கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைஞனின் தாகம்

Page 1
நூலாசிரியரைப் பற்றி . . .
"இருபதாம் நூற்ருண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களே இவரைப்போல் முழுவிச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா ? இந்த நூற்ருண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்குெருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்துபோனதை வெட்ட வெளிச்சமாக் தினுர், அந்த வரிசையில் மூன்ருவதாக வருபவர் தளேயசிங்கம் பாரதியின் கருத்துலகத்தைவிடவும் தளேயசிங்கத்தின் கருத் துலகம் முழுமையானது மற்ருெரு விதத்தில் சொன்னுல் பாரதியின் சிந்தனையை இவர் தம் காலத்திற்கு கொண்டு வந்து இடைக்கால சரித்திரத்திற்கும், எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்ருர் என்று
சொல்லலாம்."
- சுந்தர ராமசாமி
O 3.5 70 சமுதாயம் பிரசுராலயம் வெளியீடு C
 

ഗുബ

Page 2

கலைஞனின் தாகம்
O
மு. தளையசிங்கம்
O
சமுதாயம் பிரசுராலயம்
கோவை - 15

Page 3
1985-செப்டம்பர்
பதிப்புரிமை : மு. பொன்னம்பலம்
விலே ரூ. 10/-
பாரிஜாதம் அச்சகம், கோயமுத்தூர்-641015. ”

நண்பர்களுக்கு !
கலை இலக்கியத்துக்கு மக்கள் வாழ்விலே ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
கலையும், இலக்கியமும் மக்கள் பொழுது போக்கவும், மகிழ்ச்சி பெறவும் மட்டும் உதவுகிறது என்பது பரவலாக நிலவி வரும் கருத்தாகும். இல்லை. அவை மக்களின் துன்ப துயரங்களையும், ஆசாபாசங்களையும் ஆர்வ அபிலாஷைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது எனவும் கருதப்படுகிறது.
கலை - இலக்கியம் மனிதனின் படைப்பு உந்தலுக்கும், உணர்வுகளுக்கும் உருவம் கொடுப்பவை என்றும் கருதப்
படுகிறது.
இத்தனையும்தான், அதைவிட மனிதனை பண்பாட்டு ரீதியாக உயர்த்த துணை செய்வதே உண்மையான கலை - இலக்கியத்தின் நோக்கமாகும் என்று வாதிப்பாரும் உண்டு.
உடல், உயிர், மனத் தளங்களையும் கடந்து கலைப்பரவச நிலைக்கு மனிதனை உயர்த்துவதே உண்மையான கலை இலக் கியம் என்றும், மனிதனின் பரிணும வளர்ச்சியில் அந்தப் பணி நடக்கவேண்டிய காலக்கட்டத்தை அடைந்து விட்டோம் என்றும் அமரர் மு. தளையசிங்கம் திடமாக நம்புகிருர்,
தன்னுடைய இந்த நம்பிக்கையை, அறிவு ரீதியாக, அழகு மிளர, ஆணித்தரமாக அவரின் இந்த " கலைஞனின் தாகம் ", நூலில் விவரிக்கிருர், -

Page 4
காசுக்காக கலை - இலக்கியம் என்பவர்கள், மனிதனின் கீழான உணர்வுகளைத் தூண்டி போலித்தனமான, ஆனல் தற்காலிக திருப்தியை கொடுக்கும் கலை இலக்கியம் படைப்பவர்கள், கலை கலைக்காகவே என்று வாதிடுபவர்கள், அரசியல் கட்சி போன்ற அமைப்புகளின் இலட்சியங் களையும் நோக்கங்களையும் நிறைவேற்ற துணைபோவதே நல்ல --கலை இலக்கியம் என்று வாதாடுபவர்கள் இப்படி பல் தரப்பட்டவர்களின் முகத்திரைகளையும் ' மெய்யுள்" என்ற உரை கல்லில் சோதித்து வரிசையாக கிழித்தெரி கிருர் தளையசிங்கம். . . . .
உடல், உயிர், மனம் ஆகிய நிலைகளுக்கு மேற்பட்ட நிலை மெய்யுள். நமது முனிவர்களும் ஞானிகளும் அந்த மெய்யுள் நிலையில் கலைப்பரவச நிலையை அடைந்திருந்தார் கள். ஞானிகளுக்கு அடுத்து அந்த உணர்வு அலைகளை உணரும் நிலையில் இருப்பவர்கள் கலை, இலக்கிய கர்த்தாக் களே என்றும், மனிதனின் புதிய பரிணும நிலையில் அந்த கலைப்பரவச நிலையை சகல மக்களுக்கும் கொண்டு வரு வதில் அவர்கள் முனைந்து நிற்க வேண்டும் என்றும், அதற் காக அவர்கள் இயக்கமாக செயல்பட்டு வரப்போகும் நிலையை வளர்ப்பதிலும், விரைவு படுத்துவதிலும் உதவ வேண்டும் என்றும் தளையசிங்கம் எதிர்பார்க்கிருர்,
கற்பனையும், கனவும் இல்லாத புதிய கலை, இலக்கியம் படைத்து-அந்த பூரண இலக்கியத்தின் மூலம், வாழ்வும், தொழிலும் கலையாக ஆக்கப் பட்டு முரண்பாடுகளும் தீமைகளும் அகற்றப்பட்ட ஒரு புதிய சமுதாயம் - சர்வோ தய சமுதாயம் உருவாக வேண்டும்.
அப்படிப்பட்ட புதிய சமுதாயம் உருவாவது இனி தவிர்க்கபட முடியாத, தாமதிக்க முடியாத ஒரு வளர்ச்சிப் போக்கு திடப்பட்டு வளர்வதாகவும் தளையசிங்கம் காண்கிருர்,

இந்த தத்துவநிலை வரலாற்றுக் காலம் முதல் அவலங்
களையே கண்டு வந்துள்ள - சமீபகாலத்தில் மனச்சாட்சி
யுள்ள எவரையும் வெகுவாக வருத்தி வரும் நிலை மாறி நம்பிக்கை ஊட்டும் ஒரு நிலை அல்லவா ?
இந்த விசயத்தில் நமது மகாகவி பாரதி போலவே கிருதயுகம் எழுகமாதோ " என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறது தளையசிங்கத்தின் கருத்துக்கள்.
புதிய, நம்பிக்கையூட்டும் எழுச்சிக்கு அஸ்திவாரம் இடும் அமரர் தளையசிங்கத்தின் நூல்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு அளிப்பதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச் சியும் கொள்கிருேம்.
பாரதி தினம், 1985
சி. கோவிந்தன்
பதிப்பாளன்

Page 5

இந் நூல் பற்றி.
சுந்தர ராமசாமி
பிரபஞ்ச உணர்வுகள் ஞானிகளுக்கு அடுத்தாற்போல் படைப்பாளிகளிடமே வெளியாகும் என அவர் கருதியதால் இலக்கியம் பற்றிய தன் எண்ணங்களையும் வெளியிட்டுள் னார். வரவிருக்கும் காலத்தில், உள்ளுணர்வுகள், அறிவு வாதம் இவற்றின் பலத்தை ஆதாரமாகக் கொண்டு பிரத் தியட்ச உலகம் சாராத கற்பனைகளை ஒதுக்கி நடைமுறை வாழ்வு உண்மையின் தனத்தில் சோதிக்கப்பட வேண்டும். என்கிரும். இவ்வாறு தனது புதிய இலக்கியக் கோட்பாட்டை 2 தளையசிங்கம் வரையறுக்கும்போது இன்று வரையிலும் வந்து சேர்ந்துள்ள இலக்கியம் இவ்வுண்மைகளை பின்பற்றி இயங் காதது மூலம் உலகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட் டது என்றும் "மெய்யுள் " சார்ந்த வழியிலேயே இயங்கி யிருந்தால் பெரும் ஆக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் இவர் தம்புகிறர். இந்நிலை பற்றி நாம் யோசிக்கவேண்டும்.
இலக்கியத்திற்கு வாழ்க்கைதான் அடிப்படையாக இருக் கிறது. பயணங்கள் வாழ்வின் தளத்திலிருந்து தான் மேற் கொள்ளப்படுகின்றன. கலைஞரின் ஆற்றலுக்கு ஏற்ப உள் ளுணர்வுகளுக்கும் புற அறிவுக்கும் ஏற்ப யாத்திரை விரி வடைகிறது. சுய அனுபவத்திலிருந்து சுய அனுபவத்தின் தெளிவற்ற கோலத்திலிருந்து, முன்னுக்கு பின் முரளுன. கோலத்திலிருந்து, முழுமையற்ற கோலத்திலிருந்து உண்மை களைத் தேடித் தொகுத்து வாழ்க்கை பற்றிய தன்பார்வையை முன் வைத்துச் செல்லும் யாத்திரை இது. இவ்வாருன

Page 6
10
தொகுப்புக்கு கற்பனையின் தீண்டல் தவிர்க்க முடியாதது. இவ்வாறு நிகழவில்லை" என்பதில்தான் படைப்புக் கற்பனையே தவிர " நிகழ்ந்ததில் நான் கண்டது இதுதான் ' என்று ஆசி ரியரின் கூற்றில் இது தான் அவனது அனுபவ உண்ம்ை. புற உலகம் அதன் தெளிவற்ற நிலையில் தறிகெட்ட கற். பனையாகவும், படைப்பு உலகம் அதன்-தெளிவற்ற-நிலையில் கலைஞனின் உண்மையாகவும் பார்வையால்கூடும் ஒருமை உணர்ச்சியில் உண்மையாகவும் நிற்கிறது. படைப்பு, சரித் satuh அல்லதான். ஆனல் சரித்திரம் எப்போதும் இலக் கியப் படைப்புகளில்தான் மனிதத்தன்மை பெறுகிறது. ஒரு தேசத்தைப் பற்றிய புரிதலில் சரித்திரம் தராத ஒரு பரி ணுமத்தை இலக்கியம் எப்போதும் ಕ್ರಿಕ್ಸೆಲ್ಗೆ கொண்டிருப்பது இதனுல் தான். இதெல்லாம் பெரிய இல்க்கியங்கள் சார்ந்து - பேசப்படவேண்டியவை. அதாவது இலக்கியம் சார்ந்து பேசப் பட வேண்டிவை. இலக்கியம் போன்றவை சார்ந்து பேசப் பட வேண்டிவை அல்ல. .
இலக்கியம் சார்ந்து பேசப்படும் போது உண்மையின் தொகுப்புக்கு கற்புனையைச் சார்ந்து நின்ற கலைஞர்களை * மெய்யுள் " முன்னுல் வைத்து பின் தள்ளுவ்து சாத்திய மற்றதாகவே இருக்கிறது. " மெய்யுள் " வரையறுக்கும் கருத் தோட்டம் இலக்கியத்தைப் போலிசெய்யும் எழுத்துக்களுக்கு முன்னுல்தான் வலுப்படக்கூடியது. இங்கு கற்பனை இலக்கிய நோக்கத்திற்கு நேர் எதிரான நோக்கத்தில் பயன் படுத்தப்படுகிறது. மெய்யான கலைஞன் வாழ்வின் சத்தியத் தைத் தொகுத்து மயக்கத்தை அகற்றும்போது, போலி வாழ் வின் தெளிவற்ற நிலையைப் பயன்படுத்தி அவற்றில் கனவைக் கலந்து மயக்கங்களை உருவாக்குகிருன். இப்போலிகள் தங்கள் கீழான தொழிலை உதறி அன்ருட வாழ்வைச் சார்ந்த, பொருள் பொதிந்த நிகழ்வுகளைத் தேர்ந்து அவற்றை ஆண் மையின் தளத்தில் வைத்து ஆராய முற்படுவார்கள் என்ருல்,

11
அவை சமூக ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக இருக்கும். நாம் படித்துப் பார்க்கக்கூடியதாகவும் இவை இருந்துவிடக் கூடும். தளையசிங்கமே எழுதிக் காட்டியுள்ள கலைஞனின் தாகம்" என்ற நாவல் எப்படி சாதாரண உலக நிகழ்வும், கற்பனை தவிர்த்து, உண்மையின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு விருப்பு வெறுப்பற்ற மனங்களின் ஆராய்வுக்கு உட்படும் போது முகத்திரைகள் வரிசையாகக் கிழிபட, கண்டுபிடிப்பு வெளிப்படுவதிலுள்ள உயர்நிலைப் பரபரப்பு " ஏற்படுத்தச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆளுல் இதுபோன்ற முயற்சிகள் பெரிய குரல்கள் சாதித்துள்ள“கற்பனை சார்ந்த படைப்பின் முன்னல் பின் தங்கியே நிற்கும். ஏனெனில் மெய்யுளில் ஆராய்வு இருக்கின்ற அளவு புனர்ப் பட்ைப்பு இல்லை. புனர்ப்படைப்பு கற்பனையின் துணை இழந்து நிகழ்த் தக் கூடியதும் அல்ல. . . . . .
இனி உருவ உள்ளடக்கங்கள் பற்றி, உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற சரியான நிலையிலிருந்து தன் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு போகிருர் தளையசிங்கம். சோவியத்தில் புரட்சிக்குபின் புதிய உருவங்கள் ஏற்படாததால் அங்கு புதிய உள்ளடக்கமும் ஏற்படவில்லை என்ற முடிவுக்கு வந்து கலையில் புதிய உள்ளடக்கத்தையும் அதனுல் புதிய உருவத்தையும் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்த்தாது என்றும், சிந்தனையில் ஏற்படும் புரட்சியே இலக் கியத்திலும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் கூறுகிருர். இவர் ஒரு விமர்சகளுகச் செயல்படுவதில் முழு முனைப்புக் கொண்ட வரல்லர். இலக்கிய விமர்சனத்தில் ஆரம்பித்து தத்துவவாதி யாக உருக்கொள்ளும் திசையே இவருடைய போக்கு. இலக் படைப்புக்கள் பற்றிய இவரது முடிவுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள முடியாதபடியே இருக்கின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

Page 7
12
படைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆரர்யும் முடிவுகள் சிந்தனை உலகைச் சார்ந்த விஷயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது, உள்ளடக் கத்தைப் பார்ப்பதாகுமே தவிர, படைப்பைப் பார்ப்பது ஆகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் புடைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுதி புதிய வடிவம் எடுத்து விடுகிறது. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறுகளைப் பிரிக்க முடி யாது. இம் முழுமையுை மறந்து படைப்பின் உள்ளடக் கத்தை மட்டும் கருதி ஒரு படைப்பை உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினுல் கருத்தொற்றுமை கொண்ட மற்றொரு படைப்பை முன் படைப்புக்கு மேலாக வைப்பதும் விமர்சனத் தளத்தில் மிக தவருண முடிவு களுக்கு இட்டுச் செல்லும், சத்திய எழுச்சியின் தோற் றத்தை ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிருர் என்ற முடிவில் நின்று, நிதர்சனத்தின் அவலத்தை முன் வைத்த " புதுமைப் பித்தனை" முன்னவரிற் பின்னே தள்ளுவது ஒரு உதாரணம். சத்தியத்தின் தளத்தில் புதுமைபித்தன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத கலை உறவையும் தனது விருப்பங்களை புற உலகில் படியவைத்து கதைகளை ' உருவாக்கும் ஜெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமை அறியாமல் போனது உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில்
பெற்ற கோணலாகும்.
O

மு. பொன்னம்பலம்
தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுக்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின் " கடைசிக் கதையான வெளி" க்குரியதென்ருல் சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு "போர்ப்பறை" நூலுக்குரித்தாகிறது. * மெய்யுளோ " சகலதின் இயக்கங்களையும், அவற்றி 鲁 இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்திக் காட்டுகிறது. " போர்ப்பறை ' விரித்த தத்து வத்தின் பிரயோகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.
இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.
குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப " நான் நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ - அசுர, தர்ம. அதர்ம, நல்ல. தீய தொழிலாளி. முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களில் தோன்றுகின்றன.
குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவ
அதனுல்தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஷலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடமை வாதிகள் அறிவதில்லை.

Page 8
14
பொதுவுடமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.
* மெய்யுளின் வருகை பொதுவுடமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதேவேளையில், ஆதன் நோக்கத் துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க்இயக்கவியல் வரையரைகளையும் தகர்த்து விடுகிறது.
இதன்மூலம் பொதுவுடமைப் போக்கே விடுதலை பெறு கிறது.
விடுதலை பெறும் பொதுவுடமைப் போக்கு பூரண சர்வோ தய எழுச்சிக்குரிய் முக்கிய அம்சங்களில் ஒன்ருக மெய்முதல் வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோ தய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய்முதல் வாதம்.
அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில், கலை,இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப் புரட்சியைத் தொடங்கி வைக்கிறது.
அப்புரட்சி எழுத்தில் மட்டும் உன்னத இலட்சியங் களையும், கலைப்பரவ்சத்தையும் படைத்து விட்டு வாழ்க் கையில் அவற்றுக்கு முற்றும் மாருக வாழும் இன்றைய கலை, இலக்கிய கர்த்தாக்களின் பேர்க்கைத் தகர்த்துவிடு கிறது.
இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சி யங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.
இதன்முலம் கதை, கட்டுரை, கவிதை என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.

5
இந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கிய மாக்குகிறது. -
இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே "கலைஞனின் தாகம் மெய்யுள் அமைகிறது.
இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இல்க்கியம்ச்கவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவிைக்கும் சாதனமாகவும் அச்சாதன்ையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்ச தரிசன வெளிக்க்ர்ட்டலாகவும் அமைகிந்து: * . . .
அதஞ்ற்ருன் மெய்யுள் உருவம் பழைய இல்க்கிய் உருவங் க்ளின் உடைப்பாகவும், அதே வேளை அவற்றின் கலைப்பாகவும் அவைக்கும் அப்பாற்பட்ட மெய்-றியலிஸ (ம்ெய் Realism), பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்.
"கலைஞனின் தாகத்தின்" கடைசிப்பகுதி ( அதாவது A-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரிய ரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவ்ேற்றப் படர்த தால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்புகளோடேே அது நிறைவு பெறுகிறது. く

Page 9
LLLSTSLS qLLLSSLS LSqqLSL AqqLLLL LLLLL qqqq LLSLLL qLqLLLLLSLLLL LLSLqLLSLLS عد بعد
தளையசிங்கம் நூல்கள்
சமுதாயம் வெளியீடுகள் ஒரு தனி வீடு 5, 15- ) புதுயுகம் பிறக்கிறது 5. OfGurtúusop ው 25+ ! மெய்யுள் e5. 5/- Va മീഴ്ത്ത് தாகம் e5. 191கல்கி wrerá அச்சில் யாத்திரை ayasadsb
க்ரியா வெளியீடுகள் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ரூ. 18/- முற்போக்கு இலக்கியம் ෂ 5|- k

கலைஞனின் தாகம்
சுழல்: ஒன்று தளம் : முதலாளித்துவம் வகை : சிறுகதை (சக்கை
கொழும்புக் கோட்டை முடக்குத் தெரு ஒன்றிலுள்ள ஓர் மதுப்ான்க் கண்ட மத்தியான நேர்மாகைய்ரில் கூட்டம் அதிமாக இருந்தது. ஓர் மூலையிலிருந்த மேசையருகில் நானும் நண்பர் A-1 உட்கார்ந்திருந்தோம் (A+ 1 ஓர் எழுத்தாளர்; சஞ்சிகையாசிரியர்). முடிக்கப்படாத சாராயக் கிளாஸ்கள் மேசையில் இருந்தன. ஈஸ்ட்டர்ன் பேப்பர் மில்ஸ் கோப்பரேஸனில் கடதாசி வாங்கத் தீய்ம் கிடந்துவிட்டு, இடையில் தாகம் தீர்ப்பதற்காக அங்கு சென்றிருந்தோம். எழுத்தாளஞக வேண்டுமானல் இன்னும் அப்படி எத்தனையிேர் தவங்கள் செய்யவேண்டும் என்ற ஞானம் பிறத்துகொண்டு டிருந்த வேளை எனக்கு. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ரதிரே இருந்த நண்பர் A - 1 திடீரென்று ஏதோ ஓர் அதிசயத்தைக் கண்டு விட்டவர் போல்." அங்கு பாருங்க!" என்ருர் ஆச்சரியத்தோடு.
A - 1 asirqulu திசையில் நானும் பார்த்தேன். அங்கு போவோகும் வருவோருமாய்ப் பெரிய நெருக்கடியாய் இருந் தது. அதில் A - 1 இன் ஆச்சரியத்தைக் கிளப்பக்கூடிய விசேஷம் என்ன இருந்தது என்பதை என்னுல் எடுத்த எடுப் பிலேயே யூகிக்க முடியவில்லை.

Page 10
18 கலைஞனின் தாகம்"
* அங்கு பாருங்க " என்ருர் A - 1 தொடர்ந்து. அந்தா பாரில் " முழங்கையை ஊண்றிக்கொண்டு ஊத் தைக் கால்சட்டையோடும் சோட்டோடும் ஒருவர் நிற் கிருரே தெரிவுதா?" 。 -
" ஓ, தெரியுது "
"ஆள் ஆரெண்டு தெரியுமா? " “எனக்கெப்படித் தெரியும்?"
* உஹாம்" என்று தலையசைத்தேன் நான்.
"அவர் தான் டைரக்டர் D." என்று சொல்லிவிட்டு அவர் படங்கள் தயாரித்துக் கொடுத்த சினிமாக் கொம் புனியின் பெயரையும் சொன்னர் A - 1. ' -
"அவர் தான் இப்ப இப்பிடி இருக்கிருர் " எனக்கும் இப்போ ஆச்சரியமாக இருந்தது. அந்த டைரக்ட்ரின் பெயரை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ அத்தகைய படங்களில் எனக்குப் பிடிப்பில்லா விட்டாலும் அந்தக் காலத்தில் அவர் தயாரித்த சிங்களப் படங்களை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த டைரக்டர்தான இந்தத் தோற்றத்தில் நிற்கிருர்?
** ஏன் என்ன நடந்திற்று? இப்ப இவர் டைரக்ட் பண் னிறதில்லையா? அல்லது ஏதாவது மூளைக்குழப்பம் கிளப் பமா ? ?" என்றேன் அவரின் தோற்றத்துக்குரிய வேறு காரணத்தை யூகிக்க முடியாதவனுய். - W.
" அப்படியொண்டுமில்லை" என்ருர் A-1 இரக்கத்தை கோரும் பாவனையில் சிரித்துக்கொண்டு," இப்ப ஆளுக்கு வேலையில்லை. கொம்பனி, ஆளை வெளியால போட்டிற்று, இப்ப சும்மா பைத்தியக்காரன் மாதிரிக் குடிச்சுண்டு திரி

கலைஞனின் தாகம் 19
யிருர். முந்திப் பாக்கோணுமே! ச்சா, கோட்டும் டையும் சூட்டுமாக. ஹி இஸ் எ ஜென்ட்ல்மான், நவ்? . ஹி இஸ் எ பெகர் ! "
"கொம்பனி ஏன் ஆகள வெளியால போட்டுது ??? *தட் ஈஸ் பிஸ்னஸ். வேற ஒரு நல்லாள் கிடைச் சுது. எ பெற்றர் மான், "
A-1 ன் ஆங்கிலத்தால்கூட எனக்குச் சந்தோசத்தையூட்ட முடியவில்லை. அந்த டைரக்டரின் பரிதாப நிலையில் நானும் ஒன்றிப்போய் விட்டேன். பாதி வெந்ததும் பாதி வேகா ததுமாய் நான் படித்திருந்தவை; ஒழிக்க முயன்ருலும் ஒதுங்கி உள்ளே கிடந்த என் பழ்ைய கட்சிக் கொள்கைள், தத்துவங்கள், அனுதாபங்கள் எல்லாம் அந்த டைரக்டருக் காகத் திடீரென்று ஊற்றெடுத்து உள்ளே பெருகத் தொடங் கின. ஊறிப்போன கட்சிக்காரன் ஒருவனுக்கு முன்னுல் உயர்த்தப்படும் ஒரு கொடியாய், ஒரு குறியீடாய் அவர் எனக்குக் காட்சியளித்தார். எனக்குள்ளே அதற்கேற்ற எதி ரொலிகள் எழத் தொடங்கின.
முதலாளிவர்க்க அதிகார அமைப்பு உறிஞ்சி எறிந்து விட்ட வெறும் சக்கைதான் அந்த டைரக்டர், உள்ளே அந்த எதிரொலி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த அமைப்பில் எல்லாச் சுதந்திரங்களையும் அனுபவிப்பவளுகச் சொல்லப்படும் கலைஞனுங்கூட அதன் வெறும் கருவிதான், அது தொடர்ந்தது. அதற்குத் தன் முழுச் சாற்றையும் பிழிந்து கொடுத்தபின் அவனும் வெறும் சக்கையாகத்தான் வெளியே வீசப்படுகிருன். அதற்குப் பின் அவன் ஒரு கலைஞனல்ல. பைத்தியக்காரன், பிச்சைக்காரன், A-1 சொன்னது போல் '' or பெகர், -
உண்மை, அந்த டைரக்டரைப் பெரியதோர் கல்ைஞ ணுக என்றுமே நான் நினைத்ததில்லைத்தான். ஆனல், 'அப்

Page 11
20 கலைஞனின் தாகம்
போதைய சிந்தனைகளின் அடிப்படையில் அதுகூட அவனு டைய குறையாக எனக்குப் படவில்லை. அதுவும் அதே முத லாளி வர்க்கத்தின் குறையாகவேபட்டது. அவனுக்குரிய திறமைகளைத் தனக்கேயுரிய ஜனரஞ்சக வழியில் சிதைத்துச் சிதறடித்தது அதே முதலாளிவர்க்க அமைப்பாகவே எனக்குத் தெரிந்தது. திடீரென்று அந்த அமைப்பை அந்தக் கணமே உடைத்தெறிய வேண்டும். அதற்குரிய சின்னங்களை எல் லாம் அந்தக் கணமே ஒழித்துவிட வேண்டும். சுட்டுக் கொழுத்திவிட வேண்டும் என்ற ஓர் ஆத்திரம் எனக்குள்னே கெம்பி எழத் தொடங்கிற்று. ஆளுல் அது அப்போதைக்கு முடியக்கூடிய ஒன்றல்ல. அதனுல் அதே புரட்சிப்பெருக்கு அடுத்த கணம் அந்த டைரக்டரில் அளவுக்கு மீறிய அபி மானமாகவும் அன்பாகவும் உருமாறி அவரோடு ஏதாவது நானுகவே வலியக் கதைக்க வேண்டுமென்ற ஒர் ஆசையாக எழும்பிற்று. ஓர் ஒதுக்கப்பட்ட கலைஞனுக்கு அந்தளவுக் காவது நாம் ஆதரவு காட்டக் கூடாதா?
இடமற்ற நெருக்கடியில் இடந்தேடி, கையில் சாராயக் கிளாஸ்டன் அவர் அங்குமிங்குமாகப் பார்த்துக்கொண்டு நின்ருர்,
அதுவோர் நல்ல சாட்டாகப்பட்டது. நாம் இருந்த மேசைக்கருகில் வெறுமையாகக் கிடந்த நாற்காலியைக் காட்டி அங்கு வந்து உட்காரலாம் என்று நான் கையால் சைகை செய்தேன். A - 1 ம் அதை விரும்பவே செய்தார்.
அவர் ஒரு கணம் தயங்கினர். ஆனல் வேறு இடம் இல்லாததால் அவருக்கும் அதுவே சரியாகப்பட்டிருக்க வேண்டும்.
உட்காரும்போது நன்றியறிவித்தலாக ஒரு மெல்லிய சிரிப்பு. ஆனல் முகத்தில் அப்பிக் கிடந்த கவலையை அது கூட்டியே காட்டிற்று

கலைஞனின் தாகம் 21.
" நீங்கள் தான் டைரக்டர் D? " என்றேன் நான் ஆறுத லாக ஆங்கிலத்தில்
அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். மெல்ல வந்த சிரிப்பு முன்பைவிட நல்லதாக வந்தது. சிரிப்போடு "ஆம்" என்று கூறும்வகையில் தலையை ஆட்டிக் கொண்டு மெளன மாகவே திரும்பவும் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்.
என் கேள்வியின் தாக்கத்தை அளந்துகொண்டே நானும் சிறிது நேரம் மெளனமாக இருந்தேன். உள்ளே சென்ற ஒரு முறடு சாராயத்தைவிட அதன் தாக்கம் பெரிதாக இருந் திருக்க வேண்டும். பிச்சைக்காரக் கோலத்திலும் பழம் பெரு மையை நினைவூட்ட ஒருவன் முயல்கிருன், அது போதாதா ஒரு கலைஞனுக்கு?
சிறிது நேரத்துக்குள் திரும்பவும் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்துச் சிரித்தார். பேச்சை வரவேற்கும் சிரிப்பு. நானும் அதையே விரும்பினேன்.
* மன்னிக்கவேண்டும். அதிகம் கேட்கிறேன் என்றில்லா விட்டால் இப்போ நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல் வீர்களா?" என்றேன் நான். ی۔
* ஒன்றுமில்லை" என்று உள்ளே அடங்கிவிட்டது போல கேட்கும் ஓர் குரலில் பதில் சொன்னுர் அவர். சொல்வி விட்டுச் சிரித்துக் கொண்டே தோள்களை உயுர்த்தி அபிநயித்து மேசையில் வைத்துக் கையால் பிடித்துக் கொண்டிருந்த சாராயக் கிளாஸை முகச் சாடையால் காட்டினுள். ஒன்று மில்லை, இதுதான் வேலை.
நான் சிரித்தேன். A - 1 சிரித்தார். அவர் பகிடிய்ை ரசித்த நம் சிரிப்பில் அனுதாபமும் தொக்கி நின்றது. சிறிது நேரம் ஒருவராலும் பேசமுடியவில்லை. அவருடைய பதில் அப்படி ஒரு பேசமுடியாத நிலையை அங்கு கொண்டு

Page 12
22 கலைஞனின் தாகம்
வந்து விட்டிருந்தது. இனி ஒரு விமோசனமும் இல்லை என்ற நிலை. இனிப்பேசித்தான் என்ன நடக்கப்போகிறது? ஆனல் அதனல் தான் பேசவேண்டியுமிருந்தது. நல்ல காலம் இந்த முறை அவரே பேசினர்.
" இப்போதைக்கு ஒரு படம் தயாரிக்கத் திட்டம் மட்டும் போட்டிருக்கிறேன் " என்ருர் அவர்.
திடீரென்று ஓர் ஒளி கிடைத்தது போலிருந்தது நமக்கு. அவருடைய முகத்திலும் ஒரு நம்பிக்கை.
" அப்படியா, மிகவும் நல்லது *" என்கிறேன் நான்.
* பழைய கொம்பனிக்குத் தான? " என்று இடை யில் A -1 கேட்டார்.
* இல்லை, நானுகவே தனியே '
* பழைய கொம்பனியைவிட்டு நீங்கள் விலகிவிட்டீர் களா ? " திரும்பவும் A -1 தான் கேட்டார்.
** இல்லை, விலக்கிவிட்டார்கள். நான் உழைத்துக் கொடுத்ததையெல்லாம் மறந்துபோய் இப்போ வேருேர் ஆளைப் பிடித்திருக்கிருர்கள்."
ஒரு விடுபட்ட நிலையிலிருந்துதான் அதை அவர் சொல்ல முயன்ருர், ஆளுல், திரும்பவும் பழைய கவலையின் கருமை அவர் முகத்தில் படரவே செய்தது.
அதை நான் விரும்பவில்லை. அவரின் கவலைக்குரிய விடயத்தைக் கிளற விரும்பாதவனுய் அவரே தொடக்கி விட்ட புதிய கதையிலேயே பேச்சைத் திருப்ப முயன்றேன். * இப்போ நீங்களே தனியாக ஒரு ப்டம் எடுக்கத் திட்டம் போடுகிறீர்களா?"
19 ஆம் " என்ருர் அவர்.

