா என பண்டா முதலாளி நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தை ஆரம்பித் தார்.
"நான் உங்களை இங்கு எதற்காக அழைத்தேன் என் முல், நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதென மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறீர்கள். ஆனல் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்க ளுக்கு ஒரு துண்டுக் காணி கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்."
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் அங்கு நின்ற வர்களிடம் சலசலப்புத் தோன்றியது.
'என்ன முதலாளி? நீங்கள் தான்முதலில் எங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதெனக் கூறினீர்கள்; இப்போது
குருதிமை ዷ67
இல்லையென்று சொல்லுகிறீர்கள். ஏன் இப்படி எங்களை யெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்?" எனக் கேட்டான் அங் கிருந்த பொடிசிங்கோ.
* "நான் உங்களை ஏமாற்றவில்லை. எங்களுடைய மந் திரியும் எங்களுக்கு நிலம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்கு களைச் செய்திருக்கிருர், ஆனல் தோட்டத் தொழிலாளர் கள் தான் எங்களுக்குக் காணி கிடைப்பதற்குத் தடை யாக இருக்கிழுர்கள்."
ஒ. அது எங்களுக்கும் தெரியும். எங்களுக்குக் கிடைக்கப்போகும் காணியை கிடைக்காமல் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை யிருக்கிறது?" என ஆத்திரத்துடன் கேட்டான் ஒரு இளை ஞன்.
'அவர்களுக்கு உரிமையில்லைத்தான். ஆனல் அவர் களிடம் வீரம் இருக்கிறது. எங்களைப் போல அவர்கள் கோழைகளல்ல' என்ருர் பண்டா முதலாளி.
"அப்படிச் சொல்லாதீர்கள் முதலாளி எங்களைக் கோழைகள் என்று மட்டும் நினைக்காதீர்கள்" எனக் கத்தி னன் அங்கிருந்த வேருெருவன்.
**உங்களிடம் என்ன வீரம் இருக்கிறது.? தோட்டத் தொழிலாளர் எல்லோரும் தோட்டத்தை வுட்டுப் போகப் போவதில்லையெனக் கூறிப் போராடுகிருர்கள். ஆனல் உங்களுக்குக் காணி கிடைக்க வேண்டுமென நீங்கள் ஒரு போதும் போராடியதில்லையே' என்ருர் பண்டா முத லாளி.
அப்போது கிராமசேவகர், "காணியளப்பவர்கள் நட்டுவைத்த கூனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பிடுங்கி வீசிணுர்கள். கொழுந்தெடுக்கப் போன உங்களை எதிர்த்து வலியச் சண்டைக்கு வந்தார்கள் பொலிஸ்கார ரையே எதிர்த்து உயிரைக் கூட மதியாமல் ஜீப்பின் முன்
Page 139
·ይ68 குருதிமலை
ஞல் படுத்து,அவர்களை விரட்டித் துரத்தினர்கள்" எனக் கூறினர்.
* அதுமட்டுமா, தோட்டத்திலிருந்து உத்தியோகத் தர் வெளியேறுவதைக் கூட தடுத்து நிறுத்தினர்கள். அன்று கண்டக்டரின் பொருட்களை ஏற்றப்போன என்னையும் அடிக்கவந்து லொறியையும் நெருப்புவைப்பதாகச் சொன் ஞர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
**அவர்கள் எல்லோரும் இப்படிப் போராடிக்கொண் டிருக்கும் வேளையில் எங்களுக்குக் காணி வேண்டுமென நாங்கள் எப்போதாவது போராடியிருக்கிருேமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார் கிராமசேவகர்.
தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒற்றுமை யாக நின்று போராட்டத்தை நடத்துகின்றர்கள். நம் மிடையே அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?முதியான்சே யும் சுமணபாலாவும் நமக்கு எதிராகப் பிரசாரம் செய்வ தால்,இன்று நம்மில் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக் குச் சார்பாகத் திரும்பி இருக்கின்றர்கள்"என்ருர் பண்டா முதலாளி.
*நம்மோடு நின்று போராடவேண்டிய பியசேன இன்று அந்தத் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிரான காரியங்களையும் செய்கிருன்" என்ருர் கிராமசேவகர்.
எல்லோரும் மெளனமாக இருந்தனர். 'நான் உங்கள் எல்லோரையும் கோழைகள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?" என பண்டா முதலாளி இப்போது கேட்டார்.
'நாங்கள் ஒருவரும் கோழைகள் அல்ல. நாங்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிருேம்." பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
குருதிமலை 269 8۔۔۔۔۔۔ ۔
பண்டா முதலாளி சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டார். k
மெனிக்கே, கிராமசேவகருக்கும்,அங்கு நின்ற ஒருசில ருக்கும் சிகரெட் வழங்கினுள்.
"எங்கள் எல்லோருக்கும் காணி கிடைக்கவேண்டு மானுல் அதற்குத் தடையாக இருக்கும் எல்லாச் சக்திகளே யும் முதலில் ஒழிக்கவேண்டும்."
**இது நம் நாடு. நாம் எவருக்கும் பயந்துவாழத் தேவையில்லை" என்ருர் பண்டா முதலாளி.
“எமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தொழிலாளர் களை அடித்து நொறுக்கிவிடுவோம்" எனக் கத்தினுன் பொடிசிங்கோ.
'இல்லையில்லை. அப்படிச் செய்யும்படி தூண்டுவதற் காக நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நாமும் போராடவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்" என்ருர் பண்டா முதலாளி,
‘எங்களுக்குக் காணி கொடுப்பதைத் தடைசெய்ப வர்களை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. அவர் களின் போராட்டத்தை எப்படியும் தகர்த்துவிடுவோம்" எனப் பலர் ஒரே சமயத்தில் கூறினர். M
'இதுதான் நீங்கள் எடுத்திருக்கும் முடிவா? அவர்களை உங்களால் எதிர்த்து நின்று போராடமுடியுமா?" எனச் சிந்தனையுடன் கேட்டார் பண்டா முதலாளி,
' ஆமாம்,இதுதான் எங்கள் முடிவு. எத்தனை பேர் வந் தாலும், எங்களது உயிரைப் பணயம் வைத்துக்கூடப் போராடி, அவர்களை அடித்து விரட்டுவோம்' என்ருன் அங்கிருந்த மற்ருெருவன்.
பண்டா முதலாளி யோசனையுடன் தலையாட்டிவிட்டு, "அப்படியானல் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்
Page 140
270 குருதிமல்ை
கள்,எல்லோரும் நான் சொல்வதை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவ் விஷயம் தெரியக் கூடாது.'
'இங்கு துரோகிகள் எவரும் இல்லையென்பதை நீங் கள் நம்பலாம். நீங்கள் கூறும் விஷயங்களை இங்குள்ள எவ ருமே வெளியிடமாட்டார்கள்" எனக் கூறினன் பொடி சிங்கோ உறுதியான குரலில்,
** மிகவும் நல்லது.எமக்கு எதிராகப் பிரசாரம் செய் பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.இங் குள்ள எல்லோருமே ஒற்றுமையாக இருந்தால் நாம் எதை யுமே சாதித்துவிடலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினர்.அவரது முகம் மிகவும் கொடூரமாக மாறிக்கொண்டு வந்தது.
கடையில் நின்ற பெடியன் அங்கு வந்தவர்கள் எல்லோ ருக்கும் தாராளமாகக் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். முட்டிகளில் இருந்த கள்ளு முடிந்தபோது முதலாளியிட மிருந்த சாராயப் போத்தல்களும் வெளியே வந்தன.
சிறிது நேரத்தில் அங்கிருந்த எல்லோரும் வெறியர் களாக மாறினர்.
குருதிமலை 971
அத்தியாயம் நாற்பத்துமூன்று
இரவு, நேரம் ஏழு மணி இருக்கும்.
லயத்துக்கு வெளியே எங்கும் ஒரே இருட்டாக இருந் தது. தொழிலாளர்கள் எல்லோரும் தத்தம் காம்பராக் களில் இருந்தபடி, தோட்டத்து நிலைமைகளைப் பற்றிக் கதைத்தவண்ணம் இருந்தனர். பெண்கள் சமையலில் ஈடு பட்டிருந்தனர்.
குண்டன் கங்காணி லயத்தில் பழைய மாரிமுத்துத் தலைவர் "ராஜா தேசிங்கு" கதையை உரத்து, ஒருவித இரா கத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அந்த லயத்தில் இருக்கும் நான்கைந்து வயதானவர்கள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு மிக ரசனையுடன் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மாரிமுத்துத் தலை வரின் குரல் நிசப்தமான அந்த வேளையில் லயம்முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது.
எங்கோ பூசாரி ஒருவன் உடுக்கடிக்கும் ஓசையும் காற் றிலே கலந்து வந்துகொண்டிருந்தது.
தோட்டத்திலே வேலை நிறுத்தியதைத் தொடர்ந்து, என்ன நடவடிக்கை எடுக்கலாமெனக் கலந்து ஆலோசிக் கும் நோக்கத்துடன் வீரய்யா தனது நண்பர்களைத் தேடிச் சென்றிருந்தான்.
மீனச்சி இரவுச் சாப்பாடு செய்வதில் முனைந்திருந் தாள். செந்தாமரையும் பியசேனவும் இஸ்தோப்பில் இருந்தவாறு எதைப் பற்றியோ சுவாரஷ்யமாகக் கதைத் துக்கொண்டிருந்தனர்.
Page 141
272 குருதிமலை
மாயாண்டி காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
வயல் லயத்தில் கறுப்பண்ணன் கங்காணியின் காம்ப ராவிலிருந்து, அவரும் அவரது மனைவியும் பெரிதாகச் சண்டை போடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிராமசேவகர் வயலைப் பிடுங்கியதிலிருந்து அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும்.அவரது மனைவி தனது நகை மூழ்கிப்போய்விட்டதை எண்ணிக் கவலை யுடன் அவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
குப்பன் வீட்டில் அவரது மனைவி அடுப்படியில் இருந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள்.அவளைச் சுற்றி குப் பனும் அவனது நான்கு பிள்ளைகளும் வட்டமாக அமர்ந்தி ருந்தனர். பிள்ளைகள் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் ரொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.அரிசி இல் லாத காரணத்தால், கிடந்த இரண்டு சுண்டு மாவைப் பிசைந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள் குப்பனின் மனைவி.ரொட்டி வெந்ததும் அவள் அதனைப் பகிர்ந்து எல் லோருக்கும் கொடுக்கிருள். அந்தச் சிறிய துண்டு ரொட் டியைச் சாப்பிட்டுவிட்டு வெறுஞ் சாயத் தண்ணியால் அவர்கள்.வயிற்றை நிரப்பிக்கொள்கின்றனர்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கத்திலிருந்து *டாண். டாண்..." என மணியோசை பலமாகக் கேட்டது.
லயத்தில இருக்கும் ஒவ்வொருவரும் திடுக்குற்று எழு கின்றனர். ஒருநாளும் இல்லாதவாறு ஏன் இந்த நேரத்தில் மணியோசை கேட்கிறது? காணி அளப்பவர்கள் இரவு நேரத்திலா வரப்போகின்றனர்?பகலிலே அவர்கள் வருவ தைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்துவதால், ஒருவேளை இரவு நேரத்தில் வந்திருப்பார்களோ?அல்லது கண்டக்டர் தான் இரவிரவாகத் தோட்டத்தைவிட்டுப் போக முயற்சி செய்யும்போது அதனைக் கண்டுகொண்ட யாராவது மணி அடித்திருப்பார்களோ?எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை,
குருதிமலை 273
ஆண்கள் எல்லாரும் மடுவத்தை நோக்கித் தீப்பந்தங் களுடன் விரைந்தனர். செந்தாமரையுடன் கதைத்துக் கொண்டிருந்த பியசேனவும் அவர்களோடு சேர்ந்து மடு வத்துப் பக்கமாக ஓடினன். பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்களும் லயத்திலே தங்கிவிட்டனர்.
