கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துமகாசமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்-முதலாம் பதிப்பு

Page 1


Page 2

இந்துசமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்
உதயன் කශිෂුතුu_Jöör
யாழ்ப்பாணம். பங்குனி - 1987.

Page 3
Indian Ocean Politics and the Sri Lankan Ethnic Problem
by UDHAYAN VIJAYAN
Published by: AUTHORS First Edition: March, 1987. PRCE : 2Of a

'ஒரு நல்ல மனிதன் வசதியிருக்கும் பாதையைத் தேடமாட்டான்; மாருக கடமை இருக்கும் பாதையைத்தான் தேடுவான்.'
தமிழீழ விடுதலைக்காக இதுவரை காலமும் சிந்திய இரத்தத்திற்கும் மையிற்கும் இவ் ஆய்வு
சமர்ப்பணம்

Page 4
பொருளடக்கம்
முன்னுரை
1. சர்வதேச உறவு - ஓர் அறிமுகம் 2. இந்துசமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும் 8. இந்துசமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும் 4. தென்னசியப் பிராந்தியமும் இந்தியாவும் 5. இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும் 6. தமிழீழ விடுதலைப் போராட்டமும்
வெளிநாடுகளின் நிலையும்
7. முடிவுரை
பிற்சேர்க்கை
உசாத்துணை நூல்கள்
28
40
58
89
113
123


Page 5
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையானது புரந்த இந்துசமுத்திரரீதியான பிரச்சினையாகவும், அத்துடன் சர்வதேச ரீதியான பிரச்சினையின் ஒரம்சமாகவும் காணப்படு கின்றது. ஏகாதிபத்திய அரசுகளும் ஏனைய அரசுகளும் தமிழ் மக்களைத் தமது நலனுக்காகப் பயன்படுத்த முனைகின்றனவே தவிர தமிழ் மக்களின் நலன் என்ற நோக்குநிலையிலிருந்து அத னைப் பார்க்கவில்லை. தற்போதைய நிலையில் இலங்கைத் தீவில் வெளிநாடுகளின் நலன்கள் எவ்வாறு காணப்படுகின்றன? வெளி நாடுகள் தமது நலன்களை அடைவதற்கு இனப் பிரச்சினையை எவ்வாறு பயன்படுத்தி வருகின்றன என்பதை விளக்க எடுக்கும் முயற்சியாகவே இந்த ஆய்வு அமைகின்றது. வெளிநாடுகள் எவ் வாறு தமது நலன்களுக்காக இனப் பிரச்சினையைப் பயன்படுத்த முனைகின்றன என்பதை விளங்கிக் கொள்வதன் மூலமாகவே தமிழ் மக்கள் அவற்றிற்குத் தாம் பலியாகி விடாது தம்மைப் பாது காத்துப் போராட்டத்தைத் திட்டமிட்டு முன்னேற்றமுடியும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்நாட்டு ரீதியான ஒரு பிரச்சினை மட்டுமல்ல. இது பிராந்திய ரீதியானதும் சர்வ தேச ரீதியானதுமான அம்சங்களுடன் மிக நெருங்கிய தொடர் புள்ளது. வல்லரசுகளினதும், பிராந்திய அரசுகளினதும் தலன் களோடு இது இரண்டறப் பிணைந்துள்ளது. சிங்களப் பேரினவா தத் தலைமை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இத்தீவினை இன்று பலியாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ் பேசும் மக்கள் உயிர்களே, உடைமைகளை, தமது சொந்த பந்தங்களை இழந்து பெரும் இரத்தம் தோய்ந்த வாழ்வில் அளப்பெரும் தியாகங்களுடன் வாழ்ந்து வருகிறர்கள். மரணம் கொடியது; எத்தனை உயிர்களை நாங்கள் இழந்திருக்கிருேம் தாய்மாரை, தந்தையரை, தமது சகோதரர்களை, காதலர்கள்ே, நண்பர்களை இழந்த எத்தனை சோகம் பொதிந்த முகங்களை இன்று நாம் காண்கிருேம்! எமது தன்மானக்தை மீட்பதற்காக எமது சுதந் திரத்தையும், உரிமையையும் நிலைநாட்டுவதற்காக இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து எம்மை மீட்டெடுப்பதற்காக எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதார சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மனிதனதும் அடிப் படை உரிமைகளையும் பேணுவதற்காக, சமத்துவமுள்ள ஒரு புதிய சமூக அமைப்பைத் தோற்றுவிப்பதற்காக இத்தகைய இழப்புகளையும், தியாகங்களையும் சகித்துக் கொண்டு முன்னேற வேண்டியவர்களாய் உள்ளோம். இத்தகைய இழப்புகளும், தியாகங்களும், துயரங்களும் வீண்போய்விடாது உரிய விடுத
ii

லையை நாம் அடைய வேண்டுமாயின், ஏகாதிபத்தியத்தினை நாம் எமது பிராந்தியத்திற் தோற்கடிக்க வேண்டுமாயின் சர்வதேச நிலைமைகள் பற்றிய ஒரு சரியான கண்ணேட்டம் எமக்கு மிக
பும் அவசியமானதாகும்.
* *சர்வதேச உறவு-ஓர் அறிமுகம்" என்னும் அத்தியாயத்தை விரிவாக எழுத வே திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் நேர வச தியின்மையால் அது பற்றிய அடிப்பட்ை விடயங்களை மிகச் சுருக்கமாக எழுதுவதுடன் நிறுத்தப்பட்டுள்ளது. "இந்துசமுத்தி ரப் பிராந்தியமும் வல்லரசுகளும" என்னும் இரண்டாம் அததி யாயம் பெருமளவு இராணுவக் கண்ணுேட்டத்தின் அடிப்படை யிலேயே விளக்கப்பட்டுள்ளது. இவ்வததயாயத்தில் வல்லரசுகளி னது இராணுவ நடமாட்டம, இராணுவத தளங்கள் எனபன விபரிககபபட்துள்ளதுடன. இப்பிராந்தியத்தலுள்ள மூலவளம், த்தை வாய்ப்புக்களும அதில் வல்லரசுகளுககுரிய அக்கறையும ஓரளவு விளிககப்பட்டுள்ளது. டராநதியம சமபந்தமான இராணு வக கண்ணுேட்டம் இங்கு எமது குமத்த பிரசசினையை விளக குவதற்குப் போதுமானதாக உள்ளதெனக் கருதியே அவ்வாறு அணுகப்பட்டுளளது. "இறதுசமுததரப பிராநதியமும் இந்தியா வும' எனபபடும மூனருவது அததியாயததல இப்பரபந்தயத் தல இந்தியாவம9 அபாருளாதாரம, பாதுகாப்பு, அரசயல் ஆகிய பல அடிசங்களும, அதல் இந்தய வன உடனடி நீலே, நீ000 ட கால நிலை எனினும அடிப்டம0-களும விளககப்படடுள்ளன. *தென அசயப் பரநதய முய இநத யாவும’ u koou tjtbi li fi bt I taio dial வது அததியாயததல இறதயவன பாதுகாப்பு, அயல் நாடுகளு L SLATTL Sz TLLLAAAAS S AHS L HSALH LLTTa ATSLSL0C SLLL A قیlنني ل60 وق f T لجنة தேசிய அரசயல போனற விடயங்களும வல்லரசுகளுடனுண் உற வும விளககபபட்டுளளன. "இநதயாவும இலங்கைப பரச்சினை யும்" எனபபடும ஐந்தாவது அததியாயத்தில இலங்கை "சுதந் திரமடைந்த' க. லததிலிருநது அலங்கை - இந்திய அரசுகளுக கிடையேயான உறவும, அககாலத்தலிருநது இலங்கையின டீவளி யுறவுக கொள்கையை உருவககுவதல் ஏகாதிபத்தயத்திற்கருந்த பங்கும், இக்காலகட்டங்களில தமிழ் மக்களின் நலன்கள் எவ வாறு பாதப்புற்றுள்ளன என்பது போன்ற விபரங்களும அடங்கு கினறன. 'தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின நிலையும்' எனப்படும் ஆருவது அத்தியாயத்தில் முதலிலுள்ள ஐந்து அத்தியாயங்களிலும் விளக்கப்பட்ட இந்துசமுத்திரப் பிராந திய அரசியல் நிலையின் அடிப்படையில் எமது போராட்டம் எவ் வாறு பல்வேறு நாடுகளினலும் அணுகப்படுகின்றது என்பது
ii

Page 6
விளக்கப்பட்டுள்ளது. ஏழாவது அத்தியாயம் முடிவுரையாகும்"
மொத்தமாக ஆறு அத்தியாயங்களிலும் விளக்கப்பட்டுள்ள சர்வ
தேச, இந்துசமுத்திரப் பிராந்திய அரசியல் நிலையினது அடிப்
படையில் தமிழீழப் போராட்டத்திற்கான செயற்திட்டமும்,வெளி
புறவுக் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும் என்பது அதில் வற்
புறுத்தப்படுகின்றது. மொத்தத்தில், எமது பிரச்சினையோடு சம்
பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினதும் போக்கு எவ்வாறு
அமைந்துள்ளதென்பதையும், ஆனல் அவற்றை மீறி எமது நல
னிற்கேற்ப நாம் எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும்.
அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்கக்கூடியவை என்ன
என்பதைப் பற்றியும் விளக்க முயற்சித்துள்ளோம். எமது மன
விருப்பத்தின் அடிப்படையில் நாம் எக்கருத்தினையும் கூறவில்லை. மாருக, சமூக யதார்த்தத்தை விளக்கி அதனடிப்படையில எமக்
குள்ள சாதகமான காரணிகளையும், அவற்றில் எமக்குள்ள வல்ல
மைகளையும் வரையறைகளையும் எடைபோட்டு அவற்றின் அடிப் படையில் எம்மல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன என்பதை
விளக்கியுள்ளோம்.
சர்வதேச நிலைமைக்கேற்ப விடுதலைக்கான வேலைத்திட்டத் தையும், வெளியுறவுக் கொள்கையையும் வகுபபதற்கான ஒர் அடிப்படைக் கருத்தினை முன்வைத்துள்ளோம். விபரமான செயல் திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும். இது சம்பந்தமாக பல்வேறு செயல்திட்டங்களைப் பலரும் முன் வைக்க இந்நூல் தூண்டுதலாக அமைந்தாற் போதும். நாம் முன் வைத்துள்ள அடிப்படைத் திட் டத்தைக்கூட நிராகரித்து ஒரு புதிய அடிப்படையைக்கூட யாரும் முன்வைக்கலாம். நாம் கருத்துச் சுதந்திரததினை நன்கு நேசிப்பவர்கள். ஒரு போராட்டத்தைச் சரியான பாதையில் முன்னேற்றவேண்டுமாயின் அதற்கான சரியான கருத்து அவசிய மானதாகும். அந்த வகையில் ஒரு சரியான கருத்தைக் கண்டு பிடிப்பதற்கான கருத்துப் போராட்டம் எந்தவொரு போராட் டத்திலும் முக்கிய பகுதியாகும். இதில் கருத்து வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் என்பன இயற்கையானவை. ஒரு மனிதன் ஒரு விடயம் சம்பந்தமாக காலைவேளையில் ஒரு அபிப்பிராயமும், அதே விடயம் பற்றி மாலைவேளையில் இன்னெரு அபிப்பிராயம் கொண்டவனுகவும் இருக்கக்கூடும். அல்லது ஒரு ம்னிதன் ஒரு விடயம் சம்பந்தமாக ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட அ பீப்பிராயங்களை உடையவனுகவும் இருக்கக்கூடும். இவ்வாருக ஒரு மனிதனே ஒரே வேளையில் தனக்குள் வேறுபட்ட அபிப்பி
iv

ா ரயங்களைக் கொண்டவனுக இருப்பாஞயின் பல மனிதர்களைக் கொண்ட சமூகத்தில் கருத்து வேறுபாடு என்பது மிக மிக இயற் கையானது. இந்த இயற்கைக்கு எமது நூல் முழுமையாகச் சிரந்தாழ்த்துகின்றது. பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்களின் மத்தியில் வாதப்பிரதிவாதங்களிற்கூடாக ஒரு சரியான கருத்து வளர்ந்து வருவதை நாம் நன்கு வரவேற்கிருேம் எனவே எமது கருத்திற்கும். கண்ணுேட்டத்திற்கும் மா(ான வேறு கருத்துக்க ளும், கண்னேட்டங்களும் முன்வைக்கப்படுவதை மிகத் தாரா *ளமாக வரவேற்கிருேம். எமது கருத்துக்சள் ஏதாவது அர்ை குறையானவையாக இருப்பின் அவற்றை நிறைவான காக்க உதவி செய்யங்கள். பலராலும் தெரிவிக்கப்படும் பல்வேறுபட்ட கருத் துக்களின் அடிப்படையில் எமத சுருக்துக்களை மீள்பரிசீலனை செய்து மேலும் திருத்தங்களைச் செய்ய ஆர்வமாயுள்ளோம்.
1986 நவம்பர் மாத மக்கிய பகுதியளவில் இந் நூல் * முதி மடிக் எப்பட்டது. நேரமின்மையால் மசல்வரைவடனேயே தட்டச்சேற்றி அதன் சில சோட்டோப் பிரதிகள் இயக்கங்க னிற்க அந்த மாகக்திலேயே விநியோகம் செய்யப்பட்டன. அல்ை பின்ப மடிவுகூா விரிவாக்கம் செய்ககைத் கவிா, அாஷம் அத்தியாயர் கில் ஓரி% இடங்களில் மட்டும் சில கருக்தக்களை விசி வாச்கம் செமீ ககைக் ஈவிா கருத்து சீதியான எந்க மார்றங்க%ள LtL TtTtt TTLTtLLtsu0SAirSY ttt LL LLLEL TTTStGLS St tttt SLSLSS TYStSY பல் நடவடிக்கைகள் தனியே பிற்சேர்க்கையாக இணைச்சப்பட் டுள்ளன.
நோமின்மை காரணமாக மகவாவது வரைவுடன் ரன்பு தட்டச்சேற்றிய பிாதியை அச்சேற்றியுள்ளாம். இரண்டாவது வாைவைச் செய்க அச்சேற்றியிருந்சால் மொழிநடையில் மேலம் கவனம் செலுத்தியிருக்கலாம் அயிரைம் எம்மால் அது தவிர்க்க முடியாதுள்ளது. பொது வாசகர்களை மையமாகக் கொண்டு இந் நால் எாமதப்பட்டுள்ளதால் நாம் கேவையென்று கருதிய ஒரிரு இடங்களில் கூறியவை கூாலை மேற்கொண்டுள்ளோம். பொது வாசகர்களினை நோக்காகக் கொண்டு எழுதியமையால் மடிந்த வரை வாசகர்களின் சிக்கல்களைத் தவிர்க்க முயன்றுள்ளோம். புறவருவப்படங்களைத் தயாரித்தபோது தமிழிலிலேயே இடப் பெயர்களைத் தயாரித்திருந்தோம். ஆனல் அந்த கையெழுத்தா லான இடப்பெயர்கள் அச்சுப்பிரதிக்குத் தெளிவற்றதாக அமைக் ததால் மீண்டும் படத்தைத் தயாரித்து, அவசரமான நிலையில் ஆங்கில Stencil எழுத்துக்களை பயன்படுத்தவேண்டி இருந்தது.
Vy

Page 7
தனித்தனியே பெயர்களைக் கு றிப்பிடமுடியாதிரு ந்தாலும் எமது இந் நூல் வெளிவர உதவிய அச்சகத்தார் உட்பட் மற்றும் அனைவருக்கும். நாம் நன்றியுள்ளவர்களாவோம். *
- உதயன்
擂 விஜயன்

1. சர்வதேச உறவு - ஓர் அறிமுகம்
“நாம் ஓர் அரசுக்குள் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை; அரசுகள் என்னும் அமைப்புக்குள்ளும் (System of States) வாழ்ந்து கொண்டிருக்கிருேம்' என்ற கருத்து இங்கு கவனிக்கப் படத்தக்கதாகும். ஓர் அரசுக்கும், அந்த அரசு உட்பட்டிருக்கும் அரசுகள் என்னும் முறைமைக்கும் இடையிலான உறவே வெளி நாட்டுறவு என்பதாகும். இந்த வகையில் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எந்தவொரு நபரும் ஒரே நேரத்தில் ஓர் அர சுக்கும் அரசுகள் என்னும் முறைமைக்கும் உட்பட்டவராய்க் காணப்படுகின்றர். அரசுகள் என்னும் முறைமைக்கு உட்படா மல் அரசு என்ற ஒன்று இருக்கமுடியாதாகையால் எந்தவொரு அரசும் அரசுகள் என்ற முறைமையை உதாசீனம் செய்து பொதுவிற் தீர்மானங்களை எடுக்கமுடியாது. விடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு இது முழுமையாகப் பொருந்தும். ஆகவே சர்வதேச நிலைமை, வெளிநாடுகளுடனுன உறவு, அதற் கான வெளியுறவுக் கொள்கை (எமது நோக்குநிலையிலிருந்து) என்பன போராட்டத்திலிருந்து பிரித்துப்பார்க்கப்பட முடி யாத முக்கிய அம்சங்களாகும்.
தேசிய எல்லைகளைக் கடந்து பொருளாதார, அரசியல், கலாசார உறவுகள் இன்றமைந்துள்ளன. ஆயினும் அரசு என்ற தளத்தில் நின்று கொண்டே தமது உறவுகளைத் தேடு கின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளின் நலன்கள் அவற்றின் தேசிய எல்லைகளைக் கடந்து ஏனைய நாடுகளைப் பொரு ளாதார ரீதியாக ஆதிக்கம் செய்வதிற் தங்கியுள்ளன. எவ்வா ருயினும் இன்று ஒரு தேசத்தின் வெளியுறவுக கொள்கையானது அரசு, புவியியற் சூழல், சர்வதேச அரசியல், ஆளும் வர்க்கத் தின்நலன்,தலைமையின்திறமை ஆகியவற்றைசார்ந்து அவற்றிற்குட் பட்டதாகவே அமைந்துள்ளது. அத்துடன் உள்நாட்டுப் பிரச்சினை களும் வெளியுறவுக் கொள்கையிற் தாக்கம் விளைவிக்கக் கூடியன வாய் அமைந்துள்ளன. மேலும் ஆட்சியாளர் உள்நாட்டுட்ச் இனையிலிருந்து தம்மைப் பாது 4 டப,டிகாத அலலத "சிPs "பனடிருக்கின்ற ள்நதவொரு நபரும் ஒரே நேரத்தில் ஒர் அ, "தி தம் அரசுகள் என்னும் முறைமைக்கும் உட்பட்டவராய்க் யற்ணப்படுகின்றர்.

Page 8
இந்த வகையில் ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கை வகுப் பில் மேற்கூறிய ஐந்து அம்சங்களுடன் உள்நாட்டுப் பிரச்சினை கள் என்ற ஓர் அம்சமும் சம்பந்தப்படுகின்றது.
இந்த வகையில் தற்போது காணப்படும் சர்வதேச நிலை யினைச் சற்று நோக்குவோம். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு புதிய சர்வதேசச் சூழலும், புதிய அரசியற் பொருளாதார ஒழுங் கமைப்பும், தோற்றம் பெற்றன. அதுவரை காலமும் உலக வல்லரசாகவும் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமாகவும் திகழ்ந்துவந்த பிரித்தானியா இந்த யுத்தத்துடன் தனது நிலையை இழந்தது. பிரித்தானியாவின் வீழ்ச்சியோடு இரு புதிய வல்லரசுகள் முன்னணிக்கு வந்தன. ஒன்று அமெரிக்கா, மற்றை யது சோவியத் யூனியன். இரண்டாம் உலக மகா யுத்தம் முடி வடைந்ததும் தோற்றம் பெற்ற உலக அரசியற் பொருளாதார கட்டமைப்புத்தான் இன்று நிலவுகின்ற உலக அரசியற் பொரு ளாதாரப் போக்கினது அடித்தளமாகும். ஆயினும் கோட்பாட்டு ரீதியான மாற்றங்கள் ஓரளவு ஏற்பட்டுள்ளன. எவ்வாருயினும் பொதுவாக அதே அடித்தளந்தான் தொடர்ந்து நிலவுகின் றது. இவற்றினைச் சற்று விரிவாக நோக்குவோம்.
உலக வ ர ல |ா ற் றில் காலனித்துவம் தோல்வி காணவே நவகாலனித்துவம் எனப்படுகின்ற புதிய ஏ கா தி பத்திய வடிவம் தோற்றம் பெற்றது. இப்புதிய ஏகாதிபத்தியத் தின் தலைமை அரசாக அமெரிக்கா முன்வந்தது. இவ்வாருக அமெ ரிக்காவின் தலைமையில் மேற்கைரோப்பிய நாடுகள் நவகாலனித் துவ ஆதிக்க அரசுகளாகின. இந்த நவகாலனித்துவ ஆதிக்க அரசுகளின் அணியே 1949ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட NATO எனப்படுவதாகும். வலதுசாரி எனப்படுகின்ற முத லாளித்துவச் சிந்தனையை சித்தாந்தமாகக் கொண்ட அணியாக அமைந்தது. அதேவேளை இடது பரி எனப்படுகின்ற சோஷ லிஸத்திற்கான மார்க்ஸிஸ் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அணி சோவியத் யூனியன் தலைமையில் வார்சோ (War Sa:W ), ஒப்பந்த நாடுகள் என்ற பெயரில் 1955 ஆம் ஆண்டு உருவாகியது.
1948 ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும், யூகோஸ் லாவியாவிற்கும் ஸ்ர லின் - டிட்டோ ) இடையில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட சோவியத்சீன (குருசேவ்-மாஓ ) முறிவானது சோஷலிஸத்தின் பேராலான

முகாமைப் பெரிதும் பலவீனப்படுத்தியது சித்தாந்த ரீதியானி உறவை விட புவிசார் அரசியல், ஆதிக்கப் போட்டி என்பன முதன்மையடைந்தன. உதாரணமாக சித்தாந்த க்தைக் கடந்து சீன-பாகிஸ்தானிய உறவு, சோவியத்-இந்திய உறவு 'சீன அமெ ரிக்க உறவு என்பன ஏற்பட்டன. இங்கு சோஷலிஸ் நாடுகள் தங்களிடையே முரண்பட்டமை மட்டுமன்றி அவை முதலாளித் துவ நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தும் கொண் டன. வல்லரசு ஆதிக்கப் போட்டியும், வல்லரசுச் சமநிலைக் கோட்பாடும் சர்வதேச உறவு பொறுத்தும், சர்வதேச விவ காரத்திலும் முதன்மையடைந்தன. இத்தகைய நிலைமைகள் மூன் ரும் உலக நாடுகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கின.
இரு அணிகளுள்ளும் உள்ள தலைமை நாடுகள் தத்தமது அணிகளுள் அதிக நலன்களை அனுபவிக்கின்றன. ஆளுல் ஒரு அணி இன்னெரு அணியைச் சுரண்ட முடியாதவாறு நிலைமை கடினமாகியுள்ளது. ஆதலினல் இரு அணிகளும் தமது நலன் களை மூன்ரும் உலக நாடுகள் மீதே தேடுகின்றன. இந்த வகை யில் இரு அணிகளுக்கும் இடையேயுள்ள போட்டியினல் பெரி தும் பாதிக்கப்படுவது இந்த அணிகளல்ல. அப்பாவி நாடுக ளாகிய மூன்ரும் உலக நாடுகளே. மூன்ரும் உலக நாடுக ளிெடையே நிலவும் போட்டியும். உள்நாட்டுப் பிரச்சினைகளும் இத்தகைய போக்கினைச் சாத்தியமாக்கியுள்ளன.
மூன்ரும் உலக நாடுகளைப் பொறுத்த வரையில் தேசிய விடுதலைப் போராட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்நாடு கள் சகல வகையான, சகல வழியிலான ஆதிக்கங்களையும் எதிர்த்துத் தமது தேசிய விடுதலையை நிலைநாட்ட வேண்டிய வைகளாக உள்ளன. இம்மூன்ரும் உலக நாடுகளின் முதற்தர எதிரி அமெரிக்காவாகும்.
ஒரு விடயத்தை ஆராயும்போது அதனைப் பகுதியாக வும், முழுமையாகவும் நோக்க வேண்டும். வெளிநாடுகளுக்கிடை யேயான உறவில் இது விதி விலக்கானதல்ல, வெளிநாடுகளுக் கிடையேயான உறவில் இக்கருத்து மேலும் அழுத்தம் பெற வேண்டியதொன்ருகும். ஒரு விடயத்தைப் பகுதியாக எடுத்து நோக்கும்போது அந்தப் பகுதி பில் பொருளாதாரமல்லாத வேருெரு அம்சம் முதன்மை பெற்றிருக்கலாம். ஆனல் அதன் குறித்த பகுதியைக் கடந்து ஏனைய பகுதிகளுடன் இணைத்து முழுமையாகப் பார்க்கும்போது அதில் இறுதியாகப் பொரு ளாதார நலன்கள் மிஞ்சியிருக்கும். அல்லது பொருளாதார நலன் கள் தொடர்புற்றிருக்கும். ஆனல் முழுமையாகப் பார்க்கும்

Page 9
GunTg இறுதியிற் பொருளாதார நலன்களே மிஞ்சியிருக்கும் என்பதற்காகப் பகுதியான அம்சங்களிலெல்லாம் பொருளாதார நலன்கள் தான் இருக்குமென்று எண்ணுவது சரியான முடிவுக்குப் போக உதவமாட்டாது.
மேற்கூறிய கருத்திற்கு உதாரணமாக இலங்கைத் தீவை எடுத்துக் கொள்வோம். இந்து சமுத்திரத்தை முழுமையாகவும் இலங்கைத் தீவைப் பகதியாகவும் கொண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவில் வல்லரசுகளின் நலன் பொருளாதார ரீதி யிலானதாக இருப்பதை விட இராணுவக் கேந்திர ரீதியிலான நோக்குநிலையே முதன்மையானது. இலங்கைத் தீவிற்குள் ளிருந்து பொருளாதார ரீதியான இலாபங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாமற் கூட மாருகப் பொருளாதார ரீதியாகத் தீவில் நட்டமடைந்தாலும் கூட வல்லரசுகள் இராணுவத்தளம் அமைப்பதையே பெரிதும் விரும்பும். ஏனெனில் இவ்வாறு நட்ட மடைந்து ஓர் இராணுவத் தளத்தை அமைத் தாலும் இந்து சமுத்திரம் என்று முழுமையாகப் பார்க்கும்போது ஏனைய பகுதிகளிலிருந்து பொருளாதார வாய்ப்பைத் தேடுவதற்கி இலங்கைத் தீவிலுள்ள தளம் ஏதுவாக அமையும். இவ்வாறு இராணுவத் தளம் அமைப்பதன் மூலம் இந்துசமுத்திர வர்த் தகப் பாதைகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர முடியும். இதனற் பல பகுதிகளிலுமிருந்து தனக்குத் தேவை யான மூலவளங்களையும், சந்தை வாய்ப்புக்களையும் பெறமுடி யும். மேலும் தனக்கு எதிரான அரசை இராணுவ ரீதியாக இப்பிராந்தியத்தில் பலவீனப்படுத்தி அல்லது அகற்றி விடுவதன் மூலம் அந்த அரசு பெற்றுவந்த பொருளாதார நலன்களைத் தனதாக்கிக் கொள்ளலாம்.
மேற்கூறிய கருத்திற்கு ஒரு வரலாற்று உதாரணத்தை பும் காட்டுதல் நலம். பிரித்தானியர்கள் 18 ஆம் நூற்றண்டின் இறுதியில் இலங்கைத் தீவைக் கைப்பற்றியபோது அவர்கள் இலங்கையிலிருந்து தமக்குப் பொருளாதார நலன் என்பதற்கு முதன்மை கொடுக்காது இந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத் தைப் பாதுகாப்பதற்கு இலங்கை முச்கியம் என்ற வகையிலேயே நோக்கினர். ஏனெனில் பெரிய இந்தியாவிலிருந்து அவர்கள் பெறும் பொருளாதார நலனே முக்கியமானது. இந்தியாவில் பிரித்தானியர் ஆதிக்கம் இருந்தால்தான் அங்கு தமது பொரு ளாதார நலனை ஈட்ட முடியும். ஆயினும் அந்தக் குறித்த பகுதியில் பொருளாதார ரீதியாகக் கிடைக்கக் கூடிய எந்தவொரு நலனையும் நிராகரிப்பார்களென்றில்லை. 1830 களில் கோப்பிப் பயிர்ச்செய்கை உதயமானதைத் தொடர்ந்தே பிரித்தானியர்
4.

இலங்கையில் பொருளாதார ரீதியான இலாபங்களைப் பெரிதும் ஈட்டினர். ஆயினும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை யில் ஏற்பட்ட இலாபம் அற்பமானதே. இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியாவைப் பாதுகாக்க இலங்கையைப் பயன்படுத்துகல் என்பதே பிரதான இடம் வகித்தது. அத்து டன் முழு இந்து சமுத்திரத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக மூன்று முக்கிய துறைமுகங்களில் ஒன்ருகத் திருகோணமலையையும் வைத்திருந்தனர். இந்த வகையில் முழு இந்துசமுத்திர ரீதியிலான பொருளாதார நலனேடும் இலங்கை சம்பந்தப்பட்டது ஆனல் இலங்கைத் தீவைப் பகுதியாக நோக் கும் போது அதில் இராணுவக் கேந்திர நோக்குநிலை முதன்மை பெற்றிருந்தது. இதற்கு மாருக இலங்கைத் தீவிற் பொருளா தார நலன்களே முக்கியமானதென்ற நோக்கு நிலைக்கு வருவோ மானல் அல்லது பொருளாதாரத்தையே சுழியோடித் தேட முற்பட்டால் சரியான முடிவிற்கு வந்து சேருதல் சாத்தியப் ll! Ll-fn 395).
இந்த வகையில் பகுதி பகுதியாக ஒரு விடயத்தை ஆரா யும்போது அந்தப் பகுதியில் எத்தகைய நலன்கள் முதன்மை பெற்றிருக்கின்றன என்பதைக் கண்டு கொண்டால் தான் அதனை நாம் எமது நோக்கிலிருந்து எவ்வாறு கையாளலாம் என்ற முடிவுக்கு வரமுடியும். இந்த வகையில் விடயங்களைப் பகுதி களாகப் பகுப்பாய்வு செய்யும்போது இராணுவக் கேந்திர நோக்குநிலை, இராணுவப் புவியியல் நோக்குநிலை, நாட்டின் பாதுகாப்பு நோக்குநிலை, கடல்வழி வர்த்தகப் பாதை நோக்கு நிலை, மூலவள நோக்குநிலை என ஒவ்வொரு பகுதியிலும் பல நோக்கங்களுள் ஒரு குறித்த நோக்கு முதன்மையடைந்துள்ளது என்பதைக் கருத்திற் கொண்டே தேசங்களுக்கிடையேயான உறவை அணுகவேண்டும். அத்துடன் வெளியுறவில் குறுங்கால நோக்கு, நீண்ட கால நோக்கு என்னும் அம்சங்களும் பிரதான இடத்தை எடுக்கின்றன. ஒரு பகுதியை எடுக்கும்போது குறுங் கால நோக்கில் அதில் இலாபமேற்படலாம். மறுபகுதியை நோக்கும்போது நீண்டகால நோக்கில் முதலடைந்த இலாபத் தையும் விடக் கூடிய நட்டமே அட்ையவும் முடியும். அதாவது உடனடியாக அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுதல் என்ற நோக்கிலிருந்து பார்க்கும்போது ஒரு விடயம் உடனடி நன்மை பயக்கக்கூடும். ஆனல் அதே விடயத்தை இராணுவப் புவியியல் என்ற நோக்கிலிருந்து பார்க்கும்போது நீண்டகாலத்திற் பெரும் நட்டபேற்படக்கூடும். இவ்வாறு பல்வேறு சிக்கலான அம்சங்க ளேக் கொண்டதாகச் சர்வதேச உறவு அமைந்துள்ளது.
5

Page 10
2. இந்துசமுத்திரப் பிராந்தியமும்
வல்லரசுகளும்
பகுதி
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம்
இந்துசமுத்திரப் பிராந்தியம் இன்று அரசியல், பொருளா தார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமா யுள்ளது வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்து வத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது. கி. பி. 10ம் நூற்றண்டில் பெரும் பேரர சாகத் தோற்றம் பெற்ற சோழப்பேரரசு, கிழக்கு இந்துசமுத் திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியதஞல் அப்பேரரசின் வர்த்தகம் பெருகியதோடு தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடியதாக இருந்தது. பின்னர் அரேபியரின் கவனத்தை இப்பிராந்தியம் ஈர்த்தது, இந்துசமுத்திரத்தில் அவர்களின் ஆளுகை இருந்த காலத்தில் அவர்களின் வர்த்தகமும் செல்வாக்கும் உயர்நிலை அடைந்தது அத்தோடு தமது சமய, கலை, கலாசாரங்களை இப்பிராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது. 16ம் நூற்ருண்டில் இப்பிராந்தியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெறத்தொடங்கிய துடன் அவர்கள் உலகில் அரசியல், பொருளாதார ரீதியில் மேல் நிலை அடைய வழி ஏற்பட்டது. இப்பிராந்தியங்களின் செல்வங் களை ஐரோப்பாவில் குவிக்கவும் அங்கிருந்து சமயம், கலாசா ரம் போன்றவற்றை இப்பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யவும் முடிந்தது.
இப்பிராந்திய நாடுகள் 2ம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து காலனித்துவ ஆதிச்கத்தை தோற்கடித்தன. இதனல் மேலைத் தேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்களை தமதாக் கிக்கொள்ள, புது வடிவங்களை நிலைநிறுத்த முற்பட்டனர் இன்று இப்பிராந்திய வளங்களைச் சுரண்டித் தமது வாழ்க்கையை வளப்
6

படுத்துவதோடு விஞ்ஞான, தொழில் நுட்பங்களை மேம்படுத்த இப்பிராந்தியமானது மேலைத்தேச வல்லரசுகளினதும், அவற் றைச் சார்ந்த நாடுகளினதும் ஆதிக்கக் களமாய் மாறியுள்ளது. இந்த வகையில் இந்துசமுத்திர நாடுகளின் நிலை, இவ்வல்லரசுக ளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு தமது சுயா திபத்தியத்தை இழந்து அமைதி இழந்து வாழ வேண்டிய துர்ப் பாக்கியம் உள்ளதாய் இருக்கின்றது.
இந்துசமுத்திரம் ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, அந் தாட்டிக்கா ஆகிய கண்டங்களுக்கும், இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 28, 350, 000 சதுரமைல் பரப்பைக் கொண்டதா கும். மேற்கூறப்பட்ட மூன்று கண்டங்களிலும் உள்ளநாடுகளுள் நாற்பத்தியேழு (47) நாடுகள் இச்சமுத்திர பிராந்திய நாடுகள் ஆகும். இதில் முப்பத்தியாறு (36) நாடுகள் இந்துசமுத்திரக் கரையோர நாடுகளாகவும், பதினுெரு (11) நாடுகள் இந்துசமுத் திரத் துறைமுகங்களுக்கு பின்னணி நாடுகளாகவும் ( Hinter Land) காணப்படுகின்றன.
இந்துசமுத்திரம் அத்திலாந்திக், பசுபிக் சமுத்திர நீர்ப்பரப் புடன் மிக ஒடுங்கிய நீர்ப்பரப்புகளினல் இணைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடக்கூடியதாக நான்கு நிலப்பரப்புக்கள் முதன்மை யானவையாகும். இதன் மேற்குப்பகுதி அத்திலாந்திக் சமுத்தி ரத்துடன் நன்னம்பிக்கைமுனைப் பகுதியில் தொடர்புபடுகின்றது. இம்முனைப் பகுதி தென் ஆபிரிக்காவின் கடற் பிராந்தியமாகும். இது ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க நாடுகளுக்கும் செல் லும் இந்துசமுத்திர தென் வழிப்பாதையாகும். அடுத்ததாக சுயஸ் கால்வாய்ப் பகுதியாகும். இக்கால்வாய்ப் பகுதி செங்கட லையும், மத்தியதரைக் கடலையும் ஓர் ஒடுங்கிய செயற்கையான கால்வாய் மூலம் இணைக்கின்றது. இக்கால்வாய் எகிப்திற்குரிய தாகும். அடுத்ததாக செங்கடலின் தென்பகுதியை இந்து சமுத் திரத்துடன் இணைக்கும் பாப் - எல் - மன்டெப் நீரிணைப் பகுதி யாகும். இந்நீரிணைப்பகுதி தென் யேமனுக்கும், எத்தியோப்பி யாவுக்கும் இடையில் மிக ஒடுங்கிய ஓர் நீர்ப்பரப்பாகும். சுயெஸ்கால்வாய்ப் பகுதியையும் பாப் - எல் - மன்டெப் (BABEL - MANDEB, நீரிணைப்பகுதியையும் இந்துசமுத்திரப் பகுதியில் இருந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் பிரதான வாயில்களா கும். நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்துசமுத்திரத்திற்குள் நுழைய வேண்டிய மேற்கு நாடுகள், பல ஆயிரக்கணக்கான
7

Page 11
மைல் பயணத்தை இக்கால்வாய்களினல் தவிர்த்துக் கொள்ள லாம். இவ்விரு கால்வாய்களில் ஒன்று மூடப்படினும் அப் பாதைப் போக்குவரத்துத் தடைப்படும்.
அடுத்த நீரிணை மேற்கு பசுபிக்கில் இருந்து இந்துசமுத்திரத் திற்குள் புகுவதற்கு வாய்ப்பாக உள்ள மலாக்கா நீரிணையாகும். இந்நீரிணை சிங்கப்பூர், மலேசியா என்பவற்றிற்கும் யாவாவிற்கும் இடையில் உள்ளது. இந்நீரிணைப் பகுதி ஐரோப்பா, ஆபிரிக்கா, தென்னசியா, தென்மேற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் ஆகியன பசுபிக் தீவுகளுடன் போக்குவரத்து செய்வதற்கான பிரதான பாதையாகும். இந்நீரிணைப் பகுதி தென்கிழக்காசிய நாடுகளின் செல்வாக்கிற்குட்பட்ட பகுதியாகும். தென்கிழக்கு ஆசியாவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கிழக்காசிய நாடுகளையும் இந்துசமுத்திர நாடுகளையும் தொடர்புபடுத்துவதற்கு மலாக்கா நீரிணை தவிர கடல் மார்க்கங்கள் இருப்பினும் மலாக்கா நீரிணை போன்று ஆழமானதும், குறுகிய தூரம் கொண்டதுமான கடல் வழிகள் இல்லை. அவுஸ்திரேலியாவின் தென் கடற் பிராந் தியத்தின் ஊடாக இந்துசமுத்திரத்தினுள் புக முடியுமாயினும் இது கேந்திர முக்கியத்துவம் குறைந்ததாகவும், மிக நீண்ட தூரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட நீரிணைகள் தவிர பாரசீகக் குடாவிற்குள் புகுவதற்கு வாயில் போன்று அமைந்துள்ள கோர்முஸ் (Hormus, Channel) நீரிணையும் இந்துசமுத்திரத்திரத்தின் மிகமுக்கிய கடல் வழிப்பாதைகளில் ஒன்ருகும் இந்நீரிணைப் பகுதி ஒமானுக்கும். ஈரானுக்கும் இடைப்பட்ட ஓர் ஒடுங்கிய பகுதியாகக் காணப் படுகின்றது. இந்நீரிணையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாரசீ கக் குடாநாடுகளின் கடல்வழிப் போக்குவரத்தை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். அடுத்ததாக மொசாம் பிக் கால்வாயும் (Mozambique Channel) குறிப்பிடக்கூடிய முக்கி யத்துவம் கொண்டதாகும். இக்கால்வாயை மூடுவதன் மூலம் சில கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு தொந்தரவைக் கொடுப்ப தோடு, நன்னம்பிக்கைமுனையைச் சுற்றிப் பிரயாணம் மேற் கொள்ளும் கப்பல்களுக்குச் சிரமங்கள் உண்டு பண்ணலாம்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தை ஐந்து புவிசார் அரசியற் பிரதேசங்களாகப் பிரிக்கலாம். கிழக க ரிக்க பிராந்தியம், கென் மற்காசியப் பிராந்தியம், தென்னுசி. பிர ந்தியம், தென் கிழகச்ாசியப் பிராந்திய , அவுஸ்ரேலியப பிரா நதிய என ஐதது
8

பிராந்தியங்களாகக் கொள்ளலாம். இனி, இப்புவிசார் அரசியற் பிரதேசங்களின் அரசியல் நிலையினைப் பொதுமைப்படுத்தி நோக்கு வோம். இந்துசமுத்திரத்தின் மேற்குப் பாகமாக உள்ள கிழக் காபிரிக்க நாடுகளை நோக்கின் அவை அண்மையில் சுதந்திரம் அடைந்த பலவீனமான சிறிய சிறிய நாடுகளாகக் காணப்படுகின் றன. அத்தோடு பிராந்திய ரீதியில் ஒற்றுமையற்ற நாடுகளாக வும், ஸ்திரமற்ற ஆட்சி கொண்டவையாகவும், உள்நாட்டுக் குழப் பங்கள் நிறைந்தவையாகவும், அநேக அரசுக்கள் இராணுவ ஆட்சி யாளரைக் கொண்டதாகவும் உள்ளன. இங்குள்ள அயல் நாடுக ளுக்கிடையிலான பிரச்சினையையும், உள்நாட்டுப் பிரச்சினையையும் மேலைத்தேச அரசுக்கள் அவற்றைப் பயன்படுத்தி இலகுவாக இப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாகவுள்ளது.
இப்பிராந்தியத்தில் அடங்கும் தென்னுயிரிக்க அரசியற் பிர தேசம் ஏனைய கிழக்காபிரிக்கப் புவிசார் அரசியற் பிரதேசத்தில் இருந்து பல்வகையில் வேறுபடுகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னுபிரிக்கா சிறு பான்மை வெள்ளை இனத்தவரால் ஆளப்படும் ஒரு நாடாகும். பெரும் வளங்களைக் கொண்ட இந்நாட்டை ஆளுபவர்கள் பெரும்பான்மைஇன மக்களான கறுப்பு இன மக்களின் உரிமைகளை மறுத்து மேற்குக் கூட்டாளிகளின் துணையுடன் ஆண்டு வருகின் ருர்கள். இதனுல் அந்தாட்டைச் சூழவுள்ள கறுப்பின மக்களைக் கொண்ட கிழக்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளுடன் என்றும் சச்சர வுள்ள நாடாக உள்ளது.
இப்பிராந்தியத்தில் மடகஸ்காரும் அதற்கு வட கிழக்கு, கிழக்குப் பாகங்களிலும் காணப்படும் தீவுக் கூட்டங்களும் (மொறி சியஸ், ரியுனியஸ் உட்பட) எத்தியோப்பியாவின் கிழக்குப் பாகத் தில் காணப்படும் தஹ்லக் (Dahalak) தீவுகளும் முக்கியமான தீவு களாகும். இத்தீவுக்களில் மடகஸ்காரும் தஹ்லக் தீவுகளும் கேந்திர முக்கியத்துவம் பெறுகின்றன. இப்பிராந்தியத்தில் மொக Lgai (Mogadishu) gitri 676i) 60antih (Dar - Es - Salam) GiorgFrtub பிக், லோறேன்கோ மார்க்குவெஸ் (Lourenco Makques) டர்பன் Durban) Gurtle spoil 6T656m)Gujs (Port of Elizabath) Tairusar
பிரதான பட்டினங்களாகும்.
அடுத்து தென்மேற்கு ஆசியப் பிராந்தியத்தை நோக்கின் அது ஓர் குழப்பம் நிறைந்த பிராந்தியமாக வல்லரசுகளின் போட் டிக் களமாகவும் உள்ளது. இப்புவிசார் அரசுப் பிரதேசம் 20க்கு மேற்பட்ட அரசுகளைக் கொண்ட பிரதேசமாகும். இதில் சவுதி

Page 12
4?: பிபா, ஈரான் போன்ற பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட " ஒன ளு கAவக் போன்ற சிறிய அரசுகளும் இடம்பெறுகின் ளது. இந்நாடுகள் ைேவயாவும் இஸ்லாமிய நாடுகளாக இருக் அவிட-டிரfதும்" "தவ்ற்றிற்கு டயில் உள்ள வேறுபாடுகள், கொடுறை எல்லாகவிள் தமது எண்ணத்திற்கேற்பப் பயன்படுத்திக் சிள்ைவ ற்கு ஏதுவாக உள்ளது. இந்நாடுகள் விஞ்ஞானத் }ள்ள இழி நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவையாகவும் தமது உள் படுத்ண்டு களுக்கு முதன்மை கொடுப்பனவையாகவும் இருப்பத τ (υρί மேலை வல்லரசுகளை வலிந்து அழைப்பவையாக உள்ளன. இத ஆட் சட்டாக வைத்து அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதிலும் தமது ஆயுதச் சந்தையை விரிவுபடுத்துவதிலும் இராணுவத் தளங் களை அமைப்பதிலும் வல்லரசுகள் முனைந்துள்ளன. இப்பிராந்தியத் தில் பொதுவாக இராணுவ ஆட்சித்தன்மை கொண்ட அரசு களே அமைந்துள்ளன. வெளிபபிராந்திய இராணுவத் தலை யீடுகளும் இங்கு காணப்படுகின்றன.
தென்மேற்கு ஆசியாவில் ஏடனுக்குச் சொந்தமான பெரிம் (Periம) தீவும் சொகொற்ரா Socotra, ஒமனுக்குச் சொந்தமான அல் - மா ஸிரு (AI - Masirah) தீவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளாகும். இதைத்தவிர பாரசீகக் குடாவிற்குள் பரவ லாகத் தீவுகள் காணப்படுகின்றன. இப்பிராந்தியத்தில் உள்ள ஏடன், மஸ்கட் என்ற கரையோரப் பட்டினங்கள் இந்து சமுத் திரத்தின் முக்கிய துறைமுகப் பட்டினங்களில் அடங்குகின்றன.
தென் ஆசியப் புவிசார் அரசியற் பிரதேசமானது இந்து சமுத்திரத்துடன் தொடர்புள்ள அரசியற் பிராந்தியத்தில் வலு வான ஒரு பிராந்தியமாகும். இந்தியா என்னும் பெரிய, வலு வுள்ள அரசைக்கொண்டு, ஆறு நாடுகள் சூழ்ந்தும் காணப்படு கின்றது. இந்தியா தென் ஆசியப் பிரதேசத்தில் 78% நிலப்பரப் பையும், 73% மக்கள் தொகையையும், 77% உள்நாட்டுக் கைத் தொழில் உற்பத்தியையும் கொண்டது. ஏனைய ஆறு நாடுகளும் மிகுதி வீதத்தைப் பங்கு போடுகின்றன பலம் பொருந்திய இந்திய அரசு ஒன்று இருப்பதனல் ஒப்பீட்டு ரீதியில் இப்பிராந்தியம் ஸ்திர மாக இருக்கின்றபோதிலும், இந்தியாவைச் சூழவுள்ள முக்கிய நாடுகளைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மையை குழப்பவும், மேற்குத் தேச அரசுகள் முயல்கின்றன கடந்த காலத் தில் இப்பிராந்திய முன்னணி நாடுகள் மூன்று யுத்தங்களை நடத் தின. இந்தியாவிற்கு எதிராகப் பலமான ஓர் எதிர் அணியினை இப்பிராந்தியத்தில் ஸ்தாபிப்பதில் இன்று மேலைத்தேச அரசுகள்
IO

முனைந்துள்ளன உலகிலேயே பெரிய முதலாளித்துவ, ஜனநாயக நாடான இந்தியா இப்பிராந்தியத்திலேதான் அமைந்துள்ளது. இப்பிராந்தியத்திலுள்ள பாகிஸ்தானும், பங்களாதேஷ"சம் இாா ணுவ ஆட்சி நாடுகளாக உள்ளன இலங்கை மார்க்கோஸ் பாணியி லான இராணுவ ஆட்சி நாடாக வளர்ந்து செல்கின்றது.
தென்னசியாவில் லச்சதீவுச ள், மாலைதீவு, இலங்கை, அந்த மான் நிக்கோபார் ஆகிய தீவுகள் காணப்படுகின்றன. இத் தீவுக ளில் இலங்கை, அந்தமான், நிக்கோபார் தீவுகள் கேத்திர முக்கிய மானவையாகும், காாச்சி, பம்பாய், கொழும்பு, திருகோணமலை, சென்னை, கல்கத்தா, சிட்டகொங் என்பன முக்கிய கரையோரப் பட்டினங்களாகும்.
தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளை நோக்கின் அவற் றில் ஒரு பகுதி இந்துசமுத்திரத்துடனும் மற்ருெரு பகுதி பசுபிக் சமுத்திரத்துடனும் தொடர்புபட்டுள்ளன. இந்துசமுத்திரத்துடன் தொடர்புள்ள நாடுகளாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோ னேசியா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாடுகள் முதலாளித் துவப் பாதையில் ஒரு கட்சி முறையிலான இராணுவ ஆட்சி நாடுக ளாகவே உள்ளன. இந்நாடுகள் யாவும் தீவிர கம்யூனிச எதிர்ப்பு நாடுகளாகவும், அசெரிக்கச் செல்வாக்குக்குட்பட்டனவாகவும் உள்ளன முழுமையாக நோக்கின் இத்தென்கிழக்காசிய புவிசார் அரசியற் பிராந்தியம் முதலாளித்துவ அணி நாடுகளாலும், கம் யூனிச அணிநாடுகளாலும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கும் வட அவுஸ்தி ரேலியாவுக்கும் இடையில் தொடராகப் பலதீவுகள் உள்ளன. இத் தீவுகள் பசுபிக்கையும் இந்துசமுக்திரத்தையும் இணைக்கு குறு கிய ஆழமற்ற நீர்பரப்புக்களைக் கொண்டவை. சிங்கப்பூர், ரங்கூன் ஆகியன இப்பிராந்தியத்தின் பிரதான கரையோரப் பட்டின கேள் ஆகும்.
அடுத்த புவிசார் அரசியற் பிரதேசம் அவுஸ்” ேவிய கண்டமாகும் இது ஐரோப்பியரால் குடியேற்றம் செய்யப் ' பொதுவாக வெள்ளை இனத்தவர்களைக் கொண்ட ஒ1 அா சை கொண்ட பிராந்தியமாகும். இங்குள்ள பூர்வீகக் குடி 4 ஸ் வெள்ளையரால் அழிக்கப்பட்டுவிட்டனர் இப்பிரதேசச் சில் ம்ே: குப் :ாகம் இந்துசமுத்திரத்தைச் சார்ந்து உள்ளது இ*துச த் திரப் பிர.ந்தியத்தினுள் மக்கள் தொகையை மிகக் குறைவாகக்

