கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

Page 1
A CR AISTORY (
THE TAK
யாழ்ப் வைபவ வி
தமிழாச
f
ஆக்கி நல்லூர், சுவாய்
est
Ache The Gnanaprak
9

TICAL
FJAFRNA:
MOIL BR2.
O
flood
விமர்சனம்
ர் உகம்
யோன் மி ஞானப்பிரகாசர்
huvely
asa Yantra Sala
2S

Page 2
5fermissu Superiorum
S q qA ATSAA AATATTTTSSSTShAL MMMSSS Su AHS S SMSAA SAASAASAA JAS Su AAS AAAAAS
s

போற்காதம்
*யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்னும் இச்சிறுநூல் ய்ாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்திர ஆராய்ச்சியையும், “யாழ்ப்பாண வைபவமாலை" எனப் பெயரிய நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாளுவது
'சன்மார்க்கபோகினி'ப் பத்திரிகையில் அவ்வப்போது பாகம் பாகமாய் வெளிப்பட்டவைகளே இருந்தவிருந்தபடி இப் புத்தகமாக அச்சிடப்பட்டமையால், முற்ற எழுதிமுடிச் அப் பிரசுரஞ்செய்வதோர் நூலுக்குரிய சிறப்புக்கள் சில இத னிடம் இல்லாது கிடத்தலை வாசிப்போர் மன்னிக்குக.
யாழ்ப்பாணத்துப் பண்டைகாள் வரலாற்றின்கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந்நூல் அறுத்துவிடும் எனக்கூற அ மையாது. எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆராய ப்படவேண்டுவதொன்று: எல்லாத்துறைகளிலும் முடிந்தமு டிபை எடுத்தோதுவதன்று, பலப்பல அருக் துறைகளில் 45 ஆராய்ச்சியின்மேல் ஊக்கத்தைக் கிளர்த்திவிடுவதே இந்நூ வின் கருத்தாமென அறிக.
ஆக்கியோன்

Page 3

விஷயசூசிகை
ஆரம்ப அதிகாரம்.
வையா, கபிலாயமா?ல-வன்னியர்கள்வரவு-மாரு தப்பிரவாகவல்லி-தாடகை, தடாதகை, ஆடகசவு க்தரி, பிாவாகவல்லினமாவிட்டபுரம், கீரிம?ல-யா ழ்ப்பாடி. 1- os. Tib-Udr GL-s dr Gun Ro.
யாழ்ப்பாணத்துத்தொல்குடிகள்-சிங்களக்கலப்புசம்புகொலத்துறை-பிரதம கல்ஆலயங்கள்-சிங்கன இடப்பெயர்கள் காட்டும் பழஞ்செய்திகள், 2-ம் அதிகாரம்-தமீழ் அரசு ஏற்பா.ே
தமிழர்வரவு-வன்னிக்குடியேற்றம்-யாழ்ப்பான த் தனிச்செங்கோன்மை-காலிங்கராசவமிசம். 3-ம் அதிகாரம்-விசயகளங்கை (காலிங்க)
ஆரியச்சக்கரவர்த்தி. கி. பி. 1242. ஆரியச் சக்கரவர்த்திகள் யார்?-சேதுசாவலவர்காலிங்கமாகனும் ஜயவாகுவும்-காலனல்லை--சின் சைாகர்- கயிலாயமா?லக்குடிகள், 4- ean-"3&peab*
மாறிவருஞ்சிங்காசனப்பெயர்-சிக்கிாபானு-சொ உலயுண்டானெருவன்-யாப்பாவுவெற்றியாளன்--செ க்ரமான்-இலக்கையின் சலுத்தான்-பாண்டிய னுக்குதவிய வீசச்செயல், 5-b aard-Gsern-Gasscr V.
கச்சாய்த்துறைப்போர்-மாறனும் எமத்தையர்கோ னும்-தென்னிலங்கை அாசிசைத் திறைகொண்ட மை-அரசாட்சிசில
6-ம் அதிகாரம்-அனகேஸ்வான்கைவிந்தோல்வி.
சித்தனரின் யுத்தசன்னத்தம்-தமிழ்ப்படையெழு fáuser sá.
7-ம் அதிகாரம்-செண்பகப்பெருமாள் 1450-1467,
சிங்களர் படையெழுச்சி-செகராசசேசான் சோ ந்ருேடல்-சிங்கைசகரும் சல்லுனரும்-விஜயவாகுவிஜயநகரமேலாட்சி.
1-19
20-35
86-58
54-7
74-90
90-98
99-02
103-109

Page 4
II
8-ůh ob r h - U TUA?" G3s a reắr W. 1478-1519.
சுபதிட்டமுனிவர் 109-13 9-ம் அதிகாரம்-சங்கிலின்னும் 7-ம் சேகராசசேகான்
1519-1561,
மன்னர்க் கிறீஸ்தவர்கள் சம்மாாம்-பரநிருபசிங்க ன்-தமிழ்ச் சிங்கள 8க்கியம்- திருக்கோணமலை வ ன்னியாாசன்-வீதிராயனுக்குற்றவிபத்து, 13-124 10-ம் அதிகாரம்-பறங்கிப் படையெழச்சி 1560.
நல்லூர்ப்பிரவேசம்-அரசன்கழுவிவிடல்-சமாதா னஉடம்படிக்கை-பறங்கியர் துரத்துண்ணல், 124-132
11-i oiseb Tin-Gli Riisi Csau Cuneus & 1561-1590
7-ம் பாாாசசேகரன்-காசிநயினர்-பெரியபிள் ளையென்னும் 8-ம் செகராசசேகரன்-புவிாாசபண் டாாம்-மீண்டொருகாற்கோட்டையைமுற்றுதல்மரிக்காரின் அவமானத்தோல்வி. 132-139 12-ம் அதிகாரம்-யாழ்ப்பாணத்தில் இரண்டாம் படை Guipi l 591 புவிராசனின் அபசெயம்-கோக்கைவன்னியன்"- சீமான் பிஞ்ஞனும் இராசகுமாரனும், 140-45
13-ம் அதிகாரம்-எதிர்மன்னசிங்கதமாாணுகும் 8-ம்
LU TO A FOSFährsắr 159 - 616.
மடப்பளிப்பட்டம்-உள்ாேடடுக்கலகம்-அரசனும்
பறங்கியரும். 45-152 14-ம் அதிகாரம்-சங்கிலிகுமாானின் தவறுகள்
16tj-1620, வேறுபலகொடுமைகள்-புதுக்குழப்பங்கள்-பிலி ப்பனென்னும் பறங்கி? சங்கிலிகுமாரனின் கதி 153-160
15-ம் அதிகாரம்-பயனில்லாப் போராட்டங்கள்
164-سے 1620 சொம் லூயிசின் தோல்வி-வேருெரு இராசகுமா ான்-தஞ்சாவூராரின் புதுப்படையேற்றம்-கடைசி ப்போரின் பயன்-பறங்கியாசின் பான்மை-இாாசரு ம்ெபத்தார். 6-72

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ത്ത-ര്പ്പെട്ടമ്പത്ത
ஆரம்ப் அதிகாரம், யாழ்ப்பாண வைபவமாலையின் முதனூல்கள்.
வட இலங்கையின் சரித்திரத்தை வரையறைசெய்யச் சமீ பகாலத்திற் தலைப்பட்டாரெல்லாம் தமக்கு முதனூலாகக்கொ ண்டது, மாதக்ல் மயில்வாகனப் புலவர் என்பார் இயற்றிவைத்த *யாழ்ப்பாண வைபவமாலை' எனுங் கத்தியநூலேயாம். அந்நூல் இயற்றப்பட்டது கி. பி. 1736-ம் ஆண்டுவரையிலாமென்பது அ தன் சிறப்புப்பாயிசமாயுள்ள பாவடிகளிற் சுட்டப்படுகின்ற மே க்கெறுானென்னும் ஒல்லாந்த தேசாதிபதியின் காலத்தைக்கொ ண்டு கிச்சரபிக்கப்படும். அப்பாயிரக்கவிக ளிாண்டனுளொன்றி பின்வ்ருவது:
உாசாசச்சொழுகழன்மேக் கெறுனென்ருேது
முலாந்தேசுமன்னன் உாைத்தமிழாற்கேட்க surrre on8aa uun 2a Gstä grá
வாம்புகண்ட கவிஞர்பிரான் வையாபாடல் பாாாசசேகான்றன்னுலாவும்,க்ாலப்
படிவழுவாதுற்றசம்பவங்கடீட்டும் திர ராசழறை களுங் தேர்ந்தியாழ்ப்பாணத்தின்
செய்திமயில்வாகனவேள்செப்பிஞனே.
இப் பாவடிகள்தாமே மயில்வாக்னப்புலவர் தமது வைபவ் மாலைக்கு ஆதாரமாய்க்கொண்ட முதனூல்களிவையெனவும் நம க்குத் தெரிவிக்கின்றன. அவை (1) கைலாயமாலை, (2) வையர் பாடல், (3) பாசாசசேகரனுலா, (4) இராசமுறை என்பன. இங் நூல்கள் நான்கும் தமிழரசர் காலத்தையே விபரிப்பவை. பின் வந்த பறங்கியர்காலமும் ஒல்லாந்தர்காலத்தின் முற்பகுதியும் எனுமிவைகளைப்பற்றிய சம்பவங்களை, மயில்வாகனப்புலவர், யா தோர் முதனூலின் துணைகொண்டன்று கன்னபாம்பரையின் துர்ப்பெலமான உதவியோடுமட்டும் விரைந்துள்ளாரென்பது அ வர் இவையிரண்டு காலங்களையுஞ் சுட்டிப்பேசுமிடத்து நிகழ்த் தும் பல சரித்திர மாறுபாடுகளால் விளங்கும். இது சின்னுட்க ளின்முன் வெளிப்பட்ட “பறங்கியர்காலத்து யாழ்ப்பாண அரசர் சரித்திரம்” எனும் ஆங்கிளநூலைப படிப்போர்க்குக் காகலாமல

Page 5
யாழ்ப்பாண வைபவ விமாசனம
கமாகும். தமிழரசர்காலத்தை விபரிக்கும் முதனுர்ல்கள் நான்க னுள்ளும் இன்னதின்னது வைபவமாலையின் இன்னின்னபாகத் துக்கு ஆதாரமாயிற்றென ஆராயுமிடத்து: (1) யாழ்ப்பாடியின் குடியேற்றம்வரைக்கும் பேசப்படுமவற்றுக்கு வையாபாடல் ஆ தாாம். (2) கூழங்கையாரியச் சக்கிாவர்த்தியின்கீழ் மீண்டும் ந டந்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணக் குடியேறற வர்ணனைக்கு கைலாயமாலை ஆதாரம். (3) யாழ்ப்பாண அரசர்களின் வரிசை யையும் பாராசசேகானையும் சுட்டிய விபரங்களுக்கு இராசமு றையும் பாராசசேகரனுலாவும் ஆதாரமாகும் எனக் காணலாம். இம்முதனு:ல்களுள் வையாபாடலின் வழுநிறைந்த ஒரு ஏட்டுப் பிரதி இப்போதே யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியாசிரியருளொ ருவாாகும் பூரீ அருட்பிரகாசம் அவர்களாற் கண்டெடுக்கப்ப ட்டது. வையாபாடல் வழு நிரம்பியிருப்பினும் அதன்சாரத் தைப் பண்டை அறிஞரொருவர் வசனமூபமாக்கித்தந்த 'வையா? எலும் நூல் * நமது ஆராய்ச்சிக்குப் போதிய ஆதாr மாகும். அவ்வசனநூலே இங்கு எம்மாலெடுத் தாளப்படுவது. கைலாயமாலை நல்லூர் பூரீ கைலாசபிள்ளையவர்களால் அச்சிடுவி க்கப்பெற்றது. இராசமுறையும் பசராசசேகரனுலாவும் எங்கே லும் மறைந்துகிடக்கின்றனவோ, அன்றி, இறந்துபட்டனவோ அறியோம். இவையிரண்டு அரியநூல்களும் வெளிப்படுவதற்கு முன் வைபவமாலையின் அரசர்வரிசை சம்பந்தமாக காம் யாதும் கூற அமையாது. ஆதலால் அப்பாகத்தை யெசழித்து அதற்கு முந்திய பாகங்களினையே இங்கு ஆராய்ந்து செல்லுவோம்,
வையா, கயிலாயமாலை,
வையாவிலிருந்து மயில்வாகனப்புலவர் எவ்வாறு தமது நூர் வின் முதற்பாகத்தை, அதாவது யாழ்ப்பாடியின் குடியேற்றம் வரையுமுள்ள சம்பவங்களை, எடுத்து வழங்கினரென்பது இப் போது ஆராயத்தக்கது. வையா இராமாயணத்திலுள்ள விபீஷ ணனது உபாக்கியானத்தோடு தொடங்குகின்றது. இவ்வுபாக்கி யானத்தின்படி தசரத இராமர் இராவணனைக்கொன்று இலங் கையை அடிப்படுத்தியபின்னர், விபீஷணனுக்கு அவ்வரசுரிமை பைக் கொடுத்துப் பட்டங்கட்டிவைத்துப்போயினர். அவ்விபீஷ னன் சபையில்யா ழ்வாசித்துக்கொண்டிருந்தானுெருவன் அங்நாளி ல்மணற்றிடல் என்றறியப்பட்ட வடஇலங்கைக் குடாநாட்டைக் காடுவெட்டித் திருத்தித் தோப்புகளும் கேசட்டங்களும் வகுத்
* இது ஏட்டுப்பிரதிகளினின் நெச்ேது நம்மால் அச்சேற்றப்பெற்ற அ, அச்சுவேலி, ஞானப்பிரகாசி uu lördar Fa 26II) l92l

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 3.
துக்கொண்டு, வடநாடுசென்று ஒராயிரங் குடிகளை அழைத்துவ ந்து அங்கு குடியேற்றியபின், அக்குடிகளையாள அரசனுெருவ ன் வேண்டுமென்னவுன்னி, வடகாடு மதுரைக்குப்போய் தசர தனின்மைத்துனனுகிய குலகேதுவினிடம் ஒர் அரசகுமாரனைக் கேட்டலும், அவன் ஒருகை கூழையனுயிருந்த தன் மகனுெரு வனை மகிழ்ந்து அளிக்க, இவ்வரசமைந்தன் விசய கூழங்கைச் சக்கரவர்த்தி எனும் பெயரோடு யாழ்ப்பாணத்தை ஆண்டான் என்முகிறது. இது கலியுகம் 3000 (அதாவது கி. மு. 10-ம் ஆண்டில் நடந்ததென்பது வையா.
மயில்வாகனப்புலவர் இக்கதையைத் தமது நூலிற் புகுத்தி யுள்ளார். ஆயின் விபீஷணனே புராதனகாலத்தின் புர்ாணாேத திகளில் ஒருவனுவான். சிங்கள மகாவமிசமூலமாய்ப் புலவர் அறிந்திருந்த சிங்களர்காலத்து யாழ்ப்பாண வரலாறுகளுமோ தள்ளிவிடப்பாலனவல்ல. ஆதலால் புலவர், வையாவின் வரலாற் அறுக்குள்ளே சிங்களர் சரித்திராம்சங்களையும் சொருகி, விபீஷண னின்பின் விசயராசன் இலங்கைக்கு வந்தமையையும், அவன் யாழ்ப்பாணத்தில் ஒர் கோயில் கட்டினனெனவும், சீயத்தினின் நு * சிங்களாைக்கொண்ர்ந்து யாழ்ப்பாணத்திலும் பிருண்டும் குடியேற்றினுன் எனவும் சொல்லப்பட்ட திேகங்களையும் எடு த்தோதி அதன்பின்னே யாழ்ப்பாடியின் வரலாற்றை முன்வா லாறுகளுக்கிணங்க இசைத்துக் கூறுகிறர்.
வன்னியர்கள் வரவு.
அப்பால் யாழ்ப்பாடியினது குடியேற்றத்தின்பின் மாருதி ப்பிரவல்லி கீரிமலைத்தீர்த்தத்திற் படியவந்தனளெனவும் அவள் உக்கிரசிங்கனை மணந்து பெற்ற வாராசசிங்கன் எனும் புதல்டி னுக்குப் பாரியாகுமாறு வடநாட்டுக் கன்னிகை யொருத்தியை வன்னியர் அறுபதின்மர் இட்டுக்கொண்டு வந்தனரெனவும் வை:
LUsir GIGA.-gjilo.
வையாவின் சரித்திரப்படி இவ்வன்னியருள் ஒருவன் தம் பதிகளோடு கண்டிருகரிற் றங்கிவிட, ஏனையோர் அடங்காப்
* சீனர் கள்ளர் எனுமிருசொற்களும் சிங்களாாயின என்பதும் ஒ ரு பொருத்தமில்லாத ஐதிகம், (இடப்பெயர்வரலாறு பக். 19) சில பத்தில் கப்பற்சேதமடைந்து கரைபிடித்த சீனர் சிலர் தங்கள்மொழி க்கிசையச் சிலாபத்தைச் சினிலம் என அழைத்ததினல் சிங்களம் வி னும் பெயரீகி உண்டாயிற்று எனும் மற்முெரு காடோடிக்கதையைப் Gug iš iš Fi pálil Sul. GaraTaff. (Queiros Luši, 3. )

Page 6
4. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பறறை வெற்றிகொண்டு யாழ்ப்பாண அரசனுக்குக் கப்பங்கட் டி அதனையாண்டனர். அன்னேரே யாழ்ப்பாணம்முதல் கெரட் டியாசமீமுக இந்நாளில் நாம் காணும் குடிமைகள் அடிமைகள் எ ன்னும் சாதிவர்க்கங்களை இந்தியாவினின்றும் வரித்தனர். ஆயின் காலகதியில் பறங்கியரோடு () மூண்டபேசரில் வன்னியருள் ம்ே பத்துநால்வர்மாள வேர் வடகரைக்கு மீள வெளிப்பட்டார். அ வர் வழியில் ஆழியிலாழ்ந்து உயிர்நீத்தனர். இதற்கிடையில் இ லங்கைக்குச்சென்றிருந்த தம் நாயகர்களைத்தேடி வன்னிச்சிகள் அறுபதின்பரும் தங்கள் கத்திக்காரச் ஆகியரம் மெய்க்காப்பா ளர்கள் சகிதமாய் இத்துவீபத்தைநோக்கி வரும்வழியில், ம்ேப த்துநால்வர் வன்னியர்கள் இறந்துபட்ட அமங்கல செய்தியை க் கேள்வியுறுதலும், அத்துணைப்பட்ட வன்னிச்சிகள் தீய்ப்பா ய்ந்து உயிர்மாய்த்துக்கொண்டனர். எஞ்சியவர்களுள் ஒருத்தி கண்டிமாநகர்சென்று தன் பர்த்தாவைச்சோ, வேரும் தங்கண வர்கள் ஆழிவாய்ப்பட்டமையறியாது வன்னியையடைந்து பின் மறுமணம் புரிந்துகொண்டு அப்பசகங்களைப் பிரித்து வன்னிபம் என்னும் பெயரோடு அரசுசெலுத்தி வாழ்ந்தனர். அன்னேரின் புதுநாயகர்கள் அயுதரந்திகள் எனப்பட்டார்.
தமிழரசர்காலத்தையும் பறங்கியர்காலத்தையும் அடிதலை காற்றிப் புரட்டி ஒதும் இக்கதையூடே வெடியரசன் மீரா எனு ம் இருவர் கடற்கொள்ளைக்காரரின் கதையும் சொருகப்பட்டுள் ளது. மதுரையாசன் கண்ணகைக்குக் காற்சிலம்புசெய்ய (!) மீகாமனெனும் கரையாரத்தலைவன இலங்கைக்கனுப்பினன். இ வன் வெடியாசனையும் மீராவையும் வெம்போரில் முதுகிடச்செ ய்து 8ந்தலை நாகத்தினிடம் நாகரத்தினங் கவர்ந்துசென்றபின், வெடியரசன் மட்டக்களப்பிலும் மீாச விடத்தற்தீவிலும் குடி யேறி, முந்தியவிடத்தில் ஓர் மூக்குவக்குறிச்சியையும் பிந்தியதி
ல் ஒர் மகம்மதிய குறிச்சியையும்"உண்டாக்கினர்.
இதுகாறும் கூறிய காலவரம்பற்ற செய்திகள் வையாவில் உள்ளவைகள். மயில்வாகனப்புலவர் இவைகளை வேருெரு முத அனுரலிற்கூறிய செய்திகளோடு பொருத்தி ஒருவாறு காலகியதி க்குட்படுத்தவேண்டியவரானர். அஆதி கோணேசர் கல்வெட்டு என்னும் பழையவரலாறு. இக்கல்வெட்டு ககதிண கைலாசபு ராணத்தின் இரண்டாம்பதிப்பில் உடன்ப்திப்பித்திருத்தல் கர ண்க. கல்வெட்டு பத்தியரூபமும் கத்தியரூபமுமானது. பத்தி பரூபுமே முற்பட்டதுடோலும், இனி, கல்வெட்டின்படி இலங்

வாழ்ப்பாண வைபது விமர்சனம் 5
கைக்கு வன்னியர்களை ஆகியில்கொணர்ந்தவன் கோணேசர்கேத விலை ஜீர்ணுேத்தாரஞ்செய்த குளக்கோட்டன் என்னும் அரச னும், ஆகலால், மயில்வாகனப்புலவர் இவ்வரசனே வன்னியர்க ளை அழைப்பித்தானென்று ஒத்துக்கூறி வையாவின் கூற்றையு ம் இதனேடு பொருத்துகிறவராய், “பாண்டியநாட்டிலிருந்து 8 க்பத்தொன்பது வன்னியர்களும்வந்து அவர்களுடன்கூடிக்கெச ண்டார்கள்” என வரைகின்றர். கல்வெட்டின் கூற்றை மேற் கொண்டதினுல், வையாவுக்குமாறய் வன்னியர்வாவை மாருதப் பிரவாக வல்லியின் வரலாற்றுக்குமுன் வைக்கவேண்டியதாயிற். று. வன்னியரின் முதல்வரவோடு குளக்கோட்டன் புதுக்கிய கோவிற் செய்தி சம்பந்தப்பட்டுவிட்டது. ஆயின் மயில்வாகன ப்புலவர்க்கு கோணேசர் கோவிலைப்போல நகுலேசர்கோவிலு ம் பழமையுடையது எனத் தோன்றினமையால், இதன் பழமை யை நிலைநாட்டும்பொருட்டு குளக்கோட்டன் வரலாறு கூறுமு ன் கீரிமலைக்கோவிலிோடு கன்னபாம்பரையாய்ச் சம்பந்தப்பட் ட நகுலமுனிவர் கதையைக் குறித்துவிட்டுப் போகின்ருர், க. ல்வெட்டின் வன்னியரையும் வையாவின் வன்னியரையும் பெr ருத்திக்காடடியபின், வையாகூறிய கடற்கொள்ளைக்காரர் கதை யையும் எடுத்தாள்கின்ருரர். ஆயின் அவரிருவர் 15ரமங்களும் மாறிவிட்டன. உசுமன்றுறை சேந்தன்களம் எனும் இரு இ டப்பெயர்களுக்கும் ஓர் சப்த உற்பத்தி கூறுமுகத்தாற்போலும் இருவர்பெயரும் முறையே உசுமனும் சேந்தனுமென்ருகி உசும ன் மட்டக்களப்பிலுள்ள முக்கியக் குடியேற்றத்துக்குக் காரண னைன். சேந்தன் கீரிமலைக்கு அதிதூரமான வொருகாையில் குடிகொண்டான். வையா வன்னியர்களைச் சுட்டிக்கூறிய மற்றை ய வரலாறுகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ஆயின், அவை கள் மிகத் திரிவுற்று சங்கிலியரசன் காலமளவில் இறக்கிவை க்கப்பட்டன. வையாவின் வரலாறு ஆதிவன்னியருள் வேர் க. உலில் ஆழ்ந்தமையையும, அறுபதின்மர் வன்னிச்சியர் அத்து ணை கத்திக்காரர் ஆதியபோடு புறம்போந்து வந்தமையையும், அவருள் ம்ேபத்துநால்வர் தற்கொலை புரிந்தமையையும்கூறும். மயில்வாகனப்புலவர் இவற்றைப் பின்வருமாறு மாற்றிச் சங்கிலி காலத்தில் வைப்பர்; வன்னியர் நாற்பத்துஒன்பதின்மர் தம் வ ன்னிச்சிகளோடு இலங்கையிற் றங்குலத்தாரை அடையவருகை யில் ஒருவனையொழிந்த வன்னியர் ஏனையோரெல்லாம் ஆழிவா ய்ப்பட்டனர். வன்னிச்சிகளும் ஒழிந்த கரைப்பிட்டி வன்னிய னும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்து அங்கங்கே குடியேறினர்.பி ன கரைப்பிட்டி வன்னியன் குற்றுண்டிறக்க, அவன் வன்னிச்

Page 7
6 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சியும் தற்கொலைசெய்து உயிர்நீத்தாள். அவர்களுழியத்தி லமா ந்திருந்த நம்பிகள் அறுபதின்மரும் கழுவிகளாய்க் குலப்பிரஷ் டமடைந்தனர். இவ் வன்னியர்வரலாறு வையாவிலும் கல்வெட் டிலுமிருந்து எப்படிக் கூட்டியும் பிரித்தும் திரித்தும் adala மாலையில் வரையப்பட்டிருக்கின்றதென்பது வன்னியர், வன்னி ச்சிகள், கத்திக்காரரின் தொகையும் செய்திகளும் என்னும் வ ரலாறுகளை ஒப்புநோக்கி உய்த்துணரும்போது தெற்றென வெ ளிப்படும். அறுபதின்மர் வன்னியர்கள் அரசகுமாரத்தியொரு த்திக்குப் பரிவாாமாய் இலங்கையாசனெருவனிடம் அவளை அ ழைத்துப்போந்தார் எனும் வையாவின்கதை, விசயராசனுக்கு ப் பாண்டிநாட்டினின்று பெண்வரிக்கப்பட்ட கதையின் ஒர் கி ரிபாகலாம் என்பதும் அறிஞர் பரிசீலனைசெய்யத்தக்கதென்று.
மாருதப்பிாவாகவல்லி,
வையாவில் மாருதப்பிரவாகவல்லியைச் சுட்டிக் கூறப்பட் டது மிகச் சிறிதேயாம். இவள் கூழங்கைச் சக்கரவர்த்தியின் மாமனன திசைஉக்கிரசோழனின் குமாரி. தன் சகோதரனன சிங்ககேதுவோடுங்கூடக் கீரிமலையருவியிற் தீர்த்தமாடப் புறப் பட்டுவந்தவள், அங்கு தன் குதிசைமுகம் மாறுண்டு அச்சுனை யிருந்தவிடத்திற்கு மாவிட்டபுரமெனும் பெயர்வழங்கக்காரண மாயினுள். அதற்பின் இருவரும் கதிர்காமதல யாத்திரைசெய் து மீளும்வழியில் உக்கிரசேனசிங்கனெனும் இலங்கையரசனு க்கு சிங்கமுகமும் வாலும்பொருந்திய ஒர் மைந்தனைப் பெற்ற னள். இவன் பெயர் வரராசசிங்கன். இவனை மணம்புரியவந்த சோழநாட்டு அரசகுமாரிக்குப் பரிவாாமாகவே முன்கூறிய வ ன்னியர் அறுபதின்கள் இலங்கையைச் சேர்ந்தினர்.
ஆயின் கைலாயமாலை மாருதப்பிரவாகவல்லிகதையில் ஒரு சிறுமாற்றத்தைச் செய்திருக்கின்றது. “மன்னர்மன்னனெனுஞ் சோழன்மகளொருத்தி’ சேடியர்களோடும் சேனையோடும் வங் திறங்கிக் கடலருவித் தீர்த்தத்திற்படிந்தபின், மிகு காவலரண் பரப்பிக் கூடாரமமைத்துக்கொண்டு சப்பிரமஞ்சத்தின்மீது து யில்கொள்ளும்போது, குமரக்கடவுளது மலையாகும் கதிாைமலை யில்வாழும் சிங்கமுகம்வாய்ந்த அரசன் அர்த்தசாமத்தில் கீரிம லைசேர்ந்து காவுல்கடந்துவந்து அம்மாதைக் கைப்பிடித்துக்கொ ண்டு தன் பழைய மலைமுழைஞ்சிற்கேகி அங்கவளை மணம்புரி க்தி நரசிங்கர்ாசன் எனுங் துரைசிங்கத்தையின்றன். பிந்தியொ

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ரு பெண் பிறந்தாள். இருவருக்கும் நன்முகூர்த்தமிட்டு மணஞ் செய்து வைத்தனர். இந் நரசிங்கராசன் செங்கோலாசு செலுத் துநாளிலே பாவலர்கள் வேந்தனகும் யாழ்ப்பாணன் காவலன் மீது கவிதைசொல்லி பின்னுள் யாழ்ப்பாணமென்னப்பட்ட ம ணற்றிடலைப் பரிசிலாகப் பெற்றனன். இது கைலாயமாலை. ஆ யின் வ்ையாவில் யாழ்ப்பாணன்கதை மாருதப்பிரவாகவல்லிக்கு முற்படவைத்துள்ளது என்பதை கினைந்துகொள்க.
வையாவையும் கைலாயமாலையையும் முதனூல்களாகக்கொ ண்டெழுந்த வைபவமாலையில் இக்கதை மேலும் பலகூட்டி வி சித்தெழுதியிருக்கிறது. மயில்வாகனப்புலவர் உக்கிரசிங்கனுக்கு முதனூல்களிலில்லாத முற்சரித்திரமொன்று ஆக்கிக்கொண்டா ர். அவன் விசயராசன் சகோதரன்மரபிற் பிறந்தவனுகிறன், வடதிசையினின்று வெகு திரளான சேனைகளுடன்வந்து Guar சாடி, (விசயராசன்மாபிலுள்ளோர்) சிலகாலமாய் இழந்துபோனி இவ்விலங்கையில் அரைவாசியைப் பிடித்துக்கொண்டு கதிரைம லையிலிருந்தாசாளுகிறன். அப்பால் தன் சிங்கமுகமும் மாற்று விக்கப்போலும் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி முற்காலம் சேரி ழாாசனுெருவன்வந்து பாளையமிட்டிருந்த காரணத்தால் வளவ ர்கோன் பள்ளமெனப் பெயர்தாங்கிய ஒரிடத்திற் தானும் பாளை யம்போட்டிருக்கிறன். உக்கிரசிங்கன் வட இலங்கையை ஆண் டனனென வைத்துக்கொண்ட மயில்வாகனப்புலவருக்கு இத்த ருணம் தொண்டமானறு எனும் இடப்பெயர்க்கு ஒர் சப்தோ ற்பத்தி கொடுக்க வாய்ப்பாயிற்று.* தொண்டமானுறு தொண் டைமானல் அகழ்விக்கப்பட்டது என முற்காலத்தாருள் ஒர் திேகம் வழங்கியிருக்கலாம். அதனைத் துணையாய்க்கொண்டு தொண்டைமான் என்னுமரசன் கரணவாய் வெள்ளப்பரவை எனுமிடங்களிலிருந்து மாக்கலங்களில் உப்பேற்றிச்செல்ல ஒர் ஆறுவெட்டும்பொருட்டு உக்கிரசேனன் கீரிமலையிலிருக்கும்.நா ளில் உத்தாவு கேட்கவந்தான் எனப் புலவர்வாைகிரு?ர். அப்பால் குளக்கோட்டன் கதையை முன்வைத்து வன்னியர்வரவை அன் னேன் புதுக்குவித்தகோணேசர்கோவிலொடு சம்பந்தப்படுத் திக்கொண்டமையால், கல்வெட்டின்படி வன்னியர்கள் அக்கோ விலுக்குப் பணிவிடைசெய்ய உரிமைபூண்டுள்ளமையையும் வன்
* மனேகற்பனையில் மயில்வாகனப்புலவரையும் புறங்கண்டாரொரு வர் தொண்டமானுற்றுப் பெயர் உற்பத்தியைத் தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் விளக்கியிருக்கின்ற விசித்திரத்தை அந்நூல் 2-ம் பதி ப்பு 12-13 பக்கங்களிற் காண்க -

Page 8
8 விாழ்ப்பாண் வைபவ விமர்சனம்
வியநாடு எஞ்ஞான்றும் வடஇலங்கை அரசருக்குச் சேர்ந்த் தாயிருந்த திேகத்தையும் ஒற்றுமைப்படுத்துமாறு, உக்கிரசிங் தன் வன்னிமார்க்க்மாய்ச் செல்லுகையில் வன்னியர்கள் எழுவி ரூகெதிர்கொண்டு திறையளிக்க அத்திறையைக் கோணேசர் கோவிலுக்குச் செலுத்த உடன்படிக்கை பண்ணுவித்துச்சென் முன் என எம்புலவர் இசைப்பர்.
இதன்பின் மாருதப்பிரவாகவல்லி என்பாள் மாருதப்பிர் விகவல்லியென்னும் பெயரோடு களரியிற் தோற்றுகிறள். இவ ள் குமாரத் திபள்ளத்திற் பாளையமிறங்கி நகுலமுனிவரைத்தரிசி த்து அவச்சொற்படி தீர்த்தமாடிக் குதிரைமுகம் மாறப்பெற் ருள் என்பது பழைய வைபவமாலை. ஆயின், வேறு பிர்திகளில் ஆதியிற் பரமசிவன் பார்வதியம்மன் சகிதமாய்த் திருத்தம்பலப் பதியில்வசித்து அம்மன் ஸ்நானஞ்செய்தற்கு அதனருகில் கண் டகிடுதியையழைத்துக் சிேமலைத் தீர்த்தமாயமைத்த பெற்றியை யும் அதில் இாேதயுகங்தொட்டுத் தேவர் இருடிகள் ஆதியோச்ெ ல்லாம் தீர்த்தமாடியதையும் நகுலமுனிவர் மாருதப்பிரவிகவ குெறிவுறுத்திப்கதையும் விரிவாய்ப்புகுத்தியிருக்கிறது; அப்பால் மாவிட்டபுரப் பெயர்க்கு ஊர்க்கைதப்படி உற்ப த் சொல்லியபின், அவள் கட்டுவித்த கந்தசுவாமிகோவில்வரலாறு வருகிறது. ர்ேவிலோடு, அக்கோவில் அருச்சகராகும் பெரியம னத்துள்ளர் அற்புதமாய் வடகரையினின்று அனுப்பப்பெற்ற வரலாறும், காசி தில்லை பிராமணக்குலங்களின் திேகமும் இசை க்கப்பட்டிருக்கின்றன. பெரியமனத்துள்ளர் வரவோடு காங்கே
சன்துறைப்பெயர்க்கு ஊர்க்கதை யுற்பத்தியுங் காட்டப்படுவதா யிற்று. உண்மையில் அது காங்கேயன்சீமா (மாவிட்டபுரத்தில்) காங்கேயன்கலட்டி, (தையிட்டியில்) எனும் இடங்களுக்கு அ ண்டையிலுள்ளதாதலால், ஒர் அதிபன்பெயரோடே சம்பந்தப் பட்டதாதல்வேண்டும் எனபது ஒருதலை. இதன்பின்னே, கீரிம ஜலயில் கட்டப்படும் கோவிலின் பிர்க்கியாதியைச் செவிமடுத்து ப்போலும், உக்கிரசிங்கன் அங்குவந்துற்று மாருதப்பிரவாகவ ல்லியை வரித்துக்கொண்டமை முன்னில்லாத பல வரலாறுக ளோடு சொல்லப்படுகிறது. கோவில்கட்டியசெய்தி சொல்லவெ டுத்துக்கொண்டமையால், உக்கிரசிங்கன அத்திருப்பணி முடி யும்வரையும் தம் புதுப் பத்தினியோடு மணற்றிடலிற் றங்குகி றவனுகக்காட்டவும் வேண்டியதாயிற்று. பின் கதிரைமலைசென் ஆறு விவாகக்கிரியைகளை முடித்துக்கொண்டன ன். விரைவில் அ சன் இராசதானியைமாற்றிச் செங்கடநகரிக்குவா அங்கு அர்

35 TL-Ø955, 5-75 õpås. . . . . . 9
சர்ணி வால்சிங்கராசா எனும் வர்லுள்ள குமாரனையும் பின் செ ண்பகவதியெனும் குமாரியையும் பயந்தாள். இருவரும் தம்ப திகளாய் விவாகம்முடித்து வாழுநாளில், தங்கையிறக்க மைந்த னே சயதுங்கவர் ராசசிங்கன்ெனும் பட்டநாமத்தோடு அரசுபு #5து யாழபபாடிககு மணற்றிடரை நல்கினுன்.
தாடகை, தடாதகை, ஆடகசவுந்த்ரி, பிரவாகவல்லி
வையாவிற்கண்ட மாருதப்பிரவ்ாக்வல்லிகதை, கைலாயமா ஆலயில் ஒருசிறிதும் வைபவமாலையில் மிகப்பெரிதும் மாற்றம டைந்து, பல புதுவிபர்ங்கள்விரவி வழங்கக்கண்டோம். வைப வமாலையாசிரியர் தமது புதுவரலாறுகளை எங்கிருந்துபெற்றச்? மீண்டும் கல்வெட்டினின்றே அதிகவாலாறுகளையும், இடப்ப்ெ பர்களுக்குச் சப்தோற்பத்திகாட்டும் முகத்தால் சிலவற்றையும் பரவை வழக்கில் காணப்பட்ட க்தைஞபங்களின்று சிலவற்றையு ம் எடுத்துக்கெர்ண்டு இவற்றையெல்லாம் தமது நுண்ம்தியால் ஒழுங்குபடுத்து கோவைசெய்து அற்புதம்வாய்ந்ததோர் கதை யாகத் தமது நூலின்கட் பெய்திருக்கின்முர்.
இந்திய அர்சகுமாரத்தியொருத்தி அங்கவிரூப்ம்மாறி ஆ ரோக்கியமடைந்ததும், இலங்கையிற் பிரக்கியாதிபெற்ற கோவி லொன்று இந்திய ராசகைங்கிரியமாய்ச் சமைக்கப்பெற்றதும் என்னும் இவையிரண்டு பிரதான அம்சங்களும் குளக்கோட்ட னைச் சுட்டிய கல்வெட்டு வரலாற்றில் அடுக்காய்க் காணப்பட். ன. குளக்கோட்டன் என்ற நாமகரணமும் ஒர் அரசனின் சிற பபுப்பெயரன்று. குளத்தோடும் கோட்டத (ஆலயத்) தோடும் சம்பந்தப்பட்டானெருவன் எனும் அர்த்தமுள்ள காரணப்பெ யfடேயாம். இதுவரை யாரென்று துணியக்கூடாத இச்சோழ அரசன் கிரிகயிலையில் (கோணேசர்கோயிலில்) தொழுதுகொ ள்ளவந்தனன். இவனுக்குமுன்னர் வாராமதேவன் எனும் ல ளவனுெருவன் அப்பதியைத் தரிசித்துப்போயிருந்தான, குளக் கோட்டன், கோவிலையும் மதில்களையும் எடுத்தும் கோபுரங்க ளை அமைத்தும் பாவநாசச்சுனயைவகுத்தும் கந்தளாய்க்குள் த்தைக் கட்டுவித்தும் கோயிலைப் பராமரிக்க வன்னியர்களை அ ழைத்தும் அதில் பூசைபண்ணப் பாசுபதர்களை வரித்தும் இன் னை திருப்பணிகளை இயற்றிக்கொண்டிருக்கும் அவதரத்தில், பெண்ணுெருத்தி தோற்றுகின்ஜன், இவள் ஆடக்சவுந்தரி εί οι
A

Page 9
10 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
னும் காலிங்க அரசகுமாரி, இவள்பெயர் முன்முலை ஆடிக சவுந்தரி, “மும்முலைத்தாடகையன்று, பிறக்குமுன் தனபாாமி ருந்தமையால் முன்மு?லயாடகசவுந்தரியென்று பெயராயிற்று' எனக் கல்வெட்டில் குறித்திருத்தல் கவனிக்கத்தக்கது. மும் முலைத்தாடகையும் முன்முலையா டக(சவுர்தரியும் எப்படி ஒரே கன்னபாம்பரையினின்று உண்டாயிருக்கலாம் என்பதும் ஊ கிக்கத்தக்கது. இனி மு ம் முலை த் த ர ட கை யை யு ம் முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்முய் முகிழ்த்து
உதித்தாள் எனத் திருவிளையாடற் புராணங்கூறும் தடாதகைப் பிராட்டியையும் ஒப்புநோக்கும்போது ஆடக, தாடகை, தடா தகை என்னும் பெயர்களும் மும்முலை முன்முலை என்பதும் ஒ ற்றுமைப்பட்டிருத்தல் புலப்படும். இவையெல்லாம் முற்பட்ட ஓர் பழஞ்சரித ரூபத்தினின்று கிளைத்த வரலாறுகள்போலும், அதுகிடக்க, ஆடகசவுந்தரி *வார்ந்து கட்டின சிகையும் எயி அகுறையாத லட்சணமும் அழகு சவுந்தரியமான தனபாசமும் அலங்கிருதமான வசனமுமாகப் பிறந்ததை”க்கண்ட பிதா உள ம்வெருவிப் பிள்ஜாபைப் பேழையொன்றில் அடைத்துப் பெரு ஞ் சமுத்திரத்தின் திரைகள்மீது செல்லவிட, அது இலங்காபு ரியையடைந்து உண்ணுசகிரி (அனுராசபுரம்) அரசனிடங் கொ ண்டுபோகப்பட்டது. அதற்கிடையில் அவள் அங்கவிரூபம் மாறிவிட்டதுபோலும் பாலிகையை அரசனே வளர்த்துத் த னக்குப்பின் இராச்சியபாரம் வகிக்கவைத்து இறந்தனன். ஆட கசவுதேரி அரசாளும்நாளிலேயே குளக்கோட்டன் கிரிகயிலைச் ஒலம்பின்மீது திருபபணி இயறறுவிப்பவனைன். இம்முயற்சி யைக் கேள்வியுற்ற அசசி, அவன் முற்றுவித்த வேலையை அகி சிக்கிரமாய் அழித்து அவனேயும் துரத்திவிட்டுவருவீரெனப் ப ணித்து ஒர் பலத்த சேனையை அனுப்பினுள். சேன்னத்தலைவன் திரிகயிலையை அடைதலும், குளக்கோட்டனின் சதுரங்கசே னைப் பராக்கிரமத்தையும் திருப்பணித் திறத்தையுங்கண்டு یH ஞ்சி, தான் சென்றிருந்த நோக்கத்தை மறைத்துத் தன் அரசி க்கு அவ்வரசகுமாரனே மணமும்பேசிக்கொண்டு கிருட் பினன். பின் குளக்கோட்டன் ஆடக சவுந்தரியை உண்ணுசகிரியில் பா டிக்இனஞ்செய்துகொண்டு சிலகாட் டங்கியிருந்து திரிகயி ஜலக்குமீண்டு அங்கு சிங்ககுமாரன் எனும் மகனப் பெற்றன். ஈற்றில் உண்ணுசகிரிக்குத் திரும்பி அங்கு அக்குமாரன்ன அரச னக்கித் தான் தவத்தின்மேற்சென்றன்.
இதுவரைபும் கல்வெட்டு, வைபவமாலையின் கீரிமலை வர லாறும் இத் திரிகயிலே வரலாறும் ஒன்றற்கொன்று சம்பந்தப்

as float, Aslf Asato it. . . . . . 1.
பட்டவை என்பது நோக்கியமாத்திரையே விளங்கும். உள்ள படி இருவரலாறுகளும் ஒன்றின் திரிபேயாம். இடப்பெயர்களி லும் ஆட்பெயர்களிலும் சிறிது மாருட்டம்கேர்ந்திருத்தலை ஒப் பிக்கொள்ளுவோமாயின், இருவரலர்றுகளும் ஒன்றேயெனக் கா ண்போம், திரிகயில்வரலாற்றில், சோழ அரசகுமாானுெருவன் கோயில்கட்டி காலிங்க அரசகுமாரியொருத்தியை மணம்புணர் கின்றன். கீரிமலைவரலாற்றில், சோழ அரசகுமாரியொருத்தி கோயில்கட்டி காலிங்க அரசகுமாானுெருவனுக்குப் பாரியாகி ன்முள். இருவரலாற்றிலும் குமாரி ஒர் அங்கவிரூபத்தினிமித் தமே இலங்கைக்கு அனுப்பப்படுகிருள். இாண்டிலும் இலங் கையில் விரூபம்மாறுகின்றது. இவையெல்லாவற்றிலும் முக்கி யமாய், இருவரலாற்றிலும் பட்டத்துக் குமாரன்பெயர் ஒன்றே யாய்த் தொனிப்பது கவனிக்கத்தக்கது. ஒன்று வாலசிங்கன். மற்றது சிங்ககுமாரன். வாலசிங்கனுக்கு வாலொன்றைக்கட்டி விட்ட வையா முதலாம் விற்பன்னர்களின் சமர்த்தை க்ேகிப்பா ர்க்குமிடத்து, வாலசிங்கன் பாலசிங்கன் எனகிற்கும். அதுவும் சிங்ககுமாரனும் சந்தேகமின்றி ஒன்றேயாம், இரு வரலாற்றி அலும் இக்குமாரன் வடலங்கையையாண்ட புதுசாசவமித்தலைவ னுய் விளங்குதல் இருவரும் ஒருவனேயென்பதைக் கிரிதீப
மென நாட்டிவிடும் என்க.
ஆயின் கல்வெட்டிலிருந்து குளக்கோட்டன் வரலாற்றின் முற்பாகத்தை எடுத்துவரைந்த மயில்வாகனப்புலவர், அக்குள க்கோட்டன் உண்ணுசகிரி யாசகுமாரியை மணந்து சிங்ககுமா ானைப்பெற்ற பிற்பாகத்தைக் காட்டாமல், அப் பிற்பாகத்திற்கு ப்பதிலாய், உக்கிரசிங்கன் மாருதப்பிாவாக வல்லியை மணந்து வாலசிங்கனப் பெற்றகதையை வைக்கின்றர். குளக்கோட்ட னை எதிர்க்கப் படையனுப்பிய குமாரிக்கு வேறுெரு கணவனை யும் தமது மனேகற்பனையாற் சிருட்டித்துக் கொடுத்துவிடுகி ன்ருர், அவளை (ஆடகசவுந்தரியை) பாண்டு எனும் சிங்கள அ arge Garfaðir இராணியென்றுக்குகின்றர். ஆக்கியதினுல், சிங்கள அ ரச சரித்திரத்திற்கண்ட சில ஆண்டுகளை எடுத்துக்கொண்டு இ ன்ன சகாப்தவருஷம் இன்னது நடைபெற்றது எனச் சில திக திகளைக் காட்டிக்கொண்டுபோவது அவர்ச்கு எளிதாயிற்று. இவ்வாறே உக்கிரசிங்கன் சாலிவாகனசகாப்தம் 717 இல் இல ங்கையிற் படையெடுத்துவந்தான் எனவும், அங்கு 8 வருஷங்க ளின்பின் மாருதப்பிரவாகவல்லி வந்தனளெனவும் உண்மைச்ச
சித்திரம்போல நன்முய்த் தொனிக்கின்ற குறிப்புகளை ஆங்காங்

Page 10
2 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கு பெய்துவிட்டார். ஆயின் மாருதப்பிரவாகவல்லி உள்ளபடி மாறுதலடைங்க ஆடகசவுந்தரியேயாம். மாருதப்பிரவாகவல்லி அலைகளின்மேலுங்கபபடட பேழையில் வந்தவள் எனும்பொ ட்டே என்பது வழுவாகாது. (பிரவாகவுல்லி, பிாவல்வி எ ன்றும், பிாவிகவல்லி என்றும் ஆங்காங்கு மாறுத்லடைந்துகி ற்கும்.) உக்கிரசிங்கனும் குளக்கோட்டனும் ஒருவனே. இவன் சரித்திரசம்பந்தமான ஒரு வடஇலங்கை அரசனுகலாம் என்னு: ம் மதம் பின்னுற் தெரிக்கப்படும்.
ஆடகசவுந்தரிவரலாறும் மாருதப்பிரவாகவல்லிவரலாறும் ஒன்றேயென வைத்துக்கோடினும், ஆடகசவுந்தரி வரலாறுதா ன் முந்தியதாகவேண்டுமா? மாருதப்பிரவாகவல்லி வரலாறு முந்தியதாதல்கூடாதா? எனில்: ஆடகசவுந்தரி வரலாறு ےyسس ங்கிய கல்வெட்டு மற்றவரலாறடங்கிய வையாபாடலுக்கு முற்ப ட்டதாகையால், இது அதன் கிரிபாதலே சகசம். வையாபாடல் பறங்கியர் வருகையின் பின்னே இயற்றப்பட்டதற்குப் பல அகச் சான்றுகளுள. கல்வெட்டின் பிரதான அம்சங்கள் அதற்கு மு ற்பட்டவைகள். அன்றியும் கல்வெட்டுச் சம்பந்தம்பூண்ட கோ ணேசாசலயம் வைபவமாலை கூறுகின்ற நகுலேசராலயத்திலும் அதிக பழமையுடையது என்பதும் ஒன்று. முங்கியது கி. பி. ஏழாம் நூற்ருண்டில் விளங்கிய கிருஞானசம்பந்தாால் திருக் கேதீச்சுரத்தோடுகூடத் தேவாாப்பாவாற் புகழப்பட்டதொன் று. பிந்தியது அக்காலத்தில் இருந்ததாகக்காணவில்லை. தகழி னகயிலாயபுராணந்தானும் கீரிமலையை, நகுலேசர்கோயிலைக்கு றிக்கக்காணுேம். அதிற் பிரசுழிப்தமாய்ப் பிற்காலத்தாாாற்சொ கப்பட்டுள்ள காந்தருவன்கதை*யிலும் நகுலேசாாலயமாவது மாருதப்பிரவாகவல்லி வாலாருவது காட்டப்படவில்லை. இன் னன பிரபல நியாயங்களால் ஆடகசவுந்தரிகதையே முந்தியதெ னத் துணியக்கிடக்கின்றது.
மாவிட்டபுரம், கீரிமலை
தீரிமலையில் மாருதப்பிரவாகவல்லிகதை எழுந்தமை பின் வருமாருகலாம். யாழ்ப்பாணத்திலும் வடலங்கையின் பிறபாக ங்களிலும் இன்றைக்கும் அழிக் துபட்டுக்கிடக்கும் பழங் கட்ட டங்களைக்கட்டி முதியோரிடங் கேட்குமிடத்து: இது அல்லி டிரகாணிகடடடம், அது இராசாத்திகட்டடம், இது குமாரத்கிபி 1910-ம் ஆண்டுப்பதிப்பு 78-ம் பக்கங்காண்க.

மசவிட்டபுரம், கீரிமலை 3.
ட்டி, அதுகன்னிமார்கிணறு எனப் பூசாயக்கதைபுகன்றிடுவார் கள். கீரிமலையிலுள்ளகுமாரத்திபள்ளம்எப்படியோ, அப்படியே அங்கு ஒருகால்அழிந்துகிடந்த பழந்தளியும் குமாரத்திபெயரஈ ல் வழங்கப்பட்டதுபோலும், இது, திரிகயிலையின் பழங்கோயி ல் சோழ அரசகுமாானெருவனுல் கிருமாணிக்கப்பட்டதெனக் சொல்லப்பட்ட திேகத்தையொட்டி, குமாரத்திபள்ளத்துக்கணி த்தrயுள்ள ஆலயம்_சோழ அரசகுமாரத்தியொருத்தியால் எடு க்கப்பட்டகதையா யெழுந்திருத்தல் சாலும், குமாரத்திபள்ளத் தில் வந்திறங்கிய அரசகுமாரியின்கதை இவ்வாறு உருவாகியத ற்பின், அக்குமாரி அங்குற்ற நோக்கத்தைத் தெரிக்க டிாவிட் டபுரம் கீரிமலை என்னும் இடப்பெயர்கள் பேருபகாாமியின. மாவிட்டபுரமென யாழ்ப்பாணச் சரித்திராசிரியர்கள் தமிழடை வு கொடுத்தெழுதிய பெயர், பரவைவழக்கிலுள்ளபடி மாவட்ட புரம் என்றிருத்தலே பொருத்தமானது நம் குடாநாட்டில் பெர விந்துள்ள இதனைப்போலும் பிற அனேக சிங்கள இடப்பெயர் களை நோக்குவார்க்கு இது எளிதிற் புலமாகும், சிங்களத்தில் மாவட்டம் என்பது “மஹாவட்ட” அதாவது பெரிய ஆலமரம் எனப் பொருள் தந்துநிற்கும். மா என்பது மாவத்தை முதலிய சிங்கள இடப்பெயர்களிலும் வருவது. ‘வட்ட” எனுஞ் சிங்க ளச் சொற்பகுதி அச்செழுவிலுள்ள வட்டக்கலட்டி முகவிய வேறு இடப்பெயர்களிலும் வருதல்காண்க. இனி “புரம்” எ ன்பது தமிழிற்போலச் சிங்களத்திலுந் தற்சமமாய் வழங்குகி ன்ற நகர் என்னும் பொருளுள்ள சமஸ்கிருதச் சொல்லாகலாம். அல்லது வேற' (விகாரை) எனும் சிங்களச்சொல்லின்மரூஉ ஆகலாம். வேற” என்பது புரி, புரம் என மருவிகிற்றற்குச் சுட்டிபுரம் தொல்புரம் சுளிபுரம் எனும் இடப்பெயர்கள் சான் று. சுட்டிபுரம் கொடிகாமத்துக் கணித்தாயுள்ள ஒர் அம்மன் கோயிற்றலம், அது பழங்காலத்து உறுதிச்சாதனங்களில் சிட் டிவேரம் என அழைக்கப்பட்டுள்ளது. சிட்டிவோம் சிங்களத்தி ல் "சிட்டியேவேற” பிட்டியிலுள்ள விகாரை எனப் பொருள்படு ம். ஒர்'பழைய விகாரை யிருந்தவிடத்தில் இப்போது அம்மன் கோயிலிருப்பதுவும் இயல்பானதோர் மாற்றமே. அச்செழு வைச்சார்ந்துள்ள போயிட்டி (இது போசிட்டிய - அரசம்பிட் டி) அம்மன்கோயிலடியும் செட்டிபுரம் எனப்படுதலைக் கவனி க்குக. தொல்புரம் சுளிபுரம் என்பன *துலவேற” *சுளுவேற* ஏண்கின்று, பெரியவிகாரை, சின்னவிகாரை எனும் அர்த்தங்; கொடுத்த இடப்பெயர்களாம். வேற எனுஞ் சிங்களப்பகுதி வேரக்காடு, வோவிளான், லோக்கை எனும் இடப்பெயர்கலி

Page 11
4. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
லும் வழங்குதல்காண்க. வேரம் எனத் தனிப்பெயராய் வழங் கும் இடங்களும் அளவெட்டியில், மயிலிட்டியில் உள்ளன. இ வற்ருல் மாவட்டவோம் (மஹா-வட்ட-வேற) அன்றேல மாவ ட்டபுரம் என்பதுதான் அவ்விடப் பெயராதல்வேண்டுமென்ப து கோன்றும். ஆயின் 'நவாலி' எனுஞ் சிங்களப்பெயரைத் தமிழ்ப்பெயரென் றெடுத்துக்கொண்டு அதற்கு ஒன்பதின்மர் கண்ணிர்விட்டழுத தலமெனப் பொருளமைத்து அதற்கேற்ப அங்கு மனைவியரையிழத்த ஒன்பதின்மர் வன்னியர் குடியேறியி ருந்தனரெனக் கதையியற்றியோரைப்போலவும், “நாரந்தனை” யெனும் சிங்களப்பெயரை யுய்த்துணராது நாராயணன் தானகி ன்றஇடம் அதுவெனக் கற்பித்துக் கதைருபமொன்று ஆக்கி னுேரைப்போலவும், மாவிட்டபுரத்தையொட்டி வையா பாடலா சிரியர் முதலாயினேரும் குதிசைமுகம்விட்டகதையைச் சிருட் டித்துப்போயினர். “மாவிட்ட” எனும்போது குதிரை விட்ட எனப்பொருள்படுமேயன்றிக் குதிாைமுகம் மாறிய என வாா தென்பதையும், 'சாமானிய சனங்களாலுற்பக்கியான புராதன இடப்பெயராயின் 'மா' எனும் அரிதுணர் பொருள்கொண்ட ஒர் சொற்பகுதி அதில்வருதல் இயல்பன்று என்பதையும் அன் னுேர் ஆராய்ந்திலர்.
கு திாைமுகம்மாறிய வரலாற்றேடு கீரிமுகம்மாறிய 66) றும் ஒன்று சம்பந்தப்பட்டிருத்தல் கவனிக்கத்தக்க அது. பூரீ ச. குமாரசுவாமிப்பிள்ளைஇயற்றிய வடமாகாண இடப்பெயர்வாலf ற்றினை ஆசாயும்போது, "கீரிமலை’ எனும் இடப்பெயர் சிங்கள, உற்பத்தி உடையதாதல் வெளிப்படும். கீரி என்பது ‘கிரி" எ ன்னும் சிங்களப் பெயர்ப்பகுதியின் சிதைவே என்பதை “நவ க்கிரியவத்தை’ ‘நவக்கிரி” எனும் பெயர்களிற் காணலாம். இ னிக் 'கிரிமலை" என்பது இருபெயாடுக்காகலாம். அன்றேல் இங்கு 'மலை’ ‘சுதுமலை’ என்ற இடப்பெயரிற்போல "வல்ல' என்னும் சிங்களத்தின் சிதைவாகலாம். எவ்வாரு யாயோ இரிமலை ரிேமலையாய் கின்றகாலத்தில், சப்தோற்பத்திக்காரர், கீரிமலையெ னுமிடத்திற் பிரசித்திபெற்றதோர் தீர்த்தமிருந்தமிையால் ՔՈ கம்மாறிய முனிவர் ஒருவரது கதையை உண்டாக் விட்டா ர்கள். கீரிமலையினின்று கீரிமுகம்மாறிய வரலாறு வந்ததேபோ ல, மாவிட்டபுரத்தினின்று குதிரைமுகம்மாறியவரலாறும் எழு ந்தது. கீரிமுக முனிவரின்கதை எவ்வாறு புதுப்புது அம்சங்க ளைச்சேர்த்துப் பெருகிக்கொண்டுபோகலாம் என்பதற்கு, இம்மு னிவர் மாருதப்பிாவாகவல்லிக்குச்செய்த பிாசங்கம் என வை

யாழ்ப்பர்டி 5
பவமாலையின் சில பிரதிபேதங்கள் கூட்டியெழுதியிருக்கின்ற இடைச்சொருகுதல் தக்க எடுத்துக்காட்டு. கீரிமுக முனிவரின் தமிழ்க்கதையினின்றுதான் நகுலேசமுனிவர்கதை சமஸ்கிருத த்தி லெழுந்ததெனக் கொள்ளக்கிடக்கின்றது.
மாருதப்பிரவாகவல்லியும் உக்கிரசிங்கனும் என்போரின் வரலாறுமுழுதும் ஆடகசவுந்தரி குளக்கோட்டன் என்போரின து வரலாற்றினைக்கொண்டுதித்தது என்பதோ எவ்விதத்தினு ம் நிச்சயமாம். குளக்கோட்டன் தம்பலகாமத்தில் திருப்பணி செய்வித்தமைகூடக் கீரிமலைத் திருத்தம்பலேசுரன் கோயிலில் வைத்து அநுசரிக்கப்பட்டிருக்கின்றது. பூரீ ச. குமாரசுவாமி ப்பிள்ளை திருத்தம்பலையை தம்பலா (ஒருசாதிக்கீரை) எனுஞ் சிங்களமொழியின் கிரிபேபோலும் எனக் கூறுகின்றர். (பக். 37) இதற்குத் தம்பிலாவத்தை எனும் காணிப்பெயர் அவர்கரு ம் ஒர்சான்று. ஆயின் இவவுற்பத்தியும் அடித்தளத்திலிருப்ப, இவ்வுற்பத்தியுள்ள ஊர்ப்பெயரேகொண்ட தம்பலகாமத்துக் கோவிலும் திருத்தம்பலேசுரமும் சம்பந்தப்பட்டனவேயன்றுே என்பது பரியாலோசிக்கத்தக்கது.
யாழ்ப்பாடி
ஆடகசவுந்தரியையும் குளக்கோட்டனையும் மrருதப்பிர வாகவல்லியும் உக்கிரசிங்கலுமாக மாற்றிய கதா அம்சம் யாழ் ப்பாண வைபவமாலையில் வருவது யாதுக்கோவெனில், யாழ்ப் பாடிக்கு வடஇலங்கையைப் பரிசிலென வழங்கிய அரசனைக்கா ட்டும்பொருட்டேயாம். குளக்கோட்டனே உக்கிரசிங்கனே த ந்த சுதனே, யாழ்ப்பாடிக்கு யாழ்ப்பாணத்தை நல்கினுன் என் பது வைபவமாலை. இது வைபாவின் கூற்றுக்குமாறு. அந்நூல், நாம் முன்னுரைத்தவாறு, விபீஷணனின் சேவகத்தமர்ந்திருங் த யாழ் வல்லோனெருவன் வடஇலங்கையைக் காடுவெட்டித் திருத்திக் குடியேற்றியபின் கூழங்கைச் சக்கரவர்த்தியை அ ழைத்துவந்து அரசனுக்க, அதன்பின்னல் மாருதப்பிரவாகவ ல்லிவா, அவள்பெற்ற மைந்தனுக்கு மணம்புணர்விக்க ஒராசி ளங்குமரியைக் கொணர்ந்த வன்னியர்களால் இந்நாடு மீண்டும் பூர்த்திபாய்க் குடியேற்றப்பட்டதெனக் கூறும். மயில்வாகனப் புலவர் இங்கிகழ்ச்சிகளை மாற்றிவைத்தது கயிலாயமாலையை அ நுசரித்தாம். இம்மாலையே முதற்கண் மாருகப்பிரவீாக வல்லி யின்மகன் யாழ்ப்பாடிக்கு யாழ்ப்பாணத்தைப் பரிசிலாக்கிஞனெ

Page 12
5 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
னுஞ் செய்தியைச் செப்பலுற்றது; வன்னியர்கள் யாழ்ப்பாண த்தைக் குடியேற்றினமையை மாற்றி, கூழங்கைச் சக்கரவர்த்தி யின் அமைச்சன் வடதேசக்குடிகளை வரித்தமையை வழுத்த லுற்றது. வைபவமாலை யாசிரியர் கயிலாயமாலையை அநுசரித்த லோடு அமையாது, தாமும் பலவரலாறுகள் கூட்டிவாைகின் முச். வையா, யாழ்ப்பாணம் எனும்பெயர்க்குச் சப்தோற்பத்தி கெர்டுக்குமுகத்தாற்போலும், யாழ்வல்லோனெருவன் அதன் கு டியேற்றத்துக்கும் அரசுக்கும் அடியிட்டானென்பது மாத் ரையே கூறிப்போந்தது. கயிலாயமால்ை, நரசிங்கராசன் (வால சிங்கன், செங்கோலாச்செலுத்து நாளில், பாவலர்கள் வேந்தன கும் யாழ்ப்பாணன் காவலன்றன்மீது கவிதைசொல்லி யாழின மைவுற வாசித்திடலும், அவன் சிந்தைமகிழ்ந்து பரிசிலாகத் தேசமொன்றை வழங்க, அது அன்றுமுதல் யாழ்ப்பாணமென பெயர்பெற்றது என விஸ்தரித்தது. வைபவமாலை, அவ்யா ழ்ப்பாணனுக்குக் கவிவீரராகவனென ஓர் பேரும்புனைந்து அ வனைக் குருடனுமரக்கிப் பிறவரலாறுகளுஞ் சேர்க்கின்றது. இ வ்வரலாறுகள் எங்கிருந்து பெறபபட்டன? அதுவும் நாம் அறிந ததொன்று. மயில்வ்ாகனப்புலவர், உள்ளபடி ஈழநாட்டாசனுெ ருவனைத் தரிசித்துக் கவிபாடிச் சன்மானம்பெற்ற அந்தகக் க வீரராகவரெனும் இசைவல்லோனையெடுத்துக்கொண்டு வையா கூறிய யாழ்வல்லோனில் இவ் வீர்ராவகரை ஒட்டிக் க்ட்டுரைக் கின்றர். ஆயின் இந்த அந்தககவி யாழ்ப்பாணத்துக் கடைசி அரசர்களுளொருவனகிய பாராசசேகர்ன் காலத்தவராகவே, அவரை யாழ்ப்பாணப் பெயர்க்காாணன்ன யாழ்ப்பாடியாகத் திருவது அந்தோ பரிதர்பம்! கவிவீரராகவரே ஈழநாட்டாசனிை
வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்?ல ஏழு மராமாமோ விங்கில்லை-ஆழி அலையடைத்த செங்கை அபிராமா வின்று சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு என்பது முதலான பர்க்களாற் பாடினவரென்பதும்; அரசன் அ வர்க்கு யானைக்கன்றும் அது வள்ரும்படியான நாடுங்கொடுத்து
இன்னங் கலைமகள் கைமீதிற் புத்த்க மேந்தியந்தப் பொன்னம் புயப்பள்ளி புக்கிருப் பானென்ன புண்ணியமோ கன்னன் சயந்தின் கவிவீர ராகவன் கச்சியிலே த்ஞ்னெஞ்ச மேடெனக் கற்முன் கனமுத் தமிழையுமே என்றது முதலாகப்பாடி அவகை வியந்தனனென்பதும் நன்கு தாபிக்கப்பட்ட நிகழ்ச்சிகள். இதனை முன்சுட்டிய இடப்பெயா வச்லாற்றின்கண் காண்க

யாழ்ப்பாடி
ஆதலால் வைபவமாலையின் யாழ்ப்பாடிவர்லாறு சரித்தி மாருட்டமே யென்க. இற்றைக்கு ஏறக்குறைய முந்நூறு வ ருஷங்களின்முன்
அந்தக்க் கவிவீரராவகமுதலியார் பரிசில்பெற்ற கதை யாழ்பபாணி மெல்கும் பரவிப் பிரபலமான காலத்திலேயே, யாழ்ப்பாணன் என்னு ஞ் சொல்லுக்கும் யாழ்ப்பாணம் என்னும் இடப்பெயர்க்குமுள்ளஏொ டர்பை உற்றுகோக்கின நாவலர் யாரோ, காலவரையறையைச் சற்று முணாாது, தான நாமத் ைசத் தக்சவர் மேற்படி அந்தகரேஎன்று அறு மானித்து அவரைப்பற்றிய விகற்பமான கதையைக் கோர்த்துவிட்ட னர்போலும். (இடப்பெயர்வரலாறு பக். 127)
கயிலாயமாலையின் யாழ்ப்பாணன்பாடு எப்படி? அதுவும் L. If ழங்கதைருபமாயெழுந்தகற்பிதமே. யாழ்ப்பாணன், யாழ்ப்பாடி, என ஊர்க்கதை கட்டியவர்கள், கவிபாடிப் பரிசில்பெறற கதை யைவிட்டு மூவகைப்பாணருள் ஒர்சாராராகிய யாழ்ப்பாணர் எனு ஞ்சாகியார் வசித்தவிடம் யாழ்ப்பாணம் என முடிக்க அறியாது போயினமையும் ஒன்று. பூரீ குமாரசுவாமிப்பிள்ளை கூறியாங்கு
இயக்கன் இயக்கர்கோமான் கின்னசேசன் கின்னாபிரான் என்னு ம்பரியாயப்பெயர்களேயுடைய குபோன், வீனகானஞ்செய்வதிற் தன. க்கிணையில்லேயென்று விளங்கின இராவணன் ஆதியோர் அரசுபுரிந்த் காலக்தொட்டு ஈழமண்டலம் யாழ்ச்சிறப்பினுன் மேம்பட்டது. மது ர்ைபிலே பிரபல பாடினியாக விளங்கின பாணபத்திான் பத்தினியை யாழ்வித்தையில் வெல்லத்தக்க டாடிரியென்று இராசராச பாண்டிய ன் மதித்து மரக்கலத்சிலே வரவழைத்த விறலிக்கும் அன்ஞள் குழா த்தினர்க்கும் இசைவல்லோர் எனும் நல்லிசைபேற்ற இயக்கர்க்கும் இருக்கையாய் இருந்ததும் இவ்வீழமண்டலமேயாம். இப் பழஞ்செய் திகளைச் செவ்வனேயறிந்த வித்தியாவிநோதான தமிழாசர் தாம் கைக் கொண்ட ஈழநகர்க்குப் பண்டைப்புகழ்தோன்ற tij në t'ju n Godf என்றேனும் யாழ்ப்பாணம் என்றேனும் நாமம் நல்கினர் எனல் ே வையுற்ற உத்தேசமாகாது.
அவ்வுத்தேசமும் ஆதாரமற்றதெனத் கற்கால ஆராய்ச்சி யாற் பெறப்படுகின்றது. யாழ்ப்பாண அரசர்காலத்தில் வட லங்கைத்தலைநகரி தமிழ்நூல்களில் யாழ்ப்பானமென் றழைக்க ப்பட்டதாகத் தோன்றவில்லை. அந்நூல்களெல்லாம் சிங்கை 5 கரையே பெரும்பான்மையும் நல்லூரைச் சிறுபான்மையுங்கு றிக்கின்றன. யாழ்ப்பாணம் எலும்பெயர் 15-ம் நூற்முண்டுச் சிங்களநால்களிற்முன் முதன்முதம் காணப்படும். செலலிகினி சந்தெசய (28) கோகிலசந்திெசய (9) எலும் இரு தூதுகளி
t

Page 13
& *ጁ S s யாழ்ப்பாண் வைபவ் விமர்சனம்
ஆலும் அது யாப்பாபட்டுன எனப் பெயரிடப்படுகின்றது. இதி ல்ை யாழ்ப்பாணப்பெயர் யாப்பா-கெ எனும் சிங்களப்பெயரீட் டினின்று உண்டானதென்பர் ஆராய்ச்சிவல்லோர் இதுவே எ ம்மதமுமாம். யாப்பா(யகபத்) எனும் சொற்பகுதி ‘நல்ல” எ அனும் பொருளுள்ள ஒர் மொழியாம். ତs என்னும்பகுதி **pgai* எனப் பொருள்படும். ஆகவே யாப்பா-நெ நல்லூர் எனும் தமி ழ்ப்பெயர்க்குச் சரியான சிங்களமாம். (இது பூரீ ஏ. எம். ணசேகரமுதலியார் முதற்கண் எடுத்துக்காட்டியது. இடப்பெ யர்வரலாறு" 130ம் பக்.) எனவே யாப்பா-5ெ, யாப்பா பட்டுன என்பவையிரண்டும் நல்லூர் நல்லூர்ப்பட்டணம் எனுந் தமிழ்ப் பெயர்களையே காட்டிகிற்கும். யாப்பா-நெ எனும்பெயர் யாழ்ப் பாணம் எனமருவி வழ்ங்கியநாட்களிலேயே நம்புலவர்கள் யா ழ்ப்பாணன்கதையை உருப்படுத்திவைக்க, அன்னுேரைப் பின் பற்றிய மயில்வாகனப்புலவர் காலவரையறையிகந்து கவிவிராா வகரெனும் சமீபகாலத்து யாழ்ப்பாணனை பழையகாலத்துக் க ற்பனையிலுள்ள யாழ்ப்பாணனேடுசேர்த்து வைபவமாலையிற்புகு த்திவிடுகின்றவரானுர், யாழ்ப்பாணப்பெயரே வீணுகானபுரம் எனச் சமஸ்கிருதமாயிற்று. இதனேடு காந்தருவ நகரப்பெயரு ம், சித்திசாங்கதன் எனும் காந்தருவன் இராவணனின் விஜ யைக்கவர்ந்து கொண்டுசென்று கீரிமலைச்சாாலில் வாசித்துப் பின் காடுவெட்டித் திருத்திக் காந்தருவாகரத்தை (பாழ்ப்பாண த்தை) நாடாக்கியகதையும் காலக்கிரமமாய் எழுந்தன. இார்வ ணனின் விணைக்கதையும் மற்றேர்புறத்தில் விரிந்து அவனது தலைகளிலொன்றே விணைக்கொட்டாகி அவன்தான் யாழ்ப்பாடி யென வருகின்றன்.
காலமும் அனேகஞ்ச்ெல்ல கிருதனுங் கடலுள்கின்று கோலவெங் கண்கள் தன்னிற் சிலகண்கள் / ளிர்பூவென்னச் சிலமோ டிடந்துவெற்பின் திருவடிக்கிட்டு: “ஞான மூலமே அபயம்! தீயேன் முழுப்பிழை பொறுத்தி” 6Tങrഗ്രങ്
என்ருெரு சிரத்தை வாங்கி எரிபுரை குஞ்சிரீக்கிக் குன்றலில் குருகுதள்ளிக் குடுகென விக்கிமுன்கை ஈன்றென உளகுதாங்கி நரம்பினைக் கம்பியாக்கி வென்றிசேர் விணைஏந்தி மிழற்றினன் கீதநாதம்
(தஷ்ணகயிலாயபுராணம் v6)
இது நம் காட்டுப் புராணகற்பனைகள் எவ்வாறு விரிந்து வி

பாழ்ப்பாடி 9.
ரிந்து பரிணுமம் அடைந்துள்ளன என்பதற்கு துர் சிறந்த உதா காணமாம்,
இதுகாறுங் கூறியவற்றல், யாழ்ப்பாடியின் வரலாறு சமூ GdLdg i நிஷேதிக்கப்படல்வேண்டும் என்பது தெளிவு. அப்பால் வைபவமாலையாசிரியர் எடுத்தோதும் விசய கூழங்கைச் சக்காவு ர்த்தி வரலாறே சரித்திரசம்பந்தமான நிகழ்ச்சியாம். இது சிறு பான்மை வையாவிலும் பெரும்பான்மை கயிலாயமாலையிலும் அவர்கண்டது. கூழங்கைச் சக்கரவர்த்தியோடு பொருத்திச் சொல்லப்படும் யாழ்ப்பாணக் குடியேற்றத்தைச்சுட்டி இத்தரு வாயில் கிச்சயமாய் யாதுஞ்சொல்ல அறியோம். அது பின்னல் ஆராயத்தக்கது. அதன்பின்வரும்அரசர் ஆவலி, இராசமுறை எ இனும் நூலிலிருந்தெடுக்கப்பட்டதாம் என்பது வெளிப்படை. அந்நூல் கைக்கெட்டாதிருத்தல் பெருங்குறையே. இராசமு றையும் சங்கிலியனுக்குமுன்னிருந்த பரராசசேகரனேடுகின்று விட்டதாகத் தோன்றும், அப்பால் மயில்வாகனப்புலவர் எழுதி யனவெல்லாம் கர்ணபரம்பரையைத் துணைக்கொண்டவைகளா ம் என்பது போர்த்துக்கீசர்காலத் தமிழாசர்களின் சரித்திரத் தில் அவர் வரைந்திருக்கின்ற பெரும்பிழைகளால் விளங்கும், இது அன்னேச் சரிதங்கூறும் அமயத்தில் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுவது காண்க.
ஆரம்ப அதிகாரம் முற்றும்

Page 14
20 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
முதல திகாரம்
பண்டைநாள் வரலாறு
இதுகாறும் தமிழ்மொழியில் யாழ்ப்பாணச்சரித்திரம் வகு த்தோரெல்லாம் எம்தீபகற்பம் கூ ழங்கையாரியச்சக்கரவர்த்திகள் லத்துக்கு ஒரு சிறிது முற்படத்தான் குடியேற்றமடைந்தது. ତ!” னவும், அதற்குமுன் சனசஞ்சாரமற்றுக் காடடர்ந்த மணற்றி டராய்க் கிடந்ததெனவுங் கூறுவர். செவ்விய ஆராய்ச்சியில் இ. க்கூற்றுப் பொருந்தாதென மறுக்கப்படும், இலங்கைமுழுதும் முன்னெரு கற்பத்தில் பாதகண்டமெனும் இந்தியாவுடன் ஒ ன்ரு ப்க் கூட்டு ண்டிருந்ததெனவும், இ 5கிலப்பரப்பு தனக்குத் தென்பாவிலும் மேல் கீழ் திசைகளிலும் மிகவிரிந்து பெருங்க ணடமாய்ப் பரந்திருந்ததெனவும் வரையறுத்துக்கூறும் மேதா வியரின் கருத்தைநோக்க, யாழ்ப்பாணம் பண்டைக்காலத்தில் குடிகளின்றியிருந்ததெனக் கொள்ளுமாறில்2ல. தென் ரசிந்தியா வில் ஆகிதொட்டு இடங்கோலியிருந்த குலங்களைச்சார்ந்தனவரி ய், அக்குலங்கள் பயின்றமொழிகளைப் பயில்வனவாய் இலங் கையிலும் தொல்குலங்கள் விளங்கின. அவற்றுள் பக்கர் நாகர் எனும் இருகுலங்களும் தலைசிறந்தவை. யக்கராவார் புரான காவியங்களில் யக்ஷர், ராஷ்சர், அரக்கர், அவுணர் எனப் பல வாறு கூறப்படும் பழைய முரட்டுச்சாதிகளுள் ஒருகுலத்தவ ாாம். இவர்கள் மிகத் தோள்வலிபடைத்தோரெனவும், அரண் செய்த கோட்டைகளை உடையோரெனவுந்தோன்றும். ւյն Taճծr: இதிகாசங்கள் எடுத்திசைக்கின்ற இராங்ணன் ஆதியோரும், விசயராசன் முதற்கண் மணக்தவளாக மகாவமிச நூல்கூறும். குவண்ணுவும் இவ் யக்கர்குலத்தினரேயென்ப. யக்ஷர், ராக்ஷசர் (ԼԲ தலானுேர் இங்கிலவுலகவாசிகளாகாது மேலுலகில் வாழ்வோ ாமெனக் காட்டும் கதைகள் புராணகற்பனையேயென்க. இவ்வா ஆறு நாகரும் பாதாள லோகத்திற் குடிகொண்ட பாதிமானுட வ டிவுவாய்ந்த சர்ப்பங்களல்லர், உண்மை மானுடரேயாம். இவர் கள் ஒர்காலம் பாதகண்டத்துத் தக்கிணப் பள்ளத்தாக்குகளிற் தங்கினமையினுற்போலும் பாதாளவாசிகளெனப்பட்ட ார். இச் சாதிபார் இந்தியாவிற் குடியேறிய கோளாரியர் திராவிடர் ஆரி யர் எனும் மூன்றுகுலப்பிரிவுகளுள் முக்திய கோளாரியப் பெ ரும்பி சிவிலுட்பட்டவர்கள்; பாதகண்டத்துக்கு வடகிழக்கிலுள் ளமலைப்பிரதேசங்களிலிருந்து கீழிறங்கி ஒர்காலம் அக்கண்ட க்கின் கீழ், தென்பாகங்களில் எங்கணும்பாவி மிக Brasf.spi.

