கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்

Page 1


Page 2

இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்
உதயன் விஜயன்
ரோசா லக்சம்பர்க் படிப்பு வட்டம் சென்னை-33

Page 3
Indian Ocean Politics and the Sri Lankan Ethnic Problem
by UDHAYAN - VIJAYAN C) authors
First Edition : Published by authors, Jaffna, March, 1987.
Second Rosa t uxum berg Study Circle enlarged M2310 Muthalam man Kovil Street, Edition West Mambalam, Madras-600033.
March 1988 Cover Design : Morris Maps : Vasantha Kumar & Basheer Price: Rs. 151 (Foreign 4 Pounds; 5 U. S. dollars)
Printed by : Mithila Printers Madras-4.

"ஒரு நல்ல மனிதன் வசதியிருக்கும் பாதையைத் தேடமாட்டான் மாறாக கடமை இருக்கும் பாதையைத்தான் தேடுவான்."
தமிழீழ விடுதலைக்காக
இதுவரை காலமும் சிந்திய இரத்தத்திற்கும் மையிற்கும் இவ் ஆய்வு
சமர்ப்பணம்

Page 4
பொருளடக்கம்
முதற்பதிப்புக்கான முன்னுரை
இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
1.
2,
0.
1.
சர்வதேச உறவு - ஓர் அறிமுகம் இந்துசமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும் இந்துசமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும் தென்னாசியப் பிராந்தியமும் இந்தியாவும் இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும்
தமிழீழ விடுதலைப் போராட்டமும்
வெளிநாடுகளின் நிலையும்
இந்தியப் பாதுகாப்பு வலயமும் தமிழீழமும்
1986 நவம்பர் முதல் 1987 ஜூலை வரை
யாருக்காக இந்த ஒப்பந்தம்?
பின்னிணைப்பு (ஒப்பந்தம்)
உசாத்துணை நூல்கள் ! நிலப்படங்கள்
10
17
23
46
58
76
107
133
143
150
163
173

முதற் பதிப்புக்கான முன்னுரை
தமிழ் மக்களின் வாழ்வும் வரலாறும் கடந்த ஐந்து நூற் றாண்டுக்காலமாக தமிழ் மக்களின் நோக்குநிலையிலிருந்து அணுகப் படவில்லை. மாறாக அந்நிய நாடுகளின் அல்லது ஏகாதிபத்திய அரசுகளின் நோக்குநிலையிலிருந்துதான் தமிழ் மக்களினது வாழ்வு அணுகப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்கள் தமக்கென வாழாது அந்நிய சக்திகளால் அவர்களின் நோக்குநிலையிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ள மக்களாகவே காணப்படுகின்றனர். இன்றைய எமது போராட்டத்தையும் தியாகங்களையும் தத்தமது நலன்களுக்காகவே வெளிநாடுகள் பயன்படுத்த முற்படுகின்றன: எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பதல்ல முக்கியம், எமது தியாகம் யாருக்கு சேவை செய்கிறதென்பதே முக்கியம். எமது போராட்டத்தை எமக்கு சேவை செய்யக் கூடியதாய் அமைக்க வேண்டுமாயின் அதற்குரிய சர்வதேசச் சூழ்நிலையினைச் சரிவரப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினையானது, பரந்த இந்து சமுத்திரரீதியான பிரச்சினையாகவும், அத்துடன் சர்வதேசரீதியான பிரச்சினையின் ஒரம்சமாகவும் காணப்படு கின்றது. ஏகாதிபத்திய அரசுகளும் ஏனைய அரசுகளும் தமிழ் மக்களைத் தமது நலனுக்காகப் பயன்படுத்த முனைகின்றனவே தவிர தமிழ்மக்களின் நலன் என்ற நோக்குநிலையிலிருந்து அதனைப் பார்க்கவில்லை. தற்போதைய நிலையில் இலங்கைத் தீவில் வெளிநாடுகளின் நலன்கள் எவ்வாறு காணப்படுகின்றன? வெளி நாடுகள் தமது நலன்களை அடைவதற்கு இனப்பிரச்சினையை எவ்வாறு பயன்படுத்தி வருகின்றன என்பதை விளக்க எடுக்கும் முயற்சியாகவே இந்த ஆய்வு அமைகிறது. வெளிநாடுகள் எவ்வாறு தமது நலன்களுக்காக இனப்பிரச்சினையைப் பயன்படுத்த முனைகின்றன என்பதை விளங்கிக் கொள்வதன் மூலமாகவே தமிழ் மக்கள். அவற்றிற்குத் தாம் பலியாகிவிடாது தம்மைப் பாதுகாத்துப் போராட்டத்தைத் திட்டமிட்டு முன்னேற்றமுடியும்,

Page 5
தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்நாட்டுரீதியான ஒரு பிரச்சினை மட்டுமல்ல. இது பிராந்திய ரீதியானதும், Frifonu தேச ரீதியானதுமான அம்சங்களுடன் மிக நெருங்கிய தொடர் புள்ளது. வல்லரசுகளினதும், பிராந்திய அரசுகளினதும் நலன் களோடும் இது இரண்டறப் பிணைந்துள்ளது. சிங்களப் பேரின வாதத் தலைமை அமெரிக்கஏகாதிபத்தியத்திற்கு இத்தீவினை இன்று பலியாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள், உயிர்களையும் உடைமைகளையும் தமது சொந்த பந்தங் களையும் இழந்து பெரும் இரத்தம் தோய்ந்த வாழ்வில் அளப்பெரும் தியாகங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். மரணம் கொடியது; எத்தனை உயிர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்! தாய்மாரை, தந்தையரை, சகோதரர்களை, காதலர்களை, நண்பர்களை இழந்த எத்தனை சோகம் பொதிந்த முகங்களை இன்று நாம் காண்கிறோம் எமது தன்மானத்தை மீட்பதற்காக, எமது சுதந் திரத்தையும், உரிமையையும் நிலைநாட்டுவதற்காக, இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து எம்மை மீட்டெடுப்பதற்காக, எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதார சுதந்திரத்திற்காக, ஒவ்வொரு மனிதனதும் அடிப் படை உரிமைகளையும் பேணுவதற்காக, சமத்துவமுள்ள ஒரு புதிய சமூக அமைப்பைத் தோற்றுவிப்பதற்காக இத்தகைய இழப்புகளையும் தியாகங்களையும் சகித்துக்கொண்டு முன்னேற வேண்டியவர்களாய் உள்ளோம். இத்தகைய இழப்புகளும் தியாகங்களும் துயரங்களும் வீண்போய்விடாது உரிய விடுத லையை நாம் அடைய வேண்டுமாயின், ஏகாதிபத்தியத்தினை நாம் எமது பிராந்தியத்திற் தோற்கடிக்க வேண்டுமாயின் சர்வதேச நிலைமைகள் பற்றிய ஒரு சரியான கண்ணோட்டம் எமக்கு மிகவும் அவசியமானதாகும்.
"சர்வதேச உறவு ஓர் அறிமுகம்" என்னும் முதல் அத்தியா யத்தை விரிவாக எழுதவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், நேர வசதியின்மையால் அது பற்றிய அடிப்படை விடயங்களை மிகச் சுருக்கமாக எழுதுவதுடன் நிறுத்தப்பட்டுள்ளது. "இந்து சமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும்" என்னும் இரண்டாம் அத்தியாயம் பெருமளவு இராணுவக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே விளக்கப்பட்டுள்ளது. இவ்வத்தியாயத்தில் வல்லரசுகளினது இராணுவ நடமாட்டம், இராணுவத் தளங்கள் என்பன விவரிக்கப் பட்டுள்ளதுடன், இப்பிராந்தியத்திலுள்ள மூலவளம், சந்தை வாய்ப் புக்கள் அவற்றில் வல்லரசுகளுக்குரிய அக்கறை ஆகியன ஒரளவு விளக்கப்பட்டுள்ளன. இப் பிராந்தியம் சம்பந்தமான இராணுவக்

கண்ணோட்டம் இங்கு எமது குறித்த பிரச்சினையை விளக்குவதற் குப் போதுமானதாக உள்ளதெனக் கருதியே அவ்வாறு அணுகப் பட்டுள்ளது. "இந்து சமுத்திரப் பிராந்தியமும், இந்தியாவும்" எனப்படும் மூன்றாவது அத்தியாயத்தில் "இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் ஆகிய பல அம்சங்களும், அதில் இந்தியாவின் உடனடி நிலை, நீண்டகால நிலை என்னும் அடிப்படைகளும் விளக்கப்பட்டுள்ளன. "தென்னாசியப் பிராந்தி யமும் இந்தியாவும்" எனப்படும் நான்காவது அத்தியாயத்தில், இந்தியாவின் பாதுகாப்பு, அயல் நாடுகளுடனான அரசியல், உட் பிராந்திய (Sub-regional) அடிப்படையில் அதன் சர்வதேசிய அரசியல் போன்ற விடயங்களும்"வல்லரசுகளுடனான உறவும் விளக் கப்பட்டுள்ளன. 'இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும்" எனப் படும் ஐந்தாவது அத்தியாயத்தில் இலங்கை "சுதந்திரமடைந்த" காலத்திலிருந்து இலங்கை-இந்திய அரசுக்கிடையேயான உறவும், அக்காலத்திலிருந்து இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் ஏகாதிபத்தியத்துக்கு இருந்த பங்கும், இக்கால கட்டங்களில் தமிழ்மக்களின் நலன்கள் எவ்வாறு பாதிப்புற்றுள்ளன என்பது போன்ற விபரங்களும் அடங்குகின்றன்.
"தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலை யும்' எனப்படும் ஆறாவது அத்தியாயத்தில், முதலிலுள்ள ஐந்து அத்தியாயங்களிலும் விளக்கப்பட்ட இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் நிலையின் அடிப்படையில் எமது போராட்டம் எவ்வாறு பல்வேறு நாடுகளினாலும் அணுகப்படுகின்றது என்பது விளக்கப் பட்டுள்ளது. ஏழாவது அத்தியாயம் முடிவுரையாகும்.* மொத்தமாக ஆறு அத்தியாயங்களிலும் விளக்கப்பட்டுள்ள சர்வதேச, இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் நிலையினது அடிப்படையில் தமிழீழப் போராட்டத்திற்கான செயற்திட்டமும், வெளியுறவுக் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும் என்பது அதில் வற்புறுத்தப் படுகின்றது.
மொத்தத்தில், எமது பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினதும் போக்கு எவ்வாறு அமைந்துள்ள தென்பதையும், ஆனால் அவற்றை மீறி எமது நலனிற்கேற்ப நாம் எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும் அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்கக்கூடியவை என்ன என்பதைப்பற்றியும் விளக்க முயற்சித்துள்ளோம். எமது மன விருப்பத்தின் அடிப்படையில் நாம்
* இது இந்த இரண்டாம் பதிப்பில் "இந்தியப் பாது வலயமும் தமிழீழமும்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது
-பதிப்பாசிரியர்.

Page 6
எக்கருத்தினையும் கூறவில்லை. மாறாக, சமூக யதார்த்தத்தை விளக்கி அதனடிப்படையில் எமக்குள்ள சாதகமான காரணிகளையும் அவற்றில் எமக்குள்ள வல்லமைகளையும் வரையறைகளையும் எடைபோட்டு அவற்றின் அடிப்படையில் எம்மால் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன என்பதை விளக்கியுள்ளோம்.
சர்வதேச நிலைமைக்கேற்ப விடுதலைக்கான வேலைத் திட்டத் தையும் வெளியுறவுக் கொள்கையையும் வகுப்பதற்கான ஒர் அடிப் படைக்கருத்தினை முன்வைத்துள்ளோம். விபரமான செயல் திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும். இது சம்பந்தமாக பல்வேறு செயல் திட்டங்களைப் பலரும் முன்வைக்க இந்நூல் தூண்டுதலாக அமைந் தாற்போதும். நாம் முன்வைத்துள்ள அடிப்படைத் திட்டத்தைக் கூட நிராகரித்து ஒரு புதிய அடிப்படையைக்கூட யாரும் முன்வைக் கலாம். நாம் கருத்துச் சுதந்திரத்தினை நன்கு நேசிப்பவர்கள். ஒரு போராட்டத்தைச் சரியான பாதையில் முன்னேற்றவேண்டு மாயின் அதற்கான சரியான கருத்து அவசியமானதாகும். அந்த வகையில் ஒரு சரியான கருத்தைக் கண்டு பிடிப்பதற்கான கருத்துப் போராட்டம் எந்தவொரு போராட்டத்திலும் முக்கிய பகுதியாகும். இதில் கருத்து வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் என்பன இயற்கையானவை. ஒரு மனிதன் ஒரு விடயம் சம்பந்தமாக காலைவேளையில் ஒரு அபிப்பிராயமும் அதே விடயம் பற்றி மாலைவேளையில் இன்னொரு அபிப்பிராயமும் கொண்டவனாகவும்
இருக்கக்கூடும். அல்லது ஒரு மனிதன் ஒரு விடயம் சம்பந்தமாக ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட அபிப் பிராயங்களை உடையவனாகவும் இருக்கக்கூடும். இவ்வாறாக
ஒரு மனிதனே ஒரேவேளையில் தனக்குள் வேறுபட்ட அபிப்பி ராயங்களைக் கொண்டவனாக இருப்பானாயின், பல மனிதர் களைக் கொண்ட சமூகத்தில் கருத்து வேறுபாடு என்பது மிக மிக இயற்கையானது. இந்த இயற்கைக்கு எமது நூல் முழுமையாகச் சிரந்தாழ்த்துகின்றது. பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்களின் மத்தியில் வாதப்பிரதிவாதங்களிற்கூடாக ஒரு சரியான கருத்து வளர்ந்து வருவதை நாம் நன்குவரவேற்கிறோம். எனவே எமது கருத் திற்கும் கண்ணோட்டத்திற்கும் மாறான வேறு கருத்துக்களும் கண் ணோட்டங்களும் முன்வைக்கப்படுவதை மிகத் தாராளமாக வரவேற் கிறோம். எமது கருத்துக்கள் ஏதாவது அரைகுறையானவையாக இருப்பின் அவற்றை நிறைவானதாக்க உதவி செய்யுங்கள். பலரா லும் தெரிவிக்கப்படும் பல்வேறுபட்ட கருத்துக்களின் அடிப்படையில் எமது கருத்துக்களை மீள்பரிசீலனை செய்து மேலும் திருத்தங்களைச் செய்ய ஆர்வமாயுள்ளோம்.
8

1986 நவம்பர் மாத மத்தியப் பகுதியளவில் இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது. நேரமின்மையால் முதல்வரைவுடனேயே தட்டச் சேற்றி. அதன் சில போட்டோப் பிரதிகள் இயக்கங்களிற்கு அந்த மாதத்திலேயே விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் பின்பு முடிவுரை விரிவாக்கம் செய்ததைத் தவிர, ஆறாம் அத்தியாயத்தில் ஒரிரு இடங்களில் மட்டும் சில கருத்துக்களை விரிவாக்கம் செய்ததைத் தவிர கருத்து ரீதியான எந்த மாற்றங்களையும் நாம் செய்யவில்லை. நவம்பர் மாதத்திற்கு பிற்பட்ட அரசியல் நடவடிக்கைகள் தனியே பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன.*
நேரமின்மை 4трraoатцрт 46 முதலாவது வரைவுடன் முன்பு தட்டச்சேற்றிய பிரதியை அச்சேற்றியுள்ளோம். இரண்டாவது வரையைச் செய்து அச்சேற்றியிருந்தால் மொழிநடையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம் ஆயினும் எம்மால் அது தவிர்க்க முடியாதுள்ளது. பொது வாசகர்களை மையமாகக் கொண்டு இத் நூல் எழுதப்பட்டுள்ளதால், நாம் தேவையென்று கருதிய ஓரிரு இடங்களில் கூறியவை-கூறலை மேற்கொண்டுள்ளோம். பொது வ்ாசகர்களினை நோக்காகக் கொண்டு எழுதியமையால் முடிந்த வ்ரை வாசகர்களின் சிக்கல்களைத் தவிர்க்க முயன்றுள்ளோம் புறவுருவப்படங்களைத் தயாரித்தபோது தமிழிலேயே இடப்பெயர் களைத் தயாரித்தோம். ஆனால் அந்த கையெழுத்தாலான இடப் பெயர்கள் அச்சுப்பிரதிக்குத் தெளிவற்றதாக அமைந்ததால் மீண்டும் படத்தைத் தயாரித்து அவசரமான நிலையில் ஆங்கில stene எழுத்துக்களை பயன்படுத்த வேண்டி இருந்தது.*
தனித்தனியே பெயர்களைக் குறிப்பிடமுடியாதிருந்தாலும் எமது இந்நூல் வெளிவர உதவிய அச்சகத்தார் உட்பட மற்றும் அனைவருக்கும் நாம் நன்றியுள்ளவர்களாவோம்.
24-3-87 -உதயன் -விஜயன்
* இது இந்த இரண்டாம் பதிப்பில் 8ஆவது அத்தியாய மாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பற்றி உதயன் எழுதிய கட்டுரை இந்நூலின் 9ஆவது அத்தியாயமாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இந்த்ப் பதிப்பிற்காக புதிதாக நிலப்படங்கள் வரையப் பெற்று சேர்க்கப்பட்டுள்ளன.
9,

Page 7
இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
"இந்து மாக்கடலின் முத்து’-இலங்கை-இன்று உறைந்து இறுகிப்போன ஒரு கண்ணிர்த் துளியாகக் காட்சியளிக்கிறது. கடலின் கசப்பனைத்தும் அதிலிருந்து கசிந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. நாற்புறத்துக் கடலலைகளின் ஆர்ப்பரிப்புகளுக்குக் காலங்கால மாய் ஈடுகொடுத்துவந்த அத்தீவு இன்று வடபுலத்து அலை களால் புரட்டியெடுக்கப்படுகிறது. பன்னுாறு ஆண்டுகளாய்த் தம் வரலாற்றுப் பெருமைகளையும் பண்பாட்டுச் செழுமையையும் மொழியுணர்வையும் பேணிப்பாது காத்துவந்த தொல்குடியொன்றின் சின்னஞ்சிறு நிலப்பரப்பு இரத்தச் சிவப்பாகியுள்ளது. அது நாற்பதாண்டுக்கால அறப் போராட்டத்திலும் மறப் போரிலும் வீழ்ந்தவர்களின் ரத்தம். சிங்களக் காடையர் வெட்டியபோது, இனவெறி இராணுவக் குறிவைத்தபோது, "அமைதிகாக்கும் வல்லூறுகள் கூர்நகம் பதித்த போது பீறிட்டுப் பெருகிய ரத்தம். a
எத்தனையோ தவறுகளைச் செய்திருந்த போதிலும், தமிழ் மக்களின் கூட்டுநினைவுகளிலே நீங்கா இடம் பெற்றுவிட்ட தலைவணங்கா இளைஞர்களின், வீரமறத்திகளின், எக்குற்றமும் அறியாச் சிறாரின், முதியோரின், தாய்மாரின் ரத்தம். கசக்கியெறியப்பட்ட மலர்க்கன்னிகளின் மறைவிடங்களிலிருந்து பொங்கி வழிந்த ரத்தம். வாளேந்திய சிங்கமும் தூனேறிய சிங்கங்களும் கூட்டாகப் பருகிய ரத்தம். பயாஃப்ரா, கிழக்குத்தைமூர், எரித்தியா, பாஸ்க், வட அயர் லாந்து, லெபனான், பாலஸ்தீனம் என்ற அபாக்கிய வரிசை யிலே இன்னுமொரு தேசம் என்று உறுத்தலேதுமின்றி கையசைத்து விடைபெறுகிறது உலகத்தின் மனச்சாட்சி V−
0

" வலுவுள்ளவனே உண்மையுள்ளவன்; வெற்றி பெறுபவனே
நீதிமான்" என்ற புதுநெறி பேசுகிறது இவ் உலகம். VM சோசலிசம், சமாதானம், உலக அமைதி, அணி சேராமை என்பனவற்றைக் காரியவாத அரசியலுக்குக் கவர்ச்சிமிகு கவசங் களாக வழங்குகிறது நம் காலம். இலட்சியங்களும் தர்மங்களும் உலக அரசியலிலிருந்து விலகிக் கொண்ட நேரத்தில் மகோன்னதமான கனவுகளைக் கண்டு மகத்தான தியாகங்களுக்குத் தயாராக நின்ற ஒரு சிறு தேசத்தவர் பிரச்சினை பற்றிய மற்றுமோர் நூல் இது.
s ඡී
ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பண்பாட்டு மலர்ச்சிக்கு வித்திட்டன; சீரழிந்த தமிழ் சினிமாவுக்கும் வர்த்தகப் பத்திரிகைகளுக்குமிருந்த கலாச்சார மேலாதிக்கம் தகர்க்கப்பட்டது; சமூகத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு ஒரு மையப் பாத்திரம் வழங்கப்பட்டது: கவிதை ஓர் உன்னதமான நிலைக்கு உயர்ந்து சென்றது: விடுதலைப் போராட்டத்தின் தேவை கருதி எண்ணற்ற அரசியல், பொருளாதார, இராணுவக் கிட்டுரைகளும் சிறுநூல்களும் வெளியிடப்பட்டன. லெனின், ஸ்டாலின், மாசேதுங் மட்டுமல்லாது செகுவாரா, அமில்கார் காப்ரல், கியாப், ரெஜிதெப்ரே போன்றோரின் எழுத்துக்களும் தமிழுலலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. ஃபிலிப்பைன்ஸ், மலேயா, கியூபா, நிகராகுவா, எல்சால்வடோர், தென்னாப்பிரிக்கா, வட அயர்லாந்து, அன்ஸானியா, தெலுங்கானா முதலிய புரட்சிகள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. கையாளப்படும் எந்தப் பிரச்சினையானாலும் தமிழிலேயே சிந்திக்கவும் தமிழிலேயே எழுதவும் முடியும் என்பதை அவர்கள் நமக்குணர்த்தினார்கள். இத்தகைய மரபிலே, யாழ்ப்பாண அறிஞர் இருவரால் எழுதப் பட்ட இந்த நூல், தமிழ்ச் சிந்தனை உலகுக்கு வழங்கப்பட்ட ஒரு சிறந்த கொடை அரசியல் விஞ்ஞானத்துக்கு ஒரு பெரும் பங்களிப்பு: உலக அரசியல், பிராந்திய அரசியல், பிரதேச அரசியல், வெளிநாட்டுறவு, வல்லரசுகளின் போட்டி, இராணுவக் கூட்டு, இராஜதந்திரம், பாதுகாப்பு, சூழ்ச்சி அரசியல் முதலானவற்றை நமது சமகால யதார்த்தத்துடன் தொடர்புபடுத்தித் தமிழில் எழுதப் பட்ட முதல் நூல். கருப்பும் வெள்ளையுமாக எளிமைப்படுத்தப்பட்ட கருத்தினங் களுக்குள் உலகை அடைத்து வைத்துப் பார்த்துப் பழக்கப்பட்ட நம் கண் முன்னே இரத்தமும் சதையுமான நிஜஉலகம், தனது எல்லா
w
11

Page 8
முரண்பாடுகளுடனும், சூழ்ச்சிகளுடனும், சாமர்த்தியங்களுடனும், கோஷங்களுக்கும் சொற்ஜாலங்களுக்கும் பின்னால் தான் ஒளித்து வைத்திருக்கிற உண்மையான உத்தேசங்களுடனும் காட்சியளிக் கிறது இந்த நூலில்,
கண்ணிவெடிகளும் கூரான பாறைகளும் நிறைந்த உலக அரசியல் சமுத்திரத்திலே தமிழீழ விடுதலைப் படகை சாமர்த்திய மாக ஒட்டிச் செல்வது எவ்வாறு என்பதற்கான ஒரு ஆலோசனையே இந்த நூல். ஒரு புரட்சிகர தேசியவாதியின் கண்ணோட்டத்தி லிருந்து எழுதப்பட்ட இந்த நூலில் கூறப்படும் கருத்துகளும் நூலாசிரியர் வெளிப்படுத்தும் புரிந்துணர்வுகளும் நமக்கு முழு உடன்பாடானவை அல்ல. இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சம் அமெரிக்க ஏகாதிடத்திய எதிர்ப்பு என்று நூலாசிரியா கூறுவது விவாதத்துக்குரியது. இத்தகைய மாயையில் சிக்கிய தாலேயே இந்தியப் பொதுவுடைமையினர் பலர் இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கை பிற்போக்கானதாக இருந்தாலும் வெளி நாட்டுக் கொள்கை முற்போக்கானது என்ற விநோதமான இயங்கியலைக் கடைப்பிடிக்க வேண்டியதாக உள்ளது. ஆளும் வர்க்கம் நெருக்கடிக்குள்ளாகும் போதெல்லாம் தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டிகளைக் காட்டி "இடதுசாரி களின் "எதிர்ப்பை" சமாளித்துக் கொள்கிறது.
(தேசபக்தி' என்பது, இந்தியக் கம்யூனிஸ்டுகள் 1940 களில் ஏறியிருக்க வேண்டிய பஸ். அப்போது அதைத் தவறவிட்டு விட்ட தால் இப்போது அதில் ஏறுகின்றார்கள் போலும் அப்போது அவர் கள் தவறவிட்டு விட்ட "தேசபக்தி" பஸ்ஸை இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் ஒட்டிச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது அதில் ஏறிக் கொண்டு ஒட்டுநர் செல்லுமிடங்களுக்கெல்லாம் இவர்களும் சென்று கொண்டிருக்கிறார்கள்!)
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை 'ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை" கொண்டது என்றும் அது "அடிப்படையில் சரியானது' என்றும் கருதுபவர்களுக்கு ஜி. பி. தேஷ்பாண்டே (இவர் சி. பி. எம். கட்சிக்கு நெருக்கமாக உள்ள அறிஞர்) கூறு கிறார்: "இந்திய அமெரிக்க உறவுகளில் நேசமும் வெறுப்பும் எப் போதுமே இருந்து வந்துள்ளன; ஆனால் வெறுப்பு மறைந்து கொண் டிருக்கிறது, நேசக் காலகட்டம் தொடங்கியுள்ளது என்று இந்திய அரசியல் விமர்சகரொருவர் கூறியதை ஃபிலடெல் ஃபியா கூரியர்" என்ற பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது. இந்திய-அமெரிக்க உறவுகளில் வெறுப்பு எப்போதேனும் இருந்திருக்கிறதா என்பது
2

ஆகுமே. இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத் துறைக்குள்ளி முக்கியத்துவமே நாம் அமெரிக்காவை "வெறுக்கு"மாறு செய்கிறது என்று நினைப்பவர்களைத் தவிர வேறு யாருக்குமே இரண்டு நாடு களுக்கிடையே ஒரு சகஜமான உறவு எப்போதும் இருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. அமெரிக்காவுக்குள்ள வருத்தம், இந்திய-அமெரிக்க உறவைப் பொறுத்ததாக ஒரு போதும் இருந்ததில்லை. அது இந்திய-சோவியத் உறவுகளைப் பொறுத்த தாகவே இருந்தது. நேருவுக்கோ அல்லது இந்திராகாந்திக்கோ அமெரிக்க எதிர்ப்பு வாதத்தில் அக்கறையிருந்ததில்லை" (AI Clear on the Western Front, Economic and Political weekly, Vol XXI No 47, November 21, 1987)
சோவியத் யூனியனுடன் நல்லுநிவைப் பேணிவரும் இந்தியா எப்படி சோவியத் யூனியனின் "ஆசியப் பாதுகாப்பு யோசனையை ஏற்கவில்லையோ அது போலவே அமெரிக்காவையே முழுவதும் ச்irர்ந்திருக்கும் கொள்கையையும் இந்தியா ஏற்கவில்ல்ை. இந்த உண்மையை நூலாசிரியர்களே திறம்பட விளக்கியிருக்கின்றனர். இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா சேrவியத் யூனியன் பக்கம் "சற்றுக் கூடுதலாக சாய்ந்த காலகட்டம் கட்பட 1947முதல் இன்று வரை அமெரிக்க, மேற்கத்திய, ஜப்பானிய மூல்தன்மே சோவியத், கிழக்கு ஐரோப்பிய மூலதனங்களையும் பஈர்க்கப் பல மடங்கு அதிகமாக உள்ளது. பாதுகாப்பு இராணுவ விவகாரங்களில் இந்தியா எத்தவொரு நாட்டையும் முழுமையாகச் சrfந்திருக்கவில்லை. சோவியத் யூனியனிலிருந்து அணுச்சக்தியால் இயங்கும் நீர்மூழ்கியைக் கடன்வாங்கும் அதே சமயத்தில் புதியவகை சண்டை விமானங்களை அமெரிக்கக் கூட்டுடன் நிர்மாணிக்கிறது!
ராஜீவ்காந்தி பிரதமரானவுடன் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மேற்கத்திய சாய்வு கூடுதலாகியுள்ளதாக நூலாசிரி யர்கள் போலவே இந்தியாவிலுள்ள அரசியல் விமர்சகர்களான நிகில் சக்ரவர்த்தி, டாக்டர் அசோக்மித்ரா, ஜி. பி. தேஷ்பாண்.ே பே#ன்றோரும் கூறியுள்ளனர். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மூன்று மணி நேரங்களுக்குள் ரீகனின் பாராட்டுக் கடிதம் இருதேசத் தலைவர்களிடம் சேர்க்க்ப்பட்டதை நிகில் சக்ரவர்த்தி போலவே தானும் குறிப்பிடும் ஜி. பி. தேஷ் интећи (3 . கூறுகிறார்: "இந்தியத் துணைக் கண்ட விவகாரங்களில் இந்தியா எடுத்த முன்முயற்சியொன்றை அமெரிக்க அதிபர் ஒருவர் பாராட்டியது இந்திய-அமெரிக்க உறவுகளின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராதது"(ேமேற்காணும் கட்டுரை). 1987 மார்ச் 13 ஆந்தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஆகியாவுக்
13

Page 9
star ga) gotágupalch (Solarz Sub Committee of House of Representative) பேசுகையில் அமெரிக்க ராஜாங்க துணை உதவி செயலாளர் ராபர்ட் பெக் கூறியதாவது: ("பூரீலங்காவைப் பொறுத்தவரை) எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நேரிணையானதாக உள்ளன என்பதில் கடந்த ஒரிரு ஆண்டுகளாக நாம் திருப்தி ugo Liggit Garst'' (Indian Express, Madras-March 14, 1987) தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்குள்ள மேனிலை யைத் தான் அங்கீகரிப்பதாக அமெரிக்க அரசு பலமுறை வலியுறுத்தி யுள்ளது (காமன்வெல்த் நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் இதையே கூறியுள்ளன). உலகப் போலீஸ்காரன் பிராந்தியப் போலீஸ்காரனுக்கு வழங்கும் அங்கீகாரம் இது இதற்கு கைமாறாகவோ என்னவோ ஃபிரெஞ்சுப் போர்க் கப்பலொன்றும் அமெரிக்கப் போர்க்கப்பல்களிரண்டும் சென்ற டிசம்பர் மாதத்திலும் இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரியிலும் கொச்சின், பம்பாய், சென்னைத் துறைமுகங்களில் 'ஓய்வுக்காகவும் பொழுதுபோக்குக்கா கவும்" தங்கி நின்று செல்ல அனுமதித்துள்ளது இந்திய அரசாங்கம். மேலும், கடந்த எட்டாண்டுகளாக நடைபெறும்-ஈரான் ஈராக் யுத்தம் பற்றி வாய் திறக்காதிருப்பதுடன், வளைகுடாவில் தனது இராணுவ நடவடிக்கைகளுக்காகத் தனது சென்ட்கோம் (Centcom. Central Command) திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர் துறை முகத்தில் அமெரிக்கா மிகப்பெரும் ஆயுதக்கிடங்கை நிறுவியிருப்பதை யும், ஆறு விமானப் பாதைகளை பலுசிஸ்தான் பகுதியில் அமைத் திருப்பதையும் கண்டு கொள்ளாமலிருக்கிறது. இஸ்ரேலின் மொஸாட்படையையும், இங்கிலாந்துக் கூலிப்படையையும் பாகிஸ் தானின் ராணுவப் பயிற்சியாளரையும் கொண்டு தமிழ்ப் போராளி களை ஒடுக்கிவந்தவரும் அமெரிக்காவின் நீண்டகால நண்பருமான ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து தமிழர்களை ஒடுக்கி வருகின்றது.
மறுபுறம், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை சோவியத் யூனியனும் மனதாரப் பாராட்டுகிறது. அமெரிக்காவின் கையோங் கலை இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கின்ற அளவுக்குத் தனக்கும் ஆதாயமே என்பதுதான் சோவியத்தின் தர்க்கம். இந்தியா மூலம் தனக்குக் கிடைக்கும் பொருளாதார நலன்களையும் உலகளாவிய அரசியல் நலன்களையும் பெறும் சோவியத் யூனியன், 30 இலட்சம் தமிழர்களின் நலன் பற்றி ஏன் கவலைப்படப் போகிறது?
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே எழுதப்பட்டு வெளி படப்பட்ட இந்த நூல் நெடுக தமிழீழ விடுதலை என்பது இந்தியா
14

வின் பாதுகாப்பு நலன்கள் என்பனவற்றோடு பின்னிப் பிணைந்தது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது; சோவியத் யூனியன் பற்றிய விமர்ச்சனங்கள் இருந்தபோதிலும் அது தமிழீழ மக்களின் பகைவனாகப் பார்க்கப்படாததுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் முதற்தர எதிரி என கணிப்பிடப்படுகிறது; இந்துமாக் கடலி லும் தென்னாசியாவிலும் அமெரிக்காவுடன் சோவியத் யூனியன் போட்டி போடுகின்றது என்பதை எடுத்துக் கூறினாலும் இரண்டும் ஒரே தரத்தில் வைக்கப்படுவதில்லை; இந்தியா கடந்த காலத்தில் தனது ஒட்டுமொத்தமான நலன்களின் பொருட்டு இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனையைப் புறக்கணித்து வந்ததைக் கூட நியாயப் படுத்துமளவிற்கு இந்தியா மீது மரியாதையும் முழுவிசுவாசமும் காட்டப்படுகிறது
எனவேதான் "ஒப்பந்தம் யாருக்காக?" என்ற பகுதியில் ஒப்பந் தத்தினால் ஈழமக்கள் அடைந்த ஏமாற்றத்தையும் அவமானத்தை யும் இந்தியாவின் இரண்டக நிலையையும் தத்தம் சொந்தக் காரணங்களுக்காக இந்தியாவைப் பாராட்டும் வல்லரசுகளின் சுய நலன்களையும் பற்றி நூலாசிரியர்கள் வெளிப்படுத்தும் தர்மாவேசம் மிக்க கடுஞ்சினத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய அரசினதும் அதன் வெளிநாட்டுக் கொள்கையினதும் வர்க்க உள் ளடக்கத்தைத் தம் நூலில் பரிசீலிக்காது விட்ட ஒரு முக்கியமான குறையை அவர்கள் இனி உணர்ந்தே தீருவர்!
李 掌 is
நூலாசிரியர் காந்தியின் வாசகமொன்றை ஓரிடத்தில் பயன் படுத்துவது, காந்தியின் படுகொலையைப் பற்றி சில ஆண்டு களுக்கு முன் அஷிஸ் நந்தி எழுதிய அற்புதமான கட்டுரையொன்றை i56.6agg Gépg). (The Politics of The Assasination of Gandhi in 'At The Edge Of Psychology', OUP, 1980). 5.Ti55 Luibou ஆராய்ச்சியில் பல ஆண்டுகளைச் செலவிட்ட கே. பி. கருணாகரன் என்ற அரசியல் விஞ்ஞானி, வருத்தத்துடன் எழுதியதாக ஒரு விஷயத்தை நந்தி குறிப்பிடுகின்றார். அதாவது, இந்தியாவில் காந்தியை சரியாகப் புரிந்துகொண்டவர்கள் அவரைக் கொன்ற கோட்ஸே, சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் அவருக்கு நிபந்தனையற்ற நிதியுதவியைச் செய்து பின்னர் சுதந்திர இந்தியாவில் அதற்கான ஆதாயங்களை அறுவடை செய்துகொண்ட ஜி. டி. பிர்லா ஆகிய இருவர் மட்டுமே வெள்ளையரிடமிருந்து அதிகாரத்தைத் தமக்கு மாற்றிக் கொள்வதற்காக காந்தியைப்
ls

Page 10
பயன்படுத்திக் கொண்ட இந்திய ஆளும் வர்க்சம், சுதந்திர மடைவதற்குச் சில் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, காந்தி ஒரு கால முரண் என்ற (Anachronism) கருத்துக்கு வந்துவிட்டது. பிரும்மாண்டமான, நவீனத் தொழில்மயமான நாட்டையும் ஒரு வலுவான பேரரசையும் கட்டுவதென்ற தங்கள் நினைப்பு களுக்குக் காந்தி ஒரு தடையாக இருப்பது பற்றி அவர்களுக்கு சந்தேகம் இருக்கவில்லை. ஒருபுறம் காந்தியின் இலட்சியங்களுக்கும் வழிமுறைகளுக்கும் மறுபுறம் தமது வேட்கைகளுக்கும் சாணக்கியத் துக்குமிடையே மிகுந்த இடைவெளி இருப்பதாகக் கருதினர். அதனால்தான் காந்தியைக் கொல்வதற்கான சதி பற்றிய விவரங்கள் முன்கூட்டியே தெரியவந்திருந்தும் "உருக்கு மனிதர்" வல்லபாய் படேலோ, அன்றைய பம்பாய் மாநில முதலமைச்சர் பி. ஜி. கெர், உள்துறையமைச்சர் மொரார்ஜி தேசாய் போன்றவர்களோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அவிஸ் நந்தி கூறுகிறார்: "காந்தியைக் கொல்வதன் மூலம் 'கோட்ஸே இந்தியாவில் மாறிவரும் அரசியல்-உளவியல் நிலைமை பற்றிய வியக்கத்தக்க மிகக் கூர்மையான உணர்வை வெளிப் படுத்தினார்.காந்தியால் தமக்கு நேர்ந்து கொண்டிருப்பது என்ன என்பதுபற்றி இந்திய சமுதாயத்தின் மேலாதிக்கப் பிரிவினருக்குள்ளே மறைந்திருந்த உணர்வைத்தான் கோட்ஸேவின் உணர்வெழுச்சி பிரதிபலித்தது."
கோட்ஸே, வழக்குமன்றத்தில் நிகழ்த்திய கடைசி உரை குறிப்பிடத்தக்கது. "காந்தி இல்லாத இந்திய அரசியல், நிச்சயமாக காரிய சித்தியுடையதாகவும், எதிரடி கொடுக்கக் கூடியதாகவும், ஆயுதப்படைகளைக் கொண்டு சக்திமிக்கதாகவும் இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். மக்கள் என்னை அறிவற்றவன் அல்லது முட்டாள் என்று அழைக்கவோ பட்டம் சூட்டவோ கூடும். ஆனால் வலுவான தேசநிர்மாணத்திற்கு அவசியமானது என்று நான் கருது கின்ற அறிவின் மீது எழுப்பப்பட்ட பாதையைப் பின்பற்றுவதற்கு நம் தேசத்திற்கு சுதந்திரமிருக்கும்?" இந்தியா தென்னாசியப் போலிஸ்காரனாக ஏற்றம் பெற்றத னால் சாந்தியடைந்தது கோட்ஸேவின் ஆத்மாவாகத்தானே இருக்க முடியும்?
சென்னை எஸ். வி. ரா 60 7-3-1988 ஜதுரை

*நாம் ஓர் அரசுக்குள் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை; அர்க்கள் என்னும் அமைப்புக்குள்ளும் (system of States) iாழ்ந்து கெர்ன்டிருக்கிறோம்" என்ற கருத்து இங்கு கவனிக் கிப்ப்ட்த்த்க்கதாகும். ஓர் அரசுக்கும் அந்த அரசு உட்பட்டி நீக்கும்iரசுத்ள்ன்ன்னும் முறைமைக்கும் இடையிலான உறவே Řff: ரிட்டுறவு என்பதாகும். இந்த வகையில், உலகில் ஆழ்ந்துகொண்டிருக்கின்ற எந்தவொரு நபரும் ஒரேநேரத் தில்ஓர் அரசுக்கும் அரசுக்ள் என்னும் முறைமைக்கும் உட்பட்ட வர்ாய்க் காண்ப்படுகின்றார். அரசுகள் என்னும் முறைமைக்கு உட்பட்ாமல் அரசு என்ற ஒன்று இருக்கமுடியாதாகையால், ன்த்தில்ொரு அரசும் அரசுகள் என்ற முறைமையை உதாசீனம் செய்து பொதுவிற் தீர்மானங்களை எடுக்கமுடியாது. விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இது முழுமை பிாகப் பொருந்தும். ஆகவே சர்வதேச நிலைம்ை, வெளிநாடு கிளுடனான உறிவு, அதற்கான வெளியுறவுக் கொள்கை (எமது நோக்குநிலையிலிருந்து) என்பன போராட்டத்திலிருந்து பிரித் துப் பார்க்கப்பட முடியாத முக்கிய அம்சங்களாகும்.
தேசிய எல்லைகளைக் கடந்து பொருளாதார, அரசியல், கலாச் 'சார உறவுகள் இன்று அமைந்துள்ளன. ஆயினும் அரசு என்ற தளத்தில் நின்று கெர்ண்டே நாடுகள் தமது உறவுகளைத் தேடு கின்றன. குறிப்பர்க, வளர்ச்சியடைந்த நாடுகளின் நலன்கள் அவற்றின் தேசிய எல்லைகளைக் கடந்து ஏனைய நாடுகளைப் பொருள்தாரரீதியாக ஆதிக்கம் செய்வதில் தங்கியுள்ளன.
எவ்வாறாயினும் இன்று ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கை பர்ன்து'அரசு, புவியிய்ற் சூழல், சர்வதேச அரசியல், ஆளும் வர்க்கத்தின் நலன், தலைமையின் திறமை ஆகியவற்றைச் சார்ந்தும் அவற்றிற்கு உட்பட்டதாகவுமே அமைந்துள்ளது. அத்துட்ன்:ள்நாட்டுப் பிர்ச்சினைகளும் வெளியுறவுக் கொள் கைற் தாக்கம் விளைவிக்கக் கூடியனவாய் அமைந்துள்ளன. மேலும், ஆட்சியாளர் உள்நாட்டுப் பிரச்சினையிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக, அல்லது உள்நாட்டுப் பிரச் சினையைத் திசைதிருப்புவதற்காக வெளிநாட்டுப் பிரச்சினை
17

Page 11
யொன்றைத் தோற்றுவிப்பதுண்டு அல்லது வெளிநாட்டுப் பிரச் சினையொன்றைக் கூடியளவு పిడిసిపడి இந்த எந்தையில்ஒழதேசத்தின் லெனிடிறன்க்கோள்கை வகுப் பதில் மேற்கூறிய ஐந்து அம்சங்களுடன் உள்நாட்டுப் பிரச் சினைகள் என்ற ஓர் அம்சமும் சம்பந்தப்படுகின்றது.
இந்த ஆகையில் தற்போது காணப்படும் சர்வதேச நிலையினைச் சற்று நேரக்குவோம். 1945ஆம் ஆண்டு இரண்டாம்,உலக மகா யுத்தம் முடிஷ்டைந்ததைத் தொடர்ந்து இரு புதிய சர்வ தேசச் சூழலும் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கமைப்பும் தோற்றழ்பெற்றன. அதுவரை தாலமும் டிலக வல்லரசாகவும் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமாகவும் திகழ்ந்துவந்த பிரிட்டன் இந்த யுத்தத்துடன் தன்து நிலையை இழந்தது. பிரிட்டனின் வீழ்ச்சியோடு இரு புதிய வல்லரசுகள் முன் னணிக்கு வந்தன. ஒன்று அமெரிக்கா, மற்றையது சோவியத் யூனியன். இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் தோற்றம் பெற்ற உலக அரசியற் பொருளாதார கட்டமைப் புத்தான் இன்று நிலவுகின்ற உலக அரசியற் பொருளாதாரப் போக்கினது அடித்தளமாகும். ஆயினும் கோட்பாட்டுரீதி யான மாற்றங்கள் ஓரளவு ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் பொதுவாக அதே அடித்தளந்தான் தொடர்ந்து நிலவுகின்றது. இவற்ஜினைச் சற்று விரிவாக நோக்குவோம்.
உலக வரலாற்றில் காலனித்துவம் தோல்வி காணவே நவகால னித்துவம் எனப்படுகின்ற புதிய ஏகாதிபத்திய வடிவம் தோற்றம் பெற்றது. இப்புதிய ஏகாதிபத்தியத்தின் தலைமை அரசாக அமெரிக்கா முன்வந்தது. இவ்வாறாக அமெரிக்காவின் தலைமையில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நவகாலனித்துவ ஆதிக்க அரசுகளாகின. இந்த நவகாலனித்துவ ஆதிக்க அரசு களின் அணியே 1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட நேட்டோ (N. A.T.O. North Atlantic Treaty Organisation) 6T6artiluG வதாகும். வலதுசாரி எனப்படுகின்ற முதலாளித்துவச் சிந்தனையை சித்தாந்தமாகக் கொண்ட அணியாக அமைந்தது
இது. அதேவேளை இடதுசாரி எனப்படுகின்ற சோசலிசத்திற் கான மார்க்ஸிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அணி சோவியத் யூனியன் தலைமையில் வார்சோ (Warsaw) ஒப் பந்த நாடுகள் என்ற பெயரில் 1955 ஆம் ஆண்டு உருவாகியது.
1948 ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும், யூகோஸ்லாவியா விற்கும் (ஸ்டாலின்-டிட்டோ) இடையில் ஏற்பட்ட முறிவைத்
18

தொடர்ந்து 1959ஆம் ஆண்டு ஏற்பட்ட சோவியத்-சீன (குருசேவ்:மாமுறிவானது சோசலிசத்தின் பேராலர்ன்முகா மைப் பெரிதும் பலவீனப்படுத்தியது. சித்தாந்தரீதியான விசார் அரசியலும் (geo-politics) ஆதிக்கப் மிய்டைந்தன. உதாரணமாக, சித்த்ாந் ாகிஸ்தானிய் உறவு, சோவியத்இந்திய
போட்டியூர்}ழுதன்
:ಜ್ಜೈ உறவு என்பன ஏற்ப்ட்டன." இங்கு ர்ேச்சீேந்ாடுகள் தங்களிடையே முரண்பட்டம்ை மட்டுமன்றி அவை முதலாளித்துவ நாடுக்ளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தும் கொண்டன. வல்லரசு ஆதிக்கப் போட்டியும், வல் நிர்ச் சிநிலிைக்கோட்பாடும் சர்வதேச உறவு பொறுத்தும், சீர்விதேச விவகாரத்திலும் முதன்மையடைந்தன. இத்தகைய *" is 8 ܥܶܙܳ ܬܬܝܪܳܝܬܳܐ V v V a
* や総
'அணிகளுள்ளும் உள்ள தலைமை நாடுகள் தத்தமது விக்குள் அதிக நலன்களை அனுபவிக்கின்றன. ஆன்ால் ஒரு ရွီး இன் னாரு அணியைச் சுரண்ட முடியாதவாறு நிலைமை
ர்ேகியுள்ளது. ஆதலினால் இரு அணிகளும் தம்து நலன் ள்ே மூன்றாம் உலக நாடுகளிலேயே தேடுகின்றன. இந்த விக்ரில் இரு அணிகளுக்குள்ளும் இடையேயுள்ள போட்டியி ால்பெரிதும் பாதிக்கப்ப்டுவது இந்த அணிகளல்ல். அப்பாவி ஈடுள்ாகிய மூன்றாம் உலக நாடுகளே. மூன்றாம் உல்க நாடு கீட்யே நிலவும் போட்டியும் உள்நாட்டுப் பிரச்சினைகளும்
க்ய போக்கினைச் சாத்தியமாக்கியுள்ளன. ۔ ۔
மூன்ற ம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் தேசிய ஜிடுதலைப் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்நீாடுகள் சகல் வகையான,சகல வழியிலான ஆதிக்கங்கள்ை ஜிஎதிர்த்துத் தமது தேசிய விடுதலையை நிலைநாட்ட வேண் “မှိါးဓါးဓါiuiာ်ဇံ உள்ளன. இம்மூன்றாம் உலக நாடுகளின் முதற் தர எதிரி அமெரிக்காவாகும். SSiiiiS S S S SS SS SS
ஒரு விடயத்தை ஆராயும்போது, அதன்ைப் பகுதியாகவும், முழுமையாகவும் நோக்க வேண்டும். வெளிநாடுகளுக்கிடையே பர்ன் உற்வில் இது விதி விலக்கானதல்ல. வெளிநாடுகளுக் இன்ய்ேயான உறவில் இக்கருத்து மேலும் அழுத்தம் பெற வேண்டிதான்றாகும். ஒரு விடயத்தைப் பகுதியாக எடுத்து
நேரக்கும்ப்ோது அந்தப் பகுதியில் பொருளாதாரமல்லாத
வேறொருஅம்சம் முதன்மை பெற்றிருக்கலாம். ஆனால் அதன்
19

Page 12
குறித்த பகுதியைக் கடந்து ஏனைய பத்திகஞ்டின் இன்னத்து முழுமையாக்ப் பார்க்கும்பேர்து அதில் இறுதியாகப் ப்ொரு ளாதார நல்ன்கள் மிஞ்சியிருக்கும். அல்லது பெர்ருளாதார் நலன்கிள் தொட்ர்புற்றிருக்கும். ஆனால் முழும்ைய்ாகப் பார்க்கும்போது இறுதியில் பொருளாதார நலன்க்ளே மிஞ்சி யிருக்கும் என்பதற்காக, பகுதியான'அம்சங்களிலெல்லாம் பொருளாதார நலன்கள்தான் இருக்குமென்று ள்ண்ணுவது சரியான முடிவுக்குப்போக உதவமாட்டாது. ''.
மேற்கூறிய கருத்திற்கு உதாரணமாக இலங்கைத் தீவை எடுத்துக் கொள்வோம். இந்து சமுத்திரத்தை முழுமையாகவும் இலங்கைத் தீவைப் பகுதியாகவும் கொண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவில் வல்லரசுகளின் நலன் பொருளாதாரரீதியி லானதாக இருப்பதைவிட இராணுவக் கேந்திரரீதியிலான (Strategic) நோக்குநிலையே முதன்மையானது. இலங்கைத் தீவிற்குள்ளிருந்து பொருளாதாரரீதியான இலாபங்கள் எதனை யும் பெற்றுக் கொள்ளாமற் கூட, பொருளாதாரரீதியாகத் தீவில் நட்டமடைந்தாலும்கூட, வல்லரசுகள் இராணுவத்தளம் அமைப்பதையே பெரிதும் விரும்பும். ஏனெனில் இவ்வாறு நட்டமடைந்து ஓர் இராணுவத் தளத்தை அமைத்தாலும் இந்து சமுத்திரம் என்று முழுமையாகப் பார்க்கும்போது, ஏனைய பகுதிகளிலிருந்து பொருளாதார வாய்ப்பைத் தேடு வதற்கு இலங்கைத் தீவிலுள்ள தளம் ஏதுவாக அமையும். இவ்வாறு இராணுவத் தளம் அமைப்பதன் மூலம் இந்து சமுத்திர வர்த்தகப் பாதைகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர முடியும். இதனாற் பல பகுதிகளிலுமிருந்து தனக்குத் தேவையான மூலவளங்களையும், சந்தை வாய்ப்புக் களையும் பெறமுடியும். மேலும், தனக்கு எதிரான அரசை இராணுவரீதியாக இப்பிராந்தியத்தில் பலவீனப்படுத்தி அல்லது அகற்றி விடுவதன் மூலம் அந்த அரசு பெற்றுவந்த பொருளாதார நல்ன்களைத் தனதாக்கிக் கொள்ளலாம்.
மேற்கூறிய கருத்திற்கு ஒரு வரலாற்று உதாரணத்தையும் காட்டுதல் நலம். பிரிட்டீஷார் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைத் தீவைக் கைப்பற்றியபோது அவர்கள் இலங்கையிலிருந்து தமக்குப் பொருளாதார நலன் என்பதற்கு முதன்மை கொடுக்காது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத் தைப் பாதுகாப்பதற்கு இலங்கை முக்கியம் என்ற வகையிலேயே நோக்கினர். ஏனெனில் பெரிய இந்தியாவிலிருந்து அவர்கள் பெறும் பொருளாதார நலனே முக்கியமானது. இந்தியாவில்
20

பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இருந்தால்தான் அங்கு தமது போரு ளாதார நலன்ன் ஈட்ட முடியும். ஆயினும் அந்தக் குறித்த் பகுதியில் பொருள்ாதாரரீதியாகக் கிடைக்கக் கூடிய எந்த் வொரு நீலன்ையும் நிர்ாகரிப்பார்களென்றில்லை. 1930களில் காப்பீப் பயிர்ச்செய்கை உதயமானதைத் தொடர்ந்தே பிரிட் டிஷார் இலங்கையில் பொருளாதார ரீதியான இலாபங்களைப் பெரிதும் ஈட்டினர். ஆயினும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஏற்பட்ட இலாபம் அற்பமானதே. இலங்கை யைப் பொறுத்த வரையில் இந்தியாவைப் பாதுகாக்க இலங்கை யைப் பயன்படுத்துதல் என்பதே பிரதான இடம் வகித்தது. அத்துடன் முழு இந்து சமுத்திரத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக மூன்று முக்கிய துறைமுகங்களில் ஒன் றாகத் திருகோணமலையையும் வைத்திருந்தனர். இந்த வகை யில் முழு இந்துசமுத்திரரீதியிலான பொருளாதார நலனோடும் இலங்கை சம்பந்தப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவைப் பகுதியாக நோக்கும் போது அதில் இராணுவக் கேந்திர தோக்கு நிலை முதன்மை பெற்றிருந்தது. இதற்கு மாறாக இலங்கைத் தீவில் பொருளாதார நலன்களே முக்கியமானதென்ற நோக்கு நிலைக்கு வருவோமானால் அல்லது பொருளாதாரத்தையே சுழியேர்டித் தேட முற்பட்டால் சரியான முடிவிற்கு வந்து சேருதல் சாத்தியப்படாது.
இந்த வகையில் பகுதிபகுதியாக ஒரு விடயத்தை ஆராயும் போது அந்தப் பகுதியில் எத்தகைய நலன்கள் முதன்மை பெற்றி ருக்கின்றன என்பதைக் கண்டு கொண்டால்தான் அதனை நாம் எமது நோக்கிலிருந்து எவ்வாறு கையாளலாம் என்ற முடிவுக்கு வரமுடியும். இந்த வகையில் விடயங்களைப் பகுதிகளாகப் :பகுப்பாய்வு செய்யும்போது, இராணுவக் கேந்திர நோக்கு நிலை, இராணுவப்புவியியல் நோக்குநிலை, நாட்டின் பாது காப்பு நோக்குநிலை, கடல்வழி வர்த்தகப்பாதை நோக்குநிலை, மூலவள நோக்குநிலை என ஒவ்வொரு பகுதியிலும் பல நோக் கங்களுள் ஒரு குறித்த நோக்கு முதன்மை யடைந்துள்ளது என் பதைக் கருத்திற்கொண்டே, தேசங்களுக்கிடையேயான உறவை அணுகவேண்டும். அத்துடன், வெளியுறவில் குறுங்கால நோக்கு, நீண்டகால நோக்கு என்னும் அம்சங்களும் பிரதான இடத்தை எடுக்கின்றன. ஒரு பகுதியை எடுக்கும்போது குறுங் கால நோக்கில் அதில் இலாபமேற்படலாம். மறுபகுதியை நோக்கும்போது நீண்டகால நோக்கில் முதலிலடைந்த இலாபத் தையும் விடக் கூடியநட்டமே அடையவும் கூடும். அதாவது உடனடியாக அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுதல் என்ற
21

Page 13
நோக்கிலிருந்து பார்க்கும்போது ஒரு விடயம் உடனடி நன்மை பயக்கக்கூடும் ஆனால் அதே விட்யத்தை இராணுவப் புவி பிபுல் என்ற நோக்கிலிருந்து பார்க்கும்போது நீண்டகாலத்தில் பெரும் நட்டமேற்டேக்கூடும். இவ்வாறு பல்வேறு சிக்கலான அம்சங்களைக் கொண்டதாக சர்வதேச உறவு அமைந்

இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம்
இந்துசமுத்திரப் பிராந்தியம் இன்று அரசியல்-பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாயுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இதன் இன்றைய முக்கியத்துவத்தை உணரக் கூடிய
தாக கள்ளது. கி. பி. பத்தாம் நூற்றாண்டில் பெரும், பேரர ரசுத்தோற்றம் பெற்ற சோழப்பேரரசு, கிழக்கு இந்துசமுத்
பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய f அப்பேரரசின் வர்த்தகம் பெருகியதோடு தென்கிழக்கு s நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருந்தது. பின்னர் அராபியரின் கவனத்தை இப்பிராந்தியம் ார்த்தது. இந்துசமுத்திரத்தில் அவர்களின் ஆளுகை இருந்த த்தில் அவர்களின் வர்த்தகமும் செல்வாக்கும் உயர்நிலை டந்தன. அத்தோடு தமது சமய, கலை, கலாச்சாரங்களை ாத்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது. ாறாம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தில் ஐரோப்பியர் க்கம்பெறத்தொடங்கியதுடன் உலகில் அவர்கள் அரசியல், ஒாரதாரரீதியில் மேல்நிலை அடைய வழி ஏற்பட்டது. இப்பிராந்தியங்களின் செல்வங்களை ஐரோப்பாவில் குவிக்கவும் அந்திருந்துசமயம், கலாச்சாரம் போன்றவற்றை இப்பிராந்தி யத்திற்கு ஏற்றுமதி செய்யவும் முடிந்தது. t
* . కీ.శే - ? .. ', இப்பிரழுத்திய நாடுகள் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த காலனித்துவTஆதிக்கத்தை தோற்கடித்தன. இதனால்பூேலைத் தேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்களை தமதாக்கிக்கொள்ள புது வடிவங்களை நிலை
23

Page 14
நிறுத்த முற்பட்டன. இன்று இப்பிராந்திய வளங்களைச் சுரண்டித் தமது வாழ்க்கையை வளப்படுத்துவதோடு விஞ்ஞான தொழில் துட்பங்களை மம்படுத்த இப்பிராந்தியமானது மேல்ைத்தேச். ேே పేజీ றச் '# நாடு களினதும் ஆதிக்கக் களமாய் மாறியுள்ளது. இந்த வகையில் இந்துசமுத்திர நாடுகளின் நிலை, இதுவல்லரக்க்ளின் போட் டிக்குள் ஏதோ ஒருவகையில் சிக்குண்டு, தமது சுயாதிபத்தி யத்தை இழந்து, அமைதியை இழந்து வாழ வேண்டிய துர்ப் பூரக்கியூம் உள்ளதாய் இருக்கின்றது.
இந்தஈழத்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, அண் பூார்டிக்தா ஆகிய கண்டங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தர்ழ 708, 750,000 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட தாகும். மேற்கூறப்பட்ட மூன்று கண்டங்களிலும் உள்ள நாடு களுள் நாற்பத்தியேழு நாடுகள் இச்சமுத்திர பிராந்திய நாடுகள் ஆகும். இதில் முப்பத்தியாறு நாடுகள் இந்துசமுத்திரக்கரை ப்ோர நாடுகளாகவும், பதினொரு நாடுகள் இந்துசமுத்திரத் துறைமுகங்களுக்கு பின்னணி நாடுகளாகவும் (hinterland) காணப்படுகின்றன (நிலப்படம் 2ஐக் காண்க)
இந்துசமுத்திரம் அட்லாண்டிக், பசுபிக் சமுத்சிர நீர்ப்பரப் புடன் மிக ஒடுங்கிய நீர்ப்பரப்புகளினால் இைைன்க்கப்பட் டுள்ளது. இதில் குறிப்பிடக்கூடியதாக நான்கு நிலப்பரப்புக்கள் முதன்மையானவையாகும். இதன் மேற்குப்பகுதி அட்லாண்டிக் சமுத்திரத்துடன் நன்னம்பிக்கைமுன்ைப் பகுதியில் தொடர்பு படுகின்றது. இம்முனைப் பகுதி தென் ஆப்பிரிக்காவின் கடற் பிராந்தியமாகும். இது ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க நாடுகளுக்கும் செல்லும் இந்துசமுத்திர் தென்வழிப்பாதை யாகும். அடுத்ததாக இருப்பது சுயெஸ் கால்வாய்ப் பகுதி யாகும். இக்கால்வாய்ப் பகுதி செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் ஓர் ஒடுங்கிய செயற்கையான கால்வாய் மூலம் இணைக்கின்றது. இக்கால்வாய் எகிப்திற்குரியதாகும். அடுத் த்து செங்கடலின் தென்பகுதியை இந்து சமுத்திரத்துடன் இணைக்கும் பாப்-எல்-மன்டெப் (Bab-e-Mandeb) நீரிணைப் பகுதியாகும். இந்நீரிணைப்பகுதி தென் யேமனுக்கும், எத்தி யோப்பியாவுக்கும் இடையில் மிக ஒடுங்கிய ஓர் நீர்ப்பரப் பாகும். சுயெஸ் கால்வாய்ப் பகுதியும் பாப்-எல்-மன்டெப் நீரிணைப்பகுதியும் இந்துசமுத்திரப் பகுதியில் இருந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் பிரதான வாயில்களாகும். நன்னம் பிக்கை முனையைச் சுற்றி இந்துசமுத்திரத்திற்குள் நுழைய
24

வேண்டிய மேற்கு நாடுகள், பல ஆயிரக்கணக்கான மைல் பய்ண்த்இைந்க்ால்வாய்களினால் த்விர்த்துக்கொன்ன்ச்ாம். இங்கு\ரிேல்ர்ய்களில் ஒன்று மூடப்படினும் அசோக்தப்
து தண்டப்படும் '
نقد حقاً به : " . 1 ۔ حصہ ؟ ۔ ۔ ۔ ۔ ۔ ختم محسر - جمہ ؟ {'$***.: متن (, پیلا؟ ....... ன், ம்ேற்குச்ச்பிக்கில் இருந்து இந்துசமுத்தீர்த் தீதற்கு வாய்ப் 烷燃燃 சிங்கப்பூர்,ம்ேலேசியா என்பவற்றிற்கும் யாவ்ா யில் உள்ளது. இந்நீரிண்ைப் பகுதி ஐரோப்பா, தாதென்னாசிப்ா, தென்மேற்காசிய நாடுகள், கிழக் * நீர்டுக்ள் ஆகியன பசுபிக் தீவுகளுடன் போக்குஷ்ரத்து நீல்திற்கீர்ன் பிரதான பாதையாகும். இந்நீரிண்ைப் பகுதி கிழக்காசிய நாடுகளின் செல்வாக்கிற்குட்பட்ட் பகுதி தன்கிழ்க்கு ஆசியாவிற்கும், அவுஸ்திர்ேலியர்விற்கும் தெர்ட்ர்புபடுத்துவத்ற்கு மலாக்கர் நீரினை தீவிர ஃார்க்கங்கள் இருப்பினும், ம்லாக்கா நீரிண்ை போன்று ழானதும், குறுகிய தூரம் கொண்டதுமான கடல் வழிகள் ன்ே. அவுஸ்திரேலியர்வின் தென் கடற் பிர்ாநிதிய்த்தின் நக இந்துசமுத்திரத்தினுள் புகமுடியும்ாயினும் இது திர முக்கியத்துவம் குறைந்த்தாகவும், மிக நீண்ட் துர்ரம் ರ್ಕ್ಲೌ டதாகவும் காணப்படுகின்றது. '
திப்பீட் நீரிண்ைகள் தவிர, பாரசீக வளைகுட்ாவிற்குள் குவாயில் போன்று அமைந்துள்ள கோர்முஸ் நீரிணை * Channel) இந்துசமுத்திரத்தின் மிக முக்கிய கடல் பூரின்திகளில் ஒன்றாகும். இந்நீரிணைப் பகுதி ஓமனுக் ரானுக்கும் இடைப்பட்ட ஓர் ஒடுங்கிய பகுதியாகக் எர்ப்படுகின்றது. இந்நீரிணையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாரசீகக் குடாநாடுகளின் கடல்வழிப் போக்குவரத்தை ழமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். அடுத்த řořistě9š stábařujů) (Možambique Čhannel) gólů யமுக்கியத்துவம் கொண்டதாகும். இக்கர்ல்வாயை வதன் மூலம் சில கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தொந்தர வைக்கொடுப்பதோடு, நின்னம்பிக்கை முனையைச் சுற்றிப் மேற்கொள்ளும் கப்பல்களுக்குச் சிரமங்கள் உண்டு பன்னலாம். نغ .- w : ": " ,
i.
இத்திர பிரா ந்தியத்தை ஐந் து புவிசார் அரசியற் பிரதேசங்களாகப் பிரிக்கலாம். கிழக்காப்பிரிக்கப் பிராந்தியம்
25