திடீரென லயத்தில் இருந்த நாய்கள் எல்லாம் பலமா கக் குரைக்கத் தொடங்கின.
பலர் திமுதிமுவெனத் தேயிலைப் புதர்களில் இருந்தும் மறைவான இடங்களில் இருந்தும் லயத்துக் காம்பராக் களில் ஒரே சமயத்தில் புகுந்தனர். சிலரது கைகளில் கத்தி யும் கோடரியும் தடிகளும் காணப்பட்டன. ஒருசிலர் பள பளக்கும் வாள்களுடன் பாய்ந்து வந்தனர்.
அவர்கள் எல்லோருமே மதுபோதையில் நிறைந்தி ருந்தனர்.
அவர்களைக் கண்டதும் லயத்திலிருந்த சிறுவர்களும் பெண்களும் பயத்துடனும் பீதியுடனும் கூச்சலிடத் தொடங்கினர்.
'ஏய்; யாருங் சத்தங் போடவேணும்;சத்தம் போட்டா வெட்டிப் போடுவேன்" என அங்கு வந்த குண்டர்களில் ஒருவன் கூறினன்.
எல்லோரும் பயத்துடன் நடுங்கியவாறு வாயடைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
குண்டர்கள் காம்பராக்களுக்குள் புகுந்து சூறையா டத் தொடங்கினர். ஒருசில பெண்களின் கழுத்திலும் காது களிலும் இருந்த நகைகளை மூர்க்கத்தனமாகப் பிடுங்கி எடுத்தனர்.எந்தெந்தக் காம்பராக்களில் எல்லாம் தொழி லாளர்களது உடைமைகளைச் சூறையாட முடியுமோ, அவற்றையெல்லாம் சூறையாடினர்.
குண்டன் ஒருவன், கண்களில் தென்பட்ட அழகான, வயதுவந்த பெண் ஒருத்தியைப் பலவந்தமாகப் பிடித்து,
Page 142
274 குருதிமலை
லயத்தின் சற்றுத் தூரத்திலுள்ள இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றன். அவள் எவ்வளவோ கதறியும், அவ னிடமிருந்து விடுபட முயற்சி செய்தபோதும் அவளால் தப்பமுடியவில்லை.அந்தக் கொடியவனின் மிருக இச்சைக்கு அவள் பலியானள்.
ஒருசில வயோதிபர்கள் அந்தக் குண்டர்களை எதிர்க்க முயன்றபோது, அவர்களைக் குண்டர்கள் அடித்துத் துன் புறுத்தினர்.
லயங்களில் இருந்த பொருட்கள் யாவும் சூறையாடப் பட்டதும்,தாங்கள் தயாராகக் கொண்டுவந்திருந்த மண் ணெண்ணெய்,பெற்ருேல் முதலியவற்றை லயத்தின் உள் ளேயும் வெளிப்புறத்திலும் ஊற்றி கையில் இருந்த பந்தத் தால் லயங்களுக்குத் தீ வைத்தனர். சில குண்டர்கள் முன்பே தயாராகக் கொண்டுவந்த பெற்ருேல் குண்டுகளை லயங்களின் கூரைமீது வீசினர். அவை பயங்கரமாக, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீச்சுவாலைகளை எங்கும் பரவவைத்தன.
பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயிலை நோக்கி ஒரு குண்டன் தனது கையிலிருந்த குண்டை வீசி அந்தக் கோயிலைத் தகர்த்தெறிந்தான்.
லயங்களில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் சிறுவர்களும் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர். லயங்களில் பற்றிய நெருப்பு இப்போது சுவாலைவிட்டுப் பெரு நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது.
குறுகிய நேரத்தில் அந்தக் கொடுஞ்செயல்களை நடத்தி முடித்துவிட்டு, தமக்குக் கிடைத்த பொருட்களுடன் குண் டர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடி மறைந்தனர்.
மடுவத்தைச் சென்றடைந்த ஆண்களுக்கு, அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந் தது.யாரோ வேண்டுமென்று மணியை அடித்துத் தங்களை
குருதிமலை 275
மடுவத்திற்கு வரவழைத்திருக்கிருர்கள் என்பதை அவர் கள் புரிந்துகொண்டார்கள்.
லயத்துப் பக்கமிருந்து பெண்களினதும் சிறுவர்களின தும் அவலக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.தீச்சுவாலை கள் கொழுந்துவிட்டு எரிவதை மடுவத்திலிருந்து பார்க் கக்கூடியதாக இருந்தது.இப்போது எல்லோரும் லயத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கினர்கள்.
லயங்களின் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. தீப் பிழம்புகள் அனலைக் கக்கிக்கொண்டு இருந்தன. எங்கும் ஒரே புகைமண்டலமாகத் தெரிந்தது,தீப்பொறிகள் வெகு தூரம் வரை பறந்து சென்று பக்கத்திலுள்ள மரஞ் செடி களைத் தாக்கின.
லயத்தை அடுத்துள்ள, மீனுப் புல்லினல் வேயப்பட்டி ருந்த மாட்டுத் தொழுவங்களின் கூரைகளில் தீ பற்றிய போது,அங்கிருந்த பசுமாடுகள் மிகப் பயங்கரமாகக் கத றிக்கொண்டிருந்தன.
கோழிக் கூடாப்பிற்குள் அடைக்கப்பட்டிருந்த கோழி கள் யாவும் தீயின் வாயில் அகப்பட்டு மரண ஒலம் எழுப்பின.
தொழிலாளர்கள் வளர்த்துவந்த நாய்கள் இப்போது தூரத்தே நின்று லயங்கள் எரிவதைப் பார்த்துப் பெரும் சோகமாக ஊளையிட்டுக்கொண்டிருந்தன.
யாராலுமே அருகில் கூட நெருங்கமுடியவில்லை. ஆண் டாண்டு காலமாக அவர்கள் தே டிவைத்திருந்த உடைமை களைப் பறிகொடுத்துவிட்டு, எஞ்சியவையெல்லாம் நெருப் பிலே வெந்து சாம்பலாவதைப் பார்த்துக்கொண்டும், பெருஞ் சோகமாக அழுதுகொண்டும் இருப்பதைத் தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
வீரய்யாவும் ராமுவும் அவர்களது நண்பர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சனங்களின்
Page 143
276 குருதிமை
கதறல் அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்தது.நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் திட்டமிட்டு இப்படியொரு கொடுமையைச் செய்துவிட்டு ஓடிவிட்டார் கள் என்பதனை அங்கிருந்தவர்கள் வீரய்யாவிடம் கூறினர். தோட்டத்தை விட்டு வெளியேருத ஒரே காரணத்திற் காக தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாடி, இருப்பிடங்களைக் கொளுத்தி நாசம் செய்தால், தொழிலா ளர்களுக்குப் போராடுவதற்குத் தெம்பு இருக்காதென நினைத்துத் திட்டந் தீட்டி இப்படியொரு கொடூரச் செயலை நாட்டில் உள்ளவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை இப் போது வீரய்யா புரிந்துகொண்டான்.
அங்கிருந்தவர்களுக்கு உண்ண.உணவோ,உடுப்பதற்கு மாற்றுடையோ, வசிப்பதற்கு இடமோ எதுவுமே இல்லை. இப்படியான ஒரு பரிதாப நிலையில் தள்ளப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும்,மேலும் அசம்பாவிதங்கள் நடவாமல் தடுப்பதற்கும் உரிய பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிற தென்பதை வீரய்யா உணரத் தொடங்கினன்.
அங்கு நிகழ்ந்து முடிந்துவிட்ட சம்பவங்களையும், இழப் புகளையும் ஒவ்வொருவரும் அவனிடம் கூறியபோது, வீரய் யாவின் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது.
சிலமணி நேரத்தின் பின் அங்கு நடந்து முடிந்துவிட்ட கொடுமைகளை அறிந்த பொலிசார் ஜிப்பில் தோட்டத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
அன்று எல்லோரும் இருப்பதற்கு இடமின்றிப் பக்கத்தி லுள்ள தேயிலைச் செடிகளின் அணைப்பில் அந்தப் பயங்கர மான இரவைக் கழித்தனர்.
率 事 அந்த இரவு நீண்ட இரவாகவே இருந்தது. தொழி லாளர்கள் எல்லோரும் விடிவை நோக்கி காத்திருந்தனர். மறுநாட்காலை நிலம் வெளித்தபோது இரவு நடந்த
குருதிமலை 277
கோரத்தின் சுவடுகள் ஒவ்வொன்முகத் தெரியத் தொடங் கின.
லயங்கள் யாவும் தரைமட்டமாகிப் போயிருந்தன, தீ இன்னும் அணையாமல், தணல்களிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. லயங்களைச் சுற்றியுள்ள பெருவிருட்சங் கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. மாமரங்களிலும் பலா மரங்களிலும் காய்கள் வெந்துபோய்த் தொங்கின. பக்கத்தில் இருந்த ஓரிரு மாட்டுத் தொழுவங்களும் தரை மட்டமாகிப் போய்க்கிடந்தன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த பசு மாடுகளும் கன்றுகளும் மிகக் கோரமாய் வெந்துபோய்க் கிடந்தன.
கூரைத் தகரங்களெல்லாம் நெருப்பு வெக்கையில் வளைந்து சுருண்டுபோய் நிலத்தில் விழுந்து கிடந்தன. சுவர்கள் யாவும் கருமை படிந்தும், வெடித்தும் காட்சி யளித்தன. காம்பராவில் கிடந்த ராக்கைகளில் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் அட்டாளை மரங்களும் எல் லாமே எரிந்து சாம்பலாகிப் போய்க்கிடந்தன.
நெருப்பு ஒரு வாறு அணைந்தபோது,தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது காம்பராக்களுக்குள் சென்று ஏதாவது பொருட்கள் தீயின் பிடியிலிருந்து தப்பியிருக் கிறதா என்ற நப்பாசையோடு ஆராயத் தொடங்கினர் கள்.
வீரய்யாவும் ராமுவும் ஒவ்வொரு லயமாகச் சென்று தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிட்ட பெருந் துன்பத்தில் கலந்து கொண்டனர்.
மாயாண்டியும் மீனச்சியும் தலையிலே கைவைத்தபடி காம்பராவின் முன் வெளிவாசலில் அமர்ந்திருந்தனர்.செந் தாமரையினதும் மீனச்சியினதும் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளெல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. வீரய்யாவின் குடும்பத்தினர் என்ற காரணத்தினலோ
Page 144
278 குருதிமலை
என்னவோ குண்டர்கள் அந்த வீட்டில் தமது கைவரி சையைக் கூடுதலாகக் காட்டியிருந்தனர்.
பியசேனவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, அவன் செந்தாமரையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழுதவண்ணம் இருந்தாள். அங்குள்ள ஒவ்வொருவரும் அவனைப் பார்க்கும் போதும் அவனுள் ஏதோ குற்ற உணர்வு ஏற்படுவதைப் போன்று அவன் உணர்ந்தான் "உனது ஆட்கள்தான் இப்படியொரு கொடுமையை எமக்கு இழைத்துவிட்டார்கள்’-என அவர்கள் குற்றஞ்சாட்டு வதைப் போன்று அவன் உணர்ந்தான். அவனது உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
அங்குள்ள பலருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந் தன. பலபெண்களின் காதிலிருந்த நகைகளைக் குண்டர்கள் முரட்டுத்தனமாகப் பிடுங்கி எடுத்ததினுல் ஏற்பட்ட காயம் அவர்களுக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. வீரய்யா, முதல் வேலையாகத் தோட்டத்து லொறியை வரவழைத்து காயமடைந்த எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். பியசேனவும் செபமாலையும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவி களைச் செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த னர்.