Page 13
கொண்ட ஒரளவு விருத்திஅடைந்த பிராந்தியமாகும், இங்கு விஞ் ஞானம், தொழில் நுட்பம் மேலைத்தேசத்தை பின்பற்றி வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கு முதலாளித்துவப் பாதையிலான ஜன நாயக அமைப்புக் காணப்படுகின்றது. மேலைத்தேச சார்பான உள் நாட்டு அரசியல் ஸ்திரமாக உள்ளது. இந்நாடு அமெரிக்கச் சார் பும் முதலாளித்துவ சார்புமுடையதாக இருப்பதுடன் முதலாளித் துவ சார்புடைய தென்கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது முதலாளித்துவ தென்கிழக்காசிய நாடு களின் பாதுகாவலனுகவும் உள்ளது.
இப்பிராந்தியத்தின் இந்துசமுத்திரப் பகுதியில் கோகோஸ் (Cocos) தீவு இப்பகுதியில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாக உள்ளது. இத்தீவில் இருந்து கொண்டு தென் கிழக்கு இந்து சமுத்திரத்தை மேற்பார்வை செய்யலாம். அவுஸ் திரேலியாவின் மேற்குக் கரையில் உள்ள பேர்த் துறைமுகப் பட் டினம் இப்பிராந்தியத்தின் முக்கியமான பட்டினம் ஆகும்.
மேற்குறிப்பிட்ட இந்துசமுத்திரப் பிராந்தியங்களையும், தீவுகளையும் தவிர இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்கள்ள சாகோஸ் தீவுக்கூட்டம் (Chag05 Archipclago) முதன்மையான தாகும். இத்தீவுகளில் இருந்துகொண்டு இந்துசமுத்திரத்தை முழுமையாகக் கவனிக்கலாம். டியாக்கோகாஷியா இத்தீவுக் கூட் டங்களில் உள்ளதொரு தீவாகும்.
மேலைத்தேச அரசுகள் எவ்வாறு உலகின் பல பாகங்களி அலும் தமது அரசியல், பொருளாதார நலன்களில் அக்கறைகொண் டுள்ளனவோ அதேபோன்று இந்துசமுத்திரப் பிராந்தியத்தி லும் அக்கறைகொண்டுள்ளன. இப்பிராந்தியத்தில் காணப்படும் மூலவளம்,சந்தைவாய்ப்பு என்பனவற்றைத் தமது கட்டுப்பாட்டுக் குள் வைத்திருப்பதோடு இப்பிராந்தியத்தில் உள்ள தமது பெரு மளவிலான மூலதனத்தையும் பாதுகாத்துக்கொள்வது, அவர்க ளின் நோக்கமாகும். இப்பிராந்தியம் பல்வேறு மூலவளங்களைக் கொண்டதாகும். இம்மூலவளங்கள் மேற்கு நாடுகளில் கைத் தொழிற் துறைக்கு மிக இன்றியமையாதனவாகும்.
இப்பிராந்தியத்தில் காணப்படும் சக்தி மூலவளங்களான பெற்ருேலியமும், இயற்கை வாயுவும் மிக முக்கியமானவையாகும். இங்கிருந்து பெருமளவு பெற்ருேலியம் கைத்தொழில் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இப் பெற்ருேலிய வளம் இப் பிராந்

தியத்தில் தென்மேற்கு ஆசியப் பகுதியில் பரந்துள்ளது. இப்பகுதி உலகின் பெற்றேலிய இருப்பில் ஏறத்தாழ 55% க்கு மேற்பட்ட அளவிளேக் கொண்டதாகும். இன்றைய உலகின் பெற்ருேலிய இருப்பு எனக் கணக்கி ப்பட்டுள்ள 42,000மி. தொன் னில் 25,000 மில் தொன். இப்பகுதியில் பரந்துள்ளது. சவுதி அரேபியா குவைத், ஈரான் என்பன இப்பிராந்தியத்தில் பெற்ருேலிய உற் பத்தியில் முதன்மையான நாடுகளாகவும் உள்ளன. வருடாந்தம் சராசரியாக 40 மில் தொன் பெற்ருேலியம் ஏற்றுமதி செய்யப் படுகின்றது.
இயற்கை வாயு பெற்ருேவியத்தைப் போல் பெருந் தொகை யாக இல்லாவிடினும் தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது. பெற்ருேலிய இருப்புக்கள் கூடுதலாக உள்ள அவுஸ்திரேலியா, குவைத்,ஈரான், ஈராக் போன்ற பகுதிகளிலேயே இதுவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இயற்கை வாயுவும் குறிப்பிடக் கூடிய அளவில் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.
பெற்ருேலியம், இயற்கை வாயு என்பன தவிர வேறு பல தாதுப் பொருட்களும் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன. இதில் கைத்தொழில் மூலப்பொருட்களான தகரம், செம்பு, ஈயம், Rare Earth போன்றவையும் பெருமளவில் க r ன ப் படு கின்றன இதில் தகரம் உலகிலேயே இப்பிராந்தியத்தில்தான் பெருமளவில் உற்பத்தியாகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகரப் படிவுகள் பரவலாக உள்ளன மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ் கிரேலியாப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன. உலகிலேயே தகர உற்பத்தியில் மலேசியா முதலிடம் வகிக்கின்றது. செம்பு, கிழக்கு ஆபிரிக்க நாடான சாம் பியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றது உலகி லேயே சயம் அவுஸ்திரேலியாவில்தான் அதிக அளவில் உள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஞபிரிக்கா, இந்தோ னேசியா, இலங்கை போன்ற நாடுகளில் Rare Earth பெருமளவில் காணப்படுகின்றது இந்தியாவே உலகிலேயே &are Earth அதிக மாகக்காணப்படும் தாடாகும்.
இவற்றைவிட உலகின் பெறுமதிமிக்க தாது. பொட்ருக ளான தங்கம், வெள்ளி, பிளாற்றினம் போன்றவையும் இப்பிராந் தியத்தில் பெருமளவில் உள்ளன. உலகின் தங்க உற்பத்தியில்

Page 14
முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்ரு சத் தென்னபிரிக்கா உள் ளது அத்தோடு தங்கப் படிவுகள் தென் ருெடீசியா, இந்தியா, அவுஸ்திரேலியாப் பகுதிகளிலும் உள்ளன வெள்ளி, பிளாற்றினம் போன்றவையும் தென்னபிரிக்கா, ருெடீசியாப் பகுதிகளில் பெரு மளவாகக் காணப்படுகின்றன
இவற்றைவிட இன்று உலகின் மிக முக்கிய, சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம், இப்பிராந்தியத்தில் உள்ள தென் ஞபிரிக்கா, அவுஸ்திரேலியாப் பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மூலவளத்தினை ஆதாரமாகக் கொண்டு இ ன ஒதுக் கல் கொள்கை நாடான தென்னுபிரிக்கா, பல அரசியல் லாபங்களைச் சாதிக்க முனைகின்றது.
மேற்கூறப்பட்ட மூலவளங்களோடு இரும்புத்தாது, நிலக் கரி போன்ற மூலவளங்களையு , இப் பிராந்தியம் குறிப்பிடக் கூடிய அளவைக் கொண்டுள்ளது இரும்பு, நிலக்கரி போ ன் ற  ைவ இந்தியா, தென்னுயிரிக்கா போன்றவற்றில் பெருமளவில் காணப் படுகின்றன.
அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா தவிர்த்த இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எல்லாம் பயிர்ச் செய்கை நட வடிக்கைகளில் முகன்மையான நாடுகளாகும் இதனுல் இந்நாடு களில் பரவலாக விவசாய மூலப்பொருட்கள் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளில் விருத்தியடைந்துள்ள விவசாய மூ ல ப் பொருட்களை அடிப்படையாகக் கொணட கைத்தொழில்களுக்கு இங்கிருந்து மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. இங்கு ஸ் ள விவசாயக் கைத்தொழில் மூல பொருட்களில் பருத்தி, சணல், இறப்பர், கரும்பு என்பவற்றேடு பணப் பயிரான தேயிலை, கோப்பி என்பனவும் முதன்மையானவையாகும். இந் தி யா, பாகிஸ்தான் என்பன பருத்தி உற்ப ரீதியில் முன்னணி நாடுக ளில் அடங்கும். உலகின் 90% த்திற்கு மேற்பட்ட சணல் உற் பத்தியினை இப் பிராந்தியத்தில் உள்ள தென்னுசிய நாடுகளே மேற்கொள்கின்றன. உலகில் உற்பத்தியாகும் இயற்கை றப்பரில் பெரும்பகுதி இப்பிராந்தியத்திலேயே உற்பத்தியாகின்றது. மலேசியா, உலக இயற்கை றட்பர் உற்பத்தியில் முதன்மையான நாடாகும். இந்தோனேசியா, இலங்கை போன்றவையும் குறிப் பிடக்கூடியளவு இறப்பாை உற்பத்தி செய்கின்றன. உலகின் முன் னணித் தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியாவும், இலங்கை யும் இப்பிராந்தியலேயே உள்ளன. உலகச் சந்தையில் பெருமள
4

வில் இந்நாடுகளின் தேயிலையே முன்னுரிமை பெறுகின்றது. அண் மைக் காலங்களில் கிழக்கா பிரிக்க நாடுகளிலும் தேயிலை பெரு மளவில் பயிரிடப்பட்டு வருகின்றது தேயிலை போன்று பெரிய அளவில் கோப்பி உற்பத்தி செய்யப்படாவிடிலும் கிழக்காபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, உகண்டா, கென்யா போன்ற வற்றிலும் இந்தியாவிலும் குறிப்பிடக்கூடியளவு உற்பத்தியா கின்றது.
மேற் கூறப்பட்ட பெருந் தொகைக் கைத்தொழில் விவ சாய மூலவளங்களைக் கொண்டிருக்கும் இந்துசமுத்திரப் பிராந் தியம் பெரும் சந்தை வாய்ப்பினையும் கொண்டதாகும். உல கின் மொத்தச் சினத்தொகையில் பங்கினை இப்பிராந்தியத்னுள் அடங்கும் தென்னுசியப் பிரதேசம் மட்டும் கொண்டிருப்பதில் இருந்து இப்பிராந்தியத்தில் உள்ள பரந்த சந்தையினை அறிந்து கொள்ளலாம். தென்னசியப் பிராந்தியம் ஏறத்தாழ 1,000 மில் லியன் மக்களைக் கொண்டதாகும். அத்தோடு இதென்கிழக்காசியப் பிரதேசமும் குடித்தொகை கூடிய ஓர் பிரதேசமாகும் உலகின் குடித்தொகை அடர்த்தி உயர்வாக உள்ள பிரதேசத்தில் ஒன் முன யாவா தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் அடங்கியுள்ளது. யாவாவை உள்ளடக்கிய இந்தோனேசியா 162.2 மில்லியன் மக்களைக் கொண்டதாகும்.
பெருந் தொகையா ைமக்களைக் கொண்டும், விவசாயப் பொருளாதாரத்தை முதன்மையானதாகக் கொண்டுமிருப்பத ஞலும், இங்கு கைத்தொழிலுக்குரிய சந்தை பெரிய அளவின தாகக் காணப்படுகின்றது இவ்வாய்ப்பை மேற்குலக நாடுகள் தமது பொருளாதாரச் சுரண்டலுக்குச் சாதகமாகப் பயன்படுத் துவதில் ஈடுபட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் இந்தியா, அவுஸதி ரேலியா, தென்னபிரிக்கா தவிர ஏனைய நாடுகள் எ ல் லா ம் பெருந் தொகையான கைத்தொழில் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இந்தியா, தென்னுபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகி யனவும் உயர் தொழில் நுட்பக் கைத்தொழில் பொருட்களுக்கு மேற்கு நாடுகளையே எதிர்பார்க்கின்றன.
மேலும் இப்பிராந்தியத்தினுள் பெற்ருேலியத்தினுல் வரும் பெருந் தொகையான வருமானம் மேற்குலகுக்குரிய சந்தையினைப் பெருமளவில் தூண்டியுள்ளது. பெற்ருேலியத்தினுல் பெரும் வரு மானத்தைப் பெறும் தென்மேற்காசிய நாடுகள் பெருந்தொகை ஆடம்பரக் கைத்தொழில் பொருட்களை மேற்குலகில் இரு ந் து

Page 15
இறக்குமதி செய்கின்றன. இதல்ை இங்கு பெற்றேலியத்தினல் கிடைக்கப் பெறும் வருமானத்தில் பெரும் பகுதி மீண்டும் கைத் தொழில் நாடுகளுக்கே சென்றடைகின்றன.
அடுத்ததாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் காணப்படும் உள்நாட்டுக் குழப்பங்கள், அரசுகளுக்கு இடையிலான போட்டி என்பனவும் பெரும் ஆயுதச் சந்தை ஒன்றினை மேற்கு உலக நாடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தென் கிழக்கு ஆசி யாவில் முதலாளித்துவ நாடுகளுக்கும் கம்யூனிஸ் நாடுகளுக்கும் இடையிலான போட்டியும், உள்நாட்டில் பரவியுள்ள அரசுகளுக் கெதிரான போராட்டங்களும் பரந்த ஆயுதச் சந்தையை ஏற் படுத்தியுள்ளது. தென்னசியாவில் இந்தியா, பாகிஸ்தான் போன் றனவற்றிற்கிடையிலான பலப் பரீட்சையோடு உள்நாடுகளில் தேசிய இனப் பிரச்சினைகளும் ஆயுதச் சந்தையை விரிவுபடுத்தி யுள்ளது.
தென் மேற்கு ஆசியாவில் அரபு ” இஸ்ரேல் பிரச்சினை ஈரான் - ஈராக் போர் என்பவற்றேடு உள்நாட்டில் அரசுகளிற் கெதிரான போராட்டங்களும் ஆயுதங்களைப் பெ ரும ள வில் கொள்வனவு செய்யத் தூண்டியுள்ளன. கிழக்காபிரிக்காவில் நாடு களுக்கிடையிலான பகைமை, உள்நாட்டுப் பிரச்சனைகள், தென் னபிரிக்காவிற்கும், ஏனைய ஆபிரிக்கநாடுகளுக்குமிடையிலான பிரச் சனைகள் என்பவற்ருலும் பெரும் ஆயுதச் சந்தையாக இப்பிராந் தியம் விளங்குகின்றது.
ஆயுதச் சந்தையாக இப் பிராந்தியம் விளங்குவதை மேற் காசியாவில் ஓர் சிறு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இம் மேற்காசிய நாடுகள் பெற்றேலிய டொலரில் 1974 ல் 7, 538 Ligi). U.S. டொலருக்கும், 1977 ல் 24,081 Liai). US டொலருக்கும் ஆயுதங்களே இறக்குமதி செய்தன. பெற்ருேலிய ஏற்றுமதி நாடுகளில் முதன்மையான சவுதி அரேபியாவின் ஆயு தக் கொள்வனவு எந்தளவு பெரிய சந்தை ஒன்றை மேற்கு நாடு களுக்குக் கொடுக்கின்றது என்பதை அடுத்த உதாரணம் காட்டு கின்றது. 1979ம் ஆண்டு சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து 2, 392, 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் 1980 ல் பிரான்சிடம் இருந்து 3,405 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அமெரிக்காவிடமிருந்து 704, 1 மில்லியன் டொலருக்கும் ஆயுதக் கொள்வனவு செய்தது. தென் ஆசிய நாடான பாகிஸ்தான் 1982 ல் 3 மில்லியன் டொலருக்கு அமெரிக்காவிடமிருந்து இரா ணுவ உதவி பெற்றது.
6

பகுதி - 2
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வல்லரசுகளின் ஆயுதப்போட்டி
பல்வேறுபட்ட மூலவளங்களையும் பெரிய அளவினதான சத்தை (9யயும் கொண்ட இந்து முத்திரப் பிராந்தியத்தில் 5ւD5] அரசிபுல், பொருளாதார, இர ணுவ ரீதியான நலன்களை அடிப் படையாகக் கொண்டு வல்லரசுகள் பேட்டியிடுகின்றன. இந்து ச மத்தி த்தில் வல்லரசுகளின் போட்டி அவர்களின உலகளாவிய அரசியல், பொருளாதார, இராணுவப் போட டிகளி ைஒரு பகுதி யாகும் அதாவது உலகினே தத்த து கட்டுப்பாடடி ற் குள் கொண்டுவரும் போட்டியாகும் இந்துசமுத்திரததைப் பொறுத்து அமெரிக்காவும, சோவியத் யூனியனும் முன்ன0ை ப் போட்டி யாளர்களாக உள்ளனர். அரிெக்காவுடன் இணந்து பிரித் தனியா, பிரான்ஸ் என்பனவும் சிறிய அளல ல் தமது ல்ெ வாக கைப் பிரயோ%க்க , ற்ப டிகின்றன.
இந்து சமுத்திரப் பிராந்தியம் இற வல்லரசுகளின் பார் வையிலும் வெவவேறு வழிகளில் முக்கிய த்துவப பெறுகின்றது அ,ெ சிக்காவின் நோக்கில், தனது தனது ஆரோப்பியக் கூட்டா ளிகளினதும், ஆசியாக் கூட்டாளகளினதும (ஜப்பான நலன்களைப் பேணுவ த முகியமன நோக்கம கும். இப் பிராந்தியம் பல் வேறு மூலவளங் ளைக கொண்டிருப்பினும் அவற்றில் பெற்றே லியம் முதனமையானதாகும். இப் பெற்ருலய மூலவளம் மேற்கு ஐரோப்பிய ந டுகளினதும, ஜப்பானினதும், அமெரிககா வினது பெ ருளாதார விருததிககு மிகவும இன ரியன. யாத தாக இருக்கின்றது. இதனல இப பராந்தியத்தில் தென்மேறகு ஆசிய விலும் வட மேற்கு இந்துசமுதநிரப் பகுதியில் ஏனைய எல் லாப் பிராததியங்களையும் விட அமெரிககாவின் கவனம் அதிக மாக உள்ளது. தென மேற்கு ஆசியாவில் பெற்ருே லயத்தைப் பெறுவதும், அவற்றை மேறகு ஐரோப்பா, அமெரிக்கா, ஜபபான் போன்றவற்றிற்குக் கடல் மார்க்கமாகக் கொண்டு செல்லும் வர்த்தக வழிகளைப் பாதுகாப்பதும், அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
17

Page 16
அமெரிக்காவின் அடுத்த நோக்கம் சோவியத் யூனியனிலும் அதன் அணி சார்ந்த நாடுகளிலும் இருந்து பரவி வரும் கம்யூனிஸ சித்தாந்தத்தை மேலும் பரவ விடாது தடுத்தலாகும் இதற்காக இப்பிராந்தியத்தில் தனக்கு அணிசாரும் நாடுகளைச் சேர்த்துக் கொள்வதும் அவற்றை சோவியத்திற்கு எதிராகப் பயன்படுத்து தலும் ஆகும். தனது அணிசார்ந்த நாடுகளுக்கு இராணுவ உதவி களை வழங்குவதோடு தனது இராணுவத்திற்கு வ ச தி களை யும் பெற்றுக் கொள்கின்றது ,
அடுத்து முக்கிய நோக்கம் நெருக்கடியான காலத்தில் தனது இந்து சமுத்திரத் தளங்களைக் கொண்டு தென்சோவியத் கேந்திர நிலையங்களைத் தாக்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் அமெரிக்காவின் அணு சக்தியால் இயங்கும் குறி தவழுது தாக்கும் ஏவுகணை கொண்ட நீர்மூழ்கிகள் (S. L. B. M.) முக்கிய இடத் தைப் பெறுகின்றன. அடுத்த நோக்கமாக உலசைச் சுற்றி உள்ள தனது இராணுவ வலைப் பின்னல் அமைப்பிற்கு இந்துசமுத்திரத் தையும் இணைத்துக் கொள்வதாகும். அதற்காக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இராணுவத் தளங்களை அமைத் தலாகும். உலகைச் சுற்றி இராணுவத் தளங்களை அமைத்தல் போன்று தொலைத் தொடர்பு நிலையங்களையும் நிறுவுதல், அமெ ரிக்காவின் நேக்கமாகும். இத்தொலைத் தொடர்பு நிலையங்கள் செய்மதியில் இருந்தும், நீர்மூழ்கிகளில் இருந்தும் செய்திகளைப் பெறக் கூடிய சக்தி வாய்ந்தவையாக அமைககப்படுவதன் மூலம் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிகளைத் தோற்று விக்கும்.
மேற் கூறியவாறு இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் கொள்கை, சோவியத் யூனியன் இந்துசமுத்திரம் பற்றிக்கொண்டிருக்கும் கொள்கையில் இருந்து சற்று வேறுபட்டதாகும். இன்று சோவியத் யூனியனின் பாது காப்பிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியம் சவாலாக உள்ளது. அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிகளிஞல் சோவியத் யூனியன் தாக் கத்திற்கு உள்ளாகலாம். இதன் காரணமாக இநதுசமுத்திரத் தில் தனது செல்வாக்கையும் இராணுவ பலத்தையும சோவியத் யூனியன் விரிவாக்க முயல்கின்றது- அத்தோடு சோவியத் யூனிய னின் கிழக்குக் கப்பற் படைத் தளமான விளாடிவெஸ்ரொக்கிற் கும், வடக்குக் கடற்படலத் தளமான போல்டிக்குக்கும் தென் மேற்குத் தளமான கருங்கடலுக்கும் இடையில் வருடம் முழுதும் பயன்படுத்தக் கூடிய ஓர் கடற பாதை தேவை பற்றியதாகும்.
18

இதற்கு இந்து சமுத்திரத்தைத் தவிர வேறு பாதை இல்லை. ஆதலி ஞல் இப்பிராந்தியத்தில் தனது உறுதிப்பாட்டைப் பேணுவதில் சோவியத் யூனியன் தீவிர அக்கறை காட்டுகின்றது.
அடுத்ததாக சோவியத் யூனியனினதும் அதன் கூட்டாளிக ளான கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும் நீண். காலப் பொரு ளாதார நலன்களை விருத்தி செய்தல் ஆகும். தென்மேற்கு ஆசி யாப் பகுதியில் இருந்து அண் ை க் காலத்தில் கிழக்கு ஐரே ப்பிய நாடுகள் பெற்றுேலி : க்தைப் பெற்றுக் கொள்கின்றன. அத் தோடு ஆபிரிக்கப் பகுதியில் சந்தை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
இவற்றேடு கிழக்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுடனும் ஆபிரிக்காவில் உள்ள விடுதலை ஸ்தாபனங்களுடனும் சோவியத் யூனியன் நெருக்கமான அாசியல் உறவு கொண்டுள்ளது இவ் அரசுகள் விடுதலை ஸ்தாபனங்கள் என்பவற்றுடன் தொடர்சசி யாகத் தமத உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அவற்றிற் குரிய உதவிகளையும், தொடர்புகளையும் வைத்தக் கொள்வதற்கு இந்து சமுத்திரக் கடல் மார்க்கம் அவசியமானதாக உள்ளது.
மேற்கூறப்பட்டவாறு இரு வல்லாசுகளும் தமது நலன்க ளைக் கருத்திற் கொண்டே இப்பிராந்தியத்தில் போட்டியிடுகின் றன இதில் அமெரிக்காவின் நோக்கம் முழுமையாக இவ இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளைச் சுறண்டுவதும் சோவியத் யூனிய னுக்கு எதிரான அணிகளை வளர்ப்பதும் தனது இராணுவ வலைப் பின்னலுக்குள் இப் பிராந்தியத்தைக் கொண்டு வருதலுமாகும். சோவியத்தின் நோக்கமும் தனது அரசியல், பொருளாதார நலன்களை விஸ்தரிப்பதாக இருப்பினும் அதனது பாதுகாப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டதும் ஆகும். இவ்விரு வல்லரசுக ளும் மேற் கூறப்பட்டவாறு பல் வேறுபட்ட காரணங்களுக்காகத் தமக்குள் போட்டியிட்டபோதும், அவற்றின் பிரதான நேக்கம் இந்துசமுத்திர வர்த்தகப் (Coாmercial Way) பா தை யிலும் பொருளாதார நலனிலுமேயுள்ளது.
2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர், 50களில் முதலாளித் துவ அரசுகள் யாவும் அமெரிக்காவின் ஆலோசனையுடன் பிந்திய நட்பு என்று கூறிக் கெ ண்டு சே வியத்தைச் சுற்றி இரானுவக் கூட்டுக்களை ஏற்படுத்தின. அவ்வாறு ஏற்படுத்திய கூட்டுக்கள் ஓர் சங்கிலித் தொடர் போன்று அமைந்திருந்தன.
19

Page 17
இக் கூட்டமைப்பில் சென்டோ (S + NTO சியாட்டோ (T E A T O) ajcitaçah) e A N Z U S ) 6Tasr 1697 95 gar pj; GJ : பிராந்தியத்தி எ அமைந்திருந்தன 1954 ல் செப்.ெ பர் 8 ல் வணிலா ஒப்பந்தத்தின் அடி 'படையில் சி 1ாட்டோ ஏ படுத்தப் பட்டது. இகில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து பாகிஸ் தான், பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் என்பன அங்கத் துவ நாடுகளாக இருந்தன. 1981 ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்சுஸ் கூட்டமைப்பு சிய சட்டோ அமைப்பிற் கூடாக விரி : படுத்தப்பட்டது அன்சுஸ் கூட்டமைப் பில் அஸ்திரேலிய , நியூசிலாந்து, அமெரிர்கா என்பன அங்கக் துவ நாடுகளாகும். 955ம் ஆண்டு .ெ ப்ரவரி மாதத்தில் ஏற் பட்ட பாக்த"த் ஒப்பந்தத்தின் படி சென்டோ தோற்றம் பெற் றது. ஆரம்பர் தில் துருக்கிய ஈராக் 4ம் செய்து கொண்ட இந்த ஒப்பந் , க்தில் பிரி கத Eயா, பாகிஸ்த ல் ஈரான், அமெ ரிக்கா என்பன பின்னர் இணைந்து கெ ன் ன
இக்கூட்டமைப்பின் காரணமாக அடிஸ் கிரேலியாவின் இந்து சமுத்திரப் பிாாந்தியத்தில் அடெரிக்க விற்குக் தள வசதிகள் கிடைக்கப் பெர்றன இரு கடற்ப ைத் தளங்களும், ஒருவிமானத் தளமும். தொலைத்சொ ர் நிலையபம் நிறுவப்பட்டன. இக் கடற்படைத் தளங்கள் ஊடாக அமெரிக்க தனது கடற்படைப் பலத்தை 6 ' களில் இந்துச த்திரப் குதியில் அ தி க ரி க் கத் தொ ங்கியது 988 ம் ஆண்டு அமெரிக்காவின் "ner s su*ாari ne I o un hed B 1 istic Missi e gra, 6ŕv 'Gog 661 TG66ởT gjŘ5 JF(p ở திரப் பிராந்திர த்தில் பரீட்சிக் துப் பார்க்கப்பட்டது. இப் ரி சோதனை இந்து சமத்திாத்தின் ஆயதப் போட்டியை துண்டி விட்டதெனலாம் அத்தோடு அடுத்த ஆண்டு 1 1964) அ ெரிக்கா விமானத் தாங்கி கப்பல் இந்துசமுத்திரத்தில் பிரவேசித்தது. இவ்வாறு இந்து சமுத்தி த்தில் தனது இராணுவ பலத்தை அதி கரிக்கத் தொடங்கிய அமெரிக்கா 1965ல் பிரித்தானிய வின் காலனியாக இதுவரை இருந்துவந்த டியாகோ கார்சியாவின் (Diego Garcia) பிரித்தா னிடாவுடன் சேர்ந்து ஒர் இராணுவத் தளத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது இத் தளத்தின் விருத்திக்காக மன்று மில்லியன் அமெரிக்க டொலர் கள் அன்று ஒதுக்கபபட்டது.
மேற்கூறப்பட்டவாறு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வந்த வேளை யில் தென்மேற்கு ஆசியாவில் சோவியத்தின் கை சற்று ஓங்கத்
0

கொடங்கியது. 1958 ம் ஆண்டு ஈராக்கிய புாட்சியினல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்த சமுத்திாப் பிராந்தியத்தில் சோவியத் ரஷ்யாவிற்க ஒர் ஆதரவான நாட் ைத் தோற்றுவித்துக் கொடுத் தது ஈாாச்சில் ஏற்பட்ட அாசியல் மாற்றக்தால் அமெரிக்கா வின் பிாாக்சியக் கட்டமைப்பான சென்டோவில் இருந்து 919ல் ஈராக் வெளியேறியது இ கற்க இடுக்ததாக 6 களின் மத்தியில் தென் யேமனில் பிரித்தானியாவிற்கு எ கிராக ஏற்பட்ட சு சுத் திாப் போராட்டம் இப்பிராந்தியத் சின் சக்கி நி % யினை யே மாற்ரியமைக்கக பிரிக்கானிய" வின் குடியேற்றநாடாக தென் யேமன் இருக்கையில் எடன் துறைமுகக் தில் தனது பெரிய சட்டற் படை ன்ைறைப் பிரிக் தானியா வைக் திருந்தத 1968 ல் தென் யேமன் சுகர் திரம் அ ைந்த பின்னர் பிரித்தனியா தன் கப் டற் படையை அங்கிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. சுதர் திாம் அ ைந்த தென் யேமன் அரசு சோவியக் சார்புக் கொள்கையைக் கடைப்பிடி க்த சில்ை இப்பிராந்தியத்தில் சோவி யத் தனது செல்வா ச்கைச் செலுத்தக்கூடியதாக இருந்தது ஏடனில் சோவியத் தளம் அமைந்துள்ளது
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலேயே கென் மேற்கு ஆசியா குழப்பம் நிறைந்க பிராந்தியம கும். அண்மைய வரலாற்றில் இப் பிராந்தியக்தில் இஸ்ாேவின் தோற்றத்துடன் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் இன்று வரை வெவ்வேறு வடிவத்தில் நடைபெற் றுக் கொண்டே இருக்கின் mன இஸ்ரேல் அரபுப் போர்கள், ஈரானிய இஸ்லாமிய பாட்சி பாரசீசக் குடாவில் ஈரான் ஈராக் 1ே7ர், தெகிரானில் அமெரிக்சப் பணயக் கைதிகள் பிரச்சினை, பே ன்றன தொடர்ச்சியான பிரச்சி%னகளுக்கு உச்சக் கட்டமாக அமைந்திருந்தன. 1973ம் ஆண்டு பெற்ருேலிய விலை ஏற்ற ம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது இந்துசமுத்திாப் பிராந்தி யத்தில் வமெரிக்கா போன்று சோவியத் ய ர வ லா ன தும் கொடர்ச்சியானதுமான இராணுவத் தளங்களைக் கொண்டிருக்க வில்லை. ஆனல் இப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமேற்கு இந்துசமுக்திரப் பகுதியில் அமைந்த தென் யேமன், எத்தியோப்பிய நாடுகளிலும், இப்பிராந்தியத்திற்கு வெளியில் அதேவேளை மேற்குப் பசுபிக்கில் இருந்து இப்பிராந் தியத்திற்குள் நுழையும் வாயிலுக்கு அண்மையில் வியட்னம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் தள வசதிகளைக் கொண்டுள் ளது.
அண்மைக் காலத்தில் தென் யேமன், எத்தியோப்பியா லிபியா, பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றேடு சோவியத்
2.

Page 18
ஏற்படுத்திக் கொண்டிருக்கும் Aden Summit சோவியத்துக்கு ஒரு பெரு வெற்றி என்றே கருதவேண்டும். இவ் உடன்பாடு இந்து சமுத்திாத்திலும், வளைகுடாப் பகுதியிலும் பொதுவாக மத்திய கிழக்கிலும் சோவியத்தின் இராணுவப் பலத்தை மறை முகமாக வளர்ந்து விடுவதாகவே உள்ளது.
எத்தியோப்பியாவின் தென்பகுதிகளை உள்ளடக்கிய இப் பிராந்தியத்தில் சோவியத் பலம் மிக்க கடற்படைத் தளம் ஆகா யத் தளம் என்பனவற்றைக் கொண்டிருப்பதோடு தனது கூட் டாளி நாடுகளான கியூபாவின் தரைப் படையினையும், லிபியா வின் தரைப்படைகளையும் டாங்கிகள் (tanks) உட்படக் கொண் டுள்ளது. இப்பிராந்தியத்தில் இருக்கும் சோவியத்தின் இராணு வத் தளங்களுக்குத் தலைமை அலுவலகம் ஏடனில் உள்ள கோமா க் சாற் Khorm ks r எனும் இடத்தில் அமைந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் உள்ள சோவியத்தின் கப்பற்படைத் தளங்கள் தென் யேமன், எத்தியோப்பியர் ஆகியவற்றிற்குச் சொந்தமான தீவுசளிலும் ஏடனிலும் அமைந்துள்ளது. இத் தீவு கள் இந்து சமுத்திரத்திலும் பாப் - எல் - மன் டெப் (Fab - 1 Mant eb) நீரினை:பிலும், செங்கடலிலும் காணப்படுகின்றது . இந்து சமுத்திரத்தில் செ க்கட்ரு தீவில் அமைந்துள்ள சடற்படைத் தளம் ஆபிரிக்காவின் கேள் முனைக்கு 225 கி மீற்றர் தூரத்தில் உள்ளது. பாப் எல் மண்டெப் நீரினையில் உள்ள பெரிம் தீவு (Periா இந்து சமுத்திர ச்தில் இருந்து செங்கடலுக்குள் நுழை யும் வழியின் மத்தியில் உள்ளது தஹ்லக் (1):hak) தீவு செங் கடலுக்குள் எத்தியோப்பிய 7 வின் கரையோரமாக இருக்கும். ஒரு பெருர் கடற்படைத் தங்கி நிற்பதற்கும் தேவையான நேரத் தில் இந்து சமுத்திாத்திற்குள் அனுப்வதற்கும் வாய்ப் -ன இடத் தில் அமைந்துள்ளது இது தீவுகளை விட வடபேற்கு இந்துசமுத் திரச்திலும் செங்கடலிலும் கேந்திர முக்கியமான தீவுகள் இல்லை என்றே கூறலாம் தஹ்லக் தீவில் இருந்துதான் சோவியத்தின் ஐந்தாவது பசுபிக் கடற்படை இயங் குகின்றது. இக்கப்பற். டை Kresta - class cruisers, Kotlin guided - missiles, distroyers, sub marines several nuclear - powered) Krivak-class guided -missile frigates, minesweepers, oil Tankers and supply and maintenance Ships என்பவற்றேடு இந்துசஞத்திரத்தில் ரோந்தில் ஈடு பட்டிருக்கும் விமானத் தாங்கிக் கப்பலான மின்ஸ்க் mie SK காலத்திற்குக் காலம் வந்து செல்லும்
22

மேற்கூறிய கடற் டைத் தளங்களை விட இரண்டு விமா னத் தளங்களையும் இரண்டு ஏவுசணைத் தளங்களையும் தென் யேமனில் சோவியத் கொண்டுள்ளது. இதில் 18 வது சோவியத் தின் விமானப் படைட் பிரிவு பிர் பாதல் (Bir Fahbl என்னும் இடத்தில் நிறுத் தப்பட்டுள்ளது அடுத்த விமானத் தளம் முக்கல் லால், (Mukl14 றியான் (Ryan) அமைந்துள்ளது இதில் Mig 19 ரக விமானங்களும் 21 ரக விமானங்களும் உள்ளன. இரண்டு ஏவுகணைத் தளங்களும் Maala, Almansura என்னும் இடங்களில் அமைந்துள்ளன.
இந்துசமுத்திரத்தில் உள்ள இத் களங்களைத் தவிர பசுபிக்
கில் உள்ள வியட்னுமிற்குச் சொந்தமான இரு கடற்படைத் தளங்களையும், கம்போடியாவிற்குச் சொந்தமான ஒரு கடற் படைத் தளத்தினையும் சோவியத் பாவிப்பதற்கு அவ்விரு நாடுக ளும் அனுமதி வழங்கி இருக்கின்றன வியட்னமில் Cat Ranh Bay ம், Danang கும் கம்போடியாவில் Kan pong Son அனுமதிக் கப்பட்ட தளங்களாகும் இவ்விரு நாட்டுத் தள ங் களும் மலாக்கா நீரிணைப் பகுதியில் சோவியத்தின் செல்வாக்கினை உயர்த்தி விட்டுள்ளன.
மேற்கூறப்பட்டவாறு இத்துசமுக்கிரத்தில் பரந்துள்ள அமெரிக்கா, சோவியத் ஆகியவற்றின் தளங்களிலும், துறை முகங்களி ஆம் எவ்வளவு தெ கையில் என்ன என்ன ஆயுத தள பாடங்களை இந்நாடுகள் கொண்டிருக்கின்றன என திட்டவட்ட மாகக் கூறமுடியாது. ஆனல் அணு சக்தியால் இயங்கும் யுத்த தாபாடங்களையும் அணு ஆயுதங்களையும் இவை கொண்டுள்ளன என்பது மட்டும் தெளிவு, ஒரு கணிப்பீட்டின்படி 1981 ஆம் ஆண்டு அமெரிக்கா 32 யுத்தக் கப் பல்களையும், துணைக் கப்பல் &&Tuy:0 (32 combat & support vessels) gJeziorG 6Gorr60Ts தாங்கிக் கப்பல்களை பும் அவற்றின் துணைக் கப்பல்களையும், 1800 (Mari e deploment fouce) adaismr 6ốorg-QUbö355 Tsi Singolů JG96)dir றது. அதேவேளை 1980 ல் சோவியத்ப்பற்றிய கணிப் பீட் garLig (two guided missile cru sers, one modern frigate and three older destroyer frigate types, two miner combatants and about 15 auxil1arles of small size MšsGM) 5 uLu -2 uyg5 பலத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
! 9 8 Ι இல் இந்துசமூத்திரத்தில் காணப்பட்ட சோவியத் தின் 2 கப்பல்களில் அதேகமானவை போர்க் கப்பல்கள் அல்
3.

Page 19
லாதவையாகும். (non-combatants) ஆனல் இன்று இந்து சமுத் திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் குறிபார்த்து தாக்கும் ஏவுகணை கொண்ட, அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகளை யும் அமெரிக்காவின் இந் நீர் மூழ்கிகளை அழிக்க வல்ல. அணு சக்தியில் இயங்கும் நீர் மூழ்கிகளை சோவியத் கொண்டிருப்ப தும் இப்பிராந்தியம் வல்லரசுகளின் அணு ஆயுதப் போருக்குத் தயார் நிலையில் உள்ளதென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
இவ்வாறு இப்பிராந்தியத்தில் பிரச்சனைகள் அதிகரித்துச் சென்று கொண்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தானில் ரஷ்யா வின் பிரவேசம் பிரச்சினையை மேலும் சிக்கலடையச் செய்தது.
மேற்கூறப்பட்டவாறு தென்ற்ேகு ஆசியப் பகதியில் ஏற் பட்ட சம்பவங்களினல் தமது தி டங்களை மாற்ற வேண்டிய நிலைக்கு வல்லரசுகள் வந்தன இஸ்ரேல்-அாபு யுத்கம் அமெ ரிக்காவுக்கு மத்திய கிழக்கில் சிறிதளவு இராணுவ ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான (கேம்டேவிட் உடன்படிககை) வெற் றியை ஈட்டிக் கொடுத்தி > ப் பினும் பின்னர் ஏற்பட்ட பிரச் சினைகள் அ.ெ ரிக்காவிற்கு கலைவலியைக் கொடுத்தது. 1973 ம் ஆண்டு பெற்ருேலிய எற்றுமதி நாதிகள் ஒன்ருகச் சேர்ந்து உல கின் எண்ணெய விக்லயையும், உற் த்தியையும் தமது சட்டுப் பாட்டிற்குள் கொண்டுவ நவதற்கான ஒ பெக் என்னும் அமைப்பை ஏற்படுத்தின இதில் ருெ: பாலான நாடுகள் தென்ற்ேகு ஆசிய நாடுகளாகும். ஒ.ொக் நாடுகளின் முடிவு அ ( ம ரிக் காவினதும், அசன் கூட்டாளிகளினதும் பொருள தரத்தைப்  ெரிதும் ஆட்டம் காணச் செய்தது. ஒ பெக் நாடுகளின் நடவடிக்கை அமெரிக்காவிற்கு பெரும் ஆத்திரத்தை ஏறபடுத்தி இருந்தது இதனைத் தொடர்ந்து ஈர னில் ஏற்பட ட இஸ்லா மி புரட்சி, தென்மேற்கு ஆசியாவில் அமெரிக்க-வின் நிலயை ஆட்டம் காணச் செய்தது. அமெரிக்க வி ைஇராணுவ,அரசியல் கூட்டாளியாக இருந த ஷா மன்னன் தூக்கியெறி பப்பட்ட தே டு தென்மேற்கு ஆசியாவில் காணப பட்ட மிகப்பெரிய நாடு அமெரிக்க விற்கு முற்றிலும் ஓர் - திரான நிலைக்கு வந்தது. ஆனல் சோவியத்துடன் ஈர ன் சேர்ந்து கொள்ளாமை அமெ ரிக்காவின் தலவலியைச் சற்று குறைத்திருந்தது. ஈரானில் ஏற் பட்ட இஸ்லாமிய புரட்சிப்னுல் தென்மேற்கு ஆசியாவில் அமெ ரிக்காவினுல் ஏற்பட்டிருந்த சென்டோ அமைப்பு உடைவுற்றது இவ் அமைப்பில் இருந்து ஈரான விலகிக் கொண்டது. அதைத்
84

தெரடர்ந்து துருக்கி, பாகிஸ்தான் என்பனவும் விலகிக் கொண் டன. இவ்வாறு தென்மேற்கு ஆசியாவில் பலம் சற்று ஆட்டம் கண்டிருந்த வேளை பில் 1979இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா புகுந்து கொண்டது. இது தென்மேற்கு ஆசியாவில் சக் திச் சம நிலை பினயே பாதிக்கக் கூடியதாக இருந்தது. அதே வேளை சோவியத்தின் பலம் தென்மேற்கு ஆசியாவில் அதிகரித் ததனுல் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் ஒரு பகுதியில், சோவி யத்தின் நிலை உயர வாய்ய்ப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக தென்மேற் காசியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பலத்த அடி காரனமாக அப்போது ஆட்சியில் இருந்த காட்டர் நிர்வாகம் பாரசீகக் குடாப் பகுதி பில் தமது கடற்படையை வலுப்படுத்தி யதுடன், அடுத்த இராணுவ நடவடிக்கை எதையு B இப் பிராந் தியத்தில் யாராவது மேற் கொண்டால் தகுந்த பதிலடி கொடுக் கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
தென்மேற்கு ஆசியப் பகுதி தவிர்ந்த ஏனைய இந்துசமுத் திரப் பிராந்தியங்களிலும் 50க்குப் பின்னர் பல அரசியல் மாற் 9ங்கள் ஏற்படலாயின. கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஐரோப் பியக் குடியேற்றங்கள் யாவும் சுகந்திரம் பெற்றன. இச் சுதந திரப் போராட்டக் காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் சில ரஷ் யாவின் கூட்டாளிகளாக மாறின. இதில் எத்தியோப்பியா, 1ெ, 1 சாம்பிக் போன்ற நாடுகள் முதன்மை பானவையாக இருந் 85ᎶᎼᎢ . இதனுல் அமெரிக்க அணியினரின் செல் வாக்குச் சற்று வீழ்ச்சி அடைந்தது. தென்னுசியப் பிரதேசத்தின் இரு பிரதான நாடுகள் (இந்தியாவும், பாகிஸ்தானும்) மூன்று முறை மோதிக் கொண்டன. கடைசியாக 1971 இல் ஏற்பட்ட மோதலின் பின் னர் பாகிஸ்தான் சியாட்டோ அமைப்பில் இருந்து விலகிக் கொண்டது. இதனுல் சென்டோ கூ ட் ட  ைம ப் பிற்கு ம் சியாட்டோ கூ ட் ட  ைம ப் பிற் கும் இரு ந் த பி ர தே ச இணைப்பு உடைந்தது. இந்தியா இப் பி ரா ந் தி ய த் தி ன் பிரதேச வல்லரசாக வளர்ந்து வருகின்றது தென்கிழக்கு ஆசி யாவின் பசு 1க் பாகத்தில் அமெரிக்கா வியட்னுமில் தோல்வி அடைந்தமை அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலையை சற்று பலவீனமடையச் செய்தது அதேவேளை இப்பகுதியில் சோவியத் தனக்கு பலமான ஓர் அணியை (வியட்னும், கம்போடியா, லாகோஸ்) உருவாக்கிக் கொண்டது.
இவ்வாருக இந்து சமுத்திரத்தின் பிராந்தியத்திலும் அதன் அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்காவின் இந்து
25

Page 20


Page 21
துசமுத்திரப் பிராந்தியமும் தியாவும்
3. இ இ
i
j
இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலானது உலகளாவிய அரசியலின் ஒரு பகுதியாகும். வல்லரசுகளின் நலன்கள் உல களாவிய ரீதியில் பரந்து காணப்படுவதால் வல்லரசுகளின் உல களாவிய அரசியலின் ஒரு பகுதியாகவும் இப்பிராந்தியம் காணப் படுகின்றது ஆணுல் வல்லரசுகள் அமைந்திருக்கின்ற பிராந்தியத் திற்கு வெளியிலேயே இப்பிராந்தியம் காணப்படுகின்றது. இந் தியா இப்பிராந்தியத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரதான நாடு என்ற வகையில் இந்தியாவைப் பொறுத்து இப்பிராந்தியம் மிகுந்த முக்கிபத்துவம் பெறுகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு, இந்தியாவின் பிராந்திய நலன் என்பன பொறுத்து இப்பிராந் திய 1ானது இந்தியாவுடன் மிக நெருக்கமாகச் சம்பந்தப்படு கின்றது.
இந்தியாவிற்கென உலகளாவிய அரசியற் கொள்கையும், அரசியல் உறவும் இருக்கின்ற போதிலும் அதன் பிராந்திய நலன் களே இன்று அதில் முதன்மையானதாயுள்ளது. இன்னெரு வகையிற் சொல்வதாயின், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந் தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்கேற்ற வகையிலேயே உலகளாவிய கொள்கையையும். உறவையும் வகுத்துள்ளது இந்த வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மூன்று பெரும் வட்டங்களாக விரிந்து செல்கின்றது. ஒன்று: தென்னுசியப் பிராந்தியம், இரண்டு: இந்துசமுத்திரப் பிராந்தியம், மூன்று: உலகளாவியது இம் மூன்று வட்டங்களும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளதும், ஒன்றிலிருந்து இன்னென்றிற்கு விரிந்து செல்வதுமாகும்.
இந்தியாவின் உலகளாவிய வெளியுறவுக் கொள்கையினைச் சற்றுச் சுருக்கமாக நோக்குதல் இங்கு அவசியமானதாகும். சுதந் திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் தலை யாய பங்கு வகித்த இருவர் ஜவகர்லால் நேருவும், கிருஷ்ண மெனனும் ஆவர். குடியேற்றவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிறவாத எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு, தேசிய விடு
8

தலை இயக்கங்களுக்கான ஆதரவு என்ற அடிப்படையிலான அணி சேராக் கொள்கையினைக் கடைப்பிடிக்க இந்தியா முற்பட்டது. இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவடைந்ததைத் தொட ர்ந்து உலகம் இரு அணிகளாகச் செயற்படத் தொடங்கியது. ஒன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (NATO) அணி யாகவும், மற்றது சோவியத் யூனியன் தலைமையிலான வார்சோ WARSAW) அணியாகவும் செயற்படத் தொடங்கியது. இவ் விரு அணிகளுள்ளும் எந்த அணியினையும் சாராமல் ஒரு மூன்டு வது சக்தியாக நின்று செயற்படுவதன் மூலம் அதாவது ஒரு விடயத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று முரணுக நின்று செயற்படும் இடத்து, அந்த விடயத்திற் சரியானது என்று காணப்படுவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் சமாதானத்தை நிலை நிறுத்தலாம் என்பதே இவ் அணி சேராக் கொள்கையின் அடிப் படை நோக்கமாய் இருந்தது. V
இவ் அணிசேராக் கொள்கையானது நடைமுறையில் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. 1962ஆம் ஆண்டு சீன-இந்திய யுத்தத்தினல் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து அது படிப்படியாகச் சோவியத் யூனியனைச் சாரு வதற்கான ஒரு திருப்பம் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா பெருமளவிற் குச் சோவியத் சார்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந் தது. பொதுவாக, உலக அரங்கில் ஏறக்குறைய சோவியத்திற்கு சார்பான கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதன் மூலம் தென்னுசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மை நிலை நாட்டப்படும் வகையில், சோவியத் யூனியன் இந்தியாவிற்கு ஆதரவளித்தல் என்ற வகையில் கொள்கை வகுப்பு இடம் பெற்றது. ஜனதாக் கட்சியின் மூன்ருண்டு ஆட்சிக் காலத்தில் (1977 மார்ச்-1980 ஜனவரி) இப்போக்கிற் சற்று தளர்ப்பமேற் பட்டபோதிலும், இந்திரா காந்தி 1980 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தன் மூலம் பழைய போக்கு மீண்டும் உறுதிப் பட்டது. ரா ஜி வ் காந்தி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கொம்பியூட்டர் மயமாக்கும் திட்டத்தை இந்தியா கொண்டு ள்ளதால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சற்று நெகிழ்ச்சித் தன்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் உள ரீதியாக ராஜீவ் அமெரிக்க சார்பு மனப்பாங்கு உள்ளவர் என்பதையும் கருத்திற் கொள்ளல் வேண்டும். ஆயினும் சோவியத் யூனிய னுடனன இந்தியாவின் அடிப்படை உறவு தொடர்ந்து நிலவு கின்றது. இவ்விரு நாடுகளும் ஒன்றையொன்று அணைக்க வேண் டிய பல்வேறுபட்ட காரணிகள் - அரசியல், இராணுவ, பொரு
29