யாழ்ப்பாணத்துத் தெர்ல்குடிகள் 2.
றுத் திகழ்ந்தவர்கள். குடியநாகபுரம், நாகபட்டினம், நாகர்கோ யில் ஆகிய இடப்பெயர்கள் இவர்களாலுற்பத்தியானவை. இவ ர்களெல்லாம் நாக அதாவது சர்ப்பவழிபாட்டாளராயிருந்தமை. பற்றி நாகர் எனப்பட்டனரென்பது பண்டைச்சரித்திர ஆராய் ச்சிவல்லோர் மதம், இவர்களது சர்ப்பவழிபாடு இன்றைக்கும் தென்னிந்தியாவில் முக்கியமாய் நாகர்களினுறைவிடமாயிருந்த மலையாளத்தில் நிலைகொண்டிருத்தல் கவனிக்கத்தக்கது. நாகரு ள் சர்ப்பத்தின் விரித்தபடத்தின் சாயலான தலையணிகளைச் ம்ெ வழக்கமு மிருந்ததென்பது அமராவதிச் சித்திரங்களில் பொறித்திருக்கும் நாகர் ரூபங்களாற் பெறப்படுவதாகலாம்.
யாழ்ப்பாணததுத் தொல்குடிகள்
இலங்கையில், நம் தீபகற்பம் நாகர்களுக்கு ஒர் வாசஸ் தானமாயிருந்ததெனத் தோன்றும். இதற்குத் தென்மேற்கிலு: ள்ள கல்யாணி அல்லது களனியாவிலும் அவர்கள் மிக்கு உன்ற ந்தனபுே:ாலும். (மகா வமிசம் 1,68) யாழ்ப்பாணத்தான் அவர் களது முக்கிய இருப்பிடமாயிற்றென்பதை அதற்குள்ள நாகதீ பம் எனும் பழம்பெயர் விளக்குகின்றது. நாகவழிபாடும் யாழ் ப்பாணத்தில் ஒருகாலம் உறைத்துகின்றது என்பதிற் சந்தேக மில்லை. பத்தினிக்கடவுள் ந்ேதலை5ாக வடிவுகொண்டு அாைங் துசென்று தறட்டுப்பனை, சீசணி அங்கனுக்கடவை, முத்து மாரியம்மன் கோயில், சுளுவில் ஆகிய இடங்களிற் தரித்து நாக கோயில்கள் அமைத்தமையைச் சுட்டிய கிேகத்தையும், பத்தி னி கோயில்களிலெல்லாம் பெரும்பான்மை நாகவழிபாடு நடத் தினமையையும் நோக்குக, நாகர்கோயில் எனும் இடப்பெயர் நன்கு அறியப்பட்டதொன்று. நயினுதீவில் இன்றைக்கும் நட க்கின்ற சர்ப்ப வழிபாட்டை யாரே அறியாதவர்? இங் நயினுதீ வு கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டைச்சேர்ந்த சிங்கள “நம் பொத்த’ எனும் புத்தகத்தில் ‘நாகதிவயின’ என அழைக் கப்பட்டுள்ளது. நாகதீவு நயினுதீவு எனப் பெயர்மாறியது நயி பைட்டர் எனும் பிராமணனொருவர் அங்கு குடியேறிக் கிலமா ய்க்கிடந்த நாகதம்பிரான்கோயிலைப் புதுக்கியதன்பின் என்ப. ஆயின் நோகநயினுதீவு" என வையாபாடலில் வருகினறது. நரகதம்பிாான் நாகநயினர் ஏனவும் அழைக்கப்பட்டதேயோ? யாழ்ப்பாணம் ‘நம்பொத்த’வில் 'தெமளபட்டன ம” எனப்படுகி றது. இங்கு அக்காலம்விளங்கிய புத்த திருத்தலங்கள் பின்வ் ஒருவன. அவற்றைச் சிங்களத்திலுள்ளபடி இடதுகைப்பக்கத்தி

Page 15
22 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அலும் தற்காலவழக்குப்படி வலதுகையிலுங் காண்க. இவ்வொ ப்புமையை முதற்கண் எடுத்துக்காட்டினர் பூரீ ச. குமாரசு வrமிப்பிள்ளை.
நாககோவில - நாகர்கோயில் கதுறுகொடவிஹாறய · கந்தரோடை தெலிபொல - தெல்லிப்பழை u . if tb = t ) ) if u மிணிவங்கொமுவிஹாறய - வீமன்காமம் தன்னிதிலயின - சனதீவு, ஊருத்துறை நாகதிவயின - நயினுதீவு புவங்குதிவயின - புங்குடுதீவு காறதிவயின - காரைதீவு
ஈயினதீவுமட்டும் பதினைந்தாம் நூற்றண்டில் நாகதீவு என டி ழைக்கப்பட்டபோதிலும், நாகர்கோயிலுக்கும் அத்தீவுக்கும் இ டைப்பட்ட நம் குடாநாடுமுழுவதும் அதன்முன் பல நூமூண் டுக்ளாய் நாகதீவுப்பெயர் கொண்டிருந்தமை மறுக்கப்படுவதன் று. சிங்கள மகாவமிச நூல் இப்பெயரையே பலவிடங்களில் யா ழ்ப்பாணத்துக்குச் சூட்டுகின்றது. நாகதீவுப்பெயர் முதற்கண் அக்நாலின் முதல் அதிகாரத்தில் கெளதமபுத்தரின் இரண்டாம் இலங்கைத் தரிசனயச்ை சார்ந்துவருவது. மகோதரனும் அ வன் மருகன் குலோதரனும் என்னும் இருவர் கசகஅரசர்கள், ஒர் மணியிழைத்த ஆசனத்தைத் தனது தனது என உரித்தா டிக் கொடுஞ்சமர் நிகழ்த்திக்கொண்டிருப்ப, அப்போரினைவில க்கி இருவரையுஞ் சமாதானப்படுத்துவான் கெளதமபுத்தர் வட இந்தியாவினின்றும் விசும்பாருக எழுந்தருளிவந்து அவர் களுக்குப் பஞ்சசீலத்தினை உபதேசிக்க, அவர்களும் எண்பது கோடி நாகப்பிாசைகளும் புத்தரைச் சரணடைந்துகொள்ளுத லும், அாசரிருவரும் ஒத்தமனத்தினராய் மணியாசனத்தைப் புத்தருக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்க அவர் அதைத் தம து ஞாபகார்த்தமாய் ஸ்தாபித்து அதனை வழிபடுமாறு பணித் துப்போயினர் என்பது மகாவமிச நாற்கதை. (அதி. 1) புத்த வழிபாட்டுக்குரித்தான இம் மணியாசனத்தையும் நாகஅரசர்க ஒளின் முற்பட்ட வெம்போரையும் சுட்டியசெய்தி மணிமேகலை எனும் புத்த தமிழ்க்காவியத்திலும் நிலவுகின்றது. இந்நூல் மணிபல்லவம் எனுர்தீவில் அச்செய்தி நிகழ்ந்ததாகக்கூறும். ஆயினும் மணிபல்லலத்தின் இடச்சம்பந்தங்களை நுணுகி ஆரா யுமிடத்து, நாகதீபமே இக்காவியத்தில் அப்பெயர்பெற்றது எ ன்பது தெர்றெனப் புலப்படும். மணிபல்லவத்தை “நாகநg*ே

யாழ்ப்பானத்துக்கொல்குடிகள் 23
என மணிமேகலைநூல்தான் சொல்லுதலும், நாகதீபத்தானும் சில சிங்களநூல்களில் மணிநாகதீபம் எனக் கூறப்பட்டுவருத லும் கவனிக்கற்பாலன. மணிமேகலைநூலில், கோவலனின் கா மக்கிளத்திமகளாகிய மணிமேகலை மணிபல்லவத்தின் கண் விள ங்கிய அற்புத புத்தாசனத்தைத் தரிசித்துத் தன் முற்பிறப்பு வரலாறுகளை அறியப்பெற்றுளென்ருெரு கதாமிசத்தைப் புனை ந்துரைக்குமுகத்தால், அத்தீவின் விபரம் பின்வருமாறு காட்டி யிருக்கிறது.
இருங்கடல் Rாங்குதிாையுடுத்த மணிபல்லவத்திடைத் தையாவோவென் நழுவோண்முன்னர்: விரிந்திலங்கவிரொளி சிறந்துகதிர்பாப்பி, உரைபெறுமும்முழ நிலமிசையோங்கித் திசைதொறுமொன்பான் முழகிலமகன்று, விதிமானுடியின் வட்டங்குயின்று பதுமசதுர மீமிசை விளங்கி, அறவோற்கமைந்த வாசனமென்றே நறுமலரில்லது பிறமரஞ்சொரியாது பறவைமுதிர்சிறை பாங்குசென்றதிாாது தேவர்கோனிட்ட மாமணிப்பீடிகை பிறப்புவிளங்கிவிரொளி யறத்தகையாசனங் கீழ்கிலமருங்கில் நாகநாடாளும் இருவர்மன்னவ ரொருவழித்தோன்றி யெமதீதென்றே யெடுக்கலாற்ருர், தம்பெரும்பற்று நீங்கலுகீங்கார், செங்கண்சிவந்து கெஞ்சுபுகையுயிர்ச்துத் தம்பெருஞ்சேனையோடு வெஞ்சினம்புரிநாள் இருஞ்செருவொழிமின் எமதீதென்றே பெருந்தவமுனிவன் இருந்தறமுரைக்கும் பொருவறுசிறப்பிற் புாையோரேத்துக் தருமபீடிகைதோன்றியது.
(uoGBøffGoudas 2a VIII 1-2, 43-63)
இம் மணிபல்லவத்தைக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அடைய 'ஆறைந்தியோசனைத்தென்றிசைமருங்கில்” செல்லவி ருப்பதாலும் (மணிமேகலை V1, 211-12), புத்தரின் அடியிணை பதிந்த சமந்தம் என்னும் சமனுெளிச்சிலம்பு இதற்கு 'அபல கத்து? இரத்தினதிவத்திலுள்ளதெனப்படுவதாலும் (மணிமே கலை XI. 21-26), அச்சிலம் புச்சியிற்சேர்ந்து புத்தரை வழி பாடாற்றினர் பாககண்ட த்துக்கு மீளும்வழியில் மணிபல்லவத் கையுங் கடந்துசெல்வச் என்னப்படுவதாலும் மனிகே%

Page 16
24 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
XXVIII. 107.109) மணிபல்லவம் நாகதீபமாகிய யாழ்ப்பா னமே என்பது மலையிலக்கு (இதனே முன்னவரா யெடுத்துவி விக்கினர் முதலியார் C. QITTAForua LDavi6air Journal R, A. S. C. B. No. 70)
நதிப் பூர்வகுடிகளாகிய நாகர், தம் புத்தசமயப் பிர வேசத்தின் பின்போலும்,சற்றுச் சற்ருகப் பிறகுலங்களோடு கலந்தும் ஒற்றுமைப்பட்டும் போயினர். போயும், அன்னேரது டைப்பெயரிடு நாகன், 5ாகி, நாகம்மாள், நாகமணி, நாக முத்து, நாகலிங்கம், நாகநாதன் ஆகிய ஆட்பெயர்களில் இன் றைக்கும் நிலவுவது காணப்படும். அவரது நாகவழிபாடு இன் றைக்கும் நாகதம்பிரான் நாகம்மாள் வழிபாட்டில் விளங்குகி ன்றது. நாகபாம்பை நல்லபாம்பென மங்கள 15 சமகாணஞ்செய் தலும், அதனேக் கொல்லுவது தோஷமெனக்கொள்ளுதலும், அதன் புற்றில் கோழியறுத்தல், பால், தெய் ஊற்றல் ஆகிய வ ழிபாடு இயற்றுதலும் 57 மெல்லாம் நன்கு அறிந்துள்ள செய் திகளாம்.
சிங்களக்கலப்பு
இகளதமடத்தர் பரிகிர்வாணமடைந்த ஆண்டு கிறீஸ்தாப்த த்திற்குமுன் 543 ஆம் என, ஒர் காலவரையறைவழுவினல், இ துவரையும் கொள்ளப்பட்டது. ஆயின் அம்மகானின் தேகவி போகம் உள்ளவாறு கி. மு. 483 இலேதான் நிகழ்ந்தது என gogara tiuj ĝiajáis?ova i lgyoogoo2ji • (Cf Geiger: Malhavamsa 1trod) ததாகதரது கிர்வாணத்தன்றே இலங்கையின் பிரத ம சிங்கள அரசனுன விசயனும் இத்துவீபத்திற் சேர்ந்தனனெ ன மகாவமிச நூல்சொல்லும் (6: 47) இவ்விசயனுவான் வங்க தேசப் பிதிர்வழியிலும் கலிங்கதேச மாதிர்வழியிலும் உதித்த லாடநாட்டு அரசனு ன சிங்கவாகு என்பவனின் மகன். சிங்கவா கு எனும் பெயர்க்குக் 21 zႀr { தேடுதற்குப்போலும், அ ன்னுே திருகேந்திரனுன சிங்கத்திக்கு ஒர் மானுட அரசகன்னிகை பெற்ற புதல்வனுமென்ன மகாவமிசநூல் கட்டுரைக்கின்றது, இச் சிங்க உற்பத்தியினே 5ாம்கோடாது, லாடநசடு ராச آن i} : filaیی புத்தானப்பகுதியிலிரு ந்ததாயின், ராசபுத்திசர்க்குள் இங்நாளிலு ம் வழங்கும் சிங்கு, சிங்க எலும் பெயரடைதான அந்நாளில் விசயனின் தந்தை பெயரோடினேங் கிருந்ததெனக் கொள்ள லா ம். இதனுல் விசயனும் அவனேடு வெளிப்பட்ட சிங்கர்களு ம் சிங்க சாரென, அவர்கள் பெரும்பாலும் குடிகொண்டபூமி சிங்க

சிங்களக்கலப்பு 25
ளாாடென ஆகியிருத்தல் அமைவுடைத்தாகும். இதில் சிங்க் எனும்பகம் சிங்கப்பெயருடையாரது எனும்பொருள்தா, "ல" ள் ன்பது பிரத்தியயமாகும். விசயராசன் முன்னும் ஈழமண்டலம் சிங்களத்தீபமென் றழைக்கப்பட்டது எனக் கொள்கின்றவரானி பூரீ ச. குமாரசுவாமிப்பிள்ளை, நம் துவீபத்தின் சிங்களப்பெ யர், நாகவழிபாட்டாளராயிருந்த நர்கரையொப்பச் சிங்கவழிபா டுள்ள ஒர் சாதி மாக்களிலிருந்து உண்டானது என அனுமாணி ப்பர். (இடப்பெயர்வா. பக். 19) அல்லது சில்லோர் பிறரது மதத்தின்படி, சிறீ ஈழம் என்னும் இலங்கைப் புராதனப்பெயர் திரிந்து சிங்களமாகி, அதனல் இலங்கை வாசிகள் சிங்களாாகி, அப்பால் இவ்வுண்மையை அறிய தாரால் விசயனின் பிதாவுக் கு மிருகேந்திரி உற்பத்தி படைக்கப்பட்டிருத்தலும் சாலும் விசயன் தனது துரர்கிருகமான சீவியங் காரணமாகத் தங்தை யால் நாட்டைவிட்டு ஒட்டப்பட்டுத் தன் கூட்டாளிகளrனுேர் எழுநூற்றுவரோடும் நாவாயேறி, முன்பு இந்தியாவின் மேல் கோடியில் பம்பாய்க்கு வடக்கிலுள்ள குர்ப்பராக (தற்காலச் சொப்பாற) வெலுமிடத்தி லிறங்கினவன், மறித்தும் ஒடமே றி இலங்கையையடைந்து தம்பபண்ணி எனுமிடத்திற் கரைபி டித்து, குவண்ணு அல்லது குவேனி எனும் யக்கமாதை வது வைசெய்த, யக்கரிற் பலரைச் சங்கரித்துக் குடியேறினன். வி சியன் இறங்கியது பெரிய துறையிலாமென்பது மற்முெரு பழை ய திேகம். (Queiroz), சிலகாலஞ்செல்லுதலும், குவண்ணு ஸ்வையும் அவள் பயந்த மகார் இருவரையும் புறம்போக்கி, த னக்கும், மனமக்களையிழந்துவந்த தன் துணைவர்கட்கும் பாண் டிநாட்டினின்றும் பத்தினிகளை வரித்து மன்றல்புரிவித்தான். தமிழ் மொழியாளர்ான இக்கன்னியர்களும், இவர்களைப் புடை குழ்ந்து வந்த தமிழ்ப் பரிசனங்களும் பிராகிருதமொழியாளரா ன் விசயனதியோரோடு கலந்துபேசிய 'அடுவல்’ மொழியே பிற்காலத்துச் சிங்களமென வருவதாயிற்று. விசயனுதியோர து பிச்ாகிருதம் முன்னர்ே யக்கராதியோரது பேச்சோடும்க ல்ப்புற்றுக் திரிவுபட்டிருந்தது. நாகரை மான, யக்கரும் பேசிய து தமிழின் ஒர் பாகதமேபோலும். அல்லது நாகாது தாய்ப் பாஷை தமிழோடு புணர்ந்து மருவி இடைக்காலத்தமிழாய் கி ன்றது எனலும் ஒன்று. இவ்வாரு?ய்ச் சிங்களம் உண்டானமை தான் அது வசனக்கட்டளவில் முழுதும் தமிழ்போலவும், சொ ற்தொகுதியளவில்மட்டும் பெரும்பான்மை பாலி எனும் பிராகி குதி பாஷைபோலவும் இயங்குதற்குக் காரணம் என்க. சிங்கர 4.

Page 17
26 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
rச்சாதியார், காற்திட்டம்மாத்திரை லாடநாட்டாரும் முக்கா ற்திட்டம் தமிழர், நாகர், யக்கரும் கலந்து ஆக்கப்பட்டவர்க ளே என்க. லாட5ாடு இராசபுத்தானத்திலுள்ளதெனில், சிங்க ளரில் சேர்ந்துள்ள லாட5ாட்டிசத்தமும் ஆரியவிாத்தமாகாது, ஸ்கீத்திய இரத்தமேயாகும். இதனுல் சிங்களர் திராவிடசான தமிழரோடு மிக்குப் பாந்துவமுள்ளோரும், ஆரியரோடு சிறிது ம் சேர்த்தியில்லாதோருமாவர். சிங்களமொழி, சொற்பொலிவில் ஆரியஉற்பத்தியுடைத்தாய் நிற்பது மாத்திரையால் சிங்களவர் ஆரியராகவறியார். பூகோளத்தில் பலசாதியார் இடைக்காலத் இத் தம் தாய்மொழியை மறந்து பிறமொழிகளை மேற்கொண் டவராகின்றனர். ஓர் சாதியார் இக்காலம் பேசும்பாஷை அன் னோது ஆதிச் சாதிவர்க்கத்தைவிளக்கும் அறிகுறியாய் எஞ் ஞான்றும் அமைவதில்லையெனும் உண்மை கவனிக்கப்படத்த dfé
சிங்களர் எனும் இப் புதுச்சாதியார் இலங்கையெங்கணு ம் சிறிதுசிறிதாய்ப் பரந்து, ஆங்காங்குவசித்த யக்கர் நாகர்களை யும் விழுங்கித் தம்முளடக்கி, நாடுமுழுவதையும் சிங்களநாடா க்கினர். இத்தருவாயில் யாழ்ப்பாணத்துப் பழங்குடிகளான நா கரும் சிங்கள மகாவெள்ளத்திலIழ்ந்து அன்னேரோடு ஒற் றுமைப்பட்டுப்போயினர். இம்மாற்றம் பூர்த்தியாகப் பலநூரு ண்டுகள் சென்றிருத்தல்வேண்டும். தேவானம்பியத்திரன் கர லத்திலேயும் (கி. Clf). 247-207), இலங்கையில் நாகரோடு யக் கரும் வேற்றுச்சாகிகளென இருக்கமை மகாவமிசத்தால் தெ ரிகின்றது. அவ்வரசன் பாடலிபுரத்தினின்று புத்தாது வெ ள்ளரசின் ஓர் கிளையையும், தர்மா சோகன் மகள் சங்கமித்தை பையும் அழைத்துவரும்பொருட்டு தாதுபோக்கிய அமைச்ச னேடுசென்ற பரிவாாங்களுள் நாகரும் யக் கரும் விளங்கக் கா ண்கின்ருேம். (மகாவமி. 19: 4) அரசங்கிளையைக் கொண்டுவ ரும்வழியில் அதனை அபகரிக்க முயற்சித் காரெனவும், பின் அவ்வரசிற்கு “நாகர் சளின் அரசபெருமான்' எலும் பட்டங் கட்டி அதனை நமஸ்கரித்தாரெனவும் அங் ரால் காட்டும் நாகர் கள் யாழ்ப்பாணத்துக் குடிக ளே போ? ( காவ. 19-11: 22) இங்கு அந்நாளில் திவக்சன் எனும் பிராமணரின்சிராமம் ன்றிருந்ததெனவும் விளங்குகிறது. (மகா வ. 19: 37) நாகர்க ளது சமயமும் பிராமணர் சமயமும் பின்னக்காலத்தில் ஒன் றுபட்டுப்போயி39 வாகவே, அந்நாளில் நாகதீபத்திற் பிராமண ரிருந்தமையும் வியப்பன்று.

சம்புகொலத்துறை 27
சம்புகொலத்துறை
வெள்ளரசு வங்கிறங்கிய சம்புகொலம் எனுந்துறையும் யாழ்ப்பாணத்திற்ருனுள்ளதென்பது, இப்போது சந்தேகமறத் தாபிக்கப்பட்டதொன்று. அத்துறையைக் கொளும்புத்துறை யெனக் காசிச்செட்டித்துரை நம்பினர். (R. A. S. CB. JI.) காங்கேசன்துறையெனப் பவுல் பீரிஸ்துரை வாதித்தார். (R. A. S, C, B. JI.No. 70, pp. 17. 19.) ஆயின் பூரீ குமாரசுவாமி ப்பிள்ளை சுட்டிக்காட்டியாங்கு (Cey Antig) அது மாதக ற்கரையிலுள்ள சம்பல்துறையேயென்பதில் மயக்கமின்று. சம் புகொலத்துறை, சம்பகவத்துறை எனவும், சம்பல்துறையென வும் பாவைவழக்கில் எளிதின் மருவு கல் வெளிப்படை. * அ ன்றியும் மகாவமிசத்துச் சம்புகொலம் கங்கைநதி முகத்துவா சத்தில் அமைந்த தாமலித்தி (தாமிரலிப்தி) எனும் கமிலுக்கி விருந்து ஏழுகாட் கப்பல் தூரத்திலும், அனுராதபுர வடக்குக் கோட்டை வாசலிலிருந்து பதினுலுநாள் நடைத்தூரத்திலுமு ள்ளதாய் நாகதீபத்தில் விளங்கியது. (மகாவமிச 19, 35; 22, 23; 40, 35.) இவ்விபரங்கள் சம்பல்துறைக்கு ஈன்முய்ப்பொரு ந்தும், மகாதொட்ட எனும் மாதோட்டத்துறை தக்கிண இங் கிய துறைமுகங்களோடு சம்பந்தப்பட்டிருந்தபடி, சம்பல்துறை உத்தர இந்திய துறைமுகமாகும் கமிலுக்கோடு சம்பந்தப்ப ட்டிருந்தமை ஏற்புடைத்து. இத்துறை ஒர்காலம் பிரசித்திடெ ற்றிருந்ததென்பதற்கு இதற்கருகிலிருந்து மாதகல் சில்லாலை பண்டத்தெருப்பு கந்தசோடை எனுமிடங்களுக்கூடாகச் செல் லுகின்ற பழைய இராசபாதையும், அதன்மருங்கே ஆங்காங் கு ஆழ்ந்துவிடப்பட்ட கேணிகளின் பழம்படிக்கட்டுகளும் தி க்கசான்று. தேவானம்பியதிசன், தான் வரவழைத்த வெள்ளr சிலிருந்து உண்டான கன்றுகளுளொன்றைச் சம்புகொலத்தில் ஆதிவெள்ளரசு இறக்கிவைத்தவிடத்தில் நாட்டி, சம்புகொல விகாரை, திசமகாவிகாரை பாசீனுசாம எனும் கட்டடங்களை யும் நிருமாணித்தான். (மகாவமி. 20; 25) அரசுகின்றவிடம் இன்றைக்கும் கோதுமஞவை போகிமஞவை) என்றும், திசம காவிகாரை நின்றவிடம் திசைமஞவை என்றும் கூறப்படுவன வாய்ச் சம்பல்துறைக்கணித்தாயுள்ளன என்பர் குமாரசுவாமிப் பிள்ளை. சம்பல்துறையில் தற்காலத்தார் அங்கி? யஷ் டிசெய்யும்
* அனறி, சம்புதுறை சம்பல்துறை என லகா இடையீடு பெற்ற து என்றலும் ஒன்று, சீந்தி (சமஸ்கிருசததில் ஜீவந்தி) சீத்தில் என வழக்குவதுடேலே,

Page 18
23 பாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தலமாயுள்ள திருவடிநிலை புத்த சம்பந்தத்தினையே உணர்த்து மென்பது இராசநாயகமுதலியாரின் அபிமதம், (loc cit. p. 35
பிரதம கல் ஆலயங்கள்
தேவாம்ைபியதிசன் பெளத்த நிர்மாணங்களை அமைத்த தோடு உள்ள நிறைவெய்தாது, யாழ்ப்பாணத்தைக் கெளதடி புத்தர் முன்னொருகாலம் இருவர் நாகர்களின் சமரைச் சமன்ப டுத்தும்பொருட்டுத் தரிசித்த திேகத்தையுணர்ந்து, அத்தரிசு னையாற் கீர்த்திவாய்க்க தலங்கடோறும் தாதுகர்ப்பம் (தகோபா) எனும் தூபிகளையும், பெளத்தர் ஆச்சிரமங்களாகிய விகாரைக ளையும் எடுப்பித்தான். (மகா வமி 19; 36) இத்தலங்களுள் வி சேக்ஷித்தது 15 ஆம் நூற்று ண டில் கதுறுகொட எனவும், போ ர்த்துக்கீசர் காலத்தில் கந்தாக்குட எனவும் பெயர்வழங்கிய த ற்காலக் கந்தசோடையேபோலும், யாழ்ப்பாண வைபவமாலையு டையார் சுட்டுகின்ற கதிரைமலையும் கந்தரோடையேயாகலாம். இவ்வூருக்கணிமையில், கன்னகத்தில், கதிரைமலை எனும் ஒர் மேடு (அயர கஸ்தானத்துக்கும் சங்தைக்குமிடையில்) இருத்த லையுங் கவனிக்குக. கந்தசோடை ஒர் விசேஷித்த புத்த ஸ்தல மாய் விளங்கிற்றென்பது அங்கு காணப்படும் டல தூபிகளின் அடித்தளங்களாலும் அவற்றுட் கண்டெடுக்கப்பட்ட புத் தசிலை கள் ஆகியவற்ருலும் பெறப்படும் என்பர். அக்காளிலல்லாவிடி ல் பின்னுளிலாதல் கந்தரோடை முக்கிய பெளத்ததலங்களி லொன்முயிருந்ததென்பது ‘நம்பொத்த’விலிருந்து நன்முகத்
துணியப்படும்.
பெளத்கர் கட்டிய தூபிகள் விகாரைகளே யாழ்ப்பாணக் தில் முதற்கண் எடுக்கப்பட்ட கல் ஆலயங்களாம். இந்தியாவி அலும் பெளத்தமத எழுச்சியின் பின்னன்றி கல்லால் எழுப்பப் பட்ட ஆலயங்கள் அறியப்பட்டவைகளல்ல. ஆரிய சமயவழி பாட்டில் யாகசாலேகள் என அவ்வவவமயத்தில் வகுக்கப்பட்ட இடங்கள் வழங்கின. கிராவிடர் சமயவழிபாடுகளில் ஆற்றிடை க்குறைகள், மரங்கள், நடுகற்கள், கல்லடுக்குகள்தாம் ஆலயங்க ளாயின. பெளத்த சமயத் தொழும்பர்களே முதற்கண் புத்தரி ன் என்புமுதலியவைகளே (தாது) அடக்கிவைக்கும்பொருட்டுத் தாது கர்ப்பங்களே 5 கல்லாற்கட்ட ஆரம்பித்தனர். இத் தாதுக ர்ப்பத்தின் வட்டாகாசமான வடிவம், ஆரியர்கள் தந்தலைவர்களி ன் வட-க்கொட்டில்கள்போன்ற குகைகள் குடைந்து (கர்ப்பம்)

பிரதமகல் ஆலயங்கள் 29
இறந்தோர் என்புகளை அடக்கி, அக்குகைகளினுட் சிராத்தஞ் செய்யும்பொழுது உண்டாகும்புகை வெளிக்கொள்ளுமாறு (ԼԲ கட்டிற் குழாய் (தாபி) அறுத்து விடும் வழக்கத்தினின்று உண் டானது. முன் குகைவடிவமாயிருந்த தாதுகர்ப்பம் பின் புத்த ர்களாற் கற்கள் அடுக்கி எடுக்கப்படுவதாயிற்று. புத்தர்கள்தாம், உன்னன்சைகள் சங்கமாய்க்குழுமி வாழுவதற்கு இருப்பிடம் வகுக்குமுகத்கால், மலைச்சாரல்களிற் குடைந்தெடுத்தும் கற்கள டுக்கிச் சிவர்களை வகுத்தும் விகாரைகள் ஆக்கத் தலைப்பட்ட னர். ஒர்காலம் பெளத்தமதம் பாதகண்டமுழுதும் பரந்ததாக வே, ஆங்காங்கு அளவிறந்த தகோபாக்கள் எடுத்தும் கல் வி காரைகள் குடைந்தும் விடப்படுவனவாயின. பின், வைகிகச மயங்கள், சிறிதுகாலம் மறைந்துகிடந்தவை, அரசர்களதுமுய ற்சியால் தலைநிமிர்த்து பெளத்தசமயத்தோடு சமர்புரிந்து அகி ஆனப் Yபுறங்கண்டிபோது, அப் பெளத்தசமய கிர்மாணங்கள் சைவ வைஷ்ணவ சாக்த ஆலயங்களாக மாற்றப்பட்டன. அத ன்பின்னரே பெளத்த தூபிகள், விகாரைகளின் உருவத்தை அ ணுசரித்துக் கல்லடுக்கி ஆலயங்கட்டும் வழக்கமும் தலைப்பட்ட து. தற்கால சைவ வைஷ்ணவ சாக்த ஆலயங்களெல்லாம் பெள த்கரின் தரது கர்ப்பமும் (கர்ப்பக்கிரகம்) தூபியும் (விமானம்) ஒன்றித்து உருவானவைகளாம் என்க. இலங்கையில் தேவா னம்பிபதிசனின் நாட்களுக்குமுன் பெளத்தமதம் பரந்திராத வகையில், கற்கட்டடமான தேவாலயங்களும் இல்லாதவையா
சிங்கள இடப்பெயர்கள்காட்டும் பழஞ்செய்திகள்
தற்காலத் தமிழரின் முன் சிங்களர்தாம் யாழ்ப்பாணத்தில் குடி கொண் டி ரு ங் த ன  ெர ன் ப து இந்நாடெல்லாம் மல்கியிருக்கும் சிங்களப்பெயர்த் தானங்களாலும் பெறப்படும். ஞாபகசின்னங்களுளெல்லசம் பெயரீட்டுச் சொற்களைப்போலும் பழமைவாய்ந்தவைகளில. பண்டைநாள் ஒர்சாதியார் ஒர்தர்னத் தில் வசித்துப்போயினர் என்னுஞ் செய்திக்கு வேறு சாசனசா ட்சிகள் இல்லாமற்போகலாம்; சாட்சிகளிருப்பினும் அவை மய க்கமுள்ளவைகளாகலாம்; அன்னுேர் அத்தானத்துக்கு இட்டு வழங்கிய பெயர்மட்டும் நிலைப்பதுண்டாயின், அதுவோ அவர் கள் ஒருநாள் அங்கு குடிகொண்டிருந்தமைக்கு என்றுமழியர் த, சர்தேக விபரீதமில்லாச் சாட்சியாகும். இவ்வாறே யாழ்ப்பா னத்தக் கானப்பெயர்களுட் பெரும்பாலானவை, அக்காடு ஆ

Page 19
30 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தியில் சிங்களாாட்சியிலிருந்து, பின்னர்தான் அன்னேரோடு முதற்கண் சிறுகக் குடியேறிச் சற்றுச்சற்முக அவர்களைப் புறத் கசுற்றி இடங்கோலிக்கொண்ட தமிழர் ைகப்பட்டதென்பதற்கு க் குன்முத சாட்சியாகின்றன. யாழ்ப்பானத்திற் சிறுபான்மை தக்கிணஇந்தியாவினின்று குடியேறிய கமிழராற் பெயரடைந்த ஊர்களுமுள்ளன. இவை நல லூர், கிருநெல்வேலி, புத்தார். இடைக்கரடுமுதல் இன்னுஞ்சில. இவ்வூர்கள் தம்முள்ளுங் காணி ப்பெயர்கள் பெரும்பான்மை சிங்களமாகவே விளங்குதலின், முன் சிங்களவூர்களா யிருந்தனவற்றைப் பின் தமிழர் பிடுங்கி யெடுத்து அவற்றுக்குத் தாக் தாம் எங்கிருந்து புறம்பேரந்துவ ந்தனரோ அவ்வத் தென்னிந்திய ஊர்ப்பெயர்களைச் சூட்டின ரெனக் கொள்ளக்கிடக்கிறது. ஊர்ப்பெயர்கள் சில தமிழ்ப்பெ யர்களாயிருப்பினும் காணிப்பெயர்கள் பெரும்பான்மை எங்க ணும் சிங்களமாயிருத்தலின், சிங் 1, ளரே பண்டைநாளில் நாடு முற்றும்பாவி, அந்நாட்டின் நிலத்கன்மையைப் பரீட்சித்தறிந்து அவ்வங்கிலத்திற்குரிய பெயரை வழங்கி வாழ்ந்தனரென்பது வெ ள்ளிடைவிலங்கலாம்.
யாழ்ப்பாணத்து இடப்பெயரா ராய்ச்சி பல அரிய பழஞ்செ ய்திகளை விளங்கக்கருவதொன்று. நாம் முன்னும் பல காற்சுட் டியதாய் பூரீ குமாரசுவாமிப்பிள்ளை இயற்றியதாயுள்ள 'வட மாகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வரலாறு" என்னும் விலைமதித்தற்கரியநூல் இவ்வ1ாாய்ச்சிக்குச் சிறந்த சாதனமா ய்ப் பிரகாசிக்கின்றது. இப்பிரிவில் நாங்கூறுவன பெரும்பாலு ம் அந்நூலையே ஆதாரமாய்க்கொண்டனவெனவறிக.
சிங்களர்தாம் நந்தீபகற்பத்தில் நெல்வேளாண்மையையும் சிறு தானிய விதைப்பையும் தோட்டச்செய்கையையும் ஆதியில் நிகழ்த்தினர் என்பது வயல்கிலத்களுக்குக் 'கும்புற' 'தெணி ய'தூ' ஆகிய பெயர்களும், சிறுதானிய விளையுள்களுக்கு ‘புலவு' 'புலோ’ ஆதிப பெயர்களும், பழந்தோட்டக்காணிக ளூக்கெல்லாம் “வத்தை" முதலிய பெயர்களும் பயிலுவதாற் பெ றபபடும. கேமம்" எனுஞ்சொற்கு *நிறைவு" எனும் பொருளன் றி விளைகிலம் எனும்பொருள் தமிழிலுள்ளதன்று, சிங்களத்தில் மட்டும், கம(க்ரும) என்பது கிராமத்தையும், அதற்கு விசேஷஅங் கமாயுள்ள விளைநிலத்தையும், சிறுபான்மை குளத்தையும், அப் பால் கிருஷித்தொழிலையும் உணர்த்துவதாம். சிங்களர் நாட்க ளின் கமங்களினும் கமழுளைமாரினும் ஞாபகமே @arapత@h

சிங்கள இடப்பெயர்காட்டும் பழஞ்செய்கிகள் 3.
கமக்காரன் எனும் நாமகாணத்திற் காந்துகிடக்கின்றது. கம க்காரர் ஆதியாம் உயர்க்தோரை இழிந்தோர் “நயிங்தை' எனி அழைப்பதும் சிங்களர்கால வழக்கமேபோலும். போர்த்துக்கி சர்நாட்களிலும் வன்னிகாட்டுவயல்கள் கமம் என அழைக்கப்ப L' L-GOT. (Foral of Jafanapatao 1645) “asun” GT Golub Glišis sit ப்பகுதி கிராமம் ::::::::::ද්දී சுன்னகம், பன்னுகம், கா ம்பகம் ஆதியஊர்ப்பெயர்களில் வழங்குகின்றது. குேம்புற” என் னப்பட்ட வயற்பெயர் இந்நாளில் மார்க்சும்புரை, திக்கம்புரை, அளக்கம்புரை, கம்பரவுடை ஆதிய காணிப்பெயர்களில் காண ப்படுகிறது. ஈதெணிய” எனப்பட்ட வயல்கள் கொட்டுவதெணி, வட்டத்தெணி ஆகியவற்றில் விளங்குகின்றன. 'தூ' பெயருள்ளி வயல்கள் பச்சிலைப்பளியில் அனந்தம். அப்பால் புேலவு" எனும் சொல்வழக்கை நோக்குக. அதி பொலவ, பொல எனுஞ் சிங்க ளத்தினின்றே எழுந்ததென்பது தேற்றம், மறவன்புலோ எ னும் ஊர்ப்பெயருங் காண்க. துறட்டிப்பளை, செம்பளை, கிராம் பளை ஆதிய பல காணிப்பெயர்களில் சிங்கள "பொல”ச்சொல்லு வேறேர்வகையாய் மருவிகிற்கின்றது. காடுவெட்டிச் சுட்டுப் பின் சிறுதானியம் வாழை கிழக்கு ஆதியன பயிரிடும் ஹேன" எனும் காணிப்பெயர், அல்வாயிலுள்ள நீர்வளச்சேனையில் மீந்தி ருக்கிறது. இனி நம்நாட்டில் ஆதிதொட்டுச் செய்கைபண்ணப் பெற்ற 'வத்தை”கள் எண்ணிறந்தன. ஒவ்வோரூரிலும் காணி ப்பெயர்களுள் அவறறைக்சாணலாம். இத்தோட்டங்களைப் ப ண்டைக்காலத்து ஆண்ட சித்தா, சாத்தணு, கீறியா, கிரா, வ யிாா, தம்பா, அவலியா, சிங்கா, க்ளுவர ஆதிபரம் சிங்களர்க ளின் நாமங்கள் அவரவர் வத்தையோடு பிணைப்புண்டு, சித்தா வத்தை, சாத்தனுவத்தை, கீறிபாவச்தை என்றற்முெடக்கமா க இன்றைக்கும் வழங்குகின்றன. தம்மையாண்டோரின் தனி ப்பெயர்களையன்றி அன்னேர் குலம் தொழில் கிலைமை ஆகியவ ற்றையும் இவ்வத்தைகள் நமக்குக் காப்பாற்றித்தக்திருக்கின்ற ன. இவ்வாறே அந்நாட்களின் வடுவா (கச்சன்), பத்தா (பதுவா வெனுமிழிகுலத்தவன்), ஆம்பட்டயா (மயிர்வினைஞன்), அறு வ (குயவன்), கம்புரு (கன்னன்), செ7 வ்வா (பசுக்காப்போன்), கொவி (வேளாளளன்), வமுணு (பிராமணன்), வல்லியா (உருே டியசாதியான்), வண்டா (அரசகுலத்தோன்), கமருளை (கிராமத் தலைவன்) ஆதியோர் வடுவாவத்தை, பத்தாவத்தை என்றற் முெடக்கமாக அவ்வவருடைய வத்தையின் பெயரில் நின்ருெ ளிருதல் காண்க.
பயிர்ச்செய்கை விஸ்தீரணமாய் 5டைபெற்றது. தென்சீன,

Page 20
32 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பண்,தோடை, எலுமிச்சை, மாதுளை, விளாத்தி, இலுப்பை, நீர் வல், மூங்கில் ஆதியன நாட்டப்பெற்ற தோப்புக்கள் ('வத்தை? தெணிய") பல. இவற்றை பொல்வத்தை, தல்வத்தை, சோங் த*ன, கம்பாத்தனை, கசாத்தன, கிளுவத்தனை, மீத்தனை, தள் தன, இரணதனை ஆகிய இடப்பெயர்கள் இன்றைக்கும் காட் டும். வாழை, கத்தரி, கிழங்கு, கீரை, உளுந்து, எள்ளு இவை பயிரிடப்பட்ட தோட்டங்கள் கேல்வத்தை, எழுவர்ட்வத்தை உடலாவத்தை, வள்ளலாவத்தை, கம்பலாவத்தை, உந்துவத் தை, தெல்வத்தை ஆகியனவற்ருல் விளங்கும். அங்காளின் பூர் தோட்டங்களும் பல. செந்தாவத்தை, மல்வத்தை, சாத்தான காண்க. இவற்றுள் புத்தாலயங்களுக்குரியனவாய்ப்போலும் அ ாசபூந்தோட்டங்கள் ('உயன') இருந்த தானங்களை வெப்பிய் னை, உயனவளவு, உய்யான்கோட்டம், உய%னக்குரோச்சியவ ளே என்பன குறிக்கும். 'சீமா" எனும் ஈறுள்ள காணிப் பெயர்களெல்லாம் ஒவ்வோர் பயிர்வகைசெய்தற்குரிய காணித் துண்டுகளைக் காட்டும். இவற்றுட் பல பிற்காலத்துத் தமிழ்க் டிகளாற் பெயரிடப்பட்டனவுமுள்ளன. வெறும் புற்றரைகள் ங்களாால் 'தலாவ” “வாட்ட “பிட்டனிய” எனப்பட்டு, கல வை, துளசவை, குறுநங்கை வாடி, கிணியம்புத்தினி ஆகிய டூ ங்காலக் காணிப்பெயர்களாய் மாறிநிற்கின்றன. அக்காலத்து மரச்சோலைகள் கொல்ல என வழங்கித் தமிழரால் கொல்ஃல. ஒல்லை, 637 ఓు, డి, @డి எனுமீறுபடைத்தனவாகிய வாகெர் ல்லே, களவொல்லை, மாங்கோலை, கிரிபோலை, பலுகுலை ஆகிய இடப்பெயர்களில் நிலவுகின்றன. அக்நாளில் ஆங்காங்கு இன் னமரத்தடி என அறியப்படுவதற்கு இலக்காய் கிழல்செய்துகி ன்ற மாப்பெயர்களை பிப்பிலி, போதி, கயட்டை, கோகொம்பு, குக்குறுமரன், பலட்டை, கொக்கொட்டியன், சித்திரமொழி, மு லவை ஆதிய இடப்பெயர்களில் இன்றைக்கும் காணலாம். மா க்கூடல்களைக்குறிக்கும் “கொமுவ" எனும்சொல் கொடிகாமம், இளகரமம், தேகாமம், தம்பகாமங்களிலும், “றுப்பா’ எனுஞ் சொல் குடாரப்பு போக்கறுப்புகளிலும், "கொன்ன? எனுஞ் சொல் தம்பக்கோணையிலும் மருவிகிற்றல் காண்க.
சிங்களர்காலத்துக் குளங்கள் பலவற்றை இன்றைக்கும் க ட்டுவை, பொக்கணை, யாமா எனும் ஈறுள்ள பெயர்களாலறிய லாம். “கட்டுவ கட்டுக்குளத்தைக் குறிக்கும். பெரக்கணை கு ளத்தைக்குறிக்கின்ற "புஷ்கரிணி” எனும் சமஸ்கிருதபதத்தி லிருந்துவரும் பொக்குண எனும் சிங்களம். மாதகல், அச்சுவே

சிங்கள இடப்பெயர்காட்டும் பழஞ்செய்திகள் S3
லி, சுன்னகம், தொல்புரம், மாவட்டபுரமாதிய பலவிடங்களில் இ ப்பெயர்க் குளங்களுள்ளன. யாமா அல்லது பேய்க்கிணறு 6T6f ம் பேரூற்றுக்கூவல்கள் சண்டிருப்பாய், நவாலி, ஊரெழு, குரு ம்பசிட்டி ஆகியவூர்களிலுள, குளத்தையும் வாய்க்காலையுங் @ றிக்கின்ற “கொட" ஒேட' என்பன கொடை, குடை, ஒடை, உடை என விகாரப்பட்டு, கங்கோடை, அம்பலாககுடை, போ தியோடை, பெரக்கணுவுடை ஆகிய பலவிடப்பெயர்களிலே கி றகினறன. குளத்தையும், மேட்டுப்பாகம்மீட்டும் செய்கைக்கு ரியதும் மற்றையபாகங்கள் செதுப்புகிலமாயுள்ளதுமான வயல் வெளியையுங்காட்டும் »دات« ،» a} روی எனுமீறுபொதிந்தன 劍 ணுவில், உடுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், ம ட்டுவில், மந்துவில், நுணுவில், வேர்ாவில், இத்காவில், மிருக வில், வேவில், கருடாவில், சுருவில், விேல் ஆகியன இன்னு ம் பலவுள. குளத்தையடுத்த செய்கரை, அணே, என்னும் பெர ருள்தரும் 'கியா’ எனும்பதம், கிகள எனச் சில்லிடங்களுக் குப் பெயராயமைந்திருக்கல் காண்க. இப்பொருளினையே ப டைத்த ‘வெட்டிய” ஈறு, அளவெட்டி, கரவெட்டி ஆகியவி டங்களிற்முேன்றும், 'ஆலி' எனும் குளக்கட்டு தலேயாளியில் விளங்கும். குளங்களினின்று நீர்கொண்டுசெல்லும் ي ، لهg6) * @r ன்னும் புராதன வாய்க்கால்கள் பல பன்னு?ல, அன்ஞலே, இள வ்ாலை, சில்லாலை, தல்லாலை, அரியாலை, ஏழாலே, சா சஃல,மீசாலை, கம்பாலை, மாப்பிளாலை, சக்கின%ல, கள காலே, செக்கா?ல, திக்கா
, கோணுலை என இன்னுமனே கவிடப்புெயர்களில் இலக்கி அந்நாளின் நீர்ப்பாய்ச்சு தற்றிறத்தையும் நிலவளத்தையுங்காட் டிநிற்கின்றன. குளத்தின் மேற்பாகத்தைக்காட்டும் ‘தவல்ல? என்பது தாவளையெனநின்று கீழ் வாய் க்காலாகும் யற்றலையோ டுபொருந்தித் தாவளையற்றலை என்றிருந்தலையுங்கவனிக்குக.
சிங்க்ளர் விவசாயத்தோடும் நீர்ப்பாய்ச்சுதலோடும் சம்ப ந்தப்பட்ட பெயர்களை நம்நாட்டுக்கு வழங்கியதோடமையாது; தாம் பல்லாண்டு குடியிருந்து நன்ருய்ப் பழகியறிந்த இந்நாட் டின் நிலத்தன்மை, அவ்வங்கிலத்தின் உருவம் ஆகியன விளங் கப் பல வேறுபெயர்களையும் அவ்வவ்விடங்கட்கு நல்கினூர்: வாய்ச்காலை, ஆற்றை அத்ெகபூமியை ‘உல்ல" என்ருர். இது உல்லை, உச்சலை, கடவளலேயாகிய பெயர்களில் மருவிநிற்கும்: வயலேசரத் துண்டுகிலத்தை “கடவெல' என்றும், மேட்டை “பில்லாவ' என்றும் வகுத்தார். இவை அங்கணுக்கடவை, துெ அளிக்கடவை, காம்பைக்கடவை ஆகியவிடங்களிலும் அம்பம்பில்

Page 21
34 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
லாவையிலுந்தரித்துகிற்கின்றன. வெள்ளந்தங்குமிடத்தின் நடு விலுள்ளதிட்டியைத் 'தூவ”என்றர். இது சவான்தூ, கப்புதூ, கொன்னது முதலிய பலவிடங்களிற் பயிலுகின்றது. கீர்நில்லா தோடுமிடங்கள். 'பராப"எனப்பட்டவை இன்றைக்கும் தெவி ண்டப்பிராய், உரும்பிராய், வேலம்பிசாய், தலம்பிராய் ஆதிய ஊ ர்ப்பெயர்களாற் சுட்டப்படுகின்றன. 'ஊருவ’ எனப்பட்ட பா ழ்கிலங்கள் ஊர்வை எனவும் “கல, கல்ல' எனப்பட்ட கலட்டுகி லங்கள் கல்லை, மாதகல், பத்தகல், என்பனவும் ஆயின. பறட் டைக்காடுள்ள பிரதேசங்கள் “வன, ஆன, வின்ன, பலான, வி லான’ எனும்முடிவுகள்பெற்று மாதவன, அங்குளான, ஈவினை, கட்டுப்பிலர்னை, கம்பிளிவிளானை, வசாவிளான், சிறுவிளான் ஆதி ய தற்காலஉஊர்ப்பெயர்களாயின.காட்டுப்பூமியையோ வளைந்தவி டத்தையோ விளக்கும் "வல” எனுமீறு கல்வளை, எருதாவளை, கோணுவளையாதியவிடங்களிலும், “வக்க” எனுமீறு வாதாவக் கை, கம்பிசாவக்கை ஆதியவற்றிலுந் தொனிக்கின்றன. வேள* எனும் பள்ளப்பொருளுள்ள முடிவு தம்மளேயிற் ருேரன்றுவது போலும், சிங்களர் சமநிலங்களுக்கிட்ட பொத்த" எனுமீற்று ப்பெயர் கறண்டகப்பத்தை, சிமிளாம்பத்தை, அம்பலம்பற்றை, சலியாபத்தை ஆகிய நாமங்களில்கிகழ, பறட்டைக்காடுசெறிர் த மேட்டைக்குறிக்கும்பொருட்டு அவர் வழங்கிய “லந்த” “க னத்தி" எனும் ஈற்றுநாமங்கள் அன்னங்தை, கட்டிலங்தை, அ ட்டாங்தை எனவும்; கனத்தை, கணகனத்தை எனவும் வருகி ன்றன. மணற்பூமியைக்குறிக்கும் வல்ல' என்னும்பதம் சுது மலை, அனுவலை என்பனவற்றில் சிதைந்துகிற்கும். திடர்களா ன பிேட்டி"ப்பெயர் உடுப்பிட்டி, யட்டம்பிட்டியாதிய பலவிட ங்களிற்றுலங்கும். வெளிகள் யாய' எனுமீறுபெற்று மூளாய், வளலாய், துணுக்காய் ஆதியவற்றிற் பயிலும், முல்கள் முே ல்ல" என்னும் இறுதியோடு துறையாமுலை ஆஃெ ர்களிலும்; தலைப்புகள் "ஒலுவ உலுவ” எனுமிறுதியோடு கன உளுவை, அத்துளு, சோனெளு, தம்பளவை, கும்பனெளுவை ஆதியபெயர்களிலும் மறைந்துதோன்றும், சிற்றிடங்கள் “நிய" எனவும், காவல்கள் 'சக்க” எனவும்பட்டு வறணி மயிலனி, கைக்கினியவாகவும்; இருக்கை, இறக்காவளை, இறக்காதெரு வாகவும் உருமாறின. கடலோடு சம்பந்தப்பட்ட கழியைக் 'கல ப்புவ" என்றனர். தனங்கிளப்பில் அதனையறிக. துறை எனப் பொருள்படும் "தொட்ட' எனும் சிங்களப்பதம் தொட்டு தொ ட்டுவைஎன்பனவற்றிலும்; “தற’ உடுத்துறை, ஊருத்துறையா தியவற்றிலும் திரிந்து தோன்றுகின்றன.

சிங்கள இடப்பெயர்கர்ட்டும் பழஞ்செய்திகள் 35
இடத்தையுணர்த்தும் “ஹிட்டிய” “லய" மேன, மான* போன, பனெ, பான9 போய% எேஸ்ஸ’ பேத்தன9 ெேபாத்தான? *ஒறுவ” என்னுமீற்றுப்பெயர்கள் தம்பசிட்டி,போயிட்டி, தை யிட்டி, சிலும்பிலாட்டி, இராக்கலட்டியாதியவைகளிலும்; பலா லி, செருக்கலி ஆதியவைகளிலும்; ஆக்கமான, வதிரமனையாதி யவைகளிலும், மயிலிபர்ன, அம்பனை, கருகம்பான யாதியவை களிலும், மானிப்பாய், சண்டிருப்பாய் ஆதியவைகளிலும்; வ லிச்சை, கலிசை, காக்காசி ஆதியவைகளிலும்; சங்கடப்பத்த னை, சடையப்பெற்றனை ஆதியவைகளிலும், வெள்ளுருவை ஆ தியவைகளிலும் வருதலை முறையின்வைத்துக் காண்க. வாசஸ் தானம் குடியிருப்பு என்னும் பொருளுள்ள ெேக, கெய, பல்ல” எனும் சிங்கள ஈற்றுப்பெயர்கள் தலங்கமக்கை, அலுக்கை, மொக்கை முதலிய பலவிடங்களிலும்; பச்சிலைப்பளி, மிச்சபளி ஆதிய ஊர்ப்பெயர்களிலும் வருகின்றன. 'காலையடி எனும் அபிதானத்தினல் அறியப்படும் இடங்களெல்லாம் சிங்களர்கா லத்தில் காஃா கைம்மாக்கள்கட்டும் இடங்களாய் இருந்தன’ போலும் “கொட்டுவ’ எனும் சிங்களமொழியின் சிதைவை உள்ளடக்கிய பெயர்கொண்டவிடங்கள் ஒர்வேளை அசசனுக்கு ரிய அரண்கொண்ட தானங்களாய்த் திகழ்ந்திருக்கலாம். கொ ட்டுவதெணி, கொட்டைக்காடு என்பன காண்க.
பெளத்த சம்பந்தத்தையுணர்த்தும் இடப்பெயர்களும் பல. போசிட்டி போதியோடை முதலிய அரசடி”கள் எல்லாம் அ வர்க்குச் சிறந்த வழிபாட்டுத்தலங்களாயிருந்தன. அவ்வாறே மேளுவ’ப் பெயருள்ள திசைமஞவை ஆகியவிடங்களுமாம். பள்ளியவத்தை முதலியபெயர்களும், கம்பெரத்தவில் காட்டிய விகாரைகளுள்ள இடப்பெயர்களும், புத்தகோவிலடி புத்தகலட் டி என ஆங்காங்குவழங்கும் பெயர்களும் பெளத்த ஆலயங்க ள் நின்றவிடங்களைக் குறிக்கும். வேரம் எனும் சொல்லையடக் கிய இடப்பெயரெல்லாம் பழைய புத்த விகாரைகளைச் சுட்டு ம். இவை வேரம், வேரக்கை, வேரக்காடு, வேரவிளான், சி ட்டிவோம் ஆதியன. சுளிபுரம் கொல்புரம் என இன்று நிற்ப வை சுளுவோம் துளவோம் எனும் சிங்களப்பெயர்களாம். வ ல்லிபுரமும் வலிவோமேயோ? அது ‘மணற்கையிலுள்ள விகா ாை” எனச் சிந்தித்தற்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட புத்தசி ல ஒர் ஏதுவாகலாம். இனி உன்னன்சைகள் (7:ம் புத்த சங்கத்தார் ஊர்தோறும் குழுமியிருந்ததற்குச் சங்கத்தாவது: ல், சங்கியவத்தை, சங்கரப்பாய், சங்கான ஆகியவிடங்கில்

Page 22
36 வாழப்பாண வைபவ விமர்சனம்
சாட்சிபகரும், சிங்களர்காலத்தில் பிராமணரும் ஆங்காங்கு வசித்ததற்கு வவுனுவில ஆகிய இடப்பெயர்கள்சான்று. இந்தி மதத்தோடு அதற்கு முற்பட்ட நாகவழிபாட்டையும் பெளத் தர்கள் தம்மதத்திற் தழுவியேற்றிருப்பர். சிங்களர் கி. பி. இரண்டாமநூற்முண்டளவில் பத்தினி தெய்யோ என்னும் க ண்ணகையின் ஆராதனத்தை மேற்கொண்டபின்னர்ப் பெயரி ட்ட இடங்களும் சிலவுள. இவற்றுள் “பாய்” என முடியும் சிலவற்றைப்போன்ற பத்தினிப்பாயொன்று. 'பெ’ எனும் பெயரீறுள்ளவிடங்களிலும் சில ஒவ்வோர் கோயிலிருந்தவிடக்
56Mrqrt56) TLD.
இவ்வாறே இடப்பெயர்களை நுணுகி ஆராயுமிடத்து பல g|G25 LD சரித்திர உண்மைகள் வெளிப்படும். இன்னுேசன்ன
ஆராய்ச்சிகள் மேலும் செய்யப்படுவனவாக.
முதலநிகாாம் முற்று th.
زC سسسسسسسس இரண்டாமதிகாரம்,
தமிழ் அரசு ஏற்பாடு
யாழ்ப்பான நாடு இற்றைக்குப் பல்லாயிர வருடங்களாய்க் குடியேற்றமடைந்திருக்கு தி எனக் கோடலே பொருத் தமாகும். வடஇந்தியாவிற் சின்னுட்களின் முன் பண்டைக்கா லப் பட்டணமொன்றன் அத்திவாரங்கள், பழம்பொருட்கள் ஆகியன அகழ்ந்து காணப்பட்டன. புதையுண்டுகிடந்த இப் புராதன பட்டணம் கிறிஸ்துவுக்கு 300) வருடங்களுக்காகிலு ம முற்பட்டதாக வேண்டியதென்பதும், எகிப்திய நாகரீகத்து க்குமுன்னர் இந்தியாதான் மிக நாகரீகம்படைத்திருந்ததென் பதும் பழம்பொருட் பரிசீலனர்களது கருத்தாம். (times of Ceylon 1924) அப்பால், இந்திய கண்டம் இலங்கை யையும் தன்னகத்திற்கொண்டு மேற்கே ஆபிர்க்கா வர்ையிலு: ம், கிழக்கே சாவகதீவுகளைபுள்ளடக்கியும் விரிந்து பர ந்திருந்: ததெனும் அபிமதத்துக்குச் சார்பாய்ச் சமீபகாலத்தில் ஜபலபூர் எனும் இந்திய நகர்ப்பு உத் هذة التي ஒர். எது காணப்பட்டுள்ளது. பாதெனில், பூமிமீது மானுடசிருட்டிக்கு முற்பட்ட ஒச் (تیبی {9ی ஆாலத்துச் சங்கமங்களுளொன்று ய், ஆபிர்க்கா கிண்டக்கில்மய

தமிழர்வசவு 37
ட்டும் இதுவரை காணப்பட்டதாயுள்ள மகா முதலைவர்க்கமொ ன்றின் என்புகள் அங்கு வெளிப்பட்டமையாம். (Times of Ceylon 24 July 1924) இன்ன பிற ஏதுக்களாலும் பெறப்ப டுகின்றபடி, இலங்கைத்தீவு இந்திய வோடு ஒருகண்டமாய் 9یبه{; தன் பூர்வீக நாகரீகத்திற் பங்குபற்றியதாயிருந்தமையின், சுெ ன்ற அதிகாரத்தில் யாம் விபரித்த சிங்களர்காலத்துக்கு முன் னரும் தமிழரையொத்த சாதிமாக்கள் யாழ்ப்பாணத்தில்வா ழ்ந்தனர் எனக் கொள்வதற்குத் தடைப்பாடு சிறிதுமிலது.
தமிழர்வரவு
விசயராசன் இலங்கையை வெற்றிகொண்ட பின்ன ரே ஈம் தீபகற்பத்தில் சிங்களர் ஆட்சி நடைபெற்றது @F- னல் கானேபோதரும். இடைக்காலத்தில் நாடெல்லாம் இல் ளப்பெயர் அடைந்து புத்த ஆலயங்கள் மிகுந்து புத்தசமயத்த வர்களுக்கே உறையுளாகி விளங்கிற்று என்பதை முன்னர்க் கா ட்டினுேம். ஆயின் விரைவில் சிங்களர்ஆட்சி தளர்வெய்தலுற் பெளத்தசமயத்தை இலங்கையில் கிலைநாட்டிய தேவான .[نئےD ம்பியதீசன் மரித்து முப்பது வருடஞ் செல்லுதற்கிடையில் சே னனும் கூட்டிகனுமென்னும் இருவர் சகோதரர், தம்மவர் ப. லரோடு தென்னிக் கியாவினின்றும் புறம்போந்து சுரத்தி னென்னும் அரசன்கீழ் உக்தியோகத்தமர்ந்திருந்த தமிழ்வீரர் கள், தம்எசமானனைக்கொன்று செங்கோலை அப்பிக்கெரண்டு ھے{{ லுராதபுரத்திருக் தரசாண்டனர். (கி. மு. 237-215) அன்னுே ர்காலத்தில் பெளத்தமதங் தாழ்ந்து சிவமதமே தலையெடுத்த து. அதற்பின் பத்துவருடங்களாய்ச் சிங்களஅரசு மேம்பட்டி ருந்து, மீட்டும் ராஜறட்ட எனும் இலங்கையின் வடபாகம் முழு மையும் நாற்பத்துநான்கு வருடங்களாய் எலாளனென்னும் தமி ழாசன் ஆட்சியிலிருப்பதாயிற்று. மனுநீதிசிறந்த இப்பெருங் தகை, முப்பத்திரண்டு கோட்டைகளே ஆங்காங்குஎடுப்பித்தித் தமிழரை மிக்குக் குடியேற்றி சிவமதத்தையும் தமிழ் நாகரீக த்தையும் ஊக்கித்து விளங்கினன். துட்டுகாமினி என்னும் சி ங்கள அரசிளங்குமான் தன்தாதை தமிழருக்குத் திறைகொடு த்து ஆண்டுகொண்டுவந்த அாகுணே எனும் இலங்கையின் தெ ன் கீழ்ப்பிரிவிலிருந்து வெளிப்பட்டு ஏலாளனேடு நெடுநரட் கொடுஞ்சமர்முனைந்து ஈற்றில் இவனைப் புறங்கண்டு தமிழரைத் தலைநகரியினின்றும் ஒட்டியவுடனேயும், ஏலாளனின் மருகன் வல்லுகன் என்பான் முப்பதியிைரம் வீார்கொண்டதேசச் சுே

Page 23
38 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
னையோடு மாதோட்டத்திலிறங்கி அமாசடி அபசெயப்பட்டு மர ண்டான்.
இவற்முேடமையாது கி. மு. நூற்றுநான்காவது வருடக் தில் சோணுட்டுத் தமிழ்த்தலைவர் எழுவர், புலகத்தனை முதன் மையாய்க்கொண்டவர்கள், தஞ் சேனவெள்ளங்களோடு கரை புரண்டுவந்து மாதோட்டத்தையடைந்து, நகுலனெனும் ஒர் தென்னிலங்கைத் தமிழரசகுமானே உபபலமாக்கி, சிங்களஅரச ன் முதலாம் வலகம்பாகுவைச் சிங்காதனத்தினின்றும் வீழ்த்திப் பதினைந்துவருடமளவில் தமிழரசு நடத்தினர். அப்பால் இவ் வலகம்பாகு தமிழரைச் செயங்கொண்டு சிலகாலம் அரசாண் டு தென்புலஞ்சார, அவனைப்பின்தொடர்ந்த சோறநாகனுக்குப் பின், இவன் கைம்மை அனுலை என்பாள் அரசியாகி, இருவர் த மிழரையே தன் நாயகர்களும் இராச்சியபாரம்வகிப்போருமாக் குகின்றவளாள்ை.
கிறிஸ்தாப்தம் நானூற்றுமுப்பத்தாறில் பாண்டு எனு ம் தமிழ்ச்சேனுபதியும் பின்னும் நால்வரும் பெருஞ் சைனியங் கள் சகிதமாய் இலங்கையை அடைந்து இருபத்தேழு ஆண்டா ய்ச் சிங்களத் தலைநகரியில் அரசு நிகழ்த்தினர். பாண்டு எனும் தமிழரசனை வைபவமாலை ஆசிரியர் சிங்கள அரசனமென மய ங்கினர்போலும், குளக்கோட்டன் திரிகயிலையைப் புதுக்கியது இவ்வரசன் காலத்திலாம் என்பர் அவர். குளக்கோட்டன் கங் தளாய்க் குளத்தையுங் கட்டுவித்தான் எ6ாக் கோணேசர் கல் வெட்டு கூறும். மயில்வாகனப்புலவர் குளக்கோட்டனுக்குக் கோட்டம் சீர்ணுேத்தாரணம் செய்தலைக் கொடுத்தோதி குள ங்கட்டுதலைக் கொடாதது யாதுபற்றியோ அறியோம். அதுகி டக்க, கந்தளாய்க்குளத்துக்கணிமையில் கண்டெடுக்கப்பெற்ற ஓர் சிலாசாசனத்தின்படி அக்குளம் கி. பி. 277-க்கும் 304-க் குமிடையிலரசியற்றிய மகாசேனனல் ஆக்கப்பட்டதெனத்தோ ற்றும். இது உண்மையாயின் குளக்கோட்டன் அக்குளத்தைத் திருத்திப் பெருப்பித்தவன்மட்டுமாகலாம். (இது இராசநாயக முதலியார் மதம்.)
பாண்டுவின் நாட்களுக்கப்பால் ஒரு நாமுண்டளவுசெல்லு தலும், தமிழ்வெள்ளம் வடஇலங்கையில் முன்னிலும் அதிகபெ லமாய்ப் பாய்ந்துகொண்டிருந்தது. நான்குதுரமுண்டுகளாய்த் த மிழரே இலங்கையரசில் முக்கியமான உத்தியோகங்களையெல் லாம்வகிப்போாாய், தம்மனம்போனபடி அரசர்களை ஆக்கியும்

தமிழர்வரவு 39
தாழ்த்தியும் வருவோராய் விளங்கினர். அதுவரையில் த மிழர் வடபாகமெல்லாம் மொய்த்து வல்லமைபடைத்து கின்ற மையால், சிங்கள அரசனன ஏழாம் அக்கிரபோதி (781-7) அவர்க்குச் சமீபமாய் வீற்றிருக்கப்பயந்து தன் தலைநகரான அ. னுராதபுரத்தைநீங்கி பொலனறுவை எனும் புலத்தியநகரை ے{{ ாண்செய்து வதிவோனுயினன். முதலாம்சேனனின்காலத்தில் (846-66) பாண்டிநாட்டுத்தமிழர் செயசிலராய் இலங்கையுள் நுழைந்து சிங்களஅரசனைத் தமக்குக் கப்பங்கட்டச்செய்து மீ ண்டனர். நாலாம் மகிந்தன் அரசியற்றுநாளிலும் (990) சோ ணுட்டுத்தமிழர் படையெடுத்து இலங்கையிலிறங்கிச் சமாாடித் தோற்றெடுங்கினர். மீட்டும் தலைநகராய்கின்ற அநுராதபுரத்தி ல் ந்ேதாம் மகிந்தன் செங்கோலோச்சுங்கால் (1026), சேரணுட் டுத் தமிழ்ச் சேனசமுத்திரம் திரண்டெழுத்துவந்து அரசனைக் கிளையோடும்பெயர்த்துச் சோழதேசத்திற் சிறைசெய்துகொண் டு, பொலனறுவையில் சோழனின் பிரதிராசா ஒருவனவை த்து முப்பதுவருடம்வரையி லாசாளலுற்றது. இவ்வவதாத்தி ல்,பாத்கண்டத்திலே மகமதியர் இந்துமதத்தைத் துன்புறுத்தி ச் சோமநாதர் கோவிலையும் தகர்த்தமைகண்டு உளம்வெருவி ய இந்திய தமிழரும் பலர் இலங்கையைச்சேர்ந்து ஆங்காங்கு குடியேறலாயினர். இதற்கு ஒரு நூற்றுண்டின்பின் மகாபாரக் இாமவாகு (1164-1197) என்பான் ராஜறட்டமெனும் வடபா கமுட்பட இலங்கைமுழுவதையுங் கட்டியாண்டானுயினும் தமி ழரின்வலி வடஇலங்கையில் அழிந்தொழிந்துபோயினதன்று. தமிழ்க்குடிகளே அங்கு நிறைந்து வாழ்ந்தனரென்பதற்கு நயி னுதீவில் அவ்வரசன் தமிழில்மட்டும் வரைந்துவைத்திட்ட சிலா சாசனமும் சாட்சி. (அக்கல்லை இன்றைக்கும் நாகம்மாள்கோ வில் முற்றத்திற்காணலாம்.) மீண்டும் அணிகங்கன் எனும் சோ ழசேனபதி தமிழ்ப் பெரும்படையோடு வந்து தர்மாசோக ன் எனும் சிங்கள அரசனைப் பொருது வாகைமாலைகுடிச் சின் ணுள்மட்டும் செங்கோலோச்சிப் பொலனறுவையில் மாண்டரி ன். (1209) அவனையடுத்து லோகேஸ்வரன் (1210-11), பராக் கிரமபாண்டியன் (1211-12) எனும் இருவச் தமிழ்வெற்றிவீரர், தமிழ்ப்படைகளை இட்டுக்கொண்டுவந்து சிங்களசை முரியடிக் து முறையே நவமாசங்களும் மூவருடங்களும் சிங்காதனம்
வகித்துத் தமிழரசைச் சிறிது சிறிதுகாலம் நிறுவி நீங்கினர்.
இலங்கைமேற் படையெடுத்து எழுந்த தமிழ்வெற்றியாள ரைப் பின்தொடர்ந்த தமிழ்வீரர்களின் குடும்பங்களாலும் அ

Page 24
40 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ன்னேருடன் குடியேறிய பரிசனங்களாலும் மட்டுமன்று, இள தாகன் (கி, பி. 38-44) வோகாரிக்கதிசன் (215-37) மொக்கல் லாள்ன் (497-515) இரண்டாம் சிறி சங்கபோதி(624-40) இர் ண்டாம் தப்புலன் (807-802) ஆதியாம் சிங்கள அரசர்கள் தத் தம் உள்ளூர்ச்சமர்களுக்கு உபபலமாகச் சோழ, பாண்டிய ம ண்டலங்களினின்றும் அவ்வக்காலம் வரித்த தமிழ்ச்சேனைக ளில் எஞ்சிகின்முேராலும் ராஜறட்டம் மலிந்து பொலிந்திரு ந்தது.
வன்னிக் குடியேற்றம் இங்ஙனம் எஞ்சிநின்று குடியேறினுேருள் வன்னியர்க் ளையும் வைத்தெண்ணுதல்வேண்டும். வட இலங்கையில் வன் னிய அரசு ஏற்பட்ட வரலாற்றின விளக்க எடுத்துக்கொண்ட கோணேசர்கல்வெட்டு, குளக்கோட்டுமகாராசனே ஆதி வன் னியர்களைத் தென்னிந்தியாவினின்றும் அழைப்பித்தான் எனக் கூறிப்போந்தது. குளக்கோட்டன் தன்குலத்தவர்களைத்தவிர்த் து வன் வியர்களை அரசுரிமைக்குத் தெரிந்தெடுத்தமை பொரு த்தமற்றதோர் கதைரூபமன்ருே? ஆயின், வன்னியசாதியர் புகழ்படைத்த ஒர் போர்ச்குலமாதலால், அவ்லக்காலத்தில் நம் துவீபத்துட் படையெடுத்துவந்தடைந்த தமிழ்ச் சைனியங்க ளோடு அன்னுேர் வந்திருத்தலும், அரசு வளங் குன்றிக்கிடந்த பிரதேசங்களேச் சற்றுச்சற்முக அப்பிக்கொண்டு குறுகில மன் னர்களாய் விளங்கின மையும், காலகதியில் கோணேசர்கோயி லையும் செல்வம்பொழியும் அதன் மானியங்களோடு கவர்ந்து கொண்டமையுமே ஏற்புடைய ச்ரித்திரமாகும்
வன்னியர்கள் புராணகற்பனைகூறும் அக்கினிகுலத்தவர்
என்ப. (இது வஃகி - அக்கினி எனும் சப்தத்தை அடியாய்க் கொண்டு எழுந்த கட்டுரைபோலும்) “சிலை எழுபது” எனும் பத்தியம் அவர்கள் குல மான்மியத்தைக் கூறுவது இவ்வாறே *ர்ை எழுபது” வேளாளர் மான்மியக்கையும் “ஈட்டி எழுபது? செங்குந்தச் மர்ன்மியத்தையும் எடுத்திசைக்கும். சிலே, (வில்) வன்னியருக்குரிய சின்னமாம். வன்னியரோடு வந்தோம் யாம் எனப் பாரம்பரியங்கூறும் நம்பிகளின்சின்னமும் வில்லேயாத ல் நோக்கற்பாலது. கல்லாடத்தில்வன்னியருக்குப் பன்றியுற்
கருமுகிற்கணிநிறத்தழற்தட்பிை றயெயிற்
றளிதருகுட்டியாயபன்னிரண்டினை 8 v 8 8 -
காற்பட்ைவன்னியார்க்கியபெருமான் (கல்லாடம் 38)

வன்னிக்குடியேற்ஃழ் 筠北
இக் நவீனவுற்பத்தி வெறுங்கற்பகேயன்று, உண் కొ24; டிவமொன்று பொதிந்த உருவக:ேபென்டர் ஜீ W. ప్రస్థాళ్ళ Gattuáỳ 19 a Galias* gegaQuis Gir, Hir:Gdr. Organ 8.1 23; Tgså னியர்கள் பலர் பன்றிக்கொடியூடிையோரை এক শ্রেণী:{ இ? சரின்கீழ்ச் சேவகக் கமர்ந்திருந்தவர்கள், பின் தெற்கித்கஜ்ன? ழிந்து மதுரைப் பாண்டியனுகும் சோடிசுந்தனனிடம் பேைகி டைபூண்டனர்களென்பதும், சோமசுந்தபேர்ண்டியதே கி,ெ ருமாலுமாகக் கொள்ளப்படடமையின் இப்புெருடிான் கதிர்கிற த்த செங்கட் பிறையிைற்றுப் பன்ஜியின்ற பன்னிருகுட்டிகளை நாற்படையிலும் புகழ்சிறந்த வன்னியார்க்கிஞர் எனக் கத்கே கப்பட்டஒென்பதும் மேற்படிக்:ஈஜி டிபிமதம்
வன்னியர்களூற்பத்தி ஒருபுறங்கி-க்க, கோணேசர் ஆல யக் கல்வெட்டானது அன்னேர் அ:ைவாலய சட்டக்கமாய் வ: தற்ருஜிர் எனழுேத்த, வையா, அவர்கள் லாசகிக்க மகரா? காவின் டிவைரவிக்குப் பரில்ாரமாய் இங்குசேர்ந்தனர் என: கரும். வன்னியர்கள் இலங்கையுை5டிய காானத்திஜண்டிை ஏல்வாழுயினும், அன்னுேர் பல நாங்குண்டுகளின் முன் இந்தி யூாவினின்றும் வெளிப்பட்டே டே இலங்கையிற் குடி:ேன: என்பது சங்தேகமற்ற ஓர் சரித்கி அமிசமாம். வன்: ஒருகையை வையர் தனக்குச் சசசமான ரிேத்திர பிர ளோடு கலந்து தங் திருக்கின் றது. அம்:27ஆடின்ே భీచ 意 கான பின்னலை வெட்டிப்பிரித்து உண்மைப்பகுதிகன்த் ெ ப்பது தற்கால சரிக்கிர விஞ்ஞானக்திற்கு எட்டிய சுருடின் ஆயினும் முற்பட அடக்கப்பற்ற எலும் 0. குடிகொண்டிருக்கோரைச்கட்டி வைய கட் ம், வங்தேறுகுடிகளின் வரிசையும் $3 é (rfe lá! v. ۔ X2 பவங்களாகலாம். ஆதலால் ஷ்ேவரும் மேற்கோள்கன் அன், வையாவினின்:ம் பேயர்த்தெழுதவ:
f : ቋ.... 4 '
அடங்கரப்பற்றென்னுஞ் சீர்மையை இராச்சியம்: வர்கள் ஆாேரஇேன்டூ ல், முள்ளியவளைப்டம்3 ஆண்டது c ۸۔ہم مئی ". ன் என்னும் இராசாவும் .ق بن چکیوuسسلمہ ناتھ رہے ہیج Foಿಕ್ಖವಿಧಿ'ಜ್ಯೂ. ந்தான். கரிக்கட்டு மூ?லப்பற்று ஆண்டது அரசன் ([#F6, 6@g
sa 2 - دو مت ம் பறையனும் ஆலன் 1.டைசெனழுந்தான், ழேற்பந்து கு இதன8 க்கல்லிலிேருந்து அரசாண்டது சசானென்றும் (asரனெ ஒரும் ஐ مة ZA - ... wi ہشمندر ج ۔۔۔ ت۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ , ܪ நீண்டுவேடரும் அலர்கள் படை:ந்தன், $1 ழக்குழலழம் ந்கு: லேயர்மாண்டது gహజ్ఞ%re) ຂໍ້ມ. @ sym?எபிலேஸ்ள இr'சிதர்கள், ! :ந்து ஒSF க்க ஓர் இ ஆ 5:

Page 25
2 ப்ாழ்ப்பாண வைபவ விமர்சனம்
மதியூகிஎன்னும் இராட்சதனும் படையுந்தான். செட்டிகுளம் அாசரி ண்டது அருட்டா என்னும் பறங்கியும் அவன்படையாகிய பறங்கிக் காாருந்தான். திருக்கோணமலைப்பற்று ஆண்டது அம்பட்ட நீலப்ப ணக்கன் என்கிறவனும் அவன்படையாகிய அம்பட்டருந்தான். அத்ற்கப்புறம் தம்பலாமம் கொட்டியாரம் மட்டைக்களப்பு காடுகொ ண்ட சீர்மை. (பக். 16-8)
மன்னர் விடத்தற்றீவு என்றதும் ஒருவனமாயிருந்தது. e a á இராவணன் கிளையிலுள்ள பெண்சனங்களுக்கு (இராமர்) தனக்குக் கடலணை அடைத்துக்கொடுத்த சாம்புவன் கிளையில்வந்த பர்வாைத் துணையாகக் கூட்டிக்கொடுத்தார். அவர்கள் அந்தக் காட்டைவெட்டி நாடாக்கியிருந்தார்கள். (பக். 19) (மீகாமனுக்குப்) பயந்து ஓடிப்போ ன வெடியரசன் என்னும் முக்கியன் மட்டைக்கிளப்பு நாட்டிலே போய் அங்கிருந்த இலங்தைக்காடெல்லாம்வெட்டி வெளியாக்கித் து னது நாடாக்கியிருந்தான்.மீாாவென்கிறவனும் அவன்செனமும் ஒளித்துவந்து விடத்தற்தீவென்னும் நாட்டிலிருந்தார்கள். (பக்.21-2)
வீரநாராயணன்செட்டி .அடங்காப்பற்றென்னும்நாட்டிலே செ ட்டிகுளமென்னும்நாட்டிலே வந்திருந்தான். (பக்: 24-25)
இதுகாறும் எடுத்தோ கியது வையா மேற்கோள். அப் பர்ல் வன்னியர்கள் தமக்குத் ga&saor Lua vù அழைப்பித்த 色孕களின் வரலாற்றின அந்தால்தான் வரையும் பான்மையாவது:
வன்னியமார் 59 பேரும் அடங்காப்பற்றென்னுஞ்சீர்மைக்குவந்தா ர்கள். அடங்காப்பற்று பல பல சாதியும் அரசுபண்ணுகிறபடியால் ங்கள் தனித்து என்னசெய்வோமென்று தங்கள்சொற்கீழமைச்சலான தூதசைக் கூப்பிட்டு மதுரை, தொண்டைமண்டலம், காரைக்கால், ஓ ருச்சிலாப்பளி, கூடலூர், மருங்கூர் இந்தநாடுகளிலேயிருக்கிற வெள் ள்ாளர், பிராமணர், செட்டி, சக்கிலியர், அகம்படி, மலையகம், திமி லர், குயவர் இப்படிப்பட்டசாதி பெரியவர்களிலும் எளியவர்களிலும் கூட்டத்தக்கன பேரையும் அழைத்துக்கொண்டு இளஞ்சிங்கமாப்
* இதிற்காட்டியபிரிவுகள் பிற்காலத்திலிருந்தவைகளை முற்கால த்தனவாக நூலாசிரியர் மயங்கிக்கூறுகிருர், செட்டிக்குளத்திற் பம் கியரிருந்தது'உண்மை. அதற்குப் பறங்கிச் சூெட்டிக்குளம் என்ற பெயரும் வந்திருக்கின்றது. ஆயின் அப்பறங்கியா சாட்சி கி. பி. 1620 இன் பின்னேயாம் சந்திரவன் ஆகியவர்கள் ஒர்காலம் அல்ல ப்பற்றை ஆண்டிருக்கலாம். காலவரையறையோ வையாவிலில்?ல - வையாபாடலில் வன்னியாண்ட வரசர்களின்பெயர்கள் ஒழுங்குமாறி ப் பின்வருகிறபடியிருத்தல்காண்க செட்டிக்குளத்தில் கிசிட்டா (84); கணுக்கேணியில் வில்லிகுலப்பறையன் (35, 42); சனிக்கல்லில் , ாரும் மகாரும் (36, 43): கிழக்குமூலை மேற்குமூலை நாடு, சாட்சதர் (56, 44; முள்ளியவளையில் சந்திரவன் (42) சீலநாவிதன் (44), வை பாபாடலின் விருத்தங்கள் முறை பிறழ்ந்தும் அறைகுறையாயு மிரு சற்கு இதுவுமொரு சாட்சி.