கலைஞனின் தாகம் 23.
" அப்படியென்ரூல் இடைக்கிட்ை தரமான படங்க்ளே யும் தயாரிக்க முய்ன்ருல் என்ன ?" என்றேன் நான் "குறைந்தது அதாவது ஒரு மாற்றத்துக்காகவாவது ?"
*" தரமான படமென்ருல் ?"
... ۰ திடீரென்று சுருங்கிப்போய்விட்ட முகத்தோடு அதை அவர் கேட்டார். அப்ப்ேர்துதான் நான் அந்தக் கேள் வியைக் கேட்டிருக்கக் கூட்ாது என்று பட்டது எனக்கு. கொம்பனிக்காக அல்லாமல் தானே தனியாகத் தயாரிக்க முயல்கிருர் என்று அவர் சொன்ன்து இலக்கிய அமைப் பின் எஸ்டாப்பிளிஷ்மென்டின் கட்டுப்பாடுகளிலிருந்து தப் பித் தன் தனித் தன்மை தெரிய எழுதக் கூடிய எழுத்தாளன் ஒருவனின் நிலையை ராணக்கு நினைவூட்டியதாலும், ஏற் கனவே அந்த டைரக்டரின் குறைகளுக்கெல்லாம் காரணம். அவர் வேலை செய்த கொம்பனியும் அது பிரதிபலித்த முத லாளிவர்க்க அமைப்பும் அதன் ஜனரஞ்சகப் பொழுதுபோக் குக் கலையுந்தான் என்று கணக்கிட்டிருந்ததினுலும் நான் அப்படிக் கேட்டு விட்டேன். நீயே தனியாகத் தயாரித்தால் உன் உண்மையான திறமையையும் முத்திரையையும் as stillல்ாந்தானே? ஆனல். அவருக்கு அது விளங்கினத்ாகத் தெரியவில்லை.
வேறு வழியின்றி அவரை வேதனைப்படுத்தாமலேயே நான் விளக்க முயன்றேன். -
* சாதாரண கொம்பனிக்குத் தயாரிக்கும்போது சாதா ரண பட்ங்களைத் தயாரிக்க வேண்டியிருக்கும். அவற்றைத் தான் மக்கள் அதிகமாக விரும்புவார்கள் என்று போலிக் காரணம் காட்டி அவர்கள் தயாரிக்கச் செய்வார்கள். ஆனல், அவற்றில் தரமேர் கலையோ இருக்காது. இப்போ நீங்கள் தீனியாக்த் தயாரிக்க முயலும்போது தரத்துக்கும் கலைக்கும் அதிக இடங்கொடுத்து நல்ல படங்களையும் இருந்துவிட்டு

Page 13
爱垒 கலைஞனின் தாகம்,
ஒருக்காலாவது தயாரிக்கலாந்தானே ? உண்மையான உங் கண்க் காட்டும் உண்மையான தரமான வடமொன்று?"
அவருக்கு என் விளக்கம் இன்னும் ஆத்திரத்திைத்தான் கொடுத்தது.
" உங்களுக்குத் தெரியுமா, நான் தயாரித்த "புயல்" * சுஜா " என்பவைதான் இலங்கையில் அதிக வசூலைக் கொடுத்த சிங்களப்படங்கள்? பிறகு அவற்றைவிட் இனி எதைத் தயாரிப்பது?" w
* வசூல் தொகை வேறு, தரம் வேறு " என்றேன் நான் மிகச் சாந்தமாக, ** புயலையும், சுஜாவையும் நானும் பார்த்திருக்கிறேன். ஆனல், அவை சிங்கனப் படத் தொழி லையும் தரமற்ற தமிழ்நாட்டுப்பாணியிலேயே செல்லச் செய் தவை. வசூல் இருக்கலாம். ஆனல்தரமோ கலையோ இருந்ததென்று சொல்லமுடியுமா? நான் சொல்பவை வேறு. உதாரணமாக சத்யஜித்ராயின் படங்களைப்போல், அந்தள வுக்குத்தான் இல்லாவிட்டாலும் நம் லெஸ்ட்டர் பீரிஸைப் போலாவது ஒன்று தயாரித்தால் என்ன?"
சத்தியஜித் ராய் என்ற பெயரைச் சொன்னவுடனேயே அவர் தன் ஒரு கையின் அசைவால் என் எல்லாப் பேச்சை யும் ஒதுக்கிவிடுவதுபோல் ஆட்டியவாறே கேலியாகச் சிரித்துக்கொண்டு ஆரம்பித்தார்.
"சத்யஜித் ராய் ! சேர்ட்டிபிகேட்டுக்கும் பரிசுக் கிண் ணங்களுக்கும் படம் தயாரிப்பவர்கள் அவர்கள். பிறநாட்டு விழாக்களுக்கு இரண்டொருதரம் அனுப்புவார்கள். அவ் வ்ளவுந்தான். அதற்குப்பின் யாரும் அதைப் ப்ார்க்க மாட் டார்கள். உள்நாட்டில் ஒரு வசூலும் இருக்காது.”
அந்தளவோடு நான் என் பேச்சை நிறுத்திவிட்டிருக்க வேண்டும், அவருக்காக ஆரம்பத்தில் பொங்கிய அறுதா

கலைஞனின் தாகம் 25.
பமும் இரக்கமும் தொடர்ந்து இருக்கவேண்டுமானுல், அதோடு அதிகம் பேசாமல் சமாளித்திருக்க வேண்டும். ஆளுல் என்னுல் முடியவில்லை. நான்தானே வலிய அனுதாபப் பட்டேன்? என் கொள்கைகள் தானே அவரில் அனுதாபப் பட வேண்டுமென்று என்னத் தூண்டின? இப்போ அதே கெர்ள்கைகளையும் கணக்கீட்டையுந்தான் அவர் பிழையாக்
கிக் கொண்டிருந்தார். இனி எத்தனை தூரம் அவை பிழை
'^'
யானவை என்பதையும் பார்த்துவிட்டால் என்ன வந்து விட்டது?
"வசூல் தான் பெரிதென்ருல் உங்கள் வசூலெல்லாம் இப்போ எங்கே போய்விட்டது? நீங்கள் வசூலித்த பணம் இப்போ உங்களை எங்கே வைத்திருக்கிறது? " என்றேன் நான் சிரித்துக்கொண்டு. ஆளுல் உள்ளே ஒருவித சினமும் இல்லாமலில்லை. . . .
メ "ஒ1 காசு வரும், காசு போகும் "என்ருர் அவர் திடீ ரென்று பெரிய ஞானியைப்போல. அது ஒரு சரிக்கட்டல் என்பது சொல்லாமலே விளங்கிற்று.
" காசு வரும், காசு போகும். அதைப்பற்றிக் கவலைப் Lu- (pIquiquor?””
அப்படி வந்து போகிற காசை ஒரு தரமான படத்தி லும் போக்காட்டினல் என்ன? காசு போனலாவது சேர்ட்டிபி கேட்டாவது மிஞ்சுமே?” S. -
கேட்டுக்கொண்டிருந்த A*1 சிரித்தார்.
ஆளுல், அவர் சிரிக்கவில்லை. சிரிக்காமல் திரும்பவும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிடுபவர்போல் கையை ஆட்டிக் கொண்டு சொன்னர். "பரிசுக் கிண்ணங்களும், சேர்ட்டிபி கேட்டுகளும் ஆயிரக்கண்க்கில் வாங்கலாம். அவை பெரிதா? காசிருத்தால் நானும் வாங்கலாம், நீங்களும் வாங்தலாம்."

Page 14
26 கலைஞனின் தாகம்
அதற்குப் பின்பும் அவருடைய பார்வைக் குறைவை என்னுல் பொறுக்க முடியவில்லை. '
"எல்லாவற்றையும் நீங்கள் வாங்குவது, விற்பது என்ற ரீதியில்தானே கதைக்கிறீர்கள். வாங்கப்படும் கிண்ண்ங்களை யும் சேர்ட்டுபிகேட்டுகளையும் நான் சொல்லவில்லை. க்ொடுக் கப்படும் கிண்ணங்களும் சேர்ட்டிபிகேட்டுகளும் குறிக்கும் திரத்தையும் கலையையுந்தான் நான் கூறுகிறேன் *" என்றேன், இந்த முறை வெளிப்படையாகவே என்சினம் தெரியக்கூடிய்" தாக. இவற்றைக்கூட ஒருத்தனுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
கிளாசிலிருந்த மீதிச் சாராப்ம் முழுதையும் ஒரே மூச்சில் வாய்க்குள் ஊற்றிவிட்டு எல்லாங்கண்ட அனுபவ சாலிபோல் இந்தமுறை கலை' என்ற ஒன்றில்லை என்ருர்
Sesat if ' ~ * .
*" தெயார் ஈஸ் நோ சச் திங் கோல்ட் ஆர்ட் ( உண் மையில் கலை என்ற ஒன்று இல்லை.) என்னைப்போல் அனுபவப்பட்டால் அது உங்களுக்குத் தெரியும்."
"GTabaro ara?’’
நான் வேண்டுமென்றே கேட்டேன். கலை என் AD ஒன்றில்லாவிட்டால் அவ்ருடைய கருத்துப்படி எல்லாம் காசு தானே? − "அது தான் சரி" என்று ஆமோதித்தார் அவர். "அது தான் சரி எல்லாமே காசுதான்." -
என்னல் சிரிக்காமல் இருக்க முடிய்வில்லை. ஆனல், திரும்பவும் பேச்சு முன்பைப்போல் ஸ்தம்பித்துவிட்டது என் பதை உணர்ாமலில்லை. இனி விமோசனமே இல்லை. பேசுவதற்கு மட்டுமல்ல மனிதன் செய்வதற்குந்தான் இனி என்ன இருக்கிறது ? - -

கலைஞனின் தாகம் 27.
"நேர்மாகிவிட்டது" என்ருர் நிலையை உணர்ந்து A - 1 இடையில் குறுக்கிட்டு. " எல்லாரும் ஒரு ட்ராம், ட்ராம் கடைசியாக எடுப்போம் ?"
முதலில் அதை அவர் விரும்பவில்லை. ஆளுல் இறு தியில் ஏற்றுக்கொண்டார். அது அன்றைய சந்திப்பை வேதனை எதுவுமின்றித் திருப்தியோடு முடிக்க உதவிற்று.
வெளியே வரும்போது டைரக்டர் 10 ன் குறைகளுக்குக் காரணமாகத் திரும்பவும் முதலாளி வர்க்கமும் அதன் ஜன ரஞ்சகக் கலைப்போக்கும் நினைவுக்கு ஓடி வந்தன. ஆனுல், இந்தமுறை அவற்றை நான் அமுக்கிக் கொண்டேன். திரும்பவும் வர்க்கம், கொடி, குறியீடு என்ற நிலையில் வைத்து அவரை அளக்க நான் விரும்பவில்லை. தனிப்பட்ட D தனக்கேயுரிய தனிப்பட்ட அளவுகோலை வைத்திருந்தார். எந்தவகைச் சமூக அமைப்பிலும் சரி, கடைசியில் D உறிஞ்சி விட்ட சக்கையாகவே எறியப்படுவார் என்றே இப்போதுபட் டது. தன் தனித்தன்மையையும் தன் சுவதர்மமான முத் திரையையுங் கொண்டு, பொதுப் போக்கை வளைக்க முயலா மல் அதன் வளைவு சுழிவுக்கேற்பத் தன்னையே வளைத்துக் கொண்டார். அதனுல் கடைசியில் ஒதுக்கப்படும்போது வெறும் சக்கையாகவே ஒதுக்கப்படுவார். கலைஞனுக, மேதாவியாக அல்ல உண்மையில் அவர் ஒரு கலைஞனே அல்ல. இன்னுேர் சமூக அமைப்பில், அதாவது என் கொள் கைகள் காட்டிய சமூக அமைப்பில், அவர் அந்த அமைப் புக்கு ஏற்ற வகையில் சிறிய பென்சன் பணத்தோடு இதே வித விரக்தியோடும் இறுதியில் அவர் சொல்லிக்கொள்வதை என்னுல் நினைத்துப் பார்க்க முடிந்தது.
"கலை என்ற ஒன்று இல்லை. எல்லாம் அதிகாரந்தான். எவ்றி திங் ஈஸ் பவர். "

Page 15
28 கலைஞனின் தாகம்
* பாவம், அவருக்கு விரக்தி. அதுதான் அப்படிப் பேச் சிறே" என்ருர் A - 1, என் வெளி மெளனத்தைக் குலைத்த வண்ணம். " பிறஸ்ற்ற்ேற்றட் '
ஆமாம், விரக்திதான். ஆனல், அதைத்தவிர அவருடைய போக்கு வேறு எதைக் கொண்டுவரும்?
" இவருடைய இலட்சியப்படி பார்த்தால் கொம்பனிக்கா நீங்களையும் குற்றஞ் சொல்லேலாது ' என்றேன் நான். " இவர் தன்னுல்மட்டும் கொடுக்கக்கூடிய ஒன்றைக் கொடுக்க முயன்ருரா, வெளியே போட்டாலும் வேறு யாரும் அதைக் கொடுக்க முடியாமல் இருப்பதற்கு? அவர்கள் கேட்டதைத் தான் இவர் கொடுத்தார். அது இவருடைய இலட்சிய மாகவும் இருந்தது. இவர் வசூலைப்பற்றிக் கவலைப்பட்டது போல் அவங்களும் கவலைப்படுகிருங்கள். இவருடைய இலட் சியப்படி அவங்கள் செய்ததில் என்ன பிழை இருக்கிறது ?"
"ஓ ! அதுவும் சரிதான் " என்று ஆமோதித்தார் A - 1. ༤༨,་
சரிதாளு?

சுழல் : இரண்டு தளம் : சோசலிச மாற்றம் வகை: விமர்சனம்
சரிதானு ?
ஏழு வருடங்களுக்குப்பின் அந்தக் கேள்வி திரும்பவும் என் நினைவுக்கு வந்தது. அதுவரை அந்தக் கேள்விக்கு நான் நேரடியாகப் பதிலளிக்க முயன்றதில்லை. பிரசுரிக்கப் படாமல் கிடந்த அத்தச் சிறுகதையைப் போல் அது எழுப் பிய கேள்வியும் பூரணமான பதிலைப் பெருமல் அடிமனதிலேயே கிடந்தது. ح۔
ஏழு வருடங்களுக்குமுன், 1965-ல் தேசிய அரசாங்கம் .ܒ. ஆட்சிக்கு வந்திருந்த காலத்தில், அந்தச் சிறுகதை எழுதப் பட்டது. சிறுகதையாக அது எழுதப்பட்டபோதிலும் அதற் குரிய சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையானவை யல்ல. அரசுப் பதிப்பகத்தில் என் " புதுயுகம் பிறக்கிறது என்ற சிறுகதைத் தொகுதி பதிப்பிக்கப்பட்டுக் கொண்டி ருந்தவேளையில் கொழும்பில் நிசமாக நான் சந்தித்த பாத் திரங்கள் அவை. நிசமாக நடந்த சம்பவங்கள். இரண்டொரு பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருந்தன.
அந்த டைரக்டர் இப்போ உயிருடன் இருக்கிருரோ இல்லையோ தெரியாது. ஆனல், அவரைச் சந்தித்த போது என்ளுேடுகூட இருந்த நண்பர் நிச்சயமாக இன்றும் இருக் கிருர், அவர் ஒரு சஞ்சிகையாசிரியர், எழுத்தாளர்.
இப்போ, இந்த 1972 - ல், அந்தச் சிறுகதையைத் திரும் பிப் படிக்கும்போது அதன் உருவ அமைப்பையும் எழுத்து

Page 16
90 கலைஞனின் தாகம்
நடையையும் சுவைக்கக்கூடிய அளவுக்கு அதன் முக்கிய பாத்திரத்தை நம்பமுடியாமல் இருக்கிறது.
அந்த டைரக்டர்.
ஒரு கோட்பாட்டை விளக்குவதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாத்திரமாக அவர் தெரியவில்லையா? உண்மையில் அப்படி ஒரு மனிதன் பச்சையாகப் பேசியிருப் பானு, கலை என்ற ஒன்று இல்லை ஐயா, எல்லாம் காசுதான் என்று ?
அந்தச் சந்தேகங்கள் நியாயமானவை. ஆனல், நடை முறை யதார்த்தத்தை அவற்ருல் மறைக்க முடியாது. மாருக, அந்த யதார்த்தத்தின் பூச்சுக்களற்ற நிர்வாணக் கோலத்தின் குரூர்த்தை அழுத்தும் ஆச்சரியக் குரல்களாகவே அவை நிற்கின்றன. −
காரணம், அப்படி ஒரு மனிதன் உண்மையாகப் பேசவே செய்தார், அவர் ஒரு சாதாரண மனிதனுமல்ல. ஒரு காலத்தில் இலங்கைப் பொதுமக்களுக்குரிய, குறிப்பாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்குரிய, ஒரு பிரபல தமிழ் டைரக்டர்களில் ஒருவராகவும் இருந்தார் அவர்.
நண்பர் A-1 கூறியதுபோல் அவருக்கு விரக்தியாக வும் இருக்கலாம். ஓ, அதுவும் உண்மைதான். ஆணுல், அந்தக் காரணம் அவரைக் காப்பாற்றப் போவதில்லை. விரக்தியான நிலையில்தான் ஒரு மனிதனின் உண்மையான அகப் பண்பாடு தெரியவரும். போலி மேற்பூச்சுக்களும் பாதுகாப்பு அபிநயங்களுமற்ற சுயதளம், சுயகோலம்.
அந்த நிலையில் அன்று அவர் தனது சுயகோலத்தை மட்டும் காட்டுபவராக நிற்கவில்லை. " ஜனநாயகம் ", * ஜனரஞ்சகம் ", "பொதுமக்களுக்குரிய பொழுதுபோக்குக் கலை " என்ற வேறு பல சுலோகங்களினதும், பூச்சுக்களின

கலைஞனின் தங்கம் 31
தும், பாதுகர்ப்பும் பூச்சுக்களினதும் சுயகோலத்தையும் காட்டுபவராகவே நின்ருர், "ஸ்லாம் அடிப்படையில் கரிசு தான் என்ற சுயகோலம்.
, அந்தச் சுயகோலத்தைப் பார்க்கும்போது அந்தக் கோலத்துக்குரிய பாத்திரத்திலோ அல்லது அந்தக்கோலத்தை வெளிப்படுத்திய சிறுகதையிலோ சந்தேகம் எழமாட்டாது. மாருகச் சந்தேகங்கள் எழவேண்டுமானுல், அவற்றை உரு லாக்கக்கூடியதாகவிருந்த சமூக்த்திலும் அதன் பண்பாட்டி லுந்தான் சந்தேகங்கள் எழும். 'ஸ்லாமே பணத்தான் என்று நீச்சையாகப் பதிலளிக்கும்*பண்பாடு. ? :-
அந்தப் பண்பாட்டு ‘அமைப்பானது, ஒருவரை வ்ேலையி லிருந்து நீக்கிவிட்டு இன்ஒெருவரைத் திறமையுள்ளவராகக் கருதித் தெரிவு செய்யும்போது "திறமை" என்பதற்கு அது காணும் அர்த்தங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?
எல்லாமே அடிப்படையில் பணந்தான் என்ற முழு மூச் சான நம்பிக்கை.
அந்த நம்பிக்கையைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் ஜனநாயகம், ஜனரஞ்சகம் என்ற பூச்சுக்களால் மொத்தமாக
மறைத்துவிடும் சாதுரியம்.
** ... !;؟ "." : : : ;
ஆஅவைதான் அது போற்றும் 'திறமை' என்பதற்குரிய அத்தங்களாக இருக்கமுடியும். அந்த அடிப்படையில்தான பழை4டைரக்டரை நீக்கிவிட்டு, புதிய டைரக்டர் ஒருவரை அந்தப்படக்கம்பனி தெரிவு செய்தது? அல்லது 1956 க்குப் பின் இலங்கையில் படிப்படியாக ஏற்படத் தொடங்கியுள்ள சிந்தனை மாற்றத்துக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டா யத்தின் பேரிலா ? குறிப்பாக, சினிமாத்துறையில் லெஸ்ட் டிர் ஜேம்ஸ் பீரிஸ் போன்ருேளின் பரிசோதனைகளின் பாதிப் புக் காரணமாக காசோடு கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த

Page 17
என்பதை மட்டும் மறுக்கமுடியாது.
32 கலைஞனின் தாகம்
வேண்டுமென்ற தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின்பேரிலா? எது எப்படியாக இருந்தாலும் பனந்தான். எல்லாம் என்று நினைக்கும் ஒரு பண்பாடு நிச்சயமாக இருக்கிறது.
அதை உண்மையான பண்பாடாக எடுக்கலாமா இல்லையா என்ற விசாரம் வேறு விடயம்: ஆளுல், அப்படி ஒரு பார்
வைக் கோணமும் கோலமும் நடைமுறையில் இருக்கின்றன
*。等
அதைத்தான் அன்று 1985-ல், பழைய கட்சிப் பற்று, கொள்கைப் பற்று என்பவற்றின் காரணமாக முதலாளித்துவம் என்று நான் நினைக்க முயன்றேன். அதனுல் அதிலிருந்து வேறுபட்டதாக நான் நினைத்துக் கொண்ட சோஸலிஸ அமைப்பில் அந்த டைரக்டரின் நிலை என்னவாக இருந்
திருக்குமென்று நான் கற்ப்னை பண்ணிப் பார்க்க முயன்றேன்.
இரண்டிலும் அவரது நிலை மேர்சமாகவே இருந்தது."
* எல்லாமே பணந்தான் s அல்லது "எல்லாமே அதி காரந்தான்" என்ற விரக்தி முணுமுணுப்பு இரண்டும் ஒரு
கலைஞனுக்குரிய முணுமுணுப்பல்ல. ۔--
ஆணுல், அதேவேளையில் வேறு வழியின்றி நான் தேடிப் பிடிக்க முயன்ற விளக்கங்கள், வித்தியாசங்கள் என்பவற்றி
லிருந்தும் அப்போது நான் விடுபட முயன்று கொண்டிருந்
தேள் என்பதையும் நான் உணராமலில்ல. அதஞல் அந்த
விளக்கங்களினதும் சித்தாந்தங்களினதும் அடிப்படையில் அந்த டைரக்டரை அளவிடுவது சரிதாளு என்ற பிரச்சனை யும் இல்லாமலில்லை.
சரிதான w அந்தக் கேள்வி ஓர் எழுத்தாளனின் கேள்வி; ஒரு கலைரு
*னரின் கேள்வி

கலைஞனின் தாகம் 33
ஆஞல், கலைஞன் என்பவனைத் தனியான திறமை யுள்ள ஒரு விசேட பிறவியாகவே அப்போது நான் கண் டேன். அதைப்போலவே கலை என்பதையும் சமூகத்தின் ஒரு தனியான துறையாகவும், மிக அவசியமான துறையா க்வும் கருதினேன். அதனுல் அத்தகைய விசேட திறமை யில்லாத டைரக்டர் எந்தச் சமூக அமைப்பிலும் சக்கையாக ஒதுக்கப்படுவது நிச்சயம் என்றும் நம்பினேன்.
ஒரு சாதாரண மனிதன் ஒரு சமூக அமைப்பில் - அது முதலாளித்துவ அமைப்பாயிருந்தாலுஞ் சரி, சோஸலிஸ அமைப்பாகவிகுந்தாலுஞ் சரி, கல்ஞஞக் மாற முடியாமற் சிக்கையாக் ஒதுக்கப்படுகிருன் என்ருர்ல், அதற்குரிய காரணம் அவனது திறமையின்மையர் அல்லது அந்தச் சமூகப் பண்பாட் டின் திறமையின்மைா என்பதை அப்போது என்னுல்திட்ட வட்டமாக விளங்கிக்கொள்ள மூடியவில்லை. விளக்கவும் முடிய
அதற்கு, சகல துறைகளிலும் ஓர் அடிப்படையான மாற் றத்தைக் காட்டும் மிக ஆழமான புதிய பார்வை ஒன்று தேவைப்பட்டது. அப்போது அதை நான் அறித்தவனுக இல்லை. "புதுயுகம் பிறக்கிறது" தொகுதி மூலம் பல்வேறு புரட்சி வழிகளை ஆராய்ந்தவாறே ஒரு தீர்க்கமான் முடிவுக்கு நான் வந்துவிட்டிருந்தாலும், அந்த முடிவின் புது வழியைப் 'யோரிப்பறை" காட்டும். அதன் பூசணிக் கோலத்தில் அதுே நான் கர்ணவில்லை. அதற்குக் காலம் இருந்தது. அந்தப்பூரணப் புதுவழியையே அன்றைய கேள்விகோரு வதாக இருந்தது.
சரிதான?