இரவு நடந்த கோரத்தை அறிந்து பக்கத்து தோட்டத் தில் இருக்கும் தொழிலாளர்கள் பெருங்கூட்டமாக அங்கு படையெடுக்கத் தொடங்கினர். டவுணில் உள்ள மக்களும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இப் போது தோட்டத்துக்கு வரத்தொடங்கினர். எரிந்து சாம் பலாகிப்போய்க்கிடந்த லயன்களுக்கு பொலிசார் காவல் புரியத் தொடங்கினர். பக்கத்துத் தோட்டத்துரைமார்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.
முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட் டத்துரை சில்வா, தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்
குருதிமலை 279
தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
அங்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மனம் பதறினர். மனிதாபிமானமற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்துக் கொதித்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு நடந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பார்வையிட வந்தவர்களிடம் கூறிக் கதறியழுதனர்.
'ஐயா, ஏங் குடும்பத்துக்கு போன கெழமைதான் சேவைகாலப் பணம் வந்திச்சி அந்தப் பணத்தை எம் பொட்டியில வச்சிருந்தேன்; அவ்வளவு பணமும் எரிஞ்சு போச் சுங்க.." எனக் கூறி விம்மினர் ஒரு வயோதிபர்,
“என் மாடெல்லாம் உசிரோட எரிஞ்சு வெந்து போச் சுங்க; அத நம்பித்தான் நான் சீவிச்சுக்கிட்டிருந்தேன்" எனக் கதறினன் ஒரு நொண் டி.
"வாற மாசம் நான் இந்தியாவுக்கு போயாகனும் அதுக் குள்ள இப்புடி ஒரு அநியாயம் நடந்திருச்சுங்க என் பாஸ் போட்டு எல்லாம் எரிஞ்சு சாம்பலாப் போச் சிங்க' எனக் கூறி கண்கலங்கினர் மாரிமுத்துத் தலைவர்.
‘எங்க வூட்டுல ஒண்ணுமே இருக்கல்லீங்க. மாத்திக் கட்டுறதுக்கு மட்டும் ரெண்டு துணி கெடந்திச்சி. அது தானுக எரிஞ்சு போயிருச்சு" எனக் கவலையுடன் கூறினன் குப்பன்.
"ஏங் காதுல கெடந்த நகையைக் கழட்டித் தரச் சொல்லி ஒருத்தன் கேட்டானுங்க, நான் தப்பி ஓடலாமுனு வெளியே ஒடினேன். ஏம்புள்ளையத் தூக்கி வச்சுக்கிட்டு வெட்டப்போறேனு கழுத்தில கத்திய வச்சான்; நான் பத றிப்போய் ஒரு காதுல இருந்த நகையைக் கழட்டப்போ னேன்; அதுக்குள்ள அவேன் மற்றக் காதுல இருந்ததைப் பிச்சு எடுத்துக்கிட்டானுங்க" எனக் கூறியபடி பிரிந்து
Page 145
280 குருதிமலை
போயிருந்த தனது காதைத் காண்பித்துக் கண்கலங்கினுள் பெண்ணுெருத்தி.
"அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம செஞ் சுப்புட்டாங்களே, இந்தப் பாவிக" எனக் கூறி தலையில் கை வைத்தவண்ணம் நிலத்திலே உட்கார்ந்தார் கறுப்பண்ணன் கங்காணி,
"புள்ளைங்க எல்லாம் பசியில கதறுதுங்க,என்ன செய் யிற துன்னே எங்களுக்குப் புரியல் லீங்க" எனக்கூறிக் கண் கலங்கியபடி அருகே நின்ற தன் குழந்தையை வாஞ்சையு டன் தடவினுள் ஒரு தாய்.
"போன கெழமைதாங்க எனக்குப் பெரசாவுரிமை கெடைச்சிச் சு. ரெம்ப கஷ்டப்பட்டுத்தானுங்க அத எடுத் தேன். அதெல்லாம் எரிஞ்சு போச் சுங்க" எனக் கூறிய ஒரு தொழிலாளி விரக்தியோடு சிரித்துவிட்டு, "அந்தக் கட தாசியெல்லாங் வெறுங் கடதாசிதானுங்களே; இந்த நாட் டுல எங்களுக்கு என்னதாங்க உரிமையிருக்கு? நாங்க எப்ப வும் அடிமைதாங்க" எனச் சாகமாகக் கூறினர்.
வயதுபோன பெண்ணுெருத்தி தனது ஒரே மகளைக் காண்பித்து , ஐயோ இந்தப் புள்ளைக்கு நடந்த கொடு மையை எப்புடீங்க என் வாயால சொல்லுவேன்" எனக் கூறிவிட்டுச் சோகம் தாங்காமல் பெரிதாக விம்மினுள். அவளது மகளின் உடைகள் யாவும் கிழிந்துபோய் இருந்தன. முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்கள் தென் பட்டன. அந்தப்பெண் உடலெல்லாம் குறுகத் தன் இரு கைகளாலும் முகத்தை மூடியபடி விம்மிக்கொண்டிருந் தாள்.
அங்கு நின்ற ஒவ்வொருவருடைய மனதையும் தொழி லாளருக்கு நடந்த துன்பங்கள் பெரிதும் கலக்கின. அத னைக்கண்டு சகிக்க முடியாத பலர் கண்கலங்கினர். ஒரு சிலர் வாய்விட்டுக் கதறினர், டவுனில் உள்ள கடைக்காரர்
குருதிமலை 28
களும் பக்கத்து தோட்டத்துத் தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும், ஒருமுகமாகச் சேர்ந்து பாதிக் கப்பட்ட எல்லோருக்கும் உதவிகள் செய்வதற்கு முயன் றனர்.
தம்மால் இயன்ற சிறுதொகைப் பணத்தைச் சிலர் கொடுத்து உதவினர். சிலர் மாற்றுடைகள் கொடுத்து உத வினர், இன்னும் சிலர் ஒருநேர உணவைக் கொடுத்தனர். வேறுசிலர் அரிசி மாவு முதலிய பொருட்களை வழங்கினர். லயங்கள் எரிக்கப்பட்ட செய்தியறிந்ததும் கிராமத்தி லிருந்து முதியான்சேயும் சுமணபாலாவும் தோட்டத்துக்கு வந்து நடந்த கொடுமைகளை பார்வையிட்டனர்.
அங்கு நடந்த கோரத்தைப் பார்த்த முதியான்சேயின் உள்ளம் பதறியது. இப்படியொரு கொடுமையைச் செய்து தான் கிராமத்து மக்கள் காணி பெறவேண்டுமா? அவர் எண்ணி மனம் மறுகினர்.
"இந்தக் கொடுமைகளுக் கெல்லாம் காரணமாக இருந்த பண்டா முதலாளி, கிராம சேவகர், கண்டக்டர் முதலியோரை நான் பொலிசில் காட்டிக் கொடுக்கப் போகிறேன்" என சூளுரைத்தான் சுமணபால.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு வரையும் அவர்கள் தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். எதைச் செய்துமென்ன தொழிலாளர்கள் இழந்த எல்லாவற்றையுமே இனி யாரால்தான் திருப்பி கொடுக்க முடியும்,
Page 146
282 குருதிமலை
அத்தியாயம் நாற்பத்துநான்கு
திக்கப்பட்ட மக்களைத் தோட்டத்துரை அடிக் கடி வந்து சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். பிற இடங்களிலி ருந்து பார்வையிட வந்தவர்களும், அயல் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு த ம் மா லியன்ற உதவிகளைச் செய்தனர்.
முன்பு காம்பராக்களில் தனித்தனிக் குடும்பமாக வாழ்ந்த தொழிலாளர்கள் எல்லோருமே இப்போது ஒரே குடும்பம் போன்று கூட்டமாக தோட்டப் பாடசாலைகளி லும், பிள்ளை மடுவத்திலும் தங்கியிருந்தனர். இதனுல் பலர் தம்மிடையே இருந்த சிறு மனவேற்றுமைகளையும் மறந்து மிக அந்நியோன்யமாக ஒருவரோடு ஒருவர் பழ கினர். மாரிமுத்துத் தலைவர், கறுப்பண்ணன் கங்காணி முதலியோர் இப்போது வீரய்யாவுக்குப் பக்கபலமாக நின்று காரியங்களைக் கவனித்தனர்.
பியசேன தன்னைச் சந்திக்கவந்திருந்த முதியான்சே, சுமணபால முதலியோரிடம், இனி தான் நாட்டுக்கு வரப்போவதில்லையெனக் கூறிவிட்டு தோட்டத் தொழி லாளர்களுடனேயே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தான்
தோட்டத்துரை அன்று தொழிலாளர்கள் குழுமியி ருந்த இடத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொழி லாளர்களைப் பார்த்து அவர் தனது மனதிலே தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
குருதிமலை 283
"இப்ப நீங்க ஓங்களுடைய சாமானங் எல்லாங் பறி கொடுத்து, வூடுங் இல்லாம, சாப்பிடுறதுக்கு சாப்பாடுங் இல்லாம, இனிமே இந்தத் தோட்டத்தில இருக்கிறது, மிச்சங் கஷ்டங்தானே. இனி இங்க இருந்துங் பிரயோ, சனங் இல்ல. அரசாங்கம் சொன்ன மாதிரி, வேற தோட் டத்துக்கு போன ஓங்களுக்கு எல்லா வசதியுங் கெடைக் கும். நீங்க எல்லாங் போறதுதாங் நல்லது."
"தொர எங்களுடைய உடமை எல்லாத்தையும் பறிச்சி, இருக்க எடங்கூட இல்லாம செஞ்சா, நாங்க தோட்டத்தவுட்டு போயிடுவோமென்னு திட்டம் போட் டுத்தான் நாட்டாளுக இப்பு டி செஞ்சிருக்காங்க, ஆன நாங்க ஒரு நாளும் இந்தத் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோமுங்க" என வீரய்யா கூறினன். அவனது குர லில் உறுதி தொனித்தது.
"நாங்க மட்டும் இல்லீங்க தொர, ஒங்களையுந்தான் இந்தத் தோட்டத்தைவுட்டு போகவுடமாட்டோம். என்ன கஷ்டம் வந்தாலும் நாங்க பயந்துக்கிட்டு மட்டும் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம்" எனப் படபடத்தான் ürtÇıp.
"ஏய் நீ ரெண்டு பேருங் மிச்சங் முட்டாள்கதை பேசுறது. ஒங்க பேச்சக் கேட்டுத் தான் இந்த ஆளுங் களுக்கு எல்லாங் இப்புடி வந்தது" எனக் கோபத்துடன் கூறினர் துரை.
"ஓங்க பேச்சக் கேட்டுக்கிட்டு நாங்கெல்லாம் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம். சாகிறவரைக்கும் இந் தத் தோட்டத்திலதான் இருப்போம்" என்ருன் ராமு.
*தோட்டம் மூடியாச்சு; நீங்கெல்லாம் இங்க இருந்து என்ன செய்யப் போறது?" எனக் கேட்டார் துரை.
"தோட்டத்த மூட நாங்க வுடமாட்டோங்க தொர. அப்புடி மூடினலும், நாங்க நட்டு வளத்த தேயிலை இருக்கு
Page 147
284 குருதிமலை
மட்டும் நாங்க பொழச்சுக்குவோமுங்க" என்ருர் அங்கே நின்ற கறுப்பண்ணன் கங்காணி நிதானமாக.
"இனிமே நாங்க தோட்டத்தவுட்டுப்போஞ, ஒவ் வொரு தோட்டத்திலும் இருக்கிற தொழிலாளிங்களுக்கும் எங்களுக்கு நடந்தமாதிரித்தான் நடக்கும்" என்ருன் வீரய்யா.