வன்னிக்குடியேற்றம் 43
பாணன் நல்லவர்குதேவன் அத்திமாப்பாணன் கறுத்தவ்ரிகுசிங்கமா ப்பாணன் இவர்களை வாச்சொல்லுங்கோவென்று தூதரையனுப்பி ஞர்கள்.
அந்தத் தூதர்கள் போனபின்பு வாட்சிங்க ஆராய்ச்சியென்கிற வன் முல்லைமாலாணன் சிவ?லமாலாணன் சருகுமாலாணன் என்கி றவர்க?ளயும் கூட்டிக்கொண்டு திரிச்சிலாப்பளியென்னும் நாட்டிலி குந்து இலங்கைநாட்டுக்குவந்து முள்ளியவளை நாட்டிலே சான்ருர் வ லையருக்குரிய ஏவலுஞ்செய்துகொண்டு தாமரைக் குளமுங்கட்டி இ ன்னமுஞ் சிறிதுகுளங்களு முண்டுபண்ணியிருந்தார்கள், வாட்சிங்க ஆராய்ச்சி என்னும் ஆளுடையமகன் நந்தி என்கிறவனுடைய மக்கள் பெண்பிள்ளைகள் ஏழுபேர் கற்பு ரீதி தளம்பாதவர்களாகத் தவம்பண் ணிக்கொண்டு அறுபது தீர்த்தக்கிணறுமுண்டுபண்ணிச் சிவனையும் வணங்கி நெறியுடனேயிருந்தார்கள். *
அது கதையிருக்க வன்னியமார் சொற்படிக்குப்போன தூதர்க ள்சொற்படிக்கு வடநாட்டிலேயிருந்து வந்தவர்களை இன்னரின்னுரெ ன்று குறிக்கப்படுவது: அத்திமாப்பாணன், மழுவராயன், திசைவி ளங்குமழுவராயன், சேதுவந்தமழுவ ராயன், கறுத்தவாகு, சிங்கமாப் பாணன், இராசிங்கமாப்பாணன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்ல வாகுமெய்தேவன், வீரசோதையன், திடவீரசிங்கமாப்பாணன், அனு ராசபுரி வீாமழுவார்யன், கிளைகாத்தவன், முடிகாத்தவன், சிங்கவா கு, யாப்பையினர், மூக்கையினர், கேப்பையினர், ஊமைச்சியனர், தொவ்வாணிசோனர், திசைவென்முேன், இளஞ்சிங்கவாகுதேவன், தனத்திறற்கிறீபன், வக்கிான்மயிடன், கறுத்தவராயசிங்கமுகன், முடி பிட்டான், அங்கசிங்கன், காஞ்சகட்டையன், காலிங்கன், தில்லைமூவா யிரர், சுவதிட்டராயன், கங்கைவளநாட்டான், காவேரியடைத்தான், முல்லைமடப்பளி, குமாரமடப்பளி, சங்குமடப்பளி, சருகுமடப்பளி, அகம்படியாாகிய இவர்களும் ஆரியவங்கிஷ பிராமணர்களுங் கூடிவ *ந்து ஒடமேறிக் கடல்கடந்து இலங்கைநாட்டிலே யாழ்ப்பாணத்தில்
வந்திறங்கியிருந்தார்கள்.
அப்படியே சிலநாளிருந்து திடவீரசிங்கமென்கிறவன் கரிக்கட் மூெ?லப்பற்றுக்குவந்து அங்கேயிருந்த பறையரையும் சங்காரம்பண் ணி அரசுபண்ணினன். அந்தப் பறையரிலே அரசன் மெச்சன் இருபேரும் தேவர்களுக்கு முன்னேடியான் என்ற பேராச்சுது,
அது கதையிருக்க சான்றுரும் வலையருமாகவிருந்து அரசு பண்ணியிருந்த முள்ளியவளை நகரிலே இளஞ்சிங்க மாப்பாணன், இராசசிங்கமர்ப்பாணன், நல்லவாகுமெய்தேவன், கறுத்தவாகு, சி ங்கமாப்பாணன் என்னும் பேர்கள் சான்முாையும் வலையரையுஞ் சங்கரித்துத் துரத்திப்போட்டுத் தங்கள் நாடாக்கி யிருந்தார்கள்.
* வாட்சிங்க ஆராய்ச்சியின் குடியேற்றத்தோடு சேர்ந்த அறுப து தீர்த்தக்கிணற்று 8திகமே கர்ணபரம்பரையில் 32 குமாரத்தி கி ணறு என்று சொல்லப்படுகிறதுபோலும்,

Page 26
{kiLikణి ఖాళీLiమి జీవకణ్'సీ
ல்ேமிஞர் திசிையாண்டாt என்றேவனும படையும்வநது மேல்ப்பூத் ஐத் தனிக்கல்லிலேயிருந்த வேடரிைபுஞ் சிங்கரித்துத் தமதுநாடாக் கியிருநதார்கள், கிழக்குமூலை மேற்குமூலையெனுஞ் சீமையை ஆண்ட இராட்சத பூதங்களைச் சங்கரித்துச் சிங்கவாகுஎன்கிற இறைவன் ம்ே றகுமூலே பொக்காவன்னி என்னும் நாட்டிலேயிருந்தான். தனது E* டாக்கி சபதிட்டா என்னும் பிராம்ணனும் செனமும் திரியாய்நாட் கேகுபபோய் அம்பட்ட நீலப்பணிக்க?ன்ச் சங்கரித்து அாசுசெய்தர் ன். பின்பு தானத்தார், வரிப்பத்தார், இடக்கையார், வலக்கையார், ஆpடியிட்டார், நிலையிட்டார், சம்பநாட்டார், மட்டைக்களப்பு தம்ம் லாமம் கொடடியாாத்திலே வந்திருந்தார்கள். அதற்கபபால் வெருக ற்கங்கைக்கப்புறம் அங்கசன் அதிவீர்தேவன் திறையிட்டர்ன் స్టీ கிட்டான் இவர்கள்வந் தாசுபணணியிருந்தார்கள்,
இதுகதையிருக்க, மன்னரென்னுஞ் சீர்மையிலே வீரசோதை யன், கோவசிகன், வெங்கட்ாசில தாசுபண்ணியிருந்தர் **
இப்படியிருக்க யாப்பையிஞர், கேப்பையினர், ஊமைச்சியார், தெல்லியென்கிற நாலுபேரிலே யாட்பாணநாட்டிலே தெல்லிவந்தர் ஈபண்ண்ரின்படியால் தெல்லிப்பளை என்று பேராச்சுது. கேப்பைகி னர், யாப்பையினர் கரைதுறைப்பற்றிலே யிருந்தார்கள். ஊமைச்சி யென்ற பெண்ட் ஸ்ளை கருவாட்டுக்கேணிநாட்டிலிருந்தாள். சங்கும் டப்பளி, சருகுமடப்பளி, முல்லைமடப்பளி, அகம்படி, மலையக், கைக்குளர், சான்ருர் இவர்களும் அந்தநாட்டிலே யிருப்பவர்களுக்கு 3ள்ள் &ழியஞ்செய்துகொண்டிருந்தார்கள், !ப்க். 26-33)
வன்னியர்கள் வசித்த குடிகள் நாடுகொண்டபின் வன் தனிச்சிமார்தாமும் வேறு பல குடிகளோடு வந்தனர் என ம்ை :ா எடுத்திசைக்கும். அவ்வரலாறு பின்வரும்ாறு:
வன்ன்னிச்சிமார் கூடவந்தவர்கள் ஆசென்ருல் அத்திமாப்பாணன் அட்டதிசைவென்முேன், இந்துமுடிநாதன், திசைவிளங்கன், மதிவி மாங்கன், சூரியப்பிரவேசன் என்னும் வெள்ளாளரும், தில்?லமூடிர் பிாரும் வருணகுலத்தார், காஞ்சிப்பதியார், இடைக்காட்டார், பன் ரத்துவாசப் பிராமணர், குளக்கோட்நொதர், குளப்விேகாத்தவர்.இ ாாசவரோதயசிங்கம், சிந்து நாட்டார், காலிங்கர், சிசலர், கன்ன் டியர், ஒட்டியர், மருடர், பrதேசி, அகம்படி, மலையகம், துலுக்கர், வீரமுட்டிகள், சங்கமத்தார், இருவிளங்குமாப்பாணன், நிலவிள ங்குமாப்பாணன், கொல்லர், கன்னர், தட்டார் கற்சிப்பர், வல்ே யர், யாழ்பாடி, எண்ணெய்விலைவாணிபர், இல்ைவாணிபர், விறகு விலைகாரர், தச்சர், பள்ளுவிலி, கோவியன், புறவரோதையர், * கு
* Provedor "மேற்பாவ்ைக்காரன்” எனும் பறங்கிப்பாகூைடிச் இசால் அல்லது வேமுெரு பறங்கிச்சொல்லாகவேண்டும். வையா' Sஃகிக்காரர் வருகையின்பின் எழுதப்பட்டதற்கு இதேைலார் சாட்சி,

பேண்ணிக்கு யேறறம s
சவர், நாவிதர், வண்ணுர், பல்றயா, Eடடுவர், இப்படிப் பதினெட்ெ க் குடிமைகளும் மற்றும் வெள்ளாளருடனேயும் மதுரைநாடடாலே எழும்பி வன்னிச்சிமார் கும்பகோணத்திலேவந்து சங்கராசாரி சாrது கதேவாைப் பணிந்து நாங்கள் இலங்கைநாட்டுக்குப் போகிறபடியா ல் அந்தநாட்டுக்குக் குருக்களாக இருக்கிறதற்கு நாம் ஒரு பிள்ளை தாவேணுமென்று கேட்டபரிசால், தனது வெந்துவிற் குருக்கள் மாரிலே சயம்புநாதர், சிவதருநாதர், தருணர், திருக்கடனர், முத்தி விங்க்ர் என்னும் ஞானிகளும், தெசதாக்குருக்களும் பெண் சாதி வெ ஜூள்ைக்கையாச்சியும், தாண்டவராயக்குருக்களும் பெண்சாதி அல் மேது என்பவளும் சங்கமர்கள் அறுபதுபேரும் கத்திக்காரர் சங்கு க்கார்ருமாக அறுபது பரதேசி வெள்ளாளரும் பாவாணர் லீாபதி திரனும் இயேஞரும் உதித்தவளப்பமறிந்த வீரமுட்டிகள் நாற்பதுவே ருமாகக்கூட்டி வன்னிச்சிமாருடனே இலங்கைாட்டுக்குப் போங்கோ ன்ன்று அனுப்பினர்கள். (பக். 36-9)
அனுப்பப்பட்டுவந்தவர்கள் குடியேறியவரலாறும் 6) It வில் பின்கண்டப்டி வரைந்திருக்கிறது.
அத்திமாப்பாண்ன் மழுவாயன் இயாழ்ப்பாணத்துக்கு அதிபதி 4ாஞ்ர்கள், வில்வராயன் நல் ஐஇந்: சரிவுகச்சேரியிலிருந்தான். தில்?லமூவாயிார்கிளையான் வெங்கடாசலம் விருதுஞானி வாணின்ட்டிலேயிருந்தான். முக்கியன் திருவாசன் வெடியரசனென்பான் பூனேரி என்னும்நாட்டுக்கதிபதியானன். சங் கமர்கள் அறுபதுபேரும் வீரமயேசுரரும் கெருடாவிலிலேயிருந்தார் கள். இதுமுகனேயாகச் சான்ருர், வலையர், திமிலர், கரையர், பள் ளர், நளவர், அகம்படி, ம்ல்ேயகம், கோவியர், மடப்பளி, புறவரோ த்யர், சிந்துநாட்டார், கைக்குளர், மறவர், பாவர், முனைத்தீவார், கொல்லர், கன்ஞர், நாவிதர், வண்ணர், தட்டார், பறையர் இப்படிப் பட்ட யாவரும் இயாழ்ப்பாண்ம் அறுபத்துநாலு குறிச்சியிலுமிருந்து வாழ்ந்தார்கள். இப்படியிருக்க: தொடியர், கவுசலர், பாவர்,மறவர், சருகுமடப்பளி, தனக்காரர், சான்ருர், அகம்படி, செட்டிகள், கவ றைவேடர் இவர்களிலே சிறிதுபேர் வன்னி அஞ்சற்றிலும்போய்க் கலந்திருந்தார்கள். மல்ையகத்தார் மாமுனயார் இவர்கள் பறங்கியா சாண்ட செட்டிகுளத்திலேயிருந்தார்கள். கன்னடர், தெலுங்கர், ம முடர், எயினர், தொட்டியர், சிங்களவர், துலுக்கர், சங்குமுனைத்தி வார்களும் சூரியசிங்கன்ென்கிற வன்னியனும் சிறிதுவெள்ளாளரும் நகரைப்பற்றிலிருந்து வாழ்ந்தஈர்கள். தெசாதக்குருக்களும் பெண் சாதி வெள்ளைக்கையாச்சியும் சங்குக்காரர், கின்னாக்காரர், கத்திக்கா *ர், குசவர், இட்டம்போன பரதேசிவெள்ளாளர் அறுபதுபேரும் முள்ளியவளைநாட்டில்ே வந்திருந்தார்கள். தாண்டவராயக்குருக்களும் பெண்சாதி அலைமேதென்னும் பெண்பிள்ளையும் கண்ணடத்தாரும் கட்டுக்குளப்பற்றில்ே திரியாய்நாட்டிலேயிருந்து சுவாமிமலை வன் ஸ்ரிமலையென்று இாண்டும?லயு முண்டுபிண்ணிக்கொண்டிருந்தார்கள், கிருக்கட்னர் தென்ன்மாஷ்டிப்பற்றிலே கடற்கரையோசம் சமுத்தி

Page 27
46 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ாக்கரையிலே தனது தொண்டர்காலுபேரும் தானுமாக ஞானச்சுரூப தெய்வமாமருங்காஞர்கள். அவருடையமகன் முத்திலிங்கரும் கதிசை மலையிலே சிவமூர்த்தியானுர், (பக். 42-4)
வையாவில் அடிதலைமாறியும் காலவரம்பிகந்தும் காட்டுற் ற குடிகளுட் சில தம் பெயரைகிறுவி வைத்திட்ட இடப்பெய ர்களும் கவனிக்கற்பாலன. மலையன்கடவை (ப்லோலி), மலை யாளன் போயிட்டி, மலையாளன்வளவு (அச்செளு), மலையாள ன் சீமா (அச்சுவேலி), மலையாளன் ஒல்லை (உடுவில்), மலையகன்வ ளவு (சீர்லேலி), என மலையகக் குலப்பெயரும்; கூறியான்கட வை (கொக்குவில்), சிவியாதெரு எனச் சிவியார்குலப்பெயரும்; புலிங்கதேவன் சீமா (மந்து வில்), வலதேவன் சீமா, பாகு தேவன் சீமா (வீமன்காமம்), செயபாகுதேவன் சீமா (தெல்லிப் பழை), விசயபாகுதேவன்சீமா (மல்லாகம்), மறவன்புலோ, ம றவகுளம் என மறவகுலப்பெயரும், பாணன் சீமா (கட்டுவன்), பாணன்குளம் எனப் பாணர்குலப்பெயரும்; முக்குவர் சீமா, t ணிக்கன் சீமா (தெல்லிப்பழை), வில்லன் சீமா (மானிப்பாய்), என அவ்வவர்குலப்பெயரும், இன்னன பல பிறவுங் காண்க. அந்நாட் பிரசித்திபெற்றிருந்த தமிழ்த்தலைவர்கள் நாமங்களும் பதிராயன்சீமா (துன்னுலை), இராசசுந்தரப் பதிாாயன்வளவு (சண்டிருப்பாய்), விக்கிரமசிங்கப் பதிாாயன் சீமா (மல்லாகம்), சோழசிங்கப் பதிராயன் வயல் (அளவெட்டி), மழவராயன்குறி ச்சி (வடமராட்சிமேற்கு), பாண்டிமழவராயன்வளவு (திருநெ ல்வேலி), வில்வாாயன்தோட்டம் (சங்கானை), சேணுதிராயன்சீ மா (வீமன்காமம்), சோழங்கராயன்தோட்டம், காலிங்கராய ன் சீமா (கட்டுவன்), வாணுதிராயன்மடத்திற்பிட்டி (மல்லாகம்), கிற்சிங்கராயன்வளவு (மாகையப்பிட்டி), இலங்கைநாராயணச் சேனகிராயன் சீமா (மயிலிட்டி), நாயன்மார்கட்டு, பல்லவாா பன்கட்டு என இன்னன பிறவிடங்களில் வழங்குவன. காங் கேயன்சீமா, கலட்டி எனவும், சித்தன்கேணி எனவும் சில அ திக விளக்கமற்முேர் தமிழர்பெயர்வகித்தன இடங்களும் உள. இவற்றை 'சில இடப்பெயர்களின் வரலாறு” எனும் தங்கமா ன தாலினுட் பாக்கக்காண்க.
யாழ்ப்பாணத் தனிச்செங்கோன்மை
விஜய கூளங்கை ஆரியச்சக்கசவர்த்தியே வடஇலங்கை b தனிச்செங்கோலோச்சிய அரசர்களுள் முதலானவனென,9ם யாழ்ப்பாணச் சரித்திரகாசர் இயம்புவர். ஆயின் இதுகாறும்
ாம் கூறியவற்ருல் இது பொருந்தாக்கதையென் ருெதுக்கப்ப

யாழ்ப்பாணத தனிச்செங்கோன்மை 47
ம்ெ, எம் அரசர்கள் சற்றுச் சற்ருய் முதன்மைபடைத்துச் ச னத்ததிபர்களாய் விளங்கியபின்னரே சக்கரவர்த்திப்பெயருக் சுருகசாகியிருப்பர் முடிசூடிய அரசர்கள்தாமும் ஏற்படுமுன் செல்வாக்குமிகுத்த தலைவர்களே அதிகாரம்வகித்திருப்பர். இ த்ணைப் பாதர்குவேறேஸ் எனும் போர்த்துக்கீச இலங்கைச் சரித்திராசிரியர் வரைந்துவைத்திட்ட திேகமும் ஆதரிக்கும். அவர் கூறுகின்றபடி யாழ்ப்பாணம் ஆதியில் விதானமாாாலு ம், அடுத்து ஆராய்ச்சிகளாலும், அப்பால் முதலியார்மானாலு ம் ஆளப்படலாகி அதன்பின்னரே அரசர்கள் தோற்றினர். (Queiro2: Conquista, p, 37) இவ்வாசிரியர் குறிக்கின்றவர் க்ள் சேனை அணிவகுப்பின் வரிசையான அதிபர்களேயாக இலங்கையிற் படையெடுத்திறங்கிய சேனைகளுள் எஞ்சினுேர் தாம் காலகதியில் அதன் வடபாக அரசுரிமையைக் கைக்கொ ண்டார் எனும் கொள்கை வலியுறுத்தப்படும் என்க.
ஆரியச் சக்கரவர்த்திகட்கு முற்படவிளங்கிய அரசர்கள் சில்லோரைச் சுட்டிய குறிப்புகள் சிங்கள சரித்திர நூலாகும் மகாவமிசத்தினுள்ளும் தென்னிந்திய சிலாசாசனங்களிலும் இலைமறை காய்போம் காணப்படுகின்றன. அவற்றை இனி எடு த்தோதுவாம்.
கி. பி. 614 உக்கும் 623 உக்குமிடையில் அநுராதபுரச் திலிருந் தாசுபுரந்த சீலம்ேகவன்னன் எனும் சிங்கள அரசன் காலத்தில் சிறிநாகன் என்னும் தலைவன் தென்னிந்தியாவிற் சென்று ஒர் தமிழ்ச்சைனியத்தை இட்டுக்கொடுவந்து வட இ லங்கையைப்பிடுங்கி அரசாள யத்தனித்தமையைக் காண்கின் முேம், (மகாவமி. 44; 70-73) தன்காமத்தினற் தமிழனே எனத் தெரிகின்ற இவன்தான் யாழ்ப்பாணத் தனிஅரசை அ டியிட எழுந்தவனுகலாம் என ஊகிக்கிக் கிடக்கின்றது. இவற் குச் சைனியங்கொடுத் துத்வினேன் சிங்கவிஷ்ணு எனும் (590-68) Jó6a) by r-fairGurgi. 8. (The Pallavas, by Prof. Dubreuil, p. 73)
அடுதத நூற்ருண்டில் தமிழ்த்தலைவர்கள் வட இலங்கை வலிமிகுத்துத் தன்னர்சு நடத்திவந்ததையும், அவ்வப்போ ழ்தில் சிங்கள அரசர்களால் ஒறுத்தடக்குண்டதையும் மகாவ மிசநூல் காட்டும். இரண்டாம் மகிந்தன் சிங்கள அரசு கைக் கொண்ட ஞான்றில் (கி.பி. 704) *வடபாகங்களின் தலைவர்க

Page 28
48 யாழ்ப்பாண வைஷப விமர்சனம்
ளும் சேட்டா ண்டிைகளும் அப்பிரதேசங்களைப் பலோக்கரடி ஸ்க் கட்டியாண்டுகொண்டும் இறைவரிகளை அபகரித்துக்கெ: ண்டுமிருந்தனர்” (மகாவமி. 48; 83) என்பது ஆகன்சுற்று,
யாழ்ப்பாண வைபவமாலை தந்திருக்கின்ற பூர்வகர்லதுண் இக்கணக்குகளைப் பெரும்பான்மை ஒப்புகின்றவராகிய பூரீ இ ராசநாயகமுதலியார், எட்டாம் நூற்முண்டில் உக்கிரசிங்கன் கி. பி. 795 தொடக்கம்) கதிரைமலையிலிருந்து யாழ்ப்பாண அரசியற்றினுன் எனவும், அவுன் விசயFாசனோடு கி. , 8 க்தாம் நூற்றண்டில் இலங்கையையடைந்து சிங்கபுரம் அல்ல து சிங்கைககர் எனும் பின்தேகத்தில்வாசஞ்செய்த கலிங்ககே சத்துக் கங்கைகுலத்தவர்களின் வழித்தோன்றல் எனவும் ஊதி பர். (இது பண்டைச்சரித்திர பரிசீலனர்களுளொருவராய்க் திகழும் முதலியாசவர்கள் ஆங்கிலத்தில் இயற்றிவைத்திருக் கின்றி யாழ்ப்பாணப் புராதன சரித்திர ஆராய்ச்சிக் கைச்சடி வையிற்கண்டது. அருமந்த ஆராய்ச்சிகளடங்கிய இச்சாவை ஜய முதலியாரவர்கள் தமக்கு எம்மோள்ேள மித்திாபாந்துவு ஆசாமையினுல், அச்சேற்றுமுன்னரேயும் எமதுபார்வைக்க இப்புவராாயினர்) யாழ்ப்பாண அரசர்களின் ஆகி இரசத ஓசி கதிரைமலை (அல்லது அதிக திருத்தமாய், க.தருமலை) எ ன்னுமிடமா யமைக்கமை உண்மைப்பகுதியாகலாம். (முன் 2ம்ே பக்கத்திற் சொல்லியன பஈர்க்க.) ஆயின் உக்கிரசிங்கன: சக்கு வைபவமாலை கொடுத்தோதுகின்ற 717ம் சகவருஷக் தொடக்கம் டொருங்தாது. இவன் சரிக்கிரசம்பந்தமானவனெ னின், இவன்காலம் 13ம் நூற்ருண்டுத் தொடக்கமேயாதல் வேண்டுமென்னும் எமதுகொள்கை மேல் விளக்கப்படுவது,
முகலாம் பராந்தகன் எனும் சேர்ழன் கி. பி. 947 இல் கிங்களதேசத்துட் படையெடுத்துச்சென்று அதன் அரகண்க் சிாமரிந்து கொன்றனனென்னும் செய்தி தென்னிநதியு சிலர் சாசனமொன்றில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. (Epigr Indic. VII, p, 3) 4ெ7 இல் இலங்கையையாண்டவனுன 3ம் உதயு ன் எனும் சிங்களமன்னன் மீற்றரசனும் கொல்லப்பட்டானல் ஒன்" ஆகவே, சில சாசனங்கூறுகின்ற துர்அதிஷ்டமுற்ற ஆ ண்ணல் யாழ்ப்பாணத்தவனேயாம் எனத் துணியஇடமுண்டு,
இப் பராந்தகனின்பின் இராசசாசனும் அவன் மகனும், (கி. பி. 1001 முதல் 1004 வரை) வட்ட இலங்கைக் கதிபச்சு ரோஜர்கள். ஐகவே ஆக்நாளில் யாழ்பாணக் கிலே கtஆக

யாழ்ப்பாணக் தனிச்செங்கேசன்ம்ை 49
சர் விளங்கினரில்லை. வடபாகத்தை அடிப்படுத்திய சோழர் 1012ம் ஆண்டில் தென்பாகத்தையும் தமதாக்கி 1070ம் ஆண் L-677 6ajlić இலங்கைமுழுகையுங் கட்டியாண்டனர். நந்தீவு அன் னுேரால் மும்முடி சோழமண்டலம் என நாமகரணஞ் செய்ய ,புலஸ்தியநகராகிய பொலனறுவை (புலத்திருகற . [تی ہے۔ اiu ! so 5 5 Др, .  ெய ர ல ன று  ைவ) ஜனநாதபுசமெ னப் பெயரடைந்து முறையே முகல் இராசராசன், இரண்டர் ம் ராசேந்திரதேவன், வீரராசேந்திரன், அதிரச்ேந்திரன்ன ம்ை சோழ மண்டலீசுரர்களின் பிரதி ராசாக்களுக்கு வாசல் தானமாயிற்று. மாதோட்டமும் ராஜராஜபுரம் என மறுகாமம் புனேந்து விளங்கலுற்றது. இக்காலமெல்லாம் யாழ்ப்பாணம். ச விச் செங்கோன்மையின்றிக் கிடந்ததேயாம். அப்போதைக்க ப்பேர்து தலைநிறுவிய யாழ்ப்பாணத்து அரசகுடும்பத்திவர்ச ளும் அடக்கி ஒதுக்கப்பட்டனர். சோழஆணையினின்று 1070ம் ஆண்டு இலங்கைய்ைப் பிடுங்கிக்கொண்டவனன முத்ல் விஜய i.J. g5 (1065-1120) வின் நாட்களிலும் யாழ்ப்பாணம் அவ் வாறிருந்தமை இவ் விஜயபாகு தன் பொல்னறுவைச் 6፬6viré፡፡
சனத்தில்
ஐமயதயயாண்டு இலங்கைமுஅழும ஒருகுழைமரிச திருவி it guesG.tugsef (Arch. Surv. 191 - 2 p. 1ll)
எனச் சாற்றுதலினம் தோற்றும்;
யாழ்ப்பாணம் சோழஆதிக்கத்தின்முன் (100-1070)
மன்னர்களோப்பிய தனணி பசாயிருந்தமைக்கு, Cup,56rld குலோ த்துங்கசோழனை (கி.பி. 1070-1118) சயங்கொண்டார்பாடி "ப்ெபானியில் நிகழ்கின்ற பின்வரும் மேற்கோள் சான்ரு கல்கூடும் அஃதியாதெனில்:
கேழல் மேழி கலை யளி வீணை சிலை கெண்ட்ைஎன்றினையபல்கொடி
தாழ மேருவிலுயர்த்த செம்பியர்
தனிங்புலிக்கொடி தழைக்கவே (கடவுள்வாழ்த்து 18)
இதனபொருள் பன்றி, ஏர், மான், சிங்க்ம், யாழ், வில்லு,
மீனம என்றற்றெடக்கமான கொடிகள் தாது அம் சோழர் மே
ருவிற்பொறித்துள்ள புலிக்கொடிகழைக்கவுவகடவது என்று
பூசிகூறுவது. இவற்றுள் பன் ஜூக்கொடி ಕ್ಲ? ளுக்கியசையும், ஏர்
uaర్ఎ6mar Ljub; மான்கொடி வருகாளததுப பலரையும, சிங்க்க்

Page 29
50 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கொடி சிங்களரையும், விற்கொடி சோரையும், மீனக்கொடி பாண்டியரையும் குசிப்பதென்ப. ஒழிந்த யாழ்க்கொடி யாழ்ப் பாணத்தைக் குறிக்குமேயோ என்பது ஒர் கேள்வி. வைபவ மாலை சொல்லுகின்றதை ஒப்புவோமாயின், ஒர்காலம் யாழ்ப் பாண இறைவர்கள்
மிதுன யாழ்க்கொடிதுக்கி
ஆணேசெலுத்தியதுண்டாம். ஆயின் வைபவமாலை சுட்டுகின்ற செயவீரசிங்கையாரியன்காலத்தில் எம்நாட்டிற்கு இடபக்கொ டியே உரிமையாயுள்ளது என்றல் மேல்வரும் அதிகர சங்க ளொன்றனுள் விளக்கப்படுமாகையால், வைபவமாலை சொல்லு கின்ற மிதுன யாழ்க்கொடி ஆரியச்சக்கரவர்த்திகளது உகத்து க்கு முற்பட்டதேயோ?
அப்பாற் பன்னிரண்டாம் நூற்றுண்டின் முற்கூற்றில் யாழ் ப்பாணத்திற் பாராசசிங்க்னெருவன் அரசியற்றினனுகத் தெரி கிறது, சோழமண்டலசதகத்தில்:
தேஞர்தொடையார்பாராசசிங்கப்பெருமான்செழுந்தமிழ்க்குக் காஞர்நெல்லின் மலேகோடிகண்டி நாடுகாைசோக் கூஞர்கப்பலாயிரத்திற்கொ டுபோயளித்தகொடைத்தடக்கை மானகரன் சங்கரன் சடையன் விழஞ்சேர்சோழமண்டலமே
எனவரும். (செந்தமிழ் 111) இச்சடையன் வெண்ணைச் ச டையன் என்றும் புதுவைச் சடையன் என்றும் அழைக்கப்படு வன். மூவலூர்ச் சிவன் கேபில கோபுர வாயிற்படிச் சிலாசாச னக்கில இவன்
சேதிாயர்கோன் மாமால் புதுவைச்சடையன்
எனப்படுவன் (செந்தமிழ் 1V. 25) இவன் இராமாயணம்பாடி ய கம்பரை ஆதரிக கவனென்பது பிற சாட்சிகளால் அறியப்ப ட்டதொன்று. ஆகவே கம்பா காலமாகிய பன்னிய ஸ்டாம நூ ற்ருண்டின் முற் கூறே இவன் காலமாம், இனி “கண்டி நாடு கரை சோ’ எனப்பட்டது, வைபவமாலை சிங்கை நகரைச் செங்கடக நகரென்றமை போன்ற தேடச் மேற்றமேயாம். பன்னிரண்டா ம் நூற்றண்டி ற் கண்டிநாடன ஒiaாக்சியமின்மை மலையில க்கு. ஆதலால் பசராசசிங்கப்பெருமான் யாழ்பபாண அரசன் என ஊகிக்க் எதுவுண்டாதல் அறிக.
அடுத்த நூற்ரு: ண்டுத் தொடக்சத்திலும் ஒர் பாராசன் சில சாசனங்களில் விளங்குகின்றன். மாறவர்மன் p36 fui

காவில் தராசவமிசம் 5.
சந்தரபாண்டியன் (1216-1244) தன் 20ம் ஆண்டுத் திருக் கோலூர்ச் சாசனத்திற் கூறுவது இது:
தஞசையுமுற5தையுஞசெநதழலகொளுததி
a
செமபிய%ன சசினமிரியபபொருதுசுரமபோககி
兴 シー 关 சோாவளவனபிஷேகமனடபதது வீராபிஷேகஞசெயது புகழவிரித்து நாடுமபராாசநாமததிலேபிடுங்கி மூகெதறுகணமதயானைமேலகொணடு
兴
露ぐ 并 Sk
(செந்தமிழ் XII. 346-50)
இப்பாராசன் யாழ்ப்பாண அரசனேயாமென்பது பூரீ இ சாசநாயக முதலியார்கொள்கை. இவன் சோழனேடு பக்த்து ணையாகச் சென்றவிடத்துப் பாண்டியனுல் தலபிடுங்குண்டான் போலும், வெற்றியாளனின் 3ம் ஆண்டில் அப்போர்கடந்தமை யைச் சாசனங் காட்டுதலால், பரராசன் மாண்டது .ே 9. 1216 உக்கும் 1218 உக்கு மிடையிலாம் என்பது.
காலிங்கராசவமிசம்
இந்தியாவினின்று விசயராசனைப் பின்தொடர்ந்து வந்தி ட்ட கங்கைவமிசக் கிளையொன்று யாழ்ப்பாணத் கில் சிங்கபு ாம் அன்றேல் சிங்கை நகரிலே நாட்டப்பட்டிருந்ததென்பது பூரீ இராசநாயக முதலியாாது அபிமதமாமென்முேம், அக்கி ளையிலேதான் உக்கிாசிங்கன் கோன்றினனுே மன்றல்வினையா ற்றினனே என்பது, இனி, சிங்கள அரசர்கள் சிலர் கா லிங்க அரசகுமாரிகளை மணந்தார் என மகாவமிசநூலில் வரு வது யாழ்ப்பாணச் சிங்கபுரத்துக் கங்கைகுல அரசகுடும்பத் துக் குமாரிகளைச் சுட்டுவதாம் என்பர் அவர். (பின்வருவன முதலியாரது முன்கூறிய ஆராய்ச்சிநூலிலிருங்கெடுக்கப்பட்
டன என அறிக.)
பொலனறுவையில் சிங்காதனம் வகித்த நாலாவது மகித் தன் என்னும் சிங்கள அரசன் (கி. பி. 975-991) சாலிங்கச் சக்காவர்த்தியின் புதல்வியைக் கொணர்விக்குத் தனக்குப் பு ட்டத்தாசியாக்கினுன், (மகாவமி. 54; 9-10) இக் கியாவிலிரு

Page 30
欧 . 8 52 யாழ்ப்பாண் வ்ைவப விமர்சனம்
ந்க கங்கர்கள் அக்காலம் கலிங்கத்திலுட்பட்டிாாமையால் இக் க: விங்க இளவரசி யாழ்ப்பாணத்துக் காலிங்க குமாரத்தியே என்பது
சோழ வாசஞசிய முதலாம் ராஜாதிராசனது மணிமங்க லச் சாசனத்தில் (கி. பி. 146) ஈழத்தரசர் இருவர் தோற்றும் மாண்டும் ஒஇங்கினரென வரையப்பட்டுள்ளோரும் யாழ்ப்பர் ணத்தரசர்களே. அச்ச சனத்தின் சில அமிசங்கள் பின்வரு pua:
ஒருதனித தண.ாறபொருகடலிலவகையா கோமான விருதிாம வாகுவினமகுடமு முனறனககுடைBது தெணடமிழமணடல முழுவதுமி25தே கட லீழமபுகக விலவிகேசுரநாகிய விகதிாமபாணடியன பருமணிமகுடமும காணடகுதனனதாகிய கனனககு சசியினு மாாகலியீழஞ சீரிதெனறெணணி உளங்கொளதனஞடு தனனுறவொடுமபுகுநது விளங்குமுடிகவித த வீரசலாமேகன பொருகளதசஞசி தனகா களிறிழBது கவவையிறமுேடக காதலியொநெதன நவவையைபபிடிதஅ7 தாயைகுமுககரி ஆங்கவமானம சீவகுதறகாக மீடமேவநது விடடொழிலபுரிநது வெங்களததுலாந்தவச சிங்களவாைசன பொனனணிமுடியும கனனானவழிவகு துாைகொளீழத தரை சநாகியசீா வலல்மதனராஜனமெலலொளித தடமணிமுடியுலகொணடு
(S. Ind. Inscript. III, i, p. 54)
ராஜாதிாாஜனும் ராஜேந்திரனும் ஒறுத்த இருவர் ஈழத் தரசர்களுள் விரசலாமேகன், கன்னக்குச்சியிலிருந்து தன்னு றவோடும் பெயர்ந்து குடிகொண்டிருந்தவன், சிங்கபுரியில் வ திந்த கங்கைகுலத்தவனே என்ப. அவனது ஆதிப் பிறப்பிட ம் கன்னக்குச்சி எனப்பட்டது. அப்பதியார் கன்னைக்கொண் வட கட்டுவோரான லழக்கத்தை நோக்கிப்போலும், யாழ்ப் பாண அரசகுலத்தவர்கள் ஆ. பழம்பதி கலிங்கதேசத்துள்ள மடப்பளியாம் என்பது பின்னர்க் காட்டப்படுவது சிறீவல்ல வயதனா சன் விரசலாமேகனுக்கு முற்படக் தோல்வியடை த்தவனெனத் தெரிகிறது.

காலிங்கராகவ:Sசம் õ፰8
இவர்கட்கும்முன்னச் மகனுபரணனென்னும்*மற்முெரு இ லங்கையிறைவன், “பசுந்தலை பொருகளத்தரி”யுற்றவனும் யா ழ்ப்பாணக் கங்கைகுலத்தவனேயென்ப. இவனேயும் களத்தி டைப் பிடிபட்ட இருவர் மைந்தசையும் சுட்டிய சிலாசாசனப்
பகுதிகள் பின்வருவன:
பாங்குறுதெனனவ: மூவருள மானுபாணன பொனமுடிஆணுப பருமணிபபசுகதலே பொருகளததரிருது
(ibid). தெனறிசைவயின (போாபடடைநடாததிக காாககடலிலங்கையில (விறறபடைககலிங்கா மன வீாசலாமேகனைக கடறகளிறருெடுமகபபடககடிவித திலங்கையிறகிறைவன மாஞபாணன காதலிலிருவாைக களத்திடைபிடிதது
(S. I. I. III, i, p. 6J)
அதுமட்டா, யாழ்ப்பாணக் கங்கைகுல ராசகுடும்பத்தி னின்றே மகாபாாக்கிாமவாகு (கி. பி. 164-1197) எனும் சிங்களமன்னன் உதித்தானெனவும், கீர்த்திகிசங்கமல்லன் (கி, பி. 1198s1207), சாகசமல்லன் (1200-1202) எனும் சி ங்கள அரசர்களின் தந்தை தோன்றினன் எனவும் இதுவரை ஈரம் எடுத்தேசதியவைகளைக் குறிப்பிடுகின்ற முதலியாரவர்கள் மொழிவர். மகாபாாக்கிசமவாகு தன் சிங்கபு (சிங்கைநகர்)
உற்பத்தியை அவன் கட்டுக்கரைக்குளத்துக்சாசனமொன்றில்
குரிமத் சிங்ஹபுாே ஜாத பணி பராக்கி சமவாகு a76ar ajana iš J sir6Trsör. (Ancient Ceyl., Parker, p. 250) இக்கூற்றுக்களுக்கு முதலியார் தாராளமாய்த்தருகின்ற ஏதுக்க ஆளயும் பின்னும் ஆங்காங்குகாட்டுகின்ற புதுப்புது ஆராய்ச்சி விநோதங்களையும் அன்னுேரது மனேகரமான ஆங்கிள நாஜி துட் பரக்கக்காண்க.
இால் டாம் அதிகாரம் ழற்றும்,

Page 31
5. யாழ்ப்பான வை வ air igr6T tí
மூன்ரும் அதிகாாம். விசய கூளங்கை (காலிங்க) ஆரியச்சக்கரவர்த்தி
ଈ, 1242 ,(ك
வாசிங்கராயன் மகாராசராசன் நரசிங்கராச னெனுகாமத்-துரைசிங்கம்
செங்கோலாசு செலுத்துநாள்-மங்காத பாவலர்கள்வேந்தன் பகரும்பியாழ்ப்பாணன் காவலன்றன்மீது கவிதைசொல்லி-நாவலர்முன் ஆனகவியாழி னமைவுறவாசித்திடலும் மானபான்சிங்தை மகிழ்வாகிச்-சோ?னக் கருமுகினேருங் கான்பரிசிலாக வருநகரமொன்றை வழங்கத்-தருநகா மன்றுமுதல்யாழ்ப்பாண மானபெரும்பெயரால் நின்றபதியி னெடுங்காலம் - வென்றிப் புவிராசன்போலப் புகழினுடனண்ட கவிராசன் காலங்கழிய.
விங்தை கரைசேரிம்மாநகர்க்கோர் காவலரண்செய்யுங் தரையாசனின்றித் தளம்ப.
கோலநகர்ச் செல்வமதுரைச்செழிய சேகான்செய்மாதவங்கள் மல்கவியன் மகவாய் வந்தபிரான்-கல்விநிறை தென்ன நிகரான் செகராசன்தென்னிலங்கை மன்னவனுகுஞ்சிங்கை யாரியம்ால்-தன்னுழையிற் பொன்பற்றியூான். பாண்டிமழவன் பரிந்துசென்று-வேண்டிப் பெருகுபுகழ்யாழ்ப்பாணம் போாசுசெய்ய வருகுதிெேயன்று வணங்க. சற்றுமிவன்மொழியைத் தன்மனத்தோர்ந்தெண்ணிமறு மாற்றமுரையாதுநல்ல வாய்மைசொல்லி. தென்மதுாைவிட்டுத் திருருகர்யாழ்ப்பாணத்து மன்னாசுசெய்ய மனமகிழந்து. மதித்தவளங்கொள் வயல்செறிநல்லூரிற் கதித்தம?னசெய்யக் கருதி விதித்ததொரு நல்ல்மு கூர்த்தமிட்டு நாலு மதிலுந்திருத்திச் சொல்லுஞ்சுவரியற்றித் துணிரைத்து-நல்ல பருமுத்தாம்பாப்பிப் பல்கணியுநாட்டித் ருமச்சுமேல்வீடு சேர்த்துக்-கருமச் சிகாந்திருத்தித் திருவாயிலாற்றி
*சசிக்ரமெல்லாம் விளக்கி., e

விசயகூளங்கை (காலிங்க) ஆரியச்சக்கரவர்த்தி 55
நகரிவலம்வந்து நானிலமும்போற்றப் புகலுமணிமாளிகையிற் போந்து-இகலரிமாத் தாங்குமணியாசனத்திற் றண்ணளியுமெய்ந்நலனும் ஒங்கEணிவீற்றிருந்து. எண்டிசையுமேற்று மிாாசமந்த்ரி. புகனேகவாகுவென்னும் போாமைச்சன்றன்னை நவமேவு நல்லூரில் நண்ணுவித்து.
பின்னும் பல வேளாண் பிரபுக்களைத் தென்னிந்தியாவினின்று ம்வரித்துக் குடியிருத்தினன் என்பது கயிலாயமாலை. இச்செய் திகட்கு சுட்டிய இந்நூலையே ஆதாரமாகக்கொண்டு பிருண்டு த் தாம்கண்ட அன்றேல் தரமாய் மனேகற்பனைசெய்த வேறு செய்திகளையுங் காலஒற்றுமை நோக்காது அதனுட் புகுத்தி வைத்த வைபவமாலையுடையார் கூறியது மேல்வருவது:
செயஅரங்கராசன் அரசாட்சியை நடத்தினன். அக்காலத்திலே (இாண்டு கண்ணுங் குருடனகிய கவிவீார வகனென்னும்) யாழ்ப்பா ணன் (சோழதேசத்தினின்றுவந்து வாலசிங்க) மகாராசன்பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு (செங்கடகருகரிக்குப்போய்) இராச சமுகத் தில் யாழ்வாசித்துப் பாடினன். அரசன்கேட்டுச் சந்தோஷப்பட்டு (இலங்சையின் வடதிசையிலுள்ள மணற்றிடலென்னும் இந்நாட்டை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவன் பரிசுபெற்ற இந்நாட்டு க்கு யாழ்ப்பாணமென்று பேரிட்டு (இவ்விடம்வந்துசேர்ந்து வடதி சையிலிருந்து சில தமிழ்க்குடிகளை அழைப்பித்து அங்கிருந்த சிங்க ளவருடன் குடியேற்றிச் சிலகாலம்) அரசாட்சிசெய்து (வயோதிக ஞகி) இறந்துபோனன். (தன் பின் அரசாளச் சந்த தீய்ல்லாத போனபடியால் அக்காலத்தில் சிங்களவரும் பிறரும் அரசாளக்கரு தித் தமிழ்க்குடிகளை வருத்தினர்கள் இவ்வாறு நடந்த ஒல் அள்ே க தமிழ்க்குடிகள் வடநாட்டுககுத் திருப்பிய G if aSL L-1 is air.) இப்படி யாழ்ப்பாணஞ் சிலகாலக் தளம்பிக்கொண்டிருக்கையில் (சிங் களவருக்கு இடங்கொடாமல் சிலகாலம் விட்டுவந்து) பொன்பற்றி ர் வேளாளன் பாண்டிமழவன் என்ற பிரபு மதுரைக்குப்போய் (அங்கே சோழநாட்டிலிருந்து இராச உத்தியோகத்துக்கேற்ற படிப் புக் கற்றுக்கொண்டிருந்த தியுைக்கிாசோழன் மகன் சிங்ககேதுவுக் கு மருமகனும் மாருதபபி வல்லிக் தமகன்முறையும் குரியவம்சத் தவனு (சோழவம்சத்தவனு) மாகிய சிங்கையாரியன் என்னு மி சகுமாரனைக்கண்டு யாழ்ப்பாணத்தின் நிலபாத்தையறிவித்து இக்கா ட்டை அரசுசெய்யும்படி வாவென்று கேட்க, உச்தண்டவீரசிகாமணி யாகிய சிங்கையாரியன் மறுத்துச்சொல்லாம லுடன் பட்டு (கல்விய றிவும் புத்திவேகமுமுள்ள வேதியர் குலோத்துங்க ராகிய கெங்க தரையர் என்னுங் குரவரையுங்கொண்டு மற்றும் பரிவாரங்களுடன் பாண்டிராசன் வழிவிட்டனுப்ப) யாழ்ப்பாணத்திலே வந்திறங்கி நூல் லூரிலே அாசிருக்கை ஸ்தாபிக்கக்கருதிச் (சோதிடரை அழைத்துச் சாதிடர் சொல் லிய) நல்லமுகூர்த்தச்கில் அஸ்திவாாம்போட்டுநாலு

Page 32
&t} யாழ்ப்பர்ண வைபவ விமர்சனம்
மதிலும் எழுப்பி மாடமாளிகையும், (பூங்காவும், பூங்காவின் நேேவ ஸ்நானமண்டபமும் முப்புடைக்கூபமுமுண்டாக்கிக் கூபத்தில் டிமு நைதித் சீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, நீதிமண்டபம், யா னைப்பந்தி, குதிரைப்பந்தி, சேணுவீரர் இருப்பிடம் முதலிய யாவுங் கட்டுவித்து, தன்னுடன் வந்த கெங்காதரைபரும் அவர் பத்தினி அ ன்னபூரணியம்மாளும் வாசஞ்செய்ய அக்கிராாமுமுண் -ாக்கி, கீழ் த்திசைக்குப் பாதுகாப்பாக வெயிலுவந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமா காளி கோயிலையும், சென் திசைக்குக் கயிலாய விஞயகர் கோயிலையும், வடதிசைக்குச் சட்டநாத ஈசுரன் கோயி?ல யும் தையல்நாயகியம்மன் கோயிலையும் சாலைவின பகர்கோயிலையும் இவை யாவற்றையுங் க்ட்டுவித்துத் தானும் திலகவதியார் என்னும் பத்தினியுடன் ) கிரகபிரவேசஞ்செய்து வாழ்ந்துகொண்டிருக்கையில் ஒருநாட் புவனேகவாகுவுடன் (ஆலோசித்துத் தமிழ்நாட்டரசருக்குத் திருமுகமெழுதித் தமிழ்க்குடிகளை அழைப்பிக்க அவர்கள்வந்து சேர் ந்தார்கள், ) . பின்) ஒர் சுபதினத்தில நல்ல முகூர்த்தமிட்டு மகிடாபிஷேகம்பெற்று நகரிவலம்வந்து சிங்காசனம் ஏறிப பூலோக தெய்வேந்திரனுக அரசாண் டான். இவ்வரசனுக்கு ஒருகை கூளங் கையாக இருந்ததினுல் இவனைக் கூளங்கைச் சக்கரவர்த்தியென்றும் சொல்லப்படும்.)
பிறைக் கோட்டினுள்ளிட்ட சொற்கள் வசனங்கள் கயி லாயமாலையிலில்லாதவை. இவை மயில்வாகனப்புல்வர் ஊர்க்க தை ரூபங்களினின்றே தம்மனப்படி வருவித்தோ கூறியவை கள்போலும். கங்காதரையர்பெயர் கபில7யமாலை பிலேயே ே ருெரு சந்தர்ப்பத்தில வருவது; சிங்கையாரியன் கோயிலை நிருமாணித்ததன்பின்
அம்புவியுட் கேதாாந்தன்னிற் கிளர்மதனர்ச்சித்துவைத்த வாதாரலிங்க மழைத்தருளி மீதர்க வந்தபிரதிட்டை மகிழ்வோடுசெய்தருள அந்தணருளாய்ந்திங் கனுப்பு:மெனச்-செந்திருவார் சேதுபதிக்குச் செழும்பாசுரமனுப்பி யாதிமறையோர்கள்புக ழாசிரியன்-வேதமுணர் க்ங்காதரனெனும்பேர்க் காசிநகாோ?னயினி திங்கே யவனனுப்ப. என்பது. (சேதுபதிகள் காலம் 17ம் நூற்றண்டுத் தொடக்க மேயாக்லின் க்யிலாபமாலை அதற்குப்பின்னரே எழுதப்பட்ட க்ாகலாம் என்பதும் இங்கு தெரிக்கத்தக்கது.) அப்பால் வைப வமாலை மேறகோளில் தடித்த எழுததிலிட்டவைகள் சில எட் டுப்பிரதிகளில்மட்டும் உள்ளவைகள். பழைய கபிலாயமாஜலக்க தைகள் வைபவமாலையில் எவ்வாறு வருணனைபெற்று விரிந்து startశాf graft.g g@ గీత్ వf.ph J1 బాట్ల గ్YL. ఇtiణాy

விசயகூளங்கை (காலிங்க) ஆரியச்சக்கரவர்ததி 57
அப்பாண்டிகாட்டு அரசகுமாரனெருவனை மழவனென்போன அழைத் திட, அக்குமாரன் நல்லூரிற் சிங்கையாரியன் எலும் பெயரோடு இராச்சியபாரம் வகிக்கானென்பதும் அவனே கயி லாயநாதர்கோயிலை ஆக்குவித்தனனென்பதும் கயிலாயம4லை. வைபவமாலையிற் கூட்டுற்ற ஏனைய விபரங்கள் எல்லாம் ஊர்க கதைகள்ையும் மனுேபாவனைகளையும் ஒன்ருேடென்று கால எல்லை முரண வைத்த கோவையாம என்க. இது மேல்வருவி னவற்ருல் விகசிதமாகும்.
ஆரியச் சக்கரவர்த்திகள் யார்? கயிலாயமாலை சிங்கையாரியனைப் பாண்டிநாடடு இாரசகு மார்னெனப் பசா, வைபவமாலிை அன்னேன் 'சோழந்ாட்டிலி ருந்து இராச உத்தியோகத்துக்கேற்ற படிப்புக்கற்றுக்கொண் டிருந்த திசையுக்கிர சோழன்மகன் சிங்க்கேதுவுக்கு மருமக லும் (மாருதப்பிரவல்லிக்கு மக்ன் முறையும்) குரியவம்ச்த்த வலு (சோழவம்சத்தவனு) மாகிய சிங்கையாரியன்’ எனலுற் றது. வழிநூல்செய்த மயில்லர் கணப்புலவர், தம் முத்ல்நூலி ன் கூற்றை ஒதுக்கி வேறுகூற ofய்தியகாரணம். யாது? ஆரி பச்சக்கரவர்த்திகள் பாண்டிநாட்டவல்லர், அந்நாட்டின் வட திசைக்கண்ணின்றும்வந்தவ0ாம் எனக்கூறிய திேகமொன்றிரு ந்தமையாலோ? அன்றி ஆரியர் = சோழர் என்றமையும், சிங்க் புரம் அத்திசையிலிருந்தமையும் பற்றியோ? ஈற்றில், சிங்கை ப்ரியனை உக்கிரசிங்கனேடும் மாருதப்பிரவாகவல்வியோடும் உறவுபூட்டக்கருதியோ? எக்காரணம்பற்றியாயினுமரகுக, சிங் கையாரியன் பாண்டியனல்லன் என்பது உண்மை. பாண்டிகா ட்டின் உத்தரதிசையே அவற்கு உற்பத்தித்தானம் எனறிருப பினும், அவன் சோழவம்சத்தவனல்லன் என்பதும் உண்மை, அவன கங்கைகுலத்திச் காலிங்கனேயாம் என்பது இனிவிளக கப்படும்:
யாழ்ப்பாணத்தாசர்களுள் அதி கீர்த்திவாயந்த செகர் ச G8éዎŒg6å፡ ஒருவன்காலத்தே, செகராசசேகரமாலை எனும் சோதி டநூல் இயற்றப்பட்டது. பறங்கியர் இலங்கையில் நுழைந்தபின் ஆக்கப்பட்ட கயிலாயமாலைக்கும்; ஒல்லாந்தர்காலதகதாகிய @cmf பவமாலைக்கும் அச்சோதிடநூல் மிக முற்பட்டகாத்ல்வ்ேண்டு ம், இனி, அந்நூலின் சிறப்புப் பாயிரத்துள், ஆாலாச்குவித் தோனகிய அச் செகராசசேகரனப் புகழுமிடத்து, இராமபி
சான் இலங்கை வளர்சகர்புகுந்து கும்பகன னனை, ஆசக்கர்கோ

Page 33
58 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வினைச் செயித்து, கமலநாயகி சிறைகடிந்து, சேனைவெள்ளமும் தானும் கந்தமால்வனாப் புறத்தணுகி
அந்தமாதலத்தி லாண்றனைத்தாபித் தருச்சனைபுரிந்து தன்னமஞ் சிந்தையாலருளியப்பதி தனக்குத் திருப்பெயரன்னதேயாக்கி நந்தலில்பஞ்சக்கிராமவேதியராய் நான்மறைப்பொருளுளம்பிரியாப் பைங்தொடைப்பாசு பதர்களைஞ்னூற்றுப் பன்னிருவாைவரவழைத்து
(P பூசனைசெய்மி னிரெனக்கருணை புரிந்தவர்தங்களிலிருவர் ) காசினிதாங்கும் படிவாங்கொடுத்துக் கமழ்செழுந்துளபமாலிகையு மாசறுசுருதி யாரியவேந்தென் நணிமணிப்பட்டமுங்கொடுத்துத் தேசுறுகுடையு மொற்றையும் வெற்றி திகழ்விடைத்துவசமும்கல்ச
டு அன்றுமுதற்சதுர்யுகநாலாறிற் புவிபுரந்தவரசர்தம்மில் (டு) வென்றிதிகழ்மீனவன்முன் செப்பேடங்கத் தழைக்கும் வேதவேந்துஞ் சென்றுகருநாடகரை யந்தா வல்லியிற்பொருது செயித்தவேந்துங் கன் றிவருமதவேழக் காந்துணித்துப்பேரீசலனைக் கடிந்தவேந்தும் (சு)
அடற்கரிமூவாயிரத்தோ டெழுநூறு பாவலருக் களித்தகோவும்
விடைக்கொடியுஞ்சேதுவள்ே கண்டிகளொன்பதும்பொறித்து மிகை த்தகோவும்
வடக்கெழுவர்டைக்குமிழந் தென்றலுக்குந்தன்குலப்பேர் வழங்குகோ
ଈକ୍ଷଯ கடக்கலுழியத்திசனை யிாவலர் தங்கட்களித்த கருணைக்கோவும் (எ)
மற்றுமுளபெருந்தகைமை யிக்குலத்துப்புவிபுரந்த மன்னர்தாமும் வெற்றிதருதிருப்புயத்துப் பரித்தபடி தனிதரித்த விஞ்சைவேந்தன்
8 s e (4) எனப் புனந்துரைக்கின்றது. கந்தமால் எனக் குறுகிகின்ற கர் தமாதனம் புராணங்கள் கூறும் "அட்டகுலகிரிகளுள்ளொன்றெ ன்பதும் இராமேசுரத்துக்கணித்தாயுள்ள ஒரு மலையென்பது ம் கற்பனை.
தென்பூமி-வாழ வருங்கந்தமாதனஜ். சேதுவிலுஞ்செம்பொன்வரையினுஞ்சேர்கந்த மாதனம்.
எனத் தேவையுலா (179-220) அதனை உயர்த்துக்கூறும்கரு
தபுராணம் அதனை
அலங்கலந்திரைகொணேமியகன்காைமருங்கின்மேரு விலங்கலினுயர்ந்த கந்தமாதனம்
என இசைக்கும் (மகேந்திர காண்டம் 18) இக்கந்தமாதன
மே இராமாயணத்தில் மகேந்திரம் எனப்பட்டமை நோக்கத்

ஆரியச்சக்கரவர்த்திசள் யார்? 59
பரீற்று. இராமாயணக்கதையில் அனுமார் இலங்கையிற் பாயும் பொருட்டு மலையிலேறியபடி கந்தபுராணக்கதையிலும் விரவா குதேவர் இலங்கையிற் பாயும்பொருட்டு மலையிலேறினர். ஆத லால் இருமலையும் ஒன்றே. (இராமாயணக் கதாமிசங்கள் பல கந்தபுராணத்தில் எடுத்தாளப்படுதல் பிரசித்தம்) சிவதரு மாத்தாம் என்னும் சைவ உபாகமும் இந்தியாவின் தென் கோடியிலுள்ள மலையை மயேந்திரமெனக் கூறியது காண்க
உன்னததென்மயேந்திரமே யுயர்மலையஞ்சையகிரி வின்னவிலுஞ்சுத்திகமே யிருக்குமுயர்விந்தியமே பன்னுடகழ்மிகுபாரி யாத்திரமேயெனப்பகர்ந்த வின்னகிரியேழு முதற் குமரிதலத்திசைந்தனவே அங்கமெதிர்நிானிறையாற் சமாக்கியமுமணிம?ல்யுஞ் சங்கமுந்தண்குமுதமுநல் வாாமெனுந்தலந்தானுந் துங்கமலிபொதித்தென்பாற் ருெடர்ந்தவடிவாரத்தி னங்கனக விலங்கையுமேழ் வாைச்சாாலடித்தேசம்
(கோபுரவியல், சள, ச.அ)
இவ்வரலாற்றல் இலங்கைக்குச்சமீபம் மயேந்திரமும் அ தற்குமேல் பொதியமும் அப்பால் பிறகிரிகளும் அமைந்திரு த்தலால் மயேந்திரமே கந்தமாதனமாதல் விபஷ்டம். இங்ஙன மாதலின் இராமேசுரததுக்கணிமையிற் சொல்லப்படும் கந்த மாதனத்தோடு சார்புகொண்ட செய்திகளும் ஒறிசாப்பிரதேச த்திலுள்ள மகேந்திரமலையோடு சம்பந்தப்பட்ட செய்திகளும் நாளடைவில் திே கங்களிலே ஒருங்கு கலந்துபோயினவாகலாம். பாசுபதர்கள் இராமேசுரத்தில் பூர்வம் குடிகொண்டிருந்தமை யால் அன்னேர் இராமபிரானுலேதான் அங்கு வரிக்கப்பட்டர் சென்றகொள்கை சுலபமாய் எழுந்திருக்கலாம். தேவையுலா அப் பாசுபதர்களுக்கு வேருேர் உற்பத்தி பின்வருமாறு காட் டுகின்றது.
94 மெய்ந்நூற்றுறையின் விதிவழியேயூசிக்கும்
ஐஞ்னூற்றுப்பன்னிருவ ராரியரும்-இங்கிலத்திற் 95 றேற்றுமலையத்தனையுஞ் சேதுபந்தமீதுகுடி யேற்றுலகநாதமுனி யென்போனும். பாசுபதர்கள் கந்தமாதனத்தேனிடு சம்பந்தப்பட்டிருக்க, -೨೩ களுள் 'ஆரிய வேந்தென் றணிமணிப்பட்டம்” அடைக் தோர் மகேந்திரமலையோடு சம்பந்தப்பட்டவாேயமென்பது வஜ்றஹஸ்தன் எனும் கலிங்கதேச அரசன் செப்பேட்டுச்சாச னங்களாற் தெரியவருகின்றது. (இவ்விபரம் பூரீ இராசநாயக முதலியாாது முன்சுட்டிய நூலினுட்கண்டது.) இவன் ஆண்டே

Page 34
60 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கலிங்கம் தற்காலத்து முகலிங்கம் எனப்படுவது. சி. பி. 1038 ஆண்டு சிங்காசனமேறினவன். இவனது நாடகம் செப்பேடுச ளில் கூறியrங்கு, கங்கை வமிசத்தவர்களது கோத்திரம் ஆக்கி ாேய (பிராமண) கோத்திரமாம். இவர்கள் மகேந்திரமலையில் கோகர்ணசுவாமி திருவருளால் ஒற்றைச்சங்கும், பேரிகையும், பஞ்சமகாசப்தங்களும், வெண்கொற்றக்குட்ையும், பொற்சாம ாமும், விடைக்கொடியும் பெற்றுள்ளவர்களாம். வஜ்றஹஸ் தன் மதம்பொழியும் ஒராயிரம் யானைகளை இரவலர்க்களித்த னன் எனும் செய்தியும் இச்சாசனத்திற் கேட்கப்படுகின்றது. அனந்தவர்மன் சோடகங்கனது (கி. பி. 1077 முதல்) விசாக பட்டணச்சாசனத்தில் பின்னும் சில விபரங்கள் தோன்றுகின் றன. கங்கர்கள் முன் குவலாலபுரம் (கோலார்) எனும் நகரிலி ருந்து தற்காலத்து மைசூர்ப் பிரதேசங்களேயா சாண்டனர். இ ன்னுேர் மேற்றிசைக் கங்கர் என்னப்படுவார். இவ்வரசர் ஆவ வியில் ம்ேபத்தொராம் அரசனுகும் முதற்காமார்ணவன் என் பான் கன்ஈரட்டைத் தந்தையின் சகோதரனுக் கீய்ந்துவிட்டுக் தன் சகசரோடும் புறம்போந்து, திக்குவிசயஞ்செய்யவுன்னி ம கேந்திரமஃலயையடைந்து கோகர்ணசுவாமியை வழிபட்டு அவ. ாருளால் உச்சிதமான விடைத்துவசத்தைப்பெற்றுத் தனிச்சக் கா பூபதிக்குரிய வரிசைகள் அனத்தோடும் படையெடுத்துச் சென்று, பலாதித்தியனெனும் கலிங்கதேச அரசனைப் புறங்க ண்டு அத்தேச செங்கோன்மையை மேற்கொண்டனன் என்ப து அச் செப்பேட்டின் சாரம், இது கீழ்த்திசைக் கலிங்கரது auge draw. (Ep. Ind. IV. p. 243. Ind. Antiq. XXVIII p. 170)
நம் ஆரியச் சக்கர வர்த்திகளும் கங்கைவமிசத்தவர்களே யென்பது நன்முயறியப்பட்டதொன்று.
செகராசசேகரமன் கங்கைநாடன்-செகராசசேகாமா?ல,சிறப், கக மன்று கண்டருளுங்கங்கையாரியன்-இரகுவமிசழ், மலை, 107 கங்கைநாடன்கற்றவர் திலகன்-தகதிணகயிலாயபுராணம், சிறப். இன்னன பிறவுல் காண்க இவ்வரசர்களது விருதும் விடைக் கொடியேயென்பது பின்வரும் மேற்கோள்களாலும் பிறவற். முலு h விளங்கும். -
சேவணித/வசன் சிங்கையெங்கோமான் செயசெகராசசேகாம ன்-செகராசசேகாமா?ல டக். கக
விடலாண்வயமா'விளங்கியகொடியான்- ைலாசபு. சிறப்.
அண்டருலகநிமிர்ந்தாம்ெபரிசடைத்தாய்க் G6 ண்டவிடைகாட்டுங்கொடியினன்-கைலாசம4 ?ફv L ફં, 5

சேதுகாவலவர் 6.
வெற்றிவிடைக்கொடியார் மேலாரியர்குலத்தி லுற்றமடப்பளியிலுள்ளோரும்-கிள்ளைவிடுதூது 152 இவ்வாரு கக் கீழ்த்திசைக் கங்காது உற்பத்தியாகிகளையும் ஆ ரியச்சக்கரவர்த்திகளது உற்பத்தியாகிகளையும் இருநிரையில் நிறுத்திக்காட்டுவாம்.
கீழ்த்திசைக்கங்கர் ஆரியச் சக்காவர்த்திகள்
வமிசம் கங்கை கங்கை சோத்திாம் (ஆத்திரேய) பிராமணர் (பாசுபத பிராமணர் ஓரிசைபெற்றதலம் மகேந்திரமலை கந்தமாதனமலை - மகேந் திரமலை தாதா கோகர்ணசுவாமி தசாதார்மர் வரிசைகள் ஒற்றைச்சங்கம் ஒற்றை
கொற்றக்குடை கொற்றக்குடை விடைத்துவசம் விடைத்துவசம் பேரிகை பஞ்சமாசப்தம் சேது? பொற்சாமரை ஆரியவேந்துப் பட்டமும் துளபமாலிகையும்
முன்னேன்வீரச் மதம்பொழியும் ஒாாயி அடற்கரி மூவாயிரத்தோ செய்தி ரம் யானைகளை இாவ டெழுநூறுபாவலருக்களி
லர்க்களித்தல் த்தல் கடற்கலுழியத்தி தனையிாவலர் தங்கட்களிக் தல்
இவ்வொப்புநேர்க்கால் ஆரியச்சக்கரவர்த்திகள் கீழ்த்தி சைக் கங்கரேயென்பது தோன்றும். இக்கங்காது தலைநகரு ளொன்மு ன சிங்கபுரப்பெயரை ஆரியச்சக்கரவர்த்திகள் தம் யாழ்ப்பாணத் தலைநகரிக்கிட்டுச் சிங்கை நகரென வழங்கினரெ ன்பதுமொன்று. இது மேல்வரும் அமயமொன்றில் ஆராயப் பெறும்.
சேதுகாவலவர்
கலிங்கதேசத்தினின்றும் வந்த இவ்வாரிய அரசர்களே இ ராமேசுகத்தோடு சம்பந்தப்படுத்தியதியாது? இராமேசுரம் இவர்தம் ஆணைக்குட்பட்டதாய், அத்தலத்துச் சிவுாலயத்தில் இவ்வாசர்கள் பத்திபூண்டோராய், சேது தீர்த்தத்தை அதி சிரத்தையோடு காவல்செய்வோராய், நங்காலத்துச் சிவபக்தர் கள் *திருச்சிற்றம்பலம்’ எனும் மங்களவசனத்தோடு எழுத த்தொடங்குதற்கொப்ப சேது" எனும் மங்களமொழியோடு தஞ் சாதனங்களை ஆரம்பிப்போராய், "சேது" எனும் வாசக த்தையே தம் முத்திரைக் காசுக்கு வழங்குவோராய் இருந்த

Page 35
62 யாழ்ப்பாண வை வட விமர்சனம்
மைபற்றி எம் ஆரிய அரசர்கள் இராமேசு ரத்தோடு மிகவும் சம்பந்தம் பூண்டுள்ளவர்கள். யாழ்ப்பாண அரசர்களே ஆதிச் சேதுகாவலர்களென்பதை
சேதுகாவலவன் விஞ்சைவிஞ்சுசெக ராசசேகரன் மெய்திகழ்வதற்
கேதுவானவரு மலர்முகத்தெரிவு.- செகராச. மாலை பக், 40
சிங்கையாரியன் சேதுகாவலன்-தகதிணகைலாயபுரா. சிறப், 15 என வருவனவற்றலும், ம்ே அரசர்கள் எந்திரப் பறவையைக் கொண்டு நாள்தோறும் இராமேசுரத்திற் சுவாமி தரிசனஞ் செய்யப் போய்லருவார்கள் எனவும், அவ்வாலய அபிஷேகத் திற்கு நாள்தோறும் நெடுந்தீவிலிருந்து பாலும் கச்சைதீவிவி ருந்து பூவும் அனுப்பப்பட்டதெனவும் வரும் 8திகத்தாலும் (முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச்சரித்திரம் பக்கம் 56) கா ண்க. முன்கூறியபடி சேதுபதிகளதுகாலம் பிற்பட்டது. யா ழ்ப்பாணத்தாசர்கள் வலிகுன்றியிருந்தகாலத்தே அன்னேர் வலிபடைத்தனர். முன்னுளில் அச்சேதுபதிகள் “தொண்டிய ந்துறைகாவலர்’ எனவே அறியப்பட்டுள்ளார் (செந்தமிழ் 11 34) என்பதுமொன்று. சேது எனும் மொழி அரச சாசனங்க ளூக்கு ஆசிவசனமாய்க்கொள்ளப்பட்டதற்கு மேல் வேமுேரிட த்தில் நாம் சுட்டப்போகின்ற கொத்தகமக் கல்வெட்டுச் சான் று. செசராசசேகரனெருவன் (சங்கிலிமன்னன்) தன் வெண் சங்கக் கேடையத்தில் சேது என்னும் வார்த்தையைக் கரிய எழுத்துக்களிற் பதித்திருந்தான் என பாதர் குவேருேஸ் கூ றுவதையுங் கவனிக்குக. (Conquista p. 295) அப்பால் யாழ்ப்பாணத்து அரசர்களது முத்திரைக்காசுகள் நம்மால் மு தற்கண் இவையென நிச்சயிக்கப்பட்டவைகளின் மேலெழுத்து GargaGalutub, (Ceyl. Antiq. V part 4) gaj palës “Gianlக்கொடியும் சேதுவும்” விளங்குதலை இதன்கீழ்த்தரும் படத் திற காண்க.
சேதுக்கர்சுகளை சேதுபதிகளின் காசென ஒர்காலம் முக் திராவித்தீையாளசெல்லாம் மொழிவோராயினர். ஆயின் நாம் முன்குறித்த இலங்கைத் கொன்மையாாாய்ச்சிப் பத்திரிகையி ல் வெளிப்படுத்திய ஆராய்ச்சியானது இவ்விஷயத்தில் இனிச்
 

காலிங்கமாகனும் ஜயவாகுவும் 63
சந்தேக விபரீதமில்லாதபடி முடிவுகட்டி சேதுவும் இடபமும் கொண்ட நாணயங்கள் நம் யாழ்ப்பாணக்காசுகளே எனக் கா பிப்பதாயிற்று.
யாழ்ப்பாண அரசர்கள் இவ்வாறு இராமேசுர சம்பந்தம் பூண்டு விளங்க, அன்னேரது கலிங்கதேச உற்பத்தி காலாந்த ரத்தில் இராமேசுரத்துள் மறைந்து, உள்ளபடி கலிங்கத்தினி ன்றும் ஆத்திரேய குலாங்குார்களாய், மகேந்திர பர்வதக் கோகர்ணசுவாமி அநுக்கிரகத்தால் இரரசபதவி யடைந்தோ மென வந்தோர், பிற்காலம் இராமேசுரப் பாசுபத கோத்திரக் தாராய் அங்கு மகேந்திரத்தோடு மயங்கிகின்ற கந்தமாதனப் பர்வ இராமசுவாமி வாத்தால் பூபாரம் தாங்குவேராாய் மாறி வரலாயினர் என்க.
காலிங்கமாகனும் ஜயவாகுவும்
காலிங்க கங்காகுலகிலகர்கள் இருவர் எகசமயத்தில் 'கா சினிதாங்கும்படி வசம்” அடைந்து "ஆரியவேந்து” என்னு மணிமணிப்பட்டதாரிகளாய்க் குடையும் ஒற்றையும் விடைக் அவசமும் திகழ யாழ்ப்பாண அரசு கைக்கொண்டமை பரியா லோசிக்கத்தக்கது. யாழ்ப்பாணத்துப் பழைய பாரம்பரியங்க ளைத் துருவியுணர்ந்த பாதர் குவேருேசும் பின்வருமாறுகூறு கின்றர். குசறற் (கூர்ச்சாப்) பகுதியை உற்பத்திதானமாய்க்
காண்ட ஆருக்கள் (ஆரியர்) என்றழைக்கப்படும் பிராம
ணர் சிலர், தாங்கள் இராசகுலத்தவர்களென்று பாராட்டுபவ ர்கள், வந்து, மதுரை நாயக்கனின் அங்கீகாரத்தோடு இராமனு ச்கோயில் என்னும் ஆலயத்தை கிருமாணித்தவர்கள் அங்கிரு ந்து யாழ்ப்பாண அரசர்களோடு உறவாடத்தொடங்கியதினல், அந்த அரசர்களுளொருவனுடைய குமாரத்தியை இவர்களு ளொருவன் வதுவையாற்றுவோனனன். பின் இவ (ஆரிய)ணு டைய சந்ததியார் அவ்விராச்சியத்திற்குரிமைக்காாாானுர்கள்? 6T6ăt Lu B7. (Conquista p. 37-8) SM5ðar aquest a fiú aj a tid.
சிங்கள சரித்திரங் காட்டுகின்றபடி மகாபார்க்கிரமபாகு 186-ம் ஆண்டிற் தேகவியோகமாக அன்னேன் ஆக்கிவைத்த பரந்த இராச்சியத்தைப் பரிபாலிக்க வலியற்றேர் சில்லோர் அரசர்கள் ஒருவர்பின்னெருவாய்த்தோன்றி மறைந்தார்கள். இரண்டாம் விஜயபாகு, ஆரும் மகிந்தன், நிசங்கமல்லன், விர பாகு, இரண்டரீம் விக்கிறமபாகு, சோடகங்கன், லீலாவதி, சாகசமல்லன் என்னும் எண்மர் இராச்சியபதிகளும் 1186 உக்கும் 1202 உக்கும் இடையில் பதினறுவருடங்களுள் எழு

Page 36
64 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
க் தும் அநேகமாய்ச் சதிமானத்தினும் தென் புல்ஞ்செலுத்தப் பட்டும்போயினர் மகாபாாக்கிரமபாகுவின் கைமையாகிய லீலர் வதிக்குமட்டும் மீட்டும் இருதரம் இராச்சியபாரம் வகிக்கக்கி டைத்தது. இதற்கிடையில் சாகசமல்லன் துஞ்சுதலோடு (1202 வரையில்) யாழ்ப்பாணத் தமிழ்ச்சேனுபதிக்ள் வலிபடைத்துச் சிங்களர்ை நெருக்கத்தொடங்கிவிட்டனர் அவ்வ்ரசனுக்குப்பி ன் சிங்கள் அரசு கைக்கொண்ட கல்யாண வதியாளுகையில் (1202-1208 வரையில்) புலத்திநகர் (கந்தவுற) தமிழரால் பிடிக்கிப்பட்டமையும் கேட்கப்படுகிறது. (Ep. Zey). I 33) இந்த அவதசத்திலோ இதற்குச் சற்றுப்பின்னுே காலிங்கமாக ணும் விஜயவாகுவும் எனும் இருவர் தமிழரசர் கலிங்கதேச த்தினின்றும் பெரும்படையோடுவந்தவர்கள் ஒருங்கு வடஇல ங்கையைஆள்வோராய்க்காணப்பட்டார். (மகாவமி. 82, 11-27) மட்டுக்களப்பின் சமீபம்முதல் ஊருத்துறையீறகவும் புலத்திருகச் தொட்டு மன்னர்மட்டும் இத்தமிழர் பதினைந்து கோட்டைகள்ை எடுத்துத் தமதாணையை கிலைநாட்டியதோடு (மகாவமி. 83,21-2) ஜயவசகு யாழ்ப்பாணகாட்டை அரசாள, மாகன் 1215-ம் ஆண்டுத்தொடக்கம் புலத்திநகரில் வீற்றிருந்து தென் இலங்கைமுழுகையும் தனிக்குடைக்கீழ் அடக்கிச் செங்கேரி லோச்சினுன்,
இவர் இருவருமே யாழ்ப்பாண அச்சைப் பிரசித்திபெற நிலைநாட்டினுேராவர். ஆதலின் காலிங்க கங்கைவமிசத்தவரா ன இவ்விருவனாயுமே 'பைங்தொடைப்பாசுபதர்களைஞ்லூற்று ப்பன்னிருவரில் காசினிதாங்கும்படிவாமடைந்த இருவராமெ னச் செக்ராசசேகாமாலை கூறிற்று எனத் தெரிகிறது, இவர் களுள் ஜயவாகுதன் மாகனேடு ஏகோபித்து முதற்கண் யா ழ்ப்பாணத் தனியரசுரிமைகொண்ட மையினல், பாதர் குவே (8ருஸ் செவிக்கெட்டிய 8திகமானது ஒரு ஆரியஅரசன்மட்டு ம் இராமேசுரத்தினின்று யாழ்ப்ப9 னத்துக்கேகினனென்றது போலும். அப்படியாயின் இராமேசுரமென மயங்கிக்கூறுற்ற கலிங்கத்தினின்றும்வந்த ஜயவாகு, யாழ்ப்பாணப் பழைய அரச குடும்பத்தின் இளவரசியொருத்தியை மணந்திருத்தலும் ஒக் கும் இவ்வரசி வைபவமாலையும் கல்வெட்டும் கூறுகின்ற Lna Q5 தப்பிரவாகவல்லியெனும் ஆடகசவுந்தரியாகலாம். ஆகுங்கால் ஜயவாகுவே உக்கிரசிங்கனும் குளக்கோட்டனுமென வெளிப்ப ட்டு வைபவமாலை, கல்வெட்டு எனுமிருநூல்களினும் இடியப் பச்சிக்கான பின்னல் ஒருவாறுவெட்டி உண்மைதெரிக்கப்படுத ல்சாலும். (முன் 12-ம பக்கத்திற் கூறியனவும் நோக்குக.)