Page 18
சுழல் : மூன்று தளம் : சோஸ்லிஸ் மாற்றம் வகை: புதிய வார்ப்புகள்
ஏழு வருடங்களுக்குப் பின் அந்தக் கதாபாத்திரங்களைத் திரும்பவும் நான் சந்தித்தேன்.
1972 - பூரீ லங்கா குடியரசாகிய காலம். ஐக்கிய முன் னணி அரசாங்கத்தின் சோஸலிஸ மாற்றத்துக்குரிய அரசிய லமைப்பு உருவாகிய காலம். அந்தக் காலத்தில்தான் நான் அவர்களைத் திரும்பவும் சந்தித்தேன்.
கால மாற்றத்திற்கேற்பக் கதாபாத்திரங்களும் மாறி யிருந்தனர். நானுங்கூடி முற்ருக மாறியிருந்தேன்.
தாகத்தைத் தீர்ப்பதற்கும் சர்வசத்தை அனுபவிப்பதற் கும் மதுபானத்தை நாடும் கட்டாயம் இப்போ எனக்கு இல்லை. மனித இனத்தின் தீராத தாகத்தையும் விடுதலை நாட்டத்தை யும் தீர்க்கும் மருந்தை ஒவ்வொரு மனிதனும் தனது அகத்துக் குள்ளேயே வைத்திருந்தான் என்பதைப் பூரணமாக இப்போ நம்பியதோடு, அதை என்னளவில் ஓரளவுக்கு அனுபவிப்பவ னகவும் இருந்தேன். அந்த அனுபவத்துக்குரிய பூரண வழி யைப் " போர்ப்பறை" மூலம் ஏற்கனவே பொது, மக்களிட மும் பறைசாற்ற முயன்றிருந்தேன்.
அந்த நிலையில்தான் அவர்களைத் திரும்பவும் நான் சந்தித் தேன். என்னேடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனன சு. வில்வரத்தினமும் இருந்தான். என் "போர்ப்பறை'யின் ஆதார புருஷனன * அது 'வுக்கும் எனக்குமிடையே சதா பாலமாக இருக்கும் என் அந்தரங்கக் கூட்டாளி நல்லசிவமும் என் பின்னல் நின்ருன். அவன் சு-வி-யின் இலட்சிய புருஷ னுங்கூட.
கொழும்பைவிட யாழ்ப்பாணந்தான் புதிய மாற்றத்தின் தலைநகராக மாறி வருகிறதோ என்னவோ, அவர்களை இம்

கலைஞனின் தாகம் 35
முறை யாழ்ப்பாணத்திலேயே சந்தித்தேன். சந்தித்த இடம் ஒரு மதுபானக் கடையல்ல. யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் இலக்கிய சஞ்சிகையின் காரியாலயம்.
கால மாற்றத்துக்கேற்பக் கதாபாத்திரங்களும் மாறி
அவர்களைச் சந்திப்பதற்குச் சற்று முன்பு புத்தகக் கடை யொன்றில் சஞ்சிகைகள் சிலவற்றைத் தட்டிக் கொண்டு நின்றபோது கூடநின்ற சு - வி கடைக்காரரிடம் புத்தகம் ஒன்றை விசாரித்தான்.
யது" عہ ε, ο
"இல்லை, இன்னம் வரேயில்ல." நான் சு. வி. யைப் பார்த்தேன். என் பார்வையில் நின்ற கேள்வியை உணர்ந்தவனுய் அவன் தொடர்ந்தான்.
"தணியாத தாகம் இருக்கிறதா? சி - செ - எழுதி
" நேற்றுப் பேப்பரில் கிடந்தது, வெளியீட்டு விழா நடந்ததெண்டு. குத்துவிளக்குப் படத்துக்கும். அதுக்கும் ஏதோ சம்பந்தமாம். ஜே- சொல்லிச்சுது."
புத்தகக் கடையை விட்டு எழுத்தாளரும் சஞ்சிகையூழி. :பருமான தண்பர் A - 2 இன் காரியாலயத்தை நோக்கி நாம்த்தடந்துகொண்டிருந்தபோது நமது சம்பாசன அப் புேது புத்திரிகைள் எல்லாவற்றிலும் விளம்பரங்கள் மூலம் அடிபட்டுக் கொண்டிருந்த " குத்து விளக்கு" திரைப் படத்தைப் பற்றிச் சுற்றியது. '
* நல்லாக் காசு செலவழிக்கிருங்கள் " என்ருன் சு - வி. நல்ல விளம்பரம். முந்தின இலங்கைத் தமிழ்ப் படிைெரண்டுக்கும் இப்பிடியில்ல".
astræ udt Gudmr asørørerernb

Page 19
s6 கலைஞனின் தாமம்
பழைய பிரச்னையின் புதிய ஒலி. ஆனல், எனக்கு அதன் தொடர்புகள் அப்போது ஞாபகத்துக்கு வரவில்லை. என் ஞாபகத்துக்கு வந்தவை வேறு விடயங்கள்.
* காசு மட்டும் காரணம் எண்டு சொல்லேலாது " என் றேன் நான்; "காலம் மாறிவிட்டது. அதுதான் முக்கிய காரணம், புதிய அரசாங்கம் வந்த பிறகு வந்த முதல் இலங் கைத் தமிழ்ப் படம் இது. அரசியல் முதல் சினிமா வரை சகல துறைகளிலும் தரமான உணர்வு முன்பைவிட அதிகம்ாக இருக்கிற காலமல்லவா இது? உருளைக்கிழங்கு முதல் சஞ் சிகை, சினிமா வரை உள்ளூர் உற்பத்திக்கும் தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு புதிய சிந்தனைச் சூழலில் எல்லாமே மாறித்தான் இருக்கும். சோஸலிஸ் மாற்றத்தின்ர முக்கியத்துவமும் அதுதான். அப்படி ஒரு சிந்தனை மாற்றம் ஏற்படும் போது சகல துறைகளிலும் அந்த மாற்றத்தை நாம் எதிர்பார்க்கவேணும். அதனல் புதிய சிந்தனைச் சூழல் தான் முக்கிய காரணம் என்பதை மறக்கக்கூடாது. பண முந்தான். ஆஞல், பணத்தை விடப் புதிய சிந்தனைச் சூழ லின் முக்கியத்துவம் பெரிசு." W
அந்த விளக்கம் சரிதான என்ற முந்திய பிரச்சனை இப் ழோ எனக்கில்லை. வேறு வழியின்றி மார்க்சீய வியாக்கியா னத்தை நாடுவதற்கும், வேறு பூரண வழியின் ஒரு சிறு அம்சமாகச் சனநாயக சோஸலிஸத்தை ஏற்றுக்கொள்வதற் கும் எவ்வளவோ வித்தியாசமிருந்தது. 1965-க்கும் 1972-க் கும் என் கொள்கை வளர்ச்சியைப் பொறுத்தவரையில் இருந்த வித்தியாசம் அது. புதிய சூழலைப் பொருளாதாரச் சூழலாகப் பார்க்காமல், புதிய பூரண வழிக்குரிய சிந்தனைச் சூழலாக நான் பார்க்க முயன்றது அதனுல்தான்.
சு - வி - பேசாமல் வந்தான். பாதி ஆமோதிப்பும் பாதி ஆட்சேபணையும் கலந்த மெளனம்

கலைஞனின் தாகம் 37
அந்த மெளனத்திலும் நியாயமில்லாமலில்லை. மிக வேகமாக அதை எனக்கு ஞாபகப்படுத்த முயன்ருன் நல்ல சிவம். அந்த மெளனத்திலும் நியாயமில்லாமலில்லை. புதிய சூழல் சிந்தனை மாற்றத்துக்குரிய சூழல் தான். ஆனல், எந்தளவுக்கு அது மாறியிருந்தது? எந்தளவுக்குப் பொருளை விடச் சிந்தனை பலம் பெற்றிருந்தது? எந்தளவுக்குக் காசை விடக் கலை வலுப்பெற்றிருந்தது?
அதை அப்போது என்னுல் தீர்க்கமாகக் கணிக்க முடிய வில்லை. அதற்கு வேறு ஆதாரங்கள் வேண்டி இருந்தன.
காரியாலயத்தில் A-2 இருந்தார். வழக்கம்போல் இலக் கியத்தைப் பற்றியும் இதர பிரச்னைகளைப் பற்றியும் நாம் கதைக்கத் தொடங்கினுேம். 'கதை ஆரம்பித்து அதிக நேரமாகவில்லை. அதற்குள், நாடகம் ஒன்றில் சொல்லி வைத்ததுபோல், அங்கு வந்து சேர்ந்தார் அடுத்த கதாபாத்திரம். பழைய டைரக்டரின் புதிய வார்ப்பு அல் லது புதிய வார்ப்பின் இரு பாதிகளில் ஒன்று. D -1 என்று சொல்லலாம்.
'வாரும் வாரும்" என்று வந்தவரை வரவேற்ற A - 2 நம்மையும் வந்தவருக்கு அறிமுகப்படுத்தினர். a 6 இவரைத் தெரியுமா?. தளையசிங்கம்" . . . مه... " வந்தவர் தனது சந்தோசத்தையும் ஆச்சரியத்தையும் வெளிக்காட்டியவாறு ஆசனம் ஒன்றில் அமர்ந்தார். அதற் குள் அவரை நானும் மட்டுக்கட்டிக் கொண்டேன்.
"நீங்கள் - தானே? இவர் சு -வி - இஞ்சவாறத்துக்கு கொஞ்சம் முந்திதான் இவர் உங்கட தணியாத தாகத்தைப் பற்றிச் சொன்னர். அதற்குள் நீங்களே வந்திற்றேங்கள்."

Page 20
38 கலைஞனின் தாகம்
சம்பவங்களின் எதிர்பாராத பொருத்தம் எனக்கு ஆச் சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ason5 is all அப்படி நடக்குமா?
* எதிர்பாராத பொருத்தந்தான்," பின் லிைருந்த நல்லசிவம் மெல்லக் குசுகுசுத்தான். " ஆனல், எதுவும் தற்செயலாக நடப்பதில்லை. சந்தர்ப்ப விபத்து என்ற ஒன்றில்லை. எல் லாம் திட்டமிடப்பட்டுச் சரியாக நடத்தப் படுகின்றன."
நல்லசிவத்தின் குசுகுசுப்புக்கு காது கொடுத்தவாறு D-1
னிடம் கேள்வியைப் போட்டேன்.
− " உங்கட தணியாத தாகத்துக்கும் குத்துவிளக்குக்கும்
ஏதோ சம்பந்தமாம், என்ன விசயம்?" .
“ விசயம் என்ன, இதுதான் கதை "என்று ஆரம்பித்த
D - 1 இரண்டையும் பற்றிய விபரங்களைத் தன் கோணத்
திலிருந்து சொல்லத் தொடங்கினர். "
"குத்துவிளக்கு டைரக்டர் D-2 ஒரு படத்துக்குக் கதை எழுதித் தரச் சொன்னர், கலைத்தரமுள்ள படமாகத் தயாரிக்க வேண்டுமெண்டதுதான் முதல் பேச்சாக இருந்தது. இருந்தாலும் மக்களின் ரசனைக்காக வேண்டி சில சம்பவங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டுச் சொன் ஞர். சில குறிப்பிட்டவர்களும், சில குறிப்பிட்ட பின்புலங் களும் படத்தில் இடம் பெறவேண்டுமெண்டு அவருடைய விருப்பம்."
" தேசிய ஒற்றுமை, சாதிப்பிரச்னை, படித்த வாலி பரின் வேலையில்லாத் திண்டாட்டம், யாழ்ப்பாணக் கமத் தொழில் விருத்தி, எம். எஸ். பெர்ணுண்டோவின் பைலா எல்லாத்தையும் கலக்க வேண்டுமானுல் . அதில் உண்மை

கலைஞனின் தாகம் 39
யான கலைத்தரத்தைக் காட்டுவது கஷ்டமான வேலைதான். நானே எழுதி, என்னுடைய பொறுப்பிலேயே டிரக்ட் பண் ணப்பட்டால் அது வேறு விதமாக இருக்கும். ஆனல், வேற ஒருவரின் பலகோணத் தேவைகளையும் கலப்படம் செய்யிறதெண்டால் அது வேருகத்தான் இருக்கும். இருந் தாலும், அதிலுங்கூட ஒரு கலைஞன் தன் முத்திரையைக் காட்ட மாட்டான் எண்டில்லை. வர்த்தகத் தேவைகளுக்குரிய கலப் பட அம்சங்களைக்கூட முற்றிலும் யதார்த்தமாகவும் கலையழ கோடும் விரசமில்லாமல் சேர்க்கை செய்யிற வேலை தொழில் தெரிஞ்ச கலைஞனுக்கு முடியாத விசயமல்ல. நான் செய்து கொடுத்தன்." ( . . . . . ;
0 - 1 உடன் நான் நேரடியாகக் கதைப்பதும் அப்படி அவரைக் " குளோஸ் - அப்" பில் காண்பதும் அதுதான் முதல் தடவை.
நேர்த்தியாக வாரிவிடப்பட்ட நீண்ட சுருள் மயிர். பழைய பாகவதர் கலைஞர்களையும், புதிய ஹிப்பீஸ்களையும் எட்டாத இடைத் தரிப்பு. செந்தளிப்பான முகம். இருந் தாலும், அதில் கலைக்கோலத்தைவிட O குழந்தைக்குரிய பாவமற்ற அறிவு அல்லது “ இனஸன்ஸ்" தான் அதிக மாகக் குடிகொண்டிருப்பது போன்ற தோற்றம். அதை வலியுறுத்தும் குரல். . . .
அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம் வேறு பல நினைவுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கைலாசபதி - தினகரன் காலத்துக் காரசாரமான கட்டு ரைகள்; தரமான கவிதைகள் : கவிதை அரங்குகளில் அப்போதுதான் கவிதை எழுதி முடிப்பதுபோல் பாவனை செய்யும் அவரது பாவனைகள் : வானெலி விளம்பரங்கள்.
தரமான கலைஞன் ஒருவன் தான் சாட விரும்பும் வர்த் தக உலகத்துக்கே இரையாகிக் கொண்டிருக்கிருன் என்ற

Page 21
40 கலைஞனின் தாகம் அவரைப் பற்றிய எனது பழைய அபிப்பிராயம் - (மு. பொ. வின் 'அது' வுக்குரிய முன்னுரையில்) - அது சரிதான?
" நான் செய்து கொடுத்தன் ", 0 - 1 தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். w
" அதை p-2 வும் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாம லில்லை. ஆனல், பின்பு வேறு பலரின் ஆலோசனைகளினல் கதையை அங்குமிங்கும் மாற்ற வேண்டுமெண்டு அடிக்கடி பிரச்சனை எழும்பிற்று. தேவையான மாற்றங்கள் எண்டால் பறுவாய் இல்லை. ஆனல், மாற்றங்களுக்குத் தகுந்த ஆதாரமோ காரணமோ இல்லரமல் மாற்றச் சொன்னுல் அதில் அர்த்தமில்லை. எனக்கும் வேறு வழியில்லை. அவ ருக்குத் தெரிஞ்ச பாசையிலேயே ஓர் உதாரணம் மட்டும் சொன்னேன் கடைசியாக -
" நான் சொல்மாடத்துக்கு உருவங் கொடுக்கும் ஒரு கலை நிபுணன். என்னிடம் பிளான் ஒண்டு கேட்டவனுக்குத் தேவைப்பட்ட சகல அம்சங்களையும் உள்ளடக்கிப் படம் போட்டுக் கொடுத்தன். அவன் அதைத் தன் கட்டிடப் கொந்திருத்துக்கார்னிடம் கொடுக்க, அவன் தன் மேசனிடம் கொடுத்தான். படத்தைப் பார்த்த சீமேந்து குழைப்பவனும், கல் அரிப்பவனும், மண் எடுப்பவனும் கட்டிடப் பிளான இப்படி மாற்றினுல் நல்லது, அப்படி மாற்றினல் தல்லது எண்டு அபிப்பிராயம்ெேசால்ல அதை மேசன், கொந்திருத் துக்காரரின் வழியாகக் கேட்டுக் காவி வந்து கட்டிடக்காரன் என்னிடம் படத்தை மாற்றெண்டால் நான் என்ன செய்ய வேணும்? w v ' , ,
"அதோட பேச்சு வார்த்தை முறுயிற நிலை வந்திற் றுது, அவர் கதைக்குக் காசு தர விரும்பினர். நான் காசை வாங்காமல் கதையையே திருப்பித் தரும்படி கேட்டன். கடைசியாகச் சில காரசாரமான விசயங்களுக்குப்பிறகு கதை,

கலைஞனின் தாகம் 41.
கிடைச்சுது, நான் அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறன். அதுக்குப் பிறகுதான் படம் வெளி வந்திருக்குது. இப்ப விசயம் ஒரு சட்டப் பிரச்னைய்ாக மாறியிருக்குது. என் புத்தகம் வெளி வந்ததைப் பற்றிய பெரும்பாலான விடயங் கள் கூட பத்திரிகையில் வராமல் அமுக்கப்பட்டன. இது தான் கதை."
அதைத் தொடர்ந்து சினிமாத்துறையில் தனக்கிருந்த அனுபவத்தைப் பற்றி அவர் சொல்லத் தொடங்கினர். கதையும் பாடலும் எழுதுவதற்கு மட்டுமல்ல, படத்தை டைரக்ட் பண்ணக்கூட அவருக்குப் ப்ோதிய பக்குவம் இருந் தது என்பதைப் பேச்சுவாக்கில் என்னுல் அறிய முடிந்தது. சமகால ஈழத்துத் தமிழ்ச்சினிமாத் துறை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய முழுமையான கலைஞர் - டைரக்டர் களில் அவரும் ஒருவராக நிச்சயமாக இருக்கலாம் என்ற ஓர் அபிப்பிராயமும் மெல்ல மெல்ல உள்ளே வளர்ந்து கொண் டிருந்தது. * * 、く 。
அது வளர வளர வேறு ஒரு பிரச்சனையும் கூட வளர்ந்
தது. m -
அவரைப் பற்றிய என்து பழைய கணக்கீடு சரிதான? முதலாளித்துவ அமைப்புக்கு அவர் இரையாகிக் கொண் டிருந்தாரா அல்லது இன்னும் அதைச் சாடிக்கொண்டு தான் இருந்தாரா? . . . . .
பின்னதுதான் இப்போ சரியாகப்பட்டது எனக்கு. ள்திரிக்கு இரையாகிக் கொண்டிருந்ததைவிட, எதிரியையே தின்க்கு இரையாக்கிக் கொண்டிருக்கும் போக்கே அதிகம் தெரிவது போலிருந்தது. மு. பொன்னம்பலத்தின் "அது " கவிதைத் தொகுதிக்கு - 1966 - முன்னுரை எழுதிய காலத் தில் இருத்ததைவிட இப்போ அது வலுப்பெற்றுத் தெரிவ தற்குப் புதிய சிந்தனைச் சூழலின் பாதிப்பும் மூக்கிய காரண

Page 22
42. கலைஞனின் தாகம்
மாக இருக்கலாம். இருந்தாலும், அதே வேளையில் வேறு பலரும் அதற்கு வலுவேற்ருவிடில் அது அதிக காலம் தனித்து நிலைத்து நிற்கக்கூடியதாகவும் தெரியவில்லை. அப்படியென் ருல் எப்படி அதை இன்னும் வலுப்படுத்துவது?
அது மிகவும் அவசியமாகப்பட்டது எனக்கு. அவரது போராட்டம் காசுக்கு எதிரான கலைப் போரட்டமாக, என் ஆத்மாவின் போராட்டமாகப் பட்டது எனக்கு. அதை வலுப் படுத்துவதுடன், நான் விரும்பும் பூரண வழியில் அதை வேகமாக வளர்க்க வேண்டுமென்றும்பட்டது. ஆணுல், எப் படி அதைச் செய்வது?
0 - 1 கூறிய சட்டப்பிரச்சினை எனக்குச் சரியாகப் பட வில்லை. அதேபோல் இரண்டு ஆணவங்களுக்குரிய போராட் டமாகவும் அது சீர்கெட்டுச் சிதைந்து போவதையும் நான் விரும்பவில்லை. முழுக்க முழுக்க ஆணவங்கள் கலவாத ஒரு கலைப் பிரச்னையாகவே அது இருக்கவேண்டும். அதற்குரிய சீரான வழி எது?
"இப்போது ஒன்றும் தீர்க்கமாகக் கூற முடியாது" என்று குசுகுசுத்தான் நல்ல சிவம். " குத்துவிளக்குப் படத்தைப் பார்க்க வேண்டும். தணியாத தாகத்தையும் படிக்க வேண்டும். அதற்குப் பின்புதான் சொல்ல லாம். அத்துடன் முடிந்தால் D - 2 வின் அபிப்பிராயத்தையும் அறியலாம்"
" வேறு வழியில்லையா ?" நல்லசிவத்தை நான் திருப்பிக் கேட்டேன்.
"வேறு வழியா..?" அவன் இழுத் தான். ܗܝ
பேச்சு படத்தைப்பற்றி ஓடியது.

கலைஞனின் தாகம் 3
"ஒலிப்பதிவு சுத்த மோசம்" என்ருர் A - 2. படம் முந்திய இலங்கைப் படங்களைவிடத் தரம் வாய்ந் ததா?" நான் கேட்டேன்.
ஒப்புக்கொள்வதும் ஒப்புக்கொள்ளாததுமான ஒரு மெளன இழுப்பு.
" அதுவல்லப் பிரச்னை" என்று அதைக் குலைத்துக் கொண்டு குறுக்கிட்டார் 0 - 1. "பிரச்னை இதுதான். எந்தளவுக்கு அது மூலக்கதையைவிட நல்லாக அமைந்திருக் குது - அதுதான் பிரச்னை, அப்படிப்பார்த்தால் அது வெறும் பின்னல் விளையாட்டுத்தான். கரகக்காரரையும், மேளக்கார ரையும் திருப்பித் திருப்பிக் காட்டுவதும், வட்டிக்காரிகளை மிலிட்டரி நடையில் காட்டுவதும் யாழ்ப்பாணக் கலாசாரத்
துக்கும் ஆப்பிரிக்கக் காட்டுமிராண்டித்தனத்துக்கும் எந்தவித
வித்தியாசமும் இருப்பதாகக் காட்டாது. ஒரு கலாசாரத்தின் முக்கிய பண்புகளை ஹைலைட் பண்ணி அழுத்திக் காட்டுவது வேறு; முழுக் கலாசாரமும் இதுதான் என்று நினைக்கச் செய் யற வகையில் சில காட்சிகளை மட்டும் திருப்பித் திருப்பிக் கேலிக்கிடமாகக் காட்டுவது வேறு."
"நான் எழுதிய கதையில் வரும் கிணறு ஒரு குறியீ டாகவும் இருக்கிறது. யாழ்ப்பாண வாழ்க்கையின் வரட்சி யையும் கிணற்றுத் தவளைப் போக்கையுங்கூட அது காட்டு கிறது. கடைசியில், என் கதையில் கதாநாயகி அதே கதையில் கிணற்றுக்குள்ளேயே விழுந்து சாகிருள். அதன் அர்த்தம் வேறு. ஆனல், படத்தில் மருந்து குடித்துச் சாகி ருள். அதில் அர்த்தமே இல்லை. படித்த ஒருவனை விவசா யம் செய்ய வைப்பது அவனது திறமையையும் ஆறிவையும் பழைய போக்கிலேயே திருப்புவதாகும். புதிய எழுச்சிக்குரிய கதாபாத்திரத்தை அவனது திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற விதத்தில் புதுமுறையில் செயல்பட வைக்கவேணும்."

Page 23
44 கலைஞனின் தாகம்
"ஏன், தற்கொலைக்குரிய கடிதத்தைக் கதாநாய்கன் வாசிக்கும்போது வரும் செத்தவீடு, ஒப்பாரி முதலிய கடைசிக் காட்சிகளை அநாகரிகமாகத் தெரியாமல் கதாநாயகனைச் சுற்றித் தெரியும் உறைகாட்சிகளாகக் காட்டவேண்டுமெண் டதுதான் என்னுடைய முடிவு. ஆனல், படத்தில் அப்படி இல்லை. அதோட இலங்கைப்படமெண்டதுக்காக இலங்கைக் காட்சிகளைக் கதைக்குப் பொருத்தமில்லாமல் காட்டுவது பைத் தியக்காரத்தனம். இதென்ன டூரிஸ்ட் விளம்பரமா? அது களுக்குப் போகிற நேரத்தையும் இடத்தையும் சரியான முறை யில் யதார்த்தமாகக் கதையை வளர்க்கிறதுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். நான் அப்படித்தான் எழுதினேன். ஆணுல், அது வெறும் காதுக்குரிய கதையென்று சொல்லிக் கண்ணுக் குரிய காட்சிகளாகப் போடோணுமென்ருல்.பொருத்தமில்லாத காட்சிகளில் நேரம் விரயமாகிறது. எல்லாம் கலையைப்பற் றித் தெரியாத வெறும் பிஸ்னஸ்தான். யதார்த்தமான ஒரு கதையின் இயல்பான போக்கிலேயே கலாசாரப் பின்னணி வெளிவர வேண்டும். காட்சிகளைப் பொருத்தமில்லாமல் காட்டுவதால் அது வராது படம் மக்களுக்குக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டுமானுல் ஏற்கனவே அவர்களுக்குப்பழக்கமான அவர்களிடையே பிரபல்யம் பெறத் தொடங்கியுள்ள நடிகர் களை - உதாரணமாக பூரீ சங்கர், உதயகுமார் போன்ருேரைத் தெரிவு செய்திருக்கலாம். அப்படிச் செய்வது முந்தின. இலங் கைத் தமிழ்ப்படங்கள் போட்ட அத்திவாரத்தையும், அவை அமைத்த முதலையும் சரியாகப் பயன்படுத்துவதாக இருக்கும். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் புதிதாகச் செய்யிறதாக இருக்கும். அது அணுவசிய நட்டம். கதையின் கலையையும் யதார்த்தத்தையும் இழக்காமல், அவற்றில் நட்டமடையாமல் இருப்பதற்குப் பழைய அத்திவாரங்களையும் லாபங்களையும் அந்த வகையில் பயன்படுத்தலாம். ஆனல், இந்த வகை யான நுணுக்கங்களை அவர்கள் உணர்ந்ததாக இல்லை."