Page 15
தென்மேற்காசியப் பிராந்தியம்.தென்னாசியப் பிராந்தியம், தென்கிழத்தாசியப் பிராத்தியம்,அவுஸ்திரேலியப் பிராந்தியம் என ஐந்து பிராந்தியங்களாகக் கொள்ளலாம்.
விசார் அரஇயற்பிரதேசங்களின் அரசியல் நிலை
பிஜனப்புெதுண்டிடுத்தி நோக்குவேர்ழ் GTT TTTyTyTTyyySTTyyyyly
நோக்கின்.அவை, அன்ஐடியில் சுதந்திரம் அடைந்த பலவீன பிராந்தியூரீதியில் ஒற்றுமையற்ற நாடுகளாகவும், ஸ்திரமற்ற ஆட்சி கொண்ட்ஆாகவும், உள்நாட்டுக் குழப்பங் தவையாகவும், அநேக அரசுகள் இராணுவ் ஆட் கொண்ட்தாகவும் உள்ளன. இங்குள்ள அயல்நாடுகளுக்கி யிலான பிரச்சினையையும், உள்நாட்டுப் பிரச்சினையையும் மேலைத்தேச அரசுகள் அவற்றைப் பயன்படுத்தி இலகுவ்ாக இப்பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாகவுள்ளது.
இப்பிராந்தியத்தில் அடங்கும் தென்னாப்பிரிக்கா அரசியற் பிரதேசம் ஏனைய கிழக்காப்பிரிக்கப் புவிசார் அரசியற் பிர தேசத்தில் இருந்து பல்வதையில் வேறுபடுகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரதேசத்தில் அமைந்துள்ள தென் னாப்பிரிக்கா சிறுபான்ம்ை வெள்ளை இனத்தவரால் ஆளப் படும் ஒரு நாடாகும். பெரும் வளங்களைக் கொண்ட இந் நாட்டை ஆளுபவர்கள், பெரும்பான்மை இன மக்களான கறுப்பு இன மக்களின் உரிமைகளை மறுத்து மேற்குக் கூட்டாள் களின் துணையுடன் ஆண்டு வருகின்றார்கள். இதனால் அந் நாட்டைச் சூழவுள்ள கறுப்பின மக்களைக் கொண்ட கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடன் என்றும் சச்சரவுள்ள நாடாக
இப்பிராந்தியத்தில் மடகஸகாரும் அதற்கு வடகிழக்கு, கிழக்குப் பாகங்களிலும் காணப்படும் தீவுக் கூட்டங்களும் (மொறிசியஸ், ரியுணியன் உட்பட) எத்தியோப்பியாவின் கிழக்குப் பாகத்தில் காணப்படும் தஹலக் (Dahalak) தீவுகளும் முக்கியமான தீவு களாகும். இத்தீவுகளில் மடகஸ்காரும் தஹ்லக் தீவுகளும் கேந்திர முக்கியத்துவம் பெறுகின்றன. இப்பிராந்தியத்தில் Gиотац, з, (Mogadishu) sтi-sтеio-aparih (Dar-es-Saiam) ழொசாம்பிக், லோறேன்கோ மார்க்குவெஸ் (Lourenco Marques) டர்பன் (Durban), போட் ஒவ் எலிசபெத் (Port of Elizabeth) என்பன பிரதான் துறைமுகப் பட்டினங்களாகும்.
yته× ٫۰..
26
 
 
 
 
 
 
 
 

அடுத்து தென்மேற்கு ஆசியப் பிராந்தியத்தை நோக்கின் அது ஓர் குழப்பம் நிறைந்த பிராந்தியமாகவும் வல்லர்சுக்ளின் போட்டிக்களமாகவும் உள்ளது. இப்புவிசார் அரசுப்பிர்த்ேசம் இருபதுக்கு மேற்ப்ட்ட் அரசுகளைக் கொண்ட பிர்தேசம்ாகும். இதில் சவுதி அராபியா, ஈரான் சேர்ன்ற பெரிங் நிலப்பரப்பு களைக் கொண்ட அரசுகளும் குவைத் பேர்ன்ற சிறியல்அர்க் களும் இடம்பெறுகின்றன. பொதுவாக்_இவை யாவும் இஸ்லாமிய நாடுகனரக இருக்கின்றபேர்தும் இவற்றிற்கு இடை
யில் உள்ள விேறுபாடுகள்; இவற்றை வல்லரசுகள் தமது
எண்ணத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக உள்ளன். இந்நாடுகள் விஞ்ஞரினத் த்ொழில் துவத்தில் வளர்ச்சிஅண்ட்யாதவையாகவும் தமது உல்முரண்பர்டுகளுக்கு முதன்ம்ை கொடுப்பனன்வயாகவும் இருப்பதனால் ம்ேலை வல்லரசுகளை வலிந்து அழைப்பவையாகி உள்ளன. இத்னைச் சாட்டாக வைத்து அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதிலும் தமது ஆயுதச் ச்ந்தையை விரிவுபடுத்துவதிலும் இராணுவத் தளங்களை அம்ைப்பதிலும் வல்லரசுகள் முன்ைந்துள்ள்ன.இப் பிராந்திய்த்தில் பொதுவாக இராணுவ ஆட்சித்தன்மை கொண்ட அரசுகளே அமைந்துள்ளன. வெளிப்பிராந்திய இராணுவத் தலையீடுகளும் இங்கு காண்ப்படுகின்றன. '
தென்மேற்கு ஆசியாவில் தென்யேமனுக்குச் சொந்தமான பெரின் ஒerin) தீவும் சொகொற்ரா (Socora) தீவும் ஒழனுக்குச் சொந்தமான அல்ம்ோசறா (Al-Masirah) தீவும் கேந்திர மூக்கியத் துவம் வாய்ந்திதீவுகளாகும். இதைத்தவிர பாரசீக வளைகுடா விற்குள் பீரவலாகத்தீவுகள் காணப்படுகின்றன. இப்பிராந்தி யத்தில் உள்ள ர்ட்ன், மஸ்கட் என்ற கரையோரப்பட்டினங்கள் இந்து சமுத்திரத்தின் முக்கிய துறைமுகப் பட்டினங்களில்
தென்னாசியப் புவிசார் அரசியற் பிரதேசமானது இந்து சமுத்திரத்துடன் தொடர்புள்ள அரசியற் பிராந்தியத்தில்வலு வான ஒரு பிராந்தியமாகும். இது, பெரிய வலுவான் அரசைக் கொண்டுள்ள இந்தியாவையும் அதைச் சூழ்ந்துள்ள பிற ஆறு நாடுகளையும் கொண்டுள்ளது. (நிலப் படம் 3ஐக் காண்க) இந்தியா, தென்னாசியப் பிரதேசத்தில் 78 சதவிகித நிலப் பரப்பையும் 73 சதவிகித மக்கள் தொகையையும் 77 சதவிகித உள்நாட்டுத் ' தொழில் (industrர்க்) உற்பத்தியையும் கொண்டது. ஏனைய் ஆறு தாடுகளும்ட்மிகுதி வீதத்தைப் பங்கு போடுகின்றன. பலம் பொருந்திய இந்திய அரசு ஒன்று இருப்
27

Page 16
பதனால் ஒப்பீட்டு ரீதியில் இப்பிராந்தியம் ஸ்திரமாக இருக் கின்றபோதிலும், இந்தியாவைச் சூழவுள்ள, முக்கிய நாடு களைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தின், ஸ்திரத் தன்மையை குழங்கவும் மேற்குத் தேச அரசுகள் முயல்கின்றன. கடந்த் காலத்தில் இப்பிராந்திய முன்னணி நாடுகள் மூன்று யுத்தங் களை நடத்தின. இந்தியூாவிற்கு எதிராஜ்பலமான ஓர் எதிர் அணியினை இப்பிராந்தியத்தில் ஸ்தாபிப்பதில்இன்று மேலைத் தேச அரசுகள் முனைந்துள்ள்னர், உலகிலேயே பெரிய முத லாளித்துவ ஜனநாயக நாடிான இந்தியா இப்பிராந்தியத்திலே தான்.அமைந்துள்ளது. இப்பிராந்தியத்திலுள்ள:பாகிஸ்தானும் வங்காளதேசமும் இராணுவ ஆட்சி நாடுகளாக உள்ளன. இலங்கை,மார்க்கோஸ் பாணியிலான இராணுவஆட்சிநாடாக வளர்ந்து செல்கின்றது.
தென்னாசியாவில் லச்சத்தீவுகள், மாலைத்தீவு, இலங்கை அந்த மான்-நிக்கோபார் ஆகிய தீவுகள் காணப்படுகின்றன. இத் தீவுகளில் இலங்கை, அந்தமான்-நிக்கோபார் தீவுகள் கேந்திர முக்கியமானவையாகும். கராச்சி, பம்பாய், கொழும்பு, திருகோணமலை, கொச்சி, சென்னை, கல்கத்தா, சிட்டகொங் என்பன முக்கிய கரையோரப் பட்டினங்களாகும்.
தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளை நோக்கின், அவற்றில் ஒரு ங்குதி இந்துசமுத்திரத்துடனும் மற்றொரு பகுதி பசுபிக் சமுத்திரத்துடனும் தொடர்புபட்டுள்ளன. இந்துசமுத்திரத் துடன் தொடர்புள்ளதாடுகளாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இத்தோனேசியா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாடுகள் முதலாளித்துவப் பாதையில் ஒரு கட்சி முறையிலான இராணுவ ஆட்சி நாடுகளாகவே உள்ளன. இந்நாடுகள் யாவும் தீவிர கம்யூனிச எதிர்ப்பு நாடுகளாகவும், அமெரிக்கச் செல்வாக்குக்கு உட்பட்டனவாகவும் உள்ளன. முழுமையாக நோக்கின், இத் தென்கிழக்காகியப் புவிசார் அரசியற் பிராந்தியம் முதலாளித் துவ அணி நாடுகளாலும் கம்யூனிச அணி நாடுகளாலும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. . . . '
இத்தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கும் வட அவுஸ்திரேலி யாவுக்கும் இடையில் தொடராகப் பல தீவுகள் உள்ளன. இத் தீவுகள் பசுபிக்கையும் இந்துசமுத்திரத்தையும் இணைக்கும் குறுகிய ஆழமற்ற நீர்ப்பரப்புக்களைக் கொண்டவை. சிங்கப் பூர், ரங்கூன் ஆகியன இப்பிராந்தியத்தின் பிரதான கரை யோரப் பட்டினங்கள் ஆகும்.
28

அடுத்த புவிசார் அரசியற்பிரதேசம் அவுஸ்திரேலியக் கண்ட மாகும். இது ஐரோப்பியரால் குடியேற்றம் செய்யப்பட்ட, பொதுவாக வெள்ளை இனத்தவர்களைக் கொண்ட ஓர் அரசைக் கொண்ட பிராந்தியமாகும். இங்குள்ள பூர்வீகக்குடி கள் வெள்ளையரால் அழிக்கப்பட்டுவிட்டனர். இப்பிரதேசத் தின் மேற்குப் பாகம் இந்துசமுத்திரத்தைச் சார்ந்து'உள்ளது: இந்துசமுத்திர்ப் பிராந்தியத்தினுள் மிக்கள் தொகையை மிக்க் குறைவாகக் கொண்ட் ஓரளவு விருத்தி அடைந்த பிராந்தியம் இது இங்கு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மேலைத் தேசத்தை பின்பற்றி வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கு
முதலாளித்துவப் பாதையிலான ஜனநாயக அமைப்பு காண்ம் படுகின்றது. மேலைத்தேச "சார்பான உள்நாட்டு அரசியல் ஸ்திரமாக உள்ளது. இந்நாடு அமெரிக்கச் சார்பும் முதலாளித் துவச் சார்பும் உடையதாக இருப்பதுடன், முதலாளித்துவச் சார்புடைய தென்கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள்து. முதலாளித்துவ தென்கிழக்காசிய
நாடுகளின் பாதுகாவலனாகவும் உள்ளது. ”
இப்பிராந்தியத்தின் இந்துசமுத்திரப் பகுதியில் கோகோஸ் (Cocos) தீவு இப்பகுதியில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த தீவாக உள்ளது. இத்தீவில் இருந்து கொண்டு தென் கிழக்கு இந்து சமுத்திரத்தை மேற்பார்ன்வ செய்யலாம். அவுஸ் திரேலியாவின் மேற்குக் கரையில் உள்ள பேர்த் (Perth) துன்ற முகப் பட்டினம் இப்பிராந்தியத்தின் முக்கியமான பட்டினம் s£25CĢ5Lfd.
மேற்குறிப்பிட்ட இந்துசமுத்திரப் பிராந்தியங்களையும், தீவுக ளையும் தவிர இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள் சாகோஸ் தீவுக்கூட்டம் (Chagos Archipelago) முதன்மையான் தாகும். இத்தீவுகளில் இருந்துகொண்டு இந்துசமுத்திரத்தை முழுமையாக கவனிக்கலாம். டியாகோ காசியா இத்தீவுக்கூட் டங்களில் உள்ளதொரு தீவாகும். h− -*r... - , -, -
மேலைத்தேசி அரசுகள் எவ்வாறு உலகின் பல பாகங்களிலும் தமது அரசியல், பொருளாதார் நலன்களில் அக்கறை கொண் டுள்ளனவோ அதேபோன்று இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் அக்கறை கொண்டுள்ளன. இப்பிராந்திய்த்தில் காணப்படும் மூலவளம், சந்தைவாய்ப்பு என்பனவற்றைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதோடு இப்பிராந்தியத்தில் உள்ள தமது பெருமளவிலான மூலதனத்தையும் பாதுகாத்துக்கொள்
29

Page 17
வது அவற்றின் நோக்கமாகும். இப்பிராந்தியம் பல்வேறு மூலவளங்களைக் கொண்டதாகும். இம்மூலவளங்கள் மேற்கு நரடுகளில் தொழில்துறைக்கு மிக இன்றியமையாதனவாகும்.
இப்ரோந்தியத்தில் காணப்படும் எரிபொருள் மூலவளங்களான பெற்றோவியமும், இத் வாயுவும் மிக முக்கியமானவை ஆர்கும். இங்கிருந்து பெருமளவு இபற்றோலியம் தொழில் நிறை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இப் பெற்றோலிய வளம் இப்பிராந்தியத்தில் தென்மேற்கு ஆசியப் பகுதியில், பரந்துள்ளது. இப்பகுதி உலகின் பெற்றோலிய இருப்பில் ஏறத்தாழ 55 சதவிகிதத்துக்கு மேற்பட்ட் அள் வினைக் கொண்டதாகும். இன்றைய உலகின் பெற்றேர்லிய் ப்பு எனக் கணக்கிடப்பட்டுள்ள 42,000 மில்லியன் டன்னில், 000 மில்லியன் டன் இப்பகுதியில் பரந்துள்ளது. சவுதி அதிர்பியா, குவைத், ஈரான் என்பன இப்பிராந்தியத்தில் பெற்றோலிய உற்பத்தியில் முதன்மையான நாடுகள்ாகவும் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 40 மில்லியன் டன் பெற்றோலியம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 5 *
இயற்கை வாயு பெற்றோலியத்தைப் போல் பெருமளவில் இல்லாவிடினும் தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாகக் கானுப்படுகின்றது. பெற்றோவிய இருப்புகள் கூடுதலாக
க:ாக களிலேயே இதுவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இயற்கை வாயுவும் குறிப்பிடக்கூடிய அளவில் மேற்கு நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகின்றது.
பெற்றோலியம், இயற்கை, வாயு என்பன தவிர வேறு பல ஆாதுப்பொருட்களும் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன. இதில் தொழில் மூலப்பொருட்களான் தகரம், செம்பு, ஈயம்" அரிய கனிமங்கள் (Rare Earths) போன்றவையும் பெருமளவில் காணப்படுகின்றன. இதில் தகரம் உலகிலேயே இப்பிராந்தியத் தில்தான் பெருமளவில் உற்பத்தியாகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகரப் படிவுகள் பரவலாக உள்ளன. மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியாப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன. உல்கிலேயே தகர உற்பத்தியில் மலேசியா முதலிடம் வகிக்கின்றது. செம்பு கிழக்கு ஆப்பிரிக்க நாட்ான சாம்பியாவிலும் அவுஸ்திரேலியா ஜிலும் கான்ரப்படுகின்றது. உலகிலேயே ஈயம் அவுஸ்திரேலியா வில்தான் அதிக அளவில் உள்ளது.
30
 
 
 
 
 

இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க்ா, இந்தோ னேசியா, இலங்கை'போன்ற நாடுகளில் அரிய கனிமங்கள் பெருமள்வில் காணப்படுகின்றன. உலகில் இந்தியர்வே அரிய கனிமங்கள் அதிகமர்க்க் காணப்படும் நாடாகும்.
இவற்றைவிட உலகின்பெறுமதிமிக்க தாதுப்பொருட்களான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்றல்ல்ைபும் இப்பிராந்தி யத்தில் பெருமளவில் உள்ளன. உலகின் தங்க உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கிா உள்ளது. அத்தோடு தங்கப் படிவுகள் தென் ஜிம்ப்ாஃவுே. இந்தியா, அவுஸ்திரேலிப்ாப்பகுதிகள்தும் உள்ளன. வ்ெஸ்ளிே,
பிளாட்டினம் போன்றவையும் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வ்ே
و... . . . . به عه:
பகுதிகளில் பெருமளவர்கக் காணப்படுகின்றன.
இவற்றைவிட இன்று உலகின் மிக முக்கிய, சர்ச்சைக்குரிய மூலவளமான யுரேனியம், இப்பிர்ாந்தியத்தில் உள்ள தீேன் னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியாப் பகுதிக்ளில் காணப்படுகின் றது. இம்மூலவளத்தினை ஆதாரமாகக் கொண்டு, இன் ஒதுக்கல் கொள்கை நாடான தென்னாப்பிரிக்கா, பல த்ர்சிய்ல் லாபங்களைச் சாதிக்க முனைகின்ற்து.'
மேற்கூறப்பட்ட மூலவளங்களோடு இரும்புத்தாது. நிலக்கீரி போன்ற மூலவளங்களையும் இப்பிராந்தியம் குறிப்பிட்க்டிய் அளவில் கொண்டுள்ளது. இரும்பு, நிலக்கரி போன்றவ்ை இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்றவற்றில் பெருமள்வில் காணப்படுகின்றன. S SS SS SSSSS S S S S S S S SSS S SS SS SS
அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர்த்த இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகள் எல்லாமே பயிர்ச்செய்கை நடவடிக்கை களில் முதன்மையான நாடுகளாகும். இதனால் இந்நாடுகளில் பரவலாக விவசாய மூலப்பொருட்கள் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளில் விருத்திய்டைந்துள்ள விவசாய மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களுக்கு இங்கிருந்து மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. இங்குள்ள விவசாயத் தொழில் மூலப்பொருட்களில் பருத்தி, சணல், ரப்பர். கரும்பு என்பவற்றோடு பணப் பயிரான தேயிலை, காப்பி என்பனவும் முதன்மையானவையாகும். இந்தியா, பாகிஸ்தான் என்பன பருத்தி உற்பத்தியில் முன்னண் நாடுக ளில் அடங்கும். உலகின் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்ட சண்ல் உற்பத்தியினை இப்பிராந்தியத்தில் உள்ள தென்னாசிய"நர்டு
f :

Page 18
களே மேற்கொள்கின்றன. உலகில் உற்பத்தியாகும் இயற்தை ரப்பரில் ப்ெரும்பகுதி இப்பிராந்தியத்திலேயே உற்பத்தியாகின் மலேசியா, இயற்கை ரப்பர் உற்பத்தியில் உல்கில் முதன்மை யான் நாடாகும். இந்தோனேசியா, இலங்கை போன்ற்வையும் குறிப்பிடக்கூடியளவு ரப்பரை உற்பத்தி செய்கின்ற்ன. உலகின் ன்னணித் தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இப்பிர்ாந்தியத்திலேயே உள்ளன. உலகச் சந்தை பில்- பெருமளவில் இந்நாடுகளின் தேயிலையே முன்னுரிமை :ಸ್ಥ್ಯ; அண்மைக் காலங்களில் கிழக்காப்பிரிக்க் நாடு களிலும் தேயிலை பெருமளவில், பயிரிட்ப்பட்டுவருகின்றது. தேயிலை போன்று ப்ெரிய அளவில் காப்பி உற்பத்தி செய்ய்ப் பட்ாவிடிலும் கிழக்காப்பிரிக்கி நாடுகளான் எத்தியேர்ப்பியர், உகண்டா, கென்யா போன்றவற்றிலும் இந்திய்ாவிலும் குறிப் பிடக்கூடியளவு உற்பத்தியாகின்றது. "
மேற்கூறப்பட்ட பெருமளவிலான தொழில், விவசாய் மூல வூளங்களைக் கொண்டிருக்கும் இந்துசமுத்திரப் பிராந்தியம் பெரும், சந்தை வாய்ப்பினையும் கொண்டதாகும். உலகின் ம்ொத்தச் சனத்தொகையில் கால் பங்கினை இப்பிர்ர்ந்தியத்தி னுள் அடங்கும் தென்னாசியப் பிரதேசம் மட்டும் கொண்டிருப் பதில் இருந்து இப்பிராந்தியத்தில் உள்ள பரந்த சந்தையினை அறிந்து கொள்ளலாம், தென்னாசியப் பிராந்தியம் ஏறத்தாழ 1,000 மில்லியன் மக்களைக் கொண்டதாகும். அத்தோடு தென் கிழக்காசியப் பிரதேசமும் குடித்தொகை கூடிய ஓர் பிர்தேச மாகும். உலகின் குடித்தொகை அடர்த்தி உயர்வாக் உள்ள திே ஒன்றான யாவா தென்கிழக்காசிய்ப் பிராந்தியத் தில் அடங்கியுள்ளது. யாவாவை உள்ளடக்கிய இந்தோ, னேசியா 162.2 மில்லியன் மக்களைக் கொண்டதாகும். பெருந்தொகையான மக்களைக் கொண்டும், விவசாயப் பொரு ௗாதாரத்தை முதன்மையானதாகக் கொண்டுமிருப்பதனாலும், இங்கு தொழிலுக்குரிய சந்தை பெரிய அளவினதாகக் காணப் படுகின்றது. இவ்வாய்ப்பை மேற்குலக நாடுகள் தமது பொரு ளாதாரச் சுரண்டலுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் ஈடு பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர ஏனைய நாடுகள் எல்லாம் பெருமள விலான் தொழில் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியனவும் உயர் தொழில்நுட்பத் தொழில் பொருட்களுக்கு. மேற்கு நாடு களையே எதிர்பார்க்கின்றன. . . . . . . "
32

மேலும் இப்பிராந்தியத்தினுள் பெற்றேர்லியத்தினால் வரும்
ਕੰ யினைப் பெருமளவில் தூண்டியுள்ளது. பெற்றோலியத்தினால் பெரும் வருமானத்தைப் பெறும் தென்மேற்காசிய நாடுகள்
பெருமளவில் ஆடம்பரத் தொழில் பொருட்களை மே ற்கு லகில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இதனால் இங்கு பெற்றோ லியத்தினால் கிடைக்கப் பெறும் வருமானத்தில் பெரும் பகு
மீண்டும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே சென்றன்ட் கின்றது. - - - - -
அடுத்ததாக, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் காண்ப்படும் உள்நாட்டுக் குழப்பங்கள், அரசுகளுக்கு இடையிலான போட்டி என்பனவும் பெரும் ஆயுதச் சந்தை ஒன்றினை மேற்கு உலக நூடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. தென்கிழக்கு ஆசி ய்ாவில் முதலாளித்துவ நாடுகளுக்கும் கம்யூனிஸ் நாடுகளுக்கும் இடையிலான போட்டிஆம் அந்த முதலாளிய நாடுகளுக்குள் அர்க்களுக்கெதிராகப் பிரவியுள்ள போராட்டங்களும் பரந்த ஆயுதச் சந்தையீை ரற்படுத்தியுள்ளன. தென்னாசியாவில் இந்தியா, பாகிஸ்தான் போன்றவற்றிற்கிடையிலான பலப் பரீட்சையோடு அந்த நாடுகளுக்குள் நிலவும் தேசிய இனப்பிரச்ச னைகளும் ஆயுதச் சந்தையை விரிவுபடுத்தியுள்ளன.
தென்மேற்கு ஆசியாவில் அரபு-இஸ்ரேல் பிரச்சனை ஈரான் ஈராக் போர் என்பவற்றோடு உள்நாட்டில் அரசுகளிற் கெதி ரான போராட்டங்களும் ஆயுதங்களைப் பெருமளவில் கொள் வனவு செய்யத் தூண்டியுள்ளன. கிழக்காப்பிரிக்காவில் நாடு களுக்கிடையிலான பகைமை, உள்நாட்டுப் பிரச்சனைகள், தென்னாப்பிரிக்க்ாவிற்கும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு மிடையிலான பிரச்சனைகள் என்பவற்றாலும் பெரும் ஆயுதச் சந்தையாக இப்பிராந்தியம் விளங்குகின்றது.
ஆயுதச் சந்தையாக இப்பிராந்தியம் விளங்குவதை மேற்காசி யாவில் ஓர் சிறு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இம் மேற்காசிய நாடுகள் பெற்றோலிய டாலரில்* 1976இல் 7,538 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், 1977இல் 24,081 மில்லியன் அம்ெரிக்க டாலருக்கும் ஆயுதங்கள்ை இறக்குமதி
来源 பெட்றோலிபு مې wff 1970களின் முற்பகுதியில் எண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டபோது ஸ்ண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் குறிப்பாக மத்தியக் கிழக்குந்ாடுகளிடம் ப்ெருமன்வுடாலர்கள் சேர்த்தன. இப்படிக் கிடைத்த உபரி டர்ஸ்ர்கண்ள இந்த நாடுகள் மேற்கு நாடுகளிலுள்ள வங்கிகளில் போட்டன. இப்படி ஏராளமர்கக் கிடைத்த டாலர்களை இந்த வங்கிகள் வளர்முக நாடுகளுக் குக் கண்மூடித்தனமாகக் கடன் கொடுக்கலாயின. இந்த உபரி டாலர்களே பெட்ரோ டாலர்கள் என அழைக்கப்படுகின்றன.

Page 19
செய்தன. பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளில் முதன்மையான சவுதி அரேபியாவின் ஆயுதக் கொள்வனவு ள்ந்தளவு பெரிய சந்தை ஒன்றை மேற்கு நாடுகளுக்குக் கொடுக்கின்றது என்பதை அடுத்த உதாரணம் காட்டுகின்றது. 1979ஆம் ஆண்டு சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் இருந்து 2392.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் 1980ல் பிரான்சிடம் இருந்து 3,465 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அமெரிக்காவிடமிருந்து 704.1 மில்லியன் டாலருக்கும் ஆயுதக் கெர்ள்வன்வு செய்தது. தென் ஆசிய நாடான பாகிஸ்தான் 1982இல் மூன்று மில்லிய்ன் டாலருக்கு அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவி பெற்றது.
* . பகுதி - ஆ இந்துசமுத்திரப் பிராந்தியத்தில்
வல்லரசுகளின் ஆயுதப்போட்டி
பல்வேறுபட்ட மூலவளங்களையும் பெரிய அளவினதான சந்தையையும் கொண்ட இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது அரசியல், பொருளாதார, இராணுவரீதியான நலன்களை அடிப்படையாகக் கொண்டு வல்லரசுகள் போட்டியிடுகின்றன. இந்துசமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி அவற்றின் உலக ளாவிய அரசியல்-பொருளாதார-இராணுவப் போட்டிகளின் ஒரு பகுதியாகும். அதாவது, உலகினைத் தமது கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவரும் போட்டியாகும். இந்துசமுத்திரத்தைப் பொறுத்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் முன்னணிப் போட்டியாளர்களாக உள்ளன. அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டனும், பிரான்சும் சிறிய அளவில் தமது செல்வாக்கைப் பிரயோகிக்க முற்படுகின்றன.
இந்துசமுத்திரப் பிராந்தியம் இரு வல்லரசுகளின் பார்வையி லும் வெவ்வேறு வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அமெரிக்காவின் நோக்கில், தனதும் தனது ஐரோப்பியக் கூட்டாளிகளினதும் ஆசியக் கூட்டாளிகளினதும் (ஜப்பான்) நலன்களைப் பேணுவதே முக்கியமான நோக்கமாகும் இப் பிராந்தியம் பல்வேறு மூலவளங்களைக் கொண்டிருப்பினும் அவற்றில் பெற்றோலியம் முதன்மையானதாகும். இப் பெற்
34

றோலிய மூலவளம் மேற்கு ஐரோப்பிய நாடுகளின 懿 னினதும் அமெரிக்காவினதும் பொருளாதார விருத்திக்குமி வும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனால் இப்பிர்ாந் தியத்தில் தென்மேற்கு ஆசியாவிலும் வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஏனைய எல்லாப் பிராந்தியங்களையும் விட அமெரிக்காவின் கவனம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு ஆசியாவில் பெற்றோலியத்தைப் பெறுவதும் அவற்றை மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்றவற்றிற்குக் கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லும் வர்த்தக வழிகளைப் பாது காப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஜப்பா
மிக
அமெரிக்காவின் அடுத்த நோக்கம், சோவியத் யூனியனிலும் அதன் அணி சார்ந்த நாடுகளிலும் இருந்து பரவி வரும் கம்யூ னிஸ சித்தாந்தத்தை மேலும் பரவ விடாது தடுத்தலாகும். இதற்காக இப்பிராந்தியத்தில் தனக்கு அணிசாரும் நாடுகளைச் சேர்த்துக் கொள்வதும் அவற்றை சோவியத்திற்கு எதிராகப் பயன்படுத்துதலும் ஆகும். தனது அணிசார்ந்த நாடுகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதோடு தனது இராணுவத் திற்கு வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றது. -
அடுத்த முக்கிய நோக்கம், நெருக்கடியான காலத்தில் தனது இந்துசமுத்திரத் தளங்களைக் கொண்டு தென்சோவியத் கேந்திர நிலையங்களைத் தாக்கும் திட்டமாகும். இத்திட்டத் தில் அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும், குறி தவறாது 5Tš5ửd Gray35 GOMGOOIT . GasTGăTL - šířepp6sait (Submarine-Launched Balistic Missiles) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அடுத்த நோக்கமாக, உலகைச் சுற்றி உள்ள தனது இராணுவ வலைப்பின்னல் அமைப்பிற்கு இந்துசமுத்திரத்தையும் இணைத் துக் கொள்வதாகும். அதற்காக இந்துசமுத்திரப் பிராந்தியத் தில் தொடர்ச்சியாக இராணுவத் தளங்களை அமைத்தலாகும். உலகைச் சுற்றி இராணுவத் தளங்களை அமைத்தல் போன்று தொலைத்தொடர்பு நிலையங்களையும் நிறுவுதல் அமெரிக்கா வின் நோக்கமாகும். இத்தொலைத்தொடர்பு நிலையங்கள் செயற்கைகோளில் இருந்தும், நீர்மூழ்கிகளில் இருந்தும் செய்தி களைப் பெறக் கூடிய சக்தி வாய்ந்தவையாக அமைக்கப்படுவ தன் மூலம் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழி களைத் தோற்றுவிக்கும்.
மேற்கூறியவாறு இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் கொள்கை, சோவியத் யூனியன். இந்துசமுத்தி
35

Page 20
ரம் பற்றிக்கொண்டிருக்கும் கொள்கையில் இருந்து சற்று வேறு பட்டதாகும். இன்று சோவியத் யூனியனின் பாதுகாப்பிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியம் சவாலாக் உள்ளது. அமெரிக்க ஏவுகிண்ை நீர்மூழ்கிகளினால் சோவியத் யூனியன் தாக்குதலுக்கு உள்ளாகலாம். இதன் காரணமாக இந்துசமுத்திரத்தில் தனது செல்வாக்கையும் இராணுவ பலத்தையும் சேர்வியத் யூனியன் விரிவாக்க முயல்கின் றது. அத்தோடு சோவியத் யூனியனின் கிழக்குக் கப்பற்படைத்தள்மர்ன் விளாடிவ்ெஸ்ரெர்க்கிற்கும் வடக்குக் கட்ற்படைத்தளமானபோல்டிக்குக்கும் தென்மேற்குத் தளமான கருங்கடலுக்கும் இடையில் வ்ருடம் முழுதும் பயன் படுத்தக்கூடிய ஒரு கடற்பாதை தேவையாகவும் உள்ளது. இதற்கு இந்துசமுத்திரத்தைத் தவிர வேறு பாதை இல்லை. ஆதலினால் இப்பிராந்தியத்தில் தண்து உறுதிப்பாட்டைப் பேணுவதில் சோவியத் யூனியன் தீவிர அக்கறை காட்டு கின்றது. - ( & :
அடுத்ததாக சோவியத் யூனியனினதும் அதன் கூட்டாளிகளான கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும் நீண்ட காலப் பொருளா தார நலன்களை விருத்தி செய்தல் ஆகும். தென்மேற்கு ஆசி யாப் பகுதியில் இருந்து அண்மைக் காலத்தில் கிழக்கு ஐரோப் பிய நாடுகள் பெற்றோலியத்தைப் பெற்றுக் கொள்கின்றன. அத்தோடு ஆப்பிரிக்கப் பகுதியில் சந்தை வாய்ப்புக்களையும் - பெற்றுக் கொண்டுள்ளன.
இவற்றோடு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றுடனும் ஆப்பிரிக்காவில் உள்ள விடுதலை அமைப்புக்களுடனும் சோவியத் யூனியன் நெருக்கமான அரசியல் உறவு கொண்டுள் ளது. இவ்வரசுகளுடனும் விடுதலை அமைப்புகளுடனும் தொடர்ச்சியாகத் தமது உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அவற்றிற்குரிய உதவிகளையும், தொடர்புகளையும் வைத்துக் கொள்வதற்கு இந்துசமுத்திரக் கடல்மார்க்கம் அவசியமான தாக உள்ளது. : -
மேற்கூறப்பட்டவாறு, இரு வல்லரசுகளும் தமது நலன்களைக் கருத்திற் கொண்டே இப்பிராந்தியத்தில் போட்டியிடுகின்றன. இதில் அமெரிக்காவின் நோக்கம் முழுமையாக இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளைச் சுரண்டுவதும் சோவியத் யூனிய்னுக்கு எதிரான அணிகளை வளர்ப்பதும் தனது இராணுவ வலைப் பின்னலுக்குள் இப் பிராந்தியத்தைக் கொண்டு வருத்லூமாகும். சோவியத்தின் நேர்க்கமும் தனது அரசியல்-பொருளாதார
36

நலன்களை விஸ்தரிப்பதாக் இருப்பினும் * அது அதனது பாதுகாப்போடு நெருங்கிய் தொடர்பு கொண்டது ஆகும். இவ்விரு வல்லரசுகளும் மேற் கூறப்ப்ட்டவாறு பல்வேறுபட்டி காரணங்களுக்காகத் தம்க்குள் ப்ோட்டியிட்ட்போதும் அவற் றின் பிரதான நோக்கம் இந்துசமுத்திர வர்த்தகப் பாதையிலும்
போருளாதார நலண்லுமேயுள்ளது.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், ஐம்பதுகளில் முதலாளித்துவ அரசுகள் யாவும் அமெரிக்காவின் ஆலோசனை யுடன் பிரர்த்திய நட்பு என்று கூறிக்கொண்டு சோவியத்தைச் சுற்றி இராணுவக் கூட்டுக்களை ஏற்படுத்தின. அவ்வாறு ஏற் படுத்திய கூட்டுக்கள் ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைந் திருந்தன.
இக்கூட்டமைப்பில் சென்டோ (SENTO), சியர்ட்டோ (CEATO), அன்சுஸ் (ANZUS) என்பன இந்துச்முத்திரப் பிராந்தியத்தில் அமைந்திருந்தன. 1954இல் செப்டம்பர் எட்டாம் தேதி மணிலா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சியோட்டோ ஏற்படுத் தப்பட்ட்து. இதில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலர்ந்து பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, பிரிட் டன் என்பன அங்கத்துவ நாடுகளாக இருந்தன. 1961ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்சுஸ் கூட்டமைப்பு சியாட்டோ அமைப்பிற்கூடாக விரிவுபடுத்தப்பட்டது. அன் சுஸ் கூட்டமைப்பில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா என்பன அங்கத்துவ நாடுகளாகும். 1955ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட பாக்தாத் ஒப்பந்தத்தின்படி சென்டோ தோற்றம் பெற்றது. ஆரம்பத்தில் துருக்கியும், ஈராக்கும் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என்பன பின்னர் இணைந்து கொண்டன.
இக்கூட்டமைப்பின் காரணமாக அவுஸ்திரேலியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்குத் தள வசதிகள் கிடைக்கப் பெற்றன. இரு கடற்படைத் தளங்களும் ஒரு விமானத் தளமும் தொலைத்தொடர்பு நிலையமும் நிறுவப் பட்டன. இக்கடற்படைத் தளங்கள் ஊடாக அமெரிக்கா தனது கடற்படைப் பலத்தை அறுபதுகளில் இந்துசமுத்திரப் பகுதிகளில் அதிகரிக்கத் தொடங்கியது. 1963ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் குறிதவறாது தாக்கும் * G3 unit Gust” நீர்மூழ்கிகள்லுள்ள syayasa)600rsair (Polar SubmarineLaunched Baltistic Missiles) soysioSGuajun 6air gig flysis
37

Page 21
திரப் பிராந்தியத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. இப்பரி சோதனை இந்துசமுத்திரத்தின் ஆயுதப் போட்டியைத் தூண்டி விட்டதெனலாம். அத்தோடு அடுத்த ஆண்டில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் இந்துசமுத்திரத்தில் பிரவேசித்தது. இவ்வாறு இந்துசமுத்திரத்தில் தனது இராணுவ பலத்தை அதி கரிக்கத் தொடங்கிய அமெரிக்கா 1965இல் பிரிட்டனின் காலனியாக இதுவரை இருந்துவந்த டியாகோ கார்சியாவில் (Diego Garcia) பிரிட்டனுடன் சேர்ந்து ஓர் இராணுவத்
தனத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது. இத் தளத்தின் விருத்திக்காக மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்று ஒதுக்கப்பட்டது.
மேற்கூறப்பட்டவாறு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வந்த வேளையில், தென்மேற்கு ஆசியாவில் சோவியத்தின் கை சற்று ஓங்கத் தொடங்கியது. 1958ஆம் ஆண்டு ஈராக்கியப் புரட்சி யினால் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சோவியத் ரஷ்யாவிற்கு ஓர் ஆதரவான நாட்டைத் தோற்றுவித்துக் கொடுத்தது. ஈராக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் அமெரிக்காவின் பிராந்தியக் கூட்ட மைப்பான சென்டோவில் இருந்து 1959இல் ஈராக் வெளியே றியது. இதற்கு அடுத்ததாக அறுபதுகளின் மத்தியில் தென் யேமனில் பிரிட்டனிற்கு எதிராக ஏற்பட்ட சுதந்திரப் போராட்டம் இப்பிராந்தியத்தின் சக்தி நிலையினையே மாற்றி யமைத்தது. பிரிட்டனின் குடியேற்றநாடாக தென்யேமன் இருக்கையில் ஏடன் துறைமுகத்தில் தனது பெரிய கப்பற்படை ஒன்றைப் பிரிட்டன் வைத்திருந்தது. 1966 இல் தென்யேமன் சுதந்திரம் அடைந்த பின்னர் பிரிட்டன் தன் கப்பற்படையை அங்கிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சுதந்திரம் அடைந்த தென்யேமன் அரசு சோவியத் சார்புக் கொள்கை யைக் கடைப்பிடித்ததினால் இப்பிராந்தியத்தில் சோவியத் தனது செல்வாக்ன்கச் செலுத்தக்கூடியதாக இருந்தது. ஏடனில் சோவியத் தளம் அமைந்துள்ளது.
இந்துசமுத்திரப் பிராந்தியத்திலேயே தென் மேற்கு ஆசியா குழப்பம் நிறைந்த பிராந்தியமாகும். அண்மை வரலாற்றில் இப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் தோற்றத்துடன் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் இன்று வரை வெவ்வேறு லுடிவத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இஸ்ரேல்-அரபுப் போர்கள், ஈரானிய இஸ்லாமியப் புரட்சி, பாரசீகக் குடாவில்
38

ஈரான்-ஈராக் போர், தெகிரானில் அமெரிக்கப் பணயக் கைதி கள் பிரச்சினை போன்ற தொடர்ச்சியான பிரச்சின்ன்கள் உச்சக் கட்டமாக அமைந்திருந்தன. 1973ஆம் ஆண்டு பெற் றோலிய விலை ஏற்றம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா போன்று சோவியத் பரவலானதும் தொடர்ச்சியானதுமான இராணுவத் தளங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இப் பிராந்தியத் தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமேற்கு இந்துசமுத் திரப் பகுதிக்பில் அமைந்த தென் யேமன், எத்தியோப்பிய நாடு களிலும், இப்பிராந்தியத்திற்கு வெளியில் அதேவேளை மேற்குப் பசுபிக்கில் இருந்து இப்பிராந்தியத்திற்குள் நுழையும் வாயி லுக்கு அண்மையில் வியட்னாம், கம்போடியா ஆகிய நாடு களிலும் தள வசதிகள்ைக் கொண்டுள்ளது.
அண்மைக் காலத்தில் தென்யேமன், எத்தியோப்பியா, லிபியா, Lunt v6iv Sør GúGSG)ay ) Luišsů (Palestine libetation Organisation) ஆகியவற்றோடு சோவியத் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஏடன் உடன்பாடு (Aden Summit) சோவியத்துக்கு ஒரு பெரும் வெற்றி என்றே கருதவேண்டும். இவ்வுடன்பாடு இந்து சமுத்தி ரத்திலும், வளைகுடாப் பகுதியிலும், பொதுவாக தென்மேற்கு ஆசியாவிலும் சோவியத்தின் இராணுவ பலத்தை மறைமுக மாக வளர்த்துவிடுவதாகவே உள்ளது.
எத்தியோப்பியாவின் தென்பகுதிகளை உள்ளடக்கிய இப்பிராந் தியத்திலே சோவியத் யூனியன் பலம்மிக்க கடற்படைத் தளத்தையும் ஆகாயத் தளத்தையும் கொண்டிருப்பதோடு தனது கூட்டாளி நாடுகளான கியூபாவின் தரைப் படையினையும், லிபியாவின் தரைப்படைகளையும் டாங்கிகள் (tanks) உட்படக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் இருக்கும் சோவியத்தின் இராணுவத் தளங்களுக்குத் தலைமை அலுவலகம் ஏடனில் உள்ள கோமாக்சார் (Khormaksar) எனும் இடத்தில் அமைந் துள்ளது.
இப்பிராந்தியத்தில் உள்ள சோவியத் கப்பற்படைத்தளங்கள் தென்யேமன், எத்தியோப்பியா ஆகியவற்றிற்குச் சொந்த மான தீவுகளிலும் ஏடனிலும் அமைந்துள்ளன. இத் தீவுகள் இந்துசமுத்திரத்திலும் பாப்-எல்-மன்டெப் நீரிணையிலும் செங்கடலிலும் காணப்படுகின்றன. இந்துசமுத்திரத்தில் சொக்கொற்ரா தீவில் அமைந்துள்ள கடற்படைத்தளம் ஆப் பிரிக்காவின் கோன் (Cone) முனைக்கு 225 கி.மீ. தூரத்தில்
{39

Page 22
உள்ளது. பாப்-எல்-மண்டெப் நீரிணையில் உள்ள பெரிம் தீவு (Perim) இந்துசமுத்திரத்தில் இருந்து செங்கடலுக்குள் நுழையும் வழியின் மத்தியில் உள்ளது. தஹ்லக் (Dahlak) தீவு செங்கட லுக்குள் எத்தியோப்பியாவின் கரையோரமாக உள்ளது. இது ஒரு பெரும் கடற்படை தங்கி நிற்பதற்கும், தேவையான நேரத் தில் இந்துசமுத்திரத்திற்குள் அனுப்புவதற்கும் வாய்ப்பான இடத்தில் அமைந்துள்ளது. இத் தீவுகளை விட வடமேற்கு இந்துசமுத்திரத்திலும் செங்கடலிலும் கேந்திர முக்கியமான தீவுகள் இல்லை என்றே கூறலாம். தஹ்லக் தீவில் இருந்துதான் சோவியத்தின் ஐந்தாவது பசுபிக் கடற்படை இயங்குகின்றது. இக்கப்பற்படை கிரெஸ்டர் வகை மூழ்கிகள் (Cruisers), கொட் லின் வகை வழி நடத்தப்படும் ஏவுகண்ைகள் (guided missiles), தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் (destroyers sthmarines), அணுசக்தியால் இயக்கப்படும் கிரிவாக் வகை நீர்மூழ்கிக்கப்பல் கள், கண்ணி அகற்றிகள் (minesweepers) எண்ணெய்க்கப்பல் கள், பொருட்களை வழங்குவதற்கும் படைகளின் பராமரிப் idieth utilisirl Gib slugia, Git (Supply and maintenance Ships) என்பவற்றோடு இந்துசமுத்திரத்தில்ரோத்தில் ஈடுபட்டிருக்குழ் விமானத்தாங்கிக் கப்பலான மின்ஸ்க் (Minsk) காலத்திற்குக் காலம் வந்து செல்லும்,
மேற்கூறிய கடற்படைத் தளங்களுடன் இரண்டு விமானத் தளங்களையும் இரண்டு ஏவுகணைத்தளங்களையும் தென்யேம னில் சோவியத் கொண்டுள்ளது. இதில் சோவியத்தின் பன்னி ரெண்டாவது விமானப் படைப் பிரிவு பிர் பாதல் (Bir Fahd) என்னும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த விமானத் தளம் முக்கல்லால் (Mukalai), றியான் (Riyan) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதில் மிக்-19 ரக விமானங்களும்,மிக்கா21 ரக விமானங்களும் உள்ளன. இரண்டு ஏவுகணைத் தளங்களும் மல்லா, அல்மான்சுரா (Maala, Almansura) என்னும் இடங்க ளில் அமைந்துள்ளன. . . . . . . . .
இந்துசமுத்திரத்தில் உள்ள இத்தளங்களைத் தவிர பசுபிக்கில் உள்ள வியட்னாமிற்குச் சொந்தமான இரு கடற்பண்டித்தளங் களையும் கம்போடியாவிற்குச் சொந்தமான ஒரு கடற்பன்டைத் தளத்தினையும் சோவியத் பாவிப்பதற்கு அவ்விரு நாடுகளும் அனுமதி வழங்கி இருக்கின்றன. வியட்னாமில் காம் ரன் விரி (3LIraứa)jử, (Com Ranh Bay), L-6örri tầ6ì9jử (Danạng) &ửb(ềLIrT டியாவில் காம்போங்சவோமிலும் (Kampongsaom) அனுமதிக் கப்பட்ட தளங்களாகும். இவ்விரு நாட்டுத் தளங்களும்
40

மலாக்கா நீரிணைப் பகுதியில் சோவியத்தின் செல்வாக்கினை உயர்த்தி விட்டுள்ளன. : ,
இந்துமகாசமுத்திரத்திலும் பசிபிக் சமுத்திரத்திலும் வுல்லரசு களுக்குள்ள முக்கிய இராணுவத்தளங்கள் பற்றி நிலப்படம் 4-5இல் காண்க. ༣༦ བལ་ . . . -
மேற்கூறப்பட்ட இந்துசமுத்திரத் தளங்களிலும், துறைமுகங் களிலும் எவ்வளவு தொகையில்,என்னென்ன ஆயுத தளவாடங் களை இந்நாடுகள் கொண்டிருக்கின்றன என திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் யுத்த் தள வாடங்கன்ளயும் அணுஆயுதங்களையும் இவை கொண்டுள்ளன ::::...?:::::: ஆண்டு அமெரிக்கா 32 யுத்தக்கப்பல்களையும், துணைக்கப்பல் 5FMGMT uyd (32 combat, & support vessel) SATGÍST@ Südst607 iš தாங்கிக் ႕ၿမိဳ႕:#; அவற்றின் துணைக் கப்ப்ல்கள்ையும், 1,800 பேரடங்கிய துரித நகத்தற்படையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அதே வேளை, 1980இல் சோவியத்தைப் பற்றிய, கணிப்பீட்டின்படி வழிநடத்தப்படும் ஏவுகணைகள்
Gust(5.ii.5ull epipšs 6 (guided missile cruisers) guair டும் கப்பற்படை ஒன்றும் தாக்கி அழிக்கும் கப்பற்படை
அமைப்புகள் மூன்றும் சிறிய போர்ப்படைகள் இரண்டும்
துணைக்கப்பல்கள் பதினைந்தும் இப்பிராந்தியத்தில் நடமாடு வதாகத் தெரியவந்துள்ளது. " ... * 2 : . . ;
1981இல் இந்துசமுத்திரத்தில் காணப்பட்ட சோவியத்தின் 21 கப்பல்களில் அநேகமானவை போர்க்கப்பல்கள் அல்லாதவை (non-combatants) ஆகும். ஆனால் இன்று இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் குறிபார்த்துத் தாக்கும் ஏவு கணை கொண்ட, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளும் அமெரிக்காவின் இந் நீர்மூழ்கிகளை அழிக்கவல்ல அணுசக்தியில் இயங்கும் சோவியத் நீர்மூழ்கிகளும் இருப்பது இப்பிராந்தியம் வல்லரசுகளின் அணு ஆயுதப் போருக்குத் தயார் நிலையில் உள்ளதென்பதை தெளிவுபடுத்துகின்றன.
இவ்வாறு இப்பிராந்தியத்தில் பிரச்சனைகள் அதிகரித்துச் சென்று கொண்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தானில் ர்ஷ்யா வின் பிரவேசம் பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்தது. மேற்கூறப்பட்டவாறு தென்மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்ப்ட்ட சம்பவங்களினால் தமது திட்டங்களை மாற்ற வேண்டிய
41

Page 23
நிலைக்கு வல்லரசுகள் வந்தன. இஸ்ரேல்அேரிபு யுத்தம் அமெ ரிக்காவுக்கு தென்மேற்கு ஆசியாவில் சிறிதளவு இராணுவ ரீதி யானதும் அரசிங்ல் ரீதியான்துiான வெற்றியை கேம்டிேவிட் உடன்படிக்ன்க மூலம் ஈட்டிக்கொடுத்திருப்பினும் பின்னர் ஏற் பட்ட பிரச்சனைகள் அமெரிக்காவிற்கு தலைவலியைக் கிொடுத் தன. 1973ஆம் ஆண்டு பெற்றோலிய ஏற்றுமதி நாடுகள் ஒன்
3.ۂ خفیڈڈ ڈاً۔۔۔۔۔۔۔۔چنانچہ:منطقی ڈۂ۔ جونیئن دشمن ؟ کئء تشت ۔ یہ ؟ تاکہ خاک : றர்க்ச்சேர்ந்து உலகின் ஏஜ்ஜெய் விலையையும்:ற்பத்தியை பும் தமது கட்டுப்பூர்ட்டிற்த்ஸ் கொண்டுவருவத்ற்க்க ஐபெக் ( organisation of-Petroleum - porting Countries) சுன்னும் அழ்ைப்பை ஏ ற்படுத்தின. ಟ್ಲಿ? பெரும்பாலான' நாடுகள்
தென்மேற்கு ஆசிய நாடுகளாகும். ஜிப்ெக் நர்டுகளின் முடிவு அமெரிக்காவினதும், அதன் கூட்ட்ர்ளிகளினதும் பொருள்ர் தாரத்தைப் பெரிதும் ஆட்டம் காண்ச் செய்தது.ஒபெக் நீாடு களின் நடவடிக்கை ఫీ விற்கு பெரும்ஆத்திரத்தை ஏற் படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி, தென்மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் நிலையை ஆட்டம் காணச் செய்தது. அம்ெரிக்காவின் இரா ணுவ அரசியல் கூட்டாளியாக இருந்த ஷா மன்னன் தூக்கி யெறியப்பட்டதோடு தென்மேற்கு ஆசியாவில் காணப்பட்ட மிகப்பெரிய நாடு அமெரிக்காவிற்கு முற்றிலும் ஓர் எதிரான நிலைக்கு வந்தது. ஆனால் சோவியத்துடன் ஈரான் சேர்ந்து கொள்ளாமை அமெரிக்காவின் தலைவலியைச் சற்று குறைத் திருந்தது. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியினால் தேன்மேற்கு ஆசியாவில் அமெரிக்கா ஏற்படுத்தியிருந்த சென்டோ அமைப்பு உடைவுற்றது. இவ் அமைப்பில் இருந்து ஈரான் விலகிக் கொண்டது. அதைத் தொடர்ந்து துருக்கி, பாகிஸ்தான் என்பனவும் விலகிக் கொண்டன. இவ்வாறு தென் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் பலம் சற்று ஆட்டம் கண் டிருந்த வேளையில் 1979இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா புகுந்து கொண்டது. இது தென்மேற்கு ஆசியாவில் சக்திச் சமநிலை (balance of power)யினையே பாதிக்கக் கூடிய தாக இருந்தது. அதே வேளை சோவியத்தின் புலம் தென் மேற்கு ஆசியாவில் அதிகரித்ததனால் இந்துசமுத்திரப் பிராந் தியத்தின் ஒரு பகுதியில், சோவியத்தின் நிலை உயர வாய்ப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக தென்மேற்கு ஆசியாவில் அமெ ரிக்காவிற்கு ஏற்பட்ட பலத்த அடி காரணமாக அப்போது ஆட்சியில் இருந்த கார்ட்டர் நிர்வாகம் பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது கடற்படையை வலுப்படுத்தியதுடன், அடுத்த இராணுவ நடவடிக்கை எதையும் இப்பிராந்தியத்தில் யாரா
42
 
 
 
 

வது மேற்கொண்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ன்ச்சரிக்கையும் விடுத்தது. ( ؟ . . . .,, »۔ ...' “ན་ -
தென்மேற்கு ஆசியப் பகுதி தவிர்ந்த ஏனைய இந்துசமுத்திரப் பிராந்தியங்களிலும் 1950க்குப் பின்னர் பல அரசியல் ழாற்றங் கள் ஏற்படலாயின. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐரோப் பியக் குடியேற்றங்கள்.யாவும் சுதந்திரம் பெற்றன. இச்சுதுத் திரப் போராட்டிக்காலத்தில் ஆப்பிரிக்கநாடுகளில் சில சோவி யத் கூட்டாளிகளாக மாறின. இதில் எத்தியூோப்பியா, மொசாம்பிக் போன்ற நாடுகள் முதன்மையானவையாக இருந் தன. இதனால் அமெரிக்க அணியினரின் செல்வாக்குச் சற்று வீழ்ச்சி அடைந்தது. தென்னாசியப் பிரதேசத்தின் இரு பிர தான் நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மூன்று முறை மோதிக் கொண்டன. கடைசியாக 1971இல் ஏற்பட்ட மோத லின் பின்னர் பாகிஸ்தான் சியாட்டோ அமைப்பில் இருந்து விலகிக் கொண்டது. . இதனால் சென்டோ கட்டமைப்பிற்கும் சியாட்டோ கூட்டமைப்பிற்கும் இருந்த பிரதேச இணைப்பு உடைந்தது. இன்று இந்தியா இப்பிராந்தியத்தின் பிரதேச வல்லரசாக வளர்ந்துவருகின்றது. தென்கிழக்கு ஆசியாவின் பசுபிக் வ்ர்கத்தில் அமெரிக்கா வியட்னாமில்தோல்வி அடைந் தமை அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைனிய "சற்று பலவீனமடையச் செய்தது. அதேவேளை இப்பகுதியில் சோவி யத் தனக்கு பலமான ஓர் அணியை, (வியட்னாம், கம்போடியா லாவோஸ்) உருவாக்கிக் கொண்டது:
இவ்வாறாக இந்துசமுத்திரத்தின் பிராந்தியத்திலும். அதன் அண்ண்மப் பகுதிகளிலும் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்காவின் இத்துசமுத்திரத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் புதிய தளங் களையும், நவீன இராணுவத் தளவாடங்களையும் குவிப்பதைத் துரிதப்படுத்தியது. இதேவேளை சோவியத் தனக்கு கிடிைத்த வாய்ப்புகளைப் பkன்படுத்தி இராணுவப் பலத்தை இந்துகமுத் திரத்திலும் அதன் அண்மைப் பகுதிகளிலும் விரிவுக்க முற்படு கின்றது. இன்று இந்துசமுத்திரப் பிராத்தியம் முழுவதையும் கண்காணிக்கிக் கூடியதாக அமெரிக்கா தனது தளங்களைக் கொண்டுள்ள்து. இந்துசமுத்திர்த்தில் அமெரிக்காவிற்குக் காணப்ப்டும். தள்ங்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள கடல் விமானத் தளங்களும், டியாக்கோ காசியாவில் உள்ள கடல் விமானத்தளங்களும் தொலைத்தொடர்பு நிலையங்களும் மிக வும் முதன்மையானதும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தனவு மாகும். அவுஸ்திரேலியாவில் கொக்பேர்ன் (Cockburn), டெர்லி
:: - "", "r
t3

Page 24
(Derty) கடற்படைத் தளங்களும் அவுஸ்திரேலியாவிற்குக் சொந்தமான கோகோஸ் தீவில் அமைந்துள்ள கீலிங் (Keeling) submarisargish, all-Gudibeg, cypalparasai) (North West Cape) தொல்ல்த்திொடர்பு நிலைய்மும் மிகவும் முக்கியமர்ன தளங்க ளாகும். மிக நவீன வசதிகளைக் கொண்ட துறைமுக வசதி களையும், நீர்மூழ்கிக்கப்பல்கள் தங்கக்கூடிய வசதிகளையும் பி-52 (B-52) ரக குண்டுவீச்க் விமானங்கள் செயற்படக்கூடிய கடற் தள்த்தேயும் இத்தளங்கள் கொண்டுள்ளன. வ்டமேற்கு முனையில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு நிலையம் இந்து சமுத்திரத்தில் ரோந்து புரியும் நீர் மூழ்கிகளினதும் இந்துசமுத் திரத்தை அவதானித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க விண்வெளி செயற்கைக் கோள்க்ளதும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்
கூடிய வசதிகொண்டவையாகவும் உள்ளது.
இன்று இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மிக முக்கிய தள மாக உள்ளது டியாக்கோ காசியாவாகும். 1966, 1972, 1976 ஆம் ஆண்டுக் காலங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் ஏற்பட்டு வந்த ஒப்பந்தங்களின் அடிப்படிையில் டியாக்கோ காசியா, அம்ெரிக்காவிற்கு 50 வருடக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இன்று அமெரிக்காவின் சகல லசதிகளைக் கொண்ட ஒரு கடற்படைத் தளமும் தொலைத் தொடர்பு நிலையமும் இங்கு உள்ளன. இத்தளம், கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சும் குடாக்கள் (submarine pen) என்பவற்றைக் கொண் டிருப்பதோடு கடற்படையினர் தங்குவதற்கான வசதிகள், கப்பல்கள் திருத்தவேலை செய்வதற்கான வசதிகள், ஏவுகணை களைப் பாதுகாப்பாக வைக்கும் இடங்கள்,அவுஸ்திரேலியா வின் வடமேற்கு முனையில் உள்ள தொலைத்தொடர்பு நிலை யத்தை ஒத்த ஒரு தொலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இவ்விரு தளங்களையும் தவிர, கோர்மூஸ் நீரிணைக்கு 640 கி. மீ. தொலைவில் ஒமன் கரையில் உள்ள மாசிரா (Masirah) தளம் குறிப்பிடக்கூடிய வசதிகளைக் கொண்ட தளமாகும். இத்தளம் மூலம் கோர்மூஸ் நீரிணைப் போக்குவரத்தை கட்டுப்பாடு பண்ணலாம். சோவியத்தின் ஆப்கானிஸ்தான் பிரவேசத்துடன் இத்தளம் விருத்தியாக்கப் பட்டு வருகின்றது. இவற்றைத் தவிர தென் ஆப்பிரிக்காவில் 2 ditat soaldair laysir (Simons Town), litudi (Durban), போர்ட் ஒவ் எலிசபெத் (Port of Elizabeth) என்பவற்றையும் அமெரிக்கா தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இக்கடற்படைத் தளங்களுடன் சோமாலியாவின் பெர்பெரா (Berbera) துறைமுகமும் பாகிஸ்தானிலுள்ள கராச்சி துறைமுக
44

மும் நெருக்கடியான காலங்களில் அமெரிக்கா பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்துசமுத்திரத்தில் பல் வேறு பிராத்தியங்களிலும் அமெரிக்கக் கடற்படை தரித்து நிற் பதற்கும் விடுமுறைகளைக் கழிப்பதற்கும், வசதிகளைக் கொண் டுள்ளது. கீலிங் (Keeling), டியாக்கோ காசியா விமானத் தளங் களைத் தவிர மொம்பாஸா (Mombasa)வில் நான்யூகி (Nanyuki) சவுதி அரேபியாவில் ஜபெய்ல் & யான்போ (Jubail & Yanbo), ஈலத் (Eilat) மனமா (Manama) விமானத் தளத்தையும் எகிப்தில் ரெட்பனஸ் (Red Banas) விமானத் தளத்தையும் பாகிஸ்தானில் கராச்சி (Karach) விமானத் தளத்தையும் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர பசுபிக்கில் உள்ள குவாம் (Guam) விமானத் தளத்திலிருந்து புறப்படும் பி-52 ரக குண்டு வீச்சு விமானங் களினாலும் இந்துசமுத்திரத்தை அவதானிக்க முடியும்.
இப்பிராந்தியத்தைச் சேராத வல்லரசுகள் இன்று இப்பிராந்தி யத்தில் அணுஆயுதங்களைக் குவித்து வருகின்றன. இத்தகைய அணுஆயுதங்களும், வல்லரசுகளின் இராணுவத் தளங்களும் இப்பிராந்திய நாடுகளது பாதுகாப்பிற்கும், அரசியல்-சமூகபொருளாதார வாழ்விற்கும் பெரும் பாதகமாய் இருந்து வரு கின்றன. அமெரிக்காவால் அமைத்துவரப்படும் சங்கிலித் தொடரான இராணுவத் தளங்கள் இந்தியாவின் பாதுகாப் பிற்கு அச்சுறுத்தலாய் இருப்பதுடன் இலங்கைத் தீவுடனும் சம்பந்தப்பட்டு தமிழீழ மக்களின் நலன்களிற்குப் பாதகமாகவும் அமைந்துள்ளன.