காலிங்கமாகலும் ஜயவாகுவும் 65
சிங்களர் தெற்கேஅவ்வவ்வமயத்தச் சிறிது சிறிதுபாக ல்களைத் தமிழரிடமிருந்து பிடுங்கிக்கொண்டவிடத்தும், நெடுங் காலம் புலத்திநகரைக் கைப்பற்றமாட்டாது நெட்டுயிர்ப்பெறிக் துகொண்டிருந்தார். ஈற்றில் 1242 வரையிலேதான் மாகனை அங்கிருந்து அசைத்து வடபாகங்களைநோக்கிச் செல்லப்பண் ணுவோராயினர். காலிங்கமாகனுக்கு செயசிங்கவாரியன்” என்னும் பெயரிருந்ததுபோலும், (கைலாசமாலை பக்கம் கங்) இவனையே வைபவமாலையாளர் விசய கூளங்கைச் சக்கரவர்த்தி என்ருர் என்க.
இருபத்தேழு ஆண்டாய் (1215-1242) இலங்கைமுழுதி லும் தனிக்கோலசெலுத்திய இவ் ஆரிய அரசன், சக்கரவர்த் தி எனும்பெயர் தாங்கியதும் இயல்பே. காலிங்க ஆரியச்சக்க ரவர்த்தி புலத்திநகரை ஒருவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தகர லையில், முன் அவ் யாழ்ப்பாண இராச்சியத்தை மாக மன்னி னேடு ஒத்து அரசாண்டிருந்த ஜயவாகு இறந்திட்டான்போ லும், இறந்ததற்பின் சில்லாண்டுகளாய் அங்கு உள்நாட்டுக்க லகம் விளைந்திருந்தமையும், மாகன் களரியிற்தோன்ற அக்க லகம்கீங்கி யாழ்ப்பாணத் தனியாசு அன்னேனுல் உறுதியாய் நாட்டப்பட்டமையும் சாலும். இங்ஙனமே மதுரைக்குப் பா ண்டிமழவன் பரிந்துசென்றமையும், அவகிருந்து செல்வமது ரைச் செழியசேகான் புதல்வனன சிங்கையாரியன் பெருகுபு கழ் யாழ்ப்பாணம் பேராசுசெய்யவந்தமையும் மனோாச்சியத் தின்பாற் படுகின்றன. ஜயவாகு மாண்டபின் மாகன் யாழ்ப்பா ண அரசிருக்கையை இனிதாய் காடடினன் என்பதுதான் உ ணமைப்பகுதியாக எஞ்சிநிற்கின்றது. கைலாயமாலையானது சி ங்கையாரியன், செயசிங்கவாரியன் என நிச்சயமின்றி மங்குள மாய்க்கூறியதை வைபவமாலை திருத்தி விசய கூளங்கை ஆரிய ன் என்றமை செயசிங்க காலிங்கனைச் சொல்லுதற்கேபோலும், காலிங்கச் சக்கரவர்த்தி என ஒர்வேளை கைச்சரவைகளிற்கண் டதை கூளங்கைச்சக்கரவர்த்தி என அறியாதோர் மயங்கினரு மாகலாம். (இது இராசநாயகமுதலியாாதுசாதுரியமானவஊகம்) உள்ளபடி பழைய தமிழ் லிபியில்
fonQJn?Jồ
என்றிருப்பது 'கூளங்கை” என வருவது மிகச்  UGud i'r கும். காலிங்கச்சக்கரவர்த்தியே யாழ்ப்பாண அரசு உறுதியாய்

Page 37
66 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
நிலைநாட்டப்பெற்றகாலத்தில் கிரித்தீபம்போல விளங்கிய LH sypr ளன,கலால், அவன்தான் நம்நாட்டின் முதலாம் ஆரியச்சக்கர் வர்த்தி எனக் கொள்ளுதல் எவ்வாற்ருனும் பொருத்தமுடை த்து.
கால எல்லை
இனி காலிங்கச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணச் சிங்கைஆரிய
அரசுக்கடியிட்ட காலத்தை ஆராய்வாம். அக்காலமானது மா கன் பொலனறுவையை அகன்றுவந்த,ஆண்டை (6, 9. 124ஆண்டு) அடுத்ததேயாமென்பது தேற்றம், கைலாசமாலையோ டு பதிப்பித்திருக்கின்ற தனிக்கவியொன்றிற்சுட்டிய யாழ்ப்பா ணநகரியென்பது சிங்கை நகராயின், புவனேகவாகுவென்பதுவும் காலகதியிற்புகுந்த வழுவாயின், அக்கவிகூறும் ஆண்டுக்கண க்கு காலிங்க சக்கரவர்த்தி சிங்கைககரைக்கட்டிய ஆண்டாக லாம். அக்கவி பின்வருமாறு:
இலகிய சகாத்தமெண்ணுற் றெழுபதாமாண்டதெல்?ல
அலர்பொலிமாலைமார்ப னும்புவனேகவாகு
நலமிகும்யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்துநல்லைக்
குலவியகந்தவேட்குக் கோயிலும்புரிவித்தானே.
நல்லைக்கோயிலைப்புரிவித்த புவனேகவாகு ഉ-ബ്ലങ്Jig சப்புமல் குமாாயொஎனும் செண்பகப்பெருமாளேயாம் என்பதும், அச் காலம் பதினைந்தாம் நூற்றுண்டாம் என்பதும் மேல்வரும் அ திகாாமொன்றனுள் தெளிவிக்கப்படும். ஆதலால் இத்துணை மயக்கங்கொண்டெழுந்த இக்கவி காலிங்கச் சக்கரவர்த்தியின் நாட்களுக்குச் சமீபகாலத்ததன்று என்பதுமலையிலக்கு இதை மயில்வாகனப்புலவர் தமது வைபவமாலையில் வசனமூபமாய்ப் புகுத்தியிருக்கின்றர். ஆதலால் இது அவர்காலத்துக்கு முற் பட்டதேயாம். அவர்காலத்துக்கு ஒரு நூற்றண்டுமட்டும் முக் தியதாகக்கூடிய கைலாயமாலை இயற்றப்பட்டகாலத்தில் கவிவ ழங்கியதாயின், புவனேகவாகுவை முதலாம் சிங்கையாரியனின் போாமைச்சனுகக்காட்டிய கயிலாயமாலையுடையார் அவன் ஈல் லூர்க் கந்தவேட்குக் கோயில் புரிவித்தமையையும் திமது நூ" வினுட் புகுத்தாதுவிடார். ஆதலால் சுட்டிய தனிக்கவி முத் துார சகவிராசருக்கும் ம்யில்வாக்னப்புலவருக்கும் இடைப்பட் டகாலத்திற்முன் எழுந்ததென முடியும். இனி, கவியிற்காட்டிய பெயர்கள் பிழையாயினும், ஆண்டுக்கணக்கு விசேஷ ஞாபகத் அக்குரிய ஒர் சம்பவத்தைப்பற்றியதாதலால், கர்ணபாரம்பரிய

சிங்கைநகர் 6ፖ
மரீய் அறியப்பட்ட உண்மையாண்டாகலாம். அங்ஙனமாயின் அவ்வாண்டு யாது?
எண்னூற்றெழுபது என்பது 870 அன்று, ஆயிரம்ஆகிய (பேர்) எண்ணும் நூற்றெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும். எண்ணென்பதை ஆயிரமென்னும் பேரெண் எ னக் கொள்வது எவ்வாறெனில், இத்தனிக்கவி வேமுெருகவி யை அநுசரித்துச்செய்யப்பட்டது. அக்கவியில் எண் என்பது பேரெண்ணேயே குறிக்கும் என்ப. அதுவும் பின்வருவது: எண்ணியசகாப்தமெண்ணுரற் றேழின்மேற்சடையன்வாழ்வு நண்ணியவெண்ணெய்நல்லூர் தன்னிலேகம்ப5ாடன் பண்ணியஇராமகாதை பங்குனிஉத்ாகாளில் கண்ணிய அரங்கமுன்னே கவியரங்கேற்றினனே.
இக்கவியிற்சொல்லிய எண்ணுற்றேழு எண் = 1000+107 என நின்று, சகாப்தம் 1107 ஆகுமென்றும், அது கிறிஸ்தா ப்தம் 1 185 8க் குறிக்குமென்றும், இது பிற ஏதுக்களைக்கொ ண்டு நிச்சயித்த கம்பர்காலத்துக்குப் பொருத்தமுடையதெ ன்றும் கற்றேர் கழறுவர். (செந்தமிழ் 11, 178-81) ஆகவே நம் யாழ்ப்பாணத்தனிக்கவிகூறும் ஆண்டு 1000+170= 1170 என வந்து, கிறிஸ்தாப்தம் 1248 உக்குச் சரியாகும். இவ்வா ண்டு காலிங்கச்சக்கரவர்த்தி புலத்திநகரை விட்டகன்ற ஆண் இக்கு (1242) ஆறுண்டுமட்டும் பிற்பட்டது. மாகன் வடதிசை நோக்கிய ஆருண்டின்பின் யாழ்ப்பாணநகர் கிருமாணித்து மு டிவெய்தியது என்பது மிகப் பொருத்தமுடைத்து.
சிங்கைநகர்
ஆதி ஆரியச்சக்கசவர்த்தி எடுப்பித்த யாழ்ப்பாண நகரி யாது? அது நல்லூாாதல் கூடுமா? கூடாது என்பர் பூரீ. இ சாசநாயகமுதலியார். இவ்வியுற்பத்திமானின் அனுமானப்படி பருத்தித்துறைக்கணித்தாய் மணல்மேடுகள் பொருந்தியிருக்கி ன்ற வல்லிபுசமே பூர்வகாலச் சிங்கைநகராம். நல்லூர், புவ னேகவாகுவெனப் பிறபடக் கோட்டை இராச்சியம்வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்ருண்டிற் கட்டுவித் ததாம். இம்மதம் எமக்கும் சம்மதம், வல்லிபுர மணற் கும்பிகளுள் காற்றுக்காலங்களில அகபபடும் பழம்பொருட்க ள், அங்கு பலவிடங்களிற் குவிந்துகிடக்கின்ற பூர்வகாலக் கலவோடுகள், கீச்சக்கிட்டம் ஆகியனவும்; அங்கிருது &சை

Page 38
63 பாழ்ப்பாண வைபவ விமர்சனம்
மார்க்கமாய்ப்போன பெரும்வீதியின் அடையாளங்களும் அது ர்நாள் விஸ்தாரருகாாய் விளங்கியது எனக் காதலாமலகமாய்க் காட்டும். அப்பால ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங் கப்பற்படையுள்ளோராய்ப் பிரக்கி பாதிபெற்றுள்ளமையினல், அம்மாக்கலத்திரள் ஆழியிற் சுலப மாய்ச்சென்று திரும்புதற்கு அநுகூலமான துறைமுகம் உள் ளோராய் இருந்தமை அவசியம், கேகாலைப் பகுதியிலுள்ள கொத்தகமத்திற் கண்டெடுத்த கல்வெட்டும் அன்னுோைப் பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் ஆரியர் எனச் சூசிப்பிக்கின்றது. பெருங்கடற்சமீபமும் சிறந்த துறை ப்பொலிவும் பொருந்தக்கொண்டது வல்லிபுரமே. ஆங்கு ஈற் றுறையுண்டோ என இராசநாயகமுதலியார்கொண்ட யேறவு எம்மால் இனிது தீர்க்கப்பட்டது. வல்லிபுரத்துக்குநேரேயுள்ள கடலோரம் பண்டைநாட்தொட்டுக் குடாக்காையென் றழைக் கப்படுதலையும், வெருக்முனைக்கும் கொட்டோடைக்கும் இடை ப்பட்ட வில்வளைவான அக்காை ஒர்காலம் மிகச்சேமமான ஒது க்குகுடாவாய்த் திகழ்ந்தமையையும், கரையிலேற்பட்ட பழைய வாய்க்காலொன்று கொண்டுபோய் வீழ்த்திய மணற்குவியலால் அதன்வாயிற் களங்களுண்டுபட்டமையையும், பட்டகாலத்திலு ம் இன்றைக்கும் மாக்கலங்கள் கச்சான் ஒதுக்கைகாடி அவ்வ ப்போது இக்குடாவில் நிறுத்தப்படுகின்றமையையும் நாம் கே ரில் ஆராய்ந்தறிந்துகொண்டோம், பருத்தித்துறைமுகம் பற ங்கிக்காாாோடுதான் எழுந்ததென்பது ஒர் திேகம். அவர்கள் aos sôGaúês apãIT (Ponta das Pedras) Greirapias Gir. பெத்திறத்துறையே பருத்தித்துறையென வந்ததேயோ?
சிங்கைநகர் வல்லிபுரத்தி லிருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடைத்தாயின், பறங்கிக்காரர் கி. பி. 1590 இல் கொளு ம்புத்துறையிலிறங்கி நல்லூரைச் சருவியகாலேயில் சிங்கைநக ரெனும் பெயரோடு ஒர் பெலத்த அர்ணிருதததென பாதர் குவேருேஸ் கூறுகின்றமை (Uonguista p. 367) எவ்வாறெ ன ஒர் ஆசவகை நிகழும். பூர்வ சிங்கைநகர் கொளுoபுத்து றைக்கும் கல்லூருக்குமிடையிலாமெனக்கொளள வேறு சான் றில்லாமையால், அச்சிங்கைநகர் அழித்துபட்டு நல்லூர் த ப்லரகாாயினபின், அப பழைபதகர்ப் பெயரோடு ஒர் அரண் இதுகு விளங்கியதெனக் கொள்ளலாம் என்க.
மயில்வாகனப் புலவரது உக்கிரசிங்கன், தனக்குமுன் இ பாசதானியாயிருக்க கதிரைமலை (கதுருமலை)யை நீங்கிச் சென்

கயிலாபமாலைக்குடிகள் 69
கடகநகரி (சிங்கைாகர்) 8த் தலைநகராக்கினன். (முன் பக் 28,48) உக்கிாசிங்கனே ஜயவாகுவாயின், இவ் ஜயவாகு முத ற்கண் சிங்கைநகரை இராசதானியாக்கினனெனவும், மாகனெ லும் காலிங்கச்சக்காவர்த்தி அதனை கி. பி. 1246-ம் ஆண்ட ாவில் அாண்செய்து திருத்தினனெனவுங் கொள்க.
கயிலாயமாலைக்குடிகள்
முத்துராசகவிராசர், முதலாம் ஆரியச்சக்கரவர்த்திகாலத் தவரல்லர், இவற்குப் பலநூறு வருடங்களுக்குப் பிற்பட்டவ வே, அவர் தந்த குடியேற்றச் சரிதையும் பழஞ்சரிதையன்று, தமதுகாலத்தார் சொல்லக்கேட்ட பரம்பரைக் கதையேயென் று கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வவ்வூரில் விளங்கிய வே ளாண்குடிகளின் மகத்துவந்துலங்க அவ்வவரது மூதாதைக ளுட் பிரசித்திபெற்ற ஒவ்வொருவரை எடுத்துக்கொண்டு அன் னேரெல்லாம் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியால் வரித்துக் கு டியேற்றப்பட்டனர் என எடுத்திசைத்தனர்போலும். இவரது வரலாற்றையே மேற்கொண்ட மயில்வாகனப்புலவர், அதைக் தமது வழக்கப்படி சில மாற்றங்களோடு வைபவமாலையிற் பெ யர்த்தெழுதியுள்ளார். எம் வாசககேயர்கள் முதனூலிலுள்ள இன்பத்தைச் சுவைக்கும்பொருட்டுக் கயிலாயமாலையில் யாழ் ப்பாணக் குடியேற்றப் பாகமாயுள்ளது முழுமையையும் இங் குதருவோம்:-
தேங்கமழு புண்டகரிமார்பன் புகலுமதுராபுரியோன் எண்டிசையுமேத்து மிாாசமந்த்ரி-கொண்டதொரு வேதக்கொடியன் விருதுபலபெற்றதுரை கீதப்பிாபுடிகன் கிர்பையுள்ளான்-தீதற்ற புந்தியுள்ளான்மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான்புவியோர் வந்திறைஞ்சும்பாத மகிமையுள்ளான்-முந்தரிபாற் முேன்றியகிலாண்ட கோடியெலாங்தோற்றமுற ஈன்முேன்குலத்தி லெழுகுலத்தான்-சான்முேன் புவனேகவாகுவென்னும் போாமைச்சன்றன்னை நலமேவுநல்லூரி னண்ணுவித்துச் - சிவனேச னுகத்தான்ருேன்று மனுஷத்தா னன்னமருள் தாகத்தான் விஞ்சுக் தருமத்தான்-சோகந்தீர் பாகீரதிகுலத்தான் பைம்பொன்மேழித்துவசன் பாகாரும்வேங்கைப் பருப்பதத்தான் -வாகாருங் கார்காத்துவிட்டதெனக் காமுறுபொன்பற்றியென்னும் வணக்காத்துவிட்டுவந்த வுச்சிதவான்-பேர்சாற்றில்

Page 39
70 பாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வாசவனேர்பாண்டி மழவனையுந்தம்பியையு நேசமுறுமைத்துனமை நேர்ந்ததுரை-பேசுபுகழ்ச் செண்பகப்பேர்வாய்ந்த திறன்மழவனேடுமவன் நண்புபெறுதம்பியையு நானிலத்திற்-பண்புசெறி தக்கபலவளமுஞ் சார்ந்து கல்விநாகரிகம் மிக்கதிருநெல்வேலி மேவுவித்துத்-தக்கவர்கள் எலலாருமேத்து மிாவிகுலமன்னவனுர் சொல்லும்பெயர்புனைந்த சுத்தபா - நல்லபுகழ் குழுங்கங்காகுலத்துத் துய்யதுளுவக்கூட்டம் வாழும்படிக்குவந்த மாசின்மணி-ஏழுகடல் சுற்றுபுவிமுற்றுங் துதிக்குஞ்சுகபோசன் கற்றவருக்கீயுங் கனகதரு-வெற்றிதரு காவிமலர்மார்பன் கருதும்வெள்ளாமாசன் மேவுகலைஞான வினேததுரை-காவிரியூர்ச் செய்யநாசிங்க தேவனைநற்சீர்வளங்கள் வைகுமயிலிட்டிதனில் வாழவைத்து-வையகத்து முத்தமிழ்சேர்சித்தன் முகசீதளவசனன் சித்த சரூபன்மன் றிருச்சமுகன்-மெத்தியசீர் வாலிநகர்வாசன் மருள்செறிவெள்ளாமாசன் கோலமிகுமேழிக் கொடியாளன்-மூலமிகு செண்பகமாப்பாணனையுஞ் சேர்ந்தகுலத்தில்வந்த தண்குவளைத் சார்ச்சந்த்ர சேகானம்-பண்புடைய மாப்பாணபூபனையு மாசில்புகழ்க்காயனகர்ப் பூப்பாணனென்னவந்த பொன்வசியன்-கோப்பான சீரகத்தார்மார்பன் செறிகனகராயனையும் பாாகத்துண்மேன்மை பலவுடைத்தாய் --மீரகத்தாய்த் தொல்லுலகோர்நாளுந் தொகுத்துப்பிரித்துரைக்குங் தெல்லிப்பழையிற் றிகழவைத்து-கல்விருதாய்க் கோட்டுமேழித்துவசன் கோவற்பதிவாசன் குட்டுமலர்க்காவித் தொடைவாசன்-நாட்டமுறு மாதிக்கவேளாள னயுங்கலையனைத்துஞ் சாதித்தரூப சவுந்தரியன்-ஆதித்தன் ஒராயிரங்கதிரோ டொத்தவொளிர்பொற்பணியோன் பேராயிரவனெனும் பேரரசைச்-சீாாருங் கன்னல்செறிவாழை கமுகுபுடைசூழ்கழனி துன்னுமினுவில் துலங்கவைத்துப்-பொன்னுலகிற் கற்பகநேர்கைத்தலத்தான் கச்சூர்வளம்பதியான் மற்பொலியுந்தோட்குவளை மாலையினன்-பொற்பார் நதிகுலவெள்ளாமரசன் நானிலத்தினமேன்மை அதிகபுகழ்பெற்ற வழகாளன்-நிதிபதிபோல் மன்னனிகாான மன்னன் மாமுத்திரைகள்பெற்ற தன்னிகரில்லாதவிறற் ருட்டிகவான்-இங்கிலத்தில் ஆலமுண்டகண்ட னடியைமறவாதவள்ளல் சீலகண்டனென்னு நிருபனையு - மேலுமவன்

கயிலாயமாலைக்குடிகள் 7.
தம்பியரோர்நால்வரையுந் தான் பச்சிலைப்பளியி லும்பர் தருவென்ன வுகந்துவைத்துச் -செம்பதும மாதுவளருஞ்சிகரி மாநகர்வெள்ளாமரசன் சாதுரியன்காவிமலர்த் தாாழகன்-ஒதுமொழி உண்மையுள்ளான் கல்வி யுகப்புள்ளானூ க்கமுள்ளான் வண்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான் -திண்மைபெறு மாான்கனக மழவனைப்பின்னல்வருடன் சேரும்புலோலி, திகழவைத்துப்-போளகைக் காவலனேர்செல்வன்மலர்க் காவியணியும்புயத்தான் பாவலருக்கின்பப் பசமேகம் - பூவில்வரு கங்காகுலத்துங்கன் கவின்பெறுமேழிக்கொடியோன் மங்காமல்வைத்த மணிவிளக்குச்-சிங்கார கூபகநாடாளன் குணராசநற் சமுகன் கடபகாாேந்த்ரக் குருசிலையுஞ் சோபமுள நண்ணக்குலத்தி னாங்குதேவப்பெயர் சேர் புண்யமகிபால பூபனையும் --மண்ணினிடைப் பல்புரத்தினல்வளமு மொவ்வாப்பலவளஞ்சேர் தொல்புரத்தின்மேன்மை துலங்கவைத்து-வில்லில் விசயன்போர்வீமனுயர் வீறுகொடைக்கன்னன் இசையிற்பொறையி லியற் றருமன்-வசையற்ற புல்லூர்த்தலைவன் புகழ்செறிவெள்ளாமரசன் எல்லார்க்கும்மேலா மிரத்னமுடிச்-செல்வமுறு தேவராசேந்த்ரனெனுஞ் செம்மறனையிந்நிலத்திற் கோவிலாக்கண்டி குறித்துவைத்து-நாவிரியுஞ் சீர்த்தியுறுசெம்மல் செழுந்தொண்டைநாட்டாசன் கோத்தமணல்பூந்தார்க் குவளையின-ஞர்த்தகவிக் கம்பனுரைத்த கவியோரெழுபதுக்குஞ் செம்பொனபிஷேகஞ் செயுங்குணத்தான்-பைம் புயனேர் மண்ணுடுகொண்ட முதலியெனுமன்னவனை யுண்ணுட்டிருபாலை யூரில்வைத்து-விண்ணுட் டிறைவணிகர்செல்வ னெழில்செறிசேயூரன் நிறைபொறுமைதிே யகலா தான்-நறைகமழும் பூங்காவிமார்பன் புகழுளவெள்ளாமரசன் நீங்காதர்ேத்தி நிலையாளன்-பாங்காய் இனியொருவரொவ்வா விருகுலமுந்துய்யன் தனிநாயகனெனும்பேர் தாங்கு-மினியவனை மற்றுமுளபற்று நகர்வளமைசூழ்ந்திடுதென் பற்றுநெடுந்தீவு பரிக்கவைத்துச்-சுற்றுபுகழ் வில்லவன்றன்வஞ்சி நகருறைவெள்ளாமாசன் பல்லவனேடிரண்டு பார்த்திவாை-நல்விளைவு தாவுங்கழனிகளுஞ் சாற்றும்பலவளமு மேவுவெளிநாட்டில் விளங்கவைத்துப்-பூவில் தலையாரிசேவகரிற் றக்கவர்கடம்மை கிலையாகநாட்ட நினைத்துச்-சிலைதரித்த

Page 40
72 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வல்லியமாதாக்கனென்னு மாகுரவீரியனைச் சொல்லியமேற்பற்றுத் துலங்கவைத்து-கல்ல இமையாணமாதாக்க னென்னுமிகலோன அமைவாய்வடபற்றி லாக்கி-இமயமறி செண்பகமாதாக்கனெனுஞ் சீர்விறலோன்றன்னையிரு கண்போலக்கீழ்ப்பற்றைக் காக்கவைத்து-ஒண்பயிலும் வெற்றிமாதாக்கனெனும் வெய்யதிறலோனைமிக" உற்றிடுதென்பற்றி லுகந்துவைத்துச்-செற்றலரை வென்றபடைவீர சிங்கனெனும்வீரியனைத் தன்றிருச்சேனைக்குத் தலமைசெய்து-துன்றிவரும் ஆனைகுதிரை யமருமிடங்கடல்போற் சேனைமனிதர் செறியிடமோ-டானவெல்லாம் அங்கங்கேசேர்வித்தனன் செயசிங்கவாரியனும் காலிங்க (கூளங்கை)ச் சக்கரவர் த்தி என்பது, கயிலாயமாலையின் இவ்வாலாற்றிணை மயில்வாக னப்புலவர் பெயர்த்தெழுதியிருக்கின்றபான்மை கவனிக்கத்தக் கது. அது பின்வருமாறு:
(சிங்கையாரியன்) ஒருநாட் புவனேகவாகுவுடன் ஆலோசித்துக் தமிழ்நாட்டரசருக்குத் திருமுகமெழுதித் தமிழ்க்குடிகளை அழைப்பி க்க அவர்கள்வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்குள் 8ந்து குடிமைகளுடனும்வந்த பொனபற்றியூர் வேளாளன் பாண்டிமழவனையும் அவன்தம்பியையும் மைத்துனனுகிய சண்பகமழவனையும் அவன் தம்பியையும் சிங்கையாரிய மகாராசன் திருநெல்வேலியிற் குடியிருத்தினன்.
காவிரியூர் பரவலாதிதேவன் (புரவலந்திதேவன்) மூத்தகுமார் ஞகிய நாசிங்கதேவனை மயிலிட்டியிலிருத்தினன்.
வாவிநகர் (வாவிக்கநசர்) வேளாளன் சண்பகமாப்பாண?னயும் அவன் ஞாதியாகிய சந்திரசேகரமாப்பாணனையும் (காயல்நகர்வேளா ளன் பூப்பாணனையும்) கனகராயன் என்னுஞ் செட்டியையும் செல் லிப்பளையில் இருத்தினன்.
கோவலூர் பேராயிரமுடையான் என்னும் வேளாளனை இணு விலில் இருத்தினன். அவன் அவ்வூர் திருத்தப்படாததினுல் மேலை க்கிராமத்தில் போயிருந்தான்.
இராசமுத்திரையும் பல வரிசைகளும்பெற்ற கச்சூர் வேளான ன் கனகமழவ (சீலகண்டனையும் தம்பிமார் கால்வாையும் புலோலியி (பச்சிலைப்பளியி லிருத்தினன்.
சிகாமாநகர் வேளாளன் கனகபூவ (கனகமழவ)னையும் தம்பிமார் நால்வரையும் புலோலியிலிருத்தினன.
கூபகநாட்டு வேளாளன் கூபகாரேந்திரனையும் புண்ணியமகிபா லன் (பூபாலனையும்) தொல்புரத்திலிருத்தினன்.
புல்லூர் வேளாளன் தேவராயேந்திரனைக் கோயிலாக்கண்டியி லிருத்தினன்.
ஏசெழுபதென்னும் பிரபந்தம் (கம்பனற்) பாடப்பெற்ற உயர்

கயிலாயம ாலைக்குடி கள் 73
குல வேளாண்மரபினன் தொண்டைமண்டலத்து மண்ணடுகொண் டமுதலி என்பவனை இருபாலையிலிருத்தினன்.
செய்யூர் இருமாபுந்துய்ய தனிநாயகனென்னும் வேளாளனை நெடுந்தீவிலிருத்தினன்.
காஞ்சிபுரம் (வஞ்சிநகர்) பல்லவனென்னும் பிரபுவை இரண்டு துணைப்பிரபுக்களுடன் வெளிகாடென்னும் பல்லவராயர்காட்டிலிரு த்தினன்
இப்படியே அந்தந்தப் பிரபுக்களை அவரவர் அடிமைக் குடிகளு டன் அங்கங்கிருத்தினன். அதன்பின் வல்லிமாதாக்கனென்னும் ெ ராக்கிரமனை மேற்பற்றுக்கும், செண்பகமாதாக்கன் என்னும் சூாவீ ரிய%னக் கீழ்ப்பற்றுக்கும், இமையாத (இமையான) மாதாக்கனென் னும் உத்தண்டவீரனை வடபற்றுக்கும், வெற்றிமாதாக்கனென்னும் விசயபாாக்கிரமனைத் தென்பற்றுக்கும் அதிகாரிகளாக நிறுத்தி, உ த்தண்ட சிகாமணியாகிய வீரசிங்கனென்பவனைச் சேனபதியாக்கி ஓர் சுபதினத்தில் நல்லமுகூர்த்தமிட்டு மகிடாபிஷேகம்பெற்று நகரி வலம்வந்து சிங்காசனம் ஏறிப் பூலோக தெய்வேந்திானக அரசாண்
A60
மயில்வாகனப்புலவர் மேற்கோள் எடுத்தெழுதும் ரீதிக்கு இது ஒரு தக்க எடுத்துக்காட்டு. (அவர்து வைபவமாலைப பா டபேதங்கள் பிறைக்கோட்டினுள் வாைந்திருக்கின்றன.) சிங் கையாரியன் புவனேகவாகுவுடன் யோசித்தமை; நரசிங்கதே வன், பாவலாதி (?) தேவனின் மூத்தகுமாரனனமை, இணுவி வில் இரத்தப்பெற்ற பேராயிரமுடையான் மேலைக்கிராமத்தில (உடுவிலில்) போயிருந்தமை; கொல்புரத்தி னிறுத்தப்பெற்ற தாங்குதேவனை (தடுமாற்றத்தாற்போலும்) புண்யமகிபாலன் எ ன்றமை; வெளிநாடு பல்லவராயர்காடு ஆயினமை இவைகள் ம யில்வாகனப்புலவரது கூற்றுக்கள். இவற்றிற்கு ஆதாரம் அவர் காலத்து திேகமேயோ? இவற்றுள் புவனேகவாகுவின் உண் மைவாலாறு ஆகியன பிமுண்டுத் தெரிக்கப்படல்கசண்க.
கயிலாயமாலைசுட்டிய குடியேற்றம் பதின்மூன்ரும் பதி னன்காம் நூற்றண்டுகளில் கிறைவேறியதாகலாம் என்பர் இராசநாயகமுதலியார். பதினன்காம் நூற்ருண்டின் ஆரம்பத் தில் மலிக்கபூர் எனும் மகமதியனும் அவன்ப் பின்பற்றிய அவன் குழுவினரும் சோழ பாண்டிய இராச்சியங்களிற் பெ ரும்பாகங்களை அப்பிக்கொள்ள, மதுர்ையிலும் தஞ்சாவூரிலும் விசுவநாதநாயக்கன் தெலுகுப் பொலிகாாகளை அமைக்க, இப் பிரசண்டத்தில் அல்லோல கல்லோலப்பட்ட திமிழப பெருங்
குடிகள் தென்றிசைநோக்கிப்புறம்போத்து இலங்கைப்பிற் சிங் O

Page 41
74 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கள அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர் என்பதும், அன்னேர் தாம் யாழ்ப்பாணக் குலக்குடிகளாயினர் என்பதும் முதலியா ரது ஊகம். போதிய சானறுகள் ஏற்படும்வரையில் இது ஒர் மதிவல்ல ஊகமர்த்திரமேயாய் கிற்கும் என்க.
மூன்றுமதிகாரம் முற்றும்,
Inhoummamumunumanns
நான்காம் அதிகாரம் “இராசமுறை"
கி. பி. 1242 வரை காலிங்க (கூளங்கை) ஆரியச் சக்கம் வர்த்திதான் யாழ்ப்பாணத்து முதல் அரசனுமெனச் சாற்றிய வளவில் வைபவமாலையின் கூற்று ஏற்புடைச் தாயிற்று. அப்பா ல், அவ்வாரியச் சக்கரவர்த்தியைத்தொடர்ந்து செங்கோலோச் சிய பண்டைத் தமிழரசர்களின் ஆவலியை அந்நூலுடையார் *இராசமுறை’ எனும் நூலினுட் கண்டனராகல்வேண்டும் எனவும், அவ் 'இராசமுறை” கி. பி. 146 ம் ஆண்டின்பின் சிங்காதனமேறிய பாராசசேகரன்வரையிலுள்ள அரசர்களை ம ட்டும் வரைந்துள்ளதாதல் வேண்டும் எனவும் ஆரம்ப அதிகா ரக்தினுள் குறித்தாம். (பக். 19) "பரராசசேகரனுவா" சுட் டிய பராசசேகரனது சரிதம்போலும். 'இராசமுறை’ நூல் பத்தியரூடமா, கத்தியருபமா? மயில்வாகனப்புலவர் அதனை உள்ளபடி பெயர்த்தெழு கினாா? அன்றி தம் வழக்கப்படி சுரு க்கி, கூட்டல் குறைத்தல்களோடு தந்துள்ளவரா? இவ்வினுக் கள் அப்பழையநூல்தான் அகப்படும்வசையில் விடையின்றிக் கிடக்கவேண்டியனவாம். அந்தால் அகப்படும்வரை, அதன் ச ங்கிரகமாய் வைபவமாலையில் உள்ளதென ஊகிக்கக்கிடக்கும் பாகமே எம்பால் சரித்திர அமிசமாகக் கொள்ளத்தக்கது. இனி அப்பாகத்தை இங்கு முழுமையாய்ப் பெயர்த்தெழுதி ஆராய்வாம்.
அதன்பின் அவன் மகன் குலசேகாசிங்கையாரின் முடிசூடி அ சசாட்சியை5டத்தி, குடிகளுக்குப் பொல்லாங்குசெய்யாமல், அரசா ட்சியைத் திருத்துவிச்து வருமானங்களை அதிகப் டுத்தித் தன்மக ன் குலோத்துங்க சிங்கையாரியனுக்கு அரசாட்சியை ஒப்புவித்துச் சிலகாலம் நேயினல்வருந்தித் தேகவியோகமாஞன்.

இேராசமுறை? 75
(8 குலோத்துங்க சிங்கையாரியன்) குலோத்துங்க சிங்கையாரியன் வயல்நிலங்களைத் திருத்துவித் அர, வருமானங்களை அதிகரிக்கச்செய்து, குடிகள் சந்தோஷங்கொ ள்ளத்தக்கதாய்ச் சமாதான அரசாட்சிசெலுத்தித் தன் மகன் விக்கிாம சிங்கையாரியனுக்கு அரசாட்சியைவைத்துச் சிவடதஞ் சேர்ந்தான். (4 விக்கிரம சிங்கையாரியன்) இவன் காலத்திலே சிங்களவருக்கும் த்மிழருக்குஞ் சமயகாரியல் களைப்பற்றிப் பெரும் கலகம் உண்டுபட்டு, சிங்களவர் தமிழரைக் கா யப்படுத்தியும் இரண்டுபேரைக் கொலைசெய்தும் இப்படியே முரட் டுத்தனங் காட்டிகின்ருரர்கள்: அதையறிந்து விக்கிரமசிங்சையாரியன் அவர்களைப் பிடிப்பித்து விசாரணைசெய்து, அக்கலகத்துக்குத் தலை வஞய்கின்ற புஞ்சிவண்டா என்பவனையும் வேறு பதினேழு சிங்க ளவர்களையுங் கொல்லுவித்துப் பின்னுஞ் சிலரைச் சிறைச்சா?லயி லும் இடுவித்தான். அதன் பின் கலகம் அமர்ந்து சில சிங்களக்குடிக ள் ஒளித்து இந்நாட்டைவிட்டுப் புறப்பட்டார்கள். அரசன் தமிழர் மேல் பட்சம்வைத்து நடந்ததினல் சிங்களவர் அவன்மேல் வெறுப் புள்ளவர்களாயிருந்தார்கள்.
(5 வரோதய சிங்கையாரியன்) இவனுக்குப்பின் இவன் மகன் வரோதயசிங்கையாரியன் அாசா ட்சியை ஒப்புக்கொண்டு மார்க்கவழிபாட்டைக்குறித்துச் சில கட்ட ளைகளை ஏற்படுத்தி இருதிறத்துக் குடிகளையும் சமாதானப்படுத்தி முறையான அரசாட்சிசெய்து, தன்குமாான் மார்த்தாண்ட சிங்கை யாரியனுக்கு அரசைக்கொடுத்துப் பாகதியடைந்தான்.
(6 மார்த்தாண்ட சிங்கையாரிபன்) இவ்வரசன் கல்வியும் வேளாண்மையும் விருத்தியாக முயற்சி செய்து, வன்னியர்களாலவந்த கலகங்களையும் அமர்த்தி, தயாளகு ணமுள்ளவனங்க் குடிகளைத் தாய்போலக் காப்பாற்றி அரசாண்டதி ஞல் இவன் மரணமடைந்தபோது இருதிறத்துக் குடிகளும் இவனு க்காக அதிகமாகத் துக்கங்கொண்டாடினர்கள்.
(7 குணபூஷண சிங்கைவாரியன்) பின்பு அவன்மகன் குணபூஷண சிங்கையாரியன் முடிசூடி ஆ ரசாட்சிசெய்தான். இவன் பிதாவிலும் அதிக தயாளமுள்ளவனுய்க் குடிகளைப் பாரபட்சமின்றி நடத்தி, அரசாட்சியைத் திறப்படுத்தி, கல்வி செல்வம் பொறுமை (?) முயற்சிசெலுத்திப் பூரண ஆயுளு டையணுகித் தன்குமாான் வீரோதயு சிங்கையாரியனுக்குச் சிங்காA னத்தை ஒப்புவித்துச் சிலகாலத்தின் பின் தேகவியோகமடைந்தான்.
(8 வீரோதய சிங்கையாரியன்) இவன் காலத்தில் சிங்களக்குடிகளாற் சில கலகங்சளுண்டாக, அக்கலகங்களை அவன் தன் வீரத்தினல் அடிக்கி, அக்கலகம் உன்

Page 42
6 f யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
னியர் தூண்டிவிட்டதென்றறிந்து வன்னியர்மேற் படையெடுத்துப் போய் எழு வன்னியையுங் கொள்ளையடித்து, அவ்வன்னியர்கள் ஒர் போதும் இவ்வித் எண்ணங்கொள்ளாதுசெய்து திரும்பினன். அவ ன் மீண்டுவந்தவுடன் சிங்களக் கலகக்காரர் அவன் காலில்விழுந்து தங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டிக்கொண்டதினல் பொ றுதிoகாடுத்து நன்முகங்காட்டினன்.
அக்காலத்திலே மதுரையிலே சந்திரசேகரபாண்டியனுடன் சத் துருக்களெ கிர்த்து யுத்தஞ்செய்து இராச்சியத்தைப் பிடித்துக்கொள் வ, பாண்டியன் ஒளித்து யாழ்பபாணத்துக்கு ஒடிவந்து வீரோதய சிங்கையாரிய இராசனிடம் அடைக்கலம் புகுந்தான், அப்பொழுது லிரோதய சிங்கையாரியன் பாண்டியன் கீழ்ப் பாளையக்காானுயிருந்த சேதுபதி முதலான பல சேனைகளைக் கூட்டிக்கொண்டு மதுரையிற் புகுந்து போராடிச் சத்துருக்களைத் துரத்திப் பாண்டி இராசனுக்கு அரசாட்சியை நிலைப்படுத்தித் திரும்பினன்.
இவன் மறுபடியும் வன்னியர்களைக் கொள்ளையாட விருக்கிமு னெனறு பொய்கதையுண்டானபோது வன்னியர்கள் பயந்து கண்டி பிராசனிடம்போய்த் தங்களுக்கு உதவிசெய்யக்கேட்டார்கள். அதற குக் கண்டியிராசன், யாழ்ப்பாணம் எங்கள் முன்னேர் பரிசாகக்கொ த்ெத இராச்சியமாயிருக்கிறபடியினுல் அதற்கு விரோதமாய்ப் படை யெடோம்; என் குல பிதாக்கள் பேருக்கு அபச்ர்த்தி உண்டாக்கமாட் டேன் என்று மறுத்துச்சொன்னதினுல், அவ்வேழு ன்னியர்களும் கன திரவியங்களைக்கொண்டுவந்து வீரோதயசிங்கையாரியனைக்கண்டு கன்முகம்பெற்றுத் திரும்பிப்டோய்ப் பயமுற்றிருந்தார்கள்.
வீரோதய சிங்கையாரியன் இளவயதிலே சடுதிமாணமடைந்தா ன். அவன் போசனஞ்செய்து இரவிலே சப்பிரமஞ்சத்தில் கித்தி ரையிலே மாணித்தபடியால், அந்த மரணத்தைக்குறித்துப் பலவகை யாய்ப் பேசிக்கொண்டார்கள்.
(9 செபவிாசிங்கையாரியன்)
அவன் (மூத்த)குமாரன் செயவீரசிங்கையாரியன் சிறுவயதிலே முடிசூடி அரசனய்வந்தும் மிகு விவேகியாய்ச் சத்திருபயமின்றி அரசாட்சியைநடத்திக் குடிகளை இாட்சித்து வெகுகீர்த்திமானனன்,
அக்காலம் கண்டிநாட்டை அரசாண்ட புவனேகவாகு முத்துச் சிலாபத்தைக்குறித்து இவனுடன் பகைத்து நெருக்கினதினல், இவன் அவனுடன்நெருங்கி யுத்தஞ்செய்து வெற்றிகொண்டு மிதுன யாழ்க்கொடிதூக்கி சாலிவாகன சகாத்தம் 1880-ம் வருஷத்திலே இ லsகைமுழுதும் ஒரேகுடைக்கீழ் அரசாண்டான். பன்னிரண்டாம் வருஷத்தில் பராக்கிரமவாகு பாண்டி இராசனைப் பிணைவைத்துச் செயவீரசங்கையாரியனிடத்தில் இராச்சியத்தை வாங்கிக்கொண்டு இவனும் இவன பின்வந்த அரசருக திறையிறுத்துவந்தார்கள். இவன் நெடுங்காலம் அரசாண்டு தன மகன் குணவீரசிங்கையாரியனிடத்தில் இராச்சியப்பொறுப்பை ஏற்றிப் பரலோகவாழ்வடைந்தான்.

இோாசமுறை 77
(10 குணவீரசிங்கைாபாரியன்)
கண்டியாசர் கொடுத்ததிறையைக் கொடாததினல், குணவீரசி ங்கையாரியன் சிலபகுதியிற் தமிழ்க்குடிகளையிருத்தித் தன்னாசாட் சியாக்கினன். மதுரையை அரசாண்ட நாயக்கருக்குஞ் சிலபேருதவி செய்தான் தன்பிதாவைப்போலே சிறந்த அரசாட்சிசெய்து வயோதி கணுகித் தன்மகன் கனகசூரியசிங்கையாரியனுக்கு (இராச்சியத்தைக்) கொடுத்துச் சொற்கமடைந்தான்.
(11 கனகசூரியசிங்கையாரியன்)
இவவாசன் சிங்களவருக்கு இட்டங்காட்டிவந்ததினுல் அவர்கள் மேலாட்டங்கொண்டு வன்னியர்களின் உதவிபெற்றுக் கலக்ஞசெய்த பொழுது, கனகசூரியசிங்கையாரியன் இாவிலே தன் மனைவி மக்க ளைக்கொண்டு வடதேசத்துக்கோடிப்போய்விட்டான் விசயவாகுவெ ன்னுஞ் சிங்களவன் தானே அரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க்குடி களை ஒடுக்கித் தமிழரை உடை கடை பாவனைகளிலெல்லாம் தங்களை ப்போலாகவேண்டுமென்று பலவந்தம்பண்ணி அதற்கமையாதவர்க 2ளத் தண்டித்துப் பதினேழுவருஷம் அரசாண்டான்.
கனகசூரியசிங்கையாரியன் தன்பிள்ளைகளாகிய பரராசசேகா னையும் செகராசசேகரனையும திருக்கோவலூர் இராசகுடும்பத்தவர் கள்பாலிற் கல்விகற்கவைத்து, யாத்திாைபண்ணும்படி மனைவியுடன் காசிபரியந்தம் திரு ஸ்தலங்கள்தோறும் சுற்றித்திரிந்து, திரும்பிக் கோகர்ண சிவாலயத்தில்வந்து அவ்விடமிருந்து சிலவருடகாலம் 4 வ ாாத்திரி விாதம் அனுட்டித்தான். அப்படி அனுட்டித்துவருங்கால த்தில் ஒருநாள் கனவிலே சுவாமி. மீ மதுரைக்குப்போ, அங்கே உ னக்குச் சகாயங்கிடைக்குமென்று உத்தரவுகொடுத்ததினல், விாத உத்தியாபனஞ்செய்து தருக்கோவுலூருக்குப்போய் அங்கே தன்பின் 2ளக?ள வளர்ந்தவர்களாகவும் போர்ச்சாமர்த்தியத்திலும் கல்விப்பயி ற்சியிலும் சரீாஅழகிலும் மதிக்கப்பட்டவர்களாயுமிருக்கண்டு அளவ ற்ற சந்தோஷமுடையவனனன். பிதாவைக்கண்டபோதே பிள்ளைக ள் முகங்கள் சூரியனைக்கண்ட செந்தாமரைப் புட்பங்கள்போலாயின. பிள்ளைகளிருவரும் சத்துருக்களைச் செயிக்கவும் இராச்சியத்தை மீ ட்டுக்கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக்கண்டு பிதா மி குந்த ஆச்சரியங்கொண்டு, அவர்களை முத்தமிட்டு, அங்குள்ள girir F குடும்பத்தாருக்கு தான் காட்டவேண்டிய நன்றியறிதலெல்லாங் கா ண்பித்து பிள்ளைகளையுங் தேவியையுங்கொண்டு மதுரைசேர்ந்தான். சேர்ந்தபொழுது பாண்டிகாட்டைப் பகுதி பகுதியாய் அரசாண்ட ெ ற்றாசர்கள் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையுங்கொதிக்க கனககு ரியசிங்கையாரியன் போாாயுதங்களுடன் யாழ்ப்பாணம்வந்து மேற் குவாசல்வழியாய் நுழைந்தான்.
காத்திராதவேளையில்வந்து நுழைந்தபோதிலும் விசயவாகு சே நியிற் சேனைகளைக்கூட்டி அஞ்சாகெஞ்சனய்கின்று பெருஞ் சண் டைபண்ணினன். செகராசசேகரன் ஒாணியிற் சண்டைசெய்துகி ற்க, பாராசசேகான் விசயவாகுவின் அணிவையும் அவன்செய்த்ம்

Page 43
78 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வீரத்தையுங்கண்டு வாட்படையுடனே அவன் போர்முனையிற் சிங்கம் போலப் பாய்ந்து சேனைகளையும் விசயவாகுவையும் வாளுக்கிாையா க்கினன். அதைக்கண்டு செகராசசேகரனுடனெதிர்த்தமுேனை போர் கெட்டுச் சிதறிப்போயிற்று.
அதன்மேற் பாராசசேகரன் பிதாவை அரசாட்சியில்வைத்து கி லேப்படுத்தித் தான் தேசவிசாரணைசெய்ய முயன்று விசயவாகுவின் கலகத்துக்குட்பட்ட அநேக சிங்களவரைப்பிடித்துக் கொலைசெய்வித் தான். அநேக சிங்களக்குடிகள் தங்கள் குடும்பங்களுடன் யாழ்ப்பா னத்தைவிட்டுக் கண்டிநாட்டின்புறத்திற் குடியேறினாகள். ஒடிப் போகாமலிருந்த குடிகள் தமிழருக்கு மிகவும் பயந்துடேந்தார்கள். தாவாகிய கனகசூரியசிங்கையாரியன் மகனுக்கு முடிசூட்டிச் சிங்கா சனத்தில்வைத்துத் தான் ஆறியிருந்து சிலகாலத்தின் பின் இறந்து போனன்,
இதுவரை 'இராசமுறை’ என்னும் இறந்துபட்டநூலி ன் சுருக்கம்போலும், ஆயினும், கனகசூரிய சிங்கையாரிய கும் 11ம் அரசன்வாலாறு மயில்வாகனப்புலவர்கையில் வெகு இடைச்செருகுதல்பெற்றுக்கொண்டதாகத்தோற்றும். கனககு ரிய சிங்கையாரியன் தோற்றேடியதற்கு முற்பட்டதே இராச முறைபோலும். பாராசசேகரன் செகராசசேகரன் எனும் இருவரும் சகோதரர்களென்ற தப்பிதம் உண்மைச்சரித்திர மறியாதோர்காலத்தி லெழுந்ததொன்று. இது அடிக்குட் தெ ளிவிக்கப்படும். விசயவாகுவோடுகலந்த போரின் வரலாறுகளு ம் மனேகற்பனையே என்க. கனகசூரியன் கோகர்ணசுவாமிப தியிற் தவங்கிடந்து அருள்பெற்றுத் தன் சத்துருவைச் செயி த்தகதை, கீழ்த்திசைக்கங்கர்களது மூதாதை மகேந்திரமலையில் அச்சுவாமியிடம் அருள்புெற்று கலிங்கதேச அாசனப் புறங் கண்ட கதையையும் (60-ம் பக். காண்க.) அதனுேடு கந்த மாதனத்திலே "காசினிதாங்கும்படி" வரமடைந்த இருவரின் கதையையும் (58-ம் பக்.) பிரதிபிம்பிக்கின்றது. கீழ்த்திசைக் கங்கர்களைப்பற்றிய ஊர்க்கதைஞபந்தான் செகராசசேகரமாலை ஆசிரியர்காலத்தில் கந்தமாதனத்திற் செருகப்பட்டும், மயில் வாகனப்புலவர்காலத்தில் கனகசூரிய சிங்கையாரியனின் படை
யெழுச்சி வரலாற்றிற் சுவறியும் கின்றதாமெனக் கொள்க.
மாறிவரும் சிங்காசனப்பெயர் "இராசமுறை” யாழ்ப்பாண அரசர்களுக்குப்பிற அச
ஈர்களோடு அவ்வப்போது கிகழ்ந்த சம்பந்தத்தினைச் கு சிப்பிக்கின்றது. இதனுல் இவ்வரசர்களுட் சில்லோாதுகா

மாறிவரும் சிங்காசனப்பெயர் 79
லம் நிச்சயித்தற்கு வாய்ப்பாயிற்று. இனி இவ் அரசர்கள து சிங்காசனப்பெயரும் அதற்கு உபகரணமாவதொன்று. கனகசூரிய சிங்கையாரியனின்பின் வந்தவனுன பாராசசேக ானைப் பின்தொடர்ந்தோன் செகராசசேகரனென்பதும், இவ ன்பின் பாராசசேகரன் செகராசசேகானென மாறிமாறி வந்தி ருப்பதும் போர்த்துக்கீசர்காலச் சரித்திரங்களால் நன்கு துணி யப்பட்டுள்ளது. பூரீ H. W. கொட்றிங்றன்துரை இதனை உ ய்த்துணர்ந்துகொண்டு, யாழ்ப்பான அரசரெல்லாம் ஆகிதோ ட்டு இவ்வாறே மாறிமாறிச் சிங்காசனப்பேர் தரித்துள்ளார் atat ost Galiura tu9ati. (Lecture before the Jaffna Historical Society 1920) gigslis 9 a U6 agi is eitaa. வலியுறுகின்றது. "பாராசசேகரன் செகராசசேகரன்” என் ணும் தொடர் யாழ்ப்பாண அரசர்களைக் குறிக்கும் என்பது கோணேசர் கல்வெட்டாற் தெரிகிறது. அக்காலச் சோழ, பா ண்டிய, சிங்கள அரசரெல்லாம் இவ்வாறே பெயர்மாறி இட்டு க்கொண்டனர். சோழரது சிங்காசனப்பெயர்கள் ராசகேசரி வர்மன், பரகேசரிவர்மன் என மாறிவந்தன. பாண்டியர், மர றவர்மன் சடாவர்மன் எனுமிருபெயர்களையும் ஒன்றன்பின் னுென்முய் வழங்கினர். சிங்க்ளாது மாறிவரும் நாமங்கள் சிறி சங்கபோகி, அபேசலாமேவன் என்பனவாம். அரசர்களுள் அன்றி சாமானிய தமிழ் மக்களுள்ளும் இருபெயர்கள் மாறிமா றி வழங்கிவருகல்பற்றியன்ருே “போன்” எனும் முறைகூறு ம் நாமம் எழுந்த தி. சிற்றம்பலம் வயிரமுத்து என்போனின் மகன் சிற்றம்பலமாவன். ஆதலால் வயிரமுத்துமகன் சிற்றம் பலத்தின் "பேரன்” (பெயருடையவ)னும், வயிரமுத்து தங்தை யாகிய சிற்றம்பலமும் இவன் போஞம்; பேருள்ளவனும் என் றபடி, பேர்த்தியும் அவ்வாறேயெனக் காண்க. இனி, முத்தி ரைக்காசு ஆதியன பலவற்றில் சோழ அரசரை அநுசரிக்க நம் யாழ்ப்பாண அரசர்கள், சிங்காசன காமதாரணத்திலும் அவரைப் பாவித்தமை இயல்பேயாம். இதனுலன்ருே இருபாலாரின் நா மதேயங்களும் குடும்பசாயல் சுரித்தனவாய்க் கிடக்கின்றன. ராசகேசரி - செக)ராசசேகரன், பரகேசரி -பா(ரரச)சேகர ன் கேசரி, சேகரன (கேசர, சேகா) எனும் இரு வடமொ ழிகளும் ஒாடியாய்ப் பிறந்தனவே என்பதையும் நோக்குக.
:: ಸ್ಲೀಕ್ சம்பந்தம், சிங்காசனப்பெயர் எனும் இவையிரண்ட ன5ம சாழபடாண அரசு ஆசம்பத்தேதியும், அது சிங்களர்கைப்பட்ட தேதியும் நம்மரசர்களது காலநிச்சப்
த்துக்கு உபகாரமாகின்றன. முந்திய சேதியாகும் காவி

Page 44
80 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ங்க ஆரியனின் ஆண்டு கி பி. 1242 என வைக் துக்கொண் டோம். பிந்திய சிங்களப் படையெழுச்சியாண்டு கி. பி 1450 ஆகும். அது எவ்வாறெனில், யாழ்பபாணத்தை அடிப்படுத் தி பவனன சப்புமல் குமாரயோ எனும் செணபகப்பெருமாள் இவகிருக்தும் மீண்டு சயவர்த்தனகோட்டையில் புவனேகவா எனும் காமதாசியசய்ச் சிங்கா சனமேறுவான் சென்றது 1467 இலாமென்பது சிங்களச் சரித்திரத்துணிபு இனி, யாழ்ப்பாண ச் சிங்களஅரசு பதினேழு வருஷம் நிலைத்ததெனப்படுகின்ற மையால், அவ்வரசு இங்குகொடங்கிய ஆண்டு 1450 தானெ ன்பது போதரும். இங்கினமாகையில், காலிங்க ஆரியன்தொட் டு கனகசூரிய ஆரியன்வசையுமுள்ள அரசர்களை அவரவர்க்குரிய சிங்காசனப்பெயரோடு ஈண்டுத் தருவாம். காலிங்கஆரியனைக் கயிலாயமால்ை
தென்னகிகாான் செகராசன்தென்னிலங்கை
மன்னவனுகுஞ்சிங்கை யாரியமால்.
செயசிங்கையாரியனுஞ் செய்யகுலாாசன்
எனப் போற்றுகின்றமையால், அவன்பெயர்செகராசசேகரனே
போலும், கனகசூரியன் பாராசசேகானெருவனுக்குமுன் நின் றமையால் இவலுஞ் செகராசசேகரனம். இம் முறைவைப்பு கன்முய்ப் பொருந்துகின்றமை காண்க.
சிங்காசனப்பெயர் G. 9, 1 காலிங்க ஆரியச்சக்காவர்த்தி செகராசசேகரன் 1 1242 2 குலசேகா சிங்கையாரியன் பரராசசேகரன் I 3 குலோத்துங்க SK செகராசசேகரன் 11 4 விக்கிாம பாராசசேகரன் II 5 வரோதய செகராசசேகரன் II 6 மார் சதாண்ட W Lurrrrrr:GoFs g6ăr III 7 குணபூஷன செகராசசேகரன் TV 8 வீரோதய u ar TraFGFs arcár IV (1344) 9 சயவீர செகராசசேகான் V (1380) 10 குணவீர ut pra-Gors rsor V (1414) 11 கணககுரிய செகராசசேகரன் VI
செண்பகப்பெருமாள் வரவு to 0 p. 450 கனககுரியன் மீட்ம்ெ அரசு 8 0 467
1242 உக்கும் 1450 உக்கும் இடைப்பட்டகாலம் 208 ஆண்டுகளேயாம். இக்காலத்துள 10 அாசர்கள் வருகின்றமை யால் தலைக்கு 20 ஆண்டளவில் ஆளுகைமட்டும் விழுக்காடா கின்றது. இவ்விழுக்காடு அக்கால அரசர்களுக்கொக்குமென்ப து கொட்றில்றன்துரையவர்களது கொள்கையுமாம். தலை, ஈற்று

சக்திசபானு 8.
ஆண்டுகள்போசு, இடையில் பிறைக்கோட்டினுள் இட்ட இ லக்கங்கள் ஒவ்வேர் அரசன்காலச் செய்கி ஒவ்வொன்றைச்சு ட்டி ஒருவாறு அறியப்பட்டுள்ள ஆண்டுக்குறிப்பாம் என உ ணர்க.
இச்செய்திகளையும், இன்னும் காலங் தெரிக்கக்கூடாதிருக் கும் வேறு சிலவற்றையும் இனி எடுத்துாைப்பாம்.
சந்திரபானு
சிங்கள அரசனன 2-ம் பராக்சிசமவாகுவின் பதிகுே சாம் ஆண்டில், (கி. பி. 1245-6) சந்திரபானு எனும் ஒச் யாவகன் பெரும் படையோடு இலங்கையில் நுழைந்துள்ளா னென மகாவமிசநூல் நுவலும், (83:3-47) இவன் இலங் கைக் கரைகளையும் தென்னிக்கிய கோடியையும் சுற்றித் திரிந்த ஓர் கடற்கொள்ளைக்காரக் தலைவனுமாகலாம். ச டாவர்மன் 2-ம் வீரபாண்டியன் (1254-1275) தன் பத்தா வதாண்டுச் சாசனத்தில் சோழகாட்டையும் ஈழத்தையும், சா வகனின் மகுடங்தரித்த சிரத்தோடு அவன் மகுடத்தையுங் கைக்கொண்டருளினன் எனக் கூறியது இச்சாவகவீர%னயே யோ? சந்திரபானுவின் கதி எவ்வாருயினும், அவன்சேண்வெ ள்ளத்துட்சிறிது யாழ்ப்பாணத்துச் சாவகச்சேரியிலும் சாவக க்கோட்டை (சாவாங்கோட்டையா?) யிலும் தங்கிவிட்டமை அ றியத்தக்கது. வைபவமாலையுடையார் இவ் யாவுகரைச் சுட்டி:
முன் ஆண்ட விசயவாகுவின் கீழ்ப் போர்ச்சேவகராயிருந்த tal கச்சேனையிலே தொ?லக்குந்தண்டனைக்குக் தப்பியிருந்த சிலபெயர் யாவுகக்குடிகள் சாவாங்கோட்டையிலும்சாவுகச்சேரியிலுமிருந்தார்கள். சங்கிலி இவர்களையுந் துரத்திவிட்டான்
என்கின்றது. ஆயின் சிங்கள வேற்றாசுக்காலத்துக்கு முற்ப ட்டதாகிய ‘கடயிம்பொத்த” எலும சிங்கள ஊசெலலைநூலி ல் சாவகச்சேரி காணப்படுகின்றது. செண்பகப்பெருமாள யா ழ்ப்பாணத்தை வெற்றிகொண்டகாளில் அவற்கு அனுப்பபபட் ட குயிற்று தாகிய *கோகிலசங்கெசய’ நூலில சாவகக்கோட் டையும் விளங்குகின்றது. ஆதலால் இவையிரண்டு இடபபெய் ர்களுக்கும் காரணமான யாவகக் ما يضم له فة وارت சு கள ممله ف சசக்காலத்துக்கு முறபட்டதேயாமெனவும் சகதாபாலுவீன காலத்தோடுதான நன்முய்ப் ஒருதுவதாமெனவும் (A49 as

Page 45
82 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கொலையுண்டானெருவன்
சடர்வர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (251-280) தன் சிதம்பாக் கல்வெட்டுகளில் பின்வருமாறு தீட்டியிருக்கி ன்முன்
கொங்க ருடலகிழியக குததியிரு கோட டெலத
வெங்க ணழலில வெதுபடமே-மங்சையாகண
குழததச மமபுனையுஞ சுருதாததோள மீனவனுக
கீழத்தா னி.ட இறை. (செந்தமிழ் IV 493)
இது இலங்கையரசனிடங் கைக்கொண்ட யானைத்திறையைப் பாடியது. அப்பால் அப்பாண்டியனின் மெய்க்கீர்த்தியில் இவ் விசச்செயலை மேலும் புகழந்து:
கணணுதலயிறரா லெனணுதறகரிய கண்ணனு றகொடபதசிைச கை ககொணடருளி, பொனனிசூழசெலவப புனனுடடைக கனனிநாடெனக காசுருளசெயயப பெருவரையானிற பினன கருசகாக கிய கருநடராசனைக களிறு திறைகொணடு துலங்கொளிமணியுஞ குழிsேழமு மிலEகை காவலனை யிறைகொணடருளி வருதிறைமறு தகங் கவனை பபிடிதத கருமுகிலகிகளங் காலிறகோதது வேஈசாகனடறியா விறறினபுரிசைக சே6தமங்கலச செழுமபதிமுறறிப பலலவனகிங்கப பலபோராடி . (செந்தமிழ் IW 515)
திறைகொடாகொழிந்த காரணம்பற்றி ஈழத்து வேந்தனை க் காலிற் சங்கிலிகட்டி வருத்தினன் சுந்தரபாண்டியனென இச்சாசனம்கூற, சடா வாமன் இரண்டாம் வீரபாண்டியனும் (1254-1275) தன் குமிெயமலைச் சாசனத்தில் (1265-6) இவ்வாருரன வெற்றிவிசயமொன்ற%ன எடுக் துரைக்கின்றன். அச்சாசனத்தில் இவன் “இலங்கையரசர்களிருவருள் ஒருவனை க்கொன்று, அவன் சேஆனயை, இரகங்களை, பொக்கங்களை, சிங்காசனத்தை, முடியை, ஆரக்களை, வளையல்களே, Gg5ʻ60)l.-Ar?émr, மற்றும் அரச -டைமைகளைக் கைப்பற்றி, கே.கடலையிலும் திரிகூடகிரிமலையின் அதிஉன்னதசிகாங்கபூ ம இணைக்கியலோ கூெடிய பாண்டிய துவசத்தினை சேட்டி, மற்ற இலங்கையர்ச னிடம் யானைத்திறை கொண்டனன்' என இயம்புகின் முன்,
(Ceyl. Antiq X 49--50 س( சுங்கா டாணடியன் சாசனமும்

யாப்பரிவுவெற்றியாளன் 83
வீரபாண்டியன் சாசனமும் சுட்டியது ஒரே படையெழுச்சியை பேபேசலும். இச்செய்தி 1254 உக்கும் 1257 உக்கு மிடையி லாமெனப் பல ஏதுக்களால நிச்சயிக்கப்படும், இத்தேதிகளுக் கிடைப்பட்டகாலத்தில் சிங்கள அரசனெவனுங் கொலலப்பட் டிராமை மகாவமிச நூலால் வெளிப்படுகின்றமையாலும், யாழ் ப்பாண இராச்சியத் துளடங்கிய கோணமலையில் விசயசின்னம் பொறிக்தமை கேட்கப்படுகினறமையாலும் கொலையுண்டவரச ன் யாழ்ப்பாணத்து மன்னனே என்னலவேண்டும். வேழந்கி றையிறுக்க உடன்பட்ட மற்றையாசன் இரண்டாம் பசாக்கிர மவாகவாகலாம். திரிகோணமலையில் 'வோட்பிறட்டிறிக்' எ னுங் கோட்டைவாயிலில் பொறித்திருக்கின்ற இணைக்கயல்க ளே சாசனத்திற் கூறியுள்ளனவாகலாம் என்பதுமொன்று.
யாப்பா பு வெற்றியாளன்
முதலாம் புவனேகவாகு எனும் சிங்களஅரசன் ஆட்சியி aflongau 9jö3 tua 6)). D. (127 -1283. Ceyl, Antiqi. X 89 ஆரியச்சக்கரவர்த்தி என்பானெருவன் இவன் தலைநகரைச் கு றையாடின சம்பவம் கேட்கப்படுகறது.
பாண்டி இராச்சியத்தை ஆண்ட 8வர்சகோதரரும் தமிழருட் த ?லமைபெற்றவய்ை (தான் ஆரியனல்லனேயாயினும்) ஆரியச்சக்கா வர்த்தி எனப் பெயர் பூண்டவனுய் விளங்கிய ஒர் பெருவலிபடைத்த மகாமந்திரியை ஒர்சேனையுடனனுப்பினர். இவன் இலங்கைக்கரை பிடித்து நாற்றிசையிலும் நாட்டைப் பாழாக்கிக்கொண்டுவந்து சுபகி ரிநகர் (யாப்பாவு) எனும் மகாபிரபலமான கோட்டையினுட்புகுந்து (புத்தருடைய) தந்ததாதுவையும் அங்கிருந்த சகல செல்வ சம்பத்துக் க%ளயும் கொள்ளையாடிப் பாண்டிநாட்டுக்கு மீண்டனன். அங்கு தெ ன்னவன் அரசவமிசமெனும் தாமரையை மலர்விக்கின்ற ஞாயிற் றையொத்தவனன குலச்ேகா மன்னவனுக்குத் சந்ததாதுவை அளி த்தனன்: (மகாவமி. X0 43-47)
இம் மந்திரி" சக்சாவர்த்திப்பெயருண்மையால் யாழ்ப்பா ணத்தாசனே என்டர் சில்லோர். ஆயின் லங்காபுரலுக்கு எதி சாய்ச் சமாசடிய சேனபதி ஒருவற்கு மாளவச்சக்கரலர்த்தி என்றபெயர் காணப்படுகின்றமையாலும் (மகாவமி 76-ம் அதி.) சரித்திரம் இவனே "மந்திரி” என்கின்றமையாலும் இவன் யா ழ்ப்பானத் தாசனல்லன் என்பர் பிறமேதாவிகள். திருப்புல்லா னியிலுள்ள ஜகநாதேஸ்வர ஆலயத்துக் கோபுரவாயிலில் வி ளங்கும் ஊறுபட்ட தமிழ்க்கல்வெட்டொன்றில் அரியச்சக்கர வர்த்தியின்பெயர் காணப்படுதலுமொன்று. (இது மாAவர்மன்

Page 46
8. யாழ்பாண வைபவ விமர்சனம்
அல்லது திரிபுவனன் எனும் முகலாம் குலசேகரபாண்டியனின் 37-வது ஆண்டது: ஆகவே கி. பி. 1305). ஆயின் திருப்பு ல்லரணி யாழ்ப்பாண அரசர்களாட்சிக்குட்பட்டிருந்த இராமே சுரத்துக்கணித்திசயுள்ளதாகையால், இவ்வரசர்களுளொருவனே அக்கோபுரத்தைக்கட்டுவித்தவனுகலாம்என்பது இராசநாயகமு கலியாரது சாமர்க்கியமான ஊகம், ஆரியச்சக்கரவர்த்தி சகோ தர அரசர்கள் வேரதும் மந்திரியே என்பதும, அவன் குடும்ப த்தவர்கள் யாழ்ப்பான அரசு கைக்கொண்டோர் ஆகலாம் என் பதும் கொட்றின்றன்துரையின் ஊகம் (Ceyl. Antiq X89) யாப்பாவ வெற்றியாளன் பாண்டியரசர்களின் மந்திரியாய் அந் நாட்டினின்றும் வாராமல், தன் அரசிருக்கையாகிய யாழ்ப்பா ணத்தினின்றுதான் சிங் சளர்களைச் சருவிச் செயமடைந்தான் என்பதும், பாண்டியினின்றும் உபபலத்தை வருவித்துக் குல சேகரனுக்குப் புத்த து தந்தகாதுவைச் சன்மானமாய் அனு ப்பியமைபறறி எம்மாசன மகாவமிசதாலார் 8வர் சகோதா அரசர்களின் மந்திரி எனக் கூறலாயினர் என்பதும் எமது ம தமாம். பாண்டி யிசா ச்சியம் அங்காளில் மிக வலிபடைத்து வி ளங்கியதாகவே, யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்தி அக்கா லம் அவ்விராச்சியத்தின் கீழடங்கிப் பிச திரா சாவாயிருந்தவனு
கலாம் என்பதிமொன்று.
செந்தமான் கி. பி. 1292 உக்கும் 94 உக்குமிடையில் இலங்கையைத்
தாண்டிக் கடற்பிரயாணஞ்செய்த மார்க்கோ போலோ என்னு ம் இத்தாலியன் இலங்கையின் வடபாகத்தையாசாண்ட "செ ந்தமான்” (Sendeman) எனும் ஒர் மன்னனைக் குறித்திருக்கி ன்மு ன். அவ் யாத்திரிகன் பிரசஞ்சபபாஷையில எழுதுவது இது:
(சீலன் என்னும்) தீவு வடபாகத்தில் மிகப் பதிந்து தட்டையா யிருக்கின்றமையால் ஆழியிலே சப்பலில்வரும்போது தரையைக்கா ணமுடியாத், கரைபிடித்தபின்னே காணலாம். இங்குள்ளோருக்கு செந்தமான் என்று அவர்களால் சொல்லப்படும் ஒர் அரசனுண்டு. இவர்கள் எவர் க்கும் நிறையிறுப்போால்லர். சனங்கள் விக்கிரகாாா த?னக்காரர். அசையைமட்டும் மூடிக்கொண்டு முழுதும் நிருவான மாய்த் திரிகிறவர்கள். இவர்களுக்குக் கோதுமை கிடையாது. அரிசி யும் எளஞமுண்டு. எள்ளிலிருந்து எணணெய் வடித்துக்கொள்வார் கள், மாமிசமும் பாலும் இவர்களுடைய உணவாகும், மாஉவைழி ணும், (சுள்ளு; உலசத்திலெல்லாம் முதற்ற சமான சப்பங்கி (சாயம
vú)uych gjš35ošrí0 ..... (Oited in Suckling I 2öl-2)