கலைஞல்ரின் தாகம் 45
"ஏன், இரண்டைப்பற்றியும் உங்கள் சஞ்சிகையில் விமர் சனம் செய்தால் என்ன?"
நான் தில்ரென்று கேள்வியை A - 2 இன் பக்கம் திருப்பினேன். அதைவிட நமக்குரிய நல்லவழி அப்போது வேறு இருந்ததாகத் தெரியவில்லை.
"அவர் பக்கமும் இல்லாமல், இவர் பக்கமும் இல்லா மல் இரண்டைப்பற்றியும் கலை, இலக்கிய, சமூகக்கோணத் திலிருந்து விமர்சனம் எழுதுவித்துப் போட்டால் என்ன? பத்திரிகைகள் செய்ய மறுத்தால், கடைசி உங்கள் இலக்கி யச் சஞ்சிகையாவது அதைச் செய்யக்கூடாதா ?"
A-2 மெளனம் சாதித்த்ார்.` "அதைத்தான் நானும் கேட்கிறேன் '' 6Tsiros if D - 1. பிரச்னையின் பல பக்கங்களையும் ஆராய்பவர்போல் தொடர்ந்து மெளனம் சாதித்தார் A -2 w
எனக்குச் சற்று எரிச்சல் ஏற்படுவதுபோலிருந்தது.
அது கூடாது நல்லசிவம். ^
“ அவரவரது நிலைக்குரிய தர்மமும் இருக்கிறதல்லவா? ඉෂ சஞ்சிகையாசிரி யர் யோசிக்காமல் எதையும் செய்யலாமா?"
என்று குசுகுசுத்தான்
சினத்தை அடக்கிக்கொண்டு விமர்சனத்தின் தேவையை விளக்கத் தொடங்கினேன், நான்.
** இலக்கியத்தில் ஜனரஞ்சகக் குப்பைகள் வேண்டா மென்று குரல் கொடுப்பவர்கள். நீங்கள். இப்ப இந்தியக் குப்பைகளிலிருந்து ஓரளவுக்கு நமக்கு விடுதலையும் கிடைத் திருக்கு. ஆனல் இலக்கியத்தோடு மட்டும் அது நிக்கக் கூடாது. சினிமாத் துறையிலுங்கூட அதே விடுதலை வர

Page 24
46 கலைஞனின் தாகம்
வேணும். ஆஞல், சாதாரண மனிதனுக்கு அதன் அவிசியம் இன்னும் தெரியாமலிருக்கிறது. இலங்கையிலிருந்து நல்ல தமிழ்ப்படங்கள் தயாரிக்க முடியாது என்ற ஒரு பிழையான அபிப்பிராயம் அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இப்ப இவ்வளவு விளம்பரங்களோட வரும் குத்துவிளக்கு அதேயள வுக்குத் தரமும் இல்லாமலிருந்தால், அவ்வளவுத்தான் இலங்கைப்படங்களின் தரமாக இருக்கமுடியும் எண்டு சாதா ரண மனிதன் முடிவாக நம்பிவிடக்கூடும். அதனல் அது தர் மில்லையென்ருல் அதற்குரிய காரணங்களை நாம் அவனுக்கு விளக்கிக் காட்டவேண்டும். அதேசமயம் அதைவிடத் தர் மானவற்றைத் தரக்கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் எங்கள் நாட்டிலேயே இருக்கிறர்கள் என்பதையும், அவர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கிருர்கள் என்பதையும் இந்தக் குத்துவிளக்கு - தணியாத தாகப் பிரச்னையை வைச்சே விளக் கவும் வேண்டும் " ۔۔۔ ۔۔۔۔۔۔
"நான் இதைச் சொல்றபோது D-2 வைக் கலையைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு பிஸ்னஸ்காறன் எண்ட அர்த் தப்படி சொல்லேல்லை. யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணி தெரியக்கூடிய விதத்தில் கலைத்தரமாக ஒரு படம் எடுக்க வேண்டும் எண்டு நினைக்கிருறதே பெரிய விசயம். அப்படித் தான் அவர் ஆரம்பத்தில் விரும்பினர் எண்டு D-1 சொன்னுர், தரமான பார்வையும் கலேயுள்ளமும் உள்ள ஒருவனுக்குத் தான் அந்த நினைவு வரும். அதோட கட்டிடத்துறையில் அந்தாளும் ஒரு கலைஞன்தான். அதை D-1 ம் அவருக்கே ஞாபகப்படுத்தியிருக்கிறேர். அப்படியென்ருல், இரண்டு கலை ஞர்களால் ஒரு விசயத்தில் ஒற்றுமைப்பட முடியேல்லையெண் டால் அதுக்குப் படம் பொதுமக்களிடம் வெல்லுமா இல்லையா எண்ட விசயத்தையொட்டிய தேவைகளின் காரணமாக ஏற் பட்ட கருத்து வித்தியாசமாகத்தான் இருக்கவேணும். வேற காரணங்களும் இருக்கலாம். ஆளுல், முக்கிய காரணம்

கலைஞனின் தாகம் 维7
இரண்டு கலைஞர்களைப் பொறுத்தவரையில் இதுவாகத்தான் இருக்குமெண்டு வசதிக்காகவாவதுவைச்சுக் கொண்டால், பிரச் சனைகளுக்குத் தீர்வு காட்டுவது (பொதுமக்களின் அபிப்பிசா யத்தைவிட) கலைஞர்களினதும் ரசிகர்களினதும் சஞ்சிகைகளி னதும் விமர்சனமும் தீர்ப்புந்தான். அந்த வகையில் சில விசயங்களை நீங்கள் தெளிவுபடுத்தி எழுத வேண்டும்."
" உதாரணமாகக் கலைத்தரமுள்ள படங்களேத் தயாரிக்க முயல்கிறவர்கள் எடுத்த எடுப்பிலேயே பொதுமக்களிடம் வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. பொதுமக்களின் பார்வை. ரசனைக் கோணமே மாற்றப்பட வேண்டியிருப்பதால் வெற்றி உடனடியாக வராது. அதனுல் இரண்டொரு படங்களை அதே தரத்தோடு தொடர்ந்து செய்தால்தான் வெற்றி வரும், அந்த வகையில் அவற்றுக்குரிய விளம்பரங்களும் அவையே தான். முக்கியமாக முதல் படங்கள்தான் அவற்றின் மூக்கிய விளம்பரங்கள். இரண்டாவதாக, வெற்றி கிட்டிறவரைக்கும் பொதுமக்களின் ரசனையோடு சமரசம் செய்து ஒரு விதத்தில் ஜனரஞ்சகமாகவும் செய்யவேண்டுமானல் அதுக்கும் ஒரு முறை இருக்குது. பைலா வேண்டும், பேதிங்சூட் வேண்டும் காதல் காட்சி வேண்டும், பாட்டு வேண்டும் என்று அவற் றையும் ஜனரஞ்சகமெண்ட பெயரில் நாங்கள் புகுத்தினுல், நாங்கள் எதையெதைச் சாடவேண்டுமோ அதே விசயங்களை அழுத்திறதாகத்தான் முடியும். சாதாரண மனிதன் தனது ரசனை சரியானதே என்று அதனுல் நினைத்துவிடுவான். தனது ரசனைக் கோணம் மாறவேண்டு மென்று உணராமல் போய்விடுவான். அதனுல் ஜனரஞ்சகமெண்டு சொல்லித் தேவையில்லாத கற்பனுவாதங்களையும் காட்சிகளையும் புகுத் துவது வெறும் பிஸ்னஸ்தான். கலையும் தரமும் கெடாமல் பொதுமக்களின் அக்கறையை இழுக்கிற விதத்தில் கதையை ஜனரஞ்சகப்படுத்திற விசயம் வேறு. அதைத்தான் ந்ாங்கள் அழுத்தவேணும். அதை ஒரு தரமான கலைஞன் செய்ய

Page 25
48 கலைஞனின் தாகம்
முடியாதெண்டில்லை. அதைத்தான் ஒருவன் கட்டாயம் செய்யவேண்டும். தரமான கலைச்சிருஷ்டிகள் பொதுமக்களைக் கவர மாட்டாது எண்டு சொல்றது பச்சைப் பொய். உண்மை யான பரவசத்தை நல்ல கலைச்சிருஷ்டிகள்தான் தரும். அதை விடப் பொழுதுபோக்குக்கு வேறு என்ன தேவை? ஆஞல், இதுகளைப் பொதுமக்கள் உணரமுந்தி படங்களை டைரக்ட் பண்ணிறவர்கள், ப்ரடியூஸ்ப் பண்ணிறவர்கள் உணரவேண் டும். அதுகண் உணர்த்திறதுக்குக் கலை, இலக்கியப் பத்திரி கைகள் முன்வரவேண்டும். உங்கட சஞ்சிகையில் அந்த விதத் தில்தான் விடயங்கள் வரவேண்டும். நீங்கள் என்ன நினைக் கிறேங்கள்? "
"ஒ, அது உண்மை. அதை மறுக்க முடியாது" என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார் A - 2. "குத்து விளக்குப் படத்தைப்பற்றி இரண்டு மூன்று விமர்சனங்களை வெவ்வேறு பேர்களைக் கொண்டு, வெவ்வேறு கோணக்களில் எழுதுவித்துப் பிரசுரிக்கத்தான் போகிறன்." * : * x . . . '
" அதைப்பற்றி மட்டும் ஆணித்தரமாகக் கூற அவர் விரும் பவில்லை. பிரச்னைக்குரிய ஒரு விடயத்தில் தீர்க்கமாக (pg. 6 கட்டாமல் பதிலளிப்பது சரியில்லை என்று அவர் நினைக்கிருரா?
நான் தொடர்ந்தேன் -
" அதுமட்டுமல்ல. புதிய சிந்தனைச் சூழலைப் போலிகளும் தம்மை வளர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். அரசியல். பொரு ளாதாரத் துறைகளில் சில போலிகள், இக்காலத்தில் எழுச் சியடைய முயல்வதுபோல் கலை, இலக்கியம் சினிமாத் துறை களிலும் புதிய பிஸ்னஸ் போலிகள் கலை, இலக்கியப் பெயர் களில் தம்மை வளர்க்க முயலலாம். அவற்றுக்குச் சாடை யாகக் கலையார்வம் இருந்தாலும்கூட முதல் முயற்சி தோற்

கலைஞனின் தாகம் 49
அப்போளுல் அதையே சாட்டாக வைத்து அடுத்த Uls2kri பிஸ்னஸ் படங்களாகவே தயாரிக்கக்கூடும். அவற்றைப் புட்டுக் காட்டுவதும் அவசியம். அதேபோல ‘தணியாத தாகம் " D-1 சொல்வதுபோல் தர்மில்லாவிட்டால் அதையும் கிழித்துக் காட்டி கலைஞன் ஒருவனின் ஆணவத்தையும் அம் பலப்படுத்துவது அவசியம்." ۔
A-2 அதை ஆமோதித்தவாறே நிதானமாக யோசித்துக் கொண்டிருந்தார். அப்போதைக்கு அவ்வளவுமே போதுமாகப் பட்டது. அதற்கு மேலும் நாம் கதைக்க விரும்பவில்லை.
காரியாலயத்த்ை விட்டுநர்ம் கலந்த போது முழுத் தேசத் துக்குரிய ஒரு முக்கிய பிரச்சனையின் தீர்வில் பங்குபற்றி விட்டுச் செல்லும் ஓர் உணர்வை என்ஞல் அனுபவிக்க முடிந் தது. ஏழு வருடங்களுக்கு முன் கொழும்பு மதுபானக் கடை வில் பழைய டைரக்டருடன் கதைத்துவிட்டு வெளிவந்த போது இருந்த எரிச்சலும் தெளிவின்மையும் நிச்சயமாக இப்போது இருக்கவில்லை. •
இருந்தாலும் அந்தப் ப்ழைய சம்பவத்தைப்பற்றியும் அதற்குயே கதாபாத்திரங்களைப்பற்றியும், அவற்றை வைத்து நான் எழுதிய "சக்கை" சிறுகதையைப்பற்றியும் அப்போது எனக்கு எந்தவித ஞாபகமும் வரவில்லை.
அது பின்பு தான் வந்தது.

Page 26
சுழல் : நான்கு தளம் : பூரண சர்வோதய மாற்றம் வகை: விசாரம்
பின்பு அது வந்தபோது திடீரென்று பளிச்சிடுவது போல் வந்தது. | *
பழைய சிறுகதையைத் தேடி எடுத்துத் திரும்பவும் படித்துப் பார்த்தேன். இரண்டுக்குமிடையே மிக ஆச்சரிய மான ஒற்றுமையும் அந்த ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசங்களும் காணப்படவில்லையா?
பழைய கதையிலும் ஒரு சஞ்சிகையாசிரியர் - எழுத்தாள நண்பர், புதிய கதையிலும் ஒரு சஞ்சிகையாசிரியர் - எழுத் தாள நண்பர்.
அது முதல் ஒற்றுமை.
அதேசமயம் பழைய எழுத்தாள நண்பரோ தனிப்பட்ட ஒரு வியாபாரத்தையே மூலதனமாக வைத்து இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முயன்றவர். புதியவரோ தனக்கேயுரிய சமூக இலட்சியத்தையும் அந்த இலட்சியத்தைப் போற்றும் ஓர் அரசியல் கட்சியையும் சித்தாந்தத்தையும் மூலதனமாக வைத்து இலக்கியம் வளர்ப்பவர். ஒரு மார்க்சீயவாதி.
அவை அந்த ஒற்றுமையின் வித்தியாசங்கள்.
பழைய கதையிலும் ஒரு சினிமா டைரக்டர். புதிய கதையிலும் ஒரு சினிமா டைரக்டராக வளரும் கோலங் காட்டுபவர்.
அது இரண்டாவது ஒற்றுமை.
அதேவேளையில் முன்னவரோ பணத்தையே பெரிதாக நினைத்த ஒரு பிஸ்னஸ்காரர். கலையைவிடக் காசீட்டும் திற மையையே பெரிதாக நினைத்த ஓர் அமைப்பால் வெளியே வீசப்பட்டவர். பின்னவரோ பணத்தைவிடக் கலையையே பெரி

கலைஞனின் தாகம் 51
தாக நினைப்பவர். ஒரு கவிஞரும் கதாசிரியருங்கூட. பணத் துக்காக தன்னை இரையாக்கிக் கொள்ளாமல் அமைப்போடு சண்டை செய்யவும் தயாரானவர். அதற்காக அதனுேடு சமரசம் செய்யாமல் வெளியேறியவர்.
அவை அந்த ஒற்றுமைக்குரிய வித்தியாசங்கள். இரண்டு சம்பவங்களிலும் கலையா காசா முக்கியம் என்ற பிரச்னைதான் முக்கிய அடிப்படைக் கதைப் போக்காகவும் இருந்தது. அது அடுத்த ஒற்றுமை. ஆனல், முதல் சம் பவத்தில் காசுதான் கலையைவிடப் பெரிது என்று அழுத்தப் படும் போட்டி இருந்தது. புதிய'சம்பவத்திலோ சகல கதா பாத்திரங்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களுமாகவே இருந் தனர். அத்துடன் கலையையே பெரிதாக மதிப்பவர்களும் இருந்தனர். சம்பவத்தில் நேரடியாகப் பங்குபற்ருது வெளியே நின்ற O - 2 கூடக் கட்டிடக் கலைஞராகவும் சினிமாவிலும் கலைத் தரத்தை நாடுபவராகவுமே இருந்தார். அவை அந்த ஒற்றுமைக்குரிய புதிய வித்தியாசங்கள்.
இவை எல்லாம் வெறும் சந்தர்ப்ப விபத்துக்களா ? அல் லது சரித்திரம் என்பது திரும்பித் திரும்பி வரும் ஒரே விசித்
6 gruoT?
நல்லசிவம் முன்பு குசுகுசுத்தவை நினைவுக்கு வந்தன. தற்செயல், சந்தர்ப்ப விபத்துக்கள் என்பவை எதுவும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட அர்த்தத்தோடு நடக்கின்றன.
அர்த்தம் என்ன?
* பரிணுமம் "
சரியான நேரத்துக்குக் காத்திருந்தவன் போல் நல்லசிவம் குரல் கொடுத்தான்.
'ஒற்றுமையே சரித்திரம் வித்தியாசங்கள் அதன் பரிணும வளர்ச்சி

Page 27
52 கலைஞனின் தாகம்
சரித்திரம் ஒரே மாதிரி சுற்றுவதில்லை சுழல் போக்குத்தான் சரித்திரப்போக்கு ஆனல், சுற்றும் தளங்கள் ஒரே மாதிரி
. . இருப்பதில்லை. சரித்திரத்தின் பரிணும வளர்ச்சியை அந்தத் தள வளர்ச்சியில்தான் பார்க்க
. வேண்டும் " * சரித்திரம் எதற்காகச் சுழல்போக்கில் வளர வேண் டும்?" - நான் திருப்பிக் கேட்டேன்
நல்லசிவம் கூறினன்
" சுழல் முறைப் பரிணுமம் தளங்களை வலுப்படுத்துகிறது வளர்ச்சிக்குரிய அத்திவாரங்களைத் திரும்பத் திரும்ப உரப்படுத்துகிறது. ஒவ்வொரு மீட்டலும் தளங்களின் ஓரங்களை உரமாக்கவும் உயர்த்தவும் விரிக்கவும் உதவுகிறது.
அந்தச் சுழல்முறைப் பரிணுமத்தின் இலட்சியம் என்ன?
இலட்சியம் - வேலையைக் கலையாக்குதல் கலையை விடுதலையாக்குதல் விடுதலையை நித்திய பரவசமாக்குதல். நித்திய பரவசம்உடல் உயிர் மனத் தளங்களையும் அவற்றின் குணங்களையும் கடந்து விடுதலை பெறுதல்

கலைஞனின் தாகம் 53
அதனுல் ペー வேலையின் தரம் அதன் கலையைப்பொறுத்தது கலையின் தரம்." அது தரும் விடுதலையைப் பொறுத்தது விடுதலையோ அது தரும் பரவசத்தைப் பொறுத்தது
பரவசம் எதைப் பொறுத்தது? - நான் கேட்டேன்.
பரவசம், அது தரும் அறிவின் விரிவுகளைப் பொறுத்தது எல்லாமே சிந்தனையின் வேலை அதாவது அறிவின் வேலை வேலையின் சிந்தனையல்ல.
வேலையின் கலையையும், கலையில் விடுதலையையும் விடு தலையில் பரவசத்தையும் சிந்தனை எப்படித் தரவல்லது
வேலையில் கலையாகவும் கலையில் விடுதலையாகவும் கூடி நிற்கும் பரவச நிலைகள் அறிவு நிலைகள்தான் மனதையுங் கடந்த பரவெளிப் பரவச நிலை மனதுக்குட்பட்ட சிந்தனை நிலையின் வேகம்
பெற்ற உச்சநிலையே
பரவசம், சுழலும் பம்பரத்தின் ஸ்தம்பிதத் தோற்றம் பரவசம்,
உடல், உயிர், மனதைக் கடந்த சிந்தனை இயக்கத்தின் உச்சநிலைத் தோற்றம்

Page 28
54
கலைஞனின் தாகம்
பரவசம், சடத்தின் இறந்த நிலையல்ல அது இயக்கத்தின் உச்சநிலை, உச்சக் கருத்து நிலை.
இறந்த சடநிலைகூட உச்சக் கருத்து நிலையின் உறங்கு நிலையேதான் பரவசத்தின் இறங்கிய நிலை, வீழ்ச்சி.
வீழ்ச்சியிலிருந்து விடுதலையைத் தருவது அறிவு அறிவின் விரிவைப் பொறுத்தது பரவசம்
அதனுல் விடுதலை அறிவைப் பொறுத்தது சிந்தனையைப் பொறுத்தது. அறிவு விடுதலையைத் தருகிறது
அது வேலையைக் கலையாக்கும் சகலதையும் தொழுகையாக்கும் சகலதையும் பரவசமாக்கும் பரவசமே அறிவு அறிவே பரவசம் பரவசமே எல்லாம்
மனதுக்குட்பட்ட சிற்றறிவின் சிற்றின்பங்களும் மனதைக் கடந்த பேரறிவின் பேரின்பங்களும் பரவசத்தின் பலதள நிலைகள் பரவசமே பரம்பொருள் பரம்பொருளே பரவசம்

கலைஞனின் தாகம் 55
பூரண பரவசத்தைச் சகலதிலும் வெளிக்காட்டுவதே பரிணுமத்தின் லட்சியப் படிகள் அடுத்த தளம் அதற்குரியது.
எதற்குரியது?
அடுத்த பரிணுமச் சுழலும் அதற்குரிய தளமும் * அது 'வுக்குரியது - பேரறிவுக்குரியது. பெரும் பரவசத்துக்குரியது.
சகல வேலைகளிலும் சகல கலைகளிலும் சர்வத்திலும் அது தெரியும் அதனுல்
அடுத்த தளத்தில் வேலைக்கும் கலைக்கும் தொழிலுக்கும் தொழுகைக்கும் வித்தியாசமில்லை.
வேலையே கலை, கலையே வேலை. தொழிலே தொழுகை, தொழுகையே தொழில் சரித்திரமே பரவசம் பரவசமே சரித்திரம் பரிணும வளர்ச்சி பரவச வளர்ச்சி பரவச வளர்ச்சி பரிணும வளர்ச்சி
வேலை கலை சரித்திர்ம் தொழுகை தொழில் கலை பரவசம் பரிணுமம் தொழில் வேலை சரித்திரம் கலை தொழுகை பரிணுமம் சரித்திரம் தொழுகை ugra Fib asa).

Page 29
56 கலைஞனின் தாகம்
எனக்குத் தலை சுற்றுவதுபோலிருந்தது. ஆனல், அதே சமயம் அது பெரும் சிந்தனைச் சுழற்சியாகவும் பரவசம் தருவ
தாகவும் இருந்தது. ஒரு நீடித்த பரவச ஸ்தம்பிதம்.
அதற்குப்பின் தொடர்ந்து அந்த விசாரத்தில் என்னுல் ஈடுபட முடியவில்லை. அதற்குப்பின் நல்லசிவத்தின் குரலையும் என்னுல் தாங்கிக்கொள்ள முடியவில்லை மனமும் உடலும் களைத்துவிட்ட ஒரு சோர்வு ஏற்பட்டது. அந்த விசாரத்தை அத்துடன் அப்போதைக்கு நான் நிறுத்திக்கொண்டேன். அதற்கு நல்லசிவமும் ஒப்புக்கொண்டான்.
égy a géb தனம் : பூரண சர்வோதயம்
பல நாட்கள் சென்றபின்தான் பழைய சம்பவங்களைத் திரும்பவும் என்னுல் அந்தச் சுழல்முறைப் பரிணமப்படி பார்க்க முடிந்தது. ஆனல் திரும்பி அவற்றைப் பார்க்க முயன்ற போது, இடைக்காலத்தில் வந்த நிதானம் எனக்குள் வேறு ஒரு சந்தேகத்தை எழுப்பிற்று.
தனிப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்ட இரு சிறு அனுபவங் களையும் அவற்றுக்குரிய சம்பவங்களையுங் கொண்டு சமூகத்தின் பொதுப் போக்குக்குரிய இலக்கணங்களை வகுக்கலாமா?
ஆனல் இம்முறை அதைப்பற்றி நல்லசிவத்திடம் விளக் கம் கேட்கவேண்டிய தேவை இருக்கவில்லை. நானே அவனது
திசையில் சிந்திக்கக் கூடியதாக இருந்தது.
பொதுப்போக்கு என்பது எது? தனிப்பட்டவற்றின்
கூட்டுப்போக்குத் தானே பொதுப்போக்கு என்பது? பொதுப்போக்குக்குப் பொருந்தும் தனிப்பட்ட அனுபவங்களும்

கலைஞனின் தாகம் 57
பொதுப்போக்கின் இலக்கணங்களே. பொருந்தாதவை }}ש தடிைகள்.
டைகள்
மிஞ்சிய பழம்போக்கின் எச்சங்கள் அல்லது எதிர்காலத்தின் எல்லை காட்டும் சமிக்ஞைகள் எதுவென்று பார்.
நான் எதுவென்று பார்க்கமுயன்றேன். பார்க்கும்போது அவை என் தனிப்பட்ட அனுபவங்களாக இருப்பினும், நான் அவற்றை அனுபவித்த காலத்துக்கும் சமூக பொருளாதார அர சியல் சூழல்களுக்கும் பொருந்துபவையாகவே இருந்தன. புறநடைகளாக இருக்கவில்லை - என்னையும் நல்லசிவத்தை யும் தவிர.
நானும் நல்லசிவமும் புதிய எதிர்கால எல்லைகளின் ஒளியேறிய ஒலிகள். பூரணக் குரல்கள்
சுழல்முறைப் பரினப்படி முந்திய இரு கதைகளையும் திரும்பவும் நான் விளங்கிக்கொள்ள முயன்றேன்.
இரு சம்பவங்களிலும் ஒற்றுமையினூடே வித்தியாசங்கள் இருந்தன. அந்த வித்தியாசங்கள் வளர்ச்சி மாற்றங்களாக வும் இருந்தன. அத்துடன் அவை பொதுச் சூழலின் பெரும்போக்குக்குப் பொருந்துபவையாகவும் இருந்தன.
முதல் சம்பவத்தின் புறத்தளம் ஒரு மதுபானக் கடை யாக இருந்தது. இரண்டாவது சம்பவத்தின் புறத்தளம் ஒரு சஞ்சிகையின் காரியாலயமாக இருந்தது. அவை இரண் டுக்குமிடையே இருந்த வித்தியாசம் தற்செயலாக ஏற்பட்ட ஒரு சந்தர்ப்ப விபத்தாகத் தெரியவில்லை. காரணம், அவை

Page 30
58 கலைஞனின் தாகம்
அதேசமயம் இரண்டு சம்பவங்களுக்குரிய கதாபாத்திரங்களின் அகத்தளப் பார்வையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி மாற்றங்களை வெளிப்படுத்துபவையாகவும் இருந்தன. அதேபோல் அவை அந்தந்தக் காலங்களுக்குரிய பொதுச் சூழலின் சமூக பொரு ளாதார அரசியல் புறத்தளங்களின் சின்னங்களாகவும் இருந் தன. 1965 க்குரிய முதலாளித்துவம்; 1972 க்குரிய சோஸ் லிஸ் மாற்றம்.
இவை ஓர் எழுத்தாளன் தன் கதையின் நோக்கத்துக் காக வேண்டுமென்றே தெரிவு செய்து பொருத்திய பகைப் புலங்களல்ல. மாருக அவனது வாழ்க்கையில் தவிர்க்க முடி யாது சந்தித்த தளங்கள்: சம்பவங்கள், வேண்டுமென்றே திட்டமிட்ட மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டிருக்கின்றனவென் ரூல் அது கதையில் அல்லது கற்பனையில் ஏற்படவில்லை. மாருக அவை ஓர் எழுத்தாளனின் நேரடி நிச வாழ்க்கை யிலேதான் ஏற்பட்டிருந்தன.
தாகத்தைத் தீர்ப்பதற்கும் விடுதலைப் பரவசத்தை நாடு வதற்கும் 1965-ல் கலையுணர்வுள்ள ஓர் எழுத்தாளன் மது பானக் கடையை நாடுபவனுக இருந்தான். ஆனல், அதே எழுத்தாளன் 1972-ல் மதுபானக் கடையை முற்ருக ஒதுக்கி விட்டிருந்தான். தாகத்தைத் தீர்க்கவும் விடுதலைப் பரவ சத்தை அளிக்கவும் இப்போ அவனுக்கு வேறு ஒன்று இருந் தது. ஆத்மீகத் தேட்டம். அது மட்டுமல்ல, அந்தத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள அவன் கலை இலக்கியம் மட்டு மல்ல அரசியல், பொருளாதாரம், சமூகம் முதலிய சகல துறைகளும் அதே ஆத்மீகப் பரவசத்துக்குரியவையாகச் சம அந்தஸ்துப் பெற்றுத் தெரிந்த ஒருவனுேடு அப்போது கூட்டுச்சேர்ந்தும் நின்ருன் நல்லசிவம். அதனுல் செயற் கையாகப் பரவசத்தை ஊட்டும் மதுபானம் இப்போ அவனுக் குத் தேவைப்படவில்லை.

