கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்கோவை கந்தையாப் பண்டிதர் கவித்திரட்டு

Page 1
தென்கே
கந்தையாப்
கவித்தி
மலாய் ந
இளைப்பாறிய உத்
கொல்லன் உயர்திரு. ந பொ. செ. இ6
விரும்பிய
சுன்னுச கு, முத்துக்குமாரசு5)
தொகுத்
புலவர மயிலனி சு இலங்ை
1972

1/`6፴፬) ፴ ሀ .
பண்டிதர் ரட்டு
ாட்டு
தியோகத்தர்
கலட்டி மங்கைநாயகம் அவர்கள்
வாறு
கம்
ா மிப்பிள் B. A.
திதி
கம் ன்னுகழ்
历)é岛°

Page 2
புலவரக வெளியீடு 21
உரிமை பதியப்பட்டது
விலே ரூபா 1-50
பூ சண்முகநாத அச்சகம் யாழ்ப்பாணம்

முகவுரை
அமிழ் தினுமினிய செய்யுள் நூல்களை இயற்றித் தமிழ் மொழிக்குப் புதுச்சுவையை அள்ளிக்கொடுத்து யாவரையும் அகமகிழச் செய்தவரும், " வித்தகம் " என் னும் உத்தம போதப் பத்திரிகையின் சிறந்த ஆசிரிய ராக விளங்கியவருமாகிய தென்கோவை கந்தையாப் பண்டிதர் யாழ்ப்பாணத்திற் பரம்பரைப் புலமை வாய்க் கப்பெற்ற உயர் வேளாண் குடியிற் ருேற்றிய சேனதி ராய முதலியார் வழித்தோன்றலாவர். " குல வித்தை கல்லாமற் பாகம் படும் " என்னும் முதுமொழிக்கேற்ப அவர் இளமையிற் கோவை சின்னப்பா பிள்ளை, ஊரெழு சரவணமுத்துப்புலவர், நல்லூர் சிற் கைலாய பிள்ளை முதலியார் முதலியோரிடம் தமிழ் கற்குங் காலத்தி லேயே கவிபாடுவதில் இணையற்றவராக விளங்கினர். பின்னர் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் முறை யாகத் தமிழிலக்கிய விலக்கணங்களை ஐயந்திரிபறக் கற் றுப் பூரண பாண்டித்தியம் அடைந்ததும் அவரை எல் லோரும் பண்டிதர் என்று அழைப்பாராயினர். கைமாறு கருதாது தமிழ்க்கல்வி கற்பித்த புலவரிடத்து அவர் என்றும் பெரு நன்றி உள்ளவராக இருந்தனே என்பதை அவர் புலவருக்கு எழுதிய பின்வரும் கடிதபீபததி நன்கு புலப்படுத்தும் :
* அடியேன் பிள்ளைமைக் காலந்தொட்டுச் சிலரிடம் தமிழ்நூல்களைக் கற்றேனெனினும், அத்தகைய அறிவின் மிகுதிப்பாடு சிறிதாவது அடையப் பெறுவதற்கு முக் கிய காரணராய், அரும்பெறல் ஆசிரியராய் விளங்கிய வர்கள், தோன்முறை. தெரிந்து கெகிண்மூடறுத்துப் பொருள் காணும் பேராற்றல் வாய்ந்த வித்துவசிரோ மணியும், அடியேன்பால் என்றும் மறவாத அன்புடைய வர்க்ளுமாய தாங்களே என்பது ஆபால கோபாலப் பிர சித்தம். " ۔۔۔۔

Page 3
iv
I
தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி களிலும் திறமை படைத்த பண்டிதர வர்கள் கொழும்பு அரசினர் கல்லூரியில் பத்து வருடங்கள் தலைமைப் பண்டிதராகவும், அரசாங்க வித்தியா கந்தோரில் நான்கு வருடங்கள் தலைமைத் தமிழ் மொழிபெயர்ப் பாளராகவும் கடமையாற்றி எல்லோருடைய நன்கு மதிப் பையும் பெற்றனர். பின்னர் 1922-ம் ஆண்டு நோய் காரணமாக அரசாங்க உத்தியோகத்தினின்றும் இளைப் பாறிச் சமயவாழ்க்கை வாழ விரும்பி இந்தியா சென்று தல யாத்திரை செய்து பிறவா நெறி யளிக்கவல்ல குரு நாதனைத் தேடுவாராயினர். அவர் ஆற்றிய அருந்தவப் பேற்றின் விளைவாகப் புதுச்சேரியில் " நந்தி யென்னும் புனைபெயர் பூண்ட சித்தரொருவரைச் சந்தித்து, அவ ரருளுபதேசம் பெற்று அவர் வழி யொழுகுவாராயினர். அவர் போதித்த ஞானுேபதேசங்கள் அனைத்தையும் 'வித்தகம் ' என்னும் பத்திரிகை வாயிலாக உலகுக்கு வெளிப்படுத்தினர். வித்தகத்தில் வெளிவந்த கட்டுரை களிற் பெரும்பாலன உ ன்  ைம முத்தியை நிலை நாட்டும் நோக்கத்தோடு எழுதப்பட்டன. அவற்றுட் சைவ சமயம், எழுதா மறை, வேதாக மங்கள், நாதம், சகசநிட்டை, சாகாக் கல்வி, காமேசன், வேதாந்த சித்தாந்தம் முதலியன முக்கியம் வாய்ந்தன.
II
முத்திவகை பல விருப்பினும் குமார்தேவர் கூறிய 'தூலத்தோடு மறைதலே உண்மை முத்தி' என்னும் கூற்றை முழுமையும் ஏற்றுக்கொண்டு, பண்டிதர் தத்து வப் பெரியாராகிய சமயகுரவர், அறுபான்மும்மை நாயன்மார், சேந்தனர், முத்துத்தாண்டவர். ஆண் டாள், நந்தனர் முதலியோர் மாத்திரம் முத்தியடைந் தனரென்றும், வித்துவப் பெரியாராகிய சந்தான குர வரும் வேதாந்த குரவரும் உடலோடு மறையாது உபு. லைப் பிணமாக விழவிட்டுச்சென்ற காரணத்தால் அவர்கள்

V
பிறவிநெறிப்பாற்பட்டு உண்மை முத் தி நிலை  ைய யடையாது போயினரென்றும் பல சாத்திரப் பிரமா ணங்களோடு எடுத்து விளக்கினர். திருவாவடுதுறை ஆதீனத்துச் சைவப்பிரசாரகர் தூத்துக்குடி பொ. முத்தையபிள்ளை அவர்கள் தத்துவப் பெரியாரைப் பற் றிப் பண்டிதர் கூறியதை ரற்றுக்கொண்டு, வித்துவப் பெரியாரைப் பற்றிக் கூறியதை மறுத்துக் கண்டனம் எழுதினர். பண்டிதரும் அக்கண்டனத்திற்குத் தகுந்த மறுப்பை எழுதினர்.
IV
பண்டிதர் இயற்றிய செய்யுள் நூல்கள் மிகச் சில வாகும். அவை மூளாய் மூத்த விநாயகர் ஊஞ்சல், புதுவை மணக்குள விநாயகர் ஒருபா ஒருபது புதுவை மணக்குள விநாயகர் பதிகம் I, II, புதுவை மாரிமுத் தம்மையார் பதிகம் I, II, மேலைக்கரம்பன் முருகவேள் துவாதச தோத்திர மஞ்சரி, ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து முதலியன. இவற்றுள், மூளாய் மூத்த விநாயகர் ஊஞ்சல், கரம் பொன் முருகவேள் துவாதச தோத்திர மஞ்சரி என்னும் இருநூல்களும் கடவுளருள் வழி நின்று பத்தியால் மனநெக் குருகிச் சந்தம் பொருந்த நுவல்தொறும் இன்பம் பயக்கும் ஆசிரியப்பாக்களால் இயற்றப்பட்டுள்ளன. புதுவை மணக்குள விநாயகர் பதிகங்களும், புதுவை மாரிமுத்தம்மையார் பதிகங்களும் சொல்லும் பொருளும் சுவைபடத் தரவு கொச்சகப் பாவினல் இயற்றப்பட்டுள்ளன. மாரிமுத்தம்மையார் பதிகங்கள் சமாதிவைக்கப்பட்டிருந்த மாரிமுத்தம்மை யார் " புதுவைவாழ் சித்தன் " (நந்தி ) அருளால் மீண் டும் உயிர் பெற்று எழுவார் என்ற பெரு நம்பிக்கையோடு பண்டிதராற் பாடப்பட்டுள்ளன. மணக்குள விநாயகர் ஒருபா ஒருபதும், ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த் தும், சிறப்புப்பாயிரங்கள் சிலவும் அகவற் பாக்களால் நன்கு அமைந்துள்ளன. பண்டிதருடைய அகவற்பாக்கள் சங்கப்புலவர்களுடைய பாக்கள் போன்று உணர்ச்சி

Page 4
νi
வேகம், அணியழகு, எதுகை மோனைச் சிறப்பு, , ஓசை நயம், வ்விய சொற்சிறப்பு, எளிமை, அழகுடமை, பொருளுடமை முதலிய சிறப்புக்களெல்லாம் "ஒன்றி யைந்து இனிமை மிக்குப் படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுந் தன்மையன. ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்தைப் படித்தின்புற்ற சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த செல்வக் கேசவராய முதலியார் அவர்களும், திருச்சி பிஷப் கீபர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதரா யிருந்த ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அந்நூலின் சிறப்பியல்புகளை நன்கு பாராட்டியுள்ளார்
is 6.
V
இக் கவித்திரட்டுக்கு வேண்டிய நூல்களைக் கொடுத் துதவிய பண்டிதர வர்களது மைத்துனர் திரு. தி சிவ குருநாதனவர்களுக்கும், இந்நூலை அச்சிடுங்காலத்தில் அச்சுப்படிவங்களைத் திருத்து தற்கு உதவிபுரிந்த செல்வன் செ. தியாகராசன் அவர்களுக்கும் எனது மனமுவந்த நன்றி உரியதாகுக.
இந்நூல் வெளிவருதற்கு முக்கிய காரணராயிருந்த வர், மலாய்நாட்டிற் பல்லாண்டு உயர் அதிகார புருடரா யிருந்து இளைப்பாறித் தற்போது உபகாரச் சம்பளம் பெறுபவரும் , சைவசமயத்தையும் செந்தமிழையும் வளர்த்தற்கண் தமது பொருளை வரையாது வழங்கும் வள்ளலும், உயர் குடிப் பிரபு சிகாமணியுமாகிய கொல் லன்கலட்டி உயர்திரு, ந. பொ. செ இலங்கை நாயகம் அவர்களாவர். இந்நூலே அச்சிட்டு வெளியிடுவதற்கு வேண்டிய பொருளை உதவிய அன்னுருக்குத் தமிழுலகம் பெரிதும் கடப்பாடுடையது. அவர் தீர்க் காயுளும் இட்ட ஒத்திகளும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானுக.
புலவரகம் 影 சுன்னுகம் கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளே 8-3-1972

0
3
13
l4
5
6
7
Iደ8
உள்ளுறை
மூளாய் மூத்த விநாயகர் திருவூஞ்சல் புதுவை பூரீ மணக்குள விநாயகர் ஒருபா
ஒருபது புதுவை பூரீ மணக்குள விநாயகர்
பதிகம் 1 மேலைக்கரம்பன் முருகவேள் துவாதச
தோத்திர மஞ்சரி மணிவாசகர் விழாமலர் வாழ்த்துரை ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து நகுலேச்சுர விநோத விசித்திரப்
பூங்கொத்துச் சிறப்புப் பாயிரம் சாணக்கிய நீதி வெண்பாச் சிறப்புப்
பாயிரம் இரகுவமிசப் புத்துரைச் சிறப்புப்
பாயிரம் தொல். சொல்லதிகார உரை விளக்கக்
குறிப்புச் சிறப்புப் பாயிரம் (பாகம் 11)
தொல். பொருளதிகார உரை விளக்கக்
குறிப்புச் சிறப்புப் பாயிரம் ( 1 -ம் பாகம் )
தொல், பொருளதிகார உரை விளக்கக்
குறிப்புச் சிறப்புப் பாயிரம்
பிரசங்கரத்தின தீபச் சிறப்புப் பாயிரம்
புதுவை பூரீ மணக்குள விநாயகர்
பதிகம் II புதுவை மாரிமுத்தம்மையார் பதிகம் 1 புதுவை மாரிமுத்தம்மையார் பதிகம் 11 குமாரசுவாமிப் புலவர் பேரில்
இரங்கற் பாக்கள் தி. த. கனகசுந்தரம்பிள்ளை பேரில் இரங்கற் பாக்கள்
Lu & 5th
25
27
3.
37
45
49
50
52
56
58
64
65
67
69
* 7
7 3

Page 5
குரு வணக்கம்
பொய் தவிரு நெஞ்சமுளான் புலவரெலாங்
கொண்டாடும் புலமை யாளன் வய்யநிகழ் புகழாளன் வண்டமிழும்
பிறமொழியும் மரபி ஞய்த்தோன் கைதவமி லாதடியேற் கருங்கலைகள் பலதெரித்த கருணை யாளன் செய்திகழும் வளச்சுன்னைக் குமாரசுவா
மிப்புலவன் திருத்தாள் போற்றி.

தென்கோவை ச. கந்தையாப் பண்டிதர்
(1880 - 1958)

Page 6
s oal
மூவி மூத்தவிநாய
சீர்மேவும் யாழ்ப்பான தே
செய்யவதி ரன்புலோ ஆர்ஏறும் சடைமுடியோன் ஐங்கரன்தன் திருவடிக் பார்மேவும் ஊஞ்சலெனும்
பக்தியுடன் எத் தொழிற் கார்மேவும் மூளாயிற் கோ கணபதிதன் திருவடிகள்
ஏர்மேவும் பிரணவமே பீட இலங்கும் உப நிடதங்க சீர் மேவும் நாதவிந்து தவி செய்யபரா சக்திஒளிர் நார்மேவும் அடியருளம் .ே
நலங்கிளரும் ஊஞ்சல் பார்மேவும் புகழ்மூளாய்ப்
பயில் மூத்த விநாயகரே
இந்திரை கேள் வனும்சு தனு இமையவர்கள் இருமரு சந்திரசூ ரியர் தொழுது கை
தகவுடனே மருத்தால மந்திரமா மறைகீத வொ6 மன்னுபல வாச்சியங்க செந்திருவாழ் மூளாய்நற் சீர்மூத்த விநாயகரே!

پر ٹھ вић .
 ܶܗܳ:  ܸ
TT
a &ds ர் திருவூஞ்சல்
"ւնւ
சந் தன்னில் மன்னி மேவும் புதல்வ ஞன கீழ் அன்பி னேடும் பதிகம் பாடப் bகும் முன்னே எண்ணும் வில் கொண்ட 1 காப்ப தாமே.
rab
— totre;
ள் பலகை யார்க், ச தாகச்,
விட்ட மாக பால மைந்த * திணிது மேவிப்,
பதியில் நாளும்
ஆடீர் ஊஞ்சல். (l)
ம் வடந்தொட் டாட்ட, தங்கும் கவரி வீச, விகை தாங்க,
வட்டம் வாங்க, 5) Guifr Gell-nries, ள் ஒலியின் வீங்க பதியு கந்த ஆடீர் ஊஞ்சல், (2)

Page 7
ஆதிசக்தி யவதாரம் என்னப் போற்றும்
ஒளவையார் அருண்மறையின் பொருளைக் கேட்டுப் பாதிமதி அணிந்த பிரான் அருளார் சோதிப்
பண்புமிகும் வீடடையச் செய்த செம்மல் தீதில தாம் மூளாய்நற் பதியின் மேவித் ,
திங்களE. செஞ்சடையிற் செறித்த ஞானச் சோதிவடி வானபரன் மதலை யான
சுந்தரவி நாயகரே! ஆடீர் ஊஞ்சல். (3)
பண்டுநான் மறைப்பொருளும் நால்வர்க் கோதும்
பரஞ்சுடரின் உருவான பதும நாறும் அண்டர் வாழ் சரவணப்பூந் தடத்து மேவும்
ஆறுமுகம் உடைவள்ளல் தனக்கு மூத்தோய்! வண்டுலாம் மலர்புனைவார்க் கருள் சுரந்து
வழிபடுவார்க் குணர்வுளுறும் துரிய மூர்த்தி தொண்டர் வாழ் மூளாய் நற் பதியில் மேவும்
சுந்தரவி நாயகரே! ஆடீர் ஊஞ்சல். (4).
அருள்பொழியும் ஐங்கரமா மலர்கள் ஆட,
ஆன்முக்ம் ஆட,ஒளிர் மகுடம் ஆட, குருவிளங்கு தவள மருப் பொன்றும் ஆட,
குண்டலங்கள் இரண்டாடத் தண்டை ஆட, தெருள்பொழியும் அடியருளத் துவகை ஆட,
தேவரோடு சிவகணங்கள் சித்தர் பாட திருவிளங்கு மூளாய்நற் பதியில் வாழும்
திருமூத்த விநாயகரே ஆடீர் ஊஞ்சல். (5)
செம்பொனணி மணிமகுடம் இருளைக் கீற,
தேவர் சொரி மலர்மாரி திசைகள் வீற, வெம்புகடு வினையடியார்க் கொருங்கு பாற,
விளங்கு சிவ ஞானஒளி உள்ளத் தூற, நம்புமடி யவருள்ள நளினத் தேறி
ஞான நடம் புரிந்தருளும் நாத மூர்த்தி, அம்புயமார் மூளாய்நற் பதியில் மேவும்
அருள்மூத்த விநாயகரே ஆடீர் ஊஞ்சல், και (6)