'நீ என்ன மனுசன் கதைக்கிறது? நீங்க எல்லாங் தோட்டத்தவுட்டுப்போன மத்த தோட்டத்து ஆளுங்க ளுக்கு ஏன் கரைச்சல் வாறது?" எனக் குழப்பத்துடன் கேட்டார் துரை.
'இப்ப நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போஞ. தோட்டத் தொழிலாளிங்களை பயங்காட்டி வெரட் டிப் புடலாமுனு எல்லாரும் நெனைச்சுக்கிடுவாங்க. அப்புறம் மத்த தோட்டங்களில இருக்கிற தொழிலாளிங்களையும் அநியாயம் செஞ்சி வெரட்டப் பாப்பாங்க. தோட்டத் தொழிலாளிங்க கோழைகள் இல்லேங்கிறதை நாங்க இங்கேயே இருந்து போராடிக் காட்டத்தான் போருேம்" என வீரய்யா விளக்கமாகக் கூறினன்.
" நாங்க, எங்க இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட் டோமுங்க தொர, உயிரைக் கொடுத்தாவது போரா டியே தீருவோம்" என்ருன் ராமு.
"என்னு மனுசன் போராட்டம், போராட்டமுனு சொல்லி பைத்தியக்காரன் மாதிரி பேசுறது. இப்புடி பேசித்தாங் இன்னிக்கு ஒன்னும் இல்லாம நீங்க எல்லாங் இருக்கிறது" என்ருர் துரை எரிச்சலுடன்.
"எங்ககிட்ட ஒன் னு ம் இல்லைத்தாங்க தொர. நாங்க எல்லாத்தையும் இழந்திட்டோம். எங்க உயிர் தான் மிச்சமா இருக்குங்க. ஆன இது நாங்க பொறந்த மண் எங்கிற உரிமையை நாங்க இன்னும் இழக்கல்லீங்க. அந்த உரிமைக்காக எங்ககிட்ட மிச்சமா இருக்கிற இந்த உயிரக் கொடுத்தாவது போராடத் தா ன் போருேம்"
குருதிமலை 285
என்ருன் வீரய்யா. இதைக் கூறும்போது அவன் உணர்ச்சி வசப்பட்டான்.
"ஆமாங்க. நாங்க இந்த எடத்தவுட்டுப் போகமாட் டோம்." எனப் பல குர ல் க ள் அவனது கூற்றைத் தொடர்ந்து ஒலித்தன.
"ஏய் ஏய், மிச்சங் சத்தங் போடவேணும். நீ ங் க போகாட்டி, நாட்டில இருக்கிற ஆளுங்களுக்கு காணி கிடைக்கிறது இல்லத்தானே. அப்புறங் உங்களுக்கு மிச் சங் கரச்சல்தாங் வாறது" என்ருர் துரை கோபத்துடன். ""நாட்டாளுங்களுக்கு நாங்க காணி கொடுக்கவேணு முனு சொல்லல்ல. அவுங்களுக்கு காணி கொடுக்கிறதுக் காக எங்கள தோட்டத்த வுட்டு வெரட்டவேணுமுன்னு தான் சொல்லுருேம்" என்ருன் வீரய்யா,
"அதிக்கி என்னதாங் செய்ய முடியுங். வேற வழி இல்லத்தானே" என்ருர் துரை.
"எங்களை எல்லாம் அனுப்பிவிட்டுத்தான் காணி குடுக்கோணுமுங்கிறது இ ல் லீ ங் க தொர. எங் களை இப்புடியே வச்சுக்கிட்டு அவுங்களுக்கும் காணி கொடுக்கலாந்தானுங்களே' என்ருன் வீரய்யா.
அவனது கூற்று துரையைச் சிந்திக்கவைத்தது. "ஆமாங்க தொர. ந ம் ம தோட்டத்திலதான் நெறைய எடம் சும்மா கெடக்குங்களே. அந்த இடத்தை யெல்லாம் நாட்டு ஆளுங்களுக்கு பிரிச்சி கொடுக்க முடி யுந்தானுங்களே' என்ருர் மாரிமுத்துத் தலைவர்.
*" ஹோ. அது அப்படி செய்ய முடியுங்தான். ஆன அரசாங்கம் இப்ப வேற மாதிரித்தானே செஞ்சிக்கிட்டு போறது" என்ருர் துரை.
'அப்புடீன தோட்டத் தொழிலாளிங்களோட நாட் டாளுங்களும் ஒரே தோட்டத்துல ஒத்துமையா இருக்கிறத அரசாங்கம் விரும்பலீங்களா?" எனக் கே ட் டா ன் Gruiuuurr.
Page 148
286 குருதிமலை
வீரய்யா இப்படிக் கேட்டதும் துரைக்கு ஒரே குழப்ப மாக இருந்தது.
**இதுபத்தி நாங் ஒன்னுங் சொல்லமுடியாது. இது எல்லாங் அரசாங்கத்தில பேசிதானே செய்யறது. அதி ஞல அவுங்க சொல்லுறபடிதாங் நாங் செய்யவேனுங்" எனக் கூறிவிட்டு அவ்விடத்தை வி ட் டு ப் புறப்பட்டுச் சென்ருர் துரை.
வீரய்யா கூறிய கருத்துக்கள் யாவும் துரையின் மூளை யைப் போட்டுக் குடைந்துகொண்டு இருந்தன.
தோட்டத்தொழிலாளர்களோடு கிராமத்து மக்களை யும் குடியிருத்தி அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்து வதற்கு ஏற்ற ஒரு நல்ல வழியிருக்கும்போது ஏன் தோட் டத் தொழிலாளர்களை வெளியேற்ற அரசியல்வாதிகள் முனைகிருர்கள்?
தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள், ஒன்ருக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்ப வில்லை?
"ஏன்? ஏன்? ஏன்?" -துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அத்தியாயம் நாற்பத்தைந்து
UT 6ðið T.... டாண். மடுவத்திலிருந்து மணியோசை கேட்டுக்கொண்டிருந் தது. தூரத்தே மடுவத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
குருதிமலை 287
மணியோசை கேட்டதும் தொழிலாளர்கள் எல்லோ ரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். முதியவர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களுமாக அணிதிரண்டு மடுவத்தை வந்தடைந்தனர்.
நில அளவையாளர் மீண்டும் அங்கு வரக் கூடும் என் பதை அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துத்தான் இருந் தனர். அங்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வரது மனதிலும் விரக்திதான் மிஞ்சியிருந்தது. சகலதை யுமிழந்து நிற்கும் அவர்கள், இப்போது எதையும் ஏற்கத் தயாராக இருந்தனர். எதுவந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனநிலை அவர்களுக்கு உருவாகியிருந்தது. அவர்கள் எதையும் துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்த 6r.
பியசேன அந்தச் சனவெள்ளத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்களில் பங்குபற்றிய அவன், இப்போது அவர்களில் ஒருவணுக மாறியிருந்தான்.
மடுவத்தில் மக்கள் வெள்ளம் அலைமோ தி நிற்பதைக் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அங்கு நிறுத்தப் பட்டன. முன்னும் பின்னுமாக நின்ற இரு வாகனங்களி லும் பொலிஸ் படையினர் இருந்தனர். நடுவிவ் உள்ள வாகனத்தில் நில அளவையாளர்கள் காணப்பட்டனர். முன்பு அங்கு வந்தவர்களினல் காரியத்தைச் சாதிக்க முடி யாமல் போய்விட்டதினலோ என்னவோ இப்போது மேலிடத்திலிருந்து புதியவர்கள் அனுப்பப்பட்டிருந்த னர். வாகனத்தில் இருந்த பொலிசார் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் துப்பாக்கிகள் காணப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்கள் குழப்பம் விளைவித்ததன் காரணத்தினலேதான், அவர்களின் உடைமைகளுக்கும், லயங்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்ற கருத்தினை
Page 149
288 குருதிமலை
அடிப்படையாகக் கொண்டு, தோட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை அடக்குவதற்காகவும், நில அளவையா ளரைத் தடுத்து நிறுத்துபவர்களை எதிர்ப்பதற்காகவும் இப்போது பொலிஸ் படையினர் அங்கு வந்திருந்தனர்.
"ஏய் ரோட்டுல மறிச்சுக்கிட்டு நிக்காம எல்லாங் தூரப் போ' எனக் கூறிவிட்டு அங்குநின்றவர்களை விரட்டு வதற்காக துவக்கை ஓங்கினர் இன்ஸ்பெக்டர்.
அங்கு நின்ற எவருமே அவரது மிரட்டலுக்குப் பய படவில்லை,
அணி திரண்டிருந்த தொழிலாளர்கள், 'நாங்க வெலகமாட்டோம்" எனப் பலமாகக் கத்திக்கொண்டே பொலிஸ் படையை நோக்கி முன்னேறினர்.
*"ஏய் இனிமே யாராவது ஒரு அடி முன்னுக்கு வச்சா லும் சுட்டுப் போடுவேன்" எனக் கத்திய இன்ஸ்பெக்டர் ஆகாயத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். "எங்க எல்லாரையுங் வேணுமுணு சுட்டுக்கொன்னுப்புட்டு எங்க பொணத்துக்கு மேலே ஜீப்ப ஒட்டிக்கிட்டு போங்க" எனக் கூறிய ராமு தனது மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னே பாய்ந்தான்.
இன்ஸ்பெக்டர் திடீரென அவனது தலையின் மேல் துவக்குப் பிடியினல் ஓங்கிப் பலமாக அடித்தார். ராமு வின் தலையில் இருந்து குயீரென இரத்தம் பெருகியது. ராமு வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான்.
தனது கையிலிருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் அவனை மாறி மாறிப் பலதடவை தாக்கினர்.
அதைப் பார்த்த வீரய்யா, இன்ஸ்பெக்டர் ராமு வைத் தாக்காமல் தடுப்பதற்காக அவரது கையிலே இருந்த துப்பாக்கியைத் தன் இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் அவனது பிடியில்
குருதிமலை 289
இருந்து துப்பாக்கியை இழுத்துப் பறிக்க முயன்ருர்.ஆனல் வீரய்யா தனது அசுரப்பிடியை விடவேயில்லை. இருவரும் துப்பாக்கியைப் பிடித்தபடி போராடிக்கொண்டிருந்தனர்.
ராமு மயக்கமுற்று கீழே சாய்ந்துவிட்டான். வீரய்யா இன்ஸ்பெக்டருடன் போராடுவதைப்பார்த்த பியசேனவும், செபமாலையும் ஆவேசத்துடன் இன்ஸ்பெக் டரை தாக்கும் நோக்கத்துடன் முன்னே பாய்ந்தனர்.
கூட்டத்திலிருந்த பலர் இப்போது வெறிகொண்டவர் களாகப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். இன்ஸ்பெக் டர் போராடிக் களைத் துப் போய் துவக்கின் விசையை அழுத்தினர்.
‘டுமீல் என்ற சத்தத்துடன் பக்கத்தில் பாய்ந்து வந்த செபமாலையின் காலில் குண்டு பாய்ந்தது.செபமாலை யும் காலைப் பிடித்தபடி கீழே சாய்ந்தான்.
பியசேன இப்போது வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்து அவரின் முகத்திலே பல மாகத் தாக்கினன். இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறினர். அவ ரது மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.
பியசேன தொடர்ந்தும் இன்ஸ்பெக்டரின் முகத்தில் தாக்கிய வண்ணம் இருந்தான். VA பக்கத்திலே நின்ற பொலிஸ்காரர் பியசேனவைச் சுட்டு வீழ்த்தும் நோக்கத்துடன் அவனது நெஞ்சைப் பார்த்துக் குறி வைத்தார்.
அதனைக் கவனித்த வீரய்யா அந்தப் பொலிஸ்கார ரின் துப்பாக்கியை தட்டிவிடும் நோக்கத்துடன் குறுக்கே பாய்ந்தான்.
