கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்

Page 1
"சிற்பி' முதன் முதலாக ஈழத்து
தொகுப்பை வெளியிட்ட இவர் தரமான இலக் வியத் திங்கள் இதழான ச்ேசெல்வியின்
"நவம்" மட்டக்காப்பு ஆரயம்பதியப் பிறப்
॥ கடமையாற்றுகிருர் மட்டக்காப்பு எழுந்தா ார் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஆவர்
அ. முத்துவிங்கம் யாழ்ப்பாம் கொக்குவிங்
T |L
கடமை பார்க்கிரு
செங்கை ஆழிபா " யாழ்ப்பாதைப் பிறப்
LL நூம் பட்டதா மாளங்குவார்
ரெம்பிபா ரென்" யாழ்ப்பாணம் அத்தி படிாயப் பிறப்பிடமாகக் கொண்டவர் பெரா தனே சர்வாாயின் புவியியல் சிறப்புப் பாடமாகப் பயிறும் பட்டதாரி பாருங்ார்.
திருவாட் சகிதேவி கந்தையா ஈழ தமிழ் எழுத்துவின் சிறப்புடன் நிகழும் பெண்மணி |- காரி ஆசிரியை ஆவர்.
"டயான்" புத்தாம் பாரியில்
கடாமயாற்றும் இவர் டுறுவி வசிப்பிட
முத்து சிவஞானம் கண்டி பொது வெளம் ॥
॥
LPTH "செந்தூரன்' பட்டதாரி ஆசிரியரான இவர்
அட்டா வசிப்பிடமாகக் கொண்டவர்
, TT,
 
 
 
 

தமிழ் எழுந்தாளர் மன்றம் கொழும்பு

Page 2
தமிழ் எழுத்
வெ
 

ந்துப் றுகதைகள்
த TGITT ET என்ற
ளியிடு

Page 3
முதற் பதிப்பு: ஜூாலே 1963
வினே: 2. ΠII
அச்சிட்டோர்:
சுதந்திரன் அச்சகம், கொழும்பு-12.

காணிக்கை
ஈழத் தவர்கள் எழுதும் சிறுகதையுள் வாழத் தகுந்த வடிவினவை - யாழ் நூல் முனிவர் திருவடிகள் முன்னே படைத்தோம், இனிய தமிழ்வாழ்க என்று.

Page 4
பதிப்புரை
தமிழ் எழுத்தாளர் மன்றம் ஆரம்பித்ததும், ஒரு சிறுகதைத் தொகுப்பினே வெளியிடுவதென்று முடிவுசெய்தது. அந்த முடிவின் பயனே இச்சிறு நூலாகும்.
இச்சிறுகதைகள் பரிசுபெற்றவை - பத்திரிகை பில் வெளிவந்தவை - தமிழ் மக்களின் பாராட்டு நஃப் பெற்றவை, என்ருலும், இவற்றைத் தொகுத்து வெளியிடுவது, இலக்கியச் சுவைமிருந்த தமிழ் வாசகர்களுக்கு போானந்தமாக இருக்கும். இந்த நம்பிக்கையே, இம்முயற்சிக்குக் காரணமாகும்.
இச் சிறுகதைத் தொகுப்பினே வெளியிடுவதற்கு உரிமை நல்கிட எழுத்தாள அன்பர்களுக்கும்-பத்தி ரிகை ஆசிரியர்களுக்கும் எம் இதயம் கலந்த நன்றி பறிதலே உரிமையுடையதாக்குகிறுேம். இதனேச் சிறப் புற அச்சிட்டு உதவிய சுதந்திரன் அச்சகத்தாருக் கும் எமது நன்றி.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சார்புடைய தான நமது பதிப்பகத்தின் கன்னிப் படைப்பாகும் இந் Fyfi,
மேலும் பல நல்ல நூல்களே வெளியிடுவதற்கு தமிழ்ப்பெருங்குடி மக்கள் இந்நூலுக்கு நங்கும் ஆதரவு ஒரு துண்டுகோலாக இருக்குமென நம்பு
ருேம்,
தமிழ் பேசும் மக்கள் பதிப்பகம்,
கொழும்பு= 』壘-『=』點藍』,
 

முனனுரை வித்துவான் பண்டிதர், திரு. கா.பொ. இரத்தினம், பி. ஏ. ஆனக (இலண்டன்,) எம். ஏ. பி. ஓ. எஸ். (சென்ன), தவேர், நமிழ் எழுந்தான்சி மன்றம், நோயூம்பு,
சிறுகதை இலக்கியம் இப்பொழுது வளர்ச்சி படைந்து பெருகிவருகிறது. விஞ்ஞான முன்னேற்றத் தால் இன்று மக்களின் வாழ்வு விரைவினுற் பாதிக்கப் பட்டுள்ளது. இதஞவே நீண்ட தொடர் கதைகள், காவி யங்கள் முதலியவற்றைப் படிப்பதிலும் சிறுகதைகளேப் படித்துச் சுவைக்க மக்கள் விரும்புகின்றனர். மக்களின் இம் மனப்பாங்கை உணர்ந்த பத்திரிகையாளர்கள் சிறு கதைகன் பலவற்றை வெளியிட்டு மக்களுக்கு நாடோறும் புதுப்புது விருந்து நல்குகின்றனர். கிறுகதை படிப்போர் தொகையும் நாளுக்கு நாள் பேருகுகிறது; சிறுகதை எழுதுவோரும் பெருகுகின்றனர்.
சிறுகதை எழுத்தாளர்களே தனக்குதற்காகச் சிது கணிதப் போட்டிகள் பஸ் நடத்தப்படுகின்றன. ஈழத்தி ஆம் தமிழகத்திலும் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி களிலே ஈழத்து எழுத்தாளர்களிலும் பார் பரிசில்கள், பெற்றுளர். இவர்களுடைய சிறுகதைகளிலே பரிசிங்கள் பெற்ற ஒன்பது கதைகளேத் தெரிந்தெடுத்துத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
மறுமணம் எனுஞ் சிறுகதையில், காதவரின் நியாசு மும் உறுதியும் சிறப்புறத் தீட்டிக் காட்டப்பட்டுன. தமிழ் மக்களிடையே உள்ள சாதிவெறியும், சாதி வெறி கொண்ட தந்தையரை எதிர்த்து வெல்லு முடியாத ஆண் மக்கள் சிலரின் போக்கும் படிப்போர் உள்ளத்தை உறுத்துகின்றன.
"நந்தாவதி," "தேடிவந்த கண்கள்" எனும் சிறுகதை களும் இலங்கையில் அண்மையில் நடைபெற்ற வகுப்புக் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டன.

Page 5
"நந்தாவதி" எனும் கதையின் உரை நடை விறுவிறுப் பாக ஏறு நடைபோட்டுச் செங்கிறது. அது சில இடங் களிலே கவிதையின் வீநெய்துகிறது. நிகழ்ச்சிகளேயுஞ் சூழல்களேயும் மாற்றி மாற்றி வாசகர்களின் ஆர்வத்தைப் பெருக்கி, இருபெரும் ஐயப்பாடுகளே உண்டாக்கிக் கடை சியில் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாக அவற்றை விடு வித்துள்ள திறப்பாடு போற்றத்தக்கது.
"தேடிவந்த கண்கள்" யாவை என்பதைக் கதையின் கடைசியில் ஆசிரியர் குறிப்பிடுகிருர், இலங்கையில்கொழும்பையடுத்துள்ள இடங்களில்-1958 இல் நடை பேற்ற வகுப்புக் கலக நிகழ்ச்சிகன் ஆசிரியர் தீட்டிக் காட்டியிருக்கும் அருமைப்பாடு வியப்புக்குரியது. கதை நிகழ்ச்சிகளேப் பின்னிச் செல்லும் முறையும், குருடன் ஒருவனுடைய எண்ணங்களே வெளிப்படுத்தும் திறனும், சிலவற்றைக் கூரு மற் கூறும் உத்தியும் கதைக்குப் பெருஞ் சிறப்பனிக்கின்றன.
ஒரு சிது பெண்ணின் பிஞ்சு உள்ளத்து உணர்ச்சி க3ளப் பக்குவம்" எனுங் கதை சிறப்புறத் தீட்டிக் கீாட்டு கிறது. யாழ்ப்பாணக் குடும்பங்கனின் வாழ்வை நிலேக் கண்ணுகக் கொண்டு ஆசிரியர் கதையை அமைத்துனர். ஆசிரியருடைய சொற்கட்டு'க் கதைக்கு விறுவிறுப்பை நல்குகிறது.
"நாட்டிற்கு இருவர்" எனுஞ் சிறுகதையும் "உரிமைக்கு உபீர்" எனுஞ் சிறுகதையும் தமிழ்மொழி உரிமிைக்கு நடத்தப்பட்ட அறப்போரினே நிலைக்களஞகக்கொண்டுள.
சாதாரண மனித உள்ளத்தையுடைய ஒரு தாய் தன் ஒதுடைய இரு மக்கள் அறப்போரில் ஈடுபட்டுப் பல துன் பங்களுக்கு ஆளாவதைத் தாங்க முடியாமல் துடிதுடிக்கி ருள். இந்தத் துடிப்பை எழுத்தோவியமாக்கி வெற்றியீட் டியுனர் "நாட்டிற்கு இருவர்" எனுஞ் சிறுகதையின் ஆசிரி
உரிமைக்கு உயிர்" எனுஞ் சிறுகதை தியாகத்தின் சிறப் பியல்பை ஒப்பீட்டு முறையில் உணர்த்துகிறது. இரத்திக் தொடர்புடையவர்களுக்காகச் செய்யப்படுந் தியாகத்தி லும், அத்தொடர்புடையவர்களேயும் துறந்து பொதுத்

தொடர்ப்புடைய நாடு, மொழி என்பவற்றுக்குச் செய் பும் தியாகமே அளப்பரியது எனக் கூறும் இக் கதையின் நஐட கருத்தோட்டத்துக்கேற்பத் துடிப்பு நிறைந்து விளங்குகிறது.
பெண்கள் தம் வாழ்வில் வழுக்குவதாலே பல இடர்ப் பாடுகளே அடைகின்றனர். இநயக் குமுறல் எனும் சிது கதையின் ஆசிரியர் இத்தகைய ஒரு பெண்ணுடைய எண் ணங்கள் துன்பக் குழம்பில் நோய்ந்து முறிந்து முறிந்து ஒது சொற்ருெடர்களாக வெளிப்படும் அருமைப்பாடு போற்றுதற்குரியது.
மலேயும் மடுவும்" எனுஞ் சிறுகதையில், செல்வத் திலே தினப்பதால் உயர்ந்த இன்ப வாழ்வை வாழமுடி பாது என்றும் ஏழையாயினும் தொண்டு செய் வதாலேயே உயர்ந்த இன்ப வாழ்வைப் பெறமுடியும் எனும் தத்துவ அடிப்படையில் ஆசிரியர் கதையை அழ குற அமைத்துனர்.
மலே நாட்டிலே குடியுரிமை பெருமல் வாடிவதங்கும் இலட்சக்கணக்கான மக்களின் சோகக் கதையை "உரிமை எங்கே" எனுஞ் சிறுகதை கூறுகிறது.
சிறந்த புலவர்கள் சூழலேயும் மக்களின் வாழ் வைத் தாக்கும் நிகழ்ச்சிகளேயும், கொள்கைகளே யும்ே நிலக் களனுகக் கொண்டு இலக்கியத்தைப் படைப்பார் கள். இன்று ஈழ நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உயிர்ப் போராட்டம் தமிழுரிமை, குடிபுரிமை முதலியன பற்றியதேயாகும். இந்தப் போராட்டத்தால் உந்தப் படாதவர்கள் El ser rif - 7 மிகுந்தவர்களாகவோ, உண்மையை உரைப்பவர்களாகவோ, மாண்புமிக்க மள் கள் இலக்கியம் படைப்பவர்களாகவோ இருத்தல் முடி யாது. எனவே, இந்தத் தொகுதியிலுள்ள கதைகளிற் பது ஈழத்தில் நடைபெற்று வரும் உரிமைப் போராட் டத்தை நிலுேக்களனுகக் கொண்டிருப்பது இயல்பேயாகும்.
கா. பொ. இரத்தினம் 58 நடருந்திரா வீதி,
கொழும்பு=ே
--f.

Page 6
உள்ளுறை
மறுமணம் - "சிற்பி" (உதயம்)
நந்தாவதி - "நவம்" ਮੰ)
பக்குவம் - அ. முத்துலிங்கம் தினகரன்)
நாட்டிற்கு இருவர்="செங்கே ஆழியான்"(சுதந்திரன்) 42
இதயக் குமுறல்-"செம்பியன் செல்வன்"(க3லச்செல்வி) 52
மலேயும் மடுவும்-திருவாட்டி சகிதேவி கந்தையா(உதயம்)சே தேடிவந்த கண்கள் - "உதயணன்" (கல்கி) 『
உரிமைக்கு உயிர் - முத்து சிவஞானம் (சுதந்திரன்) 84
உரிமை எங்கே i = "செந்தூரன்" (கல்கி) 盟墨

மறு மணம்
-"சிற்பி"
"எனக்கு இன்று கடிதங்கள் இருக்கின்றனவா அம்மா?" என்று கேட்டுக் கொண்டே வந்த சந்திரன் தன் அறைக்குள் நுழைந்தான்.
"இது ஒன்றுதான் இன்றைக்கு" - தாய் அவனிடம் ஒரு கடிதத்தை நீட்டினுள். வழக்கம்போல் ஏதோ சித் தனேயுடன் கடிதத்தைத் திறந்தான். கடிதம் கூறிய செய்தி அவனேக் கற்சிஃபோல் ஆக்கிவிட்டது.
பிரிய அண்ணு!
உங்கள் ஊரிலேயே நான் சில மாதங்களுக்கு உத்தி யோகம் பார்க்க வேண்டும். முன் பின் தெரியாத ஊரில் எப்படி வாழ்வது என்று நான் கலங்கியிருந்த போது, நீங் கள் அங்கேதான் இருக்கின்றீர்கள் என்பதைத் தற்செய லாகக் கேள்விப்பட்டேன். பழைய சம்பவங்களே மறந்துவிடுங்

Page 7
கள். அண்ணிக்கு எனது சுகம் சொல்லவும். எனக்கு அண் ணியை அறிமுகப்படுத்தி வைப்பிர்களா ? நான் அங்கே தங்குவதற்கு ஓர் இடம் ஒழுங்கு பண்ணுங்கள் அண்ணு! விரமம் கொடுத்ததற்கு மன்னிப்பீர்களென்று நினக்கின் றேன். வணக்கம்,
в tлѣіїт,
சந்திரா.
கடிதத்தைக் கையிலே பிடித்திருந்தான். கடல் மடை திறந்து விட்டாற் போன்று கண்களிலிருந்து நீர் பெருகி யது. அண்ணு, அண்ணி என்கின்ற வார்த்தைகள் அவன் நெஞ்சைக் குத்திப் பிளந்தன. ஒரு காலத்தில் தான் கட் டிய காதற் கோட்டையை எண்ணிப் பார்த்தான். அசைக்க முடியாத கற்கோட்டை என்று அவன் நினத் தது அந்தரத்தில் ஆடி அசைந்து மறையும் காற்றுக் கோட்டையைப் போல் மாறிவிட்டது! அவனுலே அன்று ஒன்றுஞ் செய்ய முடியவில்லே. கல்லூரி உடுப்பைக் கழற் றக்கூட மறந்து "தொப்'பென்று நாற்காலியுள் விழுந்து விட்ட்ான்.
மாணவர்களுக்கும் வேறு நண்பர்களுக்கும் எத் த&னயோ தடவை செய்த போதனைகளே அவனுல் கடைப் பிடிக்க முடியவில்லே. "வீணுக மனத்தை வருத்துவதால் உடல் நலம் கெடுமே தவிர உருப்படியான காரியம் ஒன் றையும் செய்யமுடியாது" என்று அவனே பலருக்கு உப தேசம் செய்திருக்கின்ருன், ஆளுல் அன்று. பழைய காலத்தை நினேத்து, அழுது நீர்ப்பதைத் தவிர அவனுல் வேருென்றுஞ் செய்ய முடியவில்லே. அவனது படிப்பு வாழ்க்கை அனுபவம், நண்பர்களின் புத்திமதிகள் அவ இனச் சமயத்தில் கைவிட்டு விட்டன. அவன் அழுதான் அழுதான் ஆற்றுவாரின்றித் தேற்றுவாரின்றி அழுது

கொண்டே இருந்தான். பழைய நினேவுகள், அந்த நீரூற்றை வற்கு த ஜீவநதியாக மாற்றி விட்டன.
விதி அவன் வாழ்க்கையில் விளையாடி விட்டது. அது சாதாரண விக்ளயாட்டல்ல, நெஞ்சைப் பிழிகின்ற, உயி ரோடே வதைக்கின்ற விளேயாட்டு, சமூகத்தின் ஆசீர் வாதத்தைப் பெற்றுக் கொண்டு சாதி என்கின்ற தடக் கயிற்றுடன் சந்திரன் - சந்திரா சோடிகளுடன் வி3ள பாடியது விதி. எட்டி விலகிவிடலாம், என்று நிஜனத்த அவர்களே, தடம் தட்டி வீழ்த்தி விட்டது.
ஆம் சந்திரன் - சந்திரா இணையற்ற காதல் சோடி களாக ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். உண்மையில் அவர்கள் அண்ணன்-தங்கையல்ல. இந்த உறவு முறை அவர்கள் தங்களேத் தாங்களே ஏமாற்றி வாழ்ந்த போது ஏற்படுத்திக்கொண்டது. இரண்டு ஆண்டுகளே இரண்டு யுகங்களாகக் கழித்து அவனிடம் இன்று அந்தத் "தங்கை" வரப்போகின்ருள். தன்னேயும் ஏமாற்றி அவளே யும் ஏமாற்றி வாழ்வதை அவளே காணப்போகின்றுளே !
輯 羁
சிவசுந்தரத்தின் உயர்ந்த குடும்பம் ஏழைமை நிலுே பில் இருந்த பொழுது, அதன் ஓர் அங்கத்தவனுக உதித் தான் சந்திரன். ஆஜல் அவன் ஏழையைப் போல் வாழ வில்லே. மிகவும் செல்வமாக வளர்க்கப்பட்டான். அவ ஆணுக்கு வாழ்க்கை ஒர் அழகிய இன்பப் பூங்காவாக இருந் தது. அங்கே கிடைக்கும் நறுந் தேனேக் குடித்துப் பாடி மகிழும் வண்டுபோல் தன்னே நினைத்துக் கொண்டான். நன்கு கல்வியைக் கற்ருன், விரைவில் எல்லோருடைய ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்குமிடையில் ஒரு கலேப் பட்ட தாரி ஆணுன்,
அவன் கற்பனே படிப்படியாக நிறைவேறிக் கொண்டு வந்தது. அவன் பட்டதாரியானவுடன், அவன் இலட்சி யத்தில் ஒரு பகுதி நிறைவேறியதையிட்டு மகிழ்ந்தான்.

Page 8
பொறுப்பற்ற மகிழ்ச்சி நிறைந்த, கவலுேகள் குறைந்த மாணவ உலகிலிருந்து வேறு ஒரு புதிய உலகிற் குத் தள்ளப்பட்டான். உலக வாழ்க்கையைப் பற்றி அறிய வேண்டிய காலம் ஏற்பட்டது. தனக்கும் சில பொறுப்பு கள் உண்டென்பதை உணரத் தொடங்கிஞன். அவன் இப்போது மாணவனல்ல. மனிதன் !
கொழும்பிலே ஒரு சிறந்த கல்லூரியிலே ஆசிரியனுக அமர்ந்தான். களங்கமற்ற மாணவர்களுடன் என்றுமே கலந்து பழக வாய்ப்பு ஏற்பட்டதில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லோருடனும் நன்கு பழகிஞன். கதைகள் ாழுதுவது அவனுடைய பொழுது போக்காக இருந்தது. அவன் ஒரு சிறந்த ரசிகனும் கூட.
நாட்கள் நகர்ந்தன. கொழும்பு ஆசிரியர் சங்கத் தினர் நடாத்தும் கதம்பக் கச்சேரிக்கு இ&ணச் செயலாள ருள் ஒருவனுகத் தெரிவு செய்யப்பட்டான். மற்ற இனச் செயலாளர் ஒரு பெண்மணியாக இருந்தபடியால் எல்லா வேலைகளேயும் இவனே செய்தான். இவனுடைய திறமை யைக் கண்டு எல்லோருமே ஆச்சரியப்பட்டனர்"
கதம்ப நிகழ்ச்சி நடைபெறும் நாள் வந்தது. சைவ மங்கையர் கழக மண்டபம் நிரம்பி வழிந்தது. ஆணுல் அன்று தலேமை வகிக்க வேண்டிய மந்திரி சரியான நேரத் திற்கு வரவில்லை. ஒலிபெருக்கி வேறு வேலே செய்ய மறுத்து விட்டது. அங்கு வந்திருந்தோரின் பொறுமை எல்லயை மீறிவிட்டது. ஒரே கூச்சல் போடத் தொடங் வினர்.சந்திரனுக்கு நாடி விழுந்துவிட்டது.எப்படி நிைேம யைச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறினன். அவ மானத்தால் முகம் குன்றிவிட்டது. மற்றக் காரியதரிசி யினுல் இதைப் பார்க்கச் சகிக்கவில்லை. உடனே மேடை யில் தோன்றி "கணிரென்று பாடத் தொடங்கினுள்.
சந்திரனுடைய சிந்தனே திரும்பத் திரும்ப இதையே வட்டமிட்டது. அன்று அவள் பாடிய பாட்டு- "". Li

விடு பொன் விளக்கே" என்ற அந்தப் பாட்டு அவனது உயிருடனேயே ஒன்றி விட்டது இன்றுங்கூட அவள் நேரி லிருந்து பாடுவது போன்று ஒரு பிரமை அவன் மனதுள் எழுந்தது.
சிந்தனை பின்னுேக்கியது. மகுடியின் இசையில் கட் ஒண்ட நாகம் போல் மக்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சந்திரனுக்குப் போன உயிர் திரும்பி வந்துவிட்டது. அவன் தன்னேயே மறந்துவிட்டான். சங் நித தேவதை அவளுக்கு அடிமை என்பதைக் கண்டான். தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் அவளுக்குத் தெரி வித்தான். அப்போது அவள் அவனேப் பார்த்த பார்வை ஏற்கெனவே அவனது அழகில் மயங்கிய அவனுல், இப் போது தப்ப முடியவில்லே. அர்த்தம் நிறைந்த புன்னகை ஒன்றை உதிர்த்தான். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்.
சந்தர்ப்பம் அவர்களே நெருங்கிப் பழக வைத்தது. மாஃது வே&ளகளில் மனம் விட்டுப் பேசினர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர். உலகெல்லாம் ஒரே இன்பமயமாகக் காட்சியளித்தது. அவர்களுக்கு. ஆங்கில எஸ். எஸ். வி. பாஸ் பண்ணி விட்டு ஒரு சிறு பாடசாரே யில் சங்கீத ஆசிரியையாக இருக்கும் தனக்கு, சந்திரன் போன்ற ஒரு நல்லவன் காதலனுகக் கிடைத்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி அவளுக்கு. அழகும் நற்குணமும் இனிய சங்கீத ஞானமும் கூடப் பெற்ற சந்திரா தனக்குக் கிடைத்தது தன் அதிர்ஷ்டம் என்று பெருமையுற்றின் சத்திரன். அவனில்லாமல் தன் வாழ்வு பூரணமாகாது என்பதை உணர்ந்தான். அவனேயே மணக்கீ அருள் வேண்டுமென்று எந்நேரமும் இறைவனே வேண்டினுன்
சித்திரை விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்ருள் புதிய ஆண்டிலே, புதுச் சோடிகளாக ஆகவேண்டுமென் பது அவன் விருப்பம், நண்பன் ஒருவன் மூலம் தந்தை

Page 9
யிடம் விஷயத்தைக் கூறிஞன். பார்வைக்குப் பசுவைப் போல் இருந்த தந்தை புலியைப்போல் பாய்ந்தார். விப ரம் முழுவதையும் கேட்டவுடன்.
"இப்படித் தறுதலேயைப் போல் நீ நினேத்ததைச் செய்யவா, நான் உன்னேப் படிப்பித்தேன்? அவள் வேறு சாதி நாம் வேறு சாதி. அவளே எனது மருமகளாக்கவே முடியாது." கோபத்தால் சிறிஜர் அவர் அவமானத் தால் பொருமிஞர். "மகன் இப்படியா நடக்க வேண்டும்" என்கின்ற வேதனேயும் அவர் முகத்தில் தெரிந்தது.
வாழ்க்கையில் ஏற்பட்ட முதலாவது தோல்வி சந்திர ணுக்கு எதிர்பாராது தலேயில் விழுந்த பேசிடி,
உலகம் அவன் முன்னே சுற்றியது சுழன்றது; நடு நடுங்கியது. உணர்ச்சியற்ற மரப் பொம்மைகளே ப் போல் தோன்றினர் மனிதர்கள். அந்தத் தோல்வியைச் சகிக்கும் சக்தி அவனிடம் இல்லே.
தனியே இருந்து அழுது நீர்த்தான். தனக்கு அவள் செய்த அன்புப் பணிகளேயும் உதவிகளையும் நினேத்து உரு கிஞன். அவளேக் கல்யாணம் செய்ய மாட்டான் என்பதை அவள் அறிந்தால், அந்த மெல்லிதயம் என்ன பாடுபடும்! அவனுல் அதைக் கற்பனே பண்னவே முடியவில்லே.
பெற்ருேளின் மேல் இருந்த ஒரு வகைப் பாசம், அவர் களுக்கு எதிராகப் போக விடாது தடுத்தது. ஆணுல் அதற் காகச் சந்திராவை இழக்கவும் அவன் தயாராயில்லே. இரு தலுேக் கொள்ளி எறும்புபோல் ஆஞன், "இந்தச் சிக்கலி
விருந்து மீட்சி கிடையாதா?" என்று ஏங்கிஞன்.
நாட்கள் கழிந்தன. வாழ்க்கையே அவனுக்கு வெறுத்து விட்டது. அவன் முகத்திலே இருந்த சோளிப.
உள்ளத்திலேயிருந்த மகிழ்ச்சி, உடலிலே இருந்த ஒரு வகைக் குளுகுளுப்பு'எல்லாம் எங்கோ மறைந்துவிட்டன.

இன்ப ஏணியின் உச்சிப் படியிலே ஒரு சில நாட்களா வது இருந்து மகிழ்ந்து விட்டான். அவன் மனதறிந்து சந்திராவைத் தீண்டக்கூடவில்லே. ஆஞல் அவள் பக்கத்தி விருந்தபோது அவன் உள்ளம் நிறைந்திருந்தது துள்ளி விளேயாடியது; பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந் திருந்தது; நெஞ்சு கனிந்த புன்னகையை உதிர்த்தாள் அவன் இதய ராணி. அந்த இன்பகரமான நாட்கள். காதல் உலகிலே வானம்பாடிகள் போல் பறந்து மகிழ்ந்த நாட்கள், இனித் திரும்பிவரப் போவதில்லே !
தன் எதிர் காலத்தை எண்ணிப் பார்த்தான். நீண்டு, பரந்து, விரிந்து, இருண்டு கிடந்தது. அது. அந்த இருளே அகற்றும் சுடர் விடும் பொன் விளக்கு அவனிடம் இல்லை. அவன் விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் அந்த இரு ளில்தான் நடக்க வேண்டும். தவறி விழுந்தாலும் அவன் கவலைப்படப் போவதில்லே.
ஆணுல் சந்திரா.1
அவளே நினேத்தபோது நெஞ்சு உருகியது. இந்தப் பாவியைக் காதவித்து அவள் என்ன சுகத்தைக் கண் டாள்? தங்களுக்குள் இருந்த வித்தியாசங்களே அவள் சுட் டிக் காட்டிய பொழுது, எத்தனே தடவை அவளுக்கு நம் பிக்கை யூட்டும் வகையில் பேசியிருக்கின்ருன்!
"என் இதயத்தில் உனக்குத் தவிர வேருெருவருக் கும் இடமில்லே சந்திரா" என்று அன்குெருநாள் அவ னிடம் கூறிய வார்த்தைகள். அந்தச் சிற்பி செதுக்காத பொற் சிஐயின் அழகைத் தன் கண்களால் அள்ளிப் பருகி மகிழ்ந்திருந்த நாட்கள். அவனுக்குப் பிடித்த மான அந்தச் சிகப்புச் சேலேயுடன் அப்ளிரஸ் போன்று. அவள் தளிர் மேனி அவனுடன் உராய நின்றுகொண்டு அலுக்காமல், சலிக்காமல் எத்தனே தடவை அந்தப் பாட் பைப் பாடியிருக்கின்ருள்!
இன்று அதே சந்திராவைக் கை விடுவதா.