3
அள்ளுறும் ஆக்கையளித் தடி
ஆனந்த சுகமளிக்கும் கருண் கள்ளுறு மலர்க்கொன்றை அணிந்தோய்! பண்டு
கயமுகனைக் காய்ந்தருளும் அமல மூர்த்தி உள்ளுறு முயரருங்கற் பனைக்கு மெட்டா
ஓங்காரத் துள்ளொளிக்கும் ஒளியே யான வள்ளூறு மொற்றை மருப் புடையாய்! மூளாய்
வரும்மூத்த விநாயகரே! ஆடீர் ஊஞ்சல், (7)
ார்க் கென்றும் * வள்ளல்
சிரமுறுசெஞ் சடையாரே! ஆடீர் ஊஞ்சல்,
சேரார் நெஞ் சட்ையாரே! ஆடீர் ஊஞ்சல், அரவுறுபூங் கச்சினரே! ஆடீர் ஊஞ்சல்,
அமுதூறும் ஆக்கையளித் தடியார் தம்மைப் பரமசுகம் அளித்தருள்வாய்! ஆடீர் ஊஞ்சல்,
பண்டைமறை தேடரியாய்! ஆடீர் ஊஞ்சல், வரமுறுசீர் மூளாய்நற் பதியில் மேவும்
வண்மைதிகழ் விநாயகரே! ஆடீர் ஊஞ்சல். (8)
சீரார்ஜங் கரமுடைய தேவே! போற்றி,
சித்திமுத்தி தருமோன முதலே! போற்றி, பாரார்வல் லபைமகிழும் மஞள! போற்றி,
பரமசுகம் தந்தருளும் பரனே! போற்றி, ஏராரும் எழில்மூளாய் நகரில் மேவி
இகபரநற் சுக மருளும் எந்தாய்! போற்றி, கார்மேவு புகர் முகத்தீர் ஆடீர் ஊஞ்சல்,
கவின்மூத்த விநாயகரே! ஆடீர் ஊஞ்சல். (9)
வாழி தெள்ளியநான் மறையுணரந் தணர்கள் வாழி,
தேவர்குலம் ஆணினங்கள் முகில்கள் வாழி, தள்ள (கஞ்சீர் மறைவாழி, சைவம் வாழி,
சால்புநிறை மன்னரொடு பின்னேர் வாழி, உள்ளுதொறும் அன்பர்வினை ஒழிப்போய் வாழி,
உன்னதமார் கயிலைமலை உகந்தோய் வாழி, விள்ளருஞ்சீர் மூளாய்நற் பதியும் வாழி, ' .
வேண்டுமடி யார்க்கருளுங் கருணை வாழி. (16):

Page 8
புதுவை பரீமணக்குள விநாயகர்
ஒருபா வொரு பது
உலகெலா மாக்கி யளித்துகின் ருெடுக்கும் ஆதியா மன்னை வடிவெனு மமல சாதவொலி காட்டும் பாதபங் கயமும் வாசிவச மான மாசினிலை காட்டும் 5 பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
சர்ப்போப வீத முப்புரி நூலும், *அகில சராசர மடங்குபெரு வடிவாய்
அண்டமா ருலகு கொண்டபல் பொருளெலாம் முன்னிலை யாக முறைகிறை கழிஇ 10 அருந்திடு நீர்மைசா லமலநெறி காட்டும்
மோதக மாதி திணித்தபெரு மோடும், பந்தமறு நிலையாங் கந்தழி காட்டும் பொன்மணிக் கலனும் பூந்தார்க் கொன்றையும், உடலுயி ரியக்க வொருப்பா டென்னும் 15 இருவினை யொப்பு மலபரி பாகமும்
சத்திகி பாதமுஞ் சா சரு னிலையாம், பூவு நீருங் காலும் வானும் ஒரோவொரு புறமா விராவி நிலைக்கும் சதுரப் பாழெனுஞ் சதுரப் பாடு 20 நாற்கரங் காட்ட நான்றுபொன் னுFசல்
ஆட்டயர் துதிக்கை யமலவக் கிகியாம் சிவம்ெனுஞ் செழுஞ்சுடர் நவமுற வெழுந்து கதிக்கும் வியாப்பிய வியாபக சந்தியாய் உபய கலையு முணருகிலை காட்டும்

25
BO
35
40
45
50
5
அஞ்சக் கரமெனும் பஞ்சக் கரமும், பிணியெனுல் காலைப் பிணிக்கும் பிணியும்
வாலிய தென்ன வயக்குகழு வாயும்
காட்டும் பாசமுந் தோட்டியும், அஞ்சலென் றடியேற் கருளு மபய வாதமும்,
வித்தக முறலான் மேவுமத் துவித ஏகநிலை காட்டு மேக கந்தமும், அமல வெறுக்கை யளியொடு பெருக்கி அசையா கசையு மிருசெவிக் கவரியும், அகில மீன்ற வொருதனி முதல்வி மவுன மந்திர மகா வடிவினள் பிடியெனப் பகவன் களிறெனப் புணர விந்து நாத வடிவென மிளிர்ந்தே ஓவென வொலித்திட் டும்மென வூன்றும் அருளொளி திகழும் பிரணவ வடிவொடு
சீவன் முத்திச் செவ்விருனி தெரிக்கும்
குருபா னிவனெனக் குலவுதிரு முகமும், முத்தீ விளக்கங் காட்டுமுக் கண்ணும், சிவநீர் பெருக்குஞ் செக்காஞ் சடையாம் பகுவாய்ப் பாந்தட் பணுமுடி யென்னும் பொன்னியன் மகுடஞ் சென்னியிற் பொலிய மாலை மதியென வயங்குபொன் வண்ணமும் திகழுந் தெய்வச் திருவுருக் கொண்டு, அன்னையைப் பேணி யன்னவ ளருளால் ஆக்கையுறு பொருளா மப்பனடி கொழுது கல்வியுங் கேள்வியுங் கைவரப் பெறீஇ மணங்கமழ் தெய்வத் திளநல மென்னும்
சிவமணங் திகழத் தவநெறி காட்டும்
கந்தழி நிலைஇய விந்து மதஞ்சால்

Page 9
55
60
65
70
O
6
பெறலரும் பரிசு பெற்றமெய் யடியர்தம் விமல யாக்கையாம் வ்ேளு ராங்கண் மணக்குள மகிழ்க் து வதிதான் மானத்; தத்துவப் பெரியராஞ் சித்காருள் தவாத இந்து தேயமாங் தென்றமிழ்க் கேத்து நம்பந்த நீக்குஞ் சம்பந்த முனிவன் என்புபூம் பாவையா யெழுந்திடப் பணிக்க விம்மிகக் திகழும் வீறு சால் தொண்டை
வளநாட் டங்கண் மன்னிய வேத
புரியெனப் புகலும் புதுவையம் பதியில் நம்பல மாக வம்ப்லக் காடும் ஐயனமர் வீதியி னெருசா ரவனென மண்க்குள வாழ்வு மகிழ்ந்தருள் வரதன் ; கவிகட் கெல்லாங் கவியெனுங் கடவுள் அம்பிகை கனய னடியடைந் தோருக் கெய்ப்பினில் வைப்பா மிறைவன் ; முன்னேன் விக்கின விநாயகன் வினையுரு வாகிய என்னுளம் புகுவதோ ரிறும்பூ துடைத்தே. (1)
உடைமணி யோசை யுலகெலாங் கேட்பநின் அநுசன யமரு மள்ளிலை நெடுவேல் வள்ளிமண வாளன் புள்ளிமயி லேறி ஒருமூ வுலகும் வலம்வரு முன்னர் அகில வுலகமு மடங்கிய நினது பெருவயிறு தூக்கிக் குறுக நடந்து சராசர வடிவாங் தந்தையை வளாவி மாங்கனி பெற்று விழுங்கித் தீஞ்சுவை கண்டருள் கற்பனை கொண்டிடு கத்துவம் ஈங்கெனக் கியம்புதல் வேண்டு மோங்கிய விண்ணத் துயரிய தண்ணிலாத் தவழும்

5
20
10
15
7
பூம்பொழி னடுவட் பூழ்ைவழி நுழைஇக் குறிவழிச் சென்ற சிறுகண் மந்தி மாங்கனி யுண்டு வதிகர ல்ம்ம குரவன் குறிப்பின் வழுவா தொழுகிப்
புகலிடம் புக்ககின் பொன்னடித் தொண்டர்
மாவெனப் பூத்த காயப் பெண்ணும் தேமாங் கனியுண்டு சிவானந்த விளைவெனும் பேரின்பந் துய்க்கும் பெற்றி காட்டும் வளந்திகழ் புதுவை மாநகர்
மணக்குளம் வதியும் வானவ ரேறே. (2)
ஏற்றுயர் கொடியுடை யிறைவனும் வீற்றுப் பாற்கடற் றுயிலும் பரமனு மொன்றெனும் உண்மை காண்ட லொண்ணுமோ! அதுதான் படிப்புவல் லபத்திற் படுவதோ! அன்றே! தத்துவப் பெரியார் தாமருண் மறைப்பொருள் குரவனரு வின்றிக் கூடுவ தாமோ! X புராணக் கற்பனைப் பொருளு முனரா(து) ஏற்றத் தாழ்வுரைத் தேளனஞ் செய்து
குறைபல பேசிக் குதுகுதுப் புறீஇக்
கசட்டு மனத்தாற் கலாம்பல விளேத்துக் கும்பிக்கா ளாயினர் குறையா மாக்கள் நந்திவடி வாகி வந்தெனை யாளச் · சித்தர்வாழ் புதுவையாந் திருப்பெருங் துறையில் மணக்குளம் வதியும் வரத விநாயக ! உற்ற வாக்கையி னுறுபொரு ளாகிச் சசிவண்ண னகிச் சதுர்ப்புஜங் தாங்கிச் சுக்கிலாம் பரத்திற் றுலங்கிடு நீயே!
விண்டு வென்ன விளம்பிடும் வேதம், இடமும் பொருளு முடலு முயிரும்

Page 10
8
20 சத்தியுஞ் சிவமுமாக் தத்துவ மரீஇய
25
விண்டுவுஞ் சிவமும் வேெ றனப்படுமோ! நாரா யணனன் முகனைப் படைத்தனன் பிரமன் படைத்தனன் சிவனை புென்னும் அருமறை யறியா விருகாற் பசுக்கள் போலிக் கல்வியாற் பொய்ப்பொருள் கண்டு மாழ்க அலுற் றுலகை மயங்கவைத் தனரே! கரியமா லுக்திக் கமல மென்னும்
பரமா காச பங்கஜ தளத்தில்
80
35
0
புறப்பட்டுப் புக்கு வியாபி யாகி உலகெலா மாக்கு முபய பூதமாய்
உடலுயி ராகி கடலையொ டாடிய பிரமகத் துவமே யுரியசா தகத்தால் வியாபகங் குறுகி வியாப்பியத் தொன்றி அமலசிவ வடிவா யமைதரு மிதுவே முததிநெறி யான தத்துவ மெனநீ உணர்த்த வுணர்ந்தன னுண்மை யானே". (3)
யானே யெனக் கிக லுறவெனத் தெளிந்து ஒதையா வூக்கமொடு செந்நெறிச் செலீஇ உலகிய குடி யொப்புர வொழுகி
முன்னிலை யாவையுங் தன்னிலை யாக்காது கில்லாப் பொருளை நிலையென கினை இ அழுக்குநெறிச் செல்லு மசட்டுப் போலி முன்னிலைக் கோரணி முன்னிகின் றுடற்ற அலமந் துள்ள மயர்த்தனன் மன்னே! மடிமடிக் கொண்டு மாழாந்து கின்று
பணிசெய்து கிடவாது பராக்குறீஇ நாளும்
*உண்மை ஆன் - உண்மை ஆக.)

15
9
மீளச் சென்று நினைவிழந்தனனே, உணவேயுணர்வெனு முண்மையை யுணர்ந்தும் கணமேயு, மகனைக் கடைப்பிடித் திலனே, அவாவின் அருளுறு நாட்டங் தவாது து வரத் துறந்து நிறைமுறை கழீஇத்
துப்புர வமையா துப்பொடு காடியம்
விந்து நாக விளைவா னியலும்
தூலச் சிவைக்குக் கேடுகுழ்ந் கனனே :
2O
25
30
35
ஐம்பூ வென்னு மைந்தாங் திணையாம் என்பினுண் மறையா மன்பெனு மப்பினைக் துப்பெனுங் களிம்பு நீக்கி யொப்புற அமுத மாக்கி யருவா யுள்ளாய்! ஆக்கையுறு பொருளா மருளினை யாக்காது திடனிலா யாக்கை யுடனுறிஇ 5ாளும் துன்புறூஉ நிலைமையிற் றுவக்குண் டனனே. குருநெறி நாடாது கெருமர் லுழந்து பத்திமை யின்றிப் பாவமே கடித்துக் குரோக மதமாதி குணங்களுக் கிடமாம் தன்னிலை யாகிய வென்னிலை யிதுவெனின், அருளுறு வடிவா யமைந்து முன் னிலையில் 5ந்திவடி வாகிநீ வந்திட லெவனே! தவறுபெரிதுடைத்தென் சால்பிலா வொழுக்கம் அன்பிலன் கொடிய னளியில னெனினும், செய்ந்நன்றி யறியாத் தீனனே யெனினும், மக்களொடு மனையே யொக்கலென் றினைய அசட்டுமுன் னிலைகளா னலந்தலை யுரீஇ அறிவறை போகிய நிறையிலா வுளத்தால் உடல்பொரு ளாவியை யுன்னடி யிணைக்கே அர்ப்பணஞ் செய்யா வாதனே யெனினும்,
க-2

Page 11
40
45
O
சாதகத் தெளிவு மேககக் காணுமுன் சோதனை பிழைத்த துரிசுளே னெனினும் புறமெனப் போக்கா தருண்மதி யெந்தாய்! பணிசெய்து கிடக்கும் பண்பெனக் கருளித் தொண்டரிற் கூட்டித் துயர்களைக் கருண்மதி ! பொறிவாழ் பூவொடு சிறுவெள் ளாம்பலும் மருங்கே யொருங்கி மலர்ந்து மணக்கும் வாவிதிகழ் புதுவை மணக்குளப் பதியிற் குருபர ணுகிக் குலவு முன்னவனே! (4)
முன்னிலை யுலகியன் மொழிந்திடப் படுமோ ! உண்மையொடு போலிக் கொப்புமை யெவனே ! அருளொடு மருணிலை யனையர்ே மையதாம் ! இடையீட்டின் பெற்றி யியம்பிடத் தகுமோ ? பொய்யதே மெய்யா மெய்யதே பொய்யாக் கற்பனைப் போலியே கத்துவ மாயது செத்துப் போதலே முத்தி யென்னும் அசத்திய நெறியே சத்திய நெறியாம் வேதாந்த சித்தாந்த வியனெறி யாயது!
10 பொய்கண் டுரைத்த பூரி யோரே
15
மெய்கண் டருளிய வித்தக ராயினர்! அதனல், உண்மையுரைப் போரைக் கண்மை யின்றி ஏளனஞ் செய்யு மியலதே யுலகம் விடமே யுருவா மிடமன்ருேர வுலகு அழுக்கினை யழுக்கா லகற்றுதல் போல அருந்தல் பெர்ருந்த லனந்த லமைதங் தாலத்தை யமுத மாக்கு மவரே காலனைக் காலா லுதைக்குங் கடவுளர் விதியினை வெல்லும் வித்தக ரம்மா!

11
20 விதியினை வெல்லாது மெய்பொய் யாக
25
30
35
40
45
இறந்தோர் முத்தி யெய்துவ தெவனே! விதியினை வெல்லுதல் மெய்விண் வடிவென ஊனமி லருவ வொளிமய முறு உம் தத்துவர்க் கன்றிச் சாலா தெனவும் * சத்தமோ டொன்றி மனமு மிறந்த பின், முற்று மழியா துடய பு’தா னெனவும் ஐய! நின் னருள் பெறு மவ்வையா ரருளிய மறைமொழி தன்னையு மாக்கள் தேர்ந் திலரே ! தத்துவப் பெரியார் காமருண் மறைப்பொருள் கல்லா மரக்கட் கொல்லுவ தாமோ ! போலிவித் துவத்திாற் புலப்பட ஆமோ ! கல்வி யெனினே காவிய சாத்திர இலக்கணப் பெயரா னியன் றபன் னுரல்களைப் படித்தலே யென் பர் பாருளோர் யாவரும் கண்ணுன் ஞானங் கருதுநெறி காணுத் கண்ணுடை யவரே கற்றவ ரென்னும் செந்நாப் புலவன் றிருமறை யோரார்! வேடம் பூசை யாதிய நடைநொடி சாடையும் போலி நிட்டையும் பிறவுமே முத்தி நெறியென மொழிகுவர்; உவையும், பிராணனெ டபானணுப் பே சிட கின்ற கொடிநிலை வள்ளி வடுநீங்கிச் சமமுறக் கந்தழி காட்டுங் கந்தருவ மென்னும் இயற்கை நன் னெறியா மில்லறங் கழுவாது பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாகும் பிரம சரியப் பெற்றியு மறியாது இந்திரிய கிரோத வியல்பு மறியாது இந்துமத வுண்மை யிலே சமு மறியாது செயற்கை நெறியான் மயக்க கனி யுரீஇத்

Page 12
50
55。
60
7O
75
12
திற்றவை துறந்து வற்றி 5ாளும் உடலுயிரை வாட்டி யுணர்ச்சி மழுக்குற்று வாயொடு கண்மூடி வதியு நிலையாம் அசத்திய நெறியுமே யுடல சத் தாகிச் செத்துப் போன பின் முத்திகரு மென்பர் 1 அள்ளு முக்கையி  ைருமை யறியாது விமல யாக்கை மேவுமண் ணுவில் அமுத மூறு முண்மையு மறியாது புவியுட் புதைந்து நாறும் பிணங்களும்
அள்ளு றமுக வாக்கையென் றரற்றுவர்!
சத்துலங் திகழ்சிவ தத்துவ மாகிக கடையா யுள்ளாய்க் கடவுளென நிலைஇய ஆக்கை யுறுபொருளாகிய விக்கெனும சத் துப் போகச் சவநெறி கண்டபின் அமுக வடிவ மமல னகன்றபின்
5 புரிசடை யீசன் புறப்பட்டுப் போனபின்
அள்ளு ருரக்கை பெற்றமுக முண்டு சிவத்துவந் திகழ்ந்து சிவாங்க மாகலாம் முத்திநிலை யென்பது முயற்கொம்பே யன் ருேர ! சச்சிதா னந்த தக்துவ நிலையும் சத்துஞ் சித்துமாய்ச் சமைந்த வுடலுயிர் இயக்கவொப் புமையா னியலுந் தீயாய் விமல யாக்கையில் விளைவுற் றெழுஉம் அமல வருளொளி யாகுமுத் தீயாம் அகண்டா கார வருட்பெருஞ் சோதியின் அருமை பெருமையு மகில மாக்கள் அறியவல் லுநரோ அறியவல் லுநரோ ! இருவினை யொப்பும் மலபரி பாகமும் சத்திகி பாதப் பெற்றியு மறியாது