டுமீல்."
பியசேனவின் மேல் பாயவிருந்த குண்டு வீரய்யா வின் மார்பைத் துழைத்தது.
Page 150
29 O குருதிமலை
வீரய்யா அசுர வேகத்துடன் இப்போது பொலிஸ் காரரின் மேல் பாய்ந்தான். டுமீல்- டுமீல்குண்டுகள் மாறி மாறி அவனது நெஞ்சைத் துளைத் தன. மறுகணம் அவனது உடல் தள்ளாடியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன, அவன் கீழே சாய்ந்தான்.
வீரப்யா சுடப்பட்டுக் கீழே சாய்ந்ததைப் பார்த்ததும் அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளத்தில் போராட்ட வெறி கிளர்ந்து எழுந்தது. நீட்டப்பட்டிருந்த துப்பாக்கி களின் எதிரே எதற்கும் அஞ்சாதவர்களாக, அவர்கள் வெறிகொண்டவர்கள் போலப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களிடையே காணப்பட்ட வெறியை யும் வேகத்தையும் ஆயிரமாயிரம் துப்பாக்கிகளால் கூடத் தணிக்க முடியாது என்பதைப் பொலிசார் பார்த்துத் திகைத்தனர்.
நிலைமையை இனி அவர்களால் கட்டுப்படுத்த முடி யாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இனிமேலும் அங்கு தாமதித்தால் அந்தச் சண்வெள்ளத் தின் வேகத்துக்கு தாங்களும் பலியாகிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுமோ என அச்சமுற்றனர். மறுகணம் எல்லோரும் பாய்ந்து தமது வாகனங்களுக்குள் ஏறிக் கொண்டனர்.
கீழே இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யா வின் அருகில் மீனச்சி அமர்ந்து அவனது தலையை மடி யிலே எடுத்து வைத்தாள்.
அவளது கண்களிலிருந்து கண்ணிர் ஆருகப் பெருகி யது. பெருஞ் சோகத்துடன் அவள் விம்மினள்.
வீரய்யாவின் உதடுகள் அசைந்தன. அவன் தாயிடம் ஏதோ கூறுவதற்கு முயன்முன்.
மறுகணம் அவனது தலை, அவளது மடியில் சாய்ந்தது. மீனச்சியின் இதயத்தைப் பிளந்து கொண்டு பெரிதாக விம்மலொன்று வெளிப்பட்டது.
குருதிமலே 291
அப்போது அங்கே ஓடிவந்த செந்தாமரை இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யாவைப் பார்த்ததும் * "ஐயோ அண்ணு." எனக் கதறியபடி அவன் மேல் வீழ்ந்து மூர்ச்சையானள்.
வீரப்யாவின் பாதங்களைப் பிடித்தவாறு மண்டியிட் டிருந்த பியசேனவின் கண்களில் இருந்து கண்ணிர் ஆரு கப் பெருகிக் கொண்டிருந்தது. அவனது நெஞ்சைத் துளைக்க இருந்த குண்டைத் தனது நெஞ்சிலே ஏற்று உயிரை மாய்த்துக் கொண்ட அந்தத் தியாகியின் பாதங் களைக் கண்ணிரால் கழுவத்தான் அவனுல் முடிந்தது.
இப்போது பொலிசாரின் ஜீப் பின்னுேக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
சனசமுத்திரம் முன்னுேக்கிப் பாய்ந்து கொண்டிருந் தது - அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.
இனி அந்த வெள்ளத்திற்கு யாராலுமே அணை போட (Up) Lq?- tLu FTg5I .
வீரய்யாவின் உயிர்த்தியாகமும், தொழிலாளர்களின் போராட்டம் பத்திரிகை வாயிலாகவும், பார்வையாளர் கள் மூலமாகவும், நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி யது. இதனுல் பொதுசன அபிப்பிராயம் அவர்களின் போராட்டத்துக்குச் சாதகமாக அமைந்தது. தொழிலா ளர்களை அகற்றுவதில் தீவிரமாக நின்ற அரசியல்வாதிகள் செயலிழந்தனர். அவர்களுக்கும் மேலான சக்திகள் இப் போது செயல்படத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவித்த கண்டக்டர், கிராமசேவகர், பண்டா முதலாளி முதலியோர் சட்டத்தின் பிடியில் சிறைப்பட்
டனர்.
வீரய்யாவின் உடலில் இருந்து வடிந்த குருதியில், தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில், இப் போது தேயிலைச் செடிகள் புதிதாகத் துளிர்வி. த் தொடங்கின.
★
Page 151
*ழத்தின் தலைசிறந்த எழுத்தாளர் களின் தரமான படைப்புக்கள் மாதா மாதம் வீரகேசரி பிரசுரமாக நூலுரு வில் வெளிவருகின்றன.
தவறமல் இவைகளைப் பெற்று உங் கள் இல்லத்தில் ஒர் ‘குடும்ப நூல் நிலை யத்தை ஆரம்பியுங்கள்.
ஆறு புத்தகங்களை அடுத்து நீங்கள் வாங்கினுல், ஏழாவது புத்தகம் இணு மாக அனுப்பி வைக்கப்படும். இப் பரி சுத் திட்டத்தில் ஏற்கனவே ஆயிரத் துக்கு மேற்பட்ட வாசகர்கள் இணுமாக நூல்களைப் பெற்றுள்ளனர்.
புத்தகங்களைக் கிரமமாகப் பெறுவ தில் சிரமமிருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய விலாசம்:
விநியோக நிர்வாகி, வீரகேசரி, த. பெ. 160, கொழும்பு.
Page 152
Page 153
( ஆசிரியர் கூறுகின்
மலேயக மக்களி
காலந்தொட்டே சிக்
நிறைந்ததாக இருந்
நியர்களின் ஆதிக்கத் கள் இருந்தபோது அ சிக்கித்தவித்த தோ: தமது விடிவை நோ திருந்த துே?ளயில்ே
அடங்கள் பாவும் தேசி
சரித்திரமுக்கிய நிகழ்ச்சியின் பயணுகத் காலம் ஏற்படப்பே தொழிலாளர்கள் நம் தோட்டங்கரே அண்டி ளும் தமது சுபீட்சமா கத் தஃவப்பட்டனர். வாதிகள் சிஐச் சந்த தமது பதவிகளேத் து தொடங்கினர்.
இதன் கீாரண்ம சார்ந்த மக்களிடைே படத் தொடங்கின. 5 ருந்து தொழிலாளர் முயற்சிகள் மேற்கொ எதிர்த்து நின்ற தே வினருக்குள்ளானுர்கிள் கள் குறைபாடப்பட் தீயில் வேந்து சாம்ப
இவற்றையெல்லா போது எனது நெஞ்: தொழிலாளர்கள் இந் வைத்துள்ள பாசம் தோட்டது. அவர்கள டத்தில் ஒரு தொழிலா ாதார நிருப்திவிர்த்து எனக்கு ஏற்பட்ட உர் வாகவே இந்நாவல் !!!!
வீரகேசரி பி
ருர்:
*ன் வாழ்க்கை ஆரம்ப கல்களும் துன்பங்களும் து வந்திருக்கிறது. ரேந் தில் தேயிலேத் தோட்டங் வரிகளின் கெடுபிடிகளில் ட்டத் தொழிலாள்ர்கள் "க்கி ஏக்கத்துடன் காத் நான் தேயிஐத் தோட் யமயமாக்கப்பட்டன.
த்துவம் வாய்ந்த இந்த 1 தமக்கு ஒரு நல்ல எதிர் ாகிறதோ தோட்டத் பினர். அதேசமயத்தில் Lயுள்ள கிராமிப்புற மக்க ஈவாழ்வை எதிர்ப்ார்க் இவ்வேளேயில் அரசியல் ர்ப்பவாதிகளாக மாறித் ஷ் பிரயோகம் செய்யத்
严品 இரு சமூகங்களேச் ய மனக்கிளர்வுகள் ஏற் ஒரு சில தோட்டங்களிலி ளே வெளியேற்றுவதற்கு "ள்ளப்பட்டன. دية وقتr நாழிலாளர்கள் சித்திர
அவர்களது உடைமை ட்டன; இருப்பிடங்கள் గ్రాTT.
"rı நேரில் பார்த்த சு பதறியது. -தோட்டத் நாட்டு மண்ணின் மேல்
எனது இதயத்தைத் rது நீரிமைப் போராட் "ணி வீரமரணம் எய்தியது
வைத்தது. நஜல் ாத்தா 堂 : உருப்பெறத் தொடங்கி
ரசுரம் - EB
Page 154
27O தி. ஞானசேகரன் சிறுகதைகள்
தி. ஞானசேகரன் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு, சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ்கின்ற மலையகப் பெண்களின் உணர்வுகளின் சோகச் சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சனைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துவமாகவும் படைக்கப்பட்டுள்ளது. வடபகுதி எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளுக்கும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயே உள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்தரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்தரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகிறது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.
செங்கை ஆழியான் ஈழத்துச்சிறுகதை வரலாறு
★女★女★
சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பலதுறைகளில் தடம் பதித்த இலக்கியவாதியான தி. ஞானசேகரனுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் “கருவறை எழுதிய தீர்ப்பு செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தரவுகளை இலாவகமாகவும், கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும், வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சிறந்த சிறுகதைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் இவரது “அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இலங்கை இனப்பிரச்சனையின் ஆணிவேர்வரை ஊடுருவிப் பாயும் கனதியும் வீச்சும் கொண்டது. ஆசிரியர் தென்பகுதியில் வாழ்வதால் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளையும் மனோநிலையையும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் அடிவாங்கிய போதெல்லாம் தாயக மண்ணில் தஞ்சம் புகுந்த மக்கள் இறுதியில் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக
தி ஞானசேகரன் சிறுகதைகள் பற்றி. 271
ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுவதை, தெளிவான, சுருக்கமான, ஆனால் உள்ளர்த்தங்கள் செறிந்த எழுத்தில் வார்த்தெடுத்திருக்கிறார். வெறுமனே ‘நாய் என்று சொல்லாது அல்சேஷன் எனக் குறிப்பிட்டிருப்பது எமது சிந்தனைக்கு விருந்தாகும்.
டாக்டர் எம். கே. முருகானந்தன்
★★女★女
‘கருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பில் கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதைமுடிவும் எதிர்பாராததொன்று. அதேவேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படுநிலை இருப்பதையும் காட்டி யுள்ளார். இது ஓர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.
கே. எஸ். சிவகுமாரன் தினக்குரல் 23-05-1999)
★★★★★
இலங்கையின் பிறபாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாகவும்
இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான சோதனைக் கெடுபிடிகளைச்
“சோதனை’என்ற கதை புலப்படுத்துகிறது. இச்சிறுகதையில் குமரேசன் என்ற
பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவன்றிக்
குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப்
புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது
கலாநிதி தரை. மனோகரன்
வீரகேசரிவாரமஞ்சரி
女女★女★
தேசியத் தன்மையை பொருண்மரபிலும், உருவ அமைதியிலும் கொண்டியங்கும் சீட்டரிசி நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளாக திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்திலிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குணாபாத்திரங்களாக மாறுவதும் இலக்கிய அநுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம்
Page 155
272 தி. ஞானசேகரன் சிறுகதைகள்
பல எதிர்மறைவான உச்சநிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு இல்லறத்தின்
பண்பாட்டு வேரினை உயர்நிலைப் படுத்தும் வகை ’ கைதேர்ந்த கலைஞனின் கலை வேலை நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது.