இலங்கையின் சுலுத்தான் 85
மார்க்கோபோலோவின் வர்ணனையைநோக்க, அவன்சுட் டிய இலங்கையின்பாகம் யாழ்ப்பாணமே என்பது தோன்றும். தோன்றவே, "செந்தமான்’ யாழ்ப்பாண அரசனேயாவான். இப்பெயரோ ஆரியச்சக்கரவர்த்திகளுள் எவன்பெயரோடாதல் ஒடடுவதாகாது. துர்வேளை போலோவுக்கு இத்தேச வாலாற் றினையுணர்த்தினேர் "எவர்க்கும் திறைபிறுக்காது? ஆண்டவ னைச் சொக்தமான அரசன் என்றதினுல், போலோ அஃதே வன்பெயராமென மயங்கித் தன் ஆற்றலுக்கிசைய 'செந்த மான்' எனறு குறித்துவைத்தனனேயோ?
“இலங்கையின் சுலுத்தான்”
1344-ம் ஆண்டில் மாலைதீவினின்றும் இலங்கையையடை ந்து சிவனெளிபாதமலையைத் தரிசித்தவனன ஈபன் பற்றுற்மு எனும் மருெக்கோதேசத்து மகமதிய யாத்திரிகன், ஒர் ஆரிய ச்சக்கரவர்த்தியைச் சுட்டிய சில மனுேகாமான வரலாறுகளை அாபிப்பாஷையில் வரைந்துள்ளான். அப்பாகத்தின் மொழி பெயர்ப்புப் பின்வருவது:-
(இலங்கையைநோக்கிப் பாய்விரித்தோடுகையில்) செறன் டீப்பு (சீவின் பருவதம் ஒர் புகைத்தம்பம்போல ஆகாயத்தையளாவி நிற் க்க்கண்டோம், தீவைச் சமீபித்தபோது, கப்பற்காரர் சொல்லுவார்க ள்: "இந்தத் துறைக்குடையவனகிய சலுத்தானுடையநாடுகளில் வி யாபாரிகள் சேமமாய்ப் போகமுடியாது. இது ஆயிரி சகாவுவதி எ ன்னும் சலுத்தானுடைய தேசம், இவன் அநியாயமும் கொடுமையு முள்ளவன். ஆழியிற் கடற்கொள்ளையாடுகின்ற கப்பல்களையுடைய வன்? என்ருர்கள். ஆதலால் அவனுடைய துறைமுகத்தில் காைபி டிக்கப் பயந்துகொண்டிருக்கையில், காற்றுமோ தத்தொடங்கினதின ல், அமிழ்ந்திப்போவோமோ என்று அஞ்சவேண்டியிருந்தது. அவ் வேளை நான் கப்பித்தானேநோக்கி, ‘என்னை இறக்கிவிடும், இந்தச் சுலுத்தானிடம் எங்கள்பயணத்துக்கு அஞ்சாப்பட்டயம் வாங்கித்தரு கிறேன்’ என்றேன். கப்பித்தான் என்கேள்விக்கிசைந்து என்னைக் காையிலிறக்கிவிட்டான். விக்கிரகாாாதனைக்காரர் எக்களை எதிர்கொ ண்டுவந்து ‘யோர்” என்ருரர்கள். நான் சோழமண்டலச் சலுத்தானு க்குப் பெண்கொடுத்த மைத்துனனும் நண்பனுமென்றும், அந்தச் சலுத்தானைக்கானப் போய்க்கொண்டிருக்கிறேனென்றும், எங்கள் கப்பலிலிருந்த பொருட்களை அவனுக்குப் பரிசிலாகக்கொண்டுபோ கிறேனென்றும் உத்தரமளித்தான். அந்தச் சுதேசிகளபோய்த் தங் கள் அரசனுக்கு எனது விடையை அறிவிக்க வே, அவன் என்னை வரவழைத்தான். நான் அவனுடைய இராசதானியாகிய பத்தாளரக ரில் அவனைப்போய்ச் சந்தித்தேன் அது மாத்தாலான கொத்தளங் களோடு கூடிய மதிவிஞற்குழப்பட்ட அலங்காரமான ஒருசிறு இடம,

Page 47
86 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அதற்கணிமையான கடற்கரையெல்லாம் அருவிகள் அள்ளிக்கொண் டுவந்துவிட்ட கறுஆா அடிமரங்களல் நிறைந்திருந்தது. இம்மாங்க ள் கரையில் அடுக்கியிருப்பது சிறுகுன்று கள டோலத் தோற்றியது. இவற்றைச் சோழ.ண்டலத்தாரும் மலையாளத்தாரும் சலுத்தானுக் குப் புடவைகள் முதலிய சந்திப்புகள் மாத்திாங் கொடுத்துப்போட்டு வேறு கிரயம் ஒனறுஞ் செலுத்தாமலே இனமாக ஏற்றிக்கொண்டு போவார்கள். சோளமண்டலத்துக்கும் செறன் டீப்புத்தீவுக்குமிடை யில் ஒரு பகலுமிாவுங்கொண்ட தூரமுண்டு. இந்தத்தீவில் திரளான சப்பங்கியும் இந்திய தாழையுமுண்டு. இத்தாழை 'அல்கலக்கி" என் னப்படும். ஆயினும் இது 'கமாலி'யையாவது “காகவுலியையாவது ஒத்ததல்ல. இதனைப்பற்றி மீண்ேெபசுவோம்.
இலங்கையின் சுலுத்தானுக்கு ஆயிரி சகாவுவதி என்று பெயர். அவன் கடல்மேல் பராக்செமம்படைத்த ஓர் அரசன். நான் சோள மண்டலக்கரையிலிருந்தபோது அவனுடைய பெரிதுஞ் சிறிதுமான கப்பல்கள் அாறு ஒருநாளில் அங்குவந்துசேரக்கண்டேன். துறைமு கத்திலே அந்தநாட்டின் சுலுக்தானுடைய கப்பல்கள எட்டு (அராபி யாவிலுள்ள யேமனுக்குப் பயணம்பண்ணவேண்டியவைகளாய் அங் குநின்றன. அரசன் இவைகளைப் புறப்படத் தயாராகக்கற்பித்து இ வைகளைக் காவல்பண்ண ஆட்களையும் நியமித்தான். சிங்களவர் (யா ழ்ப்பாணத்தாசனுடைய கப்பற்காரர். இவைகளைப்பிடிக்கத்தங்களுக் கு அமயம்வாய்க்காதது கண்டு ‘யேமனுக்குப் போகவேண்டியவைக ளாயுள்ள எங்கள் மாக்கலங்களைப் பாதுகாக்கவே நாங்கள் இங்குவங் தோம்" என்ருர்கள்.
விக்கிாக உபாசகச் சுலுத்தானின் சந்நிதியிலே நான்சென்றபோ து அவன் எழுந்து, தன் பக்கத்தில் என்னை உட்காரச்செய்து, மிகவும் தாராளகுணத்தோடு என்னுடன் சம்பாஷித்தான், “உன்னுடைய கூட்டாளிகள் யாதொரு பயமுமில்லாமல் கரையிலிறங்கட்டும். இங் கிருந்து போகுமட்டும் அவர்கள் எனது விருந்தாளிகளாவார்கள். எ னக்கும் சோளமண்டலச் சுலுத்சானுக்குமிடையில் ஒர் ஐக்கியக் கட் டுப்பாடுண்டு’ என்று உரைத்ததோடு, எனக்கு ஒருவிடுதியும் அமை ப்பித்தான். நான் மூன்று நாள் அவ னுடன் தங்கினேன். ஒவ்வொரு நாளும் எனக்கு அதிகமதிகமான மரியாதைகள் நடந்தன. அவன் பார்கேபாஷை அறிந்திருந்தான். அன்னிய அரசர்களையும் தேசங்க 2ளயும்பற்றி நான் எடுத்துச்சொல்லியவையெல்லாம் அவனுக்கு உரு சிகாமாயிருந்தது. ஒருநாள் நான் அவன் சமுகத்திலே பிரவேசித்த போது அவனது இராச்சியத்திலுள்ள முத்துக்குளிப்புக்களிலிருந்து வந்த முத்துக்கள் தொகையாக அவனுக்கருகிலிருந்தன. அரச ஊழி யர்கள் விலையேறப்பெற்றவைகளையும் விலைகுறைந்தவைகளையும் வே ரு கத் தெரிந்துகொண்டிருந்தார்கள். அரசன் என்னைநோக்கி 'உன துதேசப்பகுதிகளில் முத்துக்குளிப்பு5டக்கக் கண்டிருக்கிருயா?* எ ன் முன், அதற்கு நான் "ஆம் ஈபன் அசவுவமேலிக்குச்சேர்ந்த கயில் தீவிலும் கெச்சீவிலும் கண்டேன்’ என, அவன் “நானும் அவைக

*இலங்கையின் சுலுத்தரீன்" 87
ளைப்பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்? என்று விடைபகர்ந்தபின், சில முத்துக்களைக் கையிலெடுத்து “இவற்றுக்குச் சமமான முத்துக்களை அந்தத்தீவிற் கண்டிருக்கிருயா?’ என, நான் 'இத்தனை விசேஷமா னவைகளை நான் கண்டதேயில்?ல’ என்றேன். எனது விடை அர சனைச் சந்தோஷிப்பித்தபடியால் அவன் "இவைகள் உனக்குத்தான்: கூச்சப்படவேண்டாம், உனக்குத் தேவையானதெதுவோ அதைச் கேள்' என் முன், அதற்கு நான் 'இந்தத் விேல் நான் வந்திறங்கிய தின்பின் கீர்த்திவாய்ந்த ஆதாமின் பாதத்தைப் போய்த் தரிசிப்பதற் கொழிய வேமுென் 2க்கும் ஆசைகொண்டேனல்ல" என்றேன். ஊர்ச்சனங்கள் ஆதிமனுடனை பாபா பிதா) என்றும் எவா?ள மாமா (மாதா) என்றும் அழைக்கிருரர்கள். அதற்கு அரசன் : “அது கஷ்ட மானகாரியமல்ல. உன்னைக்கூட்டிக்கொண்டுபோகஆளனுப்புவோம்? என, ந:ன் சொன்னேன்! - 'இதுதான் எனது விருப்பம், நான்வந்த மரக்கலம் மாபாருக்கு (கோடிக்கரைக்கு)ச் சிந்தாத்திசையாய்ப்போ கும். நான் மீளும்போது என்னை உமது கப்பல்களில் அனுப்பிவைப் பீரா? என்றேன். அதற்கு அவன் 'தடையில்லாமல் அவ்வாறுசெ ய்வேன்" என்மு ன்.
இவ்விஷயத்தை நான் கப்பலின் கப்பித்தானுக்கு அறிவித்தபோ து இவன் ‘மீ மீளும்வரையும் நான் போக மாட்டேன்; உன்னை ஒரு வருஷமட்டும் காத்திருக்கவேனுமானலும் இருப்பேன்" என்ருன், இதை நான் சுலுத்தானுக்குச்சொல்ல அவன் ‘மீ மீளும்வசையில் கப்பித்தான் என் விருந்தாளியாயிருக்கட்டும்" என்முன். பின்பு ன்னுடைய அடிமைகள் என்னைத் தோளிலே சுமந்துகொண்டுபோக ஒரு பல்லக்குந்தந்து, திருப்பாதத்தைத் தரிசிக்க வருஷங்தோறும் போகின்றவர்களான யோகிகளுள் நால்வரையும் எனக்குத் துணையாக அனுப்பினுன், இன்னும் மூன்று பிராமணரும், தன் சிநேகிதர்களு ள் மேலும் பதில் மரும், உணவுப்பொருட்களைச் சுமந்துகொண்டுே கப் பதினைந்துடேரும் எங்களோடு .ே கச்செய்தான். தண்ணீரைப் பற்றிக் கவனிக்கவேண்டியதாயிருக்கவில்லை. அது வழியில் ஏாான மாயிருந்தது.
காங்கள் புறப்பட்டதினத்தில் மூங்கிலால்செய்த ஒடத்திலேறி ஒரு ஆற்றைக்கடந்து அதன் சமீபத்தில் விடுதிவிட்டோம். இங்கிருக் து, சலுத்தானுடைய தேசத்தின் அந்தத்திலுள்ள சிறந்த பட்டணமா கிய மேஞர்மெந்தலிக்குச் சென்முேம், அங்குள்ள சனங்கள் எங்களு க்கு முதற்றரமான விருந்தளித்தார்கள். அணிமையான காடடிலே வேட்டையாடி உயிரோடுபிடித்த எருமைக்கன்றுகளின் மாமிசம், சோறு, நெய், மீன், கோழிக்குஞ்சு, பால் இவைகள் பரிமாறப்பட் டன. இந்தப்பட்டணத்திலே நாங்கள் ஒரு மகமதியனையாவது காண வில்லை. கொரு சன் எனுமிடத்தவனகிய ஒருவன்மட்கிம் வியாகியி ஞல் இங்கு தரித்திருந்தவன் எங்களோகெட வருவோனனன். பின் பு காங்கள் பெண்டெர்செலாவுத் எலும் சிறுபட்டணத்துக்குச்சென் து அப்பால் கரடுமுரடான பிரதேசங்களைக் கடந்துபோனுேம், அவு

Page 48
83 யாழ்ப்பாண வைபவ வி ர்சனம்
விடம் அநேகமாய் வெள்ளம்பிடித்திருந்தது.அப்பால், தீவின் பிரதான அரசனுடைய வாசஸ்தானமாகிய கொன கார் எனும் பட்ட ணேத்தைச்சேர்ந்தோம், இது ஒரு பெரிய பள்ளத்தாக்குக்கருகில் இா ண்டு மலைகளுக்கிடையிலுள்ள கணவாயிற் கட்டப்பட்டிருக்கிறது. சொல்லிய பள்ளத்தாக்கில் மாணிக்கங்கள் அகப்படுகின்றமையால் அதற்கு மாணிக்கப் பள்ளத்தாக்கு என்றுபெயர்.கொனகாரின் சுலுத்தானுக்கு கொஞர் என்றுபெயர்.(In C. R. A. S. Journal Extra No. 1882, pp. 37-44.)
ஈபன்பற்றுறரு சிவனெளிபாதமலையில் 'ஆதரிமின்பாத" தரிசனைசெய்தபின் தீனேவெர் எனும் (தேவநகர் = Dondra) பட்டணத்தூடு கரைமார்க்கமாய்நடந்து காவியையும் கலெ ண்புமாநகரையும் (கொளும்பு) கடந்து, பத்தாளவிற் சேர்ந்து சுலுத்தானைத் தரிசித்தபின் தனது கப்பலிலேறி மாபாருக்குப் பயணமானுன், கீர்த்திவகித்த இவ் யாத்திரிகன் ஆரியச்சக்க ரவர்த்தியைத் தரிசித்த 'பத்தாள" நகர் யாது? அது புத்தள மாகவேண்டுமென்பது, அங்குசுறுவாமாங்கள் அள்ளுண்டுவர் து கிடந்தமையாலும் சமீபத்தில் ஒடத்தினுற் கடக்கவேண்டி ப ஆறும் அதற்கப்பால், சக்கரவர்த்தியின் இராச்சிய அந்தத் தில், மேனர் மெந்தலி எனும் பட்டணமும் அதற்கப்புறம் பெ -ண்டெர் செலாவுவாத்தும் இருத்தலாலும் பெறப்படும். கறுவர மரங்கள் புத்தளத்திலில்லாவிடினும் தென்பாகங்களிலிருந்து உட்கடலமார்க்கமாய்வந்தடைந்திருத்தல் ஒக்கும். யாத்திரை காரர் மூங்கில் ஒடத்தினும்கடந்த ஆறு வத்துளுஒயாவின் வா யோடுகூடிய புத்தளவாவியின் தென்பாகமாகும். அதன் எல் ஆலயில் முந்தில் உண்மை பிரசித்தம். ஆயினும் இதனை மேனர் மெந்தெலி எனக் கூறியமை யாதுகாரணம்பற்றியோ? முந்தல் யாழ்ப்பாண அரசனின் பிராந்தககரியானதுபோல, பெண்டெர் செலாவுவரத்து எனப்பட்ட சிலாபம் சிங்களஅரசனுக்குப் பி நாரந்த ககரியாயிற்று என்பது பெண்டெர் எனும் அமிசத்தாற் தோன்றும், பெண்டெர் (சிங்களத்தில் பண்டாா) சுங்கம்வாங் கும் தலத்தைக்குறிக்கும். (3. cited p. 10) சிங்களஅரசனி ன் சுங்கத்தலம் சிலாபமாகவும் அதற்கு வடக்கான முந்தலு ட்பட்ட நாடெல்லாம் ஆரியச்சக்கர வர்த்தியுடையதச யிருந்தமை ஈன்முய்ப் பொருந்துகின்றது. முந்தலுக்கபலான சிறுகாடுகளி ல் இன்றைக்கும் காட்டெருமைகள் சஞ்சரிக்கின்றமையும் நோக்கத்தக்கது. சிலாபத்தினின்று ஈபன் பற்றுற்ரு குருநாக லுக்குப் போயினனுகத் தோன்றுகிறது. இதனையே கொன கார் என்றனன்போலும், கொனர் என்றபெயர் அளகைக்கேரி குாைக் குறிக்கலாம் அக்காலமே அளகைக்கோன் அல்லது

பாண்டியனுக்குதவிய வீரச்செயல் 8ց
அளகேஸ்வர எனும் மந்திரி அாசனய் கடிக்கத்தொடங்கின episorth (of C R. A. S. Jl 75 p. 107 and Tennent 1605) பத்தாள புத்தளமன்று, போட்டுக்கீஸ் குடாவிலுள்ள களாஒயா முகத்து வாரத்திலிருந்த வேருெரு பட்டணமே என் பதும் ஒன்று. (JI. cited, p. 38) பக்தா ளநகரை (யாழ்ப்பா ணப்) பட்டினம் எனவும், மேனர் மெந்தலியை மன்னர் என வும் சில்லோர் ஊகிப்பது எவ்வாற்ருனும் பொருந்ததெனக் தளளுக.
பாண்டியனுக்குதவிய வீரச்செயல்
a கடல்மேல் பாரக்கிரமம்படைத்த”வனப் பற்றுற்று கூறும் ஆரியச்சக்கரவர்த்தியை விரோதயனென்னும் நாலாம் பரராசு சேகானெனக் குறித்துள்ளோம், வைபவமாலை இவனுக்குக் கொடுத்தோதுகின்ற வன்னியைச்சார்ந்த வீரச்செயல்கள் இவ னுக்கு நன்முய்ப் பொருந்தும். ஆயின் மதுரைச் சந்திரசேகா பாண்டியன், இராச்சியமிழந்து பாழ்ப்பாணத்துக்கு ஒளித்கேரி டிவந்து அடைக்கலம்புகுந்தவனுக்கு: உதவிசெய்ய விரோத யன் மதுாைபிற்புகுந்து போராடி வெற்றிவாகைசூடிப் பாண் டியனுக்குப் பறிபோன செங்கோலை மீட்டும் உரிமையாக்கிய வரலாறு தென்இந்திய சரித்திரக்கேடு பொருத்தாமல் புறங் கிடக்கின்றது. இராசநாயகமுதலியாருடைய அபிப்பிராயப்படி வைபவமாலைச் சந்திரசேகர பாண்டியன் மதுரைச் சுந்தரபான் டியனவான். @au ନାଆଁ un T go 3J i LL63r குலசேகரனின் தர்மபத்தினி மகன். தங்கை, இராச்சிய உரிமையைத் தன் உபபத்தினியின் கு ита брзог வீரபாண்டியனுக்கு அளித்ததினல் வெகுண்டு LDø க்க்பூர் எனும் மகமதிபன்ன மதுரையில் நுழையச் செய்தவன். மதமதிய வெற்றியாளன் நகரைச் சூறையாடி (()1 :۱ ,@ .چه) க்கொண்டு திரும்பிவிடச் சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் வகித்த செங்கோலைப் பிடுங்கி மூன்று வருடம் வகித்தான், 1317 இல் சேரர் மதுரையைக் கைப்பற்றிச் (iE!), Indica IV p. 146) சின்னுருைக்கெல்லாம் மீட்டும் மகமதியருக்குப் பறி கொடுத்துவிட்டார். மகமதியஅரசும் 1365 இல் விசயநகருக் ாயிற்று. இவ்வரலாற்றிற்சொல்லப்பட்ட மூன்று வகு-அரசு கைக்கொள்ளச் சுந்தரபாண்டியனுக்குப் பக்கத்துவேயாய்கின் றதே fog a 35 Lu சிங்கையாரியனின் வீரச்செயல் என்ப, அங் நுனமாயின் இவ்வாரியச்சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலம் 30 முதல் 13447ருக 34 வருடங்களுக்குமேற்படும்.ஆயின் மு க்திய குணபூஷண சிங்கையான்றே இளவரசாயிருந்தகாலை
1ž

Page 49
90 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யில் அச்செய்தி நிறைவேறியதாயின் ஆட்சிக்காலம் குறைவு ள்ளதாகலாம்.
நான்காம் அதிகாரம் முற்றும்.
Ο
ஐந்தாம் அதிகாாம்.
செகராசசேகரன் V
நாலாம் பாராசசேசான் நாளில் யாழ்ப்பாண இராச்சியம் எய்திய சீர்த்தி அவன் பின் வந்தோணுகிய ந்ேதாம் செகாாச சேகரனுேடு (சயவீரசிங்கையாரியன்) உச்சிகிலையை அடைவ தாயிற்று. சரித்திராசிரியர்கட்கு நல்ல திஷ்டமாய், இவனைச்சு ட்டியே வர்த்தமான கவியொருவன் வசைக்திவைத்த சில சரி த்திரக்குறிப்புகள் எங்கைக்கெட்டியிருக்கின்றன. இங்கு நாம் வைபவமாலையாதிய நேற்றையிற் போலிச்சரித்திரக் களையன்று, சமகாலின தமிழ்நூலொன்றனையே பின்பற்றுகின் ருேம். இச் செகராசசேகரன்
தன்கடவுட்ச்ருதிகளின் மனமெனுஞ்சோதிடமதனைத்தலத்தின் மீது மின்குலவுதென்கலையாற்றருகவென வருள்புரியவிருத்தப்பாவாற் பொன்குலவுசெகராசசேகரமா?லயைச் செய்தவனுகிய பொருந்தமேன் மைத் தொன்குலவு மிாாசவிார் மேசனருள்சோமனெனுஞ் கருதியோனே (செசாாசே காமாலை சிறப்புப்பா யிரம் 12) நாம் முன் 58-ம் பக்கத்துட்தந்த பாவடி களின் தொடர்ச்சியாய்ப் பின்வரும் விருத்தங்களைப் பாடியி ருக்கின்றன்: •----------------->
கற்றதிறன் மற்படையைத்துரந்துகச்சாய்த்துறையினில்வெங்கண்ட ଈ, //tଙttଶରୀ”
கொற்றமிகுவட்கருயர்தென்றிசைக்குச்செலவிடுத்தகுருதிவேலான்
(8) கோமாறன் காகமலமோடைபட்டங்குளமீதுகுவியக்கண்டு மாமாரிமதக்கலுழிக்கிளை யானைசெம்பொனுடன்வழங்குவேந்தன் பாய்மாவுநிதிக்குலமும்பட்டமுரீடரசுரிமைப்பதியுமிக்க தேமா?லபுனைபுயத்தேமத்தையர்கோன் றனக்களித்தசெங்கைவேர் தன் (9) சேகரிக்குமணிமவுலிப்பாாாசர் செம்பொனுடன் நிகழ்ந்தவென்றிப் பாகரிக்குங்களியானைத்திறையளித்துப்பதாம்புயங்கள் பணிந்துவாழ்
த்த

கச்ச்ாய்த்துறைப்போர் 91.
மோகரிக்குஞ்சலஞ்சலங்கண்முழங்குகடற்கலைப்புவனிமுழுதுந்தந்த மாகரிக்குஞ்சேடனுக்கும்பொறைசீக்கிப்புரந்தபுகழ் வரைந்தமார்பா ன் (10) 8ந்தருவுருவநிதியுங்குலமணியும்பொன் முகிலுமாவுமொன்முய் வந்தனையகொடைக்குரிசில்வரியளிகளிசைகுலவுவனசத்தாமன் சந்ததமுந்தருமநெறிகோடாத தவப்பெருமான்றழைத்தர்ேத்திக் கந்தமலையாரியர்கோன்செகராசசேகாமன் கங்கைநாடன் (ll)
இவற்றுள் ஈற்றுவிருத்தம் (11-வது) கன்னைப் பரிபாவி த்த அரசனின் கொடைவன்மை, நடுதிே ஆகியவைகளைக் கவி யியற்றியோன் எடுத்துப் புகழுவது இவ்வாறே. முன் 6-ம் 7-ம் கவிகளிலும் 8-ம் அடிப் பாதியிலும் எடுத்தியம்பிவைகள் (முன் 58-ம் பக்.) இச் செகராசசேகரனது குலமுதல்வரின் வீரச்செயல்களாம். எஞ்சிப 8 ஆவது விருத்தப்பாதி, 9, 10 என்பவைகளில் புலவன்றனக்கு$இனியனுன 8ந்தாம் செகரா சசேசானின் அரசாட்சியை ஒட்டிய சரிக்கிர அம்சங்கள் சில வருகின்றன. இவற்றை ஆராய்வாம்.
கச்சாய்த்துறைப்போர்
*இராசமுறை'யிற் சயவீரசிங்கையாரியன் (9) எனத் தோன்றுகின்ற இவன் பராக்கிரமச்செயல்களுள், வடக்கரைப் பொருதுவென்றமை காணப்படுகின்றது. வடக்கரென்போர் தெலுகு போர்வீசர்கள்; விசயநகர் இராச்சியத்தின் படையெ ழுச்சிகளோடு சம்பந்தப்பட்ட அஞ்சாகெஞ்ச மறவர்கள். இக் ெேகாற்றமிகு வட்கரை' இட்டுக்கொண்டு யாழ்ப்பாண இராச் சியத்திற் புகுவான் கச்சாய்த்துறையினில் இறங்கினேன் யா ான்பது புலப்படவில்லை. செகராசசேகரன் அன்னேன்படை, நாட்டுள்நுழைந்து விசயகெம்பீரமாய் விரைந்துவந்ததனே மு துகிடச்செய்து, கச்சாய்வரை துசக்தித் தன் “வெங்கண்டவா ளான்” வென்று “தென்றிசைக்குச் செலவிடுத்த" செய்திமட் டுமே கேட்கப்படுகின்றது. அருங்கலவிகோதணுகும் இம்மன் னவனுல் ஆதரிக்கப்பெற்ற வைத்தியநூலோனெருவன், தன் ஆங்காதிபாத அறிவுதிருந்த இதுசமயமெனவுன்னி, சச்சாய்ப் போர்க்களத்தில் மடிந்து வீழ்த் துருண்டுகிடந்த பிரேதங்களுட் சிலவற்றைக்கீறி மானிட உள்ளுறுப்புகளின் விபரங்களை அள ந்து பரீட்சிப் போனபினுன் அவ்வைத்தியன் இவ் அரசர்டெ ருமானின் பெயர்புனைந்து தான் இயற்றிய செகராசசேகர வை: த்தியநூலின் அங்காதிபா தப் : ரிவினுள் இன்னக் கூறியுள்ள ன். அக்கூற்றுப் பின்வருவது:

Page 50
g2 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இயம்பியதோலுமூணு மென் புநாடிகளுமற்றுஞ்
செயம்பெறுசிங்கை நாடன் கொாசசேகரன் முன்
வயஞ்செறிவடக்க ராகம் உருட்டியகளத்தின் மீது
அபஞ்சிறிதுளது சிா அளந்துகண்டறிந்த தாமே என்பது. செகராசசேகர வைத்தியநூலின் ஆக்கியோன் பெயர் தெரியவில்லை. அந்நூல் முழுமையாகக் கிடைத்தபாடுமில்லை. அகப்பட்ட சிற்சிலபாகங்களைப் பழக்கமிழ் நூலபிமானமும் ஆ யுள்வேதமுறையை ஆராய்ந்து மெச்சும் அருங்கிறனேடு அத னை முன்னேற்றமடை விக்கழுயலும் ஊக்கமும் ஒருங்கமையப் பெற்ற சேன் மார்க்கபோதினிப்பத்திராதிடர் தேடியெடுத்துப் பிரத்தியுபகாசங்கருதாது அச்சிட்டு உலகுக்கு உபகரித்துள் ଟr'f (t,
மறனும் ஏமத்தையர்கோனும்
வெங்கண்டவா?ள ஒச்சிய இவ்வரசனின் கண்ணளியும்
Td مہ: "' کہ میسحس22 ۔ பெரிதே பென்டக:ாறன் கன்னேக் குறையிரந்து வழுத்த ے(/alق றகு மதக்கலுழிக்கிளையானேயும் செம்பொ ன்னும் வழங்கியமை யினுல் விளங்குகின்றது. (டிை. 9-வது செய்புள்) பாண்டியர் களது மதுரை அங்காளில் 8 ம்பன்ன உடையாரின் கீழ் விசயந கர் இராச்சியத்திற்குரிமையாகிவிட்டது. இவற்குமுன் அரசா ண்ட பாண்டியனே செங்கோ விழந்து Fெ50 சசேகரனின் கப வினைப்பெற வந்தவனுகலாம். அன்னுே*னச் துரந்து இங்கு நு ழைக்கோரே எம்மன்னனல் கென்புலஞ்செலுத்தற்ற வடக்க ருமாகலாம். பிற ஏதுக்கள் கிடைக்கும் வரையும் இவற்றைச்சு ட்டி மேலொன்றும் விளம்ப அறியோம்.
கேமாலைபுனை எமத்தையர்கோன்றனக்குப் பாய்மாவும் கி திக்குவமும் பட்டமும் நீடரசுரிமைப்பதியும் அளித்த தண் ணளிச்செயலொன்று செகராசசேகரமாலை 9-ம் விருத்தக் க ட்ைப்பாதிபிற் கேட்கப்படுகின்றது. தனக்கு முந்தினேன் 4-ம் பாராசசேகரன் புசபலத்தால் அடக்கித் திறைகொண்ட வன்னியர்கள், இனிக் கர்வமின்றி ஒழுகினுேருள் ஒருவற்குக் குதியை யாகிய விருதும் டேரிசுரிமையும் அளித்தனன் இச் சகராசசேகரன். அவ்வன்னியனின் பகி எமக்கையாயிற்று. 67 மக்கை கற்காலம் ஒமங்கை என்னப்படுவது; வவனியாவுக கு வடக்கே மூன்று நாலு மைல் தூரத்திலுள்ளது. பழைய வ ன்னியகுடும்பங்களோடு சம்பந்தங்கொண்ட யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்பிரபுவாகும் கோப்பாய் பூரீ நாகநாகமுதலியார் எமக் கறிவித்தபடி, யாழ்ப்பான வன்னியகுலதிலகர்கட்கு ஏமக்கை
 

தென்னிலங்கை அரசரைத் திறைகொண்டமை 93
யில் வெகுநிலங்கள் தற்சாலம்வரையிற் பிதிரார்ச்சிதமாய்க்கிட ந்துவருகின்றன. ஒர்க7 ம் இர்கு பிரசித்திபெற்ற வன்னிய ைெருவன் விளங்கினனென்: தவும் கர்ண பரப்பரை. எங்கா லத்து ஒமங்கைப் பிள்ளையார் கோயில் ஒன்றே பூர்வ கால வடக் கையர் கோனேயும் அவற்கு அரசுரிமையளித்த கொடைவள்ள லையும் ஞாபகப்படுத்தும் தனிச்சின்னமாய் நிலைபெறுகின்றது.
தென்னிலங்கை அரசரைத் திறைகொண்டமை
கம்பளையில் அரசிருக்கையமைத்து ஆண்ட சிங்களஅரச ன 5-ம் புவனேகவாகவின் காலம் நம் செகராசசேகரனின் காலத்தோடு பொருங்துகின்றது. அவனேடுதான் இவன் *மு த்துச்சிலாபத்தைச்குறிக் து” போர்முனைந்து இலங்கையின் தெ ன்பாகங்கட்குப் படையெடுத்துச்சென்று *யுத்தஞ்செய்து வெற்றிகொண்டு.இலங்கைமுழுதும் ஒருகுடைக்கீழ் அச சாண் டான்”போலும். (முன் 7d-ம பக்.) சிங்களச் சரித் சிரம் இக்கமிழ்வெற்றியைக் குறித்துவையாவிடினும், அச்சரித்திாத் தினுள்ளேயே எடுத்தாளப்பட்ட வேறு சம்பவங்களால் இக லுண்மை ஒருவாறு நாட்டப்படும். சிங்கையாரிய அரசர்கள் வேறெவராயினும் சாசனங்களிற் றம்செய்தியைப் பொறித்து விட்டுப்போகா தொழிய, இச் செகராசசேகரனின்சாசனமொன் றுமட்டும் எங்கைக் கெட்டியிருப்பதுபோற் முே ன்றும். அஆதி கேகாலைப்பிரிவிலுள்ள கொத்தகம எனும் குறிச்சியின் விகாரை யில் கண்டெடுத்ததோர் கற்சாசனம்; 5 அடி 7 அங்குலம், 2 அடி 8 அங்குலம் நீள அகலமும், 7 அங்குலத் தடிப்புமு ள்ள ஒர் கற்பலகையில் வெட்டப்பட்ட வெண்பா; அது பின் வருவது:
செது கங்கணமவெறகனணிணையாறகாடடினா காமாவளை படEகையககைமெறதிலதமபாரித தாா பொங்கொலிறேசிககை நகராரியனைசசொா வனுரெசாதE களமடமாதாதாம
A rch. of Ceyl.XIX p. 72,
அலைமோதுகின்ற ஆழி அருகேயமையப்பெற்ற சிங்கைா காாளும் ஆரியச் சக்கர வர்த்சியின் பக்கலைச் சென்றடையாத 'அனுரேசர்’ (அநுராசர் - சிற்றரசர்) எல்லாம் அவன் பொ ருகளத்து மடிந்தமையால், அன்னேர் மங்கையர்கள் வேல்போ அலும் தம்மிருகண்களால் அருவிபொழிய, கையில் மாண்டோ ரின் அர்ப்பணத்துக்காகத் திலோதகம் கொண்டுசென்ருர் என்

Page 51
9筠 யாழ்ப்பாண் வைபவ"விமர்சனம்
பது இக்கல்வெட்டின் அர்த்தம், சிற்றரசர்கள் என்றது, குரு நாகல் கம்பளை ஜயவர்த்தனகோட்டை எனும் தலைநகர்களை யா ண்டோரை ஒழித்தொழிந்த பிறரைப்போலும். அன்னேரும் வன்னியர்களும் செகராசசேகரனுக்குத் திறையரசர்களாயினு ர். இச்சாசனத்தின் தலைப்பில் சேது' எனும் மங்கலமொழி இருத்தல் கவனிக்கத்தக்கது. “விடைக்கொடியும் சேதுவும்' க வகைநாடாாகும் யாழ்ப்பாணத்தாசர்களது விருதாகையால், தங்கள சாசனங்களின் தலைப்பில் சேதுவை, விடைச்சின்னத் தை இட்டுவந்தனர் என்பது தோன்றும். அன்னோதி முத்தி ரைக்காசில் சேது தனித்தும் இடபத்தோடுசேர்ந்தும்வருதல் 9 ar Fish. (15 a tid Ceyl. Antiq. V p. 172—9 SBốd Lu SRÜ13
த்த சேதுக்காசுப் படங்களைக் காண்க.)
*மணிமவுலி’ சூடிய இலங்கை அரசர்கள் செம்பொனு டன்.யானைத்திறை அளித்து பதாம்புயங்கள் பணிந்துவாழ் த்த’ச் சிங்கைநகரிலிருந்து "சலஞ்சலங்கள் முழங்குகடற்கலை’க் துவீபம் முழுதினையும் இச் செகராசசேகரன் ஒருகுடைக்கீழ் ண்டசெய்தியை (டிை 10-ம் கவி), செகராசசேகரமாலை வே ருே ரிடத்தில் வேறெருவிதமாய்க் கூறுவதாகி, ந்ேதுகிரகம் உ ச்சத்துறின்
சீரியவேற்பாகிருபரிறைஞ்சும்பொற்ருரட்
செகராசசேகாமன், சிங்கைதங்கும் ஆரியர்கோனெனக்குடைக்கீழவனியெல்லா
மடக்கியொருகோலோச்சவளிக்குமாதோ
(மைந்தர்வினைப்பட 12)
எனச் சுட்டுகின்றது, செகராசசேகர வைத்தியநூலிலும் இ வன் பெருவெற்றி எதிரொலிசெய்யும். (சர்ப்பசாஸ்திரம் 8)
பாரிலுள்ளகுத்திானம்பாம்புபுற்றிற்
பரிந்திருக்கும் இாையெடுக்கிற்பலவுந்தின்னும் எருடனேதானுடிற்பத்ம ராக
மிலங்குமணிமுடிபுனையுமிலங்தைவேந்தர் சீரியபொன்றிறையளக்கச்செங்கோலோச்சுஞ்
செகராசசேகாமன்சிங்கைமேவும் ஆரியர்கோன்வெண்குடையினிழலேசெய்யும்
அவனிதனைப்பார்த்துகின்றேஅமர்ந்தாடும்மே
குத்திரப்பாம்பு அமர்ந்தாடும்போது, செகராசசேகரன் இலங் கைவேந்தரெல்லாம் தனக்கிறையளக்கத் தனிக்குடைநிழற்றிப் பரிபாலிக்கும் எம் சுய5ாடாகிய பூமியைப் பார்த்தாடும் என்ற

அரசாட் 68ર્ટ) 95
து சரித்திர உண்மையும் கவியலங்காரமும் ஒருங்கேயமைந்த அழகிய கூற்றுகின்றது.
அரசாட்சிநிலை
*தென்னவர்பரவும் பொலன் மணிக் கழலான் செகராசசேக ானென்னும் மன்னவர்மன்னுமாதிகாராணன்" (செகராசசேகா மாலை, மனைவினைப், )ே புவிபுரந்தநாளே யாழ்ப்பாண இராச்சி யம் பல்வளங்களும்பொருந்திப் பகலவன்போ விலங்கிய நாளாயி ற்று. ஆரியச் சக்கரவர்த்திகட்குக் கதிரைமலையின்பின் இராச தானிபாயமைந்தது சிங்கை நகரெனக் கூறியுள்ளோம். (பக். 67-8) சுன்னுகத்திலுள்ளதாகிய கதிரைமலையே பழைய இரா சதானி என்பதற்கு அக்க கிரைமலைக்கணித்தாய் அயரத ஸ்தர் னத்துக்கு வடக்கே கோட்டைக்காடு எனுமோர் பிரதேசம் அமைந்துள்ளமையும் கவனிக்கத்தக்க தி. (முன் 28-ம் பக்க முங் காண்க ) சிங்கைநகர்தான் செகராசசேகரனுக்கு இசாச தானியாய்த் திகழ, இராச்சியத்தின் தென்மேற்கு எல்லையை அண்டிப் புத்தளம் வேருே?ர் அாணுடை அரசாகராய் விளங்கி ற்று. இலங்கைப்படக் கில் பத்தளத்துக்குத் தெற்கேகிடக்கம் முந்தல்கொடக்கம் கிரிகோணமலைபபிரிவின் தெற்கெல்லைவரை யம் ஓர்கோட்டை இழப்போமாயின், அதற்கு வடக்கேயுள்ள் பாகமெல்லாம் ஆக்கால யாழபபாண இராச்சியமாகும். அக்கோ ட்டுக்குத் தெற்கேயாண்ட சிங்கள அரசர்கள் யாழ்பபாணத்து க்குத் திறைகொடுக்குமரசர்களானர்கள். தமிழ் இராச்சியத்தி ஒனுள்ளடங்கிய ஏழு வன்னிய சிற்றரசர்களையன்றிச் சிங்கள இராச்சியத்தினுள்ளும் குருகா கல்வரையில் பதினெட்டு வன் னிய சிற்றரசர்கள் ஆண்டனரெனத் தோன்றும், "ட:தினெண் வன்னி" எனச் சிங்களச்சரித்திரங்கூறுமதில் வைபவமாலைசு. அறும் *எழுவன்னி" அடங்கியுள்ளதுமாகலாம்,
சிங்கை நகரிற் செங்கோலோச்சிய செகராசசேகர%னப் டி ரசைகள் “தெண்டிரைக்குட் கண்டுயில் மால்" (செக. மாலை ம ணவினப்ப. 86) என மதித்து, புவிபுரக்கும் விட்டுணுவின் அமிசமாகப் போற்றினர். அரசர்களெல்லாம் க்ஷத்திரிய ரே எ ன்றும், காவற்கடவுளின் அவதாசமென்றும் அந்நாளவர்கள் எண்ணினர். ஆயின், செகராசசேகரன் கூதத்திரிய அரசனல் லன், 'காத்தியாயன குத்திரத்துமன்னிய காசிபகோக்ரமருவு கேண்மைச் செய்யசதுர்மறைவாய்மைக்சாசிவந்த.துப்பபுகழ் ப் பூசு சமன்னவ’னும் என்னப்பட்டது. (செக, மாலை வேந்தர்

Page 52
96 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வினைப்ப, 8) பிரம சக் கிரிய வமிசோற்பவனை இவன் காசியம்ப தியை இடமாகப்பெற்முன் என இக்கவியிற்சுட்டியது அவன் குல முதல்வர்கள? காங்கேய காலிங்க உற்பத் கிக்குப் டொரு த்தமாயிலும், செ சராசசேகரமாலை வேறிடங்களில அவனை "மனவையாரிபவரோசயன்' என்றற்முெடக்கமாய் (செக. மா ஜல பக் 69, 70, 76, 113 காண்க.) இராமேசுரத்கவனுக்குவது, நாம் முன் 63-ம் பக்கத்திற் சுட்டிய மயேந்திர-கந்தமாதன மயக்கத்தாலெழுந்த மாறுபாடெனக்கொள்க.
செகராசசேகரன் சுபதினத்தில் இராசாபிடேகம்பெற்று, நெற்றியிற் சுவர்ணபட்டமும் மார்பில் பூனூாலும் அங்குலியில் முத்திரைமோதிரழுக் கரித்துச் சிங்காதனத்தில் விற்றிருந்தா ன். அரசனுக்குரியோரான வன்னியர்கள், சேனுபதிகள், மங் திரிமாா, சேவகர்கள் மடடுமன்று, யானை கதிரைகளும் நெற் நிப்பட்டத்தோடு விளங்கின. (செக, மாலை வேந்தர்வினைப்ப, 3) அரசனது மார்பிற்குக்கிரம் மனையாளரின் கழுத்திற்றரிக் த மங்கல சூத்திரக்துக்கு உபமானமாகச் சொல்லப்பட்டது.
(செக. மாலை, மணவினைப்ப, 37)
முத்தமிழ்சேர்செகராசசேகாமன்றிருமார்பின் முன்னூலென்ன மெத்துமியன்மயிலனையார் பைங்கழுத்தின்மங்கலநாண் விளங்கு மின்னே
அரசன் ஒலக்கம ண்டபங்கொள்ளுகையில் சங்கீதகிருத்தா திகள் அவ்வவற்றினுக் குரியோரால் நிகழ்த்தப்பெறும், இராச சமுக தரிசனைக்குவருவோர் நின்றநிலைபாய் இருகைகளையுஞ் சிரமேற்குவித்து வணங்கிச்செல்லுவர். செம்பொன் திறையிறு க்கும் அரசர்களின் தானபதிகளும், யானைத்திறை கொண்டுவ ரும வன்னியராதியோரும், சேனபதிகள், தலையாரிமார் ஆதி யோரும் இராசதரிசனம் பெற்றுப்பே வர்.
கச ரத துரக பதாதிகள் என்னும் நால்வகைப் படையுமி (ლტ ჩქნ $), ஆனைப்பநதிகள் குதினாப்பந்திகள் கட்டப்பட்டிருக் ன. வில் வாள் ஆதியனவெல்லாம் சாஸ் கிர விதிதமான அள வோடு செய்யப்பட்டன. * சேனபதிகளின்கீழ் முதலிமாரும், இவர்கீழ் ஆராயசசமாரும, இவர் கீழ் கால்வீரரும் அமைந்து அத்திர சத்திாாப்பியாசம், இாதாரோ கணம், யானையேற்றம், குதிரையேற்றம் எல்லாம் விதிப்படி பயின்றுகொண்டிருந்தா
கிள் (டிை வேந்தர் வினைப்படலம்)

அரசாட்சிகில் 97
கம9ங்களில் கெல் ஏராளமாய்விளைய, தோட்டங்களில் பழவிருட்சங்கள் கிழங்குவர்க்கங்கள், கொடிவகைகள் பயிராக்க ப்டட்ா, பன்ன, கமுகு, வாழை, மர இம்மாங்கிள் பொலிக் திருந்தன. கருமபு, உழுந்து, பயறு, வெற்றிலை, செங்கழுநீர், ஆதியன ஆங்காங்கு காட்டப்பட்டன. புகையிலையும் அங்காளி ன் தோட்டப்பயிர்களுள் ஒன்ரு கத்கோன்றும். (டிை கூழ் வினைப்படலம்)
அசசிறைவருமானத்துக்கெனப் பலவரிகள் இடப்பட்டி ருந்தன. நெல் சிறு தானியங்களில் அடைத்தானியம் ஏற்குங் அணக்கப்பிள்ளைகள் மணியகாசரின் கீழ் தந்தொழிலைச் செலுத் தினர். சாயவேர்வரி, கள்ளுவரி, புகையிலைவரி, துறைமுக ஆயவரி ஆதியன குத்தகையாய விற்கப்பட்டன. அவ்வத்தொ ழில்களை மேற்பார்க்க விதானமாரும் அன்னேருக்குமேல் தலையாரிமாரும் வைக்கப்பட்டிருந்தனர். (இக்குறிப்புக்கள் பி ற்கால நடபடிக்ளைக்கொண்டு ஊகிக்கப்பட்டன.) முத்துச்சலர் பம் ஓர் பெரும் பொருள் வருவாயாயிற்று.
யாழ்ப்பாணத்து அரசாைணயம் செப்புக்காசு மட்டுமே போலும். இவை 5ங்காலத்துச் சதமும் அாைச்சதமும்போன் ற அளவுள்ளவை. பொன் வெள்ளிக் காசுகள் பிறநாட்டரசரு டையவை. இங்கு வழங்கினவாகத்தோன்றும் வராக (பன்றி) உருவந்தாங்கிய வாகன்கள் கப்பற்சித்திரமுடைய சோண்டா ன்காசு ஆதியன பாத்திசமன்று, உருேமரின் பொன் வெள்ளி நாணயங்கள்தாமும் யாழ்ப்பாணத்தின் வெவ்வேறிடங்களிற் பழம் புதையலாய்க் கண்டெடுக்கப்பட்டுவருகின்றமையை நோ க்குக.
செகராசசேகரன் மாற்றனேடு போர்த்தொழிலும் #థ இராச்சிய நற்பரிபாலன முஞ்செய்து அசுசுகட்டிலில்வீற்றிருந்த வன், தீந்தமிழிலுக் தேர்ந்த நிபுணனுகி *முத்தமிழ்கேர் செ கrாசசேகர்மன்”, சேதுர்மன்றபயில் வோன் எனவு. புகழப்பு தெற்கு இலக்காயினன். (ତ#8. மாலை, பக், 53, 36) செகராக சேகரமாலை, செகார்சசேகர்ம் (வைக்கியதால்) என்னும் இர ண்டோடு தகதிணகைலாசபுராணமும் இவன் காலத்துத் தமிழ் நூல்களாகத் தோன்றுகின்றன. செகராசசேகரமாலை அக்கர்ல த்துச் சோதிடக் கல்விப்பிரியத்தினக் காட்டுவதுபோல, செக ராசசேகரம் வைத்திய கல்வித்திறனைப் பிரதி பிம்பிக்கின்றது, சத்திரம்வைத்தல், காரமிடல், அட்டைவிடல் சுடல் இவை
3

Page 53
98 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யெல்லாம் அங்காள் பயிலப்பட்டன. (செக. மாலை, பக். 78) அ ாசன் வித்துவான்களைத் தன் அவைக்கழைத்து கவரி, குடை ஆகிய பரிசில்களை வழங்கிக் கண்ணியப்படுத்துவான் என்பது:
மன்னர்மன்னுசெகராசசேகரன் மணவையாரியவரோதயன் பன்னுசெந்தமிழ்வளம்பெறற்குதவு பரிசிலங்கவருசித்தியாம் பொன்னின் மிஞ்சியகளாஞ்சிகெண்டிகை பொலன்கலம்பிறவுமாம் Sairarts............ (பரிச் எனும் செகராசசேகாமாலை (பக். 69) விருத்தத்தாற் பெறப்ப ம்ெ. தமிழைவளர்த்ததோடு தன் சம்யத்தையும் வளர்ப்பவனு னுன் இவ்வரசரேறு. திருக்கோணமலையில் புத்தசமய எழுச் சியால் சைவமழிந்துகிடந்தமையைச் சொல்லிப்புலம்பிய தகதி ண கைலாசமாலை
அம்புயத்துதரத்தண்ணல் அமைத்தவாரியர்தங்கோமான் உம்பர் வந்திறைஞ்சுஞ்சேது வுயர்கரைக்காவல்வேந்தன் செம்பொன்மாமவுலிச்சென்னிச் செகராசசேகரேசன் தும்பையஞ்சடையான்சைவங் தோன்றிடத்தோன்றினனல் எனக் குதூகலித்துக கூவுகின்றது. (1916 ம் ஆண்டுப்பதிப்பு பக், 18) "நூல்வாங்கிக் கோயிலுக்கொப்புவிக்கிறதற்கு ஒரு இறைகடமையில்லாத திரியாயூரும், அதற்கு ஏழுகுளமும் எழு வெளியுங்கொடுத்'தானெக் கோணேசர் கல்வெட்டு (பக். 2) புகழ்கின்ற "திரிகைலைக்கு வடமேல்பாலில் இராச்சியம்பண் னிய அரசன் இவனேபோலும். இவனது மெய்க்கீர்த்தியெ ல்லாம் விளம்பலாற்ருது. தவிஷிண கைலாசபுராணத்துச் சிறப் புப்பாயிரம் சங்கிரகித்துக்கூறிய புகழாளனுகும்
பொன்னட்டைந்திரு பொருவருகாதலன் மறுநிலகிருபரை வானிலத்திருத்தி உறுநிலமுழுவது மொருதணிபுரப்போன் தென்னிலங்காபுரித் திசைதொறுமருவும் மின்னிலங்கியவேல் மேவலர்புயத்துப் படவராமுடித்தலைப் பார்முழு தாண்ட இடபவான்கொடி எழுதியபெருமான் சிங்கையாதிபன் சேதுகாவலன் கங்கைநாயகன் கருங்கடற்சேர்ப்பன் பெளவமேற்றுயில் பாாபான் சூட்டிய தெய்வமாமுடிச் செகாாசசேகா குல் யாழ்ப்பாண அரசு மங்காப்புகழ்பெற் றிலங்குவதாயிற்று எனும் ஒன்றே யாங் கூறற்பாலது.
ஐந்தாமதிக எம்முற்றும்.
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ــــــم ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔

99 ஆமும் அதிகாரம் அளகேஸ்வரன் கையிற் தோல்வி
8ர்தாம் செகராசசேகாற்குப்பின் சிங்காசனம் வகித்த பாாாசசேகான் ம்ே அாசார வலியில் பத்தாமிடத்தவனுகும் குணவீரசிங்கையாரியன்போலும். இவன் “மதுரையை அா சாண்ட நாயக்கருக்குஞ் சில பேருதவிசெய்தான்" என வை பவமாலை கூறியது மிக மங்குளமானதோர் சம்பவம். ஆயின் கண்டியரசர்கொடுத்த திறையைக் கொடாததினல் சிலபகுதி யிற் தமிழ்க்குடிகளையிருத்தித் தன்னாசாட்சியாக்கினன்' என் றதிற் சரித்திர அமிசமொன்று தொனிக்கின்றது,
சிங்களரின் யுத்தசன்னத்தம்
மகர் செகராசசேகானெனக் குறியீடுசெய்தற்கருகனய் விளங்கிய ந்ேதாம் செகராசசேகரன் சிங்களாைப் பெரிதும் வலியிழந்து வாடச் செய்திட்டான். புவனேகவாகு மிக ஒடுங் கித் திறையளந்துகொண்டு கம்பளையில் இராசரிக்கம் செய்தன ன். 'ஆரியச்சக்கரவர்த்தி, மற்றை அரசர்களைக்காட்டிலும் சே பைலத்தாலும் செல்வத்தாலும் சிறந்தவனுய், தனக்கு மலைாேடு கீழ்நாடுக்ளினின்றும், நவத் துறைமுகங்களினின்றும் திறை கொணர்ந்து செலுத்தப்பண்ணிக்கொண்டிருந்தான்.” (RajaV. p. 66) இதற்கிடையில் நிசங்க அளகைக்கோனா, அன்றேல் அளகேஸ்வாய எனப் பெயர்புனைந்த மகா மந்திரி சிங்களரின் அபசெய நிலையைக்ேகும் ஆபத்சகாயணுய்த தோற்றினன். ங்களமுடிபுகொடுத்து ஒதப்பட்ட இவன்பெயர்கள் அளகைக் கானர் அளகேஸ்வான் எனும் தமிழ்ப்பெயர்களே. இவன் தானும் காஞ்சிபுரத்தினின்றும்போந்து ந்ேதாம் பராக்கிாவா குவின் காலத்தே இலங்கையை அடைந்து அரசசன்மானத்தோ  ெஇத்தீவில் முயிகமம எனும் கிராமத்தை மானியமாயடைக் துகொண்ட மலயமான்வமிசத் தமிழ்க்குடும்பத்தோன்றல், ዶÜ மிழ மலயமான்குடி சமஸ்கிருத ரீதிப்படி சிங்களத்தில் கிரிவ. ம்சம் எனப்பட்டது. நாம் சுட்டிப்பேசுகின்ற ந்ேதாம் புவ னேகவாகுவின்முன் அரசுசெய்த மூன் மும் விக்கிரமவாகுவின் காலத்திலெல்லாம் அவன் கீழ் பிரபுராசாவெனும் பதவியிலம is SGFast si ar 6år. (C. R., A. S. XVIII p. 2S3) ||Fausão சிறிதமில்லாப் புவனேகவாகு சப்டளையிற் த ைமடோலஅ சு கட்டிலில் விற்றிருக்க, தளகேஸ்வரனே இராச்சியத் தினம்

Page 54
().) யாழ்ப்பtண வைபவ விமர்சனம்
புரந்து நம் ஆரியச்சக்கரவர்த்தியின் மேலாட்சி என்னும் நூக த்தைக் கழற்றியெறிந்துவிடப் பிசயசிப்போனுயினன். அள கேஸ்வரன் ஜயவர்த்தனகோட்டையை கிருமாணித்தமையை நிகாய சங்கிரக எனும் சககாலத்துநூல் பின்வருமாறு பிால் தாபிக்கின்றது.
அளகேஸ்வரன் தன்சேவையிலமர்ந்துள்ள பிரமாணிக்கமான மண்டலீகர்கள் மூலமாய்க் கட்டளை விடுத்துக் கொளும்பு எனும் துறை முகத்துக்கணிமையில், ஒர்தடாகத்தின் மத்தியிலே, குன்முத சல தாரைபொருந்தியதோர் நதியினல் எப்புறமும் குழப்பட்டதாய் விள ங்கிய தறுகிராமம் எனும் ஊரைமுற்றிப் பயங்கரமான காட்சியுள்ள தும் மிக அகன்று தாழ்ந்ததுமான அகழினை வெட்டுவித்து, அவ்வக ழியினடிதொடக்கம் சுவரின் கோப்பியபரியந்தம் மிக உnதிபாய்க் கல்லினல் அமைந்த மகிலெடுப் க்து, அம்மகாமதிலின் உச்சியிற் பொருந்திய இடைவெளிகளில் விஸ்வகர்மாவின் சிருட்டியேபோன் ற விவிதகுழ்ச்சியோ கூெடிய அலங்காசங்களையும் புரிவித்தான். இ வ்வாறே அவன் புகழ்சிறந்த அபிநவ ஜயவர்த்தனகோட்டையை ருமாணித்து, இடங்கினி, டலிமுகம், பூமியந்தட்டு, அட்டாலே, வட் டவேட்டம் எனும் அங்கங்களை ஆங்காங்கு சமைப்பித்து அாண்படு த்திஞன். பின்னும் நகரின் நாற்புறத்திலும் காவல் அயரும்பொரு ட்டு, இலங்கையின் திக்குப்பாலகராகும் அரசதெய்வங்களான கியிரி மரசீலவண்ணன் விட்டுணு) கற்சிகாலட்சுமணன், விபீஷணன், கந்தகுமாரன் என்போருக்கு அந்நகர மகாமதிலுச்சியில் தனித்தனி ஒவ்வோர் ஆயலமியற்றி, அவ்வவ்வாலய வழிபாடுகளும் விழாக்களு ம், மேளம், குழல், நடனம், கானம், என்றற்முெடக்கமான சகல காததேங்களோடும் இடையருது நடைபெற்று வரவேண்டுமென் முக் கியாபித்தனன். நகரைப் பலவளங்களாலுஞ் சிறப்பித்ததற்பின் தொ கையிறந்த குடிகளை அதனுளிருத்தினன். (Nikaya Sangraha p, 26)
இவ்வாறு அளகேஸ்வரனல் அரண்செய்யப்பட்டபோதி லும், கோட்டை-அவனல் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டதன்று, அ வன்காலத்துக்கு ஒரு நூற்றண்டுக்கு முன்னரேயும் ஒர் நகரி பாய் விளங்கியதென்பது தெமறிஞோலி எனும் கத்தோலிக்க குருசிரேஷ்டரொருவர் 1848-ம் ஆண்டளவில் கோட்டையை க் தரிசித்து எழுதிவைத்தகுறிப்புக்களாலும் தோன்றும். அ ளகேஸ்வரனின் யுக்தசன்னத்தங்களால் இறுமாத்துபோலும், ஆசியச்சக்காவர்த்தியின் மேலரசுக்குள்ளமைந்த சிங்களநாடு கள் கிறையிறுக்க மறுக்கத்தொடங்கின. டாராசசேகரன் அ ந்நாடுகளுட் படையெடுத்துச்சென்று ஒழு சிங்களத்துறைமு கங்களை அடிப்படுக்கி முன்னிலும் அதிகமான வரிகளைச் சிங் களர்தலேமேற்சுமத்திக் கிரும்பினன். (Valentyn V, p, 71)

தமிழ்ப்படையெழுச்சியின் கதி 0.
அளகேஸ்வரன் இவ்வவதசத்தில் யாழ்ப்பாண அரசனுக்கு ஈடு சொல்ல இயலாது, தன் பிறந்தகமாகும் ரூயிசுமத்தையடைந்து, அதனையுமோர் அரண்கொண்ட பட்டினமாகக் கட்டியெழுப்பி க்கொண்டிருக்தான்.
தமிழ்ப் படையெழுச்சியின் கதி
அளகேஸ்வரன் இருபது வருஷம்வசையில் ஆயத்தஞ்செ ய்து ஈற்றில் சேனைகளைத் திரட்டிப்பார்த்து இனி நரம் யாழ் ப்பாணத்தின்கீழ்த் திறைகொடுத்தாளுவது யுக்தமல்ல வென த் துணிந்து, ஆரியச் சக்கரவர்த்தி ஆங்காங்கு நியமித்திரு ந்த வரியறவிடுவோசைப் பிடித்துத் தாக்கிக்கொன் முன். இக் சமாச்சாரம் பரராசசேகரன்செவிக்கெட்டுதலும் இவன் selg. tij ண்ட அாசநாகம்போற்சீறி 100000 பேர்கொண்டதோச் பூக சேனையைச் சோழதேசத்தினின்றும் வரித்துத் தன்யுத்தவிசர் களையுஞ்சேர்த்துக் கம்பளையையும் ஜனவர்த்தனகோட்டையை யும் ஒரே அமயத்திற் தாக்குவரன் இரண்டு தனிப்படைகளை அணிவகுத்து, ஒன்றைக் காைமாாக்கமாயும் மற்றதனைக் கடல் மார்க்கமாயும் அனுப்பினன். கரைப்படை கம்பளையைச்சருவுமச று மாத்தளையையடைந்தது அச்சமாச்சாரத்தைச் செவிமடுத்த புவனேகவாகு தமிழ்ச் சேனுவெள்ளத்துக்கஞ்சி நடுங்கி முதுெ ட்டு முயிகமத்துக்கோடி ஒதுங்கினன். தம்மாசன் மீசைமு ஃாயாத பேடிபோற் பதுங்கி யோடிவிட்டதைக்கண்ட கம்பக் யிசர்ச்சியத்தின் பஞ்சமாகாணத்தாரும் ஆபத்திற்பிறக்கும் அ ருங்தைரியம்பூண்டோாாய்த் திாண்டெழுந்து, அந்தசங்கமாய்ச் சென்று, நள்ளிருள் இராவின்கண் திடீரெனத் தமிழ்ப்பாளே யத்தின்மேற் பாய்ந்தனர். அகஸ்மசக்தசய்ஈேர்க்த தாக்குதலு க்கு வகைசொல்லவியலாமல் தமிழ்ப்படைகள் அல்லோல் கல் லோலமாய் அங்குமிங்குமோட எத்தனித்தவிடத்துச் சிங்களர் திரளானுேரைத் துரக்கிபிடித்து ஈட்டிகளாற்குத்தி எமலோக ம்போக்கினர். தப்பியோடினுேருள்ளும் பலர் மலைப்பிரதேசங்க எளில் அலைந்துலைந்து மாண்டனர். (Valentyn கட்டியவிடம்)
தலைநகரைக் கைப்பற்றுவான்சென்ற கரைப்படை இவ் வாறு முறியுண்டுவருந்த கோட்டையை எதிர்க்கப்புறம்போ ந்த க்ட்ற்படை கொளும்பிலும் பாணந்துறையிலும் இருபிசி வயிறங்கித் தெமட்டக்கொடையில் கொறக்கானையெனுமிடத் தில் பாளையமிட்டது. சேன்கள் இங்கிருத்து பாணந்துறை

Page 55
O2 யாழ்ப்பாண் வைபவ விமர்சனம்
வரையும் நிறுத்தப்பட்டிருந்தன. (Rajaw p. 67) இவ்வெல் லையுளன்றி வத்தளை, சீர்கொளும்பு, சிலாபமெனுமிடங்களிலு ம் யாழ்ப்பாணச்சேனைகள் நிறுத்தப்பட்டனவாக கிகாய சங்கி ரகம்கூறும் (p. 27) விாரெல்லாம் 'பன்னிறக்கவசம்பூண்டு
ஆயுதபாணிகளாய் விசப்பெலவி, ஈடசால, மருசி எனும் படைத் துணைகளோடு பொருங்கி" கின்றனர் என அந்நூல் நுவலும். (4 விசப்பெலலி" விஷப்படலையும், “கடசால’ நாடகசாலையு
மேயோ?)
அளகேஸ்வரன் ஆரியச்சக்கரவர்த்தியின் வலிகெடச்செ ய்வதற்கு நல்லமயம்பார்த்துக்கொண்டு ஜயவர்த்தனகோட்டை மதில்களின் மறைவில் தன் சிங்களரோடும் கூலிக்கமைத்த த மிழ்ப்படைகளோடுமிருந்தவன், யான யிலிவர்ந்து சடிதியிற்பு றப்பட்டுத் தெமட்டக்கொடைக்கு விரைந்துபோய் யோயிரம் வரையிற்கொண்ட தமிழ்ச்சேனையை எதிர்த்து முதுகிடச்செ ய்திட்டான் ஓடியவர்கள் தம்நாட்டுக்கு மீளாவண்ணம் அன் னேரின் மாக்கலங்கள் கொளும்புத் துறைமுகத்தில் நின்றவை களை அழித்துவிட்டபின்னர், பாணந்துறைக்கும் புகைப்போல ச்சென்று சக்கரவர்த்தியின் e Lulus) is 2nd சின்னபின்னமரிக்கி க் கப்பல்களையுக் தகர்த்தெறிந்துவிட்டான். (Valentyn) இ வ்வாறே அளகேஸ்வரன் செயபேரிசைமுழக்கித் தீபாதிாாஜா எனும் பட்டஞ்குட்டப்பெற்றுத் திகழ, பராாசசேகரன் புக ழிழந்து வலியிழந்து தன் இசர்ச்சியத்தினுள் ஒடுங்கி அடங்க வேண்டியவனுயினும்
அளகேஸ்வான்கையிற் தோல்வியடைச்ததற்பின்னே பர ாரிசசேகரன் இராமேசாக்கோயிலின் கர்ப்பக்கிரகங்களில் வே லைசெய்வித்தனன்போலும் இக்கட்டடங்கள் திருக்கோணமலை யில் வெட்டியெடுத்த கருங்கற்கள்கொண்டு பாராசசேகானுற் சகவருஷம் 1336 இல் சமைக்கப்பட்டன எனுஞ் சாாமமைந்த கல்வெட்டுக்கள் அவற்றுள் ஒருகாலங்காணப்பட்டன. சகவரு டிம் 1336 கிறிஸ்தாப்தம் 1414 உக்குச் சரியாகும். ஆயின் 1886ம் ஆண்டில், இராமநாதபுரச் சேதுபதிக்கும் கோயிற் பி ராமணர்களுக்குமிடையில் வியாச்சியம்கடந்தபோது, ஒர் கட்சி க்காராால் குறித்தகல்வெட்டுக்கள் அழிக்கவும் மாற்றவும்பட் Glfaisar. (Indian Antiq., XII p. 815)
ஆறும் அதிகாரம் முற்றும்,
ansaan Summissus,

103 ஏழாம் அதிகாரம்
செண்பகப்பெருமாள்
1467 سے 1450
கோட்டையில் அளகேஸ்வரன் சிலகாலம் சிங்களநாட்டுச் சார்வபெளமிய அரசனேபோன்று இாாசரிக்கஞ் செய்துவந்தன ன். அவன்பின்னர் சிறிசங்கபோ எனும் ஆரும் பாாக்கிரமவாகு கோட்டையிலேதான் அரசனுயினன். இது 1415ம் ஆண்டளவி லாம். பாாக்கிரமவாகுதானும் தாயான மலயமான்வமிசச்சுதேத் திராதேவிவழியாய் அளகேஸ்வரனின்ஞாதியும் தமிழ்க்கலப்புள் ளவனுமேயாம். இத் தமிழ்க்கலப்பை இனி ஒழிக்கும்பொருட் டுப்போலும் தான் பெலிக்கல்கோறளையிலுள்ள கீறிவல்ல எ ணும் கிராமத்தில்வசித்த ஒர் சிங்கள அரசகுமாரியைக் கைப்பி டித்துக்கொண்டனன். இவளால் உலகுடையதேவி எனும் பெ ண்மகவுமட்டும் உற்பவித்தது. உலகுடையதேவி சொல்கராயன் என்போனைமணந்து ஜயவீரன் எனும் குமாரனப் பெற்றனள்.
பாாக்கிரமவாகு தன்செங்கோலை ஒச்சும்படியான பெளத் திரன் பிறக்குமுன்னரே பின்னும் தமிழ்க்குலக் கலப்புள்ள இ ருகுமாரர்களைத் தனக்குச் சுவிகார மக்களாக்கிக்கொண்டான்.
GSaitar Gp6öfléo al-s60) tru86oflair P! (“From the hills of Malabar and from a place called Tulumar” Queiros p. 37) வந்த பணிக்கன் ஒருவன அரசன் உபசரித்து, அவ னது உயர்வமிசத்தையும் சாதுரிய சவுரியங்களையும்ரோக்கிக் குலவதியான ஒர் கன்னிகைக்கு அவனை மணம்முடிப்பித்திட் ட்ான். இவ்வதுவையினல் செண்பகப்பெருமாள், (சப்புமல்கு மாாய) சயவீரன் (சிறிகுடாகுமாாய) எனும் இருவர்மக்கள் ெ றந்தார். போனெருவன் பிL க்குமுன் இவ்விருவரும் பராக்கிரம வாகுவுக்குப் பிள்ளைகள்போலானர்கள். இத்தத்திபுத்திாரிருவரு ம் இராச்சியவாஞ்சையுள்ளோராகி, பெளத்திரனின் சீவனுக்கு ம் கெடுதிகுழுவதைக்கண்ட அாசன், இருவரையும் ஒவ்வோர் பணிவிடைமேற்செலுத்துவான்சுருதி, மூத்தவனை யாழ்ப்பாண ராச்சியத்தைச் செயித்துவருமாறு வடபாகத்துக்கும், இளைய வனை 'கந்தவுட பஸ்றட்ட” எனும் கண்டியிாாச்சியத்தில் சுய வாசு வகிக்கத்துணிந்த ஜோதியசித்துராசன் என்பவனைப் புறங் கண்டுவரவும் அனுப்பினன்,

Page 56
104 turgëtutajor Spajuaj விமர்சனம்
சிங்களர் படையெழுச்சி
செண்பகப்பெருமாள் பிரபலம்பெற்ற குசிரை வீசன். உ ருவத்தால் இராட்சதனப்போலும் காத்திரமுடையவன். மகா uawi Gastarlaves (Couto in R. A. S Jl, XX p. 69) -g யினும் யாழ்ப்பாணத்தையாண்ட கனகசூரிய சிங்கையாரியன் எனும் ஆரும் செகராசசேகரன், பாதி நூற்றண்டுக்குமுன் ஒர் ஆரியச்சக்கரவர்த்தி இலங்கை முழுதினையும் தனிககுடை க்கீழாண்டதை மறவசமல், தன் ஆணவத்தை சிலை காட்டி இ ராச்சிய எல்லைகளிற் போர்தொடுத்ததனல், படையெடுத்துவக் த செண்பகப்பெருமாள் முன்னேறமாட்டாது பிராந்தக் கிரா மங்களிற் கைக்கொண்ட கைதிகளோடு கோட்டைக்கு மீண் டான். போரிற்பிடித்த சிறைகளைக்கண்டமாக்திாத்தில், இது சிங்களஅரசனின் வெற்றிச்சின்னமாமெனப் பிரசைகள் அக் களித்தபோதிலும், பார்க்கிாமவாகு திர்ப்தி அடைந்தானில்லை. ஆதலால் விரைவில் மீண்டும் சிங்கள சேணுவெள்ளம் செண் பகப்பெருமாளையே காயகமாகக்கொண்டு யாழ்ப்பாணத்தைநேர க்கிப் பிாவாகிக்கத்தொடங்கிற்று,
சிங்களப்படை யாழ்ப்பாண ராச்சியத்தின் கடையெல்லை களிலிருந்த அரண்களை ஒவ்வொன்முய்க் கவர்ந்துகொண்டது. அது கரைபுரண்டு இராசதானியின்மேல் எழுத் தி வருவதைய றிந்தசெகராசசேகரன் 'தன் இராசபிருத்தியர்களுள் ஒருவனன Conta Cara Demalis 67 Görlu auðsTuydd, (93ăr Panigevorum என்னும் ஒருவனையும், அவன்பின் Walamunivorussa என் பவனையும் போக்கி சப்பு குமாரனைத்தடுக்க் எத்தனித்தான். இவன் அம்மூவரையும் சிறிது கோத் துட்கொன்று, தன் பச் சைப் பிடர்மயிர்டொரு கதிய சீலத்துசங்கத்திலிவர்ந்து பட்டின ந்தை முற்றிக்கையிடச் செலலுங் தீர்மானத்தைக்காட்டினன். இவன் முன் .ே ஹிவருவதைக்கண்டு சஞ்சலங்கொண்ட அரச Sør, Varaca i'a air Eg'ud வீரகுர மாவுக்கனை எதிர் போக்க, இவ ன் சிங்கள சேனுதாபகத்தைச் சின்னு பின்னமாய்த் துணிபபே னென விரல்கூறிப் போயின வன, அவன் வீரர் அவனே அணு குமுன்னரே குத்திவீழ்த்திவிட்டனர். இவ்வளவும் வலன்றயி Tைஎனும் ஒல்லாந்த சரிதாசிரியன் எடுத்தேசதும் பழைய ராஜாவலிய நூலின்பகம்.
இவ்வரலாற் விற் கூறப்படும் ஒல்லாந்தத்திலிட்ட நாமங்க ள் தமிழ்ச் சேரூபதிகளின் பெயரோ அன்றிச் சேனைகளின் பெ

யாழ்ப்பான வைபவ விமர்சனம் 105
பரோ அறியோம், ராஜாவலியின் வேறெருபிரதியில் Varadar& orbitual al-diasp or sirasoji Spy, (Pieris, Port. Era 20 ) இது வடக்காாகலாம். இன்னுமொன்றில் “தொ enjoy a Garbor'Guirasco dispal. (Gunasekara's Trans) ga திடவீார்படைபோலும், அவ்வாறயின், முன் செகராசசேகரி ன் போக்கியவையும் ஒவ்வோர் சேனையாகலாம். முந்தியது கொண்டைக்கார்த் தமிழர்பேரிலும், பிக்கிய இரண்டும் விளி ங்காதவைகளாகின்றன.
செகராசசேகரன் தோற்ருேடல்
செண்பகப்பெருமாள் யாப்பர் பட்டினத்துள் நுழைந்து அதன் வீதிகளை இரத்தவெள்ளமோம்ெ ஆறுகளாக்கிரூன். அரசனும் குடும்பமும் ஒளித்தோடிவிட, பல பிரதானிகளைச் சிறைசெய்து வெற்றிவாகைசூடித் திகழ்ந்தரின் வெற்றியாளன் கைதிகளையுங்கொண்டு பரிாக்கிரமவாகுவின் சமுகஞ்சென் apasararapli, 3)alair Ariattetoe Addum Prauwmal at sa ம் அவன் மருகனுெருவன யாழ்ப்பாண அரசனுக்கினன் எ ன்றும் வலன்மயின் கூறுவது தவறுபோலவும், செண்பகப்பெ ருமாள்தான் ஆரியவேட்டை ஆடும்பெருமாள் எனும் பெயர் தாங்கி யாழ்ப்பாண அரசனனுன் என்பதே உண்மையெனவுச் தோன்றுகின்றது.
ஆரியச் சக்கரவர்ததி இவ்வமரிற் கொல்லபபட்டானென ராஜாவலி கூறுதல் பொருந்தாது. (p. 69 ) இந்நூல் பிற்காலத்தது. ஆயின் சுட்டிய நிகழ்ச்சிகள் நிறைவேறியகா லத்திலேயே எழுதுற்றதாகிய ஒர் சிங்களநtலால் ஆரியச்சக் கrவர்த்தி ஒளித் தோடியமை நன்று க சிச்சயிக்கப்படுகின்றது. அங்கநூல் செண்பகப்பெரும்ாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற் றியதுகேட்டுச் சிங்களர்கள் ஆசின் ந்தகிருத்தமாடிய காலத்தில் இயற்றப்பட்டது, அதனைச் செண்பகப்பெருமாளுக்கே த்ே வேந்திநகரிலிருந்துவந்த ஒரு தூதாக, 'கோகிலச்த்தேசய எனப் பெயர்கொடுத்து அங்ாக்சத்து 'இறுகல்குலபிரவேணி" யின் அதிபன் பாடினன். அதில்
உன் ஆறிய ஸ்க்விதி றஜ சீய்ஹிய் அறட்= தீய்ன் வய்ஜம்பென யாப்பா பட்டுன இறகொட்ட நன் விறியுத் ஸ்ப்புமில் றஜ குமசிச்துட்ட தென் மெஹஸ*ன் கென கொஸ் மமித்ததும ஸ்த் தட்ட {3}
அதாவது, 'ஆரியச்சக்கரவர்த்தியைத் துர்த்துசத்திவிட்ே

Page 57
06 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யாப்பா பட்டினத்தை (கல்லூர்ை)த் தன் அரணுக்கி வாழ்கி ன்ற சாரா சுர்ேத்திபொருந்திய சப்புமல் (செண்பகப்பூ) சரி சகுமாசேந்திரனுக்கு" அக்குயிற்றுாதை அனுப்பியதாகக் காட் டியிருக்கின்றது. (கோ. ச. 26, 322 ம் காண்க) ஒடிய ஆரிய ச்சக்கரவர்த்தியாகும் கனகசூரிய சிங்கையாரியனேச்சுட்டி வை பவமாலைகூறும் விர்த்தாந்தங்கள் முன்னர் எடுத்தோ தப்பட்ட ன. (77ம் பக்கங்காண்க)
சிங்கைநகரும் நல்லூரும்.
செண்பக்ப்பெருமாள் கைக்கொண்டு பிரதிராசாவாய் ஆ ண்டககர் விசாலித்த தெருக்களும் உப்பசிகைபொருந்திய வி டுகளும் மாளிகைகளும் இராமன்கோயில், 'புனல" எனும் அரச தேவதையின்கோயில் முதலியவைகளும் உள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது. (கோகிலசந்தேசய ) தமிழாசரின் சேண்களும் அவன் கீழ்ச் சேவகத்தமர்ந்துகொண்டன.
தெமல மலல சொளுவர வஹல பலய
என்றது (கோகிலசக்.) தமிழர், மலையாளர், திடவிசசோடு சின் களவரும் இவனுக்குப் பலமானுர் எனக்காட்டும். திடவிசர் ாம்மாசனது மெய்க்காவலராய் விளங்கினுரென்ப. இனி. வை பவமாலைகூறும் ஆண்டுக்கணக்குச் சரியாயின் இவன் 17 வரு ஷம் பிரசிராசாவாக யாழ்ப்பாணத்தை அரசு புரிந்துவருகையி ல் 1467-ம் ன்டளவில் ஜயவர்த்தனகோட்டையில் பராக்கிரம வாகு துஞ்சிவிட, அவனிடத்தில் அவன் தனயன் ஜயவீரன் அரியசேனமேற, இவன் யாழ்ப்பாணத்தை விட்டுப் படைவீரர் சகிதமாய் ஆங்குச்சென்று அன்னேனைத் தென்புலஞ்சாய்த்து புவனேகவாகு எலும் பெயரோடு கோட்டை சாச்சியக் கோ மானுயினன்,
செண்பகப்பெருமாளே புவனேகவாகுவாயினமையால் இ ருபேருடையவஞன ஒர் "போரமைச்சன்*தான்
சலமிகும்யாழ்ப்பானத்து 3 கரிகட்டுவித்துஈல்?லச் குலவியகந்தவேட்குக் கோயிலும்புரிவித்தானே
என்னப்பட்டதுபோலும், செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத் தை வெற்றிகொண்ட காலையில் சிங்கைாகான்று நல்லூசே (யாப்பா பட்டுன) தலைநகராயிற்றென்பது சிங்கள நூல்களால் விகசிதமாகின்றது. அளகேஸ்வரன் கையில் ஒர் ஆரியச்சக்கர வர்த்தி அடைந்துகொண்ட தோல்வியின் பின் எமது கப்பற்ப லம் அழிந்துபட்டு உள்நாட்டுப் பட்டினமொன்றே எமக்கு ச4சந4ணியாயிற்றெனத் தோன்றும். செண்பகப்பெருமாளாகு