கலைஞனின் தாகம் 59
அத்தகைய அகவளர்ச்சி எனக்குத் தவிர மற்றவர்க ளிடம் இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆணுல், அதற் காக மற்றவர்களும் அதே வளர்ச்சியை நோக்கி மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அது மட்டுமல்ல, அவர்கள் பிரதிபலித்த பொதுச்சூழலுங்கூட அதேவகை வளர்ச்சி மாற்றத்துக்குட்பட்டதாகவே இருந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருந்தது. மதுபானக் கடையில் சந்தித்த பழைய சக்கை டைரக்டருக் கும், புதிய கலைஞர் டைரக்டர்களுக்குமிருந்த வித்தியாசங் களும் அவர்கள் பிரதிபலித்த சூழலுக்கும் காலத்துக்குரிய வித்தியாசங்களும் வேறு எதைப் பிரதிபலித்தன?
கலை என்ற ஒன்று இல்லை, எல்லாமே காசுதான் என்ற பழைய போக்கின் புதிய இரண்டு வெவ்வேருண மாறுபட்ட வளர்ச்சி மாற்றங்களாகப் புதிய D - 1 உம், D 2-வும் தெரி யவில்லையா? தனிப்பட்ட வியாபாரம் ஒன்றை முதலீடாக வைத்து இலக்கியம் வளர்த்த பழைய எழுத்தாளரின் புதிய வளர்ச்சி உருவமாகப் புதிய நிகழ்ச்சிக்குரிய மார்க்சீய எழுத் தாளர் A -2 தெரியவில்லையா? கலை, இலக்கியத்துக்குரிய முதலீடாக அவருக்கிருந்த கட்சியும் அதன் கொள்கையும் புதிய காலத்தின் வளர்ச்சிக்கோலங்களாகத் தெரியவில்லையா? அத்துடன் புதிய நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சு. விநல்லசிவத்தின் கொள்கைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள புதிய கலைப் பரம்பரையின் சின்னமாகவும் இருந்தான். அது நல்லசிவத்தின் கொள்கைகள். என்னேடு மட்டும் நிற்காமல் மெல்ல மெல்லப் பரவிக்கொண்டிருந்தன என்பதைக் காட்ட வில்லையா?
வேறு சில உதாரணங்களும் நினைவுக்கு வந்தன.
1965 - ல் என் "புதுயுகம் பிறக்கிறது" வெளிவந்தது. பல்வேறு வகைப் புரட்சி வழிகளை ஆராய்ந்து ஆத்மீகப் புரட்

Page 31
60 கலைஞனின் தாகம்
சியே முடிவானது என்ற தீர்ப்புக்கு வந்திருந்த நான், அதே காலத்தில் மதுபானக் கடையில் ஏற்பட்ட சம்பவத்துக்குரிய சரியான விளக்கத்தைக் காண முடியாமல் தடுமாறினேன். வேறு ஒரு வழியில் அதே தடுமாற்றம் நான் வாழ்ந்த பொதுச் சூழலிலும் காணப்பட்டது. 1965 - ல் நிலவிய தேசிய அரசாங் கம் பொதுச்சூழலின் பிரச்னைகளுக்கு வழி காணுது தடுமாறிய பொதுமக்களின் தடுமாற்றத்தைப் பிரதிபலித்த அரசாங்கமாக வும் இருந்தது. 1972 - ல் நான் கண்ட பூரண வழிக்கு விளக் கம் தருவதுபோல் என் " போர்ப்பறை" வெளிவந்தது. அதே ஆண்டில் தான் சோஸலிஸ் மாற்றத்தை முன்வைத்துப் பொதுமக்களின் தடுமாற்றத்தை ஓரளவாவது தீர்க்க முயன்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 1956 -ல் நான் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசித்தேன். 1956 - ல் தான் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் வளர்ச்சி மாற்றத்தை நாடும் ஓர் அடிப்படையான திருப்பம் ஏற்பட்டது.
எனக்கும் வரலாற்றுக்குமிடையே மிக நெருக்கமான தொடர்பு இருந்தது என்பதை என்னுல் மறுக்க முடியவில்லை. ஒவ்வோர் உண்மையான கலைஞனுக்கும் எழுத்தாளனுக்கும் அது சகஸந்தான். அப்படியென்ருல், என் அனுபவங்களை ஒரு தனிப்பட்ட மனிதனுக்குமட்டும் உரிய அனுபவங்கள் என்றும், பொதுப் போக்கைப் பிரதிபலிக்காத அனுபவங்கள் என்றும் எப்படி நிராகரிப்பது? V
நல்லசிவத்தின் விளக்கங்களை என்னுல் நிராகரிக்க முடிய வில்லை. பலவிதங்களிலும் நான் சந்தித்த அந்த இரு சம்ப வங்களும் அவனது சுழல் முறைப் பரிணும விளக்கங்களை நிரூ பிப்பவையாகவே இருந்தீன. அவனது தத்துவம் சரியானதே. அதை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆணுல், புதிய சூழல், அதாவது 19724 ல் காணப்படும் சூழல், இன்றைய சோஸலிஸ் மாற்றச் சூழல், நல்லசிவம்

கலைஞனின் தாகம் 6.
கூறும் இன்றைய யுகத்தின் இலட்சிய பரிணுமத் தளத்துக் குரிய சூழலாக எந்தளவுக்குத் தன்னை நிரூபிக்கிறது? எந்தள வுக்குக் காசைவிடக் கலை பெரிதென்று காட்டுகிறது? எந்தள வுக்கு வேலையெல்லாம் கலையாகும் கட்டத்தைக் காட்டுகிறது.?
நல்லசிவத்தின் தத்துவத்தைச் சரியென்று நிரூபிக்கும் புதிய சூழலும் சம்பவங்களும் எந்தளவுக்கு அந்தத் தத்துவத் தின் இலட்சியத்தால் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியவையாகத் தம்மை நிரூபிக்கக் கூடியவையாய் இருக்கின்றன ?
என்னைப் பொறுத்தவரையில் சோஸ்லிஸ் மாற்றத்தின் தலைவிதியே அந்தக் கேள்விக்குரிய பதிலில்தான் தங்கியிருந் ததுபோல் பட்டது. ஆனல், அதற்குரிய தீர்க்கமான பதிலைப் பெறுவதற்கு அதற்குப் பின்பும் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
சிறு சுழல் தளம் : பூரண சர்வோதய மாற்றம்
" குத்துவிளக்கு ' படத்தைப் பார்த்தேன். ‘தணியாத தாகம் " கதையையும் வாசித்தேன். வேறு ஓர் அலுவலாக -ே2 அவர்களைச் சந்தித்தபோது அவை இரண்டைப்பற்றியும் அவருடன் கதைப்பது அவசியமில்லை என்பதையும் உணர்ந் தேன்.
படத்துக்கும் கதைக்கும் பெருமளவு ஒற்றுமை இருந்தது. அதே வகையில் கலையையும் தரத்தையும் நோக்காக வைத்து அவை முழுமைப்பட்டிருந்த விதத்தில் இரண்டுக்கும் பாரதூர மான வித்தியாசங்களும் இருந்தன. D-2 சொல்லிய தேவைக் குறிப்புக்களை வைத்து ஓரளவு கலையோடும். தரத்தோடும் யாதார்த்தமாகத் "தணியாத தாகம் ' எழுதப்பட்டிருந்தது. ஆணுல், “ குத்துவிளக்கு ' படமோ எழுதப்பட்ட அந்த

Page 32
62 கலைஞனின் தாகம்
கதையை இன்னும் முழுமைப்படுத்தி வளர்ப்பதாக அமையா மல் திரும்பவும் ஆரம்பக் குறிப்புகளை அப்படியே முதற்பிரதிக் குரிய கோலத்தில், இன்னும் குழப்பியடித்துத் திருப்பித் தருவ தாகவே இருந்தது.
அந்த முதற்பிரதிக்கோலமே பொதுமக்களை ஓரளவுக்கு ஈர்க்க முடிந்ததென்ருல், தணியாத தாகம் அதைவிட இன்னும் அதிகமான பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும் என்றே நம்பவேண்டியிருந்தது.
அப்படியிருக்கையில் ஏன் அது ஒதுக்கப்படவேண்டும்? ஏன் அது தேவையற்ற விதத்தில் அங்குமிங்கும் மாற்றப்பட வேண்டுமென்று கோரப்பட்டது?
கலை என்ருல் என்ன? தரம் என்ருல் என்ன? பொது மக் களிடம் இனிமேல் எதை முன்வைக்கவேண்டும் ?- அத்தகைய கேள்விகளுக்குரிய சரியான அளவுகோலைப் படப்பிடிப்பாளர் தெரிந்திருக்காத காரணமா? அல்லது தெரிந்திருந்தும் அவற்றைவிட வேறு தேவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்ற நிர்பபந்தமா?
எது எப்படியாவது இருக்கலாம். ஆணுல், ஏற்கனவே A-2-இன் காரியாலயத்தில் நாம் கதைத்தவை பலவும் பிரச் னைக்கு மிகவும் பொருந்துபவையாகவே இருந்தன. படத் தைப்பற்றியும் கதையைப்பற்றியும் ஆழமான விமர்சனங்கள் எழுதப்படவேண்டும் என்று ஏற்கனவே நான் கொண்டிருந்த கருத்து இன்னும் வலுப்பெற்றது. அவற்றைத் தனியாக ஆராயாமல் அவை எழுந்த புதிய சமூக, பொருளாதார, அர சியல் சிந்தனைச் சூழலின் தேவைகளோடு பொருத்தி ஆராய் வது மிக அவசியமாகப்பட்டது எனக்கு.
ஆணுல், பத்திரிகைகளில் பெரும்பாலும் வெறும் விளம்
பரங்கள்தான் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. கட்டுரை களாக வந்தவையுங்கூட ராஜா - ராணி கதைகளாகவும்,

கலைஞனின் தாகம் 63
கண்டனமற்ற விளம்பர ஸ்துதிகளாகவுமே வந்தன. முந்திய என்" சக்கை" சிறு கதையில் வந்த எழுத்தாள நண்பரும் அவற்றுள் ஒன்றை எழுதியிருந்தார். ஆழமான, கனமான, காத்திரமான கலை, இலக்கிய விமர்சனங்களாக எதுவும் வர வில்லை. அத்துடன் பிரபல பத்திரிகைகள் எதிலும் குத்து விளக்கு - தணியாத தர்கம் பிரச்னை அணுகப்படவில்லை. இரண்டையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது இரு சாராருக் கும் நன்மையளிக்கும் என்று நம்பினதாகவும் அவை தெரிய வில்லை. இரண்டொரு இரண்டாந்தரச் சஞ்சிகை, மாசிகை களில் மட்டும் அவற்றைப்பற்றிய குறிப்புகள் வந்திருந்தன. ஆணுல். A-2 இன் காரியாலயத்தில் நாம் கதைத்த அளவுக்கு ஆழமானவையாக் அவை எதுவ்ம் இருக்கவில்லை.
வேறு வழியின்றி A-2 இன் சஞ்சிகையையே கடைசிச் சாதனமாக எதிர்பார்க்கவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஈழத்துத் தமிழ்க் கலை, இலக்கியத்தின் ஒரே ஒரு நிலையான குரலாக வந்துகொண்டிருந்த அந்தச் சஞ்சிகையாவது ஈழத் தின் தமிழ்க் கலைஞனின் தாகத்தை தீர்க்க முயலாதா?
அந்தத் தாகத்தை அது தீர்க்க முயன்ற் விதம் மிக விசித்திரமானதாக இருந்தது. மாதாமாதம் வந்த அதன் இதழ்களில் " குத்துவிளக்கு ' படத்தைப் பற்றிய விளம் பரங்கள் வெளிவந்தன. சினிமாவைப் பற்றிய ஒரு கருத் தரங்கில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களின் கோவை ஒன்றும் வந்தது. சிங்களப் படம் " நிதானய " பற்றிய விமர்ச்னமும், சிங்களத் திரைப் படத்தின் வெள்ளிவிழா பற்றிய கட்டுரை ஒன்றும் வெளிவந்தன. அவை எல்லாம் நான் எதிர்பார்த்த விமர்சனத்தை மிக அவசியம் என்று அழுத்துபவையாகவே இருந்தன.
அச்சஞ்சிகையில் வெளியான கருத்துக்கள் சில -

Page 33
64 கலைஞனின் தாகம்
சினிமா, மக்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பலம் மிகுந்த சாதனம். ஆதலால், சினிமாவின் போக்கு, தரம் முதலியன பற்றிய ஆய்வு மிகவும் முக்கியமானது."
s-"-
༠༠ & * தமிழ்ச் சினிமா பின்தங்கிய நிலையில் இருக்கிறது. சர்வதேசப் புகழ் பெற்ற சில படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுடன் ஒப்பிட முடியாத அளவுக்குத் தமிழ்த் திரைப்படத்துறை தாழ்ந்துள்ளது. மிகவும் குறுகிய வட்டத்துக்குள் அது அடங்கியுள்ளது." . . . . .
கு-ஐ உச - 3 6.
* தமிழ்ச் சினிமா வியாபாரமாகத்தானே இருக்கிறது.
சினிமா ஒரு கலை என்ற என்னமே தவாரிப்பாளர்களுக்கு @యడి.” W w
- is é is sin. I) i le
as 令
1. தரமான சினிமாவைப் பற்றிய செய்தி பொது மிக்
களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இது ஓர் இயக்க
மாக மக்களிடையே வளர வேண்டும்."
DIT - A6
శ ● Y * பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையே சொல்கிறேன். மக்களுக்கு நல்ல கலை பற்றிய உண்மையை சரியானபடி விளக்கியாகவேண்டும். அல்லது தென்னிந்திய, முதலாளித் துவத்திற்குப் பதிலாக, அல்லது அதனுடன் சேர்ந்து உள் நாட்டு முதலாளித்துவத்தில் தமிழ்ச் சினிமா அகப்பட்டு வியாபாரமாகவே தொடர்ந்து இருக்க நேரும். இதை நாம் ஏற்கத் தயாரில்லை." ;マ 、
மால் நி ~
ళ భ

கலைஞனின் தாகம் 65
* பாதிக்கப்படும் எல்லோரும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்கிறேன். பலர் தூங்கி வழிகிருர்கள். சிலர் எம். ஜி. ஆர். சிவாஜி விழாக்கள் நடத்துகிருர்கள்." •
ஜி
t • X , 8 * இன்று நமது தமிழ்மொழியில் தரமான எமுத்தாளர் 'கள் எல்லோரும் திரைப்படங்களைப்பற்றி எழுதவே கூச்சப் படுகிருச்கள். இலக்கிய ஏடுகள் படங்களை விமர்சனம் செய் வதில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மற்றும் பல் துறை அறிஞர்களும் தமிழின் ஏனைய கலை வடிவங்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்துகிருர்கள், விமர்சனம் செய்கிருர்கள். ஆனல், இவர்களில் யாரும் தமிழ்த் திரைப்படங்கள்பற்றி எழுதுவதில்லை, பேசுவதில்லை. இதனுல் சர்வதேச திரைப் படங்களைப் பற்றியோ, திரைப்படக் கலையின் புது நுணுக் கங்களைப் பற்றியோ நமது தமிழ் வாசகர்கட்கு அறிந்துகொள் ளும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கடத்த சில வருடங்களில் உலகின் கலை வளர்ச்சிப் போக்குடன் தன்னை இணைத்துக் கொள்ளாது தனக்கேயுரிய ஒரு குறுகிய வட்டத்துக்குள் தமிழ்த் திரையுலகம் தேங்கி நின்றமையே இதற்குக் காரண மாகும்." 4. . . .
. . . . . எம் - எல் - எம் . ம .
哆 & 8 འ་
" வழமையான தமிழ்ப்படப் பாணியிலான JL-i aseh சிங்களத்தில் அதிகம் வெளிவருகின்றன. எனினும், இவ் 'வாருண படங்களைத் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்கள் இன்று விமர்சகர்களுக்குப் பயந்த நிலையில் தம் பேர்க்கினைப் படிப் படியாக மாற்றி வருகின்றனர்." بر. . یہ تبر m எம் - எல் - எம் - ம -
8 8

Page 34
66 கலைஞனின் தாகம்
இவை தமிழ்ச் சினிமா பற்றியும் சிங்களச் சினிமா பற் றியும் அச்சஞ்சிகையில் வந்த சில கருத்துக்கள். ஆனல் இவ்வாறு கருத்துக்கள் தெரிவித்த அதே சஞ்சிகையில் ஈழத் துத் தமிழ்ப்படமான " குத்துவிளக்கு ” ப் பற்றியோ தமிழ்க் கதையான ' தணியாத தாகம் " பற்றியோ, எந்தவித விமர் சனமும் வரவில்லை. அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட பின்பும், "காத்திரமான, கனமான" விமர்சனங்களை வெளியிடுவதாக அதன் ஆசிரியர் ஆமோதித்த பின்பும், அவை பற்றியோ அல்லது அவை எழுப்பும் இதர பிரச்னைகள் பற்றியோ மூச்சுங்கூட விடாது மெளனம் சாதிக் கும் 'கலை, இலக்கிய இதழ்’ ஒன்றுக்கு மேற்படி கருத் துக்களைக் கூற என்ன உரிமை இருக்கிறது? என்ன தைரி யம் இருக்கிறது? அந்தக் கருத்துக்கள், அவற்றை வெளி யிட்ட அதே சஞ்சிகையின்மீதே குற்றஞ் சாட்டுபவையாக
கலை, இலக்கியத்துக்கு எதிராக மட்டுமல்ல, ம்னச்சாட் சிக்கும் எதிரான பச்சைத் துரோகமாகவும் வெறும் வெளி வேசமாகவுமே அவை எனக்குத் தெரிந்தன.
இப்போ ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
படமும் ஓடி முடிந்துவிட்டது. கதையும் பழங் கதையாகி விட்டது. விமர்சனம் இனி வந்தாலும் சரி, வராவிட்டாலும்
சரி ஒன்றுதான். இருந்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு கார ணமும் இருக்கத்தானே வேண்டும்?
காரணம் என்ன? இதற்குமட்டுமல்ல, இது போன்ற சகல பிரச்னைகளுக் கும் மழுப்பல்களுக்கும் முரண்பாடுகளுக்குமுரிய காரணம் என்ன?
ஆனந்தகுமாரசுவாமியைப் போற்றும் கலையார்வமுள்ள ஒரு கட்டிடக் கலைஞரும், எழுத்தாளனுகவுள்ள ஒரு கவிஞனும்

கலைஞனின் தாகம் 67
சினிமாவில் ஈடுபட முயன்றபோது, ஏன் அதே கலையைப் பொதுவாக வைத்துத் தமக்குள் ஒன்றுபட்டுச் செயல்பட முடியவில்லை? தரமான பத்திரிகைகள் என்பவை ஏன் அந்த ஒற்றுமைக்குத் தங்கள் விமர்சனங்கள் மூலம் வழி காட்டுவ தாக இல்லை? 4-2 வைப் போன்ற ஒரு மார்க்சீய இலக் கியக் கலைஞனுக்கு ஏன் தன் கருத்துக்களை வெளியிடத் துணிச்சல் இல்லை ? காரணம் என்ன?
அந்தவேளையில்தான் அந்தக் குரல் எழுந்தது. கொஞ் சமும் நான் எதிர்பாராத விதத்தில் பழைய் சக்கை டைரக் டரின் குரல் கேலியாக எழுந்தது.
*" கலை என்ற ஒன்றில்லை. ஐயர்.
காசுதான் எல்லாம்.
காசு, காசு - "
ஆணுல், பேசியவன் டைரக்டரல்ல. ப்ேசியவன் நல்ல சிவந்தான்.
அவன் மேலும் தொடர்ந்தான், !
"எல்லாம் காசுதான் என்ருலும்சரி. எல்லாம் அதிகாரந் தான் என்ருலும்சரி. இரண்டுமே ஒன்றுதான். காசு என்பது அதிகாரந்தான், அதிகாரம் என்பது காசால்தான் அளக்கப் படுகிறது. முதலாளித்துவக் காசுஞ்சரி, சோஸலிஸ் அதி காரமுஞ்சரி முக்குணங்களுக்குட்பட்ட சடம் பொருள், மன ஆட்சிதான். அவற்றுக்கப்பாற்பட்ட பரவச ஆட்சியல்ல. பரவச ஆட்சியில் தான் வேலை எல்லாம். கலையாகும். பர வச ஆட்சிதான் பூரணப் புரட்சி. அது சகலதையும் கலை யாக்கி, கலை என்ற தனித்துறையை இல்லாமலாக்கி, அகத்தி திலிருந்து புறத்தே பாயவேண்டும். அகத்திலுள்ள ஆத்மா பொருளிலும் புலப்படுவதே பூரணப் புரட்சி. புறத்திலிருந்து அகத்தில் ஏறும் பொருளறிவுப் புரட்சி எதுவும் பூரணப் புரட்சியல்ல."

Page 35
68 கலைஞனின் தாகம்
"அப்படியென்ருல், முந்திய அந்த இரண்டு சம்பவங் களிலும் நான் கண்ட வளர்ச்சி மாற்றங்கள் எதைக் குறிக் கின்றன?' -நான் கேட்டேன்.
"அவை எல்லாம் பழைய பெருந்தளத்துக்குரிய சிறு சுழல் வளர்ச்சி மாற்றங்கள் தான். பழைய பெருந்தளம் அதை மறந்துவிடக்கூடாது."
அதை அழுத்தியவாறே நல்லசிவம் தொடர்ந்தான் -
"பழைய பெருந்தளத்துக்குரிய சிறு சுழல் வளர்ச்சி மாற்றங்கள் உடல், உயிர் மனத் தளங்களுக்குட்பட்ட, சிறு சிறு சுழல் எழுச்சிகள் தான். புதிய பெருந்தள எழுச் சியல்ல. புதிய பெருந்தள எழுச்சி ஆத்மீகப் பரவச எழுச்சி. அது இனிமேல் தான் வரவேண்டும். அது தான் சகலதை யும் கலையாக்கும். அது வராத வரைக்கும் சகலதும் சக் கையே தான்."
"ஆத்மீக எழுச்சி?" சந்தேகத்தோடு நான் கேட்டேன் " அப்படியென்ருல். இதுவரை வந்த சமய எழுச்சிகளெல் லாம் எந்த ரகம்? அவை வந்த பின்புங்கூடச் சகலதும் சக் கையாகவே இருக்கின்றனவென்ருல், இனி வரும் ஆத்மீக எழுச்சியை எப்படி நம்புவது?"
"சமய எழுச்சி வேறு. ஆத்மீக எழுச்சி வேறு" நல்லசிவம் விளக்கினன். "இதுவரை வந்த சமய எழுச் சிகள் கூட உடல், உயிர், மனத்தளங்களில் நடை பெற்ற சிறு சிறு தயாரிப்புகளே தான். ஆத்மீக எழுச்சி உடல், உயிர், மனதையுங் கடந்த பரவலான பர்வச் ள்முச்சி. அது இனிமேல் தான் வரவேண்டும்" இனிமேல் தான் ப்ரவலாகச் லரிடமும் வரவேண்டும். அடுத்த பெருந்தளம் அதற்கு ரியதே."
"அப்படியென்ருல், சமயத்துக்கும் ஆத்மீகத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது?"

கலைஞனின் தாகம் 69
"ஆமாம், பெரிய வித்தியாசம் இருக்கிறது. சக்கைக்கும் சத்துக்குமுள்ள வித்தியாசமும் அதுவே தான். காசுக்கும் கலைக்குமுள்ள வேறுபாடும் அதுவேதான், இதுவரை கலையின் பூரண ஆட்சி எந்த இடத்திலும் இங்கு நடந்ததில்லை. அத ஞல்தான் கலை என்ற ஒன்று தனியாகத் தேவைப்படுகிறது. சடம், உயிர், மனத் தளங்களில் பேரறிவின் பரவசம் ஏறும் போதே கலையின் பூரண ஆட்சி ஆரம்பமாகும். பூரண விடுதலை யும், பூரணப் பொதுவுடமையும் அப்ப்ேரீதுதான் ஏற்படும். அப்போதுதான் சகலதுமே கலையாகும். அதனுல் தனியான கலைத்துறையும் இல்லாது மோகும். அந்த அமைப்பில்தான் உண்மையான கலைஞர்களைக் காணலாம். அதில்தான் சக லரும் கலைஞராக வாழ்வார்கள். மற்றவற்றில் சகலரும் சக்கைகளேதான். பொருள், உயிர், மனத்தளங்கள் மாற்ற முருத பரவசத் தளங்களல்ல. அவை மாற்றமுறும் சிறு பரவசத் தளங்கள். சிறு பரவசப் பொருட் தளங்கள். அத் தளங்களில் முதலாளித்துவ அமைப்பும் சரி, சோஸலிஸ் அமைப்பும் சரி சக்கை அமைப்புகள் தான். அதனுல் அங்கு க்ாசுதான், பொருள்தான் பெரிதாக இருக்கும். காசும் அதி காரமும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆணவமும்! ஆணவங்கள் கலவாத கலைப் பிரச்சனையையோ அல்லது காசு கலவாத இலட்சிய இலக்கியப் பிரச்சனையையோ அங்கு காண முடியாது. அவற்றைக் காண அடுத்த தளத்துக்கு மனிதன் வளர வேண்டும். அது தான் உண்மையான கலை யமைப்பு: பேரறிவுப் பரவச அமைப்பு. அதில் சகல வேலை களும் கலையாகும். சகலதிலும் பேரறிவுப் பரவசம் ஏறித் தெரியும் சர்வோதய அமைப்பு அது. அடுத்த பெருந்தளம் அது தான். அது வரைக்கும் கலை என்ற ஒன்றில்லை. எல் லாமே காசுதான். அல்லது "காசை மறைக்கும் போலியே தான். அந்த நிலையில், நீ விரும்பிய மாதிரிப் பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகளும் விமர்சனங்களும் வந்

Page 36
70 கலைஞனின் தாகம்
திருந்தாலும்சரி, வராவிட்டாலும் சரி இரண்டும் ஒன்றுதான். அவை எதுவும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தப்போவ தில்லை. முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்தின் கறைகளைக் களைய வேண்டும். அது தான் ஒவ்வொருவனது பணியா கும். கலைப் பணியாகும். அது நடவாமல் வேறு எது நடந்தும் பிரயோசனமில்லை."
நெடுமழை ஒய்ந்ததுபோல் நல்லசிவம் அவற்றைச் சொல்லிவிட்டு மெளனமாகினன். நீண்ட நேரம் அதை மீட் டிக்கொண்டிருந்தேன் நான்.
சரிதான என்ற பழைய கேள்விக்குரிய பூரண பதிலும் வழியும் கிடைத்த நிம்மதி என்னிடம் மெல்ல மெல்ல நிரம் பிக்கொண்டிருந்தது. ་་་་་་་་་་་་་་་་་་, " ?
பழைய சக்கை டைரக்டரைப் பூரண அனுதாபத்தோடு இப்போ நினைத்துப் பார்த்துக்கொண்டேன். அவருக்கும் புதிய கலைஞர்கள், சஞ்சிகையாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குமிடையே இருந்த சிறுதள வித்தியாசங்கள் எல் லாம் ஒரே பெருந்தளத்துக்குரிய அடிப்படை ஒற்றுமையாகவே இப்போது தெரிந்தன. பழைய பெருந்தளம், அதனல் அவ ரில் வந்த அனுதாபம், அவரிலிருந்து வேறுபட்ட வளர்ச்சி மாற்றங்களைக் காட்டிய அடுத்தவர்கள்மீதும் சமமாகச் சென் றது. எல்லாரும் சமமான அனுதாபத்துக்குரியவர்களாகவே காட்சியளித்தனர். .
இருப்பினும், அவர்களில் ஒருவனுக நானும் இருக்க விரும்பவில்லை. தேவையற்றுப் போய்விட்ட மதுபானக்கடை யைப்போல் இப்போ கலை, இலக்கியக் "கடை" களும் எனக் குத் தேவையற்றுத் தெரிந்தன.

கலைஞனின் தாகம் 11
அத்துடன் அந்த விவகாரமும் அதற்குரிய விளக்கங் களும் முடிந்துவிட்டன என்று நான் நினைத்தேன்.
ஆனல், அந்த விளக்கங்கள் மூலம் பெறப்பட்ட கொள் கைகளை நடைமுறைப்படுத்த முயன்றபோது பல பிரச்னை கள் எழுந்தன. அந்தப் பிரச்சனைகளை நான் எதிர்பார்க்காம லில்லை. ஆனல், புதிய கொள்கைகளை அந்தப் பிரச்னை களுக்கேற்ப எவ்வாறு புகுத்துவது என்பது பற்றி நான் அதி கம் யோசித்திருக்கவில்லை. அதனுல் பிரச்னைகள் பிரச்னை களாகவே பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருந்தன.
அப்போது தான் நல்லசிவம் திரும்பவும் குரல் கொடுத் தான்.
‘விளக்கங்களும் முடிவுகளும், அவ்விளக்கங்களுக்கும் முடிவுகளுக்குமுரிய சமூக - உலக - பிரபஞ்சத் தோற்றங்களும் இயக்கங்களும் எப்பவுமே பூரணமானவையல்ல. அவை பூரணமான அடித்தளச் சத்தியத்தை நோக்கிய வளர்ச்சிப் போக்குகள்தான். போக்குகள், போக்குகள் - அதை மறந்து விடக்கூடாது. போக்குகள் நிற்பதில்லை. நிற்கும் போதும் அவை நகர்ச்சிக்குரியவையாகவும், நகர்ச்சிக்குரிய தயாரிப்பு களுமாகவே நிற்காமல் நிற்கின்றன."
"அப்போ இன்னும் விளக்கங்கள் இருக்கின்றனவா?" - நான் ஒருவித சினத்தோடு கேட்டேன்.