Page 25
இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலானது உலகளாவிய அரசிய லின் ஒரு பகுதியாகும். வல்லரசுகளின் நலன்கள், உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படுவதால் வல்லரசுகளின் உலகளாவிய அரசியலின் ஒரு பகுதியாகவும்.இப்பிராத்தியம் காணப்படுகின் றது. ஆனால் வல்லரசுகள் அமைந்திருக்கின்ற பிராந்தியத்திற்கு வெளியிலேயே இப்பிராந்தியம் காணப்படுகின்றது. இந்தியா இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரதான நாடு என்ற வகையில் இந்தியாவைப் பொறுத்து இப்பிராந்தியம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தியாவின்ஃபர்து காப்பு, இந்தியாவின் பிராந்திய நலன் என்பன பொறுத்து இப் பிராந்தியமானது இந்தியாவுடன் மிக நெருக்கமாகச் சம்பந்தப் படுகின்ற்து.
இந்தியாவிற்கென உலகளாவிய அரசியற் கொள்கையும், அரசி யல் உறவும் இருக்கின்றபோதிலும் அதன் பிராந்திய-நலன்களே இன்று அதில் முதன்மையானதாயுள்ளது. இன்னொருவகையிற் சொல்வதாயின், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்கேற்ற வகையிலேயே உலக ளாவிய கொள்கையையும் உறவையும் வகுத்துள்ளது. இந்த வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மூன்று பெரும் வட்டங்களாக விரிந்து செல்கின்றது. ஒன்று: தென்னாசியப் பிராந்தியம், இரண்டு : இந்துசமுத்திரப் பிராந்தியம், மூன்று : உலகளாவியது. இம்மூன்று வட்டங்களும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளதும் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு விரிந்து செல்வதுமாகும்.
இந்தியாவின் உலகளாவிய வெளியுறவுக் கொள்கையினைச் சற்றுச் சுருக்கமாக நோக்குதல் இங்கு அவசியமானதாகும். சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் தலையாய பங்கு வகித்த இருவர் ஜவகர்லால் நேருவும், கிருஷ்ண மெனனும் ஆவர். குடியேற்றவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய
46

எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு:த்ேசிய விடு தலை இயக்கங்களுக்கான ஆதரவு என்ற அடிப்பீடையிலான் அணிசேரர்க் கொள்கையினைக் கடைப்பிடிக்க இந்தியா முற் ملك سليمالا. இர்ண்டாம்':இமக்ாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து உலகம் இரு அண்களாக்சிசெய்ற்ப்டத் தொடங்கியது. ஒன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணியாகவும், மற்றது சோவியூத் யூனியனின் தலைமையிலான வார்சோ அணியாகவும் செயற்படத் தோடங்கின. இவ்விருஅணிகளுள் எந்த அணி யினையும் சாராமல் ஒரு மூன்றாவது சக்தியாக நின்று செயற் படுவதன் மூலும்,அதாவது ஒரு விடயத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று முரன்ாக நின்று செழிற்படும் இடத்து, அந்த விடயத்தில் சரிய்ானது என்ற்க்ள்ண்டுேவிதற்கு ஆதரவளிப் பதன் மூலம், சீமாதான்த்தை நிலை நிறுத்தலாம் என்பதே இவ்
அணி சேராக், கொள்கையின் அடிப்படை நோக்கமாய் இருந்தது.
இவ் அணிச்ேராக் கொள்கையானது நடைமுற்ைபயில் எதிர் பார்த்த வெற்றின்ய அளிக்கவில்லை. 1962ஆம் ஆண்டு சீனஇந்திய யுத்தத்தினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து அது படிப்படியாகச் சோவியத் யூனியனைச் சர்ரு வதற்கான ஒரு திருப்பம் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா பெருமள விற்குச் சோவியத் சார்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. பொதுவாக, உலக அரங்கில் ஏறக்குறைய சோவியத் திற்குச் சார்பான கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதன் மூலம் தென்னாசிய்ப் பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மை நிலை நாட்டப்படும் வகையில் சோவியத் யூனியன் இந்தியா விற்கு ஆதரவளித்தல் என்ற வகையில் கொள்கைவகுப்பு இடம் பெற்றது. ஜனதாக் கட்சியின் மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் (1977 மார்ச் - 1980 ஜனவரி) இப்ப்ோக்கிற் சற்று தளர்ப்பம் ஏற்பட்டபோதிலும், இந்திரா காத்தி 1980ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம் பழைய போக்கு மீண்டும் உறுதிப்பட்டது. ராஜீவ்காந்தி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கம்பியூட்டர்மியமாக்கும் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளதால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சற்று நெகிழ்ச்சித் தன்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் உலகரீதி யாக ராஜீவ் அமெரிக்க சார்பு மனப்பாங்கு உள்ளவர் என்பதை யும் கருத்திற் கொள்ளல் வேண்டும். ஆயினும் சோவியத் யூனிய
47

Page 26
னுடனான இந்தியாவின் அடிப்படை உறவு தொடர்ந்து நிலவு கின்றது. இவ்விரு நாடுகளும் ஒன்ைறயொன்று அணைக்க
வேண்டிய பல்வேறுபட்ட காரணிகள்-அரசியல்:"இராணுவ,
பொருளாதாரக் காரணிகள் - தொடர்ந்து நிலவுகின்றன.
சோவியத் யூனியனுடன் ஒப்பீட்டுரீதியில் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளபோதிலும், இவ்விரு தேசங்களுக்கும் இடையில்
குறிப்பிடத்தக்களவு முரண்பாடுகள் நில்வுகின்றன என்பதையும்
கவனத்திற் கொள்ளல் வேண்டும். . . . .
உலகளாவியரீதியில் சோவியத் நட்புறவின் மூலம் இந்தியா அடைந்த நலனைவிட சோவியத் யூனியன் அடைந்த நலன்கள் அதிகமாகும். அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சோவியத் யூனியனுக்கு அதிக இலாபம் உண்டு. இராணுவ் ரீதியாக எதற்கு அதிக இலாபமுண்டு என்ற விடய்த்தில் மேலும் ஆழமாக ஆராய்ந்தே முடிவுக்கு வரவேண்டும். இந்தியா கடைப்பிடித்து வந்த காலனித்துவ எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு, தேசிய விடுதலை இயக்கங்களிற்கான"ஆதர்வு என்ற கொள்கைகளின் மூலம் கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் இந்நாடுகளிற்குக் கிடைத்த நலனைவிட இந்தியா விற்குக் கிடைத்த நலன்கள் அதிகழாகும். உதாரணமாக, பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு இந்தியா அளித்துவரும் ஆதரவினால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைவிட இந்திய்ா அடைந்த நலன் அதிகமானது. அரபுநாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு இது நல்லாதரவைத் தேடிக் கொடுத்துள்ள துடன் எண்ணெய் வளமுள்ள அரபுநாடுகளின் ஆதரவு பொருளாதார ரீதியிலும் சந்தை வாய்ப்புரீதியிலும் நலன் பயப்பதாய் அமைந்துள்ளது. அத்துடன் இதன் அரசியல் ரீதியான அம்சத்தை நோக்கும்போது இந்தியாவிற்கு அருகி லுள்ள இஸ்லாமிய நாடாகிய பாகிஸ்தானுடன் பகைமையான உறவு நிலவும் சூழலில், இஸ்லாமிய நாடுகளாகிய அரபு நாடுகளுடன் நல்லுறவைக் கடைப்பிடித்திருக்கின்றமை, இந்தியாவிற்குச் சில அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடியதாய் அமைந்துள்ளது. அத்துடன் இந்தியாவிற்குள்ளும் கணிச மானளவு தொகையில் இஸ்லாமியர்கள் வாழ்கின்றமையால் இத்தகைய கொள்கை உள்நாட்டு ரீதியாகவும் இந்தியாவிற்கு நலம் பயப்பதாய் அமைந்துள்ளது. வங்காளதேசப் பிரச்சனை யிலும் இந்தியா வங்காள தேசத்திற்கு அளித்த ஆதரவு இந்தியாவிற்கே அதிக நன்மையைத் தேடிக் கொடுத்தது. எது எவ்வாறிருப்பினும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங் களிற்கும் இனவாத எதிர்ப்புப் போராட்டங்களிற்கும் இந்தியா
48

ஆதரவு அளித்து வந்தமை நல்லம்சமேயாகும். உலகளிர்விய் ரீதியில் பொதுவ்ாத நோக்கும்போது, கடந்த காலங்க்ளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இருந்த சிற்ப்ப்ம்சங் களில் ஒன்று, கணிசமானளவு அதன் அமெரிக்க ஏகாதிபத்தில் எதிர்ப்பாகும்.
இந்தியாவின் இவ்விர்றான உலகளாவிய கொள்கையிலிருந்து, இதன் இந்துசமுத்திரப் பிராந்தியக் கொள்கையை நோக்குதல் பொருத்தமானதாகும். இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள நாற்பத்தி ஏழு நாடுகளில் இந்தியாவே பெரிய நாட்ாகும். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மட்டுமின்றி, உலகில் சர்வஜன வாக்களிப்பின் மூலம் ஆட்சி அதிக்ாரம் கைமாறுகின்ற ப்ெரிய நாடும் இந்திய்ாவாகும். பொதுவாக உலகில் மூன்றாவது பெரிய் காலாட் படையினையும் ஐந்தாவது பெரிய விமானப் படையின்ையும் எட்டாவது பெரிய கடற்படையினையும் கொண்ட் இந்தியா உலகின் மொத்த இராணுவப் பலத்தில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்திப் பண் டங்களில் தங்கியிருக்கும் உலகிலுள்ள முதற்தர பத்து நாடுகளில் ஒன்றென்ற இடத்தின்ையும் இரும்புருக்கு, இயந்திர உற்பத்தி என்பவற்றில் முதல் பன்னிரண்டு நாடுகளில் ஒன்றென்ற இடத் தினையும் இந்தியா வகிப்பதுட்ன், உலகிலுள்ள விஞ்ஞான வளர்ச்சியடைந்த முன்னணி நாடுகளுள் ஒன்று என்ற இடத்தி னையும் வகிக்கின்றது. மேலும் தொழில் நுட்பத் துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்களவு வெற்றியின்ை'ஈட்டியுள்ளது:
இத்தகைய இந்தியாவைப் பிராந்திய ரீதியாக பார்க்கின்ற போது அது இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முதன்மையான பெரிய நாடு என்ற இடத்தினைப் பெறுகின்றது. 1950களின் மத்தியில் இந்தியாவைப் பற்றி நேரு கூறிய கருத்து இங்கு குறிப் பிடத்தக்கது. அதாவது 'ஒரு மாபெரும் தேசமாகவும், ஒரு வல்லரசாகவும் வரக்கூடிய உள்ளார்ந்த சக்திகளைக் கொண் டுள்ள நாடு’ எனக் குறிப்பிட்டார். உண்மையில் நேரு கூறிய இக்கருத்து அடிப்படையில் உண்மையானது. இவ்வுண்மை யினை உலக ஏகாதிபத்திய அரசுகள் நன்கு உணர்ந்திருந்தன. எனவே இந்தியா என்னும் பெரிய அரசினைச் சின்னாபின்னப் படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதி பத்திய அரசுகள் பெரிதும் ஈடுபட்டன.
இந்துசமுத்திரப் பிராந்தியம் உலகிலுள்ள மிக வளம் பொருந் திய பிராந்தியங்களில் ஒன்று மட்டுமன்றி, கடல்வழிப் போக்கு
'49

Page 27
வரத்துரீதியாகவும், இராணுவக்கேந்திரரீதியாகவும் முக்கியத் துவம்பெற்ற பிராந்தியமும் கூட. எனவே இப்பிராந்தியத் தினை ஏகாதிபத்திய அரசுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவூது அவர்களின் நலன்களுக்கு உருந்ததாகும்.
இத்தகைய முயற்சிகள் இப்பிராந்தியத்தைப் பெரிதும் அழுைதி யற்றதாக்கியதுடன், இந்தியாவின் வளர்ச்சியையும் பெரிதும் பாதித்துள்ளதென்பதுடன் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளன. . . . .
இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றிய பணிக்கரின் கருத்து இங்கு டன், சோவியத் யூனியன்).இந்துசமுத்திரமானது உலகிலுள்ள் முக்கியத்துவம் வாய்ந்த பல சமுத்திரங்களுள் ஒன்று மட்டுமே. ஆனால் இந்தியாவிற்கு இந்துசமுத்திரம் மட்டும்தான் அதன் உயிர் நாடியாகும். இந்தியாவின் உயிர்வாழ்வு இப் பிராந்தியத்திலேயே தங்கியுள்ளது. இந்தியாவின் சுதந்திரம் இப்பிராந்திய நீர்ப்பரப்பின் சுதந்திரத்தில் தங்கியுள்ளது. இப்பிராந்தியம் பாதுகாக்கப்படா விட்டால் இந்தியாவிற்கு தொழில் அபிவிருத்தியில்லை; வர்த்தக வளர்ச்சியில்லை; ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் சாத்தியப்படாது. அராபி யரின் மத்தியகால கடல்வழி குறிப்புக்களையும் பிற்கால நிகழ் வுகளையும் அடிப்படையாகக் கொண்டே பணிக்கர் இந்த முடி வுக்கு வந்திருந்தார். எதிர்கால இந்தியா பொறுத்து இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை பெரிதும் வற்புறுத்தியவரும். கணிசமானளவில் முதலில் எடுத்துரைத்தவரும் இவரேயாவர், பணிக்கர், இந்தியாவிலிருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வர லாற்றாசிரியர்களுள் ஒருவரும், இராஜதந்திரிகளுள் ஒருவரு மாவார். ஆனால் ஆரம்பத்தில் (குறிப்பாக 1950களில்) இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் பணிக்கரின் இக்கருத் திற்குப் பெரும் முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை. 1960 களின் மத்தியில்தான் பணிக்கரின் இக்கருத்துக்கு இந்திய இராஜதந்திர வட்டாரம் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது எனலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு நோக்கு நிலையிலிருந்து இப்பிரச் சினையினை விளக்க முயற்சித்தல் சிறப்புடையதாகும். இந்தியா வின் பாதுகாப்புக் கொள்கைபற்றிப் பணிக்கர் விளக்குகையில் பிரிட்டிஷ்-இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையிலிருந்து இதனை விளக்க முற்பட்டார். பிரிட்டிஷ் ஆதிக்கமானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கென சமுத்திரத்திட்டமெனவும்
50

க்ண்டத் திட்டமெண்வும் இரு திட்டங்களைக் கொண்டிருந்தது:
அவை மூன்று அம்சங்களை உள்ளட்க்கியிருந்தன.
1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியைப் பாதுகாத்தல்
、、 。い。 3 * 66 १६: - 2. இந்தியத்துணைக் கண்டத்தைச் சூழவுள்ன கேந்திர முக்கி பத்துவம் வாய்ந்த பகுதிகளைகtவெளி வல்லரசுகளிடம் விழ விடாது தடுத்தல் .
3. இந்துசமுத்திரத்தின் மீதும் அதனைச் சூழவுளள பகுதிகள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல்
; y ñ? * . . . . . . ܫ- -- w இம் மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்ததன் மூலமே பிரிட்டிஷார், இந்தியாவைத் தமக்குரியதாகப் பாதுகாத்தனர். பிரிட்டிஷ்-இந்திய்ாவின் சூழலிலிருந்து, சுதந்திர இந்தியாவின் சூழல் பெரும் மாற்றங்களை உடையதாயிருந்தது. ஆயினும் பிரிட்டிஷ் - இந்தியா கடைப்பிடித்த டாதுகாப்புத் திட்டத் தினையே சுதந்திர இந்தியா பெருமளவிற்குக் கடைப்பிடிக்க வேண்டுமெனப் பணிக்கர் ஆலோசனை கூறினார். பண்க்கரின் இவ்வாலோசனைக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஆரம்பத்தில் பெரும் முக்கியத்துவம் கொடுக்காதுவிட்ட்ாலும் பிற்காலத்தில் இத்திட்டத்திற்கே முக்கியத்துவ்ம் கெர்டுக்கத் தொடங்கினர். a .
பிரிட்டிஷ்-இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தின்ன விபர் மாக எடுத்து நோக்குவதன் மூலமே இன்றைய இந்தியாவின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினையையும், இந்திய அரசின் மனோநிலையையும் விளங்கிக்கொள்ளல் சாத்தியமாகும்.
1. இந்தியாவின் வடமேற்குப்பகுதியைப் பாதுகாத்தல் என்ற விடயத்தை நோக்குவோம். வரலாற்று பூர்வம்ாக, காலத்திற்குக் காலம் இந்தியாவின் மீதான படையெடுப்புக்கள் இந்தியாவின் வடமேற்கு வழியாகவே இடம்பெற்றன. எனவே இவ்வட மேற்குப் பகுதியைப் பாதுகாத்தல் என்பது ஒரு முக்கிய அம்ச மாக இடம் பெற்றது. பிரிட்டிஷார் ஆப்கானிஸ்தானை ஒரு யுத்தத்தடுப்பு வலயமாக ஆக்கிக் கொண்டனர். ஆனால் சுதந் திர'இந்திய்ாவைப் பொறுத்தவரையில், அதுவரை வடமேற்கில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் இந்தியாவி லிருந்து பிரிந்து ஒரு சுதந்திரத் தனியரசாக மாறியதும், பாது காப்புச் சம்பந்தமாக ஒரு புதிய பிரச்சினையை எதிர் தேர்க்க

Page 28
வேண்டியிருந்தது. மேலும் 1979 ஆம் ஆண்டைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவம் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளமை இராணுவக்கண்ணோட்டத்தில் இந்தியா விற்கு மேலும் பல புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலை கொண்டுள் ளமை காரணமாக இன்றைய குழவில், அரசியல் ரீதியாக இந்தியாவிற்குச் சில நன்மைகள் உண்டு என்று அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்களும், பாகிஸ்தானிய இராஜதந்திர வட்டாரங்களும் கருதுகின்றன. இது பற்றித் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாதுள்ளபோதிலும், இதனால் இந்தியா விற்கு அரசியல்ரீதியாக அனுகூலமுண்டா என்ற விடயத்தை நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்."இதனைப் பின்பு ஆராய்வோம். -
2. இந்திய உபகண்டத்தைச் சூழவுள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழ விடாது தடுத்தல் என்ற அம்சத்தினை நோக்குவோம். இந்தியாவிற்கு வடக்கே இமயமலை ஓர் அரணாக அமைந்திருக்க, வடகிழக்கே இருந்த சிறு நாடுகளாகிய நேபாளம், சிக்கிம், பூட்டான் என் பன பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அரசு களாகவே காணப்பட்டன. மேலும் வடகிழக்கே திபெத்தை ஒரு யுத்தத்தடுப்பு வலயமாக வைத்திருப்பதற்காக சீன அரசி லிருந்து அதனைப் பிரித்து ஒரு தனியரசாக்குவதில் 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் வெற்றி கண்டனர். இந்த வகையில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தத்தடுப்பு வலய மாக திபெத்தை ஆக்கியிருந்தனர். ஆனால் சுதந்திர இந்தியா பொறுத்து இந்நிலையிலும் மாற்றமேற்பட்டது. அதாவது 1950ஆம் ஆண்டு திபெத் மீண்டும் சீனாவுடன் இணைக்கப் பட்டது. 1962ஆம் ஆண்டு இந்தியாமீது சீனா யுத்தம் தொடுத்த போது திபெத்துக்கு ஊடாக சீனா படையை அனுப்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, வடகிழக்கிலும் பிரிட்டிஷ்இந்தியாவைவிட சுதந்திர இந்தியா புதிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. Y.
அடுத்து, பிரிட்டிஷ்-இந்தியாவின்கீழ் இந்தியாவின் கிழக்குப் பகுதியாக இருந்த வங்காளத்தின் ஒரு பகுதி சுதந்திரத்துடன் பிரிந்து பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியதுடன் கிழக்குப் பக்கமாகவும் இந்தியா மேலும் ஒரு புதிய பிரச்சினையை எதிர் நோக்கியது. இக்கிழக்குப் பகுதி இன்று வங்காளதேசம் என்னும் ஒரு நாடாக மாறியுள்ளது. இது சம்பந்தமாக
52

எல்லைத் தகராறுகளும், அரசியற் பிரச்சினைகளும் இன்று இந்தியாவிற்கு உண்டு. எனவே, இந்திய அரசு கிழக்குப்பகுதி աn 6)յմ» புதிய பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும், எதிர் நோக்குகின்றது.
அடுத்து, இந்தியாவிற்குத் தெற்கேயுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியினை நோக்குவோம். தெற்கேயுள்ள இலங்கைத் தீவானது மிக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் 5,600 கி.மீ. நீளமான கடற் க்ரையோர எல்லைப்புறத்தின் மத்திய பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. தென்முனையிலிருந்து V வடிவில் இந்தியா வின் இரு புறமும் விரிந்துசெல்லக்கூடிய இடத்தில் இலங்கை அமைந்துள்ளது. இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரு மையமாகவே இலங்கையைப் பிரிட்டிஷார் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர். ஆனால் சுதந்திர இந்தியா பொறுத்து இதுவும் ஒரு சிக்கலுள்ள அம்சமாக மாறியது. ஏனெனில் பிரிட்டிஷ் - இந்தியாவில், பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்குட் பட்டதாக இலங்கை இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில் இலங்கை இந்தியாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி அல்ல.
3. இந்துசமுத்திரத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதி களிலும் ஆதிக்கம் செலுத்தல் என்ற அம்சத்தை இறுதியாக நோக்குவோம். பிரிட்டிஷார் முழு இந்துசமுத்திரத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இந்துசமுத்திரத் திலுள்ள மூன்று பிரதானமான துறைமுகங்களும் பிரிட்டிஷார் வசமிருந்தன. ஒன்று, ஏடன் துறைமுகம்-இந்துசமுத்திரத்தின் நுழைவாயில்; இரண்டு, திருகோணமலைத் துறைமுகம்-இந்து சமுத்திரத்தின் மத்தி; மூன்று, சிங்கப்பூர்த்துறைமுகம்-இந்து சமுத்திரத்தின் இன்னொரு முனை. இம்மூன்று துறைமுகங்களும் இன்று இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் இல்லை. இவற்றில் ஏடன் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழும், சிங்கப்பூர் அமெரிக்கச் செல்வாக்கிற்கு உட்பட்டதாகவும், திருகோண மலையில் அமெரிக்கச் செல்வாக்கு வளர்ந்து வருவதாயும் அல்லது இந்திய எதிர்ப்பு உள்ளதாயும் கானப்படுகின்றது. இதனைவிட இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பல்வேறு இடங்க 'ளிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது என்பது அரண்டாம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையிற் பார்க்கின்றபொழுது இம்மூன்றாவது அம் சத்தில் இந்தியாவின் நிலைமை மிகப் பலவீனமானதாகவே
53

Page 29
உள்ளது. இன்றைய நிலையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில்
தன்னால் ஆதிக்கம் வகிக்கமுடியர்துவிட்டாலும் இப்பிராந்தி யத்தில் இருந்து வல்லரசுகளின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதே இந்தியாவின் அடிப்படை ந்ேரிக்க்மர்க் உள்ளது. இந்த வகையில் 1980ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற பிராந்தியரீதியிலான பொதுநலவாய நாடுகளின் (Commonwealth Countries) தலைவர்கள் மாநாட்டைத்
தொடக்கிவைத்து உரையாற்றுகையில் அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி கூறிய கருத்து இங்கு குறிப் பிடத்தக்கது. 'கடந்த காலத்தில் இந்துசமுத்திரமானது ஆதிக் இக்காரர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. இன்று இப் பிராந்தியும் ஓர் அபாயகரமான கொந்தளிப்பாகக் காட்சியளிக் இறது. இந்துசமுத்திரத்தில் கட்டுமீறியளவு அதிகரித்துவரு கின்ற தீவிர இராணுவமயமாக்கத்தின்வேகமானது 5,600கி.மீ. நீளமான இந்தியாவின் கடற்கரையோர எல்லைப்புறப் பாது காப்பை மிகப் பலவீனமானதாக ஆக்கியுள்ளது. எமது பாது காப்பிற்கு அச்சுறுத்தலாயுள்ள அந்நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அமைந்திருப்பதையும் இப்பிராந் தியத்தில் அந்நிய யுத்தக்கப்பல்கள் பவனி வருதலையும் நியாயப் படுத்தக் கூடிய எந்தவொரு கோட்பாட்டிணையம் எம்மால் எப்படி ஏற்று கொள்ள முடியும்?”
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு உலகின் யுத்தமைய மாகவோ, உலகப் பதட்ட் நிலையின் மையமாகவோ ஆசியா ஆக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலக மகா யுத்தமொன்று நிகழு மாயின் அதனை ஐரோப்பாவில் நிகழவிடாது ஆசியாவின் மீது உருட்டிவிட்டுவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு ஏற்ப்ட்ட் பெரும் போர்களும் அழிவுகளும் ஆசியாவில்தான் புெருடிSளவு ஏற்பட் டுள்ளதென்பதையும் அதனை அடுத்து ஆப்பிரிக்காவில் ஏற்பட் டுள்ளதென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறக்கூடாது; அதேவேளை ஐரோப்பாவில் புத்தங்கள் நிகழவில்லை என்பதை யும் கருத்திற் கொள்ளவேண்டும். தற்போது இந்துகமுத்திரப் பிராந்தியத்தை-குறிப்பாக ஆசியாவை-நோக்கிபுத்த மேகங் கள் ஏகாதிபத்தியத்தால் திசை திருப்பப்பட்டுள்ள தென்பதை யும் கருத்திற்கொள்ளவேண்டும். இத்தகைய சூழலில் இந்தியா வின் கண்ணோட்டம் 6T6ãi ainrupi. அமைந்துள்ளதென்பதை நோக்குதல் மேலும் அவ்சியமாகும்."

இந்திய வெளிவிவகார அமைச்சின் 1981ஆம் ஆண்டிற்கான
ஆண்டறிக்கையில் பின்வரும் கருத்துக்கள் கூற்ப்ப்ட்டுள்ள்ன்: உலகப் பதட்டநிலையின் மையம் ஐரோப்பாவிலிருந்துஆசியர் விற்குத்திருப்பப்பட்டுள்ளது.இந்துசமுத்திரப் பிராந்திய்த்தில் கட்டுமீறி நிர்மாணிக்கப்படுகின்ற இராணுவ, கட்ற்ட்ைத் தளங்களும் புதிய அணிசேர்வுக்கான தேடல்களும் மேற்காசிவ்ர் விலுள்ள ப்ொதுவான் பதட்டநிலைமையும் ப்ாகிஸ்தான் உட் பபு:இந்நாடுகளிற்கு விநியோகிக்கப்படும் நவீன்ர்க் ஆயுதங் களும் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன். இத்த்கையவளர்ச்சிப் போக்குகள் இந்தியாவினது பாதுகாப்பினை பெரிதும் பாதிப்ப தாகவும் அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ள்ன. ம்ேலும் 1980 -81ஆம் ஆண்டுக்கான இந்திய பாதுகாப்பு அமைச்சின் கையின்படி 'டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச் சுறுத்தலாக அமைந்திருப்பதுடன் (இந்தியாவின் தென்முனை யிலிருந்து 1,760 கி. தொலைவில் இது அம்ைந்துள்ளது) இப்பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரப்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது." k i , , •. {", * - 二、
எனவே, இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இந்தியா தனது பாது காப்பு நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது தனது அடிப் பட்ைப் பாதுகாப்பு நலனுடன் பின்னிப்பிணைந்துள்ளதெனக் கருதுகிறது. எனவே, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வல்லரசு களின் இராணுவ இருப்பையோ, அன்றி இராணுவ நடமாட் டத்தையோ இந்தியா அடிப்படையில் விரும்பவில்லை. அத் துடன் இப்பிராந்திய நாடுகளுக்கு வல்லரசுகள் நவீனரக ஆயு தங்களை விநியோகம் செய்வதையும் இந்தியா விரும்ப்வில்லை. தனக்கு அச்சுறுத்தலாய் இருக்கின்ற வல்லரசுகளினது இராணுவ நடமாட்டத்தை, அல்லது இராணுவமயப்படுத்தும் திட்டத்தை இல்லாது செய்வதே இந்தியாவினால் பெரிதும் முன்வைக்கப் படுகின்ற இந்துச்முத்திர சமாதானப் பிரகடனத் திட்டமாகும். ஏகாதிபத்தியத்தையோ, மேலாதிக்கத்தையோ இப்பிராந்தியத் தில் தோற்கடிப்பதற்கு இத்திட்டம் அடிப்படையானதென்பது உண்மையாகும். இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளிடையே ஐக்கியமில்லாதிருப்பதும் ஒன்றிற்கொன்று குரோதமாகச் செயற்படுவதும் ஏகாதிபத்திய அரசுகள் தமது திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பினை அளிக்கின்றதெனலாம்.
அமெரிக்காவினது நடவடிக்கைகள் பொருளாதாரரீதியாத இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தன்னைப் பாதிக்கக் கூடிய
55

Page 30
தாய் உள்ளதென் இந்தியா அஞ்சுகின்றது. இந்தியா,பார்சீக வளைகுடா நாடுகளிடம் எண்ண்ெய்க்கு சார்ந்திருக்கின்றது. வளைகுடா நாடுகள் மீதான அமெரிக்காவினது நட்வுடிக்கை கள் அல்லது வளைகுடா நாடுகள் மீதான அமெரிக்கர்வினது ஆதிக்கம் ಥ್ರಿ: எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கக்கூடும்ென அஞ்சுகின்றது. மேலும் இந்தியா தொழிற் பண்டங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளுள் ஒன்று. இதனது உற்பத்திப் பண்டங்களுக்கான சந்தை வாய்ப்பைக் கொடுக்கக்க்டியதாக இப்பிராந்தியம் காணப்படுகின்றது. ஆனால் இங்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திப் பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுவதால் இந்தியப் புண்டங்களிற்கான சந்தை வாய்ப்புக்கள் சுருங்கியுள்ள்ன. இந்த வகையில் இப்பிராந்தியத்திற்கு வெளியிலிருந்து வரும் அரசுகளினால் இந்தியாவின் நலன் பாதிக்கப்படுகின்றது. எனவே, அரசியல், இராணுவம், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பிராந்தியத்திற்கு வெளியிலான அரசு களின் ஆதிக்கம் இப்பிராந்தியத்தில் ஏற்படக் கூட்ாதென இந்தியா விரும்புகின்றது. இதுவே இப்பிர்ாந்தியம் பற்றிய இந்தியாவின் அடிப்படை நோக்கமாகும். ஆனால் நடைமுறை யில் வல்லரசுகளின் நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வ்ேண்டிய தன் நிமித்தம், வேறுபட்ட நிலைமைக்கேற்ப வேறுபட்ட் அள் வில் வல்லரசுகளுடன் ஒத்துப்போதல், முரண்படுதல் என்ற கொள்கையை சூழலுக்கேற்ப கூட்டியும் குறைத்தும் கையாள் கின்றது. . . . . . ;
இதில் இந்தியா பொதுப்படையாக அமெரிக்க எதிர்ப்பையும் சோவியத் யூனியனுடன் நட்பையும் கைக்கொள்கின்றது. ஆனால் சோவியத் யூனியனுடன் விமர்சனத்திற்கிடமற்ற நட்பை இந்தியா கைக்கொள்ளவில்லை. ஆனால் ஒன்றை 'யொன்று ஆதரிக்க வேண்டிய பொதுவான நலன்கள் இவ்விரு நாடுகளிற்கும் இப்பிராந்தியத்தில் உள்ளன. இந்தியா தென் னாசியப் பிராந்தியத்தில் தனது நலனை முதலில் உறுதிப்படுத் தற் பொருட்டு இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் உலகளாவிய ரீதியிலும் சோவியத் யூனியனுக்குப் பல விட்டுக் கொடுப்பு களைச் செய்யவேண்டியதாகவும் உள்ளதென்பதே இந்திய அர சின் நோக்குநிலையாகும். இதனைப் பிறிதோரிடத்தில் சற்று விரிவாக நோக்குவோம். . . . .
பொதுவாக இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றி இந்தியா அடிப்படையில் வற்புறுத்தும் ஒரு கருத்து இந்துசமுத்திரம் சமா
S6
 
 

தானப் பிராந்தியமாக இருக்கவேண்டுமென்பதாகும். இந்து சமுத்திரப் பிராந்தியம் சமாதானப் பிராந்தியமாக பிரகடனப் படுத்தப்படவ்ேண்டுமென்ற கோரிக்கை லூசாக்கீரவில் நிகழ்ந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் முதல் முறையாக எழுந்த்து. இதனைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இந்துசமுத்திரம் சமாதானப் பிராந்தியமாக் கப்பட வேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற் கான நிலைமைகளை ஆராய்வதற்கென பொதுச்சபையால் ஒரு விசேடக் குழு 1972ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. பின்பு 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. இப் பிராந்தியத்தை சமாதானப் பிராந்தியமாக்குவதற்கு விசேடக் குழு ஒரு மாநாட்டைக் கூட்டுவதற்கு எடுத்த முயற்சி இன்று வரை தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துள்ளது. பொது வாகக் கூறுவதாயின் இதனைச் சமாதானப் பிராந்தியமாக பிர கடனப்படுத்துவதற்கான முயற்சிக்ள் தோல்வியிலேயே முடித்
துள்ளன.
இத்தகைய சூழலில் மேற்கையாளப்பட்ட வழிமுறைகள் மூலம் இதனைச் சமாதானப் பிராந்தியமாக்குவது கடின மென்பதை இந்தியா உணர்ந்துள்ளது. இந்த நிலையில் தென் னாசியப் பிராந்தியத்தில் இந்தியா தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மீதான தனது அடிப்படைக் கொள்கையை அடுத்து நிலைநிறுத் தக்கூடியதாய் அமையுமென இந்தியா கருதுகின்றது. எனவே தான் தனது கொள்கைவகுப்பில் முதலாவது முக்கியத்துவத்தை தென்னாசியப் பிராந்தியத்திற்கும், இரண்டாவது முக்கியத்து வத்தை இந்துசமுத்திரப் பிராந்தியத்திற்கும் கொடுக்கின்றது. இங்கு இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றிய ஒரு பொதுக் கொள்கையும் அதற்கான நடைமுறையும் இல்லாமல் தென்னா சியப் பிராந்தியத்திற்கூட இந்தியா தன்னை நிலைநிறுத்த முடியாது. எனவே, தென்னாசியரீதியான கொள்கையில் அது அதிக கவனம் செலுத்தினாலும் இந்துசமுத்திரரீதியான கொள்கையின் பின்னணியில்தான் தென்னாசியரீதியான கவ னம் செலுத்தப்படுகிறதென்பது தெளிவு.

Page 31
4. தென்னாசியப் பிராந்தியமும்
இ O 筛 வும் -ب.* W
இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது போலத் தென்னாசியப் பிராந்தியம் 'இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியம் இந்துசமுத்திரப் பிராந்தியத் துன் அடங்கும் ஓர் துணைப்பிராந்தியமாகும். இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள பல பிராந்தியங்களுள் ஒப்பீட்டுரீதியில் அதிக அரசியல் ஸ்திரப்பாடு காணப்படும் பிராந்தியமும் இது வாகும். அவ்வாறு ஒப்பீட்டுரீதியாக அதிக அமைதி இங்கு நிலவுவதற்குக் காரணம் இப்பிராந்தியத்தில் பெரிய அரசாக இந்தியா அமைந்துள்ளமையாகும்.
துணைப் பிராந்தியத்திற்குள்ளேயே இந்தியாவை சிக்கலுக்குள் ளாக்குவதன்மூலம் இப்பிராந்தியத்திற்கு வெளியே பரந்த இந்து சமுத்திரத்தில் இத்தியா தனது ஆளுமையைச் செலுத்த முடி ய்ாது செய்வதற்கும் உலக அரங்கில் இந்தியாவினது பங்கைக் குறைத்துவிடுவதற்கான நடவடிக்கைகளிலும் ஏகாதிபத்திய அரசுகள் ஈடுபட்டுள்ளன. இது மட்டுமின்றி வல்லரசுகளிற் கிடையேயான போட்டியும் தென்னாசியாவில் இந்தியாவின் நிலையினை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பாதிக் கின்றது. அடுத்து இந்தியாவின் அயல்நாடான சீனாவின் நட வடிக்கைகளும் தென்னாசியப் பிராந்தியத்தினுள் பல சிக்க லான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நாடாக இந்தியாவை உருவாக்கியுள்ளன.
இத்தகைய பின்னணியில் தென்னாசியாவில் தனது நிலையினை உறுதிப்படுத்திக்கொள்ளும் முறையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இத்துணைப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள்; ஆனால் இதனு டன் நெருங்கிச் சம்பந்தப்படுகின்ற மூன்று முக்கிய நாடுகளாக அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் என்பன காணப்படு கின்றன.
58

இந்தியாவிற்குச் சவாலாக இத்துணைப் பிராந்திய்த்திற் குள்ளேயே அல்மந்திருக்கின்ற முக்கிய நாடர்க பாகிஸ்த்ரீன் காணப்படுகின்றது. இந்தியாவிற்கு மேலும் சவர்லர்க்ர்ேகம் யக்கூடிய அடுத்த நாடாக, இப்பிராந்தியத்திற்குள் அமைந் திருக்கின்ற வங்க்ாளதேச்ம் காணப்படுகின்றது. மேலும் இப் பிராந்தியத்திற்குள் அமைந்திருக்கின்ற சிறிய நாடுகள்ாக் நேபாள்ம், பூட்டர்ன், இலங்கை என்பன காணப்படுகின்ற்ன. இம்மூன்று சிறிய அரசுகளுள்ளும் பூட்டான் இந்தியாவின் ஆஞ் கையைப் பெரிதும் ஏற்றுள்ள நாடாகக் காணப்படுகின்றது. நேபாள்த்துட்ன் சிறுசிறுபிரச்சினைகள் இருந்தாலும்,அதுவும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடேயர்கும். நேபாளம் ஓர் இந்து அரச்ாக இருப்பதுடன் அதற்கருகே சீனா அமைந்திருக்கின்ற்மையும், சீனா மீதான நேபாளத்தின் அச்ச் மும் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் இந்தியாவுடன் அதனைச் சார்வ்ைத்துள்ளது. இவ்வாறு இந்தியாவிற்கு வடக் கேயுள்ள இரு சிறிய அரிசுகளும் அமைய, த்ெற்கேயுள்ள இலங்கை இந்தியாவிற்கு சிக்கலானதாக அமைந்துள்ள்து.
எனவே, இந்தியாவினது தென்னாசியப் பிராந்திய அரசியலில் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகியவற்றுட்னான் உறவும் பிராந்தியத்திற்குள் பாகிஸ்தான், வங்காள்தேசம், இலங்கை: ஆகியவற்றுட்னான உறவும் முக்கிய இடம் வகிக்கின்றன. இன்று இப்பிராந்தியத் துள் உள்ள நாடுகளில் இந்திய்ா பொறுத்து அதிமுக்கியத்துவம் வகிக்கும் நாடுகள் பாகிஸ்தானும் இலங்கையுமர்கும். இவ்விரு நாடுகளுடனும் வெளிச் சக்திகள் பெருமளவு தொடர்புறுகின் றன. எனவே, இப்பிராந்தியத்தில் இந்தியாவின் ஆளுமைக்கு முக்கிய சவாலாகப் பாகிஸ்தான் அமைந்திருக்கின்நின்மயால் இந்திய-பாகிஸ்தானிய உறவையும் அதனோடு சம்பந்தப்பட்ட வெளிச் சக்திகளின் அரசியலைப் பற்றிக் குறிப்பாகவும் பிராந் திய அரசியலைப் பற்றிப் பொதுவாகவும் இப்பகுதிகளில் ஆராய்வோம். ' -
பொதுவாக, தென்னாசியப் பிராந்தியம் பிரிட்டனின் ஆதிக்கத் தின் கீழ் இருத்துவந்தது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திர மடைந்தபோது இந்து-முஸ்லீம் என்ற மதப்பிரச்சனையின் பெயரால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானென்ற ஒரு நாடு பிரிந்துசென்றது. அது இன்றைய பாகிஸ்தானையும் வங்காள தேசத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. (1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிந்து தனி நாடானது.)
59

Page 32
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்தது. w
சுதந்திரமடைந்த இந்தியா, ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய முதலாளித்துவ அரசியல், பொருளாதாரக் கொள்கை யின் அடிப்படையில் தனது வெளியுறவுக் கொள்கையை வகுத் துக் கொண்டது. தேசிய முதலாளித்துவத்தின் அடிப்படையி லான வெளியுறவுக் கொள்கையானது, ஏகாதிபத்தியத்தின் சந்தை வாய்ப்பிற்குப் பெரிதும் தடையாய் இருந்தது. எனவே, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படத் தொடங்கிய ஏகாதிபத்தியமானது, பாகிஸ்தான் சார்புக் கொள்கையை வகுத்துக்கொண்டது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் சார் பாகச் செயற்படத் தொடங்கியதற்கு, இன்னுமொரு காரண முண்டு. அதாவது, பரந்த, பெரிய இந்தியா இருப்பது எதிர் காலத்தில், ஏகாதிபத்திய நலனுக்குப் பெரிதும் பாதகமானதாய் அமைந்துவிடும். எனவே, இந்தியாவை ஒரு பரந்த பெரிய நாடாக இருக்கவிடாது துண்டாட வேண்டும் என்றதன் அடிப் படையில் இந்து-முஸ்லீம் மதப்பிரச்சினையைப் பயன் படுத்தி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரிப்பதற்கான சதி யில் ஈடுபட்டு, தனது திட்டத்தில் வெற்றி கண்டது. அடுத்து பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவை மேலும் சின்னா பின்னப்படுத்துதல், இந்தியாவின் அரசியல் ஸ்திரப்பாட்டைக் குலைத்தல் என்ற கொள்கைளின் அடிப்படையில், அமெரிக்கா வும் பிரிட்டனும் பாகிஸ்தானுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கின. இவ்விரு நாடுகளும் தங்களுக்கிடையே மோதல் களில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், இரு நாடுகளினதும் அரசி யல் ஸ்திரப்பாடு குறைவதுடன், இரு நாடுகளினதும் கவனம் தொழில், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் செலுத்தப் படுவதைவிட, போரை நோக்கியே செலுத்தப்படுமாதலால் இரு நாடுகளதும் தொழில், பொருளாதார அபிவிருத்தி என்பன பாதிக்கப்படும். அவ்வாறு தொழிற் பண்ட உற்பத்தி உள் நாட்டில் குறையும்பட்சத்தில், தமது தொழிற்பண்டங்கட்கான சந்தையாக முழுத் தென்னாசியப் பிராந்தியத்தையும் கைக் கொள்வது இலகுவாகும். இந்தியாவின் ஸ்திரத்தைக் குலைத்து விட்டால் தென்னாசியப் பிராந்தியம் முழுவதிலும், சகல வகை யான ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தியம் மேற்கொள்வது இலகு வாகும். எனவே, இந்தியாவைச் சின்னாபின்னப்படுத்துதல், தென்னாசியாவில் அரசியல் ஸ்திரப்பாட்டை இல்லாமற் செய்
60

தல், இப்பிராந்தியத்தில் தொழில் உற்பத்தியும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படாது தடுத்தல் என்ற நோக்கங்களை நிறைவேற்ற ஒரு கருவியாகப் பாகிஸ்தானைப் பயன்படுத்தும் போர்த்தந்திரக் காரணியினால்தான் அமெரிக்காவும் பிரிட். னும் பாகிஸ்தானிற்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கின.
1960 களின் முற்பகுதி வரை இந்திய-சோவியத் உறவு நெருக்க மானதாக இருக்கவில்லை. 1959ஆம் ஆண்டு சீன-சோவியத் உறவுமுறிவடையத் தொடங்கியதைத் தொடர்ந்தும் 1962ஆம் ஆண்டு இடம் பெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்தும் இந்திய-சோவியத் உறவு, இருதரப்புத் தேவைகளின் நிமித்தம் நெருக்கமடையத் தொடங்கியது. சீன-சோவியத் உறவு முறி வடைந்ததைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் உலகளாவிய சமபல நிலைமை பெரிதும் பாதிப்புற்றது. இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பகைமையைத் தீர்த்து, இரு தேசங்களையும் நட்பு நாடுகளாக வைத்திருப்பதன் மூலம் உலகச் சமபலத்தை தனக்குச் சாதகமாக வைத்திருக்கும் முயற்சியில் 1960களின் மத்தியிற் சோவியத் யூனியன் தீவிர மாகப் பாடுபட்டது. இந்த வகையில் இரு தேசங்களுக்கிடையே யான பிரச்சினையில், சோவியத் ஒரு மத்தியஸ்தராக நின்று செயற்பட்டது. பாகிஸ்தானிய ஜனாதிபதியாக இருந்த அயூப் கானுடன் மாஸ்கோ மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை களும், பாகிஸ்தானிற்கான ஆயுத உதவி உட்பட்ட திட்டங்களும் 1960களின் பிற்பகுதியில் சோவியத் யூனியனின் மீது இந்தியா சந்தேகம் கொள்ளவும் ஆத்திரமடையவும் வழிவகுத்தது. இந்த வகையில் சோவியத் யூனியனிற்கெதிராக 1967ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஊர்வலங்களும் சோவியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன. திருமதி. இந்திராகாந்தி 1967 யூலை 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் பேசுகையில், "சோவியத் யூனியன் கொள்கைரீதியான வேறு பாடுகளைக்கூடக் கருத்தில் எடுத்துக்கொள்ளாது உறவுகளைப் பெருப்பிக்க முயற்சிக்கின்றது” என்று கூறிய கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் சோவியத் யூனியன் ஒப் பீட்டுரீதியிற் சிறிய நாடான பாகிஸ்தானைக் கைவிட்டு பெரிய நாடாகிய இந்தியாவின் நட்பிற்கு முதன்மை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சோவியத் யூனியன் இந்தியாவிடம் மேலும் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்தது. அத்திட்டம் ஆசிய கூட்டுப் பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது சோவியத்
61

Page 33
யூனியனின் ஒரு பகுதி நிலப்பர்ப்பு ஆசியக்கண்டத்தில் அடங்கு கின்றது. அவ்வாறு ஆசிய்க்கண்டத்தில் அமைந்துள்ள சோவி பத்தின் ஒரு பகுதியும் இந்தியாவும் இணைந்து சாத்தியமான வேறு ஆசிய் நாடுகளையும் உள்ளடக்கி, ஒரு பொதுவான பாதுகாப்புத் திட்டத்திற்கு உட்படுவதாகும். இத்திட்டத்தின் பிரகாரம் சோவியத் இராணுவம் இந்தியாவில் இருக்க வாய்ப் பேற்படுவதால் எதிர்காலத்தில் சோவியத்தின் ஆதிக்கத்திற்குத் தான் உட்பட்டுவிட வேண்டிவருமென்று:இந்தியா அஞ்சி இத் திட்டத்தை நிராகரித்துவிட்டது.
இவ்வாறு இந்தியாவினால் இத்திட்டம் நிராகரிக்கப்பட்&. போதிலும் சோவியத் யூனியனைப் பொறுத்த உலகச் சூழலும் இந்திய்ாவைப் பொறுத்த தென்னாசியச் சூழலும் இணைந்து இரு தேசங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவு கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின. வங்காளதேசப் பிரச்சினை இருதேச
நட்பு றவுகளையும் பெரிதும் வளர்த்த்து.'
1970களின் ஆரம்பத்தில் கிழக்குப்பாகிஸ்தான் மீதான மேற்குப் பாகிஸ்தானின் தீவிர ஒடுக்குமுறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன. ஒடுக்கப்படும் வங்காளிகளாகிய கிழக்குப்பாகிஸ் தானியருக்கு இந்தியா ஆதரவு காட்டியது. இந்தியாவிற்கு தலையிடி-கொடுக்ககூடிய வகையில் பலம்பொருந்திய பாகிஸ் தான் இருக்கவேண்டுமென்பதற்காக பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் எனும் நாடு பிரிவதற்கு எதிராக மேற்குப் பாகிஸ்தானின் தீவிர ஒடுக்குமுறையின் மத்தியிலும் அமெரிக்கா வும் சீனாவும் மேற்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. இந் நிலையில் தென்னாசியாவில் தனது ஆளுமையை நிலைநாட்டு வதற்காக இந்தியா, சோவியத்தின் உதவியைப் பெரிதும் நாடி யது. சோவியத்தின் பிரதான எதிர்நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவிக்கொண்டிருந்த நிலையில் தனது உலக சமபலத் தேவையின் பொருட்டு இந்தியாவின் நட்பைப் பேணுவதற்காகவும் உறுதிப்படுத்துவதற்காகவும் சோவியத் இந்தியாவின் திட்டத்திற்கு ஆதரவளித்தது.தனக்குப் பக்கத்திலுள்ள பலம்பொருந்திய எதிரியை இரண்டுதுண்டாகப் பிளந்து விடுவதற்குரிய சூழலை இந்தியா தக்க முன்றயில் பயன் படுத்திக் கொண்டது. வங்காளிகள்மீது பாகிஸ்தானிய இராணுவ அரசு மேற்கொண்ட கொடூரமான் ஒடுக்குமுறையால் வங்காளதேசப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்கான உலகரீதியான தார்மீக ஆதரவு இந்தியாவிற்குக் கிடைத்தது.
62

இத்தகைய உலகரீதியான ஆதரவின் மத்தியில் இத்திக:ரி யான இராஜதந்திர நடவடிக்கைகளையும் கையாண்டு, யத் யூனியனின் அனுசரணையுடன் மேற்குப் பாகிஸ்தானின் பிடியிலிருந்து வங்காளதேசத்தை விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. . . .
இந்தியா இவ்வாறு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் ஏழாவது கப்பற் படை இந்தியாவிற்கு எதி ரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டபோது சோவியத் யூனியனின் கப்பற்படை இந்தியாவிற்கு உதவியளிக்க முற்படவே அமெரிக்கா வெட்கம்தோய்ந்த முகத்துடன் பின் வாங்கியது. இந்தியா 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது திட்டத்தில் வெற்றியீட்டியது. வங்காளதேசம் எனும் புதிய் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது.
வங்காளதேசப் பிரச்சினையில் இந்தியா வெற்றியீட்டியதன் மூலம் தென்னாசிய அரசியலில் மூன்று அம்சங்களில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஒன்று, தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் முக்கிய கூர்முனையொன்று மழுங் கடிக்கப்பட்டது. அத்துடன் அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இராஜதந்திரரீதியிற் பெரிய தோல்வி ஏற்பட்டது. இரண்டா வதாக, தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலையை உறுதிப்படுத்திக்கொண்டதுடன் உலக அரசியல் அரங்கிலும் தனது முக்கியத்துவத்தை உணர்த் தியது. மூன்றாவதாக, தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா விற்கு அடுத்த பெரிய நாடாகவும் இப்பிராந்தியத்தில் உள்ள இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகள் அனைத்தையும்விடப் பெரிய நாடாகவுமிருந்த பாகிஸ்தானின் பிரச்சினையில், அதாவது வங்காளிகள் மீதான மேற்குப் பாகிஸ்தானியரது ஒடுக்கு முறைக்கு எதிராக இந்தியா தலையிட்டு அதனைத் தீர்த்துவைத்ததன் மூலம் இப்பிராந்திய நாடுகளுக்குள் ஏற்படும் பிரச்சினையில் வெளிப்பிராந்தியச் சக்திகள் எதுவும் தலையிடா மல் அவற்றைத் தீர்த்துவைக்கும் பாத்தியதை தனக்கேயுண்டு என்பதை இந்தியா நிலைநாட்டியது. 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இலங்கையிலேற்பட்ட கிளர்ச்சியின்போது இலங்கை அரசுக்கு இந்தியா படையுதவி அளித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது (ஆனால் இறுதியில் இப்படையைப் பயன்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு ஏற்படவில்லை). S.
63

Page 34
அமெரிக்காவும் சீனாவும் தம்மாலான சகல உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய போதிலும் இந்தியா சோவியத்தின் உதவியுடன் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. “பதினான்கு நாட்களுள் பாகிஸ்தானின் பலம்பொருந்திய இராணுவத்தினை இந்தியா தோற்கடித்தமையானது இந்தியாவினது வளர்ச்சியை யும் இராணுவ பலத்தினையும் உலகரங்கில் எடுத்துக் காட்டுவ தாய் அமைந்திருந்தது. ر
இந்தியா பாகிஸ்தானிற்கெதிராக யுத்தத்திலீடுபட்டபோது அமெரிக்கா தனக்குப் படையுதவி அளிக்காததை எண்ணிப் பாகிஸ்தான் கவலையடைந்தது. இந்தியாவிற்கு எதிராகப் போரிட வந்த அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை போரி டாது இடையிலே திரும்பிச்சென்றமை பாகிஸ்தானின் ஆட்சி யாளர் மனதில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அமெ ரிக்கா தன்னை நட்டாற்றில் கைவிட்டுவிட்டதாகப் பாகிஸ்தான் கருதியது. அமெரிக்கா தனது சொந்த நலனுக்காகத்தான் தன்னைப் பயன்படுத்துகின்றதென்பதையும் இக்கட்டான கட் டத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்கா தன்னை நடுக்கடலில் கைவிட்டுவிடுமென்பதையும் பாகிஸ்தான் பெரிதும் உணர்ந்து
கொண்டது. அமெரிக்கா மீதான தனது அவநம்பிக்கையைப் பிற்காலத்தில் பல்வேறு கட்டங்களில் பாகிஸ்தான் வெளிப் படுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவிற்கு எதிராக அமெ ரிக்காவின் ஏழாவது கடற்படை பிரவேசிக்க முற்பட்டமை யானது இந்திய மக்களின் மனதில் அமெரிக்கா மீதான வெறுப் புணர்வு ஒருபடி வளரக் காரணமாயமைந்தது. இந்த வகையில் இருபுறமும் தென்னாசியாவில் அமெரிக்கரி தார்மீகரீதியான பலத்தை இழந்தது. மறுபுறமாக இந்திய-சோவியத் உறவு நன்கு வளர்ச்சியடைந்ததுடன், இந்திய மக்கள் மத்தியில் சோவியத் யூனியன் மீதான மதிப்புணர்வு ஒரு படி வளர்ச்சி யடைந்தது. அதேவேளை வங்காளதேசத்தின் ஆதரவும் ஓரள விற்குக் கிடைத்தது. இது சோவியத்திற்குத் தென்னாசியாவில் வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், உலகளாவிய வெற்றியின் ஒரு பகுதியாகவும் அமைந்தது.
பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிந்ததன் மூலம் தனது அரைவாசிக்கு மேற்பட்ட பலத்தைப் பாகிஸ்தான் இழந்து விட்டது. இதனால் பாகிஸ்தான் இரண்டு வழிகளைக் கையாள முற்பட்டது. அதாவது, படைபலத்தால் ஒருபோதும் இந்தி யாவுடன் சமபலத்தைப் பேண முடியாது. எனவே, இந்தியாவு டன் சமபலத்தைப் பேணுவதற்கு, ஆயுதபலத்த தரத்தினால்
64

அதிகரித்தல் மட்டுமே" ஒரு வழியாக இருந்தது. இதனால் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை அமெரிக்காவிட்மிருத்து பெறுதல்; 'எண்ணெய் வளமிக்க இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இதற்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் (இந்திங்-ப்ாகிஸ் தானிய யுத்தத்தினால் (1971) பாகிஸ்தானிற்கு ஏற்பட்ட இழப் பைச் சமாளிப்ப்தற்கு தேவையான நிதியில் 55 சதவிகிதத்தை குவைத்திடமிருந்து மட்டும் உடனடியாக பாகிஸ்தான் பெற் றுக் கொண்ட்து); இரண்டாவது, இந்தியாவுடன் குறைந்த பட்ச நட்புறவையாவது பேணிக்கொள்ளல் (1972 சிம்லா உடன்படிக்க்கி) என்பன்வாகும்
1971ஆம் ஆண்டு யுத்தத்தைத் தொடர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் ஒப்பீட்டுரீதியில் அமைதி நிலவியது. 1970 களின் மீத்தியில் முக்கிய அரசிய்ல் மாற்றங்கள் உள்நாட்டுரீதி யாகவும் நாடுகளிடையேயான உறவிலும் ஏற்படத்தொங்கின. 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முஜிபுர் ரஹ்மான் கொல்லப் பட்டதைத் தொடர்ந்துவங்காளதேசத்தில் இந்தியா,சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளினதும் செல்வாக்கு பெரிதும் சரிந்தது. 1976ஆம் ஆண்டு அணுசக்தி சம்பந்தமான பிரச்சனை களின் க்ார்ண்ம்ாக அமெரிக்க-பாகிஸ்தானிய உறவில் விசி சல் ஏற்பட்டது. அணுசக்தி சம்பந்தமாக அமெரிக்காவிட மிருந்து பெறமுடியாத உதவியைப் பிரான்சிடமிருந்து பெறு வதற்காக்ப் பாகிஸ்தான் 1976ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஓர் ஒப்பந்தத்திற்குப் போனது. இதனை அமெரிக்கா பெரிதும் எதிர்த்தது. பர்கிஸ்தான் அணுசக்தித்தொழில்நுட்பத் துறை யில் வளர்ச்சியடைந்திடக்கூடாதென்பது இஸ்ரேலின் முக்கிய நோக்கமாகும். பாகிஸ்தான் அணுசக்தித் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடைந்தால் அது ஏனைய அரபுநாடுகளுக் கும் கைமாற்றப்படுமென்றும் அதனைப் பயன்ப்டுத்தி இஸ் ரேலை அரபு நாடுகள் தோற்கடிக்கக்கூடுமென்றும் இஸ்ரேல் அஞ்சியது. ஈராக்கில் அமைக்கப்பட்ட இரு அணுசக்தி நிலை யங்கள்மீது இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்தமை இங்கு குறிப் பிடத்தக்கது. பாகிஸ்தானின் அணுசக்தித் துறையிலான ஈடு பாட்டை இஸ்ரேல் 'இஸ்லாமியக் குண்டு" (Islamic Bomb) என வர்ணித்தது. அதாவது, பாகிஸ்தான் அணுகுண்டைத் தயாரிக்குமாயின் அது முழு இஸ்லாமிய நாடுகளிற்கும் உரிய தாய் மாறிவிடும் என்பதாகும். பாகிஸ்தானின் அணுசக்தித் துறையிலான் நடவடிக்கைய்ைத் தடுக்குமாறு இஸ்ரேல் அம்ெ ரிக்காவை வற்புறுத்தியது ஒருபுறமிருக்க, நீண்டகால நேர்க்கில் அமெரிக்காவிற்கு வேறுபல காரணங்களும் இருந்தன். இந்நிலை
'65

Page 35
யில் அமெரிக்காவின் வற்புறுத்தலிற்கு பிரான்ஸ் இணங்க வேண்டியிருந்தது. ாேகிஸ்தானின் திட்டம் இதில் தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க-டாகிஸ்தானிய உறவு பாதிப்புக்குள் ஒராகியது.
மேலும், உள்நாட்டுரீதியாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இப்பிராந்திய அரசியலிற் பல மாற்றங்கள் உருவாக வழிவகுத் தன. அதாவது 1977 மார்ச் மாதம் இந்தியாவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தது. இதே ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் ஜே. ஆர். ஜெயூவர்த்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மேலும் இதே ஆண்டு யூலை மாதம், பாகிஸ்தானில் ஜியாவுல்ஹக் ஆட்சிக்கு வந்தார். முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டமையைத் தொட்ர்ந்து வங்காளதேசத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தி யாவிலும் இலங்கையிலும் ஏற்பட்ட அரசியல் அதிகார மாற் றங்கள் ஆகியன அனைத்தும் இணைந்து அமெரிக்காவிற்கு தென்னாசியப் பிராந்தியத்தில் புதிய நம்பிக்கைகளைக் கொடுப் பனவாய் அமைத்தன. ' h
இந்தியாவிலேற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் உறவிலிருந்து இந்தியாவைத் தூர விலக் கிச் செல்வதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கி யது. இந்தியா "உண்மையான' அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்குமென மொரார்ஜி பதவிக்கு வந்ததும் அறிவித் தார். இவ்வுறிவிப்பானது அமெரிக்காவின் மனதில் இருந்த எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. இச்சூழ்நிலையில் இந்தியா வின் மனதைப் புண்படுத்தாத வகையிலேதான் பாகிஸ்தானுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந் தது. இதனால் பாகிஸ்தான் அமெரிக்காவைவிட மேலும் அரபு நாடுகளுடன் அதிக உறவைக் கொள்ளவேண்டுமென்ற முடி விற்கு வந்தது.
இந்தியாவைச் சாந்தப்படுத்துவதற்காகவும் அதிதீவிர வலது சாரிகளாகிய ஜனதாக்கட்சி ஆட்சியாளரின் மனதில் அமெரிக்கா மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்காகவும் இந்திய மக்களை அமெரிக்க சார்புக் கொள்கைக்கு மனமாற் றம் செய்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்காகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் இருவழிகளைக் கையாளத் திட்டமிட்டனர். ஒன்று பாகிஸ்தானுக்கான நிதியுதவி, ஆயுத விநியோகம் என்ப வற்றை இடைநிறுத்தம் செய்துபார்த்தல்; அல்லது குறைத்துப்
|66

பார்த்தல்:"இர்ண்டு, இந்தியாவுடன் நல்லுறவைச் ச்கல் வகை யிலும் "வள்ர்த்த்லும் இந்தியாவுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைப் பாராட்டுதலும் அதனடிப்படையில் அமெரிக்கா இந்தியசார்புக் கொள்கையைப் பெரிதும் கடைப்பிடிக்கிறத்ென் னும் கருத்தை இத்தியாவுக்கு உள்ளும் புறமும் தமது சகல மக்கள் தெர்டர்புச் சாதனங்கள் மூலம் பிரச்சாரம் செய்தலும் ஆகும். மேலும் பர்கிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளும் னும் ஒரேநீேர்த்தில் நல்லுறவை வைத்திருப்பதன்மூலம் தென் னாசியப் பிர்ர்நீதியம் முழுவதையும் தனது செல்வாக்குக்கு உட் பட்ட்பிரர்ந்தியடிக்லைத்திருப்பதற்கான நடவடிக்கிைக்ளைப் பரீட்சர்த்த்மாக்ச்செய்துபார்த்தல் என்பதாகும். இத்தகைய நட்விடிக்கைகள்ை சோவியத் யூனியன் 1960களின் மத்தியிற் செய்துப்iர்த்தபோது அது தோல்வியில் முடிந்ததென்ப்து குறிப் பிடத்தக்கிது 'அதே நடவடிக்கையை, அம்ெரிக்கா செய்து பார்க்க முய்ன்றது. மேற்கூறிய இம்மூன்று அம்சங்களின் அடிப் படையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுடனான உறவை அமெரிக்கா மேற்கொண்டது: " : . . . so , с : . . . . : ه.t பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டி ருந்த 798 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான 110-7 போர் விமானங்கள் 1977ஆம் ஆண்டு யூனில மாதம் அமெ ரிக்க அரசினால் மறுக்கப்பட்டது. மேலும் 1978ஆம் ஆண்டு பாகிஸ்தீர்னின் ஆயுதக் கொள்வனவு பற்றிய வேண்டுகோளை அமெரிக்கா " ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவைச் சாந்தப் படுத்துவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுடன் இவ்வாறு நடந்துகொண்ட் அதேவேளை, இந்தியாவுடன், எவ்வாறு நடந்துகொண்டதென்பதையும் நோக்குவோம். ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு 1977 யூலை மாதம் அமெரிக்காவின் உதவி வெளிநாட்டுச் செயலாளர் 'லோறன் கிறிஸ்டோபர் புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வ்ேளை அவ்ர் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. "தென்னாசியாவில் இந்தியா பிராத் தியத் தலைமைத்துவத்தை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது' எனக் குறிப்பிட்டார். இவ்வாறான இரு முனை நடவ்டிக்கை மூலம் இந்தியாவிற்கு'அமேரிக்காவின்மீ பூரண நம்பிக்கையையும் சார்புத்தன்மீைண்யவும் ஏற்படுத்திக் கொண்டு பின்பு இரு நாடுகளையும் ஒரே தேரத்தில்தன்து நட்பு நாடுகள்ாக வைத்திருக்கவும் முயன்றது. அதன்ாற்தான் பாகிஸ்தானில் ஏற்பட்டு வந்த் அம்ேசிக்க்ள்திர்ப்புச் சூழலில் இஸ்லாமாபாத்திலிருந்த அம்ெரிக்கதுர்த்ராலயம் 1978 நவம்பர் மாதம் ஸ்ரிக்கப்பட்ட் போதிலும் இத்தியா, பாகிஸ்தான் ஆகிய
ኣóሽ