Page 10
அவனேப் பொறுத்த அளவில் அவன் வாழ்ந்து விட் டான் நெஞ்சு நிறைந்த நிம்மதியுடன், சில நாட்களா வது வாழ்ந்து விட்டான். அந்த இன்ப நாட்கள் இனித் திரும்பி வரப்போவதில்லே. ஆனல் அவள்.
திரும்பத் திரும்ப இதைப்பற்றியே எண்ணினுன் கலங்கிக் கண்ணீர் விட்டான்.
கடைசியில் அவன் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான் தன்ஃனப்போல் நெக்கி, நெக்கி உருகாமல், மக்கி மடியா மங், அவளாவது வாழ வேண்டும் மனத்தைக் கல்லாக் கிக் கொண்டு, தன் முடிவைச் சந்திராவுக்கு எழுதினுள்.
சகோதரி சந்திரா !
மனிதன் அறிந்து கொண்டே சில வேளேகளில் தய றிழைக்கின்றன். என்றுலும் இதைத் தடுக்கமுடியாதிருக் கின்றது. நான் வேருெருத்தியை மனக்கவிருக்கின்றேன். நீயும் ஒரு நல்ல கணவனே அடைய வேண்டுமென்று இதை வனே வேண்டுகின்றேன். உன் வாழ்க்கை செழிக்கட்டும்! உன்னுடன் மனம் விட்டுப் பழகிய என்ன மன்னிப்பா பென்றே நினேக்கின்றேன். பதில் வேண்டாம்.
அன்புள்ள,
சந்திரன்.
மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காது இவ்வளவு காலமும் வாழ்ந்து அவன் கண்ட பவன் என்ன மற்றவர் களுக்காகத் துக்கப்படுவதை அன்றே நிறுத்திக் கொண் டான், கடிதம் சந்திராவை எப்படி வதைக்கும் அதைக் கண்டு சந்திரா என்ன பாடுபடுவாள் என்று கற்பனே பண்
னித் துக்கப்படுவதை நிறுத்திக்கொண்டான் அவன் .
திடீரென்று கொழும்பிலிருந்து மறைந்துவிட்டான் சந்திரன். மன்னுரில் அஞ்ஞாதவாசம் செய்ய விரும் பினுன் அங்கே ஒரு கல்லூரியில் வேலு கிடைத்தது. பெற் ருேளிடமிருந்து பிரிந்தான் பிரிய காதவியிடமிருந்து பிரிந்
S

தான். இவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்தில் இருக் கின்ருர்களோ அவ்வளவு ஆறுதல் அவனுக்கு!
நினைத்து அவனே ஆச்சரியப்பட்டான். எல்லாவற்றிலுமே விருப்பு, வெறுப்பற்ற ஒரு நிஃ. செல்லப்பிள்ளேபோல் சொகுசாக வாழ்ந்த அவனு இப்படி மாறிவிட்டான்? இரு தய நோயினுல் அவன் தந்தை இறந்தபோதுகூட அவனது போக்கில் மாற்றம் ஏற்படவில்லே, "ஆண்டாண்டு தோறும்" என்ற ஒளவையின் பாட்டைக் கூறித் தாயையே தேற்றினுன் சில நாட்களின் பின் தாயுடன் வத்து சேர்ந்தான் மன்னுருக்கு .
"ஐயோ! தம்பி.!" தாயின் அலறல் அவன் சிந் தனேக்குத் தடை போட்டது. பதறிப் பயந்து கொண்டு அடுக்களேக்கு ஒடிஞன். வெந்நீர்ப் பாத்திரம் உருண்டு கிடந்தது. அவள் கால் முழுவதும் வெந்நீர் கொட்டிவிட் டது. அதைப் பொறுக்க முடியாது அவறினுள் அவள். அவன் முதலுதவி செய்தான்.
அவளின் கடைசிக் காலத்தில் அவளுக்கு ஒத்தாசை யாக ஒரு மருமகளைக் கொடுக்க முடியவில்லேயே அவனுல் தாயின் முனகல் மறந்துபோன ஒரு சம்பவத்தைக் கினறி விட்டது.
事
அன்ருெருநாள் அவன் கல்யாணத்தைப் பற்றி ஆசையுடன் பேச வந்தாள் தாய்.
"கல்யாணத்தைப் பற்றி என்னுடன் பேசினுல், என்னே உயிருடன் காணமாட்டாய்." சீறிச் சினந்து உட னேயே அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட் டான் சந்திரன். திகைத்துவிட்டாள் அவள், பிள்ளேயின் பிடிவாதக் குணம் அவளுக்கு நன்கு தெரியும். விபரமொன்

Page 11
நூம் தெரியாது வருந்தினுள். ஏதேதோ எல்லாம் எண்ணி மனம் நைந்தான். அவன் கல்பானத்தைப் பற்றி அவள் கண்ட கற்பனே என்ன! இன்று அவன் சொல்வதென்ன அந்த மர்மத்தை அறிய முடியாது தவித்தாள், மகனேப் பற்றிய ஏக்கத்தில் வாடிஞள். அவள் முகத்திலிருந்த களே பும் எங்கோ மன நந்துவிட்டது. யந்திரம்போல் வாழ்க் கையை நடத்துகிருள். இன்று அதே தாய் இப்படி வருந்து கின்ருள், இரவு ஒரு மாதிரிக் கழித்தது. சமையல் செய் பும் பொறுப்பும் சந்திரன் மேல் விழுந்தது.
எந்த நேரத்திலும் சந்திரா அங்கே வந்துவிடுவாள். அவளே எதிர்பார்த்துக்கொண்டு முன்னின் மேல் நடந்து வந்தான் அவன். அந்தச் சந்திப்பின் மூலம் இன்றும் எத் தனே சூதுவனியைக் கிTப்ப இருக்கின்றதோ விதி !
கடைசியில் அவள் வந்தே விட்டாள். கட்டுப்படுத்திக் கொண்டான் தன் இதயக் குமுறுவே.
"வணக்கம் நுண்ணு' எப்படி இருந்த நீங்கள், இப் படி இளேத்து விட்டீர்களே வரட்டும். அண்ணி யையே கேட்டுவிடுகின்றேன்."
முந்திய அதே பாசம் அதே குழைவு. அவன் நெஞ்சு கனத்தது. தூய வெள்ளேயுடை பணிந்த சந்திராவைக் கண்டு உள்ளம் குதித்தது.
"உட்கார் சந்திரா, ஏது வெள்ளேயுடையில்." தொண்டை கரகரத்தது. தடிமன் என்று கூறித் தப்பிக் கொண்டான்.
"அது கிடக்கட்டும் அண்ணு அண்ணியை இன்னும் அறிமுகப் படுத்தவில்லேயே." வேண்டுமென்றே பேச்சை மாற்றினுள் அவள்.
கொகோரனேப் போன்று அவன் முகம் மாறியது. கண்ணீர் போல பொவ என வழிந்தது. சுவரில் தன்"

தலையை மோதிக்கொண்டான். "என் செய்கின்றேன்" என்று தெரியாத நியிேல் பைத்தியம் போல் கதறிஒன்: "நீ அவளேக் காண முடியாது. சந்திரா காணவே முடி பாது." கண்கள் இருண்டன. கால்கன் நீழ்ே தடுமாறின. கீழே விழுத்தான்.
பாய்ந்தோடிப்போப் அவனேத் துரக்கிஞன் சத்திரா அவள் உடம்பு நடுங்கியது. தன்சீனத்தானே நொந்து கொண்டாள்.
"மன்னித்து விடுங்கள் அண்ணு மறைந்து போன அவன் நினே வைத் தெரியாது கிளறிவிட்டேன். எழுந்திருங் கள். சிறு பின்ளே போல் அழிாநீர்கள். பல நாட்களின் பின் இந்த நிவேயிஸ்ா நாம் சந்திக்க வேண்டும்" உண்மையான அனுதாபத்துடன் கூறினுள், சந்திரா,
சந்திரசூல் எழுந்திருக்கவே முடியவில்ஃ. கையால் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் பெருக்கினுன், பயங் கரக் கற்பனேகள் மனதில் தோன்றின.
அவனின் மடியிலே கிடப்பதற்கு எத்தனே நாள் தவம் கிடந்தான். இன்று அந்தச் சந்தர்ப்பம் வாய்த்தும், அவ ஞல் அனுபவிக்க முடியவில்ேேய
கடைசியாகச் சொன்னுன்:-
"நடந்ததை நினைத்து வருந்துவதில் பயனில்லே. என் வாழ்வு இப்படியெல்லாம் ஆகும் என்று நான் கனவு கூடக் கண்டவனல்ல. இன்று உன்னேக் கடைசித் தடவையாகக் கேட்கின்றேன். அந்தப் பாட்டைப்பாடுவாயா சந்திரா"
தயங்கவில்லே அவள், கரீைரென்று பாடத் தொடங்கி ஞள். "சுடர் விடு பொன் விளக்கே."
"பாடு, சந்திரா பாடு" அவன் கண்கனில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. "பாடிக் கொண்டே இரடி
1.

Page 12
அவளுடைய அதே இனிமையான குரல் தனக்கே ஒரு காலத்தில் சொந்தமாக இருந்தவளின் சொந்தக் குரல் அவன் நெஞ்சைப் பிழிந்து கொண்டிருந்தது அது.
பாட்டு முடிந்தது. எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரன்.
தன் கண்களில் துளிர்த்த நீரை அவள் துடைத்துக் கொண்டாள். "நாளேக்கு ஆறுதலாக வருகின்றேன் அண்ணு! அண்ணியிடம்." ஏதோ சொல்ல வாயெடுத் தவள் தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள். தனது மற இக்காகத் தன்னேயே நொந்து கொண்டாள்.
சந்திரனது உறுதி சிதைந்து விட்டது. தன்னே அறி பாது கூச்சலிட்டான் சந்திரன், "போதும் சந்திரா அண்ணி, அண்ணி என்று என்னேச் சித்திரவதை செய் யாதே. நான் வேருெருத்தியை மணக்கவுமில்லே அவள் மறைந்துவிடவுமில்லே. இப்போதும் தனியன்தான்."
"ஆ. நிஜமா இது." இப்போது அவள் கத்தி
ஒள்.
"ஆமாம் சந்திரா நான் வாடி வருந்தினுலும், நீயா வது மகிழ்வுடன் வாழ வேண்டுமென்று விரும்பினேன். நான் தனியணுக இருக்கும் வரைக்கும் நீயும் கல்யாணம் செய்ய மாட்டாய் என்று தெரியும், அதனுல்தான் கல்யா னம் செய்யப் போகிறேனென்து ஒரு பொய்க் கடிதம் எழுதினேன்." விக்கி விக்கிக் கூறினுன், சந்திரன்,
'நிறுத்துங்கள் சந்திரன்! நான் உங்களே மறந்து வாழ்வேனென்று நீங்களும் நினேத்தீர்களே.
"அப்போ நீ." துள்ளி எழுந்தான். உடலில் ஒரு புதுப் பலம் புகுந்துகொண்டது.
"நானுந்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் கடிதம் கண்டு உள்ளம் வெதும்பினேன். எனது

கடமையைச் சரிவரச் செய்ய முடியாமலிருப்பனநீ உணர்த்தேன். கடைசியில் ஆசிரியை வேலேயை விட்டு இந்த நர்ஸ்" வேஃப்யில் சேர்ந்து விட்டேன்."
அப்படியானுல் உன்னுடன் வந்தவர்." அவர் என்னுடன் வேலே செய்யும் டாக்டர். அவர் மண்வியும் இங்குதான் இருக்கின்ருள்."
அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் Guirarurá இருந்தனர்.
அந்த மெளனத்தைக் கலுேத்தான் நடக்க முடியாது நடந்துவந்த சந்திரனின் தாய்
உங்கள் பேச்சு என் காதிலும் விழுந்தது. இதை முன்னமே என்னிடம் கூறியிருக்கக் கூடாதா சந்திரன்? உன் விருப்பத்திற்கு நான் எப்போதாவது குறுக்கே நின் றிருக்கின்றேனு?" அவள் கண்களில் ஆனந்தக் கண்ணிர் பெருகியது.
தந்தையின் அனுமதி மறுக்கப்பட்டவுடனே தாயி டம் சொல்லிப் பிரயோசனமில்லே என்று எண்ணிவிட் டான் சந்திரன், அது எவ்வளவு முட்டாள்தனம் !
அந்தத் தெய்வத் தாயின் திருவடிகளில் இருவருமே வீழ்த்து வணங்கினர். அந்த இலட்சியத் தாய் அவர்கே இங்ணத்து வைத்தாள். மூன்று பேர் மட்டும் இருந்த அக் தத் திருமணத்தில் சந்திராவின் இனிய கானத்தைத் தேவாமிர்தம் போல் பருகிஞன் சந்திரன்.
சுடர் விடு பொன் விளக்கே - உயர் ஏகாந்தமாம் எந்தன் இதயப் பொற்கோவிலில்
-Lī lī.
என்ற பாட்டை எத்தனே தடவை சந்திரா பாடினுளோ, ΕΤΕήπεδαΗ
முடியாது உதயம் - 1938)
13.

Page 13
நந்தாவதி
-"நவம்
இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, "கோட் டைப் புகையிரத நியேத்தின் முதலாவது "பிளாட் பாரத்'தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, "ஜம்" மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது.மட்டக் களப்பு மெயில் வண்டி.
வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாரை நீர்ப்பாசன "இராட்சத அணேத் திட் டம்" மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக் களப்பு மெயிலின் நிவே ஒரு பூரண கர்ப்பிணியின் நிவே
தான்.
புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனுன மருதானேயை "நொறுக்கி"க் கொண்டு கடந்து சென்றது வண்டி,
கோட்டையிலிருந்து மருதானே வரையும், கழுத்தை வெளியே நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வந்த

நான் இப்பொழுது தலேனய உள்ளுக்கு இழுத்துக் கொண்டு என் இருப்பிடத்துக்குத் திரும்பினேன்.
இந்த வண்டியில், இரண்டாம் வகுப்பு "சிலீப்பிங் கா"ரில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.
எனது "படுக்கை" எண் பதினுன்கு.
எனது "படுக்கை"க்குச் சரிநேராக மேலே இருந்தது பதின்மூன்ரும் இலக்கப்படுக்கை". அது வெறுமையாகவே இருந்தது.
இரண்டே இரண்டு "படுக்கை" கனே உள்ள அந்தத் தனிப் பேட்டியில், ஏகாங்கியாக நான் மட்டும் பிர யாணம் செய்வது என்னவோ போலத்தான் இருந்தது.
"தடதட" வென்று யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்தேன். தூக்கக் கிலுக்கத் தில் ஒன்றுமே புரியவில்லே, மின் விசிறி தன் சுழன்று கொண்டிருந்தது.
"ரேட்"டைப் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தேன். எதிரே பெளத்த பிக்ஷ" நின்றிருந்தார். அவருடைய ஒரு கையில் அடக்கமான ஒரு தோல்பையும் மறுகையில் விசிறியோன்றும் காணப்பட்டன. பாதத்தை உயர்தர "சிவிப்பரும் தேகத்தைத் தூய மஞ்சன் அங்கியும் அணி செய்தன. முகத்தில் காந்தியும் சாந்தியும் போட்டியிட் டன. கண்களில் ஒரு கனிவு, மூக்கில் ஒரு கம்பீரம்.இதழ்க் கடையில் ஒரு குறுகுதுப்பு நெளிந்தது. மஞ்சள் அங்கியின் தழுவலுக்குத் தப்பியிருந்த நிருவதனத்தில், தேகத்தின் சந்தனவர்ணம் பளிச்சிட்டது.
"ஆப்போவன்" என்று சிங்களத்தில் வணக்கம் கூறிக் கொண்டு நிதானமாக உள்ளே நுழைந்தார் பிசு",
பதிலுக்கு நானும் மரியாதையுடன் கைகூப்பி அவ ருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
15

Page 14
சமன் விக்க வேண்டும் உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விட்டேன் இல்லயா?" என்று ஆரம்பித்தார் பிகா,
அப்படியொன்றுமில்லே" என்று சம்பிரதாயமாய்ச் Q-Irissensu AGS st ST“.
தொடர்ந்து நானே கூறினேன்
துஆளக் கொழும்பிலேயே நான் எதிர்பார்த்தேன்: படுக்கை" புக்" பண்ணியிருக்கிறது. ஆஅல் డిజీ காணுேமே என்று!"
"ஆமாம்! இங்கு முகமையில் "படுக்கை"புக்" பண்ணு வது மிகவும் சிரமமானதால்,கொழும்புக்கு"டெலிபோன்" பண்ணி அங்கிருந்தே படுக்கைக்கு ஒழுங்கு செய்து விட் டேன். இப்படிச் செய்திராவிட்டால் இன்று இந்த ரயிலில் பொலநறுவைக்குப் போன மாதிரித்தான் அப்பப்பா என்ன கூட்டம் என்ன நெரிசல்" என்று அலுத்துக் கொண்டார் பிகர்"
"நல்ல காரியம் செய்தீர்கள்" என்று அவருக்கு ஒரு பாராட்டுக் கொடுத்துவிட்டு, மேற்கொண்டு பேசுவதற்கு விஷயம் ஒன்றும் இல்லாதலால் மெளனமாயிருந்தேன்
Tir.
தம்பி! தூக்கம் வருகிறதா?" இல்ல; தாங்கள் பேசிக்கொண்டே வரலாம்."
"நல்லது.அப்படியானுல் உங்களிடம் ஒன்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேணுமெ"
"கேளுங்கள்."
"சிங்களவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் கன்?" அமைதியாசுத்தான் கேட்டார் கேள்வியை,
ஆஞல் அவர் கர்ட்டிய அமைதியை என்னுல் கடைப் பிடிக்க முடியவில்.ே

** இசமக்கும் கேரத்தில், சுடத்த காலக் , படிந்த புண் ஆன நிகழ்ச்சிகள் வாள் கிரந்நிகரயிங் திரி மாக் காட்டின. மொழி வெறித் இவரது விழிகள் மறைக்கப்பட்ட சிங் 4ளவரின் குரு நிகழ்ச்சிகள் என் செஞ்சில் அழிக் கூத்தாடின. அன்பையும் ஹ. யும் போதிக்க புத்த பிரானின் "புத்திரர்கள் 'பூத. ளாக மாறி மனிதக் குருதியில் நீச்சலடித்த பேய்க்காட்சி பூதாகாரமாக என் முன் தோன்றியது. நாடு முழுவதும் பரந்து கிடந்த தமிழர் கூட்டம், நாதியற்று நடுத் தெரு வில் நளிவுற்று நின்ற கோரக் காட்சி என் இளம் ரத்தத் நில் சூடேற்றியது.
"தம்பி! நான் கேட்ட கேள்வி அநாதையாக நிற்கி றதே!" என்று என் ந்ெதரேயை முறித்தார் பிக்ஷா,
"கேள்வி மட்டும்தானு அநாதையாக நிற்கிறது? இந்த நாட்டில் வாழும் தமிழர் நிலையும் இன்று அந72 வாகத்தானே இருக்கிறது" இந்தப் பதிலிலேயே அவரு டைய கேள்விக்குரிய பதிலேயும் அவர் கண்டிருக்க வேண் டும். தொடர்ந்த அவருடைய பேச்சிலிருந்து இந்த உண்மை நன்கு விளங்கியது.
"தம்பி இப்படி ஏகமாக நீங்கள் சிங்களவர்கள் மீது பழி சுமத்துவது ஒரு தலைப்பட்சமானது. உதாரணமாகக் சிவராஸ் நிகழ்ச்சிகளே எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் சற்று "உஷார்" அடைந்தேன். "நானே தொடங்சிச் சிங்களவர்களின் அட்டூழியத்தை பிசுதா வுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண் டிருந்த கலவரகால நிகழ்ச்சிகளே. இவரும் உதாரனத் துக்கு எடுக்கிருரே" என்பதை எண்ணும்போது சற்று வியப்பாக இருந்தது. என்ருலும் அவரிடம் va r'OErär.
"இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரம் சிங்களவர் களுக்கு என்றும் நீங்காத-நீக்க வொண்ணுத-சுறை வடு!"

Page 15
அப்படிச் சொல்லிவிட்டுக் தமிழர்கள் ஒதுங்கிக் கொள்வதால், உண்மை மறைக்கப்பட்டு விடுமா?"
"தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
உண்மையைச் சொல்லுகிறேன். சுசப்பாக இருக்கி றது என்பதற்காக உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்துவிட முடியுமா?"
அப்படியென்ருல்?.."
சிங்களவர்கள் மிருகங்கள்தான் ஒத்துக்கொள்கி றேன். ஆணுல், தமிழர்களும்."
நான் வாய்மூடி மெளனியாகும் அளவுக்குப் பிக்ஷா பேஸ்க்கொண்டுபோனுர், வண்டியும் தன்பாட்டில் ஒடிக் கொண்டிருந்தது.
重
துங்கும் நுரையுமாகக் காலுசுங்கை பதினுயிரம் சுழி போட்டுப் பெருகி ஒடிக்கொண்டிருந்தது. நீர்ச் சுழி களில் சிக்கிய காய்ந்த மூங்கிற் சருகுகள் படாத பாடுபட் டுப் பல்லாயிரம் கரணங்கள் அடித்து நீரோட்டத்தோடு அள்ளுண்டு கொண்டிருந்தன. கங்கையின் இருமருங்கிலும் வரிசைப் பிசகாக ஒழுங்கற்று நின்ற காட்டுமரங்களின் இ8ளகள், ஆற்றின் சிற்றத்தால் பெயர்த்தெறியப்பட்டு நீரோடு உருண்டு கொண்டிருந்தன. அதற்கு முந்திய தினம், சிவஞெனிபாதமலைச் சாரலில் தொட்டிய கோர மழையின் காரணமாக,அம்மலையில் பிறக்கும் காலுகங்கை, பொங்கிப் பிரவாகமெடுத்துக் கம்பீரத்தோடு அவசரப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தது.
ஹோ" என்ற பேரிரைச்சலோடு நதி சென்ற காட்சி, பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் இருந்தது; பசுமையாக வும் இருந்தது.
இந்த நதிப் பெண்ணுக்கு இன்று என்ன நேர்ந்தது? என்றுமில்லாத உக்கிரத்தோடு இன்று அவள் போர்க்
S

கோலம்பூணக் காரணம் என்ன? தண்மைக்கும் சாந்திக்கும் பெயர் பெற்ற பெண்கனோடு ஒப்பிடும் இந்தக் கங்கைக் கன்னிக்கு, இன்று மட்டும் அப்படி என்ன ஆவேசம் வந் தது? மலேப் பாறைகளேயும் மண்மேடுகளையும் கிழித்துத் துவம்ஸம் பண்ணி இப்படி ஒரே ஒட்டமாக ஒடுகிருளே! ஊழிக்காலம் நெருங்கி விட்டதா? அல்லது. சற்று நேரத் தில் இந்நதிப் படுகையில் அசாதாரண நிகழ்ச்சியொன் றுக்குக் கட்டியம் கூறுகிருளா? பின் ஏன் இத்த&ர துள் ளல் ஏன் இத்தனே துடிப்பு?
ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும் அருணு சலம். அந்த அக்கரைச் "சீமை"யில்தான் அவனுடைய பாடசாலை, மட்டக்களப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களைத் தாண்டி ஆசிரியத் தொழில் புரிய வந்திருக்கி முன் அவன்,
இடம் புதிது; இனம் புதிது இயம்பும் மொழி புதிது. இதற்கு முன் மலைநாட்டுப் பக்கம் கலேகாட்டக்கூட இல்ல அவன். தான் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில், "பயிற்சி ஆசிரிய" ஞகப் பயின்ற போது, ஆசிரிய மாணவர்களெல்லாம் ஒரு தடவை இலங்கை முழுவதும் சுற்றுப் பிரயாணம் போனுர்கன். அப்பொழுது கூட அவன் போனதில்லே. "சிவனே" என்று கல்லூரியி லேயே இன்னும் சில மாணவர்களோடு இருந்து விட் டான். அந்தக் "கிணற்றுத் தவளே" மனப்பான்மையை இன்று அவன் தனக்குள்ளாகவே கடிந்து கொண்டான்.
"பேசாமல் "மானேஜ்மென்ட்" பாடசாலை ஒன்றில் இடமெடுத்திருந்தால், ஊரோடேயே, வீட்டுக்குப் பக்கத் திலேயே ராஜா மாதிரிப் படிப்பித்துக் கொண்டிருக்க லாமே!" என்ற "கட்டுப் பெட்டி" மனப்பாங்கான எண்ணா மும் தலே நீட்டத்தான் செய்தது.
"பேசாமல் வந்த வழியே திரும்புவோமா?" என்று அவன் தீர்மானிப்பதற்குள், அக்கரைக்குச் செல்ல வேண்

Page 16
டிய இன்னும் சில பிரயாணிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அத்தனேபேரும் சிங்களவர்கள்!
வந்தவர்கள், "சிரியோ சிரியோ" என்று ஒறுவக் காரனுக்குக் (தோணிக்காரன்) குரல் கொடுத்தனர்.
"கொஞ்சம் இருங்கள். இதோ வருகிறேன்" என்று சிங்களத்தில் குரல் கொடுத்துக்கொண்டு, அக்கரையிலி ருந்த தன் சின்னஞ் சிறு குடிசையிலிருந்து வெளிப்பட் டான் தோணிக்காரன்,
வெளிப்பட்டவன் ஐந்து நிமிஷத்தில் தன் தோணி யைச் செலுத்திக்கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்து விட்டான்.
அடித்துப் புரட்டிக்கொண்டு ஆங்காரத்தோடு ஒடிக் கொண்டிருந்த நதியை ஊடுருவி அவன் வந்த அநாயாசத் தைக் கண்டபோது அருணுசலத்துக்குக் குலேநடுக்கம் எடுத்தது.
தோணியில் எல்லாரும் பக்குவமாய் ஏறிக்கொண்ட தும், அதைச் செலுத்தத் தொடங்கினுன் தோணிக்கா ரன். நதியின் மத்தியில் தோணி வந்ததோ இல்லேயோ எங்கிருந்தோ ஒரு பூதா காரமான சுழி தோன்றி, தோணி யையும், தோணிக்குள் இருந்தோரையும் வலம் புரியாய்ச் சுழற்றி நீருக்குள் குப்புறக் கவிழ்த்து விட்டது? எல்லாம் மின்வெட்டும் நேரம்தான்.
அருணுசலத்தின் மூக்கின் வழியாக நீர் என்ற மின் னல் ஒன்று புகுந்து அவன் மூளேயைத் தாக்கியது. மூச்சுத் திணறிய அருணுசலம், நீச்சல் தெரியாத காரணத்தால், நீரின் போக்கோடு அள்ளுண்டு சென்ருன் அவனுடைய அவஸ்தை, அவனுடைய தவிப்பு இவை எவற்றையுமே லட்சியம் செய்யாத அந்தப் பயங்கர ஆறு, தன் சுழிக்

கரங்களால் அவனே உருட்டி அடித்துக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.
疆 重
கண் விழித்த அருணுசலத்துக்கு இன்னுமொரு "மூச் சுத் திணறல்" காத்திருந்தது. நீரில் மூழ்கியபோது ஏற் பட்ட மூச்சுத்திணறலவிட, இந்த மூச்சுத்திணறல் அவனே மிகவும் திக்குமுக்காட வைத்துவிட்டது.
"சற்றுமுன் தான் கங்கையின் மடியில் கிடந்துபட்ட அவஸ்தையைப் பார்க்கச் சகிக்காமல், சுங்காதேவியே நேரில் தோன்றி என்னே மீட்டுவிட்டு இதோ நிற்கிருளா?" என்ற பிரமை தோன்றியது அருணுசலத்துக்கு.
உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்ட ரூபலாவண் யத்தோடு, ஒரு மோகனுங்கி அவனெதிரே சொட்டச் சொட்ட நனேந்தபடி நின்றுகொண்டிருந்தாள்
ஆற்றின் முத்துநீர் அவளின் தங்க மேனியிலிருந்து இன்னமும் உலரவில்லே. பல பனிங்கு நீர்த் திவலைகள் அவளின் சுருட்குழலில் எண்ணெய் தடவி, அவள் வனப் புக்குப் பட்டைதீட்டின. முகம் எனும் செங்கமலுத்தில் சிந்திய நீர் மணிகள், அவள் கதுப்புக் கன்னங்களில் "கிரீம் தடவி ஒப்பனே செய்தன. அவள் தேகத்தில் உற வாடிய நீரோ, அவளுக்குப் பட்டு "வாயிலாக அணி செய்
= آیا
அருணுசலேம், சுற்றுப்புறச் சூழலே ஒரு தடவை பார்த் துக் கொண்டான். கங்கைக் கரையோரமாக உள்ள ஒரு கரும் பாறையில் தான் நனேந்தபடி படுத்திருப்பது தெரிந் தது. பக்கத்தில் அந்தப் பெண்ணத் தவிர, வேறு மனித வாடையே தெரியவில்லே.
அருணுசலத்துக்குச் சற்று முன்னுல் நடந்த நிகழ்ச்சி கள் ஒன்முென்முக நினேவுக்கு வந்தன. தன் எதிரில் நின்ற பெண்ணே நிமிர்ந்து நோக்கினுன் அருணுசலம்.
பீதியும், பரபரப்பும் முகத்தில் நெளிய அவள் அவனேயே பார்த்துக் கொண்டு நின்ருள். படபடத்த அவள் கண்கள் பதினுயிரம் கதைகள் பேசின.
l

Page 17
தெங் கோமத மாத்தயாரி" தனிச் சிங்களத்தில் தேன்வதையை அருணுசலத்தின் காதுகளில் பிழிந்தாள் அந்த மோகனுங்கி,
இசையைப் பருக மொழி அவசியமே இல்லே!" என்ற ஒரு புது உண்மை அருணுசலத்துக்கு அப்போதுதான் வெளிச்சமாகியது.
எனக்குச் சிங்களம் தெரியாது. இந்த இடமே எனக் குப் புதிசு. வந்த இடத்தில்." நிறுத்தி நிறுத்திப் பேசி ஞன் அருணுசலம். அப்படிப் பேசிஞல் தமிழ் அவளுக்குப் புரிந்துவிடும் என்ற நினைப்பு அவனுக்கு!
என்ன விந்தை அவன் நினைத்தது சரியாகவே இருந் தது. அவளுக்குத் தமிழ் புரிந்தது! கொச்சைத் தமிழில் கொஞ்சினுள்.
"அது பத்திக் காரியம் இல்லே: எனக்குக் கொஞ்சங் கொஞ்சங் தமில் வரும்!"
"பரவாயில் ஐயே! நீங்கள் நன்றுகவே தமிழ் பேசுகி நீர்கள். இந்தச் சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு நீங்கள் எப்படித் தமிழ் பேசப் பழகினீர்கள்!"
"அதெல்லாம் பொறகு சொல்றேன். இப்பெ ஓங்க ளுக்கு எப்படி இரிக்கி? அதைச் சொல்லுங்க" என்ருள் அவள்.
"ஒருவிதக் குறையுமில்ல. அது சரி, ஆபத்திலிருந்து என்னேக் காப்பாற்றினது யார்?"
"ஏன் என்னெப் பார்த்தாத்தெரியலே?"
தெரிகிறது. தெரிகிறது. ஆணுல்."
"இந்தப் பொம்பிலேப் புள்ள யாலே தண்ணியிலே நீந்த முடியுமோ என்று சமிசயப் படுறிங்க. இல்லேயா, மாத்தயா?"