செம்பியன் செல்வன்
1904.2005
★女女女★
உங்களின் ‘திருப்புமுனைத் தரிப்புக்கள்’ கதையை வாசித்தேன். “தங்கராசு இப்போது வளர்ந்து விட்டான். பிரட்டுக்களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசு ஒரு தொழிலாளியாக கடைசி வரிசையில் நிற்கிறான். என்ற பந்தியை வாசிக்கும் போது. கதையை இவ்வளவு அழகாக ஆழமாக நகர்த்தி வந்து கடைசியில் “சாப்பிட்டு” விட்டாரே என்று மனம் வருந்தினேன். அந்தப் பந்திக்குப் பிறகு வெறுப்போடு மேலும் தொடர்ந்த போது . அது பெருமாளின் கனவாக கண்டபோது மனம் சிரித்தது
தங்கராசின் வைராக்கியம் அருமையான முடிவு. உங்கள் கதாபாத்திரங்களில் பெருமாளும், தங்கராசும் காவிய நாயகர்கள் அவர்களைப் போன்றவர்களை உருவாக்கத் துடிக்கும் உங்கள் வளமான சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். மலையகத்தில் படிக்கத் துடிக்கும் ஒரு லயத்து மாணவனின் சூழலைச் சித்தரித்திருக்கும் பாணி. ஒரு ஆய்வு எனலாம்.
அருமையான கதை
மு. சிவலிங்கம் O3.03.1998
★大女女女
போர்ச் சூழல் காரணமாக அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிக் கொள்வதில் அக்கறை யெடுக்கின்றனர். ஆனால் அவர்களின் புதிய தலைமுறை அந்நியச் சூழலுக்கு எளிதாக ஆட்பட்டு, தலையை மழித்து, காதொன்றைத் துளைத்து வளையத்தை மாட்டிக் கொண்டு .? மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக 15 வருடங்களுக்குப் பின் இங்கிருந்து சென்ற சிவராசா, பேரன் முருகநேசனின் கோலத்தைக் கண்டு மனக்குமுறல் எய்துவதை வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கிறது ‘மண்புழு’ ‘இதெல்லாம் இந்த மண் செய்யிற வேலை. மண்ணுக்கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று
தி. ஞானசேகரன் faaegaه பற்றி. £a7ያ)
மண்ணில் எங்கட கலாசாரம் வேர் விடுகிறது கஸ்டம் சூழல் விடாது” என்னும் சிவராசாவின் கூற்றில் எத்தனை பெரிய உண்மையிருக்கிறது. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைப்படைப்பு
நா. சோமகாந்தன்
★女★女女
தி. ஞானசேகரனது கதைகள் மலையக மக்களது ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றினை ஆவணப்படுத்தி நின்றதோடு, அறிவியல் சார்ந்த அம்சங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "கருவறை எழுதிய தீர்ப்பு’ எனும் தி. ஞானசேகரனின் கதையே அறிவியலை ஈழத்துச் சிறுகதையில் அறிமுகப்படுத்திய கதையாகும். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் புதிய சகத்திரப்புலர்வின்முன் ஈழச்சிறுகதைகள் நூலில்
女女女女★
Dear Dr. Gnanasekaran,
had the privilege of reading your short story book titled "Alseshanum Oru poonalikkuddium."
was highly impressed and delighted to read your all eleven short stories. The first and the main story is beyond comments. You had explained the existing ethnic disturbances in an undisputable way. The last story "Kadamai' had touched me deeply. I too had not performed abortions and I totally agree the way you had dealt meena. You are affluent and the flow is very readable. You had exposed the current problems in a formidable and simple way. My sincere wish and prayer that you should continue to write. The Tamil Worldwill always remember you for your enormous contributions.
Dr. M. L. Najimudeen MBBS(Cey) MS(Cey) MRCOG (Gt. Brit) Consultant Obstetrician and Gynaecologist July 27, 1998.
★女女★女
Page 156
274- தி. ஞானசேகரன் சிறுகதைகள்
*கண்ணில் தெரியது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் . என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.
பேராசிரியர் நந்தி 15.04.2002
★★★★★
“ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறிகளை அவதானிக்கும் போது, எழுத்தாளரது படைப்புகளில், பேரினவாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்திருப்பது கண்கூடு, எனினும், இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி. ஞானசேகரனின் காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ விதந் துரைக்கப்பட வேண்டியதொன்று மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடூரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகரது மனத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் .
இக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றிலே இடம் பெறவேண்டிய சிறுகதை.
கலாநிதி செ. யோகராசா
女女女女★ கதை எழுதுவது என்பது இலகுவான செயலல்ல. மக்களுக்கு நலன் செய்யக்கூடிய ஒரு நல்ல கருத்து அதில் இருக்கவேண்டும். அந்தக் கருத்தை விளக்குவதற்கு வேண்டிய நிகழ்வுகளும் கதா பாத்திரங்களும் சிறப்பாக அமையவேண்டும். இவற்றுக்கு மேலாக வசனநடை வாசகரை ஈர்க்கவேண்டும். திரு. ஞானசேகரனின் கதைகளில் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக - மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நல்ல கதைகளை எழுதவிரும்பும் எழுத்தாளர்கள் ஞானசேகரனின் கதைகளை அவசியம்
வாசிக்க வேண்டும். «ν
d t 6 1. 6 வரதர்
★★★★★
குறிப்புகள்.
Page 157
Page 158
Page 159
சிறுகதை, குறுநாவல், பயண இலக்கியம், நேர்கா இதழியல் ஆகிய துறைகளி யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பிறப்பிடமாகக் கொண்டவர் மருத்துவப்பணிபுரிபவர்க கூட கடந்த நாற்பது பேருட பட்டுவரும் இவரது எட் வந்துள்ளன. இவர் எழுதிய 1973 ஆகிய இரு நாவல்சு பரிசில்களைப் பெற்றன. கு மதுரை அமெரிக்கன் கல்யூ மாணவர்களுக்குப் பாடநூல மொழியாக்கம் பெற்றது. பூனைக்குட்டியும் 1998 எ சிப்பிரகமுவ பல்கலைக்கழக இவர் இலங்கை அரசின் "க: பல்வேறு விருதுகளையும் ெ எழுத்தாளராக விளங்குகிற இலக்கியச் சஞ்சிகையை வருகிறார்.
நாவல் கட்டு: விமர்சனம் ணல், நூல் பதிப்பும் வெளியீடும் ல் ஈடுபட்டுவரும் தி சூானசேகரன்
உள்ள புன்னாE3க்கட்டுவனைப் பிறப்பு:15.04.1941), மலையகத்தில் ாலத்துறையில் பட்டம் பெற்றவருங் பங்களாக இலக்கியத் துறையில் ஈடு டு நூல்கள் இதுவரை வெளி புதிய சுவடுகள் 19' குருதிமலை ரூம் இலங்கை சாகித்திய மண்டலப் ருதிமலை 1992-93 காலப் பகுதியில் பரிபில் முதுகலை பயிலும் (MA) ாக விளங்கியது சிங்கள மொழியில்
தற்போது "அல்சேஷனும் ஒரு ன்ற சிறுகதைத் தொகுதி இலங்கை ந்தில் பாடப்புத்தகமாக விளங்குகிறது. பாபூஷண்ம்' என்ற விருது உட்படப் பற்று இலக்கிய உலகில் புகழ்பெற்ற ர், "ஞானம்' என்ற மாதாந்த கTC) 2000 ஜூன் முதல் வெளியிட்டு
ISBN:-955-8354-12-0
Page 160
As to morphology, the two languages do The grammatical-category-system of Sinhalese sta: a passing remark may be made here of the plural markers added to inanimate nouns in Sinhalese) to the Tamil nominal pluralizer -kalh.
At the level of syntax only some of the app terns of the two languages may be noted here. C clause in both the language by using a verbal adjec (co-) relative pronominal sets. This feature whic is strikingly absent in all the Modern Indo-Arya following instances :-
Tamil : /nhaan patikkita vuththakan nallath Colloquial Sinhalese : mama kiyoona pota
(literally I reading book is gc
The occurrence of this type of “relative-clause' in texts, viz. Dampiyaa ATuvaa GaeTapadaya datec influence was responsible for the innovation of thi old Indo-Aryan rela, ive-clause structure in Sinhale shared in common by Sinhalese and Tamil is th languages take a classifikr af er the numeral. Ir name") and it is used only af er human-nouns, w (literally meaning 'name) used in coun ing mem people') used when counting other living-beings
Tamil : smanithar muuNTu peer/ "three me Sinhalese : Iminissu tun dinaa/ “three men”
|haamudur varu tun na mal three
Also in the formation of higher ordinals in agree in having the noun referring to the '10's 'al
numeral. Compare for instance,
Tamil: siru vaththi naatu (20 --4) twenty-fou Sinhalese : /visi hatara! (20+4)'twenty-four
Hindi: scan bisi (4+20) 'twenty-four'etc.w
A syntactic feature that can be positively sa the alternative construction-type formed by repeat item that is put into alternation. Compare the fo
Tamil: koopi cari theeththaNNicari koN.
Sinhalese : skoopi hari tee vatura hari geenni
The formation of the echo-compounds in point of similarity.
not seem to share much similarity worth-noting nds in sharp contrast to that of Tamil. However
marker -val (which is one of the alternant plura which some scholars have suggested to be related
arent similarities between the constructional patDne such instance is the foi mâtion of the relative tive instead of the "that- who, which “type of h is typical of almost all the D1avidian languages in languages other than Sinhalese. Consider the
μ. hondays. bod)
Sinhalese is attested in one of its earliest literary i around the 10th century A.D. Whether the is syntactic feature which completely replaced the se needs investigation. ... Ancither syntactic feature e type of numeral phrase structure in that both Tamil, the classifier is peer' (literally meaning hile in Sinhalese there are two classifiers, “nama” bers of the clergy, and "denaa' (literally meaning
. Thus, -
n
morks'
volving '10's both Tamil and colloquial Sinhalese ways preceding the noun referring to the lower
there the order of the numerals is just the opposite.
id to have been directly borrowed from Tamil, is
ing the functor “häiri” (
Page 161
The most significant impact of Tamil on S Tamil loans in Sinhalese have been attested sinc Sinhalese can be chronologically arranged consid attempt is not made in this paper. For instance knife' ( 'to throw /vicus > Adjectives :
'common spothus ح 'short Ikutus >
either...or jcari.cari/
These loans in Sinhalese cover a very wide ran classified. Kinship terms such as appa/ 'father ( lakkal), focd-items such as Ihodhi gravy” ( skuu Def
修 lputanawa/
/viisu karanara/
Ipodhus skutu/ b /hari.T, harij functors
ge of semantic categories and can be accordingly-Tamil |appas), fakka/ 'elder-sister' (Tamil |cothil), culinary terms such as snuTTi "cooking its such as moleef 'brain (Tamil finuluhays), architectural terms such as siruppus'a wayoffixing as spaaththil 'vegetable-bed' (Tamil/paaththil). tances for these. A detailed study of these loans t possible within the scope of this paper.