Page 36
இரு நாடுகளுடனும் நட்பைப் பேண வேண்டுமென்ற கோட் பாட்டின் பிரகாரம் அமெரிக்கா அதைப் பெரிதுபடுத்தவில்லை.
தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள பலம் பொருந்திய இரு முக்கிய அரசுகள் இந்தியாவும் பாகிஸ்தானுமாகும். இவ்விரு நாடுகளையும் தனது நட்பு:நாடுகளாக்கிக் கொண்டால் சோவி யத் யூனியனின் சகல நலன்களையும் தென்னாசியப் பிராந்தியத் திலே தடுத்துவிடலாமென்றும் தென்னாசியாவிலே தன் சந்தை வாய்ப்புக்களைப் பல வகைகளிலும் அதிகரித்துவிடலாமென் றும் அமெரிக்கா முயன்றது. 1979ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவி வெளிநாட்டுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் அமெரிக்கா பாரபட்சமற்ற முறையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு:நாடுகட்கும் ஆயுத உதவி செய்ய விருப் பமுடையதாய் உள்ளதெனக் குறிப்பிடப்பட்டது. உள்நாட்டில் ஜனதாக் கட்சி ஸ்திரமற்றுக் காணப்பட்டமையால் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையை ஸ்திரமாகக் கைக்கொள்ளு தல் சாத்தியமற்றதாகியது. ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து அது கட்சிரீதியாகவும் உள்நாட்டுரீதியாகவும் மிகவும் குழப்பம் நிறைந்ததாகவே காணப்பட்டது. இல்வா றான ஸ்திரமற்ற சூழலில் நீண்டகாலமாக வளர்ச்சியடைந் திருந்த சோவியத் யூனியனுடனான உறவிலிருந்து விலகி, அமெ ரிக்கா பக்கம் சார்வது மிகக் கடினமானதாக இருந்தது. அத் துடன் இந்தியாவுடனான உறவைப் பேணுவதில் சோவியத் யூனியனும் தன்னாலான சகல முயற்சிகளையும் செய்துவந்தது. 1979 யூலை மாதம் ஜனதா ஆட்சி பெரும் நெருக்கடிக்கு உட் பட்டது. மொரார்ஜி பிரதம மந்திரி பதவியிலிருந்து விலகுத லும் சரண்சிங் பிரதமராதலும் நிகழ்ந்தது. இத்தகைய சூழ வில், அமெரிக்கா நினைத்தவாறு தனது திட்டத்தில் வெற்றி யீட்ட முடியவில்லை. 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் மூலம் இந்திராகாந்தி மீண்டும் பிரதமரா னார். இத்துடன் அமெரிக்காவின் திட்டம் கைகூடாது போனது.
இவை இவ்வாறிருக்க, 1975 ஆம் ஆண்டு முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது வரை காலமும் வங்காள தேசத்துடன் இந்தியாவிற்கு இருந்து வந்த நட்புறவு மாற்ற மடையத் தொடங்கியது. வங்காளதேசம் பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க ஆரம்பித்தது. 1976 யூன் மாதம், ஜெனரல் ஜியூா, உர் ரஹ்மான் வங்காளதேசத்தின் ஜனாபதியாகப் பிர கடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னாசியப் பிராந்
68

திய நாடுகளிடையேயான சமபலக் கொள்கையில் மாற்றமேற் பட்டது. ஜியா உர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ் தான் வங்காளதேச உறவை வலுவாக்க முற்பட்டார். '977 டிசம்பர் மாதம் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர் வெளியிட்ட கருத்து இங்கு குறிப்பிடத்தக்க்து. அதாவது, "பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய இரு நாடுகட் கிடையிலான உறவின் நெருக்கம் எவ்வளவிற்கு இருக்குமேர் அவ்வளவிற்கு அது தென்னாசியப் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரப்பாட்டையும், அமைதியையும் பேண உதவியாய் அமையுமென்பதுட்ன் இஸ்லாமிய ஐக்கியத்திற்கும் துணையாக அமையும். எமது இரு தேசங்களினிடையிலும் உள்ள ஒரு பொதுவான நம்பிக்கை, கலாசாரம், வரலாறு போன்ற தொடர்புகள் எமது உறவை மேலும் இறுக்கமாக்கக் கூடியன வாகும்" என்று குறிப்பிட்டார். பொதுவாக, பெரிய நாடாகிய இந்தியாவை எதிர்கொள்வதற்குரிய ஒரு கூட்டாகவே இது அமைந்தது. வங்காளதேசத்தைத் தான் எதிர்பார்த்தவாறு கையாள இந்தியாவால் முடியவில்லை.
இத்தகைய சூழலில் 1980 ஜனவரியில் இந்திராகாந்தி ஆட்சிக்கு வந்த போது, தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளு டனான இந்தியாவின் உறவில் இந்தியாவிற்குள் பலவீனமான நிலைமையே நிலவியது. பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய இருதாடுகளுடனான முரண்பாடு மட்டுமின்றி அமெரிக்க சார் புள்ளதாக அமைந்த இலங்கையின் நிலையும் பாதகமானதாய் அமைந்தது. இவ்வாறாகப் பிராந்திய நிலைமை காணப்படும் வேளையில், அயற் பிராந்தியத்திலேற்பட்ட அரசியல் மாற் றங்கள் தென்னாசியப் பிராந்திய அரசியலைப் பெரிதும் பாதித் தன. 1979 ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட புரட்சி, அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுள் சோவியத் இராணுவம் பிரவேசித்தமை ஆகிய இரு அம்சங் களும் தென்னாசியப் பிராந்திய அரசியலில் பெரும் மாற்றங் களை ஏற்படுத்தின.
ஈரானில் அமெரிக்கா முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டமை ஒரு புறமிருந்து, மறுபுறம் ஈரானிற்கு அருகிலுள்ள நாடாகிய ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலைகொண்டமை அமெரிக்காவிற்கு இப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இரட்டைத் தோல்வியாகவே அமைந்தது. அதேவேளை இந்தியாவில் ஜனதாக்கட்சி மாறி இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தமை யானது இந்தியாவின்மீது அமெரிக்காவிற்கு ஏற்பட்டு வநத
69

Page 37
சாதகமான எதிர்பார்ப்புக்களையும் சாத்தியமற்றவையாக் கியுது. இந்த நிலையில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவை வளர்க்க வேண்டிய அடிப்படைச் சூழலில் மாற்றம் ஏற்பட்டது. பொதுவாகக் கூறுவதாயின், கார்ட்டர் நிர்வாகம் தென்னாசி ய்ாவிலும் பாரசீகவளைகுடா நாடுகளிலும் பெரும் தோல் வியைத் தழுவிக் கொண்டதெனலாம். அமெரிக்காவின் நிலை யில் இவ்வாறான தோல்வி தவிர்க்கப்பட முடியாததாகவே இருந்தது. கார்ட்டர் தனது நிர்வாகத்தின் இறுதியாண்டான 1980 இல் தனது வெளியுறவு நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டியவரானர். ப்ாகிஸ்தானுடன் உறவை வளர்ப்பதற்கான நிலையே எஞ்சியிருந்தது. ' '
ஆப்கானிஸ்தானுள் சோவியத் யூனியனின் இராணுவம் பிரவே சித்துச் சில நாட்களுள், கார்ட்டர் வெளியிட்ட ஆறிக்கையில் 'பாகிஸ்தானின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வேண்டிய இராணுவ உபகரணங் களையும் (ஆயுதம்) உணவு மற்றும் நிதி உதவி போன்ற உதவி களையும் வழங்கும்" எனக் குறிப்பிட்டார். தேவையேற்படின் படைபலத்தைப் பயன்படுத்தக்கூட அமெரிக்கா தயாராக உள்ளது என அறிவித்தது.
உடனடியாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ உபகரண உதவியும் 200 மில்லியன் டாலர் பெறுமதி யான பொருளாதார உதவியும் பாகிஸ்தானுக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதனை ஜியா உல் ஹக் "மறுத்தார். இதனைப் பற்றி ஜியா உல் ஹக் குறிப்பிடுகையில் இத்தகைய அற்ப உதவியானது சோவியத் யூனியனின் பகை மையை விலை கொடுத்து வாங்குவதாக் அண்மயுமே தவிர பாகிஸ்தானைச் சோவியத்திடமிருந்து பாதுகாக்க உதவாது என்றார். ஜியா உல்ஹக் ஒரு விடயத்தை ந்ன்கு உணர்ந்திருந் தார். அதாவது, தற்போது அமெரிக்கா பர்கிஸ்தானின் காலில் விழும் இந்த நேரத்தில் அமெரிக்காவிடம் அதிகபட்ச பேரம் பேசலாமென்ற முடிவுக்கு வந்தே இவ்வாறு நிராகரித்தார்.
ரீகன் 1981 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் பாகிஸ்தானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கை வகுத்தார். பாகிஸ் தானுக்கு போதிய அள்வு ஆயுதத்தை வழங்குவதாக 1981 பெப்ரவரியில் ரீகன் நிர்வாகம் அறிவித்தது. அமெரிக்காவின் புதிய வெளிநாட்டுச் செயலாளர் அலெக்சாண்டர், “பாகிஸ்
“ ግሶ

தானின் பாதுகாப்பில் அமெரிக்கா மிக முக்கிய கவனம் செலுத் துகின்றது," என்று கூறினார். " " " பெருமளவு அமெரிக்காவின் கட்டுப்பாடிலுள்ள சர்வதேச நிதி Sy GOLDùy (International McInetary Fund) பாகிஸ்தர்னுக்கு.? பில்லியன் அமெரிக்க டாலரை 1981ஆம் ஆண்டு கடனாக்வழங் கியது. மேலும் உடனடியாக 105.5 மில்லியன் டாலர் உதவியை அமெரிக்கா வழங்கியது. அமெரிக்காவின் செல்வாக்கின் கீழுள்ள (Aid Consortium) பாகிஸ்தானுக்கு 1981-1982 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 1.17 பில்லியன் அம்ெரிக்க டாலரை வழங் கியது: ' இவ்வளவுதொகை நிதி கிட்ைக்குமென்பதைப் பாகிஸ் தான் எதிர்பார்த்துமிருக்கவில்லை. எஃப்-16 குண்டுவீச்சு யுத்த விமானங்கள் உட்படப் பல்வேறு ரக ஆயுதங்களைக் கொள்வன்வு செய்வதற்கென 14சதவிகித வட்டிக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக 1982 ஒக்டோபர் மாதம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது. அத்துட்ன் ஆப்கானிஸ் தான் பகுதியை அண்டியுள்ள பாகிஸ்தானின் முக்கிய இடங் களிற்கு இராணுவ வாகனங்களை நகர்த்தக்கூடிய வகையிலான வீதிகளையும் ரயில் பாதைகளையும் அமைக்கவென மூன்று சதவிகித வட்டிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர், அமெ ரிக்காவால் வழங்கப்பட்டது. ள்னவே, ஆப்கானிஸ்த்ானுள் சோவியத் படையினர் பிரவேசித்த பின்பு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இவ்வளவு பெருந்தொகையான ஆயுத, நிதி உதவி களை வழங்கியமை அமெரிக்காவினது தேவையின் நிமித்தம் உருவாகிய ஓர் உறவு என்பதில் சந்தேகமில்ல்ை. என்வே, அமெ ரிக்காவினது கோணத்திலிருந்து பரர்த்தால் உலகளாவிய ரீதி யிலான அமெரிக்காவின் தேவையின் ஒரு பகுதியாக பாகிஸ் தானைத் தனது கையாளாகப் பயன்படுத்தும் கொள்கையின் அடிப்படையிலான உறவாக இது அமைந்துள்ளது. இவை இவ்வாறிருக்க, இவற்றின் தாக்கத்தை மறுவளமாக இந்தியா வின் பக்கம் பார்ப்போம்.
இந்தியாவில் உள்நாட்டு அரசாங்கம் சீர்குலைந்திருந்து பாராளுமன்றம் கலைக்கப்ப்ட்டுப் பொதுத் தேர்தல் நடைபெற விருந்த சூழலில் ஆப்கானிஸ்தானுள் சோவியத் இராணுவம் பிரவேசித்தது. பொதுத் தேர்தல் ஆரம்பமாவதற்குப் ப்த்து நாட்களிற்கு முன் சோவியத் இராணுவம் பிரவேசித்தத்ென்பது குறிப்பிடத்தக்கது. ஜனதாக் கட்சி தனது சாவு மணியை அடித் துக் கொண்டிருந்த வேளை, இந்தியாவின் பிரதமர் சரண்சிங் தனது அரசியல் மரணத்தை தழுவிக் கொண்டிருந்த வேளை,
71

Page 38
இந்திர்ாகாந்தி மீண்டும் பிரதமராய் வருவாரென எதிர்பார்க் கப்பட்டுக் கொண்டிருந்த வேளை, ஆனால் இந்திரா காந்திக்கு நாட்டின் அரசியலில் உத்தியோகபூர்வ தீர்மானமெடுக்கும் அதி காரமில்லாத வேளை, சோவியத் இராணுவம் ஆப்கானிஸ் தானுள் பிரவேசித்தது.
இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் "வெளிநாட்டுப் படைகள் இன்னொரு நாட்டில் இருப்பதை இந்தியா, ஏற்றுக்கொள்ள வில்லை" என்று பொதுப்படையாகக் கூறிய 'போதிலும் சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானுள் நிலைகொண்டிருப் பதைக் கண்டிக்கவில்லை. ஆனால் சோவியத்" இராணுவம் இந்தியாவிற்கு அண்மையிலுள்ள ஆப்கானிஸ்தானுள் இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அன்மியுமென்றும் எதிர்காலத்தில் இதனால் பாதிப்பேற்படுமென்றும் இந்தியா வின் பாதுகாப்பு மூலோபாய (Defence strategy) நிபுணர்களில் ஒருவரான கே. சுப்பிரமணியம் கூறினார். பிரிட்டிஷ்-இந்தி
யாவில் ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கான ஒரு யுத்தத்தடுப்பு
வலயமாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரிட்டிஷ் இந்தியாவின் இன்னொரு யுத்தத்தடுப்பு வலயமாகப் பிரிட்டனால் ஆக்கப்பட்டிருந்த திபெத் 1950ஆம் ஆண்டு சீனாவுடன் இணைக்கப்பட்டபோது இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்கள், திபெத்தை மாஒ சீனாவுட்ன் இணைத்தமை இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாதகமான தெனவும் அதனை அங்கீகரிக்க வேண்டர்மெனவும் நேருவிடம் கேட்டிருந்தனர். ஆனால் நேரு திபெத் பிரச்சனையில் மாஒவை முதலில் அங்கீகரித்தார். இத் திபெத்திற்கு ஊடாகத்தான் 1962இல் சீன இராணுவம் இந்தியாவுள் பிரவேசித்ததென்பது
குறிப்பிடத்தக்கது.
இராணுவப் புவியியற் கண்ணோட்டத்தின்படி சோவியத் இராணுவம் ஆப்கானிஸ்தானுள் இருப்பது இந்தியாவிற்குப் பாதகமானதென்ற போதிலும், இந்தியாவின்மீது சோவியத் படையெடுப்பை மேற்கொள்ளாதென்பதற்கான சூழல் தற் காலத்திற்குப் பெருமளவுண்டு. எதிர்காலத்தில் அதாவது நீண்ட தூர்நோக்கில் இந்தியா இது பற்றி அச்சம் கொள்ளாமல் இருக்கமுடியாது. தேசங்களிட்ையேயான உறவில் நிரந்தர நண்பரென்றோ அல்லது நிரந்தர எதிரியென்றோ ஒன்றில்லை. நிரந்தர நலன் என்பதே இருக்கும். இது சோவியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விதிவிலக்கல்ல.
72

இராணுவப் புவியியல் நோக்கில் இவ்வாறு இத்னை நீேக்கி னோம். 'இராணுவரீதியிலான இன்னொரு அம்சத்ன்த்ம் நோக்குவோம். "ஆப்கானிஸ்தானுள் சோவியத் பண்ட்கள் இருப்ப்தனால் அதற்கெதிராகப்பர்கிஸ்தானைப் பயன்படுத்தும் தந்திரத்தின் அடிப்ப்டையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்குப் பெருந்தொகையான ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட்ங் களை வழங்குகின்றது. ப்ாகிஸ்தானின் இத்தகைய ஆயுதக் குவிப்பானது. இந்தியாவிற்கு மிகவும் பாதகமானதே. அமெரிக்கா நவீனத் தொழில்நுட்பம் நிறைந்த ஆயுதங்கள்ை வழங்கியுள்ளது, அமெரிக்கர்"976ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வ்ரைய்ான க்ாலப்பகுதியில் பாகிஸ்தானுக்கான தனது ஆயுத விநியோகத்தைப் பெருமளவு குறைத்திருந்தமை விளக்கப்பட்டுள்ள்து. த்ற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள சோவியத் துருப்புக்களைச் சாட்டாகக் கொண்டு பாகிஸ்தான்
ಕ್ಲೌಜ್ಜೈನ್ಡಿ: மிகவும் கவலையடைந்திருப்பதையும் பாகிஸ்தானுக்கு இவ்வாறு ஆயுதங்கள் வழங்க வேண்டர்மென்.அமெரிக்காவை இத்தியா தொடர்ந்து விற்புறுத்தில்ருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவைப் பகைக்கர்மல் அமெரிக்காவை வற்புறுத்தி ஆயுத விநியோகத்தைக் குறைக்கவேண்டிய தேவை இந்தியா விற்கு உண்டு. இத்ற்கு மாற்றாக இந்தியாதானும் ஆயுத
பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையின் நிமித்தம் சோவியத்
துடன் உறவு கொள்ள வேண்டியுமுள்ளது.
இந்தநிலையில் இருவல்லரசுகளிற்கும் நடுவே இந்தியா பரிதாப கரமான திரிசங்கு சொர்க்க நிலையில் தவிக்கின்றது. அமெரிக் காவைப் பகைக்கவும் முடியாமல், சோவியத்தின் உறவைக் கை விடவும் முடியாமல் இந்தியா உள்ளது. இந்திரா காந்தி மீண்டும் 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததும், 1980 மார்ச் மாதம் சோவியத்திடமிருந்து அணுசக்தித்யாரிப்புக்கான 250 டன் எடையுள்ள் அட்ர்நீர் (Heavy water) கட்டுப்பாடு கள் சற்றுத் தள்ர்ந்த நில்ையில் பெற்றுக் கொண்டார் என் புது இங்குகுறிப்பிடத்திக்கது. ' A.
1984-இல் இந்திராகாந்தியின் மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி பிர்தம்ரானர். இவரது தலைமையின் கீழ் இந்தி யாவின் பொருளாதாரத் திட்டத்தில் சில மாற்றங்க்ள் ஏற் பட்டன. கம்பி ட்டர்மயப்படுத்தல், தில் முக்கியமாஓ, இம்மாற்றங்கள்ன் அடிப்பன்ட்யில் அமெரிக்காவுடன், ஒப்பீட்டு ரீதியில் முன்பு இருந்தன்தவிட உறவைச் சற்று அதிகரிக்க
73

Page 39
வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்துடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் ஆயுத விநியோகத்தைக் கட்டுப்ப்டுத்துவதற் கும் அமெரிக்காவுடன் சற்றுச் சுமுக உறவைக் கையாண்டு வற் புறுத்தல்களை மேற்கொள்ள முற்பட்டது. அமெரிக்காவும் சற்றுப் புதிய தந்திரங்களைக் கையாள முன்வந்தது. இந்தியர் வின் இக்கட்டான நிலையை விளங்கி அதனைத் தனக்குச் சாதக மாகக் கொண்டு இந்திய-சோவியத் உற்வில் ஒரு விரிசலை ஏற் படுத்தும் நோக்குடன், ஒப்பீட்டுரீதியில் சில விட்டுக்கொடுப்புக் களை ம்ேற்கொண்டு, இந்தியாவின் புதிய் ஆட்சியாளருட்ன் சற்றுச் சுமுக உறவை ஏற்படுத்தத் தயாரானது. இந்தியாவின் சில புதிய பொருளாதாரத் திட்டங்களும் இந்த வகையில் அமெரிக்கா சுமுக உறவ்ைக்கொள்ளத் தயாரானதற்குப் பின் னணியாய் அமைந்தது. இவை கருத்திற் கொள்ளக் கூடிய்ளவு மாற்றங்களாய் இருக்கின்றபோதிலும், சோவியத்துடன்ர்ன் உறவிலிருந்து இந்திய்ா'பின்வாங்க முடியாத சூழலே நிலவு கின்றது. பொதுவாகச் சொல்வதாயின் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியன சார்பாக இந்தியாவின் உறவில் சிறிதளவு நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றதே தவிர, கணிசமான அளவிற்கு அடிப்படை மாற்ற்ம் ஏற்படமுடியவில்லை.
எப்படியேர், ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலை கொண்டுள்ளமை ஒரு ஆயுதக் குவிப்பை மேற்கொள்ளப் பாகிஸ் தானுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மறுபுறம், இந்தியாவும் ஆயுத்ங்களைக் கொள்வனவு செய்கின்றது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்குமிடையிலான இந்த ஆயுதப் பந்தயம் மொத்தத்தில், தென்னாசியப் பிராந்தியத்தில் ஆயுதக் குவிப்பு ஏற்படவே வழிவகுத்துள்ளது. . . . . . .
தென்னாசியாவில் இந்த ஆயுதக்குவிப்பு இவ்வாறு ஏற்படு வதற்குக் காரணம் பிர்ாந்தியத்துக்குள் உள்ள நாடுகளிடையே ஏற்பட்ட பிரச்சனைகளல்ல. தென்னாசியப் பிராந்தியத்திற்கு வெளியே ஈரானில் அமெரிக்கா தோல்வியுற்றமை, ஆப்கானிஸ் தானுள் சோவியத் துருப்புக்கள் பிரவேசித்தமை ஆகிய சம்ப வங்களின் அடிப்படையில் இரு வல்லரசுகளும் சம்பந்தப்பட்ட் விடயங்களே பெருமளவு காரணமாய் அமைந்துள்ளன. இவற்றை மனதிற்கொண்டு, இந்தியா ஒரு ஒப்பீட்டுரீதியான உறவுக்கே போகிறது. .
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான் பிளவு, பாகிஸ் தானிற்கும் சீனாவுக்கும் இடையில்ான நல்லுறவு ஆகிய அம்சங்
74

களையும் கருத்திற்கொண்டே இந்தியா தனது தீர்மானங்களை மேற்கொள்கின்றது.
தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ற்ேகூறி பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இவ்வாறிருக்க, இப்பிராந்தி யத்தில் இந்தியாவிற்குச்ருகில்க்ேத்திரமூக்கியத்துவம் வாய்ந்த நாடாக அமைந்திருக்கும் இலங்கைத் தீவில் அமெரிக்க செல் வாக்கு ப்ெரிதும் வளர்ச்சி அடைவதும் இந்நாட்டில் நிலவும் இனப்பிரச்சினையானது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை விளைவிக்கக்கூடிய எல்லைக்கு வளர்ந்துள்ள்மை யும் இத்திய அரசுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்ப்டுத்தியுள்ளன. இலங்கைத்தீவு முழுவதும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட் பட்டதாய் இருத்தல்தான் "இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நலனுக்கு உகந்ததாய் அமையும். இவ்வகையில் இலங்கைப் பிரச்சனையை இந்தியா எவ்வாறு பார்க்கின்றது; 4 கையாள் கின்றது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆர்ாய்வோம்.

Page 40
5. இந்தியாவும்
இலங்கைப் பிரச்சனையும்
இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளைப் பொதுவாக விளங்கிக்கொள்வதன் மூலமே, இலங்கைப் பிரச்சனையையும் அதில் இந்தியாவின் நிலையினையும் விளங்கிக் கொள்ளலாம். எனவே, இவ்வத்தியாயத்தில் இலங்கை "சுதந்திரமடைந்த" காலத்திலிருந்து ' இற்றைவரைக்குமான அதன் வெளியுறவுக் கொன்கையை நோக்கி, அதனடிப்படையில் இலங்கை-இந்திய உறவினையும் இனப்பிரச்சனையினையும் ஆராய்வோம்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்துள்ளமையால், உலகின் பல்வேறு நாடுகளினதும் கவனத்தை ஈர்க்கின்ற நாடாக அமைந் துள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத் தையோ அன்றிச் செல்வாக்கையோ செலுத்த விரும்பிய அரசு கள் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டின் கீழோ அன்றிச் செல்வாக்கின் கீழோ கொண்டுவந்தன அல்லது கொண்டுவர முயன்றன என்பதைக் கடந்தகால வரலாறு தெளிவாக்கியுள் ளது. வெளிநாடுகளின் மத்தியில் அத்தகைய கவர்ச்சியை இலங்கை இன்றும் கொண்டுள்ளது.
இலங்கை இந்துசமுத்திரத்தின் வட பாகத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 63,330 சதுர கி.மீட்டர்களா கும். இது தென்மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய இரு பிராந்தியங்களிற்குமிடையிலுள்ள தென்னாசியாவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இலங்கை, தென் மேற்கு ஆசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் நடுவில் ஏறத்தாழச் சமதூரத்தில் அமைந்துள்ளது. தீவின் இரு பக்கங் களும் ஒரு புறம் வங்காள விரிகுடாவையும் மறு புறம் அரபிக் கடலையும் கொண்டுள்ளன. தீவின் கிழக்குப் பாகத்தில் பிரபல் யம் மிக்க திருகோணமலைத் துறைமுகமும் மேற்கு பாகத்திற் கொழும்புத் துறைமுகமும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளன.
76

இந்துசமுத்திரத்தின் பிரதான வர்த்தகக் கப்பற் போக்குவரத் தின் மையப் பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அவுஸ்தி ரேலியா, மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு, கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு ஆப்பிர் க்க நாடுகள் ஆகியன தம்க்குள்ளின் தொடர்புகளை அநேகமாக இலங்கைக்கூடாகவே மேற்கொள் கின்றன. அத்துடன் கிழக்காசிய் நாடுகள், தென்கிழக்கர்சிய நாடுகள், அவுஸ்திர்ேலியா ஆகியன் ஐர்ோப்பீய் நீாடு களுடனான தமது தொடர்புகளை அநேகமாக இலங்க்ை யூடாகவே மேற்கொள்கின்றன.
மேலும் இந்தியாவிற்கு அருகே இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட இடத்திற் இலங்கை அமைந்துள்ளமையாலும் இந்தியாவைக் கட்டுப்படுத்த விரும்பும் வெளி அரசுகளுக்கு ஏற்ற ஓர் இடமாகவும் இலங்கை அமைந்துள்ளமையாலும் உலக அரசியலில் இலங்கை முக்கிய கவனித்திற்குரிய ஒரு நாடாக் அமைந்துள்ளது.
இத்தகைய முக்கியத்துவங்களைக் கொண்டு விளங்கும் இலங் கையை நோக்கி பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பியர் வரத் தொடங்கினர். முதலில் பேர்த்துக்கீசரும் பின்பு டச்சுக்கார்ரும் இறுதியாக ஆங்கிலேயரும் இல்ங்கையை ஆண்டனர். போத்துக்கீசரும் டச்சுக்காரரும் இலங்கையின் கரையோர மாகாணங்களை மட்டுழேகைப்புற்றி:ஆண்டனர். ஆனால் ஆங்கிலேயர் தான் இல்ங்கை முழுவதையும் கைப்பற்றி யிருந்தனர். 1947ஆம் ஆண்டு இந்தியா “சுதந்திரம்" பெற்ற தைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு இலங்கையும் "சுதந்திரம்"
"சுதந்திர” இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில், பின் வரும் அம்சங்களே பிரதான இடத்தை வகித்துள்ளன:
1. மேலைத்தேச சார்பு அல்லது சார்பின்மை 2. இந்திய எதிர்ப்பு அல்லது நட்பு m சோசலிச நாடுகள் சார்ந்த (குறிப்பாக சோவியத் சார்புக்) கொள்கை என்பது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இருக்கவில்லை. ஆனால், சில காலகட்டங்களில் அவ்வாறான ஒரு தோற்றப்பாடு ருந்துள்ளபோதிலும் உண்மையில் அவ்
வாற்ருக்கவில்லை. மேலைத்தேச சார்பின்மை என்ற கொள்
77

Page 41
கையை இலங்கை கடைப்பிடித்த காலங்களில் சோசலிச நாடு களுடன் உறவை வளர்த்திருந்தது. ஆனால், அது இலங்கை யின் வெளியுறவுக் கொள்கைப் போக்கில் ஓர் ஆதிக்கம் வகிக்கும் அம்சமாக இடம்பெறவில்லை. அந்த அர்த்தத்திலேதான் சார்புத்தன்மை அற்றது என்ற வார்த்தை இங்கு பயன்படுத் தப்படுகின்றது. அதேவேளை இலங்கை மேலைத்தேச நாடு களைச் சார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்த தென்கின்றபோது அந்தச் சார்பு என்பது ஆதிக்கம் வகிக்கும் ஓர் அம்சமாக அல்லது ஒரு நிர்ணயிக்கக்கூடிய அம்சமாக இருந் துள்ளது.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையைப் பல்வேறு கட்டங் களாக வகுக்கலாம். அவையாவன : (1) 1948-56, (2) 1956 .86 مس۔ 1977 (5) ,77 صـ 1970 (4) ,70 مس۔ 1965 (3) ,65 இவற்றில் 1965-70 காலப்பகுதி பெரும் முக்கியத்துவம் எது வுமற்ற காலப்பகுதியாகும். இவற்றில் முதல், இரண்டாவது, ஐந்தாவது காலப்பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையா கும். இக்கட்டங்கள் அடிப்படையில் கொள்கைரீதியாக வேறு பட்ட, தன்மைகளைக் கொண்டவையாகும். ஆரம்பத்தில் இவற்றின் முதலாவது பகுதியை நோக்குவோம்.
1948- 1956 காலப் பகுதி
1947ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் டி. எஸ். சேன ண்ாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1948ஆம் ஆண்டு இலங்கை "சுதந்திரமடைந்த"போது 'சுதந்திர' இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்படாமல், 1947ஆம் ஆண்டு தெரிவான்துபோலவே தொடர்ந்தும் இயங் கியது.
"சுதந்திர" இலங்கையின் ஆளும் கட்சி என்ற வகையிலும் முதலாவது பிரதமர் என்ற வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சி யும் அதன் தலைவர் டி. எஸ். சேனனாயக்காவும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினை வகுக்கவேண்டிய பொறுப்புக் குள்ளானார்கள். இக்கட்சியின் பிரதம மந்திரியும் பிரிட்டன் மீது நம்பிக்கைக் கொண்டராகக் காணப்பட்ட்ார். இந்த வகையில் பீபீடனுடன் ஆரம்பத்திலிருந்தே நல்லுறவைக்
i ts கொண்டனர்.
78

திரப் பிராந்தியத்தில் கேந்திர் முக்கியத்துவம் வாய்ந்திஇல் கையில் துன்றமுக இராணுவத் தளங்கள் இருப்பது சிறிந்த்தா கும். அந்த வகையில் இலங்கையில் துறைமுகத்தையும்(திரு கோணமலை) இராணுவத்தின் வசதிகளையும் பெற்றுக் கொள்ள முற்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி இயல்பிரிகவே பிரிட்டிஷார்மீது 'நம்பிக்கை வைத்திருந்தமையால், அதன்ை மேலும் வளர்த்துத் தமக்கு ஏற்றவகையிற் பய்ன்ப்டுத்த்ப்பிரிட் டிஷார் திட்டமிட்டனர். டி. எஸ். சேனனாயக்காவின் நீம்பிக் கைக்குரிய இரண்டு பிரதான ஆலோசகர்களாக சோல்பரி பிரபு வும், சர் ஐவர் ஜெனிங்சும் காணப்பட்டனர். இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உண்மையிலேயே திட்டமிட்டவர் கள் இந்த இரு பிரிட்டிஷாரே ஆவர்.
பிரிட்டிஷாரைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு இந்துசமுத்
அந்நிய முதலீட்டுடன் கூடிய தடையற்ற வர்த்தகப் பொருளா தாரமே இலங்கையின் பொருளாதாரக் கொள்கையாய் அமைந் தது. இதற்கு ஏற்றவகையில் வெளிநாட்டுறவு அமைந்தது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, எரிபொருள். விநியோகம், வங்கி, போக்குவரத்து என்பவற்றில் அந்நிய முதலீடுகள் வர வேற்கப்பட்டன. இது ஐரோப்பிய நாடுகளுக்கும், அவற்றின் முதலீட்டிற்கும் சார்பான கொள்கையாய் அமைந்தது,
மேலைத்தேச ஏகாதிபத்தியச் சார்பு, கம்யூனிக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இதன் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டது. இலங்கையின் கம் யூனிச எதிர்ப்பு மேலைத்தேச ஏகாதிபத்தியத்தின் நலனுக் குகந்த வகையில் அமைந்தது. மேலைத்தேச ஏகாதிபத்தியம் கம் யூனிசக் கொள்கிையுள்ள அரசுகளைக் கண்டு பெரிதும் அஞ்சி யது. 1917ஆம் ஆண்டு சோவியத் சோசலிச அரசு ஸ்தாபிக்கப் பட்டது. அதன்னத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டு செஞ்சீனச் சோசலிச அரசு ஸ்தாபிக்கப்பட்டது. "இக்கம்யூனிசக் கொள் கையை வளரவிடாது தடுப்பது மேல்ைத்தேச ஏகாதிபத்தியத் தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும். கம்யூனிசத்தைப் பரவவிடாது தடுத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் நேட்டோ 1948ஆம் ஆண்டு உருவாகியது. அந்த வகையில் இலங்கையிலும் கம்யூனிச நாடுகள் மீதான எதிர்ப்புக் கொள் கையை ஏகாதிபத்திய,அரசுகள்தான் திட்டமிட்டு உருவாக்கின. அத்திட்டத்திற்கு உட்பட்டதாக இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்தது. 1958ஆம் ஆண்டு ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் மாநாடு பாண்டுங்கில் நடைபெற்றபோது அன்று

Page 42
இலங்கையின் பிரதமராயிருந்த சர். ஜான் கொத்தலாவல, மகா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு சீனப் பிரதமர் சூ-என்லாயை கொத்தலாவல அவமதிக்கும் வகையில் நடந்து கொண் டார். ஜான் கொத்தலாவல சூ-என்-லாயுடன் கைகுலுக்க மறுத்தார். இவ்வாறு ஒரு சோசலிச நாட்டின் பிரதம மந்திரி அவமதிக்கப்பட்டமை, இலங்கை அரசின் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையின்.உச்சக்கட்ட உதாரணமாக,'வரலாற்றாளர் களால் ஏடுத்துக்காட்டப்படுகின்றது. 1948-56 காலகட் டத்தில் இலங்கை அரசு சோவியத் எதிர்ப்பு. சீன எதிர்ப்பு என்னும் கொள்கையில் மிக உறுதியாக இருந்துள்ளது.
இக்காலகட்டத்தில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் பிரிட்டன், இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுட்ன் சம்பந்தப்பட்ட கொள்கையே பிரதான இடத்தை வகித்தது. சுயெஸ் கால்வாயின் கிழக்குப் புறத்திலிருந்து இந்துசமுத்திரம் முழுவதுமான தனது வர்த்தகப் போக்குவரத்து நடவடிக்கைகள் சுமுகமாக அமையவேண்டும் என்ப்த்ே பிரிட்டனின் கொள்கை யாகும். அந்த வகையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கடற் போக்குவ்ரத்து வழிகளைப் பாதுகாப்பதும் துறைமுக வசதி களைக் கொண்டிருப்பதும் இராணுவத்தளங்களை வைத்திருப் பதும் பிரிட்டனுக்கு அவசியமாய் இருந்தது. இவ்வாறான பரந்த இந்துசமுத்திரத் தேவையின் ஓர்ம்சமாகவே இலங்கையில் பிசிட்டிஷார் ' துறைமுக, இராணுவத்தள வசதிகளைத் தொடர்ந்து பேண முற்பட்டனர். م «پs,. "
இலங்கையில் துறைமுக, இராணுவத்தள வசதிகளைப் பெறு வதற்குப் பிரிட்டிஷார் கையாண்ட ஒழிவகைகளில் ஒன்று இந்தி யாவின் மீது இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்தி இலங்கையின் பாதுகாப்பைத் தாம் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையில் இராணுவத்தள வசதிகளைப் புெறுதலாகும்.
. . . . . . . : . . . . . . ما ༣, ༣it, འརྗེས་ " ་ இந்தியா பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரே கேந்திர நிலையமா கவே பிரிட்டிஷார் இலங்கைய்ைப் பயன்படுத்தினர். பிரிட்டிஷ்இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தில் இலங்கை ஒரு முக்கிய இடம் விகித்தது:சுதந்திர இந்தியாவின் கொள்கை வகுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அவசிய மானதெனக் கருதினர். ' ... . ." འ༣ ་
80

உதாரணமாக "இந்திய சமஷ்டி அரசியல் அமைப்பில் இலங்கை யும் ஒரு சுயாதிக்கமுள்ள டிகுதியாக நிலவலாம்" என்று நேரு 1945ஆம் ஆண்டு குறிப்பிட்டமையும், "இந்தியாவின் பாது காப்பிற்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படவேண்டும்" என்று அதே ஆண்டு எம். கே. பணிக்கர் குறிப்பிட்டமையும், “இலங்கை விரும்பினாலென்ன; விரும்பாவிட்டாலென்ன இந்திய சமஷ்டி அமைப்பில் இணையவேண்டும்" என 1949ஆம் ஆண்டு விைத்தியாவும், "இத்தியாவிற்கு விரோதமான நர்டு களுடன் இலங்கை உறவு கொள்ளிக்கூடா"தென்றும், "இரு நாடுகட்கும் ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கைய்ே இருக்கவேண்டு"மென்றும் இந்தியத் தேசிய காங்கிரஸின் தன்ல வர் பட்டாபி சீதார்ாமையா இதே ஆண்டு குறிப்பிட்டவற்றை யும் க்ொண்டு, இந்தியக் கொள்கைவகுப்பாளர் மட்டத்தில் நிலவிய இலங்கை பற்றிய கருத்து என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். ';
பிரிட்டிஷார் பிரித்தாளும் தந்திரத்தில் வல்லுநர்கள். ஏகாதி பத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் சூழ்நிலையைத் தமக் குச் சாதமாகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். எத் தகைய இழிசெயற்களுக்கூட்ாகவும் தமது நலன்களை அடை வதிற் கண்ணாய் இருப்பவர்கள். அவர்கள் செயலில் நியாயம் என்பதோ ஒரு பொதுநோக்கோ இருக்காது; சந்தர்ப்பவாதம் ஒரு கைவந்த கலையாக இருக்கும். உதாரணமாக, ஈரானில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எதிர்த்த அமெரிக்கா, ஆப் கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப் படை வாதத்தை ஆதரித்து நிற்கின்றது. இந்த வகையில் பிரிட் டிஷார் தமக்கு இலங்கையிலே தளம் பெறும் நோக்குடனும் அத னைத் தொடர்ந்து பேணுவதற்காகவும் இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் நிலவிய சூழலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டனர். இரு நாடுகளுக்குமிடையிற் பகை மைபையும் பிளவையும் உருவாக்கி இலங்கையின் பாதுகாவல ராய்த் தம்மைக் காட்டிக்கொண்டு தளவசதி பெறுதலேபிரிட்டி ஷாரின் பிரதான தந்திரம். V, , , .
சர். ஐவர் ஜெனிங்ஸ் 1951ஆம் ஆண்டு இந்தியா பற்றித் தெரி வித்த கருத்தானது பிரிட்டிஷார்கொண்டிருந்த மன உண்ர்வ்ை வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது. "இந்தியாவும் இலங் கையும் இணைக்கப்பட்டால் அவ்விணைப்ப்ானது ச்மத்துவ அடிப்படையில் அமையாது. இந்த இணைப்பில் இந்திய சமஷ்டி அமைப்பினுள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அமை
S.

Page 43
யும். இத்தகைய போக்கானது ஓர் "இயல்பான தலைவிதி" என்று சில இந்திய்த் தலைவர்கள் பேசுமளவிற்குக் கூடச் சென்று விட்டது. இத்தகைய கூற்றுக்கள் தவிர்க்கமுடியாதவாறு இலங்கைத் தேசியவாதத்தின் பின்தெறிப்புக்கு (backlash) வழி வகுக்கின்றது." १ ' , • ܢ .܆ . . 'இந்தியாவைவிட இலங்கையின் வாழ்க்கைத் தரமும் எழுத்தறி வும் உயர்வானது; வாழ்க்கை முறை ரம்மியமானது; சமூகச் சூழல் கசப்புக் குறைவானது; இந்தியர்கள் இலங்கையில் குடி யேறுவதற்குத் தடைகள் எவுதும் இல்லாவிட்டால் சிங்களவர் மட்டுமல்ல, தமிழர்கள் கூடக் கடும் உழைப்பாளியாகிய இந்தியத் தமிழர்களாலும் வியாபார நுணுக்கங்களிற் கை தேர்ந்த இந்திய வணிகர்களினாலும் மூழ்கடிக்கப்படுவார்கள். எனவே, இந்தியா நட்புடைய அயலராகத் தோற்றமளிக்கின்ற போதிலும், ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு நாடாய் இருக் கின்றது. இந்தியாவுடன் நாம் விநயமாக நடக்கவேண்டும். ஆனால் இந்தியாவிலிருந்து சற்றுத் தூர விலகியிருத்தல் என் னும் அம்சம் மிகைப்படுத்தப்படக்கூடாது. ஆனால் இந்திய பத்திரிகைகளில் இது எப்போதும் மிகைப்படுத்திக் கூறப்படு கின்றது. உண்மையில் இந்தியாவும் இந்தியர்களும் வெறுக்கப் படுகின்றனரல்ல. ஆனால் இலங்கையர் இந்தியரிடமுள்ள பல அம்சங்களை மெச்சும் அதேவேளையில் தாம் இந்தியருடன் இனரீதியான உறவுள்ளவர்கள் என்ற போதிலும் ஒருநாள் திடீரெனப் பணிப்பாறை ஒன்று வழுக்கி விழக்கூடிய ஒரு மலை அடிவாரத்தில் வாழ்கிறோம் என்று உணர்கின்றனர்' என்று சர். ஐவர் ஜெனிங்ஸ் கூறினார். بلحہ ... ,
சிங்கள மக்கள் மீதும் இலங்கைத் தீவின் மீதும் ஐவர் ஜெனிங் ஸிற்கு இவ்வளவு அன்பும், பாசமும் உண்டா? இல்லை. பிரிட்டிஷ் ஏகாபத்தியத்தின் சேவகனாகிய ஜெனிங்ஸ் இந்து சமுத்திரத்தில் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற் காக, இலங்கைக்கும் இந்தியாவிற்குமின்டயே பகைமையை வளர்த்து அந்தப் பகைமைச்சூட்டிலே தாம் குளிர் காய்வதற்க்ா கவே இவ்வாறு நடந்துகொண்டார். உண்மையில், இலங்கை மக்கள் மீது இவருக்கு அன்பும் பாசமும் இருந்திருந்தால் இலங் கையில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலைகொண்டிருந்ததை எதிர்த் தும் கண்டித்தும் செயற்பட்டுமல்லவா இருக்கவேண்டும்? மாறாக, அதன் ஆதரவாளராகவல்லவா இவர் இருந்தார்?
இங்கு ஒரு விடயம் மட்டும் உண்மை. அதாவது இந்தியா தனது பாதுகாப்பு நோக்குநிலையிலிருந்து, இலங்கையை இந்தியா
82

வுடன் ஏதோ ஒரு வகையில் இணைக்க வேண்டுமென்று விரும் பியது. ஆனால் அந்த வகையான விருப்பம் நட்புரீதியான ஒரு விடயமாக வளர்ந்துசென்று, இரு நாடுகளுக்கிடையிலும் பரஸ் பர அடிப்படையில் ஒரு சுமுகமான தீர்வைக் காணவிடாது தடுத்து, ஒன்றுக்கொன்று பகைமை உள்ளதாக உருவாக்கும் நோக்குடன் பிரிட்டிஷார் இனப்பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த வகையில் 1942ஆம் ஆண்டு டி. எஸ். சேனனாயக்கா குறிப்பிட்ட ஒரு கருத்து கவனத்திற்குரியது. அதன் சாராம் சமாவது; “இந்திய சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் இந்தியா வுடன் இலங்கை இணைவதானது இலங்கைக்கு அரசியல், பொருளாதாரம், இராணுவம் போன்ற ரீதியில் நன்மை பயக் கும். ஆனால் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குடியேற்றமும் பொருளாதார ஊடுருவலும் ஏற்படுவதற்கெதிரான பாது காப்பும் அரசியற் சட்ட ரீதியாக இலங்கையின் பூரண சுயாதி பத்தியத்திற்கான உத்தரவாதமும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்” எனறு குறிப்பிடுகையில் “எந்தவொரு யுத்தத்தின் போதும் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன இலங் கையின் நிலை இந்தியா பக்கமே" என்று கூறினார்.
இந்த வகையில் புவிசார் அரசியற் சூழலில் இலங்கைத்தீவின் சக்தி எத்தகைய வரையறைக்குட்பட்டதென்பதை டி. எஸ். விளங்கியிருந்ததுடன் இந்தியாவுடன் நட்புறவின் அடிப்படை யில் இணையவும் விரும்பியிருந்தார். 1940களின் முற்பகுதி யில் இவ்வாறான கருத்தைக் கொண்டிருந்த டி. எஸ். 1940 களின் பிற்பகுதியில் திட்டவட்டமாக இதற்கு எதிர்மாறான கருத்தையே கொண்டிருந்தார். இவரை வென்றெடுப்பதில் ஏகாதிடத்தியம் பெரிதும் வெற்றியீட்டியது. .
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் டி. எஸ். சேனனா யக்காவுடன் பிரிட்டிஷார் இரண்டு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். அதில் ஒன்று, பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின்படி திருகோணமலையில் பிரிட்டிஷ் கடற் படைத்தளம் அமைப்பதென்றும், கட்டுநாயக்காவில்.விமானப் படைத்தளம் அமைப்பதென்றும், இலங்கைக்குப் பிரிட்டன் பாதுகாப்பளிப்பதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.இலங்கை அரசின் இத்தகைய போக்கு இந்திய இராஜதந்திரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியதுடன், இல்ங்கை மீது அவ நம்பிக்கையையும் உருவாக்கியது. இத்தகைய நிலைமைக்குப்
33

Page 44
பிரிட்டிக்ஷார்தான் பெருமளவு காரணமாய் இருந்தனரென்பது உணர்த்தக்கது. s
இலங்கைமீதான அச்சுறுத்தல் சோவியத் யூனியனிலும், சீனா
விலுமிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும்கூட உள்ளது
என்ற கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி இக்காலகட்டத்தில்
கொண்டிருந்தது. "என்று இலங்கை பிரிட்டனின் பாதுகாப்பி
லிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறதோ அன்றே இந்தியாவின்
ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிடும்" என 1955ஆம் ஆண்டு பிரதம
ராயிருந்த சர். ஜான் கொத்தலாவல கூறியமை குறிப்பிடத்
தக்கது. இந்த வகையில், இந்தியா மீதான அச்சத்தையும் எதிர்ப்புக் கொள்கையையும் இலங்கை கொண்டிருந்தது.
இலங்கை இந்திய உறவில் அடுத்த முக்கிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது, இலங்கைவாழ் இந்திய வம்சாவழியினர் பிரச்சினை யாகும். பேச்சுவார்த்தைகள் இலங்கை-இந்திய அரசுகளுக் கிடையில் பல தடவைகள் இடம்பெற்றன. 1947 - 1948 டி. எஸ். ச்ேனனாயக்கா-நேரு பேச்சுவார்த்தை, 1953 டட்லிந்ேகு பேச்சுவார்த்தை. 1954 ஜனவரி, அக்டோபர் காலங்களில் கொத்தலாவல்-நேரு உட்ன்படிக்கை என்பன இந்த வகையிற் குறிப்பிடத்தக்கவைகளாகும். ஆனால், இப்பேச்சுவார்த்தைகள் இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பவையாக அமையவில்லை. ܝܕܝ
மேலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான காஷ் மீர் பிரச்சினையில் 1947-48 போரின்போது இலங்கை நடு நிலைமை வகிப்பதாகக் கூறிக்கொண்டபோதிலும் கொத் தலாவல வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். அத்துடன் கொழும்பில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதமர் களின் மகாநாட்டில் கொத்தலாவல நேருவின் கருத்துக்களை நிராகரித்தார். −
இக்காலகட்டத்தில் இலங்கையில் மூன்று பிரதம மந்திரிகள் பதவி வகித்துள்ள்னர் 1. டி. எஸ். சேனனாயக்கா, 2. டட்லி சேனனாயக்கா 3. சர். ஜான் கொத்தலாவல. இம்மூவருள் அதிகபட்ச கம்யூனிச எதிர்ப்பாளராகவும், இந்திய எதிர்ப் பாளராகவும் இருந்தவர் ஜான் கொத்தலாவல ஆவார். கொத் தலாவல காலத்தில் இலங்கை - இந்திய உறவானது மிகவும் தாழ் நிலையில் இருந்தது. ༤། ༣་་ ༥ བ་ V
84

1956 - 1965 வரையான காலப்பகுதி
1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் மூல்ம் 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருந்துவத்த ஐக்கிய தேசியக் கட்சி தோற் கடிக்கப்பட்டு, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிப்பொறுப் பிற்குவந்தது. பண்டார நாயக்கா ஆட்சிப் பொறுப்புக்கு வந் ததும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பெரும் மாற்றத் திற்குள்ளாகியது. . . . . . . . : ,
பண்டாரநாயக்கா திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டவரல்லர். அவர் அந்நியக் கம்பனிகளையும் பெருந் தோட்டங்கன்ளயும் போக்குவரத்தையும் தேசியமயமாக்க வேண்டுமென்ற கொள்கையைக் 'கோண்டிருந்தார். இவை அனைத்தும் ர்க்ாதிப்த்திய அரசுக்ளின் 'கைகளின் இருந்தமை யால் பண்டாரநர்யக்கா மேற்கத்திய ஏகாதிபத்திய எதிர்ப் புள்ள்வராகக் காணப்ப்ட்டார். ஆனால் இதில் அவர் எதிர் பார்த்தளவு வெற்றின்யி அடையவில்லை. இதனால் பண்டார நாயக்காவின் வெள்ளியுறவுக் கொள்கை மேலைத்தேசச் சார்பி லிருந்து திசைதிரும்புவதாக அமைந்தது. மேலும் பண்டார நாயக்கர் சோவியத் யூனியன், சீனர் போன்ற சோசலிச நாடு களுடனான் உறவை வளர்த்தார். இவ்வாறு இவர் உறவை வளர்த்தமையால் இந்நாடுகளின் பக்கம் இலங்கை சார்ந்து விட்டதென்றில்ல்ை. ༦༠ ཅ ་་ , , )
இதைத் தவிர இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்தமை பண் டாரநாய்க்காவின் கொள்கையில் மிக முக்கிய இடம் வகிக் கின்றது. உண்ன்மயில் பண்டாரநாயக்கா இலங்கையின் புவி சார் அரசியற் போக்கை சரிவர விளங்கியிருந்தார். இதனால் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் விளைவ்ை நன்கு உணர்ந்தி ருந்தார். இதனடிப்படையில் நேருவுடன் கைகோத்து நல்லு றவை வளர்த்தார். நேருவின் வெளியறவுக் கொள்கையை அங்கீ கரித்து அதனைத் தானும் கைக்கொண்டார்.
இவ்வாறு பண்டாரநாயக்கா இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கவல்ல உறவைக் கடைப்பிடித்த காலத்தில், தமிழ் மக் களின் முக்கிய தலைமைக் கட்சியாகிய சமஷ்டிக் கட்சி (தமிழ ரசுக் கட்சி) மேற்குத்தேச ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கு உகந்த கொள்கையைக் கடைப்பிடித்தது. இலங்கையிலிருந்து
85

Page 45
பிரிட்டிஷ் படைத்தள்ம் அகற்றப்படக்கூடாதென்பது தமிழ ரசுக்கட்சியின் வேண்டுகோளாக இருந்தது. அதேவேளை சி. சுந் தரலிங்கமும் இவ்வாறு தளம் அகற்றப்படுவதை எதிர்த்திருந் தார். எஸ். ஜே. வி. செல்வநாயகமும், சி. சுந்தரலிங்கமும் இவ்வாறு தளம் அகற்றப்பட்டக்கூடாதென்பதற்கர்கக் கூறிய முக்கிய காரணம் பிரிட்டிஷ் தளம் அகற்றப்பட்டால் சிங்கள ஆட்சியாளர் தமிழரை இலகுவில் ஒடுக்கிவிடுவர் என்பதும் எனவே தளம் இங்கிருப்பது தமிழருக்குப் பாதுகாப்பென்பதும் ஆகும். தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கு முறைக்கு உட்பட்டு வருபவர்கள் என்ற வகையில் அச்சமும் அதன் பொருட்டான பாதுகாப்பைத் தேடலும் இடம்பெறுவது இயற்கையாகும். ஆனால் அந்தப் பாதுகாப்பிற்காக ஏகாதிபத்தி யத்திடம் கையேந்தியமை தவறானதாகும். எஸ். ஜே வி. செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக்கட்சியின் இந் நிலைப்பாடும் சி. சுந்தரலிங்கத்தின் நிலைப்பாடும் இந்திய இராஜதந்திரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் என்பதிற் சந்தேகமில்லை. அதே வேளை பண்டாரநாயக்கா வின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்குமென்பதையும் கவனிக்கவேண்டும்.
பண்டாரநாயக்காவின் வெளியுறவுக் கொள்கை உண்மையில் இந்தியாவினது வெளியுறவுக் கொள்கையாகவே அமைந்தது. இவர் பதவிக்கு வந்ததும் இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் கடற் படை, விமானப்படைத் தளங்களை நீக்கினார். இவற்றின் மூலம் இந்திய ஆட்சியாளரின் நன்மதிப்பைப் பெற்றார். "இந்தியா போன்ற ஒரு நாடு இலங்கையைத் தன்னுடன் இணைக்குமென்று சரியான அறிவுள்ள எந்தவொரு மனிதனும் கற்பனை செய்ய மாட்டான்" என்று 1952 ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி பண்டிாரநாயக்கா குறிப்பிட் டார். இந்த வகையில் இந்தியாவின் மீதான இலங்கையின் அச்சத்தைப் போக்கவும் இந்தியாவின் நன்மதிப்பைப் பெறவும் பண்டார நாயக்கா முயன்றார். .
இலங்கை-இந்திய உறவை ஐக்கிய தேசியக் கட்சி மிகத் தாழ் நிலைக்குக் கொண்டுவந்திருந்த சூழ்நிலையில், கொத்தலாவல வின் ஆத்திரமூட்டக்கூடிய நடவடிக்கைகள் பெரிதும் வளர்ந்தி ருந்த சூழலில், இலங்கையை இந்தியா தன்னுடன் இணைக்க வேண்டுமென்ற கருத்துப் பெரிதும் தலையெடுத்துவந்த சூழலில் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தார். பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்ததும் இல்ங்கை சம்பந்தமான உறவில் இந்தியா
86

மாறிய போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இலங்கையை இந்தியாவுடன் இணைத்தல் என்ற கருத்துக்கு நேரு முக்கியத் துவம் கொடுக்காமல், இலங்கையை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் உட்படுத்தும் திட்டத்தை அவர் கைக்கொண் டார். இத்தகைய கொள்கைப் பாங்கின் அடிப்படையில் இலங்கை-இந்திய உறவு நல் நிலையை அடைந்தது.
இவ்வாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைக் கடைப் பிடித்து இந்தியாவின் நன்மதிப்பைப் பண்டாரநாயக்கா பெற் றுக்கொண்ட அதேவேளை, மறுவளமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது இனரீதியான ஒடுக்குமுறைகளை மேற் கொண்டார். ஒருபுறம் இந்திய மத்திய அரசுடன் நல்லுறவை வைத்துக்கொண்டு, மறுபுறம் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கு வதில் சில சாத்தியப்பாடுகள் இருந்தன. ஆனால், அது ஒரு எல்லைக்குட்பட்ட ஒடுக்குதலாகவே அமையமுடிந்தது. மாறாக இந்திய மத்திய அரசின் எண்ணத்தை மீறிச்செயற்படக்கூடிய அளவிற்குக் கணிசமான அளவு பலத்தைக் கொண்ட தமிழ் மக்கள், தென்னிந்தியாவில் வாழ்ந்தனர். எவ்வாறாயினும், இந்திய மத்திய அரசால் 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது ஒரு எல்லையை மீறி மெளனமாக இருக்கமுடியவில்லை. பண்டாரநாயக்காவின் மரணத்தின் பின்பும் அவரது கட்சியே பதவிக்கு வந்தமையால் அவரது வெளியுறவுக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. பெரும் முரண்பாடு மிக்க அம்சங்கள் ஏதும் ஏற்படவில்லையாயினும், 1962 ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தம் சம்பந்தமாக இலங்கை அரசு கடைப் பிடித்த போக்கு இந்தியாவிற்குத் திருப்தி அளிக்கவில்லை. சீனஇந்திய யுத்தத்தில் சீனாவை, இலங்கை கண்டிக்காமையை எண்ணி இந்தியா கவலை அடைந்தது. திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு கடைப்பிடித்த இந்த 'நடுநிலைப்" போக்கானது இந்திய ஆட்சியாளர் மத்தியில் இலங்கை மீதான சந்தேகத்தை உருவாக்கியது.
இந்த யுத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சீனாவைக் கண்டித்தும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றி யது. தமிழரசுக் கட்சி சீனாவைக் கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தேவை ஏற்படின் தாம் ஒரு தொண் டர் படையைத் திரட்டி இந்தியாவுக்கு உதவப்போவதாகவும் கூறியது. ஆனால் ஆளும் கட்சியின் நடவடிக்கை இந்தியாவிற் குத் திருப்தியைக் கொடுக்காதபோதிலும் இலங்கை அரசுடன்
87

Page 46
தொடர்ந்தும் நட்புறவைக் சுமுகமாகப் பேணும் முயற்சியில்
சடுபட்டது.
இக்காலகட்டத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இந்திய வம்சாவழியினர் பற்றிய பிரச்சனை சம்பந்த மாக இரு அரசுகளும் ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. 1984ஆம் ஆண்டு இடம்பெற்ற இவ்வொப்பந்தம் சிறிமாவோ-சாஸ்திரி என அழைக்கப்படுகின்றது. இவ்வொப்பந்தந்தின் பிரகாரம் இலங்கையில் வாழ்ந்துவந்த 9,75,000 இந்திய வம்சாவழியின ரில் 3,00,000 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை கொடுப்ப தென்றும் 3,25,000 பேர் இந்தியா திரும்புவதென்றும் மிகுதி 1,50,000 பேர் சம்பந்தமாக முடிவெதுவும் எடுக்கப்படாமலும் விடப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் இந்தியா இலங்கைக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக, இந்தியாவின் பிரதமர் லால்பக தூர் சாஸ்திரி கண்டனத்துக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கையுடன் நட்புறவைப் பேணுதல் என்பதில் இந்திய ஆட்சியாளர் அக்கறை காட்டினர் என்பது உண்மை, அது லால்பகதூர் சாஸ்திரி பிரதம மந்திரியாகி மிகக் குறுகிய காலமென்பதையும், இந்திய-பாகிஸ்தானிய யுத்தச் சூழல் நிலவிய காலமென்பதையும் புரிந்துகொண்டால் சாஸ்திரி இலங்கையுடன் விட்டுக்கொடுப்பைச் செய்து நல்லுறவைப் பேண முற்பட்டதன் பின்ன்னியைப் புரிந்து கொள்ளலாம். அப்பின்னணியிலேதான் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் நிகழ்ந் தது. 1962ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தம் சம்பந்தமான ஒரு மனக் குறையைத் தவிர இலங்கை-இந்திய உறவு சுமூகமாகவே இருந்தது. 3 : 3. . ' . . - x
1965 1970 வரையான காலப்பகுதி
இக்காலகட்டம் பெரும் மாற்றங்கள் நிகழாத காலப்பகுதியா கும். இக்காலகட்டத்தில் வெளிதாடுகளுட்னான இலங்கையின் உறவில் பிரச்சனைகளோ அல்லது குறிப்பிடத்தக்களவு முரண் பாடுகளோ இருக்கவில்லை. இக்கர்லகட்டம்'ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் இண்ணந்து தேசிய அரசாங்கம் அமைத்திருந்த காலமாகும் இக்காலத்தில் மேற்குத்தேசசார்புப் பொருளாதாரக் கொள்கையை இல்ங்கை கடைப்பிடித்தபோதி லும் இந்தியாவிற்குக் குறிப்பிட்த்தக்களவில் தலையிடியைக் கொடுக்காத காலகட்டமாகவும் அது அமைந்தது. தமிழரசுக் கட்சி ஆளும் கட்சியுடன் சேர்ந்து இருந்தமையால் இனரீதி
ss

யான முரண்பாடுகள் பெரிதளவிற் தலைதூக்காமையினாலும் இலங்கை-இந்திய உறவில் சிக்கல் ஏற்படக்கூடிய சத்தர்ப்பம் திலவவில்லை. á
1970 - 1977 வரையான காலப்பகுதி
சிறிமாவோ பண்டாரநாயக்கர் தலைமையிலான ஐக்கிங் முன் னணி (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி, மாஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் கூட்டு
முன்னணி) பதவியிலிருந்த காலகட்டமாகும்.
ஐக்கிய முன்ன்னி அரசாங்கம் மூடப்பட்ட பொருளாதாரக் கொள்கையைத் தனது பொருளாதாரக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தியது. இது மேற்குத்தேசச் சார்புக் கொள்கை யைக் கிடைப்பிடிக்கவில்லை. பொதுவாக இத்தியாவிற்கு விரோதமான கொள்கையைக் கடைப்பிடிக்கவுமில்லை. ஐக்கிய மூன்னணி ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டினுள் இலங்க்ையில் கடன் நாட்டுப் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜே. வி. பி. (ஜனதா விமுக்தி பெரமுனர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இக்கினர்ச்சியை அடக்கு வதற்கு இந்தியா இலங்கைக்குப் படை உதவியையும் கப்பற் படை ரோந்துப் படகு சேவையையும் வழங்கியது. இந்தியப் படை இலங்கைக்கு வந்திருந்தபோதிலும் அது பயன்படுத்தப் படவேண்டிய தேவை ஏற்படவில்லை. இலங்கைக்கு இந்தியா கிளர்ச்சியை அடக்கப் படையுதவி அளித்தபோது தனது தேவை யிலும் நோக்குநிலையிலும் இருத்தே அவ்வாறு செய்து கொண்டது. -
1971ஆம் ஆண்டு பிற்பகுதியில், மேற்குப் பாகிஸ்தானின் ஆட்சி யாளர்கள் வங்காளிகளை ஒடுக்குளதற்குக் கிழக்குப் பாகிஸ் தானுக்குத் தமது இராணுவத்தை ஆகாய மார்க்கமாக இலங் கைக்கூடாகக் கொண்டுசெல்ல இலங்கை அனுமதித்திருந்தது. இந்த நடவடிக்கையானது இந்தியாவினால் கண்டிக்கப்பட்டது. அவ்வாறு செல்வதை இலங்கை தடை செய்தது. வங்காளதேசப் பிரச்சினை சம்பந்தமாக இத்திய-பாகிஸ்தானிய புத்தத்தின் போது இலங்கை தடந்துகொண்ட விதம் இத்தியாவிற்குத் திருப்தியளிக்கவில்லை. வங்காளதேசம். 1971 டிசம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டபோதிலும் 1972டிசம்பர் மாதம் வரை இலங்கை அந்நாட்டை அங்கீகரிக்காதிருந்தது. இலங்கையின்
葛9