அவள் கஷ்டப்பட்டுக் கூறியதிலிருந்து பல உண்மை கள் புரிந்தன அருணு சகித்துக்கு
கங்கையில் அள்ளுண்டு சென்ற அவனே நந்தாவதி = அதுதான் அவள் பெயர் - கண்டிருக்கிருள். உடனே நீரின் குதித்து நீந்திச் சென்று அருணுசலத்தை எமன் வாயிலி ருந்து சாமர்த்தியமாக மீட்டுக் கொண்டு வந்திருக்கிருள்! அவள் தரையில் மான் தண்ணீரில் மீன் பொதுவாகிக் கங்கைக் கரையை அடுத்த கிராமங்களில் வாழுகின்ற ஆண்கள் - பெண்கள் குழந்தை- குட்டிகளுக்கு நீச்சல் தண்ணீர் பட்ட பாடு. நதி பஞ்சனே மெத்தை.
அருணுசலம், நந்தாவதியின் குடிசைக்குச் செல்வதற் கிடையில், நந்தாவதியின் குடும்பவிவரம் முழுவதையும் தெரிந்து கொண்டான்,
அப்புஹாமி - புஞ்சிநோதா தம்பதிகளின் ஒரே பெண் நந்தாவதி. இறந்த காலத்தில் சிறப்பாக இருந்த குடும்பம். இடையில் ஏற்பட்ட கால மாற்றத்தால், நிகழ் காலம் இருள் சூழ்ந்ததாகிவிட்டது. இரத்தினக் கல் வியா பாரத்தில் "டால்" வீசிக் கொண்டிருந்த அவர்கள் குடும் பம், அதில் ஏற்பட்ட பாரிய நஷ்டத்தால் இன்று வறுமைக் குழியில் தள்ளப்பட்டுக் கிடந்தது. நந்தாவதி பக்குவமடைந்த பத்தாம் நாளிலேயே அவள் அன்னே புஞ்சிநோதா பரலோக யாத்திரையை மேற்கொண்டு விட்டான். இத்தனையும் போதாதென்று, சிவஞெளிபாதத் தெய்வம், அப்புஹாமியின் கால் ஒன்றைக் குரூரமாகப் பறித்துக் கொண்டு அவரை நொண்டியாக்கிவிட்டது. கடந்த வருஷம் வைகாசிப் பெளர்ணமியன்று தன் இரு கால்களாலும் சிவனுெளிபாத மலேக்கு ஏறிய அப்புஹாமி உச்சிக்குச் சமீபத்திலுள்ள "கரமிட்டிப்பான" என் று இடத்தில் கால் தடுக்கி விழுந்து, தன் ஒற்றைக் காஃக் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு முடமாகத் திரும்பினர். உயிர் பிழைத்ததே ஆச்சரியம்! இன்று அந்தத் துரதிர்ள் டம் பிடித்த குடும்பத்துக்குத் தீனி போடுவது நந்தாவதி பின் துணிச்சலுே!

Page 18
அவர்கள் கி ரா ம த் து க் கு ப் பக்கத்திலுள்ள. "எலுபுளுவ" ரப்பர்த் தோட்டத்தில் கனியாகச் சேர்ந்து, இரத்தத்தை வியர்வையாக்கி, அந்த வியர்வையை உண வாக்கும் "ஜால வித்தை" யைச் செய்து கொண்டு வருகி ருள் நந்தாவதி
இந்த விவரங்களே இத் தோட்டத்தில் வேலே செய் பும், "மலே நாட்டுத் தமிழர்"களிடமிருந்து பெற்ற தன் "கொஞ்சங் கொஞ்சங் தமிங்ால்" கூறி முடித்தான். நந்தாவதி.
அருணுசலம், திமியாவையிலுள்ள அரசினர் சிங் களப் பாடசாஃபின், தமிழ் "செக்'துக்கு வந்து இப் பொழுது ஐந்து வருடங்களாகி விட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவனிடத்தில் எத்தனேயோ மாந்தங்கள். சிங்களம் அவனுக்கு இப்பொழுது தண்ணீர் பட்டபாடு! நீச்சலில் அங்ளே மிஞ்ச அந்த வட்டாரத்திலே இப் பொழுது ஆள் கிடையாது!
இவற்றில் மட்டுமன்றி, தோற்றத்திலும் அருணு சலத்திடத்தில் ஒரு புதுமை பொலிந்தது; அவன் இங்கு வரும்போது, அவனுடைய மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடைப்பட்ட பாகம் "மழுமழு" வென்று இருந்தது. இப் பொழுது அந்த இடத்தில் "கருசுரு" என்று அரும்பு மீசை அணி செய்தது. மட்டக்களப்பின் "கருக்கும்" வெயிலில் கருமையாகியிருந்த அவன் மேனியில் மநோட்டுச் சித னச் சுவாத்தியம், சந்தன வர்ணத்தைச் சீதனமாய் வழங்கியிருந்தது. நவரத்தினங்கள் பிறக்கும் காலுசுங்கை பில் நீச்சலுடிந்து நீச்சலடித்து அவன் மேனியே வைரம் போல் மாறியிருந்தது.
இத்தனே மாற்றங்களுக்கு மத்தியில், அவன் உள்ளத் திலும் ஒரு பெரிய மாற்றம். தன் ஒரே தங்கையும் மற்.
றும் அவனது தாய் தந்தையரும் இடம் பெற்றிருந்த அவனது உள்ளத்தில், நான்காவது பேர்வழியாக நந்தா

வதியும் வந்து, நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்த் திருந்தாள்.
அவள் போக்கிலும் கூடச் சில மாற்றங்கள்:
முன்னர், கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந் தவள். இப்பொழுது நிறைய நிறையத் தமிழ் பேசக் கற். நிருந்தாள். திருக்குறளில் கூட இரண்டொன்று மரப் UT if முன்னரெல்லாம் எத்தனேதான் கீஷ்டம் தொடர்ந்தும், கண்ணீர்விடத் தெரியாதிருந்தவள். இப் பொழுது அடிக்கடி கண்ணீர் சிந்தப் பழகியிருந்தான். அநேகமாகச் சித்திரையும் ஆவணியும் மார்கழியும் அவள் கண்ணீர் சிந்துவதற்கென்றே பிறந்து கொண்டி குந்தன. இந்த மூன்று மாதங்களிலும்தான் அருணுசவம், விடுமுறைக்காக மட்டக்களப்புக்குச் செல்வது!
பட்ட கடன், தொட்ட சுடன், "பாவியர் வயிற்றில் பிறந்த" கடன் என்று எல்லாக் கடன்களேயும், இந்த ஐந்து வருடங்களில் நீர்த்து விட்டான் அருணுசலம்.
சென்ற தையில்தான் அவனுடைய தங்கையின் திரு மனம் ஒருபடியாகக் "கல்வில் நார் உரித்தது போல" நடந்துவிட்டிருந்தது. மாப்பிள்ளேயும் அவனேப் போல் ஆசிரியன்தான். வெலிமடையில் வேல் பார்க்கிருன். திருமணம் முடிந்த அடுத்த மாதமே மனேவியை அழைத் துக் கொண்டு போய் விட்டான். இனித் தொல்வே இல்ஃவ. எந்த நிமிஷத்திலும் தன் நெஞ்சைக் கவர்ந்த நந்தா வதியை முறைப்படி தனக்குரியவளாக்கிக் கொள்ள வேண்டியதுதான்!
இந்தச் சுமுக நீஃலயில்தான் இலங்கையில் இனக் கலவரத் தீ பற்றிக் கொண்டது நெருப்புக்கும் இலங் கைக்கும் ஒரு நீங்காத உறவு போலும் முன்னர் ஒரு தடவை அனுமான் சுட்டுப் பொசுக்கினுன், அவன் வழித் தோன்றவான மனிதர்கள் இன்று சுட்டுப் பொசுக்கு ரூர்கள்!
고도

Page 19
இத்தருணத்தில் அருணு சவத்துக்கு ஊரிலிருந்து ஓர் அவசரத் தந்தி வந்தது:
"அன்னேயின் நிலே ஆபத்து. உடனே புறப்படு!"
தந்தியை நந்தாவதியிடம் படித்துக் காட்டிஜன் அருணுசீம்ே.
இந்திலேயில் நீங்கள் எப்படிப் போக முடியும்? வழி யெல்லாம் வெறியர்கள் சவக்குழி தோண்டுகிருர்கனே!"
"நான் இங்கு இருப்பதும் ஆபத்துத்தானே தவிர வும், நாள் ஊர் செல்லா விட்டால் அம்மா பிழைக்கவே மாட்டான். நான் எப்படியும் போயே நீரவேண்டும். தங்கைகூட இல்லே, மாப்பிள்ளேயும் அவளும் வெலி மடையில் என்ன ஆளுர்களோ?" என்று குணமந்தான் அருணுசீலம்,
நந்தாவதிக்கு ஒன்றுமே ஓடவில்லே.
நான் எப்படியும் இன்று போயே தீரவேண்டும்" என்று வெறி பிடித்தவன்போல் கத்தினுன் அருணுசலம்:
அவரேத் தடுப்பதில் பயனில்லேயெனக் கண்ட நந்தா ஆதி, மெல்லு அவனே அணுகி, "உங்களோடு நானும்
வருகிறேன்!" என்றுள்,
அவள் கோரிக்கையை ஏற்கக் கண்டிப்பாக மறுத்து விட்டான் அருணுசவம் ,
அவன் உறுதியை அசைக்க முடியாதெனக் கண்ட நந்தாவதி, ஒரு முடிவுக்கு வந்கவனாய், அவன் காதுக்குள் எதையோ "குசுகுசு'த்தாள். அதைக் கேட்ட அருணு சலத்தின் முகத்தில் நம்பிக்கை ஒளி படந்தது.
அருணுசலம் இப்பொழுது அருசலணுமாகவே இல்லே!ரத்த வெறி பிடித்த ராசுஸ்ணுக மாறியிருந்தான்

மனித இனத்தின் ஊன் குடிக்கும், "ஊத்தைக் துடிபு" ஆகத் தோற்றமளித்தான்.
மட்டக்களப்பு-பதுக்ளச் சாலேயில், கரடியனுற்றுக் காட்டின் மத்தியில், பல குண்டர்களேத் துனே சேர்த்துக் கொண்டு மனித வேட்டைக்காகப் பதுங்கியிருந்தான்.
தூரத்தே, பதுாேப் பக்கமிருந்து இருளேக் கிழித்தபடி ஒரு கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. இதைத் கண்டுவிட்ட அருணுசலம், சாலேயின் குறுக்கே கட்டை பைப் போட்டு மறிக்கும்படி தன் குண்டர்களுக்குக் கட்டளே பிறப்பித்தான்.
இமைக்கும் நேரத்தில் கட்டளே நிறைவேற்றப்பட் டது. துப்பாக்கியைத் தயார் பண்ணியபடி எல்லாரும் காட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர்.
இதோ கார் நெருங்கி விட்டது.
கரும் பூதம்போல் சாலேயின் குறுக்கே கிடந்த கட் டைக்குச் சமீபமாக வந்த கார், "கிரிச்" என்று "பிரேக்கோடு நிறுத்தப்பட்டுவிட்டது.
"காருக்குள் இருப்பது, "சீனுப் புள்ளி"யார் "தானுப் புள்ளி"யா? என்று பார்த்துவர இரண்டு குண்டர்களே அனுப்பிவிட்டு, துப்பாக்கியை நீட்டியபடி "ரெடி"யாக நின்ருன் அருரூசலம்,
மோப்பம் பிடிக்கச் சென்றவர்கள், "காருக்குள் இருப்பவர்கள் "சீனுப் புள்ளி'கள்தான்" என்பதற்கு அடையாளமாகச் சீழ்க்கையடித்தார்கள். அடுத்த கனம்? "டுமீல், டுமீல்" என்று துப்பாக்கி முழங்கி ஓய்ந்தது. எல் ஸ்ாக் குண்டர்களும், "தட, தட" என்று காருக்குச் சமீப மாக ஒடிஞர்கள். அருணுசலம் "டார்ச்"சை அடிந்துக் காருக்குள் பார்வையைச் செலுத்தின்ை.
உள்ளே..?

Page 20
ஒரு கிழவர் ஒரு பெண் டிரைவர். மூவரும் இரத்த வெள்ளத்தில் நீச்சலடித்தார்கள்.
அந்த மூன்று ஜீவன்களும் முக்கி முனகியபடி மரண ஒலமிட்டுக் கொண்டிருந்தன. அந்த மயானச் சூழலின் மத்தியிலும் அவர்களில் யாரோ எதையோ கூற முயல் வதும் வெளியில் நின்ற அருணுசலத்துக்குத் தெளிவாய்க் கேட்டது.
வ! மகே ரத்ரம் துவே! நந்தா நந்தா வத் நீ. " பழக்கப்பட்ட ஒரு கிழக்குரங் முனகியது.
காதக் கூராக்கினுன் அருணுசவம்,
"தாத்தே! மகே தாத்தே! தமிழை தமிழை" என்று குரல் கொடுத்தது இனிய குரல்,
அந்தக் குரலேக் கேட்ட அருணுசலத்தின் உரேமங் கள் குத் திட்டு நின்றன. சருமத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே பாய்வதற்கு ஆயத்தமானது அவன் குருதி.
"நந்தாவதி என் அன்பே" என்று அலறி விட்டான் அருஞரசவம், காருக்குள் அலங்கோலமாகக் கிடந்த அவள் ரத்தமேனியை வாரி எடுத்துத் தன் மார்பில் அணேத்துக் கொண்டான்.
நந்தாவதி அவன் அணேப்பில் மெய்ம்மறக்கக்கூடிய நியிேல் இல்லே. உயிரி பிரிவதற்கிடையில், தான் வந்த நோக்கத்தைக் கூறத் தொடங்கினுள்:
"அன்பரே! விதியின் பிரகாரம் விஷயம் நடந்து விட்டது. இப்பொழுது உங்கள் நாட்டை நெருக்கிக் கொண்டிருக்கும் இன்னுெகு விதியை நீங்கள் உடனடி யாக மாற்றியமைக்க வேண்டும் உங்கள் நாட்டைத் துவம்சம் பண்ணுவதற்கு, இரத்தினபுரியிலிருந்து வாரி கள் மூலும் புறப்பட்டுள்ள நரசோரக் கோஷ்டி, இதற் குள் கொழும்பு மார்க்கமாகப் பொலநறுவைக்கு வந்து
S

சேர்ந்திருக்கும். அங்கு பொது நறுவைக் C, Trini ஜோடி சேர்த்துக் கொண்டு மட்டக்களப்புக்குள் புகுவது அதன் திட்டம். இந்தச் சகித் திட்டத்தை ரக சியமாக அறிந்து கொண்டு, நானும் தந்தையும் உங் ளேப் பார்க்க விரைந்து கொண்டிருந்தோம். இடையில் இப்படி ஆகிவிட்டது. என்னேப் பற்றியோ, என் தத் தையைப் பற்றியோ நீங்கள் இனிக் கவலேப்பட நேரம் இல்லே, போங்கள். போய் உங்கள் நாட்டு மக்: எச்சரிக்கை செய்யுங்கள்." "மளமள" வென்று கூறி முடித்தாள் நந்தாவதி. அனேகப் போகும் விநாத்தி பிரகாசம் மின்னியது அவள் பேச்சில்,
அருமூசலத்தின் மூளேக்குள் துப்பாக்கி வெடித்தது; மின்னல் மின்னியது இடி இடித்தது; சமுத்திரம் பொங் கியது. செயலிழந்து நின்ற அவன் மார்பில் துவண்டு கிடந்த தந்தாவதியின் மூச்சும் செயலிழந்தது! அவள் தந்தையும் கார் டிரைவரும் அப்பொழுதே விறைத்து விட்டார்கள்
பிசு" கதையைக் கூறி முடிப்பதற்கும், வண்டி "ஹப்" என்ற பேரிரைச்சலுடன் பொலநறுவையை ந்ேது அடைவதற்கும் சரியாக இருந்தது.
அதுவரையில் கதையில் ஒன்றியிருந்த நான் மணி யைப் பார்த்தேன். பின் ஜாமம் 3-30. புறப்பட எழுத்த பிசு"விடம், "அன்னேயைப் பார்க்க ஊருக்குச் சென்ற அருணுசலம், திடீரென்று அத்தனே கொடிய வெறியனுக எப்படி மாறினுன்? கலவரம் உச்சநிலேயை அடைந்திருந்த அந்திப் பயங்கர வேனேயில் அவன் எப்படி துனருக்குச் சென்ருன்?" என்று இயற்கையாகவே என்னுன் எழுந்து கேள்விகளைக் போட்டு வைத்தேன்.
அவர் பதிலே பேசவில்துே. மெதுவாகக் கீழே இறங்கி "விருட்டென்று நடந்து விட்டார்! ஆனூல், அவர்

Page 21
அமர்ந்திருந்த இடத்தில் கிடந்த டயரி" ஒன்று என்னேப் பார்த்துச் சிரித்து நின்றது!
அவசரம் அவசரமாக அதை எடுத்து அவரிடம் கொடுப்பதற்கு முயன்றேன். அதற்குள் அவர் மறைந்தே விட்டார்!
என்னே மீறிய ஆவலொன்று அந்த "டயரி"யைப் புரட்டிப் பார்க்கத் தூண்டியது. புரட்டினேன். என்ன விந்தை முத்து முத்தான தமிழில் அந்த "டயரி" எழுதப் பட்டிருந்திது.
என்னதான் எழுதப்பட்டிருக்கும்?" என்று படிக்கக் தொடங்கினேன்:
"புத்தர் பிரானே! போதிமர நிழலில் மோனத் தவமியற்றும் புனிதத் தலைவனே கருசீனப் பெருங் டவே என்னே மன்னித்துவிடு ஐயனே! அன்று நான் அத்தனை வெறியாட்டமாடி மனித ரத்தம் குடித்ததற்கு என் ஒரே தங்கையை இழந்து தவித்ததே காரணம். அன்னையைப் பார்க்க ஓடோடிச் சென்ற என்னே வரவேற் றது, வெலிமடையிலிருந்து வந்த அந்தப் பயங்கரச் செய்தி. கருவுற்றிருந்த என் தங்கையைக் கண்ட துன்மாக வெட்டி எறிந்து விட்டார்கள் சிங்களவர்கள். அத ஞல் ஏற்பட்ட பழி உணர்ச்சி. என் உயிரை நீரிலிருந்து திட்டான் நாட்டைப் பயங்கர ஆபத்திலிருந்து காத்த" என் உயிரினும் இனியவளேயே பலி கொண்டு விட்டது! இதைவிடத் தண்டனே எனக்கு வேண்டியதில்லே, தேவா! அன்று என் அன்னேயைக் காண, அந்த உத்தமி சொன்ன ஆலோசஃனப்படி புனித மஞ்சளங்கி தரித்துத் தற்காலிக பிக்ஷ"வாகி, ஒர் ஆபத்துமின்றி ஊர் போய்ச் சேர்ந் தேன். இன்று அதே புனித அங்கி தரித்து நிரந்தர மாகவே உன் பக்தனுகி விட்டேன். உன் நிழலில் ஒதுங்சி புள்ள என்னே நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், ஞான்
தேவா-அருணுசலேம்"
(..." - 1960)

LI jisg56ob
அ. முத்துலிங்கம்)
“கந்தர் மடம் செல்லம்மா"
"அஞ்சு" "கொட்டடி ஆச்சிப்பிள்ளே" "அஞ்சு "கொக்குவில் வேலாயுதமும், மனேவியும்" "பத்து"
"சீட்டுக்கார நல்லாம்பி பகுதி" "இருபது" "சங்கக்கடை ரத்தினம் பெண்சாதி"
== = = = 1 = = = 1 = = на инан
ஒவ்வொருத்தரும் வந்து காசு போடப்போட சின் னத்துரை கொப்பியில் எழுதிக்கொண்டே வந்தார்: துரையப்பாதான் பெயர்களே உரக்கச் சொல்லிக் கொண்"
டிருந்தார்.

Page 22
குனிந்த தஃது நிமிராமல், வெற்றியேச் சுருனேக் கையிலே ஏந்தியபடி நின்து கொண்டிருந்தான் அவன், அந்தச் சின்னஞ்சிறு உடனே எட்டுமுழச் சேலே ஒன்று ஈடி இரக்கமின்றிச் சுற்றிக் கொண்டு கிடந்தது.
சாமர்த்தியப்பட்ட பெண்ணுக்கு இயங்பாகவே ஓரத் படும் புது நானம் முகத்தைக்கூச, கவிதை நிழலாடும் கண்களால் சிரமத்துடன் அவள் நிமிர்ந்து பார்த்தாள் பாவமாக இருந்தது.
சிறிய சிறிய தின் அகருக்கெல்லாம் உயிர்கொடுக்க மூனேந்து நிற்கும் அவள் முகத்தில் வியர்வை முத்து முத் தாய்க் கொத்து நின்றது.
"சரி. சரி. சின்னத்தங்கச்சியை உன்னே கட் டிக்கொண்டு போங்கோ"-வெள்ளித்தட்டத்தில் கிடந்த காசை அடுக்கியபடியே குரல் கொடுத்தார் சின்னத் துரை.
நின்று கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தையின் சிறிய மார்பு மகிழ்ச்சியால் ஏறி இறங்கியது.
輯 事
இன்னமும் இராசாத்தி அங்கேதான் நின்று கொண் டிருந்தாள் அந்தக் குசினிக்கிதவின் பக்கத்தில், ஆடாமல் அசையாமல், வைத்த கண் வைத்தபடி இவ்வளவு நேர மாக நின்று கொண்டிருந்தாள்.
மனத்தின் வேதனேக் குழம்பிங் அழுந்தி, அழுத்தி ஆற்றமையுடன் வெளிவந்தது ஒரு சூடான பெருமூச்சு.
குனிந்து பொலிவிழந்து கிடக்கும் தன் அங்கங்களே ஒரு முறை பார்த்துக் கொண்டான் மதுபடியும் புதுச்
சேலே சரசரக்க அசைந்து செல்லும் தன் தங்கையைப் பார்த்தான்.

எங்கோ, தூரத்திங், முன்பு எப்போதோ கேட்ட சோகநாதம் விசிந்து விரிந்து கற்ப&னக் கெட்டாது ஆாரம் வியாபித்து, தன்னே விழுங்குவது போன்றும், ஆததுள்ளே தான் ஒடுங்கி ஒடுங்கித் துரும்பனவா? அழிந்து விடுவது போலவும் அவளுக்குப் பட்டது.
அந்த நினேவு அவள் மனத்தை என்னவோ செய்தது.
"எப்படி நடக்கக் கூடும்?"
அந்தச் சின்ன உள்ளத்தை இந்தக் கேள்விதான்
நிறைத்து நின்று இம்சைப் படுத்தியது.
"எப்படி நடக்கக்கூடும்?"
"நான்தானே அவளுடைய அக்கா . நான் . நான் தானே வயதுக்கு மூத்தவள் . அப்ப . நான் இன்னமும் ஏன் இப்படி . இருக்கிறேன் . எனக்கு . ஒருவே&ன . நீரன் , ஒன்"
அதன் அறிவுக்கும், சிந்தனேக்கும் அப்பாற்பட்ட சுற் பனேயின் பிடிக்குள் வளையாத, அகப்படாத ஒரு பொரு ஞக்குக் காரணம் கண்டு பிடிக்க முயன்றது அந்தப் பிஞ்சு உள்ளம்,
மெலிந்திருந்த தன் கைகளே முகத்தின் முன்னே நீட்டி ஒரு முறை பார்த்துக்கொண்டாள் இராசாத்தி. ஒட்டி யிருக்கும் தன் மார்புச் சட்டைமீது நூல்போல உனர்ந்து கிடக்கும் பின்னலேப் பார்த்தான். மெல்லிய உரோமம் படர்ந்து வெளிறிக் கிடக்கும் கால்களே நோக்கினுள்
அவளுக்குத் தன் மீதே அளவற்ற வெறுப்பு பீறிட் L.
குத்துவிளக்கில், எண்ணெய் வற்றித் திரி மாத்திரம் எரியும் மாம் அடங்கலும் பரவியது.