Page 162
Recent Epigraphical Disco Eastern Provinci
By K. NDRAPALA,
The role of epigraphy in archaeological stu particularly the history of our region, that is Sc absence of any historical literature in most parts c this region an importance which similar records do regions of Incia epigraphic records form the only struction of their early history. Fortunately in SI historical writing and the eirgraphic Tecords of cu in that they help to a great extent in supplementil nicles. In a few instances they also help to correc
Sri Lanka is perhaps the only region in Sou other inscripticns for a continuous pericd cf over During the last one hundred years, that is from th (1874), nearly three thousand lithic records have b these, consti, uirg what are called the Brahmi i
There are about one hundred and fifty Tamil inscri century A.D. There is also a handful of Sanski Every year a considerable number of inscriptic ns opening up of jungle areas for colonisation and agi tanks and canals. : ...,
The vast majority of these inscriptics has an abundance of granite and other forms of hard yielded the least number of inscripticnis. Till a perica before the seventeenth century had been c rgarding the other districts ofthe Ncrthern Provir different for the same period. . A number of facto
During the last five years more epigraphic provincas 2. In the Jaffna District nine more insci earlier, came to light. Another seven records fro1 -first ime in 1972.3 Some new inscripticns hav Disilict. As cre who has been going in search ( systematic survey of these provinces is bound to th a thorough survey of all the other provinces is als
Most of the newly discovered inscriptics h; to the histury of these two provinces. The major a peric d for which there are serious gaps in our 1 z century was a period when the Island - was domi behind a large number of Tamil records. More especially in the Northern and Bastern Provinct importance.
veries in the Northern and es of Sri Lanka"
Ph.D. (Lond.)
die s and in the reconstruction of ancient history, uth Asia, can hardly be over-em II ła sized. The f Scuth Asia has given the cigra I.ical ic cords of not enjoy in most parts clf the world. For many scurce cfany reliable irfornia icin for the reccn
i Lanka there has been a very's crg traditic n of ir cocunt y assume a different kinc. cf importarice;
g and in ccircborat irg the evicence of the chro
t the chrcnicles.
th Asia where we get a large number cf lithic and 1wo thcusand years, ficn. 1le hid century B.C. e time the first official ( Iigraphist was app cirted cen discovered in Sri Lanka. M. cre than half of 1scripticns, belong to the earliest period of the third century B.C. and the third century A.D. iptic 11s, all belongirg to the period after the ninth t and Pali inscriptions. The rest are in Sinhala. is brought to light, mainly as the result cf the icultural schemics and of the repairirg of irrigation
been discoverca in those provinces where there is
rock. In this respect, the Northern Province has bcut five years ago, only four inscriptions ofthe
iscove1ed in the Jaffna Cisti ict. The position
ce and thcse cf the Easte in Province was not very
rs contributed to this situation.
records have been brought to light in these two iptions, more than d cuble the nun ber discovered m the Trincomalee District we'e examined for the e also been discovered in 1973 in the Vavuniya of these inscriptic ns, I can confid (rtly say that a row up many more inscriptic rs. For that matter, o bound to yield similar sults.
ave furnished us with valuable information relating ity of the records belongs to the eleventh century, litelay sources. The greater art of the eleventh . nated by the South Indian Colas, who have left and more Cola records are ricw cc ming to light, s. Some of the se are of ccnsiderable historical
54
Page 163
Of these, by far the most interesting and v malee District. This record, which was originall pieces, is in the Sivan Temple at Kantalai. The f slab, is in a good state of preservation while the
This record is significant in many respects. in a regral year of a ruler of Sri Lanka who is not this ruler is given as Sri Sanghavarman Sri Cola record, I was rather puzzled by this unfamiliar na occurring in the inscripticin made it clear to meth yet it was not dated in a regnal year of a Cola emp Lanka. That this unknown kirg was und cubted name Sri Sanghavarman, a variant of the well-knc varman. But, soon I was able to relate it to the in and realise the full significance of the name and Indian records that help us to unravel this myster
We find that early in the eleventh century E of administering his empire, whereby princes of th of authority in the different provinces of the empi to have been assisted by only one such subordinal It is possible that in later years others were sim successors are said, in their inscriptions, to have ( diate successor of Rajendra is stated to have crow on him the title “Ilankaiyar-k-iraiva , the Tamile
Of the many subordinate rulers, those of Cola-Pandya, a combination of their own dynastic over which they now ruled. Similarly, the prince: Kerala and that of the Ganga country was named took the consecration names of the Pandyas. T Cola Lankesvara, which was obviously the name dynastic name and Lankesvara is the name gener. Pandya rulers took the consecraticn names of the of the kings of Sri Lanka. We also kncw frcm rulers enjoyed regal status and were allowed off office.
In the light of these inscriptions we are i Kantalai came to be dated only in a regnal yea: record, therefore, helps us to learn for the first tin Sri Lanka was not different from that adopted in
This inscription is also of interest in other assembly of Kantalai, which place had been rena after Emperor Rajaraja I. Incidentally, this nam galam in the reign of Vijayabahu I, who ruled f inscription also gives the Cola name of the dist Rajendra-cola-valanatu, afir emperor Rajendra also named here as Vikramacolan-vaykkal, pres
luable record comes from Kantalai in the Trincoinscribed on a single slab but is now lying in two st half of the record, inscribed on one piece of the ther half is unfortunately damaged.
What will interest many is the fact that it is dated nown to us from any other source. The name of Lanke svara Devar. When I first deciphércd the mê. The wiirg as well as the Cola place-rames it it was a record cf the pericd of Cola rule. And tror, as in the case of the other Cola records cf Sri y a local rule 1 was evic cnt ficm his consecation wn Sinhala consecuatic n rame Siri SarghabcdhioImation provic (c. by the Scuth Indian epig1aphs of the new inscription. It is actually the Scuth
7. - -o
imperor Rajendra Cola I introduced a new system e imperial 1 cyal family were appc inted to position 'e. In the early years cf his reign Rajend 1a seems e ruler with julisciclic in cver the Pandya country. ilarly reccgnized elsewhere. Three of Rajendra's continued the se arrargements. In fact, the immened a prince as a subordinate ruler, and conferred quivalent of the name Lanke svara.
the Pandya country were known by the name of name with that of the former rulers of the territory app cinted to rule over Kerala was known as ColaCola-Ganga. We also find that the Cola-Pandyas hus, we are in a position to understand the name of the Cola prince installed in Lanka. Cola is his Llly applied to a ruler of Lanka. Just as the Cola Pandyas, this ruler of Lanka took the consecration the South Indian records that these subordinate cially to issue orders dated in their own years of
a positicn to understand how our record from of the subordinate ruler at Polonnaruva. This e that the manner in which the Colas administered the Pandya, Kerala and Ganga countries.
espects. It refers to the deliberations of the local med by the Colas as Rajaraja-caturvedimangalam : was later changed to Vijayaraja-caturvedi-marcm Polonnaruva after defeating the Colas. Our ct in which Kantalai was situated. This name is I. Further, an irrigation channel in that area is mably after Rajendra I, one of whose numerous
55
Page 164
titles was Vikramacolan. It appars that the loc Six 'kacus' or pieces of money for the repair of Vikramacolan-vaykkal. Unfortunately the reco clear.
Another Cola inscription, which may be r Dutch Fort Hammenhi-l in the Kays Harbour. originally set up at Mato tam, in the Mannar Di scribeds one and other bicks from Mato tam t Himmenhil. Although this insc.ip, ion is fragm time the name of the Cola general who led the s' whole of Lanka' under the Cola sway. This gen here as the one who conquered the whole of Lank his treasures'. Our record thus becomes the only Maninda V, king of Lanka at the ime of the Cola with their treasures to Scuth Incia by the Cola Culavansa, the Pali chronicle which gives detailso of Lanka was also taken away as a captive is a fi capture is referred to in some sources.
Of the several other Cola inscriptions disco be mentioned here. These relate to one of the anc forgo ten. Trincomalee is now well-known among that stood there for a long time till it was pulled di But there was also another famous temple, the Mac by the Portuguese. Its memcry is preserved only which were not taken seriously by scholars. Now Trincomalee town establish for the first time the his information relating to it.
Some of the other inscriptions discovered in deserve mention. One is a Brahmi inscription on a archaeologists from the Pennsylvania Universiy M. discovered in Jaffna and the oldest of the inscriptio) discovered in the Jaffna Fort becomes the oldest Ta is also the only Cola inscription originally set up comes from a tea boutique' in Jaffna town. The formed part of one of the buildings erected at Nall destroyed the city of Nallur in the seventeenth cen its present site, where subsequently it was built into record is dated in a regnal year of Parakramabah preserved portion. It is known from the literary sc powerful Kotte kingdom in the reign of Parakram who ruled at Nallur for some time as viceroy. But firmation of Parakramabahu's overlordship of Jaffna of Parakaramabahu VI have been discovered at N Mulnesvaram in the western coast and in Jaffna, a emperor of the Island.
5
assembly of Kan alairret and decided to allocate yme watercourses of the irrigaticn channel named is damaged at this point and the details are not
garded as fairly important, was discovered at the Tne contents of this record indicate that it was trict. It appears that the Dutch removed this inKayts by boat and used them in repaining Fort ntary, the preserved portion gives us for the first ccessful campaign of A.D. 1017 and brought he ral, Jayankonta Cola Muventa Velar, is described a and took away the King cf Lanka, his queen and inscriptic n in Sri Lanka menticnirg, the fact that conquest of 1017, and his queen were taken away ommander. It thus confirms the account of the the Cola conquest. That the consort of the King ct that is not mentioned elsewhere, although her
vered in the Trincomaleedistrict in 1972, iwo may ient Saiva temples cf Tincomalee, now lost and the Hindus for the renowned Konesvaram temple own by the Portuguese in the seventeenth century cayesvaram, which was also presumably destrcyed in some late legendary accounts of Tincc malee an inscription fcm. Nilave li and amicthe fic, m, the tolicily of this venerated shrine and provide some
the Jaffna District within the last few years also potsherd unearthcci at Kantarodai by a team of useum. This is the cnly Brahmiinscription to be is discovercd in that dist1ict. A pillar inscripticn milinscription to come to light in that district. It there to have come to light. A third inscription stone on which it is inscribed appears to have ur in the fifteenth century. The Portuguese who ury were probably responsible for its removal to he floor of the tea "boutique'. This fragmentary L VI of Kotte, whose full titles are given in the rces that the Jaffna kingdom was annexed to the bahu VI by his adopted son Sapumal Kumaraya This is the first time that we get epigraphical conIt is interesting to note that Tamilinscriptions aim mana in the southern end of Sri Lanka, at l of which go to confirm his claim that he was.
Page 165
ΝΟΤ
1. This is the text of a talk broadcast over Broadcasting Corporation on 31st July, 1973.
2. Several of these records were brought to we with my friends. In the Jaffna District I was as Mr. A. Kandiah (Retired Curator, Jaffna Museum), an Assistant Lecturer in the Department of History the Trincomalee District Mr. Gunasingam and Mr. Village Committee) were of immense help to me. inscriptions of this district. Mr. S. Kanagaiyan (' students assisted me in the Vavuniya District. The
3. Three more Tamil inscriptions and a Si, malee District by Mr. Thanbirajah and Mr. Gunasi not yet knat lyn.
*தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களில் குறிக்கின்றேன். அவர்கள் ஜீமான்களான ஆறுமு தரம்பிள்ளே, கனகசபைப்பிள்ள்ை என்பவராவர். அறத்துறந்து நல்ல பதவி பெறுவதை வெறுத்துத் வதே பிறந்த பயன் எனக்கொண்டு இரவும் ப இடையூறுகளை அவர் பொருட்படுத்த வில்லை. யா சாலையை நிலைநாட்டி அதை நடத்தக் கையி உதவியைக்கொண்டு நடத்தினர். சிதம்பரம் சைவ படி செவ்வனே நடைபெறுகின்றது. இவர் அச்சி தனை? அவர் ஒருவர் முயற்சியால் தமிழ்க்கல்வி
அவதரிக்கச் செய்யவேண்டுமென்று கடவுளைப் சபைப் பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்த யாவர்? இவர்கள் மேகத்தைப் போல ஒரு வ வார்கள்.