Page 37
72 கலைஞனின் தாகம்
"எப்பவுமே அது இருக்கும். அவை முடிந்து விட்டன என்று நினைப்பது கட்டுப்பெட்டித்தனம். அது அறியாமை. பரிணும வளர்ச்சிக்குத் தடையான எதிர்ப்பு."
" அப்போ முன்பு நீ சொன்னவையெல்லாம், நான் விளங்கிக் கொண்டவையெல்லாம் பிழையானவையா?"
" இல்லை. அவை இப்போதைக்குச் சரியானவையே. நீ இப்போது வாழும் மனிதகுல வளர்ச்சியின் கால கட்டத் துக்கும் சூழலுக்கும் சரியானவை அவையே. எப்போதும் சரி. யானவையல்ல. அத்துடன் இப்போது அவை சரியானவை யாக இருக்கும்போது கூட அவை ஒரு பக்கத்துக்கு மட்டும் உரியவை. அதன் அடுத்த பக்கமும் இருக்கிறது. அவை இரண்டும் இணையும் போது அவற்றின் நடைமுறைக்குரிய தொடர்வளர்ச்சி என்ற மூன்ரும் பக்கமும் எழுகிறது. அவை யெல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கணித்துக் கொண்டால் தான் நிரந்தரமாகச் சரியான போக்கில் போய்க்கொண்டிருக் கலாம். இல்லாவிட்டால், பிரச்னைகள் தீர்க்கப்பட முடியாத பிரச்னைகளாகவே (தோன்றும்) இருக்கும்.
" இதுவரை சொல்லப்பட்டவை எந்தளவுக்குச் சரி. யானவை?"
t ‘அவை வெறும் கொள்கைகள். புதிய சூழலின் போக் கிலிருந்து பெறப்பட்ட சில விளக்கங்கள். ஒரு பெருந் தத்து வத்துக்குரிய சிறு தரிசனங்கள். அதாவது அவை மந்திரம் மந்திரத்துக்குரிய தந்திரம், யந்திரம் என்பவையும் இருக்கின் றன. அவைதான் அதன் அடுத்த பக்கம்."
" தந்திரம்?" "ஆம், தந்திரமும் அது கோரும் யந்திரமும். அதா
வது செயல்முறையும் அதற்குரிய சாதனங்களும். அவை பற்றிய விளக்கங்களையும் பெறும்போது தான் உன் முடிவு

கலைஞனின் தாகம் 73.
கள் பூரணத்தை நோக்கி நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப் படக்கூடியவையாய் இருக்கும். இல்லாவிட்டால் தீர்க்கமுடி யாத பிரச்னைகள் தோன்றும்."
"அந்தத் தந்திரம் என்ன? அதன் யந்திரம் என்ன?” "உடல், உயிர், மனத்தளங்களுக்குள் குறுகிவிடும் வாழ்க்கையில் இப்போது உனக்கு நம்பிக்கையுமில்லை, திருப் தியுமில்லை. அந்த வாழ்க்கையில் காசு அல்லது பொருள் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. சகலதையும் கலை யாக்கும் சத்திய உணர்வு சகலரிடமும் எழுச்சியுறும்போது தான் உண்மையான கலையும் எழுச்சியுறும். அதற்கு மனித வாழ்க்கையைப் பேரறிவுத்தளத்துக்கு உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தப்படாத வரைக்கும் கலை, இலக்கியம் என் பவை வெறும் போலியான போதைப் பொருளாகவே இருக் கும். அவற்றில் இனிமேலும் ஈடுபடுவதற்கு உன்னுல் முடி யாது. அவற்றிலிருந்து முற்ருக விலகிவிட வேண்டும். அது தானே உன் புதிய விரதமாகும்?" 魏
"ஆம்" - நான் ஒப்புக்கொண்டேன்.
" அப்படியென்ருல் உன் விலகல் எப்படிப்பட்டதாக இருக்கும்? எதிலுமே பங்குபற்ருது ஒதுங்கிவிடும் விலகலா அல்லது நடைமுறையில் இருக்கும் எல்லாவற்றிலிருந்தும் மனத்தால் விடுபட்டவாறே அவற்றில் பங்கு பற்றி அவற்றை நீ விரும்பும் தளத்துக்கும் உயர்த்தி உருமாற்றும் விலகலா?
" மனத்தால் விடுபட்டவாறே பங்குபற்றி எல்லாவற் றையும் மனத்துக்கு அப்பாற்பட்ட நிலைக்குரியதாய் உரு மாற்றும் விலகல்."
* அதுதான் சரியான செயல்முறை. காரணம் ஏதோ ஒரு விதத்தில் பங்குபற்ருது விடுபடவும் முடியாது. ஆளுல் எதில் பங்குபற்றுவது, எந்தெந்த அளவுக்குப் பங்குபற்றுவது

Page 38
74. கலைஞனின் தாகம்
என்ன முறையில் பங்குபற்றுவது என்பவற்றை முதலில் தீர் மானிக்க வேண்டும். அது, உன் விடுதலைக்குரிய நோக்கத் தின் அடிப்படையாகவே தீர்மானிக்க முடியும்.'
" எப்படி?" ‘'நீ மட்டும் விடுதலை அடைந்தால் போதும் என்று நினைக்கிருயா அல்லது உன் விடுதலை மற்றவர்களுக்கு உரிய விடுதலையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிருயா?"
" மற்றவர்களுக்கும் உரியதாக என் விடுதலை இருக்க வேண்டும். "' .
" அப்படியென்ருல், நீ பங்குபற்றுபவற்றின் எல்லை களும் அதே அளவுக்கு விரிய வேண்டும். நீ மட்டும் விடு தலையை விரும்பினல், மதுபானக் கடையை ஒதுக்கியது போல் இலக்கியக் கடைகளையும் முற்ருக ஒதுக்கிவிட்டு உன்பாட்டில் இருக்கலாம். ஆனல், மற்றவர்களுடைய விடு தலையையும் விருப்பினுல் மதுபானக் கடையை ஒதுக்குவ தோடு உன்னுல் திருப்திப்பட முடியாது. அதை முற்ருகத் தடைசெய்ய வேண்டும் அல்லது முற்ருக அழிக்க வேண்டும். அதேபோல் இன்றைய தனித்தனிக் கலை, இலக்கியத்தையும் முற்ருக உருமாற்ற வேண்டும். அப்படிச் சிலவற்றை நீக்க வேண்டும் ; சிலவற்றை உருமாற்ற வேண்டும்; சிலவற்றைப் புதிதாகப் புகுத்த வேண்டும். ஆணுல், அவற்றையெல்லாம் ஒரேயடியாகச் செய்ய முடியாது. எதை எதை அழிப்பது, எதை எதை உருமாற்றுவது, எதையெதைப் புகுத்துவது எப் படி அழிப்பது, எப்படி உருமாற்றுவது. எப்படிப் புகுத்துவது; எந்தளவுக்கு அழிப்பது, எந்தளவுக்கு உருமாற்றுவது. எந்த ளவுக்குப் புகுத்துவது; எந்தெந்தக் காலத்தில் எதை எதைச் செய்வது என்பவற்றையெல்லாம் அப்போதைய நடைமுறைச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் தீர்மானிக்க வேண்டும். அவையே தந்திர யந்திரப் பிரச்சனைகளாகும். அவை உனது

கலைஞனின் தாகம் 75
இலட்சியக் கொள்கைகளின் அடுத்த பக்கமாகும். இரண் டையும் இணைத்துச் செயல்படும் போது மூன்ருவது நிலை ஏற்படுகிறது. கொள்கையும் வளரும்:அதற்குரிய தந்திர, யந்திரங்களும் வளரும். அவை எப்பவுமே நிலையானவை யல்ல. அவை என்றுமே மாறுபடுபவை. அடித்தளச் சத்தி யம் மட்டுமே நிலையானது. அதை அனுபவிக்கும்வரை கொள்கையும் வழிமுறைகளும் மாறுபட வேண்டியவையே. மந்திர தந்திர யந்திரப் பற்று நிரந்தர வளர்ச்சிக்குத் தடை களாகிவிடும், அதையும் மறந்துவிடக்கூடாது."
நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். இம்முறிை அவற்றை அவன் சொல்லு முன்பே எனக்கு அவை விளங் கின. ஆஞல், என் விளக்கம் என்னிடமிருந்தே ஒளிந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்கு உருக்கொடுப்பவன் போல் அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
"சரி, இனி விடயத்துக்கு வருவோம்’- நல்லசிவம் தொடர்ந்தான்.
"உடல், உயிர், மனத்தளங்களில் நிற்கும் மனித வாழ்க்கை அடுத்த தளமான பேரறிவுத் தளத்துக்கு உ ଝୁଟ୍ରୁ முயல்கிறதென்ருல் இதுவரை வந்த தளங்களும் அவற்றுக் குரிய வாழ்க்கை முறையும், அவற்றின் பாத்திரங்கள் சகல வும் மிக அவசியமானவையே. அவை வராவிட்டால் நீ அடுத்த தளத்தைப்பற்றி உணர்ந்திருக்கமுடியாது. அதனல் உனது விடுபட்ட விலகல் என்பது இதுவரை வந்த தளங் களை முற்ருக அழித்து விட்டுப் புது உலகத்தை உருவாக் கும் விலகலாக இருக்க முடியாது. இதுவரை வந்த தளங் கனிடம் திரும்பவும் வந்து அவற்றில் பங்குபற்றி, அவற்றை உருமாற்றி உயர்த்துவதாகவே இருக்கவேண்டும். அப்படித் தானே?"
"ஆம், அப்படித்தான். 爭隸

Page 39
76 கலைஞனின் தாகம்
" அப்படியென்ருல், அந்தத் தளங்களுக்குரிய கலைஞர்கள் எவ்வளவுதான் போதாத் தன்மையுடையவர்களாக இருப் பினும் அவர்களில் அனுதாபப்படுவதற்கோ கேலி செய்து புறக்கணிப்பதற்கோ உனக்கு அருகதையில்லை. உனது புதிய தேடலுக்கும், சிந்தனைக்கும் அவர்கள் தான் அத்தி வாரமிட்டவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு அப்பாலும் உடல், உயிர், மனத்தளங்கள் வளராவிட்டால் அவ்ற்றுக்குப் போகவேண்டும் என்ற சிந்தனை எழுத்திருக் காது. அதனுல் அவர்களுக்கு நீ நன்றியுடையவனுகவே இருக்க வேண்டும். ஏத்தனையோ ஆயிரம் ஆயிரம் கலைஞர் களும் எழுத்தாளர்களும் இதுவரை இந்த உடல், உயிர், மனத்தளங்களில் வெறும் சக்கைகளாக வாழ்ந்து செத்த காரணத்தினுல்தான் சகலரையும் கலைஞர்களாக்கலாம், சகலதையும் கலையாக்கலாம் என்ற சிந்தனை உன்னிடம் எழக் கூடிய சூழல் உருவாகியது. அதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்."
" ஒப்புக்கொள்கிறேன் "" - நான் ஆட்சேபிக்காது அதை ஏற்றுக்கொண்டேன்.
" விடுபட்ட மனத்தோடு (திரும்பவும்) சமூகத்தில் நீ ஈடுபடும்போது அதன் சமயத்துறையில்தான் உன் ஈடுபாடு அதிகம் இருக்கும். அடுத்த தளவளர்ச்சி ஆன்மீகப் பேரறி வுக்கும் பரவசத்துக்குமுரிய தளமென்ருல், இப்போதைக்கு உன் முக்கிய கவனமும் சமயத்துறையில் தான் இருக்க வேண்டும்.”* W
"ஆணுல், பழைய சமயங்கள் வேறு, எழுச்சியுறும் புதிய ஆன்மீகம் வேறு என்று ஏற்கனவே நீ கூறவில் லையா?" - நான் திருப்பிக் கேட்டேன். "அத்துடன், துறை துறைகளாகப் பிரித்துப் பார்க்கும் போக்கு நமக்கெதற்கு?"

கலைஞனின் தாகம் 77
"நம்மைப் பொறுத்த வரையில் துறைகள் என்ற பாகு
பாடுகள் இல்லை. ஆனல், சமூகம் ஏற்கனவே பிரித்து வைத் துள்ள துறைகளை நாம் அதற்காக இல்லை என்று சொல்ல முடியுமா? அவற்றில் பங்குபற்றி நம் போக்குக்கு ஏற்றவாறு அவற்றை உருமாற்ற வேண்டும். அப்போதுதான் துறை கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் போகும். அந்த வகை யில் சமயத்துறைதான் நம் முதல் அக்கறைக்குரிய முக்கிய துறையாகும். புதிய ஆன்மீக எழுச்சி, பழைய சமய எழுச்சி யல்ல என்பது உண்மை தான். ஆணுல், பழைய சமய ஞானத்தை அடிப்படையாகக் கொண்டுதர்ன் புதிய ஆன்மீக எழுச்சி வரவிருக்கிறது. சமயத்துறையில் சர்வமத ஐக்கியம் ஏற்பட்டு, அடிப்படை உருமாற்றம் வரப்போகிறது. அதுவே அடுத்ததள எழுச்சிக்குரிய முக்கிய தத்துவத்தளமாகும். அதற்கு உருவங் கொடுக்கக்கூடிய வகையில் தம்மைத் தயா ரிக்கும் ஆன்மீகவாதிகளே ஒரளவுக்குச் சமயத்துறையில்தான் காணலாம். அதஞல் முதல் சமயம் ; அதற்குப் பின்புதான் அடுத்தவை. அடுத்தவற்றுள் முக்கியமானவை கலை, இலக்கி யங்களும் இதர சிந்தனைத் துறைகளுந்தான். சகலதுக்கும் அடித்தளம் பேரறிவுப் பரவசத்தளம். உடல், உயிர், மனத் தளங்களில் அதற்கு அண்மையிலிருப்பவை கலை, இலக்கிய சித்தனை நிலைகள்தான். அதற்றின் ஊடாகவே பொருள்" உடல் தளங்களுக்கு இனிமேல் பேரறிவு இறங்கவேண்டும். அதனுல் கலை, இலக்கியத்தை உன்னுல் ஒதுக்கிவிடமுடியாது. மாருக அவற்றை உருமாற்ற வேண்டும்."
அப்படியென்ருல், இந்தப் போலிப் பரவசக் கலை, இலக்கியங்களிடம் திரும்பவும் நான் போக வேண்டும் ? " -
நான் கேலியாகக் கேட்டேன்.
"ஆமாம், போக வேண்டும் " - நல்லசிவம் பதிலளித் தான். "ஞானிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் அடுத்த

Page 40
78 கலைஞனின் தாகம்
படியாக இந்த உடல், உயிர், மனத்தளங்களில் உனக்கு இனிமேல் உதவுபவர்கள் அந்தக் கலை, இலக்கியவாதிகளே. அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். பேரறிவுப் பரவசத் தளத்துக்குரிய பேரறிவு அவர்கள்மூலமே பரவலாக உடல், உயிர், மனத்தளங்களில் எழுச்சியுற வேண்டும். பேரறிவுத் தளத்தின் பெருமனிதர்கள் உலகில் பரவலாகப் பிறப்பதற் குரிய கருக்கூட்டல் அவர்களிடையேதான் காணப்படுகிறது."
" எப்படி
* பரவசம் இறங்காத உடல் உயிர், மனத்தளங்களில் பேரானந்தப் பரவசத்தை ஆன்மீக வாதிகளுக்கு அடுத்தபடி யாகத் தம்மளவில் இதுவரை காட்ட முயன்றவர்கள் அவர் கள்தான். அந்தந்தத் தளங்களில் பேரறிவுப் பரவசத்தின் தேவையைத் தீர்க்க முயன்ற மாற்றுப் பொருட்கள்தான் கலை, இலக்கியங்கள். அவை பொருட்களரிலும் காசால் அளக்கப்படக்கூடியவையாகவும் இருத்துங்கூட ஆன்மீகத்துக் கடுத்தபடியாகக் காசையும் பொருளையும் மீற முயன்றவை யும் அவையேதான். அதனுல் கலைஞர்களையும், எழுத்தாளர் களையுமே ஆன்மீக வாதிகளுக்கடுத்தபடியாகப் பேரறிவுத் தளத்துக்குள் ஏற்றவேண்டும். அவர்கள் மூலமே முழுச் சமூ கத்தையும் ஏற்றுவிக்க வேண்டும். நீ கூட அவர்களிடையே தானே பிறந்திருக்கிருய், விளங்கிறதா ?"
"f விளங்கிறது.
" அப்படியென்ருல், நீ முன்பு சந்தித்த அத்த எழுத் தாளர்களையும், கலைஞர்களையுந் திரும்பவும் உன் பேரறிவு இலட்சியத் தேவையின் அடிப்படையில் வைத்து எடைபோடு வது அவசியம். அப்போதுதான் இனிமேல் அடுத்தவர்களை 0. 丁寸。 யும் அணுகுவதற்குரிய புதிய தந்திர யந்திர முறை உனக்குப் பரிட்சயமாகும். "

கலைஞனின் தாகம் 79
புதிய கோணத்திலிருந்து நான் திரும்பவும் அவர்களை நினைத்துப் பார்க்க முயன்றேன்.
சக்கை டைரக்டர் D, சஞ்சிகை ஆசிரியர் A - 1, புதிய தலைமுறை D - 1, D- 2, A-2.
முந்திய என் விலகலுக்குரிய அனுதாபம் இன்னும் நின் றது. எல்லாரிடத்திலும் ஒரே வித போலித்தன்மையையே இன்னும் காண முடிந்தது.
"இனி, அவர்கள் எவரிலுமே உன்னல் திருப்திப்பட முடியாதுதான். உடல், உயிர், மனத்தளங்களுள்ளே மட்டும் திருப்திப்பட முடியாத உனக்கு அந்தத் தளங்களுக்குள்ளேயே திருப்திப்பட முனைப்வர்களில் எப்படித் திருப்தி வரும் ? அது சரி - ஆனல், அடுத்த தள எழுச்சிக்கு, அதாவது பேரறிவின் பரவச எழுச்சிக்கு அவர்களில் யார் உனக்கு அதிகமாக உத வக்கூடியவர்கள் ? அப்படியும் பார்த்தால்தான், அவர்களின் உண்மையான தன்மையையும், அவர்களின் கலைச் சேவை யையும் சரியாக விமர்சனம் செய்வதாகவும் மதிப்பிடுவதாகவும் இருக்கும். யார் அதிகமாக அடுத்த தளத்துக்குரியவர்களாகத் தெரிகின்றனர்? யார் அதற்கு எதிரானவர்களாக, அல் லது அதற்குரிய தகுதியற்றவர்களாகத் தெரிகின்றனர்?"
நல்லசிவத்தின் குரலைக் கேட்டவாறே நான் அவர்களைத் திரும்பவும் கூர்மையாக உற்று நோக்க முயன்றேன்.

Page 41
虚 ●、A● «XXX (X>
Ο
Х•
哆
4x
X&XX-X88 X8888.0888
யந்திரம் 1
X888-8XXX X 888
ox
Ο (X
Κ.
:
&
என் மனக்கண்முன் அந்தச் சக்கை டைரக்டர் மீண்டும் தோன்றினுர்- நல்லசிவத்தின் குரலைக் கேட்டவாறே, அவ ரைக் கூர்மையாக நான் உற்று நோக்கினேன்.
மேசையிலிருந்த சாசாயக் கிளாசைக் காட்டியவாறு
இது தான் இப்போதைய அவரது வேலை என்கிருர், கலை என்ற ஒன்றில்லை, எல்லாம் காசுதான் என்கிருச்.
** இப்போ அவரை முழுமையாகப்பார்".
நல்லசிவத்தின் குரல்.
** மனத்தளத்துக்கு வளர்ந்த மனிதன்தான் அவரும். ஆனல், அவரது பார்வையும் இலட் சியமும் எந்தத் தளத்தில் நிற்கிறது ?" எந்தத் தளத்தில் நிற்கிறது?
** முழுக்க முழுக்க அவர் பொருள் தளத் திலேயே அதாவது சடத்தளத்திலேயே நிற் கிருர், உட்ல், உயிர், மனத்தளங்களில் பேர றிவின் பரவசத்தை நினைவூட்டும் கலைக்கு அவ ரைப் பொறுத்தவரையில் இடமேயில்லை. அந் தக் கலைப்பரவசத்தைக் கூட அவர் பொருளா கவும் காசாகவுமே பார்க்கிருர். அதனுல்தான் பொருள் தளத்தில் பரவசத்தைத்தரும் ஒரே ஒரு பொருளான மதுபானத்தில் அவர் மூழ்கிக்

கலைஞனின் தாகம் 81
கிடக்கிருச். அவரது குணம் சடத்தளத்துக்குரிய தாமதகுணம். உடல், உயிர், மனத்தளங் களைத் தாண்டி வளரும் பரிணுமத்துக்குத் தடை யான குணம், இன்றைய மனித வளர்ச்சிக்கு எதிரான குணம், அடுத்த கட்ட வளர்ச்சிக் குரிய போராட்ட நேரத்தைப் பாழாக்கும் வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. பொழுதுபோக்கு வாழ்க்கை, அந்த வாழ்க்கைப் போக்கு இனிமேல் முற்குக. அழிக்கப்படவேண் போக்கு. அழிக்கப்படவேண்டிய போதைப் பக்கு. அந்தப் போக்குக்கு முட்டுக் கொடுப் பவர்கள்கூட அழிக்கப்படத்தான் வேண்டும். அவர்களிடமிருந்து கலே, இலக்கியங்களைப் பறிப் *பதுதான், அதாவது விடுவிப்பதுதான் அவர்
தளை அழிப்பதற்குரிய ஒரே ஒரு வழி." " அதற்குப்பின் அவருடைய கதி என்னவாகும்? அவ ருடைய கதி? அவரையொத்தவர்களின் கதி? பொழுது போக்கை விரும்பும் பொதுமக்களின் கதி?"
*" அவர்கள் விடுதலை அடைகின்றனர், அவரிடமிருந்தும் அவரையொத்தவர்களிடமிருந் தும் கலை, இலக்கியம் விடுவிக்கப்படும்போது அவர்கள் வாழும் கற்பனைகளிலிருந்தும் போலி களிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். கற்ப னைப் போலிகளை அவசியமாக்கும் பொருள், உடல், மனத் தள நிர்ப்பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவர்."
** எப்படி?"
"கலை, இலக்கிய விடுதலை என்பது, அதா வது பொழுது போக்குவாதிகளிடமிருந்து கலை,

Page 42
82 கலைஞனின் தாகம்
இலக்கியங்களை விடுவிப்பது என்பது உடனடியா கவும் தனியாகவும் வர முடியாது. சமூகத்தின் சகல தொழில்களையும் சகல துறைகளையும், தொழுகையாகவும் கலைப் பரவசமாகவும் ஆக் கும் பெரும் மாற்றத்தின் ஒரு பகுதியாகவே வர வேண்டும். பொதுமக்கள் பொழுதுபோக்கை விரும்பும் மனநிலையிலிருந்து விடுபட்டு சகலதை யும் கலையாகக் காணும் பக்குவத்தைப் படிப்படி யக உணரவரும் விடுதலை மூலமே கலை, இலக்
கியமும் கற்பனையிலிருந்து விடுவிக்கப்படுகின் றன. அடித்தளச் சத்தியப் பேச்றிவுப் பரவசத் தில் விடுதலை பெருகின்றன. மனிதனைச் சத்தி யப் பரவசத்தில் விடுவிக்கும் விடுதலை கலை, இலக்கியங்களாகின்றன. அதாவது மெய்யுள் களாகின்றன."
"ஆணுல், அந்த விடுதலையை அவர்கள் விரும்பாவிட் டால் ? உதாரணமாக, அந்தச் சக்கை டைரக்டர் அதை மூர்க்கத்தனமாக எதிர்த்தால்?"
"எதிர்ப்பும் எதிர்பார்க்கப்பட வேண்டி யதே. ஆனல், அடிப்படையில் அந்தச் சக்கை டைரக்டரும் கலைஞரே. காரணம், அடிப்படை யில் எல்லாரும் ஏக மெய்ப் பொருளின் பரவச வெளிப்பாடுகளே. அது தான் பேரறவுத் தளத்தை ஏற்கும் மெய் முதல் வாதிகளாகிய நமது கொள்கை. அடிப்படை உண்மயையும் அதுவே. அந்த வகையில் எதிர்ப்பவர் நம்மை எதிர்க்கும் போதுதான் முதன்முதலாகத் தன் சுயமான சத்தியக்கலை உருவத்தையும் அதன் ஆன்மீகப் பேரறிவுப் பரவசத்தையும் அறியத் தொடங்குகிருர்,

கலைஞனின் தாகம் 83
அதுவரை அவர் அந்தளவுக்குக்கூட அதை உணர்ந்ததில்லை.
ஆனல் அவருக்குள்ளிருந்தே அவரது எதிர்க்கு திரீக இன்னேர் எதிர்ப்பு. கலைச் சுயத்தின் பரவச எழுச்சி எழுந்து கொண்டிருக் கும்.'
அதை எழுப்பவதுதான் நமது முக்கிய வேலை
அத்துடன் நாம் அவரை அழிக்கப் போவ தில்லை, அவரை அழித்துக்கொண்டிருப்பவற்றி லிருந்து விடுவிக்கவே போகிருேம் என்பதை அவர் உணரும் போது அவரின் எதிர்ப்பும் முற் ருக இளகலாம்.
அதற்கு நாம் எந்நேரமும் இடம் விட்டே, அதையே இலட்சியமாக , வைத்தே அவரை நாம் அணுக வேண்டும்." , * இருப்பினும், அதை உணராத , மன நிலையில் அவரது எதிர்ப்பு இளகாமல் இன்னும் இறுக்கமடைந்தால்?"
'இறுக்கமடையலாம்: அதையும் எதிர்பார்க்கவேண்டும். அதனுல்தான் அவரையும் அவரையொத் தவர்களையும் ஓர் பக்கம் ஒதுக்கி விட்டு, முதலில் அடுத்தவர்களை நாம் அணுக வேண் டும். 'அவ்ரைவிடக் கல்ைவின் பரவசத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய அடுத்தவர்கள். அவர் களின் அணியைத் திரட்டவேண்டும். படைப் W பாளிகள் இயக்கம் அதுவே. உண்மையான r படைப்பாளிகள் இயக்கம், "

Page 43
శిశిశిధిశిశిణిళిళిళిళిళి
... ex
s
శిశిధిశిశిథిళిళిళిళిళ*
|
அவர்களை நான் பார்க்க முயன்றேன். முதலில் முன்னுக்கு வந்தவர் D-1 தான். நீண்டு நெளிவிழுந்த வாரிவிடப்பட்ட தலைமயிர், குழந்தைக்கோலம் பாவம் கலவாத அறிவுத் தோற்றம்; கலைஞனின் தூய போராட்டம். . .
་ g ஏமாற்றப் படுகிருய் ’ என்ருன் நல்லசிவம். ن
" உன் மனத்தால் ஏமாற்றப்படுகிருய்." * எப்படி ?" என்றேன் நான் ஒன்றும் விளங்காமல், ா மனத்தால் அளக்காதே pLsio, solář, மனம் முழுதாலும் அவற் றுக்கு அப்பாற்பட்டபேரறிவாலும், அப்பூரணத் துக்குரிய புதிய தத்துவத் தரிசனத்தாலும் " .sT அளக்கவேண்டும்ھٹیچی . சரி, நீ முன்பு அவரில் காட்டிய கோலத்தைத் தானே இப்போ நான் காண்கிறேன்: அப்போது ஏமாற்றப்படாமல் இப்போது மட்டும் எப்ப்டி ஏமாற்றப்படலாம்? 壽、象 - ९ - १ - - சாந்ான் முன்பு யாரையும் நம்பச் சொல்ல ( '-p ഭ ജ ി வம் பதிலளித்தான். அவர்கள் எல்லாரையும் அனுதாபத்துக்குரிய வர்கள்ாகவே காட்டினேன். அவர்களது s&

கலைஞனின் தாகம் 85
என்பது வெறும் பேர்லி என்றே நிரூபித்தேன். அவை உண்மையின் ஒரு பக்கம். இப்போ அடுத்த பக்கம் வருகிருேம். தந்திர யந்திரப் பக்கம். அதனுல் இப்போதுதான் உண்மையில் ஆட்களிடம் வருகிருேம். ,
முன்பு பெரும்பாலும் போக்குகளை அவ தானித்தோம். ஆட்களையல்ல. இப்போதுதான் ஆட்களுக்கு வருகிருேம்.
ஆஞல், முன்பு போக்குகளில் ஆட்களைக் கண்டதுபோல் இனிமேல் ஆட்களில் போக்கு கண்க் காணப் போகிருேம்.
ஆனல், விடயம் இத்துடன் முடிந்து விடாது. அடுத்த மூன்ரும் பக்கமும் உண்டு. அதை இனிமேல் அவர்களோடு நீ இயங் கும்போதுதான் அறிவாய். அப்போது தான் உன் பார்வை பூரணமாகும். அதுவரை இவை யெல்லாம் அதற்குரிய ஆரம்பத் தெரிவுதான். அந்தத் தெரிவை உடல், உயிர், மனத் தன்ங்க்ளுக்கும் அவற்றுக்கப்பாற்பட்ட பேரறிவு வுக்கும் உரிய் பூசணத் தரிசனத்தால் நடத்த வேண்டும் வெறும் மனத்தால் நடத்தக் கூடர்து. " * சரி, D-1-ல் என்ன குறை?" - நான் கேட்டேன்.
"குறையா? சடமும் பொருளும் உடலும் உயிரும், அவரிடம் குறைகின்றன. அவர் வெறும் மனத்துக்கு மட்டும் உரியவர். மற்ற்ஸ்ற்றுக்கல்ல;

Page 44
86 - கலைஞனின் தாமம்
சக்கை டைரக்டர் வெறும் பொருளோடு to Gib நின்ருர் என்ருல் இவரோ
வெறும் மனதோடு மட்டும் நிற்கிருர்,
அதனுல் மற்றவற்றின் பலத்தை இழந்த So
" எப்படி ! "
"இன்றைய சராசரி எழுத்தாளன். கலைஞ னுக்கு அவர் ஓர் உதாரணம். கலையை ஏற் றுக்கொள்பவர் அவர். ஆனல் அந்தக் கலை யைச் சமூகத்தின் பிற துறைகளில் பிறக்க முடியாத ஒரு தனித்துறையாகக் காண்பவர். அதனல் அவர் காணும் (அந்தக்) கலையில் (வலுவில்லை) பலமில்லை.
* பேரறிவுப் பரவசத்தைப் பற்றியோ, 95 ஏறிய கலையைப் பற்றியோ திட்ட வட்ட மான தரிசனம் அவரிடம் இல்லை. தரிசனமற் றவர்களின் கலைச் சிருஷ்டிகள் உடல், உயிர், மனித்தளங்களின் அழகுப் பொருட்கள்தான் ; அவைகாசால் வாங்கப்படக்கூடியவை. கடை சியில் காசர்கவே மாறக்கடியவை. காசையும் கலையாக்கும் வல்லம்ை அற்றவை." * காசை எதிர்த்துக் கட்ைசிவர்ை அவர் போரர்டவில் லையா? இன்றுங்கூட அவர் பேர்ராடிக்கொண்டிருக்க soovut?""
" போராடுகிருர்தான். ஆளுல், அவரின் போரிாட்டத்துக்குரிய கோட் பாடு என்ன ?. அதன் ம்ந்திரம் என்ன?