Page 23
அப்படியே தைேய மயக்கியது. சுவரிவே ஆக்கிரம் திரத்தலையை முட்டி இரத்தம் சுக்கிச் சிெத்து விடலாமோ என்றுகூட அவன் மனம் எண்ணியது.
எவ்வளவுதான் முயன்றும்,கண்களில் பொங்கும் நீரை மாத்திரம் அவளால் அடக்க முடியவில்.ே
கனகம்மா ஆலாத்தித் தட்டத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்தாள் போகும்போது நின்று, இராசாத்தியைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட் டுக் கொண்டு உள்ளே போனுள் .
சான்னத்துக்கு என்னே எல்லோரும் இப்படிப் பார்க் ஒரூர்கள் ஏன் என்னேப் பார்த்துவிட்டு நாறிக் கிடக்கும் பிணத்தைப் பார்த்துவிட்டதுபோங் முகத்தை நிருப்பிக் கொள்கிருச்கள்.
"அம்மாதான் இப்படியாய் விட்டாள் அப்பு.ம்.
பெண்ணுய்ப் பிறந்த என் உள்ளத்துப் புண்ணின் ஆழத்தை அவர் எங்கே அறியப் போகிருர்."
துகை நன்ரை மூத்தவன்"-குஞ்சியாச்சிதான் விசாரித்தாள்.
உங்நிஐ தான் நிண்டுது" - விரக்தியில் தோய்ந்து புறப்பட்டது அந்தப் பதில்
இராசாத்தியின் கைகள் கதவை இறுக்கிப் பிடித்த Sir .
சின்னத் தங்கச்சியை இராமநாதன் கல்லூரியில் அப்பு சேர்த்து விட்டார்: இராசாத்தியின் படிப்புத்தான் ஏற்கனவே முற்றுப்பெற்றதாய் விட்டது. சனி ஞாயிற்றுக்

கிழமைகளில் அவள் விட்டுக்கு சிரும்போதெல்லாம் தாயார் பம்பரம்போல் சுழல் வாள் இராசாத் ஒதான் ஓடி ஆடி முழுவே:பும் பார்ப்பாள்-சந்தோஷமாகத்தான்.
எப்போதாவது சின்னத் தங்கச்சி குளித்துவிட்டு FTi சேலே இடக்க குனிந்து வரும்போது மாத்திரம் இராசாத்தி தன்னே யறியாமலே குனிந்து தன்னுடைய மேனியைப்
பார்த்துக் கோர் .
அப்போதெல்லாம் ஆழ்ந்தி ஒரு பெருமூச்சு அவள் மனக்கிடங்கின் பு: விங் இருந்து புதுப்படும்.
重
அம்மாவுக்கு வெளியே போக முடியவில்லே. சின்னத் தங்கச்சியைக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்துக்குப் பஸ் வில் ஏற்றிவிட்டு வரவேண்டும். இருவருமாக, கல்லும் மக்கியும் நிறைந்த ஒழுங்கையில் நடந்து கொண்டிருத் தார்கள் இராசாத்தியின் கையில் மட்டும் சின்னத் தங்கச்சியின் "குட்கேங் கனத்துக் கொண்டிருந்தது.
சனசமூக நிஃபத்தை ஒட்டியிருந்த சைப் பந்தாட்ட மைதானத்தைக் கடந்த போது ஆயிரம் இளம் கண்கள் தங்களே உற்துப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். அவ ரூக்குத் திகைப்பாக இருந்தது.
இப்படியான ஓர் அநுபவம் அவளுக்கு இதற்கு முள் ஏற்பட்டது கிடையாது திரும்பித்தன் தங்கையைப் பார்த்தாள் ஒன்றுக்குமே பணியாத மிடுக்குடதும் அண்ட் சிய பாவத்துடனும் நிலமகள் மேல் சுண்களேப் பதித்த படியே அவள் நடந்து கொண்டிருந்தாள்.
மறுபடியும் நிமிர்ந்து பார்த்தான். அத்தனே கண் களும் - அவ்வளவும் - அேைளத்தான், சின்னத்தங்கச்சி யைத் தான், பார்த்துக்கொண்டிருந்தன.
மறுபடியும், தனியே அவள் திரும்பி வந்தபோது, -னவருமே பார்த்ததாக, திரும்பித் தற்செயலாகக் கன்
5

Page 24
னிலே பட்டதாகக் காட்டிக்கொள்ளக் கூட, முன் வர வில்வே,
அவளுக்குத் திடீரென்று எல்ாேமே விளங்கியது. சங் கக் கடையில் கூப்பன் எடுப்பதற்கு இராசாத்தியைத்தான் அம்மா அனுப்புவாள் சின்னத் தங்கச்சியைத் தட்டித் தவறி ஒரு முறையாவது அனுப்பிய ஞாபகம் அவளுக்கு, இல்ஃது.
கூப்பன் கடகத்தைத் தஃவயிலே வைத்துக்கொண்டு வாயிலே இரண்டு அரிசியை மென்றுகொண்டு, பேர் பெற்ற கொக்குவில் புழுதியைக் காலால் அளந்தபடி அவள் போய் வந்த இத்தனே நாட்களில் ஒருமுறையாவது அவளுக்கு இந்த மாதிரி நூதனமான அநுபவம் ஏற்பட்டது கிடையாது.
எண்ணெய் படிந்த அந்தத் தயேனேயில் முகத்தைப் புதைத்தபடி விம்மி விம்மி அழுதாள் எதற்காகவோ அழு தாள் எதை நினேந்தோ அழுதாள்.
"என்னைப் பார்த்தால் அவ்வளவு அருவருக்கிறதா? பார்த்தவுடனே திரும்பும் அளவுக்கு அங்வளவு வடிவில் வாதவளா?"
"நான் என்ன ஒரு பெண்ணே அல்லவா?"
பெண்மை அவளேப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தது.
毫 車
கனகு வந்திருந்தான் எப்பொழுதுமே அவன் அப் படித்தான் வந்தவுடனேயே போகவேண்டுமென்று துடிப்பான்.
இராசாத்திக்கு அவனிலே எப்போதுமே கொஞ்சம் விருப்பம்,

அவசர அவசரமாய் அடுப்பை மூட்டி கோப்பி டு. இக் கொண்டு வந்தாள். அவன் மெளனமாக ஆவித வாய் கிக் குடித்தான்.
ஆணுல் கண்கள் மாத்திரம் அடிக்கடி, உள்ளே சாய் மனேயில் சாய்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த சின் rš தங்கச்சியின் பக்கமே திரும்பின .
அவன் போக வேண்டுமாம்!
"சின்னத்தங்கச்சி"- அம்மாதான் சுப் பிட்டான்.
"வர்றன் அம்மா",
அவள் வரவேயில்: !
"இராசாத்தி சின்னத்தங்கச்சி ஏதோ படிக்கிருள் போலே விடக்கு, கோடியிலே இரண்டு மாதானம்பழம் உன்ரை மச்சானுக்கு ஆஞ்சு குடுபாப்பம்".
துள்ளிக்கொண்டு ஓடினவள், நாலே நிமிடத்தில் இரண்டு பழத்தைக் கொண்டுவந்து மச்சானிடம் நீட்டி ஜள் ஓடிய களப்பில் அவளுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு, வாங்கியது.
 ைசிக்கிளிலே ஏறியிருந்த கனகு "மாமி போட்டு வாறன்" என்ருன் அப்படியே உள்ளே எட்டிப் பார்த்து மற்றுமொரு முறை "வாறன்" என்று கையை ஆட்டிஜன்,
சின்னத்தங்கச் சி யும் சாய்மனேயில் இருந்தவாறே சிரித்தபடி கையை அசைத்தாள்.
கரடும் முரடுமான அந்தப் பூவரசங்கப்புடன் ஒட்டிக் கொண்டு நின்ற இராசாத்தியின் கண்களுக்குக் கனகுவின் உருவம் மங்கலாகத் தெரிந்தது.
朝
நடு மத்தியான வெயில் இராசாத்தி நடையின் வேகத்திலும் பார்க்க நெஞ்சம் பக்பக்கென அடித்துக்
3.

Page 25
கொண்டது. பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டு அவள் நடுக்கத்தை அதிகரித்தன. கா: வேதும் கீடு மன வில் அவள் ஒட்டமும் நடையுமாக வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது திருப்பித் திருப்பி ஒரே ஒரு முகம்தான் அவள் மனக்கண் முன்னே திரன் ந கொண்டிருந்தது.
தேகம் இரைத்தது. "என்னத்திற்கு உடம்பு இப்படி தடுங்கு து"
சற்று நின்று திரும்பிப் பார்த்தாள் - காரக்கே ஒழுங்கைத் திருப்பத்தில், சங்கக்கடையின் ஒரு பகுதி மாத்திரம் தெரிந்தது.
சற்றுமுன்பு, கூப்பன் கடகத்தைத் தயிேல் வைத்துக் கொண்டு முடிச்சுப்போட்ட மார்புச்சட்டையுடனும் ஊத்தைப் பாவாடையுடனும், அவள் புறப்பட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவன் கனவிலும் நிளேக்கவில்லே.
அதை நினைக்கவே அவருக்கு என்னவோ செய்தது.
அவளுக்கு நம்பவே முடியவில்வே: "ஒரு வேளே இது வெல்லாமே ஒரு கனவாக இருக்குமோர்"
GIGTFL TF
அவள் கைகள் அவளே யறியாமலே போய்க் தைத் தொட்டன. கையிலே இன்னமும் எச்சில்பட்டது போல் குளிர்ந்தது. அவளுக்கே கூச்சமாக இருந்தது.
ச்சி. என்ன மாதிரி இருந்தது. வெட்கமில்லே."
"இராசாத்தி, நீ என்ன வடிவாய் இருக்கிருய்"- அவளுடைய வாழ்க்கையிலே இப்படி மகிழ்ச்சி பொங்கக் தக்கதாய் அவளே யாரும் புகழ்ந்ததே இங்.ே
நான் கூட வடிவாக இருப்பது?

அவளால் நம்பவே முடியவில்லே.
அரிசி அளந்து அளந்து மாப்படிந்து கையினுல் அது சூளுடைய தன்பைத் தடவியபடியே அவன் சொன் ரூன். T+...+...+...+.. ஏன் உன்னுடைய தீைேய இழுத்து ரட் ע"" டைப் பின்னங் போடக் கூடாது. உனக்கு எவ்வளவு வடிவாய் இருக்கும். தெரியுமே"
அவளுக்கு வெட்கம் கவிந்தது.
குனிந்த அவள் கண்களில் மார்புச்சட்டை மீது குத்தி யிருக்கும் புது ஊசி இரண்டும்தான் தட்டுப்பட்டன.
"ரத்தினண்னேதான் அளிதக் குத்திவிட்டார்".
உனக்கு சட்டையை முடிஞ்சுவிட வெட் கமாயில்லேயா" என்று கேட்டார். அவளுக்கு எவ்வளவு as # IF LÊ. Tas iš 255.
* T##జా#Fడినాr"
அதில்தான் என்ன இனிமை
ஆட்கள் இல்லாத இடமாகப் பார்த்து, தனிமையில்
அந்தப் பெயரை இன்னுெரு முறை, உரக்க ஆசை தீரச் சொல்விப்பார்க்க வேண்டும் போவத் தோன்றியது.
"வீட்டிஸ்ே இன்றைக்கு மங்ஈேண்* முடிந்திருக்க குமா? முடிந்தால் இன்ஒெரு முறை கிடைக்குப் போக gav Th""
"ராசு பேணியைக் தோண்டுவா. இந்த அரிசியை அளந்து பாப்பம்".
பேணியைத் தேடிப்பார்த்துவிட்டு 'அம்மா. ரத்திTண்ணேயை கானோல்லுே" என்ருள் ராசாத்தி. அவ ளுக்குத் தாள் பிழை விட்டது கூடத் தெரியவில்லே.
39

Page 26
ஐமிச்சத்தோடு தாயார் அவளேத் திரும்பிப் பார்த்த போது, அவள் வெகு அக்கறையாக, கண்ணுடியின் முன்பு நின்று நலேக்கு இரட்டைப் பின்னல் போட்டுச் கொண்டிருந்தாள்.
கவர் ஒரமாகப் போட்டிருந்த ஒப்ேபாபில் புரண்டு கொண்டிருந்தான் இராசாத்தி,
ஒரு கணம் கனவு போலப்பட்டது மறுகணம் யுக யுகாந்திரத்து நனவாகவும் தோன்றியது.
அகன்ற மார்பு - அதை மறைத்து அடர்த்தி யான உரோமம் - பச்சை குத்திய கைகள் - வெற் தமிலேச்சிவப்பு உதட்டில் கூடிய சிரிப்பு - சுருள் சுருளான கேசம்.
"ரத்தினன்னே"
அடிவயிற்றில் இருந்து உணர்ச்சிக்குழம்பு ஏறி மார்பை நிறைந்தது - என்னவென்று தெரியாத ஏதோ ஓர் உணர்ச்சி அடங்கலும் கிளுகிளுப்பை உண்டு பண்ணியது.
"இரத்தினண்னேயின் மார்பில் அவள் படுத்துக் கிடக் கிருள். அதில் தான் எத்தனே சுகம்",
எங்கை என்னேப்பார். நீ என்ன வடி
வாய் இருக்கிருப்".
சாகப் போகிறுேம் என்று முற்கு ப்த் தெரிந்த பிற் பாடு ஏற்படும் சாந்தி ஒரு கனம் மனதை நிறைத்தது.
மறுகணம் இனம் தெரியாத பீதி இதயத்தைக் கெளவியது.

உணர்ச்சிக் கொப்புளங்கள் எல்லாம் ஒன்றை பொன்று விழுங்கி அவனே மேலே தள்ளின.
தேகமெல்லாம் மெல்லச் சிலிர்த்தது.
அவள் மேலே மேலே போட்க்கொண்டிருந்தாள்.
தாயின் முகத்தில்தான் எத்தனே மகிழ்ச்சி, எவ் வளவு பெருமை. எங்கிருந்து தான் இராசாத்தியின் மூகத்தில் இந்தத் திடீர்க் கவர்ச்சி பிறந்தது.
வெற்றிலேச்சுருளே ஏந்தியவாறு குனிந்தபடி அவள் நின்று கொண்டிருந்தாள்.
"நாச்சிமாகோவில் அன்னப்பிள்ளே"
"பத்து" "ஆஃனப்பந்தியடி சுப்பிரமணியம் பகுதி" "அஞ்சு" "நொத்தாரிஸ் சபாபதிப்பின்ளேயும், மகளும்" ""u 3ást ""
"சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி"
உள்ளம் ஒரு கணம் பொங்கி, அவிந்தது.
தூரத்தில், நிலேப்படிக்கு அருகில் கதைத்துக் கொண்டு அவன் நிற்கிருன் என்றது உள்ளுணர்ச்சி.
"பார்க்கவேண்டும் - ஒருமுறை ஆசை திரப் பார்க்க வேண்டும்" என்று உந்தித் தன்னியது மனம் .
மிக்க சிரமத்துடன் கனத்துப்போன இன மகளேத் தூக்கி வைத்து நிறுத்த, அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள்,
இருந்தும் முடியவில்லே!
அவள் பக்குவப்பட்டுவிட்டாள்!
Estatsir - 1980)
d

Page 27
நாட்டிற்கு இருவர்
-"செங்கை ஆழியான்"
'ென் நினேவுகள் கிளர்ன்ெறன : நான் அவற்ருேடு ஐக்கியமாகிக் கலந்து போகும் நியிேலிருக்கின்றேன்.
நான் நினேவோடு ஐக்கியமாகின்றேனு? அல்லது, நின்வு என்ஜேடு ஐக்கியமாகின்றதா? சில தினேவுகள் நான் விரும்பாமலுேயே திடீரென என்துள் எழுகின்றன: சிலுவற்றை நானே தேடிச் செல்கின்றேன்.
என் கை விரல்கள் என் முன்னுல் பரப்பப்பட்டிருக் கும் "காட்போட்" தட்டைகள் மீது, "சோக்" கட்டியால் நிறுத்தி நிறுத்தி எழுதுகின்றன; உதட்டைக் கூப்பி ஊதி ஊதி, எழுத்துக்களே அழகாக, உறுப்போடு எழுதுகின் றேன்

"தமிழ்த் தாயின் கண் ஃரைத் துடைப்போம்!"
"தமிழ் எங்கன் உயிர்!"
"எங்கள் உரிமைகாேப் பறியாதே! எங்கள் உரிமை கஃாக் கொடு!"
"அறப்போர் தொடுப்போம்!"
சோக்கட்டி நிறுத்தி நிறுத்தி எழுதுகின்றது; உதடு கள் ஆனதி நனதி வெண்துகள் ஃா நீக்குகின்றன.
நாளே-?
அந்த நினேவு எனக்கு ரன் மகிழ்ச்சியாகவிருக்க வேண்டும்?
நாஃா
அந்த நினைவு என் தாய்க்கு ஏன் வேதனேயாக விருக்க வேண்டும்?
ஒன்றின் மகிழ்ச்சி மற்முென்றின் வேதனே யா? அப்படி பாயின் என் மகிழ்ச்சி என் தாயின் வேதனே யா? என் தாயின் வேதனே எப்படி என் மகிழ்ச்சியாக முடியும்?
"டேய், தம்பி நான் சொல்வதை நீ கேட்கவே மாட் டாயா? நான் பெத்ததெல்லாம் இப்படியா கன்வைக்கு உதவாதனவாகப் போக வேண்டும் என்ன பாவம் செய் தேனுே?." அவள் அழுகிருள்.
அவள் பெற்றவை எல்லாம் கங்வைக்குதவாதவை பாகவா இருக்கின்றன: ஆறு பிள் ஃாகளே அவள் பெற்ருள்: மூன்று பெண் மூன்று ஆண் , ஆத்தி மகள் ஒரு கனடக் காரrத மனத்து கொண்டு. மகிழ்ச்சியாகப் பிள்ளே 4; get ft [ଳ இருக்க விங்யோ? இரண்டாவது மகள் வேலனே யில் ஒரு ஆசிரியரை மனந்து மகிழ்வோடு இருக்க வில்ஃ யா? மூன்றுவது மகள் மட்டக்களப்பில் "ஒரு
3.

Page 28
ஜெயில் காட்"டை மணந்து சந்தோஷமாக வாழ வில்லேயா? ஒரு மகன் இரு கடைகளுக்குச் சொந்தக்கார ஆக உழைத்து வாத வில்வேயா?
இவர்கள் எங்ாேரும் கவ்வைக்குதவாதவர்களா?
இல்ஃப்-என் தாயின் சித்தாத்தத்தின்படி, மேற் சிறிய நால்வரும் கன்வைக்குதவாதவர்களல். அப்படி போயின் மற்ற இருவர்.
என் மூத்த அன்னதும், நாதும்
ாேள் அண்ணதுங்கு வாழத் தெரியாது என்பது என் தாயின் எண்ணம்: "படித்து, வாத்தியார் வேலே பார்த்து மென்ன பயன்? திருக்காகப் படித்தான் ஊருக்காக உழைக்கிருன்!" என்பது என் தாயின் நினேவு.
நான் ஒரு பல்லேக் கழக மாணவன் அப்படியிருந்தும் நானும் என் அண்னனே ப் போனத்தான், என அம்மா எண்ணுகிருள்: ஆங்ஸ் எண்ணத்திலும் தவறில்லே.
என் தாய் கண்ணீர் வீடுளிருள்.
இன்று மட்டுந்தானு அவள் கண்ணீர் விடுகிருள்? என் ஆண் அணுக்காக, அவனே எ பாரி எத்தனே நாட்கள் கண் aர் வடித்திருக்சிஜன்
"அம்மா! நீ சொல்வதை நான் கேட்கிறேன். சொல்வதை நான் கேட்காமயோ நடந்தேன்?. மட்டும் என் விருப்பப்படி நடக்கவிடு"ம்மா!. ஒமெ"ண்டு சொல்லம் மா!. 卧
என் தாய் மெளனமாக விருக்கிருள் அவள் கண்கள் மெனனமாக இருக்கிக் கூடாதா?
"நாளே நடக்கப் போகிற பல்களேக் கழக மாணவர் களது ஊர்வனத்தில் நான் சுந்து கொள்ளாமவிருந்தால் என்ன எண்ணு வார்கள். எண்ணுவது போகட்டும்.
d

அந்த ஊர்வலத்தை நடந்த ஒழுங்கு செப்த தானே பங்கு பற்ருவிடின். "ஒமெண்டு சொல்லம்மா?.
நான் குழந்தையாகிக் கொஞ்சுகிறேன்; தான் குழந் தைதானே? என் தாயின் முன் நான் குழந்தைதானே? ான் உணர்ச்சிகளுக்கும் இனவுரிமைகளேப் பெறத் துடிக் கும் என் "உயிருக்கும் உருக் கொடுத்தல் நான் குழந் தையா? என் அண்ணனின் இரத்தத்தில் நனறி விட்ட உரிமை வேட்கை, தியாக மனப்பான்மை எனக்கு மில்ஃ?
என் தாயின் உதிரத்தில் உதித்தவன் தானே, என் அண்ணனும் அதைக் கொடுத்தி வருக்கு ஏன் அத்தகைய நினேவுகளில்லே?"மகன்" என்ற பாசம் அடிமையாக வாழ் வதையும் மொழியுரிமையிழந்து மாள்வதையும் விகும் புமா?
அம்மாவின் கோபம் வேறு விதமாகத் திரும்புகிறது:
"இவன்களுக்கு ஏன் இந்தச் சத்தியாக்கிரகமும் மண் ணும் சும்மா இருக்காமல் எங்கடை பிள்ளேயளே இழுத் துக் கொண்டு சத்தியாக்கிரகம் எண்டு பலி கொடுக்கிருன் களே?."
என் கண்கள் கலங்குகின்றன:
"அம்மா புனிதமான ஒரு போராட்டத்தை அப்படிப் பேசாதே, அம்மா தன்னலமற்ற ஒரு வேள்வியில் எங் கள் உரிமைகளுக்காகத் தியாகத் தீயில் குதித்துத் தயங்காது உழைக்கும் அவர்களே ஏசாதே. அம்மா! நீ வாழ்த்த வேண்டும்."
என் தாயின் வார்த்தைகளில் தடிப்பு ஏறுகிறது:
"உன்ளேயும் அந்தக் கட்சி இழுத்துக்கொண்ட As T-T ...... உன் அண்ணனேந்தான் அக்கட்சி தனக்குள் இழுத்தது போதாதே."
로

Page 29
"அம்மா என் ஆண்னரே நாட்டு மக்கள் எவ்வளவு போற்றுருேர்கள், தெரியுமா? ஊன் உறக்கமின்றி. தன்னே மறந்து, இன அரிமைகளுக்காகப் போராட்டத்தில் தலந்து கொண்டுள்ள நுண்னனே மக்கள் போற்றுகிருர் கன், அம்மா! அப்பேற்றுதல் உனக்குத்தானே. "
அம்மா என்னேக் கோபத்தோடு பார்க்கிருள்:
"போந்துதல். பார் மெண்ட் முன் சத்தியாக் கிரகம் செய்து, ருேட்டு ருேட்டாக இழுத்து அடித்தான்
களே. ? அப்போதும் போற்றிஞர்கள். Lifi க#லுவா என் வேதனே தெரியும். பண்டையும் உடைந்து, உடம்பெல்லாம் புண்ணுகி வந்தானே. அப்போதாவது சுரனே வந்தி நீார். போராட்டம், போராட்டம் என்று நெடுசுத் தலேயைக் கொடுத்தால்.சி இல்லேக் கேட்கிறன். இதனுல் இவனுக்கு என்ன பயன்."
பயன் என்ன என்று கேட்கிருள் என் தாய் சந்தனக் கட்டைக்குப் பயன் இருக்கிறதா, தேய்வதால் மெழுகு வர்த்திக்குப் பயனிருக்கிறதா, ஒளி தருவதால்?
பயணு, அம்மா? போராட்டத்தின் முடிவு பயன்தான், அம்மா கிடைக்கப் போகும் பயஜல் என் அண்ணனுக்கு கட்டுமல்ல பயன். தமிழ் பேகம் மக்களே பயனடை யப் போகிருர்தீள்!. தங்கள் தாய் மொழி சமமான அரியாசனத்தில் வீற்றிருப்பதைக் காணப்போகிருர் a tir........... சுதந்திரமாகத் தமிழர்கள் உரிமைகளோடு வாழப் போவதைக் கண்டு மகிழப் போகிருர்கள்."
என் தாய் எழுந்திருக்கிருள் என்னேக் கண்ணி Fடையே கண்ணிமைக்காது பார்க்கிருள்:
நீயாவது என் சொற்படி கேட்பாயென்று எண்ணி னேன்! நீயும் உன் அண்ணனேப் போலத்தான்!. A GäT அண்ண&னத்தான் திருத்த முடியவில்லே. அவன்தாள்
d

நாட்டிற்காக அடிபடுகிருன்!. நீயாவது என் விருப்பப்
. . . . . .
நான் குறுக்கிடுகிறேன்:
"அம்மா. உன் விருப்பப்படி நடக்கிறேன். உன் விருப்பம் ஏன், எம் தமிழ் மொழி உரிமை பெற வேண்டும். என்பதாக விருக்கக் கூடாது. அம்மா, நாளே மீட்டும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஒப்புக் கொள், அம்மா."
அவள் முகத்தின் உணர்ச்சிகளே என்னுல் படிக்க முடியாதிருக்கிறது.
"நீயும் உன் அண்ணனின் தம்பி தானே!. துந்தக் குணம் போதுமா?. கண்ணிஈரத் துடைத்துக் கொள் கிருள்: "உன்ரை இரண்டாவது கொண்ணனேப்பார். கடை வைச்சுக்கொண்டு உழைச்சுக்கொண்டு, ஈம்மா விருக்கிருன் படிக்காத அவனுக்கு இருக்கிற அறிவு, படிச்ச உங்களுக்கில்லேயே."
"படித்ததால்தான். அம்மா! நாங்கள் இப்படி இருக் கிருேம் படிக்காமலிருந்ததால் தானே அந்நியர் நம்மை அடிமைகளாக ஆண்டார்கள்."
என் தாய் பேசாது அடுக்களேக்குள் போகிருள்.
நான் "காட்போட்" மட்டைகளே அடுக்கிச் சுவரில் சாய்த்து வைக்கின்றேன்.
சுவரில் ஒரு பல்லி
பூச்சி ஒன்றைப் பாய்ந்து பிடிக்கிறது!
அதைப் போலத்தானு நாங்களும்:-
பல்வி பல்வியைப் பிடித்துத் தின் பதில்ஃயே?

Page 30
என் நினேவுகள் கொந்தனிக்கின்றன: நுனிப்பு: மேட் வது போல.
"நீ கூட்டம் கூட்டம் என்று திரிகிருய் சம்பளமே தருகினம்? ஏண்டா உனக்கு இந்தப் புத்தி?. கத்துசுத் தென்று தொண்டை கிழியப் பேசிப் பேசி என்னத்தைக் கண்டாய்?. கசமெல்லே பிடிக்கப் போகுது. அவங்கள் அதிகாரமுடைய வங்கள். படை, பட்டாளம் எல்லாம் அவங்களிட்டை. நீங்கள் கேட்பதைத் தந்து விடவே போகிருர்கள்."
அண்ணன் என்றும்போஸ் அமைதியாகச் சிரிக்கிருன் : தாய்க்காக வேதனேப்படும் தன்மையும் நாட்டிற்காக இரக்கப்படும் தன்மையும், பிரோந்த உணர்ச்சிக் கலவை யாக அச்சிரிப்பு இருக்கிறது.
அன்ருெரு நாள்=
கார் ஒன்று வாசவின் வந்து நிற்கின்றது அண்ணன் சாப்பிடாமலே புறப்படுகிருன்.
"டேய்.ஏண்டா சாப்பிடாமல் போரூப். இண் டைக்குத் தானே உன் ரை பெஞ்சாதியை ஆசுப்பத்திரியில் சேர்த்தனி?. பின்ளேத்தாச்சியடா. ஆசுப்பத்திரிக்குப் போகாமல் எங்கை போகிருப். ?-அம்மா கேட்கிருள்.
அண்ணன் சிரிக்கிருன் அம்மா குமுறுகிருள்:
"இப்படிப்பட்ட" Eங்கள் கலியாணம் செய்திருக்கக் dan L Tid .........
அம்மா அழுகிருள்.
நான்=
அவனிடம் நானே நடக்கப் போகிற எங்கள் ஊர்வலத் தில் கலந்து கொள்ள உரிமை வேண்டி நிற்கிறேன்:

"அம்மா! நாளே மட்டும ம்மா?".
மனம் இரங்குகிறது.
"நாளேக்கு மட்டுந்தான். அதுக்குப் பிறகு இப்படிப் பட்ட எண்ணங்களே மறந்துவிடு. நீயும், உன் கொண்
சினனேப் போல இதுகளிலே ஈடுபட்டியோ, பிறகு தெரி யும்?. என்ரை பினத்திவேதான் முழிப்பாப்.
நான் பரிதாபமாகத் தனே ஆட்டி வைக்கிறேன்.
ஊர்வலம் அமைதியாகச் செல்கிறது.
கச்சேரி வாசல் சந்தியாக்கிரகிகளோடு பங்கு பற்று கிறது.
இரவு வருகிறது.
என் சக மாணவ மாணவிகள் விடைபெற்றுச் செஷ் கிருர்கள். நான்
எழவில்லே, அமர்ந்திருக்கிறேன். எழவேண்டுமென்ற எண்ணம் எனக்கில்,ே மற்றவர்களோடு ஒரு ஆக அமர்ந் திருக்கிறேன்.
என் அண்ணன் அங்குமிங்கும் சென்று சத்தியாக்கிரகி களின் தேவைகளே விசாரித்து நிறைவேற்றுமுேன்,
அதே புன்னதை அவன் பொக்கிஷம்!
"அம்மா! இத்தகைய ஒரு மகனேப்பெற்ற நீ பெரு மைப் படாமல், வேதனேயா படுகிருய் நாட்டிற்காக எல் ஜாரும் மக்களே ப் பெற்றுவிட முடியாது, தாயே?
எல்லாரும் தம் பதிமூக நிரேக்கக்கூடிய ஒரு மகனேப் பெற்ற பெருமை உன்னுடையது."
அன்றிரவு
நடந்தவை அடக்கு முறையாளர்களின் வெறியாட் படம்!