80
85
90
95
3
மருளுடம் பினரே மன்னிய சீவன் முத்த ரென்னு மூடக் கொள்கையால் முத்திநெறி யறியாது செத்துப் போன குருட்டுமாக் களையே குரவரெனத் துணிந்து சிவாய ராதமாங் தீமையு முனராது தத்துவப் பெரியரோ டொப்ப மதித்துப் பூசையும் விழாவும் புரிகுநர் பலரே! தத்துவப் பெரியார் கம்புகழ் கிலைஇய தமிழக மாந்தர்க்குச் சாலுமோ விவையே! அடியவ ரியலு மன்னவர் பெருமையும் செடிசே ருடலைச் செலக்ேகி யமல வடிவப் பேற்றிலவ் வடியவரடைந்த அளப்பிலாத் துன்பமு மப்பேற் றருமையும் ஊனங்க ளெட்டு மறவே யொழிந்த ஈனமில் காயமாம் ஒவடி வதுவே சீவன் முத்தர் திருவுரு வெனவும் தெரிசனத் தன் றிப் பரிசனத் தமையா
அதுவே யருவுருக் திருமேனி யெனவும்
அன்ன வமல வடிவே யருளாய்ப் பல்லோருங் கண்டு போற்றப் பரமாம் ஞான காசத்து நண்ணி யொடுங்கும்
100 சத்திய நிலையே முத்திநிலை யெனவும்
வேதாக மாதிகள் விளம்புவது மறியா(து) அகாதி யாக விவ் வவனியிற் ருேரன்றிய
எண்ணிலா முனிவரு மிருடி கணங்களும்
அகத்தியர் போக ராதியாம் பலப்பல
105 சித்தர் குழாங்களுஞ் சிவவாக் கியரும்
அல்லமப் பிரபுவு மிரேணுக ராதி " பஞ்சவா சிரிரு மற்றையோர் பலரும்

Page 13
0
14
அண்ணல்திரு மூலனு மவ்வைப் பிராட்டியும் மூவடி முப்பதா முதுமறை யருளிய இடைக்காட்டுச் சித்தருமெண்ணில்பல்லடியரும் அண்ணல்வச வண்ண ராதியோர் பிறரும் மாணிக்க மணியா (ம்) 5ங்கண் மணியும்
. சம்பந்த ரப்பர் சுந்தரர் மூவரும்
115
2O
25
130
135
கண்ணப்பர் 15ந்தனர் சேரமா னுதி வித்தகங் திகழுமெய் யடியவர் பலரும் ஆண்டா ளம்மை மாழ்வா ராதிய ஆழ்வார் திருசாமக் கரும்பே ரிலக்கிய மாகி மிளிரு மருத்தவப் பெரியரும் பட்டினத் தடிகள் பத்திர கிரியார் சேந்தனர் முத்துத் தாண்டவனரும் உலகர் போல்வாழ்க் கொப்புர வொழுகி இன்ப வாழ்வினன் புநெறி தழிஇ உடலு முயிரு மொழிவற வொன்றிப் பிணிமூப்புச் சாக்காடும் பிறவியு மகன்றே அகிலங் காண வருளாய் வெளியாய் முத்திநிலை பெற்ற கத்துவ முணரா(து) அருண்மலிசொல்லினு மரும்பெருஞ்செயலிலும் அன்னவர் நாட்டிய வுண்மையு முணராது செத்துப் போதலே முத்தியெனப் பிதற்றித் தடுமாற்ற மடைந்து சைவ மறியாது) இந்து தேசமாஞ் செந்தமிழ்த் திரு5ாடு தவிக்குமிங் நாளிற் றண்ணருள் கொண்டே
அதிகுஹ்ய மான வருமறைப் பொருளெலாம்
தமியேற் குணர்த்தியித் தரணியோ ருய்வான் 6 வித்தகம்” என்னுமிவ் வுத்தம போத பத்திர வாயிலாய் வெளியிடப் பணித்தே

140
15
அன்னதை (5டாத்தி யரும்பெரு முத்தி வித்தீனத் தமிழக மேவிட வூன்றிப் புண்ணியம் புகழொடு கண்ணி மேலுறும் பணிகட்கு மடியனை யருகனுப் பயிற்றித் திருவுளம் பற்றிய கருணேக் கம்ம 1 கிடையேன் றரத்ததோ கைம்மா றதுவே !
வேகவொலி நாளு மோவா தொலிப்ப
145
ஞான சத்தியா(ம்) நந்தியெம் பெருமான் வரமலி கயிலை வதிதான் மானச் f செக்தமிழ் வளஞ்சால் திருப்பெருங் துறையாம் வேத புரியெனும் போதமார் புதுவை அம்பலத் தாடு மையன் வீதியில் நந்தி மன்றத் தருகே நண்ணிய
150 தெய்வ மணக்குளத் திருத்தளி தன்னில்
அவனே யாகி யமரும்
10
சிவசுத னுகிய தேசிக மணியே. (5)
மணிமன்று ளாடும் வரதனருள் வடிவாம் தேசிக நினுது தெரிசனம் பெறுதல் மாசுறு முலக மாக்களுக் கெளிதோ புண்ணிய கன்மம் புரிந்திடல் வேண்டும் அன்னது மெளிதி னமைகுவ தெனினே எண்ணில்பல் கோடி சென்மத் தீட்டிய கற்றவப் பயனு முற்றிடல் வேண்டும் பிறப்பிறப் பென்னும் பீழைக் கஞ்சி அருட்டா கங்கொண் டலங்கலை யுரீஇ முத்தி வேட்கை முற்றிடல் வேண்டும் சாதன சதுட்டய சம்பன்ன ராகித் தீவினை நிறையுஞ் சிறுகுதல் வேண்டும்

Page 14
16
எவரைக் காணினு மிவர்கொலோ வெம்மை ஆள வந்த நாத ரென்னும் 15 ஆராக் காத லகமதால் வேண்டும் கர்ம பேதஞ் சடபேதங் கண்டு சீவர் தோறும் வேறுவே ருரக ஆட்பா லவர்க்குரீ யருளுஞ் சாதக வேதகட் டங்களை மெய்ம்மையிற் ருரங்கி 20 ஒழுகுவ தென்ரு லரிதினு மரிகே !
இன்னன பண்பெலா மன்னும் பக்குவம் என்னனை யாருக் கியைகுவ தாமோ அரிதே யெனினுமுன் புரியுநற் றவத்தால் புகலிட மாகிய புதுவை நகர் புக்கு 25 மூடமார் கழிமுடை முண்டத் தலைகொடுன் சினக ரங் கொழுது திருவடி யிஃணயைப் போற்றும் பேறு வாய்த்திடு மெனக்கு நந்திவடி வாயென் சிக்கையு னின்று வேத வுண்மையாம் வியனெடுஞ் சாகரத் 30 திவலை ய7 வது தெரித்தனை யாதலின்
பாசத்தா முருவிப் பற்றெலா மறுத்தெ&னத் திருத்தியுன் கோயிற் கடைபுகச் செய்தல் அத்தநின் கடனென வமைந்தனன் மன்னே! வேதகுத் திரங்களும் போக மார் குறளும் 35 அருளுமூ காட்டியா மவ்வையை யருளார்
துதிக்கையா லெடுத்துத் தூகெறிச் செலுத்தி மீண்டு வாரா மெய்ங்கிலை யருளி ஆதி சத்தியி னவதார மென்னப் போற்றிட வைத்த புராண காரண 40 புணரி முழக்கருரப் புதுவையாம் பெருந்துறை மணக்குளப் பதிவா ழறப் 3 பருங் கடலே 1 (6)

10
17
அறம்பொரு Oன்பம் வீடென் றிவற்றின் திறன்றெரிக் துணராச் செகக்கோ ரெல்லாம் மறம்பொரு டுன்ப மரணமென் பனவே அறம்பொரு வின்பம் வீடென வமைந்து மறத்தாற் பொருளிட்டி வருந்திம 1ள் குவரே. அறமே யிடமு முதலு மாகும் அதுவே வீடென் றறைந்திடும் வேகம்.
"இடம்பட வீடெடேல் ” என்றன ளவ்வை
அமல வுடலே யருள்வடி வாகும் அருளே யன்றிவீ டாகுவ தெ துவோ! உடலழிங் த்ால்வீ டடைகுவ தெவனே! பொருளே பொருளா மதுவே பொன்னம் பொன் மயன் சிவனெனப் புகன்றிடும் வேதம்
உடலேபொன் னெனவு முரைத்திடப் படுமே
15
20
25
செம்பொன் செய் சுண்ண மிடித்தல் வேண்டும் வம்புபழுத் துடல மாளுதல் த காதென மணிவாய் மலர்ந்தவன் மாணிக்க மன்ருேர ! அறமும பொருளு மொன்றுற வமைந்து வீடுபேற் றின்பம் விளையு மென்ப சிற்றின்பத் திரிவே பேரின்ப மாகும் இனத்தை யினத்தா லீர்த்திட வேண்டும் * பயனுறு கன்னியர் போகத்தி னுள்ளே பயனுறு மாதி பரஞ்சுடர்ச் சோதி*யென் றருளின னன்ருேர அண்ணல் திருமூலன் ! இடமழி வுற்ருரற் பொருளு மழிவுறும் இன்பமும் வீடு மிலவா மன்றே ! உலகிய அலுக்கு முண்மை நிலைக்கும் நெறிதா னென்றே நிறைபேத மன்றே ! வேறுபா டென்ன விளம்பிடும் வேதம்
க-3

Page 15
30
35
40
18
ஆவது மழிவது மொன்றின லென்பது கேவராஞ் சித்தர் திருவாக் கன்ருேர ! சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தே ஆசைப் பேற்றை யடிப்படை யாக்கிக் கஞ்சியில் வதிந்து காலாட்டி யுண்ணும் சித்தாா மடியரே கித்திய மான பேரின் பங் கண்டு பிணிமூப் பிகந்து சாதலுரு வாய்மைச் சாக லடைந்து முத்திநிலை பெறுஉந் சுத்துவப் பெரியராம் இந்நிலை கைவர லெளிகோ வன்றே ! அரிது அரிது மாஅரி கம்ம !
ஆசா னருளா னருக்கல் பொருந்தலாம்
45
50
கற்ற லென்னும் பயில்வு கைக் கொண்டு
முன்னிலை யாவுங் கன்னிலை யாகி விக்கின மனைத்தும் மக்கின மாகித்
துன்பம் யாவு மின்பமாய்த் திகழும் குற்ற மனைத்துங் குண மெனத் திரியும் விக்கின விநாயக விழுப்பேறு வேண்டும். அன்ன விழுப்பே றருளுங் குருபரன் நந்திவடி வாகி வந்தெனை யாளப் புதுவை மணக்குளப் பூங்கோயில் வாழும் கற்பக விநாயக சொற்பொருள் வடிவாய் அம்பலத் தாடு மையனருண் மகவாம் வரதனி யன்றி மற்றையோர் எவரே. (7)
எவரே யெனினுமுன் னிஃணயடி தொழாத்ார்
முன்னிய கரும முடிக்கவல் லுநரோ ?
அரிய்யன் முதலோர்க்கு மாகா தன்றே அரியயற் கரிய வமல5ா யகனும்

5
10
25
3O
19
மும்மல காரிய முப்புர மூதூர் அமலவக் கினிக்கிரை யாக்கிய ஞான்று விமலகின் றனையே வேண்டின னென்ருரல் விக்கின விநாயக விழுப்பே றதுவாம் கின் பதம் பெருரது நீணிலத் தெவரே சித்தியு முத்தியுஞ் சேர்குரு ரம்மா அமலமுதற் படியாய் நிலவு மிதுவே முத்தி வாயிலென முழங்கிடும் வேதம் மலபரி பாக மன்னு கந்தழியும் ஆறெனு மறிவு பூரணம் பெறீஇய மானிட ரென்னு மக்களாம் பேறும், வாசி வசமான வாசிட்டப் பேறும, விசுவமிக் திரமாம் விழுமிய பேறும், வேண்டியன யாவும் வேண்டியாங் கெய்தும் கற்பகங் திகழுங் கற்பகப் பேறும், ஐந்துக் திரப்படு மைந்திரப் பேறும், குபேரசம் பத்தெனுங் குறைவிலாப் பேறும்,
மாபோ கி யாகி மன்னிடும் பேறும்,
துன் பெலா மொருவுபே ரின்பப் பேறும், இதுவே யென்னி னிதன்றிற மியாரே கிளக்குரு ரம்ம நினைத்தபல் போகம் புணராத் துறவு போலியே யன் ருேர! ஆக்கையு ளசுத்த நிறையென வமைந்த மாயையைத் துரத்தலே வாய்மைத் துறவாம் காய மாயங் கழிதலு மிதுவே கதவந் திறந்து மறைக் காடு கண்டே அமலமா ரறநிலை யமைதர வேண்டும். இந்நிலை யெளிதின் மன்னிட வெனக்குன் திருவருள் வழங்க வேண்டும் ! கரவாது

Page 16
35.
40
2O
வேண்டிய நல்கு மாண்டகு சிந்தா மணியெனத் தேவர் வழுத்திடும் விமல வல்லி யென்னும் வல்லடை மணுள! புத்தி சித்தியாம் பூவையர் கணவ ! செத்துப் போதலே முத்தியெனத் துணிந்த உலக மாக்களுக் குண்மைச் சைவ முத்திநிலை காட்டு மூலபண் டாரப் புக்கமுதி வழங்கும் புதுவை மணக்குள வித்தக விநாயக விமலவைங் கானே. கரமுறு தீயைக் காதலோர்க் களிக்கும் திரமுறு தீக்கையாற் றிரிமல மறுத்துப்
புன்புலா லுடலைப் பூங்குட லாக்கி அருளுறு வடிவோ டருவாய்ப் பரத்தில்
கற்பூர தீபம் போலக் கலக்கும்
வே காங்க சிக் காந்த வியனெறி யாகிய
முத்திநெறி காட்டும் வித்தக நந்தியெங்
O
குருபர னருண்மலி புதுவையி லவனென மணக்குளம் வதிக் கருள் வான நாயக ! மூலா தாரத்து மு?ளத்தெழு சோதியாய்,
*ஜம்புல வேட ரரும்பெறல் வெறுக்கையாம்
வள்ளியை வெருட்டி வடியி%ல நெடுவேல் முருகற்கு வழங்கிய முன்னவ ! அன்பிலா என்னி னெனக்கினிய வின்னருண் மூர்த்தி
15 வினேயேன் விண்ணப்பமொன் றுரிமையொடு கேண்மதி !
முன்னைபூழ் வலியா லின்னல் பலவுழங் தேது மறியா வேழைமை வாய்ந்து கணமுந் தணிவின்றிக் கலங்குறு மனத்தால் பிணிபல நலியப் பிறிதொன்று நாடாது

21
20 திருவருட் நினையே வேண்டிப் பொருவறு
25
30
35
40
45
சிவத்தலம் பல்ல வணங்கி யிருத்தியொடு திருக்கழுக்குன்றமாங் திருத்தளிக் கணிமையிற் பாலிமா நதியின் பாங்கர் மேய கல்குளக் குணதிசைக் கவினும் புராதன சிவத்தல மாகித் தேவரும் போற்றும் மூர்த்திகலந் தீர்த்த மும்மையும் வாய்ந்த மடவளா கப்பெயர் மன்னிய பதியில் வதியுங் காலைBற் கதியுற விழைந்தே அம்மைகொ முற்றுஞ் செம்மைவினை கூட்ட அத்திருப் பதிவா ழம்மை யப்பராம் கோகிலாம் பிகையெனுங் குயின்மொழி யம்மை வாமத் தமருங் காமேச வள்ளல் திருவருட் பணியாற் றெய்விகப் புதுவை போந்திடு மடியேற் காந்துணே யாகித் தீரா வினை பல தீர்த்திட்டதாதியாம் உண்மைச் சைவச் செந்நெறி யாகிய சத்திய நெறியு முத்தி நிலையும் தெளிவுற வுணர்த்தி யருள்புரிந் தின்ன உண்மைக ளெல்லாம் பன்னெடுங் காலம் மறைபொரு ளாகி மறைவழக் கழிந்து சரீரம் பிணமாகச் சாத லடைதலே முத்திநிலை யென்னு மூடக் கொள்கையாம் அசத்திய நெறியே சத்திய நெறியெனத் தாண்டவம் புரிதலான் மாண்டகு சித்தராம் தத்துவப் பெரியர்வாழ் தமிழக மாந்தர் மறம்பொரு டுன்பம் மரணமென் பனவே அறம்பொரு வின்பம் வீடெனத் துணிந்து புருஷார்த்த மிழந்து புண்ணிய புராதன

Page 17
50
55
60
65
70
22
சைவ மறியாது தவிக்குகிலைக் கிரங்கி * வித்தகப் ” பெயரிய பத்திர மதனுல் பழமைதிகழ் கமிழகக் கழனிபண் படுத்துச் சத்திய நெறியாஞ் சைவகன் னெறியும் முத்தி நிலையும் வித்திடப் பணித்துத் தோன்ருரத் துணையாய்த் தொடர்ந்து பின்னும் உண்மைபல கெரித்திச் செம்மைவினைப்பணியை மூவாண்டு முற்றுற வருளினை யாதலின் குருபர! நினையே திசைகோக்கித் தொழுதுன் பூங்கழல் சென்னியிற் கொண்டு போற்றுவன். மேலும்பல் லாண்டிவ் " வித்தக " விழுப்பணி நன்ன ராற்றிட வின்னருள் வழங்கித் தமிழக மொன் ருே காரணி முழுவதும் பொய்திக ழசத்தியப் புலைநெறி நீங்கி மெய்திகழ் சத்திய வியனெறி கண்டே உய்ந்திடத் தெய்வ நந்திவடி வாகிப் புண்ணியர் போற்றிட நண்ணித் தெய்விக சதுர்வித வுபாயத்தாற் சைவகிலை நாட்டிப் பொல்லாக் கும்பி புகுதரா தடியேன் மருணிலை யகற்றி யருணிலை யதனில் ன்ன்னையு மிருப்பவ னுக்கியுன் அருளா ரமுத மருத்திடு கெனவே. (9)
எனதுயிர்த் துணையா மிறைவா! போற்றி, மனமொழி மெய்களில் வாராய் போற்றி, துதிசெயு மடியரைத் துதிக்கையா லெடுத்து விதியினை வெலச்செயும் விகிர்தா போற்றி, குருவடி ፴ህዜÍ6mF குழகா போற்றி, மருள்வடி வகற்று மணியே போற்றி,