Page 47
இந்த நடவடிக்கை இந்கிழாவின் மனதில் கசப்புை: ஏற்படுத்தி யிருந்தாலும் அதுசுழுகஉறவைத் கைக்கொள்வதையே தனது இராஜதந்திரமாகக் கொண்டிருந்தது.
1974ஆம் ஆண் இரண் ஜியங்கள் சம்பூத்தடி இலங்கை
:*:Ñ#*#*#*$ಜ್ಜೈ; ஒன்று, இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை பற்றிய விடயம்: மற்றையுது, கச்சத்தீவுப் பிரச்சனை.
தச்சதீவுப்பிரச்சனையில் இந்திரரீகாந்திஇலங்கைக்கு விட்டுக் கொடுத்துவிட்டதாகத் தமிழ்கத்தில் எதிர்ப்புக்கள் எழுந்திருந்த போதிலும் இந்திரர் அதனைப்பெர்ருட்படுத்திாமல் ஒப்பந்தம் செய்திருந்தமைக்கான காரணங்களுள் ஒன்று, இலங்கையுடன் சுமுக உறவைக் கையாள்வதன் மூல்ம் தமது செல்வாக்குக்கு உட்பட்ட் நாடாக இலங்கைன்யவைத்திருப்ப்தாகும். ம்ொத்தத் தில்இந்தியிஇலங்கை உறவு பெருமளவில் சுமுகமாக இக்காலத் தில் இருந்தது.
ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையும் அதனது வுெளி நாட்டு உறவுப் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம், இந்த வகையில் இலங்கையில் நிலவும்.இனப் பிரச்சனையானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவிலே தாக்கத் தை'விளைவிக்கக்கூடியதாய் அமைந்துள்ளது. 1972-77 காலப் பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சனை கூர்மையடைந்தது. தமிழ் பேசும் மக்களுக்கெதிராக ஒடுக்குமுறைகள் தீவிரமடைய ஆரம்பித்தன. அரசியற்சட்டரீதியாகக் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் முதலாவ்து குடியரசு யாப்பில் (1972) (FirstConstiன tution of Sri Lanka) நிராகரிக்கப்பட்டன.கல்வியில், பல்கலைக் கழகப் பிரவேசத்திற்கான தரப்படுத்தல் தீவிரமடைந்தது. அரச கூட்டுத்தாபன நிறுவனங்களிலெல்லாம் வேலைவாய்ப்புக் களில் தமிழர்களிற்குப் பாரபட்சம் காட்டப்பட்டது. சமஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் கூட்டணி உதயமாகியது. இப்பின்னணியில் தமிழ் பேசும் இளைஞர்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங் கினர். தமிழ் இளைஞர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக் கைகள் தீவிரமடைந்தன. - யாழ்ப்பாணத்தில் நடிைபெற்ற தமிழாராய்ச்சி மகாதாட்டின் இறுதியில் நடைபெற்ற டோலீஸ் தடவடிக்கைகள் விளைவுகப் பொதுமக்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 197ஆேம் ஆண்டு தமிழீழக் கோரிக்கை முன் கொண்டுவரப்பட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி
90

என்பதிலிருந்து'வில்கிச் சென்று தன்னியரசு அமைத்தல்க்ன்ற் க்ோரிக்கைய்ர்க மாறும்ாவிற்கு இக்காலத்தில் இன் தர்க்கு முறை தீவிரமடைந்து வ்ந்தது. 'தமிழ் மக்கனின் அரசிலுள்
ནི་རི་ ་་བའི་ ra * - st
ஆயுதம் பிரவேசம் பெற்றது:
இவ்வாறு இலங்ணிகயின்"இனப்பிரச்சின்ை தீவிரமடைந்து வந்த் ப்ோது, இல்ங்கைஇந்திக்கிறவில் ஒரு முக்கியன்டயம்ாக இது கருத்தில்"எடுத்துக்கொள்ள்கிபீடவில்ன்ன்.இதற்குக் காரணம் தென்னாசியாவின் அரசியற்குழ்நில்ைiாகும்:491 வின்தள்ள தீேசப் 'பிர்ச்சினையில் இலங்குை “ஆர்சின் ப்ோக்கு"இத்தியிா விற்குத் திருப்தி அளித்திருக்கர்த்போதும் இறிதியான் கொள் கைக்கு ஏர்லிையவில்யங்களில் இலங்கக் விர்ேர்த்தால் அமிைய வில்லை. இந்துசமுத்திரப் பிராந்தியம் சமாதானப் பிரரிந்திய மாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கையை இந்தியா கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த விருப்பத்தை ஐ நீள் சபையில்1972ஆம் ஆண்டு இலங்கை அரசு பிரிேத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது தடை
முறைக்கு வரவில்லை. } } & ; : : : % :::. . . ...س
இக்காலத்தில் இலங்கையின் ஆட்சியாளரிடமும் இந்திய ஆட்சி ய்ாளரிடமும் உலகளாவிய கொள்கையில் ப்ெருமளவிற்கு ஒத்த தன்மை காணப்பட்டது. இல்ங்கைப் பிரதமராகிய சிறிமிர்வ்ேர் பண்டாரநாய்க்காவும், இந்தியப் பிரதமராகிய இந்திதிரீகாந்தி யும் பொதுவ்ாக்டில்க்ரங்கிற்க்ைகோத்து நின்ற்ன்ர்:சிறில்ங்கா சுத்ந்திர்க் கட்சிக்கு மாற்றர்க அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அடுத்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். இக் கட்சிமிேற்கத் தீப் சார்பு வெளியுறவுக் கோள்கையையே கடைப்பிடிக்கும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியினைவிட சிறிலங்க்ா"சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருப்பதையே இந்திரா காங்கிரஸ் விரும்பியது. இத்தகைய சூழ்நிலையிற்தீரின் இலங்கையின்、三、。多 இன்ப்பிரச்சினை யை ஒரு முக்கிய் விட்யிமாக இந்தியா க்ருத்தில் எடுத்துக் கொள்ளாது விட்ட்து'இலங்கையில் சிறிலங்கர் சுதந்திரக் கட்சியும் இந்தியாவில் த்ர்ங்கிரசும்பத்வியில் இருந்த கர்லங் களில் இலங்கை-இந்திய அர்த்கிேளிற்கிச்ட்ைம்ே நல்லுறவு நிலவிய தனால் இக்காலங்களில்இலிங்கை அரசு தமிழ்பேசும் மக்களிற்கு எதிரான் நடவடிக்கைக்னின மேற்கெச்ள்வ்து ச்ர்த்தியமாய் இருந்தது. ; : . SDSS SS SS SS SS SS SS wW
அதேவேளை ஐக்கிய தேசிங்க் க்ட்சி ஆட்சியில் இருந்தகால கட்டங்களில் அவர்களும்தமிழ் ம்க்கள் மீது ஒடுக்குமுன்றகனன

Page 48
மேற்கொண்ட போதிலும் அக்காலங்கனில் தமிழ் மக்களிற்கு முன்னணியில் நின்று தலைமைதாங்கிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைத்தமையாலும் வேறு சூழ்நிலை கனின் நிமித்தமும் இந்திய அரசு இலங்கையின் இனப் பிரச்சினை பற்றி மெளனமாக இருந்தது. 1948-54 வரை ஜீ.ஜீ. பொன்னம் பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஆட்சியாளருக்கு ஆதரவளித்து வந்தது. 1954 ஆம் ஆண்டு பிரதமர் ஜான் கொத்தலாவலவுக்கும் ஜீ.ஜீ. பொன்னம்பலத் திற்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுதான் பொன்னம்சலம் மந்திரிசபையில் இருந்து வெளியேறக் கார ணமே தவிர கொள்கைரீதியான முரண்பாடோ அன்றி, பொன்னம்பலத்திற்கு ஆளும் கட்சியின் மீதான முரண்பாடோ அல்ல. • * -
இக்காலகட்டத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தான் தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக இருந்ததென்பதும் சமஷ்டிக் கட்சிக்கு (தமிழரசுக் கட்சி) பாராளுமன்றத்தில் இரண்டு ஆசனங்கள் மட்டுமே 1952 ஆம் ஆண்டுத் தேர்தல் மூலம் கிடைத்திருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. 1956ஆம் ஆண்டு வீழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் தனது ஆட்சி யை அமைத்துக்கொண்ட காலம் 1965-70 காலப் பகுதியாகும். (1960 மார்ச் தேர்தலில் அக்கட்சி வெற்றியீட்டியிருந்த போதிலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் வீழ்ந்தது. இவ்வாறு விழத் தமிழரசுக் கட்சியும் காரணம்.) ஆனால் 1965-70 கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி அக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந் திருக்கவே இனப்பிரச்சினையானது வெளிப்படுத்தப் படாமல் உள்ளூர எரிந்துகொண்டிருந்தது.
எனவே, இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 1977ஆம் ஆண்டு வரையான காலம் வரை இலங்கையின் இனப்பிரச்சினை யில் ஒரு புறம் தமிழ் மக்களின் தலைமைக் கட்சிகள் இலங்கை ஆட்சியாளருடன் (ஐக்கிய தேசியக் கட்சி) ஒத்துழைத்தமையால் ஒடுக்குமுறை இருந்தும், அவுைவெளிப்படாதிருந்தன. மறுபுறம் இலங்கை-இந்தியா அரசுகளிற்கிடையில் ஒத்த கொள்கை யுடைய கட்சிகள் ஆட்சியில் இருந்தமையாலும் இனப்பிரச் சனை ஒரு முக்கிய பரிமாணத்தை எடுக்கமுடியாதிருந்தது. இவ்வாறு ஒரு புறம் தமிழ் மக்களின் தலைமைக் கட்சிகளது தளறான போக்கும் மறுபுறம் இலங்கை-இந்திய அரசுகளிற் கிடையிலான நல்லுறவுப் போக்கும் தமிழ் பேசும் மக்களின்
92

உரிமைப் பிரச்சனையை 1977ஆம் ஆண்டு வரை உதாசீனம் செய்து விட்டன. இத்தகைய வாய்ப்பான பின்னணியில் சிங்கள-பெளத்த பேரினவாத ஆட்சியாளர்கள் (ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்தரக் கட்சியும்) தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மாறி மாறிச் செய்துவந்தனர்.
1977 தொடக்கம் 1986 வரை
1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலும், ஜுலை மாதம் இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியா வில் இந்திரா காங்கிரஸும் இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியில் இருந்ததற்குப் பதிலாக இந்தியாவில் ஜனதாக்கட்சியும் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பதவிக்கு வந்தன. வெளியுறவுக் கொள்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் அடிப்படை ஒற்றுமையுண்டு. அவை இரண்டும் மாறப் புதிதாக வந்த ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய்க் கட்சிக்கும் இடையில் அடிப்படை ஒற்றுமை இருந்தது. இந்த வகையில் 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றம் இலங்கை-இந்திய உறவில் சுமுக நில்ை நிலவுதற்கான அடிப்படையை இன்னொரு வகையிற் கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி சர்வதேச அரசியல் நிலை யும் இரு அரசுகட்குமிடையிலான உறவைப் பேண வழி வகுத்தது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனதாவும் அமெரிக்கசார்புச் சிந்தனையைக் கொண்டவர்கள். இதனைக் குழப்ப அமெரிக்காவும் விரும்பவில்லை. 1977ஐத் தொடர்ந்து 1980 வரை அமெரிக்கா இந்தியாவுடன் கூடிய நட்புறவை வளர்ப்பதற்கு முயன்றதால் இலங்கைப் பிரச்சினையின் மூலம் சுமுகமாக இருப்பதைக் குழப்ப அமெரிக்கா விரும்பவில்லை.
1977 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரையான இலங்கை-இந்திய உறவு ஒரு சீரான போக்கைக் கொண்டிருக்க வில்லை. 1977இல் இருந்து 1980 வரை ஒரு சுமுக உறவு நில வியது. அதன் பின்பு 1984 வரை உறவு நாளுக்கு நாள் மோச மடைந்து சென்றது. 1984இன் பிற்பகுதியும் 1985இன் முற்பகுதி யும் உறவு சற்று வளர்வதற்கான சூழல்கள் உருவாகியன. ஆனால் மீண்டும் அது மோசமடைந்தது. பின்பு 1986இன் மத் தியில் மீண்டும் உறவு சற்று வளர்வதற்கான சூழல் உருவா கியது. இவ்வாறு இலங்கை-இந்திய உறவு இக்காலத்திற் சீரற்றுக் காணப்பட்டது. இக்காலகட்டத்தில் இலங்கை-இந்
93

Page 49
KS SM S A S A AAAq AS AAS S SAS AAA S S SKSA S A AAAL S SAAAAS . ڈ؟ حسط
மோசமட்ைவதற்குக் காரண்ம்'இலங்கை அரசின்
மேற்குல்க'அமெரிக்கா) வெளியுறவுக் கொள்கையும் இலங்கை இனப் பிரச்சினையுமாகும். ' .'
1977இல் இருந்து 1980 வரையான பகுதியை நோக்குவாம்" ந்தியாவில் ஜனதாக்கட்சி ஆட்சிக் ந்ததும் 'உன் ஒன ಟ್ವಿಟ್ಲ: ಜೈ:ಫ್ಲೆ: # Yಜ್ಜೈ: வ தாகப் பிரதமர் மொரார்ஜி அறிவித்தார். இதன் அர்த்தம், *இதுவரை இந்திரா காந்தி சோவியத்துடன்தான் உறவை வைத்திருந்தார்; ஆனால் தான் அமெரிக்காவுடனும் ஆறவை வளர்க்கப் போகிறேன்" என்பதாகும்: இந்த வன கயில் மொரார்ஜியின் வருகை அமெரிக்காவிற்குத்திருப்தியை ஏற்படுத் தவே'அமெரிக்க சார்புக் கொள்கையைக்கொண்ட்.ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும். இலங்கையில் புதவியில் இருந்தமையால் உறவு சுமுகமாயிருப்பதற்கான அடிப்படை நிலவியது.
1978ஆம் ஆண்டு இலங்கையின் "சுதந்திர தின' விழாவிற் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள மொரார்ஜி அழைக்கப் பட்டிருந்தார். விழாவிற் கலந்துகொண்ட மொரார்ஜி இலங்கை 'யின்: இனப் பிரச்சினையும் தமிழீழக் கோரிக்கையும் பற்றிக் கூறுகையில் இலங்கையின் இனப் பிரச்சனையானது உள்நாட் டுப் பிரச்சனையென்றும் தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும் கூறினார்.
** **్య ఓ • . ài݂یرگ و . . . ܊܂ 5 : 1 ܊ ܥܼܲ3 ܨܶ 1977ஆம் ஆண்டு.இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் போராளி களுக்கு எதிராகத் தீவிர இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட லாயிற்று. போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு முதலிற் பொலின்ஸப்' பயன்படுத்தியது. பொலிஸ் நிர்வாகத்தினால் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கை தோல்வியில் முடியவே போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தற்போது இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்தத்தொடங்கியது. இதற்குமுன்பு இராணு வம் பொலிஸிற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனால் இப் போது இராணுவமே முன்னிலைக்கு இந்துவிட்டது. 1979ஆம் ஆண்டின் மத்தியில் இத்தியாவில்:ஜனத்தக் கட்சிக்குள் குழப்ப்ம் ஏற்பட்டது. மொரார்ஜி புதவியிலிருந்து வீழ்ந்தார். ஆனால் தொடர்ந்தும் ஜனதா பதவியிலிருந்தது. கரண்சிங் பிரத மரானார். ஜனதா ஆட்சியிலிருந்த இக்காலத்தில் தீவிரமாக இன ஒடுக்குமுறையை இலங்கை.ஆரசு இராணுவ நட்வடிக்கை கள் மூலம் மேற்கொண்ட்போதிலும் இந்தியா அதனைப் பெரிதுபடுத்தவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந் をG
94
 
 
 

தன: 1. ஜனதா ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிை லான கொள்கைரீதியான ஒற்றுமை. 2. ஜனதா சீரிகுல்ே தொடங்கியமையும் இந்திாவில் ஆட்சி ஸ்திரமின்மை:
எவ்ல்ாறாயினும் ஜனத்ரக் கட்சி ஆட்சியிலிருக்கும் வஜ்
லங்கை அரசு இந்தியாவுடன்,நல்லுறவைக் கொண்டிருந்த
திைப்பெற்றிருந்தபோதிலும் இலங்கை-இந்திய உறவ்ை"அதி
تميi
பாதிக்க்வில்லை.
メ 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.” இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் புதிய ஆட்சியாள்ரது வெளியுறவுக் கொள்கைப் aோக்கிலிருந்து வித்தியாசமானது. இந்திரா ஆட்சிக்கு வத் ததும் முன்பு இருந்ததைவிட இலங்கை-அமெரிக்க உறவு விரி வடையத்தொட்ங்கியது. இலங்கை-அமெரிக்க உறவு விரிவடை வதற்கு, ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நில்ை கொண் டுள் ளமையும் ஒரு காரண்ம்ாகும். : 'جمه: ع.
ஈரானில் அமெரிக்கா 1979இல் தோற்கடிக்கப்பட்டமை, 1979 இல் ஆப்கானிஸ்தானுள் சோவியத் இராணுவம் பிரவேசித் தம்ை, 1980இல் இந்தியாவில் ஆட்சி மாற்ற்ம் ஏற்பட்டமை ஆகிய சக்ல அம்சங்களுடனும் த்ொட்ர்புபட்டதாக பாகிஸ் தான், இலங்கை ஆகிய நாடுகள் மீது அம்ெரிக்காவின் கவனம் , திரும்பியது. தென்மேற்கு, தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா 1979, 80ஆம் ஆண்டுகளில் தோல்வியைத் தழுவி யிருந்தமையால் அமெரிக்காவின் கவனம் இலங்கையை நோக் கிப் பெரிதும் திரும்பியது. ! :
மேற்கூற்ப்பட்ட தோல்விகள், மாற்றங்கள் என்பனவற்றின் நிமித்தம் அமெரிக்கா இந்துசமுத்திரிப் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை " அதிக்ரிக்கத் திட்டமிட்டது. ஈரானில் அமெரிக்காவின் வீழ்ச்சியின்" பின்பும் ஆப்கானில் சோவியத் இராணுவத்தின் பிரவேசத்தின் பின்பும் அமெரிக்கா இப்பிராந் தியத்திலுள்ள தனது தளங்களையும் தனது கூட்டு நாடுகளின் தளங்களையும் விருத்தியாக்கியது. இந்த வகையில் தனது இராணுவரீதியான விருத்தியின் பொருட்டு இலங்கை மீதும் அமெரிக்கா பெரிதும் அக்கறை செலுத்தியது. அமெரிக்காவிற்கு பிலிப்பைன்ஸில் நாள்தோறும் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அங்கு தனது தளத்தை இழக்கவேண்டி நேர்ந்தால் அதற்க்ர்க்
9S

Page 50
இலங்கையில் ஒரு தளத்தைத் தேட வேண்டிய தேவை அதற்கு உண்டு. இலங்கையில் அமெரிக்கா ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் ஒரு வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியால்வக் கட்டுப் படுத்த உதவுவதுடன் நீண்டகாலப் போக்கில் இந்தியாவைச் சின்னாபின்னப்படுத்தவல்ல திட்டங்களை வகுத்து இந்தியா வில் உள்நாட்டுப் பூசல்களைத் தோற்றுவிக்கவும் உத்வியாக இருக்கும். இத்தகைய நோக்கில் ரீகன் நிர்வாகம் இலங்கையை அமைதியான முறையில் தனது ஆதிக்கத்திற்குரியதாக்க முயன்று வந்தது.
ஓமானுக்கு சொந்தமான அல்-மாசிறா தீவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் பாரசீக வளைகுடாவிற்கு அண்மையில் இருப்பினும் பெரிய அளவினதாக இருக்கவில்லை. அத்துடன் வடமேற்கு இந்துசமுத்திரப் பகுதியில் உள்ள சோவியத் யூனிய் னின் பலத்துடன் ஒப்பிடுகையில் அதனை விடக் குறைந்த பலத் திலேயே உள்ளது. இதைத்தவிர டியாகோ கார்சியாவிலுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் மத்திய இந்துசமுத்திரப் பகுதி யிலும் அவுஸ்திரேலியாவிலுமுள்ள தளங்கள் தென்கிழக்கு இந்து சமுத்திரப் பகுதியிலும் உள்ளன. இத்தகைய சூழலில் இலங்கை யில் அமெரிக்க தளம் விருத்தி செய்யப்படுமாயின் அமெரிக்கா பல நன்மைகளை அனுபவிக்க முடியும். இராணுவ நோக்கில் தளரீதியாகவும், தொலைத்தொடர்பு ரீதியாகவும் அமெரிக்கா இந்துசமுத்திரத்தில் ஒரு வலைப்பின்னல் அமைப்பைப் பெறும். அடுத்ததாக, சோவியத் யூனியனின் கிழக்குப் பிராந்தியத்திற்கும் மேற்குப் பிராந்தியத்திற்குமான கடல்வழிப் பாதையையும் தடைசெய்ய முடியும். அல்லது கட்டுப்படுத்த முடியும், இந்து சமுத்திரத்தின் வடமேற்கு மூலை தவிர்ந்த ஏனைய இடங்களில் சோவியத் யூனியனின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். இறுதியாக இந்துசமுத்திரத்தின் பிரதான வர்த்தகக் கப்பற் பாதையை நேரடியாக அமெரிக்காவாற் கண்காணிக்கக் கூடிய தாய் அமையும். இதனால் நெருக்கடி காலத்திலும் அமெரிக்க சார்பு வர்த்தக நடவடிக்கைகன் சுமுகமாக நிகழ முடியும். இத் தகைய தேவைகளினதும் ஆட்சி மாற்றச் சூழல்களினதும் விளை வாக அமெரிக்கா இலங்கையுடன் உறவை விருத்திசெய்து கொண்டது. இந்திய ஆட்சியாளரும் சோவியத் யூனியனும் இதனை மிகக் கசப்புடன் அவதானித்து வந்தனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்க சார்பு அமைப்பாகிய ஆசியன் (ASEAN)* உடன் இலங்கை தானும் ஓர் அங்கமாக இணைய ASEAN (Association of South East Asian Nations): 1967 gei ஏற்படுத்தப்
பட்ட இந்த அமைப்பில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

முற்பட்டது. ஆசியன் அமைப்பிலுள்ள பிலிப்பைன்ஸ்லதாய் லாந்து ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவிற்கு இராணுவ ஒப்பந்தங்கள் உள்ளன. அடுத்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளும் ஐந்து நாடுகளின் பாதுகாப்பு ஏற்பாட்டின் கீழ் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகியவற்றுடின் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த வகையில் மேற்குத்தேச ஏகாதி பத்தியத்துடன் இராணுவ ஒப்பந்தங்களைக் கொண்ட ஆசியன் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுடன், இலங்தையும் சேர முற்பட்டது. இவ்வாறு ஆசியன் உடன் இலங்கை சேர்வ தற்கான மனுவை 1984 6ே மாதம் பிரதமர் பிரேமதாசா சமர்ப் பித்திருந்தார். இலங்கையின் இத்தகைய முயற்சிகள் இலங்கை இந்திய உறவைப் பெரிதும் பாதித்தன.
தென்னாசியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இலங்கை தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்திய அணியில் சேர முற்பட்ட மையாண்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையின் வெளிப் பாடே ஆகும். இவ்வாறு ஆசியன் நாடுகளுடின் சேருவதன் மூலம் ஓர் இராணுவக் கூட்டிற்கு உட்பட்டு இந்தியாவிற்குச் சவாலாய் இருக்கலாம் அல்லது இந்தியா ஆதிக்கம் செலுத்த விடாது தடுக்கலாம் என்பதே இலங்கை ஆட்சியாளரின் கண் ணோட்டமாகும். ஆசிங்ண் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தாடுகளில் வெளிநாட்டுத் தளங்கள் இருப்பதென்பது, அந்த நாடுகளின் சொந்த விருப்பத்திற்குரிய விடயம் என்ற பிரதமர் பிரேமதாசாவின் கருத்து, இம்மனப்பாங்கை மேலும் உறுதிப் படுத்துகின்றது. . .
இலங்கையின் இத்தகைய போக்கு இந்தியாவிற்குப் பெரிதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இலங்கை மீதான அதன் அவ தானிப்பையும் அதிகரித்தது. இத்தகைய சூழலிலேதான் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட தமிழின அழிப்புக் கலவரம் இந்தியாவிற்கு:இலங்கை விடயத்தில் தலை விடுவதற்கான வாய்ப்ப்ை அணித்தது:
, ,: ཆ་་་་་་་་་་་་་་་༡༨་་ SYSSy SSS SS SS SS SS SS SkSS SS SS இக்காலகட்டத்தில் இலங்கையில் நிலவிய பொருளாதார நிலை மைகளையும் இதில், ஆந்தியநாடுகளின் முதலீடு, பங்கு என்பன வற்றையும் ஆராய்வோம். இக்காலத்தில் அந்திய முதலீடுகளும் கடன் உதவிகளும் அதிகரித்தன. குறிப்பாக, இப்பீட்டுரீதியில் மேற்குலகச் சார்பு நாடுகளின் முதலீடுகளும் அந்நாடுகளில் இருந்து.இறக்குமதியாகும் பொருட்களும் கடன் உதவிகளும் அதிகரித்தன. இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு விட்
97

Page 51
யத்தை நர்ம் கவனிக்க வேண்டும். அந்நிய நாடுகளுக்கு இச் சிறிய நாட்டில் பொருளாதார ரீதியான இலாபத்தைவிட கேந்திரரீதியான இலாபமே அதியுயர்ந்த முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு மேற்குத்தேச நாடுகளும் மற்றும் அந்நிய நாடு களும் பொருளாதாரரீதியான விடயத்தில் அக்கறை செலுத்து வதற்கான காரணம், தமக்குப் பொருளாதாரரீதியான இலா பம் வரவேண்டுமென்பதைவிட தமது கொள்கைக்கு உகந்த அரசை இலங்கையில் உருவாக்க வேண்டுமென்பதாகும். இதன் பிரகாரம் பொருளாதாரரீதியான ஆதிக்கத்தை இலங்கையிற் செலுத்துவதன் மூலம் இலங்கையின் ஆட்சியாளரைத் தமது விருப்பத்திற்கிணங்கக் கட்டுப்படுத்த முடியும். எனவே, இலங் கையின் ஆட்சியதிகாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை யுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றால் பொருளாதாரரீதி யாக இலங்கையைத் தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரவேண் டும். இந்த நோக்கம் முதலாவது இடத்தை வகிக்க, இலாபம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இதன் அர்த்தம் ஏகாதி பத்தியம் தனது சுரண்டல் முறையைக் கைவிட்டதென்பதல்ல. சுரண்டல் நிகழ்கிறது. ஆனால், அதன் நோக்கத்தில் முதலா வது காரணம் முதன்மை பெறுகின்றது. முதலாவது காரணம் வெற்றியளித்தால் அது மிகப் பரந்த அடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதும் தனது சுரண்டலையும் மூல வளச் சூறையாடலையும் சந்தைக் கெடுபிடியையும் அதிகரிக்க லாம். இதற்காக இலங்கையில் தனது கால்களை ஸ்திரப்படுத்து வது ஏகாதிபத்தியத்தின் முதன்மையான தேவையாகும். இலங் கையில் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படும் ஆதிக்கத்தின் வெற்றி, பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிற்குத் தனது ஆதிக்கத்தை விரிவாக்க உதவக் கூடியதாய் அமையும். இத்தகைய கண் ணோட்டத்தில் இலங்கையிலுள்ள அந்நிய நாடுகளின் பொரு ளாதாரரீதியான ஆதிக்கப் போட்டி அமைந்துள்ளது.
இந்த வகையில் இலங்கையில் அமெரிக்க மேற்கத்தியச் சார்பு பொருளாதாரமும், அதனடிப்படையிலான அரசியல் ஆதிக்க மும் வளர்ச்சியடைந்து வந்தது. இத்தகைய சூழலிலேதான் 1983 யூலை 23ஆம் தேதி இராணுவ ரோந்து வாகனத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலும் பின்பு தமி ழின அழிப்பு இனக் கலவரமும் நிகழ்ந்தன.
இவ்வின ஒழிப்பு நடவடிக்கை, இலங்கையின் வரலாற்றில் இதுவரை காலம் நிகழ்ந்த அனைத்து இனக் கலவரங்களையும் விடப் பெரியதாகும். வடக்கிலும் தெற்கிலும் தமிழ் மக்களின்
98

உயிருக்கும் உடைமைக்கும் எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்பது நிரூபணமாகியது. தெற்கில் சிங்களக் காடையர்களும் வடக்கில் சிங்கள இராணுவமும் பொலிஸும் இன ஒழிப்பு நட வடிக்கைகளில் ஈடுபட்டன. இச்சம்பவம் உலக அரங்கில் இலங் கையைப் பெரிதும் அவமானப்படுத்தியது. இவ்வாறு உலக அரங்கில் உள்ளங்கை நெல்லிக்கனி போல இவ்வின ஒழிப்பு நட வடிக்கை தெளிவாகத் தெரிந்தபோதிலும், 1984ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்காவின் உத்தியோகப்பூர்வ ஆண் டறிக்கையில் 1983 யூலை இன ஒழிப்புக் கலவரத்தைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது : “ சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்ட தன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்." இவ்வாறு அமெரிக்க அரசு இவ்வின ஒழிப்பை நியாயப்படுத்தி யது. அமெரிக்க அரசின் இத்தகைய போக்கின் மத்தியிலேதான் இந்திய அரசு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு முதன்மை கொடுக்க தனது நோக்குநிலையிலிருந்து அதனைப் பயன்படுத்த முற்பட்டது.
இத்தகைய நோக்குநிலையிலிருந்து இந்திய அரசு இலங்கையின் இனப் பிரச்சினையை பிரச்சாரப்படுத்த முற்பட்டது. உண்மை யில் தமிழர் விடுதலைக் கூட்டணியோ அன்றித் தமிழ் போராளி கள் இயக்கங்களோ செய்த பிரச்சாரத்தைவிட, இனப் பிரச் சனை சம்பந்தமாக இந்திய அரசு செய்த பிரச்சாரம் அதிக மாகும். இந்தியாவின் சகல வெகுஜனத் தொடர்புச் சாதனங் களும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகை கள் போன்ற அனைத்தும் தனது சகல மொழிச் சேவைகளிலும் இதனைப் பிரச்சாரப்படுத்தின. இப்பிரச்சாரமானது இந்தி யாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியில் உலகரீதியாக வும் இனப்பிரச்சினை பிரபல்யம் அடையப் பெரிதும் உதவின.
இந்தக் கட்டத்தில் இந்திய அரசு பின்வருமாறு தனது கொள் கையை வகுத்தது. இந்திய அரசின் கொள்கை இரட்டைப் போக்குள்ளதாக இருந்தது. இதில் இலங்கை அரசு பொறுத்து கடைப்பிடித்த இரட்டைப் போக்கானது எவ்வாறெனில், ஒரு புறம் தமிழ் விடுதலை இயக்கங்களிற்குப் பயிற்சியளித்தலும் மற்றும் ஆயுத உதவி செய்தலும்; மறுபுறம் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல். அடுத்து, தமிழ் விடு தலை இயக்கங்கள் பொறுத்து அது கடைப்பிடித்த இரட்டைப் போக்கானது ஒருபுறம் அவர்களுக்குப் பயிற்சி மற்றும் ஆயுத உதவி அளித்தலும்; மறுபுறம் அவர்கள் தமிழீழ அரசை
99

Page 52
அமைக்கக்கூடியசைவு பலம் பெறாமலும் அதேவேளை இந்தியா வின் க்ாலிலேயே தங்கி நிற்கக் கூடியவர்களாகவும் வைத்திருத் தல் என்பனவாகும். இவ்வாறு ஒருபுறம் இரட்டைப் போக்கை ஒரே விேளையில் இத்திய அரசு கடைப்பிடித்தது. இது ஒரே ஒரு தந்திரேப்ாயத்தின் அடிப்படையில் அமைந்த வேறுபட்ட துணுக்கமுறை9ாகும்; அதாவது இலங்கை அரசை இந்தியா வின் தலைஷ்ம்யை ஏற்று சமரசம் என்ற நிலைக்கு இறங்கிவர வைப்பதற்கு இயக்கங்களைப் பயன்படுத்துதல் என்ற அடிப் படையைக் கொண்டதாய்அமைந்தது. '
இக்கட்ட்த்தில் இலங்கை அரசும் இரு வகையான முடிவுகளை எடுத்தது. ஒன்று, விடுத்லை இயக்கங்களைத் தோற்கடிப்பதற் சுேற்றவகையில் தன்னை இராணுவரீதியாக்த் தயார்படுத்து தில், மற்றையது இந்தியாண்வத்தன்லையிடாது செய்வதற்கேற்ற வணக்யில் வெளிநாடுகளுடன் உறவை வளர்த்தல். ஒருபுறம் இயக்கங்களைத் தோற்கடிப்பதும் மறுபுறம் இந்தியாவைத் தலையிடாது செய்தலும் என்ற தந்திரத்தின் அடிப்படையில் இயக்கங்கட்கும் இந்தியாவிற்கும் எதிரான போக்கை இலங்கை அரசு கடைப்பிடித்தது. w
ஒருபுறம் இஸ்றேலிய மொசாட், தென்னாப்பிரிக்கா, பிரிட்டிஷ் கூலிப்படையான எஸ். ஏ. எஸ். என்பவற்றுடனான உறவும் அவற்றின் நேரடி இரானுவ ஆலோசனைகளும் ஆயுத உதவி களும்; மறுபுறம் இந்தியாவுடன் முரண்படக்கூடிய ஆசிய நாடு களுடனான உறவை வளர்த்தல். இந்த வகையில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் விசேட தூதுவராக அவரது சகோதரர் எச். டபிள்யூ. ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான் உட்பட ஏழு நாடுகட்கு: விஜயம் செய்தமையும் ஜே. ஆர். பாகிஸ்தானுக்கு விஜயம் ச்ெய்தமையும் குறிப்பிட்த்தக்கவைவாகும்.
இலங்கை அரசு எவ்வாறான திட்டங்களைத் தீட்டியிருந்த போதிலும் இந்தியாவை மீறி இலங்கை அரசாற் செயல்பட முடியாத புவிசார் அரசியல் நிலைமைகன் நிலவின. இந்திய அரசை'ஏதோ ஒரு வகையிலாவது அனுசரித்து நடக்கவேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. இலங்கையில் இன ஒழிப்புக் கலவரம் தடிந்ததும் அதனை தேகிற் சென்று பார்வையிட, இத்தியாவின் வெளியுறவு அமைச்சர் தரகிம்மராவ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு பிரச்சினையைச் சமரசம் செய்து வைப்பதற்கான முயற்சியில் பிரதமர் இந்திராவின் விசேட தூதுவராக ஜி. பார்த்தசாரதி அனுப்பிவைக்கப்
100

பட்டார். இதன் விளைவாக ஜே.ஆர். சர்வகட்சி மகாநாட்டை 1984 ஜனவரி 10ஆம் திகதி கூட்டினார். இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையில் 'இணைப்பு-சி (Annexure-C) பற்றிய தீர்வு முன்னிலைக்கு வந்தது. ஆயினும் சர்வ கட்சி மகாநாடோ, "இணைப்பு-சி திட்டமோ எத்தகைய வெற்றியும் இன்றித் தோல்வியில் மூடிந்தன. : - - - - - - -
இலங்கைத் தீவு இரு அரசுகளாகப் பிரியாமல், ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி அமைப்புரீதியிலான் தீர்வைக் காணும் நோக்குடன், இந்திராகாந்தி இலங்ணிக அரசு பொறுத்துத் தீவிர்ப்போக்கைக் கடைப்பிடித்துவ்ந்தார். இந்திராகாந்தியினது இத்தகைய தீவிரப்போக்கானது இலங் கையில் இந்திய இராணுவம் நேரடியாகவோ அன்றி மறைமுக மாகவோ தலையிட்டுத் தமிழீழ அரசை அமைக்க உதவுமென்ற எண்ணக் கருவும் நம்பிக்கையும் தமிழ் மக்களின் நெஞ்சங்களிற் பெரிதும் வளரக் காரணமாய் அமைந்தது.
இந்திராகாந்தி தனது நோக்கு நிலையிலிருந்து இவ்வாறான தீவிரப்போக்கை இலங்கை பொறுத்துக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த கட்டத்தில்தான் இந்திரா காந்தி கொலை செய் யப்பட்டார். இந்திராகாந்தி 1985இல் பொதுத் தேர்தல்ை எதிர்நோக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அந்த நிலையில் உள்நாட்டுத் தேவையின் நிமித்தமும் இந்திராகாந்தி இலங்கை யின்மீதான ஒரு படையெடுப்பை மேற்கொண்டு இனப் பிரச் சினைக்கு ஒரு சமஷ்டி அமைப்புரீதியான தீர்வை ஏற்படுத்தி இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறமுடியாத ஒரு நாடாக்கிவிடக் கூடுமோ என்ற அச்சம் ஏகாதிபத்தியவாதி களின் பக்கம் இருந்த கட்டத்தில் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார். s
இந்திராகாந்தியின் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் ராஜீவ்காந்தி அதிகாரத்திற்கு வந்தார். அவர் பதவிக்கு வந்ததும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சற்று நெகிழ்ச்சி ஏற்பட்டது. அமெரிக்கா தனது பக்கம் ராஜீவ்காந்தியை வென் றெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்திராகாந்திக்கு அளிக்காத முக்கியத்துவத்தை ராஜீவிற்கு அமெரிக்க அரசு அளித்தது. 1985ஆம் ஆண்டு ராஜீவ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது அமெரிக்க காங்கிரஸின் இரு சபைகளும் ஓர் அமர்விற் கூடி அதில் ராஜீவை உரைநிகழ்த்த ஒழுங்கு செய்தன. இவ்வாறு இந்திராகாந்திக்கு அமெரிக்கா ஒருபோதும் ஒழுங்கு
101

Page 53
செய்ததில்லை. ராஜீவின் பொருளாதாரத்திட்டமும் அமெரிக் காவிற்கு இந்தியாவில் பொருளாதார வாய்ப்புக்களை ஏற் படுத்தக் கூடியதாய் அமைந்தது. ராஜீவைத் தமது பக்கம் வென்றெடுக்கும் நோக்குநிலையின் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்கா தனது இறுக்கமான போக்கைத் தளர்த்தியது. 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழின அழிப்பை 1984ஆம் ஆண்டு அறிக்கையில் நியாயப்படுத்தி இருந்த அமெரிக்கா, 1985 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது உத்தியோக பூர்வ ஆண்டறிக்கையில் இலங்கை இராணுவம் அப்பாவி மக்களைக் கொல்லுவதாகக் குறிப்பிட்டது. இந்த வகையில் அமெரிக்காவின் போக்கிலும் ஒரு நெகிழ்ச்சி காணப்பட்டது. இதன் பின்னணியிலேதான் 1985 ஜூன் மாதத் திம்புப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறத் தொடங்கின.
இலங்கைப் பிரச்சினையில் இந்திராகாந்தி கடைப்பிடித்த தீவிரப் போக்கிலிருந்து மாறுபட்டதாக ஒரு மென்மையான போக்கை இலங்கை அரசுடன் இந்திய அரசு கடைப்பிடிக்க முற்பட்டது. இதில் ரொமேஷ் பண்டாரி முக்கிய பங்கெடுத் தார். இலங்கை அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்கேற்ற சமரசத் தீர்வைக் காண்பதற்கு பண்டாரி முயன்றார். இத்தகைய எண்ணத்தின் அடிப்படையில் இந்திய அரசு இயக்கங்களை வற் புறுத்திச் சமரசத் தீர்வுக்கு வரவைக்க முயன்றது. ஆனால் தீர்வுக்கான முயற்சிகள் இலங்கை அரசின் பக்கத்திலிருந்தே தோல்வியில் முடிந்தன.
இப்பேச்சுவார்த்தையின் இராஜதந்திர நடவடிக்கைகளைப் பற்றி இங்கு ஒரு மதிப்பீடு செய்யப்படல் அவசியமாகும். ராஜீவ் பிரதமரானதும் இராஜதந்திரிகள் மட்டத்தில் சில மாற்றங்களைக் கடைப்பிடித்தார். ஒருபுறம் பார்த்தசாரதியை இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதிலிருந்து விலக்குமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது. மறுபுறம் இலங்கைப் பிரச்சினையிலும் பொதுவாக உலக விடயங்களிலும் ரொமேஷ் பண்டாரியின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கெர்டுக்க முற் பட்டார். இலங்கை அரசின் வேண்டுகோளின்படி இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதிலிருந்து பார்த்தசாரதியை விலக்கி வைத்து, ரொமேஷ் பண்டாரியின் பொறுப்பில் விட்டார். இந்நிலையில் அவர் தனது கொள்கையைப் பின்வரும் அடிப் படையில் வகுத்தார். இலங்கை அரசுடன் கடுமையான போக் கைக் கடைப்பிடிக்காமல் இலங்கை அரசுக்குச் சாத்தியமான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, நன்மதிப்பைப் பெற்று, அதனுடன் ஒத்துழைப்பதன்மூலம் இனப் பிரச்சினைக்குச்
102

சமரசத் தீர்வு காணலாம் என்பதும் தமிழ் விடுதலை இயக்கங் களை இந்த நிலையில் ஆணையிட்டுப் பணியவைக்கலாமென் பதும் அந்த அடிப்படையாகும். இலங்கை இனப் பிரச்சினை யையும் ஆளும் கட்சியின் தன்மையையும் எதிர்க் கட்சிகளின் உண்மையான நோக்கத்தையும் அவற்றின் போக்கையும் இவற்றிற்குப் பின்னால் பெளத்த நிறுவனங்களின் பலம், அவை அரசியற் கட்சிகளால் பயன்படுத்தக்கூடிய விதம் என்பன பற்றி யும் ரொமேஷ் பண்டாரி சரியான விளக்கங்களைக் கொண்டி ருக்கவில்லையெனத் தோன்றுகிறது. அத்துடன் ரொமேஷ் பண்டாரி அமெரிக்கா சார்பாளர் என்பதும் கருத்திற் கொள்ளப் படவேண்டும். இலங்கை அரசின் வாயளவு வாக்குறுதிகளை நம்பி விடுதலைப் போராட்ட இயக்கங்கள்மீது கடினப் போக்கை ரொமேஷ் பண்டாரி கைக்கொண்டார்.
பார்த்தசாரதி கைக்கொண்ட கொள்கையிலிருந்து இது வித்தி யாசமான கொள்கையாக அமைந்திருந்தது. பார்த்தசாரதியின் கொள்கை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்யக் கூடாதென்பதும் இந்தியா தனது ஸ்திரத் தன்மையை யும் விட்டுக்கொடுப்பற்ற உறுதியையும் வெளிப்படுத்திக் கொண்டு இந்தியாவின் திட்டப்படி இலங்கையை நடக்கச் செய் தல் என்பதுமாகும். அதாவது இரண்டு சமதையான அரசு களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களாக அல்லாமல் குரு வுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலுள்ள உறவு என்ற பாங்கில் இந்தியா, இலங்கை அரசுடன் நடக்கவேண்டும் என்பதாய் அமைந்திருந்தது. ஆனால் ரொமேஷ் பண்டாரி வகுத்த கொள்கை இதற்கு மாறானது, இரு சம தோழர்கட்கு இடையி லான உறவுபோல இலங்கை அரசுடன் உறவைக் கொள்ளும் திட்டத்தை உருவாக்கினார். அதே வேளை விடுதலை இயக்கங் களுடனான உறவில் எஜமான்-சேகவன் என்ற மனப்பாங் கையே பிரதிபலித்தார். இயக்கப் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் அல்லது அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகங்களை மேற் கொண்டார். ரொமேஷ் பண்டாரியின் இத்தகைய போக்கு களை இயக்கப் பிரதிநிதிகள் எதிர்த்தனர். ரொமேஷ் பண்டாரி யின் ஆத்திரம் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வரை சென்றது. இப்படியெல்லாம் ரொமேஷ் பண்டாரி நடந்துகொண்டபோதிலும் இலங்கை அரசு ரொமேஷ் பண்டா ரிக்குக் கை கொடுக்கத் தவறியது. ரொமேஷ் பண்டாரியை இலங்கை அரசு நடுக்கடலிற் கைவிட்டது போல தனது திட் டங்கள் எதனையும் நிறைவேற்றாது ஏமாற்றியது. வாய் வாக் குறுதிகளை இலங்கை தன் வாய்ாலேயே மறுத்து விட்டது.
103

Page 54
இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதிலும் கையாண்டவிதத் திலும் ரொமேஷ் பண்டாரிக்கு ஏற்பட்ட். தோல்வி அவரை இந்தியாவின் இராஜதந்திரிகள் வரிசையிலிருந்து விலக்கி விட்டது. ரொமேஷ் பண்டாரியைத் தவிர வேறு எந்த ஒரு பெரும் நிபுணர் தானும் இப்பிரச்சினையைக் கையாண்டிருந் தாலும் இப்பிரச்சினையைச் சமரதானரீதியாகத் தீர்த்து வைத்தல் என்பதிற் தோல்வியே கண்டிருப்பார். ஏனெனில் பிரச்சினையின் சூழ்நிலையும் அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப் போக்கும் அல்வாறானது. ஆன்ால் ரொமேஷ் பண்டா சிக்கு ஏற்பட்ட தோல்வி இங்கு எந்த வகையிலெனில் பிரச்சினையைக் கையாண்ட விதத்திலேயாகும். இந்தியாவின் கெளரவத்தைப் பாதிக்கும் விதத்திலும் விடுதலை இயக்கங்களைப் பகைத்துக் கொண்டமை மட்டுமின்றி அவர்களை ஆத்திரமூட்டிய வகை யிலும் ஒரு முதிர்ச்சியின்மை அவரது இராஜதந்திரத்தில் வெளிப்பட்டது. இராஜதந்திர வரலாற்றில் இந்திய அரசின் இராஜதந்திரி ஒருவரை இலகுவாகத் தோற்கடித்தவர் என்ற இடம் ஜே. ஆர். க்கு உண்டு. .
ரொமேஷ் பண்டாரியின் இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியப் பத்திரிகைகளும் இராஜதந்திர வட்டாரமும் கராசார மாகக் கண்டித்தன. ஜே. ஆர். தனிமனித ஆணவமும் பூழி வாங்கும் சுபாவமும் கொண்டவர். இந்த வகையில் இப்பேச்சு வார்த்தையின்மூலம் ஜே. ஆர். இன்னொரு வெற்றியையும் அடைந்திருக்கின்றார். அதாவது, ஜே. ஆர். ஜெயவர்த்தனா வைப் பார்த்தசாரதி ஒரு சிஷ்யப்பிள்ளை போலவுே,நடத்தி யிருந்தர்ர். பிரச்சினையைக் கையாள்வதற்கு பார்த்தசாரதி வகுத்திருந்த அடிப்புடை அணுகுமுறையாக இது அழைந்த்து. இகற்காகப் பார்த்தசாரதியைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இப்பிரச்சினையைக் கையாள்வதிலிருந்து அவரைத் தான் நிறுத்தி வைக்க வேண்டுமென்ற ::ಶ್ವಿಫ್ಟಿ ஆர். கொண்
கத்திலிருந்து அகற்ற .ழு 6.
பதைக். காட்டினார்.
ஜே. ஆர்(தன்னுடையTத்திட்டத்தை நிறைவேற்றிக்கூடிய
வகையில் ரொமேஷ் பண்ட்ாரி என்ப்வர் அவ்ருக்கு வாய்ப்பாக அமைந்தார். ஜே. ஆர்.சமூகத்திற்காக எத்னையும் இதிற் சாதிக்காதுபோனாலும் தன்துதனிமனித ஆத்திரத்தை இதில் தீர்த்திருக்கின்றார். இவ்வாறு ஜே. ஆர். தனது ஆத்திரத்தைத் தீர்க்கக் கூடிய நிலைக்கு ரெர் ம்ேஷ் பொறுப்பாவார்.
as į at ட்டுமன்றி வேறு பல நபர் ம் இதற் வர். இவர் மட்டுமன்றி வேறு பல நபர்களும் இதற்கு காரண்மாவர்
04
 

இத்தகைய நிலையில் பார்த்தசாரதி தனது பதவியிலிருந்து இராஜினாமாக் கடிதத்தை கையளிக்குமளவிற்கு அவரது வேதனை சென்றிருந்தது. . . .
ஜே. ஆர். மிகப் பொய்யான ஒரு தற்காலிக வெற்றியை ஈட்டி னார் என்பது உண்மை. திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு இராணுவ நடவ டிக்கைகளை அதிகரித்தது விமானத்திலிருந்து குண்டுத் தாக்கு தல்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. மொசாட், எஸ். ஏ. எஸ். போன்ற உலகத் தீயசக்திகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. தமிழ் மக்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டால் இந்தியாவிற்கே பெரும் தோல்வியாக அமையும். எதிர்காலத்தில் இலங்கை தான் நினைத்தவாறு இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளக் கூடியதன்மையைப் பெற்றுவிடும். இந்நிலையில் இலங்கையின் இத்தகைய தாக்குதல்களை அனுமதிப்பதன்மூலம் இந்தியா இலங்கையில் தனது நலன்களை மொத்தமாக இழக்கவேண்டி ஏற்பட்டுவிடும். எனவே இலங்கை அரசின் இத்தகைய தாக்கு தல்களுக்கு எதிராக இந்தியா வன்மையான கண்டனங் களை வெளியிட்டது. இத்தகைய தாக்குதல்களை நிறுத்துமாறு கண்டிப்பான குரலில் இந்தியா கூறியது. இந்தியாவிற்கு அருகில் இருந்து கொண்டு ஒரு எல்லையை மீறிச் செயற்பட முடியாதென்பதை இலங்கை அரசு கருத்திற் கொள்ள வேண்டி யேற்பட்டது. இஸ்ரேல்-அரபு நாடுகளின் சூழலிலிருந்து இலங்கை-இந்தியச் சூழல் வேறானது. இஸ்ரேல் காலத்திற்குக் காலம் எகிப்து உட்பட அரபு நாடுகளைத் தோற்கடித்தது மட்டுமன்றி பிற அரபு நாடுகளில் உள்ள பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தக்கூடியளவிற்கு வல்லமை யுள்ளதாகவும் உள்ளது. இத்தகைய போக்கை இந்தியாவிற்கு எதிராய் இலங்கையால் மேற்கொள்ளல் இலகுவிற்காத்தியப் பட முடியாது. பயஃப்ராவில் (Biafra)" மக்கள் அழிக்கப் பட்டது போலவோ அன்றி செல்விந்தியர்கள்ை, இன்றைய அமெரிக்கர்களின் மூதாதையர் அழித்ததுபோலவோ இலங்கைத் தமிழ் மக்களை இலகுவ்ாக அழித்து விடமுடியாது. இலங்கை அரசு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையைத்
* பயா ஃப்ரா (Biafra) : இன்றைய நைஜீரியா நாட்டின் ஒரு பகுதி. கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய இபோ இனத்தவர் (Ibos) நைஜீரியாவிலிருந்து பிரிந்து போன பயாஃப்ராக் குடியரசை 1967இல் பிரகடனப்படுத்தினர். இப்பிரிவினை வாதிகளுக்கும் நைஜீரியா அரசாங்கத் துருப்புகளுக்குமிடையில் கடந்த 3 ஆண்டுக் கடும் போருக்குப் பின்னர் பயாஃப்ரா மீண்டும் நைஜீரிய சமஷ்டி அரசில் இணைக் கப்பட்டது.

Page 55
தான் மேற்கொள்ளலாமே தவிர தனது எண்ணப்படி செயற் full (plgust gil.
இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்கான பொறுப்பு பண் டாரியின் கையிலிருந்து பறிக்கப்பட்டதும் சில புதிய மாற்றங் கள் ஏற்பட்டன. இன்னுமொரு ஜி. பார்த்திசாரதி (இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலர்) பொறுப்பேற்றார். மீண்டும் பழைய திட்டத்தையே இந்தியா தனது செயற்பாட் டின் அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்திராகாந்தி பதவியிலிருந்தபோது காணப்பட்ட பலத்திலிருந்து தற்போது இந்தியாவின் பலம் குறைவானதாகவே உள்ளது. அதாவது, இந்திரா காந்தி பதவியில் இருந்த காலத்தில் இருந்த இராணுவ பலத்தைவிட இன்று இந்தியாவின் இராணுவபலம் அதிகரித் திருக்கலாம். ஆனால் இந்திராகாந்தி இருந்த போதிருந்த அரசியல் ரீதியான ஆளுமைப்பலம் தற்போது குறைந்துள்ளது. எனவே இந்தியாவின் திட்டம் முன்பைப் போல் அவ்வளவு இறுக்கமாக இப்போது இருக்க முடியாதென்பது தெளிவு. ஆயினும் தற்போது இந்திய அரசின் இராஜதந்திரம் இந்தியா வின் கோணத்திலிருந்து பார்க்கின்றபோது முன்பிருந்ததைவிட பலம் வாய்ந்தது.
இந்தியாவுடன் ஒத்துழைக்காமல் இந்தியாவினை எதிர்த்துத் தன்னால் இனப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாதென்பதை இலங்கை அரசு தெளிவாக உணர்ந்துள்ளது. தனது பதவிக் காலம் வரையாவது சமாளிக்க வேண்டுமென்ற நோக்கத் துடனோ என்னவோ இந்திய அரசுடன் சமாதானபூர்வமாக நடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இலங்கை அரசு தீர்வுக்குத் தான் தயாராக உள்ளதாகவும் இந் தியாதான் உதவவேண்டுமென்றும் காட்ட முற்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினையின் வரலாற்று வளர்ச்சிப்போக்கை அவதானிக்கும் போது சமாதானபூர்வமாக இலங்கையின் இனப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட முடியாதென்பதே உண்மை. இலங்கை பொறுத்து இதன் வரலாற்று நியதி இதுவே.