Page 22


Page 23
தாக்கியதுடன், இந்தியாவின் வளர்ச்சியையும் பெரிதும் பாதித் துள்ளதென்பதுடன் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பெரும் அச் சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்து சமுத்திரப் பிராந்தியம் பற்றிய பணிக்கரின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. ஏனைய நாடுகளிற்கு (அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன்) இந்துசமுத்திரமானது உல கிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பல சமுத்திரங்களுள் ஒன்று மட்டுமே ஆணுல் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம் மட்டும் தான் அதன் உயிர் நாடியாகும். இந்தியாவின் உயிர்வாழ்வு இப்பிராந் தியத்திலேயே தங்கியுள்ளது. இந்தியாவின் சுதந்திரம் இப் பிராந்திய நீர்ப்பரப்பின் சுதந்திரத்திற் தங்கியுள்ளது. இப் பிராந்தியம் பாதுகாக்கபடாது விட்டால் இந்தியாவிற்கு கைத் தொழில் அபிவிருத்தியில்லை; வர்த்தக வளர்ச்சியில்லை; ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் சாத்தியப்படாது, அராபி யரின் மத்தியகால கடல்வழி குறிப்புக்களையும், பிற்கால நிகழ் வுகளையும் அடிப்படையாகக் கொண்டே பணிக்கர் இந்த முடி வுக்கு வந்திருந்தார். எதிர்கால இந்தியா பொறுத்து இந்துசமுத் திரத்தின் முகி பத்துவத்தை பெரிதும் வற்புறுத்தியவரும்,கணிச மானளவில் முதலில் எடுத்துரைத்தவரும் இவரேயாவர்.(பணரிக் கர், இந்தியாவிலிருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற் முசிரியர்சளுள் ஒருவரும், இராஜதந்திரிகளுள் ஒருவருமாவார்) ஆனல் ஆரம்பத்தில் (குறிப்பாக 1950 களில்) இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள், பணிக்கரின் இக்சருத்திற்குப் பெரும் முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை. 1960 களின் மத்தியில் தான், பணிக்கரின் இக்கருத்துக்கு இந்திய இராஜதந்திர வட் டாரம் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது 6твот зетић.
இந்தியாவின் பாதுகாப்பு நோக்கு நிலையிலிருந்து இப்பிரச் சினையினை விளக்க முயற்சித்தல் சிறப்புடையதாகும். இந்திாா வின் பாதுகாப்புக் கொள்கை பற்றிப் பணிக்கர் விளக்குகையில், பிரித்தானிய - இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையிலிருந்து இதனை விளக்க முற்பட்டார். பிரித்தானிய ஆதிக்கமானது இ தியாவைப் பாதுகாப்பதற்கென சமுத்திரத் திட்டமெனவும், கண்டத் திட்டமெனவும் இரு திட்டங்களைக் கொண்டிருந்தது அவை மூன்று அம்சங்களை உள்ளடக்கியிருந்தன.
1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியைப் பாதுகாத்தல்.
S3

2. இந்திய உபகண்டத்தைச் சூழவுள்ள கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழவிடாது தடுத்தல், s
3 இந்துசமுத்திரத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதி கள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல்.
ஆகிய மூன்று அம்சங்களையும் கடைப்பிடித்ததன் மூலமே பிரித்தானியர், இந்தியாவைத் தமக்குரியதாகப் பாதுகாத்தனர். பிரித்தானிய இந்தியாவின் சூழலிலிருந்து, சுதந்திர இந்தியாவின் சூழல் பெரும் மாற்றங்களை உடையதாயிருநதது. ஆயினும் பிரித்தானிய இந்தியா கடைப்பிடித்த பாதுகாப்புத் திட்டத் தினையே சு த ந் தி ர இந்தியா பெருமளவிற்குக் க-ைப பிடிக்க வேண்டுமெனப் பணிக்கர் ஆலோசனை கூறினர். பணிக்கரின் இவ் வாலோசனைக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஆரம் பத்தில் பெரும் முக்கியத்துவம் கொடுக்காது விட்டாலும் பிற் காலத்தில் இத் திட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கத்
தொடங்கினர்.
பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தினை விபரமாக எடுத்து நோக்குவதன் மூலமே இன்றைய இந்தியா வின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினையையும், இந்திய அரசின மனுேநிலையையும் விளங்கிக்கொள்ளல் சாத்தியமாகும்.
. இந்திய வின் வடமேற்குப் பகுதியைப் பாதுகாத்தல் என்ற விடயத்தை நோக்குவோம். வரலாற்றுபூர்வமாக, காலத் திற்குக் காலப் இந்தியாவின் மீதான படையெடுப்புக்கள் இந்தி யாவின் வடமேற்கு வழியாகவே இடம்பெற்றன. எலவே இவ் வடமேற்குப் பகுதியைப் பாதுகாத்தல் என்பது ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றது. ஆங்கிலேயர் ஆப்கானிஸ்தானே ஒரு யுத்தத்தடுப்பு வலயமாக ஆக்கிக் கொண்டனர். ஆனல் சுதந்திர இந்தியாவைப் பொறுத்த வரையில், அதுவரை வட மேறகில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்த ன் இந்தியாவிலிருந்து பிரிந்து ஒரு சுதந்திரத் தனியரசாக மாறிய தும், பாதுகாப்புச் சம்பந்தமாக ஒரு புதிய பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியிருந்தது. மேலும் 1979 ஆம் ஆண்டைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவம் ஆப்கானிஸ்தா னில் நிலைகொண்டுள்ளமை இராணுவக்கண்ணுேட்டத்தில் இந்தி யாவிற்கு மேலும் பல புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலை கொண்டுள் ளமை கார ண மாக இ ன  ைற ய சூழலில், அர சி ய ல் ரீதியாக இந்தியாவிற்குச் சில நன்  ைம க ள் உ ண் டு
33

Page 24
என்று அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்களும், பாகிஸ்தா னிய இராஜதந்திர வட்டாரங்களும் கருதுகின்றன. இது பற்றித் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாதுள்ள போதிலும், இதனல் இந்தியாவிற்கு அரசியல் ரீதியாக அனுகூலமுண்டா என்ற விடயத்தை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளல் வேண்டும் இதனைப் பின்பு ஆராய்வோம்.
2. இந்திய உபகண்டத்தைச் சூழவுள்ள கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழ விடாது தடுத்தல் என்ற அம்சத்தினை நோக்குவோம். இந்தியாவிற்கு வடக்கே இமயமலை ஓர் அரணுக அமைந்திருக்க, வட கிழக்கே இருந்த சிறு அரசுகளாகிய நேபாளம், சிக்கிம், பூட்டான் のTGör assif பிரித்தானியரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அரசுக ளாகவே காணப்பட்டன மேலும் வடகிழக்கே திபெத்தை ஒரு யுத்தத்தடுப்பு வலயமாக வைத்திருப்பதற்காக சீன அ ர சி லிருந்து அதனைப் பிரித்து ஒரு தனியரசாக்குவதில் 1911 ஆம் ஆண்டு பிரித்தானியர் வெற்றி கண்டனர். இந்த வகையில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தத் தடுப்பு வலய மாக திபெத்தை ஆக்கியிருந்தனர். ஆனல் சுதந்திர இந்தியா பொறுத்து இந்நிலையிலும் மாற்றமேற்பட்டது. அதாவது 1950 ஆம் ஆண்டு திபெத் மீண்டும் சீனுவுடன் இணைக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இந்தியா மீது சீன யுத்தம் தொடுத்த போது திபெத்துக்கு ஊடாக சீன படையை அனுப்பியமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே வடகிழக்கிலும் பிரித்தானிய இந்தியாவை விட சுதந்திர இந்தியா புதிய ரேச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.
அடுத்து பிரித்தானிய இந்தியாவின் கீழ் இந்தியாவின் கிழக்குப் பகுதியாக இருந்த வங்காளத்தின் ஒரு பகுதி சுதந் திரத்துடன் பிரிந்து பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறிய துடன் கிழக்குப் பக்கமாகவும் இந்தியா மேலும் ஒரு புதிய இரத்தினையை எதிர்நோக்கியது. இக்கிழக்குப் பகுதி இன்று பங் களாதேஷ் என்னும் ஒரு நாடாக மாறியுள்ளது. இது சம்பந்த மாக எல்லைத் தகராறுகளும், அரசியற் பிரச்சினைகளும் இன்று இந்தியாவிற்கு உண்டு. எனவே இந்திய அரசு கிழக்குப் பகுதி யாலும் புதிய பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் எதிர் நோக்குகின்றது.
அடுத்து இந்தியாவிற்குத் தெற்கேயுள்ள கேந்திர முக்கி யத்துவம் வாய்ந்த பகுதியினை நோக குவோம். தெற்கேயுள்ள
4

இலங்கைத் தீவானது மிக முக்கியத்துவம் வாய்ந்த சேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் 3,500 மைல் நீள மான கடற்கரையோர எல்லைப்புறத்தின் மத்திய பகுதியில் இத் தீவு அமைந்துள்ளது. தென்முனையிலிருந்து V வடிவில் இந்தியாவின் இரு புறமும் விரிந்து செல்லக்கூடிய இடத்தில் இலங்கை அமைந்துள்ளது இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரு மையமாகவே இலங்கையைப் பிரித்தானியர் தமதாதிக்கத் தின் கீழ் வைத்திருந்தனர். ஆனல் சுதந்திர இந்தியா பொறுத்து இதுவும் ஒரு சிக்கலுள்ள அம்சமாக மாறியது. ஏனெனில் பிரித்தானிய இந்தியாவில், பிரித்தானியரின் ஆதிக்கத்திற்குட் பட்டதாக இலங்கை இருந்தது. ஆனல் சுதந்திர இந்தியாவில் இலங்கை இந்தியாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி அல்ல.
3. இந்து சமுத்திரத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதி களிலும் ஆதிக்கம் செலுத்தல் என்ற அம்சத்தை இறுதியாக நோக்குவோம். பிரித்தானியர் முழு இந்துசமுத்திரத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இந்துசமுத்திரத் இலுள்ள மூன்று பிரதானமான துறைமுகங்களும் பிரித்தானி யர் வசமிருந்தன. ஒன்று ஏடன் துறைமுகம்; இந்து சமுத் திாத்தின் நுழைவாயில். இரண்டு, திருகோணமலைத் துறைமுகம்; { துெசமுத்திரத்தின் மத்தி மூன்று, சிங்க ப் பூர் த் துறை முகம்; இந்துசமுத்திரத்தின் இன்னெரு தொங்க ல். இம் மூன்று துறைமுகங்களும் இன்று இந்தியாவின் ஆதிக்கத்தின் சீர் இல்லை. இவற்றில் ஏடன் சோவியத் யூனியனின் ஆதிக்கத் :* கீழும், சிங்கப்பூர் அமெரிக்கச் செல்வாக்கிற்கு உட்பட்ட ; கவும், திருகோணமலையில் அமெரிக்கச் செல்வாக்கு வளர்ந்து 6. நவதாயும் அல்லது இந்திய எதிர்ப்பு உள்ளதாயும் காணப் கின்றது. இதனைவிட இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பல்  ேறு இடங்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது நண்பது இரண்டாம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிற் பார்க்கின்றபொழுது இம்மூன்ருவது அம்சத்தில் இந்தியாவின் நிலைமை மிகப் பலவீனமானதாகவே புள்ளது இன்றைய நிலையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தன்னல் ஆதிக்கம் வகிக்க முடியாது விட்டாலும் இப் பி ரா ந் யத்தில் இருந்து வல்லரசுகளின் ஆதிக்கத்தை இல்லாமல் ಓಜ್ಜೀ இந்தியாவின் அடிப்படை நோக்க ாக உள்ளது. இந்த வகையில் 1980ஆம் ஆண்டு புதுடில்லி பில் நடைபெற்ற பிராந்திய ரீதியிலான பொதுநலவாய நாடுக
5

Page 25
களின் தலைவர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை யாற்றுகையில் பிரச மராயிருந்த திருமதி இந்திராகாந்தி கூறிய கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் இந்து சமுத்திரமானது ஆதிக்கக்காரர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. இன்று இப்பிராந்தியம் ஒர் அபாயகரமான கொந் தளிப்பாகக் காட்சியளிக்கின்றது இந்துசமுத்திரத்தில் கட்டு மீறியளவு அதிகரித்து வருகின்ற தீவிர இராணுவமயமார்க்கத் தின் வேகமானது 3,50 மைல் நீளமான இந்தியாவின் கடற் கரையோர எல்லைப்புறப் பாதுகாப்பை மிகப் பலவீனமானதாக ஆக்கியுள்ளது எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாயுள்ள அந் நிய நாடுகளின் இராணுவத் தளங்கள் இப்பிராந்தியத்தில் அமைந்திருப்பதையும், இப்பிராந்தியத்தில் அந்நிய யுத்தக் கப் பல்கள் பவனி வருதலையும், நியாயப்படுத்தக்கூடிய எந்த வொரு கோட்பாட்டினையும் எம்மால் எப்படி ஏற்று கொள்ள முடியும்?" - a
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு உலகின் யுத்த மையமாகவோ அல்லது உலகப் பதட்ட நிலையின் மையமாகவோ ஆசியா ஆக்கப்பட்டுள்ளது மூன்ரும் உலக மகா யுத்தமொன்று நிகழுமாயின் அதனை ஐரோப்பாவில் நிகழவிடாது ஆசியா வின் மீது உருட்டி விட்டுவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகின் றது. இரண்டாம் உலக யுத் தத்தின் பின்பு ஏற்பட்ட பெரும் போர்களும் அழிவுகளும் ஆசியாவில்தான் பெருமளவு ஏற்பட் டுள்ளதென்பதையும், அதனை அடுத்து ஆபிரிக்காவில் ஏற்பட் டுள்ளதென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கத் த வ ற க் கூடாது; அதேவேளை ஐரோப்பாவில் யுத்தங்கள் நிகழவில்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும் தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை - குறிப்பாக ஆசியாவை - நோக கி யுத்த மே தங்கள் ஏகாதிபத்தியத்தால் திசைதிருப்பப்பட்டுள்ள தென்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும். இத்தகைய சூழ லில் இந்தியாவின் கண்ணுேட்டம் எவ்வாறு அமைந்துள்ளதென் பதை நோக்குதல் மேலும் அவசியமாகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் 1981 ஆம் ஆண் டிற்கான ஆண்டறிக்கையில் பின்வரும் கருத்துக்கள் கூறப்பட் டுள்ளன. 'உலகப் பதட்ட நிலையின் மையம் ஐரோப்பாவி லிருந்து ஆசியாவிற்குத் திருப்பப்பட்டுள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கட்டுமீறி நிர்மாணிக்கப்படுகின்ற இராணுவ, கடற்படைத் தளங்களும், புதிய அணிசேர்வுக்கான தேடல்களும், மேற்காசியாவிலுள்ள பொதுவான பதட்ட நிலைமையும், பாகிஸ்
6

தான் உட | ட இந்நாடுகளிற்கு விநியோகிக்கப்படும் நவனரக ஆயுதங்களும் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவினது பாதுகாப்பினைப் பெரி தும் பாதிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவம் அமைந்துள்ளன. மேலும் 1980-81 ஆம் ஆண்டுக்கான இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின்படி "டியாக்கோ காசியா வி ல் அ  ைரா ந் துள் ள அ மெ ரி க்க இ ரா னு வத் தள ம் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந் திருப்பதுடன் (இந்தியாவின் தென்முனையிலிருந்து 1,100 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.) இப் பிராந்தியத்தின் அரசி யல் ஸ்திரப்பாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.
எனவே இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இந்தியா தனது பாதுகாப்பு நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது தனது அடிப் படைப் பாதுகாப்பு நலனுடன் பின்னிப்பிணைந்துள்ளதெனக் கருது கிறது. எனவே இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வல்லரசுகளின் இராணுவ இருப்பையோ, அன்றி இராணுவ நடமாட்டத்தை யோ இந்தியா அடிப்படையில் விரும்பவில்லை. அத்துடன் இப் பிராந்திய நாடுகளுக்கு வல்லரசுகள் நவீனரக ஆயுதங்களை விநி யோகம் செய்வதையும் இந்தியா விரும்பவில்லை. தனக்கு அச் சுறுத்தலாய் இருக்கின்ற வல்லரசுகளினது இராணுவ நடமாட் டத்தை, அல்லது இராணுவமயப்படுத்தும் திட்டத்தை இல் லாது செய்வதே இந்தியாவினல் பெரிதும் முன்வைக்கப் டு கின்ற இத்துசமுத்திர சமாதானப் பிரகடனத் திட்டமாகும். ஏகாதிபத்தியத்தையோ, மேலாதிக்கத்தையோ இப்பிராந்தியத் தில் தோற்கடிப்பதற்கு இத்திட்டம் அடிப்படையானதென்பது உண்மையாகும். இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளிடையே ஐக்கியமில்லாதிருப்பதும், ஒன்றிற்கொன்று குரோதமாகச் செயற் படுவதும் ஏகாதிபத்திய அரசுகள் தமது திட்டத்தை நிறை வேற்ற வாய்ப்பினை அளிக்கின்றதெனலாம்.
அமெரிக்காவினது நடவடிக்கைகள் பொருளாதார ரீதி யாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தன்னைப் பாதிக்கக் கூடிய காய் உள்ளதென இந்தியா அஞ்சுகின்றது. இந்தியா வளைகுடா ந1 டுகளிடம் எண்ணெய்க்குத் தங்கியிருக்கின்றது வளைகுடாநாடு கள் மீதான அமெரிக்காவினது நடவடிக்கைகள் அல்லது வளை குடாநாடுகள் மீதான அமெரிக்காவினது ஆதிக்கம் இந்தியா விற்கான எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கக்கூடுமென அஞ்சுகின்றது. மேலும் இந்தியா கைத்தொழிற் பண்டங்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளுள் ஒன்று. இதனது உற்
37

Page 26
பத்திப் பண்டங்களுக்கான சந்தைவாய்ப்பைக் கொடுக்கக்கூடிய தாக இப்பிராந்தியம் காணப்படுகின்றது. ஆனல் இங்கு அமெ ரிக்க உட்பட ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திப் பண்டங்கள் சந் ைதப் படுத் தப்படுவதால் இந்தியப் பண்டங்களிற்கான சந்தை வாய்ப்புக்கள் சுருங்கியுள்ளன. இந்த வகையில் இப்பிராந்தியத் திற்கு வெளியிலிருந்து வரும் அரசுகளினல் இந்தியாவின் நலன் பாதிக்கப்படுகின்றது. எனவே அரசியல. இராணுவம், பொரு ளாதா? ம் ஆகிய அனைத்து வகையிலும் பிராந்தியத்திற்கு வெளி யிலான அரசுகளின் ஆதிக்கம் இப்பிராந்தியத்தில் ஏற்படக் கூடாதென இந்தி பா விரும்புகின்றது. இதுவே இப் பிராந்தியம் பற்றிய இந்தியாவின் அடிப்படை நோக்கமாகும், ஆணுல் நடை முறையில் வல்லரசுகளின் நடவடிக்கைக்கு முகம்கொ டு க் க வேண்டியதன் நிமித்தம், வேறுபட்ட நிலைமைக்கேற்ப வேறு பட்ட அளவில் வல்லரசுகளுடன் ஒத்துப்போதல், முரண்படுதல் என்ற கொள்கையை சூழலுக்கேற்ப கூட்டியும், குறைத்தும் கையாள்கின்றது.
இதில் இந்தியா பொதுப்படையாக அமெரிக்க எதிர்ப்பை யும், சோவியத் யூனியனுடன் நட்பையும் கைக்கொள்கின்றது. ஆனல் சோவியத் யூனியனுடன் விமர்சனத்திற்கிட மற்ற நட்பை இந்தியா கைக்கொள்ளவில்லை. ஆனுல் ஒன்றையொன்று ஆத ரிக்க வேண்டிய பொதுவான நலன்கள் இவ்விரு நாடுகளிற்கும் இப்பிராந்தியத்தில் உள்ளன. இந்தியா தென்னுசியப் பிராந்தி யத்தில் தனது நலனை முதலில் உறுதிப்படுத்தற் பொருட்டு இந்து சமுத்திரப்பிராந்தியத்திலும் உலகிசாவிய ரீதியிலும் சோவியத் யூனியனுக்குப் பல விட்டு:கொடுப்புகளைச் செய்ய:ண்டியதாக வும் உள்ளதென்பதே இந்திய அரசின் நோக்குநிலையாகும். இத னைப் பிறிதோரிடத்தில் சற்று விரிவாக நோக்குவோம்.
பொதுவாக இந்துசமுத்திரப் பிராந்தியம் பற்றி இந்தியா அடிப்படையில் வற்புறுத்தும் ஒரு கருத்து இந்துசமுத்திரம் சமா தானப் பிராந்தியமாக இருக்கவேண்டுமென்பதாகும். இந்து சமுத்திரப் பிராந்தியம் சமாதானப் பிராந்தியமாக பிரகடனப் படுத்தப்படவேண்டுமென்ற கோரிக்கை லுசாக்காவில் நிகழ்ந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் முதல் முறையாக எழுந் தது. இதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுக ளின் பொதுச்சபையில் இந்துசமுத்திரம் சமாதானப் பிராந்தி யமாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்
38

கான நிலைமைகளை ஆராய்வதற்கென பொதுச்சபையால் ஒரு விசேடகுழு 1972 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. பின்பு 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. இப் பிராந்தியத்தை சாமாதனப் பிராந்தியமாக்குவதற்கு விசேட குழு ஒரு மாநாட்டைக் கூட்டுவதற்கு எடுத்த முயற்சி இற்றை வரை தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துள்ளது. பொதுவா கக் கூறுவதாயின் இதனைச் சமாதானப் பிராந்தியமாக பிரகட னப்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள் ளன. இத்தகைய சூழலில் மேற் கையாளப்பட்ட வழிமுறைகள் மூலம் இதனைச் சமாதானப் பிராந்தியமாக்குவது கடினமென்பதை இந்தியா உணர்ந்துள்ளது. இந்தநிலையில் தென்னசியப் பிராந் தியத்தில் இந்தியா தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு அதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மீதான தனது அடிப் படைக் கொள்கையை அடுத்து நிலைநிறுத்தக்கூடியதாய் அமை - யுமென இந்தியா கருதுகின்றது. எ ன வே தா ன் தனது கொள்கை வகுப்பில் முதல வது முக்கியத்துவத்தை தென்னுசி யப் பிராந்தியத்திற்கும், இரண்டாவது முக்கியத்துவத்தை ந்ெதுசமுத்திரப் பிராந்தியத்திற்கும் கொடுக்கின்றது. இங்கு ந்து ஈழத்திரப் பிராந்தியம் பற்றிய ஒரு பொதுக் கொள்கை ம் அதற் 4:ன நடைமுறையு $ல்லாமல் தென்னசியப் பிராந்தி த்திற்கூட த்திய ஃன்னை நிலைநிறுத்த முடியாது. எனவே டிஸ்ணுகிய ரீதியான கொள்கையில் அது அதிக கவனம் செலுத் லூம், இந்துசமுத்திர ரீதியான கொள்கையின் பின்னணி ஸ்தான் தென்னசிய ரீதியான க வ ன ம் செலுத்தப்படுகிற கேன்பது கெளிஷ.
39

Page 27
4. தென்னசியப் பிராந்தியமும்
இந்தியாவும்
இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது போலத் தென்னசியப் பிராந்தியம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளைக் கொண்டுள் ளது இப்பிராந்தியம் இந்துசமுத்திரப் பிராந்தியத்துள் அடங் கும் ஓர் உபபிராந்தியமாகும். இந்துசமுத்திரப் பிராந்தியத்தி லுள்ள பல பிராந்தியங்களுள் ஒப்பீட்டு ரீதியில் அதிக அரசி யல் ஸ்திரப்பாடு காணப்படும் பிராந்தியமும் இதுவாகும். அவ் வாறு ஒப்பீட்டு ரீதியாக அதிக அமைதி இங்கு நிலவுவதற்குக் காரணம் இப்பிராந்தியத்தில் பெரிய அரசாக இந்தியா அமைந் துள்ளமையாகும்.
உப பிராந்தியத்திற்குள்ளேயே இந்தியாவை சிக்கலுக்குள் ளாக்குவதன் மூலம் இப்பிராந்தியத்திற்கு வெளியே பரந்த இந்துசமுத்திரத்தில் இந்தியா தனது ஆளுமையைச் செலுத்த முடியாது செய்வதற்கும், உலக அரங்கில் இந்தியாவினது பங் கைக் குறைத்து விடுவதற்கான நடவடிக்கைகளிலும், ஏகாதிபக் திய அரசுகள் ஈடுபட்டுள்ளன. இது மட்டுமன்றி வல்லரசுகளிற் கிடையேயான போட்டியும் தென்னசியாவில் இந்தியாவின் நிலையினை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பாதிக்கின் றது. அடுத்து இந்தியாவின் அயல்நார்டான சீனவின் நடவடிக் கைகளும் தென்னுசியப் பிராந்தியத்தினுள் பல சிக்கலான பிரச் சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நாடாக இந்தியாவை உரு வாக்கியுள்ளன.
இத்தகைய பின்னணியில் தென்னுசியாவில் தனது நிலையினை உறுதிப்படுத்திக்கொள்ளும் முறையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இவ்வுபயிராந்தியத்திற்கு வெளியிலுள்ள, ஆனல் இவ்வுபயிராத் தியத்துடன் நெருங்கிச் சம்பந்தப்படுகின்ற மூன்று முக்கிய நாடுக ளாக அமெரிக்கா, சீனு, சோவியத் யூனியன் என்பன காணப்ப டுகின்றன. இந்தியாவிற்குச் சவாலாக இவ்வுப பிராந்தியத்திற் குள்ளேயே அமைந்திருக்கின்ற முக்கிய நாடாக பாகிஸ்தான்
A0

காணப்படுகின்றது. இந்தியாவிற்கு மேலும் சவாலாக அமையக் கூடிய அடுத்த நாடாக, இப்பிராந்தியத்திற்குள் அமைந்திருக் கின்ற பங்களாதேஷ் காணப்படுன்றது. மேலும் இப்பிராந்தியத் திற்குள் அமைந்திருக்கின்ற சிறிய நாடுகளாக நேபாளம், பூட் டான், இலங்கை என்பன காணப்படுகின்றன இம்மூன்று சிறிய அரசுகளுள்ளும் பூட்டான் இந்தியாவின் ஆளுகையைப் பெரிதும் ஏற்றுள்ள நாடாகக் காணப்படுகின்றது. நேபாளத்துடன் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அதுவும் இந்தியாவின் செல் வாக்கிற்கு உட்பட்ட நாடேயாகும். நேபாளம் ஓர் இந்து அர சாக இருப்பதுடன் அதற்கருகே சீன அமைந்திருக்கின்றமையும், சீன மீதான நேபாளத்தின் அச்சமும் பெரும்பான்மையாக இந் துக்கள் வாழும் இந்தியாவுடன் அதனைச் சாரவைத்துள்ளது. இவ்வாறு இந்தியாவிற்கு வடக்கேயுள்ள இரு சிறிய அரசுகளும் அமைய, தெற்கேயுள்ள இலங்கை இந்தியாவுக்கு சிக்கலான தாக அமைந்துள்ளது.
எனவே, இந்தியாவினது தென்னுசியப் பிராந்திய அரசிய லில் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள அமெரிக்கா, சீன, சோவி யத் யூனியன் ஆகியவற்றுடனன உறவும், பிராந்தியத்திற்குள் பாகிஸ்தான், பங்களாஷ்ே, இலங்கை ஆகியவற்றுடனுன உறவும் முக்கிய இடம் வகிக்கின்றன. இன்று இப் பிராந்தியத்துள் உள்ள நாடுகளில் இந்தியா டொறுத்து அதிமுக்கியத்துவம் வகிக்கும் நாடுகள் பாகிஸ்தானும், இலங்கேயுமாகும். இவ்விரு நாடுகளு டனும் வெளிச் சக்திகள் பெருமளவு தொடர்புறுகின்றன. எனவே, இப்பிராந்தியத்தில் இந்தியாவின் ஆளுமைக்கு முக்கிய சவாலாசப் பாகிஸ்தான் அமைந்திருக்கின்றமையால், இந்திய - பாகிஸ்கா ரிைய உறவையும், அதனுேடு சம்பந்தப்பட்ட வெளிச் சக்திகளின் அரசியலைப் பற்றிக் குறிப்பாகவும், பிராந்திய அரசியலைப் பற்றிப் பொதுவாகவும் இப்பகுதிகளில் ஆாாய்வோம்
பொதுவாக, தென்னசியப் பிராந்தியம் பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்தது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்து, முஸ்லிம் என்ற மதப் பிரச்சினையின் பெயரால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானென்று ஒரு நாடு பிரிந்து சென்றது இன்றைய பாகிஸ்தானையும் பங்களாதேஷை யும் உள்ளடக கியதாக, அன்றைய ப கிஸ்தான் இருந்தது. (1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடானது ) 1947ஆம் ஆண்டு இந்திபா சுதந்திரம
4l

Page 28
டைந்ததைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு இலங்கை பிரித் தானியரிடமிருந்து சுதந்திரமடைந்தது.
சுதந்திரமடைந்த இந்தியா ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய முதலாளித்துவ அரசியல், பொருளாதாரக் கொள்கை யின் அடிப்படையில் தனது வெளியுறவுக் கொள்கையை வகுத் துக் கொண்டது. தேசிய முதலாளித்துவத்தின் அடிப்படையி லான வெளியுறவுக் கொள்கையானது, ஏகாதிபத்தியத்தின் சந்தை வாய்ப்பிற்குப் பெரிதும் தடையாய் இருந்தது. எனவே, இரண் டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவினுல் தலைமை தாங்கப்படத் தொடங்கிய ஏகாதிபத்தியமானது, பாகிஸ்தான் சார்புக் கொள்கையை வகுத்துக் கொண்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள், பாகிஸ்தான் சார்பாகச் செயற் படத் தொடங்கியதற்கு, இன்னுமொரு காரணமுண்டு. அதா வது, பரந்த பெரிய இந்தியா இருப்பது எதிர்காலத்தில், ஏகா திபத்திய நலனுக்குப் பெரிதும் பாதகமானதாய் அமைந்துவிடும். எனவே, இந்தியாவை ஒரு பரந்த பெரிய நாடாக இருக்கவிடாது துண்டாட வேண்டும் என்ற தன் அடிப்படையில், இந்து . முஸ் லிம் மதப் பிரச்சினையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து பாகிஸ் தானப் பிரிப்பதற்கான சதியில் ஈடுபட்டு, தனது திட்டத்தில் வெற்றி கண்டது. அடுத்து பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தி யாவை மேலும் சின்னபின்னப்படுத்துதல், இந்தியாவின் அரசி யல் ஸ்திரப் பாட்டைக் குலைத்தல் என்ற கொள்க்ைசளின் அடிப் படையில், அமெரிக்காவும் பிரித்தானிய" வும் பாகிஸ்தானுக்குச் சார்பாகச் செயற்படத்தொடங்கின. இவ்விரு நாடுகளும் தங்களுக் கிடையே அடிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், இரு நாடு களினதும் அரசியல் ஸ்திரப்பாடு குறைவதுடன், திருநாடுகளினதும் கவனம் கைத்தொழில், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் செலுத்தப்படுவதை விட, போரை நோக்கிய செலுத்தப்படு மாதலால் இரு நாடுகளதும் கைத்தொழில், பொருளாதார அபிவிருத்தி என்பன பாதிக்கப்படும். அவ்வாறு கைத்தொழிற் பண்ட உற்பத்தி உள்நாட்டில் குறையும் பட்சத்தில், தமது கைத்தொழிற் பண்டங்கட்கான சந்தையாக முழுத் தென்னுசி யப் பிராந்தியத்தையும் கைக்கொள்வது இலகுவாகும். இந்தியா வின் ஸ்திரத்தைக் குலைத்துவிட்டால் தென்னுசியப் பிராத்தியம் முழுவதிலும், சகல வகையான ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தியம் மேற்கொள்வது இலகுவாகும். எனவே, இந்தியாவைச் சின்கு பின்னப்படுத்துதல், தென்னுசியாவில் அரசியல் ஸ்திரப்பாட்டை இல்லாமற் செய்தல், இப்பிராந்தியத்தில் கைத்தொழில் உற்பத்தி
42

பொருளாதார அபிவிருத்தி ஏற்படாது தடுத்தல் என்ற நோக் கங்களை நிறைவேற்ற ஒரு கருவியாகப் பாகிஸ்தானைப் பயன் படுத்தும் போர்த்தந்திரக் காரணியினுல்தான் அமெரிக்காவும் பிரித்தானியாவும், பாகிஸ்தானிற்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கின.
1960 களின் முற்பகுதி வரை இந்திய - சோவியத் உறவு நெருக்கமானதாக இருக்கவில்லை. 1959ஆம் ஆண்டு சீன - சோவி யத் உறவு முறிவ.ை யத் தொடங்கியதைத் தொடர்ந்தும், 1962 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீன - இந்திய யுத்தத்தைத் தொடர்ந் தும், இந்திய - சோவியத் உறவு இருதரப்புத் தேவைகளின் நிமித்தம் நெருக்கமடையத் தொடங்கியது. சீன - சோவியத் உறவு முறிவடைந்ததைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் உலகளாவிய சமபல நிலைமை பெரிதும் பாதிப்புற்றது. இந் நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பகை மையைத் தீர்த்து, இரு தேசங்களையும் நட்பு நாடுகளாக வைத் திருப்பதன் மூலம் உலகச் சமபலத்தை தனக்கு சாதகமாக வைத் திருக்கும் முயற்சியில் 1960களின் மத்தியிற் சோவியத் யூனியன் தீவிரமாகப் பாடுபட்டது. இந்த வகையில் இரு தேசங்களுக்கி டையேயான பிரச்சினையில், சோவியத் ஒரு மத்தியஸ்தராக நின்று செயற்பட்டது. பாகிஸ்தானிய ஜனுதிபதியாக இருந்த அயூப்கானுடன் மொஸ்கோ கொண்டிருந்த பேச்சுவார்த்தேக கும், பாகிஸ்தானிற்கான ஆயுத உதவி உட்பட்ட திட்டங்க கும், 1760களின் பிற்பகுதியில் சோவியத் யூனியனின் மீது இத் தியா சந்தேகம் கொள்ளவும், ஆத்திரமடையவும் வழிவகுத்தது. இந்த வகையில் சோவியத் யூனியனிற்கெதிராக 1967 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஊர்வலங்களும், சோவியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன. திருமதி. இந்திரா காந்தி 1967 யூலை 9ஆம் திகதி லோக்ச1ா பிற் பேசுகையில் "சோவியத் யூனியன் கொள்கைரீதியான வேறுபாடுகளைக்கூடக் கருத்தில் எடுத்துக்கொள்ளாது உறவுகளைப் பெருப்பிக்க முயற்சிக்கின்றது" என்று கூறிய கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய சூழலில் சோவியத் யூனியன் ஒப் பட்டுரீதியிற் சிறிய நாடான பாகிஸ்தானைக் கைவிட்டு பெரிய நாடாகிய இந்தியாவின் நட்பிற்கு முதன்ம்ை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சோவியத் யூனியன் இந்தியாவிடம் மேலும் ஒரு புதிய திட்டத்தை முன்வைத்தது. அத்திட்டம் ஆசிய கூட்டுப் பாதுகாப்புத் திட்டமாகும், அதாவது சோவியத்
43

Page 29
at:
யூனியனின் ஒரு பகுதி நிலப்பரப்பு ஆசியக் கண்டத்தில் அடங் குகின்றது அவ்வாறு ஆசியக் கண்டததில் அ  ைமந்து ஸ் ள சோவியத்தின் ஒரு பகுதியும், இந்தியாவும் இணைந்து சாத்திய மான வேறும் ஆசிய நாடுகளை உள்ளடக்கி, ஒரு பொதுவான பாதுகாப்புத் திட்டத்திற்கு உட்படுவதாகும். இத்திட்ட த்தின் பிரகாரம் சோவியத் இராணுவம் இந்தியாவில் இருக்க வாய்ப் பேற்படுவதால், எதிர்காலத்தில் சோவியத்தின் ஆதிக்கத்திற்கு தான் உட்பட்டுவிட வேண்டிவருமென்று இந்தியா அஞ்சி இத் திட்டத்தை நிராகரித்துவிட்டது.
இவ்வாறு இந்தியாவினல் இத்திட்டம் நிராகரிக்கப்பட்ட போதிலும், சோவியத் யூனியனைப் பொறுத்த உலகச் சூழலும், இந்தியாவைப் பொறுத்த தென்னுசியச் சூழலும் இணைந்து இரு தேசங்களும் ஒன்றுக்கொன்று நட்புறவு கொள்ளவேண்டிய தேவையை எற்படுத்தின, பங்களாதேஷ் பிரச்சினை இருதேச நட்புறவுகளையும் பெரிதும் வளர்த்தது.
1970களின் ஆரம்பத்தில் கிழக்குப் பாகிஸ்தான் (பங்களா தேஷ்) மீதான மேற்குப் பாகிஸ்தானின் தீவிர ஒடுக்குமுறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன. ஒடுக்கப்படும் வங்காளிகளாகிய கிழக்சப் பாகிஸ்தானியருக்கு, இந்தியா ஆதரவு காட்டியது. இந்தியாவிற்கு தலையிடி சொடுக்கக்கூடிய வகையில் பலம்பொருந் திய பாகிஸ்தான் இருக்கவேண்டுமென்பதற்காக, பாகிஸ்தானி லிருந்து பங்களாதேஷ் எனும் நாடு பிரிவதற்கு எதிராக மேற் குப் பாகிஸ்தானின் தீவிர ஒடுக்குமுறையின் மத்தியிலும் அமெ ரிக்காவும், சீனுவும் மேற்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. இந்நிலையில் தென்னசியாவில் தனது ஆளுமையை நிலைநாட்டுவ தற்காக இந்தியா, சோவியத்தின் உதவியைப் பெரிதும் நாடியது. சோவியத்தின் பிரதான எதிர்நாடுகளான அமெரிக்காவும், சீன வும் பாகிஸ்தானுக்கு உதவிக்கொண்டிருந்த நிலையில் தனது உலக சமபலத் தேவையின் பொருட்டு இந்தியாவின் நட்பைப் பேணுவதற்காகவும், உறுதிப்படுத்துவதற்காகவும் சோவியத் இந் தியாவின் திட்டத்திற்கு ஆதரவளித்தது. தனக்குப் பக்கத்தி அலுள்ள பலம்பொருந்திய எதிரியை இரண்டு துண்டாசப் பிளந்து விடுவதற்குரிய சூழலை இந்தியா தக்க முறையிற் பயன்படுத்திக் கொண்டது. வங்காளிகள் மீது பாகிஸ்தானிய இராணுவ அரசு மேற்கொண்ட கொடூரமான ஒடுக்குமுறையால், பங்களாதேஷ் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்கான உலகரீதியான தார் மீக ஆதரவு இந்தியாவிற்குக் கிடைத்தது. இத்தகைய உலகரீதி
d4

1ான ஆகர வின் மத்தியில் இந்தியா சரியான இராஜதந்திர ந வடிக்கைகளையும் கையாண்டு சோவியத்யூனியனின் அனுசரணை யுடன், மேற்கப் பாகிஸ்தானின் பிடியிலிருந்து பங்களாதேஷினை விடுவிப்பகற்கான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்தியா இவ்வாறு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போது அமெரிக்காவின் ஏழாவது கப்பற் படை இந்தியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டபோது சோவியத் யூனியனின் கப்பற் படை இந்தியாவிற்கு உதவியளிக்க முற்படவே அமெரிக்கா வெட்கம்தோய்ந்த முகத்துடன் பின் வாங்கியது. இந்தியா 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது திட்டத்தில் வெற்றியீட்டியது. பங்களாதேஷ் எனும் புதியநாடு பிரகடனப்படுத்தப்பட்டது.
பங்களாதேஷ் பிரச்சின்ையில் இந்தியா வெற்றியீட்டியகன் மூலம், தென்னுசிய அரசியலில் மூன்று அம்சங்களில் முக்கிய திருப்பமேற்பட்டது. ஒன்று, தென்னுசியப் பிராந்தியத்தில் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய கூர்முனையொன்று மழுங்கடிக் கப்பட்டது. அத்துடன் அமெரிக்காம்புக்கும் சீனுவிற்கும் இராஜ தந்திரரீதியிற் பெரிய தோல்வி ஏற்பட்டது. இரண்டாவதாக, தென்னுசியப் பிராந்தியத்தில் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலையை உறுதிப்படுத்திக்கொண்டதுடன், உலக அரசியல் அரங் சி லும் தனது முக்கியத்துவத்தை உணர்த்தியது. மூன்ருவதாக, :ன் ஞசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு அடுத்த பெரிய நாடாகவும் இப்பிராந்தியத்தில் உள்ள இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகள் அனைத்தையுஸ் விடப் பெரிய நாடாகவுமிருந்த பாகிஸ் னின் பிரச்சினையில், அதாவது வங்காளிசள் மீதான மேற்குப் பாகிஸ்தானியரது ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா தலை யிட்டு அதனைத் தீர்த்து வைத்ததன் மூலம், இப்பிராந்திய நாடு களுக்குள் ஏற்படும் பிரச்சினையில் வெளிப்பிராந்தியச் சக்திகள் எதுவும் தலையிடாமல் அவற்றைத் தீர்த்துவைக்கும் பாத்தியதை தனக்கேயுண்டு என்பதை இந்தியா நிலைநாட்டியது. 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இலங்கையிலேற்பட்ட கிளர்ச்சியின்போது இலங்கை அரசுக்கு இந்தியா படையுதவி அளித்தமை, இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனல் இறுதியில் இப்ப  ைட  ையப் பயன் படுத்தவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு ஏற்படவில்லை.
அமெரிக்காவும், சீனுவும் தம்மா லான சகல உதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கிய போதிலும், இந்தியா சோவியத்தின்
45

Page 30
உதவியுடன் பகிஸ்தானைத் தோற்கடித்தது. 14 நாட்க ளு ள் பாகிஸ்தானின் பலம்பொருந்திய இராணுவத்தினை இந்தியா தோற்சடித்தமையானது, இந்தியாவினது வளர்ச்சியினையும் இரா ணுவ பலத்தினையும் உலகரங்கில் எடுத்துக் காட்டுவதாய் அமைந் திருந்தது.
இந்தியா பாகிஸ்தானிற்கெதிராக யுத்தத்திலீடுபட்ட போது அமெரிக்கா தனக்குப் படையுதவி அளிக்காததை எண் ணிப் பாகிஸ்தான் சவலையடைந்தது. இந்தியாவிற்கு எதிராகப் போரிட வந்த அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை போரி டாது இடையிலே திரும்பிச்சென்றமை, பாகிஸ்தானின் ஆட்சி யாளர் மனதில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா தன்னை நட்டாற்றில் கைவிட்டுவிட்டதாகப் பாகிஸ்தான் கருதி யது. அமெரிக்கா தனது சொந்த நலனுக்காகத்தான் தன்னைப் பயன்படுத்துகின்றதென்பதையும், இக்கட்டான கட்டத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்கா தன்னை தடுக்கடலில் கைவிட்டுவிடு மென்பதையும் பாகிஸ்தான் பெரிதும் உணர்ந்துகொண்டது. அமெரிக்கா மீதான தனது அவநம்பிக்கையைப் பிற்காலத்தில் பல்வேறு கட்டங்களில், பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரவேசிக்க முற்பட்டமையானது, இந்திய மக்க ளின் மனதில் அமெரிக்கா மீதான வெறுப்புணர்வு ஒருபடி வள ரக் காரணமாயமைந்தது. இந்த வகையில் இருபுதமும், தென்ன சியாவில் அமெரிக்கா தார்மீகரீதியான பலத்தை இழந்தது. மறு புறமாக இந்திய - சோவியத் உறவு நன்கு வளர்ச்சியடைந்த துடன், இந்திய மக்கள் மத்தியில் சோவியத் யூனியன் மீதான மதிப்புணர்வு ஒரு படி வளர்ச்சியடைந்தது. அதேவேளே பங் களாதேஷ் ஆதரவும் ஓரளவிற்குக் கிடைத்தது. இது சோவியத் திற்கு தென்னசியாவில் வேற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், உலகளாவிய வெற்றியின் ஒரு பகுதியாகவும் அமைந்தது.
பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்த தன் மூலம் தனது அரைவாசிக்கு மேற்பட்ட பலத்தைப் பாகிஸ்தான் இழந்துவிட்டது. இதனுல் பாகிஸ்தான் இரண்டு வழிகளைக் கையாள முற்பட்டது. அதாவது, படைப்பலத்தால் ஒருபோதும் இந்தியாவுடன் சமபலத்தைப் பேண முடியாது எனவே இந்தி யாவுடன் சமபலத்தைப் பேணுவதற்கு, ஆயுதபலத்தை தரத்தி ஞல் அதிகரித்தால் மட்டுமே ஒரு வழியாக இருந்தது. இதனல் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களே அமெரிக்காவிடமிருந்து
46

ப்ெறுதல்; எண்ணேய் வளமிக்க இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இதற்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்; (இந்திய - பாகிஸ் தானிய யுத்தத்தினுல் (1971) பாகிஸ்தானிற்கு ஏற்பட்ட இழப் பைச் சமாளிப்பதற்குத் தேவையான நிதியில் 55வீதத்தை, குவைத்திடமிருந்து மட்டும் உடனடியாகப் பாகிஸ்தான் பெற் றுக் கொண்டது.) இரண்டாவதாக, இந்தியாவுடன் குறைந்த பட்ச நட்புறவையாவது பேணிக்கொள்ளல் (1972 சிம்லா உடன் படிக்கை) என்பனவாகும்.
1971 ஆம் ஆண்டு யுத்தத்தைத் தொடர்ந்து தென்னசி யப் பிராந்தியத்தில் ஒப்பீட்டு ரீதியில் அமைதி நிலவியது 1970 களின் மத்தியில் முக்கிய அரசியல் மாற்றங்கள் உள்நாட்டு ரீதி யாகவும், நாடுகளிடையேயான உறவிலும் ஏற்படத்தொடங்கின. 1975ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முஜிபுர் றஹ்மான் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் இந்தியா, சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளினதும் செல்வாக்குப் பெரிதும் சரிந்தது. 1976 ஆம் ஆண்டு அணுசக்தி சம்பந்தமான பிரச் சினைகளின் காரணமாக அமெரிக்க - பாகிஸ்தானிய உறவில் விE சல் ஏற்பட்டது. அணுசக்தி சத்பந்தமாக அமெரிககாவிடமிருந்து பெறமுடியாத உதவியைப் பிரான்சிட மிருந்து பெறுவதற்காகப் பாகிஸ்தான் 1976 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஒர் ஒப்பந்தத் திற்குப் போனது. இதனை அமெரிக்கா பெரிதும் எதிர்த்தது. பாகிஸ்தான் அணுசக்தித் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி யடைந்திடக்கூடாதென்பது இஸ்ரேலின் முக்கிய நோக்கமாகும். பாகிஸ்தான் அணுசக்தித் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி யடைந்தால் அது ஏனைய அரபு நாடுகளுக்கும் கைமாற்றப்படு மென்றும், அதனை ப் பயன்படுத்தி இஸ்ரேலை அரபுநாடுகள் தோற்கடிக்கக்கூடுமென்தும், இஸ்ரேல் அஞ்சியது. ஈராக்கில் அமைக்கப்பட்ட இரு அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பாகிஸ் கானின் அணு சக்தி த் துறையிலான ஈடுபாட்டை இஸ்ரேல் 'இஸ்லாமியக் குண்டு’’ (Islamic Bomb , என வர்ணித்தது. அதாவது, பாகிஸ்தான் அணுகுண்டைத் தயாரிக்குமாயின், அது முழு இஸ்லாமிய நாடுகளிற்கும் உரியதாய் மாறிவிடு t என்ப தாகும். பாகிஸ்தா னின் அணுசக்தித் துறையிலான நடவடிக்கை யைத் தடுக்குமாறு, இஸ்ரேல் அமெரிக்காவை வற்புறுத்தியது ஒருபுறமிருக்க, நீண்டகால நோக்கில் அமெரிக்காவிற்கு வேறு பல காரணங்களும் இருந்தன. இந்நிலையில், அமெரிக்காவின்
47