O
5
20
23
விமலமெய் யடியார் விளேவே போற்றி, அமல ஐகார வடிவோய் போற்றி, கேவர்க்கு மரிய சிவமே போற்றி, மூவரும் போற்று முதல்வா! போற்றி, வல்லபை மகிழு மணுள! போற்றி, சொல்வடி வான சுடரே! போற்றி, சித்தி புத்தி தலைவா! போற்றி, முத்திநெறி காட்டும் வித்தக போற்றி, விக்கின மொழிக்கும் விமலா போற்றி நக்கன் மதலையா(ம்) கம்பா போற்றி, கமிழ கிைய சைவா! போற்றி, ஆரிய கிைய அக்கண போற்றி, மூலா கார முதற்பொரு ளாகிக் காலனை யுதைக்குங் கால போற்றி, மெய்யடி யார்கள் வேண்டிய விஜளக்கும் கற்பக மான வற்புத போற்றி,
இந்திரற் கருளு மிறைவா! போற்றி,
சந்திர சடாதர சங்க ச! போற்றி,
25
30
35
மாசு நீங்கிய மனநிலை காட்டும் மூஷிக வாகன முதல்வா! போற்றி, கயமுகற் செற்ற கயமுக! போற்றி, நயமிலா நாயேற் கருளினை போற்றி,
ேேயது மின்றியென் செய்பணி கொண்ட காயினு மினிய தயாபர போற்றி, அன்னுய் போற்றி, யத்தா போற்றி, பொன்னர் மேனிப் புனிதா! போற்றி, அவ்வையா மன் னைக் கருளினை போற்றி, அன்னவ ளருளு மருமறை யோடென் புன் சொலும் கொண்ட புண்ணிய போற்றி,

Page 18
40
24
5ந்தியரூண் மலிந்த ஞான பூமியாம் புதுவை நகர் புரக்கு மரசே! போற்றி, மணக்குளப் பதிவாழ் வாதா! போற்றி, கணபதி போற்றி, கணேச! போற்றி, தற்பர போற்றி, சாந்த போற்றி, போற்றி போற்றி சயசய! போற்றியென, வார்த்தை மாத்திரமா வழுத்துறி னல துணை
ஏத்திட வல்லுந சியாவவ் வுலிகே, (10)

புதுவை றுநீ மணக்குள விநாயகர் பதிகம் 1935
தரவு கொச்சகம்
உலகமெலாம் படைத்தளித்தே ஒடுக்குநிலைக் களமாகி இலகுபிரணவ வடிவாம் எழிலான முகத்தவனே ! அலகிலருட் சித்தியெலாம் அளித்தருளும் ஐங்கரனே ! மலமகற்றும் புதுவை நகர் மணக்குளத்து விநாயகனே!(1)
உடலுயிர்க ளமலமடைந் தோவடிவின் மன்னுதலே
திடமுறுநற் சீவ முத்தித் திறமென்னத் தெரிப்பதுபோல்
கடனெழுகுங் கழிற்றுமுகங் காட்டி யருள் குரு மணியே! மடமகற்றும் புதுவை நகர் மணக்குளத்து விநாயகனே(2)
விதிக்குயவன் வனைந்துவிடும் விடக்குடம் பிற் பொய்வாழ்வை மதிக்க மன மொருப்படா மாண்புடைமெய் யடியர்தமை துதிக்கையா லெடுத்தருளாந் தூநெறியிற் செலவிடுப்பாய் மதிக்கலைவாழ் சென்னியனே! மணக்குளத்து விநாயகனே!
துரியநிறை சுடரே!யுன் துணையடிகள் தொழுதடைந்தேம் மருமலர்போல் விமலசிவ மணங்கமழும் அடியருடற் புருவ நடு வெனுங்குளத்துப் பொருந்துசெயல் காட்டுதல்போல் விரை மலர்ப்பூம் பொழிற்புதுவை மணக்குளத்து விநாயகனே!
விக்கினங்க ளகற்றியருள் வீறளிக்கு மாண்பினுல் விக்கினவி நாயகனென் றுனைப்போற்றும் வேதமெலாம் நக்கனருள் திருமதலாப்! நின்னடியை நண்ணியளம் விக்கினங்கள் ஒளித்தருளாய் மணக் குளத்து விநாயகனே!(5)
சித்தியெலாம் அருளுதலாற் சித்திவிநா யகனென்றே இத்தலத்தோர் குதூகலத்தோ டியம்பு மொழி பழுதாமோ? எத்தொழிற்கும் இறைவா!வுன் இணயடிக்கே சரண்புகுந்தோம் சித்தர் தொழும் புதுவை நகர் மணக்குளம் வாழ் தேசிகனே!

Page 19
26
செங்கமலத் திருவனைய மாரிமுத்தாம் சேயிழையாள் அங்கணணுர் திரோதானத் திருவடியிலமர்ந்தொடுங்கும் துங்கமிகு மூவாண்டு நிறைவுவிழாத் துரிசகன்றே இங்கியல அருள்புரியாய்! மணக்குளம் வாழ் இறையவனே!
வாழைமுதன் முக்கனியு மோதகமும் மகிழ்ந்துண்ணும்
பேழைவயிற் ருேய்! அவ்வைப் பெருமாட்டிக் கருள்குரவா? மாழையொண் கண் மாரிமுத்தாம் பூம்பாவை புத்துயிரின் வாழ்வுபெற அருள்புரியாய்! மணக்குளத்து விநாயகனே!
அவநெறிக்கே யாளாகா தடியரேம் அருணெறியாம் சிவநெறியே கண்டிடவுன் திருவருளை வேண்டுதுமால் தவநெறியோர் பெறும் பரம தத்துவமாம் தனிப்பொருளே! பவநெறிதீர்த் தருள் புதுவை மணக்குளம்வாழ் பண்ணவனே!
பொய்திகழும் புரை நெறிகள் போயகல நித்தியமாம் மெய்திகழும் சிவ நெறியே மேதினியில் நனிவிளங்கத் தெய்வநந்தி வடிவாகி வந்தருளாய்! சிற்பரனே! வையநிகழ் புதுமைதிகழ் மணக்குளத்து விநாயகனே! (10)

மேலைக்கரம்பொன்
முருகவேள் துவாதச தோத்திர மஞ்சரி
அறுசீராசிரிய விருத்தம்
எம்மண்ணல் திருமூலர் சிவபூமி யெனப்புகலு மீழ நாட்டிற்
செம்மைநல முடையவிரே ணுகரென்னுஞ்
சிவாத்துவிதச் செல்வர் முன்னுள் அம்மையப்பர் அருவுருவாஞ் சிவலிங்கம்
பலகோடி யமைத்தா ரென்ருரல் அம்மம்ம! விக்காட்டி னருமைபெரு
மையையாரே யறைகிற் பாரே ! தேவார மோடுதிருப் புகழ்பெற்ற
விங்நாட்டிற் செவ்வேள் வைகு மாவாருங் தலங்களே மலிந்துளவங்
கவற்றுளொன் ருரப் மன்னி நாளுங் கடவாழி (5டுவணுறுங் கரம்பொன்னென் அறுரை சான்ற கோயின் மாண்பு நாவாரச் சிலபுகல்வ ன ல்லோர்கள்
குண6ாடி நயப்பா ரென்றே !
ஏழ்பனை நாட் டொருபாக மாகிமிளிர் யாழ்ப்பாணத் தொருசார் மேவி ஆழ்கடலி னடுவண்யா யமலமுதற்
படிபோல வமைந்து நாளும் பாழ்படுமிப் பிறவிநெறி பாற்றியடி
யருக்கருளும் பண்பு வாய்ந்த வாழியமே லைக் கரம்பொன் தெய்வீக
மாண்புநம்மால் வகுக்கம் பாற்றே !
3

Page 20
28
கரமுறுபொன் னளிப்பது போற் குருநாதன்
கைவிரல்போற் கவினும் பஞ்சாக் கரமுறுபொற் குளிகையளித் தடியவர்தம்
முடலுயிரைக் கனக மாக்கும் திரமுறுநற் றீக்கையின லருட்சோதி வடிவாகித் திகழச் செய்யும் பரமகுரு வாமுருகன் பொற்கரமாங்
கரம்பொன்னிலை பகரற் பாற்றே ! 4.
வேலதுவே யாறுமுகன் வடிவமென
வீரவா கருளு மாற்றல் வேலதுவே ஞானசக்தி வடிவமென
மெய்ந்நூல்கள் விரிக்கு மாற்றல் வேலதுவே வினையொழிக்கு மெனவருண
கிரிநாதன் விளம்பு மாற்ருரல் வேலணையின் பாங்கருறு கரம்பொன்னே
வேலிறைவன் தலமா யிற்றே, 5
வேலணையுஞ் சரவணமாஞ் சரவணையும்
வேலினெடு மயிலைக் காட்டக் காலமெனுங் காலனையுங் காலென்னுங்
காலினுற் கடக்கச் செய்யும் நீலமயி லுTர்பரமன் மோனமந்த்ர
நிலைகாட்டும் நியமங் காட்டி மேலேயுறு கரம்பொன்னே வேலிறையா
மறுமுகற்கு விமான மாமே. 6
சரவணமே குருநாதன் சண்முகமா
முருக்காட்டும் திடம காணும்
சரவணமே குருநாதன் மஞ்சமெனப் புராணமது சாற்று மானம்

29
சரவணமே குருநாதன் திருவிளையாட்
டிடமாகிச் சாரு மானம்
சரவணையின் பாங்கருறு கரம்பொன்னே
சரவணற்குத் தலமா மன்றே ! 7
*பாலணேயுஞ் சமயத்கோர் காணுத
உருவுடையாய் ! பாரின் மேவு நூலண்யா நுண்ணியனே! ஞானசத்தி
வடிவமென நுவலா கின்ற சேலணேயும், விழியுமையாள் கன்பெயரால்
அளித்தருளுக் தெய்வச் செங்கேழ் வேலணையுங் கரகலத்கோய் ! வேலணை சார்
கரம்பொனில்வாழ் விமலா 1 போற்றி. 8
சாதனசம் பங்கராய் நின்னடியே
தஞ்சமெனச் சாரு மன்பர்க்கு) ஆதரவாஞ் சடகர்ம வேத மறிக் துடலுயிரை யமல மாக்கிச் சோதிவடி வாயொடுங்குஞ் சிவாத்துவித
முத்தியருள் துரயோய்! போற்றி, வேதநெறி தழைத்தோங்கக் கரம்பொன்னும் பதிபுரக்கும் விகிர்தா 1 போற்றி. 9
பொல்லாத புலாற்றுருத்தி பூந்துருத்தி
யாய்நிலவப் புனித மாக கில்லாத பவுதிகபஞ் சீக ரண
நிறைமாற்றும் நிமலா 1 போற்றி, சல்லாப விநோதனே ! சாங்க சிவ
சண்முகனங் கலேவா! போற்றி, மல்லாருங் கடம்புடைசூழ் கரம் பொன்னும்
பதிபுரக்கும் வரதா 1 போற்றி. 10
*பாலணையும் சமயம்-'ஊழ்கண்ட சமயம்" (பால்-ஊழ்).

Page 21
3O
எள்ளலுறு மவநெறிகள் நிலைபாறச் சிவநெறியே யினிது விறக் கள்ள விழ்பூங் கடம்பணியுங் காளையாய்க்
கந்தழியாற் கசடு நீங்கி வள்ளியொடு கொடிநிலையும் மருங்கமைய
ஒவடிவின் மன்னு நிற்கும் புள்ளிமயின் மிசைவருவாய் ! கரம்பொனில்வாழ் புண்ணியனும் புலவ ாேறே ! il
உள்ளதையே சொன்னக் கால் நொள்ளைக்கு
நோக்கா டென் றுயர்ந்தோர் யாரும் உள்ளுமுது மொழிகனக்கே யாளானேர்
உண்மைகளை யுணரார் அந்தோ ! கள்ள மனக் கசடகற்றி யடியனையும்
ஆண்டருளுங் கருணே போற்றி! தெள்ளுமணி பலகொழிக்குங் கடல்புடைசூழ்
கரம்பொனில்வாழ் சிவமே போற்றி 12
வாழ்த்து
செந்தமிBாட் டொருபாக மாகிமிளிர்
ஈழமெனுக் தேயம் வாழி, அந்த மில் சீர்ச் சிவாலயமுங் குகாலயமும்
அரனடியார் குழாமும் வாழி, சந்ததமும் வியாபகமாங் கமிழ் வாழி,
சைவநெறித் தலைவர் வாழி, கிந்தையிலாக் கரம்பொன்னும் நின்மலசண்
முகனருளும் is B. வாழி.

யாழ்ப்பாணம் காரைநகர் மணிவாசகர் சபையினரால் வெளியிடப்பட்ட மணிவாசகர் விழா மலர்
வாழ்த்துரை
வெண்பா மணிவா சக சபையை வாழ்த்தி மகிழத் கணிவில் அருளைத் தருமால் - அணியார் மணக்குளத்து வாழும் மதகளிறு நாயேன் நிணக்குளத்து நீங்காது கின்று.
கட்டளைக் கலித்துறை திருவா சகப்பொருள் யாதெனும்
தில்லை மறையவர்முன் அருவாய் மறைந்துண்மை முத்தி
யிதுவென் றறைந்தவள்ளல் திருவா சகமுங் திருக்கோவை யுக்தந்த தேசிகனுக் திருவாளன் சேவடி சென்னியின்
மன்னித் திகழுகவே.
ஆசிரியப்பா
திருவால வாயிற் சிவபரம் பொருளாம் அங்கயற் கண்ணி பங்குறை இறைவன் பஞ்சமய கோசக் கற்பனைப் பண்பாம் ஐவகை மன்றுதொ (Mfl? L1 LJ LITUD 62/D, 5 மாயையின் உருவாய் மன்னிய பல்வகைக்

Page 22
10
15
20
25
32
குன்றுதொ ருரடிய குமர வேளும், கீரன் முதலாம் புலவரும் கெழுமிச் சங்கத் திருந்து தமிழா ராய்ந்த மங்கலப் பாண்டி வளBா டதன்கண் போத மார்திரு வாத வூரினில் Bந்திதன் அம்சமாய் கந்தவப் பயனுய் வந்தவ தரித்த அந்தணர் திலக ! பைந்தமிழ்ப் பாரக 1 பண்டித சிகாமணி! பழம்பதி யாகும் பாண்டிநா டாண்ட ஈண்டிய பல்புகழ்ப் பாண்டியன் கனது மந்திரத் தலைமை வகித்திடு சதுர ! தன்னுயிர் போல மன்னுயிர் ஒம்பி அரசுறு நுகம் பூண்ட வனிமுறை காத்தோய் இந்திர போகமும் குபேர சம்பத்தும் எய்தியே இன்ப வாழ் வியைந்திடு செல்வ ! அழியும் பெளதீக அசுத்த நிறை யமைந்த உடனிலை யாமையும் உலக மாயையும் கண்டே உவர்ப்புக் கொண்டு பற்றற்று முத்தி வேட்கை முற்றிடும பெரியோய் ! சீவர்கள் பக்குவச் செவ்விக் கேற்பப் பயன்படு முறையின் மேதைகள் பல்லோர் ஊழிற் கண்ட உவலைச் சமயமும் ஒவ்வாச்சாத் திரமும் துவ்வா வாக
உண்மை காண்பா னுளமூ சலாட
30
அம்மைதொ ருரற்றும் செம்மைவினை கூட்டத் திருவார் பெருந்துறைச் சித்து மூர்த்தியாம் சிவபரம் பொருளின் திருவடி தொழுது கன்மபே தஞ்சட பேதம் பக்குவ பேதங் கண்டவ னுரைத்திடு போத !

35
40
45
50
55
60
33
சாதக யோக வேத சட் டங்களே வழுவறத் தாங்கி யொழுகிய விரத ! ஆதா ரங்களி னரிய மறையும், மையலாங் கடலிற் பையப் பையக் கொடுபோந்து பாசக் கொடுந்தா முருவி அன்னவன் கருணேயால் அருமறைப் பொருளாய் மெளன வித்தையாம் மகாரப் பெட்பையும் அருளிடப் பெற்றே யுவந்திடு மண்ணுல் ! என்புள் ளுருகலால் இருவினை யீடாம் ஏற்ற மிறக்கம் விடுபடத் துன்பெலாம் ஒருவிடும் இருவினை யொப்பும் மலபரி பாகமும் ஞான சக்தி யுடலில் அணுவணு வாக வமைந்திடுஞ் சத்தி பாதமும் பெற்றுத் தீத கன் றுயர்ந்தோய் ஆக்கையுறு பொருளாம் விந்தி னமைந்த கங்கெனு மசுத்த வளியும் க சடொரீஇ அருவமாய்ச் சிவமாய் அமைந்திடப் பெற்ருேரய் பூவும் நீருங் காலும் வானும் ஒரோவொரு புறமாய் விராவி யமைய நந்தி யொளியா நவமான செஞ்சுடர் அகத்தும் புறத்துங் கண்டா னக்கம் உண்டு தன்னிலையே முன்னிலை யாக முடிந்தமெய்ஞ் ஞானக் காட்சியின் முற்றி முன்னிலை தன்னை விவகரிக் கும்பே(று) அனுபவ முறையா னமைந்திட மறையாம் வாசக மாமழை வழங்கிய வள்ளால் 1 முன்னிலை கண்டு களித்திடு மூடராய் படிப்புவல் லபமும் பட்டமும் பெற்ற எம்ம னேரால் இம்மறை யுண்மை

Page 23
65
70
75
80
85
90
34
காணும் பெற்றி பூணுதற் காமோ? மனமும் மதியு மொன்றுற மருவலால் சேவடி யிரண்டும் வைப்பிடங் தெரிந்தோய் ! மலபரி பாகமாங் கந்தழி பெறலால் அசுத்தமாங் துப்பு நீங்கி யமலமாய் விந்து உடலுள் மேவிடப் பெற்ருேரய்! *கடக்களிறேற்றத் தடப்பெரு மத ’மெனும் விந்து மதமாம் இந்துமத முற்றேய் ! பிணிமூப்புச் சாக்காடும் பிறவியு முதலாம் ஊனங்க ளெட்டு மறவே யொழிந்த ஈனமில் காயமாம் காமக் கிழத்தியை விமல வல்லியாம் பேரின்பம் விளைக்கும் பிரமக் கிழத்தியை யமல விளைவால் கீழ்கடற் கழிதான் மேல் கடல் நுகத்தொளை பெற்றிடு மருமையிற் பேணிக் கண்டே காமன் வென்றிக் கொடிபோற் கவினும் சிந்தா மணியே தெண்கட லமிர்தே ! அங்கா மரையன்ன மேயென வாற்றி அனுபவக கோவை யறைந்திடு மன்மத ! உடலுக் குயிருயிராய் உயிருக் குடலுயிராய் பதிவிரதா தர்மப் பண்பு மேறகொளிஇ ஒன்றுறக் கூடிக் குழைந்தோ வா து
காமக்கனல் கதித்து மூழ்கி யெழுந்து
ஊனம் நீங்கி ஒளிமய மான அமல வுடலம் அமைதரப் பெற்றேய் ! உடலின் மாத்திரை யரையா யுறலால் தாமத வியக்கமு முயிரின் மாத்திரை ஒன்ரு யுறலாற் றீவிர வியக்கமும் இயைதலால் இரண்டுஞ் சமமுற வியங்கி