6. தமிழீழ விடுதலைப் போராட்டமும்
வெளிநாடுகளின் நிலையும் :
இதுவரை அவதானித்த சூழலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைப் பிரச்சனையில் தாக்கம் விளைவிக்கக் கூடிய நாடு கள் எத்தகைய விருப்பத்தையும் நடைமுறையையும் கொண்டுள் ளன என்பதை நோக்குவோம். − ー
அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவு இரு அரசு களாகப் பிரிவதை விரும்புகின்றது. இத்தீவு இரண்டாகப் பிரிந்து விட்டால் சிங்கள மக்கள் பூரண இந்திய எதிர்ப்பாளர் களாக இருப்பார்கள். அதனைப் பயன்படுத்தி சிங்கள மக்களுக் குப் பாதுகாப்பு அளிப்பதென்ற பெயரில் கொழும்பில் ஒரு கடற்படைத் தளத்தையும் விமானப் படைத் தளத்தையும் அமெ ரிக்கா அமைக்கலாம். இவ்வாறு ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு வலைப்பின்னலான தள அமைப்புச் சாத்தியப்படும். கொழும்பை நோக்கி டியாகோ கார்சியா 1600 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொழும் புக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலுள்ள இடைத்தூரம் 2080 கி. மீட்டர்களாகும். ஆகவே, டியாக்கோ கார்சியா-கொழும்புபாகிஸ்தான் என்ற வகையில் ஒரு முக்கோண வடிவிலான தொடர்பும் விநியோகமும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. (டென் சில் பீரிஸ் என்பவர் டியாகோ கார்சியா-திருகோணமலைபாகிஸ்தான் ஆகிய மூன்றினையும் இணைத்த முக்கோணத் திட்டத்தை அமைக்க அமெரிக்கா முயல்வதாகக் கருதுகிறார். விஞ்ஞான - தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய நிலையில் ஏதோ ஒரு துறைமுகம் கிடைத்தால் போதுமே தவிர இயற்கைத் துறைமுகம் மட்டுமே அவசியமென்றில்லை). இவ் வாறு ஒரு உறவை உருவாக்கிவிட்டால் தென்னாசியப் பிராந் தியத்தில் இந்தியாவின் பலத்தை விஞ்சலாம். தமிழீழ அரசு அமைந்த பின்பு இந்தியா "சிறிலங்காவிற்’ தலையிடுவதற்கு வாய்ப்பான இனப் பிரச்சனை என்னும் ஒரம்சம் இருக்காது. எனவே தமிழீழம் தனியரசாக அமைவது அமெரிக்காவிற்கு
07

Page 56
இலாபகரமானது. இவ்வாறு பிரிந்தால் அது அமெரிக்காவிற் குச் சாதகமாய் இருக்கும் என்பது உண்மையாயினும் இது பற்றிய நடைமுறைச் சூழலை அமெரிக்கா விளங்கியுள்ளது. அதாவது அவ்வாறு பிரியவேண்டிய நெருக்கடி வளர்ந்த ஒரு கட்டத்தில் இந்திய அரசு தலையிட்டு முழு இலங்கைத் தீவையும் ஏதோ ஒரு வன்கயில் தனது கட்டுப்பாட்டை மீறமுடியாத நிலைக்குக் கொண்டு வந்துவிடும். அவ்வாறு இந்தியா செய்வ தாயின் அதற்கு சோவியத் யூனியனின் உதவி மிகவும் அவசியப் படும். இதனால் இந்திய-சோவியத் உறவு இறுக்கமடையும்.
இத்தகைய ஒரு நிலைமை உருவாகுதல் அமெரிக்காவின் நலனுக்கு முழுக்கப் பாதகமானது. எனவே அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்காமல், அதேவேளை இப்பிரச்சனை தீர்க்கப்படாத தாகப் பிரச்சனையைக் கொதிநிலையில் வைத்திருக்கக் கூடிய அளவிற்கு இலங்கை அரசிற்கு உதவி செய்தல் அதன் நோக்க மாகும். இலங்கையில் பிர்ச்சனை நிலவினாற்தான் அமெரிக்கா வின் செல்வாக்கு இங்கு வளர வாய்ப்புண்டு. அத்துடன் இலங் கையில் இன்ப்பிரச்சனை நிலவினாற்தான் தமிழக அரசியலைக் குழப்பி மத்திய அரசுக்குத் த்லையிடியைக் கொடுக்கலாம். எனவே, அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இனப் பிரச் சனை தீரவும் கூடாது; அதேவேளை அது ஒரு எல்லையை மீறித் தீவிரமடையவும் கூடாது. எல்லையை மீறினால் இந்தியா அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கைப் பிரச்சனை தீர்ந்துவிட்டால் தென்னாசியப் பிராந்தியத்தில் ஒப்பீட்டுரீதியில் அதிக சமாதானம் நிலவும். எங்கு அமைதியும் சமாதானமும் நிலவுகின்றதோ அங்கு அமெரிக்கா நலனடைய முடியாது போய்விடும். ஒவ்வொரு பிராந்தியமும் பதட்ட நிலையில் இருக்க வைக்கப்படுவதன் மூலம் அப்பிராந்தியத்திற் தலையிட அதிக வாய்ப்புண்டு. ஒட்டுமொத்தமாகப் பார்க்கு மிடத்து, பிரச்சன்ை தீராமலும் அதே வேளை தீவிரமடையாம லும் பார்த்துக் கொள்ளுவதே அமெரிக்கா இன்று கைக்கொண்டு வரும் செயற்பாட்ாகும். இந்த வகையில் அரைகுறையான ஒரு தீர்வை (பெரும்பாலும் மாகாணசபைத் தீர்வு) இன்றைய நிலை யில் அமெரிக்கா விரும்புகின்றது. அமெரிக்கச் சார்பு நாடு களின் நிலைப்பாடும் இதுவே. நீண்டகாலப் பிரச்சனையாக இத்னை நீடிக்க வைப்பதன்மூலம் இந்தியாவிற்குப் பாதகமான ஒரு சர்வதேசச் சூழல் நிலவும் சந்தர்ப்பத்தில் நாட்டைப் பிரிக்க அமெரிக்கா முயலும். சமஷ்டி ஆட்சி முறை ஏற்பட்டால் நீண்ட காலப் போக்கிற்குரியதாகப் பிரச்சனையை வளர்க்க முடியா
08

தென்று அமெரிக்கா எண்ணுவதால்தான் வடக்கும் கிழக்கும் இணையாத மாகாண சபை ஆட்சியை அமெரிக்க விரும்பு கின்றது.
அடுத்து அமெரிக்காவின் கையாளாகவும் சண்டியனாகவும் இருக்கின்ற இஸ்ரேல்ை நோக்கவேண்டியது அவசியமாகும். அமெரிக்காவின் நோக்குநிலையிலிருந்து அமெரிக்காவின் பொது வான திட்டத்தில் ஒரம்சமாகச் செயற்படும் நாடே இஸ்ரேலா கும். அமெரிக்கா தன்னால் வெளிப்படையாகச் செய்யமுடியாத விடயங்களை இஸ்ரேல் மூலம் செய்விக்கின்றது. எனவே இலங் கையில் பிரச்சனையைக் கொதிநிலையில் வைத்திருப்பதற்கு அமெரிக்காவால் தூவப்பட்டுள்ள ஒருவகை இரசாயனப் பொருளே இஸ்ரேலாகும். இஸ்ரேலுடன் இலங்கைக்கு உற வில்லாதிருந்தது. இலங்கையில் இஸ்ரேலிய தூதராலயம் இருக்கவில்லை. இலங்கையினால் இஸ்ரேல் நிராகரிக்கப்பட்டி ருந்தது. ஆனால் இனப்பிரச்சனையைப் பயன்படுத்தி இலங் கையில் இஸ்ரேல் கால் வைத்தது. இலங்கையின் இனப்பிரச்ச னையினால் இற்றைவரை அதிக நலன் அடைந்தவர்கள் யார் என்று கணக்குப் பார்த்தால் அது இஸ்ரேலும் அமெரிக்காவுமே யாகும். ஆரம்பத்தில் இலங்கையில் இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவு உருவாகிப் பின்பு இங்கு தூதுவராலயம் நிறுவப்படும் அளவிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது தென்னாசியப் பிராந் தியத்தில் ஒரு இடத்திலும் இதுவரை தூதுவராலயத்தைக் கொண்டிராத, அங்கீகரிக்கப்படாத இஸ்ரேல் இப்பிராந்தியத் தில் இன்று இலங்கையில் அங்கீகாரம் பெற்றுள்ளமை அதற் கொரு பெரும் வெற்றியேயாகும்.
பாகிஸ்தானின் நோக்குநிலையிலிருந்து பார்க்குமிடத்து தமி ழிழம் பிரிந்து கொழும்பில் ஒரு அமெரிக்கத் தளம் அமைய முடியுமாயின் தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் மேலாண்மையைப் பெரிதும் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் கொழும்பில் அமெரிக்கா தளம் அமைப் பதாயின் அதற்குப் பாகிஸ்தானின் உதவியும், அனுசரணையும் அவசியமானது. எனவே, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பேரம் பேசித் தனது தேவைகள் சிலவற்றைப் பூர்த்திசெய்ய வாய்ப் புண்டு. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சில விட்டுக்கொடுப்புக் களைச் செய்யவேண்டி ஏற்பட்டாலும் இந்துசமுத்திரரீதியாக அதிக லாபத்தைப் பெற அது ஏதுவாக அமையுமென்பதால் அந்த விட்டுக்கொடுப்பை அமெரிக்கா செய்யும். இதனை அடிப்
109

Page 57
படையாகக் கொண்டு பாகிஸ்தானும் நாடு பிரிவதையே விரும்ப முடியும். ஆனால் அமெரிக்கத் தளம் அமைவதற்கான ஒரு சூழ்நிலை சாத்தியப்பட இந்தியா அனுமதிக்காதென்ப தனால், இந்தியா வேறு பல மாற்று வழிகளில் ஈடுபட்டுவிடும் என்பதனால், அந்தளவிற்குப் பிரச்சனை வளராமல் இந்தியா விற்கு என்றும் தலையிடி கொடுக்கக்கூடிய தீராத ஒரு பிரச்ச னையாக இருக்க வேண்டுமென்பதே பாகிஸ்தானின் விருப்ப மாக அமையமுடியும். சீனாவைப் பொறுத்தவரையில் நாடு பிரிவது அதற்கு உடனடியாகச் சாதகமாயிருந்தாலும் நீண்டகாலப் போக்கில் அதற்குச் சாதகமா, பாதகமா என்பதைக் கணிப்பீடு செய்தல் கடினமாகவுள்ளது. எனவே சீனாவின் அடிப்படை விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நடைமுறைரீதியாகச் சிந்திக் கும்போது இந்தியாவிற்குத் தலையிடி கொடுக்கக்கூடிய தீராத பிரச்சனையாக நீடிப்பதையே சீனா விரும்புகின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்று சீனா இராணுவத் தளம் அமைக்க முயன்றுவருவதாக இந்தியப் பாதுகாப்பு மட்டத்திற் கருதப்படுகின்றதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாடு பிரியுமாயின் மேற்கூறிய இந்நாடுகள் அதனை வன்மை யாகக் கண்டித்து சிங்கள மக்களின் பாதுகாவலர் போல நடிப் பார்கள். இவ்வாறு கண்டிப்பதன் மூலம் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கிக் கொண்டிருப்பார்கள். எப்படியோ இன்று மேற்கூறிய அரசுகள் இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீராத, கொதித்துக் கொண்டிருக்கிற ஒரு பிரச்சனையாக வைத்திருக்கவே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.
அடுத்து சோவியத் யூனியனின் விருப்பத்தை நோக்குவோம். நாடு இரண்டாகப் பிரிந்தால் சிறிலங்காவில் அமெரிக்கா குடி கொண்டுவிடும். இதனால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ, கடல்வழி, வர்த்தகப் போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே நாடு இரண்டாகப் பிரிவது சோவியத்தின் நலனுக்கு விரோதமானது.
பிரச்சனை வளர்ச்சி அடைந்து இலங்கைத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதையும் சோவியத் விரும்பமுடியாது. ஏனெனில் இன்று நண்பராக இருக்கும் இந்தியா நாளை சோவி யத்தின் எதிரியாக மாறலாம். எனவே நீண்டகாலக் கண் ணோட்டத்தில் இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படுவது
110

சோவியத்திற்குப் பாதகமானது. இந்த நிலையில் இலங்கை ஒரு சுதந்திர நாடாக இருப்பதன் மூலமும் எதிர்காலத்தில் சோவி யத் அதனைத் தனது தேவைக்குப் பயன்படுத்த வாய்ப்புக்கள் ஏற்படும். நீண்டகாலக் கண்ணோட்டத்தில் சோவியத்தின் விருப்பம் இவ்வாறு இருந்தாலும் உடனடிச் சூழ்நிலையில், நெருக்கடியின் மத்தியில், நாடு பிரிந்து சிறிலங்காவில் அமெ ரிக்கா நிலை கொள்ளுவதற்கான நிலை இருப்பதைவிட முழு இலங்கைத் தீவும் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதி யாகி விடும் நிலை ஏற்பட்டால் ஒப்பீட்டுரீதியில் இந்தியாவின் முடிவுக்கு உறுதுணையாய் இருப்பதைத்தவிர சோவியத்திற்கு வேறு வழியில்லை. நெருக்கடிநிலையில் முழு இலங்கைமீது இந்தியா ஒரு இராணுவ நடவடிக்கையை எடுக்கவேண்டி ஏற் பட்டால் விரும்பியோ விரும்பாமலோ சோவியத் அதற்கு ஆதர வாகவே இருக்கவேண்டிய நிலையிலுள்ளது. எனவே அவ்வா றான ஒரு நெருக்கடி வளராமல் இருப்பதை சோவியத் விரும்பு கின்றபடியால், இலங்கையில் இனப்பிரச்சனை தீர்த்து வைக்கப் பட்டு இலங்கைத் தீவு முழுவதிலும் பூரண அமைதி நிலவ வேண்டுமென அது மனதார விரும்புகிறது.
இலங்கைத் தீவு முழுவதிலும் பூரண அமைதி நிலவுதல், அமெ ரிக்க நலனுக்குப் பாதகமானது. அமைதி நிலவுவதன் மூலம் இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அவ்வாறு இணைக்கப்படாத ஒரு சுதந்திர தேசமாக இருந்தால் சோவியத்தின் கடல்வழி இரா ணுவ வர்த்தகப் போக்குவரத்துக்கு நீண்ட காலத்திலும் உத்தர வாதச் சூழல் பெருமளவுண்டு. இந்த வகையில் இனப்பிரச்ச னைக்குச் சமாதான பூர்வமாக ஒரு தீர்வையே சோவியத் முத லில் விரும்புகிறது. அதற்கிடையான பட்சத்தில் இந்திய அரசு எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் தவிர்க்க முடியாத நிலை யில் ஆதரிக்க வேண்டியதாய் உள்ளது. எனவே, இலங்கைப் பிரச்சனை என்பது சோவியத்தின் நலனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் ஒரு பிரச்சனையாகும்.
அடுத்து இந்தியாவின் நிலையினை நோக்குவோம். டியாகோ கார்சியா இந்தியாவின் தென் முனையை நோக்கி 1760 கி. மீ. தொலைவில் உள்ளது. இங்கு சகல வசதிகளுடனும் கூடிய அமெரிக்கக் கடற்படைத் தளம் உள்ளது. அமெரிக்காவின் Syrîs Basử š5 ibu GML - (Rapid Deployment Force-R. D.F.) piispa கொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் வளர்ந்துள்ளன. இது
11

Page 58
இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 1980-81ஆம் ஆண்டுக்கான இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் ப்டி 'வல்லரசுகளின் இராணுவ நில்ைகொள்ளலானது இந்து சமுத்திரத்திலும், பாரசீக வளைகுடாப் பிராந்தியத்திலும் பல்கிப் பெருகி வருகின்றது. ஒன்றை ஒன்று சாட்டுச் சொல்லி இவ்வல்லரசுகள் தமது தளங்களையும் வேறு வசதிகளையும் பெருக்கிவருகின்றன. இந்த வகையில் டியாகோ கார்சியாவும், அமெரிக்காவின் துரித நகர்த்தற் படைப்பிரிவும் முக்கிய கவனத் திற்குரியவை இவை இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது இத்தகைய சூழலில் இலங்கைத் தீவு இரு நாடு களாகப் பிரிந்தால் சிறிலங்காவில் அமெரிக்க தளம் அமைந்து, அது டியாகோ கார்சியாவுடன் தொடுக்கப்படுவதற்கான வாய்ப் புண்டு. டியாகோ கார்சியாவிலிருந்து சிறிலங்காத் தளத்திற் கான விநியோகங்களைச் செய்யக்கூடியதாய் அமையுமென்ப தால் அமெரிக்காவால் இப்பிராந்தியத்தில் இந்தியாவுடன் நேரடியாகப் போட்டியிட முடியும். இதற்கு பாகிஸ்தானின் அனுசரணையும் அமெரிக்காவிற்குக் கிடைக்கும். எனவே, இத் தீவு பிரிந்து இவ்வாறான நிலை உருவாகுவதற்கான வாய்ப்பு நிலவுவதை இந்தியா விரும்பவில்லை.
இப்பிரச்சனை வளர்ந்து தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடிக் கட்டத்தை அடையும்போது முழுத் தீவையும் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவருவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழி இருக்காது. சோவியத் யூனியனின் பூரண ஒத்துழைப்பில் லாமல் இவ்வாறான தீவிர நடவடிக்கையைச் (இராணுவ நட வடிக்கை) செய்வது கடினம். எனவே சோவியத்திற்கு வேறு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்துகொள்ள வேண்டிய நிர்ப் பந்தமும் இந்தியாவிற்கு உண்டு. அதாவது ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலைகொண்டிருப்பது நீண்ட காலப் போக்கில் இந்தியாவிற்குப் பாதகமான்து. இலங்கையில் இந்தியா இராணுவரீதியான நடவடிக்கைகளை எடுக்க சோவி யத்தின் ஆதரவைப் பெற்றால் ஆப்கானிஸ்தானில் நிலைகொண் டுள்ள சோவியத் இராணுவத்தை விலக்குமாறு இந்தியா கோர முடியாது போகும். குறைந்தது. இன்னும் பத்து ஆண்டுகள் ஆப்கானில் சோவியத் இராணுவம் இருக்கமுடியுமாயின் ஆப் கானிஸ்தான் சோவியத்தின் ஒரு மாகாணமாக இண்ணக்கப்படு வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இதனை இந்தியா விரும்பமுடியாது. ஏனெனில் ஆப்கான் சோவியத்தின் ஒரு
;112

பகுதியாக இணைக்கப்பட்டுவிட்டால் வடமேற்கே இந்தியா விற்கு நிரந்தரப் பாதக சூழல் ஒன்று தோன்ற வாய்ப்புண்டு. ஆதலினால் இலங்கையில் முடிந்தவரை ஒரு இராணுவத் தலை பீட்டை மேற்கொள்ளாது தவிர்க்க இந்தியா விரும்புகிறது: அத்துடன் சோவியத்தின் அனுசரணையுடன் இலங்கை மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அதில் வெற்றியளித் தாலும் தொடர்ந்து இந்தியா இலங்கையில் தனது ஆதிக்கத் தைப் பேணுவது கடினம். ஏனெனில் தென்னிலங்கையில் நிர் வாகத்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே தமிழ் மக்களிற்கு மிகக் குறைந்த பட்ச சமஷ்டி முறை ஆட்சியையாவது ஏற்படுத்திக் கொடுத்து, இலங்கை அரசுடன் ஒத்துழைத்து, எதிர்காலத்தில் இலங்கை அரசைத் தனது செல் வாக்குக்குரியதானதாக்கவல்ல திட்டங்கன்வியே இந்தியா விரும்புகின்றது. · ·
ஆனால் இத்திட்டம் சாத்தியப்படாத பட்சத்தில் நெருக்கடியின் மத்தியில் இராணுவ நடவடிக்கையைச் செய்ய இந்தியா தயங்கமாட்டாதெனத் தோன்றுகிறது. இவ்வாறானஇராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளுமிடத்து ஏதோ ஒரு வகையில் முழுத் தீவையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக்கூடிய நடவடிக்கையாகத்தான் திட்டம் வகுக்கும்.
அடுத்து இலங்கை அரசின் நிலையினை நோக்குவோம். இலங் கைப் பிரச்சனையில் இந்திய அரசின் இக்கட்டான நிலையினை இலங்கை அரசு விளங்கியிருக்கும் என்பதிற் சந்தேகமில்லை. ஆனால் ஓர் எல்லைக்கப்பாற் பிரச்சினை வலுவடையும்போது இந்திய அரசு இலங்கை அரசிற்கு எதிரான ஓர் இராணுவத் தீர்வைக் காணக்கூடும் என்ற அச்சம் இலங்கை அரசிடம் உண்டு. இந்த வகையில் இலங்கை அரசிற்கு எதிராக இந்திய அரசு ஓர் இராணுவத் தீர்வை மேற்கிொள்ளாது தடுப்பதற்கான செயற்பாடுதான் இன்று ஜே. ஆர். ஜெயவர்த்தனா கடைப் பிடித்து வரும் இராஜதந்திரத்தின் சாரம்சமாகும்.
ஜே. ஆர். இன்று எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகள் யாவை என்பதை ' வினக்குவதிலிருந்தே இனப் பிரச்சனை பற்றிய ஜே. ஆர். இனது நிலையினை விளங்கிக் கொள்ளலாம்.
1. இனப்பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கை மீதான இத்தி
யாவின் வற்புறுத்தலும் இந்தியா மீதான அச்சமும்.
113

Page 59
2. விடுதலைப் போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள்.
3. இலங்கை அரசிற்கு எதிரான சர்வதேச நிர்ப்பந்தம்.
4. தென்னிலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார, அரசி
யல் தெருக்கடிகள்.
இந்த நான்கு அம்சங்களில் ஜே. ஆர். முதலில் கவனம் செலுத் தும் பகுதி, இலங்கை மீது இந்தியா எடுக்கக்கூடிய தீவிர தடவ டிக்கைகளைத் தணித்தலும் சர்வதேச ரீதியாகவுள்ள நிர்ப்பந் தத்தைக் குறைத்தலும் ஆகும். சர்வதேசரீதியாக ஜே. ஆருக்கு உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், நாடுகள் என்பன அமெரிக்கத் தலைமையிலான மேலைத்தேச சார்புள்ளவை; அல்லது அவற்றின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளவை. இந்நிறு வனங்களோ அன்றி நாடுகளோ ஜே. ஆர். அரசுக்கு உதவி செய்யவிரும்புகின்றன. ஜே. ஆர். இனது ஆட்சியை இலங்கை யில் பாதுகாப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில் ஜே. ஆர். ஆட்சியில் இருப்பது மேற்குத்தேச ஏகாதிப பத்தியத்திற்கு வாய்ப்பானது. . .
ஆனால் இலங்கையில் இன ஒடுக்குமுறையினால் ஏற்படும் நிர்ப்பந்தத்திற்கும் அந்த நிர்ப்பந்தத்தில் இந்தியா மேற் கொள்ளும் பாத்திரத்திற்கும் இந்நிறுவனங்களும் நாடுகளும் பதில் சொல்லவேண்டியுள்ளன. இந்த மேற்குத்தேச செல் வாக்கிற்கு உட்பட்டுள்ள நிறுவனங்களும் நாடுகளும் ஜே. ஆருக்கு உதவி செய்ய விரும்புகின்ற காரணத்தினால் அவர்கள் உலகிற்குச் சொல்லக்கூடிய ஒரு பொய்யான பதிலை அல்லது சாட்டினை அவர்களின் கையிற் கெர்டுத்தாற் போதுமானதென்பது ஜே. ஆரினது திட்டமாகும். காலத்திற்குக் காலம் ஜே. ஆர். ஆல் முன்வைக்கப்படுகின்ற பேச்சுவார்த்தை கள், தீர்வுகள் என்பவற்றின் ஒரு பகுதித் தந்திரோபாயம் இது வாகும.
இத் தந்திரோபாயத்தின் மறுபகுதியை நோக்குவோம். இந் தியாவின் நிலையினை நன்கு விளங்கிக் கொண்ட ஜே. ஆர். இலங்கை மீது இந்தியா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடமுடி யாத சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் படையெடுப்பொன்று இலங்கைமீது ஏற்படாது தடுத்தால்
14

போதும். இதற்கு அப்பால் இந்தியாவால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜே. ஆர். இடம் வேறும் பல வழி கள் உண்டு. இன்று இலங்கையில் இஸ்ரேலிய தூதுவரகம் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந் துள்ளன. இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் அமெரிக்காவினால் நேரடியாகச் செய்ய முடியாத உதவிகளை இஸ்ரேல் மூலம் அமெரிக்கா இலங்கைக்கு அளிக்கமுடியும். பல்வேறு வகையான உதவிகளையும் (நிதி, இயந்திரங்கள், ஆயுதங்கள்) இஸ்ரேல் நேரடியாகவும் கள்ளத்தனமாகவும் வழங்கமுடியும். இஸ்ரே லிற்குப் பின்னால் ஒரு அமெரிக்கா மட்டுமன்றி முழு மேற்குல கமுமே நிற்கும். எனவே இந்தியாவால் (ஏற்படக்கூடிய 6. யெடுப்புத் தவிர்ந்த எந்தவொரு நிர்ப்பந்தத்தையும் சமாளிப் பதற்கான வழிவகைகளை ஜே. ஆர். தேடியுள்ளார். ஆகவே இன்று அவரது பிரதான நோக்கம், இந்தியாவினால் ஏற்படக் கூடிய ஏனைய நிர்ப்பந்தங்களை விட இந்தியாவின் படை யெடுப்பொன்று ஏற்படமுடியாத சூழலை உருவாக்குதல்தான்.
இந்தியாவின் திரிசங்கு சொர்க்க நிலையினை நன்கு விளங்கி யுள்ள ஜே. ஆர்., அதற்கு ஏற்றாற்போல தீர்வு ஒன்றைக் காண் பதற்குத் தான் முழு மனதுடன் விரும்புவதாகவும் அதற்கான் ஒரு சூழலை மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வருவத்ாகவும் காட்டுவதன் மூலம் தான் (ஜே. ஆர்.) பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயல்வதாகவும் கட்டி இந்தியா படையெடுக்க முடி யாத ஒரு சூழலை உருவாக்குகிறார். இதற்கு மேலைத்தேச் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஜே. ஆர். இந்தியாவிடம் நட்புக் கரத்தை நீட்டுவார். தமிழ் மக்களிற்கும் பிரச்சினை உண்டு என்று மேடைக்கு மேடை சொல்வதுடன் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கும் அவ்வாறு பேட்டியளிப் பார். எத்தகைய எதிர்ப்பின் மத்தியிலும் பிரச்சனையைத் தீர்த்துவைப்பேன் என்று பெரும் உறுதிகளை அளிப்பார். பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார். திட்டங்களை முன் வைப் பார். பேச்சு வார்த்தையின்போது கேள்விகள் எழும்பும். கேள்வியிற் கேள்வி கேட்பார். பிரச்சினையை இவ்வாறு காலம் கடத்திச் செல்வார். ஒரு தரம் வாயால் வாக்குறுதி; பின்பு எழுத்தால் வாக்குறுதி; இப்படிச் சூழலை உருவாக்கி வந்து விட்டு மறுபுறம் நெருக்கடிகளைக் காட்டுவார். நெருக்கடி களின் மத்தியில் தீர்வுக்கான திட்டத்தைத் தொடர முடியாது விட்டதென்று எதிர்க் கட்சிகளையும், பெளத்த நிறுவனங்களை யும் காரணம் காட்டித் தன் மீது அனுதாபத்தைத்
15

Page 60
திரட்டிக் கொள்வார். பேச்சுவார்த்தை, சமாதானத்தீர்வு என்ற சொற்களுக்கு ஜே. ஆரின் அகராதியிலுள்ள விளக்கம் நாடகமாடுதல் என்பதாகும்.
ஆனால் இன்றுள்ள விசேடமான சூழலில் மாகாண சபைத் திட்டத்தையாவது முன்வைக்கவேண்டிய சில விசேட மான தேவைகளும் பரிமாணங்களும் உண்டு. அதனைப் பின்பு விளக்குவோம். அவரது நீண்டகால ராஜதந்திர நடவடிக்கை களை விளங்கிக் கொள்வதன் முலமே அவரது இன்றைய நடவ டிக்கைகளின் தந்திரோபாயங்களைச் சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியும்.
ஜே.ஆர். தனது வாழ்நாள் முழுவதும் கைக்கொண்ட ராஜதந் திரத்தின் சாராம்சம் பின்வருமாறு அமைந்துள்ளது. பிரச் சனைகள் தோன்றும் போது உடனடியாக அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வாக்குறுதி அளித்தல், பிரச்சனையைத் தள்ளிப் போடுதல், அதனையிட்டுப் பரிந்து பேசுதல், இவ்வாறு செய் வதன் மூலம் உடனடியாகத் தன்னை எதிர்நோக்கியுள்ள பிரச் சினையிலிருந்து சற்று விடுபட்டு தன்னைத் தனது ஸ்தானத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதே இவரது அடிப்படைத் தந்திரோபாயமாகும். இத்தகைய தந்திரத்தில் வெற்றியீட்டு வதற்கு அவரிடம் பல உப-தந்திர வழிகள் உள்ளன. அதனைப் பார்த்து விட்டுப் பலர் ஜே. ஆர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர் என்றும் நிதானமற்றவர் என்றும் பைத்தியக்காரன் போல் நடக்கிறார் என்றும் பேசுவதுண்டு. அவ்வாறு தன்னை நிதானமற்றவனாகவும் பைத்தியக்காரன் போலவும் காட்டுவது அவரது இராஜதந்திரத்தின் ஒரம்சமாகும். ஒரு தடவை இந்தி யாவைக் கண்டிப்பதும் மறு தடவை இந்தியாவைப் புகழ்வதும்; ஒரு தடவை தனது இராணுவத்தினரை ஒழுக்கங்கெட்டவர் என்று கண்டிப்பதும் மறு தடவை அவர்களைத் தியாகிகள் என்று புகழ்வதும்; ஒரு தடவை 'யார் தடுத்தாலும் தமிழருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுப்பேன்" என்பதும் மறுதடவை அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்வதும் ஜே. ஆரினது வழக்கமான போக்காகும். ஒரு விடயம் ஒரு பக்கத்திற் சமனற்றுப் போகும்போது, சமனற்ற பக்கத்தில் நின்று, அதனைச் சமப்படுத்துவதற்காக இவ்வாறு ஜே. ஆர். பேசுவார். சமனற்ற பகுதியினர் இதனாற் திருப்தி அடைந்து கொள்வர். இராணுவத்தின் ஒடுக்குமுறையும் பெரும் கொலைகளும் வெளிவரும்போது இராணுவத்தினரை ஒழுங்கும்
16

கட்டுப்பாடும் அற்றவர்கள் என்று கூறி தான் ஏற்கவேண்டிய பொறுப்பை அவர்களின் தலையிற் போட்டுத் தான் தப்பித்துக் கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கத்திலும் தனக்கு ஒரு அனுதாபத்தைத் தேடுவார். இராணுவத்தின் மத்தியில் சீற்றம் எழும்போது இராணுவத்தினரைத் தியாகிகள் என் பார். இவ்வாறான முரண்பாடுகளிற்கு ஜே. ஆரினது பைத் தியக்காரத்தனமோ நிதானமின்மையோ காரணம் அல்ல; மாறாக அவையே அவரது நிதானமிக்க திட்டமிடப்பட்ட இராஜதந்திரமாகும்.
இராஜதந்திரமானது எப்போதும் ஒரு எல்லைக்கு உட்பட்டதும் நிலவும் சூழலைக் கடந்து செயற்பட முடியாததுமாகும். எதனையும் முற்றுமுழுவதுமாக இராஜதந்திரத்தினால் மட்டும் சாதித்துவிடலாமென்று எண்ணுவது, தவறு. மாறாக பாதக மான சூழலை ஒரு இராஜதந்திரி சரியாக விளங்கி இருப்பதன் மூலமும் அச்சூழலைச் சரிவரக் கையாள்வதற்காக வகுக்கப்படும் திட்டத்தின் மூலமும் அவருக்கு ஏற்படக்கூடிய தோல்வியின் அளவு ஓரளவு குறையலாம். அல்லது தோல்வியின் காலம் தள்ளிப்போடப்படலாம். சிலவேளைகளில் பிரச்சனையின் போக்கை சற்று வேறு பக்கமாகத் திசை திருப்பிவிடவும் உத வும். தீவிர வலதுசாரியும் ஏகாதிபத்தியத்தின் சேவகனும் பதவி வெறிபிடித்தவரும் ஆகிய அதே கோணத்தில் நின்று கொண்டு சூழலைக் கையாள்வதில் ஜே. ஆர் வெற்றியீட்டியிருக்கின்றார், ஆனால் சிங்கள மக்களுக்கும் இந்நாட்டிற்கும் முழுத் துரோகம் இழைத்தவராக வரலாறு இவரை வர்ணிக்கும்.
மொத்தமாகப் பார்க்குமிடத்து ஜே. ஆருக்குக் கடினமான சூழலே நிலவின. ஆனால் தனது இராஜதந்திரத் திறமையி னால் தனது கோணத்திலிருந்து அதனை வெற்றிகரமாகக் கை யாண்டு வந்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் இந்தியா வினது வற்புறுத்தலையும் விடுதலைப் போராளிகளது இலட்சி யத்தையும் நிறைவேறவிடாது தடுத்ததுடன் முழுத்தீவையும் ஒரே ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் வைத்திருந்தவர் என்ற பெருமையையும் உடையவராக இருக்க அவர் விரும்புவார் என்பது எதிர்பார்க்கக் கூடியதொன்று. இத்தகைய கண் ணோட்டத்தின் பிரகாரம் அவர் பேச்சுவார்த்தையை இறுதி யில் தோல்வியில் முடிக்கவே விரும்புவார்.
இவ்வாறு ஜே. ஆர். இனது நோக்குநிலையில் நின்று மட்டும் பேச்சுவார்த்தையை ஆராய்வதுடன் நின்று விடாது வரலாற்
117

Page 61
றின் வளர்ச்சிப் போக்கையும் கருத்திலெடுத்து இதனை ஆராய் தலும் அவசியமாகும். சூழலைக் கையாளலாம், ஆனால் மீறிச் செயற்படமுடியாது என்று முன்பே குறிப்பிட்டபடி பிரச்சினை யின் வளர்ச்சிவிதியை நோக்குவோம். பிரச்சினை பலமுனை களிலும் தர்க்கபூர்வ வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜே. ஆரினது தனிமனிதசக்தியை மீறிய வளர்ச்சிநிலையில், தலை போவதைவிடத் தலைப்பாகை போவதை அவர் விரும்பலாம். அந்தத் தலைப்பாகையாக மாகாணசபை அமையக்கூடும். இது மட்டுமின்றி இன்னொரு விடயத்தையும் கருத்திலெடுக்க வேண் டும். ஜே. ஆர்.எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தீவிர வலது சாரியும், ஏகாதிபத்தியத்தின் சேவகனுமாவார். ஏகாதிபத்தியத் தின் நலனையும் வலதுசாரி ஆட்சியையும் இலங்கைத் தீவிற். பேணுவதற்கு ஓர் அரைகுறைத் தீர்வான மாகாண சபை ஆட்சிக்குப் போகவேண்டியதாக உள்ளது. இக்கோட்டில் வைத்து சகல ஒடுக்குமுறைச் சக்திகளது நலன்களும் ஒப்பீட்டு ரீதியில் சமரசம் செய்து வைக்கப்படக் கூடியதாய் அமைந் துள்ளன.
இத்தகைய தீர்வு எந்தவொரு சக்தியினதும் தேவையையும் நூற்றுக்கு நூறு பூர்த்தி செய்யமுடியாது விட்டாலும், சகல சக்திகளது தேவையையும் ஐம்பது வீதத்திற்கு குறையாமற் பூர்த்தி செய்யும், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு முரண்பாடுகள் முட்டி மோதி பெரிய யுத்தம்ாக வெடிக்கக்கூடிய சூழலில் அது இரு பகுதிக்கும் அழிவாய் முடியக்கூடும் என்ற சூழலில் அவை பெருமளவு சமரசம் காணப்பட்டுள்ளன. வல்ல ரசுகளுக்கு இடையிலான போட்டியிலும் பிராந்திய அரசுகளுக்
கிடையான போட்டியிலும் இது பெருமளவு நிகழ்ந்துள்ளது. ஆனால் யதார்த்தம் மாகாணசபைத் திட்டத்தையும் மீறி நிற்கும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கெரில்லாத் தாக்குதல், தென் பகுதியில் அரசியல் நெருக்கடி என்னும் விடயங்களில் தென் பகுதியிலேற்படும் அரசியல் நெருக்கடிகளை எண்ணியே ஜே. ஆர். அதிகம் அச்சமுறுகின்றார். ஏனெனில் தென்பகுதி தான் ஜே. ஆர். பதவியில் இருப்பதற்கான அரசியல் ஆதிக்கத் தளமாகும். தென்பகுதியில் அவர் வீழ்ந்தால் அவருக்கு அரசியலே இல்லை. தென்பகுதியில் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வடபகுதிக் கெரில்லாத் தாக்குதல்களிற்குப் பெரும் பங்குண்டு. தென்பகுதி அரசியல் நெருக்கடி என்னும்
118

போது எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள், பெளத்த சங்கங்களினது நிர்ப்பந்தம், அவர்களின் நேரடி அரசியற் பிரவேசத்திற்கான சூழல், சிங்கள இளைஞர்கள் தலைமறைவு இயக்கத்திலும் தீவிரவாத அரசியல் போக்கிலும் பிரவேசிக்க முற்படுதல், இராணுவத்தின் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தி, ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவும் உள்கட்சிப் பிரச்சனைகள் போன்ற பலவாகும். வ்ளர்ந்து வரும் தென் னிலங்கை அரசியல் நெருக்கடிகளைப் பலவீனப்படுத்தி சின்னா பின்னப்படுத்தவும் வடபகுதிக் கெரில்லாப் போராட்டத்தைச் சிதைக்கவும் ஒரு சமரசம் ஜே. ஆருக்கு தேவை. **?نج } . . '
எனவே, இதுவரை பார்த்த சகல அம்சங்களையும் கொண்டு பிரச்சினையை மொத்தமாக நோக்குவோம். அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இலங்கையில் தொடர்ந்து பிரச்சினை நில வவும் வேண்டும். அதேவேளை இந்தியாவின் ஆதிக்கத்திற்கு இலங்கைத்தீவு உட்படாமலும் இருக்கவேண்டுமென்ற அடிப் படையில் வடக்கு, கிழக்கு இணையாத ஒரு மாகாண ஆட்சியை இது விரும்புகின்றது. சோவியத் யூனியனைப் பொறுத்தவரை யில் இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஓங்காமற் தடுக்க வும் அதேவேளை இலங்கைத்தீவு முழுமையாக இந்தியாவின் அதிகாரத்திற்குள் வந்துவிடாமற் பார்த்துக் கொள்ளவும் வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி ஆட்சிமுறையிலான தீர் வையே சோவியத் யூனியன் விரும்புகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் அரசிற் கெதிராகத் தமிழ் மக்களைப் பயன்படுத்தத்தக்க ஒரு தீர்வை விரும்புகின்றது. இந்த வகையில் ஏறக்குறைய ஒரு மொழிமாநில அமைப்பை விரும்புகின்றது. இலங்கை அரசைப் பொறுத்தவரையில் வரலாற்று வளர்ச்சி நிலைமையின்படி மிகக் குறைந்தபட்சம் மாகாண ஆட்சிக்காவது போக வேண்டி யுள்ளது. இந்த வகையில் மேற்கூறிய சகல சக்திகளது நலன் களும் குறைந்த பட்சம் 'மாகாண ஆட்சி" என்ற எல்லையி லாவது வந்து சந்திக்கின்றன.
ஆனால் இத்தீர்வினை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாத இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று, தென்னிலங்கையிலுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் அதனை ஒத்த நோக்கங்களைக் கொண்ட ஏனைய அரசியற் கட்சிகளும் பெளத்த சங்கமும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களும்; மற்றையது, கெரில்லாப்போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடு
119

Page 62
பட்டுள்ள விடுதலைஇயக்கங்கள். இந்த இரண்டு சக்திகளில் முதல்ாவ்து சந்தர்ப்பவாதத்தையும், பேரினவாதத்தையும் கொண்டது. இரண்டாவது, ஒடுக்குமுறைக்கு எதிரான தேன்ற அடிப்படையைக் கொண்டது. . . .
பிரச்சனையில் அடிப்படைத் தன்மைகளை ஆராய்வதன் மூலமே இது எவ்வகையிற் தீர்வுக்குரியது ஸ்ன்பத்ை விளங்கிக் கொள்ள லாம். இந்தியாவின் படையெடுப்பைத் தவிர்த்தல், சர்வதேச நிர்ப்பந்ததைத் தணித்தல், கெரில்லாப் போராட்டத்தைச் சிதைத்தல், தென்னிலங்கை அரசியல் நெருக்கடிகள்ைக் குறைத் தல் ஆகிய நான்கு அம்சங்களினதும் தொடர்பையும், அடிப் படைத் தன்மைகளையும் நோக்குவோம். இந்தியாவுடனான இலங்கை அரசின் முரண்பாட்டை எடுத்துக்கொள்வோம். இது இரண்டு அம்சங்களுடன் சம்பந்தப்பட்டது. ஒன்று, இலங் கை அரசின் மேற்குத்தேச ஏகாதிபத்தியச் சார்பு வெளியுறவுக் கொள்கை; இரண்டாவது இலங்கையில் நிலவும் இனப்பிரச் சன்ை. இலங்கை அரசு இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் படசத்தில், அதற்கெதிராக இந்திய அரசு பயன்படுத்தும் ஒர் அம்சமாகவும் இன்ப்பிரச்சனை அமைவ துடன் இலங்கையில் வாழும் தமிழரை ஒத்த தேசிய இனம் இந்தியாவில் ஒரு பலம் பொருந்திய மாநிலத்தைக் கொண்டிருப் பதனாலும் இனப் பிரச்சனையானது இலங்கை-இந்திய அரசு களிற்கிடையேயான உறவில் தவிர்க்கவியலாததொரு பகுதியாக வும் அமைந்துள்ளது. எனவே இந்திய அரசைச் சாந்தப்படுத்த வேண்டுமென்றால் ஜே. ஆர். தனது ஏகாதிபத்தியச் சார்புக் கொள்கையிலிருந்து திசைமாற வேண்டும். மற்றையது, இனப் பிரச்சனையைத் தீர்க்கவேண்டும். இதில் கெரில்லாப் போராட் டமென்பது இனப்பிரச்சனைன்ய அடிப்படையிாகக் கொண் டெழுந்தது. நான்காவது அம்ச்த்தை நோக்கும்போது, இனப் பிரச்சனையைப் பயன்படுத்தியே ஜே. ஆர். தென்னிலங்கையில் தனது எதிர்ச்சக்திகளை ஒடுக்கியுள்ளார். அத்தகைய சக்தி களும் இனப்பிரச்சனையினைப் பயன்படுத்தியே பதவிக்கு வரவும் ஜே.ஆரின் தலைமையினைக் கவிழ்த்து அந்த இடத்தைத் தாம் அடையவும் முயல்கின்றன. VM
எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்றபோது அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு இனப்பிரச்சனை அவசியமென்ற வகை யிலும், இலங்கை-இந்திய அரசுகட்கிடையேயான முரண்பாட் டில் இனப்பிரச்சனையானது ஒரு ஏதுவும் ஒரு பகுதியும் என்ற
120

வகையிலும், சர்வதேச நிர்ப்பந்தத்திற்கு இனப்பிரச்சனை காரணமாக உள்ளதென்றவகையிலும், கெரில்லாப் போராட் டத்திற்கு இனப்பிரச்சனையே அடித்தளம் என்ற வகையிலும், தென்னிலங்கை அரசியல் நெருக்கடியில் இனப் பிரச்சனை ஒரு முக்கிய காரணமென்ற வகையிலும் பார்க்கும்போது சகல பிரச்சனைகளும் இனப் பிரச்சனையில் மையம் கொண்டுள்ளன,
எனவே, ஒரு விடயம் இங்கு தெளிவாகின்றது. அதாவது இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல் என்பது ஒரு பிரச்சினைக்கு மட்டும் தீர்வுகாணுதல் அல்லவென்பதும், இலங்கைத் தீவினது உள்நாட்டு, வெளிநாட்டுரீதியான சகல அரசியற் பொருளா தாரப் பிரச்சினைகளும் இனப்பிரச்சினையில் குவிமையப்படுத் தப்பட்டுள்ளன என்பதுமாகும். இந்தவகையிற் சகல பிரச் சினைகளுக்கும் தீர்வு காணமுடியுமென்றாற்தான் இனப் பிரச் சனைக்குத் தீர்வு காணலாம் எனபது தெளிவு. இவ்வாறான சகல பிரச்சனைகளுக்கும் ஜே. ஆரால் தீர்வு காண்முடியாது. எனவே, இனப்பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது. ஆயினும் பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்ட பல சக்திகள், விளைவை யும் அதன் பாதக நிலைகளையும் உணர்ந்து தத்தமக்கெனக் குறைந்தளவு நலனுடன் ஒரு தற்காலிக நெகிழ்வைக் காண ஒரு அரைகுறைச் சமரசத்தை விரும்புகின்றன. ஆனால் அதில் இரண்டு சக்திகள் அதனை விரும்பவில்லை. ஒன்று, தென்னிலங் கையில் அரசியல் நெருக்கடிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள்; இரண்டு, தமிழீழ விடுதலைப் போராளிகள்.
இனப் பிரச்சனையைப் பயன்படுத்தியே ஜே. ஆர். தென் னிலங்கை அரசியற் சக்திகளைத் தோற்கடித்து வந்தமையாலும் அச்சக்திகளுள் பெரும்பான்மையினர் இனவாதிகளாக இருப்ப தனாலும் அவர்கள் இனப்பிரச்சனையைத் தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தத் தவறப்போவதில்லை. தமிழ் மக்க ளிற்கு உரிமைகள் கொடுக்கக்கூடாதென்பதை அடிப்படை யாகக் கொண்டு ஜே. ஆர். அரசியல் நடத்தியமையாலும் அத னைக் கொண்டு எதிர்க்க்ட்சியினரைத் தோற்கடித்து வந்தமை யாலும் தமிழ் மக்களுக்கு சிறிதளவு உரிமையைக்கூட வழங்க முடியாதவராய் ஜே. ஆர். இருக்கிறார். இந்த வகையில் இனப் பிரச்சனைக்கான தீர்வு, எதிர்க்கட்சியினரை பலவீனப்படுத்த முடியாத விடயமாகி விடுகிறது. அதேவேனை எதிர்க்கட்சியின ரால் ஜே. ஆரை வீழ்த்தக்கூடிய ஒரேயொரு பலம் வாய்ந்த ஆயுதம் இனப்பிரச்சனையின் தீர்வு பற்றிய விடயம்தான்.
121

Page 63
மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பெரும் கட்சிகளும் (ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி) பாடப் போதனைகள் மூலமும் பொதுஜனத் தொடர்பு சாதனங்கள் மூலமும் அரசியற் சட்டங் கள், பிரச்சாரங்கள் மூலமும் சிங்கள மக்களைத் தமிழின எதிர்ப் பாளர்களாக உருவாக்கி வைத்துள்ளனர். ஆகவே, ஒரு தீர்வுக்கு எதிரான விடயத்தை மக்கள் மத்தியிற் பிரச்சாரம் செய்வது இலகுவானது. அத்துடன் மக்கள் மத்தியிற் செல்வாக்குள்ள பெளத்த சங்கங்கள் தீர்வுக்கு எதிராக தீர்மானம் எடுத்து ஊர் வலம்போக முற்பட்டால் அதனை ஜே. ஆரால் அடக்குதல் இலகுவானதல்ல. பெளத்த குருமார்கள் மீது துப்பாக்கி பிர யோகம் செய்தால் மக்களை அதற்கெதிராகத் திரட்டுவது இலகு. ஒருவாறு இப்பிரச்சனையினைக் கடந்து ஜே. ஆரால் ஒரு தீர்வைக் காணமுடியுமாயின் அது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மொழிவாரி மாநிலமாக அமையாது. சில வேளைகளில் தென்னிலங்கை அரசியல் நிலைகளைக் கடந்து மாநில ஆட்சியென்ற முடிவுக்குவரச் சாத்தியமிருந்தாலும், மாநில ஆட்சி என்பதற்கு மேற்போவதை அமெரிக்கா, விட மாட்டாது என்பதுடன் ஜே. ஆரும் மாநிலத் திட்டத்தை விரும்பமாட்டார். ஏறக்குறைய ஒரு மாகாண ஆட்சி என்ற அளவிற்கே செல்லக்கூடியதாக இருக்கமுடியும். குறைந்த பட்சம் மொழிவாரி மாநில அமைப்பில்லாத ஒரு தீர்வை தமிழர் விடுதலைக் கூட்டணியாற்கூட ஏற்றுக்கொள்ளமுடியாது.
சமஷ்டி அமைப்பிற்குக் குறையாத ஒரு தீர்வை முன்வைத்தால் மட்டுமே, கெரில்லாப் போராட்டத்தைக் கைவிடும்படியான நிர்ப்பந்தத்தினை இந்திய அரசால் ஏற்படுத்தவும் முடியும்.
எனவே, எல்லாவற்றையும் கடந்து தீர்வுக்கான நிலைமைகள் அதிகம் கனிவடைந்துவிட்டன என்று எடுத்துக் கொண்டாலும் ஜே. ஆரால் ஏறக்குறைய மாகாண ஆட்சி என்ற எல்லையைக் கடக்க முடியாது. தமிழ் மக்களின் பக்கத்தில் குறைந்தபட்சம் கூட்டணியினர் கூட சமஷ்டி எல்லைக்குக் கீழ் இறங்கமுடியாது. எனவே, இந்த இரண்டுக்குமிடையிலான முரண்பாடு, பேச்சு வார்த்தையைத் தோல்வியில் முடிக்கும். சமஷ்டி ஆட்சியைக் கூட ஏற்காத இயக்கங்கள் சிலவாயினும் இருக்கக்கூடுமென்ப தையும் நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும். இந்திய அரசின் இராணுவரீதியான ஒத்துழைப்பில்லாமல் இலங்கை அரசால் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாத எல்லைக்குப் பிரச்
22

சனை வளர்ந்துள்ளது. எனவே, பேச்சுவார்த்தைfதியிலான சமாதானபூர்வமான தீர்வு என்பதற்கான அறிகுறிகள் மிக மிக அரிதானவை.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கின்றபோது பெருமளவிற்குப் பின்வரும் ஒரு முடிவுக்கு வரலாம். முதலாவது தனது இராஜதந்திரத் திறமையினால் இந்தியாவை ஏமாற்றிய துடன் போராளிகளின் இலட்சியத்தையும் அடையவிடாமற் தடுத்தவர் என்ற புகழை அடைய ஜே. ஆர். விரும்புகின்றார். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது எத்தகைய தீர்வை யும் காணாமல் ஏமாற்றுவதுதான் இவரின் தந்திரோபாயம். ஆனால் இரண்டாவதாக வரலாற்று வளர்ச்சிநிலையின்படி இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தீர்வைக் கண்டே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் ஒரு தீர்வைக் காணமுடியாதளவிற்கு பல்முனையிலும் நெருக்கடிகள் வளர்ந்துள்ளன. எனவே, பேச்சு வார்த்தை மூலம் சமாதானரீதியிலான தீர்வு என்ற ஒன்றிற்கு இடமில்லை யெனத் தெரிகின்றது. بي " . . .
இந்த வகையில் பலாத்கார வழியைத் தவிர வேறு எந்த வழியி லும் பிரச்சனையைத் தீர்க்கமுடியாது. அதுவும் ஆயுத பலாத் காரத்தால் மட்டுமே தீர்க்கமுடியும். இப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட, ஆயுதத்தை உடைய மூன்று சக்திகள் உள்ளன. ஒன்று, இலங்கை அரசின் இராணுவம். இரண்டு, விடுதலைப் போராளிகளின் இராணுவம். மூன்று, இந்திய அரசின் இராணுவம்,
இலங்கை அரசு தனது இராணுவத்தைப் பயன்படுத்திப் பிரச்ச னையைத் தீர்க்கமுடியாது. ஏனெனில் புவிசார் அரசியலில் நிலைமை அதற்குச் சாதகமானதாய் இல்லை. விடுதலைப் போராளிகள் பக்கத்தில் வெற்றியீட்டுவதற்குரிய சாதகமான சூழல் உண்டு. ஆயினும் அச்சூழல் சசிவரக் கையாளப்பட்ாமை யினால் ஓரளவு குலைத்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது சக்தியாகிய இத்திய அரசு இராணுவரீதியான தீர்வைக் காணு வதற்கான வாய்ப்புக்கள் இன்று கணிசமானளவு தென்படுகின் றன. இந்திய அரசு இராணுவரீதியான ஒரு தீர்வை மேற் கொள்ளுமாயினும் அது ஒரு சமஷ்டி முறையிலான தீர்வையே நடைமுறைப்படுத்த விரும்பும். ஏறக்குறைய இன்னொரு பூட்டானாக இலங்கைத்தீவு முழுவதையும் இந்தியா பராமரிக்
123

Page 64
கக்கூடும். உண்மையில் ஒரு படையெடுப்பின் மூலம் இலங்கை யைத் தனது கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவர இந்தியா விரும்பவில்லை. படையெடுப்பொன்றை மேற்கொள்ளாமல் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே விரும்புகின்றது. ஆயினும் அதன் விருப்புவெறுப்பைக் கடந்து ஒரு படை யெடுப்பை மேற்கொள்வதற்கான நிலைமைகள் அதிகம் வளர்ந்து வருகின்றன.
இலங்கை மீது இந்தியா இராணுவ நடவடிக்கை எடுப்பதாயின் அதற்குரிய சாதக, பாதக நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். முழு இலங்கை மீதும் ஒரு படை யெடுப்பை மேற்கொள்வது இந்தியாவிற்கு மிக இலகுவானது. ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இலங்கைத்தீவு முழுவதையும் இராணுவரீதியாக அதனால் வெற்றியீட்டிவிட முடியும். ஆனால் ஆட்சி நடத்துவது மிகக் கடினமானது. ஆப்கானிஸ் தானில் ஏறக்குறைய கடந்த ஏழு ஆண்டுகளாக சோவியத் யூனி யனின் இராணுவம் நிலை கொண்டுள்ளது. அப்படியாயின் இலங்கைத் தீவில் இந்திய இராணுவம் நிலைகொள்ளமுடியாதா என்ற கேள்வி எழலாம். ஆனால் இங்கு ஒரு விடயத்தை அவதானிக்கவேண்டும். அதாவது ஆப்கானிஸ்தானில் ஒரு கட்சி சோவியத் யூனியனை ஆதரிக்கின்றது. அல்லது பெயர ளவில் ஆட்சிப் பொறுப்பை நடத்துவதற்கான ஒரு குழுவாவது உண்டு. ஆனால் இலங்கையில் இந்திய இராணுவம் கால் வைத்தால் அதனை ஆதரிக்க ஒரு கட்சியுமிருக்காது. அத்துடன் அதனை ஆதரித்து ஆட்சி நடத்தத் தனிநபர்களாகக்கூட பிர பல்யம்மிக்க எந்தவொரு சிங்கள நபரும் முன்வரமாட்டார். இந்த வகையில் ஒரு பொம்மை அரசாங்கத்தைக்கூடத் தோற்று விக்க இந்தியாவிற்கு முடியாத நிலையில் இந்த நாட்டை நிர்வ கிப்பது மிகக் கடினமாது.
அடுத்து இலங்கை ஒரு தீவாக உள்ளமையாலும், இந்தியாவைத் தவிர அதற்கு அண்மையில் வேறு நாடுகள் இல்லையென்ப
தனாலும் இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒரு ஆயுதப்
24

போராட்டத்தை நடத்தத் தேவையான ஆயுதங்களையோ மருந்துகளையோ சிங்கள மக்கள் கொண்டுவர முயற்சிப்பது மிகக் கடினமானது. ஆகவே, சிங்கள மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இலகுவாக முகம் கொடுக்கலாம் என்பது ஒரு உண்மையாக இருந்தாலும் ஓர் அகிம்சைப் போராட் டத்தைச் சிங்கள மக்கள் தொடர்ச்சியாக நடத்தினால் அதற்கு இந்திய அரசு முகம் கொடுப்பது கடினம்.
இலங்கையில் சியாம நிக்காய, அமரபுர நிக்காய, ரமன்ன நிக்காய என மூன்று பெளத்த நிக்காயங்கள் உள்ளன. இம் மூன்று நிக்காயங்களிலும் 1968 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்
படி ஏறக்குறைய 18,000 பெளத்தகுருமார்கள் (பிக்குமார்) இருந்தனர். இன்று இத்தொகை குறைந்தபட்சம் 25,000 பேர் வரையாவது அதிகரித்திருக்குமென நாம் எதிர்பார்க்கலாம். சமூகத்தில் அந்தஸ்து கொண்டவர்களாகவும் மக்களது ஆன்மீக வாழ்வோடும் அன்றாட வாழ்வுடனும் பின்னிப் பிணைந்தவர் களாகவும் இருப்பதுடன் சமூகத்தின் அபிப்பிராயத்தை உரு வாக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் உள்ளனர். இவர்கள் ஸ்தாபனப்பட்டும் உள்ளார்கள். எனவே மக்களைத் திரட்டிப் பெரும் அகிம்சைப் போராட்டங்களை நடத்துவது இவர் களிற்கு இலகுவானதாகும். அவ்வாறான கிட்டத்தில் இந்திய இராணுவத்தினால் ஒரு பெளத்த குருவைக்கூடச் சுடுவது சாதா ரண விடயமாக இருக்காது.
இவை இவ்வாறிருக்கும்போது இன்னொரு விடயத்தையும் கருத்திற் கொள்வோம். ஜம்மு-காஷ்மீர் பிரதேசம் பெரும் பான்மையாக முஸ்லீம் மக்களைக் கொண்டுள்ளது. அருகில் ஒரு முஸ்லீம் நாடாகிய பாகிஸ்தானுடன் இப்பிரதேசம் தரைவழி யான எல்லையைக் கொண்டுள்ளது. இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா சேர விரும்புகிறீர்களென ஜம்மு-காஷ்மீரில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தினால் அவர்களின் வாக்கு பாகிஸ்தான் பக்கம் சேர்வதாக அமைந்துவிடுமெனக் கருதிய தாற்தான் நேரு கூட ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தாது
125

Page 65
விட்டார். மேற்கூறிய பின்னணிகளைக்கொண்ட இம்மா நிலத் தை இந்தியாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக நிர்வகிக்க முடியுமென்றால், ஏன் இலங்கைத் தீவை இந்தியாவால் சிறிது காலமாவது நிர்வகிக்க முடியாதா வென்ற கேள்வி எழலாம். இக்கேள்வியில் ஒரளவு சாதக நிலை இந்தியாவிற்கு உண்டு.
அதேவேளை இன்னொரு விடயத்தையும் கருத்திற்கொள் வோம். அதாவது இலங்கைத் தீவானது ஏறக்குறைய 2500 ஆண்டுகளாக தனக்கென உரிய தனி அரச வரலாற்றோடு வளர்ந்து வந்துள்ளது. அந்த வகையிற் சிங்கள-பெளத்த மக்களிடம் ஒரு வரலாற்றுணர்வுண்டு. தனி அரசாகத் தம்மை என்றும் எண்ணுகிற வரலாற்றுப்பண்பு அவர்களிடம் உண்டு. எனவே இராணுவரீதியாக இந்தியாவால் இலங்கை மக்களை நிர்வகிப்பது அவ்வளவு இலகுவானதல்ல, ஆனால் ஜம்மு-காஷ்மீர் அனுபவம் இந்தியா இலங்கையை இராணுவ ரீதியாகக் கட்டுப்படுத்துவதற்கான குறைந்தபட்ச நம்பிக்கை யைக் கொள்ளவைக்குமென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். "இந்தியா விரும்பினால் இலங்கையைக் கைப் பற்றட்டும், ஆனால் 11/2 கோடி மக்களின் எதிர்ப்பின் மத்தி யில் இந்தியாவால் அதனை நிர்வகிக்கமுடியாது" என்று ஜே. ஆர். கூறுவது இலங்கையை இந்தியா தனது ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவருவது இலகுவான விடயமல்ல என்ற மனப்பாங்கை இந்தியாவின் மனதில் ஏற்படுத்துவதற்கான ஒரு தந்திரோ பாயமே என்று இந்திய ஆராய்ச்சியாளர் மோகன் கெளசிக் என் பவர் கூறுகிறார்.
எனவே ஜே. ஆர். கூறும் இவ்வாறான கருத்துக்கள் பலவீனத் தின் வெளிப்பாடேயன்றிப் பலத்தின் வெளிப்பாடல்ல என்று இந்திய கொள்கை வகுப்பாளர் உணர இடமுண்டு. அத் துடன் மோகன் கெளசிக் இலங்கை-இந்திய உறவு பற்றிய தனது கட்டுரையில் மேலும் தொடர்ந்து கூறுகையில் பெரிய அரசுகள், சிறிய அரசுகள் மீது படையெடுப்பது இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்பு ஒரு சாதாரண அரசியல் அம்ச
26

மாக உலக அரசியலில் உள்ளதென்றும் கூறுவதை நாம் கருத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், சைப்பிரஸ் அனுபவத்தையும் கருத்திற்கு எடுப்போம். சைப்பிரஸில் கிரேக்க இனத்தவர் 80 சதவிகிதமும், துருக்கிய, இனத்தவர் 18 சதவிகிதமும் ஏனையோர் 2 சதவிகிதமும் வாழ் கின்றனர். சைப்பிரஸ் தீவு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. பிரிட்டிஷாரின் ஆதிக்கம் நிலவிய காலத்திலேயே சைப்பிரஸ் தீவு பிரிட்டனிடமிருந்து விடு பட்டு கிரேக்க நாட்டுடன் இணைய மேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தது. ஆயினும் சைப்பிரஸில் வாழ்ந்து வந்த துருக்கி இனத்தலைவர் இதற்கு ஆதரவளிக்கவில்லை. சைப்பிரஸ் விடு தலை அடைந்ததும் உத்தியோக மொழிகளாக கிரேக்கமும் துருக்கியும் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், கிரேக்க நாட் டுடன் சைப்பிரஸ் இணைய வேண்டுமென்ற எண்ணம் சைப் பிரஸில் வாழ்ந்து வந்த கிரேக்க இனத்தவரிடம் வலுவடைந்து வந்தது. கிரேக்கத்துடன் சைப்பிரஸ் இணைந்தால் துருக்கி இனத்தவர் மேலும் சிறுபான்மையினராகி விடவேண்டிவரும் என்பதால் இதனைத் S. துருக்கி இனத்தவர்கள் வன்மையாக எதிர்த்தனர்.
இத்தகைய பிரச்சனை வலுவடைந்து, துருக்கிய இனத்தவர் மீது கிரேக்க இனத்தவர் தீவிர ஒடுக்குமுறைகளை மேற்கொள் ளவே, சைப்பிரஸிற்கு அருகிலிருந்த துருக்கி அரசு துருக்கி இனத்தைப் பாதுகாப்பதற்கென்று சைப்பிரஸ் மீது 1975 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு படையெடுப்பை மேற்கொண்டு, துருக்கிய இன மக்கள் வாழும் பிரதேசத்தைப் பாதுகாத்து நின்றது துருக்கி, கிர்ேக்கம், சைப்பிரஸ் ஆகிய மூன்று அரசு களும் நேட்டோ அணியைச் சார்ந்தவை. இன்னும் துருக்கி அரசு சைப்பிரஸ் என்ற ஒரு நாட்டமைப்புக்குள் துருக்கிய இனத்தவருக்கு சமஷ்டி முறையிலான தீர்வுதான் சிறந்ததென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் இரு பகுதிகளும் சமஷ்டி முறையின் கீழ் இணைக்கப்படுவதை ஆதரித்து நிற்கின்றது. பிரிந்திருக்கும் இரு பகுதிகளும் இணைக்
127

Page 66
கப்படவேண்டுமென்பது குறித்து சைப்பிரஸ் ஜனாதிபதி சிப்பிறியாரீனாவுக்கும் பிரிந்துள்ள வட சைப்பிரஸ் துருக்கிய குடியரசு ஜனாதிபதி டெங்ராஸ் என்பவருக்குமிடையில் நியூ யார்க்கில் 1985 பெப்ரவரி 17-25 திகதி வரை ஒரு பேச்சுவார்த் தை இடம் பெற்றது. அப்பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத போதிலும் பிரிந்த பகுதியை சைப்பிர சுடன் இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. சமஷ்டி முறையின் கீழான இணைப்பைத் துருக்கி தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றது. இப்பிரச்சினை யில் சற்று வேறுபட்ட சர்வதேசச் சூழல் நிலவுகின்ற போதிலும் இதனையும் நாம் கருத்தில் எடுத்துப் பரிசீலிக்க வேண்டும். சில ஒத்த அம்சங்களும் இதில் உண்டு.
இவை அனைத்தையும்கொண்டு தொகுத்தாராயும்போது சில முடிவுகளுக்கு நாம் வரலாம். அதாவது இந்தியா படையெடுப் பின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் விரும்பவில்லை. எனவே தன்னால் முடிந்தவரை படையெடுப்பின்றிப் பிரச் சினையைத் தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அது மேற்கொள்கிறது. ஆனால் இன்று படையெடுப்பை நோக்கி நெருக்கடிகள் வளர்ந்து செல்கின்றன. இந்தவகையில் நெருக் கடியின் மத்தியில் தவிர்க்கமுடியாத கட்டத்தில் ஒப்பீட்டுரீதியி லான நிலையில் இந்திய அரசு ஒரு படையெடுப்பின்மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயலும். இதற்கான சாத்தியக்கூறுகள் இன்றைய நிலையில் அதிகமுண்டு. அவ்வாறான ஒரு படை யெடுப்பை மேற்கொள்ளும்பட்சத்தில் இலங்கை முழுவதையும் ஒரே அரசாகக் கொண்ட சமஷ்டி முறையின் கீழான தீர்வைத் தான் இந்தியா முன்வைக்கும். சிங்கள-பெளத்த மக்களின் மனதில் இந்திய விரோத உணர்வை மேலும் வளர்க்காதவாறு சிங்கள மக்களின் ஆதரவை நீண்டகாலத்தில் வென்றெடுக்க ஏதுவான வகையிற்தான் ஒரு படையெடுப்ன்பக் கூட மேற் கொள்ளும். ஏறக்குறைய இந்தியாவின் பொதுத் தேர்தல் காலம் இதற்கேற்ற சூழலை உள்நாட்டுரீதியாக ஆளும் கட்சிக்கு வழங்கும். அதற்கேற்ப ஆளும் கட்சியும் இப்பிரச்சினையை ஓரளவு காலம் தாழ்த்த முற்படும்.
128

திம்பு பேச்சுவார்த்தையின் போது ரொமேஷ் பண்டாரியின் போக்கில் சிறுபிள்ளைத்தனமும் முதிர்ச்சியின்மையும் காணப் பட்டன. ஆனால் தற்போதைய போக்கில் கண்டிப்பும் இறுக்கமும் உறுதியும் இந்தியாவின் இராஜதந்திரத்தில் தெரிவின்றன. விடுதலைப் போராளிகளைக் கையாளும் விதத்திலும் இந்திய இராஜதந்திரம் இன்று மேலும் ஒருபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரொமேஷ் பண்டாரியின் திட்டத்தின்கீழ் போராளிகளைக் கையாளும் பொறுப்பினைப் பெருமளவு மத்திய அரசாங்கமும் சிறு அளவில் மாநில அரசாங்கமும் கொண்டிருந்தன. மத்திய அரசாங்கத்தின் சார்பில் ரொமேஷ் பண்டாரியும் o rro" (Research and Analysis Wing-Raw) Tatluggar p paraya படையும் நேரடியாகப் பெரும் பங்கு வகித்தன. இவ்வாறு மத்திய அரசாங்கமும், உளவுப்படையும் நேரடியாகப் பெருமளவிற்கு கையாளும் நிலைமையானது இதனை எதிர்த்துப் போராடக்கூடிய அடிப்படை வாய்ப்பைத் தமிழகத்திற்குக் கொடுத்தது.
ஆனால் பார்த்தசாரதியின் திட்டத்தின்படி மத்திய அரசாங்கம் சகல அதிகாரங்களையும் தனது கையில் வைத்திருக்கின்ற போதிலும் அதனை மாநில அரசாங்கத்திற்கூடாகக் கையாளு வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. இன்று போராளிகளைக் கையாளுவதற்கு தமிழக அரசை மத்திய அரசு பெருமளவிற் பயன்படுத்துகின்றது. இதனால் மாநில அரசும் மத்திய அரசை எதிர்ப்பதற்கான அடிப்படைத் தார்மீக பலத்தை இழந்துள்ளது. இன்று அரசின் முதலமைச்சர் எம். ஜி. ஆர். வெகுஜன ஆதரவு மிக்க தலைவராகப் காணப்படுகின்றமையால் அவருக்கூடாகப் பிரச்சினையின் பெரும்பகுதியைக் கையாளுதல் என்ற தந்திரத்தில் மத்திய அரசு விடுதலைப் போராளிகளைக் கையாள்வதில் தனக்குரிய பிடிகளைத் தளர்த்திவிட்டதென்று அர்த்தமில்லை. நேரடியான தனது கையாளலை வெளிப்பார்வைக்குக் குறைத்துள்ளது. ஆனால், மறுவளமாகத் தனது பிடியை அது மேலும் அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் மத்தியில் தமது முதலமைச்சர்தான் இனப் பிரச்சினையைக் கையாளுகின்றார் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தனக்கு மதிப்புக் கொடுத்துத் தன்னை மீறாத வகையிற்தான் மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கிற தென்ற திருப்தியையும் முதலமைச்சரின் மனதில் ஏற்படுத்த இத்திட்டம் உதவுகின்றது. எனவே இன்று இரு வகையிலும்அதாவது ஒருபுறம் இலங்கை அரசுக்கு முகம் கொடுப்பதிலும் மறுபுறம் விடுதலைப் போராளிகளைக் கையாளுவதிலும்-முன் பிருந்ததைவிட இந்திய மத்திய அரசின் இராஜதந்திரம் ஒரு படி
129

Page 67
உயாநதுள்ளது. ஒரு **சமஷ்டி' முறையிலான தீர்வை இயக்கங்கள் நறுக்கொள்ளுமாறு செய்வதே இந்திய அரசின் நோக்கமாகும். இதன் பொருட்டு இயக்கங்களைத் தன்பக்கம் வென்றெடுப்பதற்கான முயற்சியை இந்திய அரசு செய்துகொள்ளும். இயக்கங்களைக் கயாள்வதை மத்திய அரசு ஒரு கடினமான விடயமாகக் கருதவில்லை. மாறாகத் தமிழக மக்களைக் கையாள்வதையே பெரிய Lயமாகக் கருதுகின்றது. தமிழக மக்களையும் தமிழக அரசினை யும் தன் பக்கம் வைத்திருக்க முடியுமாயின் இயக்கங்களைக் கையாள்வது ஒரு மிகச் சிறிய விடயம் என்றே இந்திய அரசு எண்ணுகிறது. அப்படியாயின் இயக்கங்கள் தமது முழுப்பலத்தையும் தமிழக மக்கள் மீதே வைத்திருக்க வேண்டும்.
இதுவரை காலமும் இலங்கை அரசையும், விடுதலைப் போராளி களையும் தனித் தனியே திட்டத்தை முன்வைக்குமாறுதான் இந்திய அரசு கூறி வந்தது. தற்போது இவ்விரு பகுதியினரின் திட்டத்திற்கும் பொதுவாகத் தான் ஒரு திட்டத்தை (தீர்வை) முன்வைக்குமளவிற்கு இந்திய அரசின் செயற்பாடுகள் வளர்ந் துள்ளன. இவ்வாறு ஒரு திட்டத்தை (சமஷ்டி முறை) இந்திய அரசு முன்வைக்கையில் சர்வதேசரீதியாக இந்திய அரசிற்குச் சாதகமான பிரச்சாரம் வளரும். குறிப்பாக சமஷ்டி ஆட்சி முறையை முன் வைத்து இந்திய அரசு ஒரு படையெடுப்பை நடத்துமாயின் ஐ. நா. சபையில் நான்கில் மூன்று பங்கிற்குக் குறையாத ஆதரவு இந்திய அரசுக்குக் கிடைக்கும். அதாவது இலங்கையில் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமாயின் அமெரிக்கா, சீனா. பாதிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக ஐ. நா. சபையிற் பிரேரணையைக் கொண்டுவரும், பாதுகாப்புச் சபையில் சோவியத், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவைப் பாதுகாக்கும். பொதுச்சபையில் இந்தியா பின்வருமாறு கூறும். அதாவது தனது இராணுவம் இலங்கையிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் ஆனால் தமிழ் மக்களின் சமஷ்டி ஆட்சிமுறை வழங்கப்பட்டாக வேண்டுமென்றும் அது உத்தரவாதப்படுத்தப் படும் வரை இராணுவத்தை திரும்பப்பெற முடியாதென்றும் அறிவிக்கும். அப்போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தியா படையெடுக்க வேண்டியிருந்ததென்பதையும் விளக்கும்" இந்நிலையில் சமஷ்டி ஆட்சி முறையை ஐ* நா. ஏற்றுக்கொள்வதைத் தவிர அதற்கு வேறுவழி இருக்காது.
ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் படை பிரவேசித்து அதன் அரசியலை நிர்ணயிப்பது இன்று ஒரு சாதாரண விடய
30

மாகவுள்ளது. சைப்பிரஸ் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டு துருக்கி அதனுள் படையெடுத்தது. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் 1979 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அதனுள் படையனுப்பி இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. 1983 ஆம் ஆண்டு கிரெனடாவுக்குள் அமெரிக்கா தனது படையை அனுப்பி இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. கிரெனடாவில் வாழ்ந்து வந்த 1000 அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்காக என்று சாட்டுச் சொல்லியே அமெரிக்க இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அவ்வாறாயின் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பெயரால், அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவால் எந்த நேரத்திலும் இராணுவ நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கருத்தினை பல் வேறு பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. இவ்வகையில் ஒரு பொது அபிப்பிராயம் உண்டு என்பதையும் நாம் கருத்திலெடுக்க வேண்டும்.
இந்த அத்தியாயத்திலிருந்து ஒரு கருத்திற்கு நாம் வந்து சேரலாம். அதாவது எமது போராட்டத்தில் சர்வதேச சக்திகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதும் அதில் அமெரிக்கா தலைமை யிலான ஏகாதிபத்தியம் முக்கிய பாத்திரம் எடுக்கின்றதென்பது மாகும். சூழலிலிருந்து விடுபட்டு நாம் ஒரு போதும் செயற்பட முடியாது. அச்சூழலில் எமக்குள்ள பாத்திரம் என்ன என்பதிலும் அதனை எவ்வாறு நாம் பிரயோகிக்கப்போகிறோம் என்பதிலும் சூழலை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதிலும்தான் எமது வாழ்வு அடங்கியுள்ளது.
எமது சூழலில் தமிழீழ அரசை அமைப்பதிற்குப் பல தடைகள் உண்டு. ஆனால் இத்தடைகள் அனைத்தையும் கடந்து செல்வதற்கான வழிகளும் தமிழீழ அரசை அமைப்பதற்கான வாய்ப்பும் எமது சூழலில் நிலவுகின்றது. ஆனால் அந்த வாய்ப்புக் களையும் நாம் சரிவரக் கையாளவும் பயன்படுத்தவும் தவறும் பட்சத்தில் எமது தலைவிதி எமது விருப்பத்திற்கு மாறாய் புறச்சக்திகளால் நிர்ணயிக்கப்பட்டுவிடும். எனவே எமது எதிர் காலம், எமது திட்டத்தின் பலம் அல்லது பலவீனம் என்பதிலேயே தங்கியுள்ளது.
உலகிலுள்ள பல்வேறு போராட்டங்களும் பல்வேறு அனு பவங்களை எமக்குத் தந்துள்ளன. அப்போராட்டங்களை நாம் அவ்வாறே இங்கும் பிரயோகிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நாம் கற்றுணரவேண்டிய பல அடிப்படை அம்சங்கள் உள்ளன.
131

Page 68
எமது சூழலைப்பற்றி விளங்கிக் கொள்வதற்கு ஏனைய,போராட்ட அனுபவங்கள் மிகப்பெரும் துணைபுரிவனவாம். உலகிலுள்ள சகல போராட்டங்களையும் ஆராயும்ஆோது ஒரு பொதுத்தன்மை முக்கிய அம்சங்களுள் ஒன்றாக இடம்வகிக்கின்றது. அது வெளியுறவுக் கொள்கையாகும். 1870 ஆம் ஆண்டு வரை பல இராச்சியங்களாக இருந்த இத்தாலி 1870 ஆம் ஆண்டு ஐக்கியமடைந்தது: ஐக்கிய இத்தாலியை உருவாக்குவதற்கான போராட்டங்கள் நீண்டகாலம் நிகழ்ந்தன. ஆயினும் இறுதியில் கபூர் என்பவர் இத்தாலிய ஐக்கியத்தின் முக்கிய அம்சங்களில் வெளியுறவுக் கொள்கையும் அடங்கி இருக்கின்றதென்பதைக் கண்டறிந்தார். அதன் பின்பு அவர் சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக்கவே இத்தாலி ஐக்கியமடைவது சாத்தியமாகியது. இதே போலவே ஜெர்மனியும் 1871 ஆம் ஆண்டுவரை பல இராச்சியங்களாகப் பிரிந்திருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவதில் பிஸ்மார்க் வெளியுறவுக் கொள்கை யின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். ஜெர்மனியை ஐக்கியப் படுத்தினார்.
குறிப்பாக எம்மைப் பொறுத்தவரையில் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு நிகழ்ந்த போராட்டங்கள். மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும். விசேட கவனத்திற்குரியவை யாகவுமுள்ளன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு உலகம் ஒரு புதிய சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு வந்தது, அந்த ஒழுங்கமைப்பின் அடிப்படையே இன்றும் தொடர்ந்தும் நிலவுகின்றது. அதன் பின்பு உலகிலுள்ள அரசுகள் முன்னெப்போதும் இல்லாதளவிற்கு, ஒன்றோடொன்று மிகவும் இறுக்கமாகப் பின்னிப் பிணைக்கப் பட்டுள்ளன. இத்தகைய பின்னிப் பிணைக்கப்பட்ட சர்வதேசு, உறவின் பின்னணியில் வைத்து, சகல போராட்ட அனுபவங், களையும் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப, நாமும் சரியான வெளியுறவுக் கொள்கையை அமைக்கவேண்டியது அவசியமான தாகும். சர்வதேசச் சூழலில் தமிழீழ அரசை நிறுவுவதற்குச் சாத்தியமான அடிப்படிைத்தன்மை நிலவுகின்றது.
l32.