Page 31
w வற்புறுத்தலிற்கு பிரான்ஸ் இணங்க வேண்டியிருந்தது. பாகிஸ் தானின் திட்டம் இதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க - பாகிஸ்தானிய உறவு பாதிப்புக்குள்ள கியது.
மேலும், உள்நாட்டு ரீதியாக ஏற்பட்ட அரசியல் மாற் றங்களும் இப்பிராந்திய அரசியலிற் பல மாற்றங்கள் உருவாக வழிவகுத்தன. அதாவது 1977 மார்ச் மாதம் இந்தியாவில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந் தது. இதே ஆண்டு யூலை மாதம் இலங்கையில் ஜே. ஆர். தலை மையில் ஐ. தே. க ஆட்சிக்கு வந்தது. மேலும் இதே ஆணடு யூ%ல மாதம், பாகிஸ்தானில் ஸியா - உல் - ஹக் ஆட்சிக்கு வந் தார். முஜிபுர் றஹ்மான் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து பங்க ளதேஷில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியாவிலும், இலங் கையிலும் ஏற்பட் - அரசியல் அதிகார மாற்றங்கள் ஆகியன அனைத்தும் இணைந்து, அமெரிக்காவிற்கு தென்னசிப் பிராந்தி யத்தில் புதிய நம்பிக்கைகளைக் கொடுப்பனவாய் அமைந்தன.
இந்தியாவிலேற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து சோவியற் யூனியனின் உறவிலிருந்து இந்தியாவைத் தூர விலக் கிச்செல்வதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடத் தொடங் கியது. இந்தியா உண்மையான அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்குமென மொரார்ஜி பதவிக்கு வந்ததும் அறிவித்தார். இவ்வறிவிப்பானது அமெரிக்காவின் மனதில் இருந்த எதிர்பார்ப் புகளை அதிகரித்தது. இச்சூழ்நிலையில் இந்தியாவின் மனதைப் புண்படுத்தாத வகையிலேதான் பாகிஸ்தானுடன் உறவு வைத் துக்கொள்ளுதல் என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இதனல் பாகிஸ்தான் அ மரிக்காவை விட மேலும் அரபுநாடுகளுடன் அதிக உறவைக் கொள்ளவேண்டுமென்ற முடிவிற்கு வந்தது.
இந்தியாவைச் சாந்தப்படுத்துவதற்காகவும், அதிதீவி ! வலதுசாரிகளாகிய ஜனதாக்கட்சி ஆட்சியாளரின் மனதில் அ1ெ ரிக்கா மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்காகவும், இந்திய மக்களை அமெரிக்க சார்புக் கொள்கைக்கு மனமாற்றம் செய்வதற்குரிய சூழலை உருவாக்குவதற்காகவும், அமெரிக் க இராஜதந்திரிகள், இருவழிகளைக் கையாளத் திட்டமிேட்டனர். ஒனறு, பாகிஸ்தானுக்கான நிதியுதவி, ஆயுத விநியோகம் என பவற்றை இடை நிறுத்தம் செய்துபார்த்தல், அல்லது குறைத் துப் பார்த்தல். இரண்டு, இந்தியாவுடன் நல்லுறவைச் சகல வகையிலும் வளர்த்தலும், இந்தியாவுக்குள் ஏற்பட்டுள்ள அரசி
48

யல் மாற்றத்தைப் பாராட்டுதலும், அதனடிப்படையில் அமெ ரிக்கா இந்திய சார்புக் கொள்கையைப் பெரிதும் கடைப்பிடிக் கின்றதென்னும் கருத்தை இந்தியாவுக்கு உள்ளும் புறமும் தமது சகல பொதுஜனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல் என்பனவாகும். மேலும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் நல்லுறவை வைத்திருப் தன் மூலம், தென்னுசிப் பிராந்தியம் முழுவதையும் தனது செல் வாக் சக்கு உட்பட்ட பிராந்தியமாக வைத்திருப்பதற்கான நட வடிக்கைகளைப் பரீட்சார்த்தமாகச் செய்துபார்த்தல் என்பன வாகும் இத்தகைய நடவடிக்கைகளை சோவியத் யூனியன் 1960 களின பத்தியிற் செய்துபார்த்தபோது அது தோல்வியில் முடிந்த தென்பது குறிப்பிடத்தக்கது. அதே நடவடிக்கையை, அமெ ரிக்கா செய்துடார்க்க முயனறது. மேற்கூறிய இம்மூன்று அம் சங்களின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனுன உறவை, அமெரிக்கா மேற்கொண்டது.
பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வழங்குவதாக உத்தேசிக்கப் பட்டிருந்த 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 1 1 0-7 Fightar Air { reft 1977 sạ,ử -ạg6ốồI (9 gobo tD T95th s96ìLo ரிக்கா அரசினல் மறுக்கப்பட்டது. மேலும் 1978 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் ஆயுதம் கொள்வனவு பற்றிய வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிலலை. இந்திய வைச் சாந்தப் படுத்துவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுடன் இவ்வாறு நடந்து கொண்ட அதேவேளை, இந்தியாவுடன் எவ்வாறு த ட ந் து சொண்டதென்பதையும் நோக்குவோம். ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு 1977 யூலை மாதம், அமெரிச்காவின் உதவி வெளி நாட்டுச் செயலாளர் லோறன் கிறிஸ்ரோ பர் நியூ டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை அவர் கூறிய சருத்து கவனிக் கத்தக்கது தென்னசியாவில் இந்தியா பிராந்திய தலைமைத் துவத்தை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது' எனக் குறிப்பிட்டார். இவ்வாருன இரு முனை நட்வடிக்கை மூலம் இந்தியாவிற்கு அமெரிக்காவின் மீது பூரண நம்பிக்கையையும், சார்புத் தன்மையையும் ஏற்படுத்திக் கொண்டு, பின்பு இரு நாடுகளையும் ஒரே நேரத்தில் தனது நட்பு நடுகளாக வைத் திருக்கவும் முயன்றது. அதனுற் தான் பாகிஸ்தானில் ஏற்பட்டு வந்த அமெரிக்க எதிர்ப்புச் சூழலில் இஸ்லாமாபாத்திலிருந்த அமெரிக்க தூதராலயம் 1978 நவப் பர் மாதம் எரிக்கப்பட்ட
போதிலும், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும்
s

Page 32
நட்பைப் பேண வேண்டுமென்ற கோட்பாட்டின் பிரகாரம், அமெரிக்கா அதைப் பெரிதுபடுத்தவில்லை.
தென்னசியப் பிராந்தியத்திலுள்ள பலம் பொருந்திய இரு முக்கிய அரசுகள் இந்தியாவும், பாகிஸ்தானுமாகும். இவ்விரு நாடுகளையும் தனது நட்பு நாடுகளாக்கிக் கொண்டால் சோவி யத் யூனியனின் சகல நலன்களையும் தென்னசியப் பிராந்தியத் திலே தடுத்துவிடலாமென்றும், தென்னசியாவிலே தனது சந்தை வாய்ப்புக்களைப் பல வகைகளிலும் அதிகரித்துவிடலாமென்றும் அமெரிக்கா முயன்றது. 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவி வெளிநாட்டுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் அமெரிக்கா பாரபட்சமற்ற முறையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகட்கும் ஆயுத உதவி செய்ய விருப்பமுடைய தாய் உள்ளதெனக் குறிப்பிடப்பட்டது. உள்நாட்டில் ஜனதாக் கட்சி ஸ்திர மற்றுக் காணப்பட்டமையால் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையை ஸ்திரமாகக் கைக்கொள்ளல், சாத் தியமற்றதாகியது. ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்த காலத்திலி ருந்து அது கட்சி ரீதியாகவும், உள்நாட்டு ரீதியாகவும். மிகவும் குழப்பம் நிறைந்ததாகவே காணப்பட்டது. இவ்வாறன ஸ்திர மற்ற சூழலில் நீண்ட காலம*க வளர்ச்சி அடைந்திருந்த சோவி யத் யூனியனுடனன உறவிலிருந்து விலகி அமெரிக்கா பக்கம் சார்வது மிகக் கடினமானதாக இ 3 ந்தது. அத்துடன் இந்தியா வுடனுன உறவைப் பேணுவதில் சோவியத் யூலியனும் தன்னு லான சகல முயற்சிகளையும் செய்து வந்தது. 1973 யூலை மாதம் ஜனதாக் கட்சி பெரும் நெருக்கடிக்க உட்பட்டது. மொரார்ஜி பிரதம மந்திரிப் பதவியிலிருந்து விலகுதலும், சரண்சிங் பிர தமராதலும் நிகழ்ந்தது. இத்தகைய சூழலில், அமெரிக்கா நினைத் தவாறு தனது திட்டத்தில் வெற்றியீட்ட முடியவில்லை. 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் மூலம் இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானர். இத்துடன் அமெரிக்கா வின் திட்டம் கைகூடாது போனது.
இவை இவ்வாறிருக்க 1975 ஆம் ஆண்டு முஜிபுர் றஹ் மான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இது வரை காலமும் பங்களாதேஷ் யுடன் இந்தியாவிற்கு இருந்து வந்த நட்புறவு மாற்றமடையத் தொடங்கியது பங்களாதேஷ் பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க ஆரம்பித்தது. 1976 யூன் மாதம். ஜென ரல் ஸியா - உ - றஹ்மான் பங்களாதேஷின் ஜனதிபதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னுசியப் பிராந்
50

திய நாடுகளிடையேயான சமபலக் கொள்கையில் மாற்றமேற் பட்டது ஸியா - உ - றஹ்மான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ் தான். பங்களாதேஷ் உறவை வலுவாக்க முற்பட்டார். 1977 டிசம்பர் மாதம் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர் வெளியிட்ட கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது "பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகட் கிடையிலான உறவின் நெருக்கம் எவ்வளவிற்கு இருக்குமோ அவ் வளவிற்கு அது தென்னசியப் பிரந்தியத்தில் அரசியல் ஸ்திரப் பாட்டையும், அமைதியையும் பேண உதவியாய் அமையுமென் பதுடன், இஸ்லாமிய ஐக்கியயத்திற்கும் துணையாக அமையும். எமது இரு தேசங்களினிடையிலும் உள்ள ஒரு பொதுவான தம் பிக்கை, கலாசாரம், வரலாறு போன்ற தொடர்புகள் எமது உறவை மேலும் இறுக்கமாக்கக் கூடியனவாகும்.’’ என்று குறிப் பிட்டார். பொதுவாக, பெரிய நாடாகிய இந்தியாவை எதிர் கொள்வதற்குரிய ஒரு கூட்டாகவே இது அமைந்தது. பங்களா தேஷைத்தான் எதிர்பார்த்தவாறு கையாள இந்தியாவால் முடிய
இத்தகைய சூழலில் 1980 ஜனவரியில் இந்திராகாந்தி ஆட் சிக்கு வந்த போது, தென்னசியப் பிராந்தியத்தில் உள்ள நாடு களுடனுன இந்தியாவின் உறவில் இந்திங்ாவிற்குள் பலவீனமான நிலைமையே நிலவியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுடனுன முரண்பாடு மட்டுவின்றி அமெரிக்க சார்புள்ள தாக ஆமைந்த இலங்கையின் நிலையும் பாதகமானதாம் அமைந் தது. இவ்வாருகப் பிராந்திய நிலைமை காணப்படும் வேளையில், அயற் பிராந்தியத்திலேற்பட்ட அரசியல் மாற்றங்கள் தென்ன சிBப் பிரார்திய அரசியலைப் பெரிதும் பாதித்தன. 1977 ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட புரட்சி, அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுள் சோவியத் இராணு வம் பிரவேசித்தமை ஆகிய இரு அம்சங்களும், தென்னசியப் பிராந்திய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
ஈரானில் அமெரிக்கா முழுமையாகத் தோற்கடிக்கப்பட் டமை ஒரு புறமாக அமைந்திருக்க, மறுபுறமாக ஈரானிற்கு அருகிலுள்ள நாடாகிய ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணு வம் நிலைகொண்டமை அமெரிக்காவிற்கு இப் பிராத்தியத்தில் ஏற்பட்ட இரட்டைத் தோல்வியாகவே அமைந்தது. அதேவேளை இந்தியாவில் ஜனதாக்கட்சி மாறி இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தமையானது, இந்தியாவின் மீது அமெரிக்காவிற்கு ஏற்பட்டு
5.

Page 33
வந்த சாதகமான எதிர்பார்ப்புக்களையும் சாத்தியமற்றவையாக் கியது. இந்த நிலையில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவை வளர்க்க வேண்டிய அடிப்படைச் சூழலில் மாற்றம் ஏற்பட்டது. பொதுவாகக் கூறுவதாயின், காட்டர் நிர்வாகம் தென்னசியா விலும் வளைகுடா நாடுகளிலும் பெரும் தோல்வியைத் தழுவிக் கொண்டதெனலாம். அமெரிக்காவின் நிலை யி ல் இவ்வாரு ன தோல்வி தவிர்க்கப்பட முடியா கசாகவே இருந்தது. காட்டர் தனது நிர்வாகத்தின் இறுதியாண்டில் (1981) தனது வெளி யுறவு நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய வராளுர் பாகிஸ்தானுடன் உறவை வளர்ப்பதற்கான நிலையே எஞ்சியிருந்தது
ஆப்கானிஸ்தானுள் சோவியத் யூனியனின் இராணுவம் பிரவேசித்துச் சில நாட்களுள் காட்டர் வெளியிட்ட அறிக்கை யில் “பாகிஸ்தானின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற் காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வேண்டிய இராணுவ alu கரணங்களையும் (ஆயுதம்), உணவு மற்றும் நிதி உதவி போன்ற உதவிகளையும் வழங்கும்" எனக் குறிப்பிட்டார். தேவையேற் படின் படை பலத்தைப் பயன்படுத்தக்கூட, அமெரிக்கா தயா ராக உள்ளது என அறிவித்தது
உடனடியாக 200 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறு மதியான இராணுவ உபகரண உதவி யும், 200 மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவியும் பாகிஸ்தா னுக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனல் இதனே ஸியா - உல் - ஹக் ஏற்க மறுத்தார். இதனைப் பற்றிக் ஸியா-உல் ஹக் குறிப்பிடுகையில் இத்தசைய அற்ப உதவியானது சோவியத் யூனியனின் பகைமையை விலை கொடுத்து வாங்குவதாக அமை யுமே தவிர பாகிஸ்தானைச் சோவியத்திடமிருந்து பாதுகாக்க உதவாது என்றர். ஸியா - உல் - ஹக் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்திருந்தார். அதாவது, தற்போது அமெரிக்கா பாகிஸ்தா னின் காலில் விழும் இந்த நேரத்தில், அமெரிக்காவிடம் அதிக பட்ச பேரம்பேசலாமென்ற முடிவுக்கு வந்தே இவ்வாறு நிரா
கரித்தார்.
ரீகன் 1981ம் ஆண்டு பதவிக்கு வந்ததும், பாகிஸ்தானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கை வகுத்தார். பாக் கிஸ்தானுக்கு போதியளவு ஆயுதத்தை வழங்குவதாக 1981 பெப்ரவரியில் ரீகன் நிர்வாகம் அறிவித்தது. அமெரிக்காவின்
52

புதிய வெளிநாட்டுச் செயலாளர் அலெக்சாண்டர் 'பாகிஸ் தானின் 1ாதுகாப்பில் அமெரிக்கா மிக முக்கிய கவனம் செலுத் துகின் து' என்று கூறினர்.
பெருமளவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள IMF பாகிஸ்தா னுக்கு 1.7 Bilion அமெரிக்க டொலரை 1981 ஆம் ஆண்டு கடனுக வழங்கியது. மேலும் உடனடியாக 105.5 மில் லியன் உதவியை அமெரிக்கா வழங்கியது. அமெரிக்காவின் செல் வாக்கின் கீழுள்ள Aid Consortium பாகிஸ்தானுக்கு 1981-1982 ஆண்டுக்க ன நிதி ஒதுக்கீட்டில் 1.17 Bion வழங்கியது. இவ் வளவு தொகை நிதி கிடைக்குமென்பதைப் பாகிஸ்தான் எதிர் பார்த்துமிருக்கவில்லை. F-16 குண்டு வீச்சு யுத்த விமானங்கள் உட்படப் பல்வோ) ரக ஆயுதங்களைக் கொள்ளனவு செய்வதற் கென 140/0 வட்டிக்கு 2 Bition அமெரிக்க டொலர்கள் கடனக 1982 ஒக்டோபர் மாதம் அமெரிக்காவினல் வழங்கப்பட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தான் பகுதியை அண்டியுள்ள பாகிஸ்கா னின் முக்கிய இடங்களிற்கு, இராணுவ வாகனங்களை நகர்த்தக் கூடிய வகையிலான வீதிகளையும், புகையிரத வீதிகளையும் அமைக் கவென 30/0 வட்டிக்கு 811ion அமெரிக்க டொலர், அமெரிக் காவால் வழங்கப்பட்டது. எனவே, ஆப்கானிஸ்தானுள் சோவி யத் படை யினர் பிரவேசித்த பின்பு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இவ்வளவு பெருந்தொகையான ஆயுத, நிதி உதவிகளை வழங்கி யமை என்பது அமெரிக்காவினது தேவையின் நிமித்தம் உரு வாகிய ஓர் உறவு என்பதில், சந்தேகமில்லை. எனவே, அமெ ரிக்காவினது கோணத்திலிருந்து பார்த்தால் உலகளாவிய ரீதியி லான அமெரிக்காவின் தேவையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தா னேத் தனது கையாளாகப் பயன்படுத்தும் கொள்கையின் அடிப் படையிலான உறவாக இது அமைந்துள்ளது. இவை இவ்வாறி ருக்க, இவற்றின் தாக்கத்தை மறுவளமாக இந்தியாவின் பக்
கம் பார்ப்போம்.
இந்தியாவில் உள்நாட்டு அரசாங்கம் சீர்குலைந்திருந்த வேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடை பெறவிருந்த சூழலில் ஆப்கானிஸ்தானுள் சோவியத் இராணு வம் பிரவேசித்தது. பொதுத் தோதல் ஆரம்பமாவதற்குப் பத்து நாட்களிற்கு முன் சோவியத் இராணுவம் பிரவேசித்ததென்பது குறிப்பிடத்தக்கது. ஜனதாக் கட்சி தனது சாவு மணியை அடித் துக் கொண்டிருந்த வேளை, இந்தியாவின் பிரதமர் சரண்சிங் தனது அரசியல் மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்த வேளை,
59

Page 34
திருமதி. இந்திராகாந்தி மீண்டும் பிரதமராய் வருவாரென எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை, ஆனல் இந்திரா காந்திக்கு நாட்டின் அரசியலில் உத்தியோகபூர்வ தீர்மானமெடுக் கும் அதிகாரமில்லாத வேளை, சோவியத் இராணுவம் ஆப்கா னிஸ்தானுள் பிரவேசித்தது.
இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் "வெளிநாட்டுப் படை கள் இன்னெரு நாட்டில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொள்ள வில்லை' 'என்று பொதுப் படையாகக் கூறிய போதிலும் சோவி யத், இராணுவம் ஆப்கானிஸ்தானுள் நிலைகொண்டிருப்பதைக் கண்டிக்கவில்லை. ஆனல் சோவியத் இராணுவம் இந்தியாவிற்கு அண்மையிலுள்ள ஆப்கானிஸ்தானுள் இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்றும், எதிர்காலத்தில் இதனல் பாதிப்பேற்படுமென்றும், இந்தியாவின் பாதுகாப்பு மூலோபாய நிபுணர்களில் ஒருவரான கே. சுப்பிரமணியம் கூறி ஞர். பிரித்தானிய இந்தியாவில் ஆப்கானிஸ்தான் இந்தியாவிற் கான ஒரு யுத்தத்தடுப்பு வலயமாக இருத்ததென்பது குறிப் பிடத்தக்கது. மேலும் பிரித்தானிய இந்தியாவின் இன்னுெரு யுத்தத்தடுப்பு வலயமாகப் பிரிதீதானியராக் ஆக்கம்பட்டிருந்த திபெத் 1950 ஆம் ஆண்டு சீனவுடன் இணைக்கப்பட்டபோது இந் தியாவின் பாதுகாப்பு வட்டாரங்கள், திபெத்தை மாஓ சீன வுடன் இணைத்தமை இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாதகமான தெனவும் அதனை அங்கீகரிக்க வேண்டாமெனவும் நேருவிடம் கேட்டிருந்தனர். ஆனல் நேரு திபெத் பிரச்சனையில் மாஒவை முதலில் அங்கீகரித்தார். இத் திபெத் சிற்கு ஊடாகத் தான் 1962ல் சீன இராணுவம் இந்தியாவுள் பிரவேசித்ததென்பது குறிப்பிடத் தக்கது. இராணுவப் புவியியற் கண்ணுே , டத்தின் படி சோவி யத் இராணுவம் ஆப்கானுள் இருப்பது இந்தியாவிற்குப் பாதக மானதென்ற போதிலும், இந்தியாவின் மீது சோவியத் படை யெடுப்பை மேற்கொள்ளாதென்பதற்கான சூழல், தற்காலத்திற் பெருமளவுண்டு. எதிர்காலத்தில் அதாவது நீண்ட தூர நோக் கில் இந்தியா இது பற்றி அச்சம் கொள்ளாமல் இருக்க முடி யாது தேசங்களிடையேயான உறவில் நிரந்தர நண்பரென்ருே, அல்லது நிரந்தர எதிரியென்றே ஒன்றில்லை. நிரந்தர நலன் என் பதே இருக்கும். இது சோவியத்திற்கும், இந்தியாவிற்கும் இடை யிலான உறவில் விதிவிலக்கல்ல. இராணுவப் புவியியல் நோக் கில் இவ்வாறு இதனை நோக்கினுேம், இராணுவ ரீதியிலான இன்ஞெரு அம்சத்தையும் நோக்குவோம். ஆப்கானிஸ்தானுள்
54

சோவியத் படைகள் இருப்ப தனல் அதற்கெதிராகப் பாகிஸ்த னைப் பயன்படுத்தும் தந்திரத்தின் அடிப்படையில், அமெரிக்கா பாகிஸ்தானுக்குப் பெருந்தொகையான ஆயுதம், மற்றும் இரா ணுவத் தளபாடங்களை வழங்குகின்றது பாகிஸ்தானின் இத்த கைய ஆயுதக் குவிப்பானது இந்தியாவிற்கு மிகவும் பாதக மானதே. அமெரிக்கா நவீன தொழில்நுட்பம் நிறைந்த ஆயுதங் களை வழங்கியுள்ளது அமெரிக்கா 1978 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானுக் கான தனது ஆயுத விநியோகத்தைப் பெருமளவு குறைந்திருந் தமை விளக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள சோவியத் துருப்புக்களைச் சாட்டாகக் கொண்டு பாகிஸ்தான் அதிகளவு ஆயுதங்களைக் குவிக்கின்றது. இதனுல் இந்தியா மிக வும் கவலையடைத்திருட்பதையும் பாகிஸ்தானுக்கு இவ்வாறு ஆயு தங்கள் வழங்க வேண்டாமென அமெரிக்காவை இந் தி யா தொடர்ந்து வற்புறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனல் அமெரிக்காவுடன் பகைக்காமல் அமெரிக்க கவை வற்புறுத்தி ஆயுத விநியோகத் தைக் குறைக்க வேண்டிய தேவை இந்தியா விற்கு உண்டு. இதற்கு மாற்ருக இந்தியா தானும் ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவையின் நிமித்தம் சோவியத்துடன் உறவு கொள்ள வேண்டியுமுள்ளது. இந்த நிலையில் இரு வல்லரசு களிற்றம் நடுவ இந்தியா பரிதாபகரமான திரிசங்கு சொர்க்க நிலையில் தவிக்கின்றது. அமெரிக்காதைப் பகைக்கவும் முடியா ல், சோவியத்தின் உற:வக் கைவிடவும் முடியாமல் இந்தியா உள்ளது. இந்திராகாந்தி மீண்டும் 980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு தந்ததும், 1980 மார்ச் மாதம் சோவியத்திட மிருந்து அணுசக்தி தயாரிப்புக்கான 250 தொன் எடையுள்ள Heavy water கட்டுப்பாடுகள் சற்று தளர்ந்த நிலையில் பெற்றுக் கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்திராகாந்தியின் மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி பிரதமராஞர். இவரது தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதாரத் தி ட் டத் தி ல் சில மாற்றங்கள் ஏற்பட்டன. (கொம்பியூட்டர் மயப்படுத்தல் இதில் முக்கியமானது) இம்மாற் றங்களின் அடிப்படையில் அமெரிக்காவுடன், ஒப்பீட்டு ரீதியில் முன்பு இருந்ததை விட உறவைச் சற்று அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது அத்துடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்கா வின் ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அமெரிக்
55

Page 35
காவுடன் சற்றுச் சுமூக உறவைக் கையாண்டு வற்புறுத்தல்களை மேற்கொள்ள முற்பட்டது. அமெரிக்காவும் சற்றுப் புதிய தந்தி ரங்களைக் கையாள முன்வந்தது இந்தியாவின் இக்கட்டான ஜிஐலயை விளங்கி அதனைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு இந் திய சோவியத் உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தும் நோக்குடன், ஒப்பீட்டு ரீதியில் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு, இந்தியாவின் புதிய ஆட்சியாளருடன் சற்றுச் சமூக உறவை ஏற் படுத்தத் தயாரானது. இந்தியாவின் சில திய பொருளாதாரத் திட்டங்ளும் இந்த வகையில் அமெரிக்கா சுமூக உறவைக்கொள் ளத் தயாரானதற்குப் பின்னணியாய் அமைந்தது. இவை கருத் திற் கொள்ளக் கூடியளவு மாற்றங்களாய் இருக்கின்றபோதிலும், சோவியத்துடனன உறவிலிருந்து இந்தியா பின்வாங்க முடியாத சூழலே நிலவுகின்றது. பொதுவாகச் சொல்வதாயின் அமெரிக்கா சோவியத் யூனியன் ஆகியன சார்பாக இந்தியாவின் உறவில் சிறிதளவு நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றதே தவிர, கணிசமான அளவிற்கு அடிப்படை மாற்றம் ஏற்படமுடியவில்லை. எப்படியோ ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலைகொண்டுள்ளமை ஒரு புறம் ஆயுதக் குவிப்பை மேற்கொள்ளப் பாகிஸ்தானுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனல் மறுபுறம், இந்தியாவும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்கின்றது. பாகிஸ்தானுக்கும், . இந்தியாவிற்குமிடையிலான இந்த ஆயுதப் பந்தயம் மொத்தத் தில், தென்னசியப் பிராந்தியத்தில் ஆயுதக் குவிவு ஏற்படவே வழிவகுத்துள்ளது.
தென்னுசியாவில் இந்த ஆயுதக்குவிவு இவ்வாறு ஏற்படு வதற்குக் காரணம் பிராந்தியத்துக்குள் உள்ள நாடுகளிடையே ஏற்பட்ட பிரச்சனைகளல்ல. தென்னசியப்பிராந்திய த் திற்கு வெளியே ஈரானில் அமெரிக்கா தோல்வியுற்றமையும், ஆப்கா னிஸ்தானுள் சோவியத் துருப்புக்க்ள் பிரவேசித்தமையும் ஆகிய சம்பவங்களின் அடிப்படையில் இரு வல்லரசுகளும் சம்பந்தப் பட்ட விடயங்களே பெருமளவு காரணமாய் அமைந்துள்ளன. இவற்றை மனதிற் கொண்டு, இந்தியா ஒரு ஒப்பீட்டுரீதியான உறவுக்கே போகிறது.
இந்தியாவிற்கும், சீனவிற்கும் இடையிலான பிளவு, பாகிஸ் தானிற்கும் சீனுவுக்கும் இடையிலான நல்லுறவு ஆகிய அம்சங்
O6

களையும் கருத்திற் கொண்டே இந்தியா தனது தீர்மானங்களை மேற்கொள்கின்றது.
தென்னுசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு மேற்கூறிய பிரச்சினைகளும், நெருக்கடிகளும் இலவாறிருக்க, இப்பிராந்தி யத்தில் இந்தியாவிற்கு அருகில் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த நாடாக அமைந்திருக்கும் இலங்கைத் தீவில் அமெரிக்க செல் வாக்கு பெரிதும் வளர்ச்சி அடைவதும், இந்நாட்டில் நிலவும் இனப்பிரச்சினையானது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை விளைவிக்கக்கூடிய எல்லைக்கு வளர்ந்துள்ளமையும், இந்திய அரசுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இலங் கைத்தீவு முழுவதும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட தாய் இருத்தல் தான் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் நல ணுக்கு உகந்ததாய் அமையும். இவ்வகையில் இலங்கைப் பிரச் சினையை இந்தியா எவ்வாறு பார்க்கின்றது, கையாள்கின்றது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.
· (ንሃ

Page 36
5. இந்தியாவும்
இலங்கைப் பிரச்சனையும்
இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளைப் பொதுவாக விளங்கிக் கொள்வதன் மூலமே, இலங்கைப் பிரச்சினையும் அதில் இந்தியாவின் நிலையினையும் விளங்கிக் கொள்ளலாம். எனவே, இவ்வத்தியாயத்தில் இலங்கை "சுதந்திரமடைந்த" காலத்தி லிருந்து இற்றைவரைக்குமான அதன் வெளியுறவுக் கொள் கையை நோக்கி, அதனடிப்படையில் இலங்கை - இந்திய உற வினையும், இனப்பிரச்சினையினையும், ஆராய்வோம்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இல்ங்கை அ  ைம ந் துள் ள  ைம ய ர ல், உலகின் பல்வேறு நாடுகளினதும் கவனத்தை ஈர்க்கின்ற நாடாக அமைந்துள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக் கத்தையோ அன்றிச் செல்வாக்கையோ செலுத்த விருமபிய அரசுகள் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டின் கீழோ அன் றிச் செல்வாக்கின் கீழோ கொண்டுவந்தன, அல்லது கொண்டு வர முயன்றன என்பதைக் கடந்தகால வரலாறு தெளிவாக்கி யுள்ளது. வெளிநாடுகளின் மத்தியில் அத்தகைய கவர்ச்சியை இலங்கை இன்றும் கொண்டுள்ளது.
இலங்கை இந்துசமுத்திரத்தின் வட வாகத்தில் அமைந் துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 25.332 சதுரமைல்க ளாகும். இது தென்மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய இரு பிராந்தியங்களிற்குமிடையிலுள்ள தென்னுசியாவின் தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இலங்கை, தென்மேற்கு ஆசி யாவிற்கும், தென் கிழக்காசியாவிற்கும் நடுவில் ஏறத்தாழச் சம தூரத்தில் அமைந்துள்ளது. தீவின் இரு பக்கங்களும் ஒரு புறம் வங்காள விரிகுடாவையும், மறுபுறம் அரபிக் கடலையும் கொண் டுள்ளது. தீவின் கிழக்குப் டாகத்தில் பிரபல்யம் மிக்க திருகோண முலைத் துறைமுகமும், மேற்குப் பாகத்திற் கொழும்புத்

துறைமுகமும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலயமும் அமைந்துள்ளன.
இந்து சமுக்திரத்தின் பிரகான வர்க்ககக் கப் பற் போக்கு வா*தின் மையப் பாகையில் இலங்கை அாைக்துள்ளது அவுஸ் சிாேவியா, மற்றும் சென்கிழக்கு கெ*கேற்க கிமக்க ஆசிய சாடுகள், கிமக்கு ஆபிரிக்கா நாடுகள் அகியன கமக்கள்ளான கொடர்புகளே அநேகமாக இலங்கைக்கூடாகவே மேற்கொள் கின்றன அக்து ன் மெக்காசிய நாகெள், சென்மெக்காசிய நாடுகள். அவுஸ்திரேலியா அகியன ஜூாோப்பிய நாடுகளுடனை தமக தொடர்புகளே, அநேகமாக இலங்கையூடாகவே மேற் கொள்கின்றன. -
மேலும் இந்கியாவிற்கு அருகே இந்தியாவின் பாதுகாப் போடு சம்பந்கப்பட்ட இடத்கில் லெங்கை அமைந்துள்ளமை யா லம், ந்ெதியாவைக் கட்டுப்படுக்க விரும்பம் வெளி அரசு களுக்க ஏற்ற ஓர் டெமாகவும் இலங்கை அமைந்துள்ளமையா லும் உலக அாசியலில் இலங்கை முக்கிய கவனத்திற்குரிய ஒரு தாடாக அமைந்துள்ளது.
இக்ககைய முக்கியச் தலங்களைக் கொண் டு, விளங்கம் இலங்கையை நோக்கி, 16 அ* நாற்ாண்டின் ஆரம்பத்தில் தறாோப்பியர் வாத் தொடங்கினர். முகவிலே ே ரக்துக்கீசரும், பின்பு டச்சுக்காரரும். இறுகியாக ஆங்கிலேயருh இலங்கையை ஆண்டனர். போத்துக்கீசரும் டச்சுக்காாாக* இலங்கையின் கரை யோர மாகாணங்களை மட்டுமே கைப்பற்றி ஆண்டனர். ஆனல் ஆங்கியேலர்தான் இலங்கை மாமவதையம் கைப்பற்றியிருந்க னர். 1917 ஆம் ஆண்டு ந்ெகியா "சு சந்திரம்" பெற்றதைத் தொடர்ந்து, 1948 ஆம் ஆண்டு இலங்கையும் "சுதந்திரமடைந் தது, '"
"சுதந்திர" இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில், பின்வரும் அம்சங்களே பிரதான இடத்தை வகித்துள்ளன.
1. மேலைத்தேச சார்பு அல்லது சார்பின்மை
2. இந்திய எதிர்ப்பு அல்லது நட்பு சோஷலிஸ் நாடுகள் சார்ந்த (குறிப்பாக சோவியத் சார்புக் கொள்கை என்பது இலங் ை யின் வெளியுறவுக் கொள்கையில்
59.

Page 37
இருக்கவில்லை. ஆனல், சில காலகட்டங்களில் அவ்வாான ஒரு தோற்றப்பாடு இருந்துள்ள போதிலும், உண்மையில் அவ்வா றி க்கவில்லை. மேலை சேச சார்பின்மை என்ற கொள்கையை இலங்கை கடைப்பிடிச்த காலங் 1ளில் சோஷலிஸ் நாடுகளுடன் உறவை வளர்ச் திருக்தது ஆனல், அது இலங்கையின் வெளியு றவுக்கெ ள்கைப் போக்கில் ஓர் ஆகிக்கம் வகிக், ம் அச்சமாக இடம்பெறவில்லை. அந்த அர்த்தத்தி°லதான் சார்புச் தன்மை அற்றது என்ற வார்க்தை இங்கு யன் டுத்தப்படுகின்றது அதே"வளை இலங்கை மேலை ர்தேச நாடுகளைச் ச ர்ந்த வெளியு றவுக் கொள்கையைக் கட்ட பிடிக் ததென்கி நபோது, அந்தச் சார்ட் என்பது ஆதிக்கம் வகிக்கும் ஓர் அம்சமாக அல்லது ஒரு நிர்ணயிக்கச்கூடிய அம்சமாக இருந்துள்ளது.
இலங்கையின் வெளியுTவுக் கொள்கையைப் பல்வேறு கட் டங்களாக வகுக்கலாம் அவையாவன: (1) 194 - 56 (ቋ ; "956-65. (8 ነ '96 5- 70. ( 4 ) 197ቦ- 77, (5) 977– 86. இவற்றில் 1967-70 காலப்பகுதி பெரும் முக்கியத்துவம் எதுவும் அற்ற ச* லப்பகுதியாகம் இவற்றில் "ஆவது, 2ஆவது, 3ஆவது ஆகி ன மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகதியாகும். இவை அனைத்திலும் முதல7வதிலிருந்து இரண்டாவது அடிப்படையில் கொள்கை ரீதியான வேறுபட்ட தன்மைகளைக் கொண்டதாகும். ஆரம்பத்தில் இவற்றின் முதலாவது பகுதியை நோக்குவோம்.
1948 - 1956 வரையான காலப்பகுதி
1947ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் டி. எஸ். சேன ணுயக்கா தலைமையிலான ஐ. தே கட்சி ஆட்சிக்கு வந்தது 1948 ஆம் ஆண்டு இலங்கை "சுதந்திரமடைந்த" போது "சுதந்திர” இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்படாமல், 1947ஆம் ஆண்டு தெரிவானதுபோலவே தொடர்ந்தும் இயங்கியது.
“சுதந்திர'. இலங்கையின் ஆளும் கட்சி என்ற வகையி லும், முதலாவது பிரதமர் என்ற வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் டி எஸ் சேனனயக்காவும், இலங்கை யின் வெளியுறவுக் கொள்கையினை வகுக்கவேண்டிய பொறுப்புக் குள்ளானர்கள். இக்கட்சியின் பிரதம மந்திரியும் பிரித்தானியா மீது தம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இந்த வகையில் பிரித்தானியாவுடன் ஆரம்பத்திலிருந்தே நல்லுறவைக் கொண்டனர். . . . . . .
60

w பிரித்தானியரைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு இந்துசாத்திரப் பிராந்தியத்தில் சேந்திர முக்கியச்துவம் வாய்ந்த இலங்கை பில் துறைமுக இர ணுவத் தளங்கள் இருப்பது சிறந் ததாகும் அந்த வகையில் இலங்கையில் துறைமுகத்தையும் திரு கோணமலை) இராணுவத்சின் வசகிகளையும் பெற்றுக்கொள்: முற் பட்டனர். ஐ தே சட்சி இயல்பாகவே பிரித்தானியர் மீது நம்பிக்கை வைத்திருந்தமையால். அதனை மேலு வளர்த்தத் தமக்கு ஏற்றவகையிற் பயன்படுத்கப் பிரித்தானியர் திட்டமிட் டனர். டி. எஸ் சேனனயக்காவின் நம்பிக்கைக் ரிய இர டு பி தான ஆலோசகர்க*ாக சே~ல்பரி பிரபவம், சேர் ஜவர் ஜெனிங்சு காணப்பட்டனர். இலங்கையில் வெளி றவக் சொள் கையை உண்மையிலேயே திட்டமிட்டவர்கள் இந்த இரு பிரித் தானியர்களுமே ஆவர்.
அந்நிய (மதசீட்டுடன் கூடிய சுதந்திர வர் சீதப்ே பொரு ளாதாரமே இலங்கையின் பொருளாதாரக் கொள்கையாய் அமைந்தது. இதற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டுறவு அமைந் தது. பெருந்தாட்டப் பயிர்ச்செய்கை, எரிபொருள் விநி°யா கம் வங்கி, போக்குவாத்து என்பவற்றில் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்ட்ன். இது ஐரோப்பிய நாடுகளுக்கும், அவற்றின் முதலீட்டிற்கும் சார்பான கொள்கையாய் அமைந்தது.
மேலைத்தேச ஏகாதிபத்தியச் சார்பு, கெர்ம்யூனிஸ எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இதன் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டது இலங்கையின் கொம் யூனிஸ் எதிர்ப்பு மேலைத்கேச ஏகாதிபத்தியத்தின் நலனுக்குகந்த வகையில் அமைந்சது மேலை க்தேச ஏகாதிபத்கியம் கொம்யூனி ஸேக் கொள்கையுள்ள அரசுகளைக் கண்டு பெரிதும் அஞ்சியது. 19 7ஆம் ஆண்டு சோவியத் சே~ ஷலிஸ அரசு ஸ்தாபிக்கப்பட் டது. அதனைத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டு செஞ்சீனச் சேrஷவிஸ் அரசு ஸ்த பிக்கப்பட்டது. இக்கொம்யூனிஸக் கொள் கையை வளரவிடாது தடுப்பது ைேலத்தேச ஏகாதிபத்தியத்தின் பிரதான நோக்கக் களுள் ஒன்ா?கும் கொம்யூனிஸத்தைப் பரவ விடாது தடுத்தல் என்ற கெ ள்கையின் அடிப்படையில் வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு NATO) 1949ஆம் ஆண்டு உருவாகியது. அந்த வகையில் இலங்கையிலும் கொம் யூனிஸ நடுகள் மீதான எதிர்ப்புக் கொள்கையை ஏகாதிபத்திய அரசுகள்தான் திட்டமிட்டு உருவாக்கின. அத்திட்டத்திற்கு உட் பட்டதாக இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்
6.

Page 38
தது. 1965ஆம் ஆண்டு ஆசிய-ஆபிரிக்க நாடுகளின் trirstG பாண்டு கில் நடைபெற்றபோது அன்று இலங்கையின் பிரதம ாாயிருந்க சேர். ஜோன் கொக்தலாவல மகாநாட்டிற்குச் சென் றிருந்தார். அங்கு. சீனப் பிரசுமர் சூ.என்.ல"யை கொக்ாலா வல அமைதிக்கும் வகையில் நடந்து கொண்டார் ஜோன் கொத் கலாவல சூ-என்-லாய ன் சைகலுக்க மறுத்தார் இவ் arm Sp" சேர்ஷலிஸ நாட்டின் பிர கம சரிந்திரி அவnதிக்கப் t n1 ' L - 69) id இலங்கை அரசின் கொம்யூனிஸ் எதிர்ப்புக் கெ~ள் கையின் உச்சக் கட்ட உதாாணமாக, வாலாற்?ளர்சளர்ல் எடுக் துக் கா" ப்டுகின்ற க 1942 -54 காலகட்டக்ல்ெ இலங்கை அாசு கோவியக் எகிர்ப்பு, சீன எதிர்ப்பு என்னும் கொள்கை யில் மிக உறுதியாக இருந்துள்ளது.
இக்காலகட்டக்கில் "948-86 இலங்கையின் வெளியுரு வுக் கொள்கையில் பிரிக் சாலிசா, நிச்சியா, இலங்கை ஆசிய மண் n நாடுகளு ன் சம்பக்க" கொள்கையே பிா கான இடக்கை வகிக் கது. சுபஸ்ட்ாால்வ"யில் கிமச்குப் பறச் கிலிருக்த இந்தசாமக்சிரம் மழுவதுமான தனக ர்த்கக போக்குவாக் து நடவடிக்சைகள் சுழஈமாக அமைய வேண்டும் எண்கே பிசித்கா னியாவின் கொள்கையாகும் அங்க வகையில் இந்துசாரித்சிாப் பிாாந்கியக்கில் கடற்போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பதும், துறைாமக வசதிகளைக் கொண்டிாப்பது, இரர்வைத் களங்களை வைத்திருப்பகம் பிரித் கார்னியாவிற்கு அவசியமாய் இருந்தது. இவ்வாரு?ன பரந்த இந்துசமுத்திாத் தேவையின் ஒரம் சமாகவே இலங்கையில் பிரித் கர்னியர் துறைாக இரர்ணுவத் தள வசதி களைத் தொடர்ந்து பேண முற்பட்டனர்
இலங்கையில் துறைமுக, இராணுவத் தள வசதிகளைப் பெறுவதற்குப் பிரித்தானியர் கையாண்ட வழிவகைகளில் ஒன்று இந்தியாவின் மீது இலங்கைக்கு அச்சத்தை ஏற்படுத்தி இலங் கையின் பாதுகாப்பைத் தாம் உறுதிப்படுத்துதல் என்ற அடிப் படையில், இராணுவத் தள வசதிகளைப் பெறுதலாகும்.
இந்தியா பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஒரு ஈேந்திர நிலை யமாகவே பிரித்தானியர் இலங்கையைப் பயன்படுத்தினர். பிரிக் தானிய-இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தில் இலங்கை ஒரு முக்கிய இடம் வகித்தது. சுதந்திர இந்தியாவின் கெ. ள்கை வகுப்பாளரும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அவசிய மானதெனக் கருதினர். · . M

உதாரணமாக "இந்திய சமஷ்டி அரசியல் அமைப்பில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நிலவலாம்" என்று நேரு 1945ஆம் ஆண்டு குறிப்பிட்டமையும்,"இந்தியாவின் பாது காப்பிற்கு இலங்கை இந்தியாவுடன் இணைக்கபடவேண்டும்" என்று அதே ஆண்டு கே. எம். பணிக்கர் குறிப்பிட்டமையும்; "இலங்கை விரும்பினுலென்ன விரும்பாவிட்டாலென்ன இந்திய சமஷ்டி அமைப்பில் இணையவேண்டும்" என 1949ஆம் ஆண்டு வைத்தியாவும், "இந்தியாவிற்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக்கூடா"தென்றும், "இரு நாடுகட்கும் ஒரு பொதுவான பாதுகாப்புக் கொள்கையே இருக்கவேண்டு" மென்றும் இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர் பி. சீத்தா ராமையா இதே ஆண்டு குறிப்பிட்டவற்றையும் கொண்டு, இந் திய கொள்கை வகுப்பாளர் மட்டத்தில் நிலவிய இலங்கை பற் றிய கருத்து என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிரித்த னியர்கள் பிரித்தர்ளும் தந்திரத்தில் வல்லுநர்கள், ஏகாதிபத்தியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்க்ள் எத்தகைய இழிசெயல்களுக்கூடாகவும், தமது நலன்களை அடை வதிற் கண்ஞரய் இருப்பவர்கள். அவர்கள்து செயலில் நியாயம் என்பதோ ஒரு பொது நோக்கோ இருக்காது; சந்தர்ப்பவாதம் ஒரு கைவந்த கலேயாக இருக்கும் உதாரணமாக, ஈரானில் இஸ்லாமிய அடிப்படை வசதத்தை எதிர்த்த அமெரிக்கா, ஆப் கானிஸ்தானில் சோவியத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஆதரித்து நிற்கின்றது இந்த வகையில் பிரித்தானி யர் தமக்கு இலங்கையிலே தளம் பெறும் நோக்குடனும் அத னேத் தொடர்ந்து பேணுவதற்காகவும், இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் நிலவிய சூழ% த் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முற்பட்டனர். இரு ந டுகளுக்குமிடையிற் பகை பை யையும், பிளவையும் உருவாக்கி இலங்கையின் பாதுகாவல ராய்த் தம்மைக் காட்டிக்கொண்டு தளவசதி பெறுதலே பிரித் தானியரின் பிரதான தந்திரம்.
சேர். ஜவர் ஜனிங்ஸ் 1951ஆம் ஆண்டு இந்தியா பற். றித் தெரிவித்த கருத்தானது பிரித்தானியர் கொண்டிருந்த மன உணர்வை வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது. "இந்தி யாவும் இலங்கையும் இணைக்கப்பட்டால் அவ்விணைப்பானது சுமத்துவ அடிப்படை யில் அமையாது. இந்த இண்டபில் இந்திய சமஷ்டி அமைப்பினுள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அமை"
R

Page 39
պմ, இத்தகை போக்கானது ஒர் இயல்பான தலைவிதி" என்று சில இந்தியத் தலைவர்கள் பேசுமளவிற்குக் கூடச் சென்றுவிட்டது. இத்தகைய கூற்றுக்கள் தவிர்க்கமுடியாதவாறு இலங்கைத் தேசிய வாதத்தில் "பின் தெறிப்புக்கு வழிவகுக்கின்றது.
"இந்தியாவைவிட இலங்கையின் வாழ்க்கைத் தரமும்எழுத் அம் உயர்வானது; வாழ்க்கை முகி ற ரம்மியமானது; சமூகச் சூழல் கசப்புக் குறைவானது இந்தியர்கள் இலங்கையில் குடி துவதற்குத் தடைகள் எதுவும் ஆல்லாவிட்டால் சிக களவர் டுமல்ல தமிழர்கள் கூடக் கடும் உழைப்ப வியாகிய இந்தியத் தமிழர்களாலும், வியாபார நுணுக்கங்களிற் கைதேர்ந்த இந்திய ரிகர்களினலும் மூழ்கடிக்கபபடுவார்கள். எனவே, இந்தியா நடைய அயலவராகத் தோற்றமளிக்கின்றபோதிலும் ஆபத்து ஜாவிக்கக்கூடிய ஒரு நாடாய் இருக்கின்றது. இந்தியாவுடன் நாம் விநயமாக நடக்கவேண்டும் ஆணுல், இந்தியாவிலிருந்து சற்றுத்தூர விலகியிருத்தல் என்னும் அம்சம் மிகைப்படுத்தப் தகூடாது. ஆனல், இந்தியப் பத்திரிகைகளில் இது எப்போ தும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றது உண்மையில் இநதியா ம், இந்தியர்களும் வெறுக்கப்படுகின்றனரல்ல. ஆளுல் இலங் துர் இந்தியரிடமுள்ள பல அம்சங்களை மெச்சும் அதேவேளை டில் தாம் இந்தியருடன் இன ரீதியான உறவுள்ளவர்கள் என்ற திேலும் ஒருநாள் திடீரெனப் பணிப்பறை ஒன்று வழுக்கி விழக்கூடிய ஒரு மலை அடிவாரத்தில் வாழ்கிருேம் என்று உணர் இன்றனர்" என்று சேர். ஜவர் ஜெனிங்ஸ் கூறினர்.
சிங்கள மக்கள் மீதும், இலங்கைத் தீவின் மீதும் ஜவர் ஜெனிங்ஸிற்கு இவ்வளவு அன்பும், பாசமுடி உண்டா? இல்லை. பித்தானிய ஏகாதிபத்தியுத்தன் சேவகனகிய ஜெனிங்ஸ் இந்து சமுதநிரத்தில் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவிறகுமிடையே பகைமையை வளர்த்து அந்தப் பகைமைச் சூட்டில தாம் குளிர் காய்வதற்க கவே இவ் Gaunt po நடந்துகொண்டார் உண்மையில, இலங்கை மக்கள் மீது இவருக்கு அன்பும் பாசமும் இருந்திருந்தால் இலங்கையில் பிரித் தானிய ஆதிக்கம் நிலைகொண்டிருந்ததை எதிர்த்தும, கண்டித் தும் செயற்பட்டுமல்லவா இருக்கவேண்டும்? மருவி அதன் ஆத
வளராகவல்லவா இருந்தார்.
இங்கு ஒரு விடயம் மட்டும் உண்மை. அதாவது இந்தியா தனதி பாதுகாப்பு நோக்குநிலையிலிருந்து, இலங்கையை ஆந்தியா