95
100
105
110
115
2O
35
உடலு முயிரு மொன்றுறக் குழைய அசுத்த வூச லாட்டம் ஒழியப் பொன்னூச லாட்டம் பொலிதரப் பெற்றேய்! ஊச லாட்டும் உடலுயி ராயின இருவினை சமமா யியைந்திடப் பெற்றேய்! சையொத் திருத்தலாற் செய்வன செய்யும் சதுரப் பாடும் சமைந்திடப் பெற்றேய்! இறையன ரகப்பொருட் கிலக்கிய மாய கோவையின் மாண்பு கூறவும் படுமோ ? அனுபவ முறையே கோவை யாக நின்போ லமைத்தோர் நீணிலத் துளரோ? கழறி யுரைத்தலாம் கவியினி லுடலுயிர் அழியா வுண்மை அமைக்கே யருளினை இரவுக்குறிக் கவியில் மாற்றிப் பிறந்தே ஈசனை யடையும் இயற்கைநிலை கூறினே! புகலிட மாகிய ஊரிற் புகுந்து ஊரனுய் உலகுக் கூதிய மாயினை ! மேலை யணுவிற் காலிரண்டு மிட்டு
கதவந் திறந்து மறைக்காடு கண்டே
அமல நாதங் கேட்டே உடலம் 5ாத சரீர மாய்ஞான சத்தி வடிவ மாக வயங்கிடப் பெற்ருேரய்! நடனமே அசைவாம் நாகமும் அதுவே *நடனங் கண்ட போதே யென்றள் சடலஞ் செய்த பாக கிய" மென்றே முத்துத் தாண்டவனும் மொழிந்தன னன்ருேர? அள்ளுருரக்கை பெற்றருள முக மருந்தினை ! தில்லைவா ழந்தணர் திருவா சகப்பொருள் யாதென வருட்பெருஞ் சோதி யாகி மன்றினுள் மறைந்த மாணிக்க மணியே! உண்மை முத்திநிலை இதுவென வுலகோர்

Page 24
125
130
35
36 -
கண் கூடாகக் கண்டே யறியக் காட்டிய குருவாங் கருணையங் கடலே கண்ணுள! நினது கழலிஃண போற்றுவன் அருண்மதி பெரும 1 அருண்மதி பெரும ! தெருண்மலி மதியணி சிவமே! யருண்மதி, பொன் பெய ரகனல் புலவர்நா டுறழும் தென் பொலி யீழத் திருவமர் நாட்டில் வேளாண்மை திகழும் தாளாண்மை சிறந்து மதிப்பொலி வோடு மக்கட்பண் பமைந்து சைவமுந் தமிழுக் தழைத்திட அருங்கொண் (டு) ஆற்றிடு நீர்மை யமைந்திடு தீரராம் சீரியோர் பலர்வாழ் காரைமா நகரில் ாழச் சிதம்பரம் என்ன யாவரும் போற்றி வணங்கும் புராதனத் தலமாம் சவுந்தர நாயகி சமேத னன சுந்தரே சன்னருள் துலங்கிடு மாலய
140 மண்டப மதனில் மன்னிடு சபையும்,
145
150
155
அன்னதை நடாத்தும் ஆர்வமே யுருவாம் கழப்பகல் வாய்மை உழப்புமேற் கொண்ட அன்ப ரீட்டமும், ஆண்டாண்டு தோறும் குதூகல மாகக் கொண்டாடும் விழவும், அறிவான் மிக்க அனுபவ சீலராய்த் தலைமை தாங்கும் சால்புநிறை பெரியரும், படிப்பு மறிவும் தமிழ்ப்பண் பாடும் விழுப்ப மார்குலமக வொழுக்கமு முளராய் அபிமான மாகும் மமகார மிலராய் உண்மையை நாடும் உத்தம ராகி விரிவுரை நிகழ்த்தும் வித்துவப் பெரியரும் அவைக்கண் விளங்கும் அன்பரும் பிறரும் அருண்மலிசொல்லினுமரும் பெருஞ்செயலினும் , மாணிக்க மணியாம் வரக'நீ அருளிய சத்திய நெறியாம் முத்திநெறி காட்டும் பண்டைச் சைவப் பண்புகனி தழிஇ நிலமிசைக் குலவி நீடுவாழ் கெனவே,

O
20
ஜோர்ச் மன்னர் இயன்மொழி வாழ்த்து
1919 நேரிசை ஆசிரியப்பா
ஓங்குகடல் வளைஇய வீங்குநிலப் பரப்பைப்
பண்டுகன் னடிமலர் கொண்டுகாஅ யளந்து பால்விரி தரங்கப் பாயன் மீமிசை அம்புயன் முதலா வமார்போற் றிசைப்பத் திருவநீள் செம்மணி யொருபாற் கவினக் கருமணி கிடந்த காட்சியது கடுப்பத் தாமரை யுறையுங் காமரு தெய்வத் திருவொடும் பொலியு மொருபெருங் கடவுள் வலம்புரித் தடக்கை மாஅல் போலப் பரிதியங் கடவுள் படுபறி யாப்பேர் இருகில முழுது மொருகோ லோச்சி ஆணேயா லளந்து மாணமர் வடவெண் பணிக்கடன் மரீஇய பாய்புக ழாங்கில பவுமத்துச் சிறந்து பல்வளம் பழுணரி விண்வக் துயரிய கண்செலாச் சியமத்து மேனிலை வதியு மெல்லியன் மட5லார் முத்துற ணகை நிலா முகமதிக் குடைந்து கிளிகிலவு காலு மொளிசமழ்ப் புறீஇய மதியமேக் கற்று வயங்குகா லதர்தொறும் வனப்புநணி கவரும் வகைமை மேற்கொளிஇ ஆடியிற் றிகழு மாடமா ளிகைகளும் உலகுவிலை போகா தொப்பின் றுயர்ந்த
அருங்கல வெறுக்கையு மொருங்குநணி காணுஉ
மணிக்கா லிஃதென நுணித்து நன்குணர்ந்து

Page 25
25
30
35
40
45
50
38
அளகை விடைகொள்ளு மணிகலங் கெழுமி நிலம கண் முகத்துக் குலவுபூந் திலகம் என் னகின் றிலகு மிலண்டன்மா நகரிற், பொற்றுணர் மலிந்த கற்பகா டவியொடும் இந்திர சுதன்மையே யந்தில்வந் தமர்ந்கெனத் தெய்வத் தபதியர் கைபுனைந் தியற்றது மனத்தினின் வகுத்தென வயங்குறுாஉம் வனப்பின் ஒவநுண் டொழிற்கெலா மேவுபதி யாகி - ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும் மணிமுடி மன்னரு மரபினிற் குழீஇ ஆடகம் புனைந்து பீடுயர் பன் மணிப் பாயொளி பரப்பும் பைம்பொற் கோயிலிற், காணுநர் கண்ணிமை பூணுறு மலங்கி இமையா நாட்டத் தியவுள ரேய்க்கும் எழினலம் பழுணரி முழுமணி யியன்று
விண்ணவர் கோமான் வியன் கலப் பேடகம்
வாய்திறங் தனைய மண்டப 6ாப்பண், மருப்பி னியன்று வச்சிரம் புனைந்து, மரகதங் குயிற்றிய வாளரிப் பீடத்து மன்னுபே ருதய மால் வரை முகட்டுச் செங்கதிர் கிளர்ந்தெனச் செழுங்கதிர் பரப்புக் தமகியத் தியன்று நவமணி குயின்ற திருமுடி புனைந்து செங்கோ லேந்தி அளியரேம் பன்ன ளாற்று.நல் லறமே
உருவுகொண் டனைய மருவுகோ லத்துடன்
அமையாப் பேரரு ளன்னை மேரியாங் திருவொடும் பொலியு மரச ரேறே ! மறம்படு பண்பி னறன் கடை மலிந்து வழியறல் காட்டும் வழியென வுணராது

55
65
70
75
80
39
பழிநெறி பயின்று பல்குவளங் கொண்மார் அறனுறு நெறிவழாஅ வைவரொடு சினை இப் பொருது களத் தவிந்து கிளையொடு மாண்ட வணங்கா மணிமுடி மன்னவ ரேருரங் துன்மதி நிலைஇய சுயோகன தியர்போல், உலகெலா தடுங்க வுருமிற் சிறு உச் செருமாண் யவனரொடு சேரவுத் தியர்முதல் விடங்கெழு படையின ருடங்குதுணை யம்ைதர மண்ணசைஇ யெழுந்து வஞ்சி குடிய எஃகு மஃகிய சேகிற் றிகழ்ந்து நன்மாண் பறுமுளச் சர்ம்ா னியரொடு சேரார் நெஞ்சங் தெருமர றழைப்பக் கடிகெழு முரசின் மிடியென முழங்கப் பரவை நுண் மணலினும் படுபிணம் பல்கி அலைபொரு நெடுங்கட லழுவங் தூர்ப்பத் கரியலர் முனைகெடு சகிக்கிநி யாதிய பெரும்படை தாங்கி யொருங்குடன் றெழீஇப் பரவுகில வுலகத்துப் பொருவிறங் தமையாது தேவருல கத்து ஞ் செருப்புகன் றெழுந்தென மானமீ திவர்ந்து வானக க் திரிதரு நோன ருட்குந் தானையொடு நிலைஇ ஐயாண் டகவை யாற்றலி னேயாது பெட்புறு நுண்மதிப் பிரான்சிய சாதிய கட்புலம் புரையு நட்புறு மன்னவர் சென்றுடன் கெழுமச் செங்களம் பொருது பருவா னிறைந்த விருநில மாந்தர்கள் கெருமால் கழிப்பித் தெளிந்து மன் றிகழ அறிவரு ளாண்மையோ டுறுபெரு வெனறியில் ஐரோப் பாவெனு மாரிய பவுமத்து

Page 26
85
90
40
ஒருநீ யாகித் தோன்றி மருவிய ஒன்னு ரஞ்சுக் துன்னருந் திறலொடு விறலமை வென்றி திறனுறத் தெரிக்கும் *ஜ்யார்ச்செனும் பெயரா னியாவரும் போற்றிட
வாடா வாகை சூடுபெரு விறலோய் ! புண்ணிய பூமியாப் புகன்றிட நண்ணிய பாடல்சால் சிறப்பிற் பரத கண்டமும் திருமூல னென்னப் பரவுதமிழ் முனிவரன் சிவபூமி யிஃதெனச் செப்புபல் வளஞ்சால் ஆழிகு பூழிலங்கை யாதிய பலப்பல எண்ணமர் தேஎந்தொறும் கண்ணளி மலிந்து
தாளங் குயின்று மணிகால் யாத்துக்
95
கருளகன் றிலகி யருளொடு கெழீஇய விண்டிகழ் மதியினை மிகையெனச் செயூஉம் வெண்குடை மதியம் வெண்ணிலா ச் சொரிதரப்
தாய்நாட்டார் ஜியார்ச் என வழங்குவர். ஜி - வெற்றி, அர்ச் - தேடியவர் - அடைந்தவர். ஜோர்ச்சென்பதை இதன் மரூஉ போலவுங் கொள்ள லாம்.
மேரி - மா + ஈ+ரிக இலக்குமியின் தன்மையை அடைந்தவள். மா - லட்சுமி, ஈ - சத்தி, ரி - அடைந் தவள். ரீங்கார சொரூபி எனினும் ஆம். ஆகவே அகவல் கூறியவாறு இருவரும் திருமாலும் இலக்குமி யும் போலத் திகழ்ந்தனர் என்பது மிகையாகாது.
*திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலேக் கண் டேனே' என்பது திருவாய்மொழி - வேதவாக்கு.
ஜோர்ச்சென்பதும் மேரி என்பதும் ஆங்கிலமொழி
களே எனினும், சிறிது கற்பனையாகவும் விநோதமாக வும் பொருள் கூறப்பட்டன

41
போகுயர் வரையகம் பொதுத்திடு சேகுடை
100
105
110
115
20
125
ஏக சிருங்கியா வியம்புகோண் மாவுடன் அரிமா பொறித்த வுருகெழு நெடுங்கொடி சுடரொடு கொட்புற்றுத் திரிகங் தசைஇ விண்ணகங் தூர்த்து வெயில்கால் சீப்ப உலக பாலக ருருவா யிறைவன் தன்னரு ளாணே தாங்கி மன்னிய இறையெனப் புகலு மறுவறு கொற்றத்து) ஐவகை னெறியா னமைந்திடு பயம்தீர்த்து மறநெறி நீக்கி யறநெறி யோம்பி மன்னுயிர் புரக்கு மன்னவர் மன்ன ! சின்ன விலங்கையின் மன்னராய்ச் செறிந்த சாலாக் கல்வி மாலார் மதியினர் தீநெறி தழுவாது நூனெறி கழிஇ சின்கீழ் வாழுநர் புன் கணுரு தென்றும் அரசுமுறை பயிலிய திருவுறு மாங்கிலத்(து) உயர்தரக் கல்வி யுரிமையி இணுறிஇயர் விழுப்பமார் குலமத வொழுக்க மிழுக்காது இயல்புளி யியன்று குலவுமா நிறுவிச் செங்கலங் கனிந்து செழுஞ்சுவை கொழிதரு செந்தமிழ் முதலா முந்துமொழி வளர்த்து நன்னலம புரியு மின்னருட் குரிசில்! அல்லன வொரீஇ நல்லன மரீஇப் பொதுநீக்கி யுலகம் புரந்திடு பண்பிற் புரையுB ரில்லாப் புரவல! நினையே மெய்ம்மையின் வழாநிலை கைவரு நீர்மையிற் சத்தியந் திகழரிச் சந்திர னென்கோ ! தண்ணளி யுடமையிற் றருமனே யென்கோ! திேயின் மனுமெறி கேரி னென்கோ !
க-6

Page 27
130
丑35
140
145
150
42
ஈழநன் னுட்டு மேவுதமிழரசனஞ் சொல்லமர் நீதியி னெல்லாள னென் கோ! அதர அன்று தவறில தெனினுந் தவறு பெரி துடைத்தெனத் சுன் க ரங் குறைத்துப் பொன்காம் புனைந்த ஈண்டிய பெரும் புகழ்ப் பாண்டிய னென்கோ ! வென்றியி லாரிய மன்னாை வென்றிடுங் குன்று விறற்செங் குட்டுவ னென்கோ? அத! அன்று, செங்கண்மால் கடவிய செழுந்தேர் மிசையசை இப் பாரதப் பெரும்போர் வீரர்தங் குழுவெலாங் தெய்விகப் படைகளா ஃனதகக் கோறிய அழியா வென்றி அருச்சுன னென்கோ ! ஈங்கிவர் புகழெலா மென்னுமீ டிலவே யாங்கனம் புகல்கேன் யாரை5ே ருரைக்கேன் தண்ணரி யரும்பிச் சாம6ெறி மலர்ந்து பகையின் றுயர்ந்த பண்புபல பழுத்தலின் உலகெலாம் வணங்கும் மொருதணி யரசாம் கின்னருந் தந்தையு மன்னவ னன்னையாம் மன்னுயிர்க் கிரங்கு மின்னருட் செல்வி பெருநில முழு கா ஞரிமை கன அகெனும் உரை பெறு திரு5ாட் பெரிதுளங் கவன்று கண்பனி துளிப்பக் கசிந்துமன் னுருகா அரசுறு அகம்பூண் டவனிமுறை காத்தல் அம்ம! மற்றிஃ தருங்குரைத் தாலெனக் கனிவ்ாய் விண்டு கழறுமொழிக் கேற்ப வாய்மைபும் பொறையுந் தூய்மையு நிறையும் அறம்புரி நீர்மையுடு திறம்பிடா முதல்வி
155 விசயலக் குமியே மேதினிக் கரசியாய்ப்

160
65
O
43
படியில்வங் கன்ன வடிவுகொண் மெல்லியல் மகனையு மொருகான் முறைபுரிந் காண்ட வசையறு புகழின் விசயமா தேவியுஞ்
சான்றபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்து
நயனெடு புரிந்த பயனுறு பண்பெலாம் ஒருருக் கொண்டென திேகழ்ந் தனையே! அதனல்,கின்பெரும்புகழ்தானின் குல முதல்வர்கள் மன்பெரும் புகழினு மாண்பு5ணி யுடைத்தே ! அவைதாம், ஆயிரம் க வை5ா வரவம் புகன்றிட ஆயிரங் காமுடை யசுரன் பொறிக்கினுக் தன்னமு மமையா மன்னுமீர் மையவே அதாஅன்று, கடைபோக வுணர்ந்து தடையறக் கூறுதல் சது மறைக் கிழவற்குஞ் சாலா கெனினே யானிண் டுரைத்த லேழைமைத் தன்றே ! ஆயினும், கோனேக்கி வாழுங் குடிகடா மெனவும் அம்புவி வாண ரஃனவோர்க்குக் கெய்வம் இலைமுகப் பைம்பூ னிறையே யெனவுங்
175 திருவுடை மன்னவன் றிருமா லென்னவும்
18O
பெரியார் பணித்த வுரைசால் பொருண்மொழி நினைதொறு நினைதொறு 5ெக்குள முருகி ஐந்துதலை யிட்ட வைம்பஃ தென்னுகின் பிறப்பிய லாட்டைச் சிறப்புநணி காணுஉ ஆராக் காதன் மீதூர்க் துன்புகழ்
கூ-அறுதற் கமைந்தனன் குறைகொளாதருண்மதி! திறைசொரி மன்னவர் முறைமுறை வணங்கு5ர் மணியுற ழணிமுடி வருடுகின் கழற்கான் மன்னுபே ரன்பிற் சென்னிமிசைக் கொளீஇ