பாழ்ப்பாண வைபவ விமர்சனம் I0
ம் புவனேகவாகு அவ்விராசதானியை மேலும் திருத்தி கயி லோதர் கோயிலையும் கல்லைக் கர்தவேள் ஆலயத்தையும் ஆக் குவித்தான்போலும். (முன் 66ம் பக்கத்திற் கூறியன காண்க) செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன்னாளங்களில் ஒடக் கொண்டவனதலாலும், தமிழுற்பத்தியாளனேயாகிய அளகே ஸ்வரன் காலக்தொட்டு ஜயவர்த்தனகோட்டையிலேயும் கர்த குமாரனுதிய இந்துதெய்வங்களின் வழிபாடு பயின்றுவர்தமை யாலும், கோகிலசங்தேசமுடையார் அவ&னப் புத்தமத தாபக னெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப்பிாசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்தி ருப்பான் என்பதிற் சிறிதுஞ் சந்தேகமின்று. இப் புவனேக வாகு lெசங் சுபோதிஎனவும் அழைக்கப்பட்டான் என்பது பூர் முத்துத்தம்பிப்பிள்ளை விசவநாதசாஸ்திரியார் குறிப்புச் களிற் கண்டதாகக் கூறுவது. இவன்தான் கல்லூர்க் கர்தரசு வாமிகோயிலின் கட்டியத்தில் இன்றைக்கும்
சிறீமான் மஹாராஜாதிாாஜ அகண்ட பூமண்டல ப்ாதியதிகர் தா விச்ருந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மகாவல்லி சமேத சப்ரமண்ய பாதாாவிந்த ஜாாதிரூட சோடச மசாதான குர்யகுல வம்சோர் பவசிறீ சங்கபோதி புவனேகவாகு என்று வாழ்த்தப்படுகிருன் என்பது இராசநாயக முதலியார் கருத்து.
விஜயவாகு ங்னைமாயின் ஒட்டெடுத்த கனககுரிய சிங்கையர்ரியன்
மீட்டும் வடகரையினின்றும்வந்து போராடி வாட்படைக்குப் பலிகொடுத்த விசயவாகுவென்னும் சிங்களவன் யாராதல்கே ம்? இவன் செண்பகப்பெருமாள் கோட்டைச் செங்கோல்க் சு வர்த்துகொள்ள விரைந்துசெல்லுகையில் தனதிடமாய் விட்டுப் போன ஒர் சேனைத்தலைவனுகலாம். ஆயின் வைபவமாலையுடை பாரின் கூற்றுக்கள் மிகு விமரிசையோடுமட்டும் எடுத்தாளம் பாலன என்பது இதுவரையில் எம் பாராயணர்கட்கு மனப்பா டமாகியிருக்கும் அன்ருே? அப்பால்,
விசயவாகு என்னுஞ் சிங்களவன் தானே அரசனெனத் தலைப் பட்டுத் தமிழ்க்குடிகளை ஒடுக்கித் தமிழரை உடை ஈடை பாவனைகளி லெல்லாம் தங்களைப்போலாகவேணுமென்று பலவந்தம்பண்ணி அதற் சமையாதவர்களைத் தண்டித்துப் பதினேழுவருஷம்அரசாண்டான* என வைபவமாலை எடுத்திசைத்ததனக்கொண்டு யாழ்ப்பாணச் சரித்திராசிரியர் சில்லோர், எம்காட்டில் சிங்கள ஊர்ப்பெயர் காணிப்பெயர்கள் எழுத்தமையும், எம்ாாட்களிற் கண்டுபிடிக்க

Page 58
08 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ப்படுகின்ற புத்த ஆலயங்கள் சிலைகள் அமைக்கப்பட்டமையும், அப் பதினேழுவருடங்களுக்குள்ளேயாம் என முன்பின் யேர் சியாது கூறிப்போந்தார். ஊர்ப்பெயர்கள்தாம் சில நவமாய் எ முந்திருப்பினும், நாடெல்லாமுள்ள காணிப்பெயர்கள் முன்னி ருந்தவை அடியோடுமாறிப் பதினேழுவருடங்களுட் சிங்கள ப்பெயராகிவிட்ட புதுமையை யாரே கம்புவார் வெற்றியாளர் தள் தம் இராசதானி ஆகிய சிற்சில ஊர்ப்பெயர்களை மாற்றிக் தரிப்பது ஆங்காங்கு கேட்கப்படினும், தேசம் முழுதிலுமுள் ள இடப்பெயர்களையெல்லாம் மாற்றினுரென்பது எங்குங் கேட் கப்படாததொன்று. அன்றியும் எம்காட்டின் பல சிங்களப்புெ யர்கள் செண்பகப்பெருமாளின் நாட்கட்கெல்லாம் மிக முற்பட் ட காலத்ததாகிய மகாவமிச நாலினுள் வழங்குவனவாகவே, அன்னவை பதினங்தாம் நூற்முண்டில் ஒர் பதினேழுவருடச் சிங்களஅரசாட்சிக்குள் உண்டாகிவிட்டன எனும் அசம்பர் தீம் சமூலமாய் மறுக்கப்படும். யாம் முதலநிகாரத்தினுட் பர க்கக் கூறியனவற்றையுங் காண்க,
முன் எடுத்தோதியசங்கு யாழ்ப்பாண வெற்றியாளன் இந்த"சமயச் சார்பே உடையவனெனத் தோன்றுகின்றமை யால், சைவ ஆலயங்களையே புதுக்கியும், நவமாய் எடுத்தும் பரிபாலித்திருப்பன். தன்னுேடு எம்6ாட்டினுட் குடியேறிய கி ங்கள ஏவலாளர் ஆதியோரின் பொருட்டுச் சிறுபான்மை புக் த விகாரைகளையும் அமைப்பித்தரீன் எனில் இழுக்காகாது. ஆயினும் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய பழைய நகரிகளின் பெளத்த இடிகரைகள் பதினைந்தாம் நூற்முண்டனவல்ல, அ தற்கு அதிதூா புராதனமுள்ளவைகள் என்பதே பழம்பொரு ள் ஆராய்ச்சிவல்லோர் துணிபாம்.
விஜயநகர மேலாட்சி, செண்பகப்பெருமாளாகும் புவனேகவாகு ஜயவர்த்தன கோட்டை அரசுகட்டிலில் எறிக்கொண்டபின்னும் யாழ்ப்பா னத்தைத் தன்கீழ்த் திறையளக்கும் நாடுகளுள் ஒன்றுகமதிக் அக்கொண்டிருந்தனன், அவனைப்பின்தொடர்ந்து கோட்டை க்கடைசி அரசனு ைதொம்சுல்ாம் தர்மப்பாலன்வரை அவன் பின்னேசெல்லாாதும் உரித்தாடலும் அவ்வாறே.ஆயிற்று. ஆ பின் அளகேஸ்வரன்கையில் எம்மரசர்கள் வலியிழந்துகின்ற காலையில் சிங்களஅரசர்க்கன்று விஜயநகராசக்கே திறையாச ர்கள்ஆயினுர்கள்என நம்பவிடமுண்டு. செண்பகப்பெருமாள் செயித்துத்துரத்திவிட்ட 6-ம் செகராசசேகானச் சிங்கள சங் தேசபூநூல் கன்னடின்" என அழைக்கமை இதன்பொருட்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 109
டேபோலும், மகமதியரின் பலத்தை அடக்குவான் 1336-ம் ஆண்டளவில் எழுந்து 1646 வரை யில் சிறப்புற்றுத்திகழ்ந்த இவ் இந்திய தன்னாசு, கன்னட அரசகுடும்பத்தினாான ஒய் சள அல்லது வல்லாளமன்னரின் கீழிருந்த 8க்து சகோதரர் rே னவீரரால் அடியிடப்பட்டமையினலேரி (W. A. Smith p. 301 அன்றி கன்னடதேசமுழுமையையும் தன்பெரும் இ ராச்சியப்பிரிவாகக்கட்டியாண்டமையினுலோ 'கன்னட அரசு" என அந்நாட்பெயரடைந்திருந்தது. யாழ்ப்பாண வேந்தன் (கனகசூரிய) செகராசசேகானும் அதனேடு க்ேகியம்பூண்டி ருந்தமையால் கன்னடப்பெயர்அடைந்தான் என்க, கனககு ரிய சிங்கையாரியன் மதுரையில் உதவிபெற்றது பாண்டியனி டத்தன்று போண்டிகாட்டைப் பகுதிபகுதியாய் ஆண்ட சிற்ற ரசர்கள்” இடமாமென வைபவமாலையுடையார் வழுக்கியதில் கி மிதுஉண்மையிருப்பினும், மதுரையையோ தஞ்சையையோ அங்காளில் விஜயநகரமேலாட்சியின் கீழ் ஆண்ட நாயக்கன் தர ன் முதுகுகொடுத்தோடிவருக்கிய எம்.அாசனுக்குக் துணைபு ரிந்தான் என்பதை அறியாதுபோயினர். தஞ்சைநாயக்கனது துணை வலியைக்கொண்டு பிற்காலத்து யாழ்ப்பாண அரசச்க ள் பறங்கியாைஎதிர்த்தச் சமர்புரியலாயினமை மேல்வரும் அதிகாாங்களுட் காணப்படும்,
ஏழாம் அதிகாரம்முற்றும்,
எட்டாம் அதிகாாம்.
பரராசசேகரன் VI
1519-س- 1467 கனகசூரிய சிங்கையாரியனின் பின்வந்த அரசனே வெறி
தே பரராசசேகரன்என வைபவமாலை கூறும். இப்பா ராசசே காணின் மனைவியர் மக்கள் ஆகியோரின் வரலாற்றினை அது ஒரு சிறிது விபாமாய் வாைங்கிருக்கக் காண்கின்றம். இ வை எங்கைக்கெட்டாததாய்க்கிடக்கின்ற 'பாாாசசேகான் உ லா"விற்கண்டனபோலும். அவ் உலா எக்காலத்தது? அதன் பிரமானத்தன்மையாது? அது தரனும் வைபவமாலையின் சங் கிலி அரசன்காலச்சரிதம்போல கால வழுக்களும் மனேகற்பித மான சம்பவங்களும் விாவிய ஒர் குழாம்பற்பழங்கதையேயோ? பாாாசசேகரன் சோழராசன்வமிசத்திலுள்ளவன் என்றது எம் இாாசகுடும்பத்தவர்களது முற்சரிக்கிசம்அறியாமையா லெழு க்கமயுக்கம், முன் (579ம் பக்கமாதியனகாண்க) சிங்கைப்பரான

Page 59
( ழ்ப்பான senal lav aflastrøstti
சசேகான் என்றதின் கருத்தையும் மாற்றிக்கூறிஞர் மயில்வா கனபபுலவர். பரராசசேகரனுக்கு ஆண்மக்கள் சிங்கவரகு, ப ször la rub, பரநிருபசிங்கன், சங்கிலி என நால்வர் என்னப்படு கின்றது. இது எவ்வாறயினும், சங்கிலி என்னும் 7-ம் செகசா சசேகரனுக்கு<பாதர் குவேறேஸ் கூறுகின்ற Wagru Tucuri Pandarao எனும் ஒர் மூத்தசகோதரன் இருந்தமைமட்டும் கிச்சயமாம். சங்கிலியன்காலத்தவனுன ஒர் போர்த்துக்சேன் கறுகின்றபடி "சங்கிலி தனக்கு முன்னிருந்த அரசனுக்கு இனியனுயிருந்தவன். ஆயின் அவ்வாசனை இவன்கொன்று அவ னது இடத்தையும்பிடித்துக்கொண்டதோடு அவ்வரசனின் விசுவாசமுள்ள ஊழியர்கள் இரண்டாயிசவரையும் மாளச்செ is reit (see The Kings of Jaffna, p. 7) arear is Fair Gair றமையால் பசாாசசேகரன் இக்கொடிய மைந்தனலேதான் இ றந்தனன் போலும் அன்றி பசராசசேகரனின் மூத்தகுமார ன், அப்பெயரோடு இராச்சியபாரம்வகித்தவனே மாண்டவனு கலாம். கொலையுண்ட அரசனின் இறுதியாண்டு 1519 ஆக லாமென்று மேல்வருவனவற்ரும்தோன்றும்.
பாராசசேகரனின் தம்பி செகராசசேகரனவானென்றும், இவன் 'வித்துவான்கள்பலசைச்சேர்த்துச் சபைகூட்டிச் சில நூல்களேச்செய்வித்து தானும் சோதிடம் செகராசசேகரம்மு தலிய நூல்களைச்செய்தான்' என்றும், 'பசராசசேகரனின் ம ருமகனுகிய அரசகேசரி என்பவன் இரகுவமிசமென்னும் நூ ல் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துப் புராணாடையாய்ப் பாடினுன்” என்றும் மயில்வாகனப்புலவர்வசைக்தன காலவழு பொதிர்த சம்பவங்களாம். செகராசசேகரனும் பாராசசேகர ணும் தம்பி தமையனும்என எண்ணியது, இவையிரண்டும் எம் தமிழ் அரசகுடும்பத்தின் சிங்காசனப்பெயரென அறியாமையா லேதான் என முன்னரே கூறினுேம். (79-ம் பக்கங்காண்க) இனி செகாாசசேகாம் ஆதியநூல்களை, தானல்லன், தன்புல வர்களைக்கொண்டு செய்வித்த செகராசசேகரன் இப்பாரrச சேகரனின் தம்பியல்லன், இவனுக்கு ஒரு நூற்றண்டுக்குமே ற்பட்ட காலத்தின்முன் விளங்கிய மகர செகராசசேகரனுகிய இந்தசவதானவனும், முன் (67-ம் பக்கங்காண்க) தமிழ் இரகு வம்மிசநாவியற்றிய அரசகேசரி 8 ம் (உள்ளபடி 9 ம்) பரரா சசேகரன் (1591-1616)ஆண்டகாலத்தில்விளங்கியவன். ஆ கவே இங்கு எழுபது எண்பது வருடவேற்றுமை காணப்படு கின்றது, மேல்வரும் சங்கிலியனில் வைபவமாலையுடையார் 密8 *துஆளுகைகளை ஒன்ருய்அடக்கிச் 'சரிக்கிசம்' எழுதிவைத் 海 ரசிக்கிசக்கை அடைவிற்காண்டோம்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 4
அப்பால் பாசாசசேகரன் கும்பகோணத்துக்குப்போன விட த்தில் சோழஇராசனே ேபோராடிவென்றகதை உபகதையே, எங்ஙனமெனில், சோழஇராச்சியம் விஜயநகர்ளழுச்சியின்முன் னே இருந்தவிடமுந்தெரியாமல் அழிந்தொழிந்துபோயினமை யால், பரராசசேகரன் போராடி வெல்வதற்கு கனவிற்கண்ட சோழனேயன்றி வேருெருவன் அகப்பட்டிரான். அன்றியும் தீர்த்தயாத்திசைக்கு வேற்றுத்தேசம்போனனுெருவன் அத் தேச அரசனைப் பொருதுவ்ென்றனென்பது சிறிதும் பொரு ந்தாததோர்கூற்ரும். ஈற்றில்,
பாராசசேக்ாமகாராசன் தன்னிடத்திலுள்ள ச்ேமத்திாவியத்தை இாாக்காலங்களில் யானைகளில் ஏற்றிக்கொண்டுபோய் வன்னிராட் டைச்சேர்ந்த ஒருபெருங்காட்டுக்குள்ளே திங்கன் முன்னுேர் திரவி யஞ்சேகரித்து வைத்த இடத்தில் சேமித்தி, முடியைபுஞ் செங்கோ ஆலயும் அவ்விடம்வைத்து உன்மத்தவயிரவனக் காவல்வைத்தத் திரு ம்பிவந்து தன் மாளிகையி லிருந்துவிட்டான்
எனவைபவமாலைவசைவது, வையா, கல்வெட்டு ஆகியபழைய நூல்களின்போக்கை அநுசரித்து எழுதிய ஊர்க்கதைமூபமே பன்றி சரித்திர ஆதாரம் ஒருசிறிதாவது கொண்டதல்ல எனக் கொள்க. ܫܝ
சுபதிட்டமுனிவர்
இவை இவ்வாறயின் ‘சுபதிட்ட"முனிவர் பரராசசேகரன் அவைக்கு எழுந்தருளி, யாழ்ப்பாண இராச்சியம் ஒருநாள் பறங்கியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் சைப்படுவதை யும், அவ்வவர் அரசாளுங்காலத்தையும் பிழைவிசவவாவது தீர்க்கதரிசனவாக்காயுரைத்திட்டார்என்றகதை நம்பப்படத்த க்கதா? அககதையைமுழுமையும் மயில்வாகனப்புலவர்தாமே தமது நூலிற்சேர்த்திருத்தல் ஒருபோதும்சாலாது. ஏனெனில், 'உலாங்தேசுமன்னன் உாைத்தமிழாகேட்க" தாம் அவற் குமுகமனயெழுதிய, தமது நூலில் அவ் ஒல்லாந்தசை
சிவசமய ஆசாரங்கள்முழுவதையுங் தள்ளிப்போடத்தக்க கட்டா யங்கள்செய்து தன் சமயக் கோயில்க?ளக்கட்டுவித்துச் சமயசாரிய ங்களில் செருக்கிடைபண்ணியும் அநேகவரிகன்வைத்துக் குடிகளை செருக்கியும் வருத்தியும்
வந்தனரென வரைந்திருக்கமாட்டார். “இங்கிலீஸ்மன்னன்? இராச்சியம்பண்ணுங்காலம் எழுபத்தொன்பதுவருஷம்மாத்தி மேஎனவும் இத் 'தீர்க்கதரிசனம்" கூறுகின்றமையால், ஆங்* லேயர்காலமுற்கூற்றிலேதான் இதன் யாரோ வைபவமாலையிP

Page 60
12 யாழ்ப்பர்ண வைபவ விமர்சனம்
போல வையாவிலுஞ் செருகியிருப்பர் என வேண்டியிருக்கிறது.
இத் "தீர்க்கதரிசனமும் கோணேசர்மலையின் தற்காலக்கோட்
டைவாயிலின் கல்லொன்றில்வாைந்திருக்கும் வெண்பாவும் ஒ
ன்றையொன்று தழுவியதென்பது எமது கருத்து. அவ்வெண்
பா வைபவமாலையினிற்றிலும் வையாபாடலினீற்றிலும் சேர்க்
திருக்கிறபடி பினவருவது.
முன்னட் குளக்கோட்டன் மூட்டுக் திருப்பணியைப் பின் குட் பறங்கி பிடிப்பனே-பொன்னரும் பூனைக்கண், செல்கண், புகைக்கண்ண ஞண்டபின்பு மானே வடுகாய் வரும்,
இக்கவி பொறித்திருக்குங்கல்லை யாம் நேரிற்பார்த்து எழு த்துக்களின் உருவத்தை ஆசாய்ந்தனம். எமது ஆராய்ச்சியில்
து இரண்டொருநூற்ருண்டுகட்கு மேற்பட்டபழமையுள்ள தீன்றெனச் சொல்லவேண்டியிருக்கிறது.
அப்டால், போர்த்துக்கேய தேசாதிபதியானி  ெகான் ஸ் த ங் தீ னு தெ சா என்பான் 1624 ம் ஆ ண்டு கோணேசர் கோயிலைஇடித்து அதன் கற்களைக்கொண்டு ஓர் கோட்டைகட்டியபோது கல்வெடடொன்றுகணடெடுத்தன ன். அதில்வாைந்திருந்ததின் போர்த்துக்கேய மொழிபெயர்ப் பைப் பாதர் குவேறேஸ் தமது இலங்கைச்சரிதத்தில் (p. 51) தந்திருக்கின்றதை மீண்டு தமிழாக்குங்கால் 'இவ் இலங் கையின் சக்கரவர்த்தியான மனுராசா இவ் ஆலயத்தை Vidia Malmanda எனுந்தெய்வத்தினுக்கு (கி. மு. 1300-ம் ஆண் டுக்குச்சரியான) வருடத்தில் கட்டுவித்தான். பறங்கி என்ற ழைக்கப்படும் சாதியார்வந்து இதனை இடிப்பர், பின் இதனைக் கட்டியெழுப்புதற்கு இத்தீவில் அரசன் உளனகான்” என்ருகு ம், போர்த்துக்கேயதேசாதிபதி கோணேசர்மலைக்கோட்டைக ட்டியதற்கும் அப்போர்த்துக்கேயர் இலங்கையில் உட்பட்டதற
மிடையில் நூறுவருடங்களின்மேற் சென்றிருந்தன. இப் பு துவெற்றியாளர்கள் வேறிடங்களில் பரசமயக்கோயில்களே இ டித்தழித்ததையறிந்தோர் யாராதல் அக்கோயிற்கல்லொன்றில் மேற்குறித்த கல்வெட்டை இடைப்பட்டகாலத்தில் வரைந்தி ருக்கலாம். கொன்ஸ்தந்தீனுதெசா கண்டெடுத்தகல் அவன்க ட்டிய கோட்டைவாயிலில் வைத்திருந்ததுஎனவும் சுட்டியசரி தத்தால் அறிகின்முேம். தற்காலக்கோட்டையின் வாயிலோ புதிதாய் அமைந்தது ஆகவே, முந்தியகோட்டைவாயிலில் s ல்வெட்டொன்று வைத்திருந்ததைக் கேள்வியுற்முேர் தற்கா

urgplutsor sool Ja) e9unfésorth 13
லக்கோட்டைவாயிலின் கல்லொன்றிலேயும் முன் குறித்தவெ ண்பாவைச் செதுக்கிவிட்டோராகலாம் என்பதும், வையாபா டவிலும் வைபவமாலையிலும் ஏறிவிட்ட "சுப திட்டமுனிவர்" தீர்க்க தவிசனமும் இவ்வாறே பிற்காலத்தாரால் ஆதிக்கல்வெ ட்டின் எழிலப்பின்பற்றிச் செருகிவிட்டதாகலாம்என்பதும் OTubáj Ga suba Lr
சுபதிட்டமுனிவர் என்றபெயரும் உற்றுநோக்கற்பாலது. அது நன்முக அல்லது மங்கலமாகக் காண்பவர் என்னும் பொருளுள்ளதாகையால் ஓர் தீர்க்கதரிசன காச%னப் புதிதாய் உருவாக்கும்முகத்தாலே வழங்கப்பட்டதுபோலும்,
பூரீ இராசநாயகமுதலியார் சுபதிட்டமுனிவரை உண் மையான ஒர் தீச்க்கதரிசியெனவும், அவர் யாழ்ப்பாணத்திற் சொல்லிய பவுவியெவாக்கியத்தின் வதந்தி திருக்கோணமலை வ ரையில் எட்டி அங்கு கல்வெட்டொன்று ஆக்கிவைக்கப்பட் டதெனவும், கோணேசராலயத்தின் ஆதிக்கல்டெட்டுத்தான் தற்காலப் பிறத்திறிக்கோட்டைவாயிலிற் காணப்படுவதெனது ம் தாபிக்கத்தேடுவர். அன்னேரின் சாதுரியமான ஊகப்ப டி மனுராசா என்பவன் குளக்கோட்டனின் தந்தையான ம னுநீதிகண்ட சோழனென்றும் Vidia Mahmanda என்பது வீதியும் மேல்மண்டபமும் என்றும் வரும். இவ்வினுேகங்களை தற்போது அச்சேறியிருக்கும் அவரது Ancient Taffna ானும் தாவின் 374-80 ம் பக்கங்களிற்காண்க.
எட்டாம் அதிகாரம் முற்றும். *
ஒன்பதாம் அதிகாரம்.
சங்கிலி எனும் ஏழாம் செகராசசேகரன்
l 56 [م-1519
օ7ցք ուն செகராசசேகரனின் ஆளுகைகாலத்தைச் சுட்டி, போர்த்துக்கேயநூல்களுட் பல வரலாறுகள் கிடைப்பனவா
ம், போர்த்துக்கேயர் 1505 ம் ஆண்டளவில் வியாபார நே7
க்கமாய் இலங்கையினுட்புகுந்து சற்றுச்சற்முக யாழ்ப்பான
ராச்சியத்திரூேடும் சம்பந்தம் பூண்டு ஈற்றில் அதைச் செயி
த்து அப்பிக்கொண்டவர்கள், அன்னேச் நேரிற்கண்டு எழுதி
- . • •

Page 61
14, யாழ்ப்பtண் வைபவ விமர்சனம்
வைத்த பலசம்பவங்கள் உண்மைச்சரித்திரத்துக்கு உபகார மரகின்றன.
இச்செகராசசேகரனைப்பற்றி ஒல்லாந்த அரசினர் குறி த்த வைத்த விபரமொன்றைக்கொண்டு இவன் சிங்கா சனமே றிய காலம் ஒருவாறு கிச்சயிக்கப்படும், அவ்விபரமாவது யாழ்ப்பாணமானது “அரசுரிமைகொண்ட பழைய ராசகுடும் பத்தின் தோன்றலான சியங்கெரி எனும் ஒர் அஞ்ஞான அரசனுல் 42 வருஷத்துக்குமேல் ஆளப்பெற்றிருந்தது. பற ங்கியர் அவன் அரசாட்சியையும் சந்த கியையும் நிருமூலமாக் கிவிட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டது 97 வரு o: a) a Jugova tih” (Instructions from the Governor General of India p 86) சியங்கெரி என்றது சங்கிலி என வழங்கும் பெயரே போலும். சங்கிலியும் சங்கரப்பெயரின் மரூஉவாகலாம். இனி, யாழ்ப்பாணத்தில் பறங்கி அரசு ஒழி ந்தது 1658 இல் ஆதலால், அவ்வாண்டினின்றும் 97 வ4 ட த்தைக் உழிக்க, சங்கிலி மன்னன் அரசிழந்தது 1561 இல் என்ருரகும். அப்பால் அவனது 42 வருட ஆட்சியை நீக்கிப் பார்க்குமிடத்து அவன் அரசு கைக்கொண்டது 1519 திலாம் எனவரும.
சங்கிலி அரசன் போர்த்துக்கேய எழுத்துக்களில் எங் கண் முன் ஓர் கொலைபாதகனும் கொடுங்கோலனுமாய் வெ அளிப்படுகின் முன். தனக்குமுக்திய அரசனைத் தென் புலஞ்சாய் த்து, அவ்வரசனது உண்மையான ஊழியர்கள் இரண்டரி விா “ ரையும் போரிற் கொன்று அரியணையில் ஏறிக்கொண்ட னன் என அவன் காலத்திருந்த அங்கிாேதகுசா என்போஞல் வரைந்துவைக்கப்பட்டது. (Cros, 1 285) இவன்தான் கூ றியிருக்கின்றபடி சங்கிலியன் அரச குலத்திலுள்ளவனல்லன். முந்திய அரசனின் ஊழியனும் மகாதந்திரியுமாம். வேறு அ க்காக நூலாசிரியர்கள் இவனை அவ்வாறன்று, இராசகுடும்பத் தவனேயாகவும் அரசாளுதற்கோ உரிமையில்லாதவனெனவு ம் காட்டுவர். இ&னல்லன் இவன்தமையனே அரசுக்குரிமை ஆண்டவன். அத் தமையனை இவன் கடிதில் சிறைபுகுவித்து த் தான் ஆக்சிரு சக்கரத்தை அபபிக்கொண்டான் என்பர். (Bartoli I l54) Qu li săi, a sofisă கொடுங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக ஒர் போர்த்துக்கேயநூல் சொல்வது: 1560-ம் ஆண்டு நமத சேனை யாழ்ப்பாணத்தில் உட்பட்டபோ து ‘நம்மவர்கள் இவனது அசண்பனவாசலில் ஒரு பென் ம்ை பெரிய கல்லு கிடக்கக்கண்டார்கள். இவன் அகின்மே

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் llë
ல் நாள்தோறும் அநேக பிரசைகளை வெட்விெக்கும் வழக்கி மிருந்தது. அவர்களது குற்றத்தைப்பற்றி எவ்வித விசா சணையாவது அத்தரட்சியாவது தேடமாட்டான். ஒருவர்க் கதை, அல்லது சமுசயம், அல்லது கனவிற்கண்ட காரணக் தானும் அவர்களை வெட்டுவிப்பதற்குப்போதும்.” (Couto)
தன் கரைதுறைசளில் வந்தடையும் அன்னிய மாக்கலங் களைக் கொள்ளையாடுவதும் சங்கிலிமன்னனுடைய ஒழுக்கங் களுளொன்முகக் கூறப்படுகின்றது. இது அக்காலத்துப் பலர் அரசர்களுள் நிலையூன்றிய ஒருவழக்கமேபோலும், 1543-ம் ஆண்டில் கோவைப்போர்த்துக்கேய கவனரான மார்த்திம் அ ல்பொன்சு தகுசா என்பவன் ஓர் படையெழுச்சியின் நடுவ்ே அகஸ் மாத்தாய் நெடுந்தீவிற் கரைபிடித்து அங்கு சிலநாட் த ங்கியபோது சங்கிலிமன்னன் பயந்து அவனுக்குக் திறைவு அனுப்பியவிடத்து, தான் முன் போர்த்துக்கேயாைக்கொள்ளை யடித்துக் கைப்பற்றிக்கொண்ட யுத்த ஆயுதங்களுக்காகவும் ஒர் பெருந்தொகைப்பணம் கட்டிஞன் என வாசிக்கின்முேம், (Correa)
மன்னர்க்கிறீவிலதவர்கள் சம்மாரம்
தாக்திக்குடி வாசிகளான பரதவரிற் பெரும்பங்கானுே ர் 1534-ம் ஆண்டளவிற் சக்தியவேதத்திற் சேர்ந்திருந்தனர். அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சவேரியாரென்னும் அருந்தவ முனிவர் 1542-ம் வருஷம் அக்திசையிலெழுந்தருளி எஞ்சி யிருந்த பாதவர்களையும் அச்சமயத்தில் உட்படுத்தியமையை அறிக்க மன்னர்வாசிகளான கடையரும் சத்தியவேதக்கிம் சேர விரும்பி சவேரியாருக்குத் தூதுபோக்க, அன்ஞர் தாம் அவ்வேளை கைகிறைந்தவேலையோடிருந்தமையால் வரக்கூடா uD ôu தமதுபெயர்பூண்ட ஒர் இந்திய குருவை மன்னருக்கணுப் பிவைத்தார். விரைவில் மன்னாாருள் எழுநூற்றுவருக்கதிக மாஞேர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இதனைச்செ வியுற்ற செகராசசேகரன், தன் மின்னர்ப்பிரசைகள் பறங்கிய ாோடு தனக்கெதிராய்ச் சதிமானஞ்செய்வார்களென்று அஞ் சிப்போலும், ஐயாயிரம் பேர்கொண்ட ஒர் படையை அ வகுத்துக்கொண்டு திடீரென அத்தீவிற்புகுந்து கிறீஸ்துசம யத்தைத் தழுவினுேர் அனைவரையும் பிடித்து அன்ஞேரை மீ ட்டும் தங்குலசெய்வத்தோழும்பசாகும்படி ஆக்கியாபித்தான். கிமீஸ்தவர்களோ அரசனின் மிரட்டுதலுக்காகல தடையின்றி கேரி.விருக்கி மரணத்துக்கா தல் அஞ்சினுசில்லை, தாங்கள்

Page 62
16 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ஒருபோதுஞ் சத்தியவேதத்தை விடுவதில்லையென எல்லவ ரும் உறுதியாகச் சொன்னர்கள். மன்னவன் சீற்றம்மிகுந்து அன்னவரையெல்லாம் வாளுக்கிரையாக்க உத்தரவுசெய்தான். ஆடவர்கள்மட்டுமல்ல பெண்களும் வ8 லிபரோடு கன்னியர் களும் சிறுகுழந்தைகளுங்கூட தங்கள் சமயத்துக்காக உயிர் துறக்தனர். அன்னையர்கள் பால்குடிக்குழந்தைகளைத் தங் கைகளாலேயே எடுக்கிக் கொலைக்காரரின் வாளுக்குப் பலிகொ டுத்த வீரச்செயல் போர்க் துக்கேயநூல்களில் புகழ்ச்து பாாா ட்டப்பட்டிருக்கின்றது. அன்று மாண்டோர் தொகை அறுநூ முக்கும் எழுநூறுக்குமிடையிலென்னப்படுகின்றது. அவர்க ளோடு மன்னுர்த்தேசாதிபதியான இளஞ்சிங்கனும் அங்குவே தத்தைப்போதித்தவரான பிராஞ்சீஸ்கு சவேரியு எனுங் குரு வானவரும் ஆருயிரை இழச்தோாானுர்கள். (Letters of S, Fr. Xavier; Ep. Mixtae; Bartoli &c)
மன்னர் வேதசாட்சிகளின் சம்மாாம் ஈடந்தது காவ ருஷம் ஆடிமாதத்திலாமென ண்வபவமாலைகூறும். ஆயின் க்காலத்து எழுத்துக்களால் காம் அறிகின்றபடி அது 1544-ம் ஆண்டுக் கடைசியில், கார்த்திகை அல்லது மார்கழியிலாதல் வேண்டும். கொலையுண்ட தலம் தோட்டவெளியாமென்பது கர்ணபரம்பரை. அங்குப் போர்த்துக்கேயர் பிற்காலம் ஒரா லயங்கட்டிவைத்தனர். அவ்வாலயத்தின் இடிகளை இற்றைக் குச் சில ஆண்டுகளின்முன் ஒர் கத்சோவிக்க குருவானவராம் சண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்தில் புதிதாய் ஓர் சத்தியவேத ஆலயம் இக்னாட்களில் கிருமாணிக்கப்பெற்றுவ்ருகின்றது.
மன்னர்க்கிறீஸ்தவர்கள் அகியாயமtய்க் கொலையுண்டி சமாச்சாரத்தைப் போர்த்துக்கேயர் அறிந்தவுடனே சொல் வொண்ணுத கோபம்பொங்கிச் செகராசசேகரன்மேற் புடை யெடுத்துவர உன்னிஞர்கள். அர்ச்சியசிஷ்ட சவேரியாரும் எம்மன்னனேயே அதினுல் சக்கியவேதத்திற் சேர்த்துப்போட லாமென நம்பி அப்படையெழுச்சியைத் தூண்டிவிடலாஞர். தாமதமின்றிப் போர்க்கப்டல்கள் ஆயத்த ஞசெய்யப்பட்டன. சேணுவீரருக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. க ப் ப ற் ப டையை நாகபட்டணத்தில் அணிவகுத்துக்கொண்டு செகாக சேகரன்மேல் கதுமெனவிழ யோசித்திருந்தார்கள். ஆயின், அதற்கிடையில் பெகுசேரிலிருந்து பொன்னும் பட்டுக்களும் ஏற்றிவந்த போர்த்துக்கேய மாக்கல மொன்று சண்டமtருதத் திலகப்பட்டு யாழ்ப்பாணக்கரையையடைய, செகராசசேக

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 17
ான் சரக்குமுழுதையும் கவர்ந்துகொண்டான். காகபட்டன த்தில் போர்க்கோலமாய்கின்ற சேன்னத்தலைவர்கட்கும் அச்சா க்குகளிற் பங்கிருந்தது. ஆதலால் எம்மன்னனுேடு அத்தரு ணம் பகைத்துக்கொள்ளின் தமக்குப் பெரும்பொருள் நஷ்ட் மாகுமெனக்கண்டு பல சாக்குப்போக்குகளை எடுத்தோதி யா ழ்ப்பாணப் படையெழுச்சியைப் பின்போட்டிட்டார்கள், சவே
ரியாரும் மனஞ்சலித்துத் திரும்பிவிட்டார்.
பரநிருபசிங்கன்
அரசாங்க அதிகாரிகளின் பொருளாசையால் அவ்வேளை யாழ்ப்பாணப் படையெழுச்சி பின்போடப்பெற்றதாயினும் போர்த்துக்கேயர் செகராசசேகரன்பேரிற்கொண்ட பகையை எளிதிற் கைவிட்டவர்களல்லர். பாகிருபசிங்கன் அன்னேரிடம் அடைக்கலம்புகுந்தமையும் அவர்களை இப்போர்முயற்சியிற் தூண்டிக்கொண்டிருந்தது. வைபவமாலை பாகிருபசிங்கன் என்றழைக்கின்ற சங்கிலியனின் தமையனை பாதர் குவேருேள் Vagru Tucuri Pandarao 67 Går Gupi. MÜ@ului di ar வரோதயசிரீபண்டாரம்பேரிலும், (எமது Kings of Jaffna p, 11 காண்க.) இது அவனது அரசுக்குரியபெயரும், பசவி பசிங்கன் விட்டுப்பெயருமாகலாம். மன்னுசாரை அரசன் வன் கொலைசெய்தபின் நல்லூர்ப்பட்டணத்தில் செகராசசேகரனுக் குமாமுயும் உண்மை பில் அரசுரிமைகொண்ட பாகிருபசிங்க னே அரியாசனத்தில்எற்றும் நோக்கமாகவும் உள்ளுர்க் கல மொன்று நடந்தது. அக்காள் யாழ்ப்பாணத்திலும் சிறுதெர கையான கிறீஸ்தவர்கள் காந்துறைக்துவந்தனர். இவர்களே மன்னுர்க்கிறீஸ் தவர்களின் கொலைக்குப் பழிவாங்கும்பொருட்டு ப் பாகிருபசிங்கன்பக்கமானுர்களெனச் செகராசசேகசன் யுே றவுகொணடு தன்கைக்கெட்டிய கிறீஸதவர்கள்யாவரையும்ன் டித்துச் சிறைக்கூடத்திலடைத்ததோடு சமையனேயும் கை தியாக்கத்தேடினுன். ஆயின் பாகிருபசிங்கன் கன்னேடுக.டி ப சில்லோருடன் குழ்ச்சமாய்த்தப்பியோடி மயிலாப்பூசை டைந்து அங்கிருந்துகரைமார்க்கமாய்க்கோவைக்குச்சென்மூன் அங்கு போர்த்துக்கேய கவணசால் அன்பாய் வரவேற்க ப்பெற்று ஒருநாள் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமை தனக்குக்கிடைக்குமென்ற நம்பிக்கையோடு சத்தியவேதத்தை புக் தழுவிக்கொண்டான். (Du Jurric)
இவைதாம் கண்டகண்டசாட்சிகள் வரைந்துவைத்த உ ண்மைவாலாறுகள், வைபவமாலை கறும் அப்பாவின் மகள்

Page 63
18 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கதை ஒர்வேளை உண்மையாகலாம், செகராசசேகரனின் துர ர்த்தஒழுக்கத்தைப் பாதர்குவேறுெ ஈம் குறிப்பிட்டிருக்கின்ரு ர், (p. 293) ஆபின் த ரங்கம்பாடியில் போர்த்துக்கேயர்இரு ன்தமை, காக்கைவன்னியன் ஊருத்துAைDக்கு வந்தமை, அப் பா அவனுக்கு ஒலைகொண்டுசென்றமை ஆகிய விபரங்களெ ல்லாம் தடுமாற்றமேயென்பது மேல்வருவனவற்ருல் விகதித Lo ar G5UD.
பாகிருபசிங்கன் யாழ்ப்பாணச்செங்கோல் கைக்கொள்வ தற்கு அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் துணையையுங்தேடிக்கொ ண்டனன். போர்த்துக்கால்தேசப்பார்க்கிபன் இவ்விஷயமாய் கோவைத்தேசாதிபதிக்கு எழுதியகடிதத்தை இன்றைக்குங் srooraviri. (Kings and Christians 123-th uš stih srors.) ஆயின் அக்ரு ட்களில் போர்த்துக்கேயருக்கிருக்த பல தொ ல்லைகளின்நிமித்தம் உடனே யாழ்ப்பாண அலுவலைக் கையாள முடியாமற்போய்விட்டது. செகராசசேகானைப் புசவலியால் நெறிப்படுத்த இயலாமையைக் கண்ட சவேரியார், புத்திமதி பால் வசப்படுத்த எண்ணி அவன் தலை நகரிக்கு 1548-ம் ண்டு வந்தனரெனச் சரித்திராசிரியர்கள் சிலர் கூறுவர். ' வேரியான்பறங்கிவந்துகோட்டைபைப்பிடித்துக்கொடுத்தரன் 9 எனவும், “சவேரியார் எரித்த பூவாசடி" எனவும், சவேரி யார் கின்று பிரசங் கம்பண்ணின புளியடி எனவும் சொல்ல ப்படும் கர்ணபாரம்பரியங்களையும் கோக்குக. (Hist of the Cath. Church in Ceylo. 66,67 is rara)
தமிழ்ச் சிங்கள 8க்கியம்
செகராசசேகான் தன்னைப் போர்த்துக்கேயர்க்கும் அவரோடு 8க்கியம்பூண்டிருந்த ஜயவர்த்தனகோட்டை அா சகுன புவனேகவாகுவுக்கும் எதிராய்ப் பெலப்படுத்திக்கொ ள்ளுமாறு இப்பிந்தியவனின் சகோதரனும் சத்துருவுமான தோவக்கை அரசன் மாயாதுன்னையின் 8க்கியத்தைத்தேடு வோனுனுன், இவ்விருவரோடும் கண்டி அரசனுன விக்கிரமவா குவும் இணைந்துகொண்டனன். முன், 1545-ம் ஆண்டள வில் 8க்கிய அரசு மூன்றும் கூடியும் புவனேகவாகுவுக்கு இ ணைசொல்லமாட்டாது அவ்வவர்மாட்டு ஒதுங்கிவிட்டனர். பி ன்பு இரண்டாண்டுபொறுத்து செகராசசேகரன்மட்டும் மா யாதுன்னையோடுசேர்ந்து கோட்டையாசனைத்தாக்க வெளிப்ப ட்டான். எம்மன்னவன் தனக்குமேலிர4சஞன தஞ்சாவூர் நாயக்கனிடத்திருக்தூம் பெறறுக்கொண்ட அஞ்சாரெஞ்சரா

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 19
ன வடக்கர்களும் சோனகர்களும்கொண்ட பலத்த சேar யோடுசென்று மாயாதுன்னையின் படைஅணியை அடைந்தா ன். தேர்வாக்கைச்சேனையும் யாழ்ப்பாணச்சேனையும் பித்தி கல், அப்பித்திகம், சியன்ேகோறளைகளை ஊடறுத்துச்சென் மறு ஜயவர்த்தனகோட்டையின் சமீபத்தில் சடிகியில் பாளை யமிறங்கியிருந்ததைக்கண்ட கோட்டைவாசிகள் வெருவிக் க லங்கிஞர்கள், 8க்கியசேனையின் உத்தண்டபலமும் முற்றுகை யின் வீராவேசமும் எங்வனமிருந்தனவென்றல் இதோகோ ட்டை விழுந்தது, புவனேகவாகுவின் அசுபத்தியம் தீர்ந்த து என்றபடியாயிற்று. கோட்டையினுள்ளிருக்கோர் அங்கு ள்ள போர்த்துக்கேயரி னுதவியோடு உயிரைத் திரணமாய்ம் தித்துப் போராடினர் கொளும்பிற் தங்கிய போர்த்துக்கேயரு ம் இனித் தாங்கள் இலங்கையிலிருந்தபாடில்லையெனக்கண், தீவிரித்து வந்து கோட்டைச்சேஜியோடு சேர்ந்துகொள்ள வே இருபாலாரும் ஒத்து 1547-ம் ஆண்டு -ğeb4ş- uAoqfasuíb 10ளக் திகதியன்று அதிகாலையில் புறம்ப்ே73து முற்றுகையி ட்டிருந்த ஐக்கியசேனத்தளங்களுள் அதுழைந்து எதிர்ப்பட் டோாையெல்லாம் வெட்டி வீழ்த்தத் தலைப்பட்டனர். சத் துருக்கள் முதலாம் இசண்டாம் படையணிகளைக் கடந்து க ன் டான்ாயத்துக்கு வருகின்றர்களென்றதை அறிந்த செகரா சசேகரன் தைரியமாய்ப் போராடி எதிரிகளை முதுகு காட்டச் செய்தான். செய்யவே, கோட்டைச்சைனியங்களின் விக்கி ரமசிங்கமாய் கின்ற வீதிாாசன், (புவனேகவாகுவின்மருகன்) வெகுண்தேன் பலங்களை ஒருங்கு கிரட்டிப் போர்தொடுத்தி லூ , ஐக்கியசேன முரியடிபட்டு அங்குமிங்குமோடக்கலை ப்பட்டது. செகராசசேகரனும் மாயாதுன்னையும் காணித் த அலகுனிந்து தத்தம்பதிக்குத் திரும்பினர்கள். (Conquista pp 112-3)
சின்னுட்களுக்குள் வேருெரு காற்று வீசுவதாயிற்று. செகராசசேகரன் மாயாதுன்னைக்குமாருய்ப் புரண்டு புவனே கவாகுவுக்கு ஒருவாறு நண்பனுயினன். அதெவ்வாறெனில், தாவக்கைஅரசன் 1549-ம் ஆண்டின் முற்கூற்றில் கோவை யிலுள்ள போர்த்துக்கேய அதிகாரிகளுக்கு 'ஒர் கானுபக்தி யம் அனுப்பி, புவனேகவாகுவை விசுவாசத்துரோகியென அபதுறமுடைந்தும், தன்னை அப் போர்த்துக்கேய -9ሇጭቆö உவதேவனுகி, அதன் மேலாட்சியைஏற்றுக்கொள்பவனுகக்காட் டியும் பகைமூட்டினமையால், அன்னுேர் புவனேகவாகுவைச், சிட்சிக்கத் தேடினர். இச்சூழ்ச்சிகஃசி செவிமடுத்த புவ னேகவாகு யாதுசெய்வதென அறியாமற் திகைத்து, பின் இ

Page 64
20 யாழ்ப்பாண் வைபவ விமர்சனம்
லங்கை அரசர்களைத் தன்வசமாக்கிப் போர்த்துக்கேயருக்கு எ திாாய்ப் பெலங்கொண்டுகிற்பதே தகைமையென்றுதெளிந்து சிதாவக்கை, யாழ்ப்பாணம், கண்டி எனும் மூன்று இராச் சியபதிகட்கும் ஒவ்வோர் தானுபதிண்யத் தூதுபோக்கினன். தானுபதிகள் மூவரும் இராசகுடும்பத்தைச்சேர்த்த முதலிமா ர்கள். சீதாவக்கைக்கு Rata Baய என்பவனும், கண்டிக் Camereada GT6ás Luau sig tid 67 b5ểarç, šGS Vanu Raja Bau என்பவனுஞ்சென்றனர் (போர்த்துக்கேயத்தில் கண்ட இப் பெயர்கள் சிங்களத்தில் எவ்வாறுகிற்குமோ அறியோம்.) மூ வரசர்களுள் மாயாதுன்னேயும் விகிசமவாகுவும் கோட்டை அரசனின் தூதை அங்கீகரித்தாரில்லை. செகராசசேகரன் மட் ம்ெ புவனேகவாகுவின்கேள்வியை ஒருவாறு ஏற்றுக்கொண் ,ெ தான் அவ்வேளை கோட்டைமேலாட்சியை ஒப்புக்கொள்ளி ன் தன் மேலாசனன தஞ்சாவூர்காயக்கன் தன்னேடு முட்டி க்கொள்ளலாகுமெனவும், ஆதலால் புவனேகவாகுவின்கேள் விக்கிசையக்கூட்ாவிடினும் ஜயவர்த்தனகோட்டைக்கு or star கத் தான் இனிப் படைஎப்ெபதில்லையெனவும் கூறிச் சத்திய முஞ்செய்துகொடுத்தான் (Conquista p. 225)
திருக்கோணமலை வன்னியராசன்
1851-52-ம் ஆண்டில் கிறைவேறிய சிகழ்ச்சியொன்ரு ல் யாழ்ப்பாண அரசருக்கும் இருக்கோணமலை வன்னிய அரசருக்குமிடையிலிருந்த உறவு வெளிப்படுகின்றது. கோ ணேசர் கல்வெட்டை கம்பலாமெனில் திருக்கோணமலையின் வன்னியர்கள் கோணேசர்கோயிலோடு சம்பந்தப்பட்ட கி சாமத்தலைவர்களேயாம், (கல்வெட்டு பக். 2) காலகதியில் சுற்றுக்கிராமங்களையுங்கட்டியாண்.ே சிற்றர்சர்களாயினுர்போ லும் இச்சிற்றரசர்கள் பிறவன்னியர்களைப்பேரில ஒருகால் வடதிசையின் தமிழ் அசசர்களது மேலாட்சியின் கீழிருப்போ ரும் ஒருகால் சிங்களஅாச மேலாட்சிக்குப்பணிவோரும், ஒ ருகால் எவர்க்கும்.அடங்காமற் திமிறித்திரிவேrருமாய் கின் திருப்பர். மகாசெகாாசசேகாஞன ந்ேதாவனது காலத்தில் இருக்கோணமலை யாழ்ப்பாண அரசுள்ளடங்கியிருந்ததுபோலு "ம்.முன் 98-ம் பக்கங்காண்க) ஆயின் 1546ம் ஆண்டள வில் மட்டக்களப்பிற்போல இங்கும் ஒர் சிற்றரசன் இருக் து ஆண்டமையையும், கண்டி க்கிரமவாகுவின் இராச சபையில் இருவருடையவும் தூதர்களிருந்தமையையும் காண் aar Goyth. (Kings and Christials p. 132) agaiara

யாழப்பாண வைபவ விமர்சனம் 12.
வாகு அக்காலம் திருக்கோணமலையைத் தனது துறைப்பட்ட டணமென உரித்தாடியதையும் அங்கு தன்னைப் பாதுகாக்கும் போர்த்துக்கேயர் ஒர் பண்டகசாலை கட்ட உத்தரவுகொடுத்த தையும் அவ்வாறே அறிகின்முேம் (டிை p. 81)
1551-ம் ஆண்டளவில திருக்கோணமலை வன்னியஞர் துஞ்சிவிட, அவனது அரசுரிமைய்ைப்பூண்ட குமரான் எட்டு வயசுள்ள இளவலாயிருந்தமையால் அரசைப் பரிபாலிக்கும் பெர்ருட்டு அக்குடும்பத்துளொருவனைத் தெரிந்தெடுத்தனர். இதனைச் செகராசசேகரனறிந்து தானே இறந்த வன்னியணு ருக்கு அதிக இச்த்தி உரித்துக் கொண்டவனெனவும் அதனல அத்தேசப் பரிபாலனம் தனக்குரியதெனவும் வாதாடுவோணு யினன். அவ்வன்னியனுர் சங்கிலியனின் போனன கனககுரிய சிங்கை ஆரியச் சக்கீாவர்த்திக்கு மகன்முறையானவனென்ப (Courtenay p. 375) அவ்வாருயின் இரு ராசகுடும்பங்கட் குமிடையில் இவ்வுறவிருந்தமையை அறிவது மனேகாமே அதுகிடக்க, செகாாசசேகரின் திருக்கோணமலைஅாசை மேற் கொண்டமையால், அதைப் பரிபாலிக்க ஏற்பட்ட வன்னிய ஞர் குடும்பத்தவன் அரச இளங்குமாரனையுங்கெtண்டு நாற் பது மெய்க்காவலரோடுங் கோடிக்காைக்குஒடி அங்கு பசதவ கிறிஸ்தவர்கள் மூலமாகச் செகராசசேக்ரனுக்குஎதிராய்ப் போ ர்த்துக்கேயருடைய உதவியை சாடினன். காடினவன் துரத்து க்குடியிற் சிலகாலந்தங்கிப் பாதவர்களோடு ஊடாடி அவர்க ளது சத்தியவேதத்திலுஞ சேர்ந்துகொண்டபின், பரதவர்க ள்கொடுத்த ஓராயிரம் போர்க்சேவகாோடும் சில போர்த்து க்கேயரோடும் திருக்கோணமலைக்கு மீண்டபேர்திலும்; தன் கோரிக்கையை முடிக்கமாட்டர்மறபோயினுன். ஆகவே ப தவசேன் இராசகுமார்னேடு தூத்துக்குடிக்குத் திரும்பிவி ட்டது. பரிபாலகிலும் மெய்க்காவலர்களும் ஊரிற்றங்கியி ருந்தனர். சிலநாட்கழித்து செகராசசேகரன் இவனையே த னக்குக்கீழ் அரசைகடத்துமாறு விட்டிட்டான். (Bartoli III, 224)
இதற்கிடையில், ஞானஸ்நானத்தில் அல்பொனசு எனு
ம் கிறிஸ்தகாமத்தை அடைந்துகொண்ட திருக்கேரண்மல்ை
இராசகுமாரன் கோவைப்பட்டணத்துக்கு அலுப்பப்பட்டு அ
க்கு சேம்பவுலுகலாசாலை'யில் கல்விபயின்று தன் புத்தி
ட்சணியத்தினுலும் வேதவிசுவாசத்தினுலும் போர்த்துக்ே
f

Page 65
22 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பாால் மிகவிரும்பப்பட்டவஞனன்."அன்னேர் கசீலிகதியில் செகராசசேகரனேச் சிங்காசனத்தால் வீழ்த்தி யாழ்ப்பாணத் துக்கும் திருக்கோணமலைக்கும் இவனையே அரசனுக்கலாம் என்று எண்ண மிட்டுக்கொண்டிருந்தனர். (Ceylon Antig 1 222) அக்காலம் பரநிருபசிங்கன் பரமபதமடைந்துவிட் எனபோலும்.
வீதிராயனுக்குற்ற விபத்து
எம்மாசன் பறங்கியசில் பழிவாங்ககின்றமை பிரசித்தம். அன்னுேருக்கெதிராய் யார் வருவாரோ அவரோடு உழவுகெர் ண்டாடுவதில அதி ஊக்கமாயிருக்தவனுகவே, விதிராயன் எ லும் பெலெர்தாநகரத் தலைவன் வெஞசமரிற்தோற்முேடிவர அவனை இருகமும் விரித்தி ஏறறுக் கொண்டான். இவன் திராயன் வீதியேபண்டாரம், தெருவேபண்டாரம் எனும் மறுநாமங்களுமுடைய உத்தண்டவீசசூசன். கோட்டைப்புவ னேகவாகுவின் பெண்கொண்ட மருகன். புவனேகவாகு 1552-ம் ஆண்டு குண்டுபட்டு இறந்துவிட அவன் போனன இவன்மகன் தர்மப்பாலனைப் போர்த்துக்கேயர் அரசனுக்கிவை த்தனர். விதிசாயன் முன் தன் மாமன் கீழும், பின் மகனு டைய அரசிலும் தளகர்த்தணுயிருந்தவன், போர்த்துக்கேய ரோடு பிணங்கிக்கொண்டதனுல் அன்ஞேர் இவனைத் தந்திர மாய்ப்பிடித்துச் சிறையிருத்தினர். தன்மனைவியின் உதவியா ல் மறியற்கூடத்தைச்சார்ந்ததோர் தோட்டத்தினின்றும அக் கூடத்தினுக்குக்கீழாய்ச் சுரங்கமறுப்பித்துத் தப்பியோடும்.அ திட்டம் இவனுக்குவாய்த்தது. வாய்க்கவே, புறம்போந்து ஒர் பலத்த சேனையைச் சேர்த்துக்கொண்டு கொளும்புதொடக் கம் காலியிருக போர்த்துக்கேயருடைய கோவில்களைத்தகர்த் தும், கிறிஸதவர்களிற்பலரை வாளுக்குணவுகொடுத்துத் துன் புறுத்தியும் தன்பகைவர்களில் மனங்கொண்டமட்டும் பழிவா ங்கியபின், சின்னட்களுக்குமுன் தன்சத்துருவாயிருந்த மாயா அன்னையோடு உறவாடி அவன்மகளான ஒர் கைம்பெண்ணையும் வதுவைசெய்பவனனன். அப்பால் மாமனேடு ஏதோ குடும்பவிஷயமாய்ப் பகை மூளுதலும், மனைவியையும் மாமி யையும் இட்டுக்கொண்டுபோய் பெலெந்தா எனும் பட்டணத் தை அரண்படுத்தி அங்கிருந்தி மாயாதுன்னையோடு கொடும் போர் நிகழ்த்தலுற்றன். இதற்கிடையில் ஒருகால் தர்மப்ப" லனுக்கும் போர்த்துக்கேயருக்கும் சத்துருவாயிருந்த தோ

aurujöüLuravur amaAv Luay dunífaFaurüb 123
வக்கை மன்னன் இப்போது அவர்களோடு ஐக்கியமாகிவிடவே இருகன்னையும்சேர்ந்து விதிராயனைத்தாக்கின. பெலெந்தாவி ன் அதிபதி அபசெயப்பட்டுத் தோற்முேடிக் கண்டிசாசன்ைச் சரணமடைந்தான். மாயாதுன்னை இவன் தலைநகரிக்குப் ப டையெடுத்துச்செல்லுவதென மிரட்டவே அங்குங்களை கண் ணில்லாமல் ஒதுங்கிப்பதுங்கித்தன்மனைவி, மாமி ஆகியரோ டும் தான் கொண்டுசென்ற திரவியங்களோடும் சிறுப்பரிவா ாத்தோடும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்து எம்.அரசனின் உத்த சவுப்படி தாராக்குளத்தடியிலோ தாமரைக்குளத்தடியிலோ பாளையமிட்டிருந்தான்.
விதிராயனுடைய அபிலாசையாதெனில், ஒர் மகாபடை யைச் சேகரித்து அணிவகுத்துக்கொண்டு போர்த்துக்கேய ருக்கும் அவரை ஆதரித்த பிற இலங்கையரசர்களுக்கும் எதி ராய்ச் சமராடி எந்துவீபம் முழுதினையும் தானே தனிக்குடை க்கீழ் ஆளவேண்டுமென்பதாம். தான் ஆடிய போர்களிலெல் லாம் உடன்கொண்டு திரிந்த புத்ததந்ததாது தனக்கே ஏகசக் கிராதிபத்தியத்தைத்தரும் என்ற குருட்டு5ம்பிக்கையும் அவ ன்நெஞ்சத்தில் உறுத்திகின்றது. போர்த்துக்கேயரை இலங் கையினின்றும் துரத்திவிடும் துணிகரநோக்கங்கொண்ட ராய னைக்காணுதலும், செகராசசேகரனுக்கு ஒருபுசம் இருபுசமா கி உளம்பூரித்தது. இதுவே தன் உள்ளக்கிடக்கைகளை நிறை வேற்றிக்கொள்ளுதற்குநல்லதருணம் என்று இவனுக்குத்தோ ன்றிற்று. ஆதலால் இப்பிரயத்தனத்துக்கு வீதிராயனையே த ளகர்த்தனுக்கக்கருதிச் செகராசசேகரன் அவனுே ெஒர் பொ ருத்தஞ்செய்துகொள்ளலாயினுன்.
இருதிறத்தாரும் சத்தியஞ்செய்வதற்கு வீரகாளியம்மன் கோயிலின்முன்வந்துகூடினர். செகராசசேகரன் தனது தலை யாரிமார், வன்னியர்கள், முதலிமார், ஆராய்ச்சிமார், சேனபதி கள் ஆகியோர் புடைசூழகின்றன். வீதிசாயனும் தன் பரி வாாத்தோடு ஆலயமுன்றிலில் வந்தான். அவ்வேளை அகஸ்மாக் தாய் வெடிமருந்திற் தீப்பற்றிப் பளீரிடவே, சிங்கள அதிபதி தனக்கு ஏதோ சதிமானம் இழைக்கப்படுகின்றதென்றஞ்சித் தன் வாளை உறைகழித்தான். உடனே தமிழருக்கும் சிங்கள ருக்குமிடையில் ஆயுதப்பிரயோகம் நிகழலாயிற்று. அவ்வமரி ல் வீதிராயனும் சிங்களர் சிலரும் மாண்டனர். அவனுடன்வ ந்த இராசகுடும்பத்தவர்களும் அவன் திரவியமுழுமையும பு த்த தசனமும் செகராசசேகரன் கைப்பட்டன.

Page 66
124 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இவ்வமங்கலம் செகராசசேகரனுக்கு அடங்காத்துயரை மட்டுமன்று பயத்தையும்விளைத்தது. அவமிருத்தடைந்த இ சாயனது ஆவி தன் இராச்சியத்துக்குப் பங்கம்வருத்துவதுமா கலாமென அஞ்சினன். ஆதலால் அவனை ஒர் தெய்வமாகப் JTsaga ஆலயமும் ஒன்று அவனுக்கு நிர்மாணித்தான் (Conquista p. 261) நல்லூர்க் கோட்டையின் வடக்குவாச லுக்கணிமையில் காணப்படும் பூதராயர்கோயில் இச்சம்பவத் தினை கினைப்பூட்டுகின்றதேயோ?
ஒன்பதாம் அதிகாரம் முற்றும்.
பத்தாம் அதிகாாம்
பறங்கிப்படையெழுச்சி 1560
வீதிராயன்மtண்டமை பறங்கியருக்குக் குதூகல காரண மாயிற்று. ஆயின், செகராசசேகரன் முன்னிலும் அதிக து ணிவோடு தம் பிரசைகளையும் அவர் தம்முட் கிறிஸ்தவர்களா னேசையும் வருத்தியதோடு யாழ்ப்பாணத்துறைகளையடையும் அன்னியகப்பல்களைச் குறையாடிக்கொண்டும் வந்தமை பறங் கியரின் பழைய கோபாக்கினியுள் ஒயாமல் நெய்வார்த்துக் கொண்டிருந்தது. இதனேடு அன்னர் யாழ்ப்பாணத்திற் படையேற்றுதற்கு இன்னுமொரு முகாந்திரம் ஏற்ப்பட்டமை எவ்வாறெனில், விஜயநகர அதிபர்கள் தங்கீழுள்ள கிறீஸ் வர்களை ஒடுக்கி நெருக்கிக்கொண்டுவருவோராயினுர், அக்கி றிஸ்தவர்களுள்ளே அதி துர்க்கதியடைந்திருந்தோாான மயி லாப்பூர்ச் "சந்தோமை”க்கிறீஸ்தவர்களை அவ்வூாாற் பெயர்க் து வேறிடத்தில் காட்டுதல் ஆவசியகமாயிறறு. இதற்கு வாய் ப்பான இடம் யாழ்ப்பாணமாமெனப் போர்த்துக்கேயரது இக் திய பிரதிராசாவான கெசன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்போ ன் எண்ணிஞன். எண்ணி, இத்தருணம் எவ்விதத்திலும் யாழ்ப்பாணத்தைச்செயித்து பழம்பழியையும் முடித்து சக் தோAைக் கிறீஸ்தவர்களையும் சேமமாய்க் குடியேற்றி போர் த்து க்காவின் கடலுக்கப்பாற்பட்ட இராச்சியத்திற்கு 9* Վ கியமாகாணத்தை வென்று கொடுக்க உன்னினன். விரைவிலே சகல ஆபக்கங்களும் நிறைவேற்மப்பட்டன. பிறகன்சாதா ஜே படைத்தலைவனுகி 92 மாக்கலங்களே அணிவகுத்துக்

துரிழ்ப்ப்ாண வைபவ விடிர்சனம் 25
கெர்ண்டு 1560ம் ஆணடு செப்டெம்பர்மாதம் 7-ம் உ கேச வையைவிட்டுப் புறப்பட்டான் கொச்சியில் இன்னும் 7 பேர ர்க்கப்பல்கள் படையிற் சேர்க்கப்பட்டன. அப்பாகங்களின் மேற்றிாாணியாரான தெழுது என்னும் மசாகுருவும் தமதுஉ த்தியோகமுகாந்திரமாய் யாழ்ப்பாணத்தைகேசக்கி வழிகெர் ண்டார். இன்னும் பிறகுருமாசோடு யேசுசபையின் சிரேஷ்ட குர்வரும் சென்ருர் செகராசசேகானத்தோற்கடித்தபின் யா ழ்ப்பாணச்சிங்காசனத்தில் ஏற்றிவைக்கும்பொருட்டு பிறகன் சா இட்டுக்கொண்டுவந்த தொன் அல்பெரீன்சு என்னும் வ ன்னிய இளவரசனும் சேனுவீரர்களுள் ஒருவனுனன்.
கப்பற்படையானது யாழ்ப்பாணக்களப்பில்வந்து ஒக்டேச பர் மாதம் 20-ம் திகதி சுங்காம்போட்டது. பிறகன்சரி க ரைகளைப் பார்வையிட்டு இரண்டுநாட்களாகப் பரியாலோக னே செய்தபின் பட்டணத்துறையில் இறங்கத்தீர்மானித்தான். இது இக்காலம் பண்ணைத் திறையெனவழக்குவது. எம்மாசனு டிைய ப்ெலம்முழுவதுபோ இத்துறையிலன்று கொளும்புத் துறையிலிருந்தது. அங்கு 500 காற்துவக்குகளும், 40 பீரல் கிகளும் 20 ஒளிகளும் அமைத்திருக்தான். அத்துறையிலே தான் சத்துரு கரைபிடிப்பானென்றிருக்க காரியம் வேறுவித மாயினமை செகராசசேகரனுக்கு செஞ்சிடியாயிற்று. அதுகிற் க, பறங்கியர் இரண்டுநாளின் பின் சிறுத்தீவிலிறங்கி அ ங்கு அதிகாலையில் தங்கள் சமய நிஷ்டைகளை முடித்துக்கொ ண்டு பின்னோம் மூன்று மணியளவல் பண்ணைத்துறையை கோக்கிவந்தார். சுத்துரு வட்டமிட்டுவருவகைக் கண்ணுறுத லும், பட்டத்துக்குமான்-செகராசசேகரனின் தலைமகன் போலும் -ஈராயிரம்பேர்கொண்ட சேனைக்கதிபனுய் சேது" வென்ற விருதுகாமம் வரைந்த வெண்சங்கக்கேடயக்கையணு ய்ப் பட்டணத்துறையைகோக்கி ஓடிவந்தனன் வந்தும் பறங் கியரின் கப்பல்கள் சொரித்த குண்டுமமரிக்கு ஆற்ருது பின்னி டவே சத்துருக்கள் எதிரிடையின்றி இறங்கிக்கொண்டனர்.
நல்லூர்ப் பிரவேசம்
பறங்கிப்படை 1200 பேர் மாத்திரங் கொண்டதாயிருக் தும் அணிவகுப்பாலும் புசபலத்தாலும் சிறந்து விளங்கிற்று. அதை 8ந்து சிறகுகளாகப்பிரித்து முன்னணியில் ஒர் குரு வானவ "கிறிஸ்துவின்கொடி" யைச் சுமந்திசெல்ல, பிறகன்

Page 67
26 urġenLurar Renauloau afuniaraTab
சா பின்னணியில்வா ஒழுங்குசெய்யப்பட்டது. சகலரும் புத் த சன்னத்தராகியபிள் 'கறிஸ்துவின்கொடி தலைகாட்டலும் சைணியமுழுதும் அதைத்த்ெண்டனிட்டு வணக்கி "சக்தியா கூ” என்று பேர்ச்சத்தமிட்டுக்கொண்டு பட்டணத்தை கோக் கி கடந்தது, மீண்டொருகால் பட்டத்துக்குமாரன் எதிரிகட் டிப்பார்த்தும், ஆற்றமல் சில வேர்களையுமிழந்து ஓடிமறை கதான். சக்துருக்களமுன்னேறி நல்லூருக்கப்பாற்கிடத்த சா ட்டையும் ஊடறுத்துச்செல்லுகையில் அப்பாலுஞ் சிலஅசண் கள் தோன்றின. அவறறைக் காவல்செய்தோசையெல்லாம் மு துகிடச்செய்து கல்லூர்ப்பட்டணத்தை நெருங்கிவரவே, தமி ழ்ப்படையானது மதிலின்முன் இரண்டு அணியாககின்று avai துருக்களைத்தாக்கினது. கோட்டைப்புரிசை சல்லுல் களிமண் அணுஞ்சேர்த்து எடுத்ததாய் துவக்கு விசர்க்காகும் அகழியு டையதாய் எப்புழைகளில் குண்டுப்பிரயோகக் கருவிக ள் அமைத்ததாய் விளங்கியது. தமிழ் முன்னணியானது பற ங்கியசை விராஷ்ேசத்துடன் தாக்கவே இவர்கள் தம்பலமெ ல்லாம் ஒருங்குசேர்த்துத் தமிழரைத்தாக்க அன்ஞேர் அபசெ யப்பட்டும் பலர் உயிரிழர்துவிழ எஞ்சினுேர் பின்னணியை காடியோடினர். ஞாயில்களிலிருக்தி குண்மொரிசொரிந்து இப்பின்னணியைக் காவல்பண்ணியும் பறங்கியர் எதிர்கொண் டு மதிவினேயடைந்து ஒர் வாயிலை உடைத்துவிட்டுப் பட் டணத்துட் சரித்தனர் அங்கு அதன் முக்கியதெருவில் இறம் குதலும், ஒலைகளின்கீழ் மறைத்துவைத்திருக்த மூன்று பி சங்கிகள்வெடித்துக் குண்டுசொரியவே பறங்கியரில் எண்மர் மாண்டனர். இதனைக்கண்ணுறறவுடன் பறக்கியரின் வீராவே சம் மிகத் தூண்டப்பெற்றதனுல் அன்னேர் சிங்கேறுகளென் னக் குதித்துப் பாய்ந்து பீரங்கிகளைக் கையாடிக்கொண்டு தமிழ்ப்படையின்மேல் விழ்ந்து பலரைத் தென்புலஞ்சாய்த் அத் துடைதட்டிக்கொண்டுகிற்கவே தமிழரும் ஊழிக்காலத் தீ யெ ன் ன க் கோ ப ம் மூ ன் டு சம ச ரீ டி மு ன் ன விை யில் கின்ற பிறகன்சரவின் குதிரையை அவன்கீழ்வெட்டிவீழ்த்தியும், வீடுகளிலுக் தோட்டங்களிலு மிருக்தி சரமாரிசொரிக் தும் எதிரிபடையை வருத்தினர். பட்டத்துக்குமாரனின் படையிலமர்ந்து கின்றோரண வடக் கரும் சோனகரும் வெகுண்டு தங்கள் கஞ்சா மயக்கத்தின் கேேவ உயிரைத் திரணமாய் மதித்துப் போசாடினர். ஆடியு மென்? பறக்கியர் தம் முயர்தரமான படைப்பழக்கத்தினுதவி யால் ஒழுங்கின்றி மொய்த்துக்கொண்டிருந்த தமிழ் விசர்க

kur hůLuraår avauudy விமர்சனம் 127
க்ரியெல்ல்ம்ஒேதுக்கி ஒச்பக்கத்தெருவழியாய் ஒட்டம்பிடி க்கவிட்டனர். இங்கு தமிழ்ப்படை ஐயாயிரக்கொண்டதாய் க் திரண்டு சிறிதுநேரம் பறங்கிப்படையின் ஒச்சிறகை கெருக்கிககொண்டிருந்ததை அறிந்த பிரதிராசா அவண் ஒர் PLJAJsvih dysplits துணைபுரியவே பட்டத்துக்குமாரன் இ ணிமுடியாதென்று கண்டு முதுகிட்டோடி அரசன் நின்றுசெ ண்டிருந்ததெருமுகப்பிண் அடைச்தான். அது, கோட்டைவா பிற் றெருப்போலும்,
அரசன் நழுவிவிடல்
இவ்வாறு கல்லூர்க்கோட்டை புறநீங்கலாய்ப்பட்டணம் பிறகன்சா என்தும் போர்த்தக்கேய"பிரிதிசாசாகைப்படவே போர்விசர்கள் அங்குமிங்குமோடிச் குறையாடத்தலைப்பட்ட னர். குறையாடிய பொருட்களுள் ஒன்று வீதிமாசாகொண் டுவர்தத்ததசனமாமென்பது வேனிக்கத்தக்கது.
அன்று யுத்த மறியற்காய்ப் பிடிக்கப்பட்ட rreg® ம்பத்தவர்களுள்ளே பட்டத்துக்குமா அனுடைய ரூபலாவண் அணியமுள்ள மனைவியும் ஒருத்தியாயினுள். இவர்களைப் பேச ர்த்துக்கேயர்கள் இவர்களது பதவிக்கேற்ற மரியாதையோடு உபசரித்தார். அப்பால் அந்திப்பொரு தாகிவிட்டமையால், பி தகன்சா கோட்டையின் முநற்வெ க்கணித்தாக இசவைப் போக்கி மறுநாள் உதயத்தில் கோடடையைப்பிடிக்கும க்கமாய்ச் சிலவீடுகளைப் பிடுக்கிவிட்டுப் பாளையமிட்டுக்கொ air-fair.
சல்லுர்க்கோட்டை அக்சர்லப் போருக்குப் போதிய ப லமுள்ளதாயிருக்தமையால் செசாாசசேக்சன் அதிலிருந்து போர்தொடுப்பாைெனப் பறக்கியர் காத்திருந்தனர். ஆயின் அர்த்தசாமத்தில் அவன் தன் திரவியங்கள் அனைத்தையும் அனிைக்கொண்டு அரண்மண்க்கும்கெருப்புவைத்திட்டுக் கோ ப்பாய்க்கோட்டைக்கு ஒட்டம்பிடித்தான. இது 'சுடாத செல் கற்களால் இன்முய்ச் சமைக்கப்பட்டுக் கொத்தளங்களோடு είο உருண்டைக்கோபுரங்களேசடும் கூடிய காய் ஈயமான பெல னுள்ளதாய்" விளங்கியது. (Couto) இதன் கிலைபம் மாணிப் பாய்க் கைதடித்தெருவும் யாழ்ப்பாணப் பருத்தித்துறைத்தெ குவும் குறுக்கிடுஞ் சக்திப்பின், வடகிழக்குக் கோணத்தில் த தகாலம் பூர் வோட்ஸ்போத் குமேபள்கினரது ஆட்சியிலி

Page 68
28 யாழ்ப்பாண வைபவ் விமர்சனம்
ருக்கும் “பழையகோட்டை" எனும் வளவாமெனி எம்மால் சில ஆண்டுகளின்முன்னர்கண்டுபிடிக்கப்பட்டது. (Ceyl. An tigl-194) அதிகாலையில் பேர்ர்த்துக்கேயர் எரிகின்ற தாண்மண்பைச்சருவ எழுந்தபோது, அது தன்னைக்கர்ப்பேர் னின்றி வெறிதாயிருக்கக்கண்டு அதன்ைக்கைப்பற்றிக்கொண்டு நகர்த்தின் "பெரிய ஆலயத் தைச் சுத்திசெய்து அதிலோச் ஸ்தோத்திரப்பூசை செய்வித்து மகிழ்ந்தனர். இப் 'பெரிய ஆலயம்" தற்கால கல்லூர்க் கந்தசுவாமி கோயில் இருக்குமி டத்தில் கின்றது போலும். பின்பு வீடுகளைத் துறந்து ஒடிப் போயிருக்த கோவாசிகளுக்கு அபயங்கொடுத்துப் பறைசாற் றுவிக்க அவர்களும் சமாதிர்ண்மாய் வந்து குடிகொண்டனர். அயற்கிராமத்தவர்கள்; கோழி, வெண்ணெய், வாழைப்பழம் ஆதியவற்றைக் கொண்ர்ந்து பறங்கியருக்கு விறகத் தலைப்ப ட்டார்கள். அப்பால் பிறகன்சர், அரிசிகொண்டுவரும்படி யும் யாழ்ப்பாணத்திற் குடியேறும்பொருட்ச்ெ சந்தோமைக் கிறிஸ்தவர்களை வீற்றிவரும்படியும் நாகபட்டணக்கர்ைக்கு வள்ளங்கள் போக்கியும், கல்லூரைக்கர்த்தற்குக் கப்பற்படை யின் கற்பித்தான்மார் சிலரை கியோகித்தும், செய்யற்பாலன tes ஒழுங்குகளைச் செய்துமுடித்த பின் எம்மர்சன LUTE விதமுக்தொடர்க்தி பிடித்துக் கழைந்துபேர்ட வேண்டுமெ னும் கிர்ணயத்துடன் கோப்பாய்க்கேர்ட்டையை நாடிகடந்தா ன் அங்குச்சேருதலும் அதுவும் வெறுமையாக் கிடந்தது. வாயிலில்மட்டும் தலைவர்கள் பன்னிருவரின் சிரங்கள் துணி த்துப்போடப்பட்டிருந்தன. இத்தலைவர்கள் தன்னைப் பறங் யெரோடு சமாதானிங்கொள்ளுமாறு புத்திகூறிய குற்றத்திற் சாகச் செகராச்சேகானல் வன்கொலையுண்டார்போலும். பிற கன்சர் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு, பீரங்கிகள் குமு ற, வாச்சியங்கள் ஆசவாரிக்க அதனுட் பிரவேசித்தவுடன் காலதாமசமின்றி நானூற்றுவர் தெரியலான வீரர்களை அரசி னைப் பின்திொடர்ச்து செல்லும்ாறு போக்கினன். அரசன், சரி சாலைப்பகுதியிற் போய் ஒதுங்கியவன், பின் பறங்கியர் தன் னைத் துர்த்துவருவதையறிந்து, பச்சிலைப்பள்ளிக் காடுகளுட் கர்ந்துறைவோனுயின், பறங்கிவிார்கள் காட்டையூடறுத்துச் செல்லுகையில், மேலும் காற்பது ஆர்ாய்ச்சிமாரின் திலைகள் அறுபட்டுக் கிடக்கிக்கண்டனர். அப்பால் விர்சிங்கன் எனும் ஓர் தல்ைவன் 1500 சேவகர்களோடு அரசனை மறுத் துத திரும்பி ஓடிவந்து பறங்கியரோடு சேர்ந்துகொண்டமை யும் தமிழ்ப்படையினுள் உண்டாயிருந்த கட்சிப்பிரிவுக்கு ஒச்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 29
orr 6örg? Gijów. (Queiroz 296, seq.) LutypÙ Luftsororana Luar மாலையுடையார் விாசிக்கனின் சதிமானத்தையே பரநிருபசிக் கணில் எற்றி வரைந்துவைத்தனர் போலும். அதுகிடக்க பறங்கியச் பலநாள் உலைந்து அலைந்தபின் அரசனின் தலைக்கர் ப்பைக் காண்டலும், இவன் தந்திரமாய் நுழுக்தி ஒடி ஆண் பிறவுக்க பாற் பாளையமிட்டுககொண்டான். பறங்கியர் விடே ன் தெர்டேன் எனத் து ச ங் த ன ர், கார்த்திகைமாதம் 15ன் தி க தி ஆ னை யி ற வு க் க  ைர  ைய டைந்து, வாய்க்காலைக் கடக்கவிடாமல் மறுகரையில் கின்று தடுத்த தமிழர்படையைத் தெறிகெட்டு ஓடச்செய்து அக்க் ர்ைப்படுதலும், அரசன் மாயமாய் மறைந்துவிட்டான். பின்னு ம் 8க்துநாள் வன்னிக்காடுகளுள் உழன்றதன்மேல் ஓர் வய ல்வெளியின் அடிவாரத்திலே காட்டருகில் அரசனது பாளையம் எதிர்ப்படலும், பறங்கியர் அங்குச்சேருமுன், செகராசகேகா ன் தன் யானை ஊர்தியின்மேல் ஏறவும் கோமில்லாதவனப் பாதசாரியாய்த் தன்படையோடும் திருக்கோணமலை வன்னிப் ன் அனுப்பியிருக்க உபபலத்தோடும் ஒட்டம்பிடித்தனன்.
சமாதான உடம்படிக்கை
இப்போதுதான் எம்மாசனின் தந்திர புக்கி பறங்கியரு க்கு ஒடி வெளித்தது. இவன் சத்துருபடையை அங்குமிங்கு ம் சிதறச்செய்துவிட்டு இலேசாய்ச் செயங்கொள்ளும் நோக் கத்தைக் கடைப்பிடித்துள்ளான் எனத் தெரியவநதது. வன் னிக்குள் வந்திருந்த பறங்கியச் சேனையுமோ தொகையிற்சிறி து. அதிலும் 8ே7யும் ஆயாசமும் மேலிட்ட சேவகர்களுமோ பலராயினர். உணவுப்பொருட்களுமே அருகிவிட்டன. பிரதி மாசாவுமோ அதி தூரத்தில் கோப்பாயிலிருக்கின்றன். இவற் றை யோசித்துக்கொண்டு கோப்பாய்க்குச் ச்ம்ாச்சாரம் போக்குவதற்கிடையில், செகராசசேகரன் திரும்பிவந்து பற ங்கியரை எதிர்க்கத் தலைப்பட்டுவிட்டான். இவர்கள் துரிதம் திரிக்மாய் அகழியொன்ம வகுத்துக்கொண்டு அருஞ் சமசாடி, தமிழ்ப்படையின் தளவாய்கள் சிலரையும் திருக்கோணமலை வன்னியனின் மகனையும் வீழ்த்திவிடவே அரிசன் முதிகு5ர் ட்டலாயினுன்.
இவ்வமயத்தில் Nagana ST 637 Eph Sarrudawat săr, ←፵።‛ፉ &m/ க்கு கிேண்டிய்வின் 5®ಕಂಸ್ಟಾ- ஆல்ேரிசனேகளால் இதுணிச்