வுடன் ஏதோ ஒரு வகையில் இணைக்க வேண்டுdென்று விரும்பி யது. ஆனல் அந்த வகையான விருப்பம் நட்பு ரீதியர்ன ஒரு விடயமாக வளர்ந்துசென்று, இரு நாடுகளுக்கிடையிலும் பரஸ்: பர அடிப்படையில் ஒரு சுமூகமான தீர்வைக் காணவிடாது. தடுத்து 'ஒன்றுக்கொன்று பகைமை உள்ளதாக உருவாக்கும் நோக்குடன் பிரித்தானியர் இனப்பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டன்சர். ' -
இந்த வகையில் 1942ஆம் ஆண்டு டி எஸ். சேனனுயக்கா குறிப்பிட்ட ஒரு கருத்து கவனத்திற்குரியது. அதன் சாரரம்ச. மாவது **இந்திய சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் இந்தியாவுடன் இலங்கை இணைவதானது இலங்கைக்கு அரசியல், பொருளாதா ரம், இராணுவம் போன்ற ரீதியில் நன்மை பயக்கும். ஆளுல்ை இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் குடியேற்றமும், பெருளாதார ஊடுருவலும் ஏற்படுவதற்கெதிரான பாதுகாப்பும், அரசியற் சட்டரீதியாக இலங்சையின் பூரண சுயாதிபத்தியத்திற்கான உத்தரவாதமும் கட் ஈயம் அளிக்கப்பட வேண்டு" என்று குறிப்பிட்டார். இது சம்பந்தமாக அவர் மேலும் குறிப்பிடு pas யில் , * எந்தவொரு யு.ஆதத்தின் போதும் விரு பினலென்ன விரும்பாவிட்டாலென்ன இலங்"ையின் நிலை இந்தியா பக்கமே" என்று கூறிஞர்."
இந்த வகையில் புவிசர் சரசியற் சூழலில் இலங்கைத் தீவின் சக்தி எத்தகைய வரை *றக்குட் "ட்டதென்பதை, டி. எஸ் விளக்கியிருந்ததுடன் இந்தியாவுடன் நட்பு 4 வின் அடிப் படையில் இணையவும் விரும்பியிருந்தார் 9 0களின் முற்பகுதி யில் இவ்வான கருத்தைக் கொண்டி ருக்த டி. எஸ், 940களின் பிர்பகுதியில் திட்ட வட்டமாக இதற்கு நேர் திர்ம முன கருத் தையே கொண்டிருந்தார். இவரை வென்றெடுப்பதில் ஏகாதித் தியம். பெரிது: வெற்றியீட்டியது. Ο
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் டி' எஸ். சேணளுயூக்காவுடன் பிரித்தானியர் இரண்டு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டனர். அதில் ஒன்று, பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின்படி திருகோணமகயில் பிரித்தானிய கடற் படைத் தளம் அமைப்பதென்றும், கட்டுநாயக்காவில் விமானப் படைத்தளம் அமைப்பதென்றும், இலங்கைக்குப் பிரித்தானியா பாதுகாப்பளிப்பதென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது இலங்கை விரசின் இத்தகைய போக்கு இந்திய இராஜதந்திரிகள் மத்தி
65

Page 40
யில் பெரும் கவலையை ஏற்படுத்தியதுடன், இலங்கை மீது அவ நம்பிக்கையையும் உருவாக்கியது. இத்தகைய நிலமைச்குப் பிரித்தானியர்தான் பெருமளவு காரணமாய் இருந்தனரென்பது உணரத்தக்கது.
இலங்கை, மீதான அச்சுறுத்தல் சோவியத் யூனியனிலும், சீனுவிலுமிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும்கூட உள்ளது என்ற கருத்தை ஐ தே, கட்சி இக்காலகட்டத்தில் கொண்டி ருந்தது. "என்று இலங்கை பிரித்தானியாவின் பாதுகாப்பிலி ருந்து தன்னை விலக்கிக் கொள்கிறதோ அன்றே இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிடும்" என 1955ஆம் ஆண்டு பிரதம ராயிருந்த சேர். ஜோன் கொத்தலாவல கூறியமை குறிப்பிடத். தக்கது இந்த வகையில் இந்தியா மீதான அச்சத்தையும் எதிர்ப் புக் கொள்கையையுய இலங்கை கொண்டிருந்தது.
இலங்கை இந்திய உறவில் அடுத்த முக்கிய அம்சங்களுள் ஒன்ருக இருந்தது, இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினர் பிரச்சினையாகும். பேச்சுவார்த்தைகள் இலங்கை - இந்திய அரசு களுக்கிடையில் பல தடவைகள் இடம்பெற்றன. 1947-1948 டி. எஸ். சேனனுயக்கா - நேரு பேச்சுவார்த்தை 1953 டட்லி - நேரு பேக்சுவார்த்தை 1954 ஜனவரி, ஒக்டோபர் காலங்களில் கொத்தலாவல - நேரு உடன்படிக்கை என்பன இந்த வகையிற் குறிப்பிடத்தக்கவைகளாகும். ஆனல், இப்பேச்சுவார்த்தைகள் இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவை பாக அமையவில்லை.
மேலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான காஷ்மீர் பிரச்சினையில் 947 - 48 போரின்போது இலங்கை நடு றிலேமை வகிப்பதாகக் கூறிக்கொண்ட போதிலும் கொத்தலாவல வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்துகொள் டார். அத்துடன் கொழும்பில் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதமர்களின் மகாநாட்டில் கொத்தலாவல நேருவின் கருத்துக்களை நிராகரித்தார்.
இக்காலகட்டத்தில் இலங்கையில் மூன்று பிரதம மந்திரி கள் பதவி வகித்துள்ளனர். 1. டி. எஸ் சேனனுதுக்கா 2. டட்லி சேனனுயச்கா 3. சேர். ஜே"ன் கொத்தலாவல. இம்மூவருள் அதிகபட்ச கொம்யூனிஸ எதிர்ப்பாளராகவும், இந்திய எதிர்ப் பாளராகவும் இருந்தவர் ஜோன் கொத்தலாவல ஆவார் கொத் தலாவல காலத்தில் இலங்கை இந்திய உறவானது மிகவும் தாழ் நிலையில் இருந்தது. ده د “ له
6

1956 - 1965 auásngtorst srsÚsťLúb
1957ஆம் ஆண்டுப் பொதுத்தேர்சல் மூலம், 9 ஆண்டு களாகத் தொடர்ந்து ஆட்சியிலிருந்துவந்த ஐ தே. கட்சி தோற்கடிச்சப்பட்டு, எஸ் டபிள்யூ. ஆர் டி. பண்டாரநாயக்கா தன்மையிலான மக்கள் ஐக்கிய மன்னணி ஆட்சிப்பொறுப்பிற்கு வந்கது. பண்டாரநாயக்கா ஆட்சிப் பொறுப் க்க வந்ததும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, பெரும் ம்ாற்றத்திற்குள் ளாகியது
பண்டாரநாயக்கா திறந்த பொருளாதாரக் கொள்கை யைக் கொண்டவரல்லர். அவர் அந்கியக் கொம் னிகளையும், பொந்தோட்டங்கனையும், போக்கவாத்தையும் தேசிய்மயமாக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டிருந்தார் இவை அனைத் தும் ஏகாதிபத்திய அரசுகளின் கைகளின் இருந்தமையால் பண் டாரநாயக்கா மேற்கத்தைய ஏனாதிபத்திய எதிர்ப்புள்ளவராகக் காணப்பட்டார். ஆனல், இதில் அவர் எதிர்பார்த்தளவு வெற் றியை அடையவில்லே இதனுல் பண்டாரநாயக்காவின் வெளியு நவுக் கொள்கை மேலத்தேசச் சார்பிலிருந்து திசைதிரும்புவ தாக அமைந்தது. மேலும் பண்டாரநாயக்கா சோவியத் யூனி யன், சீன போன்ற சோஷலிஸ நாடுகளுடனை உறவை வளர்த் தார் இவ்வாறு இவர் உறவை வளர்த்கமையால் இந்நாடுகளின் பக்கம் இலங்கை சார்ந்து விட்டதென்றில்லே.
இதைத் தவிர இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்தமை பண்டாரநாயக்காவின் கொள்கையில் மிக முக்கிய இடம் வகிக் கின்றது. உண்மையில் பண்டாாநாயக்கா இலங்கையின் புவிசார் அரசியற் போக்கை சரிவர விளகியிருந்தார் இதனல் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் விளைவை நன்கு உணர்ந்திருந்தார். இதனடிப்படையில் நேருவுடன் கைகோத்து நல்லுறவை வளர்த் தார். நேருவின் வெளியறவுக் கொள்கையை அங்கீகரித்து அத னைத் தானும் கைக்கொண்டார். −
இவ்வாறு பண்டாரநாயக்கா இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கவல்ல உறவைக் கடைப்பிடித்த காலத்தில் தமிழ் மக்க ளின் முக்கிய தலைமைக் கட்சியாகிய சமஷ்டிக் கட்சி (தமிழரசுக் கட்சி) மேற்குத்தேச ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்குகந்த கொள்கையைக் கடைப்பிடித்தது. இலங்கையிலிருந்து பிரித்தா னிய படைத்தளம் அகற்றப்படக்கூடாதென்பது தமிழரசுக்கட்சி யின் வேண்டுகோளாக இருந்தது. அதேவேளை வி. சுந்தரலிங்க
67

Page 41
மும் இவ்வாறு தளம் அகற்றப்படுவதை எதிர்த்கிருந்தார். ல் ஜே. வி செல்வநாயகமும், ஸி. சுந்தரலிங்கமும் இவ்வாறு தளம் அகற்றப்படக்கூடாதென்பகற்காகக் கூறிய முக்கிய க*ர ணம்'பிரித்தானிய சளம் அசப்ாப்பட்ட பால் சிங்கள ஆட்சியா வார். கமிழரை இலகவில் ஒடுக்கிவிடுவர் என்பதும். எனவே சளம் இங்கிரப்சரது 4. கமிசாருக்கப் பாதுகா"பென்பதும் ஆகும். சமிம் மர்கள் கிங்களப் பேசினவாகத் சால் டுைக்கமுறைக்க உட்பட்கி வகவர்கள் என்ா வகையில் அச்சாமம். அசன் பொருட்டான உசாதாாப்பைக் தேடலம் இடம்பெmவக பெற்கையாகும். et (66) 95 e urros erro ñ erro; எ.கா பெக் கிடக்கிடம் கை SttzTLTLLLLSSSTTEEELOu TLLC LGGLSTMS SSTT S S qqqS STLetLLE LLLLLLLT TTTT ༼༢༽ ཏགཅིག་་ rt 1nh-, *战5T லிக்கக்சின் நிஜல" (ாலh ந்ெதி. இாா ஹாக் சிெகள் மத்வியில் அகிாதியை ஏற்சாக்சியிாக்க * என் பலர் சங்கே சமில்லை. அதே MM TuL SSELTMLSLS CCTYYEELtTtSY SSSMSuM TOeMLMLttEELSY T quLkSYSBeLezS இந்தியா வக்கம் * சொ"கிழ்ச்சியை ஏற் டுக்கியிருக்க மென்பதையும் கை
fåtsGBmwarGb
00LLTLLL S EE Y0EEttt SLLLL AAu STOrtt L0LLStS STTuJ Tue OeME TS LLLTTL யில் இத்திசாவினது ~ெளியmவக் கெ ள்கையாகவே அமைந்கது. STMEE LtTLttt LB TT D TS OiSuuOLk AiiSuSAkuu 0 Y SOYY LLLB TtttT L L t
படை. விமானப்ப ைத் ஈளங்ா%ள நீ திர்ை இவற்றின் அமலம் இந்திய ஆட்சியாளரின் நன்மதிப்பை" பெற்ா?ர் "ச்ெசியா போன்ற ஒரு நாடு இலங்கையைத் கன்னு ன் இணைக்குமென்று *சரியான அறிவுள்ள எந்தவொாக மணி ஈனும் ar ffibrrakor Gartiau மாட்டான்" என்று 978ஆம் ஆண்டு யூன் மாதம் 17ஆம் திரதி பண்டாாநாயக்கா குறிப்பிட்டார். ந்ெக வகையில் இந் தியாவின் மீதான இலங்கையின் அச்சத்சைப் போச்கவும் இந்தி யாவின் நன்மதிப்பைப் பெறவும் பண்டாரநாயக்கா முயன்றர்.
இலங்கை - இந்திய உறவை ஐ. தே கட்சி மிகத் தாழ் நிலக்குக் கொண்டுவந்திருந்த சூழ்நிலையில், கொத்தலாவ்லவின் ஆத்திரமூட்டக்கூடிய நடவடிக்கைகள் பெரிதும் வளர்ந்திருந்த சூழலில் இலங்கையை இந்தியா தன்னுடன் இணக்கவேண்டு. மென்ற கருத்துப் பெரிதும் தலையெடுத்துவந்த சூழலில் பண்டா நாயச்கா ஆ. சிக்கு வந்தார் பண்டாாநாயச்கா ஆட்சிச்கு வந் ததும் இலங்கை சம்பந்தமான உறவில் இந்தியா மாறி போக் கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. இலங்கையை இந்தியாவு டன். இணேத்தல் என்ற கருத்துக்கு நேரு முக்கியத்துவம் கொடுக் காமல் இலங்கையை இந்தியாவின் செல்வாக்கு.மண்டலத்துக்

குள் உட்படுத்தும் திட்டத்தை அவர் கைக்கொண்டார். இத்த கைய கொள்கைப் பாங்கின் அடிப்படையில் இலங்கை - இந்திய உறவு நல்நிலையை அடைந்தது. -
இவ்வாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக் து இந்தியாவின் நன்மதிப்பைப் பண்டாரநாயக்கா பெற்றுக்கொண்ட அதேவே%ள மறுவளமாக இலங்கை வ ழ் தமிழ்பேசும் மக்கள் மீது இன ரீதியான ஒடுக்குமுRைகளை மேற் கொண்டார். ஒருபுறம் இந்திய மக்கிய அரசுடன் நல்லுற்வை வைத்துக்கொண்டு. மறுபுரம் "மிழ் பேசும் மக்களை ஒடுக்குவதில் சில சத்தியப்பாடுகள் இாந் 4 ன அனல் அது ஒரு எல்2 க்கு பட்ட ஒடுக்குதலாகவே அமையமுடிந்தது. மாருக இந்யே மத் திய அர தின் எண்ணத்தை மீறிச் செயற்படச் கூடிய அளவிற்கக் கணிச ஈன அளவு பல க் ைதக் கொண்ட தமிழ் 1 க்கள் தென் னிந்ய வில் வ” ழ்ந் கனர். எவ்வாருயினும் இந்திய த்தி அர. ச ல் 195 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது ஒரு எல்லேயை மீறி மெளனமாக இருக்கமுடியவில்லை. -
பண்டாரநாயக்கா வின் மாணத்தில் பின்பும் அவரது கட் சியே பதவிச்கு வந்த1ை ய ல் அவரது வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்தும் கடைப்பிடிக் சப்பட்டது பெரும் முரண்பா டு மிக்க அ. சங்கள் ஏதும் ஏற்ப வில்லையாயினும் 1989 ஆம் ஆண்டு சீன -இந்திய யுத்தம் சம், ந்தமாக இலங்கை அரசு கடைப் பிடித்த போக்கு இந்திய விற்கு திருப்தி அளிக்கவில்லை சீன - இந்திய யுத்தத்தில் சீைைவ இலங்கை கண்டிக்காமையை எண்ணி இந்தியா கவலை அடைந்தது. திருமகி. ரீமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு கடை பிடித்த இந்த நடுநிலைப்" போக்கானது இந்திய ஆ சியாளர் பத்தியில இலங்கை மீதான சந்தேகத்தை உருவாக்கியது. .༣
இந்த யுத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சீனவைக் கண் டித்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறை வேற்றியது. தமிழரசுக் கட்சி சீனவைக் கண்டித்து இந்தியா வுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தேவை ஏற்படின் தாம் ஒரு தொண்டர் படையைத் திரட்டி இந்தியாவுக்கு உகவப்போவ தாகவும் கூறியது ஆனல் ஆளும் கட்சியின் நடவடிக்கை இந் தியாவிற்குத் திருப்தி யக் கொடுக்காதபோதிலும் இலங்கை அரசுடன் தொடர்ந்தும் நட்புறவைச் சுமுகமாகப் பேணும் முயற்சி யில் ஈடுபட்டது
፴9

Page 42
இக்கால வட்டத்தில் திருமதி. பரீமாவோ L7ጫm”u -ጥፓፀጥሠል . காவின் ஆட்சிக்காலத்கில் இந்திய வம்சாவழியினர் பற்றிய டிடி சிஜன சம்பந்சமாக இரு அரசுகளும் ஓர் உடன்பாட்டிற்கு வக் தன. 1964ஆம் ஆண்டு இடம்பெற்ற இவ்வொப்பந்தம் பரீமாவோ - சாஸ்கிரி ஒப்பக்கம் என அழைக்கப்படுகின்றது இவ்வொப்பங்கத்தின் பிரகாரம் இலங்கையில் வாம்ந்துவந்க 9 75 மார் இக்திய வம்சாவமியினரில் இ00 மாா போக்க இலங் சைப் பிாஹாவிரிnை கொடுப்பதென்றும் 525 000 டேர் இந் தியா கிாகம் வகென்றும் மிகதி 150 ரிாா ர்ே சம்பந்கமாக முடிவெகவம் எடுக்கப்படாமலம் விடப்பட்டது. இவ்வொப் ந் சத்ல்ெ இந்தியா இலங்கைக்கு விட்டுக்4ெ-டுத்க விட்ட காக, இந்தியாவின் பிரதமர் லால் ஃகார் சாஸ்கிரி கண்டனத்கக்குள் ளானர் என்பதும் கறிப்பி த்கக்கது. இலங்கையுடன் நட்டற வைப் பேதைல் என்பதில் ந்ெதிய ஆட்சியாளர் அக்கறை காட் டினர் என்பது உண்மை அதர்வக ல~ல்பஃதூர் சாஸ்திரி பிர கால மர்ரிெசாகி மிகக் கறுகிய காலமென்பதையம், இக்தி" . ப~கிஸ் சானிய யுத்சு சூழல் சிலவிய காலமென்பதையும் பரிந்து கொண்டால் சாஸ்கிரி இலங்கைபடி ன் விட்டுக்கொடுப்பைச் செய்து நல்லுறவைப் பேண (மற்பட்டதன் பின்னணியைப் புரிந்து கொள்ளலாம். அப்பின்னணியிலேகான் பரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்சம் நிகழ்ந்தத 1982ஆம் ஆண்டு சீன -இந்திய யுத்கம் சம்பந்தமான ஒரு மனக் கறையைத் தவிர, இலங்கை - இந்திய உறவு சுமுகமாகவே இருந்தது.
1965 - 1970 horust 50T asst 6).5 lb
இக்காலகட்டம் பெரும் மாற்றங்கள் நிகழாத காலகட்ட மாகும். இக்காலகட்டத்தில் வெளிநாடுகளுடனன இலங்கையின் உறவிற் பிரச்சினைகளோ, அல்லது குறிப்பிடத்தக் களவு (முரண் பாடுகளோ இருக்கவில்லை. இக்காலகட்டம் ஐ. தே. கட்சியும் தமிழரசுக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைந்திருந்த காலமாகும் இக்காலத்தில் மேற்குத்தேச சார்புப் பொருளா தாரக் கொள்கையை இலங்கை கடைப்பிடித்தபோதிலும், இந் தியாவிற்குக் குறிப்பிடத்தக்களவில் தலையிடியைக் கொடுக்காத காலகட்டமாகவும் அது அமைந்கது. தமிழரசுக்கடசி ஆளும் கட்சியுடன் சேர்ந்து இருந்தமையால் இன ரீதியான முரண்பாடு கள் பெரிதளவிற் தலைதூக்காமையிலுைம், இலங்கை " இந்திய உறவிற் சிக்கல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் நிலவவில்லை.
,娜0

1970 1977 aanvuurtsJT stradasĽLib
திருமதி. பூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி பூரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமா சக் கட்சி, ம்ொஸ்கோ சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற் றின் கூட்டு முன்னணி) பதவியிலிருந்த காலகட்டமாகும்.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் மூடப்பட்ட பொருளாதா ரக் கொள்கையைத் தனது பொருளாதாரக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தியது. இது மேற்குத்தேசச் சார்புக் கொள்கை யைக் கடைப்பிடிக்கவில்லை. பொதுவாக இந்தியாவிற்கு விரோ தமான கொள்கையைக் கடைப்பிடிக்கவுமில்லை. ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டினுள் இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஜே வி பி. ஜனதா விமுக்தி பெரமுனை) ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இக்கிளர்ச்சியை அடக்குவதற்கு இந் தியா இலங்கைக்குப் படை உதவியையும், கப்பற்படை ரோந் துப் படகுச் சேவையையும் வழங்கியது. இந்தியப படை இலங் கைக்கு வந்திருந்தபோதிலும் அது பயன்படுத்தப்படவேண்டிய தேவை ஏற்படவில்லை இலங்கைக்கு இந்திய கிளர்ச்சியை அடக் கப் படையுதவி அளிததபோது தனது தேவையிலும், நோக்கு நிலையிலும் இருந்தே அவ்வாறு செய்துகொண்டது.
1971ஆம் ஆண்டு பிற்பகுதியில், மேற்குப் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வங்காளிகளை ஒடுக்குவதற்குக் கிழக்குப் பாகிஸ் தானுக்குத் தமது இராணுவத்தை ஆகாய மார்க்கமாக இலங் கைக்கூடாகக் கொண்டுசெல்ல, இலங்கை அனுமதித்திருந்தது. இந்த நடவடிக்கையானது இந்தியாவினல் கண்டிக்கப்பட்டதும் அவ்வாறு செல்வதை இலங்கை தடை செய்தது. பங்களாதேஷ் பிரச்சின் சம்பந்தமாக இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தின் போது இலங்கை நட்ந்துகொண்ட விதம் இந்தியாவிற்குத் திருப் தியளிக்கவில்ல பங்களாதேஷ் 1971 டிசம்பர் மாதம் பிரகட னப்படுத்தப்பட்ட போ தி லும் 1972 மார்ச் மாதம் வரை இலங்கை பங்களாதேஷை அங்கீகரிக்காதிருந்தது இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவின் மனதில் கசப்பை ஏற்படுத்தி யிருந்தாலும் அது சுமுக உறவைக் கைக்கொள்வதையே தனது இராஜதந்திரமாகக் கொண்டிருந்தது,
1974ஆம் ஆண்டு இரண்டு விடயங்கள் சம்பந்தமாக இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே, உடன்பாடு காணப்பட் டது. ஒன்று, இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை பற்றிய

Page 43
ஆசனங்கள் மட்டுமே 1932 ஆம் ஆண்டுத் தேர்தல் மூலம் கிடைத் திருந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது. 1956 ஆம் ஆண்டு வீழ்ந்த ஐ.தே கட்சி மீண்டும் தனது ஆட்சியை அமைத்துக்கொண்ட காலம் 965 - 70 காலப் பகுதியாகும். (1960 மார்ச் தேர்தலில் ஐ தே. கட்சி வெற்றியீட்டியிருந்தபோதிலும் சிம்மாசனப் பிரசங் கத்தில் வீழ்ந்தது. இவ்வாறு விழத் தமிழரசுக் கட்சியும் காரண ! ஆனல் 1965 - 70 கால ஐ.தே. கட்சி ஆட்சியில் தமிழ் மச் ளின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஐ.தே. சட்சியுட கூட்டுச் சேர்ந்திருக்கவே இனப் பிரச்சினையானது வெளிப்படுத்தப் படாமல் உள்ளூர எரிந்துகொண்டிருந்தது. எனவே, இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையா காலம் வரை இலங்கையின் இனப் பிரச்சனையில் ஒரு புறம் தமி மக்களின் தலைமைக் கட்சிகள் ஜலங்கை ஆட்சியானருடன் (ஐ.:ே கட்சி) ஒத்துழைத்த மையால் ஒடுக்குமுறை இருந்தும் அவை: வெளிப்படாதிருந்தன. மறுபுறம் இலங்கை - இந்திய அரசுகளிற் கிடையில் ஒத்த கொள்கையுடைய கட்சிகள் ஆட்சியில் இரு தமையாலும் இனப்பிரச்சனை ஒரு முக்கிய பரிமாணத்தை எடுக் முடியாதிருந்தது. எனவே ஒரு புறம் தமிழ். மக்களின் தலைமை கட்சிகளது தவறன போக்கும், மறுபுறம் இலங்கை - இந்தி அரசுகளிற்கிடையிலான நல்லுறவுப் போக்கும் தமிழ் பேசு மக்களின் உரிமைப் பிரச்சனையை 1977 ஆம் ஆண்டு வரை உசா சீனம் செய்து விட்டன. இத்தகைய வாய்ப்பான பின்னணியி சிங்கள - பெளத்த பேரினவாத ஆட்சியாளர்கள் ஐ.கே.கட் யும் சு. கட்சியும்) தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மார் , மாறிச் செய்து வந்தனர்.
1977 தொடக்கம் 1986 வரை
1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலும், யூலை மாதம் இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவில் இந்திரா காங்கிரஸும், இலங்கையில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஆட்சியில் இருந்ததற்குப் பதிலாக இந்தியா வில் ஜனதா க்கட்சியும், இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பதவிக்கு வந்தன. வெளியுறவுக் கொள்சையில் பூரீலங்கா சுதந் திரக் கட சிக்கும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் அடிப்படை ஒற்றுமையுண்டு. அவை இரண்டும் மாறப் புதிதாக வந்த ஜனதாக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடை யில் அடிப்படை ஒற்றுமை இருந்தது. இந்த வகையில் 1977ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றம் இலங்கை - இந்திய உறவில் சுமுக நிலை
74

ஷவதற்கான அடிப்படையை இன்னெரு வகையிற் கொண்டி பத்தது அதுமட்டுமன்றி சர்வதேச அரசியல் நிலையும் இரு அர ட் குமிடையிலான உறவைப் பேண வழிவகுத்தது. அதாவது ' தே. கட்சியும், ஜனதாவும் அமெரிக்க சார்புச் சிந்தனையைக் 'ாண்டவர்கள். இதனைக் குழப்ப அமெரிக்காவும் விரும்ப ல்லை. 1977ஐத் தொடர்ந்து 1980 வரை அமெரிக்கா இந்தி 1ாவுடன் கூடிய நட்புறவை வளர்ப்பதற்கு முயன்றதால் இலங் கைப் பிரச்சினையின் மூலம் சுமுகமாக இருப்பதைக் குழப்ப அமெ ரிக்கா விரும்பவில்லை,
1977ஆம் ஆண்டிலிருந்து 1986ஆம் ஆண்டு வரையான 2லங்கை - இந்திய உறவு ஒரு சீரான போக்கைக் கொண்டிருக்க வில்லை. 1977இல் இருந்து 1980 வரை ஒரு சுமுக உறவு நிலவி யது. அதன் பின்பு 1984 வரை உறவு நாளுக்கு நாள் மோச மடைந்து சென்றது. 1984ன் பிற்பகுதியும் 1985ன் முற்பகுதி யும் உறவு சற்று வளர்வதற்கான சூழல்கள் உருவாகின. ஆனல் மிண்டும் அது மோசமடைந்தது. பின்பு 1986ன் மத்தியில் மீண் டும் உறவு வளர்வதற்கான சூழல் உருவாகியது. இவ்வாறு இலங்கை - இந்திய உறவு இக்காலத்திற் சீரற்றுக் காணப்பட் 1-ஆ. இக்காலகட்டத்தில் இலங்கை - இந்திய உறவு மோச மடைவதற்குக் காரணம், இலங்கை அரசின் மேற்குலக (அமெ ரிக்கா) வெளியுறவுக் கொள்கையும், இலங்கையின் இனப் பிரச் சினேயுமாகும்.
1977இல் இருந்து 80 வரையான பகுதியை நோக்கு வோம். இந்தியாவில் ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் "உண் மையான அணிசேராக் கொள்கையை’ தாம் கடைப்பிடிக்கப் போவதாகப் பிரதமர் மொழுர்ஜி அறிவித்தார். இதன் அர்த்தம் இதுவரை இந்திரா காந்தி சோவியத்துடன்தான் உறவை வைத்தி ருந்தார்; ஆனல், தான் அமெரிக்காவுடனும் உறவை வளர்க்கப் போகிறேன் என்பதாகும். இந்த வகையில் மொழுர்ஜியின் ருகை அமெரிக்காவிற்குத் திருப்தியை ஏற்படுத்தவே அமெரிக்க சார்புக் கொள்கையைக் கொண்ட ஜே. ஆர், ஜயவர்த்தனவும் இலங்கையில் பதவியில் இருந்தமையால் உறவு சுமுகமாயிருப்ப நற்கான அடிப்படை நிலவியது.
1978ஆம் ஆண்டு இலங்கையின் *"சுதந்திர தின" விழா விற் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள மொருர்ஜி அழைக்கப் பட்டிருந்தார். விழாவிற் கலந்துகொண்ட மொருர்ஜி இலங்கை
75

Page 44
யின் இனப் பிரச்சினையும், தமிழீழக் கோரிக்கையும் பற்றிக் கூறு கையில் இலங்கை பின் இனப் பிரச்சினையானது உள்நாட்டுப் பிரச் சினையென்றும், தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும் கூறினர்.
1977ஆம் ஆண்டு இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராகத் தீவிர இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடலாயிற்று போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு முதலிற் பொலிஸைப் பயன்படுத்தியது. பொலிஸ் நிர்வாகத்தினுல் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கை தோல்வியில் முடியவே போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தற்போது இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்தத் தொடங்கியது. இதற்கு முன்பு இரா ணுவம், பொலிஸிற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனல் இப் போது இராணுவமே முன்னிலைக்கு வந்துவிட்டது. 1979ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் ஜனதாக் கட்சிக்குள் குழப்ப மேற்பட்டது. மொருர்ஜி பதவியிலிருந்து வீழ்ந்தார். ஆனல் தொடர்ந்தும் ஜனதா பதவியிலிருந்தது. சரண்சிங் பிரதமரா னர். ஜனதா ஆட்சியிலிருக்கும் இக்காலத்தில் தீவிரமாக இன ஒடுக்குமுறையை இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டபோதிலும் இந்தியா அதனைப் பெரிதுபடுத் தவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1. ஜனதாஐ. தே. கட்சி ஆகியவற்றிற்கிடையிலான கொள்கை ரீதியான ஒற்றுமை. 2. ஜனதா சீர்குலையத் தொடங்கியமையும், இந்தியா வில் ஆட்சி ஸ்திரமின்மையும்.
எவ்வாறயிலும் ஜனதாக் கட்சி ஆட்சியிலிருக்கும் வரை, இலங்கை அரசு இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டிருந்தது. இலங்கையின் இனப் பிரச்சினை இராணுவ ரீதியான பரிமாணத் தைப் பெற்றிருந்தபோதிலும் இலங்கை - இந்திய உறவை அது பாதிக்கவில்லை.
1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா காந்தி மீண் டும் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் புதிய ஆட்சியாளரது வெளியுறவுக் கொள்கைப் போக்கிலிருந்து வித்தியாசமானது. இந்திரா ஆட்சிக்கு வந்ததும் முன்பு இருந்ததைவி இலங்கை - அமெரிக்க உறவு விரிசலடை யத் தொடங்கியது. இலங்கை - அமெரிக்க உறவு விரிசலடைவ தற்கு ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலை கொண் டுள்ளமையும் ஒரு காரணமாகும்.
76

ஈரானில் அமெரிக்கா 1979ல் தோற்கடிக்கப்பட்டமை, 1979ல் ஆப்கானுள் சோவியத் இராணுவம் பிரவேசித்தமை, 1980ல்இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமை ஆகிய சகல அம்சங்களுடனும் தொடர்புபட்டதாக பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியது. தென்மேற்கு, தெற்க ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா 1979, 80ஆம் ஆண்டுகளில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் அமெரிக்காவின் கவனம் இலங்கையை நோக்கிப் பெரிதும் திரும்பியது.
மேற்கூறப்பட்ட தோல்விகள், மாற்றங்கள் என்பன்வற்றின் நிமித்தம் அமெரிக்கா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கத் திட்டமிட்டது. ஈரானில் அமெ ரிக்காவின் வீழ்ச்சியின் பின்பும், ஆப்கானில் சோவியத் இராணு வத்தின் பிரவேசத்தின் பின்பும் அமெரிக்கா இப்பிராந்தியத்தி லுள்ள தனது தளங்களையும், தனது கூட்டு நாடுகளின் தளங்க னையும் விருத்தியாக்கியது. இந்த வகையில் தனது இராணுவ ரீதியான விருத்தியின் பொருட்டு இலங்கை மீதும் அமெரிக்கா பெரிதும் அக்கறை செலுத்தியது. அமெரிக்காவிற்கு பிலிப்பைன் ஸில் நாளாந்தம் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அங்கு தனது தளத்தை இழத்கவேண்டி நேர்ந்தால் அதற்காக இலங்கையில் ஒரு தளத்தைத் தேடவேண்டிய தேவை அதற்கு உண்டு. இலங் கையில் அமெரிக்கா ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் ஒரு வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவைக் கட்டுப்படுத்த உதவு வதுடன், நீண்டகாலப் போக்கில் இந்தியாவைச் சின்னுபின்னப் படுத்த வல்ல திட்டங்களை வகுத்து இந்தியாவில் உள்நாட்டுப் பூசல்களைத் தோற்றுவிக்கவும் உதவியாக இருக்கும். இத்தகைய நோக்கில் றீகன் நிர்வாகம் இலங்கையை அமைதியான முறை யில் தனது ஆதிக்கத்திற்குரியதாக்க முயன்று வந்தது,
ஓமானுக்கு சொந்தமான மாசிரு (Masirab) தீவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் பாரசீகக் குடாவிற்கு அண்மை யில் இருப்பினும் பெரிய அளவினதாக இருக்கவில்லை. அத்துடன் வடமேற்கு இந்துசமுத்திரப் பகுதியில் உள்ள சோவியத் யூனிய னின் பலத்துடன் ஒப்பிடுகையில் அதனை விடக் குறைந்த பலத் திலேயே உள்ளது. இதைத்தவிர டியாக்கோ காசியாவிலுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் மத்திய இந்துசமுத்திரப் பகுதி யிலும், அவுஸ்திரேலியாவிலுமுள்ள தளங்கள் தென்கிழக்கு இந்து சமுத்திரப் பகுதியிலும் உள்ளன. இத்தகைய சூழலில் இலங்கை
77

Page 45
யில் அமெரிக்க தளம் விருத்தி செய்யப்படுமாயின் அமெரிக்கா பல நன்மைகளை அனுபவிக்க முடியும் இராணுவ நோக்கில் தள ரீதியாகவும், தொலைத்தொடர்பு ரீதியாகவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் ஒரு வலைப்பின்னல் அமைப்பைப் பெறும் அடுத் ததாக சோவியத் யூனியனின் கிழக்குப் பிராந்தியத்திற்கும் , மேற் குப் பிராந்தியத்திற்குமான கடல்வழிப் பாதையையம் தடை செய்ய முடியும். அல்லது கட்டுப்படுத்த முடியும். இந்து சமுத்தி ரத்தின் வடமேற்கு மூலை தவிர்ந்த ஏனைய இடங்களில் சோ வி யத் யூனியனின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். இறு தியாக இந்துசமுத்திரத்தின் பிரதான வர்த்தகக் கப்பற் பாதை யை நேரடியாக அமெரிக்காவாற் கண்காணிக்க கூடியதாய் அமையும். இதனல் நெருக்கடி காலத்திலும், அமெரிக்க சார்பு வர்த்தக நடவடிக்கைகள் சுமுகமாக நிகழ முடியும். இத்தகைய தேவைகளினதும் ஆட்சி மாற்றச் சூழல்களினதும் விளைவாக அமெரிக்கா இலங்கையுடன் உறவை விருத்தி செய்து கொண் டது. இந்திய ஆட்சியாளரும், சோவியத் யூனியனும் இதனை மிகக் கசப்புடன் அவதானித்து வந்தனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்க சார்பு அமைப்பாகிய ஆசியன் (ASBAN) உடன் இலங்கை தானும் ஓர் அங்கமாக இணைய முற்பட்டது. ஆசியன் அமைப்பிலுள்ள பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவிற்கு இரா ணுவ ஒப்பந்தங்கள் உள்ளன. அடுத்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளும் ஐந்து நாடுகளின் பாதுகாப்பு ஏற்பாட் டின் கீழ் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா ஆகிய வற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த வகையில் மேற்குத் தேச ஏகாதிபத்தியத்துடன் இராணுவ ஒப்பந்தங்கனைக் கொண்ட ஆசியன் (ASEAN) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுக ளுடன் இலங்கையும் சேர முற்பட்டது. இவ்வாறு ASEAN உடன் இலங்கை சேர்வதற்கான மனுவை 1984 மே மாதம் பிரதமர் பிரேமதாஸ சமர்ப்பித்திருந்தார். இலங்கையின் இத் தகைய முயற்சிகள் இலங்கை - இந்திய உறவைப் பெரிதும் பாதித்தன.
தென்னசியப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்திய அணியில் சேர முற் பட்டமையானது இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையின் வெளிப்பாடே ஆகும். இவ்வாறு ASEAN நாடுகளுடன் சேருவ தன் மூலம் ஓர் இராணுவக் கூட்டிற்கு உட்பட்டு இந்தியாவிற்குச்
78

சவாலாய் இருக்கலாம் அல்லது இந்தியா ஆதிக்கம் செலுத்த விடாது தடுக்கலாம் என்பதே இலங்கை ஆட்சியாளரின் கண் ணுேட்டமாகும். ஆசியன் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் வெளிநாட்டுத் தளங்கள் இருப்பதென்பது, அந்தநா டுகளின் சொந்த விருப்பத்திற்குரிய விடயம் என்ற பிரதமர் பிரேமதாஸாவின் கருத்து, இம் மனப்பாங்கை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
இலங்கையின் இத்தகைய போக்கு இந்தியாவிற்குப் பெரி தும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது, இலங்கை மீதான அதன் அவதானிப்பையும் அதிகரித்தது. இத்தகைய சூழலிலேதான் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட தமிழின அழிப்புக் கலவரம் இந்தியாவிற்கு இலங்கை விடயத்தில் தலையி டுவதற்கான வாய்ப்பை அழித்தது
இக்காலகட்டத்தில் இலங்கையில் நிலவிய பொருளாதார நிலைமைகளையும் இதில் அந்நிய நாடுகளின் முதலீடு, பங்கு என் பனவற்றையும் ஆரய்வோர். இக்காலத்தில் அந்நிய முதலீடு கள், கடன் உதவிகள் என்பன அதிகரித்தன. குறிப்பாக ஒப் பீட்டு ரீதியில் மேற்குலக சார்பு நாடுகளின் முதலீடுகளும், அந் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களும், க ன் உதவிகளும் அதிகரித்தன. இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். அந்திய நாடுகளுக்கு இச்சிறிய நாட்டில் பொருளாதார ரீதியான இலாபத்தை விட கேந்திர ரீதியான இலாபமே அதியுயர்ந்த முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு மேற்குத்தேச நாடுகளும் மற்றும் அந்நிய நாடு களும் பொருளாதார ரீதியான விடயத்தில் அக்கறை செலுத்து வதற்கான காரணம், தமக்குப் போருளாதார ரீதியான ஆலா பம் வரவேண்டுமென்பதை விட தமது கொள்கைக்கு உகந்த அரசை இலங்கையில் உருவாக்க வேண்டுமென்பதாகும். இதன் பிரகாரம் பொருளாதார ரீதியான ஆதிக்கத்தை இலங்கையிற் செலுத்துவதன் மூலம், இலங்கையின ஆட்சியாளரைத் தமது விருப்பத்திற்கிணங்கக் கட்டுப்படுத்த முடியும். எனவே, இலங் கையின் ஆட்சியதிகாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை யுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்ருல் பொருளாதார ரீதி யாக இலங்கையைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வே ண்டும். இந்த நோக்கம் முதலாவது இடத்தை வகிக்சு. இலா பம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இதன் அர்ததம் ஏகாதிபத்தியம் தனது சுரண்டல் முறையைக் கைவிட்டதென்ா
79

Page 46
தல்ல. சுரண்டல் நிகழ்கிறது. ஆனல், அதன் நோக்கத்தில் முத லாவது காரணம் முதன்மை பெறுகின்றது. முதலாவது கார ணம் வெற்றியளித்தால், அது மிகப் பரந்த அடிப்படையில் இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதும் தனது சுரண்டலை மூல வளச் சூறையாடலை, சந்தைக் கெடுபிடியை அதிகரிக் &லாம் இதற்காக இலங்கையில் தனது கால்கள் ஸ்திரப்படுத்துல து ஏகாதிபத்தியத்தின் முதல்தரத் தேவையாகும் இலங்கையில் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படும் ஆதிக்கத்தின் வெற்றி, பிராந்தி யத்தின் ஏனைய பகுதிகளிற்குத் தனது ஆதிக்கத்தை விரிவாக்க உதவக் கூடியதாய் அமையும். இத்தகைய கண்ணுேட்டத்தில் இலங்கையிலுள்ள அந்நிய நாடுகளின் பெரருளாதார ரீதியான
ஆதிக்கப் போட்டி அமைந்துள்ளது.
இந்த வகையில் இலங்கையில் அமெரிக்க மேற்கத்தியச் சார்பு பொருளாதாரமும், அதனடிப்படையிலான அரசியல் ஆதிக் கமும் வளர்ச்சியடைந்து வந்தது. இத்தகைய சூழலிலேதான் 1983 யூலை 23 ஆம் திகதி இராணுவ ரோந்து வசனத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலும், பின்பு தமி ழின அழிபபு இனக் கலவரமும் நிகழ்ந்தது.
இவ்வின ஒழிப்பு நடவடிக்கை, இலங்கையின் வரலாற்றில் இதுவரை காலம் நிகழ்ந்த அனைத்து இனக் கலவரங்4ளையும் விட ப் பெரியதாகும். வடக்கிலும், தெற்கிலும் தமிழ் மக்களின் உயிர், உடைமை என்பனவற்றிற்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லை என் பது நிரூபனமாகியது. தெற்கில் சிங்களக் காடையர்களும் , வடக் கில் சிங்கள இராணுவமும், பொலிஸும் இன ஒழிப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டன. இச்சம்பவம் உலக அரங்கில் இலங்கை யைப் பெரிதும் அவமானப்படுத்தியது. இவ்வாறு உலக அரங்கில் உள்ளங்கை நெல்லிக்கனி போல இவவின ஒழிப்பு நடவடிக்கை தெளிவாகத் தெரிந்தபோதிலும், 1984 ஆம் ஆண்டு வெளிவிடப் பட்ட அமெரிக் கா வின் உத்தியோகபூர்வ ஆண்டறிக்கையில் 1983 யூலை இன ஒழிப்புக் கலவரத்தைப் பற்றி பின் வருமாறு கூறப் பட்டிருக்கினறது ‘சிங்க்ள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம பவமே இனக் கலவரமாகும்”. இவ்வாறு அமெரிக்க அரசு இவ் வின ஒழிப்பை நியாயப்படுத்தியது. அமெரிக்க அரசின் இந்த கைய போக்கின் மத்தியிலேதான் இந்திய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைககு முதன்மை கொடுக்கத் தனது நோக்குநிலையிலிருந்து அதனைப் பயன்படுத்த முற்பட்டது.
8O

இத்தகைய நோக்குநிலையிலிருந்து இந்திய அரசு இலங்கை யின் இனப் பிரச்சினையை பிரச்சாரப்படுத்த முற்பட்டது. உண் மையில் தமிழர் விடுதலைக் கூட்டணியோ, அன்றித் தமிழ் போரா விகள் இயக்கங்களோ செய்த பிரச்சாரத்தை விட, இனப் பிரச் சனை சம்பந்தமாக இந்திய அரசு செய்த பிரச்சாரம் அதிகமா கும். இந்தியாவின் சகல வெகுஜனத் தொடர்புச் சாதனங்க ரும், வானெலி, தொலைக் காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அனைத்தும் தமது சகல மொழிச் சேவைகளிலும் இத *னப் பிரச்சாரப்படுத்தின. இப்பிரச்சாரமானது இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வுெளியில் உலக ரீதியாகவும் பிரபல் யம் அடையப் பெரிதும் உதவின.
இந்தக் கட்டத்தில் இந்திய அரசு பின்வருமாறு தனது கொள்கையை வகுத்தது. இந்திய அரசின் கொள்கை இரட்டைப் போக்குள்ளதாக இருந்தது. இதில் இலங்கை அரசு பொறுத்து கடைப்பிடித்த இரட்டைப் போக்கானது எவ்வாறெனில், ஒரு !!றம் சமிழ் விடுதலை இயக்கங்களிற்குப் பயிற்சியளித்தலும், மற் றும் ஆயுத உதவி செய்தலும் மறுபுறம் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் அடுத்து தமிழ் விடுதலை இயக்கங்கள் பொறுத்து அது கடைப்பிடித்த இரட்டைப் போக் ானது ஒரு புறம் அவர்களுக்குப் பயிற்சி மற்றும் ஆயுத உதவி அளித்தலும், மறு புறம் அவர்கள் தமிழீழ அரசை அமைக்கக் கூடியளவு பலம் பெருமலும் அதேவேளை இந்தியாவின் காலி லேயே தங்கி நிற்கக் கூடியவர்களாகவும் வைத்திருத்தல் என் பனவாகும். இவ்வாறு ஒருபுறம் இரட்டைப் போக்கை ஒரே வேளையில் இந்திய அரசு கடைப்பிடித்தது. இது ஒரே ஒரு தந் இரோபாயத்தின் அடிப்படையில் அமைந்த வேறுபட்ட நுணுக்க (புறையாகும். அதாவது இலங்கை அரசை இந்தியாவின் தலை மையை ஏற்று சமரசம் என்ற நிலைக்கு இறங்கிவர வைப்பதற்கு இயக்கங்களைப் பயன்படுத்துதல் என்ற அடிப்படையைக் கொண்ட காய் அமைந்தது.
இக்கட்டத்தில் இலங்கை அரசும் இரு வகையான முடிவு களை எடுத்தது. ஒன்று, விடுதலை இயக்கங்களைத் தோற்கடிப்பதற் கேற்ற வகையில் தன்னை இராணுவ ரீதியாகத் தயார்படுத்தல்; மற்றையது இந்தியாவைத் தலையிடாது செய்வதற்கேற்ற வகை யில் வெளிநாடுகளுடன் உறவை வளர்த்தல். ஒரு புறம் இயக் கங்களைத் தோற்கடிப்பதும், மறுபுறம் இந்தியாவைத் தலையிடாது
... 81

Page 47
செய்தலும் என்ற தந்திரத்தின் அடிப்படையில் இயக்கங்கட்கும் இந்தியாவிற்கும் எதிரான போக்கை இலங்கை அரசு சடைப் பிடித்தது.
ஒரு புறம் மொசாட், தென்னுபிரிக்கா, S A S என்டவற் றுடனன உறவும். அவற்றின் நேரடி இராணுவ ஆலோசனைக ளும், ஆயுத உதவிகளும், மறுபுறம் இந்தியாவுடன் முரண்படக் கூடிய ஆசிய நாடுகளுடனுன உறவை வளர்த்தல். இந்த வகை யில் ஜே. ஆர். ஜெயவர்த்தணுவின் விசேட தூதுவராக அவரது சகோதரர் எச். டபிள்யூ. ஜெயவர்த்தணு சீன, ஜப்பான் உட்பட ஏழு நாடுகட்கு விஜயம் செய்தமையும் ஜே.ஆர். பாகிஸ்தா னுக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கவையாகும்.
இலங்கை அரசு எவ்வாறன திட்டங்களைத் தீட்டியிருந்த போதிலும், இந்தியாவை மீறி இலங்கை அரசாற் செயற்படமு டியாத புவிசயர் அரசியல் நிலைமைகள் நிலவின. இந்திய அரசை ஏதோ ஒரு வகையிலாவது அனுசரித்து நடக்கவேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. இலங்கையில் இன ஒழிப்புக் கலவரம் நடந் ததும் அதனை நேரிற் சென்று பார்வையிட, இந்தியாவின் வெளி யுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்சைக்கு அனுப்பி வைக்கப் டட்டார் . பின்பு பிரச்சினையைச் சமரசம் செய்து வைப்பதற் கான முயற்சியில் பிரதமர் இந்திராவின விசேட தூதுவராக ஜி.பார்த்தசாரதி அனுப்பிவைக்கப்பட்டார். இதன் விளைவாக ஜே ஆர். சர்வகட்சி மகாநாட்டை 1984 ஜனவரி 10ம் திகதி கூட்டினுர் . இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் “இன ப்பு - சீ" பற்றிய தீர்வு முன்னிலைக்கு வந்தது. ஆயினும் சர்வ கட்சி மகாநாடோ, இணைப்பு - சி’’ திட்டமோ எத்தகைய வெற் றியும் இன்றித் தோல்வியில் முடிந்தன.
இலங்கைத் தீவு இரு அரசுகளாகப் பிரியாமல், ஆணுல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி அமைப்பு ரீதியிலான தீர் வைக் காணும் நோக்குடன் இந்திரா காந்தி இலங்கை அரசு பொறுத்துத் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். இந்திரா காந்தியினது இத்தகைய தீவிரப் போக்கானது இலங் கையில் இந்திய இராணுவம் நேரடியாகவோ, அன்றி மறைமுக மாகவோ தலையிட்டுத் தமிழீழ அரசை அமைக்க உதவுமென்ற எண்ணக் கருவும், நம்பிக்கையும் தமிழ் மக்களின் நெஞ்சங்களிற்
பெரிதும் வளரக் காரணமாய் அமைந்தது
82

இந்திரா காந்தி தனது நோக்கு நிலையிலிருந்து இவ்வா ருண தீவிரப் போக்கை இலங்கை பொறுத்துக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த கட்டத்தில்தான் இந்திரா காந்தி கொலை செய் யப்பட்டார். இந்திரா காந்தி 1980ல் பொதுத் தேர்தலே எதிர் நோக்கிக் கொண்டிருந்த காலகட்டம், அந்த நிலையில் உள்நாட் டுத் தேவையின் நிமித்தமும் இந்திரா காந்தி இலங்கையின் மீதான ஒரு படையெடுப்பை மேற்கொண்டு இனப் பிரச்சினைக்கு ஒரு சமஷ்டி அமைப்பு ரீதியான தீர்வை ஏற்படுத்தி இலங் கையை இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறமுடியாத ஒரு நாடாக்கி விடக் கூடுமோ என்ற அச்சம், ஏகாதிபத்தியவாதி களின் பக்கம் இருந்த கட்டத்தில் இந்திரா காந்தி கொலை
செய்யப்பட்டார்.
இந்திரா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் ராஜீவ் காந்தி அதிகாரத்திற்கு வந்தார். அவர் பதவிக்கு வந்ததும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சற் று நெகிழ்ச்கி ஏற்பட்டது. அமெரிக்கா தனது பக்கம் ராஜீவ் காந் தியை வென்றெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்திரா காந்திக்கு அளிக்காத முக்கியத்துவத்தை ராஜீவிற்கு அமெரிக்க அரசு அளித்தது. 1985 ஆம் ஆண்டு ராஜீவ் அமெரிக்கவிற்கு விஜயம் செய்தபோது அமெரிக்கா காங்கிரஸின் இரு சபைகளும் ஒர் அமர்விற் கூடி அதில் ராஜீவை உரை நிகழ்த்த ஒழுங்கு செய்தது. இவ்வாறு இந்திரா காந்திக்கு அமெரிக்கா ஒருபோதும் ஒழுங்கு செய்யவில்லை. ராஜீவின் பொருளாதாரத் திட்டமும் அமெரிக்காவிற்கு இந்தியாவில் பொருளாதார வாய்ப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாய் அமைந்தது. ராஜீவைத் தமது பக்கம் வென்றெடுக்கும் நோக்குநிலையில் காரணமாக இலங்கைப் பிரச் சினையில் அமெரிக்கா தனது இறுக்கமான போக்கைத் தளர்த்தி யது. 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழின அழிப்பை 1984 ஆம் ஆண்டு அறிக்கையில் நியாயப்படுத்தி இருந்த அமெரிக்கா 1985 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது உத்தியோகபூர்வ ஆண்டறிக் :பில் இலங்கை இராணுவம் அப்பாவி மக்களைக் கொல்லுவதாகக் குறிப்பிட்டது. இந்த வகையில் அமெரிக்காவின் போக்கிலும் ஒரு நெகிழ்ச்சி காணப்பட்டது. இதன் பின்னணியிலேதான் 1985 யூன் மாதத் திம்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறத் தொடங்கின.
இலங்கைப் பிரச்சினையில் இந்திரா காந்தி கடைப்பிடித்த தீவிரப் போக்கிலிருந்து மாறுபட்டதாக ஒரு மென்மையான போக்கை இலங்கை அரசுடன் இந்திய அரசு கடைப்பிடிக்க முற்

Page 48
பட்டது இதில் ரொமேஷ் பண்டாரி முக்கிய பங்கெடுத்த7ர் இலங்கை அரசுடன் நல்லுறவைப் பேணுவதற்கேற சமரசத் தீர்வைக் காண்பதற்கு பண்டாரி முயன்ருர். இத்தகைய எண் ணத்தின் அடிப்படையில் இந்திய அரசு இயக்கங்களை வற்புறுத் திச் சமரசத் தீர்வுக்கு வரவைக்க முயன்றது. ஆனல் தீர்வுக்கான முயற்சிகள் இலங்கை அரசின் பக்கத்திலிருந்தே தோல்வியில் முடிந்தன.
இப்பேச்சுவார்த்தையின் இராஜதந்திர நடவடிக்கைகளைப் பற்றி இங்கு ஒரு மதிப்பீடு செய்யப்படல் அவசியமாகும். ராஜீவ் பிரதமரானதும் இராஜதந்திரிகள் மட்டத்தில் சில மாற்றங்க ளைக் கடைப்பிடித்தார். ஒருபுறம் பார்த்தசாரதியை இலங் கப் பிரச்சினையைக் கையாள்வதிலிருந்து விலக்குமாறு இலங்கை அர் வேண்டுகோள் விடுத்தது. மறுபுறம் இலங்கைப் பிரச்சினையிலும் பொதுவாக உலக விடயங்களிலும் ர்ொமேஷ் பண்டாரியின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டார். இலங்கை அரசின் வேண்டுகோளின்படி இலங்கைப் பிரச்சினையைக் கையாள் வதிலிருந்து பார்த்தசாரதியை விலக்கி வைத்து, ரொமேஷ் பண் டாரியின் பொறுப்பில் விட்டார். இந்நிலையில் அவர் தனது கொள்கையைப் பின்வரும் அடிப்படையில் வகுத்தார். இலங்கை அரசுடன் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்காமல் இலங்கை அரசுக்குச் சாத்தியமான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, நன் மதிப்பைப் பெற்று அதனுடன் ஒத்துழைப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்குச் சம்சரத் தீர்வு காணலாம் என்பதும், தமிழ் விடு தலை இயக்கங்களை இந்த நிலையில் ஆணையிட்டுப் பணிய வைக் கலாமென்பதும் அந்த அடிப்படையாகும். இலங்கை இனப் பிரச் சினையையும், ஆளும் கட்சியின் தன்மையையும், எதிர்க் கட்சி களின் உண்மையான நோக்கத்தையும் அவற்றின் போக்கையும், இவற்றிற்குப் பின்னல் பெளத்த நிறுவனங்களின் பலம், அவை அரசியற் கட்சிகளால் பயன்படுத்தக்கூடிய விதம், என்பன பற்றி ரொமேஷ் பண்டாரி சரியான விளக்கங்களைக் கொண்டிருக்க வில்லையெனத் தோன்றுகிறது. அத்துடன் ரொமேஷ் பண்டாரி அமெரிக்க சார்பாளர் என்பதும் கருத்திற் கொள்ளப்படவேண் டும், இலங்கை அரசின் வாய் ரீதியான வாக்குறுதிகளை நம்பி விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மீது கடினப் போக்கை ரொமேஷ் பண்டாரி கைக்கொண்டார்.