7. இந்தியப் பாதுகாப்பு வலயமும்
தமிழீழமும்
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் ஆதிக் கக் கொடிகள் எமது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பற்க்கத் தொடங்கின. ஆனால் உண்மையில் இன்றும் அந்தக் கொடிகள் இறக்கப்படாமல் பறந்து கொண்டே யிருக்கின்றன. 20ஆம் நூற் றாண்டின் மத்தியில் இப்பிராந்திய நாடுகள் பெயரளவிலான **விடுதலை" அடையத் தொடங்கின. ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாகிய காலனித்துவம் முடிவடைந்து மறுவடிவமாகிய ரீவ காலனித்துவம் உதயமாகியது (நவகாலனித்துவம் என்ற சொல் இங்கு மிகப் பரந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது). ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை முதன் மைப்படுத்திக் கூறுபட்டுக் கிடந்தார்கள். அதனைப் பயன்படுத்தி மேலைத் தேசத்தவர்கள் முன்ன்ேறினார்கள். குறிப்பாக இந்தியா வைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக ஆங்கிலேயர் கையாண்ட நடவடிக்கைகளில் ஒன்று, ஒரு இராச்சியத்திற்கெதிராக இன்னொரு இராச்சியத்தைத் தூண்டிவிட்டு இருவரையும் அடிபட வைத்து, இறுதியில் இரு இராச்சியங்களையும் ஆங்கிலேயரின் க்ை களிற் தாமாகவே விழவைத்தன்ர். இவ்வாறு தான் 500க்கு மேற் பட்ட இராச்சியங்களைத் தமது ன்க்க்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்றுவரை தொடர்ந்தும் இதே தந்திரத்தினைப் பயன் படுத்தி இப் பிராந்திய அர்சுக்ன்சில் ஒரு அரசுக்கெதிரர்க இன்ன்ொரு அரசிற்கு ஆயுதங்களை வழங்கி, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைத் தூண்டிப் பிராந்தியத்துக்குள்ளேய்ே பகைமைகளை உருவாக்கி அந்தப் பகைமைத் தீயில் மேலைத்தேசம் இன்னும் குளிர்க்irய்ந்து கொண்டிருக்கிறது. பொது எதிரியைப் பற்றிய சரியான கணிப் பீடில்லாமல் இப் பிராந்திய மக்க்ள் தங்களுக்குள் தாங்கள் முர்ன் பட்டுக்கொண்டிருக்க, எதிரி ஒல்வொரு கண்மும் முன்ன்ேரீக் TTLLTTTTTTkekS ELLLTT LLT e LSeT TT lHLLLL LLLLTSS SYLlS YTYS
$3

Page 69
வெளி ஆய்வுகளுக்கான பொருளாதார வளத்தினை வல்லரசுகள் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டுவதன் மூலமே பெறுகின்றன. ரீகனின் விண்வெளிப் போர்த் திட்டத்திற்கான (Star Wars) பொரு ளாதார வளத்தை எமது பிராந்தியத்தைச் சூறையாடுவதன் மூலம் தான் அமெரிக்கா பெற்றுக்கொள்கிறது. இன்றைய சர்வதேச உறவை அவதானிக்கும்போது ஜனநாயகத்திற்காகவோ சோசலிசத்திற்காகவோ உலகரங்கில் பாடுபடும் நாடு என்று எதுவு மில்லை. உலகில் ஜனநாயகத்திற்காகப் பாடுபடுவதாக அமெரிக்கா சொல்கிறது. சோசலிசத்திற்காகப் பாடுபடுவவாக சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகள் சொல்கின்றன. ஆனால் நடை முறையில் கொள்கைக்காகவன்றித் தமது சொந்த அரசுகளின் நலன் களிற்காகவே இவை பாடுபடுகின்றன (அரச நலன் என்பதிற் கூட தேசிய நலனைவிட, ஆளும் வர்க்கத்தின் நலனே பிரதானமானது) இன்றைய உலக மக்களின் முதல் எதிரி அமெரிக்காவும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளுமாகும் (சீனாவும் உலகரங்கில் அமெரிக்காவுடன் ஒரளவு கூட்டுச் சேர்ந்துள்ளதென்பது கவனிக்கத் தக்கது)
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள அரசுக்குள் பலம் பொருந்திய அரசு இந்தியாவாகும். ஆனால் இப்பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள வல்லரசுகள் தமது உயர் தொழில்நுட்பத்தின் பிரகாரம் இப்பிராந்தியத்தில் ஆதிக்கம் புரிகின்றன. எனவே இப் பிராந்தியம் முழுவதும் தனது செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமென்பதே இந்தியாவின் இறுதி விருப்பமாயிருந்தாலும் தற்போதைய நிலையில் அதன் சாத்தியமின்மை காரணமாக குறைந் தது தென்னாசியப் பிராந்தியத்திலாவது தனது ஆளுமையை நிலை நிறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா அயராது செயல்படு கின்றது. இதில் கணிசமானளவு வெற்றியும் ஈட்டப்பட்டுள்ளது. ஓரளவிற்கு தென்னாசியாவின் பொலிஸ்காரன் இந்தியா என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்றி இந்தியாவைத் தோற்கடிக்க அமெரிக்கா தன்னாலான சகல வழிகளிலும் முயன்று வருகிறது. இந்த வகையில் நீண்டகால அடிப்படையிலான பரந்த இந்து சமுத்திர நோக்கு நிலையிலிருந்தும், குறித்த ஆனால் உடனடியான தென்னாசிய நோக்குநிலையிலிருந்துே இலங்கைத் தீவினை இந்திய அரசு அணுகுகின்றது.
மிக நீண்டகால வரலாற்றுபூர்வமாக இலங்கைத்தீவு இந் தியாவின் ஆதிக்கத்திற்கோ அல்லது அதன் செல்வாக்கிற்கோ உட்பட்டிருந்த ஒன்றாகும். இது புவிசார் அரசியலின் நிர்ணய
134

மாகும். ஆனால் "சுதந்திரத்தின்" பின்பு இலங்கையின் ஆசியா ளர்களாய் வந்த பல சிங்களத் தலைவர்கள் புவிசார்-அரசியலுக்கு முரணான அரசியலில் கணிசமானளவு ஈடுபட்டுள்ளனர் குறிப்பாக டி. எஸ். சேனநாயக்க, சர். ஜான் கொத்தலாவல, ஜே. ஆர். ஜெயவர்த்தனா போன்றோரது ஆட்சிக் காலங்களைக் குறிப்பிடலாம். அதேவேளை சிறிமாவோ பண்டாரநாதுக்கா கூட 1971 ஆம் ஆண்டு வங்காளதேசப் பிரச்சினை முற்பந்த மான அரசியலில் புவிசார் அரசியலை மீறும் வகையிற் சில முயற்சி களைச் செய்திருந்தார். இப்பிரச்சினையில் பாகிஸ்தானிய அரசின் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஒத்துப்போகும் வகையில் நடந்து கொள்ளவே, இந்திய அரசு இலங்கை அரசுடன் சில கடும் போக்கு களைக் கைக்கொள்ளத் தொடங்கியது. இந்தியஅரசு இலங்கையுடன் இவ்வாறு சில கடும்போக்குகளைக் கைக்கொண்ட காலத்தில் (1971 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்) திருமதி. சிறிமாவோ பண்டார நாயக்கா அமெரிக்க ஜனாதிபதி நிக்சனைச் சந்தித்து இந்தியாவிட மிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க இராணுவ உதவி பற்றிய ஆலோசனைகளை நடத்தியிருந்தார் எனச் சில தகவல்கள் உண்டு. அதேவேளை ஏழாவது கப்பற்படை அட்மிரலுக்கு சிறிமாவோ இராப்போசன விருந்தளித்து கெளரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட முடியாதவாறு இருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது இலங்கை-இந்திய உறவு மிகவும் கீழ்நிலை அடைந்த காலம் சர் ஜான் கொத்தலாவல ஆட்சிக் காலமும், ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலமுமாகும். எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக மட்டும்தான் புவிசார் அரசியலுடன் முரண்படாது அதற்கு இசைந்து இலங்கையின் அரசியலை திட்டமிட்டு நடத்திய ஒரே ஒரு நபர். ஏனைய தலைவர்கள் புவிசார் அரசியலுக்கு முரணாக அரசியலில் ஈடுபட்டிருந்தனர். அல்லது ஈடுபட முயன்றனர். ஆயினும் முழுக்க முழுக்க புவிசார் அரசியலை மீறி அரசியல் நடத்த இதுவரை ஒருவராலும் முடிந்திருக்கவில்லை. ஆயினும் மீறுவதற் கான முயற்சிகள் உண்டு.
புவிசார் அரசியலை மீறும் வகையில் இந்திய அரசின் நலனிற்கு எதிராக ஜே. ஆர். தலைமையிலான இலங்கை அரசு வகுத்துள்ள வெளியுறவுக் கொள்கை இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இந்தியப் பாதுகாப்பு வலயத்துக்குள் அடங்கும் ஒரு சிறு தீவு என்ற வகையில்
135

Page 70
தீவு இரு அரசுகளாய் பிரிவது இந்தியப் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற காரணத்தினால் தமிழீழம் ஒரு தனியரசாக விடுதலையடை வதை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இதனால் விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒரு முரண்பாடு உண்டு. அதேவேளை தமிழீழக் கோரிக்கையை எதிர்த்து இலங்கை ஒர் அரசாகவே இருக்கவேண்டுமென்ற இலங்கை அரசின் கோட்பாட்டுக்கும் இலங்கைத் தீவு இரு அரசுகளாகப் பிரியக்கூடாதென்ற இந்திய அரசின் கோட்பாட்டுக்கும் ஒத்த தன்மையுண்டு. மறுவளமாக இந்திய அரசின் கொள்கைக்கு எதிரான கொள்கையை இலங்கை அரசு கடைப்பிடிக்கின்றது என்ற வகையிலும், இலங்கை அரசின் பிழையான போக்கைத் தடுத்துப் பணியவைக்க இயக்கங்கள் ஏதுவானவை என்ற வகையிலும் ஓர் ஒத்த தன்மை இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்குமிடையில் உண்டு. மேலும் இனரீதியான ஒத்த தன்மையுடன் தமிழகம் காணப்படு வதும் இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்குமிடையில் உறவு வளர்ச்சி அடைவதற்கான அடிப்படையுண்டு. எனவே, ஜே. ஆரைப் பொறுத்தவரையில் இந்திய அரசுடன் ஒரு முரண்பாடும் ஓர் ஒத்த தன்மையுண்டு. இயக்கங்களைப் பொறுத்தவரையிலும் ஒரு முரண் பாடும் ஓர் ஒத்த தன்மையும் இருப்பதுடன் ஜே. ஆருக்கு இல்லாத அடிப்படையான மக்கள் பலமும் தமிழகத்திலுண்டு.
இந்த முரண்பாடுகளைக் கையாள்வதில் ஜே. ஆர். திறமை யுடன் செயற்பட்டுள்ளார். முரண்பாடுகளை வெற்றிகரமாகக் கையாளக்கூடிய மிகச் சாதகமான கட்டங்களில் ஜே. ஆர். இரண்டு அடிகள் முன்னே வைப்பார். பாதகமான நிலை தோன்றும் போது ஒரடி பின்னே வைப்பார். முரண்பாடுகளைக் கையாள்வதில் "ஈரடி முன்னே ஒரடி பின்னே" என்ற விதத்தில் ஜே. ஆர். செயற்பட்டு வருகிறார். ஜே.ஆரைப்பற்றி மிகச் சரியாகப்புரிந்து கொள்ள வேண் டும். தோல்வியினைக் கண்டு துவண்டுபோகாத மனப் பக்குவமும் தோல்விகளின் மத்தியிலும் நிதானத்துடன் செயற்படும் மனத் திராணியுமுள்ளவர். ஜே.ஆர்.தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கும் சுபாவமுள்ளவரே தவிர எதையும் விட்டுக்கொடுக்கும் சுபாவமுள்ள வரல்ல. அடிப்படையில் ஜே. ஆரின் சூழல் பாதகமானது. ஆயினுய கடந்த பத்தாண்டுகளாக நிலையைச் சமாளித்துத் தனது நிலைம்ை பாதுகாத்து வந்துள்ளார். ஏகாதிபத்தியத்துக்குச் சார்பானவர் என்ற வகையில் புவிசார் அரசியலுக்கெதிரான ஒரு தீர்மானத்தை எடுத்தார். அதுதான் அவருக்கு ஒரு கடினமான சூழலை உருவாக்கி யுள்ளது. ஏகாதிபத்திய நலன்கள் முதன்மையானவை என்ற வகையில் அதனைப் புரிந்துகொண்டே இந்தக் கடினமான குழலைத்
136

தெரிவு செய்தார். அந்த நோக்கு நிலையிலிருந்து வழுவாது இன்று வரை சூழலைச் சமாளித்துவருகிறார்.
இந்திராகாந்தியின் மரணத்தின் பின்பாக இந்திய அரசின் தலைைம மாற்றம் ஜே. ஆருக்குச் சில சாதகமான சூழலைக் கொடுத்தன. ராஜீவின் பலவீனமான தலைமையும் ரொமேஷ் பண்டாரியின் பிழையான இராஜதந்திரமும் ஜே. ஆருக்கு மேலும் வாய்ப்புக்களைக் கொடுத்தன. 1984 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்மூலம் ராஜீவ் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவர் வெளிவிவகார அமைச்சர்களாக நான்கு பேர்களைத் திரும்பத் திரும்ப இதுவரை மாற்றியுள்ளமையும் மூத்த இராஜதந்திரிகளுட னும் அவருக்குள்ள முரண்பாடுகளும் அவரது தலைமையின் பலவீனத்தைப் பறைசாற்றி நிற்கின்றன. இலங்கை விவகாரத்திற் கூட பல்வேறு நபர்களை ஆள்மாற்றம் செய்து வந்தமையும் இதனை மேலும் நிரூபிக்கின்றது. இந்தியத் தலைமையிலுள்ள இத்தகைய பலவீனங்கள் ஜே. ஆரிற்குப் பலமாக உள்ளன.
இதுவரை அவதானித்த விடயங்களை வைத்துக்கொண்டு போராட்டம் சம்பந்தமான சர்வதேசச் சூழல் எவ்வாறு இருக்கின்ற தென்பதைச் சுருக்கமாகத் தொகுத்து அதிலிருந்து தீர்வுக்கான சில அடிப்படைக் கருத்துக்களை நோக்குவோம்.
அமெரிக்கச் சார்பு நாடுகள் தமிழீழம் உருவாக வேண்டுமென் பதை பெருமளவு விரும்புகின்றன. சிறிலங்கா அரசுக்கு இராணுவ ரீதியில் உதவுவதன் மூலமே தமிழீழம் பிரிவதற்கான வாய்ப்பை உருவாக்கலாமென எண்ணுகின்றன. ஒருபுறம் இராணுவரீதியான உதவிகளை அரசுக்கு வழங்காது விட்டால் அரசு தீர்வுகாணவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்; மறுபுறம் அவசரப்பட்டு அரசை முழுமையாகப் பலப்படுத்துவதில் ஈடுபட்டால் அதனால் ஏற்படக் கூடிய தமிழின அழிப்பினதும்,தீவில் அமெரிக்க ஆதிக்கம் வளர்வதின தும் விளைவாக இந்திய அரசு தலையிட்டு முழுத்தீவினையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துவிடும் என அஞ்சி இனப்பிரச் ஒனையினை ஒரு நீண்டகாலப் பிரச்சினையான நீடிக்க அமெரிக்க அரசு விரும்புகின்றது. அதற்காக ஒரு அரைகுறையான மாகாணத்
தீர்வை அது விரும்புகிறது. ஜே. ஆர். ஆட்சிக்கு அமெரிக்க அரசு எந்தவித உதவியும் செய்யாது கைவிடுமேயானால் இந்திய அரசின் விருப்பப்படி ஒரு தீர்வுகாணும் நிலைக்கு ஜே. ஆர். தள்ளப்படுவர்.
அல்லது அவரது ஆட்சி கவிழும் என்று அமெரிக்கா புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல சந்தர்ப்பம் குழ்நிலைக்கேற்ப ஜே. ஆர்.
157

Page 71
ஆட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்துவருகிறது. ஜே. ஆர். பிரச்சினைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சமநிலையற்றுப் போகும்போது அமெரிக்கா ஜே.ஆர். ஆட்சியை ஏதோ ஒருவிதத்திற் பாதுகாக்க முயற்சிக்கின்றது. பாதுகாப்பதற்குரிய தந்திரம் அந்த நேரத்திற்கு எவ்வாறு சரியானதோ அவ்வாறே செய்யும். சில வேளைகளில் நேரடியாக உதவ முன்வரும்; சில வேளைகளில் பின் வாங்குவதாகக் காட்டிக் கொள்ளும். கான்டிராஸ் (Contras) எனப் படும் நிகரகுவா எதிர்ப் புரட்சியாளர்களுக்கு இராணுவ உபகரண உதவி வழங்கும் சரத்தின் கீழ் இலங்கை அரசுக்கும் இராணுவ உபகரண உதவி அளிக்க இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தமை இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு வகையாகும். நாடு பிரியாது, தமிழரைத் தோற்கடித்து அவர்களைச் சக்தியற்றவர்களாய் பலவீனப்படுத்தி விட்டாலும் அமெரிக்காவிற்கு அதன் நோக்கத்தைத் தீவில் அடைய வாய்ப்புண்டு என்பதையும் இங்கு கருத்திலெடுக்கத் தவறக்கூடாது. அதாவது தமிழினம் பெரிதும் பலவீனப்பட்டு விட்டால் பின்பு இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கான வாய்ப்பிருக்காது.
மேலும், அமெரிக்கா இன்னொரு விடயத்தையும் செய்வதற்கு முயலும்; அதாவது இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையி லுள்ள சாதாரண முரண்பாட்டை பகைமையுள்ள முரண்பாடாக மாற்ற அது பெரிதும் முயலும், இவ்வாறு அமெரிக்கா தனது கொலைக்கரத்தை "உதவிக்கரம்" என்ற போர்வையில் நீட்டும். அமெரிக்கா இந்த "உதவியை இரகசியமாகவே செய்ய முன்வரும். நேரடியாக உதவ முன்வந்தால் இய்க்கங்கள் ஏற்காதென்றெண்ணி அந்த இரகசிய உதவியைக்கூட மறைமுகமாகவே செய்ய முயலும். அதாவது மனித உரிமை நிறுவனங்கள், பிரமுகர்கள் என்ற போர் வையில் அந்த உதவி காட்சியளிக்க முற்படலாம். இந்த உதவி செய்ய முற்படுவதன் தாற்பரியமென்னவெனில் இயக்கங்களை இந்தியாவில் உதவிக்குத் தங்கியிருப்பதிலிருந்து விடுவித்துவிட்டால் இயக்கங்கள் இந்தியாவை எதிர்ப்பதற்கான நம்பிக்கையையும் துணிவையும் பெறுமென்பதாகும்.
அமெரிக்காவிற்குச் சார்பாக பாகிஸ்தான் செயற்படும். அத்துடன் சீனா நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அமெரிக்கா விற்குச் சார்பாக செயற்படுமென்றே எண்ண முடிகிறது. நிகரகுவா எதிர்ப் புரட்சியாளர்களுக்கு உதவி வழங்கும் சரத்தின் கீழ் இலங்கை அரசுக்கும் உதவி வழங்கப் போவதாக ரீகன் அறிவித்
138

தமையானது இந்தியா, சோவியத் ஆகிய அரசுகளை உசார் நிலைக்குத் தள்ளியுள்ளது.
பொதுவாக தோக்கின் இந்தியாவின் பாதுகாப்புக் கருதி யும் அதன் கடல்வழி, வர்த்தக, இராணுவப் போக்குவரத்துக் கருதியும் ஆகாய மார்க்கமான இராணுவரீதியான போக்கு வரத்துக் கருதியும் இலங்கைத் தீவும் அதன் இனப் பிரச்சினை சார்ந்த அம்சங்களும் அதன் பேராலான சர்வதேச அரசியலும் இந்தியாவின் நலன்களோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைக் கப்பட்டுள்ளன. சோவியத்தைப் பொறுத்தவரையில் இந்து சமுத்திர ரீதியாகவும், சர்வதேசரீதியானதுமான வல்லரசுச் சமநிலை கருதியும் அதன் கடல்வழி வர்த்தகம், இராணுவப் போக்குவரத்துக் கருதியும் இலங்கைத் தீவுடனும் இனப் பிரச்சினையின் பெயராலான அரசியலுடனும் அதன் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்து சமுத்திரத்திலான அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கம் கருதியும் அதன் அடிப்படையிலான சர்வதேச அரசியலிலான ஆதிக்கம் கருதியும் இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கக்கூடிய தேவை கருதியும் இலங்கைத் தீவும் இனப்பிரச்சினையின் பெயராலான அரசியலும் அதன் நலன்களுடன் இணைந்துள்ளன. பாகிஸ்தான் பொறுத்து இந்தியாவின் பிராந்திய மேன்நிலையைச் சமநிலை செய்வதற்காக இலங்கைத் தீவிலும் இனப்பிரச்சினையின் பெயராலான அரசியலி லும் அதன் நலன்கள் தங்கியுள்ளன. சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா மீதான பகைமை கருதியும், அயல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சோவியத் எதிர்ப்புக் கருதியும் இந்து சமுத்திரத்தில் அதற்கு ஏற்பட்டுவரும் ஆர்வம் காரணமாகவும் இலங்கைத் தீவின் மீதும் அதன் இனப்பிரச்சினை சார்ந்த அரசியலிலும் அதன் நலன்கள் சம்பந்தப்படுகின்றன.
இவ்வாறு வெளிநாடுகளின் நலன்கள் இலங்கைத் தீவுடன் சம்பந்தப்படும்போது அந்நாடுகள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையைத் தமது தேவையினதும் நலனினதும் பொருட்டு நோக்குகின்றனவே தவிர தமிழ்மக்களது தேவையினதும் நலனினதும் பொருட்டு நோக்கவில்லை. ஆயினும் நாம் இதிலுள்ள யதார்த்தத் தைப் புரிந்துகொண்டு, நாம் திரட்டி எடுக்கக்கூடிய சக்திகளின் அளவைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் எமது நலனின் நோக்குநிலையிலிருந்து இப்போராட்டத்தை எவ்வாறு முன்னேற்ற லாம் என்பதை ஆராய வேண்டும்.
139

Page 72
தமிழீழ இலட்சியத்தை அடைவதற்குத் திரட்டி எடுக்கக்கூடிய சக்திக்கான அடிப்படை வளம் எம்பக்கம் உண்டு. சர்வதேச யதார்த்த நிலைக்கேற்ப அச்சக்தியை நாம் பிரயோகிப்போமாயின் தமிழீழ இலட்சியத்தை அடையலாம். எந்தவொரு வெளிநாடும் தமது நலனுக்காக எம்மைப் பயன்படுத்துவதையும் பலியிடுவதையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமெரிக்க சார்பு நாடுகள் அனைத்தினது நலன்களையும் நாம் தோற்கடிக்க வேண்டியவர்களாவோம். இந்திய நாடு எமது எதிரியல்ல. ஆனால் இந்திய ஆட்சியாளர் தமது வர்க்க நலனுக்காக எமது உரிமைகளை அடகுவைக்க முற்படுவதை எதிர்ப்போம். அதற்கெதிராக இந்தியா வுக்குள் வாதாடி, இந்திய மக்களின் உதவியுடன், எமது விருப்பத்திற்கு மாறான முறையில் இந்திய ஆட்சியாளர் முன் வைக்கும் திட்டத்தை மாற்றுமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இதில் எமக்கு உதவக்கூடிய முதன்மைச் சக்தி தமிழக மக்களும் ஏனைய இந்திய மக்களுமே. இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் மக்களின் ஆதரவைத் திரட்டுவது இலகு, ஒருபுறம் இந்திய தேச நலனுக்கு விரோதமில்லாது செயற்படுதல், மறுபுறம் எமது உரிமைகளை இந்திய ஆட்சியாளர் அடகு வைக்காது பாதுகாத்துக் கொள்ளுதல் ஆகிய இரட்டை வழிகளை இந்தியா பொறுத்து நாம் கையாள வேண்டும்.
குறிப்பாக இந்திய நாட்டின் பாதுகாப்பு எனும் நலனை நாம் பேண வேண்டியவர்களாவோம். இந்த வகையில் மிக யதார்த்தபூர்வமாக உள்ளதற்குள் நல்லது என்ற அடிப்படையில் சிந்திப்போமாயின் இலங்கைத் தீவு இந்திய தேசத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்ற ஒரு தீவாகும் என்ற கருத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களா வோம். உண்மையில் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் ஏகாதிபத்தியத்திடமிருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் எமக்குள்ள பங்கை நாம் நிராகரிக்க முடியாது. இன்றைய இந்திய ஆட்சியாளர் எந்நேரத்திலும் எமது காலை வாரிவிடக்கூடும். ஆயினும் இந்திய நாடும் இந்திய மக்களும் எமது நண்பர்கள். நாம் இந்திய மக்களின் இணைபிரியாத நண்பர்களாய் எக்காலமும் இருக்க வேண்டுமென்பதை மறந்திடக் கூடாது. ”
மேற்கூறிய அடிப்படையில் இலங்கைத் தீவின் எந்தவொரு பகுதியிலாவது அந்நிய நாடுகளின் படைகள் இருப்பதை எதிர்ப் பதற்கான உரிமை இந்தியாவிற்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இத்தகைய நிலையில் இலங்கைத் தீவில் அந்நிய
堡4@

தேச இராணுவங்கள் இருக்கும்பட்சத்தில் அல்லது இருக்க முனையும் பட்சத்தில் அந்த அந்நிய இராணுவத்திற்கெதிராக இந்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் நாம் இந்திய அரசிற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஆனால் ஏகாதி" பத்தியத்தை எதிர்ப்பதற்கப்பால் சிங்கள மக்களது இறைமையையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் நாம் மிகுந்த அக்கறையுள்ளவர் களாய் இருத்தல் வேண்டும்.
இலங்கைத் தீவு இந்தியப்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக் கின்றதென்பதை ஏற்றுக்கொண்டு, நாம் அமெரிக்க ஏகாதிபத்தி, யத்தினது தீவிர எதிரிகள் என்பதனையும் கொள்கையாகக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் தமிழீழ அரசை அமைக்கக் கூடியதான ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். இத்திட்டத் திற்கு தமிழீழத்துள் அடங்கும் பிரதேசங்கள் பற்றிய வரையறையும். முக்கியமானதொன்றாகும். இதில் மலையகம் உள்ளடங்கியதென்ற வரையறையைக் கருத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். எவ்வாறாயினும் மலையகத் தமிழரின் விருப்பத்திற்குட்பட்டே. இத்தீர்மானம் அமையவேண்டும். இதனைப் பரிசீலனைக்கு எடுத்து இதில் ஒரு பொது முடிவுக்கு வருதல் அவசியமானது. தமிழீழத்திற்கான பல விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது வேலைத் திட்டம் வகுக்கவேண்டும். அப்போதுதான் இந்தியமக்களும் உலகிலுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச்சக்திகளும் எம்மை ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பர். இதனடிப்படையிலான திட்டத்தின்கீழ் இந்தியாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்ற அச்சத்திற்கு இடமில்லாது செய்வதுடன் அமெரிக்காவின் திட்டத்தையும் எம்மால் தோற்கடிக்க முடியும். அதாவது அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்கள் அனைத்தும் இங்கு தோற்கடிக்கப்பட்டு ஒரு தமிழீழம் உதயமாகும். அமெரிக்க எதிர்ப்பு எமது திட்டத்தில் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக இருப்பதனால் சோவியத் யூனியனும் தவிர்க்க முடியாத நிலையில் எமது திட்டத்திற்கு உட்பட்டுச் செயற்பட வேண்டி யிருக்கும்.
எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச நிலைமை, இந்திய தேசப் பாதுகாப்பு ஆகிய நிபந்தனைகட்கு உட்பட்டு தமிழீழ விடு தலைக்கான ஒரு திட்டத்தையும் வெளியுறவுக் கொள்கையினை யும் முன்வைக்க வேண்டியதே எமது இன்றைய முதன்மையான பணி யாகும். இவற்றைச் சரியான முறையில் வகுத்து அதற்குரிய சரி யான வேலைத் திட்டத்தையும் நடைமுறையையும் கொள்வோ மாயின் எமது நலனுக்குப் பாதகமாய் நிகழக்கூடியவை என்று
141

Page 73
அடையாளம் கண்டு விளக்கப்பட்டுள்ள அத்தடைகளையெல்லாம் கடந்து முன்னேற முடியும். மக்களே வரலாற்றின் நாயகர்கள்; ஜனநாயகமே மக்சளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே ஒரு கருவி.
தமிழீழ மக்களை ஜனநாயகத்தால் ஐக்கியப்படுத்தல், தமிழக மக்கள் மீதும் இந்திய மக்கள் மீதும் தங்கி நின்று இந்திய அரசை இராஜதந்திரத்தாலும் சூழியலாலும் வென்றெடுத்தல், ஏகாதி பத்தியத்துடன் கூடிச் செயற்படும் இலங்கை ஒடுக்குமுறை அரசை ஆயுதத்தால் தோற்கடித்தல் ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த வழியே எமது இலட்சியத்தை அடைவதற்குரிய ஒரேயொரு மார்க்கமாகும்.
இந்திய அரசு எமது விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக் கட்டும். விடுதலை பெறுவதற்கேற்ற கனரக ஆயுத உதவிகளை செய்யட்டும்; அதேவேளை இலங்கை அரசிற்கு எந்ததொரு அந்நிய தேசமும் படை உதவி அளிக்கக் கூடாதென்பதை வற்புறுத்த வேண்டும். தீவிலுள்ள இரு இனமும் அடிபட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளட்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா உலகிற்கு அறிவிக்கட்டும். அவ்வாறு ஏதாவது அந்நிய தேசமொன்றின் இராணுவம் இலங்கை அரசுக்கு உதவுதல் என்ற பெயரில் கால் வைக்குமானால் அந்த இராணுவத்தை அகற்றுவதில் இந்தியா நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சோவியத் யூனியன் 1962 ஆம் ஆண்டு கியூபாவில் ஏவுகணை பொருத்த முற்பட்டபோது தனது பாதுகர்ப்புக் காரணம்காட்டி அமெரிக்கா அதனைத் தடுத்து நிறுத்தியது. அதுபோல் இலங்கையில் எந்தவொரு அந்நிய இரா ணுவம் வருவதையும் இந்தியா தனது பாதுகாப்புக் காரணம் காட்டி தடுத்து நிறுத்தலாம். எனவே, இலங்கைத் தீவு இரண்டு அரசுகளாகப் பிரிவதைத் தடுத்துநிறுத்த வேண்டியதில்லை.
142

8. 1986 நவம்பர் முதல் 1987
ஜூலை வரை ஏற்பட்ட மாற்றங்கள்
ஏறக்குறைய கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பிரதான மான அரசியல் மாற்றங்களை இங்கு நோக்குவோம். தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் தமிழகப் போலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அவ்வியக்கங்களின் ஆயுதங்களும் பறிக்கப்பட்டன. பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற ராஜதந்திரிகள் தமது பதவிகளை இராஜினாமாச் செய் தனர். டிசம்பர் 19 யோசனை (December 14 proposal) முன்வைக்கப் பட்டது. இலங்கை அரசு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. வடபகுதி மீது பொருளாதாரத்தடை அரசால் விதிக்கப்பட்டது. இந்தியபாகிஸ்தானிய எல்லைகளில் படைகள் குவிக்கப்பட்டு, பதட்டம் அதிகரித்தது. பின்பு பதட்டத்தைத் தணிப்பதில் இரு அரசுகளுக்கு மிடையில் உடன்பாடு காணப்பட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு வெடிப்பதற்கான தயார்நிலையில் உள்ளதாக செய்திகள் வெளி வந்தன. வடக்கு, கிழக்குப் பகுதிகள் மீதான இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளை முற்பகுதியிலன்றிப் பிற்பகுதியில் இந்திய அரசு வன்மையாகக் கண்டித்தது. வடபகுதி|மீது அரசு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை ஆட்சேபித்து, அது தொடருமாயின் தான் வடபகுதிக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இந்திய அரசு இலங்கை அரசிடம் அறிவித்தது. இலங்கையில் அரச இராணுவத்தால் தமிழ்மக்கள் பெரிதும் கொல்லப்படுவதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளி யிட்டது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஜெனி வாவில் நிகழ்ந்த ஐ. நா. மனித உரிமைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவின் சிறப்புத் தூதுவராக தினேஷ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்தார். இவ்வாறு நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி மிகச் சுருக்கமாக இப்பகுதியில் ஆராய்வோம்.
143

Page 74
இந்திராகாந்தியின் வெளியுறவுக் கொள்கையிலிருந்து ராஜீவ் காந்தியின் வெளியுறவுக் கொள்கை சற்று வேறுபாடுடையது. ஆனால் இந்திரா கடைப்பிடித்த கொள்கையை மீண்டும் கடைப் பிடிக்குமாறு ராஜீவ்காந்தி தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபற்றிக் கூறப்படும் கருத்துக்களை இங்கு நோக்குவோம். இந்திரா காந்தியின் கொள்கையிலிருந்து வேறுபட்டு பின்வருமாறு ராஜீவ் கொள்கை வகுத்தார் என்று கூறப்படுகின்றது.
1. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்குமிடையில்
சமனான அணிசாராக் கொள்கை.
2. இந்தியாவின் அயல்நாடுகளுடன் சமரசமும் ஒத்து
ழைப்பும்,
3. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியதான
வெளியுறவுக் கொள்கை,
இந்திரா காந்தியின் கொள்கைக்கு மீண்டும் மாறியுள்ளார் என்ற கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆனால் அயல்நாடுகள் சம்பந்தமான விவகாரங்களில் இந்திராகாந்தி கைக்கொண்ட அணுகுமுறையை ராஜீவ் தற்போது கைக்கொள்ள முன்வந்துள்ளார் எனத் தெரிகிறது. அதாவது இந்தியா தன்னை விட்டுக்கொடுக்காது கடும்போக்கைக் கடைப் பிடித்து அயல்நாடுகளுடன் உறவு கொள்ளல் வேண்டும் என்ற அணுகுமுறையை கைக்கொள்ளத் தொடங்கியுள்ளார். பாகிஸ் தானுடைய நடவடிக்கைகள் இந்தியாவிற்குத் திருப்தி அளிக்காது. போகவே இந்திய-பாகிஸ்தானிய எல்லைப்புறத்தில் இரண்டு லட்சம் படையினரை இந்தியா குவித்ததன் மூலம் தனது கடும் போக்கை வெளிப்படுத்தியது. இத்தகைய கடும்போக்கை கைக் கொண்டதன் மூலம் இரு அரசுகளுக்குமிடையில் சமரசம் . பட்டது. அதேபோல அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இலங்கை விவகாரத்திலும் இந்தியா கடும்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. எனவே இரு நாடுகளுடனான உறவையும் கொண்டு நோக்குகையில் அயல்நாடு களுடன் கடும்போக்கு என்ற அணுகுமுறையை ராஜீவ் கைக் கொள்ள முன்வந்துள்ளார் என்றே தெரிகிறது, அயல்நாடுகளு டனான உறவில் ஏற்பட்டுள்ள அணுகுமுறை மாற்றத்தின் பின்னணி யில் இலங்கை-இந்திய விவகாரத்தை ஒரளவு நோக்கலாம்.
இலங்கை விவகாரத்தில் இவ்வாறு கடும் போக்கைக் &560L-L பிடிப்பதற்கான சூழல் எவ்வாறு அண்மைக்காலத்தில் வளர்ந்து,
144

வந்ததென்பதை நோக்குவோம். ராஜீவ்- ஜே. ஆர். இரு வருக்குமிடையிலான உறவில் ராஜீவை ஏமாற்றுவதில் ஜே. ஆர். எப்பொழுதும் வெற்றியீட்டி வந்தார். இந்த வகையில் டிசம்பர் 19 யோசனையில் ஒப்புக்கொண்ட விடயங்களைப் பின்பு படிப் படியாக மீறத் தொடங்கினார். இறுதியில் அந்தத்திட்டத் தையே கைவிட்டு இராணுவ நடவடிக்கை என்ற திட்டத்தைக் கைக் கொள்ளத் தொடங்கினார். இந்த இராணுவ நடவடிக்கையில் குடா நாட்டிற்கு (Jaffna Peinsula) வெளியே ஜே. ஆர். கணிசமானளவு முன்னேறியுமிருந்தார். விடுதலைப் புலிகளைத் தம்மிடம் பணிய வைக்கவேண்டுமென்றால் இலங்கை அரசின் இராணுவம் சற்று முன் னேறுவதை ராஜீவ் விரும்பியிருக்கலாம். எனவேதான் இவ்வருட முற்பகுதியில் நிகழ்ந்த அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் கொக்கட்டிச் சோலை படுகொலை உட்பட நிகழ்ந்த பெரும் இனப் படுகொலைகளுக்கு எதிராக இந்திய அரசு காத்திரமான நடவடிக் கைகளில் ஈடுபடவில்லை. கண்துடைப்புக்குச் சில சாதாரண கண்ட னங்களை வெளியிட்டதே தவிர, அவையும் உறுதியான கண்டனங் களாய் அமையவில்லை. விடுதலைப் புலிகளைப் பணிய வைத்தல் என்ற அடிப்படையில் ஒருபுறம் ஜே. ஆரது தீவிர இராணுவ நடவடிக்கைகளை இந்திய அரசு சற்று விட்டுப்பிடித்தாலும் மறுபுறம் ஜே. ஆர். இந்திய அரசுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை மீறித் தான் நினைத்தவாறு நடந்து கொள்கிறார் என்ற ஆத்திரத்தை இந்திய அரசு அடையாமலிருக்கமுடியாது.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் இந்திய அரசை ஏமாற்றும் தரத்தினது என்ற விடயம் தெளிவாகிறது. குறிப்பாக இந்தியப் பத்திரிகைகள் ராஜீவின் அணுகுமுறை இலங்கை விடயத்தில் தோல்வி கண்டுவிட்டதென எழுதின. அதற்காக ராஜீவைக் கண்டிக்கத் தொடங்கின. அத்துடன் பார்த்தசாரதி, வெங்கடேஸ் வரன் போன்ற இராஜதந்திரிகள் இராஜினாமா செய்தமையும் மொத்தத்தில் ராஜீவின் வெளியுறவுக் கொள்கை பற்றிய கண்டனங் களைப் பத்திரிகைகள் செய்ய வாய்ப்பளித்தன. இலங்கை விவகாரம் பற்றிய ராஜீவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்குள் பலத்த கண்டனத்திற்குள்ளாகின. பாகிஸ்தானின் அணுகுண்டு விவகாரம் இந்தியாவிற்குள் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அயல்நாடுகளு டனான ராஜீவின் கொள்கை இந்தியாவின் ஸ்திரத்தை பேணத் தவறியது. மேலும், தென்னாசியப் பிரதேசத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பலவழிகளிலும் அதிகரித்து உள்ளது. இந்தியா தனது வடக்கு, கிழக்கு, மேற்குப்புற எல்லைகளில் பாதுகாப்பு பற்றிய சவாலை எதிர்நோக்குகின்றது. இந்த வகையில் தென்பகுதியில்
45

Page 75
அந்திய சக்திகள் வளர்ச்சியடைந்து வருவதை ஓர் எல்லைக்கப்பால் வாரித்துக் கொண்டிருக்க இந்தியாவால் முடியாது. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்ட ஸ்திர மான வளர்ச்சி அதற்கு இலங்கையில் ஏற்பட்டு வருகிறது. அமெரிக் காவிற்குக் குறுங்காலச் சந்தை வாய்ப்பு இந்தியாவில் இருப்பதனால் அதனைக் கெடுத்துக் கொள்ளாது நீண்டகால நோக்கில் இலங்கை விவகாரத்தில் நடந்து கொள்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் வளர்ச்சிப்போக்கு பின்தள்ளப்பட வேண்டிய அவசியம் இந்தியாவிற் குண்டு. இலங்கையில் ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சியை ராஜிவ் அசட்டை செய்துவந்துள்ளார். இந்த அசட்டையைச் சாதகமாகப் பயன்படுத்தி ரீகன் நிர்வாகம் இலங்கை அரசுக்கு நேரடியாக ஆயுத உதவி செய்தல் (நிகரகுவாவுக்கு வழங்குவதுபோல) என்ற அறிவிப்பை செய்யுமளவிற்கு ராஜீவ் நிலைமையைப் பலவீனமாக்கி இருந்தார். ராஜீவின் இத்தகைய பலவீனமான போக்கு இந்தியா வுக்குள் பெரும் கண்டனங்களை வளர்த்தது. மறுபுறம், இலங்கையி லுள்ள தமிழ் மக்கள் இலங்கை அரசியலில் ஓரளவு பலவீனப்படுத்தப் பட்டுள்ளனர் என்பது பெருமளவிற்கு உணரப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கையில் பலவீனமடைந்துவிட்டால் இந்தியாவின் நிலையும் இலங்கையில் பலவீனமடைந்ததாகவே அமையும். இத்தகைய சூழலில் கடும் போக்குகளைக் கடைப்பிடிப்பதைத் தவிர ராஜீவிற்கு வேறு வழி இருக்கவில்லை.
இந்த வகையில் தமிழ்மக்கள் மீதான இலங்கை அரசின் பொருளாதாரத் தடை என்ற விடயத்தை மையமாகக் கொண்டு இந்திய அரசு இலங்கை மீது கடும்போக்கைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது. பொருளாதாரத் தடையை நீக்காது விட் டால் நிவாரணப் பொருட்களைத் தான் நேரடியாக விநியோகிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு, இலங்கையின் இறைமையை இந்தியா மீறத் தயார் என்ப தைக் காட்டியது. அத்துடன் தமிழ் மக்களுக்கெதிரான இலங்கை யரசின் பொருளாதாரப் போருக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரப் போர் புரிவதாயின் தமிழ் மக்களுக்கெதிரான இராணுவப் போருக்கெதிராக தான் இராணுவப் போரும் புரிய தயார் என்ற அறிவிப்பு மறைமுகமாக இதிலுள்ளது. இந்திய அரசின் நிவாரண உதவி பற்றிய இத்தகைய அறிவிப்பு இலங்கை, அமெரிக்க அரசுக்கு மத்தியில் திகைப்பை ஏற்படுத்தின. இலங்கை அரசு உடனடியாகவே பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாக அறிவித்தது. நிலைமைகளுக்கேற்ப விட்டுக்
146

கொடுத்து முன்னேறும் பண்பு ஜே. ஆரிடம் உண்டு என்பதை நாம் கருத்திலெடுக்கத் தவறக்கூடாது. தான் ஓர் அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாக ஜே. ஆர். நடிக்கிறார். அதன்படி, தான் அரசியல் தீர்வுக்கு தயாராயுள்ளதாயும் ஆனால் பயங்கரவாதிகள்தான் அதற்குத் தயாரில்லை என்று காட்டுவதும் அதனடிப்படையில் இந்தியாவுக்கும் இயக்கங்களுக்குமிடையில் பகைமையை வளர்க்க முனைவதுமே அவரது தற்போதைய தந்திரமாகும்.
இந்திய அரசு அண்டை நாடுகளின் விவகாரத்தில் குறிப்பாக அங்குள்ள அந்நிய சக்திகளின் செல்வாக்கால் பெரிதும் சீற்றமடை கின்றதென்பதைப் புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிகம் முன்னேறப்போகிறது என்பதை புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இந்திய அரசைச் சாந்தப்படுத்து வதற்காகவும் அதன் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகவும் இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது அநியாயமான கொலை நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது, அப்பாவி மக்கள்மீது விமானக் குண்டுத் தாக்கு தல்களை நடத்துகின்றது எனக் கண்டித்தது. மேலும் இலங்கையி லிருந்த கூலிப்படையில் ஒரு பகுதியினர் இலங்கை அரசு அப்பாவி களைக் கொல்லத் தம்மைப் பயன்படுத்துவதாகக் கூறி, தாம் வெளியேறப் போவதாக அறிக்கைகளை வெளியிட்டனர். "நரி உபதேசம் செய்யப் புறபட்டு விட்டால் நீ உன் கோழிகளைகவன மாகப் பார்த்துக்கொள்" என்று ஒரு பழமொழியுண்டு. இலங்கை அரசு மீதான அமெரிக்க அரசின் கண்டனமும் கூலிப்படையின் கண்ணிரும் மேற்கூறிய பழமொழியிலிருந்து எந்த வகையிலும் வேறானதல்ல. அமெரிக்க அரசினது இந்நடவடிக்கையை இலங்கை அரசைக் கைவிட்டுவிட்ட நடவடிக்கையாக எடுக்கக்கூடாது. அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு கட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் பாதுகாக்கிறது. மறுகட்டத்தில் இலங்கை அரசைக் கண்டிப்பதாக பாதுகாக்கிறது. இந்தவகையில் தான் நிக்கரகுவா எதிர்ப்புரட்சியாளருக்கு உதவுவதுபோல இலங்பை அரசுக்கு ஆயுத உதவி செய்வதான அமெரிக்க அரசின் அறிவிப்கை யும் இலங்கை அரசின் மீதான கண்டன அறிவிப்பையும் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த இரண்டு அறிவிப்புகளுக்குமிடையிலான கால இடைவெளி நான்கு மாதங்கள் மட்டுமே. அதாவது நான்கு மாதங்களிற்கு முன்பு ஆயுத உதவிபற்றிய அறிவிப்பு, நான்கு மாதங்களின் பின் மனித உரிமைகள் மீறல்பற்றிய கண்டனம். இந்த வகையில் அமெரிக்கா மிகச்சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு நாடாகும்.
147

Page 76
இந்தியா இரு பகுதியினர்க்கும் தடுவே நின்று இலங்கை அரசு உன் நட்புரீதியிற் பிரச்சினையைத் தீர்த்தல் என்ற கொள்கையி யிலிருந்து மாறி, இலங்கை அரசை அச்சுறுத்திப் பிரச்சினையைத் தீர்த்தல் என்ற கொள்கைக்கு வந்துள்ளது. இலங்கை அரசுடன் கமுக நட்பை வைத்துக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்தல் என்ற வகையில்தான் இலங்கை அரசிற்கெதிரான சர்வதேசக் கண்டனங் களை இந்திய அரசு கடந்தகாலங்களிற் செய்யவில்லை. நட்பு ரீதியிற் கையாள முடியாது என்று வந்ததும் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐ. நா. மனித உரிமைகள் மாநாட்டில் அர்ஜன்டீனாவுடன் சேர்ந்து இந்திய அரசு இலங்கை அரசுக்கெதிரான கண்டனத்தைக் கொண்டு வந்தது. இந்தியாவின் தூண்டுதலாற்தான் அர்ஜன்டீனா இதனைச் செய்திருக்கும். இலங்கை அரசிற்கெதிரான உணர்வை அர்ஜன்டீனா கொண்டுள்ளதென்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது போக்லண்ட் விவகாரத்தில் இலங்கை அரசு பிரிட்டனுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது. இந்த வகையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு ஓர் ஏற்ற நபரை இந்தியா தெரிவுசெய்துள்ளதென்றே சொல்லலாம். இந்த வகையில் இலங்கைக்கெதிராக இந்திய அரசு சர்வதேச அரங்கிலும் செயற்படத் தொடங்கியுள்ளது என்பது தெளிவு.
ஒரு விடயத்தை நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதாவது தமிழ்மக்களிற்கு நிவாரணம் வழங்குதல் என்ற இந்திய அரசின் அறிவிப்பு சர்வதேச விதியின்படி ஒரு தேசம் இன்னொரு தேசத்தின் இறைமை மீறல் என்பதேயாகும். அவ்வாறிருந்தும் இந்திய அரசின் இவ்வறிப்பு சர்வதேச அரங்கிற் கண்டனத்திற் குள்ளாகவில்லை இவ் அறிவிப்பின் பின்பு இலங்கை அரசு, அதனை இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் னோ, வங்காளதேசம் என்பவற்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்திய அரசு ஒரு லட்சம் இராணுவத்தினரை இந்தியாவின் தென்கரையில் குவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு படையைக் குவித்துவைத்து அச்சுறுத்தல்களைச் செய்வதன்மூலம் எதிரியைப் பணியவைத்தல் ஒருவகை இராஜதந்திரமாகும். அத்துடன் சிறிமாவோ பண்டார நாயகவைத் தமது செல்வாக்கிற்குட்படுத்த இந்தியா முயற்சிக் கிறது. 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிரான இராணுவ உதவி பற்றி நிக்சனுடன் சிறிமாவோ பண்டாரநாயக ஆலோசித்திருந் தாலும் கூட இன்றைய நிலையில் சிறிமாவோ பண்டாரநாயகவைத் தமது செல்வாக்கிற்கு உட்படுத்தலாமா என்று இந்தியா முயற்சிக்கக்
A8

கூடும். அதேவேளை தென்னிலங்கையில் இந்திய எதிர்ப்பு மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றது என்பதையும் கருத்திலெடுக்க வேண்டும்.
ஜே. ஆர். தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பவரே தவிர விட்டுக் கொடுப்பவரல்ல என்பதும் அவர் ஒரடி பின்னால் வைப்பது ஈரடி முன்னால் வைப்பதற்கே என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ராஜீவ் நிர்வாகத்தை ஏமாற்ற ஜே. ஆருக்கு இன்னும் வழிகள் தெரியும். அத்துடன் இந்திய ஆட்சியாளருக்கும் இயக்கங்களுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஜே. ஆர். நன்கு பயன்படுத்தித் தனது திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார். மேலும், ராஜீவ் பெருமளவிற்கு தேசிய பாதுகாப்புக் கொள்கைக்கு ஊடாகவே இலங்கைப் பிரச்சினையைப் புரிந்து கொள்கிறாரே தவிர நீண்ட அரசியற் கண்ணோட்டத்திலல்ல. அந்த வகையில் பாதுகாப்பு வட்டாரங்கள் ராஜீவிற்கு பெரும் நெருக்கடி கொடுக்கக்கூடிய எல்லைக்கு பிரச்சினை வளர இன்னும் இடமுண்டு. இத்தகைய பின்னணியில் ஜே. ஆர். தொடர்ந்து இன்னும் காலம் கடத்தக் கூடும் என்றே எதிர்பார்க்கலாம்.
எவ்வாறாயினும் இலங்கைப் பிரச்சினை என்பது இன்று பரி பூரணமாக எல்லா வகையிலும் ஒரு சர்வதேசப் பிரச்சினையாகி விட்டதென்பது தெளிவு. எனவே எமது பிரச்சினையின் சர்வதேசப் பரிமாணங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட்டு அதற்கேற்பவே எமது ஒவ்வொரு நடவடிக்கையும் இடம்பெற வேண்டுமென்பது தெளிவு.
எமது இன்றைய தலைமுறையினர்களிடம் நிகழ்கால
வாழ்வு மட்டுமல்ல; எதிர்கால வாழ்வும் ஒப்படைக்கப் பட்டுள்ளது. w
49

Page 77
9. யாருக்காக இந்த ஒப்பந்தம்?
(1987 ஜூலை 19ஆந் திகதி இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை யொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள மூதறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களும் தமிழீழமக்களின் உணர்ச்சிகளும் இந்நூலாசிரியர்களில் ஒருவரான உதய னால் எழுதப்பெற்றுஆகஸ்ட் 1ஆந் திகதி வெளியிடப்பட்ட கீழ்க்காணும் அறிக்கையில் பிரதிபலிக்கின்றன. -பதிப்பாளர்)
இந்த நூற்றாண்டு முழுவதும் ஒப்பந்தங்களினால் தொடர்ச்ப் யாக ஏமாற்றப்பட்டுவந்த தமிழ் மக்கள், இப்போது மீண்டுமோர் ஒப்பந்தத்தைச் சந்திக்கின்றனர். இவ் ஒப்பந்தம் யாருக்காகச் செய்யப்படுகிறது எமது நலன்கள் எவ்வாறு அடகுவைக்கப்படு கின்றன என்பதை நாம் ஆராய வேண்டும். இது தமிழினத்தை ஏமாற்றுகின்ற, அவர்களைச் சகதியில் தள்ளிவிடுகின்ற ஓர் ஒப்பந்த மாகும், இத்தகைய சதிகாரத்தனமான சமாதானம், ஒப்பந்தம் என்பதற்கு நாம் அடிமையாகி விட முடியாது. சமாதானத்தை விரும்பும் நாம் சமாதானத்தை நிலைநாட்டப் பலாத்காரமாகசி போராட வேண்டியுள்ளது. இதுதான் எமது சந்ததியின் தலைவிதி.
தமிழ்பேசும் மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்பினோம். சிங்கள - பெளத்த மக்களுடன் இணைந்து ஐக்கிய இலங்கையில் ஒற்றுமையாகவும் சமாதான மாகவும் வாழ விரும்பினோம். பலாத்காரத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு மக்கள் கூட்டமாக வாழ்ந்தோம். அமைதிக்குப் பெயர்போன மக்களாய் வாழ்ந்தோம். சர். பொன். இராமநாதன், சர். பொன், அருணாசலம், கே. பாலசிங்கம் ஹண்டி பேரின்பநாயகம், வைத்தி லிங்கம் துரைசுவாமி, ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் போன்ற சகல தலைவர்களுமே ஐக்கிய இலங்கையில் தமிழரும் ஓர் அங்கமாக இணைந்து வாழ்வதையே விரும்பினர். தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அவ்வாறே விரும்பினர். நாம் எப்போதும் சிங்கள மக்களிடம் நேசக் கரத்தினை நீட்டினோம்.
50

அகிம்சை மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட்டோம். ஆனால்,
பேரினவாத சிங்களத் தலைவர்களும் ஏனைய பேரினவாதிகளும் எமது நேசக் கரங்களைத் தொடர்ச்சியாகவே துண்டித்து வந்தனர். எம்மைப் பலாத்காரத்தினால் ஒடுக்கினர். நாம் அகிம்சையும் சமா தானமும் பேசிய ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் பலாத்காரத் தையும் இம்சையையும் எமது தலைமீது சுமத்தினர். எமது தேசிய தனித்துவத்தை அறுத்தெறிவதில் அயராது தொடர்ந்து செயற் பட்டனர்.
பாராளுமன்றச் சட்டங்களினாலும் அரசியல் திட்டங்களி னாலும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளினாலும் எமது உரிமைகள் அனைத்தையும் மீறி வந்தனர். மேலும் காலத்திற்குக் காலம் இனக் கலவரங்களாலும் பொலிஸ், இராணுவ ஒடுக்குமுறைகளினாலும் காடையர்களின் கட்டவிழ்ப்புக்களாலும் எம்மைப் பல வழிகளிலும் ஒடுக்கி வந்தனர். எமது அரசியல், பொருளாதார, சமூக வாழ்வு அனைத்தையும் நாம் இழந்து நின்றோம். மிருகங்களாக மட்டுமல்ல, மிருகத்தைவிடக் கேவலமாக நாம் இந்த நாட்டில் ஆக்கப்பட்டோம். வன விலங்குகளுக்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ள இந் நாட்டில் தமிழனுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகியது. இத் தகைய சூழலில் நாம் ஐக்கியமாக வாழ்வது சாத்தியமற்றது என உணர்ந்தோம். பிரிந்து, தனி அரசு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சமாதான வழிகளில், அமைதிவழி, அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றவை என்பதை உணர்ந்தோம். அமைதி யையும் சமாதானத்தையும் விரும்பும் நாம் வேறு வழியின்றி எமது எதிர்காலச் சந்ததியினரின் அமைதியான வாழ்வுக்காக எதிரியால் ஏவப்பட்ட பலாத்காரத்தை ஏற்க வேண்டியவர்களானோம். பலாத் காரத்தின் மீது நாம் நம்பிக்கை வைத்ததற்குக் காரணம் சிங்களப் பேரினவாதிகளே. எமது எதிர்காலச் சந்ததி அமைதியாகவாழ வேண்டுமாயின், ஆயுத பலத்தால் முன்னேறுவதைத் தவிர வேறு வழியில்லை. விட்டுக்கொடுப்புகளற்ற போராட்டத்தில் ஈடுபடுவ தைத் தவிர வேறு வழியில்லை. நாளும் பொழுதும் அழிவதை விட வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் எம்மை ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டது. சமாதானப் பிரியர்களாகிய நாம், ஆயுதமேந்த வேண்டியதன் வரலாறு இதுவே.
மனிதன் ஒர் அரசியல் பிராணி. உலகில் உள்ள அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டதே. மனிதனின் எத்தகைய நடவடிக்கை யையும் நிர்ணயிப்பது அரசியலே. அரசியலதிகாரம் இல்லை யென்றால், மனிதனுக்கு ஒன்றுமேயில்லை. பொருளாதாரம்,
151