கலைஞனின் தாகம் 87
அதன் தந்திர யந்திரம் என்ன? 1 . அவைபற்றிய அறிவு அவரிடம் இல்லை. அதனல்
கடைசிவரை அவர் குருவிச்சையாகவே வாழ்வார். வெறும் மனத்தளப் பிராணி. பொருள், உடல் உயிர்ப்பலத்தை
அவர் பிறரிடமிருந்துதான் பெறவேண்டும். அவை தன்னிடம் இருக்கவேண்டும் அல்லது அவற்றை அணைக்கும் தரிசனம் இருக்க வேண்டும். இரண்டும் அவரிடம் இல்லை. அதனுல் அவ (Trio Gun Terl (paku Tgl. சமரசந்தான் அவரது ஒரே ஒரு வழி. இடைக்கிடை கொரில்லாத் தாக்குதல் இருப் பினும் மனத்தளத்து ஒர உரசல்களாகவே அவை நின்றுவிடும். உள்ளே, சடம், பொருள், உயிர்த்தளச் சமூகத் துள் அவற்ருல் ஊடுருவ முடியாது. அதனுல் அவரது போராட்டங்களும் அவ ரைக் காப்பாற்றும் சமரசங்கள் தான். சமூகத்தைக் காப்பாற்றும் புரட்சிகளல்ல."
* அப்படியென்ருல்" 0- 2க்கு அவர் விட்டுக்கொடுக் காது தனியாகவே தணியாத தாகத்தை வெளியிட்டதுங்கூட அவரது போராட்டமல்ல, சமரசந்தான்?"
* அவர் ஏன் விட்டுக் கொடுக்கவில்லை?- அதை முதலில் ஆராயவேண்டும். அதை ஆராய வேண்டுமானுல், அவரது சகல முயற்சி களையும் அவற்றின் பின்னணியையும் ஆராய வேண்டும்."

Page 45
88 கலைஞனின் தாகம்
"அப்படியென்ருல், தனியாக ஒரு குத்துவிளக்கைப் பற்றியோ அல்லது தணியாத தாகத்தைப் பற்றியோ கலை விமர்சனம் செய்ய முடியாதா? மதிப்பீடு செய்ய முடி யாதா? " m - |
““ Сурфштg5. காரணம், தனியானது என்ற ஒன்றில்லை. தனித்துறைகள் என்பவை அடிப் படையில் எவ்வாறு இல்லையோ, அவ்வாறே தனிவிடயங்கள் என்பவையும் அடிப்படையில் இல்லை. பூரணப் பார்வையில் ஒவ்வொன்றும் அதன் முழுப் பின்னணியோடும், அதன் காரண காரியங்களோடும் தொடர்பு படுத்திப் பார்க்கப் பட வேண்டும். அதன் பின்பே தனிப்பட்டவற். றைப் பற்றித் "தீர்ப்பு கூறலாம் . அந்த வகையிலேயே D-2 வுக்கு அவர் விட்டுக் கொடுக்காததையும் பார்க்க வேண்டும். எதற் காக அவர் விட்டுக்கொடுக்கவில்லை என்று நீ Sardiécsi ?' s " தன் கலைச்சுயத்தை, தன் தனித் தன்மையைக் காசுக் காக இழக்கவிரும்பாத காரணத்தால்."
* அந்த ஒரு விடயத்தில் அப்படித்தான் அவர் ஒரு தோற்றத்தை எழுப்ப முயன்றுள் ளார். அந்த ஒரு விடயத்தில் அப்படித்தான் அவ்ரை முன்பு நானும் உனக்குக் காட்டியுள் ளேன். அதை ஒரு தனி விடயமாக எடுத்துக் கொண்டால் அப்படித்" தெரியும். ஆனல், ஒரு தனி விடயம் என்ற நிலை இனிமேல் நமக்கு எதிலும் இல்லை. அதனல் அந்தத் தனி விடயத்தின் தோற்றத்தை நிரூபிக்க வேண்டுமானல் அடுத்த விடயங்களிலிருந்து.

கலைஞனின் தாகம் 89
அதாவது அவரது அடுத்த செயல்களிலிருந்து இனிமேல் நாம் ஆதாரம் காட்ட வேண்டும். ஆனல், அப்படிக் காட்டுவதற்குரிய ஆதாரங் கள் அவரிடம் இல்லை. அதற்கு எதிரான ஆதாரங்கள்தான் அதிகம்.
** 6Tůu ? ""
தன் கலைச்சுயத்தை, தன் தனித்தன் மைய்ை சதா அவர் காசுக்குத்தான் விற்றுக் கொண்டிருக்கிருர், ஒலிபரப்பு, விளம்பர ஸ்தா பனங்களிலும் அவரது கலைச் சேவை காசுக் காகத்தானே t நடக்கின்றன? அவரது வாழ்க் கையே அதுவாக மாறியுள்ளது. அந்த நிலை யில் தணியாத தாகம் - குத்துவிளக்கு பிரச்னை யில் மட்டும் தன் தனித்தன்மையைக் காசுக் காக இழக்க விரும்பாமல் பேர்ராடியதில் அர்த்த
6éb& .. ' ' .. . . ܕ
அது தொழில், உன்ழைப்புக்காகச் செய்வது. இது கலை, இரண்டையும் மாரூட்டம் செய்யக்கூடாது' என்று அவர் கூறிஞல் s ) .
་་་་་་་་་་་་ இரண்டையும் மாருட்டம் செய்பவர் அவர்தான். 'தொழிலே கலையாகவும், கலையே தொழிலாகவும் இருக்கவேண்டியதை வெவ்வே ருகப் பிரித்து அவர்தான் மாருட்டம் செய் கிருர்." ^~ . . -
* அத்தகை பிரிவுகளை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு சமூகத் தில்'வ்ாழும்பேர்து அவற்றை ஏற்றுக்கொண்டு உள்நுழை வதுதானே புத்திசாலித்தனம்? உமது தந்திர யந்திர முறை யும் அதுதானே?"

Page 46
90 கலைஞனின் தாகம்
அது உண்மை. ஆனல் அதற்குரிய பூரண மான தத்துவமும் அதைப் புத்தி பூர்வமாக உணர்ந்து சகல விடயங்களிலும் அதன்படி செயல்படும் சுயவிமர்சனங் கலந்த தந்திர முறைகளும் இருக்கும் போது தான் அப்படி உள் நுழைவதற்கு ஒருவர் உரிமை யும் தகுதியும் கோரலாம், மற்றும்படி அவர் வெறும் போலிதான். பலவித முரண்பாடு களின் கூட்டாகவே அவர் காணப்படுவார். அவரது கொள்கை என்பவை எல்லாம் கொள் கையின்மையாகவே இருக்கும். போராட்டம் எல்லாம் இடந்தவறி சந்தர்ப்பம் தவறி ஆள் மாறி நடத்தப்படும் மாருட்டங்களாகவே இருக் கும். D - 1 னிடம் அத்தகைய தத்துவமும் அதற்குரிய தந்திர முறையும் இல்லாதபோது எங்கு சமரசம் செய்வது, எங்கு போராடுவது என்பதை எந்த அடிப்படையில் வைத்து அவர் தீர்மானிப்பார்? 3 *" தொழில் விடயங்களில் சமரசம் செய்து கொள்வது என்றும், கலைச்சிருஷ்டி விடயத்தில் தன்னை இழக்காமல் போராடுவது என்றும் அவர் தீர்மானிக்க முடியாதா?” " கலை என்பது விடுதலை, விடுதலை என் பது பேரானந்தப் பரவசநிலை. அதை உண ராத ஒருவர் கலையை எப்படிச் சிருஷ்டிப்பார்? கலைக்காக எப்படிப் போராடுவார்? எப்படிப் போராடுவது எப்போது போராடுவது யாரோடு போராடுவது என்பனவற்றை எப்படி தீர்மானிப்பார் ? எது கலையற்ற தொழில் எது தொழிலற்ற கலை என்று எவ்வாறு பிரித்துப் பார்ப்பார்?" . . .

கலைஞனின் தாகம், 91.
" திட்டவட்டமான தீர்க்கமான முடிவில்லாவிட்டர்லும் உணர்வுகள் மூலமாவது வித்தியாசத்தைக் காண முடியாதா?"
"அந்த உணர்வுகளின் அர்த்தம் என்ன? அர்த்தத்தை அறியசுவிட்டால் அதே உணர்வு களாலேயே ஏழாற்றப்படலாம். ஏமாற்றப்படக் கூடிய ஒருவர் எப்படிப் போராட முடியும்? கலை என்பது உணர்வுகளுக்குட்பட்டதல்ல, உணர்வுகளைத் தொடுவதாகத் தெரியினும் அது உணர்வுகளைக் கடப்பது. கலை தரும் பரவச இழப்பு பேரறிவில்புெறிப்படும் :விடுதலையாகும். பேரறிவுக்குரிய ஒன்றை விட்ணர்வுகள் மூலம் எப்படி அளிப்பது? : : பேரறிவுக்குரிய ஒன்றுக்காகப் புத்திபூர்வமான தெளிவில்லாது எப்படிப் போராடுவது?அறிவில் லாது, அர்த்தம் தெரியாது, புத்தி பூர்வமான தத்துவம் இல்லாது பேரறிவுக்குரிய ஒன்றை எப்படிச் சிருஷ்டிப்பது?
D - 1 ஒரு கலைஞருமல்ல, கலையைச் சிருஷ் , டிப்பவருமல்ல. அவரது போராட்டம் எல்லாம் உணர்வுகளின் வெறும் மாருட்ட்ங்கள் தான். ஏதோ ஒருவித சமரசந்தான்."
"அப்படிப் பார்த்தால் இந்த உடல், உயிர், மனத் தளங்களில் ஒருவரும் கலைஞனுக இருக்க முடியாது?"
s منها سع,"؟ உயிர். - மனத்தளங்களில் வசப் பேரறிவை ஏற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவ்ருமே கலைஞராக இருந்ததில்லை. இருந்தார்கள் சிலர்: அவர்கள் தான் ஞானி கள். உண்மையான கலைஞர்கள். 爱参

Page 47
92
கலைஞனின் தாகம் ,
"ஞானிகள் கலேயைச் சிருஷ்டித்தார்களா?' '
"அவர்கள் செய்தவை எல்லாம், செய் பண்வ எல்லாம் கலைகள் தான்.
அவர்களது வாழ்க்கையே ப்ெரும் பேரறிவுப்
பரவசக் கலைய்ேதர்ன்.
அந்தக் க்லேயைத்தான் இனிமேல் சகலரும் தம் வாழ்வில் அனுபவிக்க வேண்டும் ; செய்ய வேண் டும். ' ' )
சகலரினதும் அடிப்படை மெய்நிலை அதுவே தான். அதை அறிவு ரீதியாக உணர்ந்தவர்கள் தான்
கலை நோக்கி முன்னேறலாம்.
கலைக்காகப் போராடலாம். மற்றவ்ர்கள் எல்லாரும் கலைக்கெதிரான தளங் களில் தத்தம் கற்பனைகளைத்தான் உணருகின்ற னர். ' , '" . . . . .*, கற்பனைகளுக்காகப் போராடுபவர்கள் கலைக்கெதி ரானவற்றேடுதான் சமரசம் செய்கின்றனர். அவர் கள் காசோடுதான் பேரம் பேசுகின்றனர். கலைக் காகப் போராடுவதில்லை.
" அப்படியானல், 0 க்கும் 0- 1 க்கும் வித்தியாசம்
ഓ&?'
" வித்தியாசமிருக்கிறது. -
0, கலை என்ற ஒன்றில்லை என்பவர், கர்க்தான்
Stöâsib 676öTu6) if, sa) 2- GRT i ay sâr u ih காசாகவே கண்டவர்.
D - 1, கலை என்ற ஒன்று உண்டென்பவர். ஆஞல், அதை வெறும் உணர்வுகளாலேயே அறிபவர்; அறிவு மூலம் உணர்ந்தவரல்லர்.
அதனுல் கடைசிவரை கலைக்காகப் போராட முடி
ப்ர்தவர். "

கலைஞனின் தாகம் '93
அவர் போராடுவது வெறும் உணர்வுகளுக்காக
வும் கற்பனைகளுக்காகவுமே. அதனுல் அவை வெறும் மாருட்டிங்களே ; காசோடு நடத்தும் சமரசங்களே."
" அப்படியானுல் D - 1, D-2 வுடன் நடத்திய தணியாத தாகம் - குத்துவிளக்குப் போராட்டம் கலைக்காக நடத்திய போராட்டமல்ல? வெறும் உணர்வுகளுக்காகவும் கற்பனைகளுக்காகவும் நடத்திய போராட்டம்? அது ஏதோ ஒரு வகையில் காசோடு செய்த áቸupፓáFù ? ''
நிச்சயமாக அவையேதான் கலையின் தாற்பரியத்தை, அதன் பேரறிவுப் பரவச விடுதலையை அறிவு பூர்வமாக உணராத ஒருவன் தன்னைக் கலைஞனுக நினைப்பது அவன் செய்யும் முதல் மாருட்டமாகும். அதை D - 1உம் செய்கிருர், கலையின் தாற்பரியத்தை அறிவு பூர்வமாக உண ராது, உணர்வு மூலமாகவே அறியுமளவுக்கு ஒருவன் தன்னைக் கலைஞகைக் கருதலாமென்ருல் அவன் உண்மையான கலைஞனல்ல. அவன் - ܇ ܀ - ܀ ? ܀ உணர்வுகளுக்கப்பாற்பட்ட கலையை உணர்வு களோடு சமரசம் செய்பவன். v. காசுக்கப்பாற்பட்ட கலையைக் காசோடு சமரசம் செய்பவன். காசுக்கெதிராகக் கலைக்காகப் போராட முடியாத வன். உணர்வுகளுக்காகவும் அவற்றுக்குரிய பொருள் உடல், உயிர், மனத்தளங்களின் காசுக்காகவுமே போராடுபவன்.

Page 48
、铨
daagserfar sirah
அதைக் கலப்போராட்டமாக நினைப்பது அவன் செய்யும்.அடுத்த மாருட்டமாகும். 0 - 1 உம்
அதையே செய்கிருர், கலையின் தாற்பரியத்தை அறியாதவருக்குச் Felsea துமே வெறும் சக்கைத் தொழில்தான். வேதனை நிரம்பிய வேலையேதான். அந்த நிலையில், ஒன்றைத் தொழிலென்றும் இன்
ஞென்னிறக் கலயென்றும் காண்பது அடுத்த மாருட்டமாகும். კ; ; * :
தொழிலிலிருந்து தப்புவதற்கும். தொழிலற்ற பொழுதைப் போக்குதற்கும் இன்னுேர் போலித் தொழிலை உருவாக்கி அதற்குக் கலையென்றும் பெயர் வைக்கிருன் உண்மையில் அது கலையல்ல, தொழிலுமல்ல; தொழிலற்ற போலித் தொழிலே.
அதைக் கலையென்று காண்பது அடுத்த மாருட்ட மாகும். D-1 அதையும் செய்கிருர்,
கக் கலையில் போராடுகிருர், அதாவது, கலையென்ற போலித் தொழிலில் ஒரு போலிப் போராட்டத்தை நட்த்துகிருர். அது கற்
தொழிலில் சதா நடைபெறும் சமரசத்தை மறைக்
பன்யில் ஒரு கற்பனை.
D-1 அதையும் செய்கிருர்.
கடைசியில், D-1 இன் அத்தனை கலைச் சிருஷ்டி களும் போராட்டங்களும் அவர் ச்ெய்யும் விளம் பரஸ்தாபன ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தொழில் களையும் அதற்குரிய காசுச் சமரசங்களையும் மறைக் கவும் அவற்றிலிருந்து தப்பவும் அவர் செய்யும் போலித் தொழிலும் அதன் போலி உற்பத்திப்
பொருள்களுமேதான் ’

கலைஞனின் தாகம் 95
கலையுமல்ல, கலைச் சிருஷ்டியுமல்ல. இவற்றை அவர் அறிந்திருந்தால் அவர் உணரும் கலைத் தரத்தின் அர்த்தத்தைப் புத்திபூர்வமான தத் துவ ரீதியில் விளங்கியிருந்தால், அவர் தான் செய் பவற்றைத் தலைகீழாய் மாற்றியிருப்பார். போராடிய இடத்தில் சமரசம் செய்திருப்பார். சம ரசம் செய்யும் இடத்தில் போராட்டத்தைப் புகுத்தி யிருப்பார். அதன் மூலம் தன் தொழிலையும் அதன் போலியையும் இரண்டையும் கலையாக்கியிருப் Lu Trř. ”” அதாவது D - 2 வுடன் அவர் சமரசம் செய்திருக்க வேண்டும் என்றும், விளம்பர ஸ்தாபனங்களுடனும் ஒலிபரப்பு ஸ்தாபனங்களுடனும் போராடியிருக்க வேண்டுமென்றும் கூறுகிறீர்?"
* D - 2 வுடன் சமரசம் செய்து அதன் மூலம் வரும் பலத்தோடு விளம்பர ஸ்தாபனங் களுக்குள் போராட்டத்தைக் கொண்டு செல்லல். அதுதான் அவருடைய தந்திரமாக இருந்திருக்க வேண்டும். " "" ஆனல், வானுெலியையும் விளம்பர ஸ்தாபனங்களை யும்விட D - 2 இன்னும் மோசமாக இருந்தால் ? காசுக்கா கவே வாழ்பவராய் இருந்தால் ? அப்படிப்பட்டவரோடு செய் யும் சமரசம் எப்படிக் கலையை வளர்க்கும்? எப்படிக் கலைப் போராட்டத்தை வலுப்படுத்தும்?"
" சரி, இனி தயாரிப்ப்ாளர் D - 2 விடம் வருகிருேம் " என்ருன் நல்லசிவம். "அவரை இனி முழுமையாகப் பார். உடல், உயிர், மனத்தளங்களையும் அவற்றுக்கப்பாற் பட்ட பேரறிவையும் இணைத்துப் பார்க்கும் பூரணத் தரிசனத்தோடு அவரையும் பார். வெறும் மனத்தால் பார்க்காதே. ""

Page 49
88088-888-88-88-X888-X
X
யந்திரம் II
శిశిధిళిళిళిళిశిశిధి&&&&&&&&
03) XV
தயாரிப்பாளர் 0 - 2 என் மனக்கண்முன் எழுந்தார். பேரறிவு கலந்த பூரணப் பார்வை வீச்சால் அவரது பல பக்கங்களையும் நான் துருவ முயன்றேன்.
கட்டிட நிறுவுநர் தனக்கென்றே சமூகத்தில் ஒரு தனி யான ஸ்தானத்தை வெட்டிக்கொண்டு வருபவர். பொருள், உடல் தளத்தில் நிலையாக வேர்விட்டுள்ளவர். ஆனல், அதன் கிளைகள் உயிர், மனத்தளங்களுக்குள்ளும் ஊடுருவியுள்ளதைக் கட்டிடத் தொழிலோடு நிற்காமல் அவ்ர் கவனம் பத்திரிகை, படத்தொழில்களிலும் பரவியுள்ளதிலிருந்து அறியலாம், ஆனந்தகுமாரசாமியின் பெயரில் ஏதோ ஒருவித ஈர்ப்பு அவருக்கு.
அக்கோலங்களினதும் கொள்கைகளினதும் உண்மை யான அர்த்தங்கள் என்ன?
** அர்த்தங்கான வேண்டுமானுல் முதலில் அர்த்தமற்றதை நீக்கவேண்டும் " - நல்லசிவம் வழி காட்டினுன். "நாம் பார்க்கும் பூரண அர்த்தத்தில் அவர் ஓர் உண் மையான் கலைஞரல்ல, பேரறிவுக்கலைப் பரவச சுயத்தை அனு பவிக்கும் ஞானியும். அந்தச் சுயத்தை அறிவு பூர்வமாகத் தெரிந்துகொண்டு அதை நோக்கிச் சதா முன்னேறுபவனுமே உண்மையான ஒரு கலைஞன் என்ருல் D-2 கலைஞராகார். சரிதானே ? : ! . . . . . .
* சரி" ன்ன்ருன் நல்லசிவம்.

கலைஞனின் தாகம் 97
. அப்படியென்ருல் கலைச்சுபத்தின் தாக்கத்தை உடல், உயிர், ம்னத்தளங்களின் உணர்வுகள் மூலம் அறிபவராக மட்டும்ே அவரை இனங்காணலாம். அந்த வகையில் அவரும் D-உம் ஒரே வகையினரே."
* " fl ** -- நல்லசிவம். "அப்படியென்றல், உணர்வுகளுக்கப்பாற்பட்ட sčvář சுயத்தை உணர்வுகளோடு சமரசம் செய்பவர், உடல், உயிர், மனத்தளங்களுக்கப்பாற்பட்ட பேரறிவுப் பரவசத்தை உடல், உயிர், மனத்தளங்களுக்குரிய காசோடும் அதிகார ஆணவத் தோடும் பேரம் பேசச் செய்பவர். அந்த வகையிலும் D-2உம், D-1உம் ஒரே ரகத்தினர்தான்.
"ஆம்" என்ருன் நல்லசிவம், "ஞானியும் கலைஞர்களுமல்லாத சகல மக்களும் அந்த ரகத் தினர்தான்." *ሩ " அப்படியென்ருல் 0-1 க்கும், 02 க்கும், என்ன வித்தி பாசம்? தயாரிப்பாளர் 0-2 க்கும் தணியாததாகழ் 0.1 தொ ழில் செய்யும் வானுெலி விளம்பர ஸ்தாபனங்களுக்கும் என்ன வித்தியாசம்?" - நான் கேட்டேன்.
வித்தியாசங்கள் இனித்தான் வருகின்றன. பேரம் பேசுவதிலுள்ள வித்தியாசங்கள். சக்தி வித்தியாசங்கள். மக்களின் பக்குவநிலைகளையும் அங்குதான் Lu Tiħdities வேண்டும். அந்தச் சக்தியையும் அதன் குணத்தில்தான் பார்க்க வேண்டும்."
• " srửưu ? **
உணர்வுகளுக்கப்பாற்பட்ட கலைச் சுயத்தை 'உணர்வுகளோடு 'சமரசம் செய்யும் போதும்,

Page 50
8 கலைஞனின் தாகம்
காசுக்கப்பாற்பட்ட கலைச் சுயத்தை காசோடு பேரம். பேசும்போதும் எந்தப் பக்கம் வெல்லும் என்பது அந்தப் பக்கத்தின் பலத்தைப் பொறுத்
அந்த புலத்தைக் கொண்டே ஆட்களின் பக்கு வத்தைப் பார்க்க வேண்டும்,
இவை முக்கிய அளவுகோல் ஒன்றின் இரு
பக்கங்கள். அளவு கோல்கள் இன்னும் இரண்டு இருக் கின்றன. ,
திடீரென்று ஓர் ஒளிக்கிற்று"உள் நுழைந்து சகலதையும் தெளிவுபடுத்தியது போன்று ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஞானிக்ளும் பரவசப் பேரறிவைப் புத்தி பூர்வமாகத் தொட முயலும் க்லைஞர்களுமற்ற சர்தார்ன மக்கள் சகலரினதும் பல வகைப்பட்ட தரங்களும் பளிச்சிட்டுத் தெரிவனபோல்பட்டது
அந்தத் தெளிவு சரிதான என்பதை நான் அவனிடமே
கேட்டு நிரூபிக்க முயன்றேன்.
'உணர்வுகளுக்கப்பாற்பட்ட கலைச் சுயத்தை உணர் வுகளோடு சமரசம் செய்யும்போது உணர்வுகள் வலுப் ப்ெற் றிருந்தால் உணர்வுகள் வெல்லும், கலைச் சுயத்தின் பேரறி வுப் பரவசமேறிய அறிவு வலுப்பெற்றிருந்தால் அறிவு
வெல்லும் அப்வடித்தானே?"
"அப்படியேதான்." அவன் ஆமோதித் தான்.
நம்பிக்கையோடு நான் அடுத்த படிகளில் ஏறினேன். 'உணர்வுகளால் மட்டும். நடத்தப்படும் கலச்சிருஷ்டி தாழுற்றதாய் இருக்கும். பேரறிவுத் தரிசனம் ஏறிய, அதன்

கலைஞனின் தாகம் 99.
தத்துவ விளக்கம் உருவாக்குபவை தரம் மிகுந்தவையாக
இருக்கும். அப்படித்தானே?"
"அப்படியேதான்."
"இவற்றில் எத்தெந்தப்போக்குகள் ஒருவரது முயற். சியில் தெரிகிறதோ, அந்தந்தப் போக்குகளையும் குணங் களையும் அவரில் காணலாம். அவற்றின் மூலம் அவரது பலத்தையும் பக்குவத்தையும் காணலாம் அப்படித்தானே?"
"அப்படிய்ேதான்." " அப்படியாளுல், தணியாத தாகம் D-1 இடமும், தயாரிப்பாளர் 0 - 2விடமும் எந்தெந்தப் போக்குகள் வலுப் பெற்று நிற்கின்றன? கலச் சுயத்தின் பேரறிவு ஏறிய அறிவைவிட கலைச் சுயத்தின் உண்ர்வுகள்தானே? அந்த வகையில் இருவரும் ஒரு ரகத்தினர்; அப்படித்தானே?”
".அப்படியேதான்" در , ... "
அப்படியானல், வித்தியாசத்தை அடுத்த அளவு கோல் மூலமே பார்க்க வேண்டும். கலைச்சுய்ம் எழுப்பும் உணர்வு களோடு காலச அல்லது பொருளைச் சமரசம் செய்யும்போது எது வலுப்பெற்றிருக்கிறதோ அது வெல்லும் என்ற அளவு கோல். அதுதான் அவர்கள் இருவருக்கும் பொருந்தும். அப்படித்தானே?"
"அப்படியேதான்."
"பேரறிவுத் தன்த்துக்குரிய பரவச்த்தோடு கலையைப் பின்த்துப் பார்க்கும் புத்திபூர்வமான விளக்கமில்லாத தால் 0.1 உம், 0.2 உம் தமக்குத்தெரிந்த அளவில் கலை யுணர்வுகளை வெளிப்படுத்தும் போது அக்கலையுணர்வுகளைக் காசோடு, அதாவது பொருளோடுதான் சமரசம் செய்ய முயல் கின்றனர். கலையுணர்வுகளைப் பேரறிவுப் பரவசத்தோடு சம