பார்த்தசாரதி கைக்கொண்ட கொள்கையிலிருந்து இது வித்தி பாசமான கொள்கையாக அமைந்திருந்தது. பார்த்தசாரதி யின் சொள்கை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்யக் கூடாதென்பதும் இந்தியா தனது ஸ்திரத் தன்மையை யும், விட்டு க் கொடுப்பற்ற உறுதியையும் வெளிப்படுத்திக் கொண்டு இந்தியாவின் திட்டப்படி இலங்கையை நடக்கச் செய் தல் என்பதுமாகும் அதாவது இர ண் டூ சமதையான அரசு களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுக்களாக அல்லாமல் குரு வுக்கம், சிஷ்யனுக்கும் இடையிலுள்ள உறவு’ என்ற பாங்கில் இந்தியா, இலங்கை அரசுடன் நடக்கவேண்டும் என்பதாய் அமைந் திருந்தது. ஆனல் ரொமேஷ் பண்டாரி வகுத்த கொள்கை இதற்கு மாருனது. இரு சம தோழர்கட்கு இடையிலான உறவு போல இலங்கை அரசுடன் உறவைக் கொள்ளும் திட்டத்தை உருவாக் கினர். அதே வேளை விடுதலை இயக்கங்களுடனுன உறவில் எஜ மான். சேவகன் என்ற மனப்பாங்கையே பிரதிபலித்தார், இயக் கப் பிரதிநிதிகளை அச்சுறுத்தும், அல்லது அவமதிக்கும் வார்த் தைப் பிரயோகங்களை மேற்கொண்டார். ரொமேஷ் பண்டாரி யின் இத்தகைய போக்குகளை இயக்கப் பிரதிநிதிகள் எதிர்த்த னர். ரொமேஷ் பண்டாரியின் ஆத்திரம் அவர்களை நாட்டை லிட்டு வெளியேற்றும் வரை சென் றது. இப்படியெல்லாம் ரொமேஷ் பண்டாரி நடந்து கொண்ட போதிலும் இலங்கை அரசு ரொமேஷ் பண்டாரிக்குக் கைகொடுக்கத் த வறி யது. ரொமேஷ் பண்டாரியை இலங்கை அரசு நடுக்கடலிற் கைவிட்டது போல தனது திட்டங்கள் எதனையும் நிறைவேற்ருது ஏமாற்றி யது. வாய் வாக்குறுதிகளை இலங்கை வாயாலேயே மறுத்து விட் -~- ğ50
இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதில், கையாண்ட விதத்தில் ரொமேஷ் பண்டாரிக்கு ஏற்பட்ட தோல்வி அவரை இந்தியாவின் இராஜதந்திரிகள் வரிசையிலிருந்து விலக்கி விட் டது. ரொமேஷ் பண்டாரியைத் தவிர வேறு எந்த ஒரு பெரும் நிபுணர் தானும் இப்பிரச்சினையைக் கையாண்டிருந்தாலும் இப் பிரச்சினையைச் சமாதான ரீதியாகத் தீர்த்து வைத்தல் என்ப திற் தோல்வியே கண்டிருப்பார். ஏனெனில் பிரச்சினையின் சூழ் நிலையும், அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப் போக்கும் அவ்வாறனது. ஆனல் ரொமேஷ் பண்டாரிக்கு ஏற்பட்ட தோல்வி இங்கு எந்த வகையிலெனில் பிரச்சினையைக் கையாண்ட விதத்திலேயாகும். இந்தியாவின் கெளரவத்தைப் பாதிக்கும் விதத்திலும், விடுதலை இயக்கங்களைப் பகைத்துக் கொண்டமை மட்டுமன்றி அவர்களை
85

Page 49
ஆத்திரமூட்டிய வகையிலும் ஒரு முதிர்ச்சியின்மை அவரது இராஜ தந்திரத்தில் வெளிப்பட்டது. இராஜதந்திர வரலாற்றில் இந்திய அரசின் இராஜதந்திரி ஒருவரை இலகுவாகத் தோற்கடித்தவர் என்ற இடம் ஜே. ஆர்.க்கு உண்டு.
ரொமேஷ் பண்டாரியின் இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியப் பத்திரிகைகளும் இராஜதந்திர வட்டாரமும் காரசார மாகக் கண்டித்தன. ஜே. ஆர். தனிமனித ஆணவமும், பழி வாங்கும் சுபாவமும் கொண்டவர். இந்க வகையில் இப்பேச்சு வார்த்தையின் மூலம் ஜே. ஆர். இன்னெரு வெற்றியையும் அடைந்திருக்கின்றர். அதாவது. ஜே. ஆர். ஜெயவர்த்தணுவைப் பார்த்தசாரதி ஒரு சிஷ்யப்பிள்ளை போலவே நடாத்தியிருந்தார். பிரச்சினையைக் கையாள்வதற்கு பார்த்தசாரதி வகுத்திருந்த அடிப்படை அணுகுமுறையாக இது அமைந்தது இதற்காகப் பார்த்தசாரதியைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இப்பிரச்சினை யைக் கையாள்வதிலிருந்து அவரைத் தான் நிறுத்தி வைக்க வேண்டுமென்ற திட்டத்தை ஜே.ஆர். கொண்டிருந்தார். அந்த வகையில் தன்னல் பார்த்தசாரதியை அரங்கத்திலிருந்து அகற்ற முடிந்தது என்பதைக் காட்டினர். ஜே.ஆர். தன்னுடைய இத் திட்டத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் ரொமேஷ் பண்டாரி என்பவர் அவருக்கு வாய்ப்பாக அமைந்தார். ஜே. ஆர். சமூகத் திற்காக எதனையும் இதிற் சாதிக்காது போனலும் தனது தனி மனித ஆத்திரத்தை இதிற் தீர்த்திருக்கின்றர். இவ்வாறு ஜே.ஆர் தனது ஆத்திரத்தைத் தீர்க்கக் கூடிய நிலைக்கு ரொமேஷ் பண் டாரி பொறுப்பாவார். இவர் மட்டுமன்றி வேறு பல நபர்களும் இதற்கு காரணமாவார்.
இத்தகைய நிலையில் பார்த்தசாரதி தனது பதவியிலிருந்து இராஜினமாக் கடிதத்தை கையளிக்குமளவிற்கு அவரது வேதனை சென்றிருந்தது.
ஜே.ஆர். மிகப் பொய்யான ஒரு தற்காலிக வெற்றியை ஈட்டிஞர் என்பது உண்மை. திம்புப் பேச்சுவார்த்தை தோல் வியடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு இராணுவ நடவ டிக்கைகளே அதிகரித்தது. விமானத்திலிருந்து குண்டுத் தாக்கு தல்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. மொசாட் எஸ். ஏ. எஸ். போன்ற உலகத் தீயசக்திகளின் துணையுடன் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. தமிழ் மக்கள் முழுமை
86

யாகத் தோற்கடிக்கப்பட்டால், இது இந்தியாவிற்கே பெரும் தோல்வியாக அமையும், எதிர்காலத்தில் இலங்கை தான் நினைத்தவாறு இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளக் கூடிய தன்மையைப் பெற்று விடும். இந்நிலையில் இலங்கையின் இத் தகைய தாக்குதல்களை அனுமதிப்பதன் மூலம் இந்தியா இலங் கையில் தனது நலன்களை மொத்தமாக இழக்க வேண்டி ஏற்பட் டுவிடும். எனவே இலங்கை அரசின் இத்தகைய தாக்குதல்க ளுக்கு எதிராக இந்தியா வன்மையான கண்டனங்களை வெளி யிட்டது. இத்தகைய தாக்குதல்களை நிறுத்துமாறு கண்டிப்பான குரலில் இந்தியா கூறியது. இந்தியாவிற்கு அருகில் இருந்து கொண்டு ஒரு எல்லையை மீறிச் செயற்பட முடியாதென்பதை இலங்கை அரசு கருத்திற் கொள்ள வேண்டியேற்பட்டது. இஸ்ரேல் - அரபு நாடுகளின் சூழலிலிருந்து இலங்கை - இந்தியச் சூழல் வேருனது, இஸ்ரேல் காலத்திற்கு காலம் எகிப்து உட்பட அரபு நாடுகளைத் தோற்கடித்தது மட்டுமன்றி பிறநாடுகளான அரபு நாடுகளில் உள்ள பால்ஸ்தீன அகதி முகாம்கள் மீது தாக் குதல்க%ள நடத்தக் கூடியளவிற்கு வல்லமையுள்ளதாகவும் உள் ளது. இத்தகைய போக்கை இந்தியாவிற்கு எதிராய் இலங்கை யால் மேற்கொள்ளல் இலகுவிற் சாத்தியப்பட முடியாது. பியபி ராவில் Biatra மக்கள் அழிக்கப்பட்டது போலவோ அன்றி செவ் விந்தியர்களை இன்றைய அமெரிக்கர்களின் மூதாதையர் அழித் தது போலவோ இலங்கைத் தமிழ் பக்களை இலகுவாக அழித்து விடமுடியாது. இலங்கை அரசு ஒரு ம .டுப்படுத்தப்பட்ட இரா ணுைவ நடவடிக்கையைத் தான் மேற்கொள்ளலாமே தவிா தனது எண்ணப்படி செயற்பட முடியாது.
பார்த்தசாரதி மீண்டும் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்கான பொறுப்பை எடுத்ததும் சில புதிய மாற்றங் கள் ஏற்பட்டன. இலங்கை அரசும் தனது வரையறைகளை உணர்ந்து கொண்டது. பார்த்தசாரதி தனது முன்னைய திட்டத் தையே மீண்டும் தனது செயற்பாட்டின் அடிப்படையாகக் கொண்டார். ஆனல் இந்திரா காந்தி பதவியில் இருந்தபோது காணப்பட்ட பலத்திலிருந்து தற்போது இந்தியாவின் பலம் குறைவானதாகவே உள்ளது. அதாவது இந்திரா காந்தி பதவியில் இருந்த காலத்தில் இருந்த இராணுவ பலத்தை விட இன்று இந்தியாவின் இராணுவ பலம் அதிகரித்திருக்கலாம். ஆனல் இந்திரா காந்தி இருந்த போதிருந்த அரசியல் ரீதியான ஆளு மைப் பலம், தற்போது குறைவானது. எனவே பார்த்தசாரதி யின் திட்டம் முன்பிருந்தது போல அவ்வளவு இறுக்கமாக இப்
87

Page 50
போது இருக்க முடியாதென்பது தெளிவு. ஆயினும் தற்போது இந்திய அரசின் இராஜதந்திரம் இந்தியாவின் கோணத்திலி ருந்து பார்க்கின்றபோது முன்பிருந்ததை விட பலம் வாய்ந்தது.
இந்தியாவுடன் ஒத்துழைக்காமல் இந்தியாவினை எதிர்த்துத் தன்னல் இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதை இலங்கை அரசு தெளிவாக உணர்ந்துள்ளது. தனது பதவிக் காலம் வரையாவது சமாளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே என்னவோ இந்திய அரசுடன் சமாதான பூர்வமாக நடப்ப தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இலங்கை அரசு தீர்வுக்குத் தான் தயாராக உள்ளதாகவும் இந்தியாதான் உதவ வேண்டுமென்றும் காட்ட முற்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினையின் வரலாற்று வளர்ச்சிப் ப்ோக்கை அவதானிக்கும் போது சமாதானபூர்வமாக இலங்கையின் இனப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட முடியாதென்பதே உண்மை. ; இலங்கை பொறுத்து இதன் வரலாற்று நியதி இதுவே.
88

6. தமிழீழ விடுதலைப் போராட்டமும்
ଗରାଗfirst (8ଅଗୀfiର୍ଘt fରilli),
9. து வரை அவதானித்த சூழலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைப் பிரச்சினையில் தாக்கம் விளைவிக்கக் கூடிய நாடுகள் எத்தகைய விருப்பத்தையும், நடைமுறையையும் கொண் டுள்ளன என்பதை நோக்குவோம்.
அமெரிக்காவைப் பொறுத்த வரை இலங்கைத் தீவு இரு அரசுகளாகப் பிரிவதை விரும்புகின்றது. இத்தீவு இரண்டாகப் பிரிந்து விட்டால், சிங்கள மக்கள் பூரண இந்திய எதிர்ப்பாளர் களாக இருப்பார்கள். அதனைப் பயன்படுத்தி சிங்கள மக்களிற் குப் பாதுகாப்பளிப்பதென்ற பெயரில் கொழும்பில் ஒரு கடற் படைத் தளத்தையும், விமானப் படைத் தளத்தையும் அமெ ரிக்கா அமைக்கலாம். இவ்வாறு ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு வலைப்பின்னலான தள அமைப்புச் சாத்தியப்படும். கொழும்பை நோக்கி டியாக்கோ கார்சியா 1000 மைல் தொலைவில் அமைந்துள்ளது. கொழும்புக் கும். பாகிஸ்தானுக்குமிடையிலுள்ள இடைத்தூரம் 1300 மைல் களாகும். ஆகவே, டியாக்கோ கார்சியா-கொழும்பு-பாகிஸ்தான் என்ற வகையில் ஒரு முக்கோண வடிவிலான தொடர்பும், விநி யோகமும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. (டென்சில் பீரிஸ் என்பவர் டியாக்கோ கார்சியா - திருகோணமலை-பாகிஸ்தான் ஆகிய மூன்றி ணையும் இணைத்த முக்கோணத் திட்டத்தை அமைக்க அமெரிக்கா முயல்வதாகக் கருதுகிருர், விஞ்ஞான - தொழில் நுட்பம் வளர்ச்சி யடைந்த இன்றைய நிலையில் ஏதோ ஒரு துறைமுகம் கிடைத் தால் போதுமே தவிர இயற்கைத் துறைமுகம் அவசியமென் றில்லை.) இவ்வாறு ஒரு உறவை உருவாக்கிவிட்டால், தென்ன சியப் பிராந்தியத்தில் இந்தியாவின் பலத்தை விஞ்சலாம். தமி ழிழ அரசு அமைந்த பின்பு இந்தியா பூருரீலங்காவிற் தலையிடுவ தற்கு வாய்ப்பான இனப் பிரச்சினை என்னும் ஒரம்சம் இருக் காது. எனவே தமிழீழம் தனியரசாக அமைவது அமெரிக்கா விற்கு இலாபகரமானது. இவ்வாறு பிரிந்தால் அது அமெரிக்கா விற்குச் சாதகமாய் இருக்கும் என்பது உண்மையாயினும், இது பற்றிய நடைமுறைச் சூழலை அமெரிக்கா விளங்கியுள்ளது. அதா வது அவ்வாறு பிரியவேண்டிய நெருக்கடி வளர்ந்த ஒரு கட்டத் தில் இந்திய அரசு தலையிட்டு முழு இலங்கைத் தீவையும் ஏதோ ஒரு வகையில் தனது கட்டுப்பாட்டை மீறமுடியாத நிலைக்குக்
89

Page 51
கொண்டு வந்துவிடும். அவ்வாறு இந்தியா செய்வதாயின் அதற்கு சோவியத் யூனியனின் உதவி மிகவும் அவசியப்படும். இதனல் இந்திய - சோவியத் உறவு இறுக்கமடையும். w
இத்தகைய ஒரு நிலைமை உருவாகுதல் அமெரிக்காவின் நலனுக்கு முழுக்கப் பாதகமானது. எனவே அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்காமல், அதேவேளை இப்பிரச்சினை தீர்க்கப்ப டாததாக, பிரச்சினையைக் கொதிநிலையில் வைத்திருக்கக் கூடிய அளவிற்கு இலங்கை அரசிற்கு உதவி செய்தல் அதன் நோக்க மாகும். இலங்கையில் பிரச்சினை நிலவினற் தான் அமெரிக்கா வின் செல்வாக்கு இங்கு வளர வாய்ப்புண்டு. அத்துடன் இலங் கையில் இனப்பிரச்சினை நிலவினுற்தான் தமிழக அரசியலைக் குழப்பி மத்திய அரசுக்குத் தலையிடியைக் கொ டு க் கலாம். எனவே அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இனப் பிரச்சினை தீரவும் கூடாது; அதேவேளை அது ஒரு எல்லையை மீறித் தீவிரமடைய வும் கூடாது. எல்லையை மீறினுல் இந்தியா அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கைப் பிரச்சினை தீர்ந்துவிட்டால் தென்னுசியப் பிராந்தியத்தில் ஒப்பீட்டு ரீதியில் அதிக சமாதானம் நிலவும். எங்கு அமைதியும், சமாதானமும் நிலவுகின்றதோ அங்கு அமெரிக்கா நலனடைய முடியாது போய்விடும். ஒவ்வொரு பிராந்தியமும் பதட்ட நிலையில் இருக்க வைக்கப்படுவதன் மூலம் அப்பிராந்தியத்திற் தலையிட அதிக வாய்ப்புண்டு. ஒட்டு மொத் தமாகப் பார்க்குமிடத்து பிரச்சினை தீராமலும் அதே வேளை தீவிரமடையாமலும் பார்த்துக் கொள்ளுவதே அமெரிக் கா இன்று கைக்கொண்டு வரும் செயற்பாடாகும். இந்த வகையில் அரைகுறையான "ஒரு தீர்வை (பெருமளவு மாகாணத் தீர்வு) இன்றைய நிலையில் அமெரிக்கா விரும்புகின்றது. அமெரிக்க சார்பு நாடுகளின் நிலைப்பாடும் இதுவே. நீண்ட காலப் பிரச்சினையாக இதனை நீடிக்க வைப்பதன் மூலம் இந்தியாவிற்குப் பாதகமான ஒரு சர்வதேசச் சூழல் நிலவும் சந்தர்ப்பத்தில் நாட்டைப் பிரிக்க அமெரிக்கா முயலும். சமஷ்டி ஆட்சி முறை ஏற்பட்டால் நீண்ட காலப் போக்கிற்குரியதாகப் பிரச்சினையை வளர்க்க முடியாதென அமெரிக்கா எண்ணுவதால்தான் வடக்கும், கிழக்கும் இணையாத மாகாண சபை ஆட்சியை அமெரிக்கா விரும்புகின்றது.
அடுத்து அமெரிக்காவின் கையாளாகவும், சண்டியனுகவும் இருக்கின்ற இஸ்ரேலை நோக்கவேண்டியது அவசியமா கும். அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து அமெரிக்காவின் பொது வான திட்டத்தில் ஒரம்சமாகக் செயற்படும் நாடே இஸ்ரேலா
90

கும். அமெரிக்கா தன்னல் வெளிப்படையாகச் செய்யமுடியாத விடயங்களை இஸ்ரேல் மூலம் செய்விக்கின்றது. எனவே இலங் கையில் பிரச்சினையைக் கொதி நிலையில்  ைவ த திருப்பதற்கு அமெரிக்காவால் தூவப்பட்டுள்ள ஒரு வ  ைக இரசாயனப் பொருளே இஸ்ரேலாகும். இஸ்ரேலுடன் இலங்கைக்கு உறவில்லா திருந்தது. இலங்கையில் இஸ்ரேலிய தூதரசாலயம் இருக்கவில்லை. இலங்கையினல் இஸ்ரேல் நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனல் இனப்பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கையில் இஸ்ரேல் கால் வைத்தது. இலங்கையின் இனப்பிரச்சினையினல் இற்றை வரை அதிக நலன் அடைந்தவர்கள் யார் என்று கணக்குப் பார்த் தால் அது இஸ்ரேலும், அமெரிக்காவுமேயாகும். ஆரம்பத்தில் இலங்கையில் இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவு உருவாகி பின்பு இங்கு தூதுவராலயம் நிறுவப்படும் அளவிற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. தென்னசியப் பிராந்தியத்தில் ஒரு இடத்திலும் இது வரை தூதராலயத்தைக் கொண்டிராத, அங்கீகரிக்கப்படாத இஸ்ரேல் இப்பிராந்தியத்தில் இன்று இலங்கையில் அங்கீகாரம் பெற்றுள்ளமை அதற்கொரு பெரும் வெற்றியேயாகும்.
பாகிஸ்தானின் நோக்கு நிலையிலிருந்து பார்க்குமிடத்து தமிழீழம் பிரிந்து கொழும்பில் ஒரு அமெரிக்கத் தளம் அமைய முடியுமாயின் தென்னுசியப் பிராந்தியத்தில் இந் தியாவின் மேலாண்மையைப் பெரிதும் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் கொழும்பில் அமெரிக்கா தளம் அமைப் பதாயின் அதற்குப் பாகிஸ்தானின் உதவியும், அனுசரனையும் அவசியமானது. எனவே அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பேரம் பேசித் தனது தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்ய வாய்ப் புண்டு. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சில விட்டுக்கொடுப்புக் களைச் செய்யவேண்டி ஏற்பட்டாலும் இந்துசமுத்திர ரீதியாக அதிகலாபத்தைப் பெற அது ஏதுவாக அமையுமென்பதால் அந்த விட்டுக்கொடுப்பை அமெரிக்கா செய்யும். இதனை அடிப்படை யாகக் கொண்டு பாகிஸ்தானும் நாடு பிரிவதையே விரும் ப முடியும். ஆனல் அமெரிக்கத் தளம் அமைவதற்கான ஒரு சூழ் நிலை சாத்தியப்பட இந்தியா அனுமதிக்கா தென்பதனல், இந்தியா வேறு பல மாற்று வழிகளில் ஈடுபட்டு விடும் என்பதனல், அந் தளவிற்குப் பிரச்சினை வளராமல் இந்தியாவிற்கு என்றும் தலையிடி கொடுக்கக் கூடிய தீராத ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டு மென்பதே பாகிஸ்தானின் விருப்பமாக அமையமுடியும். சீன வைப் பொறுத்த வரையில் நாடு பிரிவது அதற்கு உடனடியாகச் சாதகமாயிருந்தாலும் நீண்ட காலப் போக்கில் அதற்கு ச்
9.

Page 52
சாதகமா, பாதகமா என்பதைக் கணிப்பீடு செய்தல் கடினமாக வுள்ளது. எனவே சீனுவின் அடிப்படை விருப்பத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லே. ஆனல் இன்றைய சூழ்நிலையில் நடை முறை ரீதியாகச் சிந்திக்கும்போது இந்தியாவிற்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தீராத பிரச்சினையாக நீடிப்பதையே சீன விரும்புகின்றது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இன்று சீன இராணுவத் தளம் அமைக்க முயன்று வருவதாக இந்திய பாது காப்பு மட்டத்திற் கருதப்படுகின்றதென்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது.
நாடு பிரியுமாயின் மேற்கூறிய இந்நாடுகள் அதனை வன்மை யாகக்கண்டித்து சிங்கள மக்களின் பாதுகாவலர் போல நடிப்பார் கள் இவ்வாறு கண்டிப்பதன் மூலம் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங் கிக் கொண்டிருப்பார்கள். எப்படியோ இன்று மேற்கூறிய அரசு கள் இலங்கையின் இனப்பிரச்சினையை, தீராத கொதித்துக் கொண்டிருக்கிற ஒரு பிரச்சினையாக வைத்திருக்கவே திட்டமிட் டுச் செயற்பட்டு வருகின்றன. }
அடுத்து சோவியத் யூனியனின் விருப்பத்தை நோக்கு வோம். நாடு இரண்டாகப் பிரிந்தால் பூரீலங்காவில் அமெரிக்கா குடிகொண்டுவிடும். இதனுல் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ, கடல்வழி, வர்த்தகப் போக்குவரத்து அனைத்தும் பாதிக்கப்பட்டுவிடும். ஆகவே நாடு இரண்டாகச் பிரிவது சோவி யத்தின் நலனுக்கு விரோதமானது.
பிரச்சினை வளர்ச்சி அடைந்து இலங்கைத் தீவு இந்தியா வின் ஒரு பகுதியாக மாறுவதையும், சோவியத் விரும்பமுடி யாது. ஏனெனில் இன்று நண்பராக இருக்கும் இந்தியா நாளை சோவியத்தின் எதிரியாக மாறலாம். எனவே நீண்டகாலக் கண் ளுேட்டத்தில் இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படுவது சோவி யத்திற்குப் பாதகமானது. இந்த நிலையில் இலங்கை ஒரு சுதந் திர நாடாக இருப்பதன் மூலமும், எதிர்காலத்தில் சோவியத் அதனைத் தனது தேவைக்குப் பயன்படுத்த வாய்ப்புக்கள் ஏற்ப டும் நீண்டகாலக் கண்ணுேட்டத்தில் சோவியத்தின் விருப்பம் இவ்வாறு இருந்தாலும் உடனடிச் சூழ்நிலையில், நெருக்கடியின் மத்தியில் நாடு பிரிந்து பூரீலங்காவில் அமெரிக்கா நிலை கொள் ளுவதற்கான நிலை இருப்பதைவிட முழு இலங்கைத் தீவும் இந்தி யாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாக வேண்டி ஏற்பட் டால் ஒப்பீட்டு ரீதியில் இந்தியாவின் முடிவுக்கு உறுதுணையாய்
92

இருப்பதைத் தவிர சோவியத்திற்கு வேறு வழியில்லை. நெருக் கடி நிலையில் முழு இலங்கை மீது இந்தியா ஒரு இராணுவ நட வடிக்கையை எடுக்கவேண்டி ஏற்பட்டால் விரும்பியோ, விரும்பா மலோ சோவியத் அதற்கு ஆதரவாகவே இருக்கவேண்டிய நிலை யிலுள்ளது. எனவே அவ்வாருன ஒரு நெருக்கடி வளராமல் இருப்பதை சோவியத் விரும்புகின்றபடியால், இலங்கையில் இனப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதிலும் பூரண அமைதி நிலவவேண்டுமென அது மனதார விரும்புகிறது. இலங்கைத் தீவு முழுவதிலும் பூரண அமைதி நிலவுதல், அமெ ரிக்க நலனுக்குப் பாதகமானது. அமைதி நிலவுவதன் மூலம் இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் அவ்வாறு இணைக்கப்படாத ஒரு சுதந்திர தேசமாக இருந்தால் சோவியத்தின் கடல்வழி இரா ணுவ வர்த் தகப் வோக்குவரத்துக்கு நீண்ட காலத்திலும் உத்த ரவாதச் சூழல் பெருமளவுண்டு. இந்த வகையில் இனப்பிரச் சினைக்குச் சமாதான பூர்வமாக ஒரு தீர்வையே சோவியத் முத வில் விரும்புகிறது. அதற்கிடையான பட்சத்தில் இந்திய அரசு எடுக்கும் எந்தொரு தீர்மானத்தையும், தவிர்க்க முடியாத நிலை யில் ஆதரிக்க வேண்டியதாய் உள்ளது. எனவே இ ல ங்  ைகப் பிரச்சினை என்பது சோவியத்தின் நலனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.
அடுத்து இந்தியாவின் நிலையினை நோக்குவோம். டியாக்கோ கார்சியா இந்தியாவின் தென் முனையை நோக்கி 1,100 மைல் தொலைவில் உள்ளது.இங்கு சகல வசதிகளுடனும் கூடிய அமெரிக்க கக் கடற்படைத் தளம் உள்ளது. அமெரிக்காவின் துரித நகர்த் siblugol (Rapid Deployment Force - R. D. F.) 5% Glassrairasp காண சாத்தியப்பாடுகளும் வளர்ந்துள்ளன. இது இந்தியாவிற் குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 1980-81 ஆம் ஆண்டுக் கான இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் படி *வல் லரசுகளின் இராணுவ நிலைகொள்ளலானது இந்துசமுத்திரத் திலும், வளைகுடாப் பிராந்தியத்திலும் பல்கிப் பெருகி வருகின் றது. ஒன்றை ஒன்று சாட்டுச் சொல்லி இவ்வல்லரசுகள் தமது தளங்களையும் வேறு வசதிகளையும் பெருக்கி வருகின்றன. இந்த வகையில் டியாக்கோ கார்சியாவும், அமெரிக்காவின் துரித நகர்த் தற் படைப் பிரிவும் முக்கிய கவனத்திற்குரியவை. இவை இப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாய் அமைந் துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத் தீவு இரு நாடுகளாகப் பிரிந்தால் பூரீலங்காவில் அமெரி
93

Page 53
ரிக்க தளம் அமைந்து, அது டியாக்கோ கார்சியாவுடன் தொடுக் கப்படுவதற்கான வாய்ப்புண்டு, டியாக்கோ கார்சியாவிலிருந்து பூநீலங்காத் தளத்திற்கான விநியோகங்களைச் செய்யக்கூடியதாய் அமையுமென்பதால், அமெரிக்காவால் இப் பிராந்தியத்தில் இந் தியாவுடன் நேரடியாகப் போட்டியிட முடியும். இதற்கு பாகிஸ் தானின் அனுசரணையும் அமெரிக்காவிற்குக் கிடைக்கும். எனவே, இத்தீவு பிரிந்து இவ்வாறன நிலை உருவாகுவதற்கான வாய்ப்பு நிலவுவதை இந்தியா விரும்பவில்லை.
இப்பிரச்சினை வளர்ந்து தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடிக் கட்டத்தை அடையும்போது முழுத் தீவையும் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வருவதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழி இருக்காது. சோவியத் யூனியனின் பூரண ஒத்துழைப்பில் லாமல் இவ்வாருண தீவிர நடவடிக்கையைச் (இராணுவ நட வடிக்கை) செய்வது, கடினம். எனவே சோவியத்திற்கு வேறு பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொள்ள வேண்டிய நிர்ப் பந்தமும் இந்தியாவிற்கு உண்டு. அதாவது ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நிலை கொண்டிருப்பது நீண்ட காலப் போக்கில் இந்தியாவிற்குப் பாதகமானது. இலங்கையில் இந்தியா இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எ டுக் க சோவியத்தின் ஆதரவைப் பெற்றல் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள சோவியத் இராணுவத்தை விலக்குமாறு இந்தியா கோரமுடியாது போகும். குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் ஆப் கா னில் சோவியத் இராணுவம் இருக்க முடியுமாயின் ஆப்கானிஸ்தான் சோவியத்தின் ஒரு மாகாணமாக இணைக்கப்படுவதற்கான சாத் தியக் கூறுகள் உண்டு. இதனை இந்தியா விரும்ப முடியாது. ஏனெனில் ஆப்கான் சோவியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டு விட்டால் வடமேற்கே இந்தியாவிற்கு நிரந்தரப் பாதக சூழல் ஒன்று தோன்ற வாய்ப்புண்டு. ஆதலினல் இலங்கையில் முடிந்த வரை ஒரு இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளாது தவிர்க்க இந்தியா விரும்புகிறது. அத்துடன் சோவியத் தின் அனுசரணையுடன் இலங்கை மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அதில் வெற்றியளித்தாலும் தொடர்ந்து இந்தியா இலங்கையில் தனது ஆதிக்கத்தைப் பேணுவது கடினம். ஏனெனில் தென்னிலங்கையில் நிர்வாகத்தை நடாத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே தமிழ் மக்களிற்கு மிகக் குறைந்த பட்சச் சமஷ்டி முறை ஆட்சியையாவது ஏற்படுத்திக் கொ டு த் து, இலங்கை அரசுடன் ஒத்துழைத்து, எதிர் காலத்தில் இலங்கை அரசைத் தனது செல்வாக்குக்குரியதானதாக்க வல்ல திட்டங்
9A.

களையே, இந்தியா விரும்புகின்றது. ஆனல் இத்திட்டம் சாத்தியப் படாத பட்சத்தில் நெருக்கடியின் மத்தியில் இராணுவ நடவடிக் கையைச் செய்ய இந்தியா தயங்கமாட்டாதெனத் தோன்று கிறது. இவ்வாருன இராணுவ நடவடிக்கையை இந்தியா மேற் கொள்ளுமிடத்து ஏதோ ஒரு வகையில் முழுத் தீவையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கூடிய நடவடிக்கையாகத் தான் திட்டம் வகுக்கும்.
அடுத்து இலங்கை அரசின் நிலையினை நோக்குவோம். இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் இக்கட்டான நிலையினை இலங்கை அரசு விளங்கியிருக்கும் என்பதிற் சந்தே க மில்லை. ஆனல் ஓர் எல்லைக்கப்பாற் பிரச்சினை வலுவடையும் போது இந்திய அரசு இலங்கை அரசிற்கு எதிரான ஓர் இராணுவத் தீர்வைக் காணக் கூடும் என்ற அச்சம் இலங்கை அரசி டம் உண்டு. இந்த வகையில் இலங்கை அரசிற்கு எதிராக இந்திய அரசு ஓர் இராணுவத் தீர்வை மேற்கொள்ளாது தடுப்பதற்கான செயற்பாடு தான் இன்று ஜே. ஆர். ஜெயவர்ததன க  ைடப் பிடித்து வரும் இராஜதந்திரத்தின் சாராம்சமாகும்.
ஜே. ஆர். இன்று எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் யாவை என்பதை விளக்குவதிலிருந்தே இனப் பிரச்சினை பற்றிய ஜே. ஆர் இனது நிலையினை விளங்கிக் கொள்ளலாம்.
l. இனப்பிரச்சினையைத் தீர்க்குமாறு இலங்கை மீ தா ன இந்தியாவின் வற்புறுத்தலும் இந்தியா மீதான அச்சமும். 2. விடுதலைப் போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள். 3. இலங்கை அரசிற்கு எதிரான சர்வதேச அமுக்கம். 4. தென்னிலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார,
அரசியல் நெருக்கடிகள்.
இந்த நான்கு அம்சங்களில் ஜே ஆர், முதலில் கவனம் செலுத்தும் பகுதி, இலங்கை மீது இந்தியா எடுக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளைத் தணித்தலும், சர்வதேச ரீதியாகவுள்ள அமுக் கத்தைக் குறைத்தலும் ஆகும். சர்வதேச ரீதியாக ஜே. ஆர். இற்கு உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், நாடுகள் என்பன அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்தேச சார்புள்ளவை, அல் லது அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை. இந்நிறுவனங் களோ அன்றி நாடுகளோ ஜே. ஆர். இற்கு உதவி செய்யவிரும் புகின்றன. ஜே. ஆர். இனது ஆட்சியை இலங்கையில் பாதுகாப்
95

Page 54
பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில் ஜே. ஆர். ஆட்சியில் இருப்பது மேற்குத்தேச ஏகாதிபத்தியத் திற்கு வாய்ப்பானது. ஆனல் இலங்கையில் இன ஒடுக்குமுறை யினுல் ஏற்படும் அமுக்கத்திற்கும் அந்த அமுக்கத்தில் இந்தியா மேற்கொள்ளும் பாத்திரத்திற்கும் இந்நிறுவனங்களும் நாடுகளும் பதில் சொல்லவேண்டியுள்ளன. இந்த மேற்குத்தேச செல்வாக் கிற்கு உட்பட்டுள்ள நிறுவனங்களும் நாடுகளும் ஜே. ஆர். இற்கு உதவி செய்ய விரும்புகின்ற காரணத்தினுல் அவர்கள் உலகிற் குச் சொல்லக்கூடிய ஒரு பொய்யான பதிலை அல்லது சாட்டினை அவர்களின் கையிற் கொடுத்தாற் போதுமானதென்பது ஜே. ஆரினது திட்டமாகும். காலத்திற்குக் காலம் ஜே. ஆர். ஆல் முன்வைக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகள், தீர்வுகள் என்பவற் றின் ஒரு பகுதித் தந்திரோபாயம் இதுவாகும். 影
இத் தந்திரோபாயத்தின் மறுபகுதியை நோக்குவோம். இந்தியாவின் நிலையினை நன்கு விளங்கிக் கொண்ட ஜே. ஆர். இந்தியா, இலங்கை மீது தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடமுடி யாத சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் படையெடுப்பொன்று இலங்கை மீது ஏற்படாது தடுத்தால் போதும். இதற்கு அப்பால் இந்தியாவால் ஏற்படக்கூடிய நெருக் கடிகளைத் தீர்ப்பதற்கு ஜே. ஆர். இடம் வேறும் பல வழிகள் உண்டு. இன்று இலங்கையில் இஸ்ரேலிய தூதரகம் நிறுவ அனு மதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந் தியாவின் அமுக்கத்தால் அமெரிக்காவினல் நேரடியாகச் செய்ய முடியாத உதவிகளை இஸ்ரேல் மூலம் அமெரிக்கா இலங்கைக்கு அளிக்கமுடியும். பல்வேறு வகையான உதவிகளையும் (நிதி, இயந் திரங்கள், ஆயுதங்கள்) இஸ்ரேல் நேரடியாகவும், கள்ளத்தன மாகவும் வழங்கமுடியும். இந்த இஸ்ரேலிற்குப் பின்னல் ஒரு அமெரிக்கா மட்டுமன்றி முழு மேற்குலகமுமே நிற்கும். எனவே இந்தியாவால்ஏற்படக்கூடிய படையெடுப்புத் தவிர்ந்த எந்த வொரு அமுக்கத்தையும் சமாளிப்பதற்கான வழி வகைகளை ஜே. ஆர். தேடியுள்ளார். ஆகவே இன்று அவரது பிரதான நோக்கம் இந்தியாவினுல் ஏற்படக்கூடிய ஏனைய அமுக்கங்களை விட இந்தியாவின் படையெடுப்பொன்று ஏற்பட முடியாத சூழலை உருவாக்குதல் தான்.
இந்தியாவின் திரிசங்கு சொர்க்க நிலையினை நன்கு விளங்கி யுள்ள ஜே. ஆர். அதற்கு ஏற்றற் போல தீர்வு ஒன்றைக் காண் பதற்குத் தான் முழு மனதுடன் விரும்புவதாகவும், அதற்கான
6

ஒரு சூழலைத் மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வருவதாகவும் காட்டு வதன் மூலம், தான் (ஜே. ஆர் ) பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயல்வதாகவும் காட்டி இந்தியா படையெடுக்க முடியாத ஒரு சூழலை உருவாக்குகிருர். இதற்கு மேலைத்தேச பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவிடம் நட்புக் கரத்தை நீட்டுவார். தமிழ் மக்களிற்கும் பிரச்சினை உண்டு என்று மேடைக்கு மேடை சொல்வதுடன், வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கும் அவ் வாறு பேட்டியளிப்பார். எத்தகைய எதிர்ப்பின் மத்தியிலும் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று பெரும் உறுதிகளை அளிப்பார். பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார். திட்டங்களை முன் வைப்பார். பேச்சு வார்த்தையின்போது கேள்விகள் எழும்பும். கேள்வியிற் கேள்வி கேட்பார். பிரச்சினையை இவ்வாறு காலம் கடத்திச் செல்வார். ஒரு தரம் வாயால் வாக்குறுதி. பின்பு எழுந் தால் வாக்குறுதி, இப்படிச் சூழலை உருவாக்கி வந்து விட்டு மறுபுறம் நெருக்கடிகளைக் காட்டுவார். நெருக்கடிகளின் மத்தி யில் தீர்வுக்கான திட்டத்தைத் தொடர முடியாது, போய் விட்ட தென்று எதிர்க் கட்சிகளையும், பெளத்த நிறுவனங்கனையும் கார ணம் காட்டித் தன் மீது அனுதாபத்தைத் திரடடிக் கொள்வார். பேச்சுவார்த்தை, சமாதானத்தீர்வு என்ற சொற்களுக்கு ஜே.ஆர். இன் அகராதியிலுள்ள விளக்கம் நாடகமாடுதல் என்பதாகும். ஆனல் இன்றுள்ள விஷேடமான சூழலில் மாகாணசபைத் திட் டத்தையாவது முன்வைக்கவேண்டிய சில விஷேடமான தேவை களும், பரிமானங்களும் உண்டு. அதனைப் பின்பு விளக்குவோம். அவரது நீண்டகால ராஜதந்திர நடவடிக்கைகளை விளங்கி க் கொள்ளல் மூலமே அவரது இன்றைய நடவடிக்கைகளின் தந்தி ரோபாயங்களைச் சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியும்,
ஜே. ஆர். தனது வாழ்நாள் முழுவதும் கைக்கொண்ட ராஜதந்திரத்தின் சாராம்சம் பின்வருமாறு அமைந்துள்ளது. பிரச்சினைகள் தோன்றும் போது உடனடியாக அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வாக்குறுதி அளித்தல், பிரச்சினையைப் பின்போடு தல், அதனையிட்டுப் பரிந்து பேசுதல், இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாகத் தன்னை எதிர்நோக்கியுள்ள பிரச்சினையிலிருந்து சற்று விடுபட்டு தன்னைத் தனது ஸ்தாபனத்தில் உறுதிப்படுத் திக் கொள்ளுதல் என்பதே இவரது அடிப்படைத் தந்திரோ பாயமாகும். இத்தகைய தந்திரத்தில் வெற்றியீட்டுவதற்கு அவ ரிடம் பல, உப - தந்திர வழிகள் உள்ளன. அதனைப் பார்த்த ஜே. ஆர். முன்னுக்குப் பின் முரணுகப் பேசுபவர் என்றும்,நிதான மற்றவர் என்றும், பைத்தியக்காரன் போல் நடக்கிருர் என்றும்
97

Page 55
பலர் பேசுவதுண்டு. அவ்வாறு தன்னை நிதானமற்றவணுகவும் பைத்தியக்காரன் போலவும் காட்டுவது அவரது இராஜதந்திரத் தின் ஒரம்சமாகும் ஒரு தடவை இந்தியாவைக் கண்டிப்பதும், மறு தடவை இந்தியாவைப் புகழ்வதும்; ஒரு தடவை தனது இர உணுவத்தினரை ஒழுக்கங் கெட்டவர் என்று கண்டிப்பதும், மறு தடவை அவர்களைத் தியாகிகள் என்று புகழ்வதும், ஒரு தடவை யார் தடுத்தாலும் தமிழருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளைக் கொடுப்பேன் என்பதும், மறு தடவை அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்வதும் ஜே. ஆர். இனது வழக்கமான போக்காகும். ஒரு விடயம் ஒரு பக்கத்திற் சமனற் றுப் போகும் போது சமனற்ற பக்கத்தில் நின்று, அதனைச் சமப் படுத்துவதற்காக இவ்வாறு ஜே. ஆர் பேசுவார். சமனற்ற பகுதி யினர் இதனுற் திருப்தி அடைந்து கொள்வர். இராணுவத்தின் ஒடுக்கு முறையும் பெரும் கொலைகளும் வெளிவரும் போது இராணுவத்தினரை ஒழுங்கும், கட்டுப்பாடும் அற்றவர்கள் என்று கூறி தான் ஏற்க வேண்டிய பொறுப்பை அவர்களின் தலையிற் போட்டுத் தான் தப்பித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கத்திலும் தனக்கு ஒரு அனுதாபத்தைத் தேடுவார். இராணுவத்தின் மத்தியில் சீற்றம் எழும் போது இராணுவத் தினரைத் தியாகிகள் என்பார். இவ்வாறன முரண்பாடுகளிற்கு ஜே. ஆர். இனது பைத்தியக்காரத்தனமோ, நிதானமின்மையோ காரணம் அல்ல; மாருக அவையே அவரது நிதானமிக்க திட் டமிடப்பட்ட ராஜதந்திரமாகும்.
ராஜதந்திரமானது எப்போதும் ஒரு எல்லைக்கு உட்பட்ட தும், நிலவும் சூழலைக் கடந்து செயற்பட முடியாததுமாகும். எதனையும் முற்று முழுவதுமாக ராஜதந்திரத்தினுல் மட்டும் சாதித்து விடலாமென்று எண்ணுவது தவறு. மாருக பாதக மான சூழலை ஒரு ராஜதந்திரி சரியாக விளங்கி இருப்பதன் மூல மும் அச்சூழலைச் சரிவரக் கையாள்வதற்காக வகுக்கப்படும் திட் டத்தின் மூலமும் அவருக்கு ஏற்படக்கூடிய தோல்வியின் அளவு ஒரளவு குறையலாம். அல்லது தோல்வியின் காலம் பின்போடப் படலாம். சிலவேளைகளில் பிரச்சினையின் போக்கை சற்று வேறு பக்கமாகத் திசை திருப்பிவிடவும் உதவும். தீவிர வலதுசாரியும் ஏகாதிபத்தியத்தின் சேவகனும், பதவி வெறிபிடித்தவரும் என்ற கோணத்தில் நின்றுகொண்டு சூழலைக் கையாள்வதில் ஜே. ஆர். வெற்றியீட்டியிருக்கின்ருர். ஆனல் சிங்கள மக்களுக்கும், இந்நாட் டிற்கும் முழுத் துரோகம் இழைத்தவராக வரலாறு இவரை வர் ணிக்கும்.
98