Page 78
விஞ்ஞானம், தொழில் நுட்பம், கலை இலக்கியம், கலாசாரம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அரசியலால் நிர்ணயிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே. அரசியலதிகாரமற்ற ஒரு சமூகமாக இருப்போமாயின் இவைகள் அனைத்தும் எமக்கு அர்த்தமற்றவைகளாகும். இலங்கை மண்ணில் அரசியலில் எமது பங்கு மறுக்கப்பட்டது. எமக்கேற்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இன்று எம்முன் வைக்கப் பட்டுள்ள இந்த ஏமாற்றகரமான தீர்விலும் இதுவே உண்மை. அரசியலதிகாரமற்ற ஓர் பொம்மைத் தீர்வு எம்முன் முன்வைக்கப் பட்டுள்ளது. எமது விருப்பத்திற்கு மாறாகத் திணிக்கப்படுகின்றது.
டிசம்பர் 19 யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ள அதே தீர்வு ஒரு சிறு மாற்றத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றமாவது, ' வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணையலாம்" என்பதுதான். ஆனால், டிசம்பர் 19 யோசனையில் சொல்லப்பட்ட அதே அதிகாரம்தான் இதற்குமுண்டு. வெளிவரும் அறிக்கைகளி லிருந்து அவ்வாறுதான் அறியமுடிகிறது. டிசம்பர் 19 யோசனை பற்றி யூலை 19 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கிலே பேராசிரியர் கா. சிவத்தம்பி ** எமது போராட்டத் தின் தன்மை கசிவதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்று முகிழ்விடும் இக்காலகட்டத்தில், இப்படிப்பட்ட இடைக்காலத் தீர்வுகள் ஆபத்தானவை' எனக் குறிப்பிட்டார். மேலும் "இவ்வளவு அழிவுகள், உயிர்ச் சேதங்கள், உடைமை இழப்புக்களின் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினைவிட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல். எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கு வழி, கோலலாம்" என்றும் கூறினார் (முரசொலி, 26, 7. 87). இக் கருத்தரங்கில் கலாநிதி க. சிற்றம் பலம் பேசுகையில், "திம்புப் பேச்சுவார்த்தையின் போது முன் வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கப்பட வேண்டும்; மலையகத் தமிழருக்கு வாக்குரிமை வழங்கவேண்டும்" (முரசொலி, 23. 7. 87) என்ற கருத்தைக் கூறி, இதனடிப்படையில்தான் பேச்சுவார்த்தைக் குப் போகலாம், இதற்குக் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சுவார்த் தைக்குப் போகக்கூடாது' என வலியுறுத்தினார். மு.திருநாவுக்கரச பேசுகையில் டிசம்பர் 19 யோசனையை நிராகரித்துவிட்டு பின்வருமாறு கூறினார்: "சில நியாயங்களைக்காட்டி, போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல; எமக்குள்ளே உள்ள சில முரண்பாடுகளுக் காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயா தீனத்திற்கான வாய்ப்புக்களை செயலுருப்படுத்த வேண்டும். அதர்
152

காக, ஓர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற ஓர் தீர்வுக்கே நாம் போகவேண்டும்." இக்கருத் தரங்கில் உரையாற்றிய ஏனையவர்களான கலைப்பீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ணராஜா, கலாநிதி வி. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் ஆகியோர் இந்த டிசம்பர் 19 யோசனையில் உள்ள வெற்றுத் தன்மையினை விளக்கிக் கூறினர். இவ்வாறு பல்கலைக்கழக அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த டிசம்பர் 19 யோசனை ஏமாற்றகரமான ஒரு சிறிய சொல்மாற்றத்துடன் , தற்போது தீர்வாக முன்வைக்கப் படுகிறது. •
இவ்வாறிருக்கையில் Tamil Times (July, 1985) சஞ்சிகையில் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் எழுதிய ஒரு கட்டுரையின்படி இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறை கூடதமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியாது. ஏனெனில் அரச இயந்திரமானது, சிங்கள பெளத்த "பீரோகிரசி' யாக இருப்பதால் அது ஒருபோதும் நிர்வாகரீதியாக இதனை நடை முறையில் செயற்படுத்தவிடாது. அவ்வாறாயின் எவ்வாறு இப்போது முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரமற்ற, குறைபாடுகளுடைய ஓர் அரை குறைத் தீர்வு எமது பிரச்சினையைத் தீர்க்கமுடியும்? இத்திட்டத்தை முன்வைத்ததற்கு ஓர் ஏமாற்றுத் தன்மையுண்டு அதாவது தீர்வு என்ற விடயத்தில் இணைப்பு என்ற ஒரு சொல் முக்கிய பிரச்சினை யாகஇடம்பெற்று வந்தது. எனவே, ஜே. ஆர். அந்த இணைப்பென்ற சொல்லைத் தற்காலிகமாக இணைத்துக்கொள்வதன் மூலம், தீர்வு என்ற விடயத்திற்கு இந்தியாவைச் சம்மதிக்க வைத்து அதன் மூலம் போராட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் கைவிடப் பண்ணும் ஒரு சதித்திட்டத்தை வகுத்தார். இந்த இணைப்பு என்பது தற்காலிக மானது. தனக்குச் சாதகமான ஒரு சூழலை கிழக்கில் தோற்றுவித்து அங்கு இன முரண்பாடுகளை வளர வைத்து அதன்பின்பு கிழக்கில் மட்டும் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தி, வடக்கில் இருந்து கிழக்கைப் பிரித்து விடலாமென்றும் இதன் மூலம் தமிழ் மக்களைக் கூறு போட்டு விடலாம் என்றும் ஜே. ஆர். நம்புகிறார். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்று சொல்லும்போது அவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புமுண்டு; ஆனால் இப்போது முன்வைக்கப்பட்ட தீர்வு அதை நிராகரித்துள்ளது. நாங்கள் ஒரு சிறுபான்மை இனம். மேலும் பல துண்டுகளாக நாம் பிரிந்து பலவீனப் படக்கூடிய திட்டங்களை அனுமதிக்கலாமா? முன்வைக்கப்பட்டுள்ள இத்தீர்வே அதிகாரமற்றதும் சூழ்ச்சித் தன்மை வாய்ந்ததுமாகும்.
1S3

Page 79
அதுமட்டுமின்றி எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் கைவிடப்படுவதும் கிழித்தெறியப்படுவதும் இயல்பு. பண்டா-செல்வா ஒப்பந்தம் எழு தப்பட்டு அதற்கெதிரான சிங்களப் பேரினவாதிகளின் ஓராண்டுப் போராட்டத்தின் பின் கிழித்தெறியப்பட்டது. டட்லி-செல்வா ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளின் பின் கைவிடப்பட்டது. மேலும் இந்தியாவில் 1985 இல் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் எழுதப் பட்டு ஓராண்டுக்குள்ளாகவே ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இவ் வாறு ஒப்பந்தங்கள் எழுதப்படுவதும் கைவிடப்படுவதும் ஆட்சி யாளருக்கொரு விளையாட்டு. ஆனால் அதில் பாதிக்கப்படும் மக்களுக்குத்தான் வேதனை. இப்போது இந்தப் போலித்தனமான ஒப்பந்தத்தை எவ்வாறு நாம் நம்ப முடியும்? இதை நம்பி நமது போராட்டத்தை எவ்வாறு நாம் கைவிட முடியும்? இவை பற்றிய பின்னணிகளை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்; ஆராய வேண்டும்.
இதன் பின்னணியை ஆராய்வோம். 1977ல் ஐ. தே.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து படிப்படியாக இந்திய அரச விரோத வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. படிப்படியாக மேலைத்தேய உறவை வளர்த்துக்கொண்டது. இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகமாக மேலைத்தேசங்களின் உறவு இலங்கை யில் அமையத் தொடங்கியது. இதனால் இந்திய ஆட்சியாளர்கள் இலங்கை ஆட்சியாளர்கள்மீது சீற்றங் கொண்டனர். இலங்கை ஆட்சியாளரைத் தமது எண்ணத்திற்குப் பணிய வைப்பதற்கு தமிழீழப் போராளிகளை பகடைக்காய்களாக செயற்படுத்தும் நோக்குடன் இந்திய ஆட்சியாளர் செயற்படத் தொடங்கினர். பிரச்சினைகள் மிகவும் வளர்ச்சியடைந்த கட்டத்தில் இலங்கை அரசு மேலைத்தேசங்களுடன் கைகோத்து இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இனவாதத்தைச் சாட்டாகக் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியாளர் மேலைத்தேச உறவை பலப்படுத் தினர். இனவாதத்தைக் கொண்டே, ஏனைய எதிர்க்கட்சிகளும் இக்கட்சிக்கு எதிரான தமது அரசியலை நடத்தினர். இந்த வகையில் இனப் பிரச்சினையினால் ஏகாதிபத்திய அரசுகள், பிராந்திய அரசுகள், கட்சிகளின் அரசியல் நலன்கள் ஆகிய அனைத்தும் செயற்பட்டன. இப்பிராந்தியத்தில் பெரிய அரசாக இருக்கும் இந்தியா தனது நோக்குநிலையில் இருந்து ஒரு தீர்வுக்கு வரவேண்டி யிருந்தது. சகல சக்திகளின் முரண்பாடுகளும் வளர்ச்சியடைந்த நிலையில், நேரடி இராணுவநடவடிக்கையை இலங்கை மீது எடுக்க வேண்டிய ஒரு தேவைக்கு அதனைத் தள்ளியது. முரண்பாடுகள்
54

இராணுவ பரிமாணத்தினாலேயே தீர்க்கப்படக் கூடியனவாகக் காணப்பட்டன. ஆனால் ஒரு நேரடி இராணுவ நடவடிக்கையால் ஏற்படக்கூடிய அசெளகரியங்களை அது கருத்திற் கொண்டது. பலாத்காரத்தைத் தவிர வேறு வழியால் தீர்க்க முடியாது என்ற வகையில் தனது அசெளகரியத்தை உத்தேசித்து ஒரு மென்மையான இராணுவ நடவடிக்கையை (Shock And Soft Military Action) இலங்கை மீது மேற்கொண்டது. அதாவது "மிராஜி"னுடைய வருகையும், உணவுப் பொருட்கள் வீசியமையும் ஓர் மென்மையான இராணுவ நடவடிக்கையே. இது இலங்கையிலுள்ள ஆட்சியாளர் மத்தியிலும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை மண்ணில் யுத்த விமானங்களின் பிரவேசம் ஒருபுறத்தில் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் தமது கையாலாகாத் தனத்தையும் உணர முற்பட்டனர். மேலும், தென்னிந்தியக்கரை களில் படைகள் குவிக்கப்பட்டன. எந்நேரமும் இந்தியா இலங்கை மீது படையெடுக்கலாமென்ற அச்சம், இலங்கை ஆட்சியாளரிடையேயும் அகில உலகிலும் காணப்பட்டது. இதன் மூலம் இந்தியா ஏகாதி பத்தியங்களின் நெஞ்சிலும் இலங்கை ஆட்சியாளர் மத்தியிலும் ஏனைய அநேகர் மத்தியிலும் ஒரு நொதியத்தை (Catalyst) ஏற்படுத் gub ps. Gaugš60suurtas Shock And Soft Military Action ? GODSsuurt Gåvor டது. ஒரு வகையில் பலாத்காரத்தை தவிர வேறு வழியற்ற இலங்கை அரசியலில் Shook and soft இராணுவ நடவடிக்கையானது ஏகாதி பத்தியத்தையும் சிங்கள அறிஞர்களையும் மிகக் குறைந்த அளவில் எதிர்க்கட்சிகளையும் கொதிக்க வைத்ததெனக் கூறலாம். அப்பம் சுட சோடாப்போட்டு மாவைப் புளிக்க வைப்பது போன்ற இவ்வாறான தொரு நொதிய நிலையில்தான் இந்தியா எந்த நேரமும் ஓர் இரா ணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிடும் எனும் அச்சத்தின் காரண மாக, இதுவரை காலமும் இருந்ததில் இருந்து இந்தியாவிற்கு ஒரு சிறிய விட்டுக்கொடுப்பை கொடுத்து, பிரச்சினையைச் சமரசப்படுத்த அமெரிக்கா தயாரானபோது, ஜே. ஆரும் அவ்வாறே புரிந்து செயற் படத் தொடங்கினார். அமெரிக்கா முழு இலங்கையையும் இழந்து போவதைவிட, தனது குறைந்த பட்ச நலனையாவது பேண வேண்டு மென்ற நிலைக்கு வந்தது. சமரசத் தீர்வையும் வரவேற்பதாக அமெரிக்கா கூறியதன் இரகசியம் இதுவேயாகும். இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கக்கூடியதான மேலைத் தேச இராணுவ உறவுகளை இலங்கையில் இல்லாமல் செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜே. ஆர். வந்தார், அவ்வாறான முடிவுகளை ஜே. ஆர். அறிவிக்கவே, ராஜீவ் நிர்வாகம் ஜே. ஆர்.
16S

Page 80
உடன் கைகோக்கத் Aburrrrrargı . 6Jıpsıh, 6 sperre A-Tsîde அமெரிக்காவிற்கேற்பட்டுள்ள நெருக்கடியானது இலங்கைப் பிரச் சினையில் குறைந்தபட்ச உடன்பாட்டுக்கு போகவிட வேண்டியேற் பட்டது. இவ்வாறாக ஒப்பந்தம் காணுவதன் மூலமே முட்டி மோதி, பெரிதும் வெடிக்கக் கூடியதாக இருந்த முரண்பாடானது அமெரிக்கா, சோவியத் யூனியன், இந்தியா ஆகியவற்றின் ஒரு குறைந்தபட்ச நலனையாவது ஈட்டக் கூடியதாக இருந்தது. பொதுவாக இரண் டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு முரண்பாடுகள் முட்டி மோதி பெரும் யுத்தமாக வெடிக்கக்கூடிய சூழலில் வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் ஒரு குறைந்தபட்ச நலனடிப்படையில் சமரசம் செய்யும் போக்குக் காணப்படுகிறது. அந்தவகையில் இலங்கையின் சர்வதேசச் சூழலில் அமெரிக்கா, சோவியத்,இந்தியா ஆகிய அரசுகளின் குறைந்த பட்ச நலனடிப்படையில் கூர்மையடைந்து வந்த எமது போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு சமரசம் செய்யப்படுகிறது. இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே இடம்பெறும் உடன்படிக்கையானது கைவிலங்கு உடைக்கப் புறப்பட்ட எமக்குக் கால் விலங்கும் மாட்டிய கதையாக மாறியுள்ளது.
எனவே, எமது நலனுக்காக அல்ல, இந்த மூன்று அரசுகளின் ஆட்சியாளர் கலனுக்காகவே இவ் ஒப்பந்தம் இடம் பெறுகிறது. தமிழ் மக்கள் அப்பாவிகளாக, இவர்களின் கால்பந்தாக விளையாடப்படுகிறார் கள். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் வரலாற்றுத் துரோக மாகும். எதிர்கால வரலாறு எம்மை வசைபாடும். எம்மைத் துரோகி கள் எனப் பழித்துரைக்கும். அத்தகைய சூழலில்தான் தமிழ்மக்களை நட்டாற்றில் கைவிட்டுவிடும் நடவடிகையாக, ஒர் ஏமாற்றகரமான தீர்வுக்கு ராஜீவ் சம்மதித்தார். ஏனெனில், அவர்களின் பிரச்சினை தீர்ந்துவிட்டது. எமது நலன் பற்றி ராஜீவுக்கு அக்கறையில்லை. இவ்வாறு எம்மைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி எமது நலன் களைக் குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையை நாம் ஏற்க முடியாது. இத்தகைய கைவிடுபடலங்களும் ஏமாற்றுக்களும் பெரிய அரசுகளாலும் வல்லரசுகளாலும் மேற்கொள்ளப்பட்ட வரலாறு ஏராளம். உதாரணமாக தென் குடானியர், அன்ஸானியா (Anzania) என்ற தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்து 1969களில் மிகத்தீவிர மாகப் போராடி வந்தனர். சூடானிய அரசு சோவியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. சூடானுக்குத்தேவையான ஆயுதங்களை சோவியத்தே வழங்கியது. அன்ஸானியா போராளி களுக்கு அமெரிக்காவே ஆயுதம் வழங்கியது. சூடானியஜனாதிபதி அல் நிமய்ரி (Al Nimetry) 1970 ஆம் ஆண்டில் சோவியத்துடனான உறவைக் கைவிட்டு, அமெரிக்க சார்பு உறவை வகுத்தார். அப்போது
156

அமெரிக்கா அன்ஸானியா போராளிகளுக்கு ஆயுதம வழங்குவதை நிறுத்திக்கொண்டது. வல்லரசுகளும் சரி, வேறு பெரும் அரசுகளும் சரி, தத்தமது நலன்களுக்காக இத்தகைய போராட்டங்களைப் பயன் படுத்தியுள்ள தென்பது தெளிவு. இது எமக்கு ஒரு சிறந்த படிப்பினையாகும். இதுதான் வல்லரசுகளினதும் சரி. ஏனைய அரசு களினதும் சரி, சுபாவமாகக் காணப்படுகிறது. இந்திய அரசும் இவ்வாறே எமது போராட்டத்தை நசுக்கக் கூடாதென நாம் கோரு கின்றோம். இந்திய மக்கள் நமக்கு ஆதரவாக இருக்க வேண்டு கிறோம். இந்திய மக்களின் நலன்மீது எமக்கு மிகுந்த அக்கறை உண்டு. ஏகாதிபத்தியத்திற்கெதிராக, நாம் இந்திய மக்கள் பக்கமே. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தமது வர்க்க நலனுக்காக எமது போராட்டத்தை, எமது நலன்களைச் சிதறடிப்பது நியாயமற்ற தென இந்திய மக்கள் கூறவேண்டும்.
குடானியப் பிரச்சினையில் 1971 பெப்ரவரி 29ஆம் தேதி திகதி சூடானிய அரசாங்கத்திற்கும் அன்ஸானியா போராளிகளுக்கு மிடையே சமரச உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம் பிரதேச சுயாட்சி வழங்குவதாகக் கூறப்பட்டது. அரபுமொழி பேசும் வடகுடானியருக்கும் நிலோடிக் (Nilotic) மொழி பேசும் தென் சூடானியருக்குமிடையில் ஆங்கிலம் பொது மொழியாக் கப்பட்டது. நாட்டின் ஜனாதிபதியாக வட சூடானியர் இருந்தால், உப ஜனாதிபதியாக தென் சூடானியர் இருக்க வேண்டும் என்ற நிலை கொண்டுவரப்பட்டது.மேலும், நாட்டின் மொத்த இராணுவத் தில் தென் சூடானியரின் விகிதாசாரத்திற்கேற்ப இராணுவத்தில் சேர்க்கப்படவேண்டும் என்றும் தென் சூடான் இராணுவத் தளங்களில் 50% இதற்குக் குறையாமல் தென் சூடானியர் இருக்க வேண்டுமென்றும் தென் சூடானிலுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தென் சூடானியராக இருக்கவேண்டுமென்றும் ஒப்பந்தம் Ga titutulus. (Keesing's Contemporary Archives, 1971-72, பக்கம்: 251519) இங்கு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பெருமள வுக்கு உயர்ந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது. பெருமளவுக்கு ஏற்புடைய தன்மையைக் கொண்டதாகவும் காணப்பட்டது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு நடைமுறைக்கு வரவில்லை. இதனால் அதிருப்தியும் ஆங்காங்கே ஆயுதப் போராட்டங்களும் குறிப்பிடத் தக்க அளவில் வெடித்து வந்தன. ஆயினும் போராட்டம் இங்கு சீர் குலைந்துள்ளது. எனவே, சூடானின் தீர்வு சீரற்றுள்ளதென்பதை யும் போராட்டம் சீர்குலைந்துள்ளதென்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இதிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்
157

Page 81
கொண்டு போராட்டத்தைப் பாதுகாக்கும் கடமைப்பாடு எமக் குண்டு.
பஞ்சாப் மாநிலத்தில் ராஜிவ் காந்தியுடன் சமாதான உடன் படிக்கைக்கு ஒத்துப்போவதற்கு மிதவாதிகளும் பஞ்சாப் மாநில அரசும் தயாராக இருந்தபோதிலும்கூட அங்கு ஒரு உடன்பாட்டை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசத்தில் இவை எவையும், அதாவது தமிழ் மக்கள் சார்பான அரசோ அல்லது இவர்கள் சார்பான மிதவாதிகளோ இல்லாமலும் மிதவாதிகள் அப்பிரசேத மண்ணில் காலடி எடுத்துவைக்க முடியாத ஒரு சூழலிலும் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான விடயமே. அத்துடன் இருபக்க எதிர்ப்பின் மத்தியிலும் இவ் ஒப்பந்தம் மேலும் பலவீனமானதேயாகும். இத்தகைய பலவீனமான சூழலில் பெரும்பான்மையினத்துக்குச் சார்பாக நடக்கவே இந்திய அரசு முயல வேண்டியிருக்கும். அப்போது இவ் ஒப்பந்தம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகக் குறைந்த அளவில்தான் அமுல்படுத்தப்படக்கூடும் அல்லது கைவிடப்படும்.
இந்தப் போராட்டம் தனியொரு இயக்கத்திற்குரிய பிரச்சினை யில்லை. இதில் எல்லாத் தமிழ் பேசும் மக்களது நலன்களும் உள்ள டங்கியுள்ளது. இன்று எம்மிடமுள்ள குறுகிய வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குமாகப் போராட்டத்தையும் அவ்வாறு குறுகியகண்கொண்டு பார்ப்பது எதிர்காலத்தில் முழுத்தமிழினத்தையும் பாதாளத்தில் தள்ளிவிடுவதாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியாது. இப்பிரச்சினையை நாம் ஒரு குறுகிய வட்டத் துக்குள் நின்று நோக்குவதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. இதனை முழுத் தமிழினத்தின் பிரச்சினை யாக, நீண்டதொரு நோக்கில் பார்ப்பதன் மூலமே, இதற்கு இறுதியான தீர்வை நாம் காணமுடியும்.
காலம் காலமாக சிங்கள ஆட்சியாளர் எம்மை ஏமாற்றியே வந்துள்ளனர். நாங்கள் எந்தளவுதான் சமாதானம் பேசியும் எம்மை ஒடுக்கியே வந்துள்ளனர். தொடர்ந்தும் நாம் அவ்வாறு ஒடுக்கப்பட முடியாது. அவர்களது சூழ்ச்சிக்கும் தந்திரோபாயத்திற்கும் நாம் பலியாகிவிட முடியாது. சிங்களத் தலைவர்கள் நரித்தந்திரங்களுடன் அணுகி எம்மை ஏமாளிகளாக்கியுள்ளனர். அந்த வரிசையில் மிகவும் கைதேர்ந்த ஒரு நபர்தான் ஜே. ஆர். நாம் தொடர்ந்தும்
158

ஏமாளிகளாகிவிட முடியாது. எமது ாேராட்டத்தை மேலும் முன்னெடுக்க வேண்டும். கோராட்டத்தில் குறை நிறைகள் உள்ளன. விமர்சனரீதியாகக் குறைகளை ஏற்று, நாம் போராட் டத்தை நடத்தவேண்டும். கெருக்கடிகள் ஏற்படும்போது போராட் டத்தை அழித்துவிட முடியாது. நெருக்கடிகள் மாற்றத்திற்கு வழி வகுக்கும். மாற்றங்கள் போராட்டத்தை விரிவாக்க உதவவேணடும்.
போராட்டத்திலுள்ள அவநம்பிக்கைகளைப் போக்கி, ஜனநாயக ரீதியான போக்கினை வளர்த்துப் போராட்டத்தை முன்னேற்ற வேண்டியது எமது தலைமுறையின் கடமையாகும். எதிர்காலச் சந்ததியினரின் நலன்களைக் கருத்திற்கொண்டு தூரதிருஷ்டியுடன் எமது போராட்டத்தை அரைகுறைத் தீர்வுக்கு பலியாக்காது நாம் வளர்க்க வேண்டும். இந்தக் கொடூரமான ஒடுக்கு முறையாளனான ஜே. ஆர். உடன் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போவது என்பது ஒடுக்குமுறைக்கு ஒத்துப்போவதாக அமையும். கையிலுள்ள விலங்கை உடைக்கப்போய், காலிலும் விலங்கு மாட்டிக் கொள்வதாகவும் இவ் ஒப்பந்தம் அமைந்துள்ளது. யூலை 29ஆம் திகதி கைச்சாத்தாகிய ஒப்பந்தம் ஒடுக்குமுறைக்குத் துணை போகக் கூடியது. இத்தகைய தவறைப் பாரத தேசம் செய்யக்கூடாது; பாரத மக்கள் அதை ஏற்கவும் கூடாது.
1848 ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு புரட்சி எழுந்தது. அப்போது அப்புரட்சி சரியான வழியில் முன்னெடுக்கப்படாததால் குறிப்பிடத் தக்க வெற்றியை ஈட்டவில்லை. உடனேயுரட்சியிலீடுபட்ட பிற்போக் காளர்கள், பெரும் இரத்தக் களரியின் பின்பு அரசுடன் ஒர் ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர். அவ் ஒப்பந்தத்தை ஒரு புரட்சியாளர் பின் வருமாறு வர்ணித்தார்: "வீழ்ந்த போராளிகளின் உடலில் விறைப்பு ஏறு முன்பு, எழுதிய ஒப்பந்தத்தின் மை காய்ந்துவிட்டது." இத்தகைய நிலை எமது போராட்டத்திலும் இடம்பெற வேண்டுமா?
பஞ்சணையில் அடிமையாய் இருப்பதை விட முள்ளணையில் சுதந்திரமாய் இருப்பது மேல்
என்றார் மகாத்மா காந்தி.
எமது கூரைகளின்மீது மாசெட்டி விமானங்கள் குண்டுகளை எறிந்த பிறகு; எமது உடல்கள் கவசவண்டிகளால் நசுக்கப்பட்ட பிறகு எமது பெண்கள் மூச்சும் பிரியும்வரை துன்புறுத்தப்பட்ட பிறகு; எமது வயல்கள் எலும்புகளால், சாம்பலால் நிரப்பப்பட்ட
159

Page 82
பிறகு; இருபதினாயிரத்துக்கும் மேலான மக்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளும் தமது குருதியினாலும் மரணங்களாலும் இந்த மண்ணை மகிமைப்படுத்திய பிறகு ஒரு பொய்யான தீர்வுடன் ஜே. ஆர். உடன் இணைந்து, இந்திய அரசே நீயுமா எங்களை ஏமாற்றுகிறாய்?
இந்த மண்ணில் எங்களுக்கென்று இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குக் குறையாத ஆழமான கலாசாரம், பாரம்பரியம், வாழ்க்கைமுறை இவையெல்லாம் உண்டு. நாம் இழந்துபோன எமது தேசிய அடையாளங்களுக்காக, எமது கலாசாரத்தை மேலும் புதுப்பிப்பதற்காக, இவற்றுக்குரிய பூரண அதிகாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய அரசே! இந்தத் தன்மைகளை எல்லாம் சிதைத்து, எம்மை உதாசீனம் செய்து, எமது சுயநிர்ணயத்தை மறுத்து, போலித்தனமான ஒரு தீர்வை இனவெறி அரசுடன் சேர்ந்து செயற்படுத்த வந்துள்ளாயா?
இந்தத் தீர்வு, இனவாதத்துக்குச் சார்பானது; ஜே. ஆருக்கு இது பெரும் வெற்றி. தமிழீழம் உருவாவதைத் தடுப்பதற்குரிய பெரிய சதி! ஆனாலும் சிங்கள வெகுசனம் இதனை ஏன் எதிர்க்கிறது; இதற்குரிய விடை மிகவும் இலகுவானது.
ஒவ்வொரு சிங்களப் பிரஜைக்கும் தாய்ப்பாலுடன் சேர்த்துத் தமிழின எதிர்ப்புவாதம் ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பாட விதானங்கள், வானொலி, திரைப்படம், நாடகம், இலக்கியம் தொலைக்காட்சி, பிரச்சார மேடைகள், கருத்தரங்குகள் என்பவற் றுக்கூடாக இவ்வினவாதம் நீண்ட காலமாக விஷமாக ஊட்டப் பட்டது. இவ்வாறான ஒரு பிரஜையின் பார்வையில் இவ்வொப் பந்தம் தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் விட்டுக்கொடுப்பு போலத் தோன்றக் கூடும். எனவே, அவர்கள் ஆத்திரப்படுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த நூற்றாண்டு முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தை அரைகுறைத் தீர்வால் தடுத்து நிறுத்துவதற்கு, நீண்டகால நோக்கில் எம்மை அழிப்பதற்கு வகுக்கப்பட்ட ஒரு சதித் திட்டமே இந்த ஒப்பந்தம்.
தன்னை ஜே. ஆர். ஏமாற்றிவிட்டார் என்று சில வாரங் களுக்கு முன்தான் ராஜீவ் கூறியிருந்தார். இப்போது மட்டும் ராஜீவை ஜே. ஆர். ஏமாற்றவில்லை என்பதற்கு என்ன உத்தர
60

வாதம்? ராஜீவ் எங்களை மூன்றாந்தரமான, கெளரவமற்ற விடுபேயர்களாக நினைக்கிறார். இந்த ஒப்பந்தம் பற்றிய எல்லாத் தகவல்களையும் மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு எமது விருப்பங்களுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால், எமது தலை விதியை அவர் எழுதுகிறார். எங்கள் மீது, எங்களுக்கே தெரியாத தீர்ப்பைத் திணிப்பதற்கு, நாம் என்ன வேடரா? அல்லது அரசியற் பிரக்ஞையற்ற கற்கால மனிதர்களா? இல்லை! நாம் கெளரவமான ஒரு தேசிய இனம். இந்தியா எமக்குக் கவசமாயிருந்து, கனரக வாகனங்களைத் தரும் என்றிருந்தோம். இன்று எம்மை நசுக்குவதற் கென்றே கவசவண்டிகளை எமது மண்ணில் இறக்குகிறது. (இந்திய வாகனங்களை விமானம் மூலம் உடனடியாகக் கொண்டுவர ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வாகனங்கள் வந்துசேரும்வரை சிறிலங்கா இராணுவத்தின் வாகனங்களையே பாவிப்போம் -மேஜர் ஜெனரல் ஹர்கீர்த்சிங், உதயன் விசேஷ பதிப்பு, பக்கம் 1. 31-7-87)
இந்திய மத்திய அரசு, மாநில அரசுக்கூடாகவே இயக்கங் களை அணுகியது: கையாண்டது. இன்று மத்திய அரசின் இந்த ஒப்பந்தத்துக்கு மாநில அரசும் சம்மதம் தெரிவிப்பதன் மூலம், இந்த ஒப்பந்தம் போராளிகளுக்கும் திருப்தியானது என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இங்கு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நாங்கள் காட்டும் எதிர்ப்புக்களை தமிழகம் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பது துரதிருஷ்டவசமானதே.
இந்திய ஆட்சியாளர்கள் ஜே. ஆர். உடன் கைகோத்து நிற்பி னும் கூட, இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள் எமது இன் னல்களைப் புரிந்துகொண்டு, எமக்காகக்குரல்கொடுப்பார்கள்என்றே நம்புகிறோம். அரசின் கொள்கைகளை பாரதம் மாற்றி, தனது பெரு மையை நிலை நிறுத்த வேண்டும்.
1962 இல் சீன இந்திய யுத்தத்தின் போது, எமது கவலைகள் இந்தியாவின் பக்கமே நின்றன. அன்று தலைவராயிருந்த செல்வநாயகம், தேவையேற்படின் ஒரு தொண்டர் படையைத் திரட்டி இந்தியாவுக்கு அனுப்புவதாக நேருவுக்குத் தந்தி மூலம் அறிவித்தார். இந்திய மக்களுக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு நாமும் தயாராய் இருந்தோம். இன்று எமது விமோசனத்துக்காய்
16

Page 83
உதவி செய்யவேண்டியது இந்திய மக்களதும் இந்திய அரசினதும் கடமையாகும். . . . .
ரத்தேயிருக்கும் பாலஸ்தீனத்துக்கும் நமீபிய விடுதலைப் போருக்கும் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கும் அங்கீகாரமும்
ஆதரவும் கொடுத்திருப்பதாகப் பெருமை பேசும் இந்தியா, இன்று அயலவர்களான நாம் நசுக்கப்படுவதற்குத் துணைபோகலாமா?
பாரத மக்கள் நீண்ட காலத்துக்கு இதைப் பார்த்துக் கொண்
டிருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம்.
162

பின்னிணைப்பு
ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா
ஒப்பந்தம்
ஒப்பந்தம்
பூரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசுத் தலைவரான மாட்சிமை பொருந்திய திரு ஜே. ஆர் ஜெயவர்த்தனாவும் இந்தியக் குடியரசின் பிரதமர் மாட்சிமை பொருந்திய திரு. ராஜீவ் காந்தியும் ஜூலை 29 அன்று கொழும்பில் சந்தித்த வேளையில்,
பாரம்பரியமான இந்திய பூரீலங்கா நட்புறவைப் பராமரித்து ஆழப்படுத்தி, வலுப்படுத்தி வளர்ப்பதற்கு மிக அதிகமான முக்கியத் துவம் வழங்கியும், பூரீலங்காவில் உள்ள எல்லா இனத்தவரும் பாதுகாப்புடனும் நலமும் வளமும் பெற்று வாழ்வதற்கு பூரீலங்கா வின் இனப் பிரச்சனையை விரைந்து தீர்த்து அதன் விளைவான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதின் அவசியத்தை உணர்ந்தும்
0 மேற்கண்ட நோக்கத்தை நிறைவேற்றக் கீழ்வரும் ஒப்பந்தத்தை இந்த நாளில் மேற்கொண்டன.
1. இத்தகைய சூழ்நிலையில், 1.1 பூரிலங்காவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, மற்றும் பிரதேச ஒருமைப்பாடு முதலியவற்றைக் காப்பாற்று "கிற விருப்பத்துடனும் (desing),
1.2 பூரீலங்கா பல்வேறு இன, பல்வேறு மொழிபேசும், மக்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் (மூர்கள்) மற்றும் பர்கர்கள் ஆகியோரைக் கொண்ட பன்மை JFeypásub Grei u.605 alsauritásősógi (Acknowledging )
163

Page 84
164
l. 3
1.4
1.5
ஒவ்வொரு இனமும் தனியான பண்பாடும் மொழியும் கொண்டிருக்கும் தனித்தன்மையை கவனத்துடன் காப்பாற்ற வேண்டும் என்பதை அங்கீகரித்து
(recognising),
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பூரீலங்காத் தமிழர்களின் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்பதையும் அங்கு தமிழர்கள் இதுவரையிலான எல்லாக் காலங்களிலும் பிற இனத்தவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர் என்பதையும் கூடவே stiás flig (also recognising), . . .
பூரீலங்காவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு முதலியவற்றைக் காப்பதற்கு உதவும் சக்திகளை வலுப்படுத்தவும், பூரீலங்கா
சமூகத்தின் பல இன, பலமொழி, பலமதப் பன்மைச்
சமூகத் தன்மையையும் அதில் எல்லாக் குடிமக்களும் சமத்துவத்தோடும், பாதுகாப்போடும், இயைபுடனும்
2.1
2.2
வாழ்ந்து, வளம் பெற்று, தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் நிலைமையையும் காப்பாற்றவும் வேண்டிய அவசியம் பற்றிய விழிப்புணர்வுடன் (conscious),
கீழ்வருமா று தீர்மானிக்கப்பட்டது:
அடுத்தடுத்துள்ள மாகாணங்கள் இணைந்து ஒரே நிர்வாகப் பகுதியாகச் செயல்பட அனுமதிக்கவும் கருத்தறியும் வாக்கெடுப்பின் வாயிலாகப் i til u u அனுமதிக்கவும், பூரீலங்கா அரசு உத்தேசிக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் இணைந்து செயல்
படத் தீர்மானிக்கப்படுகிறது.
பிரிவு 2-8ல் குறிப்பிடப்படும் மாகாண கவுன்சிலுக்
கான தேர்தல் நாளிலிருந்து 2.3-இல் குறிப்பிடப்
படும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நாள் வரை யிலான காலம் தாற்காலிகமான கால அளவாகக்
கணக்கிடப்பட்டு . . இந்தக் SsT) வரையறையில்

2.3
குடியரசுத்
தற்போதுள்ள வடக்கு, ' கிழக்கு மாகாணங்கள் ஒரே நிர்வாகப் பகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இப் பகுதிக்கு ஓர் ஆளுநர், ஓர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழு (Board) இருக்கும்.
கருத்தறியும் வாக்கெடுப்பு : 1988 டிசம்பர் 31 அன்றோ
அதற்கு முன்னரோ, கிழக்கு மாகாண மக்கள் கீழ்வரும் முடிவுகளை எடுக்க வகைசெய்யும் விதத்தில் கருத் தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்த ஒற்றை நிர்வாகப் பகுதியாக தொடர்ந்து இருக்கவும்
சேர்ந்து நிர்வகிக்கப்படவும் வேண்டுமா? அல்லது,
. கிழக்கு மாகாணம் தனியே ஒரு நிர்வாகப் பகுதியாக
தொடர்ந்து இருக்கவும், அதற்கான தனி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்குழு கொண்டதாகவும் இருக்க வேண்டுமா?
தலைவர் இத்தகைய கருத்த்றியும் வாக்கெடுப்பைத்
தன் விருப்பப்படி, ஒத்திவைக்கவும் முடிவு செய்யலாம். '
2.4 இன வன்முறையினாலோ அல்லது வேறு காரணங்
2.5
2.6
களினாலோ இடம்பெயர்ந்து சென்ற எல்லோரும் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை யுடையவர்களாவர். தங்கள் பழைய இடத்துக்கு: அவர்கள் மீண்டும் வந்து குடியமரத் தேவையான சூழ்நிலை ஏற்படுத்தப்படும். i
கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில், அது தலைமை நீதிபதியின் தலைல்மயிலான குழுவின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும். இதன் உறுப்பினர் களாக, பூரிலங்கா அரசால் குறிப்பிடப்பட்டு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒருவரும், கிழக்கு மாகா ணத்து தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளால் குறிப்பிடப் பட்டு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒருவரும் இருப்பர்.
வாக்கெடுப்பின் முடிவு சாதாரண பெரும்பான்மைக் கணக்கின்படி அம்ையும்.

Page 85
2.7 நாட்டின் சட்டங்களுக்குட்பட்ட விதத்தில் வாக்கெடு
பிற்கு முன்பாக பொதுக் கூட்டங்களும் பிரச்சாரக் கூட்டங்களும் நடத்த அனுமதிக்கப்படும்.
2.8 மூன்று மாதங்களில் தேர்தல்: மாகாணக் கவுன்சில்
களுக்கான தேர்தல்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் எப்படியானாலும், 1987 டிசம்பர் 31-க்குள்ளாக நடத்தப் படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக் கான தேர்தல்களுக்கு இந்தியப் பார்வையாளர்கள் அழைக்கப்படுவார்கள்
2.9 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவசர நிலைமை 1987 ஆகஸ்ட் 15 வாக்கில் நீக்கப்படும். இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட 48 மணி நேரங்களுக்குள்ளாக, பரஸ்பர விரோத நடவடிக்கை நிறுத்தம் நடைமுறைக்கு வரும். தற்போது போராளிக் (Militants) குழுக்கள் வைத்துள்ள எல்லா ஆயுதங்களும் பூரீலங்கா அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கேற்ப ஒப்படைக்கப் படும்.
விரோத நடவடிக்கை நிறுத்தம், போராளிக் குழுக்களின் ஆயுத ஒப்படைப்பு முதலியன நடப்பதன் விளைவாக, ராணுவமும் இதர பாதுகாப்புப் படையினரும் 1987 மே 25 அன்று இருந்த முகாம்கள், படைவீடுகளுக்குத் திரும்புவர். ஆயுத ஒப்படைப்பு மற்றும் ராணுவம் முகாமுக்குத் திரும்புதல் ஆகியவை, விரோத நடவடிக்கைகள் ஓய்ந்த 72 மணி நேரத்துக்குள்ளாக நிறைவேற்றி முடிக்கப்படும்.
2.10 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்ட நிறை வேற்றத்துக்கும் பாதுகாப்புப் பராமரிப்பிற்கும் நாட்டின் பிற்பகுதிகளில் பயன்படுத்தும் அதே அமைப்புகளை பூரீலங்கா அரசு பயன்படுத்தும்.
2.11 பொது மன்னிப்பு : பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் பிற அவசரகாலச் சட்டங்களின் கீழ் காவலில் வைக்கப்பட்ட அரசியல் கைதிகள், மற்றவர்கள், மேற்கண்ட சட்டங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட் டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் போராளி
ló6,

2. 12
2.13
2.14
2.15
2.6
கள் அனைவருக்கும் பூரீலங்காவின் குடியரசுத் தலைவர் பொது மன்னிப்பை வழங்குவார். தீவிரவாத இளைஞர்களின் மறுவாழ்விற்காகவும் அவர்களை தேசீய வாழ்வின் பிரதான நீரோட்டத்தில் மீண்டும் வரச் செய்யும் பூரீலங்கா அரசு சிறப்பு முயற்சிகளை மேற் கொள்ளும். இதில் இந்தியா ஒத்துழைக்கும்.
பூரீலங்கா அரசு மேற்கண்ட பிரிவுகளை ஏற்று அதன்படி நடக்க ஒப்புக் கொள்கிறது. மற்றவர்களும் அவ்வாறே செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறது.
தீர்மானங்களின் வரைமுைற ஏற்கப்பட்டால், பூறிலங்கா அரசு பொருத்தமானவற்றை அடுத்ததாக நடைமுறை படுத்தும்,
இந்திய அரசு இத் தீர்மானங்களுக்கு அடிக் கையெழுத் திடுவதோடு உத்திரவாதமும் அளிக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட முழு ஒத்துழைப்பையும் தருகிறது.
1986 மே 4 முதல் 1986 டிசம்பர் 19 வரையில் பேச்சு வார்த்தைகளில் முடிவான விஷயங்களை ஒப்புக்கொள் ளுவது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இப் போதைய திட்டம் ஏற்கப்படுகிறது. அப்போதைய விவாதத்தில் முடிவு செய்யப்படாத எஞ்சிய விஷயங்களை இந்த உடன்பாடு கையெழுத்தான நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக இந்திய அரசும் பூgரீலங்கா அரசும் இறுதியாகத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் இன்னொரு நிபந்தனை, இதை நிறைவேற்றுவதில் பூரீலங்கா அரசுடன், இந்திய அரசு நேரடியாக ஒத்துழைக்க வேண்டும் என்பதாகும்.
கிபந்தனைகள் : இந்தத் திட்டத்தின் இன்னொரு நிபந் தனை பூரீலங்காவில் இயங்கும் ஏதேனும் ஒரு போராளிக் குழு இந்தத் திட்ட வரையறையை ஏற்காவிட்
டால், இந்திய அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்
கொள்ளவேண்டும் என்பதாகும்.
67

Page 86
2.17
2.18
168.
பூரீலங்காவின் ஒருமைப்பாடு,ஐக்கியம் மற்றும் பாதுகாப் பிற்கு குந்தகமான முறையிலான எந்த தடவடிக்கைகளை யும் இந்தியப் பகுதியிலிருந்து செயல்படுத்தவிடாமல் உறுதி செய்ய இந்தியா எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.
பூரீலங்காவை பாதிக்கும் தமிழ் தீவிரவாத செயல்களைத் தடுக்க பூரீலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படைகரைக்காவல் படை ஒத்துழைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இராணுவ உதவி தரும்படி பூீரீலங்கா அரசு இந்திய அரசைக் கோரி னால், கோரும் போதெல்லாம் இந்திய அரசு அத்தகைய இராணுவ உதவியைத் தரவேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து பூரிலங்கா அகதிகளைத் திருப்பி யனுப்புகிற அதே சமயத்தில் அதனோடே பூரீலங்காவில் உள்ள இந்தியக் குடிமக்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதை இந்திய அரசு விரைவுபடுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் எல்லா இனத்த வரின் உயிருக்கான பாதுகாப்பை நல்குவதில் பூரீலங்கா அரசும் இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த உடன்பாட்டில் விழையப்பட்டிருக்கும் தேர்தல் கவர்ல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எல்லா இனத்திலும் உள்ள வாக்காளர்கள் சுதந்திரமாக வும், முழுமையாகவும், நியாயமாகவும் பங்கேற்பதை பூரீலங்கா அரசு உறுதி செய்யும். இது தொடர்பாக இந்திய அரசு பூரீலங்கா அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தரும்.
பூரீலங்காவின் அரசு அலுவல் (official) Gudrysuitas
சிங்களம் விளங்கும். தமிழ், ஆங்கிலம் முதலிய மொழி களும் அரசு அலுவல்மொழிகளாக இருக்கும்.
இந்த உடன்பாடும் இதன் இணைப்பும் கையெழுத்திடப் பட்டு உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.

இதன் சாட்சியாக 1987 ஆம் வருடத்தின் ஜூலை 29 ஆம் நாளான இன்று நாங்கள் கொழும்பு, பூரீலங்காவில் எங்கள் கையெழுத்துகளையும் முத்திரைகளையும், இரண்டுமே மெய்யான தான இரு நகல்களில் பதிக்கிறோம்.
Danmarúil (Annexure)
4.
மாட்சிமை பொருந்திய இந்தியப் பிரதமரும், மாட்சிமை பொருந்திய பூரீலங்கா குடியரசுத் தலைவரும் இந்த உடன்பாட்டின் இரண்டாம் பத்தியிலும் அதன் துணைப் பிரிவுகளிலும் குறிப்பிட்டுள்ள பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவர், பூரிலங்கா குடியரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் பார்வையாளராகப் வருவார் என்று ஒப்புக் கொள்கின்றனர்.
இது போன்றே, ஒப்பந்தத்தின் பத்தி 2. 8-இல் குறிப் பிடப்பட்ட மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல்களைப் பார்வையிடவும் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை பூரீலங்கா குடியரசுத் தலைவர் அழைப்பதென்று, இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
மாட்சிமை பொருந்திய பூரீலங்காக் குடியரசுத் தலைவர் கவுன்சிலுக்கான தேர்தல் நியாயமான முறையில் நடப்
பதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக ஊர்க்காவல் படையை (Homeguards) கலைக்கவும், வடக்கு, கிழக்கு
மாகாணங்களிலிருந்து எல்லா துணைத் ராணுவ அமைப்பு
S560067tujuh (Paramilitary forces) 605bLutů Gruppanyub
ஒப்புக் கொள்கிறார்.
பூரீலங்கா குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் அதிகாரி களிடம் தமிழ் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைப் பதென்று இந்தியப் பிரதமரும் பூரீலங்கா குடியரசுத் தலைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பூரீலங்கா செஞ் சிலுவை இயக்கத்தின் மூத்த பிரதிநிதியொருவர் மற்றும் இந்திய செஞ்சிலுவை இயக்கம் ஆகியவற்றின் மூத்த பிரதிநிதி ஒருவர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்படைப்பு நடைபெறும்.
159

Page 87
5,
1987 ஜூலை 31 முதல் நடைபறும் பரஸ்பர விரோத நடவடிக்கை நிறுத்தத்தைக் கண்காணிக்க இந்திய ←9ሃ፱ ̇á.. மற்றும் பூரீ லங்கா அரசின் தகுதி வாய்ந்த பிரதிநிதிகள் கொண்ட இந்திய-பூரீலங்கா கூட்டுப் பார்வையாளர் குழுவினை ஏற்படுத்த இந்தியப் பிரதமரும் பூரீலங்கா குடியரசுத் தலைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
தேவைப்பட்டால், பரஸ்பர விரோத நடவடிக்கை நிறுத்தத்தை உறுதிசெய்யவும் நடைமுறைப்படுத்தவும், இந்த ஒப்பந்தத்தின் பத்தி 2.14 மற்றும் பத்தி 2, 16 (இ) முதலியவற்றின் கீழ் ஓர் இந்திய அமைதிப்படை யினை அழைக்கலாமென்று, இந்தியப் பிரதமரும் பரீலங்கா குடியரசுத் தலைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள்
ஜீவ்காந்தி ஜே. ஆர். ஜெயவர்த்தனா
ரதமா தலைவர் இந்தியக் குடியரசு பூரீ லங்கா ஜனநாயக
சோசலிசக் குடியரசு.
ஜூலை 29, 198.
பூரீ லங்கா குடியரசுத்தலைவர் அவர்களுக்குமாட்சிமை பொருந்தியவரே, ஜூலை 29, 1987 தேதியிட்ட தங்கள் கடிதத்தை நினைவு கூர வேண்டுகிறேன். அதில் கூறப்பட்டிருப்பதாவது மாட்சிமை பொருந்தியவரே, .
1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நமது இரு
170
2.
நாடுகளுக்கும் இடையிலுள்ள நட்புறவைப் பற்றிய விழிப்புணர்வுடனும், நமக்குள்ள இந்தப் பாரம்பரிய நட்புணர்வைப் பேணுவதை அங்கீகரித்தும், இந்தியா, பூரீலங்கா இருநாடுகளும், தமது பரஸ்பரப் பிரதேசங்கள், தமது ஒருமைப்பாடு, பிரதேச ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்காது என்பதை மீளுறுதி (reaffirm) செய்து கொள்கின்றன.
இக்கருத்தை ஏற்று, நமது விவாதங்களின்போது இந்தியாவின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் செயல்படுவதாக ஒத்துக்கொண்டுள்ளீர்கள். அதன்படி

2.
2.2.
2.3.
2.4.
3.2.
மாட்சிமை பொருந்திய தாங்களும், நானும் அந்நிய இராணுவத்தினர் மற்றும் உளவுத்துறையினரின் தேவை யையும் பயன்படுத்துதலையும் பற்றிய ஒரு புரிதலை, அவற்றின் செயல்பாடுகள் இந்திய-பூீரீலங்கா உறவு
களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமையாது என்ற கண்ணோட்டத்துடன் விரைவில் அடைவோம்.
திருகோணமலை மற்றும் பூரீலங்காவின் இதர துறை முகங்கள் இந்தியாவின் நலன்களுக்குக் குந்தகம் விளை விக்கும் நோக்குடன் எந்த ஒரு நாட்டின் இராணுவ வசதிக்காகவும் அளிக்கப்பட மாட்டாது. திருகோணமலை எண்ணெய்க் கிடங்குகளை சரிசெய்து பயன்படுத்தும் செயல் இந்தியா, பூரீலங்கா அரசுகளின் கூட்டு நடவடிக்கையாக (joint Venture) மேற் கொள்ளப்படும். அந்நிய ஒலிபரப்பு நிறுவனங்களுடன் பூரீலங்கா அரசு ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு அவை பொது ஒலிபரப்பு அன்றி இராணு வம் மற்றும் உளவுச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த மாட்டாது என்பது உறுதி செய்யப்படும்.
இதே கருத்தின் அடிப்படையில், இந்தியாவானது
பிரிவினை மற்றும் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்துச் செயற்படும் மற்றும் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடும் பூரீலங்காவைச் சேர்ந்த குடிமக்களை நாடு கடத்தும். பூரீலங்கா இராணுவத்தினருக்கு ஆயுதப்பயிற்சி மற்றும் இராணுவத் தளவாடங்களை வழங்கும். இந்தியாவும், பூரிலங்காவும் மேற்கண்டவாறு (காண்கபிரிவு.1) தமது பொதுநலன்களைப் பேணிக் காக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் இக்கடிதத்தில் காணப் பட்டுள்ள பிற விஷயங்களைக் குறிப்பாகக் கண்காணிக்க வும், கூட்டு ஆலோசனை அமைப்பு (joint consultative mechanism) ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும். மேற்கண்டவை நமக்குள் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை (agreement) சரியாக வரையறுத்துள்ளன என்பதை

Page 88
எனக்கு நீங்கள் உறுதி செய்ய வேண்டுகிறேன். மாட்சிமை பொருந்தியவரே, எனது மேலான ஒத்துழைப் பைத் தாங்கள் ஏற்க வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள ராஜீவ்காந்தி (ஒப்பம்)
பெறுநர் மாட்சிமை பொருந்திய திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா, பூரிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசுத்தலைவர், கொழும்பு.
நமக்குள் ஏற்பட்டுள்ள புரிதலை (understanding) மேற்கண்டவை சரியாகவே வரையறுத்துள்ளன என்பதை உறுதி செய்கிறேன். மர்ட்சிமை பொருந்தியவரே, எனது மேலான ஒத்துழைப் பைத் தாங்கள் ஏற்க வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள ஜே. ஆர். ஜெயவர்த்தனா (ஒப்பம்)
பெறுநர் . . . மாட்சிமை பொருந்திய திரு. ராஜீவ்காந்தி இந்தியக் குடியரசின் பிரதமர் புதுடில்லி.
172,

SELECT BIBLIOGRAPHY
BOOKS
AL, TARIO, Can Pakistan survive? : the death of a State,
London, 1983. w . ; , : |
BRECHER, MICHAEL. India and world politics : Krishna
Menon's view of the world, London, 1968.
CAMILLER JOSEPH. Chinese foreign policy: the Mapiat Era
and its aftermath, Oxford, 1980. '
CHOPRA, SURENDRA. (Ed.) Studies in India's foreign Policy,
| 2nd ed. Amritsar, 1983. . . .
KAUSHIK DEVENDRA, PEERTHUM, SATYENDRA. Towards
Collective Security in Asia, Bambay, 1973.
KissiNGER, HENRY ALFRED. For the record: selected statements 1977-1980, Boston, 1981. :
KODIKARA, SHELTON U. Foreign policy of Sri Lanka: A Third
world perspective, Delhi, 1982. & — — — — ——. Indo- Ceylon relations since Independence
Colombo, 1965, . . . . . . . . . LIFSCHUTZ, LAWRENCE. Bangaladesh : The unfinished revolu
tion, London, 1979. ; , , , , MENDIS, V. L. B. Foreign Relations of Sri Lanka from earliest
times to 1965, Dehiwala, 1983.
PANIKKAR, K. M. Commonsense about India, London, 1960.
The detarmining periods of indian History, 2nd edسے سیسے سسس سیسہ۔ میس۔
Bombay, 1965.
173

Page 89
EALASS LSkMkSkSLL LTTSkL TSSMSSSSSSS SSL Geographical factors in Indian History, 2nd ed,
Bombay, 1959.
PHADNS, URMll.A. Religion and politics in Sri Lanka, New
Delhi, 1976.
PRASAD, BMAL. (Ed.) India's Foreign Poliey : Studies in
continuity and change, New Delhi, 1979.
VIETNAM NEWS AGENCY et al. The Non-Aligned Countries,
2nd ed., London, 1982.
ARTICLES
AL, SHANTHE SADIC). ''India, and the Indian Ocean'" Foreign
Affairs Reports, Vol. 31 (2) : Feb. 1982.
AYooB, MOHAMMED. . . India, Pakistan and Super-Power
rivalry'' World Today, London, May, 1980.
CHANDRA KUMAR. ''The Indian Ocean : Arc of Crisis or Zone of Peace,'' International Affairs : Journal of , the Royal Institute of International Affairs Vol. 60 (2) : Spring, 1984. ;י
CHAUDHR, MOHAMMED AHSEN, Pakistan and Regional Security: A Pakistani view,' India Quarterlv, April-June, 1980.
GHINA NEWS SERVICE. On true situation in Sumdoron Chu
Valley area on the Eastern Sector of the Sino-Indian Boundary,' Beijing Review Vol. 29 (35): Sept. 1, 1986.
DESILVA, MERVYN. Delhi Reviews the options'' and Indira ..Gandhi and the Bandaranaike option,’’ Lanka Guardian,
Colombo, Vol. 9 (18) : Jan. 15, 1987.
DMITRIYEV, SERGE, Indian Ocean. Expectations and reality,' ' New Times: Soviet weekly of world affairs, No : 35 Aug. , 1983.
FROLOV, 1. ‘Global problems: the concern of all mankind' international Affairs : A monthly Journal of Political analysis Moscow, No. 11, Nov. 1985.
174

KARTASHKIN.V. ''Arbitrary rule of the U. S. A. in International Law, International Affairs, Moscow, No. 3, March 1986.
KAUSHK BR J NOHAN. 'India and the Crisis in Sri Lanka'',
Strategic Analysis, New Delhi, Vol. 7(6), Sept, 1983.
India in Sri Lankan politics. ”” Strategic “ “ سے عســــــــس مـــــــــ مسس ح سمس
Analysis, New Delhi, Vol. 7 (4) July, 1983.
KNYAZEV, ANDREl. Sri Lanka: Difficult days,' New Times :
Soviet Weekly of world affairs No. 33 : Aug. 1983.
KNYAZYAN A. Militarisation and Interimperialist Rivalry''
International Affairs, Moscow, No. 4, April, 1986.
LAFIN. N. Subversive activity of US Imperialismo" internationa
-tional Affairs, Moscow, No. 1 l, Nov. 1985.
MUSTAFA, ZUBEI DA. “ “ Pakistan-U. S. relations : the latest
phase'' The World Today, London, Dec. 1981.
NEHRU, JAWAHARLAL. India and Pakistan," Jawahar, lal Nehru's Speeches : 1949-1953. Publications Division,
Ministry of Information and Broadcasting, Government of India, 1957.
- - - - - ... ''India's Foreign Policy," ibid. .On Kashmir," ibid" ܣܚܝܚ ܙܝܙܚ- ܘ=ܩܚܙ ܩܚܚܤ ܗܘܘܙܝܙܗ
OPPEN HEIMER, PETER M. “ “ Key aspects of the International
Economy'', The World Today, London, May 1982.
PATNAIK, SIVANANDA. Sri Lanka and the South Asian sub
system: a study of Sub Macro International Politics, India Quarterly, April-June, 1980.
PEIRIS, DENZL. " 'island Centre of Ocean Politics, South :
The Third world Magazine, June, 1984.
PETRUSENKO, V. The C.I.A. and the shaping of U.S. Foreign
Policy,' International Affairs, Moscow, No. 5, May 1986.
SUBRAMANYAM, K. ''India's security in the Eighties,'
Strategi Analysis, New Delhi Vol. 7(6), Sept., 1983.
75

Page 90

1. வல்வெட்டித்துறை
காங்கேசன்துறை
俞 ッ*
ாழ்ப்பா
இராம்ேஸ்வரம்
மன்னார்
மன்னரர் வன்ாகுடா
அனுராதபுரம்
மட்டக்களப்பு
சஅம்பாறை
இந்துமாசமுத்திரம்
நிலப்படம் 1 - இலங்கை

Page 91
girm@qi u 157 sĩ nổșđì) o
wonogi($ — « q-ırırıdegi
uruge tiposesseo
�
woolygıņuvæąooey
qnaegsoff) •wonroșOg
!rowspaqeson-qsas-swarae
峨 unguæ spooswaraeqpas,
apravo upeo oợơntaesse,Q う?
 
 
 

പ്രി ヘ "ܓ ܟ- ، .ܕܝ؟ 7  ̄ ܪܓ݂
, -- . ܕܝܼܪܶ گی محمحصے Salibava7ADTLu sig o سه
V. c
༤ ག R Pawar
5い 6°
ܒܨܪܐ w محمي பாகிஸ்தான் - حي ~~ ر< محل
/ ܐ ܓܘܪܚ ܓ ܠ , 的° w r al-Fair gasse» o sa awes ' உபுதுடில்லி ܢܐܙܠ G ܟ ܐ *R* محمد سم ۶۹ - حسة . به جمعیت S * நேபாளம் 'N AAN<** مسیه A7 * Wa MY o sig r 0ށ
NM all Oatladavs. ' w حمص جسم حے سے صبر ہے جN . ܔܔܠ بخ؟
SY Vv y سیہہ ۔ س~ راة .A ܓܝܠ
தி V 4.
AO ,حصہ حب۔ ح ----- აo வங்காளதேசம் Ꮫ
t
விசாகப்படடினம்
�rial q $
சென்னை
然 s VEb . e à عے*�
g o
த
திருகோணமலை W இலங்கை as
கொழும்பு
ペ.、 × -' * X
>as
மாலத்தீவுகள்
நிலப்படம் 3 - தென்னாசியப் பிராந்தியம்

Page 92
popiešķiles@u dēj nogleo? sãoqofte ægsorn&q li ngũ sĩ đếșđì) e unosť # qi-Irāņaeg
„oQśrngaw-aș 象
W7 saa ogłosofo
quæ uolgo, Ċiowośợae gartás ow kołowo oorg 沿uguag*量gugsrg
·lsoo-yɑ(9łę
Apoloġ assrwɛ wɔwɔ , ! »... •»
••k•$ ao voda odqu&#ff) • www.rostoj ær aşogoș s-afyysso
*■V snagływo wogaerwow, \, ∞',œ
• *
•••ș așapoe } ;?
 
 
 
 
 

இஸ்ரேல்- பாலஸ்தீனம்
வளைகுடா கத்தார் 今
A
ra, a
சவுதி அரேபியா
எகிப்து Gestrifud trátaffor M
s M7 7ށر பிர்பாதல்.0 W (p ی عصحه عصه
s今_、 தி محصے S
کلاه لاده
குடான்
t ج> ”علما ن V Gl
M 南 சொக்கொத்ர - قطاع f பெரிம் தீவு مىoگاه bg iw £3ay مصر
ஜிபெளதி ro
so எத்தியோப்பியா
V,
இத்துமாசமுத்திரம் ーマ/ - م۔ حم .N. n ^سم~--سےصبح صبر
N,
நிலப்படம் 5 - தென்மேற்கு ஆசியா

Page 93
பிழைத்திருத்தம்
பக்க எண் வரி பிழை திருத்தம்
7 அடிக்குறிப்பு பாது வலயமும் பாதுகாப்பு வலயமும் 11 20 தமிழுலலுக்கு தமிழுலகுக்கு 16 30 சுதந்திரமிருக் சுதந்திரமிருக்
கும்?" கும்." 43 25 அமெரிக்காவின் அமெரிக்கா 13 35 அரண்டாம் இரண்டாம் 64 38 ஆயுத பலத்த ஆயுத பலத்தை 72 15 சே. சுப்பிரமணியம் கே. சுப்பிரமணியம் 143 7 December 14 December 19
proposal proposa 567 4 வரச்செய்யும் வரச்செய்யவும் 169 31 இயக்கம் இயக்கத்தின்
ஆகியவற்றின் 70 18 ஜூலை 29, 198. ஜுலை 29, 1987


Page 94
மதுரைகளின்மீது Tந்த பிறகு எமது உடல்கள் கவச பிறகு எமது பெண்கள் மூச்சுப் பி பிறகு எமது வயல்கள் எலும்புகளா பிறகு இருபதினாயிரத்துக்கும் மேன் மேற்பட்ட போராளிகளும் தமது லும் இந்த பண்னை கிமைப்படுத்தி அடன் ஜே. ஆருடன் இணைந்து இந் ஏமாற்றுகிறாய்?"
"இந்த மண்ணில் எ ங்களுக்கென் ஆண்டுகளுக்குக் குறையாத ஆழமா வாழ்க்கை முறை இவையெல்லாம் எமது தேசிய அடையாளங்களுக்காக புதுப்பிப்பதற்காக இவற்றுக்குரிய பு ராடிக்கொண்டிருக்கிறோம்."
"இந்திய அரசே இந்தத்தன்மைகள் உதாசீனம் செய்து எமது சுய ளமான ஒரு தீர்வை இனவெறி அரசு துள்ளாயா?"
யாழ்ப்பான அரசியல் அறிவிய மார்ச் மாதம் எழுதி வெளியிடப்பட் பதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியம் மி அரசியலுடன் இலங்கை வாழ் தமி கரிப்பினைந்துள்ளதை இப்புத்தகம்

டி விமானங்கள் குண்டுகளை வண்டிகளால் நசுக்கப்பட்ட
பும்வரை துன்புறுத்தப்பட்ட ல், சாம்பலால் நிரப்பப்பட்ட ான மக்களும், ஆயிரத்துக்கு குருதியினாலும் மரணங்களா ய பிறகு ஒரு பொய்யான தீர் திய அரசே நீயுமா எங்களை
ாறு இரண்டாயிரத்து ஐநூறு சுவாச்சாரம், பாரம்பரியம், உண்டு. நாம் இழந்து போன்
எமது கலாச்சாரத்தை மேலும் ரண் அதிகாரத்துக்காகப் போ
ளை எல்லாம் சிதைத்து நம்பை ணையத்தை மறுத்து போவித்த டன் சேர்ந்து செயற்படுத்து வந்
பாளர்களால் 1987ஆம் ஆண்டு ட இப்புத்தகம் தற்போது மது
ற்றும் தென்னாசியப் பிராந்திய ழ மக்களின் போராட்டம் பின் ஆராய்கின்றது.