Page 31
அடி உதைப்பட்டோர்
விடிகிறது!-
கண் விழித்துப் பார்க்கிறேன்.
"நான் எங்கிருக்கிறேன்? ஆஸ்பத்திரியில். இதென்ன என் தலேயில் பெரிதாக ஒரு கட்டு?" என் பக்கம் திரும் பிப் பார்க்கிறேன். என்னேப் போலவே பலர்.
யாரோ பேசிக்கொண்டு போகிருர்கள்
"இராத்திரி செத்தவர்களில் கந்தசாமி வாத்தியா ரும் ஒருவராம்!. சிரித்தபடியே கிடந்தாராம்.
"ஐயோ!. என்று அலற வேண்டும் போலிருக் கிறது. நான் அவற மாட்டேன் என் அண்ணன் தியாகி பாகி விட்டான்; நான் கண்ணீர் விட மாட்டேன். இத் தகைய ஒரு அண்னனே அடைந்த நான் ஏன் கண்ணீர் விட வேண்டும்? என் உள்ளம் இன அழக் கூடாது.
அம்மா..?
அவள் என்ன பாடுபடுகிருளோ? அவள் இதயம் இதைக்கேட்டால் வெடித்து விடுமே? ஒரு சிறு அடிபட் டாலே துடித்துப் போகும் என் தாய், என் அண்ணனே இழந்.
அதோ, ஒடி வருவது யார்?
"அம்மா.
என் தாய் என்னருகே ஓடி வருகிருள்.
"அழாதே அம்மா! அழாதே.
என் தாய் அழுகிருள் அவள் இதயம் வெடித்து விட்டதா? உடைந்த பாண்டத்தை ஒட்டும் வேயிேல் நான் ஈடுபடுகின்றேன்.
"ஆண்ணன் தியாகி, அம்மா! பெருமைப்படு."
5

அவள் என்னே நிமிர்ந்து பார்க்கிருள்:
"எனக்குத் தெரியும். இப்படி ஏதாவது நடக்கு மென்று." என்றவன் விம்முகிருள்: இவ்வளவு கொடுமையாளர்களா, ஆட்சியாளர்."
கண்ணீர் சொரிகிறது.
"ஆமாம்!"
"இவ்வளவு வெறியர்களா, அவர்கள். தஃயை ஆட்டுகிறேன். "இந்தக் கந்தசாமியைப் போல எனக்கொரு பிள்ளே இல்லையே, என்று துக்கப்படுகிறேன். அப்பா" யாரோ ஒரு கிழவி கூறிக்கொண்டு போகிருள்.
என் தாய் வயிற்றை அமுக்கிக் கொள்கிருள். "கந்தசாமியின்ரை தாப் பாக்கியசாலிதான். பாவம். நாட்டிற்காக மகனேத் தாரை வார்த்த அத் தாய் அழுதழுது. யாரோ கூறுகிருர்கள்.
என் தாய்க்கு வெறி பிடித்து விட்டதா? திடீரென அலறிஞள்:
"நான் அழவில்லே! நான் அழவில்லே. நானேன் அழவேண்டும்!. " என்றவள் என்பக்கந் திரும்புகிருள்: நான் அழ மாட்டேன்! நாணினி அழ மாட்டேன்! குணம். ! உன்னேயுமினி நான் தடுக்க மாட்டேன்! உன் அண்ணன் விட்ட இடத்தை நீ நிரப்ப வேண்டுமடா..!"
"அம்மா!' - இப்பொழுது அழுகிறேன், நான். -ஆனந்தக் கண்ணிர். நதியில் உற்பத்தியான கால்வாய்க்கு இருக்கும் வேகம், அதை உற்பத்தியாக்கிய நதிக்கு இருக்காதா?
அண்ணன் தியாகி ஆணுல், என் தாயின் தியாகத்தின் முன் அவன் தியாகம் தூசி.
என் தாய் செய்த தியாகம்இருவரை நாட்டிற்கு அளித்தாள். a ETsir - 83)
51

Page 32
இதயக் குமுறல்
-"செம்பியன் செல்வன்"
“IL-Garo
"உன்னே மகனே என்று வாய்விட்டழைக்கமுடியாத பாவியாக இருந்துவிட்டேனடா, என் கண்ணே! என் உணர்ச்சிகளே. உள்ளத் துடிப்புகளே. எல்லாம் ஒன் ரூக்கி அழைக்கிறேன்!
"மகஜே"
"என் இதயம் அலறுவதை உன்னுல் புரிந்துகொள்ள அம் முடியாது! என் அன்பு அவிழப்பு. இதயதாபம். எல்லாம் பாழும் பெருவெளியில் மோதிக் கலந்து உருச் சிதைந்து போவதையும் என்னுல் பொறுக்கமுடிய வில்ஃபே"

"மகனே!"
"அன்புக்கு மனமில்ஃ. நிறமில்லே. உரு வில்ஃ. ஆணுல்?. உயிருண்டுடா மகனே உணர்ச்சி LETE...... என் உயிரின் புலம்பஃலு நீ புரிந்துகொள்ள மாட்டாயா?"
"அக்கா நான் போயிட்டுட்ாறன்!" என்று விடை பெறுகிருய் உன் மனேவி சசிதம்!
நான் என்னே மறந்துவிடுகிறேன்! வெறிகொண்ட வளாகி விடுகிறேன்!
Tissir
"Jy is rT "GAP IT?
"அம்மா"வா?
"அக்காவும் அம்மாவும் ஒன்று?"
இரண்டிலும் ஒரே ரத்தம் ஆணுலும், தோன்றியவழி வேறல்லவா?
வழி வேருணுல் முறை வேருகிறது.
முறை வேருக. பாசம் சிதறுகிறது. பாசத்தின் "பொருள்" மழுங்குகிறது!
வானக் கருமையில்ே ஒருபுள்ளி நட்சத்திரம் நிஷே கொள்ளாமல் தவிக்கிறதே!
நானும் நட்சத்திரமும் ஒன்ரு கிருேமா?
என் தவிப்பைப் புரிந்துகொள்ளாத ஜடமா கிருயா நீ?
"நகனே!"
என்னேப்போன்ற பாவி இந்த உலகத்திலே தோன் நவே வேண்டாமடாமகனே!என்கதை எல்லாவற்றையும் உன்னிடம் சொல்வி உன் அன்பைப் பெற நிரேக்கிறே
53

Page 33
னடா! உன் வாயால் "அம்மா" என்று அமுத மொழி என் காதில் விழுந்து என்னேக் குளிரவைக்க வேண்டுமென்று துடிக்கிறேனடா. ஆஜஸ்.
சத்தியம்?
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அன்னே என்ற உரிமை யிழந்து தவிக்கும் என்ணேப் புரிந்து கொள்ள மாட்டாயா புதனே?
அப்போது.
எனக்குப் பதினேந்து வயதிருக்குமா? இல்லுயில் சி. அதனேவிட ஓரிரு வயது குறைவாகவே தான் இருந்திருக் இம்.
நான் அந்த இளவயதிலேயே மலர்ந்து விட்டேன்!.
காமல்ேலாக் காலத்திலுே பூக்கும் மலர்களுக்கு அசா தாரண கவர்ச்சியும் எழிலும் உண்டல்லவா?
நானும் மலரும் ஒன்ரு கிருேமா?
வெறும் சதைக்கோளங்களாலும் ரத்தத்தாலும், சிதீை நார்களாலும், அமைக்கப்பட்ட என் உடலுக்கு இவ்வளவு கவர்ச்சியும், எழிலும் எப்படி வந்தனர் ஏன் வந்தன?
பெண்களுக்கு அழகு அவசியம் என்கிருர்கள் பிக் தர்கள், காமுகர்கள் சிந்தனேயற்ற அறிவிஜிதன்!
பெண்ணின் அழகு!
மலரின் அழகு!
மானின் அழகு!
எல்லாமே ஆபத்துக் கருவிகள்!
அழகற்றிருப்பதே பெண்மைக்குக் கவசம் அழகான
பெண்ணேக் கண்ட மனிதன் அவளே உடலாற் கற்பழிக்கா விட்டாலும், மனதால் கற்பழித்துவிடுகிருனே!

என் அழகைக் கண்டு என் தோழியரே திறக்கம் கொண்டார்கள் என்gள்.
அப்போது. என் ஐயா. அதுதான் நீ ஐயா என்று அழைக்கிருயே! அவர் உண்மையின் உன் தாத்தா வடா! நீ அவர் மகனிங்ஃபுடா! நீ அவர் பேரனடா கண்ணே அவர் கண்டியில் பேயோக இருந்தார்:
நான் கண்டி "கோன்வென்" டில் படித்துக் கொண் டிருந்தேன்! என்னிடம் மேலே நாட்டு நாகரிகம் முதிர்ந் இருந்தது. அந்த நாகரிகம் "சோஷியல்" என்ற பேயரில் அரக்க உருவெடுத்திருந்தது!
மனிதன் நாகரிக முதிர்ச்சி என்ற பெயரில் தன் "பரிணுமவளர்ச்சி"யின் ஆரம்பகாலத்திற்குச் சென்று கொண்டிருக்கிருஜ:
என் வீட்டுக்குப் பக்கத்தில் நான் "அவர் இருந்தார். அவர்தான் உன் தந்தை படா மகனே தந்தை!
"தந்தையா?" என்று சீருகே மகனே! அவர் தன் கடமையைச் செய்யாவிட்டாலும், அவர்தானே உனக்கு உயிரும் உருவும் கொடுத்தவர்
அவர் பஸ்திவேக் கழகத்தில் படித்துக்கொண்டிருந் தார். விடுமுறையின் போதெல்லாம் விட்டிற்கு வந்து விடுவார்! நான் அவர் வருகையைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் - வின் பாடசம்பந்தமான சந்தேகங்களேப் போக்க,
அவரிடம் நான் முதல்ே பாடசம்பந்தபாசிச்சென்று பேசியபோது அவருக்கு வியப்பேற்பட்டிருக் வேண்டும். ஆஞல் எனக்குத்தான் "சோஷியங்" என்ற பெயரில் இதேன் ஷாம் பழக்கமானதாயிற்றே.
அவர் பாடங்களே விளக்கிச் சொல்லித் தரும்போது அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் அறிவின் ஆழத்தை, கூர்ந்த மதியை மனதுக்குள் வியந்துகொள்ளு
SS

Page 34
வேன். அவர் பாடத்தை விளக்கிச் சோல்வதுபோல் ராஜ் கள் "கொன்வென்ட்" மின் கூடத் தெளிவாகப் பாடம் Af frås. Le TL. L-T.
அப்புறம். அப்புறம் என்ன?
விொன்வென்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் எங்கள் சந்திப்புகளுக்கு சந்தர்ப்பமளித்தன! கொன்வென்டில் "கொன்சேட்" என்றுவிட்டு பேராதனேப்பூங்காவிற்குச் சென்றுவிடுவோம். தோழிகிளேர் சத்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டுக் கண்டி ஏரியை வலும் பேருவோம்.
கண்டியில் "லேக்ரவுண்ட்" வருவது மாஜநேரப் பொழுதுபோக்கோடு பாரேனும் கூடவடா மகனே!
மாதங்கள் சில கழித்த பின்.
ஒரு தான்.
வெள்ளிக்கிழமை, உனது தாத்தாவும் பாட்டியும் கண்டிப் பிள்ளே யாரைத் தரிசிக்கச் சென்றிருந்தார்கள். மால் மங்கிக்கொண்டிருந்தது, நான் மட்டும்தான் வீட்டிலிருந்தேன். அந்நேரம்பார்த்து உன் தந்தையும் எங்கள் வீட்டிற்குள் புகுந்தார். ஒருநாளும் எங்கள் விட் டிற்குள் வராத பர் வந்திருக்கி ஓர். அப்பா அம்மா இல்லா நேரம்பார்த்து.
எனக்கு ஏதோவொருதிலே, உள்ளம்பதற. R-ц - ё} நடுங்க. சுண்ணிமைகள் படபடக்க. இதழ்கள் துடி துடிக்கி. அவஈர வரவேற்கக்கூட என் வாய் எழவிஷ்ஐ.
உன்தந்தை என்ன ருகே நெருங்கிவந்தார், மாஃப் பொழுது - இருண்ட கூடம் - தனிமை = காதலர்.
இருளும் தனிமையும் கொடிதா? வலிதா " அருள்" வேண்டச் சென்ற உன் தாத்தாவும் பாட்டி யும் வீடு திரும்பும்போது
"இருள்" விட்டில் சூழ்ந்துவிட்டதை அவர்கள் உரை
விங்ஃபூ,

என் பாட்டி - நான் அம்:ா - கர்ப்பம் தரித்தார் கள் நானும் உன் சீரத் தததேன்!
கானமும் உண்மையும் நெருங்கிய நண்பர்கள். ஒரு வரை ஒருவர் காத்து நிற்பவர்கள்! உண்மைக்குத் தினகர போட முடியுமா? அந்த க்ரினா ஈயக் காலம் கிழித் தெறிந்துவிடாதா?
ஒரே வீட்டில்
தாயும் மகளும் மகப்பே ஃபிற்காகக் காத்திருக்கும் பேரதிசயம் எங்கள் வீட்டில்தான் நிகழ்ந்தது. திடிரென உன் தந்தை=
அந்தர் தியான மாகிவிட்டார்.
ாங்கள் வீட்டின்
வாய்கள் மூடிக்கொண்டன. ஆன்ை. இதயங்கள் எரிமவேயாகிக் குமுறுகின்றன!. வாய் திறந்து ஆத்தி ரத்தைக் கக்கமுடியாத திருடனுக்கு தேள் கொட்டின நி.ே வெளியே தெரிந்தால்.
அவமானம்- இழிவு- இனக்காரம்.
உன் அப்பா - என் தந்தை என்னேயும் அம்மாடிவ பும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு வெளியேறு கிரூர் =
பரபரப்பும் சந்தடியும் நிறைந்த கொழும்பு மாநகரில் எம்விமக் கவனிப்போர் யாருமிவர். அப்படிக் கவனித் தாலும் நின்று வீசாரிக்க யாருக்கு பொழுதிருக்கிறது.
நானும், அம்மாவும் ஒரே ஆஸ்பத்திரியில் அனுமதிக் சப்படுகிருேம்.
அம்மாவுக்கு பிரசவ மாசி, குழந்தையும் உடனேயே இறந்து விடுகிறது.
என் அருகே நீ குஞ்சுக் கரங்களேயும், கால்களேயும் அ% சத்து மேங்கப் புரள்கின் ரூப். து. இன் ஸ்பரிச
57

Page 35
உணர்ச்சி என்னேச் சிலிர்க்க வைக்கிறது. உன் பஜ் டலே என் சுரங்கள் வருடி அதன் மென்மையை ரசிக்கின் .a + a = அப்போது == آل ق اT
நீள்வது கடற்சிவந்தியின் 3காரத் 4triଞ, ଜ୍ଞାtit'#......
தி
உன்னே வாரியனேத்து எடுத்துச் சென்று என் அம்மா வின் படுக்கைக்கருகே காணப்பட்ட சின்னஞ்சிறு தொட் டிவில் இடுகிமூர் என் தந்தை. it is, Tig Ten புரிந்துவிடுகிறது.
' ' .. .
"பிள் .ே நான் சொல் துறதைக் கொஞ்சம் கவன மாகக் கேள். உன்ரை பிள்ாேயை அம்மா தன்ரை பிள்ளே பாக வளர்க்கட்டும். இது உன் பின்ளே எண்டு வெளி பில் தெரிஞ்சா எவ்வளவு மானக்கேடு. நாங்க தெரு விவ தயைக் காட்ட முடியாது. மேலும் உன்ர உட லும் எவ்வளவு பலவீனமாய் இருக்கு நீ எப்படிக் இதிந் தைய வளர்ப்பாய், நாம் திரும்பவும் கண்டிக்குப் போவிேக்க அம்மா தன்னா பிள்ளே எண்டாக் கேள்விக்கு இ-சி ருக்காது. நெடுக நீ இப்படி இருந்தி ஒவியே, உனக் கொரு கலியானத்தைச் செய்துபோட்டா எல்லாம் சரி பாய்ப் போயிடும்."
"ஐயா! என்னேக் கொல்லாதீர்கள். என்னவும் செய் புங்கள். எனக்குக் கலியாணம் எண்ட பேச்சை மட்டும் எடுக்காதீங்கள் ஐயா."- என்று கும்பிடுகிறேன்.
"அப்ப உன் பிற்கால வாழ்வு"
"நான் உச்சராகப் போரேனப்பா"
கண்ணீரைத் துடைப்பவர். | ?zir&rar ! G s T GArai; கொரு சத்தியம் செய்து தரவேண்டும்" என்கிருர்,
"என்ன சத்திரும்."
5

"என்ன நாள் நேர்ந்தாலும் இவனுக்கு நீ தான் தாயென்பதைச் சொல்லமாட்டேன். இவனுக்கு அக்கா" வாக மட்டும்தானிருப்பேன் எண்டு சத்தியம் செய்."
"அப்படியே நாள் ஒருபோதும் என்ர மகன் என்று சொல்லமாட்டேன் ஐயா" தலேயனேயில் முகத்தைப் புதைத்துக் கொள்ளுகிறேன். தலேயனே ஈரமாகிறது.
பிறப்புப் பதிவில் நீ என் தந்தையின் மகனுசி ஓய். பேரன் 13 கணுகுல். மகள். ஐயோ. இதென்ன அபச்சாரம். நீ பாலுக்காக அழும் போதுேல்லாம் என் மார்பகங் சுள் விம்முகின்றன. வேதனேயாக குடைகின்றன. உன்னேவாரியனேத்து அமுதூட்டத் துடிக்கின்றேன். -.. الآلة تعالية.
அம்மா வாரியஃனத்து பாலூட்டுகிருள். என் மார்
பகங்கள் நசீனத்துவிடுகின்றன. மனதுக்குள் அழுகி றேன்.
காலமும் மெதுவாக நிகர்கின்றது.
என் இதய தாபமும் அதிகரிக்கின்றது. என் ரிங்
புணர்ந்து என் தாபத்தை தீர்க்சு- என் தந்தைய நியா வண்ணம் நடுநிசியில் உன்ஃன தூள்கிவந்து என்ன ருகே கிடத்துகிருள். நான் உன் இதமான அணேப்பில் என்னே மதிக்க. நீயோ. விழிப்புக் கண்டு கத்தத் தொடங்கு கிருய், அம்மா வந்து உன்னேத் தூக்கிச் செல்கிருள்.
என் மனம் ருத்திர பூமியாவிறது. இப்படி எத்தனேயோ நாட்கள்.
நீ வளர்ந்து விடுகிருய். நீ "அக்கா. அக்கா. என்று என் முன்னுல் ஓடிவரும் போதெல்லாம் எனக்கு ஆத்திரம் கோபம்- கையாலாகாத்தனம். எல்லாம்

Page 36
வருகிறது. உண்மையைச் சொல் விவிடலாமா?. என்று துடிக்கிறேன். -*F}á... --
உண்மை கொடிதா?.
உன் இதயத்தை அந்த உண்மை கசக்கிப்பிழிந்து விட்டால்.
வீதின் தாக்கத்தை உன் பிஞ்சு இதயம் தாங்கமுடியா மல் சிதறிவிட்டால்.
என்னப்பற்றிய தவருன- நச்சு அபிப்பிராயத்தை உனக்கு ஊட்டிவிட்டால்.
திே ஐல் என்னே வெறுத்து ஒதுக்கிவிட்டாங்.
மனதுக்குள் "ஹோ" என்று அழுகிறேன்.
ஒரு நாள்=
உன்தோழி என்று ஒருத்தியைக் கொண்டுவந்து அறி முகப் படுத்துகிருப்.
நான் இடுக்கிட்டு விடுகிறேன். எவ்வளவு துணிச் சங் உனக்கு. இக்கால வாவிபனல்லவா?. இந்தத் துணிச்சல் உன் கந்தைக்கு அன்றிருந்தால்.
'தம்பி என்று மெதுவாக அழைக்கிறேன். GT är பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட நீ குறும்புச் சிசிப்புடன், என்னேப் பார்க்கத் துணிவின்றி த&லயைக் குனிந்து கொள்கிருய்.
"மச்சான்" - என்று அன்புடன் கூறிக்கொண்டே வந்து என் சுரங்களே ஆதரவுடன் உன் தோழி பற்று கிருள் . .
நான் அதிர்கிறேன்.
"அக்கா" உன் குரலின் எதிரொலி.
மகனின் மண் விக்கு மச்சான் .

மாமியாரா?. மச்சாளார்.
என் வாழ்வில் ஒரேயொருமுறை ஏற்பட்ட வழுக்கல் ஏன் இப்படி பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வர வேண்டும். "பெண்மை" விழுக்கிவிட்டால்.
மகன் தம்பியாக!
மகனின் மனேவிக்கு மச்சானாக.
நானே.
மகனின் மிக ஐக்கு.
பாட்டியா?.
மாமியார்
மகனே உன்னேத்தான் மகன் என்ற உரிமை பாரா. டிக்கொள்ள முடியாவிட்டாலும். டேன் மனேவினதுக் கூடவா "மருமகள்' என பாராட்டிக் கொள்ளக்
கூடாது?.
மாமியாக நின்று மருமகளே மணவறைக்கு அனுப்ப வேண்டிய நான்!.
உன் திருமணம் முடிந்துவிடுகிறது.
என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பணிக்கிறது. மகனே!. உன் திருமணக் காட்சியைக் கண்டதுதான் என் வாழ்வின் இன் பத்தின் எல்லேயடா, கண்ண்ே. இதற்காகத் தான் இவ்வளவு காலம் காத்திருந்தேனடா, என் செல்வமே!. அதனேயும் கண்டு கணித்துவிட் டேன்!. இந்த மகிழ்ச்சியோடு உன்னிடம் தான் விடை பெறுகிறேனடா!.
H1

Page 37
இ வி யு ம் நான் இங்கே இருந்தேன் என்ருல் என்னேயே அடக்க முடியாமல் உண்மையைச் சொல்லி
உன் வாழ்க்கையை சீர்குலுேக்க நேரிடும். இதுவரை நீ என் தம்பி என்ற பெயரில் இருந்தாய். ஆணுல். இன்றுே.
புது வாழ்க்கையில் காலடி பதிக்கும் ஒரு குடும்பத் தஃலவன். கப்பலே வழி நடத்திச் செல்லும் மாலுமி, வாழ்க்கை செவ்வனே நடைபெற மன அமைதி மிக மிக முக்கியம். அமைதியில்லாவிட்டால்..
மாலுமி விலங்கினுல், கடலில் கப்பல் செல்லுமா?.
மி கீ னே!. நான் கேட்டிருந்த இடமாற்றம்
கிடைத்து விட்டது. இனி நா ன் இலங்கையின் எங்கோ ஒரு மூலேயில். உன் நல்வாழ்வுக்காக பிரார்த் தித்துக் கொண்டே வாழ்ந்து விடுவேன். இந்த அன்
புள்ளத்தை நீயும் உன் சந்ததியும் மறந்து விட்டாலும், நான் உன்னே உன் குடும்பத்தை மறக்கவே மாட்டேன்!.
கடைசிமுறையாக உ ன் னே வாய்விட்டு. என் தாபம் ரே, அழைக்கின்றேன்.
"ம.இ.னே."
(கச்ேசெல்வி=136)

மலேயும் மடுவும்
(திருவ ாட்டி, சகிதேவி கந்தைய nl
உதய சூரியனின் டொன் ஒளி பணித்துளிகளிற்
படிந்து வர்ண ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. உமா வின் கண்களுக்கு ஒவ்வொரு துளியும் சுடர் விட்டுப் பிர காசிக்கும் வைர மெனத் தோன்றியது. அவற்றையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். இன்று அவள் வரை யப் போகும் சித்திரத்தின் கோடுகளே அவள் மனம் கீதிக் கொண்டது. ஒரே ஒரு தாமரை இலே அந்தக் குளத்திற் தஃ நிமிர்ந்து நிற்கிறது. அதன் மேல் வைரங்களே அள் வித் தெளித்தது போல் பனித்துளிகள். சித்திரத்தின் அமைப்பிலேயே லயித்திருந்த அவளுக்கு, மேகம் இருண் டது. சிறு தாற்றலாக மழை ஆரம்பமானது எதுவும் தெரி யாது. சொட்டுச் சொட்டாக மழை அவள் மீது கொட்

Page 38
டிய பின் தான் அவள் திடுக்கிட்டு விழித்தான். அடடா! பெரும் மழையல்லவா பிடித்துக் கொண்டது. என் செய் வது சுற்றும் முற்றும் தன் கண்களேத் திருப்பிய உமா விற்குச் சிறிது தூரத்தில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட் டது. அதை நோக்கி விரைந்து சென்ருள்.
அவளது மனமோ பின் நோக்கி ஓடியது. இன்று அம்மாவிடம் நன்ரு அகப்பட்டுக் கொள்ளப் போகி றேன். அதிகாலேயில் வெளியிற் சென்றவள் இன்னும் திரும்பவில்லே என்ருல் யாருக்குத்தான் கோபம் வராது? இத்தக் காலத்துப் பெண்களின் போக்கே இப்படி என்று அலுத்துக் கொள்வாள். பின் அப்பாவிற்குத்தான் தொல்லே. "எனக்கு என்று ஒருவர் இருந்தால் இப்படி நான் கிேலேயற்றுத் திரிய பாட்டேன் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை". உமா, அம்மாவின் அறி விளக்தை தினேத்துச் சிரித்துக் கொண்டான்.
சிரித்தவள் உடனேயே தன்னை அடக்கிக் கொண் டான். அப்பொழுதுதான் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளிவந்த அந்த இஃாகுனுக்கு அவன் அங்கு நின்றது சிறிது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்தச் சிறிய குடிசையில், வாட்ட சாட்டமாக வளர்ந்து, அறி வொளி வீசும் கண்களாற் தன்னே நோக்கும் ஒரு நாகரீக யுவனே உமா சிறிதும் எதிர் பார்க்கவில்லே.
"இப்படித் நூற்றவில் ஏன் நிற்க வேண்டும்? உள்ளே வரலாமே." விநயமாக அழைத்தான் அவன். உள்ளே சென்ற உமாவின் கண்கள் அணுவணுவாக அந்த அறையை ஆராய்ந்தன. ஒரு சிறு அறையில் எப்படி உலு கின் எழில் முழுவதையும் அடக்க முடியும் என்ற கலேயை அவள் அன்று கண்டாள். சுவரை அலங்கரித்த ஒரு படம் அவளேப் பெரிதும் கவர்ந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். உயர்ந்த மலே, பனி மூடி அமைதியாக நிற்கிறது. வெள்ளே வெமோர் என்ற அஞ்வியின் நீரை அள்ளிப் பருகலாம் போல் இருந்தது. உமாவிற்குப் பக்கத் தில் நின் அந்தத் தனி மரம். அதன் அழகுதான் என்ன!
நீ!

"இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கிறதா? அவ்விடம் வந்தான் அவன். "ஆமாம்" மிகவும் தன் து நீட்டி இருக்கிருன் ஒவியன்." உமாவின் கலே உன்னம் பதில் கூறிற்று.
"நான் இதில் சிந்திரக் காரனின் கைத் திறAாக் கானவில்லே. அவன் உள்ளத்தைந்தான் காண்கிறேன்."
உமாவிற்கு ஒன்றும் புரியவில்லே. படத்தில் கஃகு ஒளின் உள்ளத்தைக் காண்பதா?
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இது எனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுத் தருகிறது.உலகில் மனிதனின் அந்தஸ்து உயர உயர, செல்வம் வளர வளர அவன் மனமோ கீழ் நோக்கித்தான் செல்கிறது. மலேயிற் தோன் றும் அருவி இவ்வளவு அசுர வேகத்தில் கீழே பாய்கி நதே. அது போல. ஆணுல் அதோ பக்கத்தில் நிற்கி றதே அந்தத் தனி மரம் - மண்ணில் கீழே - தோன்றிய மரமோ எப்பாடு பட்டாயினும் வானத்தை எட்டிப் பிடிக்கப் பார்க்கிறது. ஏழையின் உள்ள உயர் வைத்தான் இது கூறுகிறது."
உமாவிற்கு வியப்பாக இரு ந் த து. அந்தச் சிறு படத்தை அவள் பார்த்த பொழுது அவள் அதன் அழகைத் தான் இரசித்தான். இப்படி ஓர் உயர்ந்த தத்துவத்தை அவள் அதிற் காண முடியவில்லே. உமா எஸ்டேட்டின் சொந்தக்காரனின் ஏக புதல்விக்கு இவை உணர முடியாத உண்மைகளோ? அவளுக்குத் தான் பெரும் பணக்காரி என்று எண்னவே வெட்கமாக இருந்தது. வெறும் கதருடையுடன் தோன்றும் இந்த மனிதன் முன் தான் ஒர் அற்ப பிராணி என்ற எண்ணம் தான் எழுந்தது. உமாவின் தடுமாற்றத்தை உணர்ந்த சங்கரன், பேச்சை மாற்ற விரும்பி, "அதிகாலேயில் மழையில் அகப்பட்டுக் கொண் டீர்களாக்கும்" என்றுன்.
"வழமைபோல் காலேயில் உலாவி வரலாம் எ ன் து புறப்பட்டேன். மழை பிடித்துக்கொண்டது. உங்களுக்
65

Page 39
குத்தான் வீண் சிரமம்" என்ற உமா சிறிது பொறுத்து, "உங்களேப் பார்த்தால் படித்தவராகத் தோன்றுகிறதே. இந்தத் தனிப் பிரதேசத்தில் என்ன செய்கிறீர்கள்: ட தயக்கமும் ஆர்வமும் நிறைந்த குரலிற் கேட்டாள்.
'உங்கட்கு யாரும் அற்ற பிரதேசமாகத் தோன்றும் இவ்விடத்திற்ருன் என் சுற்றத்தார்கள் இருக்கிருர்கள்."
"அப்படியா?"
"ஆமாம் அதோ தெரிகிறதே அந்தக் குடிசையில் வசிக்கும் தொழிலாளர்கள் எல்லோரும் என் உறவினர். அவர்கள் குழந்தைகட்குப் பாடம் சொல்விக் கொடுப் பதே என் தொழில். இதற்காக உங்கள் அப்பா எனக்கு ஐம்பது ரூபா கொடுக்கிருர்,தனி ஒரு மனிதன் செலவிற்கு இதற்கு மேற் தேவை இல்லே அல்லவா?" ஆச்சரியத்தால் அவள் கண்கள் விரிந்தன.
"உங்கள் பெயர் சங்கரன் தானே? அப்பா அன்று ஒரு நாள் கூறினூர், "உமா இன்று ஒரு படித்த முட்டாள் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது. பி. ஏ. படி த் தும் பிழைக்க வழி தெரியாமல் ஏதோ பெயருக்கு இங்கு நடக் கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலே கேட்டு வந்திருக் கிறது".
"சாட்சாத் அதே சங்கரன் குடிசைக்குள் இன்று தாங் கள் இருக்கிறீர்கள். பயித்தியம் இப்படித் தெளிவாகப் பேசுகிறதே, ஆச்சரியப் படுகிறீர்கள். இல்லையா?" கலகலு வெனச் சிரித்தான் சங்கரன். ம ன ழ ஒய்ந்திருந்தது. "இன்று நான் ஒரு பயித்தியத்தைத் தான் பார்த்தேன். ஆஇல் இந்தப் பயித்தியமோ,தான் சுயபுத்தியுடன் இருந்து கொண்டு மற்றவர்களேப் பயித்திய மாக்கும் ஒரு விசித் நிரப் பயித்தியம்" என்று மனதில் நினேத்துக் கொண்டான் கி.மா. ஆஜல் "அப்படி ஒன்றும் இல்லே. மழை விட்டு விட் டது"நான் வருகிறேன். இன்று மழை எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்தது." என்று கூறியபடியே எழுந்து
fj6

" எப்படியோ?"
"ஒரு அறிவானியை # ಫೆrಸೆಕ್ರೆ சிேமுகப்படுத்தியது" HTML FT முற்றத்தில் இறங்கினுள். f வேந்த ப் 嘻量 வின், "ஒரு நாளேக்கு உங்கள் பாடசாடிய வந்து பார்த்தால் நன்று" என்ருன், லேசாகத் தது அசைத்த உமா வீடு நோக்கிச் சென்ருள்.
விடு திரும்பிய உமா, உமாவாகவே இல்லே. சங்கரன் குடிசையைச் சுற்றி வட்டமிட்டது அவள் Liri. "Fis ரன்". இப்படியும் ஒருவர் உண்டா?அவர் அறிவு, பேகம் திறன், அவர் கண்கள்-அவர் அறிவைப் பல KTERYr ni களிலும்காட்டும் கண்ணுடி போன்றது - என்னதான் முயன்றும் அவற்றின் காந்த சக்தியின் நின்றும் மீள அவளாங் முடியவில்க்,
பொழுது விடிந்தது. அாங்காத தூக்கத்தில் இருந்து விரித்தெழுந்தாள் உமா, அவனது நீண்ட கார் சத்த மின்றி உமா எஸ்டேட்டின் சிறுவர் பள்ளிக் கூடத்தின் முன் நின்றது. சங்கரன் குழந்தைகளுடன் குழந்தையாய் திரையில் உட்கார்ந்திருந்தான். எல்லோரும் தூய உடை உடுத்தி தலேவாரிச் சுத்தமாக இருந்தனர். உமாவைக் கண்டதும் புன் சிரிப்புடன் எழுந்த சங்கரன் "Gಷೆ ಝೂ ಫೆray சீக்கிரம் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில் ஐ. நீங்கள் வந்ததே சந்தோஷம். ரமணு இங்கே வா. இந்த அம்மாவிற்கு ஒரு தேவாரம் பாடிக்காட்டு" GTsirgirஆறு வயதுச் சிறுவன் மிகவும் சங்கோசத்துடன் வந்து "பித்தா" என்ற தேவாரத்தை கrர் என்று பாடினுள். "பித்தா" என்றதும் சங்கரனும் உமாவும் சிரிந்துவிட்டார் கள். ரமணனேத் தூக்கி "கெட்டிக்காரனுக இருக்கிருயே", என்று கன்னத்தில் முத்தமிட்ட உமாவிற்கு என்றுமில் வாத இன்பம் உண்டாயிற்று. "அம்மா ரமணளேத் தூக் கியதும் மற்றக் குழந்தைகள் ஓடோடியும் வந்து அவளேச் சூழ்ந்து கொண்டனர். சித்திரம், கைவே, இப்படியா கத் தங்களது கைத் திறனேயெல்லாம் டமிாவிற்குக்காட்டு வதில் ஏற்பட்ட போட்டியில் உமா திணறிவிட்டாள்.
7

Page 40
"ஆகா, இந்தக் குழந்தைகளின் அன்பு எவ்வளவு காசு கொடுத்தாலும் பெற முடியாது. அதை நீங்கள் சுலப மாகவே பெற்று விட்டீர்கள்" என்ற சங்கரன் உமாவை நிமிர்ந்து நோக்கிஞன்.
"இன்று தான் நான் அன்பு எத்தகையது என்பதை அறிந்து கொண்டேன். உங்கள் அரவணேப்பில் வளர்ந்த குழந்தைகள் தான் எவ்ளளவு கெட்டிக்காரர்கள்."
உமாவின் கண்கள் தாழ்ந்தன. "உமா இன்று இக் குழந்தைகளே நீங்கள் தயங்காமல் துT க்கு கிறி ரீ க ள். ஆணுல் நான் இங்கு வந்த பொழுது, இவள் கால் கள் இரண்டும் அவிந்து ஒரே புண்ணுக இருந்தன. குமா ருடைய மூச்கில் சளி ஒழுகிக்கொண்டே இருக்கும். ராணி தன் தமக்கையின் கிழிந்த ச ட் டை க னே ப் போட்டுக் கொண்டு வருவாள். ஏழ்மையும் அறிவினமும் நிறைந்த தோட்டத் தொழிலாளிகட்குத் தங்கள் குழந்தைகளேக் கவனிப்பதற்கு நேரமேது?" அவன் குரல் உணர்ச்சியால் அடைத்தது. உமா தன் முகத்தைக் கைக் குட்டையால் துடைத்துக் கொண்டாள். தீக்கோழி முகத்தை மனலில் பு  ைத ப் பணி த ஒத் தி ரு ந் த து அவள் செய்கை. தொழிலாளிகளின் வியர்வையைப் பணமாக மாற்றும் தன் தந்தை இக்குழந்தைகளே எப்பொழுதேனும் எண்ணி இருக்கிருரா? அத்தரை முகந்து களிப்பவர்கள், மற்றவர் சுசுத்துக்காக உயிரைக் கொடுக்கும் பூக்களே நினேப்ப துண்டா? செதுக்கிய தென்னம் விரட்டையில் தங்கம் கொடுத்த தே நீர் அவளுக்கு அமிர்தமாக இருந்தது. "நான் வந்து வெகு நேரமாய்விட்டது. போய் வரட் டுமா?" தன் காரை நோக்கிச் சென் மு ன் உமா, கார் வரை வந்து புன்சிரிப்புடன் விடைகொடுத்த சங்கரன் கார் போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்முன்.
உமா தான் நீட்டி முடித்த சித்திரத்தின் அழகையே பார்த்துக் கொண்டிருந்தாள். தாமரை இலேயின் மேல்
R

அழகாகப் படிந்திருந்த நீர்த்துளிகன் இன்று அவ ன آئق கண்கட்கு ஒளி வீசும் ன வ ர மா த த் தென்படவில்&. ஏழைத் தொழிலாளியின் முகத்தில் அரும் நிற்கும் வியர்வையைத் தான் நின் ஆட்டின. ைேழிகள் எப்படித் தன் உள்ளத்திற் புகுந்து கொண்டார்கள். என்பது அவ ளூக்கு ஆச்சரியமாக இருந்தது. சங்கரன் ஒருவன் ஏழை களின் பிரதிநிதியாக அவள் உள்ளத்தில் இடம் பெற்றதி ஒசிோ. ?
அறைக்குள் நுழைந்த சுந்தரம் பின்னே, "என்னம்மா பலமாக யோசனே செய்கிருய்?" என்று கே ட் ட ப டி யே சோபாவில் அமர்ந்து கொண்டார். உமா வரைந்த படம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. சின்னம் சிறு பெண்ணுக அவருடைய மூக்கைப் பிடித்திழுத்து விளே யாடும் உமாவா இவள் "இங்கே வாம்மா இப்படி உட் கார்" என்று அன்புடன் அழைத்தார் அவர். "சித்திரம் நன்முக அளிமந்திருக்கிறதே என்று பெருமைப் படுகி ருபா?
"இங்லேயப்பா, நான் ஏதாவது செய்தால் நீங்களும் அம்மாவும்தான் பிரமாதப்படுத்துகிறீர்கள். என் சித்தி ரம் அப்படி என்ன சிறந்ததாகவா இருக்கிறது பெரு மைப் பட" அவரருகே உட்கார்ந்தாள் அவள். "நீ எங் கட்கு ஒரே ஒரு அருமைப் பெண், நாங்க ள் வேறு பாரைப் பார்த்து பெருமைப் படுவது? உன் அம்மா விற்கோ இதெல்லாம் பிடிப்பதில்லை. கலியாணம் செய்து நீ குழந்தை."
"அப்படி என்னப்பா அவசரம்?"
"உனக்கு அவசரமிங்லே, எங்கட்கல்லவோ அவரமாக இருக்கிறது? அது சரி நேற்றுக் கூட நடராஜன் வந்திருந் தான். மாதவனுக்கு உன்னேத்தான் பிடித்திருக்கிறதாம். நீ சரி என்றற் போதும், கலியாணம் முடிந்த மாதிரிக் தான்."

Page 41
"அப்பா எனக்கு உங்களே விட்டுச் செ: இஷ்ட மில்க் டாக்டர் மாதவன் இங்கேயே இருக்க முடியுமா? நீாலும் அவர் பின்னே பேரசு வேண்டியவன்தானே"
"சரி. உனக்கு இதில் இஷ்டமில்லாவிடில் செல்வனேச் செய்துகொள்."
"அப்பா.
"இதுவும் பிடிக்காவிடில் நீயே ஒருவரைத் தேர்ந்து "ங்கட்குச் சொங், பந்தஐப் போட்டுத் கலியானத்துை முடித்து விடுகிறேன்"
"விதிரியமாகச் சொல்லம்மா"
"வந்து. யாராவது இங்கே யே இருப்பவராகப் பாருங்கள். சரிதான்"
"அப்படி யார் இருக்கிருர்கள்?"
"எத்தனேயோ படித்தவர்கள் இருக்கிருர்கன், உத்தி யோகம் பணம் எல்லாம் FTA ÄGG FT YTL IT?"
"சரி. அப்படி யாரையாவது பார்த்தாற் போகிறது"
"நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே.சங்கரன் என்று"
"பார் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியனுக இருக் கிருன் அவனுே?"
"ஆமாம் அவரைப் பார்த்தால் அறிவாளியாக இருக் கிருர், நீங்கள் கேட்டால் உங்கள் பேச் சை க் தட்ட மாட்டார். ஆேலேஐ பு விட்டுவிட்டு எங்களுடைய எஸ் டேட்டைக் கவனிக்கச் சொன்னூல் உங்கட்கும் சுகம்"
"சரி. உன் விருப்பம் அப்படி என்ருல் நானே க் துே அவனேக் கேட்கிறேன். எங்களுடன் இருப்பதானுல் சரி தான். அடடா இன்றைக்குக் கணக்கப் பின்ாேயை வரச் சொல்லி இருந்தேன். உன்னுடன் பேசியதில் எல்லுரம்

மறந்துபோச்சி. உன் வேலயைப் பார் : வருகிறேன்." வெளியே சென்சூர் சுந்தரம் :-
பத்துப் பேர் பிடித்துப் பெயர்க்க வேண்டிய urgà கல்லே ஒரு பெண்ணின் மென் சுரங்கள் با آقا با آدامه FFFFEL It r = | டிவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது உமாவிற்கு அப்பா எப்படி ஒத்துக்கொண்டார் ஒருவேரே தம் , மயக்கியதுபோல் அவரையும் மயக்கிவிட்டாரா IT TIFF J ĉiĉero . . . . . . . . சிறகடித்துப் பறக்கும் சிட்டுத் துருவிடுபது அறையைச் சுற்றி வட்டமிட்டாள்.
மறுநாள்.'இன்று சங்கரனே அப்பா சந்தித்திருப் பார். உமா இவ்வளவு கெட்டிக்காரியார் என்று வியந்து கொள்வார் சங்கரன்.என்ருலும் அப்பாவிற்கு இங் வளவு கடின சித்தம் கூடாது. பெண் ஆவலாக இருப் பானே. என்ற சுவலே சிறிதும் இல்லு அவருக்கு. காலடிச் சத்தம் கேட்டதும் நெஞ்சம் படபடத்தது. அப் பாவை எதிர்பார்த்த பெண்ணிற்கு வே ஃ க் கா ர ன் கொடுத்த கடிதம் ஆச்சரியமாக இருந்தது. அது கூறிய செய்தி. தாகத்துடன் பருக எடுத்த தண்ணீர் ஒரே உப்பாக இருந்தால்.
JEL: PIFT
விதி திடீர் என்று மனிதனேத் திT க்கு கி து து, இன்று உன் அப்பாவைச் சந்தித்தேள், அவர் கூறிய விஷயம், உடலுக்கும் உள்ளத்திற்கும் உவகை ஊட் டியதெனினும்,மனதைக்களிக்கச்செய்யமுடியவில்லே
ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து சங்க ரன், ஏழையாக ஏழைகளுக்காக வாழவே விரும்பு கிருன். நீ வாழும் உலகம் வேறு. அவன் வாழும் உலகம் வேறு.செல்வம் என்ற மலே உச்சியில் இருக்கும் உன்னே, மடுவிற் கிடந்து உழலும் அவ ஒல் ஏறிட்டுப் பார்க்கத்தான் முடியும். மேலே ஏறி வந்து உன்னுடன் கைகோர்த்து உலாவ அவனுஷ்

Page 42
முடியாது. அவள் அதை விரும்பவும் இல்லை. தன் ஒருவனுடைய சந்தோஷத்தை விரும்பி அவன் தன் நிைேவ மறந்து செல்வாகுதில் அவன் மடி வேன் டியவனே. அவன் உடல் உன் செல்வத்தால் வளர்ந் திாலும், உள்ளம் அழிந்துவிடும் டே ஸ் எ த் தை க் கொன்று உடல் வளர்க்க அவன் விரும்பவில்வுே. பரந்த எஸ்டேட்டின் முதலாளியின் மருமகன் என்று வெறும் பொம்மையாக வாழ்வதிலும், அவன் ஏழை யெனினும் உயிர் உள்ள் வருக வாழவே விரு ம் பு கிருன் ,
உ என் அன்பு வெள்ளத்தில் மூழ்காமல் சிககொடுத்து என்னே அழைக்கிமூர்கள் என் அன்புக் குழந்தைகள். "வாழ்க்கைச் சங்கீதம் இரண்டு கம்பி களின் இன்னிசையால் எழுகிறது. ஒன்று அன்பு, மற்மூென்று தொண்டு. அன்பு மனதைக் கணிக்கச் செய்கிறது, ஆனல் தொண்டோ உலகையே களிக் *ச் செய்கிறது" - காண்டேகரின் இந்த வாக்கி யத்தை நான் என்றும் மறந்ததில்லை. அன்பே உரு வான நீ அதை ஒருவருக்கு மாத்திரம் செலவிடா மில் அன்பை ஏங்கி உருகும் ஏழைகட்கு அர்ப்பணி. இதுவே நான் உன்னே வேண்டுவது.
சங்கரன்
ஆம் விதி எதிர்பாராத திசையில் இருந்து திடீர் என்று மனிதனேத் தாக்குகிறது. உமா இதை எ தி ர் பார்த்தாளா? பணத்தால் ஏழையெனினும், செயலால் மலையிலும் உயர்ந்த சங்கரனே எண்ணித் தன் நடுங்கும் கரங்களேக் கூப்பினுள் உமா.
TIL ET எஸ்டேட்டின் ஏ  ைழ க் குழந்தைகள் தங்கள் "அண்ணு' பிரிந்து சென்று துன்பத்தைப் s "அம்மா"வின் அன்பில் மறந்தனர். ஆனல் சங்கரன்.?
=[டதயம் 1855)
7.

தேடி வந்த கண்கள்
-'உதயணன்"
இலங்கையிலேயே மிக அகலமான விதிகளில் காலி வீதி இரண்டாவது ஸ்தானம் வகிக்கிறதாம். வாகனப் போக்குவரத்துள்ள நேரத்தில் அந்தத் தெருவின் ஒரு கரையில் இருந்து மது கரைக்குப் போவது ஒர் உலகத்தி விருந்து இன்னுெரு உலகத்துக்குப் போவது போஸ்வாம். அப்படியான தெருவை நான் இத்தனே காலமாகச் சுற்றி வலம்வருவது அதிசயத்திலும் அதிசயமே!
கையிலிருந்த தடியை நீட்டி நிமிர்த்திப் பாதையைத் தட்புத் தடவிக் கொண்டு நடந்தேன். ஒ! இதுதான் அந்தத் தந்தி மரம் இன்னும் ஒரு பத்தடி தூரத்தில் தான் பஸ் நிரேயம் இருக்க வேண்டும்.

Page 43
"சோமசுந்தரம் இன்றைக்கு நாடு நாடாக இவ்லே தெருப்பக்கம் போகாதே" என்று நான் அலுவலகத்தில் இருந்து புறப்படும் பொழுதே என்னில் பிரியமாக இருந்த இரண்டொருவர் கூறிஞர்கன் என்னேத் தடுத்தார்கள்.
தெருவில் இறங்கிய அத்தனே தமிழருக்கும் அடியாம் உதையாம், குத்தாம், வெட்டாம்! திருநீறு அணிந்த ஒருவனுே, வேட்டி கட்டிய ஒருவனுே, காதில் துவாரம் உள்ள ஒருவனுே எதிர்ப்பட்டால்-அவன் துப்பாக்கிக் குண் டையோ சுத்தி முனேயையோ தழுவி விட்டிருப்பானும். அங்கமெல்லாம் துடித்துப் பதற அணு அணுவாக எரிந்து, பெட்ருே லுக்கும் பெருந்தீக்கும் தத்தம் ஆத்மாக்களேயும் அர்ப்பணித்த ஆண்கள், பெண்கள், ஏதும் அறியாச் சிசுக்கள் ஏராளமாம். அரசாங்கம் அரைத் தூக்கம் போட்ட அரை நாழிகைக்குன்-போலீஸ் ராணுவப்படை பினர் பொய்த் தூக்கம் போட்ட பாதி நாழிகைக்குள்பிடி சாம்பராகிவிட்ட தமிழ் மக்களின் கடைகள், வீடு கள், சடலங்கள் அதைவிட ஏராளமாம்.
இந்நிலையில் நான் ஓர் அசாதாரணத் துணிச்சலுடன் பஸ் வண்டியில் ஏறினேன். என்னே யாரும் அடித்து நொறுக்கினுலும் உயிரின் கடைசித் துடிப்பு உள்ள வரை யில் தான் போகவே செய்வேன். ஏனென்ருல் வீட்டில் எண்ணி யெண்ணி ஏங்கி இடிந்து போய் உட்கார்ந்திருப் பாள்-பிரேமா!
ஊரில், உலகத்தில் எல்லாரையும்போல் எனக்கும் ஒரு தாயும் தந்தையும் இருந்திருக்கத்தான் வேண்டும்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு வருடம் ஆடி வேல்விழாவின்போது தனியாக அழுது கொண்டு நின்ற என்னேக் கடலே விற்ற கிழவன் வளர்த்தாணும். வளர்த்து ஆருவது வயதில் இரத்மலானே குருடர் செவிடர் பாட சாலேயில் சேர்த்துவிட்டானும், எனது பூர்வீகத்தின் கதை அவ்வளவுதான்.
செவிடர், குருடர் பாடசாலேயில் ஒவ்வொருவருக் கும் அவ்வவரின் ஆற்றலேயும் விருப்பத்தையும் அறிந்து

அந்தத் துறையில் பயிற்சி தந்தார்கள் அதன்படி நான் சுருக்கெழுத்துத் தட்டெழுத்தில் பயிற்சி பெற்று இறுதிப் பரீட்சையிலும் தேறிவிட்டேன்.
இனி.
சுவரில் முட்டையைப் போட்டு விட்டுப் பல்லி தன் பாட்டுக்குப் போய்விட்டால் அந்த முட்டை டொரி துதில் வேயா? அதிலிருந்து வெளிவந்த சின்னஞ் சிறு பல்வி முதல்நாள் இரையைத் தேடி, இரண்டாம் நாள் வழி சியைத் தேடி, மூன்றும் நாள் உறையுள் தேடி வாழவில் யோ?
சுழி நிறைந்த தண்ணிரில் முட்டையை மிதக்கவிட் டுத் தவளே போய் விட்டால், அதிலிருந்து ஒரு புதிய சீவன் தோன்றவில்லேயா? அந்த ஆன்மா நீந்தத் தெரிந்து, துள்ளத் தெரிந்து, தாவத் தெரிந்து சீவிக்கவில்லேயா, இத்தனேக்கும் அருள் பாலித்த இயற்கை மாதா எனக்கு ஒரு பாதையை அடைத்திருந்த போதிலும் ஒரு பாதை யைத் திறந்து வைத்திருந்தாள்.
படித்துப் பட்டம் பெற்ற எத்தனேயோ வாலிபர்கள் வேலே கிடையாமல் வாடி வதங்கும் இந்த ஈழ மணித் திருநாட்டில், ஒரு சமூக சேவை நிலேயம் எனக்கே-ஒரு குருடனுக்கே ஒரு தொழில் தந்து உதவியது என்ரு ங், கருணே மனம் படைத்தவர்களும் இங்கு வாழ்கிருர் சுன் என்றுதான் பொருள்.
நான் உழைத்துச் சம்பாதித்துக் காணி வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லே இவை யாருக்காக உயிரோடு உள்ள நாட்கள் நகர வேண்டும். அவ்வளவுதான். எங்கேயாவது படுத்தெழும்பி எப்படி வாழ்ந்தாலும் போதும் என்று லும் வெள்ளவத்தையில் அந்த வீட்டில் ஒரு தனியறை எனக்குக் கிடைத்தது. அறையாக இருந்தாலென்ன, அம்பலமாக இருந்தா லென்ன என்னேப் பொறுத்தவரையில் செக்கும் சிவலிங்
கமும் ஒன்றுதான்!
75

Page 44
கொழும்புக்கு வருகிஐஆர்கள் விசார மாதேவி பூங்கா வையும் கால்பேஸ் மைதானத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிருர்கள். என்னுல் அவற்தைப் பார்க்க முடியாது. இயற்கையன்ஃனயின் எழில் மிக்க படைப்பு கள் மகிேளாப், மடுக்களாய், மனத்தையள்ளும் மரங்க ளாய், செடிகளாய்க் கொழித்துக் கிடப்பதையும் அவை நடுவே சின்னஞ்சிறு சிங்கார நதிகள் வளேந்து நெளிந்து ஒய்யாரமாகக் குதித்தோடும் காட்சியையும் மலே நாட் டிங் காணலாம் என்கிருர்கள். என்னுல் அவற்றைக் காண முடியாது, எம்மதத்தாரும் சம்மதத்தோடு வழிபடும் சிவஜெனிபாத ம&gபும்,ஸ்ட்சோப லட்ச மக்கள் மனத்தில் இடம் பெற்ற கதிர்காமமும் ஈழத்தில் தான் இருக்கின்றன என்கிருர்கள். என்ஜஸ் அவற்றைத் தரிசிக்க முடியாது. ఖాART చFi
நான் ஒரு குருடன்
ஆண்டவன் எனக்கு எத்தனே வஞ்சகத்தைச் செப் தாலும் நான் சகித்துக் கொள்ளச் சித்தமாக இருக்கி றேன். ஏனென்ருல் அதே ஆண்டவன் என்னில் அன்பு செலுத்தவும் ஓர் ஆத்மாவைப் படைத்திருந்தார்.
அவன் தான் பிரேமா"
ஆமாம் இந்தப் பிரேமா இருக்கிருனே, இவள் யாரோ ஒரு சிங்களப் பெண். வெள்ளவத்தையில் ஓர் ஆசிரியையாக இருக்கிருள். தொழில் நிமித்தம் என் னேப் போலவே நான் இருந்த வீட்டில் தஞ்சம் புகுந்த
TA' ETT
நான் வாசற்படி பில் இறங்கித் தடுமாறும்பொழுது, சுவரோடு மோதிக்கொண்டு நிஐ தவறும்பொழுது, பாதே என்று எண்ணிப் படுகுழியில் இறங்கிவிடும் பொழுது, பிரேமா ஓடி வந்து கை கொடுப்பாள். எனது *ரத்னத அன்போடு பற்றி அழைத்துச் செல்லுவான். சாப்பிட சட்டை மாற்ற, சகலமும் செய்ய உதவிபுரி வாள். இருபத்தைந்து லட்சம் தமிழ் பேசும் மக்கள்
『

மத்தியில் ஒரு தமிழரூகப் பிறந்த எனது வாழ்க்கை , அந்தச் சிங்களப் பெண் பிரேமா மூலாதாரம் -னது எங்கள் இருவரையும் இனேத்து வைத்த சக்திக்குத்த பெயர்
மனிதத் தன்மை
நாளாவட்டத்தில் என்னுல் முடிந்த ஒரு வேனோர் செய்வதற்கும் பிரேமT தேவைப்பட்டாள் ஏன்? ஏனொன்ருல் எனது கண்கள்தாம் குருடு எனது உள்ளம் குருடங்ல. எனது உணர்வு குருடல் என் து அங்கத்துடிப்புகள் குருடல்வி
"சோமூ! உங்களுடைய எதிர்காவத்தைப் பற்றி என்ன எண்ணியிருக்கிறீர்கள்" என்று பிரேமா ஒரு நாள் என்னேக் கேட்டான். அவளுக்குத் தமிழ் தெரியாது. அந் தக் குறையும் சேர்ந்து எனக்குச் சிங்காம் நன்முகத் தெரிந்திருந்தது.
" " T3 xjo LT? இப்படியேதான் தடவித் தடவிப் போகும்" என்றேன்.
"நீங்கள் கல்யாணம் செய்து கொள்ள பாட்டர் களா?'-பிரேமா கேட்டாள்.
"பட்டுக்குஞ்சமா?" நான் கேட்டேன். "துடைப் பத்துக்கா? இந்தக் குருடனேக் கட்டிக்கொள்ள எந்தப் பெண்ணுக்குக் கண் கெட்டுவிட்டது? அதெல்லாம் இல்லே."
"சோமு!"
"உங்களே நானே கல்யாணம் செய்து கொள்ள கி தேன். ஆட்சேபனையில்லேயே
"பிரேமா! நீர் நீயா?" எனது உள்ளம் உருண்டு புரண்டு தடுமாறித் துடித்தது. ஏதோ ஒன்று என் கண் டத்தை வந்து அடத்து நின்றது.

Page 45
"ஆமாம், சோமு!"
பிரேமா! உனக்கு என்னில் இரக்கம், அன்பு, அணு தாபம் இருந்தால், அவற்றை எனக்கு உதவி செய்வு தோடு நிறுத்திக்கொள். இந்தக் கபோதியை நம்பியா உனது வாழ்க்கையை ஆரம்பிக்க எண்ணுகிருப் வேண் டாம் பிரேமா, வேண்டாம்."
"இல்லே, சோமு!"
அவளுடைய குரல் கரகரத்தது. "நான் உங்களேக் காதலிக்கிறேன்" என்று பிரேமா நிதானமாகக் கூறி முடித்தாள்.
.
ஐயோ! இத்தனே லட்சம் மக்களில் இவளுடைய காதல் இந்தக் குருடன் மேலா பிறக்க வேண்டும்? இள்ை ஏன் என்னேக் காதலிக்கிருன்? எனக்கோ மூடிய கண்களுக் கும் விழித்த கண்களுக்கும் உலகம் இருளாகத் தோன்று கிறது. அவளேயோ அழகியென்கிறர்கள். அவளுக்கு அருமனயாக ஒரு சேலே வாங்கித் தந்து அதைக் கட்டச் சொல்வி, அவளுடைய கூந்தலில் ஆசையாக ஒரு மல ரைச் சேருகி அவளே. அவளுடைய சுந்தர வடிவைப் பார்க்க, பருக, போற்ற, புகழ, பெருமைப்பட என்னுல் முடியுமா? முடியாது. அவளுடைய உடலுக்கு-உள்ளத் துக்கு ஒன்று வந்துவிட்டால் ஓடியாட உதவத்தான் என்னுல் இயலுமா? இயலாது.
"பிரேமா! உனது உயர்த்த புனிதமான அன்பை உயிர் உள்ாவரையில் மறவேன். வேருெருவனே மணந்து கொள். உனக்கு ஏற்றுவின் நானல்லன்" என்று நாத் தழுதழுக்கக் கூறினேன்.
அவள் பதில் பேசவில்லே. சேவேத் தலேப்பால்- அப் படித்தான் இருக்க வேண்டும்-எனது பாழ் விழிகள் கொட்டிய நீரைத் துடைத்து விட்டு என்னே அனேத்துக்
7

கொண்டாள். அவளுடைய கண்களும் பனித்திருந்ததை எனது விரல்கள் உண்ர்ந்து பதறின.
"எனக்கு யாரும் இல்லே. ஒர் அணு ஈத. உங்களுக் கும் யாரும் இல்லேயென்றீர்கள். நாம் இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்வோம். மதுக்காதீர்கள், சோமு!" என்று பிரேமா கெஞ்சினுள், விம்மினுள், அழுதான்
அவளுடைய அன்புக்கு தான் அடிபணிந்தேன். நூய காதலுக்குத் தவேணங்கினேன். அவளுடைய தையை மனேவி என்ற உரிமையோடு பற்றிக் கொண்டு வாழ்க் கைப் பாதையில் ஒரு புதிய மூலேயில் திரும்பினேன்.
"பிரேமா! ஏதோ கொடுவினேயால் நான் குருடனுப்ப் பிறந்துவிட்டேன். இந்தப் பிறப்பில் உனக்குக் கணவனுக இருந்து உன்னே இதயபூர்வமாகப் பூசித்து வந்தானே எனக்கு விமோசனம் கிடைத்துவிடும். பிரேமா அன்புக்கு நிரந்தர உறைவிடம் உனது உள்ளம்தான். பிரேமா! சுரு னேக்கும், பசிவுக்கும் பவித்திரமான பிறப்பிடம் உனது வார்த்தைகள்தாம். பிரேமா இன்பம், நிம்மதி, திருப்தி யாவுக்குமே ஜனனம் உனது அணேப்பில்தான். நீ ஒரு சாதாரனப் பெண்டினல்வ."
ஒரு நாள்.
சிந்தனேயில் என்னேயே மறந்து வீட்டையும் கடந்து நடந்துகொண்டிருந்த என்னேப் பிரேமா ஓடி வந்து தடுத்து நிறுத்தி விட்டுக்கு அழைத்துச் சென்றுள். என்னே ஒரு நாற்காலியில் அமர வைத்துச் சட்டைப் போத்தான் கனேக் கழற்றிக் கொண்டே
"அத்தான்" என்ருள். அவளுடைய குரலில் வேதனே இழையோடியதை என்னுல் உணர முடிந்தது.
"என்ன பிரேமா?"
"அத்தான். !" என்ருள் மீண்டும். அவளுடைய குரல் நடுங்கியது. இரண்டு சோட்டுக் கண்ணிர் எனது கையில் விழுந்து தெறித்தது.