Page 69
30 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
மனம்மாறிச் சத்துருவோடு சமாதான உடம்படிக்கைபண்ண ஒருப்பட்டான். (இப பிராமணனின் செய்தியையே வைபவ மாலைக்காரர், எலுமிச்சம்பழம் பிழிந்துவிட்ட இளநீர்கொடுத் து முதிய அரசனின் சிரசைக்கொய்த கதையாக மாற்றிவிட் டனர்போலும்.) உடம்படிக்கை செய்வதற்கு அரசன் பிரதி ராசாவிடம் அனுப்பிய தமிழ்ப்பிரதானிகளின் பெயர் போர் த்துக்கேயத்தில்: சிறந்த தளபதியான Visiale முதலியார் எ ன்றும், அவனுக்குப் பெண்கொடுத்த மைத்துனன் Vacu ஆ ராய்ச்சி என்றும் குறித்திருக்கிறது. பிாதி ராசாவுக்கேச உட ம்படிக்கை செய்துகொள்வது மனேகரமாயிற்று. எதபற்றியெ னில், சந்தோமைக் கிறீஸ்தவர்கள் தாங்கள் எக்கேடுகெட்டா லும் இவ்விடத்தை விட்டு வரோமென்று சொல்லியனுப்பிய விடை இவனுக்கு இதுவரையிற் கிடைத்திருந்தது. ஆகவே காப்பாற்றுதற்கு அதி கஷ்டமான ஒரு இராச்சியத்தைத் தம் பொறுப்பில வைப்பதினுல் ஆவது யது? அரசன் திறைகெரி த்ெது ஆளச் சம்மதித்துக்கொள்வதே போதும் எனப் பிரதி = (قہوہ --سا-i Lj 6vLj LJLارتقاق [6 7 تھf7 T
ஆகவே செகராசசேகரனின் பிரதானிகளை மகிழ்வோடு ஏற்று அன்னுே?ாாடு இருவாரங்களாய்த் தர்க்கமிட்டபின் ஏற்பட்ட உடம்படிக்கையின் நிபந்தனைகள் எவையெனில்: 1-வது போர்த்துக்கேய அரசு செகராசசேகான யாழ்ப்பாண த்து ராசாவாக அங்கீகரிக்கச் சம்மதிப்பதும், இவன் அதை த் தனக்கு மேலரசாக ஏற்றுக்கொண்டு வருடக் தோறும 12 கொம்பன் யானைகளும் 1200 பதக்க” காசும் திறை கட்டுவ தும், 2-வது செகராசசே சன் தன் இராச்சியத்தில் சமய ச யாதீனம் (அதாவது விரும்பியோர் சத்தியவேகத்திற்சோ இ டa) கொதிப்பது, 3-வது தான் வீதி ராசாவிடம் அபகரித து வைத்திருந்த தி ரவியங்களைப் டோர்த்துக்சேயருக்குக் கையளி த்து விடுவது, 4-வது பிரதிார சா யாழ்ப்பாணத்திற் படையெ டுத்துவநத செலவைச் செகராசசேசரன் இறுப்பது; 5-வது மன்னர்த்தீவைப் போர்த்தக்கோருக்குக் சையளித்து விடுவது; 8-வது இவைகளுக்குப் பிணையாகப் பட்டத்துக் குமான இரு முதலிமரமோடும் பிரதிராசா கையில் கொடுப்பது. இவ் வாறு உடம்படிக்கை இருப்ஷை 2ளிலும் வரையப்பட்டுக் கை ச்சாத்திட்டவுடன், பிணை 8ளைப் பறங்கியரின் கப்பல்சளுக்கு அனுப்பிவிட்டனர், டட்டச்தக் குமரி மனே" போன இருவ ரும் பரவரெனில், (jriculuat முதலியாரும் இவன் மந்திரியர்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 3.
கிய Eleagora என்பவனுமாம். இப்பெயர்கள் தமிழில் என் னகு மோ அறி யேம்.
பறங்கியர் துரத்துண்ணல்
செகராசசேகரன் அரசாளத்தொடங்கினுன், பிரதிசாசா சேனையின் ஒர்பாகத்தைக் கோடர்பாயிலும், ஒர்பாகத்தை ஈல் லூரிலும், ஒர்பாகத்தை மாக்கலங்களிலும் விட்டிட்டு ஆனையி றவுக்கு மீண்டான். ஆயின் அரசனே இதற்கிடையில் பாவிப் பறங்கியர் அனைவரையும் அகமாக்கும் குழ்ச்சியொன்றை eĝ9"lu த்தப்படுத்திவைத் திட்டான். அச்சூழ்ச்சியும் நன்று ய்ப் பலிக்ச து. சொல்லப்பட்ட ஒருநாளில் ஒரேமணித்தியாலததில் ஊசெங் கும் தமிழர்கள் ஆயுதபாணிகளாய் எழுந்து, பறங்கியரும் அவ ர்களுக்கு அனுசாாாயுள்ளோரும் எங்கெங்கே காணப்பட்டன ரோ அங்கங்கெல்லாம் அன்னே ரைச் ஒன்னபின்னமாய் வெட் டிச்சரிக்கத் தலைப்பட்டனர். பிரதிராசா அற்புதமாய்த் தப்பி ஒடி ஆனயிறவுக் கடலில்கின்ற மாக்கலத்திலேறி நல்லூரை அ டைந்தான். ஊருக்குள் உலாவிக்கொண்டிருந்த பறங்கிவீரர்களு ம் பண்டமாற்றுச்செய்தோரும் அங்கங்கே கொல்லப்பட்டனர். சத்தியவேதத்தைப் போகித்துக்கொண்டு கின்ற குருமாருக் கும் அவர்களோடுசேர்ந்த கிறீஸ்தவர்களுக்கும் இக்கதியே லிபித்தது. கொச்சி மேற்றிராணியாரும் வேறு சில குருமாரு ம் அருந்தப்பாகத் தப்பி மாக்கலங்களைச் சேர்ந்தனர். சடுதி யில் தமிழர் கோப்பாய்க் கோட்டையையும் மொய்த்து வண் ந்துகொண்டு கமுக மரங்களால் ஏணிகட்டி மதில்களால் உள் ளே குதிக்க எத்தனித்தனர். அங்கே போர்த்துக்கேய தள பதியும் வேறு அனேகரும் கே? யுற்றிருந்தமையால் யாதுசெ ய்யலாம் எனக் கவன்றிருக்கும் அவதரத்தில், பிறகன்சா கல் லூாரினின்று அனுப்பிய ஒரு உபபலம் சொல்லிமுடியாதகஷ்டத் துடன் கோப்பாய்க் கோட்டையில் வந்து சேர்ந்து தமிழரை முரியடித்தது. அங்கிருந்துகோயாளிகளையும் புத்த தளவாடம் முதலிய ச1 மக்கிரிகளையும் இழுத்துக்கொண்டு செல்லுவதோ பகீரதப் பிாயத்தனமாயிற்று. ஆயினும் துர்அதிஷ்டகாலத்தி லும் துணிவை விடாத விசேட குணமுள்ளோராகிய صرف نا ہو۔ ங்கியர், தங்கள் பொருள் பண்டங்களை மட்டுமன்று, எடுத்துச் செல்லுதற்கு மிக அரிதாய்ப் பளுவுகொண்டிருந்த இராச சிங் காசனத்தின் முத்துப் பந்தரையும கவர்ந்துகொண்டு, கமிழர் வழிeளம் பொழிந்த சாமாரி குண்டுமாரியின் நடுவே எடுத்து

Page 70
32 யாழ்ப்பமான வயல விமர்சனம்
வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் போராடிப் போராடிப் பட் டினத்துறையை அடைந்தனர். தேவாதீனமாய் நல்லூருக்கும் காகபட்டினத்திலிருந்து ஒரு துணைச்சேனை வந்திருந்ததனுல் அங்கிருந்த பறங்கியர் தபபிக்கொள்ளலாயிற்று.
சத்துருக்கள் சப்பல்களிலேறிப் பாய்விரிக்குமுன் செக சாசசேகரன் கன் மகனைப் பிணையாலெடுக்கும்பொருட்டுப் G ரதி ராசாவோடு மீண்டொருகாற் சமாதானம் பேசுவித்தும் வாய்க்கவில்லை. பறங்கியர் பட்டத்துக் குமாரனைக் கையில் வி ல்லூர்திப்பட்டுமூடிய விலங்கிட்டு ஏற்றிக்சொண்டு போயினர். அக்குமரீரன் பின்பு கோவையிலே கிரீஸ்தவனகி 1571-th ஆண்டு மரித்தான். யாழ்ப்பாணச் சிங்கரிசனத்தில் ஏற்றிவை க்கும்பொருட்டு இட்டுக்கொண்டுவந்த தொம் அல்பொன்சு எ ன்னும் திருக்கோணமலை வன்னிய இளவரசனும் கோவைக் கே மீண்டு, அங்கிருந்தும் 1564 உக்கும் 1568 உக்கும் இடை யில் மங்களூர்ப் போருக்குச் சென்றவிடத்தில் உயிர் துறந்தா ன். யாழ்பபாணத்திலே பறங்கியர் கைப்பட்டிருகத விதிாாச னின் ஸ்திரீகள் ஜபவர்த்தனகோட்டைக்கு அனுப்பப்பட்டனர். வீரர்கள் ஒர் கோயிலிற் கண்டெடுத்த புத்த தந்தத்துக்குப் பைகோவை அரசன் 4000000 ரூபா விலைபேசியும் கெடா மல், அது எக்காலத்திலாவது குருட்டு வழிபாட்டுக்கு ஏதுவா காதிருக்கும்பொருட்மி, கோவையில எரித்துச் சாம்பராக்கிச் அடிலுள் வீசப்பட்டது.
பத்தாம் அதிகாரம் முற்றும்.
பதினோாம் அதிகாரம், போர்த்துக்கேய மேலாட்சி 1561 - 1590.
தான் செகராசசேகானல் சதிமானமாய்த் துரத்தப்பட்ட போதிலும், பிறகன்சா சமாதான உடன்படிக்கைப்படியே ஒ முகுவோணுய், மன்னுர்த்தீவில் இறங்கி அதனைக் கைப்பற்றலா பினுன். அங்கும் அமரின்றிக் கரைபிடிக்கக்கூடாததாயிற்று, அஃதெவ்வாறெனில் சக்திய வேதத்திற் சேர்ந்தமை காரண செய்க் கொலையுண்டோனுன இளஞ்சிங்கமென்னும் தேசாதி

யாழ்ப்பான வைபவ விமர்சனக் 133
பதிக்குப் பின் மன்னுரை மாதோட்டத்தோடுகூடச் சிற்றரசு குய் ஆண்டுவந்த மகத்தன் (Mahata) என்போன் பேgtத் துக்கேயர் அத்தீவை அப்பிக்கொள்ள வருதலை அறிந்து மூடி வாயிரம்பேர் ல2ையிற்கொண்ட தன் சைனியத்தோடும் அன னுோைக் கரையிலிறங்கவிடாது எதிர்த்துகின்றன். மகத்த னின் ஆயுதபலம் இரண்டு பீரங்கிகளோடு ஒரு சில துப்பர்க் கிகள் மட்டுமே. அவன் வீரர்கள் பறங்கியரை அம்புப்படையி னுல் வெல்லலாமென்றிருந்தமை விண் மனுேராச்சியமாய் மு டிந்தது. பிறகன்சாவின் பீரங்கிகள் தம் பேழ்வாயைத் திறக் கவே, தமிழ்வீரர்கள் கின்றவிடமுந் தெரியாமல் துடி மறைத்
See
7-ம் பரராசசேகரன்
பின் பிரதிராசா யதேச்சையாய்த் தீவிலிறக்கி உடனே அல்கு ஒர் கற்கோட்டை ஈயக் கட்ட ஆாம்பித்தான், சீர்ண மாய்க்கிடக்க மாந்தைக் கிருக்கேதீச்சுரக் கோயிலிலிருந்தும ஆகறகுக் கற்கள் கொண்டுவரப்பட்டன. மணப்பாட்டுப்பகுதி யில நெருக்கிடைப்பட்டு வருக்திய கிறீஸ்த குடிகளை அழைப் பித்து மன்னரிற் குடியேற்றுவதிலும் பிரதிராசா மிக முயன் முன். இம் முயற்சிகள் இடையூறின்றி நடைபெறுதற்கு வசப் ப்பாயிருந்த ஓர் சம்பவம் யாதெனில் யாழ்ப்பாணத்தில் அல் வேளை கடந்துகொண்டிருந்த உள்ளூர்க் கலகமாம், பறங்கியர் அங்கிருந்து துரத்தப்பட்டபின் சனங்கள் செகராசசேகரனின் கொடுமைகளை இனிச் சகிக்கலாற்றதென ஒர்த்து அவனே கா ட்டைவிட்டோட்டி அவன் வைப்பாட்டி மசனுன புவிராசபண் Lln if ions அரசனுக்கினர். (Queiroz 319), இவனே சக்க ளத்தி பிள்ளையென்றதை அறியாத வைபவமாலையார் சங்கிலி யாகிய செகராசசேகரனுக்கு அவ் வம்புபபட்டத்தைச் குட்டி ஞர் என்பது இங்கு குறிக்கத்தக்கது. அப்பால் ஏழாம் பாாா சசேகானகும் புவிசாச பண்டாாத்தைப்பற்றி யாகம் அறி யோம். யாழ்ப்பாணத்தில் அரசனில்லையென்றபடி சிலகாலம் கடைபெற்றது.
அதற்கிடையில் கிழட்டுச் செகராசசேகரன் ஏதோவித மாய்ப் படைகளைத் தன்வசப்படுத்திக்கொண்டு, பிறகன்சா ம ன்னுர்க்கோட்டையைக் கட்டிவிட்டிட்டுக் கோவைக்குப் புற ப்பட்டதன்பின் அதை மிக மூச்சாய்ச் சருவுவதைக் காண்கி ன்ருேம், கோட்டைக்குக் கற்பித்தானுயிருந்த ருேக்கிரிகேஸ்

Page 71
134 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கூற்றின் யு என்பவன் அற்புசமான புசபலம் காட்டிகின்றன். செகராசசேகரன் மதில்களால் ஏறிக் கோட்டையினுட்புக ஆன பிரயத்தனமெல்லாஞ் செய்தும் பலிக்கவில்லை. பறங்கியர் தம் மவரின் சவக்குவியல்களையே ஒரு சு வல்போல வைத்து அதன் மறைவினின்று போராடித் தமிழரை முதுகிடச்செய்தனர். 1563-ம் ஆண்டிலும் தமிழர் ஒருகால் Ramal என்னும் படைத்தலைவனின்கீழ் மன்னுர்க் கோட்டையைப் பிடிக்க மு யன்றபோதிலும் அபசெயமே கதியாயிற்று.
காசி நயினர்
சங்கிலி 1564 ம் ஆண்டிலும் உயிரோடிருந்தனகைத் தோற்றுகின்றது. அவ்வாண்டில் மரியாதுன்னை என்னும் சீதா வக்கையின் சிங்கள அரசனுக்கு சயவர்த்தன கோட்டையின் முற்றுக்கைக்கென வடக்கர் சேனைபொன்று அனுப்பினன் எ ன்று பாதர் குவேருேஸ் வரைகின்றர். அவன் மாண்டபின் GourEyyub 3 T 55 u 963) i (Cachim, Neyra, Congi Naynar) எனும் ஒரு இராசகுமாரன் அரியாசனத்தைக் கவர்ந்துகொ ள்ளலாயினமையால் மீட்டும் யாழப்பாணத்தில் பெரும் கலிபி லிகள் எழுந்தன. எழவே பிரசைகள் சமாதானத்தைப் பெ றவிக்க வேறு வழியின்றி மன்னர்க் கற்பித்தானின் மத்தியஸ் தத்தைத்தேடினர். ஜோர்ஜ் தெமேலோ எனும் அக்கற்பித்தா ன் இதனுற் பறங்கியருடைய மேலசசு யாழ்ப்பாண இராச்சிய த்தாரால் அங்கீகரிக்கப்பட்டதுபோலாயினமை கண்டு மகிழ்க் தி, கல்லூருக்குச்சென்று காரியாதிகளைத் தீரவிசாரித்தலும், காசிநபினுர் அரசுரிமையின்றி ஆளத் தொடங்கிவிட்டனன் எ னக்கண்டு பிரசைகளது வேண்டுகோளின் படி அன்ைேகனக் காசாக்கிருகக்கில் அடைத்து உரிமைக்காரன் வேருெருவனை அரசனுக்கிவைத்தான். இப்புது அரசன் பெயர் எமக்கெட்டா துபோயிற்று. ஆயின் தெமேலோ மன்னுருக்கு மீண்டும்மீள முன்னரே, காசிநயினரின் பட்சத்தவர்கள், இவனது தூண்டு தலினல், புசிய அரசனைக்கொன்று ஒழித்து, இவனையும் சி றைநீக்கிவிடவே, இவன் முன்னிலும் அதிக பொறுப்பாய்ச் சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான். இது பறங்கிக் கற்பித் தானின்முகத்திற்காறியுமிழ்ந்துவிட்டாற்போலாயிற்று. ஆகவே அவன் காசிநயினுரைத் தொலைக்கும் வழியையோசித்து, ஈற் மில் ஒர் யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்வேகனைக் சைலஞ்ச்த்தா ல் வசம7க்கி இவன்மூலமாய் அவனை எமலோ 5 ம்போக்கிவிட்
 ெஇச்சங்க கி தெரிவுடன் கிடுமென யாழ்ப்பாணத்ற்ெ கு

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 135
தித்தான். சனங்கள் பெரியபிள்ளை என்னும் ஒருவனை -ej (rgë ரூக்கவேண்டுமெனக் சோரவே, தெமேலோ அன்னவனைச் ெ ங்சாசனத்திருத்தி மன்னருக்கு மீண்டான்.
பெரிய பி ஸ் ளை யெ ன் னு ம் 8 ம் செகராசசேகரன்
இவனது அரசைச்சுட்டிய விபரங்கள்"எங்கைக்கெட்டா துபோயின, இவன் தனக்குப்பின் இரண்டாவதாய்ச் செங்கே ல் கைக்கொண்ட (1591-1619) எதிர்மன்னசிங்கனுகும் Լյմ ராசசேகரனின் த கதை எனபது மட்டுமே தெரிந்தது. இனி பெரியபிள்ளையுடைய அரசின் ஆண்டுக்கணக்கும் சர்தேகம், அதன் தொடக்கம் 1570-ம் ஆண்டுக்குப் பிந்தியதாக எது என் பது ஒன்றுதான் நிச்சயம். ஏனெனில் இவனைச் சிங்காசனத் தி லேற்றிய தெமேலோ அவ்வாண்டுவரையுமே மன்னுர்க் கற்பித்தானுப் இருந்தவம்ை. அ ப் ப எ ல் பெரியபிள்ளை 1582 உக்குப்பின் அரசாளவில்லைடென்பதும், அந்த ஆண்டில் புவிராசபண்டாரம்என்போன் யாழப்பாண அரசை அபகரி த்துக்கொண்டிருந்ததை யாம் அறிந்திருககின்றமையால் வி ளங்குகின்றது. பாதர் குவேறேஸ் சொல்லுகின்றபடி, பெ ரியபிள்ளையை யாழ்ப்பாணப்பிரசைகள் மன்னுரைக் கைக்கொ ள்ளுமாறு வாலுருவித் தூண்டி விட, இவனும் ஒருகாற் தஞ் சாவூர் நாயக்கன் உதவிய பலத்தோடு அக்கோட்டையின்மே ற் படையெடுத்துச்சென்ரனன் எனவும், வீணுய்ப் பலஉயிர்க ளையும் பெருகிகியையும் இழந்ததே அதன் பயனபிற்று என வும் தோன்றுகின்றது.
புவிரா சபண்டாரம்
இவனை இதிகாசம் Pera Rajera என அழைக்கின்ற ழையால் தனக்குப் பரராசசேகரப் பட்டஞ்குட்டிக்கொண்ட வன்போலும், ஆயின் இவனைப் போர்த்துக்கேயர் யாழ்ப்பா ணச் சிங்கரசனபதியாக ஏற்றுக்கொள்ளாமையினுலும் இவ. இறுக்குப்பின்வந்த எதிர்மன்னசிங்க குமாரனே பரராசசேக ாப்பெயர் வகித்தமையினுலும் இவன் அப்பெயர்க்குரியவன் எனச் சஞங்கீகாரம் இல்லாதுபோயிற நு போலும். புவிசாசப ண்டாரத்தை போர்த்துக்கே பர் ஒற்றைக்கண்ணரசன் (Res Torto) என்றழைப்பர். (Torto என்பது ஒற்றைக்கண்ணன் என்று மாகலாம், வாங்கலன் என்றும7 கலாம்.)

Page 72
36 வாழபபாண வைபவ விம்ர்சனம்
இவன் 1582ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை ஆள்வோ குக் விள்ங்குகின் முன், அதனை நாம் அறிபவருவது யமCல் இண்டர் எனும் கண்டி அரசகுமார்னின் வரலாற்றினின் ரு ம், அஃதெவ்வச்றெனில் கருவியட்டே பண்டார எனும் க்ண்டியரசனே இராசசிங்கன் எதும் சீதாவக்கை அரசன் குடுமிசெர்ண்டு அவன்க்கர்புக், அன்னுேன் வீட்டாரோடும்
ஓர்ஷ்டமாய் அவனும் மனையாளும் அம்மைசோய்வாய்ப்பட் டும்ாண்டன்ர். மாளு முன் தன் சவலையான ஏக் புத்திரியை மருகனகிய யமசிங்க்னிடம் ஒப்புவித்து, இவன் அவளை பரி பதிக்கவேண்டுமென்றும், வியதுமுற்றியபின் அவளையே பூண்ந்துகொள்ள வேண்டுமென்றும் கோரிக்கொண்டனன். அக்க்ோரிக்கைப்படி யமசிங்கன் தின் ம்ைத்துணிப்பிள்ளையேர் ம்ே யாழ்ப்பர்ணத்தை அடைந்து, அங்கு அரசாண்டுகொண் டிருந்த் புவிராச்சிங்க பண்டர்ாத்தின் கையில் இளநங்கையை ஒப்பித்துவிட்டுக் கேர்வைக்குச்சென்று போர்த்துக்கேயரைச் இரணடைந்தான். இராசகுமார்த்தியும் பின்பு மன்னரிலுள்ள போர்த்துக்கேயர் வசத்தில் விடப்பட்டாள். இவளே பிற்கால ம் (1694) தொன்சவசம் விமலதர்மசூரியனகும் கண்டியச்ச னின் மண் வியாய்வந்த தோன கத்சமீனு இராணியசம்.
புவிர்ாச் பண்டச்சத்தின் பர்ாக்கிரம செய்தியொன்று 1590ம் ஆண்டில் கேட்கப்படுகின்றது. மன்னுர்ைப் பறங்கியர் கையிலிருந்து பறித்துப்போடவேண்டுமென்பது சங்கிலியரி ச்ன் காலந்தெர்ட்டே யாழ்ப்பாண அரசர்களின் அபிலாசையர் திலால் இவனும் அவ் அருமு பற்சியிற் கையிட்டு, மூன்று ஆ ண்டுகளாய் அந்தாங்கத்தில ஆயத்தங்கள் செய்துகொண்டு வங் திபின்னர், பறங்கியர் அநேகமாய்க் கோடிக்கரைக்கு முத்துக் குளிக்குப் பேrயிருக்தி அமயம்பர்ர்த்து எழுபத்தைத்து மரக் லங்களோடும் மன்னர்க் கோட்டைக்சுெதிரே வெளிப்பட்ட ன். அரசின்பக்கத்தில் பெருக்தொகையான காலாட்களும் கோட்டை மதில்களை உடைத்தற்குவேண்டிய பீரங்க்க்ள் எக் திரங்கள் ஆதியனவும் ஆயத்தமாய் இருந்தன. அன்றியும் வேருெரு கப்பற்கூட்டத்தில் 10000 வீரர்கள் வேண்டுமான் போது ஓடிவர் ஆபத்தமாயிருந்தனர். கோட்டைக்குள் இரு ந்த பறங்கியசோவெனில் அறுபது பேர் மாத்திரபே. இவரோ டு கேட்டையின் முன் கடல்மேல் பதினேழு ஆள் மட்டுங்கெர் க்ண்ட ஒரு சிறு போர்க்கப்பலும் கின்றது. புவிர்ாசபண்ட4ச்ம் இ க்கப்இயே முன்பு தாக்க சியமித்துக்கொண்டு கன் சிப்ர்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 137
ச்ேனையிலிருந்து இரு கப்பல்களைப் பிரித்திெடுத்து அவையிச ண்டும் போர்த துக் க்யகப்பலின் இருமருங்கும்நின்று நிறை பூசலாய்க் குண்டுமrரி வருஷிக்கச்செய்தான். ஆயின் தமிழ் விாரின் இலக்கு மிகப் பிழைக் துக் குண்டுகள் நடுநின்ற எதி ரிக்கப்பலில விழாமல் அப்பால்கின்ற தங்கள் கப்பலையே சேரி லர்யின்மையைக் கண்டு வருங்கினர். பறங்கிவீரர்கள் இது சேவாதீன ம என்று உறுதியாய்நம்பிக்கொண்டு ஒரபுச் மிரு புசமாகிச சிங்கேறுகள் eபாற் குதித்துத் தமிழ்க்கப்பல்களை இனிமேல் இல்லையென்ற உத்தண்டச்தோடு தாக்க, அவை ஒடித் தங்கள் போர்க்கலக் கூட்டத்திலும் பெரும் கலக்கம் உ ண் பெண்ணிவிட்டன. இக் கலக்கத்தின் நடுவே வேறுெரு பற ங்கிக்கப்பல் தூர்கதில் வருவதையும் அதில் போர்முரசம் (p ழங்குவதையும் கேட்டவுடன் இதற்கிடையில் க்ரையிலிறங்கிகி ன்ற அரசலும் காலர்ட்களும் பெரிய சத்துருபடையொன்று வருகினறதென நெஞ்சுட்கி, விரைந்து க்ப்பல்களை சேடி ஒடினர். வருகின்ற கப்பலிலுமோ கே சயும்ற ஏழெட்டு வீர்ான்றி வே றிலலாதிருந்தும் தமிழருள் திகில் மிகுத்துவிட்டது. ஒடினேர் கப்பல்களில் குதித்தலும் சில கப்பல்கள் வற்றுநேர்த்தினகி மித்தம் கிலத்திற்பொறுத்திருந்தமையால் யாவரும் ஏறி ஓடி விட முடியாது பலர் கடலுள் பாய்ந்து நீந்தத் தலைப்ப ட்டன்ச். இதற்குள் சத்துருக்கள் கடுகிக் கைகலக்கவ்ே நீருள் அமிழ்ந்தினேரும் வெட்டுண்டோருமாய் இரண்டாயிரர் தமி ழர் உயிர்த்ேதனா. பதினேழு கப்பல்கள் பறங்கியர் கைப்ப ட்டன. புவிசாசிபண்டார்ம் தன் உயிர் தப்பியதே பேரதிஷ் டம் எனப் பறந்து ஒடித் தன்பதி சேர்ந்தான்.
மீண்டொருகால் கோட்டையை முற்றுதல்
ஆயிலும் இன லும் ஒருகால் முயற்சித்து மன்ஞரைப் பிடித்துப்போடம் வண்டுமெனற அவர் பிடர்பிடித்து உங்க, அ வன் கெர்ட்டிமுசாமரிக்கார் எனும் தென்னிந்திய சோனகத்த வுைவனுேடு பொருத்தனே பண்ணிக்கொண்டு, அடுத்த வருஷம் செப்டம்பர்மாசம் மூன்றும் திகதி வடக்கர்கள் உள்ளிடப பன் aாாயிரம் வீரர்கொண்ட சேனையோடும், மதிலுடைப்பதற்கு ரிய பீரங்கிகள் எறியக்கிர்ங்களோடும், காற்துவக்கு; நெருப க்கூண்டு, ஈரரிவாள் ஆதிய களவாடங்களோடும மன்னுரு க்கெதிர் மதோட்டக்கரையிம் பாளையமிறங்கிஞன். கொட் டி மூசாவும் மன்ஞர்க்கடவில் கியிருந்து போaத்துக்கேயரு 8

Page 73
138 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
டைய வியாபராக்கப்பல்களைச் குறையாட ஆசித்திருக்கவன், இதுவே அக்கடலில் முதன்மைபெறுதற்கு உவப்பான தரு ண மெனத் துணிந்து தன் கொள்ளைக்கார காவாய்ப்படையோ ம்ெ புறப்பட்டு வந்துகொண்டிருக்தான்.
இவன் மன்னரைச் சேருவதற்கிடையில் தமிழ்ப்படைகள் வத்தைகளாலும் கட்டுமாங்களாலும் கால்வாயைக் கடந்து கோட்டைக்கு முற்றுகைபோடத் தலைப்பட்டன. எம்மவர்கள் ஆவேசமான, தீர்மானக்தோடு முதனள் சாலைதொடக்கம் மத் தியானம்வரையும் கோட்டையைத்தாக்கிப் பொருதினர். யின் அதைக்காத்திருந்த வயோதிக வீரனன நூனே பேணன் டேஸ் தெ.அத்தாயிட் என்னும் கற்பிகதானும் படைப்பயிற்சி யிற்தேர்ந்த அவன்சொளுகாதுக்களும் மிகத்தைரியமாய் எதி ர்த்துகின்று தமிழர் பலரை உயிரிழக்கச்செய்துவிடவே, ھےyar சன் பின்வாங்கி, அன்றிரவு காத்திசாப்பிரகாரம் கோட்டை யின்மேற் பாய்ந்து அதனைக் கைப்பற்றுதற்கான எத்தனங்க ளைச் சூழ்ச்சிப்போஞயினன். அர்த்தி கிசியிற் தமிழ்ப்படை கதுமெனக் கோட்டையைத் தாக்கிற்று. ஆயின் தாக்குதல் நிக ழ்வதற்குமுன்னரே ஒற்றர்கள பறங்கிக் கற்பித்தானுக்குச் செய்கிகொண்டுபோய்விட்ட மையசல், இவன் சாவதானமாயிரு ந்து முற்றுகையிடுவோரின் பிசயத்தனங்களையெல்லாம் கிஷ்பல் மாக்கிவிடுதலும், அரசன் செஞ்சழிந்து முதுகிட்டு வக்க வழி யே மீண்டான். மீளுகையில் ஆற்றமையிலுைண்டசன தன் கோபத்தை மன்னுர்க்கீவு வாசிகளான ஏழைப் பாகவர்களி லும் பிறரிலும் செலுத்துவேசனகிச் சிலரைச் சிறையாய்ப் பிடித்துக்கொணடும் ஊரவர்களுடைய மா டாடுகளைக் கவர்ந் துகொண்ம்ெ போய்விட்டான். இதற்கிடையில் மாகாகோயி ல்முனை என்ற விடத்தில் இருபத்தெட்டு வள்ளங்களைப் பறி கொடுப்போனுமாயினன். அவற்றைக் காக்க 1400 தமிழர் குடுமிதட்டிக்கொண்டெகின்றபோதிலும், நீக்கலாம்முெத்திரி கேஸ் எனும் பறங்கிரேன் தனது ஒரே ஒரு மாக்கலத்தின் உதவியோடு அவ்வள்ளங்களையெலலாம் பறித்தெடுத்துக்கொண்
at a
மரிக்காரின் அவமானத்தோல்வி
கொட்டிமூசா மரிக்கார், தருணத்தில்வந்து புவிராசசிங்க லுக்கு உக வ்செய்யமாட்டாமல் காரைதிவில் (போட்டுக்கீஸ் கடா) காறறின் ஹீ தடைபட்டுக்கிடந்தவன், ரசன் அடை 芭 ጋDዶጏ ے لئےy

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 139
ந்த அவமானக் கிலும் கேடான அவமானத்துள்ளாயிஞன். அதெவ்வாறெனில், யாழ்ப்பாண அரசனின் யுத்த ஆயத்தங் களைச்சுட்டியும் கொட்டிமூசாவின் துணை வலியைச்சுட்டியும் மன்னர்க்கற்பித்தான் நேர்த்தோடு கோவையின் பிரதி சாசா வுக்கு தாதுபோக்கியிருந்தமையால், பிரதிராசா உடனே அச் திாேபூர்த்தாடு தெமென்டொன்கா எனும் வெற்றிவிாத் தள பதியை இவண் அனுப்பி, இவன் மன்னுரைக் காக்க உத
செய்தபின் யாழ்ப்பாண அரசனின் கர்வத்தையும் அடக்கி விட்டு வரவேண்டுமென ஆக்கியாபித்தான். பூர்த்தாடு இரு பது புஸ்தா"க்கலங்களோடு செப்டம்பர்மாசம் 9-க் திசதி கோவையைவிட்டுப் புறம் போக்கிருந்தும், எதிர்காற்றுக்க ளோடு மல்லரடிக் காலந்தாழ்த்தே கொழுமபுமார்க்கமாய் மன் ணுணாநோக்கி வந்துகொண்டிருந்தான். வரும்வழியில் காசை தீவுக்கடலில் மரிக்காருடைய இருபத்திரண்டு மாக்கலங்கள் கொண்ட படையானது நங்கூரம்போட்டுக் கிடக்கக்கண்டு உடனே அவற்றைச் சருவித் தாக்குதலும், சோனகர் கரையி ற்கிடந்த தம் நாவாய்களை ஆழியிற்செலுத்திப் போராடவு ன்னி அவற்றைத் தள்ளிவிடமுயன்றும், அவை மணல்மேடுக ளிற் பொழத்து விட்ட மையால் ஆற்றது நின்று தியங்கினர். பூர்த்தாடு இது வேசம4 மென்று அன்னுேர்மேற்பாய்ந்து துப் பாக்கியாலும கட்கத்தாலும் சங்காாம்விளைக்கத் தலைப்படவே கொட்டிமூசா வும் அவன் ஆட்கள் சிலரும் தம்பினுேம் பிழை த்தோம் என்று சல்தியிற்பாய்ந்து ஒளித்துக் காைபிடித்து ஒடிமறைந்தனர். எஞசிய வீரர்களையும் மாக்கலங்கள் அனைத் தையும் பூர்த்தாடு தனது செயசின்னமாகக்கைக்கொண்டான்.
மன்ஞரில் சஞ்சுவாம்கோயிலடியில் பூர்த்தாடு கரைபிடித் sb • தபோது 12 பிரான்சிஸ்கசபைக் குருமாரும யேசுசபைக்கு ருமார் சிலரும் 500 சொளுதாதுகளும் 6000 பாதவர்கள் கவுரவர்களும் அன்னவனை எதிர்கொண்டழைத்து மேலாப்பி ன்கீழ் கடததி மகா ஆனந்த வைபவங்களோடு பிரதான கோ விலுக்கு அழைக் துப்போய் அங்கு இப்பெரும்வெற்றிக்காக தேவதோத்திர நமஸ்காங்கள் செய்தனர்.
பதினுேராம் அதிகாாம் மு:றும்,
O

Page 74
140 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பன்னிரண்டாம் அதிகாரம்.
யாழ்ப்பாணத்தில் இரண்டாம் படையேற்றம் 591
அப்பால் பூர்த்தாடு முக்கியமான உத்தியோகஸ்தர்களை պւb குருமாரையும் சபைகூட்டி, யாழ்ப்பாண அரசனைத் தண் டிப்பதற்குச் செலல வேண்டியதைக்குறிக்க விபரங்களடங்கிய தாய் முத்திரையிடப்பட்டதாயப் பிதிராசா தன்னிடம் ஒப் பித்திருந்த கடிதத்தை அச்சபையோர்கேட்க வாசத்தபின் Frii, ஒக்டோபர்மாசம் 26-ந் திகதி. 1400 போர்த்துக்கேய வீரரோடும் 3000 லஸ் கறின் எனும் இந்திய காலாட்களோ ம்ெ நல்லூரைநோக்கிப்புறப்பட்டான். அவனது கப்பறபடை 20 சவள்வலிக்கும் மாக்கலங்களும் 250 தோணிகளும் கொ ண்டதாயிற்று. யுத்தச்செலவுக்கென அவன் அவ்வருஷத்து ச்துக்குளிப்பால்வந்த 30000 *பார்டல்”காசோடு மன்னர்க் 凯 ஸ்தவர்களிடத்திலும் 20000 போர்டங்" கடனுக வாங்கிச் சென்மூனென்பது இங்கு குறிக்கத்தக்கது.
இந்த யுத்தசன்னத்தத்தைச் செவிமடுத்த புவிராசசிங்க றும் போருக்காயத்தமாகி அரியாலைக்கரையில் (Vide Kings of Jaffna p, 43, nt 81) இருநூற்றுக்குமேற்பட்ட தனது மாக்கலங்களைப் பொறுக்கவைத்து மணற்திடல்களையே மதி லாகக்கண்டு அவற்றின் மறைவில் காற்துவக்குகளையும் கிாைத் துக்கொண்டு சத்துருவைக் காத்திருந்தான். பூர்த்தாடு அவ்வி டத்தைத்தாண்டிக் கொளும்புத்துறைக்குச்செல்லவே, அாசனு ம் அங்குவிரைந்து, அத்துறையின அண்மையில் நாட்டியிருந் த முள்ளம்வேலிமிளையில் கின்று சன்னங்களை, தீக்கூண்டுக ண், அம்புகளைப்பொழிந்தனன். பொழிக்கமென்? பறங்கியர் தமிழரைக் கரைக்கருகாமையில் அண்டவொட்டாது பீரங்கி களாற் குண்டுமாரிசொரிந்து இடம்பிடித்துக்கொண்டு ஒரு விக்கிரமசிங்கனேடு (தளபதி) 150 வீரர்களையும் 200 லஸ் தறின் களையும் இறக்கிவிடுதலும், இவர்கள் முன்னுடிப்பேசய் க் தமிழரேசடு கைகலந்து சமாாடி வென்று முளளம்வேலி அானைப் . ஹிக்தெடுத்துக்கொண்டனர். இப்போரில் அரச ஓரின் rேando என்னும் முதலியாரும் 250 வீாரும் உயிர் நீத்தனர், இரு பீரங்கி கிளும 300 துவக்குகளும் வேறு பல ஆAங்களுமீ மருந்து குண்டுகளும் பறங்கியுள் கைப்பட்டன.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 4.
இவ்வெற்றியின் உற்சாகத்தினுல் மேலும் 400 பேர் கரை யிலிறங்கிவிட சற்றுக்குள் பறங்கிச்சேனைமுழுதும் அவ்வா மறுசெய்தது.
உடனே டடையெல்லாம் அணிவகுத்துக் கடற்கரைமா ர்க்கமாய்கடந்து குருசுக்கோயில் என்ற இடத்தைச்சேர்ந்தது. இந்த இடத்திலேயே பிற்காலம் சம் தமிங்குவின்மடம் கட்ட ப்பட்டதென்பது பிரசித்தமாகையால், இது தற்கால புரோட் டைஸ்தாந்த் சஞ்சுவாங்சோயிலுக்கும் மேற்றிசாசனக்கோயிலு க்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசமென்பது தேற்றம். சேனை இங்கு இராத்தங்கிற்று. அயலிலே, பண்ணைத்துறையிலே, தம் சென்மசத்துருக்களாகிய சோனகரின் கிட்டங்கிகளிருக்கக்க ண்டு அங்குச் சில போர்விரர்கள் போந்து 10000 சண்டி நெல் லும் 400 கண்டி அரிசியும் பறித்தெடுத்துக்கொண்டனர். வைபவமாலையுடையார் சோனகரின் கிட்டங்கிகளையே பறங்கி யர் சங்கிலியை அறியாம சட்டிவைத்க வர்த்தகசாலையென்று மயங்கி எழுதிவைத்தனர்போலும், தமிழாால 1560-ம் ஆண் டில் துரத்துண்ட பறங்கியர் மீண்டு படையெடுத்துவந்தது, சங்கிலியன் மாண்டு மண்ணுய்ப்போய்ப் பலவருஷம் சென்றபி ன், அதாவது 1591-ம் ஆண்டிலாம் என்பது உண்மையா ருக்க, இவற்றை அறியாமல அச்சங்கிலியன் துரக்கிவிட்ட அடிக்குள்ளேயே காக்கைவன்னியன் அன்னுேரை மீண்டும் இட்டுக்கொண்டுவந்தான் என வரைந்துணிவத்தவர், வர்த்தகசா லையைப்பற்றிய மாறுபாட்டினையும் உட்கொண்டது ஆச்சரிய மன்று. காக்கைவன்னிபனின் சங்கதி மேல்வரும்.
புவிராசனின் அபசெயம்
28-ந் திகதி அதிகாலை பறங்கிய்ர் தம் சமயகிஷ்டைகளை முடித்துக்கொண்டு, குருமார் ஆசிசொல்ல எழுந்து கல்லூரை கோக்கி நடத்தலும், வழியில் (யாழ்ப்பாணத்துப் பூர்வ தலைக கரின் ஞாபகார்த்தமாயபபோலும்) சிங்கைநகர் எனப் பெயர் தரித்த முள்வேலி அரணில் தமிழர் சத்துருபடையை வீசா வேசத்தோடுதாக்கிச் சமராடினர். குண்டு, அம்பு, தீக்கூண்டு, கற்களின்திரள கார்மேகம்போல் கெருங்கிப் பறங்கியர் மேல் வருவகித்துககொண்டிருந்தது. இவர்பக்கத்து விக்கிரமசிங்கன், இராசசிங்கனிடத்தில் கவர்ந்த இளம்பச்சைவர்ண யாலே க் கொடி முன்செலல, கையில 6ெ டியதோர் ஈட்டிபிடித்தவனுய் முன்னணியை நடத்திக்கொண்டு அஞசாத் திடவிரத்தோடு

Page 75
42 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சேந்தியாகூ" எனப் போர்ச்சக்தமிட்டுத் தமிழர்சேனையுட் பு குந்தான். பூர்த்தாடுவும் தீவிசித்துவந்து பறங்கியருக்கு உயிர் கொகித்து ஊக்கிவிடுதலும், இருகட்சிக்குமிடையில் வின் மண் தெரியாத வெஞ்சமர் கிகழ்ந்தது. முமபகல் பத்துமணிவரை யும் காடையும் புழுதியுமாய்ப் பிடிபட்டு உடைபட்டு, வெ ட்டுண்டு குத்துண்டு, ஈற்றில் சக்துருக்களே செயபேரிகை முழக்கலாயினர். அப்போர்க்களத்தில் ஒடா துகின்று ஆடிய தமிழன் ஒருவனுதல் உயிர்கொண்டு தப்பினுனில்லை. தமிழர் சேனநாயகமாகிய காக்கு (Gago) என்பவன், புவிராசசிங்க னின் பருகன், பறங்கியச் சமீபித்துவருகையில் இவனிடம் சென்று இவ%ன ஒடித்தப்பிவிடுமாறு மிகக் செஞ்சியும், இவ ன், மருகனைப் பேடியென்று பரிகசித்து யாதுவரினும் போசே யாடவேண்டுமெனப் போக்கிவிட்டிருக்கான். காக கு வீசகுர மாய்ப் பொருதியும் பதங்கியருக்காற்ருது அன்னுேர்கையால் இறங்தோருள் ஒருவஞனன். இவனது திவசமும், மாமன் இவனுக்குச் சன்மானமாய் அளித்திருந்த சங்குக்கேடயமும்
சத்துருக்கள் கைப்பட்டன.
அப்பால் பறங்கியர்கள் இருகோயில்களுக்கிடையில் (வீச ଶst of பம்மன்கோயிலுக்கும் கந்தசுவாமிகோயிலுக்குமிடையிற் போலும்) முன்னேறிவருதலும், அரசனின் ‘அத்தப்பத்து” படையானது கேடையக்காரரும் வல்லையக்கரசருமாய்த் திர ண்டு எழுந்து, சத்துருவை அப்பாற்செல்ல விடுவதிலும் உயி சைமாய்த்தலே நன்று என முனைந்து எதிர்க்கலாயிற்று. அந்த மிகக் கொடூரமான போரின்கண்ணே அகப்பட்ட தமிழர் அ னைவரும் மாண்டார். அன்னுேரை உற்சாகப்படுத்திக் கொண் கிென்ற யோகியும் மாண்டான். பெரிய ஆலயத்து (கந்தசுவர மிகோயிற்), பிராமணனும் மாண்டான்,
காயப்பட்டுவீழ்ந்த தமிழ்வீசருள் இராசகுடும்பத்தவனன 67 SilA6örezt9ájagua a gyi (Hendermana Cinga Camara) ஒருவன். இவன் இரு ஈட்டிக்காயங்களால் உதிாம்பெருஈ, கன துகள், கடுக்கன யாரோ பிடுங்கி எடுத்தமையினுற் கிழிக் தவ குய்ப் பாட்டத்திற் கிடந்துகொண்டு, யான் பெரியபிள்ளையின் மகன் என்*னக் கொல்லாதீர்கள எனக்குழற, சீமான் பிஞ்ஞன் எனும் ஒர் போர்த்துக்கேயவிசன இவனைத் தன் பக்கத்தாரிலி ருத்தும் விகிவிக்கும்பொருட்டு ஓடிவருகையில, கானும் சாய ப்பட்டு, குமாரன்முதுகில மிதித்துக்கொண்டே அபபால் வெ ட்டுவிழாமல் பாதுகாத்திட்டான்" உடனே பூர்த்தாடு வைக்கூவி

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 14器
அவனிடம் இராசகுமச0%ன ஒப்பிக்சவே அவன் இவனுக்கு அபயங்கொடுத்து, தான் அணிந்திருந்த பொற்சங்கிலியை இ வன் கழுத்திலிட்டு, முதுகில் ஒ காப்பை (Capa dogram) போர்த்து, சிரசில் அலங்கா சமான இறகுகள்சோடித்த தொப்பி அணிவித்து, இடையில வெள்ளிபதித்த கட்கமொன்றைத்தரி ப்பித்து உபசரித்தான். அப்பால் பூர்த்தசடு போராடுதலை கிறுத்தி, ஒர் கோயிலிற்போய் ஒளித திருந்த அரசனை உட னே பிடிப்பித்து தன் சமுகத்திலே சிரங்கொய்வித்தான். புவி a tFu6 quasi 43ò சிலநாட்களாய் ஒச் ஈட்டிங்ணியிறு குத்தி எல்லோருங்காண காட்டபபட்டது.
பின், சொளுதாதுகள் தம் வழக்கப்படியே அரசமாளி கையைச் குறையாடுவோரானுர். அதின் கிரவியங்க ளோ அ ளவிறந்திருந்தன. கண்டெடுத்த திரவியக்கணக்கு ஒப்பித்த லைச்சுட்டி பூர்த்தாடு தன் போர்த்துக்கேய அரசனிடம் பின் னர் பொங்குறைகேட்பவனுமானன். இராச குடும்பத்தவர் அனைவரும் யுத்தமறியற் கார சானுர், அவர்கள் யாரெனில் வெ பட்டுண்ட அரசனின் மனைவியாகிய இராணியும், 8க்து குமா ரயோடும் இரண்டு குமார க்கிகளோடும் கூட மற்ருெரு இரா ணியும், அரசனின் குமாரத்தியாகிய காக்கு குமானின
டோடு இரண்டு குமாரத்திகளும், சங்கிலி குமாரனே ேஅ வனது இரட்டையனுன சகோதரனும், முற்கூறிய எதிர்மன் னசிங்க குமாரனும் அவன் தம்பியுமாம். (மந்திய அரசர்களி ன் மக்களாகிய ஏழு குமசாரும் இவாேர்டு சேர்ந்துள்ளார். இக்குமரசருள் இருவர் காசிதயினுசின் மக்களாம். (Qteir02 p. 348)
*காக்கைவன் னியன்'
வைபவமாலையின் மாறுபாடுகள் சில இங்கு குறிக்கற்பா லன. புவிராசபண்டாரம் பறங்கிச்சேஞகுடகி சமுகக் கில் கொண்டுவரப்பட்டு இராசதுசோகத்தின் நிமிக்கம் தலையிழ த்திசாக, அவனுக்கு ஒர்கால் அாற்றண்டுக்குமுன் இறsதெர ழிதேவனுன சங்கிலியே வெட்டுண்டான் என்றதும், துச்சங்கி வியின அரசையும் இவன் அரசையும் ஒன்முக்கிக் கூறியதும் ஒரு மாறுபாடு. காக்கு எனும் சேபைதி தன் மாபனன அரசனைத்தேடிப்போப்ப் புத்திகூறியதைமாற்றி காக்கைவ ன்னியன் அரசனைப் பிடித்துக்கொடுத்தானென்றது மற்றெ ன்று. காக்கு எனப் போர்த்துக்கேயர்காட்டுவது இயற்பெய ாோ, அன்றிப் பட்டப்பெயரோ அறிகிலோம். Gago s' sér

Page 76
144. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பது அவர் பாஷையில் கொன்னையன் எனப் பொருள்படு ம், ஒர்வேளை "கொன்னேயன்’ எனும் பட்டப்பெயர் அர்ச் னின் மருகலுக்கு இருக ததேயோ? அப்படியாயின், காக்கு எ ன்ற பரபாஷைச்சொலலோகி தமிழ்ச்சொல்லையும் ஒட்டி யாழ் பபாணத்தார் பிற்காலம் அவனே #ாக்கு கொன்னையன் என். றழைக்த மை பால் அதுதான் காக் ஆக வன்னியன் என வந்து தேயோ? இது எவ்வாரு பினும், மயிலவாகனப்புலவர் பறங் கியர்காலத்து யாழ்ப்பாண அரசர்களைப்பற்றி வரைந்துவை த்தன வேல்லாம் தலைதடுமாறறமான தப்பறைகளே பன்றிச் சரித் கிாமல்ல என்பது இதுவரையில் எம் பாராயணர்க்ட்கு விகசிதமாகாதிாாது,
சீமான்பிஞ்ஆனும் இராசகுமாரனும் இவைகிற்க: எதிர்மன்னசிங்க குமாரனை சீமான் பிஞ்ஞன என்பவன் சீவமோசத்தாற் கடத்த சம்பவம் எம் இலங்கை லேயே அக்காலம் கலலில் பொறிக்கப்பெற்றிருத்தல் அறி பத்தக்கது. பிஞ்ஞன் மகாவீரன். பிரபுக்குலத்துக்குச் சோர் தவன். அதனல காலகதியில் உத்தியோகத் கில் உயர்த்து தென்பாகங்களிலே பல போர்களிலே சேனநாயகமர்ய்த் திக ழ்த்ததுமன்றி, நிகபித்தியன் எனும் சிங்கள அரசகுமாரனின் சகோதரியும் தோவக் கையின் இராசசிங்க அரசனின் உரிமை க்காரியுமான தோனுமரியை என்னுங் குமாரத்தியை மனை வியாக்கிக்கொள்வோணுகிச் சப்பிரகாவின் திசாவையாயும் அம ர்ர்தவன். 1609-ம் ஆண்டளவில் இவன் மரித்தபோது, இவ ணுக்கு ஞாபகசின்னமாய் இரத்தினபுரிப்பகுதியில் நிறுவப்ப ட்ட ஓர் சிலையில், இவன் யாழ்ப்பாண அரசனுக வக திட்ட எதிர்மன்னசிங்க குமாரன மரணத்தினின்று காத்தபாவனை பாய் ஒர் சித்திர மும் அதன் கீழ் ஒர் கல்வெட்டும் செதுக்கி யிருக்கிறது. சித்திரம், குமாரன தரையில் விழுந்து கிடக்க, பிஞ்ஞன், வலக்கையில் ஓங்கியகட்கமும் இடககையில் கே. கமும்பிடித்தி இடக்காலைக் குமாரன்மேல் வைத்துகொண்டு நிற்பதாகக்காட்டும. போர்த்துக்கேயத்திலுள்ள கல்வெட்டின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
இந்தவாளினல் இவனை வென்றேன். நான் இந்தியாவுக்கு வங் து 23 வருஷம் ஆயிற்று. 16 வருஷமாய்க் கற்பித்தான் வேலையி ல் அமர்ந்துள்ளேன். என் பாவடியிற்கிடக்கின்றவன் யாழ்ப்பாண ப்பட்டினத்து அரசன். இவனை சீமான் பிஞ்ஞன் ஆகிய யான் செயி த்தேன்

பாழ்ப்பாண வைபவ விமர்சனம் 145
என்பது, பிஞ்ஞன் இறந்தபின் இக்கல்வெட்டு ఈTg 5 ப்பட்டமையால் அவன்ை மெச்சியோசால் 'அச்சனை யான் வென்றேன்” என்று சற்றே சரித்திர்த்துக்குமாரு ய் வரைய ப்பட்டது. இஞ் ஞாபக்சில சிப்பிர்க்ாமுவர்வின் மகிாசமன் தேவாலயத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றிய சகல விபரங்க ளையும் இதன் பிரிதிeைப்படத்தையும் எமது History of the Catholic Church in Ceylon I stay th a resagli. கண்டுகொள்க்.
uérøfir ska - a th í Þa rób ழற்றும்;
பதின் மூன்றும் அதிகாரம் எதிர்மன்னசிங்க குமாரஞகும் எட்டாம் பரரிாசசேகர்ன
1591-1616
திங்களது மேலாட்சிக்குமாரு ப்த் துசேர்கஞ செய்து g ழைப்பட்ட புவிர்ாசபண்டாரத்தைத் தொலேந்து விட்டு யாழ் ப்பாணத்தை இரண்டாம்முறை கைப்பற்றிய சந்தோஷ சம் பவத்தினுக்காகத் தேவதிேர்த்திரங்களைச் செய்து முடித்தவு டன், பூச்த்தாடு இராச்சியத்தின் முதலிமாச்களையும் பிறக லையாரிகளையும் ஒருங்குகூட்டி, தாங்கள் பிச சைகளுடைய சுத திேசங்களுக்கும் 5ல் ஆசாரங்களுக்கும் விக்கினஞ்செய்வதில் லேயெண் வாக்குமதி கூறி, இவர்களைப் போர்த்துக் கேய அர சனுக்கு இர்ாசவிசுவாச சத்தியஞ்செய்பும்படி ஏவிஞ்ன். -ዳ/ዶ” ற்கு முதலிமார் ஆகியோர் மனப்பூர்வமாய்ச் சம்மதித்தலும், சந்தியம்செய்துகொடு ககும் சடங்கு வெகு «g-tbolu guruDardatu கிறைவேறியது, அதன்மேல் பறங்கியர், யாழ்ப்பாணித்தார் தம் சொந்திஅச்சனில் என்றும் அபிமானமுடையோராகவே, அன்னியர்களாகிய தாங்கள் அன்னேரை அர்சாள்வது ந்ன்ற ன்று, தமிழ் இராசகுமாான் ஒருவனே செங்கோலோச்சவே ண்டுமென்று சங்கததில் தீர்மானித்து, எதிர்மன் னசிங்க குமாr னைப் பாரசீசசேகான் என்னும் சிங்காசனப்பெயர்ோடு திறை அரசகுக்கிவிட்டனர். முன் ஆண்ட புவிர்ாசபண்டாரம் உரிமை பில்லா அாசனதலால் அவன எட்டாம் பார்ாசசேகரன் என மதிக்கப்படாமல் இவனே எட்டாவதாஞன். இவ்வொழுங்டுே திக்ககாலத்திலே கோவைப் பிரதிராசாவினுலும் அங்கீகரிக்க ப்படலாயிற்று.
19

Page 77
46 பசழ்ப்பான வைபவ விமர்சனம்
அப்பால் இராச்சியத்தில் மீண்டும் கலகம் எழுப்பக்கூடி பeர்களாக எணணப்பட்ட எண்ணுாறு வடக்கர்கட்கும் சோன தர் சிலருக்கும் சிரசாக்கினை விதிக்கப்பட்டது. துறைகளில் சின்ற வள்ளங்களுள், அரசனுக்கென விடப்பட்ட இரண்டு போக, மற்றவையெல்லாம் அக்கினிக்கிசையாக்கப் பெற்றன. மன்னரிலிருந்து வந்தவர்களில் ஒருநூறு பறங்கிவிரர்கள் மூ ன்று கப்பல்களோடும் யாழ்ப்பாணத்தில் தங்க ஏற்பாடாயிற் று. மீளவும் அரசன் பரிந்துகேட்டமைக்கிசைந்து அவனுக் குக் காவலாகக் கஸ்பார் ருெத்திரிசேஸ் என்னும் முதலி 200 லஸ்சறின்கள் சகிதமாய் அரண்மனையில் கிறுத்தப்பெற் முன். இந்த ஒழுங்கெல்லாம்பண்ணி முடித்தபின் அக்திரேபூர் ததாடுதெமென்டொன்கா மன்னுர்வழியாய்க் கோவைக்குப் uguarorus, areoso.
வைபவமாலையுடையரீச் பறங்கியர் கிங்காசனமேற்றிய இவ் வெட்டாம் பாராசசேகரனேயே பரராசசிங்கன் எனப் பன்னு கின் முர்போலும் ஆயின் இவனைப் பரகிருபசிங்கனின் மகன் என்றதும் அப்பாகிருபசிங்கனே பறக்கியாசல் முன்புதம்ழ்ே அரசனுக்கப்பெற்றனென்றதும் அபக்கங்களம் டாராசசிங் கண்ச்சுட்டி அவர் கூறுகின்றவை பின்வருவன.
அதன் பின் பாராசசிங்சத்தை அரசாட்சியின் ஆலோசனைத்த லேவனுக்கிச் சங்கிலி எழுதிவைத்தபடியே அவனுக்குப் பாராசசிங்க முதலியென்றும் அவன் குலத்துக்கு மடப்டளி என்றும் பட்டஞ்சூட் டி அவனையும் பிதாவைநடத்தினதுபோலக் கனப்படுத்தி நடத்திவர் தார்சள். பாராசசிங்க முதலிக்கு மாணகாலங்கிட்டினபோது, அவன் தன் எழுகுமாரர்களையும் வாவழைத்துத் தன் ஆஸ்திகளைப் பங்கிட் க்ெகொடுத்தான். அழகாண்மைவல்லமுதலிக்கு நல்லூரையும் கள்ளி யங்காட்டையுங்கொடுத்து கல்லூரிலுள்ள தன் மாளிகையிலிருத்தின ன் தனபாலசிங்கமுதலிக்கு மல்லாகத்தைக்கொடுத்து அதிலிருத்தி ஞன். வெற்றிவேலாயுதமுதலிக்குச் சண்டிலிப்பாயைக் கொடுத்தா ன். விசயசெய்வேந்திரமுதலிக்கு அராலியைக்கொடுத்தான். திடலி ாசிங்கமுதலிக்கு அச்சுவேலியைக்கொடுத்தான். சந்திரசேகா மாப் பானமுதலிக்கு உடுப்பிட்டியைக்கொடுத்தான். இராயரெத் தினமு தலிக்குக் கச்சாயைக்கொடுத்தான். இவர்களன்றி வேதவல்லி எனும் ஓர் மகளுமிருந்தாள், அவளுக்கு வேளாளகுலத்தில் விவாகஞ் சய் லச்து மாத கலைக்கெெேத்தான்.
பாகி#டசிங்கன் கோவைக்குச்சென்று கிறிஸ்தவனுகி அ க்கு 1560-ம் ஆண்டின் முன் அதாவது பறங்கியர் யாழ்ப்பா னசதிற் கால்வைக்குமுன்னரே இறக்துவிட்டான், பராாசசிங்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 147
கம் சன்பவன் எதிர்மன்னசிங்ககுமாாணுகிய Lur ar arar ar Israewr எனில் இவனுக்கு மைக்தன் ஒருவன் மட்டுமே, அவனும் பின் னர் நாம் காணப்போகின்றபடி கிறீஸ்த சன்னிபாசியாகி அன் னிபதேசம்போய்த்துலைந்தான். ஆதலால் பாராசசிங்கனுடைய எட்டுமக்களின் கதையும் அன்குேருக்கு உ15 சித்த ஊர்களி ன்கதையும் முயற்கொம்பாகின்றது. இராசகுமாரரின் சந்ததி Luri குடியேறி இருக்த அவ்வவ்வூரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டே பரராசசிங்கனின் மக்களைப்பற்றிய ஊர்க்கதை எழுந்ததுபோலும்.
மடப்பளிப்பட்டம்
இனி, பறங்கியச் பாசாசசிங்கனின் குலத்துக்கு மடப்ப ளி என்னும் பட்டஞ்சூட்டினர் என மயில்வாகனப்புலவர் க. அறுகின்றதை ஆராய்வாம். இப்பட்டத்தைச் சங்கிவியே ஆகியிற் பாகிருபசிங்கனுக்கும் மகனுக்குங்கட்டிவைத்தனனெவும் இத ன்பொருள்மடப்பம் + ஆளி-8ஞ்லூறு கிராமத்திக்குத் தல் மையாம் எனவும் புலவர் தாமே முன்னேரிடத்திற்கூறியுள்ளார். தம்மோடு ஏககாலத்தவரான வரத பண்டிதர் “கிள்?ளவிடுது’ திலே ெேவற்றி விடைக்கொடியர் மேலாரியர்குலத்தி னுற்றமட ப்பளியிலுள்ளோரும்” என்று இப்பெயரின் உண்மை உற்பத் தி விளங்கப் பாடியதையாதல் புலவர் நோக்காதுவிட்டமை ஆச்சரியமே. இவச் சரித்திர உண்மையை உணராமல் வலிச் து எடுத்த சொற்பொருளைக்கொண்டு ஒரு காரணஞ் சொல்வி யதுபோல எங்காலத்தின் சரிதாசிரியரொருவரும் அரண்ம னையின் மடைப்பள்ளியில் (அடுக்களேயில்) வேலைசெய்த உயர் குல (?) வேளாளருக்கே மடைப்பள்ளியார் (அட்டிற்காசர்) எலும் பட்டம் லபித்ததென்றும், அரசனுடைய அட்டிற்காசர் இராச மடைப்பளியாரென்னப்பட, குமாரர்களுடையோர் கு மார மடைப்பள்ளியாாாகிவிட, மந்திரசங்கத்தாருடையோர் சங்கமடைப்பள்ளி, சர்வமடைப்பள்ளியாரென்னப்பட்டார் எ ன்றும் எடுத் திசைப்பர். (பூரீ அ. முத்துத்தம்பிப்பிள்ளை யா ழ்ப்பாணச்சரித்திரம்) இவர் இருவரும் வெவ்வேறு உற்பத்தி யுள்ள பதங்கள் ஒரே வடிவாய்த் தோன்றுதல் எல்லாமொழி களிலும் உண்மையை அவதானியாது தமக்குததோன்றிய அர்த்தத்தினின்றும் கற்பனுசரித்திசம் உருவாக்கக்தொடங்கி இடர்ப்பட்டனர்.
யாழ்ப்பாண அரசகுலக்கலச்3ளது மடப்பளிப்பட்டம் 500 கிராம அதிகாரப்பொருளுள்ளதுமன்று. அடுக்களைப்டெே

Page 78
148 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ருளுள்ளதுமன்று. அது வடகர்ட்டிலுள்ள ஒர் ஊர்ப்பெய ராம். இப்பெயர்கொண்ட ஊர்கள் தற்காலத்திலும் இந்தியா வில் இரண்டிடத்துள்ளன, ஒன்று கிசாமுடையதேச றெயில் வே ஸ்தானங்களுளொன்ருகிய மதினவுக்கு அணித்தாயுள்ள து. மற்றது எல்லூரின் சமீபத்திலிருப்பது.பண்டைக்காலத்து மடப்பளிப்பேர்கொண்ட ஆரோ கலிங்கதேசத்தின் கத்தவாடி ப்பிரிவிலிருந்ததாம். 1201-ம் ஆண்டு எப்றில்மாசம் 19-க் கி கதிக்குச்சரியான காலத்தைக் காட்டுகின்றதும் பேஸ்வடாவி லுள்ளதுமான ஒர் கல்வெட்டிலே இத்தவாடியின் மடப்பளி யூரான் மகா மண்டலேஸ்வா ருத்திாதேவாாசா என் பேசன் ஒரு ஆலயத்துக்கு தேர்ந்த காணிக்கை குறிக்கப்பட்டி ருக்கின் றது. மகாமண்டலேஸ்வர ருத்திாமகாராசாவின் புத்திரி கோ டபய்யலமகாதேவி, ஈத்தவாடியின் மடப்பளியில்வசித்தவளின் தூண் கல்வெட்டொன்று அமராவதியிலுமுண்டு. இவற்றல் மடப்பளி என்பது சிற்றரசர்கள்வாழ்க்க ஒர் கிராமமென்பது வெளிப்படும். பள்ளிப்பெயச்கொண்ட வேறுபெயர்களும் பல சலிங்கதேசத்திலுள்ளன, அவை சத்தனப்பள்ளி,சிந்தப்பள்ளி, மோட்டுப்பள்ளி, சேதப்புள்ளி முதலியன (Ancient Jaffna PP, 388-9)
ஆகவே கலிங்கதேசத்து மடப்பளியூரினின்றுவந்த அரச குடும் க்தவர்களே டிடப்பளியார் என்றழைக்கப்பட்டனர் எ ன்க. வையா அடி தலைமாறிக்கூறும் குழாம்பல் வரலாற்றிலே மடப்பளியார் குடியேறிய சாதிபாசாகக் குறிக்கிருத்தலையுங் காண்க. (முன் 43-ம் பக்கம்) இனி, காரைக்காலினின்றும்வர் தோர் காரைக்கால் வேளாளர் எனப்பட்டவாறு இவர்களும் பிற்காலம் மடப்பளி வேளாளராயினும். அரசவமிசத்தார் பெ ரும்பான்மை வேளாண்குடும்பங்களிற் பெண்கொண்டபோகி அலும் மடப்பளிப்பட்டமே என்றும் விரும்பிக் கையாளப்பட் டது, பறங்கியரோடு ம்ே அரசர்கள் தொலைந்து குமாரர்கள் தாம் ஆங்காங்கு கிராமத் தலைவர்களாய்க் குடியேறியம்ை பால் குமார மட்ப்பளி மிகுத்தது. இனி ஒல்லாந்தர்காலத்தி ல் மடிப்பளிம்பட்டத்தை ஆசித்துப் பலர் பொருள்கொடுக் அத் தம்மை அல்வரியில் எழுது வித்தமை பிரசித்தம். மட ப்பளி சலவசதி சாதியும் தாளியாத கறியும்' என்ற ஊர்ப்பே ச்சையும் நோக்குச, இவ்வாறு எழுதுவித்தோரே சங்கைமட ப்பளி என்றும் (இழிவுகோக்கி) சருகுமடப் ஒளியென்றும் பா வைவழக்கில் ஏறபட்டனர்பேசலும், பிற காலம் "உலக்கைகே ங்தே உளிவபிடிக்ான"வாருய் இராசகுலக் தளுக் கலாம்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் ld-g
இழுக்குப்படவே, வீழ்குடி உழவர்தசமும் மடப்டளியாரோடு சமணுகியதோடமையாது, இவர்களைத் காழ்த்திப்பேசவுந் தலை ப்பட்டனர். அக்கிய அரசர் ஆட்சியின் கீழே, பிரபுத்துவச் சிறபuரிமைகள் இல்லாதுபோணகாலத்திலே, இனி தாமெல்லா ம் ஒத்தபுத்தியசய் வாழ்வதையொழித்து “முக்திவந்த தீவார் பிக்கிவந்த தீவசாை இகழ்ச்த”பான்மையாய் ஒருவ ரொருவ ரை யிகழாது சமாதானத்தைச் சகிப்பதே தகுதியென்க.
உள்நாட்டுக்கலகம்
டாாாசசேகரன் தன்னை அரசாளவைத்தோர்பேரில் மிக விாயமுள்ளவனுயிருக்தனன் என்பது சொல்லாமலே விளங்கு ம். தன்னுேடு ஊடாடிய பறங்கியருக்கெல்லாம் சன்மானங்கள் வழங்கியும் அன்னுேர்க்கு இலகுவாய்ச் செவிகொடுத்தும்வரு வான். இதனுல் பறங்கியரும் இராச்சியத்துட் தம்மனம்போ  ைபடியெல்லாம் தாறுமாறுகள் விளைக்கத் தலைப்பட்டமை இ பல்பே. இது முதலிமாருக்கும் தலையாரிகட்கும் போதாததா யிற்று. காடெல்லாம் மனப்புழுக்கம் உண்டுபட்டது, படவே, முதலிமாருள் ஒருகட்சியார் பராாசசேகரனே ச் சிங்காசனக் தால் இழுத்துவிழுத்தித் தஞ்சாவூரிலிருந்த ஓர் அரசகுமாரனை அதிலேற்றச் குழ்ச்சிசெய்தனர். சோனகரும் வடக்கரோடு மறவருஞ்சேர்ந்த சேண்பொன்று அரசகுமாான ஆதரிக்க மு றபட்டது. தஞ்சாவூர் ஈரயக்கனும் கண்டியரசனுன விமலதர்ம குரியனும் அவன்பாரிசமாயினுர், இச்செய்தி 1592-ம் ஆண்டு அகுஸ்துமாதம் 4-க் திகதி பாராசசேகரன் செவிக்கேறவே, உடனே இதனை மன்னுர்க் கற்பித்தானுக்குக் தெரிவித்தலும், இவன் தாமதமின்றி மனுவேல்தெ அத்தாயிட் என்பவனது தக்லமையின்கீழ் ஒரு முதலியாரைப் படைத் துணையோடு ஈல் இாருக்கனுப்பிவிட்டு, இரு போர்க்கப்பலும் எழு தோணிகளு ங்கொண்ட கடற்படையொன்றை விாைத்து ஆயத்தப்படுத்தி க்கொண்டிருந்தான்.
அத்தாயிட்டும் முதலியாரும் கல்லூரைச்சேருதலும் ஊர் முழுதும் அாசனுக்கெதிாாய்க் கொதித்துக்கொண்டிருக்கக்க ண்டு இவனைக் கரையூரில் அந்நாள் உருவாக்கிக்கொண்டுவர் த பறங்கித்தெருவில்போய் ஒதுக்கும்படி செய்தனர். அடுத்த கான் அரசகுமாான் தஞ்சாவூரினின்று புறப்பட்டுவிட்டானெ னவும், பன்னிரண்டு சோனிகளோடும் போதிபு விார்கள்

Page 79
50 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
புத்தசம்பாரங்களோடும் வருகிறனெனவும் செய்திபிறர்தது. பிறக்கவே, அத்தாயிட் இதுவரையில ஆபத்தமாகியிருந்த மன்னுர்க் கப்பற்படையோடு அவனை எதிர்கொண்டுபோகச் தீவிரித்தான். பிற்றைகான அரசகுமாரனின் கப்பற்திரள் த லேமன்னருக்கணித்தாய்க் தென்பட்டது. அத்தாயிட் காத்தி ருச்து வடக்கர் சாையிலிறங்கியும் இறங்காமுன்னரே pair னேசை வாளாற்சருவித் தொலைத்துவிட்டான். இறங்கியோடி குேச் முதலியாரின் கையிற் சிக்கிக்கொண்டனர். அன்று 400 வடக்கர் மாள, 200 பேர் கைதிகளாக்கப்பட்டார். இவருள் அ ரசகுமாரனின் மனைவியும் ஒருத்தியாயினள். வெற்றியாளர் போரிற் கைக்கொண்ட திரவியங்களோடும் ஒட்டோலக்கமாய் யாழ்ப்பாணத்துக்கு மீண்டு அரசனை கல்லூர் அரண்மனையில் இருக்கவைத்தனர். ஏழு எட்டுத் தலையசரிமாரின் தலைகளை வெ ட்டி விட்டதோடு இராச்சியம் மறுபடியும் அமரிக்கை அடை awA8 (f 4ʻsöao,
அரசனும் பறங்கியரும்
மேலாட்சியுரிமைபூண்டோரான போர்த்துக்கேயர் இவ் வாறு அரசனுக்கு என்றும் சகாயராயிருந்தபோதிலும் இவன் அவர்மாட்டுக் களங்கமின்றிய மன துபடைத்தவனுயிருந்தானி ல்லைப்போலும். ஒருகசல் சிங்கள அரசகுன விமலதா மகுரிய துக்கு இவன் சணுவாயிருக்கிறனென்றும், வடகரையினின் மும போர்வீரர்கள் யாசகரான யோகிவேஷத்தோடு தன் இ சாக்சியத்தினூடு கண்டிக்குப்போக இடங்கொடுக்கிருனென் அறும் கதை பாம்புவதாயிறது. இப்படிற்முெழுக்கத்தைக் கே ள்வியுற்ற மன்னுர்க் கற்பித்தாணுகிய சில்வெஸ்தர்தெஅறேஸ் என்பவன் "சர்தோமைக்” கப்பற்படைக் கற்பித்தான் சகித மாய் இவனை விரட்டிக் கயற்றுதலும், இவன் பல்லைக்காட்டிக் செஞ்சி, வடகரையினின்றும் போர்வீரர்களொருவரும் கண்டி க்குப போளுரில்லை, யோகிகளே யாசகத்தின்பொருட்டுச் சிவ குெளிபாத யாத்திாைபோகின்றவர்களென்றுவகைசொன்னுன், இசகுல் பறங்கியர் சாக்திப்படாதமைகண்டு அன்னேசைத் திருத்தியாக்கும்பொருட்டுக் குறித்தயோகிகளில் 300 பேரை முதலிமார்கள்மூலமாய்ப் பிடிப்பித்துப் பின்கட்டாய்ப் பிணித் துப் பாங்கி இலிகிதன் முன்னிலையில் இவர்களைக் காரைதீவிற் தோணியேற்றி வடகரைக்கு அனுப்புவித்தனன். யோகிகளும் அாசனத் திட்டிச் சபித்துக்கொண்டு அக்கரைப்பட்டனர்.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 151
பறங்கியரைச் சாந்திய க்க எவ்வாருக வருங்கியும் எம்ம சன் மீண்டும் மீண்டும் த லக்கத்து க்குள்ள சனன், போர்த்துக் கேயக் குடிகளுக்கும் சுகே சகிமீள் சிவர்களுக்கும் அரசர் கா லத்துக்குக் கசலம் கிலம் புலங்களை அளிப்பதிலும் தன் தேச பரிபாலனவிஷயங்களிலும் கன்மனம்போலச் செய்யவிடாது மன்னர்க் கற்பித்தான் ஆதியோச் செருக்கிடைபண்ண முயன் றனர். அரசன் கொடுக்கவேண்டிய 12000 'டார் சம்" எனும் திரைக்கணக்கிலும் சோலிசெய்யலாயினும். ஒருகால் அப்பன் வீராயிரத்துக்குப்பதிலாய்ப் பன்னிரு யானைகேட்பார். யானே யைக் கைப்பற்றிக்சொன்டபின் அம்மிருகங்களை வைத்துக் கொண்டே சாசையும் கேட்பார். இவையெல்லாம் கீழுக்கி யோகஸ்தர்களின் திருவிளையாடல்களே என்றறிந்த அரசன் பிரதிராசாவுக்கு கிருபமெழுதி சீர் நடைபெறச்செய்வான். உ ண்மையில் கிமீஸ்தசமயத்திலூன்றியதும் மிகத் திருத்தமுமா ஒரு சட்டத்தைக்கொண்டதாகிய போர்த்துக்கேய அரச ன்று, ஆவ்வரசின் கீழ் இக்காடுகளில் உக்தியோகம் வகித்துகி ன்ற குட்டிச்சாத்தான்களே பலகாலும் பல தெறிகேடுகளை இ க்கு கிகழ்த்தலாயினுர் என்பது நிச்சயம்.
பாராசசேகரனைச் சிறகில பறங்கி உத்தியோகஸ்தர்கள் பகைத்து இமிசிச்தகாலையிலெல்லாம் அவனுக்கு உற திச்சுற்ற மாயும் உற்ற நண்பராயும் விளங்கினேர். அப் பறங்கிதேசப் பிாான்சீஸ்குசபைக்குருமாராம். தான் அக்குருமாரில்கொண்ட ஆசாடையினுல் தன் இராச்சியக் கிலேமட்டுமன்று அரண்மனை யிலேயும் அன்னுேர் தங்கள் போதகத்தொழிலை கடப்பிக்கச் தாராளமாய் இடங்கொடுத்தான். நல்லூரிலேயே அரண்மனைக் கணித்ாக அன்னேர் "வெற்றிமாகாகோவில்’ என்னும் தம து பிரதான ஆலயத்தை கிர்மாணிக்கும்பொருட்கித் தானே போதிய நிலமும் செலவும் கொடுத்தான். வேறிடங்களிலும் கோயில், குருமனை ஆகியவற்றை உண்டாக்குதற்கு வேண்டிய உதவிகளும் குருமாரது சம்ரக்ஷணைக்கு அவசியமான கரும மும் அரசபண டாரத்தினின்றே வழங்கப்பட்டன. அரசன் தானும் குருமாரது சக்தியவேகத்தைத் தழுவிக்கொள்ள ஆ சித்தும் கோழைத்தனத்தால் ஊருக்கஞ்சி அதனை இறுதிவ சையிலும் பின்போட்டுக் கைவிட்டிட்டான்.
செந்தமிழ்வளர்ச்சி
எதிர்மன்னசிங்க டாராசசேகரனுன இவன் காலத்திலே
அந்தக கவிவீரராகவன் எனும் இசைவல்லோன் யாழ்ப்பாணச்