Page 28
44
185 உலகருள் காரணன் றிருவருள் போற்றுவன் !
டுேபே ராயுளுங் கூடுகலை யுணர்வும், அழியாப் புகழுங் கழிபெருஞ் செல்வமும், ஒன்னுர்த் தெறலு மன்னுயிர்க் கருளும், அன்பு மறனுங் காங்கி யின்புறுTஉம் 190 போரு ளாட்டியா மேரியுடன் கெழுமிப்
பன்னூ லாய்ந்த செந்நெறிக் குரிசில் அரசு வீற் றிருக்குக் திருவுறு குமரனும் எட்வேட் டென்னு மிளங்கோ வாதிய மக்களு மாண்பம ரொக்கலுஞ் சூழ்ந்திட 195 நண்புறு மரசரா மன்பரொடு மரீஇ
ஒருகுடை நிழற்கீழுலகெலாம் புரந்து, பாயிரு நிமித்துப் பகல் கான் றெழுஉஞ் செங்கதிர் ஞாயிறு போலவும் பொங்கொளிப் பன் மீனப்பண் மன்னிய கண்கதிர்த் 200 திங்களஞ் செல்வன் போலவும்
வாழி வாழியிம் மாநிலத் தெனவே !
நேர்சை வெண்பா
தண்ணளியன் செங்கோலன் முர்வேந்தர்க் கேறனயான் மண்முழுதாள் ஜோர்ச்சென்னு மன்னவனை-விண்ணவர்கள் போற்றுகிரு மாலன்றிப் பூவேந்த ரொப்பரோ?
மாற்றமிதற் கென்னுே மகி.
மண்முழுதுக் தாவி மகிபாலர் கைகூப்ப விண்முழுது மேவி விளங்கியதே - பண்ண மைக்க 'வாமா னெடுங்கேர் வயவேந்தன் ஜோர்ச்சென்னுங்
கோமான்றன் வென்றிக் கொடி,

0.
5.
20.
மயிலிட்டி க. மயில்வாகனப் புலவர் இயற்றிய
நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்துச்
சிறப்புப்பாயிரம்
1911
திருவளர் மருமத் துருவளர்ந் தோங்கிய தாஅமரைக் கண்ணனுந் தாஅமரைக் கண்ணனும் உடலக் கண்ணனு மும்பரும் பிறரும் தம்பத மொரீஇ நொந்துநின் றழுங்கிய ஒன்பதிற் ருக்கிய வொருபன் னிருகம் தெறுவலி தாங்கி யுறுபல் லண்டமும் ஒருவன யாண்ட பெருவலிச் சூரொடு போருடன் றிடுவான் "புலவர் குழாத்தொடு மகேந்திரத் திறுத்த வடியிலை நெடுவேல் வலன்றிரி யியவுள் மகிழ்ந்துமன் னுயிர்கள் வழிபடன் முறைமையை விழுமிதி னுணரியர் வாசமா மலர் கொடு பூசனை புரிந்து திருவுளம் பற்றிய சிறப்பினின் வழாஅ மூர்த்தியுந் தலமும் முழங்கிடு சாகர சங்கம மாகச் சார்ந்து பேரன்பின்
விதியுளி மூழ்குநர் கதிபெறுந் தீர்த்தமும், to 67 6oi u சிறப்பிற் றன்ணிக ரிலாத நகுல கிரிய மர் நகுலாம் பிகையெனும் நங்கைபங் குறையு மங்கண னடிக்கீழ் வடமொழி யோடு வயங்குதென் மொழிகளில் வழங்கு மலங்கார வகைபல வவற்றுட் கற்றற் கரியவா யுற்றிடு மாலை மாற்றே யெழுத்து வருத்தநன் நாக

Page 29
25;
30.
35.
40.
45.
50.
55.
46
பந்தஞ் சருப்பதோ பத்திர முதலாஞ் சொல்லணி பல்ல புல்லுபு பொலிதரப் பொருளணி மலிந்த புலஞ்சால் சிறப்பின் விழுமிய சொற்பொரு டழுவு செந் தமிழாற் காப்பு முதலாக யாப்புறு கவிகள் ஈரைம் பஃது டனிருபா னெட்டென் அளவினே டமைந்த வளவிய விசித்திர கவிப்பூங் கொத்தெனக் கருது பெயர் கொளீஇ விளங்குநூன் மாலையை யுளங்கொளப் புனைந்து, விண்ணம் பொலிந்த தண்ணென் கதிர்கால் மதிய மேக் கற்று மயங்குமா விகைகளும், வரம்பிலாப் பாடை மாந்தர்கள் குழீஇ இருநிதி மலிந்து பெருவளஞ் சுரத்தலின் அளகை புறங்காட்டு மாவண வீதியும், பொருந்திய சிறப்பிற் திருந்திய செங்கோன் மன்னவிர் கோவிலாய் மன்னிய விலங்கையின் தலைநக சாகிக் குலவிய கொழும்பெனுந் திருநக குறையும் பிரபு சிகாமணி பொன்னம் பலப்பெயர் மன்னிய பெருந்தகை செய்தவப் பயனத் திகழ்ந்திடுஞ் செம்மல், ஆங்கில மென்னுந் தேங்குபே ருததியை ஒருங்கு குடித்த பெரும்புய லனையான், ஆரிய மொழியுட- னரியசெந் தமிழும் ஆய்ந்துணர் கேள்வி வாய்ந்திடு மறிஞன், மண்ணவர் மதிக்கும் மாண்புடைக் கோமான், அறிவினி லுயர்ந்தாங் கரசருத் தியோக நிலையினு முயர்ந்து தலைமை மிக் குடைய சாசனத் தியட்சனச் சார்ந்திடு பெரியோன், வள்ளன்மை மலிந்த வொண்ணிதி படைத்தலின் முன்னு விலங்கையின் மன்னய் நிலவிய பொன்கிழா ரென்னப் பொலிந்து " பொன்கிழார் " மாளிகை வதியும் மன்னர் சிகாமண்ணி, பூதி கண்டிகை புனைந்துபே ரன்பொடு

60.
65.
70.
75.
80,
ど95。
47
சிவனடி பரவுஞ் செவ்விய நீர்மையிற் சைவநெறி பழுத்த திவ்விய நிலையினன், கருணையொடு பொலிந்த பரமா னந்த நான்மறைக் கெட்டா ஞானமே வடிவாய்க் க கிர்கா மத்துறை கந்தவே ளடிமலர் கனவினு மறவா மனமுறு தியான மோன நன் நிலை வழா ஞா அன நெறியினன், சட்ட நிரூபண சபையுறு முதுவருள் தலைவஞய் நீதி நிலை திறம் பாதோன், தன் திருப் பெயர்தான் தகுமியிற் பெயரொடு காரண மாகவுங் கருதுமா நின்ற மலர்க் கணை யில்லா மதனெனும் வடிவான், அருணு சலப்பெய ராண்டகை தனது தமிழ்க்கலை யிறை மைக்குச் சான்ற திறையாகத் தாழ்வுறு நீர்மையிற் சமர்ப்பணஞ் செய்தே புலவர் பே ரணியெனத் தலைமிசைக் கொண்மார் ஆய்ந்து மணங்கொழீஇ அருஞ்சுவை பெறீஇயர் எழுதா வெழுத்தின் வழுவின் றமைத்து வெளிப்படுத் துதவி மிகு புகழ் கொண்டனன், செந்த மி ழணங்கு திரு நடம் புரியும் திருவநீ ளரங்கென மருவுயாழ்ப் பாண நன்னக ரதனிற் பொன்னக ரிஃதென மன்னுபல் வளஞ்சால் மயிலையம் பதியான், நள்ளார் போற்று நலமுறு கணபதிப் பிள்ளை முன் னுஞற்றிய பெருந்தவத் துதித்தோன், மங்குல் கண் படுக்கும் பொங்கு பூந் தருக்களின் விண்மணி வெயில் புகாத் தண்மணி நிழற்கீழ்ச் செந்தார்ப் பொலிந்த சிறுபசுங் கிளிகள் மேவிய காதலிற் பூவைகட் கென்றுஞ் செந்தமிழ் மொழிகளைச் செவ்விதிற் பயிற்றல் தம் பயன் கருதாத் தன்மையின் மரீஇ மாணவர் தமக்குப் பேணியே நாளும் கலையமு தளிக்கும் நிலைமையின் வழாஅ

Page 30
90.
95.
| 0 0
105.
10'
15.
48
ஆன்றமை புலத்திற் சான்ருேர் செயலென இறும் பூது பயக்கு நறும்பொழி லுடுத்த சுன்னை மா நகரின் மன்னுபே ரறிஞன், எல்லார்க்கும் நன்ரூம் பணிதல் அவருளும் செல்வர் தமக்கே செல்வமென் றுரைத்த பொய்யில் புலவன் பொருளுரைக் கிலக்கியம் ஆகப் புகலும் சோகமில் பெரியோன், வடமொழி தென்மொழிக் கடனிலை கண்ட இத்தலம் புகழும் வித்துவச் சிரோ மணி? அளியனேன் மனமா மணிநீர்ப் பொய்கையில் மலர்ந்திடுஞ் செந்தா மரை மல ர டியான் துங்கமார் குமாா சுவாமிப் புலவனைக் குரவஞக் கொண்ட கொள்கையி னுயர்ந்த செந்தமிழ்க் கலைபல செவ்விதிற் கற்றேன், ஆங்கில பாடையு மாய்ந்த நுண் மதியினன்; இணுவையம் பதியி நணயசெவ் வேற்கரப் பண்ணவ னடிக்கீழ்ப் பதிற்றுப் பத்தெனும் அந்தாதி மாலையு மழகுறு மயிலை மும்மணி மாலையு முன்னுறு மிரட்டை மணிமாலை யூஞ்சல் வயங்கு திருநீல
கண்டர் விலாசமும் கொண்டபல் வகையிற் பதிகமும் பாடிய மதிமிகு புலவன்; நியாயநூற் பரப்பா நெடுங்கடல் முழுகி மன்னவ ரளித்த மாண்புமிக் குடைய சாசன மெழுதுந் தலைமைகைக் கொண்டோன்;
பிள்ளைமதி முடித்த வெள்ளியங் கிரியமர் முக்குணங் கடந்த முன்னவ னடிமலர்ப் பரிவின் பண்பே யுருவுகொள் பான்மையன்; பயிலுநண் புடைய பண்பின் மயில்வா கனப்பெயர் மன்னுபா வலனே

சுன்னகம் குமாரசுவாமிப் புலவர் இயற்றிய சாணக்கிய நீதிவெண்பாச்
சிறப்புப்பாயிரம்
1914
உலகு புகழ் வடமொழியி லுயர்சாணக் கிய கவிஞன் உரைத்த நீதி குலவியநூ லுறும்பொருளைப் பத்தழகும்
நவரச முங் குதிகொண் டாட நிலவுதமிழ் வெண்பாவி லவ்வை மொழி
யிது வென்று நிலத்தோர் கொள்ளப் புலவர் புது விருந்துகொளப் பெயர்த்துரைத்தான்
யாவனெனிற் புகலக் கேண்மோ. (1)
மன்னிய செந் தமிழ்மொழியும் வடமொழியும்
இனிதுணர்ந்தோன் மாசில் வாய்மை நுன்னிமிகு குணக்குன்று கவிஞர் சிகா
மணியாகத் துலங்குந் தோன்றல் பன்னுமெம்போல் வார்பலர்க்குப் பல்கலைநுால்
அளித்தருளும் பரோப காரி சுன்னையெனு நகராளி குமாரசுவா
மிப்பெயர்கொள் சுகுணன் மாதோ. (2)

Page 31
புன்னுலைக் கட்டுவன் வித்துவான் சி. கணேசையர் இயற்றிய இரகுவமிசப்புத்துரைச் சிறப்புப்பாயிரம்
1915
மாமேவு வடமொழி தேர் கவிஞரெலாம்
பலநெடுநாள் வருந்தி நோற்ற துர மேவு தவப்பயணுய்ப் போந்துகவி
மழைபொழிந்த சொர்ண மேகம் கோமேவு கவிகாளி தாசனென
உலகுபுகழ் கோமான் செய்த பாமேவு விசயரகு வமிசமறி
ஞருக்க மிர்தாய்ப் பயிலு மாதோ. (1)
அன்ன வட நூற்பொருளைச் செந்தமிழிற் பத்தழகு மணியுந் தோன்ற முன்னையநூ னெறியனைத்து மினிதமையக்
காப்பியமா மொழிந்தான் முன்னுண் மன்னியயாழ்ப் பாணமுறு மன்னவர்கள்
குலதிலகன் மருவா ரேறு தன்னிகரிற் கேள்வியினுன் பேரரச
கேசரியாந் தகையான் மிக்கோன் , (2)
கற்பவருக் கருங்குரைத்தா யருந்தொடரும் பொருள் கோளும் கரந்து நின்ற சொற்பொருளு மிக மலிந்து காப்பியங்கட் குளவாய தொல்லை மாண்பும் பற்பலவாய் யாழ்ப்பாணப் புலவர்குழாம்
பரம்பரையிற் பயிலுமாறு நிற்பதுகண் டிந்நூலுக் குரையியற்றல்
அவசியமா நியதி யென்று; (3)

51
கருத்துரையும் பதப்பொருளுங் கடாவிடையும்
இலக்கணமுங் காட்ட தாகப்
பொருத்தமுறு மேற்கோளும் எளிதுணர்தற்
பாலனவாய்ப் பொருந்து மாற்ருல்
திருத்தமுறும் புத் துரையொன் றறிஞருள
மகிழ்பூப்பச் சிறப்பச் செய்தே
அருத்தியுடன் வெளிப்படுத்தி உபகரித்தோன்
யாவனெணி லறையக் கேண் மோ. . (4)
ச்ெந்தமிழி லிலக்கணமு மிலக்கியமுங்
கரைகண்டு தெளிந்த தீரன் முந்து புக முறுபொன்னம் பலப்பிள்ளை
எனப்புகலு முதல்வன் பாலுஞ் சிந்தையுறை தருசெம்மல் செந்தமிழும்
வடமொழியுந் தேர்ந்த கோமான் கொந்தலர்பூம் பொழிற் சுன்னைக் குமாரசுவா
மிப்பெயர்கொள் குரவன் பாலும் . (5)
பாவியலு மிலக்கியமு மிலக்கணமுங்
கற்றுணர்ந்தோன் பரந்து கொண்மூக் காவியலும் புன்னை நகர்க் கா சிபகோத்
திரத்துதித்தோன் கற்ருேர் தங்கள் நாவியலும் புகழாளன் சின்னையவேள்
புரிதவத்தா னண்ணும் பாலன் கோவியலும் புலமையினன் கணேசனெனும்
பெயர்படைத்த குருசின் மாதோ. (6)

Page 32
I 0.
I 5。
20.
புன்னலைக்கட்டுவன் வித்துவான் சி. கணேசையர் இயற்றிய சொல்லதிகார உரைவிளக்கக் குறிப்புச் சிறப்புப்பாயிரம்
1938
பூநீர் தீவளி வானெனப் புகலும் ஐந்திணை மயக்கா னமைந்த திவ்வுலகே ! ஓங்காரி யான வுமையவ ளன்ருே ஆங்காரி யாகி யைவரைப் பெற்றனஸ் ! அந்தணர் மறையெனு மரியதத் துவமாய் வியாப்பிய மாகி மேவுமா ரியமாம் மகாரத்து நின்று விசர்க்கமென மரீஇ மாவென விரிந்து மலர்ந்தவிப் பவஞ்சம் சொற்பொருள் வடிவாய்த் துலங்கிடு மன்றே ! வியாப்பிய ஆரியங் கெளனமாய் மேவிட வியாபக மாகி மிளிருமற் றிதுவே தமிழெனச் சாற்றினர் தத்துவப் பெரியார் இயற்கை நன்னெறியா வியம்புகுரு நெறியால் நிறைமுறை தழீஇ நின்றுN யிதுவே அமிழ்த மாகி யமைதரு மன்றே ! தமிழமிழ் தேயெனச் சாற்றுபொரு விரிதுவே ஒலிகட் கெல்லா மொரு பிறப் பிடமாய் நாத பீடமெனும் வேத வந்தமாய் அன்னதை அணவு மாரிடர் தம்மால் அறிந்திடு மறையாப்ச் செறிந்துள தடமாம் அந்தணர் மறையை யனுபவத் துணர்ந்து வேத வந்தமாய் விளங்குமெய் யீறும், சித்தி னந்தமென்த் திகழுயி ரீறும்

25.
30.
35,
50.
55.
53
சமரச மாகத் தமிழை யமிழ்தாக்கி வேதாந்த சித்தாந்த சமரச மிளிர்தர அமிழ்த வடிவென வருமறை முழங்கும் முன்னி%லப் பிர மந் தன்னிலை யாக நித்தியம் பெறீஇய தத்துவப் பெரியரர் ம் அகத்தியர் அனைய வருந்தவச் சித்தரே வியாப்பியம் பிரதம கலையென மேவ உபய கலையாய் ஒலிவரி வடிவாய் வியாபக மாகி விளங்குதமிழ் கண்டு எழுத்துச் சொற்பொரு விரியலுற வுணர்ந்தோர் ஆதலி னன்ருே மேதகு புலவனும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனும் எழுத்தி னிலக்கணம் வழுத்தப வுணர்த்துதல் தனக்கிய லாதெனத் தண் மதிப் பொலிவால் * அந்தணர் மறைத்தே " யென் றமைந்தனன் மன்ணுே ! * மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்ரு வென: உரைத்தது மீங்கிதற் குறுசான் ருமே, எல்லாச் சொல்லும் பொருளுடைத் தெனினும் வாய்மையே போலி யாகிமன் னிடலால் வாய்மையின் பெயரே போலியும் பெறலால் மாயையி னிர்மையு மதுவா தலினுல் மாவெனப் பூத்த ஐயெனு மாயையின் மாளாந்து நாளும் வருந்துபு மாளும் சீவர்கள் வாய்மையின் திறன்தெரி கிலரே! எழுத்திய லதனிற் பழுத்தநல் லறிவால் மெய்யுயி ரொருமை கைவரத் தெரித்தே ஏனைய வோத்தினும் யாமினி துணர இந்துமத வுண்மை இயல் பெற வுணர்த்திய Hலவன் மாண்பு புகலவும் படுமோ! இன்னன ? வேத " வுண்மைகள் மலிந்தவித் தொல் காப் பியமெனுந் தொல்லிய நூலுக்(கு) உலகியற் கொப்பக் குலவுநல் லுரைகள் கண்டனர் பலரே பண்டைய் விந்தூற் சொல்லதி காரக் கொல்லும் வகையால்