Page 46
"சொல்லு, பிரேமா" நான் துடித்துப் போனேன்.
"அவன்-பியதாசாவைப் பற்றிச் சோன்னேனே."
ஆமாம், சொன்னுள்.
பியதாசா என்பவனும் சிங் சீனச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன்தான். பிரேமா கன்னிப்பெண் ஆக இருந்த காலத் தில், பாடசாஃக்குச் செங்லும் பொழுதும் வரும்பொழு தும் பியதாசா அவளேப் பின்தொடர்ந்த திரிவாஒம். அவள் என்னே-ஒரு தமிழனே-கல்யாணம் செய்து கொண்ட பின்னர் அவன் நேரடியாகப் பேச்சுக் கோடுப் பதும் கேலி செய்வதுமாக இருந்தாஒம். கடந்த வாரம் கூட "உனக்கு அந்தக் குருட்டுப் பயன்தான் சரி" என்ரு ஜம், இவள் காறித் துப்பிவிட்டு வந்திருக்கிருள்.
"அந்தப் பியதாசா.
"ம் சோல் எம்மா"
"இன்றைக்கு என்னே வழிமறித்து."
"என்ன செய்தான்."
பிரேமா தொடர்ந்து சொல்லவில்வே, எனது மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்கி அழுதாள். அவ ஞடைய இதயக் கடல் குமுறி எழுத்து கண்களின் மீண்ட திறந்து கன்னத்தில் வழி பறித்துப் பாய்ந்தது.
நான் அவளுடைய கண்ைேரத் துடைத்துவிட்டேன். கன்னத்தைத் தடவி விட்டேன். கூந்ததுே வருடி விட் டேன். இவை தவிர என்னுல் வேறு என்ன செய்ய முடி யும் இவற்றுக்கு மேலாக ஒரு சிண் கெட்ட கபோதியிடம் எதை எதிர்பார்க்க முடியும்?
படித்துப் படித்துச் சொன்னேனே இந்தப் பேதைப் பெண்ணிடம், கேட்டானா? அன்று இவள் தனது உன்னக் கருத்தைச் சொல்ல முன்பிருந்தே நான் இங்ளே உயிருக்கு மேலாக நேசித்து வந்தேன். எனிலும் இவளுக்கு நான்
{1

ஏற்றவனில்லே என்றல்லவா அவ்வளவு ஆாரம் மறுத்துப் பேசினேன். இந்தப் பிரேமாவின் *னவலும் கண் படைத் தங்கை, படி முன்னவனுக, உலகம் தெரிந்தவனுக இருந் தால் அந்தப் பியதாசா இவ்வளவு தூரம் வந்திருப்பானு? அப்படி ஓர் ஆண் மகன் இவளுக்குக் கணவனுக இருத் தால் அவன் தனது உயிருக்கு உயிரான மனேயானேக் கது சம் போல் காத்து நிற்க மாட்டானு: ருே டஜய், பேடி பாய், வலுவிழந்தவஜய்-ஆஜல் பிரேமாவுக்குக் கனவ ஜய்ப் பிறந்துவிட்ட நான் இப்பொழுது என்ன செய்ய: தெய்வமே இந்த உலகம் அழிந்து ஒரு புதிய உலகைப் படைக்க நேர்ந்தால் எல்லோரையும் குருடர்களாகப் படைத்து விடு. அப்படியிருந்தால் மனிதர்கள் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு புரள மாட்டார்கள், முட்டி மோதிக் கொள்ள மாட்டார்கள்,
நான் பிரேமாவுக்கு நாலு வார்த்தைகள் ஆறுதலா கச் சொல்வி வைத்ததோடு அவன் ஆறு திங் கண்டானோ இல்லேயோ, என்னுல் ஆறுதல் காண முடியவில்லே. விரை வில் வேருெரு வீடு பார்த்துப் பிரேமாவை அங்கிருந்து அழைத்துப் போய் விடவேண்டும் என்று எண்ணியிருந் தேன்.
ஆரூல் இன்று.
事 睦
வெள்ளவத்தையில் இறங்கி நடந்தேன். யாரோ ஒருவன் வந்து என்ஜேடு மோதிக்கொண்டு "ஐாரி" என்று பாய்ந்து ஓடிஜன், பாவம், அவன் ஒரு தமிழனுயிருப் பான் அடிக்குப் பயந்து அப்படி ஓடிக்கொண்டிருப்பான் என்று எண்ணினேன்.
அந்தத் தபால் பெட்டி எனது கைத்தடி மூனேயில் முட்டிக் கொண்டு நின்றது. நடுச்சந்தியில் ஒரு போலீஸ் காரன் நின்று "இந்தப் பக்கம் போ, அந்தப் பக்கம் போ" என்பானும் - சொல்லுகிருர்கள். இந்தத் தபாஷ் பேட்டி தான் இந்தனே காலமாக எனக்கு அந்தச் சேவையைச்
Sl

Page 47
செய்து வருகிறது. வலது புறமாகத் திரும்பி நடந்தேன்" இன்னும் கொஞ்சத் தூரம் போனுல் வீடுதான் - என் வீடு, அங்கு எனக்காகக் காத்திருப்பாள் - பிரேமா!
"டேய், இவன்தாண்டா அந்தத் தெமுவ பண்டி.." ான்ற பேச்சு என் காதில் தெளிவாக விழுந்தது. நிச்சய மாக அவன் பியதாசாவாகத்தான் இருக்கும். அடுத்த நிமிஷம்.
எனது தயிேல் "படார்" என்று ஒர் அடி விழுந்து அதிர்ந்தது. எனது கைத்தடி எங்கோ காற்றில் பறந்தது. மண்டையில் இருந்து இரத்தம் குபு குபு வென்று பெருகி பது. சுற்றிச் சுழன்று திரையில் விழுந்து துடித்தேன். தூங்குகிறவனேத் தொட்டே எழுப்புதல் அதர்மம் என் றெல்லாம் சொல்வி வைத்தவன் குருடஃனப் பின்னின்று தாக்குவதைப் பற்றி ஏதும் சொல்லவில்வேயா?
புத்தனேப் பணிந்து வனங்கப் பொற் கோவில் கட் டும் பக்தர் சமூகத்தில், பிரேமாக்ஃாப் போன்று நடந்த ம சீவன்களும் நிறைந்த சிங்களச் சமூகத்தில் பியதாசாக்கள் போன்ற புல்லுருவிகளே ஏன் படைத்தாப் இறைவா? இந்த உலகத்தின் உள்ள மக்கள் எல்லோருமே நல்லவர் களல்ல ஆளுல் தீயவர்களுமல்,
குருதி வடிந்த திலேயோடு, கைக்கோவில்லாத அநா தரவான் நிவேயில் காடையர் ஆட்சிக் குட்பட்டிருந்த அந் தத் தெருவில் தள்ளாடித் தள்ளாடி நடந்தேன். இன் ஒெருவன் வந்து மண்டையை அடியோடு அடித்து உடைக்கட்டும், வேருெருவ வந்து எனது குரல்வாேயை நெரித்துக் கொள்வட்டும், மற்ருெருவன் வந்து எனது உடவே அங்கம் அங்கமாக ஒடிந்துப் போட்ட்டும். நான் நடந்து கொண்டுதான் இருப்பேன். எனது அன்புக்குரிய வளிடம் போய்விட்டால் எனக்கு எந்தத் துன்பமும் இருக் காது எந்தப் பெருத் துன்பமும் வாட்டாது.
S.

'யே" 5 சிச்க் புண்டு சட்டை அடைந்து விட்டேன். நான் வாபிற்படிசுனி அரு. து எறும்
பொழுது எனது காங்களில் தங்கி டி. ட
பாரது பிரேமாவா.
எனது இதயம் வெடித்து. மண்டை -ெஆக உடல்
எக்லாம் அனர் பற்றி எரிநதது.
"" ਡੰਘ ஆனந்து வாய்விட்டுக் கத்தினேன்.
"அத்தான்." அவள் ஈனசுரத்தில் ஆன திகுள்
"என்ன நடந்தது, பிரேமா"
"அவன்தான் பியதாசா.
"கண் இழந்து என்னேத் தேடி வந்து, கன்று க்குக் சுண்ணுகி, கண்ணிலும் மேலாக இருந்து எாக்கு வாழ் வளித்த உனக்தி இந்த அவலநிவேயில் என்ன செய்வேன், பிரேமா? ஏது செய்வேன், பிரேமா?" உணர்ச்சிப் பொரு மவில் உரக்கக் கூவினேன்.
"அந்தான். மானத்துக்குப் போராடினேன். உ ருக்கு மன்ருடினேன். கடைசியில் ஒன்ஓ தான் மிஞ்சி பது."
"பிரேமா, என் கண்ணே! என்னே மீண்டும் குருட ஜக்கிவிடாதே. இங்கு வாழ முடியாவிட்டால் நாம் இது வரும் மனித சஞ்சாரம் இங்லாத இடத்துக்கு ஒடிப் போவோம்" என்று அவருடைய பட்டுடன்மேல் விழுந்து கதறி அழுதேன். நான் கூறியதை அவள் எப்படி வினங் கிக் கொண்டாளோ? அதன் மேல் அவன் என்னுடன் பேச
வி,ே பேசவில் : - பேசவேயின்:
Fil:T2 -- I SIG IGJ
S3

Page 48
விசாலமான அந்தக் கண்டி ருேட்டில் வாகனச் சந்தடி அற்றுவிட்ட நேரம். நடுஇரவு பன்னிரண்டு மணி
யாழ்ப்பாணத்துக் கச்சேரி வாசல் முகப்பில் தளராத உள்ளத்துடன் தமிழ்க் குளித்துச் செல்வங்கள். தமிழ் உரிமைப் போரில் இடிந்து கொண்டிருக்கின்றன. திரும் பும் இடமெல்லாம் தமிழர் வெள்ளம் தமிழ் இசை,
உரிமைப் போருக்காக உடல் வருத்திக் கிடக்கும் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் இனஞர்கள் - இவர்களிடையே, ஆண்கள் பகுதியின் முன்னணி வரிசை யில் முகத்தில் முத்துக் கோர்க்கும் புன்னகையுடன் துரே ராசா அமர்ந்திருக்கிருள். அவனுக்குப் பின் ரூல் தமிழ்

மண்ணின் இளம் இரத்தத்தித் குரியவர்கள் அடுத்த பத்தியில் தமிழ் மொழியின் வாழ்வுக்காகத் துஆது அர்ப் பனஞ் செய்ய வந்திருக்கும் தாய்க் சூலும்
அவர்கள் புரிவது, அறப்போர்: அன்சீன மொழியின் விடுதப் போர் "வாழ்க தமிழ்மொழி வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே" தமிழ்த்தேன் குழைந்த தமிழிசை அங்கு தவழ்ந்து ஒரு புதிய தெம்பை ஊட்டிக் கொண்டிருக்கிறது.
குரலுக்குரியவன்கோமினா, துரைராசனின் தங்கை, li l-Filipia Tas உழைப்பதில் தமையனே மிஞ்சிவிட்டவன். அவளேத்
தங்கையாகப் பெற்றதில் துரைராசனுக்கு அளவற்ற பெருமை,
தங்கையின் பாடவில் துரைராசனின் மனம் இளகிக் கரைகின்றது. இசையிலுக்கு அன்வாவு வல்லமையார்
தமிழின் நிவே அவன் நெஞ்சைக் கசக்கிப் பிழிய, அவ ஒரம் குரலெடுத்துப் பாடுகிஜன்.
"வாழ்க தமிழ்மொழி வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே"
மறுகணம்
எத்தனே குரல்கள் ஒலிக்கின்றன. உணர்ச்சி பீறிடு கின்றது. தமிழ் வெள்ளம் தங்கு தடையின்றிப் பாப் கிறது.
நேரம் பின்னிரவு - ஒரு மணியையும் தாண்டிக் கொண்டிருக்கிறது.
துரைராசனின் எண்ணத்தில் ஒரு துளக்கம் முகதி தில் தவழ்ந்து கொண்டிருந்த புன்னணி சுக்குப் பதில்.

Page 49
நீவிர எண்ண ஓட்டங்களின் பிரதி Lளிப்பு, வாய் · # ಸ್ಕ್ಲ வெறுமனே கீதங்களே இசைப்பதிற் தோழிற்பட்டிருந் ததே தவிர, சிந்தனேகள் நல்துTரின் ஒரு துச்சு வீட்டைச்
சுற்றிப் படர்ந்து கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் என்னவோ. ஏதோ..? தங் கச்சி வைத்துக் குடுத்துவிட்டு வந்த குடிநீருக்குப் பிறகு ஒண்டுங் குடுக்கேல்லேயே. ஆண்டுக்குரண்டுக்குப்
போறதுக்குப் பிடிக் கிங்'காண்டு போய்விடவும் ஒரு தரும் வீட்டில் இங்.ே
மனம் துளங்கிப் புழுங்குகிறது.
அரசடி வீதிக்கரையில் ஒரு சிறு குடிசை சேத்தைத் தட்டிகளின் மறைப்பின் உள்ள்ே ஒரு கிழிசற்பாயில், காச நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தாயின் உரு வம் அவன் உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது.
பெற்று வளர்த்து ஆளாக்கி விட்ட பெற்ற தாய், படுத்த படுக்கையாய் கிடக்க.
இங்கே
தமிழ்த் தாய்க்காகப் போராட்டம்,
எண்ணங்கள் தவித்துத் தவித்து, உணர்வுகள் வேகப் பட நினைவுகளின் கிளப்பில்.
"மேனே. இப்பிடிக் கிட்ட வாமேனே, உன்னர தேப்பன் செத்துப் போக நான் கையடிச்சு, நெருப்புத் திண்டு உங்களே இவ்வளவுக்கும் வளத்துப் போட்டேன். இனி நீ உன்ரை தங்கச்சியை ஒரு கரை சேர்த்து. அவள் எங்கையன் சுகம்பெலமா இருக்கச் செய்ய வேணும். இப் படி நீ நெடுக விளேயாட்டுப் புத்தியிலே திரிஞ்சா. என்ன மேனே நடக்கும். I
துரைராசனின் தாய் கன்னீர் வடிக்கிருள்.
துரைராசனது கண்களும் பனிக்கின்றன.

கோமளம் குடிநீரே ஆங்கியபடி எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிருள். ಫ್ರಿ:
"அதெல்லாம் நான் செய்து வைப்பன் அம்மா. நீ ஒண்டையும் யோசியாதை " துரைராசனின் மனத்தில் எழுந்த உறுதி, வார்த்தையாக விழுகிறது. நினைவு தடு மாறுகிறது. தங்கையின் எண்னம் தலே தூக்குகிறது.
ஆஐஐயத் திருப்பித் தங்கையைப் பார்க்சின்மூன். அவள் எதுவித சலனமுமற்றுப் பாடிக்கொண்டே இருக் கிருள்.
அவளே ஒரு கரை சேர்த்து விட்டார்.
பிறகு தமிழ் வாழ்வுக்காகத் தீன் உயிரையும் நியா கம் செய்ய அவன் தயார்.
நேரம் நகர்கிறது.
தூரத்தில் இராணுவ வான்களின் பயங்கர உறுமல்!
கூட்டத்தில் ஒரே பதட்டம் குசுகுசுப்பு
"ஒருதரும் எழும்பாதையுங்கோ, உயிர் போனுலும் இருந்த இடத்தைவிட்டு ஒருதரும் எழும்பாதை யுங்கோ" டிரத்த குரலில் உற்சாகக் குரல்கள் கிளம்புகின்றன.
இராணுவ வான்களின் உறுமல் மிக மிகக் கிட்ட நெருங்கிக் கொண்டிருக்கிறது.
துரைராசன் ஒரு கணம் திகைத்தான், சாவதைப் பற்றி அவனுக்குப் பரவாயில்லே. ஆனூல் வீட்டில் சாகக் கிடக்கும் தாய். அவரே எதிர் நோக்கி, அவன் வாழி வைப்பான் என்ற நம்பிக்கையில் காலங் கழிக்கும் நீங்கை கோமளா.
ஒருகணச் சிந்தனே!
விருடிகள் பறந்தன!
է :

Page 50
சட் புட், சட் புட்". வான்களில் இருந்து சப் பாத்துக் கால் நீள் குதிக்கின்றன.
எங்கும் ஒரு கன நிசப்த:
அடுத்த தினம்
சடார் படார்! அடிகள்! உதைகள் இடிகள்!
அவன் ஒவம்! சப்பாத்துக்கள் அங்கும் இங்குமாக ஒடுசின்றன.
துரோசனுடைய உள்ளத்தில் எண்ணங்கன் பது அகர கதியில் மின்னி மறைகின்றன.
உரிமைப் போராட்டத்தில் அவன் உயிரிழந்தபின். தாயின் பிணம் அனுதைப் பிணமாக, சிந்துங்ாரற்றுத் நீருமச் செலவில் தகனஞ் செய்யப்படுகிறது.
தங்கை சுண்ணிரும் கண்களுமாகக் கையேந்திப் பிழைக்க, அவளைச் சுற்றி வல்லூறுகள்! அவன் மான மிமுந்து, வாழ்விழந்து, நெருப்புழுதியில் புழுவோடு புழு வாய். அவனுடைய உள்ளம் ஒடிந்து விழுகிறது. இனத் தெரியாத ஒரு அவல உணர்வு அவனுள் எழுகிறது.
மின்னல் விநாடி
அவன் ஓடுகிருன் இருள் அவனேத் தன்னுள் மறைத் துக் கொள்கிறது.
சப்பாத்துக்கள் இன்னும் இயங்கிக்கொண்டே இருக் கின்றன.
கல்மாரிதன்!
அட்டூழியத்தனமான அடக்குமுறைகளின் முன், அறப்போர் நிகுேலேவிறது; கூட்டம் கலுேகிறது.
ஆஜல்
அவள் அசையவே இல்லே. ஒரு சில நிமிடங்களில் நடந்துவிட்ட இத்தனே கொடுமைகளேயும் பார்த்தும்,
SS.

அவள் கீல்வாப் மரநாய் இம்மியளவும் இங்கங்கு அசை யாமலிருக்கிருள் அவள் அதிரங்களின் அசைவின் விடு ததுேக் கீதம்!
"இழுத்தெறி அவாே"
அரக்கமனம் படைத்த ஒரு இராணுவ வீரன் - : Sur லும் மனிதன் - அவளே இழுத்து எறிவருன்.
இழுத்தெறியப்பட்ட வேகத்தில் கச்சேரி நதிங் சுவ ரோடு அபிஜி விடய பண்டை போது, "" தம் " ஒரு அவரல். அங்வளவுதான்,
அப்புதம்- அவ &ளப் பொதுத்தவரையில்அமைதி இருள்
முக மலரைத் தவிர்த்து தயிேன் மற்று எல்லாப் பாகங்களேயும் மூடி மறைத்துக் டெக்கும் பண்டேஜ் பந்தினங்களுடன், பிரக்ஞையும் பிரக்ஞையற்றதுமான நிலையில் கோமளா துவண்டு கிடக்கிருள். அவள் கட்டி வின் அருகே உயரத் தொங்கும் ஒரு மருத்துப் புட்டியி லிருந்து, இரப்பர்க் குழாய் வழியே சக்தி மருந்து அவள் உடம்பில் ஏறிக்கொண்டிருக்கிறது.
ஒரு துளி அது அவளுடைய உடனிற் போய் சேர எவ்வளவு நேரம்.
துரைராசன் சித்துப் பிரமை பிடித்தவனுய் விம்மி விம்மி, வெம்பியபடி தஃலு குனிந்து நிற்கிருன்.
எவளுடைய வாழ்வை பூவரச் செய்ய வேண்டுமென் பதற்காக, அன்னே மொழியின் உரிமைப் போராட்டத்தை உதறிவிட்டு ஒடிஞனுே, அவளே அந்த உரிமைப் போரில் தன்னே அர்ப்பணித்துவிட்டு வாழ்வார் சாவா? என்ற நி3 யில் ஊசவாடும் போது
இனி என்ன இருக்கிறது அவனுக்கு?
Էյք

Page 51
அவன் அழுகிமூன்.
அள்ே கண்கள் திருக்கின்றன. ஆண் ஒரனக் காண் கிருள்.
வெளியிக் கிடக்கும் அவள் வதனத்தில்ே குறுநகை போன்று இழையோடுகிறது.
அது தியாகத்தின் சுடரா?
: : : ॥
துரைராசன் மேல்வக் குனிவின் மூன்.
கியாசத்தின் ஒளி ஆளும் அவள் வதனத்து நீட்சண் யத்தைத் தாங்கிக் கொன்ன முடியவில்லே அவஞல்,
அவள் ஏதோ சொல்ல முயல்கிருள்:
முடியவில்வே,
மீண்டும் அவளுடைய அதரங்கள் பிரிகின்றன.
"அ.ண்."ே அவள் குரல் சக்தியற்றுச் சன்னமாக ஒலிக்கிறது.
அவன் இன்னும் குனிகிரீன். அவள் கையைத் தூக்கி அவனத் தடவ முயல்கிமூன். அவன் கையைப் பிடித்துக்கொள்கிமூன்.
"என்ன குஞ்சு என்ன வேணும்." அவனுடைய அன்புக்குரல் அளவுக்கதிகமாகத் தடுமா துகிறது.
அண்.னே.நீ.துக்கப்.படா.தை.நா.ன். நா.வின். இருக்.க மாட்டன்.செத். தாலும்.எங். கனட.சிேஷம.க்.காகச். சாக.வேணும்." அவளுக்கு மூச்சு வாங்குகிறது.
마

நீங்கள்.என்.டின. .க: கள் கவங்கின.
"ஒம் குஞ்சு நாள் அT |- இடையிே எழும்பி ஒடினது பிழைதான். இனி என்ார உயிர் போகுலும் இப்படிச் செய்யன், என்னே நம்பு துக!" ஆவது டேய குரலிற் சற்றுக் கொதிப்பு: 1ள் முகத்தில் ஆனந்தத் தின் ஆட்சி சுண்மலர்கள் ஒவியுடன் பிரித்தன; அதுரங் கள் ஏதோ சொல்வத் துடித்தன. அதற்கிடையில்.
ஒரு அணுவின் அணுவான விருடி நேரம்-அவள் தலே சாய்ந்தது. அவள் முகம்மட்டும் புன் கைப் பொலிவு மிாருடல் அப்படியே இருந்தது!
அவன் இப்போ அரவில்!ே எதுவித உஈர்ச்சிகளு மற்று அவனேயே பார்த்தபடி நின்முன். என்று லும் கண் கடைகளில் இரண்டு முத்துக்கள் உருண்டு விழுந்தன. அந் தத் தியாக உரு அவன் மனதில் மூட்டிவிட்ட நிபாகத்தி உள்ளே கனன்று கொண்டிருக்கிறது.
"உரிமைக்காக உயிர்" அவனுடைய உள்ளத்தில் அவள் நின்று சொல்லிக் கொண்டிருக்கினுள்.
சுதந்திரங் = 1திே
ஒ1

Page 52
உரிமை எங்கே?
-"செந்தூரன்?
ேேல மூன்று மணி. பதங்கி மலே த் தோட்டம் ஏழாம் நம்பர் "லயத்தில் உள்ள சுப்பையா நாயக்கரின் "காம்பிரா"வில் கொழு ந் து கணக்குப்பிள்ளேயிடம் கைமாற்ருக வாங்கிய "அலாரம்" கணிர் என்று ஒலித்தது. வழக்கத்துக்கு மா ரு சுத் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்த சுப்பையா நாயக்கர் மணியோசை கேட் டதும் எழுத்துவிட்டார். எழுந்தவர் சும்மாயிருக்கவில்லே. நாள் முழுதும் உழைத்த கஃனப்பால் அயர்ந்து உ ந கி கிக் கொண்டிருந்த மனேவியையும் பின்ஃாகஃளயும் திட் டிக்கொண்டே எழுப்பினுர் சுப்பையா.
"சனியனுக! நேரம் போச்சென்னு கொஞ்சமாவது யோசஃன இருக்கா? வெறகு கட்ட மா தி ரி ல் ல ஆயும்

புள்ாேக ஒரும் கேடக்குதுக. புள்ள்ே, மீஒச்சி: ஏந்துருடி ஏந்திரிச்சி அடுப்பு பத்து வச்சிப் புளிச்சாறு கட்டுடி விடிஞ்சு வெள்ளக் கோழி சுவிடுச்சே காது கேக் கவே காது எ ன் என மத்துக் கட்டயா கச்சு ஆடைச் சிருக்கு?" என்று சத்தமிட்டுக் கொண்டே மீனுட்சியை எழுப்பினுர் நாயக்கர்.
"என்னுங்க! என்னிக்கும் இங்ாத புதுமையா இன் விக்கு என்னு வந்திருச்சு? கானிங் காத்தாலே எந்திரிச்சு ஏன் இப்படிச் சத்தம் போடங்க?" என்ருள் அரைத் துரக்கத்திலிருந்த மீஆட்சி.
"ஆபாடி" வந்திருச்சு நமக்கு நல்ல காலம் இன்னிக் குத்தாண்டி பொறக்கப் போனது. இன்னிக்குக் கீ இன் டி யிலே போய்ச் சத்தியம் செஞ்சுப்புட்டால் நாமெல்லா ரும் இந்த நாட்டிலே "பெரசை" ஆயிதா மூடி வரச் சொல்லி "கண்டுரோலர்" எழுதியிருக்காகுன்னு நேத்து சொன்னேனே அறிவில்வே: மூதேவி ஏந்திரிடி அடியே செகப்பி நீயும் ஆயோட சேந்து தூங்காம சட்டுப்புட் டுனு வேஃயைப் பாரு. ஆறு மணி பஸ்லே போவணும். தேத்தண்ணி, ந்ேதண்ணி குடிச் சுறு நீங்க. அப்புறம் பண் விவே வாந்தி எடுப்பீங்க" என்று படபட வென்று கூறிக் கொண்டே வெளியில் சென்ருர் நாயக்கர்,
சுப்பையா நாயக்கருக்கு அன்று நிரே கொள்ளவில்.ே ஆமாம், இருக்காதா என்ன? எத்தனே ஆண்டுகள் அந்த ஒரு கடிதத்துக்காக அங்ரீ தவியாய்த் த வித் தா ர். ஓராண்டா? ஈராண்டா? பத்தாண்டுகள் எப்படியோ ஓடி மறைந்தன. அங்குடைய பாட்டன் இந்தியாவிலிருந்து வந்தது ஏதோ உண்மைதான். சுப்பையாவின் தந்தையோ கடஃப் பற்றிக் கேள்விப்படாமலே தேயிலுேக்கு உர மானுர், "சுப்பையாவுக்குக் கடல் என்ன நிறம்?" எப்படி இருக்கும்?" என்று கண்டவர்கள் சொல்லுக் கேள்வி தானேயன்றிக் கண்டதேயில்.ே ஈழ த் தி ன் மத்திய பகுதியில் இருக்கும் ஒரு தேவியேத் தோட்டத்தில் உழைக்
3.