Page 80
52 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சைத்தரிசித்து அரசனைப்பாடிப் பரிசில்பெற்றமையை Aérdése if குறிப்பிட்டுள்ளோம். (16-ம்பக்கம்) இவ் வீரராகவன்காலம் இதற்கு முற்பட்டதாகக் கூடாதென்பது படிக்காசுப்புலவரின் ஆசிரியரும் இலக்கணவிளக்கஞ்செய்தவருமான வைத்தியகாதி நாவலரை இவர் பாடியமையாலும், 1685-ம் வருஷம்வரையும் அரசாணட சேதுபதியின்பேரில் ஒருதுறைக்கோவை"செய்தி அமிர்தவிர்கவிராயர் இவர்காலத்தவர் என்னப்படுகின்றமையா லும் பிறவற்றுலும் பெறப்படுகின்றது. தனிப்பாடற்றிாட்டி லே கவிவீரர்ாவகனைப்புகழ்ந்தி பரராசசேகரன் பாடியனவா கச் சொல்லப்படும் பாக்களின வரவாறு உண்மையாயின இவ் வாசனின் தமிழ்ப் பாண்டிக்கியமும் போற்றப்படுவதாகும். (இடப்பெயர்வரலாறு 125-ம் பக்கங்காண்க)
காளிதாசக வியின் சமஸ்கிருத சீகுவம்சநூலைத் திமிழில் இரகுவம்மிசம் என மொழிபெயர்த்துபபாடிய அரசகேசரி (யசகேசரி) இப் பாராசசேகரனின் தமயனெனப் போர்த்துக் கேயசரிதம் கூறுகின்றது. அரசகேசரி (Harique Jara Pandara) யே போலும் இவனைத் தமிழ்ச்சரிதங்கள் பாராச சேகரனின் மருகன் எனவழுத்தும். மருகனயின் கொலையு ண்ட புவிராசபண்டாரப் பரராசசேகானே இவ்ன் மாதிலனுக லாம், வைபவமாலையோ தன் அறியா ைமக்கிணங்க 1478-ம் ஆண்டில் அரியாசனம் ஏறிய 6-ம் பராாசசேகரனே இவன் மாமனுக்கி வழுவுற்றது. இவன் இரகுவம்மிசம் பாடியது தாய ன்மார்கட்டுக் குளத்தருகில் அமைந்த ஒர் மேல்வீட்டிலிருச் தாம் எனவும், அது இவன் வாலவயதிலாமெனவும் திேகம் கூறும் (செந்தம் ழ் VII 8) இளவயதிலாயின் புவிசாசபண் டாாம் உரிமையின்றி அரசாண்டகாலத்திற்ருன் அந்நூல் அ ரக்கேறியிருக்கற்பாலது. தன்னைப்பாடத் தூண்டிவிட்டவனெ ன நூலாசிரியர் கூறுகின்ற அசசன் (பாயிரம் 8, 9) இவனே யுமாகலாம். இவனயின் அத்தக கவிவீசாாகவமுதலியாரை ஆ தரித்தபுகழும் இவனுடையதேயாகலாம். 'அரசகேசரியளவு" என நல்லூரிலுள்ளதே இராசபுலவனின் வாசஸ்தானமுமாக லாம். நீர்வேலியிலுள்ள 'அரசகேசரிப்பிள்ளையார்’ கோயிலி ன் பெயர்க்கும் இவன் காரணனேயோ?
பதின்மூன்றும் அதிகாரம் முதும்,

53
பதினுலாம் அதிகாரம் சங்கிலி குமாரனின் தவறுகள் 166-1620
எட்டாம் டச ராசசேகரன் இருபத்தைந்து வருடம் அன் சாண்டு 1816-ம் வருடம் இவ்வுலகவாழ்வையொருவினன், மர ணப்படுக்கையிலே சவலைக்குழங்கையாகிய தன் ஏககுடிாரனைத் தமயனுகும் அரசகேசரி பண்டாரத்தில் கையில ஒப்பிக்தி அச்சிறுவன் வயதுடையவனுகும்வன்ச இர்ாச்சிய- ரத்தைத் தாங்கிக்கெர்ள்ளுமாறு பிார்க்கித்திருக்கான். அரசகேசரி பரிபாலகனுய் அரசாளுதற்கு கோவைப்பிரதிர்ாசாவின் அங் கோர்த்தை எதிர்பார்த் திருக்கும்வேளை, சங்கிலிகுமாான் அங் தப்பதவியைத் தானே அடைக் துகொள்ளும்படி சூழ்ச்ெேசய் பலாயிஞன். இச்சூழ்ச்சியிற் ச்ேர்க்காருள் கொலையுண்ட புவி சாசபண்டார்ச்தின் மக்னுமொருவன். கடக் சப்போகின்ற சி திமான்த்தைச்சுட்டி அடி சகேசரியும் Poicleya Pandar எனும் அவன் சகோதரனும் அறிந்திருந்தபோதிலும் அதனைச் காத்திரம்ான கருமமாய் எண்ணினுசில்லை. ஒருகர்ள நடுப் பகல், பெரிய Migapule எனும் ஆராய்ச்சி சு:ல்வருட, و رغم சகேசரி சயனத்தில் சரிந்துகொண்டிருக்கையில், சங்கிலி அது ப்பிய கொலைஞர்கள் திடீரென் அரண்மனைபுட்புகுந்து இரு வர்ையும் உயிர்போக்கி கதவுகளையும் அகிலத் திறங் ர விட் டனர். விடவே, சங்கிலி தன் கூட்டாளிகளோடு ஆர்ண்ம னையைக் கைப்பற்றிக்கொண்டு அங்கிருத்த இராசகுமாரர்கள யெல்லாம் வாளுக்கிாையர்க்கவும் அவர்கள் வாசஸ்தானங்களை எரியூட்டி அழித்துவிடவும் கட்டளையிட்டான்; அவன் மை தது னஞன Leuயே குமாரன் என்பவனும் முன்குறிக்க சச சபண்டர் ரத்தின் மகனுமே கொல்லாமற் காக்கப்பட்டனர்
இவற்றைக்கண்ட பிரசைகள் கொந்தளித் சங்கிலியை எவ்வாற்றலும் கொன்று தொலைக்கவும் அவன் மைக்கு 1ஃா ப் பரிபாலகனுக்கவுஞ் சமய பார்த்தக் கொண் டிருச் னர். கொலையுண்ட Migapule ஆாரய்ச்சியின் மக்னன சின் ன Migaputo அரண்மனை வாயிலில இன்று கோஸ் , சங்க்லிா மனங்கொண்ட மட்டும் வை: திட்டியும் 9, , (t c 5 t + ':. க்குலேடி 4ள் லத்தும் பார்த்தான். மகாதக் க்யோகிய சங்
20

Page 81
丑54 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
லிெ அரண்மனைக்குட் பதுங்கிக்கொண்டமையால் ஒன்றும் பலியாமையைக்கண்டு, ஆர்ாய்ச்சிமகன் இராசகுமாரத்திகள் சிலரையும் தன் பாரிசமாக்கிக்கொண்டு மன்ஞருசகுவின மந்து போர்த்துக்கேயரைச் சரணடைந்து, அங்கு குருமாரை வசிய ம்பண்ணி தொன்லூயிஸ் எனும் ஈரமதேயத் தாடு ஞானஸ்கா னமும்பெற்றுக்கொண்டான். இவையெல்லாம் இவனது கப டநாடகமே என்ப் பின்னர்க்காண்போம்.
வேறு பல கொடுமைகள்
ந்ல்லூரிலே பிரசைகள் அவ்வளவில் அமர்க்கிருந்தனர். சங்கிலி தனக்கு லபித்த அதிஷ்டத்துக்காகத் தேசத்திரஞ் செய்யுமாறு ஒர் ஆலயத்துக்குச் செல்ல வெளிப்படுகையில் இவன் பிராணசினேகிதனை Andayna (gŵr 600 - 1962 i?) அமரக்கோன் முதலியார் என்பவன்: இன்னும் ஒருபுவி அச ண்மனையிலிருக்கவிட்டு வெளிப்படலாமோ எனக் கூறிஞன். அவன் குறித்தது சங்கிலியின் மைத்துனனையாம். உடனே சங்கிலி உள்ளேபுகுந்து Leucu குமாரனின் கண்ணைப் பிெ ங்கிவிட்டன :ன. அதுமட்டுமோ! பழிஅஞ்சாத அப் பாதகன் சகில முகவிமசர்களையும் அரசுரிமைபூண்ட சிறுவனையும்கூட கிருமூலமாக்கத்தேடியும் ஏதோ தேவசங்கற்பத்தால் மறுபடி வேறெண்ணங்கொண்டிட்டான். ஆயின் இரண்டொருமாசஞ் சிேல்லுமுன் தோன்லூயிசின் மாமனும் ஏலவே கிறீஸ்தவனு க் தொப போருபெற்றன்கோர் எனும் காமம்பூண்டிருந்தவ ap'u ffa07 Branco Gyps si சங்கிலியின் சூழ்ச்சிடால் uorsăr டான் பின்ஞெருநாள் சங்கிலி பல முதலிமாரையும் தலை யாரிகளையும் யாதோ ஒர் கொண்டாட்டத்துக்கென அழை த்து உபசரிப்பவன்போற்காட்டி, அக்திணேப் பேரையும் சதி ப.ானமாய்க் கொலலு வித்தான். இவ்வாரு?ன பாமசண்டாள னின் கொடுமைகள் எம்மாசு சமூலமாய்ப் பிறர்கைப்படுதற் குக் காரணமாயின மையும் ஆச்ச்ரியமன்றே.
1616-ம் ஆண்டு ஆகுஸ்துமாகக் கடைக்கூருயிற்று. ஆப் டோதுதான் பேபாசம் 13 ந் திகதி பிரதிராசா ஒப்பமிட்ட ஒப்பிய அலு:தியும் கை துசேர்ந்தது. அவ்வனுமதியிலடங் யே கிபக்தனேக ஒருளொன் து: யாழ்ப்பாணத்துக்கு ஒரு புது டி3 சக்ன வைக்குமுன் காலஞ் சேனல இர ச்சியபதி அவ்விஷ

சங்கிலிகுமtானின் கொடுமைகள் I55
யம்ரீகச்செய்திருக்கக்கடிய மரணசாதனம் வெளிப்படவேண் ம்ெ என்பது. இச்சாதனத்தைத்தேடிக் கண்டுகொள்ளுமாறு மன்சூரிலிருந்து யுவான்தகுருஸ் சிறம் எனும் ஓர் காரியதரி சி கல்லூருக்கு அனுப்பப்பட்டான். இவன் அரண்மனையிலே Compada Raja, Branco, Chula. Elegara, Tanavala, Puwinga Cinga, Alaguem, Chilwa Nay Gr gui, Guau ருள்ள முதலிமாரையும் அமரதுங்க ஆராய்ச்சியையும் ஒரு ங்குகூட்டி, சங்கிலியை முன்விட்டு விளங்சி, இவன் துஞ்சிய அரசனின் மரண சாதனத்தைக்காட்டாவிடில் இராசதுரோகி யாய் மதிக்கப்படுவான் எனக்கூறிப் பயமுறுத்தினன். சங்கி வி, அரசன் மரணசாதனம் ஒன்றும் எழுதவில்லையென சச் தியத்தோடு வாதித்து, தான் பிரகிராசாவின் அனுமதியிலட ங்கிய மற்றச் சகல நிபந்தனைகளையும் கைக்கொள்ளச் சம்மதி காாகுமென உறுதிமொழிகூறவே, இவ்வாறு சங்கத்தவர்க 2ளயுங்கூறிக் கைச்சாத்திடச்செய்துகொண்டு காரியதரிசி மன் குருக்குமீண்டான்.
இதற்குப்பின் சங்கிலி போர்த்துக்கேயருக்குச் செய்த ஒரு உபகாரம் அவனுக்கு நல்லயோகத்தைக் கொண்டுவரலா பிற்று. அதெப்படிபெனில், தென்னிலங்கையில் பறங்கியரசு க்கு மாமுயெழுந்த ஒரு சிற்றரசன் தஞ்சாவூர் நாயக்தனேடு போர் ஐக்கியப் பொருத்தனை செய்யப்போகின்றவனைச் சங் கிலி தன்சேனையில் ஒர் ஆபிரவரை அனுப்பி மறித்தடக்கித் திருப்பிவிட்டான். இதனையறிந்த மன்னுர்க் கற்பித்தான் உள ம்பூரித்து, உடனே பிரான்சீஸ்குசபைக் குரவர்களும் அரச உத்தியோகஸ்தர்களுங்கூடிய ஒரு சங்கத்திலே சங்கிலியை பிரதிராசசவின் உத்தரவு வரும்வரையில், தேசாதிபதியாகச் தெரிந்து ஏற்படுத்தினன். அடுத்த51ள் கல்லூரிலே முதலி மாருக்கும் குடிகளுக்கும்முன் சங்கிவியே தற்போதைக்குச் தேசாதிபதியாம் என வெளியிடப்பட்டது. அவ்வேஃா தேசா திபதியின் கடமைகளும் எடுத்துரைக்கப்பட்டன. அவை, சத்தியவேதம் பாம்புதலிம் தடைசெய்யாதிருத்தல், இராச்சி பத்தினூடு யோகிகளும் வடக்கரும் பயணஞ்செய்ய ஒட்டா து தடுத்தல், அதில் 'கரையாசத்'தலைவன் எவ்விதத்திலாவ து கலந்துகொள்ளாமலும் சோனகர் இடங்கோலாமலும் கரக் துக்கொள்ளுதல், அரசிளங்குமாரன முதலிமாசோடுகூடிப் பாதுகாத்தல், 1591-ம் ஆண்டு பூர்த்தாடுபண்ணிய கிபந்தனை களின்படி ஒழுகுதல் என்பனவாம்.

Page 82
56 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
புதுக்குழப்பங்கள் கோவையிலுள்ள மேலதிகாரிகள் சங்கிலியின் அக்கிரம ங்களின் கிமித் தம் அவனைக் கண்டி$கவேண்டியமையை உண ர்ந்து, அப்போதைக்கு இராச்சியத்தில் மீண்டும் நெருப்பை யுக் கட்கச்சையும் கொண்டு வர விரும்பாது காரியங்களை இரு ங் சபடியே விட்சி விடலா எனுர், யாழ்ப்பாணப் பிரசைகளோ சற்றுக்குள் டொக கிக் கொதிக்க வேண்டிய நியாயங்கள் காண ப்பட்டன. சங்கினி தன் சகோகரி u சணுெ : வ&ன அரசுரிமை க்: ரனெனப் பாசித்துவந்தனன், பரராசசேகரனின் சின்னப் புத்திரன யுமோ எவ்விடமுங் காணவில்லை. ஆதலால் குழச் தை அரசனே அப்பாககன் வகைத்தி விட்டனனுே எனச் சமு சயம் பிறந்தது. ஆகவே ஆயுதபாணிகளான பெருஞ் சனக் கும்பலொன்று அரண்மனையை மொய்த்துப்பிடித்துச் சங் விெயை வெளியே வரக் கூவிக்கொண்டிருந்தது. அவனும் பய க்சிராந்தனய் ஓர் சாளரத்தினூட சய்த் தலையை மீட்டுதலும், சனங்கள் அவன் தேசாதிபதியாயிருக் து ஆள விரும்பின் அச சிளங்குழந்தையைத் தங்கள் வசம் ஒப்புவிக்கவேண்டுமென்று ம், இராசகுமாரனேக்கொன்ற பாதகர்களைக் கையளித்துவிட வேண்டுமென் தும், கான் வைக் கிருந்த தேவடியாளைத் துரத் திவிட்முெக திய அரசனின் இராணிகளுள் ஒருத்தியை வது ைை டியா வேண்டுமென்றுங் கூச்சலிட்டுக்கொண்டு நின்றனர். சங்கிலி யாதுன்செய்ய அறியாமற் கெடிமண்டினவனுய்ச் சன ங் சளைத் தலைகுணிந்து வணங்கினகோடமையாது, இராசகுழ ந்தையையுக் துரிகமாய்த் தூக்கிக்கொண்டுவந்து உயர்த்திக் காட்டினன், கசட்டவே சனங்கள் கங்கள் சின்ன அரசனின் முன் சா ஷ்டாங்கமாய் விழுந்து பணிந்தனர். ஆயின் சங்கிலி கொலைக் கரசைச் சனங்களுக்குக் கையளியரaல் கொல்லைப் புறத்தால் ஒழிததோடச் செய்து விட்டான். இதனையுணர்ந்த கும்டலால் தி படலைகளை மு:சித்துக்கொண்டு அரண்மனையுட்பு குந்து ஆங்கு Leuயே குமாரசுரின் கண்ணேத் தோண்டுவித்தி ஆண் .ை யினுர் (?) அமரக்கோன் மட்டும் இருக்கக்கண்டு, இ வனப்பிடித்துக் கழத்தில் கயிறுமாட்டிக் மதருளேம் கொற கொவென் றிழுத்துக் கொன்று பழிவாங்கினர்.
கலகக் கில் முதலிமரரே தலைமையாய்கின்றமையால் அத ளே யமர்த் கச் சங்கிலி, எல் ஆற்ற7மற்போயிற்ற, மன்னர்க் கற் பித்தலும் கன த நீதிபதி ஒருவனையனுப்பி முதலிமாரைப் பயமுறுத்திபும் அன்?னர் அமரிக்கையாஜரில்லை. குருமாகும்

புதுச் குழப்பக்கன் 57
இரண்டுமாசமாய்ப் புத்திபுகட்டிச் சமாதானம்பண்ணப் பார்த் தும் பயனின்றியதாயிற்று. சற்றில் சங்கிலி வலேசற்காசத்தா ல் சித்தி அடையலாமென எண்ணி முதலிமாரைச் சிறைப்ப த்ெதச் சிலரை அனுப்பினன், ஆயின் முதலிமார் சண்டையி ற் தைவத் தேசரான கரையா?சைத் துணைககொண்டு தம்மைப் பிடிக்கவந்தோரையும் வசமாக்கியபின் ஆயுதபாணிகளாய் அரண்பனையைநோக்கி நடக்தனர். சங்கிலி தனக்கு அபாயம் வந்ததெனக்கண்டு சன் வீட்டரசேசடும் தப்பியோ டி ஊருக் துறையைச் (?) சேர்ந்து அவகிருந்து கேக்டிக்கரையை அ டைய ஆயக்கப்படுகையில் முன்செசல்லிய போர்த்துக்கேய நீதிபதி அவனை மறித்துக் குருமாருடைய கோயில்வளவில தங் கும்படி செய்தனன். இங்கு அவன் 5000 பேரைச் சேர்த்து சஞ்சுவாம்வவுக்திஸ்தா எனு: ஆலயத்தையேஅரணுக்கிக்கொ ண்டிருந்தன்ன். இதற்கிடையில முதலிமார் புவிாசசபண்டாச த்தின் பெருமகனுே மருமகனே ஒருவனே இராச்சியததைக் கைப்பற்றவருமாறு அழைத்திருந்தனர். (இவன் வடகரையில் இருந்தனன் போலும்) சங்கிவியும் தஞ்சாவூர் நாயக்கனுக்கு ஆளனுப்பித் துணைப்படையொன்றை அழைப்பித்துக்கொண்டு முதலிமாரோடு போருக்கெழுந்தனன், வடக்கரையே கக் கொண்ட தஞ்சாவூர்ப்படையானது Varana Gulata (வருணகுலத்தான்?) எனும் கரையார்”த தலைவன்கீழ் பேச சாடிற்று. அப்போரில் முதலிமார் அபசெயப்படவே கலசம் 9G5 ajarap அடங்கிற்று.
"பிலிப்பனென்னும் பறங்கி”
சங்கிலி தஞ்சாவூரிலிருந்து துணைப்பலம் வருவித்ததும் முக்கியமாய் வருணகுலத்தரன்" எனும் தங்கள் சத்திருவை யே சேனநாயகமாக்கியதும் போர்த்துக்கேயருக்குப் பொறுக் கொணுப் புழுக்கத்தைக்கந்தது. அத்துடன் தங்களுக்குமா முய்க் கண்டி அரசனுக்கு உதவி செய்கிறனெனவும், திறை கொடுக்கவேண்டிய யானைகளைக் கொடாது பறங்கிக் கீழ்உத் தியோகஸ்தர்களுக்குப் பச்சைகட்டித் தப்பிக்கொள்ளுகின் ன் எனவும் அறிந்தனர். இவ்வையுறவுகளின்நிமித்தமே சக் விெயின் தேசாதிபதித்துவமும் இதுவரையில் பிரதிராசச வால் அங்கீகரிப்படாதிருந்தது,
அப்பால் போர்த்துக்கேயர் சிமிக்கிடாமல் தம் அலுவ ல் கிறைவேற்றினர். கொழும்பின் கற்பித்தான் மோர் ஆகிய

Page 83
58 urpuramr apaua audiari
கொன்ஸ்தந்தீனு தெசா இதொறெஞ்ஞா என்பவன் திடீரென பிலிப்தெஒலிவேரு எனும் விாசூரத் தளபதியை யாழ்ப்பாண த்துக்கு அனுப்பலாயினுன். இப்படையேமறத்துக்குக் காாண ம் ஊருத்துறைக் கரைகளைச் Tகுறையாடிக்கொண்டு கிரிக்க சோனகக் கொள்ளைக்காாரைச் சிட்சிப்பதும், யாழ்ப்பாண ரா ச்சியத்தால் வரவேண்டிய மூன்று வருடத் திறையை அறவிடு வதுமே என்று சொல்லப்பட்டபோதிலும், உள்ளபடி சங்கிலி குமாரன் திறைகெசடாது எதிர்ப்பின் அவனைக் கென்று کے ரசை அப்பிக்கொள்வதே பதங்கியரின் நோக்கமாயிற்று. ஒலி வேறு மூன்று போர்த்துக்கேய கொம்பனிகளோடும், 500 சிங் கள வீராகளோடும் கரை மார்க்கமாய் வழிகொண்டு தண்ணீரி ல்லாது வாண்ட நாடுகளினூடு வெகு கஷ்டங்களோடு துரித மாய்கடந்து பூகரியையடைந்தான். அங்குகின்றும் சங்கிவி குமாரனுக்குச் செய்தியனுப்ப இவன் தளபதிக்குத் தன் சுப சோபனங்களைக்கூறி ஒர் மாக்கலத்தை அங்குப்போக்கினன். பின்பு மாதாகோயில் என்ற இடத்தில் (தற்போதுள்ள யாழ்ப் பாணக்கோட்டைப் பிரதேசததில்) இருக்க போர்க்தித்சேய குடிகள் அனுப்பிய தோணிகளில் சேனை முழுதும் இக்கரை ப்பட எட்டுநாள்சென்றது. அப்பசல் ஒலிவேரு காரைதீவுசெ ன்று கொள்ளைக் காமரைப்பற்றிய அலுவல்களை முடித்துக்கெரி ண்டுவந்து பிசான்சிஸ்க்சபைக் குருமாரின் முதலாளிமூலமாய் சங்கிலியிடம் திறைகேட்பித்தலுஸ், இவன் இறுப்பேன் இறு ப்பேனென்றுசொல்லிக் காலதாமதிஷ்பண்ணக் கண்டு மீண்டு மொருமுறை கேட்டனுப்பச் சங்கிலி தன்னிடம் 5000 பார் டம் காணயம்மட்டும் அப்போது உண்டென்றும் தளபதி கி ரும்பி பூநரிக்கப்பாற்போவதற்கிடையில் திரை முழுவகையும் தீர்த்துப்போடுவதென்றும் போக்குகியாயஞ் சொல்லியனுப்பி குன்
ஆதலால் ஒலி வேரு போருக்காயத்தமாகி வண்ணுர்பண் ணையிலுள்ள பனங் கூடலருகில் தமிழ்ச்சேனை சன்னத்தமாயிரு ப்பதையறிந்து அதனைச் சருவப் புறப்பட்டான். போர்த்துக் கேய முன்னணி சமீபிக்கவே தமிழர் இருமுறை துப்பாக்கி ப்பிரயோகஞ்செய்தனர். மூன்ரும்முறை குண்டுமாரிபொழியு முன் பறக்கிப்படை தீரமாய் எதிர்கொண்டு கைகலக்கவே த மிழர் சின்னபின்னமாய் முதுகிடத் தலைப்பட்டார். வீழ்ந்து உயிர்துறந்தார் அசேகர்: போராயுதங்களைப் பறங்கியர் கைக் கென்ன விட்டிட்டு ஒடித்தப்பினர் அசேகர். ஆயின் சற்றுகே

'பிலிப்பனென்னும் பறக்கிய 159
சத்துக்குள் 'கசையாசத்தலைவன் 20,000 விர்ச்கொண்ட தமி ழ்ப்படையோடு வெளிப்பட்டுக் கெடுஞ்சமராடியும் பறக்கிய ரே செயபேரிகை முழக்கிஞர். நூறு தலைகளுக்குமேல் வெ ட்டுண்டு உருள்த் தமிழர் தெறிகெடடு வந்த வழிகோக்தி வி ரைந்தோடினர். சத்துருக்கள் பின்தொடர்ந்து ஒடியும் அன் னுேர்ைத் துர்ந்து முறியடிக்கக் கூடாததாயிற்று. அதெங்கின மெனில் தமிழர் செருப்பணிச்தகாலினர், பேர்ர்க்களம் சிறை யப் பாப்பியிருந்த பெரியமுட்களின்மேல் வருத்தமின்றியோ டிச்செல்ல வெறுங்க்லோடு பொருகிய பறங்கியரேர் கால்பரி வி முன்னேறமாட்டாது வருந்தினர். இதற்கிடையில் சங்கிலி குமாரன் வடகரைக்கு ஒளித்தோடத் தோணியேறியவன் ன திர்காற்றல் எத்துண்டு பருத்தித்துறையைச்சேர்ந்து, மறுக ளே வேறுதோணிபிடித்துப் பயணமாயிஞன். இதனைக்கேள் வியுற்ற ஒலிவேரு துரிதமாய் ஒம்ே மூன்று மர்க்கலங்களை
பத்தப்படுத்தி அவனைத்தொடாச்செய்தனன். இவைசங்கிலிை யும் அவனேடிருக்த இராசத்திமார், இசாசகுமாrர் குமாரி களையும், பணிவிடைகசாரையும் கு-சிக்கடலிலேபோய்ப்பிடித் துச் சிறைப்படுகதினர். வெற்றியாளர்கள் சிங்கிலியிடம் 8000 பதக்க நாணயங்களிருக்கக்கண்டு ஆனந்தமடைந்தனர். பணத் தையப்பிக்கொண்டது போதாதென்று கண்ணில்லாதவகுண Leucu sud arsă Gurug-ujës காதணிகளைப் பிடுங்கிவெடுக் கையில் அவன் காதுகளையுங் கிழித்துவிட்டனர். இவ்வாவேச ஒழுக்கத்தையும் இ#ாச ஸ்திரிகளுக்குகடந்த அவமரியாதையை யுங்கண்ட சங்கிவி தன்காதுகளும் அறுந்துபோகாதபடிக்குக் கடுக்கன்களைக் கழற்றிக்கொடுத்துவிட்டான், அப்பால் சிறை ப்பட்டோரெல்லாம் யாழ்ப்பாணத்துக்குக்கொண்டுவரப்பட்டு, சங்கிலி கல்லூரில் மறியலிடப்பட்டான். இராச ஸ்திரிகளும் குமாரர்களும் கல்லூரியிலும் கோவிலிலும் குருமாாது ஆதர விலவைக்கப்பட்டனர். எனயோர் தாக்கிச்சொல்லப்பட்டார்.
சங்கிலிகுமாரனின் கதி
இனி மேற்செல்லுமன் சங்கிலிசம சனின் கதியைத் தெ சிவிப்ாம். இவன் கன்மனைவியோடும்கூடக் கோவைக்கனுப்பப் பட்டான். அங்கு சிரச்சேதமடையத் தீர்வையாயிற்று, ஆயின் மறியலி நக்கையில் இவன் முழுதும் மனம்மாறி தன் ஆக்கம த்தின் கித்தியததியைகினைப்பவனகிச் சத்தியவேதத்திற் சேர்ச்

Page 84
60 Korčuraser anav av audi Faviès
அகொள்ள ஆசித்தான், மனைவியும் அவ்வாறே விரும்பினள் இருவருக்கும் கோவையின் அதி மேற்றிராணிபார் ஞானப் பிதாவாய் நிற்க, இராசரி சதைகளோகி ஞானத்திட்சை கொ ச்ெசப்பட்டது. சங்கிலிக்கு தொம்பிலிப்பு என்றும், மனே வி க்கு தேர்னுமரிகரிதா என்றும் பெயராயிற்ற, பின்பு !! ரணத் தீர்ப்பு நிறைவேறுங் தினம் வரவே சங்கிலி அக்தீர்ப்பை A) SV ச்சாக்தியோடு ஏற்றுக்கொள்வோனபினன். அலுப்பாக்கியின் முற்றவெளிக்கு அவரை இட்டுக்கொண்டு போம்போது பிரச ஞ்சீஸ்கசபைச் சங்கியாசிகள் பலர் உடன்சென்றனர். கொலை க்களம் முழுதும் துக்கத்துக்கடையாளமான கறுப்புத்துகி:ாற் பொதிந்திருந்தது. அதன் நடுவில் ஒர் கம்பளம் விரித்து சிவ ப்பு வில்லூர்திப்பட்டுத் தலையணைபொன்று டோட்டிருந்தது. குற்றத்தினுக்காகக் கொல்லும்போதும் கொலைப்படு வேசனின் இராசகுலத்துக்கேறற மரியாதையைச்செய்யப் போர்த்துக்கே பர் தவறினரில்லை. அப்பால் சிம்ங்கொய்யுமுன் வழக்கம்போல் கைகளைக் கட்டச் சங்கிலி சம்மதியாமல் யான் என் பாவங்க ளுக்காக மரிக்கின்னேனதினுல் என்மனமெசப் பிக்கொண்டே ன் என்றனன். பின் யேசு என்னுத் திருநாமத்தை உச்சரிக் துக்கொண்டிருக்கையிலேயே யாழ்ப்பாணத்தைக் கடைசியாய் ஆண்ட எம் அாசதோன் லின் சிரம் விழுந்தது. சங்கிலி ஒரே யொரு தயவைக் கேட்டிருக்தான். அதாவது த ைதிேசத்திற் குப் பிரான்சீஸகசபையாரின் உடுப் ரீட்டிச் சேமஞ்சிசய்யவே ண்டுமென்பது, அவ்வாறே சந்நியாசிகள் மிருத்த சரீரத்துக் குத் தம் சபையின் அங்கிகளை அணிவித்து இராச வைபவங் களோடு ஊர்வலஞ்செய்து தங்கள் சவக் காலையில் பிரேதசே மஞ் செய்தனர். (uெeiroz p 562)
சங்கிலியின் ம&ன விபர்ெ தேர்னு un fls fl'sr udsatö Fab ம்பி ன பூக்குரிய ஒ ம-த்தினில் உட்பட்டு அங்கு "பழங்கி நீஸ்தவர்களும் நாணும்படியான உத்தம கிறீஸ்த சிவியமுள்ள a STMú afstró3Sð t." (Far. y Sousa.)
பதினுலகம் அதிகாரம் முற்றும்.

t
பதிவனேந்த்ரீம் அதிகார்ம் பயனில்ல்ாப் போராட்டங்கள்
1620ー1624.
பிலிப்தெ ஒலிவேரு யாழ்ப்பாண இராச்சியத்தைப்பே சித்துக்கால் மன்னவனுக் காக்கிவிட்டதாக மகிழ்ந்துகொண் டிருக்கையில், 1620-ம் ஆண்டுத் தபசுகாலத் தொடக்கத்தில் 'கசையார்த்தலைவன்? மீட்டும் ஒருகால் வெற்றிமாகா ஆலயத் தின்முன் திடீர்ெனத் சோற்றினன். இவன் தஞ்சாவூரிலிருந் தும் ஒரு பெலத்தச்ேனையை இரகசியமாய் இட்டுக்கொண்டு வந்து இர்ாச்சியத்திலெல்லர்ம் அதிகம் போாாடும் குணமுள் ளோரர்ன? மீன்பிடிகார்ர் சேரியில் பதிவிருந்து போர்த்துக் கேயருடைய அரண்களுள் ஒன்முய் அங்காளில் விளங்கிய அவ் வாலயத்தைத தர்க்க அதிகாலைபிற புறப்பட்டான். முன்னணி யில ஒருவீர்ன் வாளைச்சுழற்றிக்கொணடு சத்துருக்களை ரசிப் பேசி வந்தவனப் போர்த்துக்கேயர் கைப்பற்றி அவன் சிச சைக்கொய்து ஆலயத்தின் புறமதிலில் உயர்த் தொங்கவைத் தனர். இதைக் கண்ட தஞ்சாவூர்ச்சேனை ஒருபுச மிருபுசமாகி வெகுண்டு ஆலயத்தை முறறிக கொடும்போர் நிகழ்த்துதலும்; உள்ளிருந்தோசர்ன இருபது போர்த்துக்கேயரும் இடையில் ஆலயத்தின் கொலலைப்புறத்தால் உள்நுழைக்திவந்த ட்டண வாசிக்ள் சிலருமாய் காலைதெர்டக்கம் மத்தியான் வரையில் முற்றுக்கையிடும் சேனையைத் தாக்கி அன்னுேருட் பலரைத தொலைத்துவிடவே 'காையாரத்தலைவன்? இனிபrற்றதெனது க்ண்டு ஒதுக்கிப்போயினன்.
மறுநாட்க்ா?ல த்மிழ்ச்சேனை நல்லூர்க்கோயில் (கந்தச்வா மிகோயில்போலும்) அாண்செய்துகொண்டிருந்த ஒலி வேறு வைக் க்ாத் திராப்பின் கர்ரம் சருவத் தலைப்பட்டது. உள்ளிருக் தோர் முப்பதுபேச்மட்டும்ேயாயின்ம், இவ்விசர், ஈச்ம்கூட்டம் போலக் கோயிலைவளைந்து ம்ொய்க்கத்தொடங்கிய தமிழர் முன னேற முன்னேற ஒவ்வொருவரியையுஞ் சுட்டு வீழ்த்திக் கோ ண்டிருந்தனர். கெடுக்கியாலமாய் இவ்வாறு போர்கிசழ்2து கொண்டிருக்க ஒலிவேரு கோயிலின் வாயிலைகதிறந்து வெ யேறிப் போர்தொ நிக்குமாறு தன் வீரர்கஃா ஆக்கியாபித் கான். பறங்கியர் போர்முரசமுழக்கி வாயிலைத் திறக்கவே தமி ழரும் தவில்களைச் (9 வாயிலைசோக்கி ஒடி 21

Page 85
162 யாழ்ப்ப்ரிண வைபவ விமர்சனம்
வந்து குவிந்தனர். இதுவே பறங்கியருக்கு வாய்ப்பான சம்ய் மாயிற்று. அன்னேர் வெளிப்படாமல் உள்கின்றுகொண்டு சன க்சிாளின்மேல் ஊழித்தீயென்ன நெருப்பையுங் குண்டையுஞ் சொரிந்த விட்டனர். விடவே நுழமபுத்திரள்கள் பொசுங்கி விழுவதுபோல தமிழர் எரிந்துகரிச்து வீழ்ந்தனர். எஞ்சியதமி ழ்ச்சேனை போர்க்களமெல்லாம் இரத்த வெள்ளமும் சவக்கு வியலுமாய்ப் பயங்காகாட்சிதரவிட்டு ந்ேதுமணியளவில் ஒட் டம்பிடித்தது.
தொம்லூயிசின் தோல்வி
அப்பால் Migapule என்பவன், மன்னரில் போர்த்துக் கேயரைச் சரணடைந்து தொம் லூயிஸ் எனத் தீட்சா அபிதா னம்பெற்றவன் தஞ்சாவூர் நாயக்கனிடம் சென்று தான் நல் லூரிலிருந்துகொண்டு எகிய இருவர் இராசஐகாரிகளையும் அன்னேரிடம் ஒப்புவித்துவிட்டு, அவன்டோால் யாழ்ப்பாண த்தை வென்று கைப்பற்றுதற்கு அவன்பால் கேம் நாயக்க எனும் தளபதியையும் தானைகளையும் இட்டுக்கொண்டு வந்த னன் (கேம் நாயக்க, செம் நாயக்க "கரையாரத்தலைவன்? வரு ணகுலத்தான் எனும் இவையெல்லாம் ஒருவனையே குறிக்கி ன்றனபோலும்) பின் தோணிகள் ஒருபகுதியைத் தொண்ட மனுற்றிலிறக்கிவிட்டு மீண்டும் ஒர் அங்கத்தைக் கொண்டு வரப்போயின. இதற்கிடையில் தஞ்சாவூர் வீரர்கள் கல்லூர்க் கோயிலின் போர்த்துக்கேய காவற்சேனையை முற்றுக்கை போட்டுக்கொண்டிருந்தனர். ஆயின் போர்த்துக்கேயருக்கு நல்லதிஷ்டமாய் கொளும்பிலிருக்தூம் அனுப்பப்பட்ட உப பலமொன்று அப்போதே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்து தஞ் சாவூராரின் தாக்குதல்களை வென்று இடம்பாமல் கிலைபெறு தற்கு உதவியாயிற்று. ஒருநாள் மாதாகோவிலின் அரணில் பறங்கியர் நடுப்பகல் கித்திரைசெய்யும் அமயம்பார்த்து, தஞ் சாவூரார் கொல்லைப்புற எயிலால் ஏறி தாங்கள் கொண்டுவநதி ருந்த வைக்கோலால் காவற்கொட்டிலை எரியூட்ட எத்தனித் தபோது அங்கிருந்த காவலாளர் இவர்கள் ஃமல் வெடிமருக் துப்பானைகளைக் கொளுத்திக் கவிழ்த்துத் துரத்தி ஒட்டிவிட் l627 f.
இவ்வாறய் நல்லூரிலும் பண்ணைத்துறையிலும் பறங்கி யர்கள் ஒவ்வோர் அரணத்தில் அடைபட்டவாறுய்ப் பொரு திக்கொண்டிருப்ப தஞ்சாவூர்த்தளங்கள் வலிமிகுத்துக்கொ ண்டு வருதலையறிந்த கொளும்புக் கற்பித்த சன்மோர் நான்கு

கொம்லாசியின்தோல்வி 83
கொம்பனி வீரரோடும் 500 லஸ் கறின்களோடும் லூயிஸ் தெ விக்சேரு எலும ஓர் தளபதியை ஒலிவேருவுக்கு உபபலமாய் அனுப்பிவைத் கனன். இவன் காைமார்க்கமாய் விரைந்துவா அக்திரே கோயெல்லோ என்னும் வேருெரு தளபதி கடல் மார்க்கமாய்க் கடுகிக்கொண்டிருந்தான். தெயிக்சேமு வரும் வழியில் யாழ்ப்பாணத்துப் பறங்கியரெல்லாம் வாளுக்கிாையா ஞர் எனும் வதக்கிபொன்று பிறந்தது. இதனைச்செவிமடுத்த தளபதி இனி யாழ்ப்பாணத்தாரை வேறுவகையில் அடக்குவ து கூடாதெனவுன்னி வழியிலெதிர்த்த ஆடவர்களை மரங்க ளைப்போற் பிளந்தும், கைப்பிள்ளையோடிருந்த ஸ்திரீகளின் உசாத்தைக்கீன்று பிள்ளையை அகிற் திணித்தும் வாயினும் சொல்லொணுப் பயங்கா கிஷ்ரேங்களைச் செய்துகொண்டு வழி நடந்தான். இவற்றைக் கேள்வியுற்றுக் கிகிலடிபட்ட யாழ்ப்பா ணிகள் தெயிக்சேமு தடையின்றி ஒலிவேருவின் அரணம்மட் ம்ெ வர விட்டுவிட்டனர்.
இரண்டுகாட்சென்று ஒலி வேறுவும் தெயிக்சேருவும் புற ம்போக்து தஞ்சாவூர்ச்சேனையை ஒர் குளத் தருகிற் பாளையமி ட்டிருப்பக்கண்டு பொருது எளிதில வெற்றியாளாய்த் திகழ்ந் தனர்.
வேருெ?ரு இராசகுமாரன்
இவ்வாறன நிகழ்ச்சிகளைக் கனவிலும் காணுமல், சமச் கே வெற்றி கைகூடுமென்றிருக்க னந்தமிழர் "மொண்ணி முதவி" எனும் பட்டப்பெயருள்ள முதலியாரொருவரை ailt.-- க்ரைக்கனுப்பி அங்கிருந்த ஓர் இராசகுமாானை யாழ்ப்பாணத் து அரசு கைக்கொள்ளும்படி அழைத்துவரச்செய்தனர். இக் குமாரன் யாழ்ப்பாணத்து அரசகுடும்பத்தவன் எனவும் இாச மேசுரத்திற் போயிருந்தவன் என வுக் தோன்றும் (Kings of Jaffna 69) இவன் 800 மறவரும் வடக்கரின் சேனேயொ ன்றும் புறங்காப்ப, Eaur என்னுங் கிராமத்தில் வந்திறங்கி நல்லூரின் கோயிலொன்றில் தங்கினன். ஒலிவேரு இவ்வாய த்தங்களையறிந்து இருளைத் துணையாய்க்கொண்டு அவ்விடத்து க்கு அந்தாங்கமாய்ச்சென்று, பொழுது புலரும்வேளை போர் முரசம் முழக்கி எழுந்து கோயிலின் கதவுகளுக்கு அக்கினி யிட்டெரித்து உள்வீதியில் நுழை 6தனன். இராசகுமாானது பரிவாரமென அங்கிருந்த வீரர்களெல்லாம் மலாக டிப்பட்டு செஞ்சழிந்து தீரமிழந்து உன்மத்தர்கள்போல் அங்குமிங்கு மோட அனைவரையும் ஒலிவேறவின் விசர் தென்புலம்போக்

Page 86
64 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சினர். இர சகுமார&னச் சேர்ந்தவர்களுள் ஒருவனன பிராடி ன3 தருவன் வாயிலில் ஓடிவந்து குமரிசன் குமாரன் என்று கதற, இவனேயும இராசகுமாரனேயும்மட்டும் கொல்லசமல் ம றியற்படுத்தினர், பின்பு ஒலி வேறு அங்கும் கோயிலுக்கு இக் குமானேக் கொண்டுசென்று, அங்கு ஒச்சாளரத்தினருகிவே காலில் கில்லூர்திப் பட்டுப்பிடித்த விலங்குபூட்டி ஒர் கதிசை யில் இருக்கிவைக்க, இவன்: என் ஆன வினே இங்கழைத்து இ வ்விதிக்குள்ளாக்கினீரே என முதலிமாசை புஞ் சனங்களையும் சைவதுகோண்டிருந்தான். ஈற்றில் இவ& மாதசகோவில் முதி ன்மைக் குருவான வச்வசத்தில் ஒப்பித்துப் பின் கொளும்புக் குக் கொண்டுசென்றனர். அப்பசல் இவனுக்கு லபித்தது யாதென அறியேசம்.
இன வயெல்லாம் நிறைவேறியது 1620 ம் g6iv0 es மில்ம சத்தின் முன்னும், தேயிக்சேருவும் கொளும்புக்குத் திருபபிவிட்டனன். பின்பு ஒலிவேரு காடெங்குஞ் சுற்றிப் பேசர்த்துக்கேய அாசை எற்றுக்கொண்டேசருக்கு மன்னிப் புக்கொடுத்தம், கொள்ள மறுத்தோருக்குத் தண்டனை விதித் ஆங்கொண்டு வந்தான். தமிழர் பின்னுமொருக்கால் uDavisar கோவில் அரணை கதாக்க உன்னியும் சத்துருவின் பெலத்தைக் விண்டு செஞ்சுட்கிப் பின்னடைந்துவிட்ட்.ெ
தஞ்சாவூராரின் புதுப் படையேற்றம்
மீண்டும் அவ்வருடத்து கொவெம்பர் மாசத்தில் தொம் லூயிசும் "கசையாசத்தலைவ"னும் ஓர் புதுச் சேனேயோடு தொண்டமானுற்றிற்தோற்றினர். இக்கடவை எவ்வாற்ருலும் தஞ்சாவூர் நாயக்கன் போல் யாழ்ப்பாணத்தை வெற்றிகொள் ளவேண்டுமென்பதே அன்ஞரது தீர்மானமாயிற்று. ஒவிவேழு பட்டணத்துறையில், மாதாகோவில் அசணிலிருந்தவன் தமி ழரின் வரவையுணர்ச்து அவர்க்குச் சிலேடைப்ான di Fuor ச்சராம்பேசக்கி விேர் நல்லூருக்கு அன்றேல் &sãONTU 7 GU5 SOM Lau வருக்கு வருவதுண்டயின உமக்கு கல்லுபகாம்கிடைக்கும் எனச் சொல்லுவித்தான். மறுநாள் போர்த்துக்கேய படைகள் கலலூர்வாையிற்செல்ல, அதற்கப்பசல்கின்ற தமிழர் தாங்கள் ஸகான ஞ்செய்து போசனம் அருந்தப்போவதாகக் கேலிச் சமரச்சச சமொன்று அனுப்பிவிட்டு இருந்தனர். இதற்கிடை யில் வெயில் மிக அகோரமாயிருந்தமையால் ஒலிவேரு தன் இருப்பிடத்து கிகு மீண்டு பசியாறிக்கொண்டிருக்கையில தஞ்

க்ஞ்சாவூசாரின் புதுப்படையேற்றம் 65
சாவூரார் வத்துவிட்டனரென்ற செய்தி பிறந்தது. உடனே தன்வீரச் சிலரைக் கடலுள் இறங்கி அங்குள்ள ஒரு திட சினி ன்றும் தமிழரை முன்னேருது தடுக்குமாறு அனுப்பிவிட்டு, தானும் மாச்பளவு தண்ணீரில் இரங்கினன் இறங்கித் திட்டி யில் வெளிக்கொள்ளுதற்கிடையில் நால்வர் தமிழ்வீரர் இவண் யும் இவனது கேடையக்காரனையும் குடைக்க சரனேயும் சரு வவே, இவன் தன்வசஃளயுறை கழித்து எதிர்க்தோருள் ஒருவ னின் மாச்பைப் பிலாந்து மற்றொருவனின் தலையைக் கிழித்து எஞ்சிய இருவரும் முதுகிடச்செய்தான். ஆயினும் ஒலிவேரு வுக்குத் தமிழர்வைத்த ஈட்டிக்காயம் வாரு  ைதாயிற்று. இத ற்கிடையில போர்த்துக்கேய படைகள் நெருங்கிவந்து தமிழ் அணிகளோடு பெரும் பூசல் நிகழ்த்தின. சிறிதுவேளை தமி ழாோ பறங்சியசோ யார் வெல்வார் எனச் சொல்லக்கூடசதபடி கொடுஞ்சமர் கடந்தது. பறங்கியர் பக்கப் பெண்களெல்லாம் கடுக்குற்றுத் தங்கள் மாதா ஆலயத்தினுட்போய்த் தெய்வ உ தவியையிரக் து கூக்குரலிட்டுக்கொண்டிருந்தவர்கள், 66.ھیJF வயத்தில் தங்கள் பக்கத்து வெற்றியைக்குறிக்கும் உற்பrதல் கள் காணப்பட்டனவாகக் கூறினர். ஈற்றில் பறங்கியர் தமக்கு அதிக சிவமோசமில்லாமலே வாகைசூடுவோச யினர்.
முதுகிட்டோடிய தமிழ்ச்சேனை நல்லூரில் போர்க்கோ லங்கொண்டுகிற்ப, ஒலிவேரு தனது காயத்தின் கிமித்தம் அ ங்குச்செல்லக்கூடாது படையை அனுப்பினன். பறக்கிப்படை தமிழரை ஒரு சிறு கோவிலடியிற் கண்ணுறுதலும், அதன் தெரு முகப்பில்கின்று குண்டுமாரிசொரிந்து அன்னேர் பலரை இறக்கக்கொடுத்து முதுகிடச்செய்தது. ஒடிய தமிழரைப் போர்த்துக்கேயவிார் துரத்திப்பேரந்து ஒவ்வொருவரும் தலை க்கு இரண்டு மூன்று சிரங்களை வெற்றிவிருதாகக் கொணசர்க் து ஒலிவேருவுக்குக் காண்பிகதனர். சிங்கள வஸ்கரின்கள் மறுகாட் கால்வரை தமிழரைத் தொடர்ந்துசென்று திரளான குறைப்பொருட்களோடு மீண்டனர். பின்னுமொருகால் போ ர்த்துக்கேய வீரர் தமிழரைத் தேடிச்சென்று கோப்பாய் வய ல்வெளிகள் மட்டும் போக்து பார்த்தவிடத்து அன்னுேச் பின் லும் வடதிசைநோக்கிச் சரிந்துவிட்டமையால் தம்பதிக்கு மீண்டனர்.
சிலநாட்கள்சென் ருெழியுமுன்னரே மறுபடியும் தஞ்சா வூர் காயக்கன் யாழ்ப்பாணத்தை அப்பிக்கொள்ள வழிமீ தடி ன்ன். அவனது புதுப்படை துறையில்வத்திறங்கும்போன

Page 87
66 யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யாழ்ப்பாணத்தார் வெள்ளைக்கொடி உயச் த்தவேண்டுமென்பது சங்கேதமாயிற்று, இதனைச் செவியுற்ற ஒலிவேரு மிகு சாக் கிரதையாய் அவ் விறங்கு துறைக்குச் சமீபமாய் ஒளியொன் றமைத்து, தஞ்சாவூரார் கரையிற் கால்வைத்தலும் தன்விசர் புறம்போக்து அனனேரை ஒவ்வொரு வாய்த் தொலைத்துவி டும்படி ஏற்பாடுசெய்திருந்தான். இவ்வேற்பாடும் நன்முய்ப் பவித்தது. கரை பிடித்தோரெல்லாம் வாளுக்கிசையாயினர். எஞ்சியோர் புண்பட்டோ சாய் கடலுட் குதித்து வக்திவழி யைக் கடைப்பிடித்தனர்.
கடைசிப் போரின் பயன்
இச்சம்பவங்கள் கொளும்புக் கற்பித்தான்மோரின் செ விக்கேற அவன் முன் ஒருமுறை தான் இங்கனுப்பிய கல்வங் என்பவனைப் போதுமான உபபலத்தோடு ஒலிவேருவுக்குச் துணைச்செய்ய ஏவிஞன். கல்வங் வரவே நாடு மீண்டொருகால் அமரிக்கையாயிற்று. ஒலிவேருவும் 1621 ம் ஆண்டு பெப்ற வளிமாசம் 2-க் திகதி பட்டணத்துறையைவிடப்ெ புறம்போ ந்து நல்லூரைத் தன் தலைத்தானமாக்கி, ஊரவர்கள் எவ்வள வாக வருக்கி ஒலமிடவுங் கேளாமல் அங்கேரின் பெரிய ஆல யத்தை (கந்தசுவாமிகோவில்போலும்) தரைமட்டமாக்குவித் தான், இக்கோவில் சத்துருக்களுக்கு ஒர் அாணுகாமலிருக் கும்பொருட்டு அவ்வாறு செய்தனன் எனத் தோன்றும், ஊர் அடங்கியிருந்தது. ஆயின் சின்னுட்செல்லுமுன், தஞ்சாவூர் நாயக்கன் பின்னுமொருகால் பெரும் படையொன்றை யாழ்ப் பாணத்திலிறக்கி, இத்தடவை தன் மேலாட்சிக்குட்பட்டதென அன்னுேன் உரித்தாடிய இவ்விராச்சியத்தை வென்றுகொள்வ தோடமையாது இந்திய பிரசைகளை இங்கு குடியேற்றவுக் தலைப்பட்டிருக்கின்றனனெனச் சப்தம் பிறந்தது. இதனையுண ர்ந்து, கல்வங் என்போன் பருத்தித்துறையில் தஞ்சாவூராரைக் காத்திருந்தும் அன்ஞேர் அங்கு கரைபிடியரீதி மேற்குப்புற த்துள்ள வேருெருதுறையிலிறங்கிவிட்டனர். விரைவில் போர் த்துக்கேய ஒற்றர்கள் அவரை புத்தூரில் ஓர் பனங்கூடலைச் சார்ந்த குளத்தருகில் பாளையமடித்திருக்கக்கண்டார். பறங் ப்படை தாமதமின்றிப் புறப்பட்டு இார விசாவாய் நடந்து அதிகாலை ஈரலுமணியளவில் தமிழர் படையானது பனங்கூடம் பக்கத்தில் காவலின்றி யிருக்கக்கண்டு அப்பக்கமாய் அதனை முகிெனர். திடீரென உண்டான ஆயுதங்களின் கலகலப்பும் முரசமாதியவற்றின் அாற்றுதலும் லஸ்சறின்களின் போர்ச்

கடைசிப்போரின் பயன் 167
சத்த் ஆரவாரமும் செவியில்விழவே, துயில்கொண்டிருந்த் தமிழர் கெடிக்கலங்கி எழுந்து பரபரப்பாய் யுத்தசன்னத்த ராத முயன்றனர். சிலர் எது செய்வதென்றறியாது கிகைக்க, சிலர் குதிரைகளிலேறிப் போர்பொருதத் தலைப்பட்டும் அந் தோ! காலந்தாழ்ந்து போய்விட்டது. போர்த்துக்கேயர் அவர் அணிகளுட்பாய்ந்து கைசவிக்குமட்டும் தலைகளை அரிந்து ச்ொட்டிக்கொண்டுகின்றனர். தமிழர்ப்படை வெட்கி வெருவிச் தோல்வியடைந்து முதுகிட, பறங்கிவீரர் தாங்கொய்த 800 செங்களோடு நல்லூருக்கு மீண்டார். அவற்றுள் யாழ்ப்பாண த்துக்கு அரசனகுவேன் என்று மனப்பால்குடித்துக்கொண்டு வந்த சேனநாயகத்தின் தலையுமொன்று. அது முன்புறம் తay ளம்பண்ணியதும், அழகாய்ப் புளுங் தாடியுள்ளதுமானது. பின்னும் அநேக தலைகள் மாங்களிற் தூக்கிவிடப்பட்டன, அளவிறந்த குறை அகப்பட்டன. துவக்குகள், வாள்கள், அ ம்பு வில்லுகள் முதலியனவும் குதிசைகளும் பல பிடித்துச் சொற்பவிலைக்கு விற்கப்பட்டன. கைதியானேர் பெரும்பாலும் பெண்களும் சிறுவருமே. இவசெல்லாம் தங்களுக்கு இணி யாழ்ப்பாணமே குடியேற்ற சாடாகுமென்னும் உறுதியான நம்பிக்கையோடு சுவஈரட்டைவிட்டுத் தத்தம் ஆடவர்களோடு கூடி தங்கள் நாய், பூனை, கிளிப்பிள்ளை ஆதிய இட்டசெந்துக் களோடும் வந்தவாாம். "மொண்ேணி முதலி”யாரின் பஃனவி யோடு மக்களும் சிறைப்பட்டிருந்தனர். அம்மாது தான் மறி பலான மையைப்பற்றி எத்துணைக் கவலைகொண்டாளெனில் காக்கையிழுக துத் தறகொலைசெய்வாளரஞள். அவள் பிள்ளை கட்குப் பறங்கியர் விடுதலை ஈய்ந்தனர். ஏனை யுத்தமறியற்கா சரெல்லாம் சொளுதாதுக்களால் அன்னோது போர் ஒழுக்கப் படி விலைகூறி விற்கப்பட்டார். அப்பால் கொளும்பினின்றும் வந்திருந்த உபபலம் மீண்டும் போம்வழியில் Maliavale எனுமிடத்தினில் தமிழ்த்தளங்களின் ஒர் அங்கம் நிற்கக்கண்  ெஅதனையும் முரியடித்துவிடுதலும், எக் தமிழர் பிறவாசா சிக்குட்படாதிருக்கும்பொருட்டு ஆடியபோரெல்லாம் வீழலுக் கிறைந்த யோகி, நாட்டைக் குடிசனமற்றதாய்ப் பாழ்பட்ட தாய்ப் பண்ணுதற்கே ஏதுவாயிற நு.
பறங்கியரசின்பான்மை வையாபாடல் ஆசிரியரோ மயில்வாகனப் புலவரோ அறி யோம் "பிலுப்பனெனும் பறங்கிகின்ள அரசையாண்டு குருசெ றியும் மறுசெறியுமில்லாதாகிக்கொடுமைசெயது” யாழ்ப்பான

Page 88
68 யாழப்ப்ாண வைபவ விமர்சன் ம்
த்தில் நாற்பதுவருஷம் நிலைபெற்றத்ெனக் கூறியது சரித்திரம் அறியாத்தன்மையாம். பறங்கியாது அரசுச்சட்டம் ஒல்லாந்தர்; ஆங்கிலேயர் ஆதிய ேேர்ாப்பிய கிறிஸ்த அரசுகளின் சட்டத் தையொத்த சமநீதியுள்ள தொன்றேயன்றிப் பிறிதன்து. எம் காட்டுச் சமயங்கள் விஷயமாய்ப் பறங்கியச் செய்தது இக்கால் த்தோர்ான எமக்குக் கொடுமைபோலத்தோன்றுவது வசஸ்த வமே. ஆயின் அக்காலச்து எவ்வெச்சமயத்தவருங் கொண்ட கொள்கைப்படி அவவாறு துணித்ற்கிடமில்லை. அக்காலத்து அர்சரெல்லாம் தாம் பிரசைகளுடைய ல்ெளகிக சீவியதிை மட்டுமன்று வ்ை திக சீவியத்தையும் பரிபாலிக்குங் élaotou ள்ளோர்ென்று உணர்ந்து, கரம் பெய்யென நம்பிய சமயத்தை யே பிரசைகளும் கைக்கொள்ளவேண்டுமென வற்புறத்தினர் ர், அந்நாட்களில் 8ர்ேசபபாவில் புருேட்டெஸ்தாந்த அரசுக் ள் கத்தோவிக்கர்ைச் சமய விஷயமாய்த்துன்பப்படுத்தின் கத் தோலிக்க அர்சுகள் புருேட்டெஸ்தசக்த குடிகட்குப் பல் சுதந்திரங்களை ம்றுத்தன. மகமதியர் கிறீஸ்தவர்களை ஒறக்க, இவர் அவரை காட்டைவிட்டோட்டினர். ஆசியாவிலும் இ தவே ஒழுக்கமாயிற்று. 6ம் இக்தியர் இதற்கு மாறுபட்டத ன்று. அங்கு சைவர் சமணரைக் கழுவேற்றிய சம்பவக் பிரசித்தம். வைஷ்ணவ அரசுயர்ச் சைவமும் சைவ அரசுயச வைஷ்ணவமும் துன்புற்றமை னவர்க்குக் தெரிந்தது. இலங் கையிலும் இவ்வாறே பறங்கியர் வ்ருமுன் பெளத்தமும் இக் து சமயங்களும் அவ்வவ்வர்சின்கீழ் உயர்ந்தும தாழ்ந்தும் வர் தனவன் ருே. ஆயின் பர்சபட்ச்மற்றேசெலலாம் பறங்கியர் பக்கமாய்ச் சொல்லத்தக்கதெர்ன்றுண்டு, எம்மா சர்கள் சில ரும் மகமதியரும் செய்ததுபோல இவர் எவரையாதல் தஞ் சமயத்தைக் சைக்கொள்ளுமாறு பலவக் தஞ செய்திகரில்லு, இந்தியாவிலும் இலங்கையிலும் சிற்சில அரசர் தரம் அரியணை யில் ஏறிக்கொண்டவுடன் தமக்கு உவப்பான சமயத்தைய்ே தம்பிரச்ைகளெலலாம் அனுஷ்டிக்க வேண்டுமென நெருக்கி ஆக்கினை பிறப்பித்ததுண்டு. மகமதியர் ஒருகையில் குரு. னெனும் தம் சமயநூலையும் மறுகையில் வாளையுந்த7வகிச் தம்மாலடிப்படுத்தப்பெற்முேரைத் தீம்சமயத்தில் வலிந்து உ ட்படுத்தியதுண்டு. ஆயின் போர்த்துக்கேயர் அவ்வாறுசெய் யாது தங்களோடுவச்த குருமாரே பொறுமையோடுகூடிய போதகத்தினுலும் அன்பு ஆதரவுகளாலும் சனங்களை வசப் படுத்தித் தம் சமயத்தில் உட்படுத்துமாறு விட்டிட்டார். சம பத்திற் சேருவோருக்கு விசேட உக்தியோகமாகிய சறுவு

பறங்கியரின்பான்மை 169
களையும் அடிமைமீட்சி ஆகிய சுதந்தாங்களையும் கொடுத்த தொன்றுமே அரசினச் சமயப்பிசவிருத்திசம்பந்தமாய்ப் பண் கணிய உதவிப்பாடாம்.
ஆயின் பிலிப் தெ ஒலிவேரு யாழ்ப்பாண அரசு கைக் கொண்டவுடன் சைவ வைஷ்ணவ கோவில்களையெல்லாம் தக ர்த்துவிட்டனன் அன்ருே?? பறங்கியர் மனச்சான்றுக்கு வலு வந்தஞ்செய்யவில்லை எனில், ஒலிவேருவினது இவ்வொழுக்சம் அக் கூற்றுக்கு எதிர்மறையன்றே? எனக் கேட்பின், இதிலும் அக்காலத்துக் காணியாட்சிமுறையை காம் அறிந்துகொள்வ துண்டாயின் உண்மை வெளிப்படும், தமிழரசர்காலத்தில் கே சம்முழுதும் அரசனுடைய காணியேயென்றிருந்தது. குடிகள் அரசனுடைய வாரக்காார்போலக் காணிகளை ஆட்சிப்பண்ணி னுசன்றிச் சொந்தக்கா ரரெனவன்று. இதன்கிமித்தமே அரசன் சகல நிலப்பலன்களிலும் ஆறிலொன்றுக்கு உரிமைபூண்டவனு ன், வாசமாகக் காணியை ஆண்டனுபவித்த குடியானவன் ஆண் சந்ததியின்றி இறந்தவுடனே அக்காணி அரசனுக்குரிய தாகும். சங்கதியாருள் பிறர் அதனை ஆண்டனுபவிக்க விரும் பின் அரசனுக்கு ஒருவிதம் இறுத்து அதனை மீண்டும் வாா மாகப் பெற்றுக்கொள்வது கடன். இம்முறை சிங்களத்தில் மருள எனப்படும். இம் மருள ஒழுக்கம் கற்காலம் அற்றுப் போய் குடிகள் காணிகளை கிந்தமாய் ஆண்டுவரினும், முக்தி இது கின்றுபோன அடிச்சுவட்டை, உரிமைத்தத்துவத்துக் கென அரசாட்சியாருக்கு இன்றைக்கும் இறுக்கப்படும் வரியிற் கண்டுகொள்க. இவ்லாறு கரடுமுழுதும் அரசனின் கிந்தக்கா ணியாமென்றிருந்த அக்காலத்தில், பறங்கியர் தங்காணியில் பிர சித்தமாய்ப் பிறசமய வழிபாடு நடப்பதை ஒப்பாமல் அப் பிர சித்த வழிபாட்டுத் தலங்களாகிய கோவில்களை இடித்தொழிப் பதே தக்கது என எண்ணினர். இவ்வெண்ணம் அக்காலத்துப் பழக்கவழக்கங்களை ஒட்டிப் பார்க்குமிடத்து நீதியானதே எ னக் காணப்படாமலிராது. இராசவிசுவாசமுள்ளவன் தன்னு டைய நீலத்திற் சத்துருவின் கோட்டை இருக்க ஒட்டான். அதுபோல பறங்கியர் தம் கிலமென வெற்றிகொண்ட தேசத் திலே 'பொய்த்தெய்வங்கள்” என்று தாங்கள் (சரியாகவோ பிழையாகவோ, ஆயின் மனதாச) கருதியோரின் ஆலயங்களி ருக்க விடாது அழிபபது அவசியமெனக் கொண்டார். ஆயின் மறுபக்கத்தில், எவருடைய மனச்சாட்சியையாவது கெருக்கி மாற்றுதல் அவர்களது சமயத்துக்கு மாறுயிருந்தமையால அவ் வfறுசெய்யாது, குடிகள் குருமாருடைய போதகங்களைக்கேட்

Page 89
170 யாழ்ப்பாண வைப்வ விமர்சனம்
இத்தாங்க்ள் விரும்பிய காலத்தில் தஞ்சமயத்தைக் கைப்பற்ற
Age to
இராசகுடும்பத்தார்
ஒலிவேரு இராசகும்ேபத்தில் மீந்திருக்தோசை வெகு கண்ணியமாய் உபசரித்து கடத்திஞன. கத்தோலிக்க குருமா கும் அன்னேருக்கு ஓயாது சமய உபதேசஞ் செய்துகொண்டி ருக்கனர். இவற்றின்பயணுகக் காலகதியில் அவரெல்லாம் சத் தியவேதத்திற் சேர்க் துகொண்டார். யாழ்ப்பாண ராச்சியம் பறங்கியர்கைப்பட்டதற் கடுத்தவருஷம் (?) ஆகுஸ்துமாதம் முதற்றிகதி இராசகுமார் குமாசத்திகளும் பிறருமாக 300 பேர் அரசவரிசைகளோடு ஞானஸ்நானம் பெற்றர்கள். முன்பு பிராஞ்சிஸ்சசபைக் கன்னியாஸ்திரிமசரிடம் ஒப்பிக்கப்பட்டிரு ர்த வாலப்பிசாயமுள்ள பசராசசேகசன் மனைவிமாரிருவரும் பன்னிரண்டு பதின்மூன்று வயதுள்ள ஒரு குமாரத்தியும் பட் ப்ெ பட்டாவளிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் சம ர்து ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட, ஒலிவேரு அவர்களை வாயிலில்நின்று எதிர்கொண்டு அழைத்துச்சென்று தானே ஞானத்தந்தையாய்கின்று தீட்சைவைப்பித்தான், பின்பு இரச ணிமாரின் சகோதரனுக்கும் அவன் மனைவிபுதல்வர்களுக்கும் குசனஸ்கசனம் அருளப்பட்டது. அவ்வேளை ஆனந்தமான வச ச்சியமுழக்கும் வெடிதீருதல் ஆயுதங்களை துச்சுதல் ஆகிய போர்மரியாதைகளும் மிகப் பிரபலமாய் கிகழ்ந்தன. அப்பசல் மூதலிபசர் Bran00 ஆகிய தொம் பேதுது தெ பெற்றன்கேச வின் மண்வியும், இருவர் புதல்வரும் ஒருத்தி புதல்வியும், பின் தொம் பிருஞ்சிஸ்கோ தெ பெற்றன்கோர் ஆராய்ச்சி அ ல்லது தனப்புலி ஆராய்ச்சியின் மனைவியும், கவாலியின் தலை பாரியும் மனைவி மக்களும் கிறீஸ்தவசாஞர்கள்.
எம்62 ட்டைக் கடைசியாய்ஆண்டவனுணபசராசசேகரனி ன் மகனும் அரசுரிமை பூண்டவனுமாகிய இளவரசன், அக்கா லம் எழுவ்யதுள்ளவன, சங்கிலிகுமாரனின் கலககாளில் பி சஞ்சிஸ்சசபைக் குருமார் காப்பாற்றிவந்தனர் எனக் கண் டோம் அன்றே. அவனே இனி யாழ்ப்பாணத்திலே வைத்திரு ப்பது கன்றன்றெனத்தேர்ந்து போர்த்துக்கேயர் அவனைத்தாபா யெ இராணியோடும் சிறீஸ்தவர்களாகிவிட்ட மற்றை இருவர் இராணிமார் இளவரசி என்னுமிவர்களோடும் கொளும்புக்கு அனுப்பிவிட்டனர். அங்கு அவன் சந்தக்தோணியு எனும் மட த்தில் கல்வி பயிற்றப்படலாயினன். இதற்கிடையில் செனவி முட் எனும் கண்டி டாசன் வாழ்ப்பாண இளவரசியைத் தன்

இராசகுடும்பத்தார் 17
Los egió ஊவாகாட்டு யுவராசனுக்கு நாயகியாக்கத் தேடிச் தூதுபோக்கினன். இச்சம்மந்தம் தமது யாழ்ப்பாண அரசுரி மைக்குப் பங்கமாகுமென்றுகண்ட பறங்கியர் இதற்கு உடன்ப டவில்லை. (செனவிருட்டின் முக்கியதாச மைத்தரிருவர் சின்ன Migapule தஞ்சாவூர் நாயக்கனிடம் ஒப்புவித்த இருவர் யா ழ்ப்பாண இராசகுமாரத்திகளை அங்குச்சென்று வதுவையயர்ச் தனர் எனத் தோன்றும். Sa y Menezes)
பரராசசேகரனின் பாலகனது ஞானஸ்நானச் சடங்கு 1623-ம் ஆண்டு யூன் மாதம் 18-க் திகதி மிகு ஆனந்தப் பிரதாப வைபவங்களோடு நடைபெற்றது. கொளும்புருகர் ஆ லய மணிகளெல்லாம் ஆரவாரிக்க, பிராஞ்சிஸ்கசபைக் மார், போர்த்துக்கேய தேசரீதிபதியும் சேனபதிகள் படைவிர ாதியோரும் சகிதமாய், கடுத்தெருவால் அணியணியாய்ப் புற ம்போந்து இளவரசன் இராணித் தாயோடும் எழுபத்தைவர் பரிவராத்தவர்களோடும் இருந்த மாளிகையை அடைந்தனர். அங்கு இளவரசன் விலையுயர்ந்த அலங்கார ஆடை ஆபரண மேனியனுய் கிற்கத் தேசாதிபதி அவன்கழுத்தில் ஓர் பொற் சாப்பணியும் பதக்கமுமிட்டு உபசரித்தபின், அனைவரும் ஊர் வலஞ்செய்து பலவர்ணக் கம்பளங்களால் விசித்திரமாய்க் சோடித்திருந்த விதிகளால் கடந்து தேசோமயமாய் ஒளிரு ம்படி நிர்மாணித்திருக்த சக்தக்தோனியு ஆலய பிடத்தண்டை வந்துசேர்ந்தனர். அங்கு தேசாதிபதி தன் காமமாகிய தொம் சொன்ஸ்தந்தீனு எனும் பெயசை இசாசகுமாரனுக்குச்சூட்டி அவனுக்கு ஞானத்தகப்பஞய் கிற்க, பிசசஞ்சிஸ்க சபையின் முதற்குரு தீட்சையளிசதார். இராணித்தாய் சோணு கிளாரு எனும் நாமத்தைப் பெற்ருள். இளவரசியின் சகோதரிகள் g ருவரும் முறையே தோன மரியா என்றும் தோன இசுவேல் என்றும் நாமகாணஞ் செய்யப்பட்டனர். சங்கிலியசற் கண் தோண்டப்பட்டோனன பாசாசசேகசன்மைத்துனன் தொம் தியோகு என்றும், பாராசசேகரனின் சகோதரியாகிய இவன் மனைவி தோணுமசியா என்றும் புத்தினர்கள் மூவரும் முறை யே தெம் பிலிப்பு, தொம் பிராஞ்சிஸ்கு, தொம் பெர்ன நீணு என்றும் புத்திரி தோகு ஈனெஸ் என்றும் பெயர் தரித் தார்கள். இவர்களோடு பரிவாரம் முழுதும் ஸ்தாபிக்கபபட்ட து. இவ்வாறே அடுத்த அடுத்த வருஷ்ங்களில் முதலிமார், ஆ சாய்ச்சிமார், அதிகாரிகள், பட்டங்கட்டிகள், வன்னியர் ஆதி யோர் சகிதமாய் இராசகுடும்பத்தோடு தொடர்புள்ள GuDituri கள் குமாரத்திகள் பலரும் யாழ்ப்பாணத்தில் குருயாருடைய

Page 90
172 யாழ்ப்பாண வை
ப்ோதனைகளிளுல் கத்தோலிக்க வோராணுச்கள்.
அப்பால் பாராசசேகரனின் முடிப்போம். இராசகுடும்பத்து ம்பினின்றும் யாழ்ப்பாணத்து னுே, தோன மரியா, தோன இ ரனின் பிள்ளைகளும், தொம் ெ பிள்ளையும் கோவைக்கு அது மான்மியங்கள்பெற்று சகல கலை இராசகுமாரரிருவரும் போர்த் சுதந்தாத்தை வெறுத்து பிரான தேவதொண்டில் ஈடுபட்டு இன் மராத்திகளிருவரும் கோவையி
சோப்பியரும் இந்தியரும் உ6 ன்னும் கன்னியர் இராசமடத்தி த்தி 1637-ம் ஆண்டு கன்னியா ன்மாதிரிகைகளின் விசேடத்தா ாேஷ்டையாயும் விளங்கி 168 னள், இளையகுமாரத்தி 16381645-ம் ஆண்டு மரித்தாள். (H de S. Mon, p. 232) எங்குல பாயிருந்து ஆண்டதும் மூன்று கார மாளிகையுமான சாந்த பெ கைவிடப்பட்டதாய் அழிந்து ப0 கிலி எனுஞ் செகராசசேகான்க தரிசித்த சவேரியாரென்னும் ( கோவையிலே அழியாமல் விள 1922-ம் ஆண்டினீற்றிற தரிசி ருெரு சங்கிலியின் அபராதத்தா க்கொண்டுவரப்படுவேராகித் த தினுல் அலங்கரித்து அர்ச்சித்து 6јТ மடத்தின் அறைகளுளொன் ள் காலத்து உயர்வு தாழ்வுகளை சிலாக்கியம் எனக்குக் கிடைப்ப
பதினைந்தம் அதி யாழ்ப்பாண வைட தமிழரசர் உகப்
grał

பவ விமர்சனம்
திருச்சபையிற் சேர்ந்துெ
* மக்களது கதியைச் சொல ரக்குச்சேர்ந்த ஏனையோர் . ாக்கு மீள, தொம் கொன்) : }சவேல் என்னும் பரராசேே. பர்ணதீனு எனும் சகோதரி ணுப்பப்பட்டு அங்கு இராச க்கியரினங்களிலும் தேறியபின் துக்கால்தேசஞ் சென்று முடிச் நசிஸ்கசபைச் சங்கியாசிகளாகி புற்று வாழ்ந்தனர். இராசகு லேதானே வங்கிஷபதிகளான றைகின்ற சந்த மொனிக்கா எ ல் உட்பட்டார். மூக்திகுமார் ஸ்கிரியாகித் தன் புண்ணிய மு ல் அவ்விசர்சமடத்திற்குச் சி 2-ம் ஆண்டு பரமபதமடைந்த ம் ஆண்டு பூரண துறவுபூண்டு ist, da Fond. de Real Conv. த்து அச சிளங்குமாரி ക് ഖ
மெத்தையோடுகூடிய அலங் மானிக்காமடமானது தற்காலம ம்ெ நிலையிலிருக்கின்றது. சங் ாலத்தில் யாழ்ப்பாணத்தைச் குரு சிரேஷ்டரின் திருமேனி ங்குகின்ற அற்புதத்தை யான் க்கப்போன தருணத்திலே,வே ல் அப்பட்டணத்திக்கு இட் ங் கன்னிகா சீவியப் பிரதாபத் வைத்த அந்தப் பிரமாண்டமா றில் சிலநாட்தங்கி எமமரசர்க உற்றுநோக்கித் தியானிக்கும் தாயிறமறு.
காாம் முற்றும் பவ விமர்சனம்:
b முற்றிற்று.