மொத்தமாகப் பார்க்குமிடத்து ஜே. ஆர். இற்கு கடின மான சூழலே நிலவின ஆனல் தனது ராஜதந்திரத் திறமையி ணுல் தனது கோணத்திலிருந்து அதனை வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் இந்தியா வினது வற்புறுத்தலையும், விடுதலைப் போராளிகளது இலட்சியத் தையும் நிறைவேறவிடாது தடுத்ததுடன் முழுத்தீவையும் ஒரே ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் வைத்திருந்தவர் என்ற பெருமை யையும் உடையவராக இருக்க அவர் விரும்புவார் என்பது எதிர்பார்க்கக் கூடியதொன்று. இத்தகைய கண்ணுேட்டத்தின் பிரகாரம் அவர் பேச்சுவார்த்தையை இறுதியில் தோல்வியில் முடிக்கவே விரும்புவார்.
இவ்வாறு ஜே. ஆர். இனது நோக்கு நிலையில் நின்று மட் டும் பேச்சுவார்த்தையை ஆராய்வதுடன் நின்று விடாது, வர லாற்றின் வளர்ச்சிப் போக்கையும் கருத்திலெடுத்து இதனை ஆராய்தலும் அவசியமாகும். சூழலைக் கையாளலாம்; ஆனல் மீறிச் செயற்படமுடியாது என்று முன்பே குறிப்பிட்டபடி பிரச் சினையின் வளர்ச்சி விதியை நோக்குவோம். பிரச்சினை பல்முனை களிலும் தர்க்கபூர்வ வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜே. ஆர். இனது தனிமனித சக்தியை மீறிய வளர்ச்சி நிலையில் தலை போவதை விடத் தலைப்பாகை போவதை அவர் விரும்பலாம். அந்தத் தலைப்பாகையாக மாகாணசபை அமையக்கூடும். இது மட்டுமன்றி இன்னெரு விடயத்தையும் கருத்திலெடுக்க வேண் டும். ஜே. ஆர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தீவிர வலது சாரியும், ஏகாதிபத்தியத்தின் சேவகனுமாவார். ஏகாதிபத்தியத் தின் நலனையும், வலதுசாரி ஆட்சியையும் இலங்கைத் தீவிற் பேணுவதற்கு ஒர் அரைகுறைத் தீர்வான மாகாண சபை ஆட் சிக்குப் போக வேண்டியதாக உள்ளது. இக்கோட்டில் வைத்து சகல ஒடுக்குமுறைச் சக்திகளது நலன்களும் ஒப்பீட்டு ரீதியில் சமரசம் செய்து வைக்கப்படக் கூடியதாய் அமைந்துள்ளது இத் தகைய தீர்வு எந்தவொரு சக்தியினதும் தேவையையும், நூற் றுக்கு நூறு பூர்த்தி செய்யமுடியாது விட்டாலும், சகல சக்திக ளது தேவையையும் ஐம்பது வீதத்திற்கு குறையாமற் பூர்த்தி செய்யும். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு முரண்பாடு கள் முட்டி மோதி வெரிய யுத்தமாக வெடிக்கக்கூடிய சூழலில் அது இரு பகுதிக்கும் அழிவாய் முடியக்கூடும் என்ற சூழலில் - அவை பெருமளவு சமரசம் காணப்பட்டுள்ளன. வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியிலும், பிராந்திய அரசுகளுக்கிடையர்ன போட்டியிலும் இது பெருமளவு நிகழ்ந்துள்ளது. ஆனல் யதார்த் தம் மாகாணசபைத் திட்டத்தையும் மீறி நிற்கும்.
99

Page 56
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கெரில்லாத் தாக்குதலும், தென் பகுதியில் அரசியல் நெருக்கடியும் என்னும் விடயங்களில் தென் பகுதியிலேற்படும் அரசியல் நெருக்கடிகளை எண்ணியே ஜே. ஆர் அதிகம் அச்சமுறுகின்றர். ஏனெனில் தென்பகுதிதான் ஜே. ஆர் பதவியில் இருப்பதற்கான அரசியல் ஆதிக்கத் தளமா கும். தென்பகுதியில் அவர் வீழ்ந்தால் அவருக்கு அரசியலே இல்லை தென்பகுதியில் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வட பகுதிக் கெரில்லாத் தாக்குதல்களிற்குப் பெரும் பங்குண்டு. தென்பகுதி அரசியல் நெருக்கடி என்னும் போது எதிர்க்கட்சிக ளின் அரசியல் நடவடிக்கைகள், பெளத்த சங்கங்களினது அமுக் கம், அவர்களின் நேரடி அரசியற் பிரவேசத்திற்கான சூழல், சிங்கள இளைஞர்கள் தலைமறைவு இயக்கத்திலும், தீவிரவாத அரசியல் சோக்கிலும் பிரவேசிக்க முற்படுதல், இராணுவத்தின் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தி, ஐ. தே. க. வுக்குள் நிலவும் உள்கட்சிப் பிரச்சினைகள் போன்ற பலவாகும். வளர்ந்து வரும் தென்னிலங்கை அரசியல் நெருக்கடிகளைப் பலவீனப்படுத்தி சின் ஞபின்னப்படுத்தவும், வடபகுதிக் கெரில்லாப் போராட்டத்தைச் சிதைக்கவும் ஒரு சமரசம் ஜே. ஆர். இற்குத் தேவை.
எனவே, இதுவரை பார்த்த சகல அம்சங்கனையும் கொண்டு பிரச்சினையை மொத்தமாக நோக்குவோம். அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இலங்கையில் தொடர்ந்து பிரச்சினை நில வவும் வேண்டும். அதேவேளை இந்தியாவின் ஆதிக்கத்திற்கு இலங் கைத்தீவு உட்படாமலும் இருக்க வேண்டுமென்ற அடிப்படை யில் வடக்கு, கிழக்கு இணையாத ஒரு மாகாண ஆட்சியை இது விரும்புகின்றது. சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில் இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஓங்காமற் தடுக்கவும் அதே வேளை இலங்கைத்தீவு முழுமையாக இந்தியாவின் அதி காரத்திற்குள் வந்து விடாமற் பார்த்துக் கொள்ளவும், வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி ஆட்சிமுறையிலான தீர்வையே சோவி யத் யூனியன் விரும்புகின்றது. இந்தியாவைப் பொறுத்த வரை யில் தேவைக்கேற்ப எந்த நேரத்திலும் அரசிற்கெதிராகத் தமிழ் மக்களைப் பயன்படுத்தத்தக்க ஒரு தீர்வை விரும்புகின்றது. இந்த வகையில் ஏறக்குறைய ஒரு மொழி மாநில அமைப்பை விரும்பு கின்றது. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் வரலாற்று வளர்ச்சி நிலைமையின் படி மிகக் குறைந்த பட்சம் மாகாண ஆட் சிக்காவது போக வேண்டியுள்ளது. இந்த வகையில் மேற்கூறிய சகல சக்திகளது நலன்களும் குறைந்த பட்சம் “மாகாண ஆட்சி" என்ற எல்லையிலாவது வந்து சந்திக்கின்றது. ஆனல் இதனை எந்த
100

வகையிலும் ஏற்றுக்கொள்ளாத இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று தென்னிலங்கையிலுள்ள பூரீ லங்கா சுதந்திரக்கட்சியும் அதனை ஒத்த நோக்கங்களைக் கொண்ட ஏனைய அரசியற் கட்சி களும், பெளத்த சங்கமும், ஐ தே க வுக்குள் உள்ள அதிருப்தி யாளர்களும். மற்றையது கெரில்லாப் போராட்டத்திற் தொடர்ச் சியாக ஈடுபட்டுள்ள விடுதலை இயக்கங்கள். இந்த இரண்டு சக் திகளில் முதலாவது சந்தர்ப்பவாதத்தையும், பேரினவாதத்தை யும் கொண்டது. இரண்டாவது, ஒடுக்கு முறைக்கு எதிரான தென்ற அடிப்படையைக் கொண்டது.
பிரச்சினையின் அடிப்படைத் தன்மைகளை ஆராய்வதன் மூலமே இது எவ்வகைபிற் தீர்வுக்குரியது என்பதை விளங்கிக் கொள்ளலாம் இந்தியாவின் படையெடுப்பைத் தவிர்த்தல், சர்வ தேச அமுக்கத்தைத் தணித்தல், கெரில்லாப் போராட்டத்தைச் சிதைத்தல், தென்னிலங்கை அரசியல் நெருக்கடிகளைக் குறைத் தல் ஆகிய நான்கு அம்சங்களினதும் தொடர்பையும், அடிப்படைத் தன்மைகனையும் நோக்குவோம். இந்தியாவுடனன இலங்கை அர சின் முரண்பாட்டை எடுத்துக் கொள்வோம். இது இரண்டு அம் சங்களுடன் சம்பந்தப்பட்டது ஒன்று இலங்கை அரசின் மேற் குத்தேச ஏகாதிபத்தியம் சார்பு வெளியுறவுக் கொள்கை, இரண் டாவது இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை. இலங்கை அரசு இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், அதற்கெதிராக இந்திய அரசு பயன்படுத்தும் ஒர் அம்சமாகவும் இனப் பிரச்சினை அமைவதுடன் இலங்கையில் வாழும் தமிழரை ஒத்த தேசிய இனம் இந்தியாவில் ஒரு பலம் பொருந்திய மாநிலத் தைக் கொண்டிருப்பதனலும் இனப் பிரச்சினையானது இலங்கை இந்திய அரசுகளிற்கிடையேயான உறவில் தவிர்க்கவியலாத தொரு பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே இந்திய அரசைச் சாந்தப்படுத்த வேண்டுமென்ருல் ஜே. ஆர் தனது ஏகாதிபத்தி யச் சார்புக் கொள்கையிலிருந்து திசை மாற வேண்டும். மற்றை யது, இனப் பிரச்சினையை தீர்க்கவேண்டும். இதில் கெரில்லாப் போராட்டமென்பதுஇனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண் டெழுத்தது. நான்காவது அம்சத்தை நோக்கும் போது இனப் பிரச் சினையைப் பயன்படுத்தியே ஜே. ஆர். தென்னிலங்கையில் தனது எதிர்ச்சக்திகளை ஒடுக்கியுள்ளார். அத்தகைய சக்திகளும் இவ் இனப் பிரச்சினையினைப் பயன்படுத்தித் தான் பதவிக்கு வரவும், ஜே.ஆர். இன் தலைமையினைக் கவிழ்த்து அந்த இடத்தைத் தாம் அடைய வும் முயல்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது அமெரிக்கா ஏகாதிபத்திய நலனுக்கு இனப்பிரச்சினை அவ
10.

Page 57
சியமென்றை வகையிலும், இலங்கை - இந்திய அரசுகட்கிடையே யான முரண்பாட்டில் இனப் பிரச்சிகனயானது ஒரு ஏதுவும். ஒரு பகுதியும் என்ற வகையிலும், சர்வதேச அமுக்கத்திற்கு இனப் பிரச்சினை காரணமாக உள்ளதென்ற வகையிலும், கெரில்லாப் போராட்டத்திற்கு இனப் பிரச்சினையே அடித்தளம் என்ற வகை யிலும், தென்னிலங்கை அரசியல் நெருக்கடியில் இனப் பிரச்சினை ஒரு முக்கிய காரணமென்ற வகையிலும் பார்க்கும் போது சகல பிரச்சினைகளும் இனப் பிரச்சினையில் மையம் கொண்டுள்ளன.
எனவே ஒரு விடயம் இங்கு தெளிவாகின்றது. அதாவது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது ஒரு பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காணுதல் அல்லவென்பதும்; இலங்கைத் தீவினது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியான சகல அரசியற் பொருளாதா ரப் பிரச்சினைகளும் இனப்பிரச்சினையின் குவிமையப்படுத்தப்பட் டுள்ளது என்பதுமாகும். இந்த வகையிற் சகல பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியுமென்ருற்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பது தெளிவு. இவ்வாருன சகல பிரச்சினைகளுக் கும் ஜே. ஆர். ஆல் தீர்வு காணமுடியாது. எனவே இனப் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது. ஆயினும் பிரச்சினைகளு டன் சம்பந்தப்பட்ட பல சக்திகள் விளைவையும், அதன் பாதக நிலைகளையும் உணர்ந்து தத்தமக்கென குறைந்தளவு நலனுடன் ஒரு தற்காலிக நெகிழ்வைக் காண ஒரு அரைகுறைச் சமரசத்தை விரும்புகின்றன. ஆணுல் அதில் இரண்டு சக்திகள் அதனை விரும் பவில்லை. ஒன்று தென்னிலங்கை அரசியலில் அரசியல் நெருக்கடி களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள்; இரண்டு தமிழீழ விடு தலைப் போராளிகள். இனப் பிரச்சினையைப் பயன்படுத்தியே ஜே. ஆர். தென்னிலங்கை அரசியற் சக்திகளைத் தோற்கடித்து வந்தமையாலும், அச்சக்திகளுள் பெரும்பான்மையினர் இனவாதி களாக இருப்பதனலும், அவர்கள். இனப்பிரச்சினையைத் தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தத் தவறப்போவதில்லை. தமிழ் மக்களிற்கு உரிமைகள் கொடுக்கக் கூடாதென்பதை அடிப்படை யாகக் கொண்டு ஜே. ஆர். அரசியல் நடத்தியமையாலும், அத னைக் கொண்டு எதிர்க்கட்சியினரைத் தோற்கடித்து வந்தமையா லும், தமிழ் மக்களுக்கு சிறிதளவு உரிமையைக்கூட வழங்க முடி யாதவராய் ஜே. ஆர். இருக்கிருர் இந்த வகையில் எதிர்க்கட் சியினரை பலவீனப்படுத்த முடியாத விடயமாக இனப் பிரச்சினை பற்றிய தீர்வு உண்டு. அதேவேளை எதிர்க்கட்சியினரால் ஜே. ஆரை வீழ்த்தக்கூடிய ஒரேயொரு பலம் வாய்ந்த ஆயுதம் இனப் பிரச்சினையின் தீர்வு பற்றிய விடயம்தான். மாறி, மாறி ஆட்சிக்கு

வந்த இரு பெரும் கட்சிகளும் (ஐ. தே. கட்சி, சு. க) பாடப் போதனைகள் மூலமும், பொதுஜனத் தொடர்பு சாதனங்கள் மூல மும், அரசியற் சட்டங்கள், பிரச்சாரங்கள் மூலமும் சிங்கள மக் களைத் தமிழின எதிர்ப்பாளர்களாக உருவாக்கி வைத்துள்ளனர். ஆகவே ஒரு தீர்வுக்கு எதிரான விடயத்தை மக்கள் மத்தியிற் பிரச்சாரம் செய்வது இலகுவானது அத்துடன் மக்கள் மத்தி யிற் செல்வாக்குள்ள பெளத்த சங்கங்கள் தீர்வுக்கு எதிராக தீர் மானம் எடுத்து ஊர்வலம்போக முற்பட்டால் அதனே ஜே. ஆர். ஆல் அடக்குதல் இலகுவானதல்ல. பெளத்த குருமார்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் மக்களை அதற்கெதிராகத் திரட்டுவது இலகு. ஒருவாறு இப்பிரச்சினையினைக் கடந்து ஜே. ஆர். ஆல் ஒரு தீர்வைக் காணமுடியுமாயின் அது வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மொழிவாரி மாநிலமாக அமையாது. சிலவேளைக ளில் தென்னிலங்கை அரசியல் நிலைகளைக் கடந்து மாநில ஆட்சி யென்ற முடிவுக்கு வரச்சாத்தியமிருந்தாலும், அமெரிக்கா மாகா ணத்திற்கு மேற்போவதை விடமாட்டாது என்பதுடன் ஜே.ஆர் உம் மாநிலத்திட்டத்தை விரும்பமாட்டார். ஏறக்குறைய ஒரு மாகாண ஆட்சி என்ற அளவிற்கே செல்லக்கூடியதாக இருக்க முடியும். குறைந்தபட்சம் மொழிவாரி மாநில அமைப்பில்லாத ஒரு தீர்வை, தமிழர் விடுதலைக் கூட்டணியாற் கூட ஏற்றுக் கொள்ளமுடியாது. சமஷ்டி அமைப்பிற்குக் குறையாக ஒரு தீர்வை முன் வைத்தல் மட்டுமே, கெரில்லாப் போராட்டத் தைக் கைவிடும்படியான நிர்ப்பந்தத்தினை இந்திய அரசால் ஏற் படுத்தவும் முடியும். எனவே எல்லாவற்றையும் கடந்து தீர்வுக் கான நிலைமைகள் அதிகம் கனிவடைந்துவிட்டன என்று எடுத்துக் கொண்டாலும் ஜே. ஆர், ஆல் ஏறக்குறைய மாகாண ஆட்சி என்ற எல்லைனியக் கடக்க முடியாது. தமிழ் மக்களின் பக்கத்தில் குறைந்த பட்சம் கூட்டணியினர் கூட சமஷ்டி எல்லைக்குக் கீழ் இறங்கமுடியாது. எனவே இந்த இரண்டுக்குமிடையிலான முரண்பாடு பேச்சுவார்த்தையைத் தோல்வியில் முடிக்கும். சமஷ்டி ஆட்சியைக்கூட ஏற்காத இயக்கங்கள் சிலவாயினும் இருக்கக்கூடுமென்பதையும் நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும். இந்திய அரசின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பில்லாமல் இலங்கை அரசால் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாத எல் லைக்குப் பிரச்சினை வளர்ந்துள்ளது. எனவே பேச்சுவார்த்தை ரீதி யிலான சமாதான பூர்வமான தீர்வு என்பதற்கான அறிகுறிகள் மிக மிக அரிசிானது. ,
103

Page 58
இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு பார்க்கின்ற போது பெரும்ளவிற்குப் பின்வருமாறன ஒரு முடிவுக்கு வரலாம். முதலாவது தனது இராஜதந்திரத் திறமையினல் இந்தியாவை ஏமாற்றியதுடன், போராளிகளின் இலட்சியத்தையும் அடைய விடாமற் தடுத்தவர் என்ற புகழை அடைய ஜே. ஆர். விரும் புகின்ருர். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது எத்த கைய தீர்வையும் காணுமல் ஏமாற்றுவது தான் இவரின் தந்தி ரோபாயம். ஆனல் இரண்டாவதாக வரலாற்று வளர்ச்சி நிலை யின்டி விரும்பினுலென்ன, விரும்பாவிட்டாலென்ன இவர் ஒரு தீர்வைக் கண்டே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். ஆனல் ஒரு தீர்வைக் காணமுடியாதளவிற்கு பல் முனையிலும் நெருக்கடிகள் வளர்ந்துள்ளன. எனவே பேச்சு வார்த்தை மூலம் சமாதான ரீதியிலான தீர்வு என்ற ஒன்றிற்கு இடமில்லையெனத் தெரிகின்றது.
இந்த வகையில் பலாத்கார வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது. அது வு ம் ஆயுத பலாத்காரத்தால் மட்டுமே தீர்க்க முடியும். இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட, ஆயுதத்தை உடைய மூன்று சக்திகள் உள்ளன. ஒன்று, இலங்கை அரசின் இராணுவம். இரண்டு, விடுதலைப் போராளிகளின் இராணுவம். மூன்று,இந்திய அரசின் இராணுவம்,
இலங்கை அரசு தனது இராணுவத்தைப் பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது. ஏனெனில் புவிசார் அரசியலில் நிலைமை அதற்குச் சாதகமானதாய் இல்லை. விடுதல்ைப் போராளி கள் பக்கத்தில் வெற்றியீட்டுவதற்குரிய சா த க ம 1ா ன சூழல் உண்டு. ஆயினும் அச்சூழல் சரிவரக் கையாளப்படாமையினல் ஒரளவு குலைந்துள்ளது. இந்நிலையில் மூன்ருவது சக்தியாகிய இந்திய அரசு இராணுவ ரீதியான தீர்வைக் காணுவதற்கான வாய்ப்புக்கள் இன்று கணிசமானளவு தென்படுகின்றன. இந்திய அரசு இராணுவ ரீதியான ஒரு தீர்வை மேற்கொள்ளுமாயினும் அது ஒரு சமஷ்டி முறையிலான தீர்வையே நடைமுறைப்படுத்த விரும்பும். ஏறக்குறைய இன்னெரு பூட்டானக இலங்கைத்தீவு முழுவதையும் இந்தியா பராமரிக்கக்கூடும். உண்மையில் ஒரு படையெடுப்பின் மூலம் இலங்கையைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர இந்தியா விரும்பவில்லை. படையெடுப் பொன்றை மேற்கொள்ளாமல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே விரும்புகின்றது. ஆயினும் அதன் விருப்பு வெறுப்பைக் கடந்து ஒரு படையெடுப்பை மேற்கொள்வதற்கான நிலைமைகள் அதிகம் வளர்ந்து வருகின்றன.
104

இலங்கை மீது இந்தியா இராணுவ நடவடிக்கை எடுப்ப தாயின் அதற்குரிய சாதக பாதக நிலைமைகள் எவ்வாறு இருக் கும் என்பதை நோக்குவோம் முழு இலங்கை மீதும் ஒரு படை யெடுட்டை மேற்கொள்வது இந்தியாவிற்கு மிக இலகுவானது. ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இலங்கைத்தீவு முழுவதையும் இராணுவ ரீதியாக அதனல் வெற்றியீட்டிவிட முடியும். ஆனல் ஆட்சி நடத்துவது மிகக் கடினமானது. ஆப்கானிஸ்தானில் ஏறக் குறைய கடந்த 7 ஆண்டுகளாக சோவியத் யூனியனின் இராணு வம் நிலை கொண்டுள்ளது. அப்படியாயின் இலங்கைத் தீவில் இந்திய இராணுவம் நிலை கொள்ள முடியாதா என்ற கேள்வி எழலாம. ஆனல இங்கு ஒரு விடயத்தை அவதானிக்கவேண்டும். அதாவது ஆப்கானிஸ்தானில் ஒரு கட்சி சோவியத் யூனியனை ஆதரிக்கின்றது. அல்லது பெயரளவில் ஆட்சிப் பொறுப்பை நடத்துவதற்கான ஒரு குழுவாவது உண்டு. ஆனல் இலங்கை யில் இந்திய இராணுவம் கால் வைத்தால் அதனை ஆதரிக்க ஒரு கட்சியுமிருக்காது, அத்துடன் அதனை ஆதரித்து ஆட்சி நடாத்தத் தனி நபர்களாகக் கூட பிரபல்யம் மிக்க எந்தவொரு சிங்கள நபரும் முன்வரமா-ட ர். இந்த வகையில் ஒரு பொ ம்  ைம அரசாங்கத்தைக் கூடத் தோற்றுவிக்க இந்திய விற்கு முடியாத நிலையில், இந்த நாட்டைப் நிர்வகிப்பது மிகக் கடினமானது. அடுத்து இலங்கை ஒரு தீவாக உள்ளமையாலும், இந்தியாவைத் தவிர அதற்கு அண்மையில் வேறு நாடுகள் இல்லையென்பதன லும் இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒரு ஆயுதப் போராட் டத்தை நடாத்தத் தேவையான ஆயுதங்களையோ, மரு ந் து களையோ சிங்கள மக்கள் கொண்டுவர முயற்சிப்பது மிகக் கடின மானது. ஆகவே சிங்கள மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இலகுவாக முகம் கொடுக்கலாம் என்பது ஒரு உண்மையாக இருந்தாலும், ஓர் அகிம்சைப் போராட்டத்தைச் சிங்கள மக்கள் தொடர்ச்சியாக நடத்தினுல் அதற்கு இந் தி ய அரசு முகம் கொடுப்பது கடினம். இலங்கையில் சியாம் நிக்காய, அமரபுர நிக்காய, ருமன்ன நிக்காய என மூன்று பெளத்த நிக்காயங்கள் உள்ளன. இம்மூன்று நிக்காயங்களிலும் 1966 ஆம் ஆண் டு க் கணக்கெடுப்பின் படி ஏறக்குறைய 18,000 பெத்த குருமார் ( பிக்குமார் ) இருந்தனர். இன்று இத்தொகை குறைந்தபட்சம் 25,000 பேர் வரையாவது அதிகரித்திருக்குமென நாம் எதிர்பார்க் கலாம். சமூகத்தில் அந்தஸ்தும், மக்களது ஆன்மீக வாழ்வோடும் நாளாந்த வாழ்வுடனும் பின்னிப் பிணைந்தவர்களாக இருப்பது டன், சமூகத்தின் அபிப்பிராயத்தை உருவாககக் கூடியவர்களா கவும் இவர்கள் உள்ளனர். இவர்கள் ஸ்தாபனப்பட்டும் உள்ளார்
105

Page 59
கள். எனவே மக்களைத் திரட்டிப் பெரும் அகிம்சைப் போராட் டங்களை நடாத்துவது இவர்களிற்கு இலகவானதாகும். அவ்வா முன கட்டத்தில் இந்திய இராணுவத்தினல் ஒரு பெளத்த குருவைக் சுடச் சுடுவது சாதாரண விடயமாக இருக்காது. இவை இவ்வாறிருக்கும் போது இன்னெரு விடயத்தையும் கருத் திற் கொள்வோம். ஜம்மு-காஷ்மிர் பிரதேசம் பெரும்பான்மை யாக முஸ்லீம் மக்களைக் கொண்டுள்ளது, அருகில் ஒரு முஸ்லீம் நாடாகிய பாகிஸ்தானுடன் இப்பிரதேசம் தரை வழியான எல்லையைக் கொண்டுள்ளது. இந்தியாவுடன அல்லது பாகிஸ் தானுடன சேர விரும்புகிறீர்களென ஜம்மு-காஷ்மீரில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்தினல் அவர்களின் வாக்கு பாகிஸ் தான் பக்கம் சேர்வதாக அமைந்து விடுமெனக் கருதியதாற் தான், நேரு கூட ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்தாது விட்டார். மேற்கூறிய பின்னணிகளைக் கொண்ட இம்மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து, கடந்த 40 ஆண்டு சளாக நிர்வகிக்க முடியுமென்றல், ஏன் இலங்கைத் தீவை இந்தி யாவால் சிறிது காலமாவது நிர்வகிக்க முடியாதாவன்ற கேள்வி எழலாம். இக்கேள்வியில் ஓரளவு சாதக நிலை இந்தியாவிற்கு உண்டு. அதேவேளை இன்னுெரு விடயத்தையும் கருத் தி ற் கொள்வோம். அதாவது இலங்கைத் தீ வா ன து ஏறக்குறைய 2500 ஆண்டுகளாக தனக்கென உரிய தனி அரச வரலாற்ருேடு வளர்ந்து வந்துள்ளது. அந்த வகையிற் சிங்கள-பெளத்த மக்க ளிடம் ஒரு வரலாற்றுணர்வுண்டு. தனி அரசாகத் தம்மை என்றும் எண்ணுகிற வரலாற்றுப்பண்பு அவர்களிடம் உண்டு. எ ன வே இராணுவ ரீதியாக இந்தியாவால் இலங்கை மக்களை நிர்வகிப்பது, அவ்வளவு இலகுவானதல்ல, ஆனல் ஜம்மு- காஷ்மிர் அனுபவம் இந்தியா இலங்கையை இராணுவ ரீதியாகக் கட்டுப்படுத்துவதற் கான குறைந்த பட்ச நம்பிக்கையைக் கொள்ள வைக்குமென் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் 'இந்தியா விரும்பினல் இலங்கையைக் கைப்பற்றட்டும், ஆஞல் 14 கோடி மக்க ளின் எதிர்ப்பின் மத்தியில் இந்தியாவால் அதனை நிர்வகிக்கமுடியாது" என்று ஜே. ஆர் கூறுவது இலங்கையை இந்தியா தனது ஆதிக் கத்தின் கீழ்க் கொண்டுவருவது இலகுவான விடயமல்ல என்ற மனப்பாங்கை இந்தியாவின் மனதில் ஏற்படுத்துவதற்கான ஒரு தந்திரோப யமே என்று இந்திய ஆரா ச் சி யா ளர் மோசன் கெளசிக் என்பவர் கூறுகிருர், எனவே ஜே. ஆர். கறும் இவ்வா ருன கருத்துக்கள் பலவீனத்தின் வெளிப்பாடேயன்றிப், பலத்தின் வெளிப்பாடல்ல என்று இந்திய கொள்கை வகுப்பாளர் உணர இடமுண்டு. அத்துடன் மோகன் கெளசிக் இலங்கை-இந்திய
06

உறவுபற்றிய தனது கட்டுரையில் மேலும் தொடர்ந்து கூறுகை யில் பெரிய அரசுகள், சிறிய அரசுகள் மீது படையெடுப்பது இரண்டாம் உலகமகாயுத்ததின் பின்பு ஒரு சாதாரண அரசியல் அம்சமாக உலக அரசியலில் உள்ளதென்றும் கூறுவதை நாம் கருத்திற்கெடுத்துக்கொள்ளலாம்.
மேலும்,சைபிரஸ் அனுபவத்தையும் கருத்திற்கெடுப்போம். சைபிரஸில் கிரேக்க இனத்தவர் 80 மும், துருக்கிய இனத்தவர் 18% மும், ஏனையோர் 2% மும் வாழ்கின்றனர். சை பிரஸ் தீவு பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு சுதந்திர மடைந்தது பிரித்தானியர் ஆதிக்கம் நிலவிய காலத்திலேயே சைபிரஸ் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு, கிரேக்க நாட் டுடன் இணைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தது. ஆயி னும் சைபிரஸில் வாழ்ந்து வந்த துருக்கி இனத்தலைவர் இதற்கு ஆதரவளிக்கவில்லை. சைபிரஸ் விடுதலை அடைந்ததும் உத்தியோக மொழிகளாக கிரேக்கமும், துருக்கியும் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், கிரேக்க நாட்டுடன் சைபிரஸ் இணைய வேண் டு மென்ற எண்ணம் சைபிரஸில் வாழ்ந்து வந்த கிரேக்க இனத் தவரிடம் வலுவடைந்து வந்தது. கிாேக்கத்துடன்  ைச பி ர ஸ் இணைந்தால் துருக்கி இனத்தவர் மேலும் சிறுபான்மையினராய் விட வேண்டிவரும் என்பதால் இதனைத் துருக்கி இனத்தவர்கள் வன்மையாக எதிர்த்தனர். இத்தகைய பிரச்சினை வலுவடைந்து துருக்கிய இனத்தவர் மீது கிரேக்க இனத்தவர் தீவிர ஒடுக்கு முறை களை மேற்கொள்ளவே சைபிரஸிற்கு அருகிலிருந்த துருக்கி அரசு துருக்கி இனத்தைப் பாதுகாப்பதற்கென்று சைபிரஸ் மீது 1975ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு படையெடுப்பை மேற்கொண்டு துருக்கிய இன மக்கள் வாழும் பிரதேசத்தைப் பாதுகாத்து நின்றது. துருக்கி, கிரேக்கம், சைபிரஸ் ஆகிய மூன்று அரசு களும் NATO அணியைச் சார்ந்தவை. இன்னும் துருக்கி அரசு சைபிரஸ் என்ற ஒரு நாட்டமைப்புக்குள் துருக்கிய இனத்த வருக்கு சமஷ்டி முறையிலான தீர்வு தான் சிறந்ததென்ற நிலைப் பாட்டைக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்தும் இரு பகுதிகளும் சமஷ்டி முறையின் கீழ் இணைக்கப்படுவதை ஆதரித்து நிற்கின் றது பிரிந்திருக்கும் இரு பகுதிகளும் இணைக்கப்பட வே ண் டு மென்பது குறித்து சைபிரஸ் ஜனதிபதி சிப்பிறியாரீனவுக்கும் பிரிந்துள்ள வட சைபிரஸ் துருக்கிய குடியரசு ஜனதிபதி டெங் ராஸ் என்பவருக்குமிடையில் நியூயோர்க்கில் 1985 பெப்ரவரி 17-25 திகதி வரை ஒரு பேச்சுவார்த்தை இடம் பெற்றது. அப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வெற்றியை அளிக்காத போதிலும்
107

Page 60
பிரிந்த பகுதியை சைபிரசுடன் இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வஈகின்றன. சமஷ்டி முறையின் கீழான இணைப்பைத் தொடர்ந்தும் துருக்கி ஆதரித்து வருகின் றது. இப்பிரச்சினையில் சற்று வேறுபட்ட சர்வதேசச் சூழல் நிலவுகின்ற போதிலும், இதனையும் நாம் கருத்தில் எடுத்துப் பரிசீலிக்க வேண்டும். சில ஒத்த அம்சங்களும் இதில் உண்டு.
இவை அனைத்தையும் கொண்டு தொகுத்து ஆராயும் போது சில முடிவுகளுக்கு நாம் வரலாம். அதாவது இந்தியா படையெடுப்பின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் விரும்பவில்லை. எனவே தன்னல் முடிந்த வரை படையெடுப்பின் றிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அது மேற்கொள்கிறது. ஆணுல் இன்று படையெடுப்பை நோக்கி நெருக்கடிகள் வளர்ந்து செல்கின்றன. இந்த வகையில் நெருக் கடியின் மத்தியில் தவிர்க்க முடியாத கட்டத்தில் ஒப்பீட்டு ரீதி யிலான நிலை பில் இந்திய அரசு ஒரு படையெடுப்பின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயலும். இதற்கான சாத்திய்க் கூறுகள் இன்றைய நிலையில் அதி க மு ன் டு. அவ்வாருன ஒரு படை யெடுப்பை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கை முழுவதையும் ஒரு அரசாகக் கொண்ட சமஷ்டி முறையின் கீழான தீர்வைத் தான் இந்தியா முன் வைக்கும். சிங்க ள - பெளத்த மக்களின் மனதில் இந்திய விரோத உணர்வை மேலும் வளர்க்காதவாறு சிங்கள மக்களின் ஆதரவை நீண்ட காலத்தில் வென்றெடுக்க ஏதுவான வகையிற் தான் ஒரு படையெடுப்பைக் கூட மேற் கொள்ளும். ஏறக்குறைய இந்தியாவின் பொதுத் தேர்தற் காலம் இதற்கேற்ற சூழலை உள்நாட்டு ரீதியாக ஆளும் கட்சிக்கு வழங் கும். அதற்கேற்ப ஆளும் கட்சியும் இப்பிரச்சினையை ஓரளவு காலம் தாழ்த்த முற்படும்.
திம்பு பேச்சுவார்த்தையின் போது ருெமேஷ் பண்டாரி யின் போக்கில் சிறு பிள்ளைத்தனமும், முதிர்ச்சி இன்மையும் காணப்பட்டன. ஆனல் தற்போதைய போக்கில் கண்டிப்பும், இறுக்கமும்,உறுதியும்இந்தியாவின் ராஜதந்திரத்திற்தெரிகின்றன. விடுதலைப்போராளிகளைக் கையாலும் விதத்திலு இந்திய ராஜதந் திரம் இன்று மேலும் ஒரு படி அதிகரிக்கப்பட்டுள்ளது. ருெமேஷ் பண்டாரியின் திட்டத்தின்கீழ் போராளிகளைக் கையாளும் பொறுப் பினைப் பெருமளவு மத்திய அரசாங்கமும், சிறு அளவில் மாநில அரசாங்கமும் கொண்டிருந்தன. மத்திய அரசாங்கத்தின் சார் பில் ருெமேஷ் பண்டாரியும், “ருே’ RAW) எனப்படுகின்ற உள
108

வுப் படையும் நேரடியாகப் பெரும் பங்கு வகித்தன இவ்வாறு மத்திய அரசாங்கமும், உளவுப் படையும் நேரடியாக பெருமள விற் கையாளும் நிலைமையானது இதனை எதிர்த்துப் போராடக் கூடிய அடிப்படை வாய்ப்பைத் தமிழகத்திற் கொடுத்தது. ஆளுல்ை பார்த்தசாரதியின் திட்டத்தின் படி மத்திய அரசாங்கம் சகல அதிகாரங்களை பும் தனது கையில் வைத்திருக்கின்ற போதிலும் அதனை மாநில அரசாங்கத்திற்கூடாகக் கையாளுவதற்கான திட் டத்தை வகுத்துள்ளது. இன்று போராளிகளைக் கையாளுவதற்கு தமிழக அரசை மத்திய அரசு பெருமளவிற் பயன்படுத்துகின் றது. இதனுல் 1 நில அரசும் பத்திய அரசை எதிர்ப்பதற்கான அடிப்படைத் த ர்மீக பலத்தை இழந்துள்ளது. இன்று அரசின் முதலமைச்சர் வெகுஜன ஆதரவு மிக்கத் தலைவராகக் காணப் படுகின்றமையால் அவருக்கூடாகப் பிரச்சினையின் பெரும் பகுதி யைக் கையாளுதல் என்ற தந்திரத்தில், மத்திய அரசு விடுதலைப் போராளிகளைக் கையாள்வதில் தனக்குரிய பிடிகளைத் தளர்த்தி விட்டதென்று அர்த்தமில்லை. நேரடியான தனது கையாளலை வெளிப் பார்வைக்குக் குறைத்துள்ளது. ஆனல், மறு வளமாகத் தனது பிடியை அது மேலும் அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் மத்தியில் தமது முதலமைச்சர் தான் இனப் பிரச்சினையைக் கையாளுகின்ருர், என்ற மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தியுள் ளதுடன், தன்னைக் கனம் பண்ணித் தன்னை மீருத வகையிற் தான் மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கின்றதென்ற திருப்தியையும் முதலமைச்சரின் மனதில் ஏற்படுத்த இத்திட்டம் உதவுகின்றது. எனவே இன்று இரு வகையிலும் அதாவது ஒரு புறம் இலங்கை அரசக்கு முகம் கொடுப்பதிலும், மறுபுறம் விடுதலைப் போராளி களைக் கையாளுவதிலும் முன்பிருந்ததை விட இந்திய மத்திய அரசின் ராஜதந்திரம் ஒரு படி உயர்ந்துள்ளது. ஒரு "சமஷ்டி’ முறையிலான தீர்வை இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய் வதே இத்திய அரசின் நோக்கமாகும். இதன் பொருட்டு இயக் கங்களைத் தன் பக்கம் வென்றெடுப்பதற்கான முயற்சியை இந் திய அரசு செய்து கொள்ளும் இயக்கங்களைக் கையாள்வதை மத்திய அரசு ஒரு கடினமான விடயமாகக் கருதவில்லை. மாரு கத் தமிழக மக்களைக் கையாள்வதையே பெரிய விடயமாகக் கருதுகின்றது. தமிழக மக்களையும் தமிழக அரசினையும் தன் பக்கம் வைத்திருக்க முடியுமாயின் இயக்கங்களைக் கையாள்வது ஒரு மிகச் சிறிய விடயமாகவே இந்திய அரசு எண்ணுகிறது. அப்படியாயின் இயக்கங்கள் தமது முழுப் பலத்தையும் தமிழக மக்கள் மீதே வைத்திருக்க வேண்டும்.
09

Page 61
இதுவரை கால பும் இலங்கை அரசையும், விடுதலைப் போராளிகளையும் தனித்தனியே திட்டத்தை முன் வைக்குமாறு தான் இந்திய அரசு கூறி வந்தது. தற்போது இவ்விரு பகுதியி னரின் திட்டத்திற்கும் பொதுவாகத் தான் ஒரு திட்டத்தை (தீர்வை) முன்வைக்குமளவிற்கு இந்திய அரசின் செயற்பாடுகள் வளர்ந்துள்ளன. இவ்வாறு ஒரு திட்டத்தை (சமஷ்டி முறை) இந்திய அரசு முன்வைக்கையில் சர்வதேச ரீதியாக இந்திய அர சிற்குச் சாதகமான பிரச்சாரம் வளரும். குறிப்பாக சமஷ்டி ஆட்சி முறையை முன்வைத்து இந்திய அரசு ஒரு படையெ டுப்பை நடத்துமாயின் ஐ. நா. சபையில் * பங்கிற்குக் குறை யர்த ஆதரவு இந்திய அரசுக்குக் கிடைக்கும். அதாவது இலங் கையில் இந்திய அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொள் ளுமாயின் அமெரிக்கா, சீன, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக ஐ. நா. சபையிற் பிரேரணையைக் கொண்டுவரும். பாதுகாப்புச் சபையில் சோவியத் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவைப் பாதுகாக்கும். பொதுச்சபையில் இந்தியா பின்வருமாறு கூறும். அதாவது தனது இராணுவம் இலங்கையிலிருந்து வாட் ஸ் பண்ணப்படும் என்றும், ஆணுல் தமிழ் மக்களிற்கு சமஷ்டி ஆட்சிமுறை வழங்கப்படல் வேண்டுமென்றும், அது உத்தரவாதப்படுத்தப்படும் வரை இரா ணுவத்தை வாபஸ் பண்ண முடியாதென்றும் அறிவிக்கும். அப் போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகத் தான் இந்தியா படையெடுக்க வேண்டி ஏற்பட்டதென்பதையும் விளக்கும். இந் நிலையில் சமஷ்டி ஆட்சி முறையை ஐ. நா. ஏற்றுக் கொள்வ தைத் தவிர அதற்கு வேறு வழி இருக்காது.
ஒரு நாட்டுக்குள் இன்னெரு நாட்டின் படை பிரவேசித்து அதன் அரசியலை நிர்ணயிப்பது இன்று ஒரு சாதாரண விடய மாகவுள்ளது. சைபிறஸ் பிரச்சினையில் 1974 ஆம் ஆண்டு துருக்கி அதனுள் படையெடுத்தது. ஆப்கானிஸ்தான் பி ர ச் சினை யி ல் 1979 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அதனுள் படையனுப்பி இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. 1983 ஆம் ஆண்டு கிரெனடாவுக்குள் அமெரிக்கா தனது படையை அனுப்பி இரா ணுவ நடவடிக்கையின் மேற்கொண்டது. கிரெனடாவில் வாழ்ந்து வந்த 1000 அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்காக என்று சாட்டுச் சொல்லியே அமெரிக்க இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அவ்வாருயின் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பெயரால், அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவால் எந்த நேரத்திலும் இராணுவ நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கருத்தினை பல்
10

வேறு பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. இவ்வகையில் ஒரு பொது அபிப்பிராயம் உண்டு என்பதையும் நாம் கருத்தி லெடுக்கவேண்டும். w
இந்த அத்தியாயத்திலிருந்து ஒரு கருத்திற்கு நாம் வந்து சேரலாம். அதாவது எமது போராட்டத்தில் சர்வதேச சக்தி கள் பெரும்பங்கு வகிக்கினறன என்பதும், அதில் அமெரிக்கா தலைமையிலான எகாதிபத்தியம் முக்கிய பாத்திரம் எடுக்கின்ற தென்பதுமாகும். சூழலிலிருந்து விடுபட்டு நாம் ஒரு போதும் செயற்படமுடியாது. அச்சூழRல் எமக்குள்ள பாத்திரம் என்ன என்பதும், அதனை எவ்வாறு நாம் பிரயோகிக்கப் போகிருேம் என்பதும், சூழலை 61ல்வாறு கையாளப் போகிருேம் என்பதிலு மிருந்துதான் எமது வாழ்வு அடங்கியுள்ளது.
எமது சூழலில் தமிழீழ அரசை அமைப்பதிற் பல கடை கள் உண்டு. ஆனல் இந்தத்தடைகள் அனைத்தையும் கடந்து செல்வதற்காகவ வழிகளும், தமிழீழ அரசை அமைப்பதற்கான வாய்ப்புப் எமது சூழலில் நிலவுகின்றது. ஆனல் அந்த வாய்ப் புக்களையும் நாம் சரிவரக் கையாளவும், பயன்படுத்தவும் தவ றும் பட்சத்தில் எமது தலை விதி எமது விருப்பத்திற்கு ம ருய் புறச்சக்திகளால் நிர்ணயிக்கப்பட்டுவிடும். எனவே எமது எதிர் காலம் எமது திட்டத்தின் பலம், அல்லது பலவீனம் என்பதி லேயே தங்கியுள்ளது.
உலகிலுள்ள பல்வேறு போராட்டங்களும் பல்வேறு அனு பவங்களை எமக்குத் தந்துள்ளன. அப்போராட்டங்களை நாம் அவ் வாறே இங்கும் பிரயேர்கிக்க முடியாது. ஆனல் அவற்றிலிருந்து நாம் கற்றுணரவேண்டிய பல அடிப்படை அம்சங் உள் உள்ளன. எமது சூழலைப்பற்றி விளங்கிக் கொள்வதற்கு ஏனைய போராட்ட அனுபவங்கள் மிகப்பெரும் துணைபுரிவனவாம் உலகிலுள்ள சகல போராட்டங்களேயும் ஆராயும்போது ஒரு பொதுத்தன்மை முக் கிய அம்சங்களுள் ஒன்ருக இடம் வகிக்கின்றது அது வெளியு றவுக் கொள்கையாகும். 1870ஆம் ஆண்டுவரை பல இராச்சியங் களாக இருந்த இத்தாலி 1870ஆம் ஆண்டு ஐக்கியமடைந்த, ஐக்கிய இத்தாலியை உருவாக்குவதற்கான போராட்டங்கள் நீண்டகாலம் நிகழ்ந்தன. ஆயினும் இறுதியில் சபூர் என்பவர் இத்தாலிய ஐக்கியத்தின் முக்கிய அம்சங்களிலான வெளியுறவுக் கொள்கையில் அடங்கி இருக்கின்றதென்பதைக் கண்டறிந்தார்.
1

Page 62
அதன் பின்பு அவர் சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக் கவே இத்தாலி ஐக்கியமடைவது சாத்தியமாகியது இதே போலவே ஜேர்மனியும் 1871ஆம் ஆண்டுவரை பல இராச்சியல் களாகப் பிரித்திருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவதில் பிஸ்மார்க் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார் ஜேர்மனியை ஐக்கியப்படுத்தினர்.
குறிப்பாக எம்மைப் பொறுத்தவரையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு நிகழ்ந்த போராட்டங்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் விஷேச கவனத்திற்குரியவை யாசவுமுள்ளன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் பு ഉ-ബ கம் ஒரு புதிய சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு வந்தது அந்த ஒழுங்கமைப்பின் அடிப்படையே இன்றும் தொடர்ந்தும் நிலவு கின்றது அதன் பின்பு உலகிலுள்ள அரசுகள் முன்னெப்பொழும் இல்லாதளவிற்கு ஒன்றேடொன்று மிகவும் இறுக்கமாசப் பின் னிப் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்னிப்பிணைக்கப்பட்ட சர்வதேச உறவின் பின்னணியில் வைத்து சகல போராட்ட அனுபவங்களையும் கருத்திற் கொண்டு அதற்கேற்ப நாமும் சரி யான வெளியுறவுக் கொள்கையை அமைக்கவேண்டியது அவசி யமானதாகும் சர்வதேச சூழலில் தமிழீழ அரசை நிறுவுவதற் குச் சாத்தியமான அடிப்படைத்தன்மை நிலவுகின்றது
: 12

7. (p.266)
நான்கு நூற்றண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் ஆதிக் கக் கொடிகள் எமது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற் பறக்கத் தொடங்கின. ஆனல் உண்மையில் இன்றும் அந்தக் கொடிகள் இறக்கப்படாமல் பறந்துகொண்டேயிருக்கின்றன. 20 ஆம் நூற் ருண்டின் மத்தியில் இப்பிராந்திய நாடுகள் பெயரளவிலான “விடுதலை’ அடையத் தொடங்கின. ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவ மாகிய காலனித்துவம் முடிவடைந்து, மறுவடிவமாகிய நவ காலனித்துவம் உதயமாகியது. (நவகாலனித்துவம் என்ற சொல் இங்கு மிகப் பரந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.) ஆசியஆபிரிக்க மக்கள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை முதன் மைப்படுத்திக் கூறுபட்டுக் கிடந்தார்கள். அதனைப் பயன்படு த்தி மேலைத் தேசத்தவர்கள் முன்னேறினர்கள். குறிப்பாக இந் தியாவை தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்காக ஆங்கி லேயர் கையாண்ட நடவடிக்கைகளில் ஒன்று, ஒரு இராட்சியத் திற்கெதிராக இன்னெரு இராட்சியத்தைத் தூண்டிவிட்டு இரு வரையும் அடிபடவைத்து, இறுதியில் இரு இராச்சியங்களையும் ஆங்கிலேயரின் கைகளிற் தாமாகவே விழவைத்தனர். இவ்வாறு தான் 500க்கு மேற்பட்ட இராச்சியங்களைத் தமது கைக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்றுவரை தொடர்ந்தும் இதே தந்திரத்தினைப் பயன்படுத்தி இப் பிராந்திய அரசுகளில் ஒரு அரசுக்கெதிராக இன்னெரு அர சிற்கு ஆயுதங்களை வழங்கி, ஒன்றுக்கெதிராக இன்னென்றைத் தூண்டிப் பிராந்தியத்துக்குள்ளேயே பகைமைகளை உருவாக்கி அந்தப் பகைமைத் தீயில் மேலைத் தேசம் இன்னும் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. பொது எதிரியைப் பற்றிய சரியான கணிப் பீடில்லாமல் இப் பிராந்திய மக்கள் தங்களுக்குள் தாங்கள் முரண்பட்டுக்கொண்டிருக்க எதிரி ஒவ்வொரு கணமும் முன்னே றிக்கொண்டிருக்கிருன். சந்திர மண்டலப் பிரயாணம், மற்றும் அண்டவெளி ஆய்வுகளுக்கான பொருளாதார வளத்தினை வல் லரசுகள் மூன்ரும் உலக நாடுகளைச் சுரண்டுவதன் மூலமே பெறுகின்றன. நீகனின் அண் ட வெளி யுத்தத் திட் டத்திற்கான (Star War) பொருளாதார வளத்தை எமது பிராந் தியத்தைச் சூறையாடுவதன் மூலம்தான் அமெரிக்கா பெற்றுக்
3