Page 53
கும் ஒரு தொழிலாளிதான் நாயக்கர். சுமார் பதிஒெரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரஜா உரிமைச் சட்டம் வந்த புதிதில் தம்மையும் தம் குடும்பத்தையும் இங்ங்கைப் பிரஜைகளாகச் சேர்த்துக் கொள்ளுமாறு மலுப் போட் டவர்களில் அவரும் ஒருவர். மறுப் போட்டதும் உரிமை கிடைத்து விட அவரென்ன இலட்சாதிபதியா? எத்தன விசாரனேகன் எவ்வளவு பணச் செலவு. அலேச்சல்கள்? அ ப் பப் பா. அவர் தம் பிறப்புரிமையைப் பேதும் பொருட்டு, பஸ்களுக்கும்,கடிதம் எழுதுபவருக்கும், தபால் அலுவலகத்துக்கும் கொடுத்த பனம் இன்று அவரிடம் இருந்தால் குறைந்தது ஐந்து ஏக்கர் தேயில்த் தோட் டத்துக்காவது அவர் அ தி பதிய க இருந்திருப்பார் . பாவம், இத்தனே இன்னல்களுக்குப் பின்னர் ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது
"உரேக்கும் உன் குடும்பந்தாருக்கும் பிரஜாவுரிமை தரப்படும். கிண்டியில் வந்து பிரஜாவுரிமைக் கமிஷனரி முன்னிலேயில் சத்தியம் செய்து பிரஜா உரிமை "சர்டி பிகேட்" டைப் பெற்துக் கொள்ளவும்" என்று தேதியும் குறிக்கப்பட்டிருந்த கடிதம் கிடைத்தால் சொல் ல வேண்டுமா? தோட்டத்துப் பேரிய சுங்காணி, "கண்டாக் இப்பா", "கிளாக்கிரப்ய" முதலியோருக்கெல்லாம் பிர ஜாவுரிமை கிடைக்கு முன்னர் தமக்குக் கிடைக்கப் போவதில் அவர் உள்ளம் பூசித்தது. அந்த மகிழ்ச்சியில் பூத்த கோபத்தில்தான் காலேயில் கூச்சலிட்டுக் கொண்டி ருந்தார். பதினூறு கல் தொஃவிலிருக்கும் கிண்டி நீ சுருக் குச் செல்வதென்குல் தோட்டத்து மக்கருக்கு ஒது தனி உற்சாகம், நாயக்கர் மாத்திரம் அதற்கு விதிவிலக்கா? ஓட்டங் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதல்வா அதனுல் பகல் உணவுக்காகப் புவி சி சா த பம் கட்டிக் கொண்டு, புதிய ஆடைகளேயும் அனிந்து துடும்பத் தோடு காலுே 5-15 க்கு நல்ல நேரம் பார்த்து, வீட்டைத் தாழிட்டுக்கொண்டு புறப்பட்டார். அன்று வேஃக்குச் செல்வதற்காகக் காலேயில்ேயே எழுந்து "பிரட்டுக்கு "சி

சென்று கொண்டிருந்த தம் நண்பர் கனிடம் தாம் சேல் லும் விஷயத்தைக் கூறி விடைபெற்ருர் 9 ஒ. க்குச் சென்று கொண்டிருந்த பெரிய கிளேக் துப்பிள்ளே யை பும்
வழியில் சந்தித்தார்.
"என் ன நாயக்கர், எங்கிட்டு இப்புடிக் குடும்பத் தோடு விருந்தாடக் கிளம்பிட்டே" என்று வியப்புடன் கேட்டார் கணக்குப்பிள்ளே,
"விருந்தாடி ஒண்னுமில்லிங்க. சுண்டிக்கு. பெரசா உரிமை தர வரச்சொல்வியிருக்காங்க கணக்குப்பிள் ளேயா, அதுக்குத் தாங்க போருேம்." மகிழ்வோடு கூறி ஜர் நாயக்ரீர்.
"ஓகோ அப்படியா சங்கதி, நீ கொடுத்து வெச்ச வன், நாங்களும் தான் எழுதி எழுதி ஒரு ழ  ை ம் காஜேம்" பொருமையோடு வெளிவந்தன |- பிள்ளே யின் சொற்கள்.
"எல்லாம் ஏழு மயோன் கண் பார்த்ததுங்க. இல் லாட்டி எனக்கு இப்போதைக்கு இந்தப் பாக் கி ய ம் கிடைக்கப் போவுதுங்களா? சரிங்க. பஸ் 1 க்கு நேர மாவுதுங்க. நான் வாரேங்க" என்று விடை பெற்ஜர் நாயக்கர் ,
நாயக்கரின் அவசரத்தைப் பஸ் போகு வரத்துச் சபை அறியவில்ஃப் போலும் அன்றைக்கென்று பஸ் பத்து நிமிடங்கள் தாமதிந்தே வந்தது. அதற்குள் நாயக் கர் இல்ங்கைப் போக்குவரத்துச் சபையையே சபித்துக் கொட்டி விட்டார். வழக்கமாகப் பே சாத நாயக்கர் அன்று சிறிது கடுமையாகவே அரசிஒர்.
"மடப்பு புதுக! நேரங்காலத்துக்கு வந்து தொலேய ருதுகளா? அரசாங்க நடத்தியோகமின்னு அவிங்க நெனச் சப்படி நடக்கி நாங்க என்ன ஏமாளிகளா? இவங்களுக்கு ஒரு "பெட்டிஷன்" எழுதிப் போட்டாத்தான் சரிப்படும்" என்று உரிமை பாடு திட்டிக் கொட்டினுர், ஆமா ம்,

Page 54
இன்னும் சிறிது நேரத்தில் அவரும் இந்நாட்டில் உரிமை யோடு பேசப் போ கிற பிரஜைதானே? அதனே இப் பொழுதே போக்குவரத்துச் சபையில் ஒத்திகை செய்து U Trif, ET F.
வண்டியும் வந்தது. ஏதோ பதினேந்து இருபது ஆயி ரங்கள் கொடுத்து வாங்கிய தமது சொந்தக் காரில் ஏறி இருக்கப்போகும் உற்சாகம் அவருக்கு "பஸ் சாரதியும் டிக்கட் கண்டெக்டரும் தமது சேவகர்கள்" என்ற எண் னம் உரிமையைப் பெறுமுன்னரே அவர் உள்ளத்தில் தோன்றி விட்டது. எவ்வளவுதான் உரிமையுடையவரா யினும் டிக்கட் கண்டெக்டருக்கு அவர் தோட்டக்காரணு கத்தான் காட்சியளித்தார், பாவம்!
"ஏய், வாந்தி போடநர மனுஷனெல்லாம் பின்னணிக் குப் போ" என்று தமக்குத் தெரிந்த தமிழில் அவசிட்ட கட்ட நாயக்கரையுங் குடும்பத்தையும் வண்டியின் இறுதி ஆசனத்துக்கே அனுப்பி விட்டது. நாயக்கருக்கோ அவரது கட்டளை கோபத்தைக் கிளறியது. இருப்பினும் குடும்பத்தோடு வந்தபடியால் தகராறுக்குச் செ ல் ல மனம் கூசியது. அமைதியாக இருந்துவிட்டார்.
மஃகளேயும், ஆறுகளேயும் கடந்து தேயிலேத் தோட் டங்களினூடே வளைந்து வளந்து செல்லும் சாலேயில் ஒடிக்கொண்டிருந்தது வண்டி, சாலேயின் இரு மரு ங் கி லும் அழகாய்ப் பச்சைப் பசேலென்று காட்சிதந்த தேயி லேச் செடிகள் தமக்கு உணவளித்துப் பாது கா க் கு ம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நாட்டு உரி ைம கிடைக்கப் போகிறது என்ற ம கி ழ் வி ல் கம்பீரமாகக் காட்சி நந்தன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் நாயக்கரின் உள்ளம் பூரித்தது. அப்பொழுது எழு நீ த பூரிப்பில் அவர் தம்மையே மறந்தார். மகிழ்ச்சியின் எல் *யும், வண்டியின் வே சுமு ம் அவரது எண்ணத்தை எங்கோ இழுத்துச் சென்றன.
ந்

அடேயப்பா! முதிே முதலில் பிச ஜா வுரி  ைம மதுப் போடும் பொழுது "தமக்கு இந்நாட்டில் உரிமை கிடைக்காது" என்றே கருதினூர் நாயக். அவர் ஈழத் திலே பிறந்ததற்குப் போதிய ருசு இல்லே, ஆந்தை செய்த தவறினுல்பெயரில்லாத பிறப்பு: ,: சிப் பத்திரம்" தான் "கச்சேரி பில் இருந்தது. இ  ைதி வைத்துக் கொண்டு எப்படி வாதாடுவது? ஒன்றுமே அவ ருக்குப் புரியவில்லே. இருப்பினும் "ஒரு தை பார்த்து விடு" வோம்' என்று தான் எல்லோரையும் போல் "மனும் போட்டார். "இந்த ஊர் இல்லாட்டி வேற எங்கோன் தள்ளுவான்? அதையும் பார்ப்போம்" என்ற அ . டு த் தைரியம் அவர் உள்ளத்தில் அப்பொழுது இரு ந் த து. துணிந்து விட்டார் நாயக்கர்,
ஆண்டுகள் ஆறு எங்கும் பிரஜாவுரிமைப் பேச்சி லேயே உருண்டோடின. ஒரு நாள் சுப்பையா நாயக்க ரையும் குடும்பத்தாரையும் மூன்றும் முறையாக விசா ரிக்கக் கமிஷனர் வரப் போவதாகக் கிடைத்த கடிதத் தைப் பார்த்த மாத்திரத்திலேயே உரிமை கிடைத்து விட்டதாக அவர் எண் ணி னு ர், நாட்டுரிமையென்ன அவ்வளவு மலிவாகக் கிடைத்து விடக்கூடிய + க  ைட ச் சரக்கா? அதுவும் நாயக்கரைப் போன்ற ஒரு தொழி லாளிக்கு! விசாரஃண நடத்துவோருக்கு ஆயிரம் ஆயிர மாக "சம்திங்" கொடுத்தவர்களுக்கே உரிமை கிடைக் கப் பல ஆண்டுகள் செல்லும் பொழுது, இவருக்கு உடனே நாட்டுரிமை கிடைத்து விட்டால் தொழிலாள வர்க்கத்துக்கே விமோசனம் கிடைத்த மாதிரித்தானே? வழக்கம்போல் அன்றும் விசாரனே நேரத்தில் ஏதேதோ அடுக்கடுக்கக் கேள்விகள் கேட்கப்பட்டன. நாயக்கரும் சிந்தித்தே பதிலிறுத்தார். சில கேட்கத் தகாத கேள்வி களும் கூடக் கேட்டார்கள் அவர்கள். தமது பொழு தைப் போக்குவதற்காக, சுப்பையாவுக்கு அவர் கள து "பகிடி" எப்படித் தெரியும் மிகவும் பயபக்தியோடு அவர் பதில் கூறினுர்,
97.

Page 55
"ஆமாப்பா, உன் பொம்பளேயை நீ உண்மையாகத் தான் கலியாணம் முடித்தாயா?" விசாரனேயின் இறு திக் கட்டத்தில் கேட்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி களில் ஒன்று இது.
"என்ன்ங்க, இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம மாரி யம்மாவுக்குத் தெரி யு ங் க! ஆத்தா கோயில் லதாங்க நான் தாலி கட்டினேன்! நம்ம தோட்டத்திலே எல் லாருக்கும் வெத்தலே பார்க்கு வச்சேங்க!!!"
"ஓகோ அப்படியா, நீங்க ரெஜிஸ்டர் பண் ண ຂຶur?"
"அதெல்லாம் இப்ப வந்ததுதானுங்களே. த ந் த க் காலத்துலே அதெல்லாம் ஏதுங்க?" - தமக்குத் தெரிந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக வைத்துப் பதில் கூறினுர் நாயக்கர். பாவம் வரலாற்றுக்கும் பிரஜாவுரி மைச் சட்டத்துக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லே யென்பது அவருக்கு எங்கே தெரியப்போகிறது?
"சரியப்பா, உன்னுடைய முதல் பிள்ளேயும் மூன் ரும் பிள்ளேயும் இலங்கையில் பிறந்தாங்கன்னு "புரூவ்" இல்லேயே" பெரியதோர் உண்மையைக் கண்டு பிடித் தார் உதவி விசாரனேயாளர்.
"இது அ நி யா ய மு ங் க. எம் மவன் சுந்தையா பொறந்த அன்னிக்கே தோட்டத்து டாக்டரய்யாகிட்டே சொன்னேனுங்களே." பரிதாபமாகக் கூறிஞர் நாயக்கர்.
"நமக்கு அதெல்லாம் தெரியாது, உனக்குப் பிரஜா வுரிமை தரத் தகுந்த "புரூப்" இல்லை" என்று ஒரேயடியா கக் கூறி நாயக்கரை வெளியே செல்லுமாறு பணித்தார். எதையோ எதிர்பார்த்த விசாரனேயாளர்.
சோர்ந்த முகத்தோடு வெளியே வ்ந்த சுப்பையா வைக் கண்ட விசாரனேயாளரின் கார்ச் சாரதி,"மெய்யே, விசாரனே முடிஞ்சுதோ?" என்று அக்கறையோடு கேட் LTrf.
9S

"ஆமாய்யா, "புரூவ்" இல்லேயரம் டு யும் இல்லேயாம்." சுப்பையாவின் பதில் இருந்தது.
"ஓ அதுவே, நானுென்டு சொல்றேன், கேப்பியோ?" "என்ன ப்யா? சொல்லித் தொஃல." "இங்கீார். அவைக்கு ஒர் ஆயிரம் இருந்தாக் கொடு மன், சரிப்பண்ணி விடுவினம்"-உரிமை பெறக் குறுக்கு வழியைக் காட்டினர் அந்தச் சாரதி.
"ஆ.ஆயிரமா.அடேங்கப்பா, நான் எங்கிட்டப்யா போ வே ன்? மூன்று புள்ளைகளேயும் மூலு எடத்திலே ஒக்கார வைச்சாலும் அவ்வளவு சுெடைக்காதே" என்று ஏங்கித் தவித்தார் நாயக்கர்,
"பின்ன ஏனப்பா வந்த நீ? எங்கட LJ Train உன்னைப் போல ஆள்கிட்டத்தாள் ஆயிரம் மற்ற இட மென்ருல் அஞ்சாயிரம் குறையாது. அப்படித்தானே பிரஜாவுரிமை வேண்டியினம்"-உண்மையை ஒளி வு மறைவின்றிக் கூறிஞர் சாரதி,
சுப்பையா நாயக்கருக்கு எ ன் ன செய்வதென்றே தெரியவில்லே. இந்த நாட்டிலே பிற ந் து, இங்கேயே வளர்ந்து காடு மலேகளேச் சீர்ப்படுத்தி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, வெய் யி ல், மழை, பனி எதையுமே பாராமல் ஈழவள நாட்டை உயர்த்துவதற்குப் பாடு பட்ட அவர், இன்று நாடற்றவராக நிற்பதா? திகைத் துப் போய் நின்ருர் நாயக்கர்.
"ஏனப்பா நிக்கறே? நேரமல்ல போகுது. ஒடிப்போய் எண்ணுாறுவது பார்த்துவா. நான் ஐயாகிட்டச் சொல் றேன்" என்று நாயக்கரின் அமைதியைக் குலத்தார் சாரதி.
ஏதோ முடிவுக்கு வந்த நாயக்கர், "சரி" என்று அவ சரமாக வீட்டுக்குச் சென்ருர், சற்று நேரத்துக்குப் பின் னர் நூறு ரூபாய் நோட்டுக் சுத்தைகள் ஐந்துடன் திரும் பிஞர். அந்தப் பணத்தைச் சாரதியிடம் கொடுத்து. "ஐயா, நீங்கதான் எப்படியாவது இதைக்கொடுத்து
ஒழ்
L'74FTRyfian Le வெறுப்பாகவே

Page 56
எனக்குப் பொசா உரிமை எடுத்துத் தரணும்" என்மூர்அழாக்குறையாக,
இப்படி எத்தனே இன்னல்கள் எண்ணவே முடியாது. அத்தனேயும் தன்சீன இந்நாட்டில் உரிமையோடு வாழத் தகுதி யுடையவனுக ஆக்கிக்கொள்ளத்தானே? எத்த&ன பெருக்கு எப்படி எப்படிப் பணம் கொடுக்க முடியுமோ, அந்த வழிகளிலெல்லாம் தாம் அறியாமலே தம்மால் இயன்ற தொகைகளேக் கொடுத்தார். பெரிய இடங்களில் பத்தாயிரம் என்ருல் நாயக்கரைப் பொறுத்த மட்டில் பத்து ரூபாயாக இருந்தது. எந்த வழியிலாவது உரிமை யைப் பெற்று விட்டால் நாட்டில் தலே நிமிர்ந்து திரியலா மல்லவா? பிறகு யார் இவரைக் "கள்ளத் தோணி" என்று அழைக்கப்போகிமூர்கள்? நம்பிக்கையைத் தளர விட வில்லே நாயக்கர், தொடர்ந்து முயற்சி செய்தார்.பலனும் கிட்டியது. அதனே அனுபவிக்கத்தான் தம்முடைய குடும்பத்தோடு இன்பம் கண்டுகொண்டே கண்டியை, நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ருர் அவர்.
事 重
பஸ் கிண்டி நிலேயத்தில் நின்றதும் "அன்று வண்டி மிக விரைவில் வந்து விட்டதாக" அவர் உணர்ந்தார். உரிமை வேட்கை வண்டியின் வேகத்தையே அதிகரித்து விட்டது அவரளவில், மக்கள் நெருக்கம் மிகுந்த அழகு மிக்க கண்டி நகரை முன் பின் கண்டறியாத தம் மனேவி மக்கள் வழி தவறி விடக்கூடாதே என்று எண்ணிய நாயக்கர் அவர்களேத் தம்முடனே அழைத்துக் கொண் ETT
"ஏ. புள்ளேகனா, அங்கிட்டு இங்கிட்டுப் பராக்குப் பார்க்காம எ ன் பின்னுக்கே கையப் புடிச்சிக்கிட்டு வாங்க" என்று கட்டளேயிட்டார். கன்வன் கூறுவதில் மிகப்பெரிய உண்மையைக் கண்ட மீனுட்சி, "சசிங்க" என்று தயோசத்தவளாய் அவரைத் தொடர்ந்தாள்.
பலரையும் கேட்டுக் கேட்டுக் கண்டிக் "கச்சேரி" இருக்குமிடத்தைக் கண் டு பிடிப்பதற்குள் கண் டி
1.

நகரையே பலமுறை வலம் வந்து விட்டார். அப்படி வழி தெரியாமல் கண்டியைச் சுற்றியதில் リ 류.
அவருக்கோ, மனேவி
மக்களுக்கோ ஒரு சிறிதேனும் களேப்பு ஏற்படவில்லு, கிடைக்கப் போகும் உற்சாகத்தோடு, நகரும் םL נf E4.ם அங்கு காணப்பட்ட காட்சிகிரும் அவர்களுக்குப் புதிதா கவே இருந்தன. புத்தரின் நீந்தம் இருப்பதாகக் கருதப் பறும் தலதா மாளிகா'வும், கிங் நகரை அழகுபடுத் தும் தெப்பக் குளமும் பூங்காக்கிறம், சிஃகளும் அவர் களே வியப்பில் ஆழ்த்தின் ஒரு வாறு முன்னர் சென்ற வழியிலேயே காணப்பட்ட "கச்சேரி"யனக் காலே 10.30 மணியளவில் நாயக்கரும் குடும்பத்தாரும் வந்தடைந்த
T
அன்று, "கண்டி இலங்கைப் பிரஜாவுரிமை அலுவல கத்துக்கு முன்னுல் பல குடும்பங்கள் தமது உரிமைக்குரிய சாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்கிாகக் காத்திருந்தன. அவற்றேடு நாயக்கரின் குடும்பமும் பெருமையோடு கலந்து கொண்டது. வந்திருந்த குடும்பங்களனேத்தும் பணம் படைத்த குடும்பங்களாகவே காட்சியளித்தன. அவர்கள் பேச்சு, நடை யுடை பாவனே அனேத்தும் aதாட்டங்களின் உரிமையாளர்களாகவும், பெரிய ஸ்தா பரங்களின் உரிமையாளர்களாகவுமே அவர்களேக் காட் டிர, இத்தகைய செல்வக் குடும்பங்களோடு வேறு எத் துறையிலும் எந்நேரத்திலும் சரிநிகர் சமானமாக இருக் கக் கனவுகூடக் கிண்டிராத நாயக்கர், இன்று F.-f-H Lasn u. நிலநாட்டப் போகும் பொழுது அவர்களோடு சமமாக இருப்பதை நனவிலே கண்டு உச்சி குளிர்ந்தார்" தம் மகிழ்ச்சியை மனேவியிடம் கூறித் தம்மைப் பற்றிப் பெரு மைப்பட்டுக் கொள்ள வேண்டுமென்று அவர் உள்ளம் அவரைத் தூண்டியது.
"அ டியே, மீனுட்சி பார்த்தியாடி வந்திருக்கிற பெரிய புள்ளிகள்? அவுங்களோட நமக்கும் போசாவு ரிமை சுெடைக்கப் போவுதுடி இப்ப தெரி3*** இந்த நாயக்கர் மனம் வெச்சாருன்கு எதையும் செஞ்சிப் புட்டுத்தான் கம்மா இருப்பாடு. 41 மா," என்று
111

Page 57
இழுத்த நாயக்கர் ஆதது சுருண்டு வளந்துள்ள மீசையை ஒரு முறை தடவிக் கொடுத்தார்.
"ஆ.கா. சும்மா இருங்கி, யாரும் பார்த்தா ஏதும் தொப்பாங்க" எ ன் று அவ்விடத்தில் தன்னுடைய குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றினுள் மீனுட்சி.
இலங்கைப் பிரஜாவுரிமைச் சாட்சிப் பத்திரத்தைப் பெற்ற குடும்பங்கள் ஒவ்வொன்ருக மகிழ்வோடு சென்று கொண்டிருந்தன. நேரம் நெருங்க நெருங்க நாயக்கரின் மனமும் "படபட" வென்று அடித்தது. சிந்தனேயில் ஆழ்ந்திருந்த அவரை "சுப்பையா யாரு?" என்று குரல் விழிப்படையச் செய்தது.
"நான்தான், ஐயா!' - உட்கார்ந்திருந்த நாயக்கர் பயபக்தியோடு எழுந்து "பியூனே" வண்ங்கினுர்,
தனக்குள் முது வலித்த சேவகன், "உள்ளே போக வாம்" என்ருன்,
" கமிஷனரின்" அறைக்குள் சென்ற நாயக்கருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது, "பயாஸ்கோப்பில் பார்த்த சிவபெருமான் இருக்கும் கைலாச மலுேக்குத் தாம் வந்து விட்டதாக அவர் நினைத்தார். தாம் இந்நாட்டில் உரிமை யோடு வாழ உரிமையளிக்கப் போகும் தெய்வமே அவர் தானே! அவரை அப்படியே சான்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டிமென்றே அவர் எண்ணிஞர். ஆணுல் கமிஷனர் பேசத் தொடங்கவே அவ்வெண்ணத்தைக் கைவிட்டு "நமஸ்காரங்கய்யா" என்ருர் இரத்தத்தில் அன்றிய பண்போடு,
"நமஸ்காரம், நீ எந்தத் தோட்டம்'- அதிகாரத் தோடு கேட்டார் கமிஷனர்.
"நாங்க பறங்கி மலுேத் தோட்டங்கய்யா." பணி வோடு பதில் கூறிஞர் நாயக்கர்,
"ஒ. பெஸ், குட், ஓம் பேரு." "எம் பேரு சுப்பையா நாயக்கர், அவ பேரு மீனுச் சிங்க."
"என்ன..? இன்னுெரு முறை திருப்பிச் சொல்லு, ஒம் பேரு."
|}

"சுப்பையா நாயக்கர் காங்," தம் பெயரை மீன் டும் கேட்டதில் நாயகருக்குச் சொல்ல தடியாக மகிழ்ச்சி: " அப்படியா? இன்க்சி நாங்க "கூப்பிட்டது பறங்கி பA கப்பையா எட் தங்காணிதானே? அன்ே சம்சாரம் பேரு தேவாதே."
சம்மட்டியால் தயிேல் அடிப்பதுபோல் இருந்தது தாயக்கருக்கு."ஐயா! எனக்குத் தாங்க சேரச்சொல்னிக் கடு தாவி வந்திச்சு" என்ருர் அழாக் குனி" யாக
பங்கே அந்தக் கடுதாசியைக் கொண்டுவ" என்ற கமிஷனர் அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தார். நாயக்கரின் உள்ளமோ ஏதேதோ எண்ணித் தவித்தது. நன்முகப் பார்த்து முடித்தார் கமிஷனர்.
"சுப்பையா கோவிக்க வேணும். இது நம்ப கிளாக் கர்" செய்த குத்தம், "ஒனக்குப் பிரஜா உரிமை இல்லேன்று போடற கடுதாசியை மாத்திச் சுப்பையா கங்காணிக்கு அனுப்பிட்டான். அவங்க கடுதாசி ஒனக்கு வந்தது: கோவிச்சிக்க வேணும். நீங்க போகலாம்" என்று அரை குறைத் தமிழில் கூறிய கமிஷனர் கோபமாக மேசை மணியைத் தட்டிச் சேவகன் அழைத்தார்.
கமிஷனர் ஏதோ சாதாரணமாக மன்னிப்புக் கேட்டு விட்டார் தமக்கே உரிய முறையில். ஆஞ ல் நாயக்க ருக்கோ அ வ ர து ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அம்பாக உள்ளத்தில் பாய்ந்தது. எண்ணிய எ ன் ன ங் கள், கட்டிய கோட்டைகள்!! அத்தனேயும் ஒரு நொடிப் பொழுதில் தூள் தூளாயின. கலே சுற்றி யது. 8ᏣᏓp விழுந்து விடாமல் மீனுட்சி உரிை யோ டு அவரை அஐனத்து வெளியே அழைத்து வந்தாள் - வி து மே அவரை எள்ளி நகைப்பதாக அவர் எண்ணிஞர். திரும் பிய பக்கமெல்லாம், "கள்ளத்தோணி கள்ளத்தோணி' என்ற சத்தம் கேட்பதாக அவரது பேதை உள் ள ம் எண்ணித் தடுமாறியது. ஏதேதோ பிதற்றினுர், சிரித் தார், அழுதார். வெளியில் நின்றவர்களில் சிலர் அவருக் காக அனுதாபப்பட்டனர். சிலர் சிரித்தனர்.
L

Page 58
பணம் படைத்த பிரபு ர காட்டுச் சனியன்களே இப் ஆளுக்கு நாலு ஆரூகாே வி இந்தியக்காரன் மாவத்தை இவங்கையன் என்ற உரிை இடத்தில் பாரத நாட்டு உ மனமில்லாபன்.
அலுவலகத்திகளின்றும் யில் வந்த நாயக்கர் ஒரு மரத் இருந்து விட்டார். தொடர்ந் களும் அழுது கொண்டே அ ஒன்றும் புரியாத நிவேயிலுேபு டுரிமையைத்தான் மேலிடந் யன்றி அவரது அன்பு நி பாராலும் பறிக்கி முடியவில் படியே கட்டித் தழுவிக் கெ எங்கிருந்தோ அவரது அழு மணியோசை யொன்று கேட் திக்கை நோக்கி மெதுவாக
காடாகக் கிடந்த இந்த கொழிக்கும் நாடாக உயர்த் காட்சிக்கு வைத்த அவ்வேை இந்நாட்டிலே உரிமையில்லே அவருக்கு எந்த நாட்டிலுமே எங்கிருந்தோ வந்த புத் த இந்நாட்டில் கெளரவ உரின அனேவரும் போற்றிப் புகழு வதற்கும் "பெரகரா" என்ற கும் அத்தந்தம் உரிமை பெ உரிமையையும் பாரத நாட் நாயக்கர் எப்படி அறிவார்த நெருங்க, நடுப்பகல் பூசையி: டாங்.." என்று பலமாக யும். "உரிமை எங்கே உரிை ரின் செவியில் மாத்திரம கெட்பது போலிருந்தது.

ருவர். "இந்தத் தோட்டக் படித்தான். எதையும் ஓர் சாரி க் கா ம வந்து நம்ம யே வாங்குதுக" எ ன் முர் மயை நீ ஃ க ச ட் ட வந்த உரிமையையும் இழந்து விட
தள்ளாடித் தள்ளாடி வெரி தடியில் தம்மையும் மறந்து து வந்த மீனுட்சியும் பின்ளே வரைச் சுற்றி அமர்ந்தனர். யே இருந்தார் அவர். நாட் தாரால் பறிக்க முடிந்ததே மறந்த குடும்ப உரிமையை லே. மனேவி மக்களே அப் ாண்டு அழுதார் நாயக்கர், கையை அடக்கிக் கொண்டு ட்டது. அவ்வோசை வந்த நடந்தார் நாயக்கர்,
நாட்டை வற்ருத வளங் டு உலக அரங்கிலே இதனேக் முத் தொழிலாளிக்கு இன்று . இந்நாட்டில் மட்டுமா? இனி உரிமையில்லே! ஆஆல். ரி ன் தந்தத்துக்கு இ ன் று ம. அது மட்டுமா? மக்கள் ம் "த லதா மாளிகை" எழு யான விழா நடப்பதற் ற்றுத் திகழ்வதை, ஈழத்து டு உரிமையையும் இழந்து லதா மாளிகையை நெருங்க
மணியொசை "டாங். ஒலித்தது. ஒவ்வொரு ஒலி ம எங்கே?" - ன்று நாயக்க மி நாடு முழுதுமே
(கங்-கிகி)