Page 33
60.
65.
70.
75.
80.
85.
90,
54
சேன வரையனுர் செய்திடு முரையே திட்ப நுட்பந் திகழுநன் நடையான் இயன்றதெனப் போற்றுவர் இயற்றமிழ் வாணர். அன்னபே ருரையின் அமைந் தநுண் பொருளை மயக்கமற விளக்கி மற்றையோ ருரைகளும் ஒப்பு நோக்கி விகற்பமு மூணர்த்தி ஒருதலை துணிந்துந் தன் மத நிறுவியும் குறிப்புரை யறிஞர் குறிக்கொள வரைந்தே மாணவர் குழாமு மருவுமா சிரியரும் யாவரு மெளிதில் உணர்தர விரிவான் உதவிய புலவன் உவன்யா ரெனினே ! புனிதஐ இலங்கும் புகலிடந் தெரிக்கும் இலங்கைப் பெயரிய ஈழ மண் டலத்தின் சிரமெனத் திகழ்ந்து பரவுசெந் தமிழின் யாண ரருத யாழ்ப் பாண மாந் தேத்துப் புன்னையம் பதியினன் மன்னிய காசிப கோத்திரத் துதித்த குல நல முடையோன் இத்தலம் புகழும் வித்துவன் மணிகளாம் நல்லூர் ஆறுமுக நாவலன் மருகன் பொன்னம் பலவனும் புலவன் பாங்கரும், என்போல் வார்பலர்க் கியற்றமிழ் தெரித்த சுன்னைக் குமார சுவாமிப் புலவனம் தோன்றறன் பாங்கரும் தொன்மைசா லிலக்கண இலக்கிய நூல் பல இனிதுகற் றுணர்ந்தோன், தொல்காப் பியமும் தொல்காப் பியங்களும் மாணவர் பலர்க்கு வரன் முறை பயிற்றிய பீடுசால் அனுபவ பெற்றிகை வந்தோன், இலக்கண வுணர்ச்சியி னித்தமி ழகத்தே இணையிலா துயர்ந்த இயற்றமிழ்க் குருசில், தமிழொடு சமக்கிருத சாகரங் கடந்த புரசை மால்களிற் றரசகே சரியெனும் அரசிளங் குமரன் அமைத்த காப்பியமாம் இரகுவம் மிசத்துக் குரைகண்ட விபுதன், மதுரைச் சங்க மருவு சங் கியையாம்

95.
100.
I 05.
55
* செந்தமிழ் இதழிலும், திருதந்தி யாணையால் புதுவையிற் மூேன்றிப் புராதன சைவ முத்திநிலை காட்டும் " வித்தக " இதழிலும் தமிழறி வோங்கத் தன்மதிப் பொலிவால் கட்டுரை வரைந்த கல்வி யாளன், என்பா னண்பு பண்புறக் கொண்டோன், விழுப்படார் குணனும் ஒழுக்கமு மமைந்து முத்தி வாயிலென வேதநூன் முழங்கும் விக்ன விநாயக விழுப்பே றளிக்கும் கணேச னடி மலர் கனவினு மறவாக் கணேசையப் பெயர் கொளுங் கவிஞரேறே ! இன்ன குறிப் புரையோ டிந்நூ லுரையினை எழிலுற வச்சிட் டியாவர்க்கு முதவும்
* ஈழகேசரி" இதழுக் கதிபனும் பொன்னைய நாமன் புகழுமருங் குரைத்தே.

Page 34
புன்னுலைக்கட்டுவன்
வித்துவான்-சி. கணேசையர் இயற்றிய
தொல்காப்பியப் பொருளதிகார
(இரண்டாம் பாகம்) உரைவிளக்கக் குறிப்புச்
10.
5.
20.
சிறப்புப்பாயிரம்
1943
அமிர்தமா குருவா மருணிலே யளிக்கும் தெரல்காப் பியநெறி தோன்றத் தெரிக்குத் தொல்காப் பியமெனுத் தொல்லிய னுரலின் மெய்ப்பாடு முதலாச் செப்புநான் கியலையும் பேரா சிரியராம் புலவர் பெருந்தகை உலகிய ஞடி உஞற்றுபே ருரையுடன் பிரதிபல கொண்டு வழுவற நாடிக் கற்ருேர் மற்ருேர் யாவருங் கையுறு கனியெனச் செம்பொருள் கண்டு நனிமகிழக்
குறிப்புரை விரிவா னெறிப்பட நிகழ்த்தினன்,
பன்மாண் புறுவளம் பழுநிய தொன்மா இலங்கைப் பெயரிய வீழநன் னட்டின் திருமுக மாகி மருவுயாழ்ப் பாணப் புன்னையம் பதியிற் றன்னிகர் காசிப குலவிளக் காகிக் குலவு பே ரறிஞன், சின்னைய விப்பிரன் பன்னட் புரிதவப் பெற்றியே உருவா யுற்றிடு புதல்வன், செந்தமி Nலக்கணச் செழுங்கடல் முகந்து தண்டமிழ் வாணர் தமதுளப் புலமெலாங் குளிர்ப்பப் பொழியுங் கொண்டலே அனையான் , மணங்கமழ் தெய்வத் திளநலந் திகழுங் கந்தழி சான்ற விந்து மத நிலைஇய

25
50
57
அமல முதற் படியாம் விமலவாழ் வருளும்
விக்ன விநாயகன் மெய்ப்பத நாளும்
மறவாது வழுத்தும் வரமுறு பெரியோன், இத்தலம் புகழு மிணையிலா வியற்றமிழ் வித்துவ கணேச விப்பிர மணியே
இந்நூ லுரையை முன் னியம்புரைக் குறிப்புடன்
அழகுற வச்சி லமைத்து வழங்கும் "ஈழ கேசரி' யிதழுக் கதிபனும் பொன்னைய நாம மன்னிய செம்மல் தன்னுளங் கொண்ட தமிழ்மொழி யார்வப் பெற்றியு மம்ம பெறலருங் குரைத்தே,

Page 35
புன்னுலைக்கட்டுவன்
வித்துவான் சி. கணேசையர் இயற்றிய
፲ 0
5
25
தொல்காப்பியப் பொருளதிகார (முதற் பாகம்) உரை விளக்கக் குறிப்புச் சிறப்புப்பாயிரம் 1948
உலகினி லா தியா யிலகிய தொன்மொழி பலபல தேஎந்தொறும் பண்டை நாட் பயின்றே உலகெலா மளந்த வொரு தனிச் செம்மொழி ஆயுத ‘மநாதி காரண மாகி வியாப்பிய வியாபக மாகி மிளிரும் பதிபசு பாசப் பண்புநணி காட்டப் பதினெண் மெய்யும் பன்னி ருயிரும் இடையின் கலைகளின் இயக்கங் காட்ட உவற்றின் பெருக்கின் நோக்கமே நாளும் உடல்வழி இயக்கவெண் ணுண்மை காட்ட மெய்யின் வழிய துயிர் தோன்று நிலையெனும் மெய்யுயிர் உண்மை கைவரத் தெரித்து வேதாந்த சித்தாந்த விழுப்பொரு ஞணர்த்தி இயற்கையின் வழாஅ விலச்கண வரம்பும் அகம்புற வொழுக்க மமைவு றக் காட்டி விழுமிய சொற்பொரு டழுவுசெந் தமிழால் இயற்கை யன்னையின் வனப்பு மீக் கூரச் சங்கச் சான்ருேர் தாமினி துஞற்றிய அறிவுறு துறையெலா நிறைபல பனுவலும் இறையனர் வள்ளுவர் இடைக்கா ட ரவ்வை ஆதியோ ரருளும் அரும்பெரு மறைகளாய் அறம்பொரு வின்பம் வீ டடையு நெறியின் திறந்தெரிந் துரைக்குந் தெய்விக நூல்களும், பிணி மூப்புச் சாக்காடும் பிறவியு மொரீஇ உடலும் உயிரு மொழிவற வொன்றி அள்ளு முக்கையா யருளா வெளியாய்ச்

30
4ó
45
50
55
60
59
சத்திசிவ வடிவாய்த் தாரனி கண்டிட ஞான காசத்து நனணி யொடுங்கும் அடியவ ராழ்வா ர துபவந் தெரிந்து முத்திநிலை காட்டும் வித்தக மறைகளாய் ஒப்புயர் வில்லாத் திப்பியம் வாய்ந்த திருவா சகமே திருக்கோவை யாதிய தெய்விக நூல்களும் செகத்தோர்க் கெட்டா மன்னிய கலையென மருவு நால் வேதத் திருநெறி யான திருகுகண் மலிந்த கருமூல மொழிக்கும் திருமூலர் முதலாம் சித்துமூர்த் தி கடந் தெய்விக மறைகளும் சாத்திரப் பெயராற் றரணியோர் பயில் அறிஞர் பல ர மைத்த வரியயன் நூல்களும் கற்பனை திகழச் சொற்பொரு ணயம்படப் புலவர் பல்லோர் புனைந்தபன் னுால்களும் தன் பாற் கொண்டு தான் தனித் தியங்கும் ஆற்றல் சான்ற அமிழ் தெனுந் தமிழ்மொழி முடியுடை மூவேந்த ரோம்பிய முத்தமிழ் ஊழிதொ றுாழிதொ ருேங்கி மும்மைச் சங்கத் திருந்து தழைத்த தனிமொழி என்றுமே மன்ற நிலைஇய தென்றமிழ் தேனினு மினிய செழுஞ்சுவை கணித்த தெய்வச் செந்தமிழ்ச் சிறப்பினை த தெரித்தல் அகத்திய ரனய வருந்தவர்க் கல்லால் எம்ம னேருக் கியல்வதோ அம்ம ! உலக மாக்களுக் கொல்லுவ தாமோ !! அந்நியர் பலலோ ராட்சி மன்னிக் கால கதியிற் கலங்கிய தெனினும், திரு வருட பெற்றி திகழ்தர வென்றும் வழக்கு வீழாது வாழ்வுபெற் றன்றே தமிழக மின்று தன் னுரிமைநலம் பெறுதலின் நந்தமிழ் மொழியும் நலமுறத் தழைத்துப் புத்துயிர் "ெரீஇப் புதுமைநலந் திகழ்ந்து பண்டைப் பரிசுங் குன்றது நாளும் - அருநூல் பலப்பல வவனியோர்க் களித்து

Page 36
δ0
வாழ்வுபெற் முேங்கத் திருவருள் வழங்கெனச் சங்கத் தமிழின் தலைமைப் புலவனைச் சரந்த சிவ வடிவிற் சண்முக நாதனை 5ே ஞானகுரு பரணு(ம்) நங்கண் மணியினைத்
திருவடி தொழுது சேர்குதும் யாமே ! இயலிசை கூத்தென வியலபன் னுரல்களுட் கடல்கோட் பட்டன வொழிய வழிவழி இற்றைநாட் பயிலு மிலக்கண நூல்களுட் 70 தொன்மை சான்றது தொல் காப் பியமே !
பிற மொழிக் கமையாப் பெட்புநணி வாய்ந்த தன்னிலை முன்னிலை யொழுக்கெனச் சமைந்த அகம் புற விலக்கண மழ குறத் தெரிக்கும் ஈங்கிதன் பெற்றி பாங்குற க கிளக்கின் 75 மறம் பொரு டுன்ப மரணம தொரீஇ
அறம்பொரு வின்பம் வீ டடைதனுாற் பயனெனும் { பொருளுரைக் கேற்ற பொற்புடைத் தன்றே
அகமே புறமே களவே கற்பே பொருளிய லெனப் படூஉம் பொருட்பாலிதுவே 80 வேத வுண்மை பல விளக்கிய தாமே !
முதல் கரு வுரியென முன்னிய மூன்றும் பதிபசு பாசப் பண்புதெரித் தன்றே கருவது திரிய் முதலெனு முருவும் திரிதரூஉ முரியெனு மொழுக்கமும் திரியும் 85 திரிதலே மாற்றிப் பிறத்தலாய்த் திகழும்
காய மா யங் கழிதிற னரிதுவே பெற்ற சிற் றின்பமே பேரின்ப மாகி முற்ற வரூஉமென முழங்கிடு வேதம் பிராணனே டபானணுப் பேசிட நின்ற 90 கொடிநிலை வள்ளி வடு நீங்கிச் சம முற
அசுத்த காம வுணர்ச்சியா யமைந்த கந்தெனு மசுத்த வளியுங் கசடொரீஇ அமல மாகி யருவாய்ச் சிவமாம் ஊச லாட்டு முடலுயி ராயின் 95 இயக்க வொருப்பா டினிதி னமைதரூஉம் இருவினை சமமுற மலபரி பாகமாம்

100
05
20
25
61
மணங்கம்ழ் தெய்வத் திளநல மென்னும் : கந்தளி காட்டுங் கந்தருவ நெறியே அசையா தசையு மமல நெறியாம் பொன்னுாச லாட்டம் பொலிதரத் திகழும் வேதாந்த சித்தாந்த சமரச நெறியாம் காம ஞ் சான்ற கந்தழி யுருவே கண்ணிர் மல் கிக் கசிந்து நாளும் நாத வேத மோதுங் காதலாம்  ைமயலே காதலென மயங்கு முலகோர் அசுத்த காமத்தா னலக்கணுற் றழிகுவர் ஆவது மழிவது மொன்றினு லென்பது தேவ ராஞ் சித்தர் திருவாக் கன்றே ! கடையா யுள்ளா யுடலக மரீஇய என்பினு ளன்பா யின்பமாய்ச் சிவமாம் கருவெனும் விந்தே குருநெறி தழிஇய அரியசா தகத்தா லமல்மா யுடலில் 'உணர்வெனும் பெரும்பதந் தெரி" தர
வுறைதலாம் கடைக்கோ விதஞற் காமஞ் சான்றுழிக் "கடக்களி றேற்றத் தடப்பெரு மத"மெனும் விந்து மதமாம் இந்து மதந் திகழ அன்பினில் விளையு மார மு தமைய மருளுறு காயமே மாசெனு பாசொரீஇ ஏமஞ் சான்ற வீனமி லுடலெனும் பேரின்ப நல்கும் பிரமக் கிழத்தியாம் அன்பே யமிழ்தாய்ச் சிவமா யமைதரூஉம் சாகாக் கல்விப் பயனு யுடலுயிர் குருவெனுஞ் செம்பொஞய்க் குலவவே வாய்மைப் பொருட் பேருமெனப் புகன்றிடும் வேதம் தேவியுந் தானுமா லீசனெமை யாளச் சுண்ண மிடித்தலி னுண்மையு மிதுவே பொன் மயன் சிவனெனும் பொருட்பொழிப்
பிதுவே உற்ற வாக்கையி னுறுபொரு ளாகிச்

Page 37
30
95
40
45
50
麗55
60
62
சத்தெனத் திகழுந் தாதுவே பொன்னும் திருவடிப் பேரு யிருளினை யகற்றும் பொருளெனும் பொன்னே பொய்யா விளக்கமாம் நடுவதா மிதன லிரு தலையு மெய்தும் தமிழுக் கிருவராய்த் தயங்கி முறையே சாத லுருத சாத ல டைந்தே கந்தழி பெறீஇக் கருது மிருநான்(கு) ஊன நீங்கி யொழிவற வொன்றி அசையா த சையு மம லநிலை யமைத்த உயிரு முடலுமாங் கிழவனுங் கிழத்தியும் அள்ளு ருக்கையோ டமுத முண்டு தவற்திற் கொருவராய்த் தம்பா லமைந்த பசுகரண மெல்லாம் பதிகரண மாகி அறம் புரி சுற்ற மா ய ைமதரச் சிறந்த குருநெறி பக்குவர் குறிகொளப் பயிற்றி நித்தியம் பெறுா உ முக்திநெறி யிதுவே இன்ன ன வேத வுண்மைகள் மலிந்த பொருட் பான் மாண்பு புகலவும் பெரிதே ! தமிழியன் மாண்பு சாற் றவும் பெரிதே தொன் மை சான்றவித் தொல் காப் பியத்துள் அகத்திணை முதலா வ ைமந்தவைந் தியற்கும் உச்சிமேற் புலவர் கொள் நச்சினுர்க் கினியர் உலகிய ஞடி யுஞற்றுபே ருரையினைப் பலகாற் றுருவிப் பண்புற நாடிக் காலநிலைக் குரிய கடப்பா டோர்ந்து மாணவர் குழாமு மருவுமா சிரியரும் மடனகன் றுணரத் தடைவிடை காட்டி விளக்கமுற விசேடக் குறிப்புரை விரிவான் உதவுபே ரறிஞ னுவன் யாரெனினே செந்தமிழ் வழங்குந் திருநா டிதுவெனப் போற்றும் யாழ்ப் பாணப் புன்னையம் பதியிற் சின் அனய விபபிரன் செய்தவப் புதல் வஞய்க் கோதிலாக் காசிப குலவிளக் கானுேன்

1 65
70
75
80
85
90
63
சைவ முந் தமிழுந் தழைத்திட வருந்தொண்(டு) ஆற்றிய நல்லூர் ஆறுமுக நாவலன் மருகளுய் வித்துவன் மணியெனப் புகலும் பொன்னம் பலவனம் புலவனுஞ் சிறியேன் தமிழா சிரியருட் டலைவ ஞகிக் கற்போர் யார்க்குங் கரவாது நாளும் சொற்பொரு டெளிக்கும் தூய்மைசா லுளத்தாற் பயன் மர முள்ளூர்ப் பழுத்தன பண்பிற் சுன்னை வாழ் குமார சுவாமிப் புலவனும் வரமுறு குரவராய் மன்னிட வுவர்பாற் கலையெலா மினிது கற்றெருங் குணர்ந்தோன் பண்டிதர்க் குரிய பரீக்ஷார்த் திகளாம் மாணவர் பல்லோர்க் கோவாது பல்லாண்(டு) அருநூல் பயிற்று மநுபவ வுறைப்பினன் தொல்காப் பியமெனும் தொன்னூ
லுரைக்கெலாம் விளக்கவுரை வரைந்த வித்துவப் பெரியோன்
தூக்கின் மெலியது தூக்கி மீக்கொள
வலியதே தாழும் வகைமை மான அறிவு வீற் றிருச் குஞ் செறிவுடை யுளத்தாற் பணிவுமின் சொல்லுமே யணியெனக்
கொண்டோன் முத்தி வாயிலென முன்னுமுதற் படியாம் வியாப்பிய வியாபக சந்தியாய் மிளிரும் அகலிட மாக்க ளணுகுதற் கெட்டாப் பூம்புக ஆலூரெனும் புகலிடங் காட்டும் புண்ணிய விமல புராண காரண விநாயக னடியே விழுத்தனை யாகத் தனதுளங் கொண்ட தவநெறி யாளன் இயற்றமிழ்ப் புலமையி னிணையிலாத் திராவிட கலாநிதி யென்னும் கணேசவிப் பிரனே ! இந்நூ லுரையினை எழிலுற அச்சில் அமைத்து வழங்கு மருந்தமிழ்த் தொண்டனும் பொன்னைய நாம மன்னிய குருசிறன் தமிழ்மொழி யார்வமும் சால்புநனி யுடைத்தே

Page 38
உடுவில் பண்டிதர் வ. மு. இரத்தினேசுர ஐயர் இயற்றிய பிரசங்க ரத்தின தீபச் சிறப்புப்பாயிரம் 1923
சீரா ருடுவை வளநகர் வாழுஞ் செழுமறையோன் ஏரா ரிரத்நேச் சுரனெனும் பேர் கொள்
இயற்றமிழான் பேரார் பிரசங்க ரத்தின தீபப் பெயர்புனைத்து பாராரு மோரச் செயுநூற் பரிசு பகர் வரிதே.
வேறு
சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே மன்னு முரிமை மருவலால் - இந்நூலில் சொல்லார் பெரு நன்றி தோன்றுந் திறமுணர்ந்து நல்லோர் உரைப்பர் நலம்.