Page 63
கொள்கிறது. இன்றைய சர்வதேச உறவை அவதானிக்கும்போது ஜனநாயகத்திற்காகவோ, சோஷலிஸத்திற்காகவோ உலகரங்கில் பாடுபடும் நாடு என்று எதுவுமில்லை. உலகில் ஜனநாயகத்திற்காக பாடுபடுவதாக அமெரிக்கா சொல்கிறது. சோஷலிஸத்திற்காகப் பாடுபடுவதாக சோவியத் யூனியன், சீன போன்ற நாடுகள் சொல்கின்றன. ஆனல் நடைமுறையில் கொள்கைக்காகவன்றித் தமது சொந்த அரசுகளின் நலன்களிற்காகவே இவை பாடுபடு கின்றன. (அரச நலன் என்பதிற்கூட தேசிய நலனை விட, ஆளும் வர்க்கத்தின் நலனே பிரதானமானது). இன்றைய உலக மக்களின் முதல் எதிரி அமெரிக்காவும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளுமாகும். (சீனவும் உலகரங்கில் அமெரிக்காவுடன் ஓரளவு கூட்டுச் சேர்ந்துள்ளதென்பது கவனிக்கத்தக்கது).
இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள அரசுகளுள் பலம் பொருந்திய அரசு இந்தியாவாகும். ஆனல் இப்பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள வல்லரசுகள் தமது உயர்ந்த தொழில் நுட்பத்தின் பிரகாரம் இப்பிராந்தியத்தில் ஆதிக்கம் புரிகின்றன. எனவே இப்பிராந்தியம் முழுவதும் தனது செல்வாக்கிற்கு உட்பட்ட தாக இருக்கவேண்டுமென்பதே இந்தியாவின் இறுதி விருப்பமா யிருந்தாலும், தற்போதைய நிலையில் அதன் சாத்தியமின்மை காரணமாகக் குறைந்தது தென்னுசியப் பிராந்தியத்திலாவது தனது ஆளுமையை நிலைநிறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா அயராது செயற்படுகின்றது. இதில் கணிசமானளவு வெற்றியும் ஈட்டப்பட்டுள்ளது. ஒரளவிற்கு தென்னசியாவின் பொலிஸ் காரன், இந்தியா என்ற நிலையுள்ளது. இந்நிலையை மாற்றி இந்தி யாவைத் தோற்கடிக்க அமெரிக்கா தன்னலான சகல வழிகளி லும் முயன்று வருகிறது. இந்த வகையில் நீண்டகால அடிப் படையிலான பரந்த இந்துசமுத்திர நோக்கு நிலையிலிருந்தும், குறித்த ஆனல் உடனடியான தென்னுசிய நோக்கு நிலையிலிருந் துமே இலங்கைத் தீவினை இந்திய அரசு அணுகுகின்றது.
மிக நீண்டகால வரலாற்று பூர்வமாக இலங்கைத்தீவு இந் தியாவின் ஆதிக்கத்திற்கோ, அல்லது அதன் செல்வாக்கிற்கோ உட்பட்டிருந்த ஒன்ருகும். இது புவிசார் அரசியலின் நிர்ணய மாகும். ஆனல் “சுதந்திரத்தின்" பின்பு இலங்கையின் ஆட்சியா ளர்களாய் வந்த பல சிங்களத் தலைவர்கள் புவிசார் அரசியலுக்கு முரணுன அரசியலில் கணிசமானளவு ஈடுபட்டுமுள்ளனர். குறிப் பாக டி. எஸ். சேனநாயக்கா, சேர். ஜோன். கொத்தலாவல, ஜே. ஆர். ஜெயவர்த்தன போன்றேரது ஆட்சிக் காலங்களைக் குறிப்பிடலாம். அதேவேளை திருமதி. சிறிமா பண்டாரநாயக்கா
114

கூட 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரச்சினை சம்பந்தமான அரசியலில் புவிசார் அரசியலை மீறும் வகையிற் சில முயற்சிகளைச் செய்திருந்தார். பங்களாதேஷ் பிரச்சினையில் பாகிஸ்தானிய அரசின் நடவடிக்கைகளுக்கு இலங்கை டிஒத்துப்போகும் வகையில் நடந்துகொள்ளவே, அதனல் இலங்கை அரசுடன் இந்திய அரசு சில கடும் போக்குகளைக் கைக்கொள்ளத் தொடங்கியது. இந்திய அரசு இலங்கையுடன் இவ்வாறு சில கடும்போக்குகளைக் கைக் கொண்ட காலத்தில் (1971ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்) திருமதி.சிறிமா பண்டாரநாயக்கா அமெரிக்க ஜனதிபதி நிக்ஸனைக் சந்தித்து இந்தியாவிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க இராணுவ உதவி பற்றிய ஆலோசனைகளை நடாத்தி யிருந்தார் எனச் சில தகவல்கள் உண்டு. அதேவேளை ஏழாவது கப்பற்படை அட்மிரலுக்கு சிறிமா இராப்போசன விருந்தளித்து கெளரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாரு யினும் 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை இந்தியா வின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட முடியாதவாறு இருந்த தென்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை - இந்திய உறவு ஆகக் கீழ்நிலை அடைந்த காலம் சேர். ஜோன் கொத்தலாவல ஆட்சிக் காலமும், ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலமுமாகும். எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா மட்டும்தான் புவிசார் அரசி யலுடன் முரண்படாது அதற்கு இசைந்து இலங்கையின் அரசியலை திட்டமிட்டு நடாத்திய ஒரே ஒரு நபர். ஏனைய தலைவர்கள் புவிசார் அரசியலுக்கு முரணுக அரசியலில் ஈடுபட்டிருந்தனர், அல்லது ஈடுபட முயன்றனர். ஆயினும் முழுக்க முழுக்க புவிசார் அரசியலை மீறி அரசியல் நடாத்த இதுவரை ஒருவராலும் முடிந் திருக்கவில்லை. ஆயினும் மீறுவதற்கான முயற்சிகள் உண்டு.
புவிசார் அரசியலை மீறும் வகையில் இந்திய அரசின் நல னிற்கு எதிராக ஜே. ஆர். தலைமையிலான இலங்கை அரசு வகுத் துள்ள வெளியுறவுக் கொள்கை இலங்கை - இந்திய அரசுகளுக் கிடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, இந்தியப் பாதுகாப்பு வலயத்துக்குள் அடங்கும் ஒரு தீவு என்ற வகையில் தீவு இரு அரசுகளால் பிரிவது இந்திய பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற காரணத்தினுல் தமிழீழம் ஒரு தனியரசாக விடுதலையடைவதை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இதனல் விடு தலைப் போராட்ட இயக்கங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் ஒரு முரண்பாடு உண்டு. அதேவேளை தமிழீழக் கோரிக்கையை எதிர்த்து இலங்கை ஒர் அரசாகவே இருக்கவேண்டுமென்ற இலங்கை அரசின் கோட்பாட்டுக்கும், இலங்கைத் தீவு இரு அரசு களாகப் பிரியக்கூடாதென்ற இந்திய அரசின் கோட்பாட்டுக்கும்
115

Page 64
ஒத்த தன்மையுண்டு. மறுவளமாக இந்தியஅரசின் கொள்கைக்கு எதிரான கொள்கையை இலங்கை அரசு கடைப்பிடிக்கின்றது என்ற வகையிலும், இலங்கை அரசின் பிழையான போக்கைத் தடுத்துப் பணியவைக்க இயக்கங்கள் ஏதுவானவை என்ற வகையிலும் ஒர் ஒத்த தன்மை இயக்கங்களுக்கும் - இந்திய அரசுக்குமிடையில் உண்டு. மேலும் இனரீதியான ஒத்த தன்மையுடன் தமிழகம் காணப்படுவதும் இயக்கங்களுக்கும்-இந்திய அரசுக்குமிடையில் உறவு வளர்ச்சி அடைவதற்கான அடிப்படையுண்டு. எனவே ஜே. ஆரைப் பொறுத்தவரையில் இந்திய அரசுடன் ஒரு முரண் பாடும், ஒர் ஒத்த தன்மையுமுண்டு. இயக்கங்களைப் பொறுத்த வரையிலும் ஒரு முரண்பாடும், ஓர் ஒத்த தன்மையும் இருப்பது டன் ஜே. ஆருக்கு இல்லாத அடிப்படையான மக்கள் பலம் தமிழ கத்திலுண்டு. இந்த முரண்பாடுகளைக் கையாள்வதில் ஜே. ஆர். திறமையுடன் செயற்பட்டுள்ளார். முரண்பாடுகளை வெற்றிகரமா கக் கையாளக் கூடிய மிகச் சாதகமான கட்டங்களில் ஜே.ஆர். இரண்டு அடிகள் முன்னே வைப்பார். பாதகமான நிலை தோன்றும் போது ஒரடி பின்னே வைப்பார். முரண்பாடுகளைக் கையாள்வதில் ‘ஈரடி முன்னே; ஒரடி பின்னே" என்ற விதத்தில் ஜே.ஆர். செயற் பட்டுவருகிருர். ஜே. ஆரைப் பற்றி மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். தோல்வியினைக் கண்டு துவண்டுபோகாத மனப்பக்குவமும், தோல்விகளின் மத்தியிலும் நிதானத்துடன் செயற்படும் மனத்திராணியும் உள்ளவர். ஜே.ஆர். தேவைக் கேற்ப வளைந்து கொடுக்கும் சுபாவமுள்ளவரே தவிர எதையும் விட்டுக்கொடுக்கும் சுபாவமுள்ளவரல்ல. அடிப்படையில் ஜே. ஆரின் சூழல் பாதகமானது. ஆயினும் கடந்த பத்தாண்டுகளாக நிலையைச் சமாளித்து, தனது நிலையைப் பாதுகாத்துவந்துள் ளார். ஏகாதிபத்தியத்துக்குச் சார்பானவர் என்ற வகையில் புவி சார் அரசியலுக்கெதிரான ஒரு தீர்மானத்தை எடுத்தார். அது தான் அவருக்கு ஒரு கடினமான சூழலை உருவாக்கியுள்ளது. ஏகாதிபத்திய நலன்கள் முதன்மையானவை என்ற வகையில் அதனைப் புரிந்துகொண்டே இந்தக் கடினமான சூழலைத் தெரிவு செய்தார். அந்த தோக்கு நிலையிலிருந்து வழுவாது இற்றைவரை சூழலைச் சமாளித்துவருகிருர்,
இந்திராகாந்தியின் மரணத்தின் பின்பான இந்திய அரசின் தலைமை மாற்றம் ஜே. ஆரிற்குச சில சாதகமான சூழலைக் கொடுத்தன. ராஜீவின் பலவீனமான தலைமையும், ரொமேஷ் பண்டாரியின் பிழையான இராஜதந்திரமும் ஜே. ஆரிற்கு மேலும் வாய்ப்புக்களைக் கொடுத்தன. 1984 ஆம் ஆண்டுப்
116

பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து வெளிவிவகார அமைச்சர்களாக நான்கு பேர்களைத் திரும் பத் திரும்ப இதுவரை மாற்றியுள்ளமையும், சிரேஷ்ட இராஜ தந்திரிகளுடனும் அவருக்குள்ள முரண்பாடுகளும் அவரது தலை மையின் பலவீனத்தைப் ப ைற சாற் றி நிற் கி ன் ற ன. இலங்கை விவகாரத்திற்கூட பல்வேறு நபர்களை ஆள்மாற்றம் செய்து வந்தமையும் இதனை மேலும் நிரூபிக்கின்றது. இந்திய தலைமையிலுள்ள இத்தகைய பலவீனங்கள் ஜே.ஆரிற்குப் பலமாக
d666. −
இதுவரை அவதானித்த விடங்யங்களை வைத்துக்கொண்டு போராட்டம் சம்பந்தமான சர்வதேசச் சூழல் எவ்வாறு இருக்கின் றதென்பதைச் சுருக்கமாகத் தொகுத்து, அதிலிருந்து தீர்வுக்கான சில அடிப்படைக் கருத்தினையும் நோக்குவோம்.
அமெரிக்க சார்பு நாடுகள் தமிழீழம் உருவாக வேண் மென்பதை பெருமளவு விரும்புகின்றன. பரீலங்கா அரசுக்கு இராணுவ ரீதியில் உதவுதன் மூலமே தமிழீழம் பிரிவதற்கான வாய்ப்பை உருவாக்கலாமென எண்ணுகின்றன. ஒருபுறம் இரா ணுவரீதியான உதவிகளை அரசுக்கு வழங்காதுவிட்டால் அரசு தீர்வுகாண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்; மறுபுறம் அவசரப்பட்டு அரசை முழுமையாகப் பலப்படுத்வதில் ஈடுபட் டால் அதனல் ஏற்படக்கூடிய தமிழின அழிப்பினதும், தீவில் அமெரிக்க ஆதிக்கம் வளர்வதினதும் விளைவாக இந்திய அரசு தலையிட்டு முழுத்தீவினையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துவிடும் என அஞ்சி இனப்பிரச்சினையினை ஒரு நீண்ட காலப் பிரச்சினையாக நீடிக்க அமெரிக்க அரசு விரும்புகின்றது. அதற்காக ஒரு அரைகுறையான மாகாணத் தீர்வை அது விரும்புகிறது. ஜே. ஆர். ஆட்சிக்கு அமெரிக்க அரசு எந்தவித உதவியும் செய் யாது கைவிடுமேயானல் இந்திய அரசின் விருப்பப்படி ஒரு தீர்வு காணும் நிலைக்கு ஜே. ஆர். தள்ளப்படுவார் அல்லது அவரது ஆட்சி கவிழும் என்று அமெரிக்கா புரிந்துகொண்டு, அதற்கேற் ருற்போல சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப ஜே. ஆர். ஆட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. ஜே. ஆர். பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியாமல், சமநிலையற்றுப் போகும் போது அமெரிக்கா ஜே. ஆர். ஆட்சியை ஏதோ ஒருவிதத்திற் பாதுகாக்க முயற்சிக்கின்றது. பாதுகாப்பதற்குரிய தந்திரம் அந்த நேரத்திற்கு எவ்வாறு சரியானதோ, அவ்வாறே செய்யும். சில வேளைகளில் நேரடியாக உதவ முன்வரும்; சில வேளைகளில் பின் வாங்குவதாக்க் காட்டிக் கொள்ளும். நிக்கரகுவா எதிர்ப்
7

Page 65
புரட்சிளாளர்களுக்கு இராணுவ உபகரண உதவி வழங்கும் சரத்தின் கீழ் இலங்கை அரசுக்கும் இராணுவ உபகரண உதவி அளிக்க இருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தமை இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு வகையாகும். நாடு பிரியாது, தமிழரைத் தோற்கடித்து, சக்தியற்றவர்களாய் பலவீனப்படுத்தி விட்டாலும் அமெரிக்காவிற்கு அதன் நோக்கத்தைத் தீவில் அடைய வாய்ப் புண்டு என்பதையும் இங்கு கருத்திலெடுக்கத் தவறக்கூடாது. அதாவது தமிழினம் பெரிதும் பலவீனப்பட்டுவிட்டால் பின்பு இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கான வாய்ப்பிருக் காது.
மேலும் அமெரிக்கா இன்னெரு விடயத்தையும் செய்வ தற்கு முயலும். அதாவது இயக்கங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையிலுள்ள சாதாரண முரண்பாட்டை பகைமையுள்ள முரண் பாடாக மாற்ற அது பெரிதும் முயலும். இவ்வாறு அமெரிக்கா தனது கொலைக்கரத்தை "உதவிக்கரம்’ என்ற போர்வையில் நீட்டும். அமெரிக்கா இந்த “உதவியை இரகசியமாகவே செய்ய முன்வரும். நேரடியாக உதவ முன்வந்தால் இயக்கங்கள் ஏற் காதென்றெண்ணி அந்த இரகசிய உதவியைக்கூட மறைமுக மாகவே செய்ய முயலும். அதாவது மனித உரிமை நிறுவனங் கள், பிரமுகர்கள் என்ற போர்வையில் காட்சியளிக்க முற் படலாம். இந்த உதவி செய்ய முற்படுவதன் தாற்பரியமென்ன வெனில் இயக்கங்களை இந்தியாவில் உதவிக்குத் தங்கியிருப்பதி லிருந்து விடுவித்துவிட்டால், இயக்கங்கள் இந்தியாவை எதிர்ப் பதற்கான நம்பிக்கையையும் துணிவையும் பெறுமென்பதாகும்.
அமெரிக்காவிற்குச் சார்பாக பாகிஸ்தான் செயற்படும். அத்துடன் சீன நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அமெ ரிக்காவிற்குச் சார்பாக செயற்படுமென்றே எண்ண முடிகிறது. நிக்கரகுவா எதிர்புரட்சியாளர்களுக்கு உதவி வழங்கும் சரத் தின்கீழ் இலங்கை அரசுக்கும் உதவி வழங்கப் போவதாக ரீகன் அறிவித்தமையானது இந்தியா, சோவியத் ஆகிய அரசுகளை உசார்நிலைக்குத் தள்ளியுள்ளது.
பொதுவாக நோக்கின் இந்தியாவின் பாதுகாப்புக் கருதி யும் அதன் கடல்வழி, வர்த்தக, இராணுவப் போக்குவரத்துக் கருதியும் ஆகாய மார்க்கமான இராணுவ ரீதியான போக்கு வரத்துக் கருதியும் இலங்கைத் தீவும் அதன் இனப் பிரச்சினை சார்ந்த அம்சங்களும் அதன் பேராலான சர்வதேச அரசியலும் இந்தியாவின் நலன்களோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைக்
118

கிப்பட்டுள்ளன. சோவியத்தைப் பொறுத்தவரையில் இந்து சமுத் திர ரீதியாகவும், சர்வதேச ரீதியானதுமான வல்லரசுச் சமநிலை கருதியும் அதன் கடல்வழி வர்த்தகம், இராணுவப் போக்கு வரத்துக் கருதியும் இலங்கைத் தீவுடனும், இனப் பிரச்சினையின் பெயராலான அரசியலுடனும் அதன் நலன்கள் பின்னிப் பிணைத் துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்து சமூத்திரத் திலான அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கம் கருதியும் அதன் அடிப்படையிலான சர்வதேச அரசியலிலான ஆதிக்கம் கருதியும் இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடிய தேவை கருதியும் இலங்கைத் தீவும் இனப் பிரச்சினையின் பெயராலான அரசியலும் அதன் நலன்களுடன் இணைந்துள்ளன. பாகிஸ்தான் பொறுத்து இந்தியாவின் பிராந்திய மேன்நிலையைச் சமநிலை செய்வதற்காக இலங்கைத் தீவிலும் இனப்பிரச்சினையின் பெயரா லான அரசியலிலும் அதன் நலன்கள் தங்கியுள்ளன. சீனுவைப் பொறுத்த வரையில் இந்தியா மீதான பகைமை கருதியும், அயல் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சோவியத் எதிர்ப்புக் கருதி யும் இந்துசமுத்திரத்தில் அதற்கு ஏற்பட்டுவரும் ஆர்வம் காரண மாகவும் இலங்கைத் தீவின் மீதும் அதன் இனப்பிரச்சினை சார்ந்த அரசியலிலும் அதன் நலன்கள் சம்பந்தப்படுகின்றன.
இவ்வாறு வெளிநாடுகளின் நலன்கள் இலங்கைத் தீவுடன் சம்பந்தப்படும்போது அந்நாடுகள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையைத் தமது தேவையினதும், நலனினதும் பொருட்டு நோக்குகின்றனவே தவிர தமிழ் மக்களது தேவையினதும் நல னினதும் பொருட்டு நோக்கவில்லை. ஆயினும் நாம் இதிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நாம் திரட்டி எடுக்கக்கூடிய சக்திகளின் அளவைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் எமது நலனின் நோக்குநிலையிலிருந்து இப்போராட்டத்தை எவ் வாறு முன்னேற்றலாம் என்பதை ஆராய வேண்டும்.
தமிழீழ இலட்சியத்தை அடைவதற்குத் திரட்டி எடுக்கக் கூடிய சக்திக்க்ான அடிப்படை வளம் எம் பக்கம் உண்டு. சர்வ தேச யதார்த்த நிலைக்கேற்ப அச்சக்தியை நாம் பிரயோகிப்போ மாயின் தமிழீழ இலட்சியத்தை அடையலாம். எந்தவொரு வெளி நாடும் தமது நலனுக்காக எம்மைப் பயன்படுத்துவதையும், பலி யிடுவதையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமெரிக்க சார்பு நாடுகள் அனைத்தினது நலன்களையும் நாம் தோற்கடிக்க வேண்டியவர்களாவோம். இந்திய தேசம் எமது எதிரியல்ல. ஆனல் இந்திய ஆட்சியாளர் தமது வர்க்க நலனுக்காக எமது உரிமை
119.

Page 66
களை அடகுவைக்க முற்படுவதை எதிர்ப்போம். அதற்கெதிராக இந்தியாவுக்குள் வாதாடி, இந்திய மக்களின் உதவியுடன், எமது விருப்பத்திற்கு மாருன முறையில் இந்திய ஆட்சியாளர் முன் வைக்கும் திட்டத்தை மாற்றுமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இதில் எமக்கு உதவக்கூடிய முதற்தர சக்தி தமிழக மக்களும், ஏனைய இந்திய மக்களுமே. இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத் தில் மக்களின் ஆதரவைத் திரட்டுவது இலகு. ஒருபுறம் இந்திய தேச நலனுக்கு விரோதமில்லாது செயற்படுதல், மறுபுறம் எமது உரிமைகளை இந்திய ஆட்சியாளர் அடகு வைக்காது பாதுகாத் துக் கொள்ளுதல் ஆகிய இரட்டை வழிகளை இந்தியா பொறுத்து நாம் கையாள வேண்டும்.
குறிப்பாக இந்திய தேசத்தின் பாதுகாப்பு எனும் நலனை நாம் பேண வேண்டியவர்களாவோம். இந்த வகையில் மிக யதார்த்த பூர்வமாக உள்ளதற்குள் நல்லது என்ற அடிப்படை யில் சிந்திப்போமாயின் இலங்கைத் தீவு இந்திய தேசத்தின் பாது காப்பு வலயத்துக்குள் இருக்கின்ற ஒரு தீவாகும் என்ற கருத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களா வோம். உண்மையில் இந்திய தேசத்தையும் இந்திய மக்களையும் ஏகாதிபத்தியத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எமக்குள்ள பங்கை நாம் நிராகரிக்க முடியாது. இன்றைய இந்திய ஆட்சியாளர் எந் நேரத்திலும் எமது காலை வாரிவிடக்கூடும். ஆயினும் இந்திய தேசமும் இந்திய மக்களும் எமது நண்பர்கள், நாம் இந்திய மக்களின் இணைபிரியாத நண்பர்களாய் எக்காலமும் இருக்க வேண்டுமென்பதை மறந்திடக் கூடாது.
மேற்கூறிய அடிப்படையில் இலங்கைத் தீவின் எந்தொரு பகுதியிலாவது அந்நிய நாடுகளின் படைகள் இருப்பதை எதிர்ப் பதற்கான உரிமை இந்தியாவிற்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் இலங்கைத் தீவில் அந் நிய தேச இராணுவங்கள் இருக்கும் பட்சத்தில் அல்லது இருக்க முனையும் பட்சத்தில் அந்த அந்நிய இராணுவத்திற்கெதிராக, இந்திய அரசு எடுக்கும் எந்தொரு நடவடிக்கையிலும் நாம் இந் திய அரசிற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஆனல் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கப்பால் சிங்கள மக்களது இறை மையையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் நாம் மிகுந்த அக் கறையுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்.
இலங்கைத் தீவு இந்தியப்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக் கின்றதென்பதை ஏற்றுக்கொண்டு நாம் அமெரிக்க ஏகாதிபத்தி
120

யத்தினது தீவிர எதிரிகள் என்பதனையும் . கொள்கையாகக் கொண்டு அவற்றின் அடிப்படையில் தமிழீழ அரசை அமைக்கக் கூடியதான ஒரு திட்டத்தை முன்வைக்கவேண்டும். இத் திட்டத் திற் தமிழீழத்துள் அடங்கும் பிரதேசங்கள் பற்றிய வரையறை யும் முக்கியமானதொன்ருகும். இதில் மலையகம் உள்ளடங்கிய தென்ற வரையறையைக் கருத்திற்கெடுத்துக்கொள்ளலாம். எவ் வாருயினும் மலையகத் தமிழரின் விருப்பத்திற்குட்பட்டே இத் தீர்மானம் அமையவேண்டும். இதனைப் பரிசீலனைக்கு எடுத்து இதில் ஒரு பொது முடிவுக்கு வருதல் அவசியமானது. தமிழீழத் திற்கான பல விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது வேலைத் திட்டம் வகுக்கவேண்டும். அப்போதுதான் இந்தியமக்களும் உலகி லுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளும் எம்மை ஏற்றுக் கொண்டு ஆதரவளிப்பர். இதனடிப்படையிலான திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்ற அச் சத்திற்கு இடமில்லாது செய்வதுடன் அமெரிக்காவின் திட்டத் தையும் எம்மால் தோற்கடிக்கமுடியும். அதாவது அமெரிக்கா வின் ஏகாதிபத்திய நலன்கள் அனைத்தும் இங்கு தோற்கடிக்கப்பட்டு ஒரு தமிழீழம் உதயமாகும். அமெரிக்க எதிர்ப்பு எமது திட்டத் தில் முக்கிய அம்சங்களுள் ஒன்ருக இருப்பதனுல் சோவியத் யூனியனும் தவிர்க்க முடியாத நிலையில் எமது திட்டத்திற்கு உட் பட்டுக் செயற்பட வேண்டியிருக்கும்.
எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச நிலைமை, இந்திய தேசப் பாதுகாப்பு ஆகிய நிபந்தனைகட்கு உட்பட்டு தமிழீழ விடு தலைக்கான ஒரு திட்டத்தையும், வெளியுறவுக் கொள்கையிளை யும் முன்வைக்க வேண்டியதே எமது இன்றைய முதற்தரப் பணி யாகும். இவற்றைச் சரியான முறையில் வகுத்து அதற்குரிய சரி யான வேலைத் திட்டத்தையும் நடைமுறையையும் கொள்வோ மாயின் எமது நலனுக்குப் பாதகமாய் நிகழக்கூடியவை என்று அடையாளம் கண்டு விளக்கப்பட்டுள்ள அத் தடைகளையெல்லாம் கடந்து முன்னேற முடியும். மக்களே வரலாற்றின் நாயகர்கள்; ஐாயகமே மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே ஒரு கருவி
தமிழீழ மக்களை ஜனநாயகத்தால் ஐக்கியப்படுத்தல், தமி ழக மக்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் தங்கி நின்று இந்திய அரசை இராஜதந்திரத்தாலும் சூழியலாலும் வென்றெடுத் தல், ஏகாதிபத்தியத்துடன் கூடிச் செயற்படும் பரீலங்கா ஒடுக்கு முறை அரசை ஆயுதத்தால் தோற்கடித்தல் ஆகிய மூன்று அம் சங்களும் இணைந்த வழியே எமது இலட்சியத்தை அடைவதற்குரிய ஒரேயொரு மார்க்கமாகும்.
121

Page 67
இந்திய அரசு எமது விடுதலைப் போராட்டத்தை அங்கீ கரிக்கட்டும். விடுதலை பெறுவதற்கேற்ற கனரக ஆயுத உதவிகளை செய்யட்டும். அதேவேளை பூரீலங்கா அரசிற்கு எந்ததொரு அந் நிய தேசமும் படை உதவி அளிக்கக் கூடாதென்பதை வற்புறுத்த வேண்டும். தீவிலுள்ள இரு இனமும் அடிபட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளட்டும் என்ற நிலைப்டாட்டை இந்தியா உலகிற்கு 'அறிவிக்கட்டும். அவ்வாறு ஏதாவது அந்நிய தேசமொன்றின் இராணுவம் பரீலங்கா அரசுக்கு உதவுதல் என்ற பெயரிற் கால் வைக்குமானல் அந்த இராணுவத்தை அகற்றுவதில் இந்தியா நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சோவியத் யூனியன் 1962 ஆம் ஆண்டு கியூபாவில் ஏவுகணை பொருத்த முற்பட்டபோது தனது பாதுகாப்புக் காரணம்காட்டி அமெரிக்கா அதனைத் தடுத்து நிறுத்தியது. அதுபோல் இலங்கையில் எந்தவொரு அந்நிய இரா ணுவம் வருவதையும் இந்தியா தனது பாதுகாப்புக் காரணம் காட்டி தடுத்து நிறுத்தலாம். எனவே இலங்கைத் தீவு இரண்டு அரசுகளாகப் பிரிவதைதத் தடுத்துநிறுத்த வேண்டியதில்லை.
X X X
குறிப்பு :
168 le 188ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின் ஏற்பட்ட மாற்றங்கன் பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

fiGyfi 6).5
ஏறக்குறைய கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட பிர தானமான அரசியல் மாற்றங்களை இங்கு நோக்குவோம். தமி ழிழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் தமிழகப் பொலிஸாராற் கைது செய்யப்பட்டதுடன், அவ்வியக்கங்களின் ஆயுதங்களும் பறிக்கப்பட்டன. பார்த்தசாரதி, வெங்கடேஸ் வரன் போன்ற ராஜதந்திரிகள் தமது பதவிகளை இராஜினமாச் செய்தனர். டிசம்பர் 19ஆம் திகதி யோசனை, முன்வைக்கப்பட் டது. பரீலங்கா அரசு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. வடபகுதி மீது பொருளாதாரத்தடை அரசால் விதிக்கப்பட்டது. இந்தியபாகிஸ்தானிய எல்லைகளில் படைகள் குவிக்கப்பட்டு, பதட்டம் அதிகரித்தது. பின்பு பதட்டத்தை தணிப்பதில் இரு அரசுகளுக் குமிடையில் உடன்பாடு காணப்பட்டது. பாகிஸ்தான் அணு குண்டு வெடிப்பதற்கான தயார்நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. வடக்கு, கிழக்குப் பகுதிகள் மீதான இலங்கை அர சின் இராணுவ நடவடிக்கைகளை முற்பகுதியிலன்றிப் பிற்பகுதியில் இந்திய அரசு வன்மையாகக் கண்டித்தது. வடபகுதி|மீது அரசு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை ஆட்சேபித்து அது தொடருமாயின் தான் வடபகுதிக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இந்திய அரசு இலங்கை: அரசிடம் அறிவித்தது. இலங்கையில் அரச இராணுவத்தாற் தமிழ் மக் கள் பெரிதும் கொல்லப்படுவதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக ஜெனிவாவில் நிகழ்ந்த ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவின் விசேஷ தூதுவராக தினேஷ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்தார். இவ்வாறு நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி மிகச் சுருக்கமாக இப்பகுதியில் ஆராய்வோம்.
இந்திரா காந்தியின் வெளியுறவுக் கொள்கையிலிருந்து ராஜீவ் காந்தியின் வெளியுறவுக் கொள்கை சற்று வேறுபாடுடை யது. ஆனல் இந்திரா காந்தி கடைப்பிடித்த கொள்கையை மீண்டும் கடைப்பிடிக்குமாறு ராஜீவ் காந்தி தள்ளப்பட்டுள்ள தாகக் கூறப்படுகின்றது. இதுபற்றிக் கூறப்படும்; கருத்துக்களே
123;

Page 68
இங்கு நோக்குவோம். இந்திரா காந்தியின் கொள்கையிலிருந்து வேறுபட்டு பின்வருமாறு ராஜீவ் கொள்கை வகுத்தார் என்று கூறப்படுகின்றது.
அ. அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக்குமிடையில்
சமனன அணிசாராக் கொள்கை.
ஆ. இந்தியாவின் அயல் நாடுகளுடன் சமரசமும் ஒத்து
ழைப்பும். . d
இ. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான
வெளியுறவுக் கொள்கை. w
இந்திரா காந்தியின் கொள்கைக்கு மீண்டும் மாறியுள் ளார் என்ற கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆனல் அயல் நாடுகள் சம்பந்தமான விவகாரங் களில் இந்திராகாந்தி கைக்கொண்ட அணுகுமுறையை ராஜீவ் தற்போது கைக்கொள்ள முன்வந்துள்ளார் எனத் தெரிகிறது. அதாவது இந்தியா தன்னை விட்டுக்கொடுக்காது கடும் போக்கைக் கடைப்பிடித்து அயல் நாடுகளுடன் உறவு கொள்ளல் வேண்டும் என்ற அணுகுமுறையை கைக்கொள்ளத் தொடங்கியுள்ளார். பாகிஸ்தானுடைய நடவடிக்கைகள் இந்தியாவிற்குத் திருப்தி அளிக்காது போகவே இந்திய-பாகிஸ்தானிய எல்லைப்புறத்தில் இரண்டு லட்சம் படையினரை இந்தியா குவித்ததன் மூலம் தனது கடும்போக்கை வெளிப்படுத்தியது. இத்தகைய கடும்போக்கை கைக்கொண்டதன் மூலம் இரு அரசுகளுக்குமிடையில் சமரசம் எட்டப்பட்டது. அதேபோல அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இலங்கை விவகாரத்திலும் இந்தியா கடும்போக் கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்னதாகத் தெரிகிறது. எனவே இரு நாடுகளுடனுன உறவையும் கொண்டு நோக்குகையில் அயல் தகடுகளுடன் கடும்போக்கு என்ற அணுகுமுறையை ராஜீவ் கைசி கொள்ள முன்வந்துள்ளார் என்றே தெரிகிறது, அயல் நாடுகளு டனுன உறவில் ஏற்பட்டுள்ள அணுகுமுறை மாற்றத்தின் பின் னணியில் இலங்கை-இந்திய விவகாரத்தை ஒரளவு நோக்கலாம்.
இலங்கை விவகாரத்தில் இவ்வாறு கடும் போக்கைக் கடைப் பிடிப்பத்ற்கான சூழல் எவ்வாறு அண்மைக் காலத்தில் வளர் நது வந்ததென்பதை நோக்குவோம். ராஜீவ்-ஜே. ஆர். இரு வருக்குமிடையிலான உறவில் ராஜீவை ஏமாற்றுவதில் ஜே. ஆர். எப்பொழுதும் வெற்றியீட்டி வந்தார். இந்த வகையில் டிசம்பர் 19-ந் திகதி யோசனையில் ஒப்புக்கொண்ட் விடயங்களை பின்பு
124. ,

மடிப்படியாக மீறத் தொடங்கினர். இறுதியில் அந்தத்திட்டத் தையே கைவிட்டு இராணுவ நடவடிக்கை என்ற திட்டத்தைக் கைக்கொள்ளத் தொடங்கினர். இந்த இராணுவ நடவடிக்கை யில் குடாநாட்டிற்கு வெளியே ஜே. ஆர். கணிசமானளவு முன் னேறியுமிருந்தார், விடுதலைப் புலிகளை தம்மிடம் பணியவைக்க
வேண்டுமென்ருல் இலங்கை அரச இராணுவம் சற்று முன்னேறு
வதை ராஜீவ் விரும்பியிருக்கலாம். எனவேதான் இவ்வருட முற்
பகுதியில் நிகழ்ந்த அரசின் இராணுவ நடவடிக்கைகளும், கொக்
கட்டிச்சோலை படுகொலை உட்பட நிகழ்ந்த பெரும் இனப்படு கொலைகளுக்கு எதிராக இந்திய அரசு காத்திரமான நடவடிக்கை
களில் ஈடுபடவில்லை. கண்துடைப்புக்குச் சில சாதாரண கண்ட
னங்களை வெளியிட்டதேதவிர, அவையும் உறுதியான கண்டனங் களாய் அமையவில்லை, விடுதலைப் புலிகளைப் பணியவைத்தல் என்ற அடிப்படையில் ஒருபுறம் ஜே. ஆர். இனது தீவிர இராணுவ நட வடிக்கைகளை இந்திய அரசு சற்று விட்டுப்பிடித்தாலும் மறுவள மாக ஜே. ஆர். இந்திய அரசுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை மீறித் தான் நினைத்தவாறு நடந்து கொள்கிருர் என்ற ஆத்தி
ரத்தை இந்திய அரசு அடையாமலிருக்க முடியாது.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் இந்திய அரசை ஏமாற் றும் தரத்தினது என்ற விடயம் தெளிவாகிறது. குறிப்பாக இந் தியப் பத்திரிகைகள் ராஜீவின் அணுகு முறை இலங்கை விடயத் தில் தோல்வி கண்டுவிட்டதென எழுதின. அதற்காக ராஜீவைக் கண்டிக்கத் தொடங்கின. அத்துடன் பார்த்தசாரதி, வெங்க டேஸ்வரன் போன்ற இராஜதந்திரிகள் இராஜினமா செய்தமை யும் மொத்தத்தில் ராஜீவின் வெளிவுறவுக் கொள்கை பற்றிய கண்டனங்களைப் பத்திரிகைகள் செய்ய வாய்ப்பளித்தன. இலங் கை விவகாரம் பற்றிய ராஜீவின் நடவடிக்கைகள் இந்தியாவுக் குள் பலத்த ,கண்டனத்திற்குள்ளாகின. பாகிஸ்தானின் அணு குண்டு விவகாரம் இந்தியாவிற்குள் பெரும் சீற்றத்தை ஏற்படுத் தின. அயல்நாடுகளுடனுன ராஜீவின் கொள்கை இந்தியாவின் ஸ்திரத்தை பேணத் தவறியது. மேலும் தென்னுசியப் பிரதேசத் தில் அமெரிக்காவின் செல்வாக்கு பலவழிகளிலும் அதிகரித்து முள்ளன. இந்தியா தனது வடக்கு, கிழக்கு, மேற்குப்புற எல் லைகளில் பாதுகாப்பு பற்றிய சவாலை எதிர்நோக்குகின்றது. இந்த வகையில் தென்பகுதியில் அந்நிய சக்திகள் வளர்ச்சியடைந்து வருவதை ஒர் எல்லைக்கப்பால் பார்த்துக் கொண்டிருக்க இந்தி யாவால் முடியாது. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்ட ஸ்திரமான வளர்ச்சி அதற்கு
125.

Page 69
இலங்கையில் ஏற்பட்டு வருகிறது" அமெரிக்காவிற்குக் குறுங்காலச் சந்தை வாய்ப்பு. இந்தியாவில் இருப்பதனல் அதனைக் கெடுத்துக் கொள்ளாது நீண்டகால நோக்கில் இலங்கை விவகாரத்தில் நடந்து கொள்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் வளர்ச் சிப் போக்கு பின் தள்ளப்பட வேண்டிய அவசியம் இந்தியா விற்குண்டு. இலங்கையில் ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ச்சியை ராஜீவ் அசட்டை செய்து வந்துள்ளார். இந்த அசிட்டையைச் சாதகமாகப் பயன்படுத்தி ரீகன் நிர்வாகம் இலங்கை அரசுக்கு நேரடியாக ஆயுத உதவி செய்தல் (நிக்கரக்குவாவுக்கு வழங் குவது போல ) என்ற அறிவிப்பை செய்யுமளவிற்கு ராசீவ் நிலைபையைப் பலவீனமாக்கி இருந்தார்கள். ராஜீவின் இத்தகை" பலவீனமான போக்கு இந்தியாவுக்குள் பெரும் கண்டனங்க
வளர்த்தன மறுவளமாக இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் இலங் கை அரசியல் ஒரளவு பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது பெருமளவிற்கு உணரப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கையில் பலவீனமடைந்து விட்டால் இந்தியாவின் நிலையும் இலங்கையில் பலவீனமடைந்ததாகவே அமையும். இத்தகைய சூழலில் கடும் போக்குகளைக் கடைப்பிடிப்பதைத் தவிர ராஜீவிற்கு வேறு வழி இருக்கவில்லை. இந்த வகையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் பொருளாதாரத்தடை என்ற விடயத்தை மையமாகக் கொண்டு இந்திய அரசு இலங்கை மீது கடும்போக்கைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது. பொருளாதாரத் தடையை நீக்காது விட் டால் நிவாரணப் பொருட்களைத் தான் நேரடியாக விநியோகிக் கப் போவதாக இந்திய அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு இலங்கையின் இறைமையை இந்தியா தர்ன் மீறத் தயார் என் Pதைக் காட்டியது. அத்துடன் தமிழ் மக்களுக்கெதிரான இலங் கையரசின் பொருளாதாரப் போருக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரப் போர் புரிவதாயின் தமிழ் மக்களுக்கெதிரான இராணுவப் போருக்கெதிராக தான் இராணுவப் போரும் புரிய *"ார் என்ற அறிவிப்பு மறைமுகமாக இதிலுள்ளது. இந்திய *ரசின் நிவாரண உதவி பற்றிய இத்தகைய அறிவிப்பு இலங் கை, அமெரிக்க அரசுகள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தின. இலங்கை அரசு உடனடியாகவே பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாக அறிவித்தது. நிலைமைகளுக்கேற்ப விட்டுக் கொடுத்து முன்னேறும் பண்பு ஜே. ஆரிடம் உண்டு என்பதை நாம் சிருத்திலெடுக்கத் தவறக்கூடாது. தான் ஓர் அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாக ஜே-ஆர். நடிக்கிருர், அதன்படி தான் அரசியல் தீர்வுக்கு தயாராயுள்ளதாயும், ஆனல் பயங்கரவாதிகள் தான் அதற்குத் தயாரில்லை என்று காட்டுவதும், அதனடிப்படையில்
126

இந்தியாவுக்கும்-இயக்கங்களுக்குமிடையில் பகைமையை வளர்க்க முனைவதுமே அவரது தற்போதைய தந்திரமாகும்.
இந்திய அரசு அண்டை நாடுகளின் விவகாரத்தில் குறிப்பாக அங்குள்ள அந்நிய சக்திகளின் செல்வாக்கால் பெரிதும் சீற்றமடை கின்றதென்பதைப் புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிகம் முன்னேறப்போகிறது என்பதை புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இந்திய அரசைச் சாந்தப்படுத் துவதற்காக அதன் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இலங்கை அரசு தமிழ் மக்கள்மீது அநியாயமான கொலை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது; அப்பாவி மக்கள்மீது விமானக் குண்டுத் தாக்கு தல்களை நடத்துகின்றது எனக் கண்டித்தது, மேலும் இலங்கையி லிருந்த கூலிப்படையில் ஒரு பகுதியினர் இலங்கை அரசு அப்பாவிகளைக் கொல்லத் தம்மைப் பயன்படுத்துவதாகக் கூறி, தாம் வெளியேறப் போவதாக அறிக்கைகளை வெளியிட்டனர். “நரி உபதேசம் செய்ய வெளிக்கிட்டுவிட்டால் நீ உன் கோழிகளை கவனமாகப் பார்த்துக்கொள்’ என்று ஒரு பழமொழியுண்டு. இலங்கை அரசு மீதான அமெரிக்க அரசின் கண்டனமும் கூலிப் படையின் கண்ணிரும் மேற்கூறிய பழமொழியிலிருந்து எந்தவகை யிலும் வேருனதல்ல. அமெரிக்க அரசினது இந்நடவடிக்கை இலங்கை அரசைக் கைவிட்டதாக எடுக்கக் கூடாது. அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவே விளங்கிக்கொள்ளவேண் டும். ஒரு கட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் பாதுகாக்கிறது. மறுகட்டத்தில் இலங்கை அரசைக் கண் டிப்பதாற் பாதுகாக்கிறது. இந்த வகையில்தான் நிக்கரகுவா "எதிர்ப் புரட்சியாளர்களுக்கு உதவுவதுபோல இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்வதான அமெரிக்க அரசின் அறிவிப்பையும் இலங்கை அரசின் மீதான கண்டன அறிவிப்பையும் புரிந்து -கொள்ளல் வேண்டும். இந்த இரண்டு அறிவிப்புகளுக்குமிடையி லான கால இடைவெளி நான்கு மாதங்கள் மட்டுமே. அதாவது நான்கு மாதங்களிற்கு முன்பு ஆயுத உதவி பற்றிய அறிவிப்பு, நான்கு மாதங்களின் பின் மனித உரிமை மீறல்பற்றிய கண்டனம். இந்த வகையில் அமெரிக்கா மிகச்சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு நாடாகும்.
இந்தியா இரு பகுதியினர்க்கும் நடுவே நின்று இலங்கை அரசு டன் நட்புரீதியிற் பிரச்சினையைத் தீர்த்தல் என்ற கொள்கையிலி ருந்து மாறி, இலங்கை அரசை அச்சுறுத்தி பிரச்சினையைத் தீர்த் தல் என்ற கொள்கைக்கு வந்துள்ளது. இலங்கை அரசுடன். சுமுக நட்பை வைத்துக்கொண்டு பிரச்சினையைத் தீர்த்தல் என்ற வகை
: 127

Page 70
SELECT BIBLIOGRAPHY воокs
ALI, TÅRIQ. Can Pakistan Suriyive?: The death of a State,
London, 1983.
BRECHER, MICHAEL India and world politics: Krishna
Menon's view of the World, London, 1968.
CAMILLERI JOSEPH. Chinese foreign policy: The Maoist
Era and its aftermath, Oxford, 1980.
CHOPRA, SURENDRA. (Ed.) Studies in India's Foreign
Policy, 2nd ed. Amritsa, 1983.
KAUSHIK DEVENDRA; PEERTHUM, SATYENDRA. To
wards Collective Security in Asia, Bombay, 1973.
KISSINNGER, HENRY ALFRED. For the record: selected
statements 1977 - 1980, Boston, 1981.
KODIKARA, SHELTON U. Foreign policy of Sri Lanka:
A Third world perspective, Delhi, 1982.
- - - ---. Indo - Ceylon relations since Independence
Colombo, 1965.
LIFSCHUTZ, LAWRENCE. Bangaladesh: The unfinished
revolution, London, 1979.
MENDIS, W.L.B. Foreign Relations of Sri Lanka from earliest times to 1965, Dehiwala, 1983. w
PANIK KAR, K.M. Commonsense about India, London, 1960, LLSSS SS SS SS SS SSLSLSS SS . The determining periods of Indian History,
2nd ed., Bombay, 1965.
«Hans saam mars -- ---- Geographical factors in Indian History,
2nd ed., Bombay, 1959: ,

PHADINIS URMILA. Religion and Politics in Sri Lanka
New Delhi, 1976. w
PRASAD, BIMAL. (Ed.) India's Foreign Policy: Studies in
continuity and change, New Delhi, 1979.
VIETNAM NEWS AGENCY Et al. The Non-Aligned Count
ries, 2nd ed., London, 1982. -
ARTICLES
ALI, SHANTHI SADIQ. “India and thc Indian Ocean,'
Foreign Affairs Reports, Vol. 31 (2): Feb. 1982.
AYOOB, MOHAMMED. “India, Pakistan and Super - Power
rivalry, World Today, London, May, 1980.
CHANDRA KUMAR. “The Indian Ocean: Arc of Crisis or Zone of Peace,' International Affairs: Journal of the Royal Institute of International Affairs Vol. 60(2): Spring, 1984. . . . . ; :
CHAUDHIRI, MOHAMMED AHSEN. "Pakistan and Reg. ional Security: A Pakistani view,' India. Quarterly, AprilJune, 1980.
CHINA NEWS SERVICE. On true situation in Sumdoron. Chu Valley area on the Eastern Sector of the Sino'ನ್ತಿ॥ Boundary,' Beijing Review Vol. 29 (35): ... Sept. 1, 1986.
DESILVA, MERVYN. “Delhi Reviews the options” and “Indira Gandhi and - the Bandaranaike, option,”... Lanka Guardian, Colombo, Vol. : 9 (18): Jan. 15, 1987.
DMITRIYEV, SERGEI. I-Indian Ocean: Expectations and reality, New Times: Soviet weekly of world affairs, No: 35: Aug. 1983. . . . . . . . . FROLOV, I. "Global problems: The concern of all mankind' International Affairs: A monthly Journal of Political : analysis, Moscow, No. 11, Nov. 1985. * : . KARTASHKIN, V. Arbitrary rule of the U.S.A. in Inter national Law'', International Affairs, Moscow, No. 3, March 1986.

Page 71
KAUSHIK, BRIJ MOHAN. India and the Crisis in Sri Lanks'. Strategic Analysis, New Delhi, Vol. 7(6), Sept., 1983.
- - - - - India in Sri Lankan politics.” Strategic .
Analysis, New Delhi, vol. 7 (4), July, 1983.
KNYAZEV, ANDREI. Sri Lanka. Difficult days,' New Times
Soviet Weekly of world affairs No. 33: Aug. 1983
KNYAZYAN, A. “Militarisation and Interimperialist Rivalry”
International Affairs, Moscow, No. 4, April, 1986.
LARIN, N. “Subversive activity of US Imperialism' Inter
national Affairs, Moscow, No. 11, Nov. 1985.
MUSTAFA, ZUBEIDA. “Pakistan - U.S. relations: The latest
phase’, The World Today, London, Dec. 1981. 柳
NEHRU, JAWAHARLAL. “India and Pakistan,” Jawaharlal Nehru's Speeches: 1949 - 1953, the Publications Division
Ministry of Information aud. Broadcasting, Government of India, 1957. s
LLSS S SSS S LSLMLSSS SLSSSLS LSSLSLSSMSS . India's Foreign Policy, ibid.
m-m mm - w- maar, On Kashmir, ibid.
OPPENHEIMER, PETER M. “Key aspects of the International Economy', The World Today, Londola, May 1982.
PATNAIK, SIVANANDA. “Sri Lanka and the South Asian sub-system: a study of Sub Marco International Politics,’ India Quarterly, April-June, 1980.
PEIRIS, DENZIL. Island Centre of Ocean Politics", South.
The Third World Magazine, June, 1984.
PETRUSENKO, V “The C.I.A. and the shaping of U.S. Foreign Policy,” International Affairs, Moscow, No. 5, May 1986. W
SUBRAMANYAM, India's security in the Eighties," strategic,
Analysis,New Delhi Vol. 7(6), Sept., 1983.

REGIONS AROUND
CASPAN SEA
CENTRA
SOU WEST
MOCAM8jOE
S r.
ND AN
CAPE OF GOOD HOPE

Page 72
|- .
·- |- |-|-|- |- |-|- |- |----- |- |-|-|- |-|- |- · |- |-|- -|-|- |- |-|- |- |- |-|- |- |-|-· |-|-|- |-|- |- |-|- |- . . |-|-|- |- |-
· |- |- |- |- |- |- - |-| || |-|- |-|- ()| -|-|-|-|- |- ----|-|- | |-|- |- |- |- |-|- |- |- |-|- |- | _ |- |-|-|-|-· .|-- |- |-|-|-|- |- |-|- ---- |- |- |-|- |- -|- |-|- |-- |-· |-|- . |- |-|-
· |-, !|-| - |- |- ■ No |-
·|-|- |- |- |-|-:|-|-
( )|- |-|- |- - |- | |- |- ---- |-|-| |-|-"o, si )|×|-No. ( ) )sae. |- – |:= |- No |-