- K, S. பூரீநிவாஸயிள்ளே, தமிழ்வு
5
ES
the English Service (Channel One) of the Sri Lanka
light as a result of systematic surveys conducted by isted by Mr. V. Sivasamy (Lecturer, Jaffna College), ind my former student Mr. S. Gunasingam (formery University of Sri Lanka, Peradeniya Campus). In S. Thambirajah (former Chairman of the Sambaltiyu Credit goes to the latter for having found the new eacher, Vidyananda College, Mulliyavalai) and his Inks are gratefully offered to all of them.
hala inscription were brought to light in the Trncogan in 1973. The contents of these inscriptions are
காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை சிண்டு கநாவல்ர், பாண்டித்துரைசாமி தேவர், தாமோ .ஆறுமுக நாவலர் பொன் நிலமாதரா சையை * தமிழையும் கடவுளிடத்தன்பையும் பரவச் செய் கலும் உழைத்தனர். தம் முயற்சிக்கு நேரிட்ட வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தி ) பொருளில்லாமல் அரிசிப் பிகையெடுத்து அதன் ப் பிரகாச வித்தியா, சாலை யாரும் கொண்டாடும் b பதித்து வெளியிட்ட தமிழ்ப் புத்தகங்கள் எத் எவ்வளவு பரவியது? பல ஆறுமுக நாவலர்களை பிராத்திக்கின்றேன். தாமோதரம் பிள்ளை, கனக வராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார். கைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களா
ரலாறு, முற்பாகம், 8ம் பதிப்பு, 1960, பக் 49
Page 166
* யாது மூரே யாவரு
தீது நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு ட சாதிலும் புதுவ தன்ே
இன்னு தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை உறைவழிப் படூஉ மெ.
பெரியோரை வியத்தலு சிறியோரை இகழ்த வ
வ் கேளிர்
6лтДгfr 0வற்ருே ரன்ன ற வாழ்தல் 2 மிலமே முனிவின் GBLD மின்னெடு இ யானது லற பேர்யாற்று ாபோ லாருயிர் ன்பது திறவோர்
மாகவின் மாட்சியிற்
மிலமே தனினு மிலமே 9
" புறநானூறு
及5教
Page 167
With Best
Frc
Compliments
)m
Joseph
Page 168
L0L0L0L0L0L0L0L0L0YL0L0L0L0L0L0L0LL0LYYY000Y0L0L0Y0L
d
; “தாமின் புறுவ து
O O ; காமுறுவா கறறற
争 8 d i The Maharaja Or MAHARAJA EB 8 54, Banksha i COLOM
8
8
i “கேடில் விழுச்செல்வா
மாடல்ல மற்றை யவை
The Cheapside 8 94, 2nd Crocs Street
Colombo
མཁས་མཁས་པ་ཐམས་མཁས་ 3888 88088-0000808 M
030003000800
லகின் புறக்கண்டு
ந்ெதார்”
'ganisation, Ltd.
UILDING ill Street
[BO)- 1
k கல்வி யொருவற்கு
''
L0LYYYLLL00LYYLLLLLL00LLLL0L0LYLLLYYLLLLLL0LLLLL0YYYL0LLLLLLYLYLLL
Page 169
| + +QS 후姆舞 å ●玲品--š历애 = 长儿娜€9院 != }<费红
计|| Q肥。可số ị ><ť () sĩ số能 | 知
々々々々々々々々々々々々eゃ々々々々る*****る々々々*******る々々々々々々々々々々々々る**る****る●●●●●●●●●●●●●●●●る●●●●●●●●●●●●●●●●●●●●●●る*るるる
Compliments
O
HOUSE
Gem Merchants
it, Colombo - 11.
|jල්ඩ් හවුස්
T6) ஹவுஸ்
inteed and genuine
b0000000000000000 peo000000000000000
Page 170
3 a .3,
With The C
O
CEY POLYTHENE |
Manufacturers and RC
Polythene Filu
P. B. Awis Per
Katubedda,
Phone: {72-473
ompliments
INDUSTRIES
togravure Printers of
m and Bags
era Mavvata,
Moratuyya
Cable: fyELPAK
Page 171
令令令令令令夺令令令令争夺令A●令令令令争令令令夺夺令令夺令夺夺命令令令
CEYLON THEA
WITH OVRR 45 YEAR
CoNTINUES
THE BEST IN CINEM
8000000000000000049084000800000000
- Specialists in Decca Sa
Manufactured by
Puspha
COLOM
Sole Distributor.
Vilasimi &
148, KEYZER STIRE
PHONE:- 24719, 27196.
8000808888-888-888-888-9899888-8088-88088
TRES LIMITED
IN SHOW BUSINESS
"O PROVIDE
A ENTERTAINMENT
>令令令令争●争令令命令令争夺令令令夺令夺夺*●呼令●令令●●争夺峰é
aree &) Cotton Pyiama
Industries,
IBO-15
Company
l, COLOMBO - 11.
88.888888-888-888-888.8889 00000000-00000
Page 172
TAJMAHAL PRINTING II
PRPINTERS FOR
Lanka Salu
“MULL TAJ” PRI.
''TIPICON PRIN
Names that denote qual
Distributors:-
SAGAR C
105, SECOND C
COLOM
th
Oj
V
المه
95
CC
TEXTILES NDUSTRIES
Sala Limited
WTED SA REES
JTED FABRICS
ity in Printing Textiles
:OMPANY
ROSS STREET, 3O-l.
Vith
le
Best Compliment
f
harges
s 2nd Cross Street,
LOMBO-1 1.
Page 173
S. P. பெரியண்கு
180, இரண்டாம்
கொழு
தொலைபேசி 25738
ஒளிவள நாட்டில் இ வளமிளமையோடு
டொலா கே
14, டாம் வீதி
வrசனைத் திரவி அலுமினிய உ
ளிப் பு
ணு பிள்ளை & Co,
குறுக்குத் தெரு
bւկ-11.
ன்று ஆயும் மொழி
என்றும் விளங்குக
ார்ப்பரேஷன்
கொழும்பு-11.
ய விற்பன் னரும்
பத்தி விற்பனையாளரும்.
Page 174
SS L00L0LLL0LYYLL0LLLL0LL0LYL000YYYL0YYYSL00YYYYLY0Y0AYL0
ίδιεh έήe (
AWDAS G. LaMist
Manufacturers of 'WE
Tabl
561 K. K.
U AFF
8000000000000-00-9000988
々●ベ*ゃ々る々*令●●●●●●●●●●●●●*●●●●●●●●*****
***************************} *********る多*今る****るを今るやゆゆき�
**&令&シ***************るゃ&るるるるをやる事ぐを多る**
le
L. BRAND'' Camphor
ets
‘888.809000p8088000-eeee
S. ROAD
cmpt
NA
s
f
RYNGAALS QN'RSD
Page 175
●●●●●令伞令令●令令令令令●令
»r+-0-+00-0-0 ↔
தமிழன்னைக்கு
எங்கள் ஈ
கலந்த
வணக்கம்
தமிழ்த்தாய்
இறும்பூதெய்ய
நடைபெறும்
மாநாடு
சிறப்பு
6.
ரத்தினம்ஸ் 146, 2ஆம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
தொலைபேசி- 20406.20361
. سمیہ ۔ سہ ۔ & B640000-0000000806000-8-8-0-0-0w)r 8008-0-38&
夺命令争妙令夺今令●夺令中令令令争夺事令夺令令令令夺岭令令令令令令令令
5ன்றி
XK
Maheswari Textile 196, 2nd CROSS STREET COLOMBO-I
多
|A)
ாழ்த்துகிறேம்
|
:
: 3.
W 略 : . . م . . . . . ; ۔ “ . . مغل : ....... : خد::::ح یہ بغیر مت " なぐゆ*や●やぐ*をふややぐふゃゃや****や********やふ , , હરે
Page 176
8000-00--00000000000000000000000000p8. తగ్గి
& :
மாநாடு
சிறப்பாக
நடைபெ ' 薪 : எமது : நல்
i
956) T is
vy 134,
தொலைபேசி எண் : 25250 : wh ¢ LLLLLL LLLLLLLLMLee LLLeeLeLMLeS
நடக்கப்போகும்"
தமிழ் ஆராய்ச்சி
நல்லமுறையில் த
நமது நல்வாழ்த்
லலிதா நகைமாளி
99, 1 0 1, 103, 105
செட்டியார் தெரு, கொழும்பு-11
8.
哆
t
(
ళ
令令必必令令必必必必令令》分令*必令令必必4必必令教郊
LLLLLLLLL0LLL0LL00L0LLLL0LLLLLLL0LLLLL00
வாழ்த்துக்கன்
டிறேடிங் கம்பெனி
இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
LLLLSLLLSLLLL LLL LLLSLLLeLLMS
தான்காவது
Lofтап (5
டத்தேற
துக்கள்
6
& 令 &
தொலைபேசி 23691 ”、 &
8.
*々々々*****々々々●●●●●●●*************や●●
Page 177
沙令令令令令令*令令●●●●●●●44心必4●●●●●●●●●●●●
960
l
Λ டெக்கா சா
21, 3-ம் குறு
கொழு
‘* தேமதுரத் தமிழே பரவும்வகை செய்
மா. கு. சுப்
ll2, Living
கொழு
8000-0000-00-000000000000000008080 88s
●●●●●●●●● *ふぶ・・・ ふ* や****や●**や●●●●●**●
மக்குத் தெரு,
ம்பு-1.
g 3.
●
*
ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ?
பிரமணியம்
8000000000000008088-898406-00000080t
Page 178
v-\^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^,
அன்ப
'தேமதுரத் தமிழோ
பரவும் வகை செ
உம்பர்தருத், தேனுமணத் ஒண்கடலிற் றேன இன்பரசத் தேபருகிப்
என்ற னுயிர்க் கா தம்பிதனக் காகவனத்
தந்தை வலத் த அன்பர்தமக் கானநிலைப்
ஐந்துகரத் தானேழு
LOTUS.
157, SECOND {
*COLOR
” - “. ? ھ تک کہ ... اب۔ ۔ ۔ ۔ ۔ :::... نہ تھی۔ عموم چہ : ملا۔ جج ۔ ・・。・Z・・ 。
AAAAA
Printed (at Albion Press (Colomb
M.
S. 1ளிப்பு
في. من ثم... " ...
ாசை உலகமெல்லாம்
ய்தல் வேண்டும்"
தி ஸ்டோர்ஸ் கரில் தலைசிறந்த ஜவுளி மாளிகை’
3, 77, செட்டியார் தெரு,
கொழு ம்பு
x':ళల***? . . . . గ్గా 4 -
முதத் துணர்வூறி
பலகாலும் தரவுற் றருள்வாயே
தனைவோனே லருள்கைக் கனியோனே
பொருளோனே கப் பெருமாளே
STORE
ROSS STREET Bტრff;'
Ltd) Colombo-10, Sri Lanka.
Page 179
With the besi
fr
f. S. Salgara
6, WOLFEN D1
COLO TPHONE:- 32221.
* கற்க கசடறக்
னிற்க வதற்கு
RA
Compliments
91ገገ
MBO- I II.
கற்பவை கற்றபி
5 தக 99
M BROS
140, MAIN STREET
pillas Bro.
Page 180
Big or sпаІН we can handle *
ܕ ܬܐ
ALL YOUR
SRI LANKA (CEYLON) TOURS
As one of Sri Lanka's most experienced EXPRESS can organise all your tors, it
We offer a wide and varied range of sp of special INTEREST Tours to suit the p
We hair, the right connections World-wic portation services-Contact our Agents in
FRAJMAL TEEliyalmuth 2131, Power
BAFFINA
GEYLON EXPRES
12 Y. M.
COLO
Теіерһопе 20020. Carlo777 HC.
Grari - EXPRESS - Mr Lavinia.
暫
F#557455 ESTABLISHED TO PROMOTE FRIENDSHIP, UNDERSTANDING AND COOPERATION AMONG PEOPLES WARYING AS TO RACE, NATION OR CULTURE.
Travel Agents and Tour Operators CEYLON
matter what size the group.
ecially tailored tours together with a series a late of the most travel-jaded visitor.
le and with all air-lines, hotels and transTaffnq : s
ENTERPRISES, In Malihai,
House Rond,
8
8
پيلي
S - World Trave
B. A. Building MBO