புதுவை மணக்குள விநாயகர் பதிகம் 11 1936
தரவுகொச்சகம்
இந்துமதஞ் சித்திபெற்ருே ரிடபவடி வினிற்றிகழும் * விந்துவெனும் பாற்கடலில் மெய்ஞ்ஞான் வுருவாகிப்
புந்தியமர் பொருளாகி விக்கினங்கள். போக்கியருள்
தந்திமுக னே புதுவை மணக்குளம்வாழ் தற்பரனே ! (1)
பிரணவ மாம் பேருருவே ! பிரசன் ன் முகமாகப் புரணசது மறைகளே போற்று சதுர்ப் புஜமாக மரணமிலா நெறிகாட்டி வழியடியார்க் கருள்புரியும் சரணபதாம் புஜபுதுவை மணக்குளம் வாழ் தயாநிதியே!
இருவினையுஞ் சமம்பெற்றே இலகுமல பரிபாகம் வரு பிரம சரியமெனு மறையொழுக்கின் தலைநின்முேர் மருவுவர் நின் பதமென்ருல் மறைமுதல்வன் நீயன் ருே ! தருவளர்பூம் பொழிற்புதுவை மணக்குளம் வாழ்
தத்துவனே ! (3)
வித்தகமா ரே கதந்த விநாயகனே! விமலையாம் உத்தமியாள் முகபதும மலர்விக்கும் ஒண் சுடரே ! பத்தர்கள் வேண் டியவெல்லாம் பாலிக்கும் கற்பகமே ! நித்தியனே புதுவைதகர் மணக்குளம் வாழ் நின் மலனே!
விமலவிண்டு வடிவான விநாயக ! நின் அடிபோற்றி அமல சிவ வடிவாகும் ஐங்கர ! நின் அடிபோற்றி துமிலமறை முடிவாகு : சுடரே ! நின் அடிபோற்றி கமல மலர் மணக்குளம் வாழ் கோவே ! நின் அடிபோற்றி
கணங்களுக்கு நாயகனே! கவிகளுக்கும் கவியானப் குணங்கடந்த தனிப்பொருளே ! கோலமறைப்
பொருளானப் பிணங்குவினை தீர்த்தெம்மை ஆண்டருளாய் பெருமானே மணங்கமழும் பொழிற்புதுவை மணக்குளத்து
விநாயகனே (6)
as-9

Page 39
66
காலாரி திரோதானத் திருவடியிற் கலந்தொடுங்கும் சேலாருந் திருவிழியாள் மாரிமுத்தாம் சேயிழைதன் நாலாண்டு நிறைவுவிழா நலத் திகழ அருள்புரியாய் காலாறு தேன்சொரியு மணக்குளம் வாழ் கணபதியே! (7)
சித்திபுத்தி அருளுதலாற் சித்திபுத்தி தலைவனென வித்தகர்போற் றிடும் வேத விழுப்பொருளாம்
ஐங்கரனே ! பத்திநெறி தழுவிய பூம் பாவையாம் மாரிமுத்து புத்துயிர்பெற் றிடவருளாய் மணக்குளம் வாழ்
புண்ணியனே ! (8)
அமுதமய மான திரு உருவே ! உன் அடிபோற்றி திமித நட மிடுபரமன் சேயே ! உன் அடிபோற்றி த மிதமடி யார்க்கருளும் தாயே! உன் அடிபோற்றி குமுதமலர் மணக்குளம் வாழ் கோவே ! உன்
அடிபோற்றி. (9)
சாதவே முத்தியெனுஞ் சழக்குநெறி நிலைபாறப் போத மார் சிவநெறியே பூதலத்தில் நனிவீற தாதனுந் திருநந்தி வடிவாகி நண்ணிடுவாய் ! மீது லகுந் தொழும்புதுவை மணக்குளத்து விநாயகனே !

புதுவை மாரிமுத்தம்மையார் பதிகம் 1 1935
தரவுகொச்சகம்
வேதவொலி சிறந்திடலால் விழுத்தொண்டை
நாட்டுறலால் வேதவடி வாமிறைவன் வேதவுண்மை வழங்குதலால் வேதபுரி யெனப்புகலும் வியன் புதுவை வளம்பதியோர் " மகன் றுயநீ வருவதன் ருே மாரிமுத்தே ! (1)
புதுவையே பெருந்துறையாம் புதுவையே புகலிடமாம் புதுவையே எம்பெருமான் புதுவைதிக பூழிடமென்ருல்
புதுவையிற் புத் துயிரொடு நீ போதருதல் வியப்பாமோ?
புதுவையோர் தவப்பயனும் பூம் பாவாய் 1 மாரிமுத்தே !
மோனகுரு பரன் கயிலை முதற் குரவன் திருநந்தி வானவருந் தொழும் புதுவை மாநகரிற் புதுமைபல தானருளு மென்னவிச் சகமறியப் புத்துயிர்பே(று) ஆனதுமொன் ரு காதோ ஆரறிவார் மாரிமுத்தே ! (3)
அங்கமெனு முடலுயிர்க ள மலமடைந்
தருள் வடிவாய்த் துங்கபர லிங்கமுடன் தோய்தலே முத்தியெனும் பங்கமிலாச் சிவநெறியிப் பாரகத்து நிலைநாட்ட மங்கயருக் கரசியென வருவதென்ருே 1 மாரிமுத்தே (4)
தீம்பாடு முளத்தமணர் தீநெறிகள் பாழாகக் காம்பாடுந் தோளுமையாள் கான் முளையாங்
影 கவுணியனுல் பூமபாவை புத்துயிரிற் போந்த தொண்டை வளநாட்டு மேம்பாடிவ் வுலகறிய விளக்குவையோ 1 மாரிமுத்தே !
அம்பலத்தி லாடுமைய னருண்மொழியும் பொய்யாமோ! செம்பலமா நீபுரிந்த திருப்பணிக ளறியானுே இம்பருமும் பரும்போற்ற வெழுந்தருளி வாரானுே வம்பலர் பூங் குழலணங்கே பூம்பாவாய்! மாரிமுத்தே !

Page 40
68
என்றுவரு வாய்கொல்லோ ! என வெதிர்பார்த்
திரங்குகின் ருர் துன்றியபே ரன்புடைய சோதரரே முதற்கேளிர் நன்றவர்தாங் களிகூர நயந்துவரல் எந்நாளோ ! மன்றனடிப் பணிமறவா மாண் புடைய மாரிமுத்தே ! (7)
*வித்தக'த்தால் வேதவுண்மை மேதினியோ ரினிதுணர மெய்த்தொண்டு புரிநாக ரத்தினவேள் விமலஞள் புத்தமுதிட் டயர் விழவு காணுயோ ! பூம் பாவாய் ! வித்தகர் வாழ் புதுவைநகர் விளக்கவரு மாரிமுத்தே !
விண்ணவர்பல் லாண்டிசைப்ப மேதினியோர்
ry குதூகலிப்பப் புண்ணியர்க்குப் புதுவையே புகலிடமாய்ப்
பொலிந்திலங்க அண்ணலாந் திருமூல னருண் மரபு தழைத்தோங்க தண்ணுவதென்றே ! புதுவை நாயகியே 1 மாரிமுத்தே !
சித்தர் புகழ் புதுவை நகர்த் திறம்பாடுந் திருத்தொண்டு பத்திநெறி தழுவாத பாவியேற் கெளிதாமோ புத்துயிரோ டுனைத்தருதல் புதுவையெனும்
பெருந்துறை வாழ் கித்தனுக்கும் அரிதாமோ சிவக்கொழுந்தே !
Leer flQpé5Gés ! (10)

LAPAJ மாரிமுத்தம்மையார் பதிகம் 11 1936
தரவுகொச்சகம்
மதிதவழுஞ் சடைமுடியோன் வரநந்தி திருப்பணியே கதியருளு நெறியென்னக் கடைப்பிடித்த காரிகையே! யதுகுலத்து நாயகியே ! யாம் காண வருவதென்ருே ? புதுவைதகர் சிறக்கவரு பூம்பாவாய் மாரிமுத்தே ! (1)
நூலாண்ட மறைமுடிவில் நுவலுமொளிப் பிழம்பாகிக் கோலாண்ட நிறையுருவாங் குரு தந்தி யருளாலுன் நாலாண்டு நிறைவுவிழா நமர் புரிவ தறிந்திலையோ ? வேலாண்ட விழியணங்காம் மெல்லியலே 1 மாரிமுத்தே !
வேதவுண்மை உலகுய்ய வெளிப்படுத்தி எமையாளும் நாதனத் திருநந்தி நல்லருளாற் புத்துயிரிற் பூத லத்தோர் கண்டுதொழப் போதருதல் எந்நாளோ ? மாதரசே! புதுவை நகர் வாழவரு மாரிமுத்தே ! (3)
ஆதியா மெம்மிறைவன் அருண்மொழியும்
பொய்யாமோ ? தீதிலாக் கேளிரெலாம் செயலற்றே இரங்குகின் ருர் நீதியோ வவர் வருந்த நிலத் துறங்கல் நினக்கழகோ ? மாதவரும் தொழுதேத்த வருவதென்ருே மாரிமுத்தே !
மன்னு புகழ் வித்தகத்தால் மறையுண்மை
வெளிப்படுத்தும் தன்னையனும் திருநாக ரத்தினனுந் தாயரொடு நுன்னியசோ தரர் கேளிர் துயரொரீஇக் களிகூர இன்னினியுந் தாமதமோ ! எழுந்தருளாய் மாரிமுத்தே
பாதிமா தொடுநிலவும் பண்ணவனுங் காமேசன் பூதகணம் புடைசூழப் புத்தேளிர் போற்றிசைப்பத் தீத கல யாமெல்லா ந் திருவடிகண் டுய்ந்திடவே மாதரா யுன் பொருட்டால் வாரானே மாரிமுத்தே !

Page 41
70
எங்கெங்குஞ் செவியுடையான் கண்ணுடையான்
சாம்பெருமான் மங்கையுமை குயின்மொழியாள் வாமமுறுங் காமேசன் மங்கலிலா நின்கேளிர் வருந்துவதும் அறிந்திலனே கொங்கலரு மலர்க்கூந்தற் கோகிலமே! மாரிமுத்தே ! (7)
முன்னரிய திருக்கயிலை முதற்குரவன் திருவருளால் மன்னிய புத் துயிரொடு நீ வந்திடுதல் வாய்மையென்ருல் மன்னுலகோர் வழுத்துவதுன் புகழன்றே மாசில்லாக் கன்னிகையே புதுவையர்தங் கண்மணியே!
மாரிமுத்தே (8)
நரை பிணி மூப் பொடுமரண நண்ணுமே உடலுயிர்கள் உரையிறந்த அருளொளியால் ஒடுங்குதலே
முத்தியெனும் புரையறுதொல் சிவநெறியிப் பூத லத்து விளங்கிடநீ வருவதென்ருே புதுவை நகர் வாழ்வுகந்த மாரிமுத்தே !
அன்புநெறி யாலிறைவன் அருட்கிலக்காம் நின் மாண்பு புன்புலால் உடலுயிர்கள் இயக்கநிறை பொருந்தாது வன்புலாம் அழுக்கு மன வஞ்சனேன் தரத்ததோ ? பொன்குலாந் திருவுருவப் பூம்பாவாப் மாரி முத்தே !

சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் பேரிற்
LJT quu இரங்கற் பாக்கள்
1925
நேரிசை வெண்பா
செந்தமிழ்தேர் மாணவரும் செய்ய தமிழணங்கும் நொந்து புலம்புதிற நோக்கரிதே - அந்தமில்சீர்ச் சுன்னைக் குமார சுவாமிப் புலவனரன் பொன்னுலகம் புக்கமர்ந்த போது, (1)
மன்னக்காஞ்சி
சுன்னைநகர் மேய சுகுணன்மன் செந்தமிழும் மன்னு வடநூலும் வல்லவன்மன் - பன்னும் குரவர் பிரான்மன் குமார சுவாமி வரகவிமன் மாதவத்தோன் மன்; (2).
கட்டளைக் கவித்துறை
மன்னிய செந்தமிழ் நூலுட னரிய மாமொழியில் துன்னும் பல கலை நுண்பொருள் யாவர்க்குஞ்
சூழ்ந்துரைத்துத்
தன்சூெறப் பவரித் தமிழ்நாட்டிலரெனச் சாற்றநின்றேன்
சுன்னைக் குமார சுவாமிப் புலவர் தொழுங்குருவே. (3)
அரும்பொருட் டண்டி யலங்கார நம்பி யகப்பொருளே. திருந்திய காரிகை ராமா யணமுதற் செந்தமிழ்நூற் பொருந்திய நுண்பொருள் நன்கு தெளிந்த
புலமையிஞேன் மருந்துறழ் கேள்விக் குமார சுவாமி மகிபதியே. (4)

Page 42
72
பொய்யி லுளத்தன் புலமையின் மேம்படு
புண்ணியத்தோன் வையம் புகழும் உபகாரி சீலன் மறைமுடிவாஞ் சைவந் திகழம் பலவாண வள்ளல் தவப்புதல்வன் செய்யன் குமார சுவாமிப் புலவர் சிகாமணியே. (5)
தீஞ்சுவை யாருங் கவியால் திருத்தக்க தேவனென்கோ ? மேம்படு நல்ல அறிவால் ஒழுக்க விழுப்பத்தினுல் தாம்பிற ரொவ் வாத் திருவள்ளுவரெனச் சாற்றிடுகோ? பூம்பொழிற் கன்னைக் குமார சுவாமிப் புலவனையே.
சாலித் தடவயல் குழுஞ் சுன் ஞகத் தனிநகரான் மாலுக் கரிய மலரடிக் கன்பன் வரம்பிலவாம் தோலென் றிலகுதொன் னுாறேர் குமார சுவாமியில்லை போலிப் புலவருக் கேயினிக் காலம் புகன்றிடினே. (7)
முன்னுறு மாறு முகநா வலனில்லை மூதுணர்ந்த பொன்னம் பலப்பெயர்த் தேசிக ணில்லைப் புலமைநிறை சுன்னைக் குமார சுவாமியு மில்லைத் தொல் புவியில் என்னே இனியார் தமிழ்நூ லுரைக்கு மியல் பினரே. (8)
சீரார் தணிகைப் புராண முதலாஞ் செழுந்தமிழ்நூல் ஆராய்ந் தெமக்கு முன் ைேதிய நீர்மை யறிந்துநிதம் ஏரா ரிறைவ னடிமலர் வாழ்கவென் றேத்தலன்றி நேரார் குமார சுவாமிக்குச் செய்வதென் நேருறவே.
நேரிசை வெண்பா சுன்னைக் குமார சுவாமிப் புலவர் பிரான் மன்னுந் தமிழ் வளர்த்து வான்புகழைத் - துன்னினன்
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் ருேன்ரு மை நன்று. (10)

திருக்கோணமலை திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை பேரிற்
Lurugu இரங்கற் பாக்கள்
1923
நேரிசை வெண்பா
செந்தமிழ்நூல் முற்றுமுணர் சீரார் புகழ் க்கணக சுந்தரவேள் வாழ்க்கை துறந்த தனற் - செந்தமிழாம் மாதாரம் நொந்து வருந்தினளே பாவலரும்
ஆதார மற்றனரே யாம். (1)
தொல்காப் பியமுதலாம் தொன்னூல் விழுப்பொருளும் பல்காப் பியமும் பலர்க்கருள - வல்லவனும் சொல்லார் திறற்கனக சுந்தரன்போல் இவ்வுலகில் நல்லா ருளரோ நமக்கு. (2)
புத்திரர்கள் செவ்விகண்டுன் புந்திநிலை கண்டுணர்ந்தேன் துத்தியஞ்சேர் நற்கனக சுந்தரனே ! - எத்திறத்துந் தக்கார் தகவிலர் ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். (9)

Page 43
0.
1.
2. w 3. 14.
I 5。
6.
7.
8.
9.
புலவரக வெ இத்நூலாசிரி
செய்யுள்
மயிலனி அந்தாதி
கண்ணகி வெண்பா காசியாற்றுப்படை மயிலனி முருகவேள் சந்திரசேகரப்பிள்ளைய நினைவுப் பாமாலை
குமாரசுவாமிப்புலவா புலவர் நினைவுகள் மகாத்மா காந்தி சிவசம்புப்புலவர் சரி, முருகதத்துவம்
தொகுப் முருகேச பண்டிதர் பி முத்துக்குமார கவிரா பண்டிதர் கந்தையாட் தோத்திர மஞ்சரி முருகன் திருப்புகழ் ம பதிப்பு தமிழ்ப் புலவர் சரித்தி மாவைப் பதிகம்
ஐயனுர் ஊஞ்சல்
புலவர கம், மயி

வியிட்டு நூல்கள்
யர் இயற்றியன
ர் நூல்கள்
மும்மணிக்கோவை
பார் இரட்டை மணிமாலை -15
إنتر
நூல்கள்
ர் வரலாறு
த்திரம்
பு நூல்கள் ரபந்தத்திரட்டு பர் பிரபந்தத்திரட்டு பிள்ளை ஆவித் திரட்டு
πάου
f நூல்கள்
திரம்
லணி, சுன்னுகம்.
ei <:
(50 س
- 40.
- 5
35 سے
0 I ہے
6-50
-OO
5 3 -ته
-30
235 م
I 50
1-00
- 50
1-3
100
廖一00
69 I سه
- 10