Page 51
100 கல்ஞனின் தாகம்
ரசம் செய்யும் அறிவும் திறனும் அவர்களிடம் இல்லை. அப் படித்தானே?" ,
" அப்படியேதான்." அப்படியானல், கலையுணர்வு- பேச றிவு என்ற பெரும் நிலக்குக் கீழ்ப்பட்ட கலையுணர்வு-பொருட் தேவை artiro சிறுநிலையில் நிற்கும் அவர்கள் இருவருள் எவர் அதிக வலிமை பெற்றிருக்கிருர், எவர் எவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பவற்றைத் தீர்மானிக்க வேண்டுமானல், இரு வருள் எவர் கலையுணர்விலும் பொருட்துறையிலும் பலம் பெற்றிருக்கிருர் என்பதைப் பார்க்க வேண்டும். அப்படித்
5reਗ ?' . . . . . . . . .
"அப்படியேதான்" என்று ஆமோதித்த நல்லசிவம் தொடர்ந்தான்.
"பொருள்துறையில் மட்டும் பலம் பெற்றிருப் பவர் உடல், உயிர், மனத்தளங்களில் ஆகக் குறைந்த கலைச் சுயத்தாக்கத்தை உணர்பவர். அவர் கல்யுணர்வில் வலுப்பெற்றிருப்பவர்க் கெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டும். அது முதலாவது விதி. கலையுணர்வுகளில் மட்டும் வலுப்பெற்றிருப்பவர் பொருள், உடல் தளத்துக்கு மேற்பட்ட் உயிர் மனத் தளங்களில் நிற்கிருர். அவர் کننه--ع உயிர், மனத் தளங்களில் கலைத்தாக்கத்தைச் Aífe angu syaray alaurduaat. sus áraw traig d. . . . . f. , 's
இருப்பினும்,பேரறிவுப் பரவசத்தை அனுபவிக் காவிட்டாலும் அறிவு ரீதியாகத் தெரிந்து, அதன்படி வாழ்பவரோ அவரைவிட அதிகமாகக்

கலைஞனின் தாகம் 101
கலையின் தாக்கத்தை உணர்கிமூர். பொருளை யும் தன் அறிவால் இனத்து முழுமைப்படுத் தக்கூடியவர். அதஞல் கலையுணர்விலும் அதிக வலிமையுட்ைபுவர். அவர் மற்றவர்கள் வளர் வதற்கு வழி காட்டுபவர். அவருக்குக் கலை யுனர்வுகளில் மட்டும் நிற்பவரும். பொருட் துறையில் மட்டும் நிற்பவரும், இருவரும் விட் டுக் கொடுக்க வேண்டும். அது மூன்ருவது விதி. பொருட்துறையில் வலிமையற்று அடுத்த நில களுக்கும் தகுதியற்று இருப்பவர்கனோ எல்லா ருக்கும் கீழ்ப்பட்ட நிலையில் நிற்கின்றனர், அடுத்தவர்களுக்கே அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும், அதி தான்காவது விதி. இந்த நான்கு போக்கு நிலைகளுக்குமுரிய குணங் களும் இருக்கின்ற்ன. :( . W/ (1) பேரறிவுக் கலைப் பரவச் சுயமான மெய் நிலை அல்லது சத்திய நிக்ல. உணர்வுகளைக் கடந்தது; குணங்களையும் கடந்தது. அது r கலை ஞான நிலை. மனதையும் கடந்த நிலை. (2) அப்பேரிநீவை நோக்கிஞேர், கல்ப் பரவ சத்தை அதிகமாக அறிந்தோராவர். அவர் கள் மனத்தளத்தின் உச்சத்தில் நிற்கின் றணீர். அவர்கள் மின்த்தளத்தின் குண மான சாத்வீக குணத்துக்குரியவர்க்ள். குணமற்ற கலப் பரவசமான பேரறிவை நாடும் குணமே சாத்வீக குணமாகும். அதைக் கலையறிவு எனலாம். கலைஞான) நிகலயை நேர்க்கிய கலையறிவு

Page 52
102
கல்ஞனின் தாகம்
(3) பேரறிவு புத்திபூர்வமாக எருத கலையுணர்வு
"கனில் மட்டும் நின்று கலைத்தாக்கத்தைக் காண்போாது ம்னம், உடல், உயிர்த் தளங்களிலேயே உறைய முயல்கிறது. அவர்களது குணம் உடலுக்குரிய ரஜத குண்ம். அதை வசதிக்காக கலையுணர்வு நீலான்லாம்
(4) பொருள் துறையில் மட்டுமே பலம் பெற் நிருப்போரின் மனம் சடத் தளத்திலேயே
உறைய் முயல்கிறது. அதனல் அவர் தளது குன்ழ்தாமத குணம். அதைப் பொருளறிவுநிலைஎனலாம்.
శ :్క ప* :
கு) முக்குனதிலகளுக்கும். கீழ்ப்பட்டோர்,
கலவின் தாக்கத்தை உணராதோர். மனம் மிருக - கணித.இடை வலயத்துக்குரிய
இயல்புகளில் நிற்கின்றது. மனித வளர்ச்
சிக்கு மூலம்ாயிருந்த அந்த இடைவலத்துக்
குரிய மூல குணத்தில் அவர்கள் நிற்கின் .றனர். அதை உடலுணர்வு நிலை எனலாம் بر
நல்லசிவம் விளக்கிய நிலைகளும் அத்த நிலைகளுக்குரிய விதிகளும் குணங்களும், நான் படிப்படியாக ஏறி வந்த சிந் தனை ஏணி திடீரென்று எதிர்பாராத விதமாக வெளிப்படுத்திய பிரம்ம்ாண்டம்ான காட்சிகளாக, உலகப் போக்குகளாக என் முன்னூல் விரிந்தன.
அந்தக் காட்சிகளின் கலத் தன்மை ஏற்படுத்திய பரவச அதிர்ச்சியால் அவற்றுக்கே உரிய தெளிவை வழுவ விட்டு விடாமல் நினைவில் வாங்கி நிறுத்துவது சற்றுக் கஷ்டமாகத் தான் இருந்தது 'ஆளுல், அதை நழுவவிட நான் விரும்
 

கல்ஞனின் தாகம் 103
பவில்லை. வெறும் உணர்வுகளை விட அவற்றின் அடிப்படை அறிவுத் தெளிவுதான் முக்கியமாகப்பட்டது எனக்கு.
நிதானித்து நிதானித்து நான் மீட்டிப் பார்க்கமுயன்றேன். "மனத்தைக் கடந்த பேரறிவுப் பரவசக் கலைச் சுயமே சகலருக்குமுரிய அடித்தன மெய்நிலை. அந்த நிலையே கலை ஞான நிலை. அப்படித்தானே?" s
" அப்படியேதான்' "கலையறிவு - பேரறிவுக் கலப்புக்குரியது சாத்வீககுணம் அதாவது, மனத் தளத்தின் உச்ச வளர்ச்சிக்குரிய குணம், க்லைய்றிவுக் குணம். அப்படித்தானே?
" அப்படிய்ேதான்.", 'வெறும் கலையுணர்வுகள் உடல்-உயிர்த்தளத்துக்குரிய ம்னநிலைகள். ரஜதகுணம் அவற்றுக்குரியது. அது கலை யுணர்வுக் குணம். அப்படித்தானே?"
" அப்படியேதான்." “ வெறும் பொருள்துறை வலிமை , உடல், பொருள் தளத்துக்குரிய மன ஈடுபாடு. அதன் குணம் தாமதகுணம். அது பொருளறிவுக்குணம். அப்படித்தானே?"
"அப்படியேதான்." ". . "இவை மூன்றுக்கும் கீழ்ப்பட்டது மனித - மிருக மாற்று வலயத்துக்குரிய மனநிலை. அதன் குணம் மூலகுணம். அது உடலுணர்வுக் குணம். அப்படித்தான்ே?" * அப்படியேதான்." * இவை சகல மனிதருக்குமுரிய கலைச்சுயத்தின் வெளிப் ப்ாட்டுத் தரவித்தியாசங்களுக்குரிய குணங்கள். சகலரிடத்தி லும்" எத்ோ ஒன்று அல்லது இவுை மூன்று குணங்களும் கலந்து காணப்படலாம். அப்படித்தானே?"

Page 53
104
கலைஞனின் தாக்ம்
" ஆம். .ت-.-. ஒரு சிலரைத் தவிரச் சகலரிடத்திலும் காணப்
படும் குணங்கள்." - ந்ல்லசிவம் பதிலளித்தான்.
* யார் அந்த ஒரு சிலர்? " - நான் கேட்டேன்.
"பூரண முழுமையான கலைஞர்கள். அதாவது ஞானிகள். . . . . . . . . . . . அவர்களிடம் இக்குணங்கள் இருப்பதில்லை. காரணம், அவர்கள் இக்குணங்களைக் கடந்த
பேரறிவுக் கலைச் சுயத்தினர்.
* இக்குணங்கள் கலைச்சுயத்தைக் கட்டுப் படுத்தி வெளிப்படுத்துகின்றன.
அதஞ்றல் அவற்றின் கட்டை அறுத்தவர்களே பூரணமான கலைஞானிகளாக விளங்குகின்றனர். அவர்கள் குணங்களைக் கடந்தவர்கள். அவர் கள் இதுவரை ஒரு சிலர்தான் இருந்தனர். இனிமேல்தான் பரவலாகப் பலர் வரவேண்டும். பூரணக்கலையுகம் இனிமேல்தான் எழவிருக்
கிறது. * : ' பூரணக்கலையும் பேரறிவுப் பரவசமான சத்தி
யமும் ஒன்ருனபடியால் கலிவிழ எழும் கிருத யுகம் அல்லது சத்திய யுகம் கலையுகமாகவே
இன்ரிமேல்தான் கலைஞனின் எழுச்சி ; கலைஞனின்
வளர்ச்சி ; கலைகளின் ஆட்சி, சகலதும்
தொழுகையாகிக் கலையாகிப் பேரறிவுப் பரவ
சத்தை எழுப்பும்போது சகலதும் பூரண கலை
யாட்சியாயும், சகலரும் பூரண் கலஞர்களாக

கலைஞனின் தாகம் 其纷5
அப்பிரமாண்டமான விரிவுகளில் என் மனம் தோய்ந்து கரைந்து கொண்டிருந்தது. பரவசத் தோற்றம், பரவசக் கனவு. ஆணுல், மனங்கரைந்த அதே வேளையில் சிந்தனை இன்னும் கூர்மையாகிக்கொண்டே செயல்பட்டது. முன்பு முடிவுகட்டப்படாமல் விடுபட்ட கேள்வி தக்க தருணம் பார்த் துத் தன்பாட்டில் உள் நுழைந்தது. நான் அதற்கு என் பாட்டில் குரல் கொடுத்தேன்.
"பேசறிவு:கலைப்றிவு என்ற பெருநிலைக்குக் கீழ்ப் பட்ட கலையுணர்வு. பொருளறிவு என்ற இடைநிலையில் நிற்கும் 0 - 1 02:இருவருள்ளும் எவர் அதிக வலிமை பெற்றவர்? எவர் எவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் ?** அதுதான் அந்தப் பழைய கேள்வி. ·
கேள்வியை எழுப்பிய நானே பதிலையும் சொல்லிக் கொண்டேன்.
"எவர் கலையுணர்விலும் பொருள் அறிவிலும் பலம் பெற்றிருக்கிருரோ அவர் மற்றவரை விட வழிகாட்டக் கூடியவர். அவருக்கு மற்றவர் விட்டுக்கொடுக்க வேண்டும். அப்படி ஒருவரும் இல்லாவிட்டால் எவர் கலையுணர்வில் மட்டும் வலிமையுள்ளாரோ அவருக்கு மற்றவர் விட்டுக்
, sյմադպմ ஒருவர் இல்லாரிட்டால் எவர் பொருள் துறையில் மட்டும் வலிமையுள்ளாரோ அவருக்கு அது கூட
இல்லாத மற்றவர் விட்டுக்கொக்க வேண்டும். "
* விடை கண்ட திருப்தியில் தான் முடித்தபோது நல்ல சிம் என்னைக் கேட்டான்.
சரி: இதில் எது 6-1, 0-2விவகாரத்துக்" -ر. - ::». * >>
* கல்யுணர்வும் பொருள்துறை வலிமையும் ஒருங்கே இருத்தல் என்ற நிலை அவர்கள் இருவரில் யாருக்காவது

Page 54
638 க்கலஞ்னின் தாகம்
பொருந்துகிறதா ? " - நான் என்னையே கேட்டுக் கொண் Clair. . ع
அதைக் கேட்டுக்கெர்ண்ட வேண்யில்தான் நான் அவர் களைப் பற்றி எனக்குத் தெரிந்த ஆதாரங்கின்பும் தகவல் களையும் கொண்டே முடிவுகட்ட வேண்டியிருந்தது என்பதை உணர முடிந்தது. ஆனல், அவை அவர்களைப் பற்றிய பூரண தகவல்களல்ல. அப்படியாகுல், அவர்களைப் பற்றித் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாதுர் சொல்ல முடி யக்கூடிய வேளையிற்கூட அந்த முடிவுகள் எக்காலத்துக்கு முரிய முடிவுகளாக இருக்க முடியாது. காரணம், ஒவ்வொரு நிமிடமும் அவர்களது முயற்சியும் மனநிலைகளும் மாறிக் கொண்டும் வளர்த்து கொண்டும் இருக்கலாம். அதஞல் நாம் நமது ஆராய்ச்சி முடிவுகளை எடுக்கும்போது அந்த் முடிவுகளுக்குரிய மனப்போக்குகள் ஏற்கனவே அவர்களிடம் முடிவ்டைந்து விட்டிருக்கலாம். வேறு நிலைகளில் அவர்கள் வீழ்ந்தோ வளர்ந்தோ காணப்படலாம் என்பதையும் அதே வேளையில் என்னுல் உணர முடிந்தது.
ஆனல், அந்த நினைவுகள் என்னைத் சோர்வடையச் செய்யவில்லை. நமக்குத் தெரிந்த அளவில் தீர்மர்ன்ரிக்கத் தான் வேண்டும். அது அவசியம். அத்தகைய தீர்மானங் கள் மூலந்தான் அவற்றுக்கப்பாலும் தெரிந்து கொள்ள் முடியும். அத்துடன் அவர்களைச் சாட்டாக் வைத்து முழு உலகப் போக்குகளையும் படிப்படியாகப் புரிந்து கொண்டிருந் தேன் என்பதையும் என்னுல் உணர முடிந்தது. அந்த விள்க் கங்கள் அவர்களின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக் கும், எனிது சொந்த வள்ர்ச்சிக்கும் மிக அவசியமாகப்பட்டது எனக்கு. அவர்களைப் பற்றிய முழுத் தகவல்களையும் பெறு தற்கு முன், பொது மக்களுக்கு அவ்ர்களைப் பற்றித் தெரிந்த தகவல்கள்ை மட்டும் ஆதாரமாக்க் கொண்டு ஆராய்வதுதான்

கலைஞனின் தாகம் ot
இப்போதைக்குச் சரியாகவும், மிக அவசியமாகவும் பட்டது. தனிப்பட்ட 0-1, 0.2 ஆகியோரை முழுமையாக அளந்து விட அவை போதாதவையாகப் படினும், சமூகத்தின் சகல ருக்குரிய சில் பெர்துவிளக்கங்களைப் பெறுவதற்கு அவை போதும்ானவையாகவே இருந்தன. பொது மக்களிடையே பொதுமக்களுக்குரிய விளக்கங்களாகவும் அவை நிற்பதைத் த்விர்க்க முடியாது. அதஞல்சிதரித்ததாடிகளே வைத்தாவது அவர்களை ஆராயத்தான்.வேண்டுமென்பது மிக அவசியமுங் கூடி, அத்துடன்' ஆட்களிடம் வந்தாலும் ஆட்களிடம் தெரியும் போக்குகள்தான் முக்கியும் " என்று தல்லசிவம் ஏற்கனவே ஞாபகப்படுத்தவில்லையா?
நான் இவர்களைப் பற்றிய பொதுத் தகவல்களைத் திரும் பவும் வ்ரிசைப்படுத்த முயன்றேன். . . . . . .
0.1 ஒரு கவிஞர் எழுத்தாளர்: விளம்பரஸ்தாபனத்தில் வேலையாற்றுபவர். வாஞெலிக் கலை நிகழ்ச்சிகளிலும். ஷாஞெலி, விளம்பர நிகழ்ச்சிகளிலும்.அதிகழகப்,புங்கு கொள்பவர். இலங்கையில் அண்மையில், தான் வளரத் தொடங்கியுள்ள் சினிமாத்துறையில் குறிப்பிடக்கூடிய ஈடு பரடு அவருக்குண்டு. பல விவசனத்திரைப்படங்களுக்கும், விளம்பரக் குறுந் திரைப் படங்களுக்கும் பிரதி எழுதிக் கொடுத்திருக்கிருர் நம் சமூகத்தில் ஒரு சராசரி நடுத்தர வர்த்கத்து மனிதனுக்குரிய பொருளாதார வசதிகளுடையவர்
92ஒரு கட்டிட நிர்மானத்தொழில் நிபுணர். அத் துறையில் ஸ்தாப்ன ரீதியாக அண்மைக்காலத்தில் அதிகமாக் முன்னேறியுள்ள் தனிப்பட்ட இலங்கையரிலும், தமிழரிலும் குறிப்பிடத்த்க்க முக்கியஸ்தர். மிக் அண்மைக்காலத்தில் சினிம்ாத்துறிையில் ஈடுபாடு கொண்டு குறிப்பிடத்தக்க செலவில் 'தமிழ்ப் படமொன்றை அவர் ஈழத்தில் தயா சித்து வெளியிட்டுள்ளார். அது அதன் மூலக் கதைச் சுவ

Page 55
10& கலைஞனின் தாகம்
டியுடன் ஒப்பிடும்போது ஒழுங்கற்ற கலப்படமாகத் தெரிவி னும், சராசரித் தென்னிந்தியத் தமிழ்ப்படத்துடன் ஒப்பிடும் போது கதைப் போக்கிலும் நோக்கிலும், வேறுபட்டும் தர முயர்ந்தும் காணப்பட்டது. 0-2வுக்கு ஆனந்தகுமாரசாமியின், பெயரில் இயங்கும் ஏதோ ஒரு சங்கத்தில் ஈடுபாடுண்டு. அண்மைக் காலத்தில் தமிழ்ச் சஞ்சிகை வெளியீட்டிலும் அக் கறை காட்டுவதாகத் தெரிகிறது.
இவை இருவரையும் பற்றிய வ்ோதுத் தரவுகள். வேண்டுமென்றே ஒரு பத்திரிகை திருபர்வோல் விடுபட்டு நின்று அவற்றை மனதில் குறித்துக்கொள்ள முயன்றேன். தரவுகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டுமாஞ்ல் ஒன்கெர்ன் றைப் பற்றியும் துணுக்கமாக ஆராய்வதுடன் மற்றவற்றின் பின்னணியுடனும் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டும். இருப்பினும், மாதிரிக்காக இதே பொதுத் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் பெறப்படக்கூடிய பொது விளக்கங்கள் என்ன? . . . 'ள்வர் எந்தக் குணத்துக்குரியவர்? எவரிடம் கலேயுணர் வும் பெரிருட்ப்ஸ்மும் "அதிகமாக நிற்கின்றன? பிரச்னை ஏற் படும் போது எவருக்கு எவர் விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்வது இருவரது நன்மைக்கும், எதிர்காலக் கண்புலகத் தின் எழுச்சிக்கும் துரிதமாக வழி வகுக்கும்?
எடுத்துக் கொண்ட தரவுகளை வைத்துக்கொண்டு யாருகி குக் கலையுணர்வு அதிகம் என முதலில் ஆராய (gudiropir. ஒருவர் கவிஞர். எழுத்தாளர். சினிமா. வானெலித்துறை களில் நீண்டகால அனுபவமும் ஈடுபாடுமுடையவர். மற் றவர் கட்டிடத் தொழில் நிபுணர். அண்மைக் காலத்தில் தான் சினிமா,சஞ்சிகைத் துறைகளில் நாட்டம். க்ாட்டுபவர். யாருக்குக் கலையுணர்வு அதிகமிருக்கலாம்? கவிஞரும் எழுத் தாளருமான 0-1 க்கா? அல்லது கட்டிடத் தொழில் நிபு ganrif - D - 2 && or ? . . .

amahoogdivfar asirabib w 9
tügpiakos Gasir Abbasdır: «Sirrovruzoras (istedir) tib sarayarvvifaq கள் கவிஞர் எழுத்தாளர் என்ற சொற்களைக் கல்யுணர்வு என்பதோடு ஒரு கணம் மாருட்டம் செய்ய முயன்றதை என்ஞல் அவதானிக்க முடிந்தது. நான் அதைத் தடுக்க முயன்ற அதே வேளையில் நல்லசிவம் குரல் கொடுத்தான். "பேரறிவுக் கலச்சயமே கலைஞான நிலை au T5b. − அதை நோக்கிய அறிவு நிலையே கலைஞனின்
அதை உணர்வுகளால் தெளிவற்றுப் புரிவது கலையுணர்வு நிலையாகும். அதைப் பொருள்துறையில் உறையவிடுவது பொருளறிவு நிலையாகும், அவற்றுக்கும் கீழ்ப்பட்ட மூலநிலையில் வைத் திருப்பது வெறும் உடலறிவு நிலையாகும். அதஞல், சகல திலகளிலும் கலைத்தாக்கம் இருக்கவே செய்கிறது. சகலரினதும் அடித்தனச் சுயநிலையும் கலை நிலையாக இருப்பதே அதற்குக் கார்ணம். அந்த அடித்தளச் சுயநிலையை அனுபவித்து வெனிப்படுத்தியவர்களே உண்மைக் கலைஞர் கள். பெருங் கலைஞானிகள், " بي அவர்களுக்கு உதாரணம்: - மோசஸ், புத்த்ர், கிருஷ்ணர், யேசு, முகம் மது, ராமகிருஷ்ணர், சங்கரர். அதற்குப் பின்பும் "கலையுணர்வு' என்பதைக் கவிதை, இலக்கியம், சினிமா என்பவற்ளுேடு "மாருட்டம் செய்யும் பழைய பழக்கத் தோசத்துக்கு இடமிருக்கவில்லை. சகல

Page 56
110 கலைஞனின் தாகம்
தொழில்களிலும் அதன் தாக்கம் இருக்கிறது என்பதையும் அது கலையறிவாக வளர்ந்தும், கலையுணர்வுரக இடைப்பட் டும், பொருளறிவாக உறைந்தும், உடலறிவாக மூலத்துள் முடங்கியும் நிற்கலாம் என்பதையும் அவரவர் மனநிலைக் கேற்பு சகல தொழிலிலும் அந்நிலைகளைக் காணலாம் என் பதையும் புத்திபூர்வமாக எனக்கு நானே சொல்லிக்கொண்டே
9-1யும், 0-2யும் அணுகினேன்.
அவரவரின் உண்மையான தொழிலில் அவரவர் என். ன்ென்ன் நிலையில் நிற்கிருர் என்பதைப் பார்ப்பதே இப் போது சரியான அணுகல் முறையாகப்பட்து.
- D - 1 விளம்பரஸ்தாபனத்தில் வேலையாற்றுபவர். அந்த விளம்பர வேலையில் 0.1 கலையுணர்வைக் காண்கிருரா? அல்லது வெறும் பொருளறிவைக் காண்கிருரா? அல்ல
இரண்டையும் கலந்தே காண்கிருரா?
0-2 ஒரு கட்டிடத்தொழில் நிபுனர் அதில் அவர் கலை புணர்வைக் காண்கிருரா? அல்லது பொருளறிவைக் காண் கிருரா? அல்லது இரண்டையும் கலந்தே காண்கிருரா?
0-1, D-2 வைப் பற்றிக் குறிப்பிட்டவை என் ஞாப கத்துக்கு வந்தன.
•༩ அவர் கல்மாடக்கலைஞர். நான் சொல்மாடக் தலைஞர்" அதாவது 9-1 இன் அபிப்பிராயப்படி, D.2 கிட்டிடத் தொழிலிலும் அவர் பொருளறிவோடு கலையுணர் வையும் காண்கிருர், அதேப்ோல் கவிதை. இலக்கியத்தைத் தவிர்த்த தனது விளம்பரத் தொழிலிலும் -ெ1 பொருளறி βαυτO கலையுணர்வைத் asargñuráaggg grar ? - . ... : ʻo -
காண்கிருர் என்றுதான் வைத்துக்கொண்டால் இருவரும் தங்கள் தொழிலிலும் கலேயுணர்வைக் காணும் சமரகத்தின *ராக இருப்பர் என்று பொதுப்படையாகக் கூறலாம்; ஆரூல், D-1 இன்தொழில் விளம்பரங்கள் மூலம் வியாபரத்துக்குள்

ஆலஞனின் தாகழ் 11.
கலையுணர்வைப் புகுத்துவது போல் காட்டிக் கொண்டாலும், கலையுணர்வை வியாபாரத்துக்கும் அதன் காசுக்குந்தான் அதிகமாக இரையாக்கிக் கொண்டிருக்கிறது. காசையும் வியாபாரத்தையும் ஆலயுணர்வுக்கு இரையாக்குவதாய்
0 - 2 வின் தொழிலோ சடத்துக்குள்ளேயே, அதுவும் அதன் ஆகக் குறைந்த நிலையான கல்லுக்குள்ளேயே கலையு ணர்வைப் புகுத்திக் கொண்டிருப்பதுடன், அதன் மூலமே வியாபாரத்தையும் கலையாக்குகிறது. கல்லும் கலையுணர்வை ஏற்கும்போது அதற்குரிய காசும் கலையுணர்வைப் பிரதிபலிப் பதாகவே மாறுகிறது. கலையுணர்வு வர்த்தகத்தின் விளம்பர் மாகும்போது அதற்குரிய கர்சும் கலையுணர்வற்ற வியாபர் ரத்தின் விளம்பரச் சின்னமாகவே வீழ்கிறது. அப்படிப் பார்த் தால் யாருடைய தொழில், அத்தொழிலில் நிற்கும் யாரு டைய கலையுணர்வு சமூகத்தினதும் உலகத்தினதும். சடம், உயிர், மனம் ஆகிய தினங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத் துகிறது? எவருடைய தொழில் டச்சுலதையும் கலையாக்கும் எதிர்காலக் கலையுகத்துக்குரிய தொழிலாக இருக்கிறது?
** நிச்சயமாக 0 - 2 வினது தொழிலே தான்" - நல்லசிவம் பதிலளித்தான். . \ "அடுத்ததாக,யாருடைய தொழிலில் பொருளறிவு அதிகமாகச் செயல்பட்டு, அவரது கலையுணர்வின் எதிர்கால வளர்ச்சிக்குரிய பொருட்தளத்தையும் அதற்குரிய பலத்தையும் அளிக்கிறது? ...
"தனிப்பட்ட ஒரு 0 - 2 வின் தொழில் ஸ்தா பனம் D-2 வுக்கு அளிக்கும் பொருட்பலத்தை D -1 இன் விளம்பர ஸ்தாபனமும், அவர் முழுக்க முழுக்க கலையுணர்வுக்குரியதாகக் கரு தும் வானுெலியும் சினிமாவும்கூட இதுவரை

Page 57
112 க்கலஞனின் தாகம்
அவருக்கு அளித்ததில்ல. ... இதுவரை D - i. சாதித்த சகல கல இலக்கியத்துக்கும் சம்மா கவும் மேலாகவும் D-2 முத்ல் தடவை வெளி விட்ட ஒரு படமே சமூகத்துக்குள் புகமுடிந்ததுஅதன் கூட்டு சட, உயிர், மனத்தளங்களுக் குள்ளும் புக முடிந்தது." கடைசியாக இரு நிலைகளிலும், அதாவது, கலையுணர்வு நிலையிலும், பொருளறிவு நிலையிலும் D-1 தான் வலிமை படைத்தவராகவும், அவை இரண்டையும் ஒரு நிலைக்கு உயர்த்திச் சமப்படுத்தி எதிர்காலக் கலையுலகத்துக்கு அதிகம் தயாரிப்பவராகவும் தெரிந்தார். இப்போதான் நல்லசிவம் ஏற்கனவே D - 1 ஐப் பற்றிக் குறிப்பிட்டதில் அர்த்தம் சரி யாக விளங்க வந்தது.
ம -1 தான் போராட்டத்தைப் புகுத்த வேண்டிய இடங் களில் சமரசம் செய்தும், சமரசம் செய்யவேண்டிய இடத் தில் போராடியும் மாருட்டம் செய்கிருர் என்ற முந்திய விளக்கம். ' .' ० * * *
விளம்பர ஸ்தாபனங்கள், வாஞெலி, சினிமா ஆகியவற் றுக்குள் எல்லாம் உண்மையான கலைப் போராட்டத்தைப் புகுத்தியிருக்க வேண்டுமானல் D-1, அவரது நிலையில், இன்றைய சமூக நிலையில், 0-2 வுடன் சமரசம் செய்திருப்பது அவசியம். ܙܪ
தனிப்பட்ட குத்குவிளக்கையும், தணியாததாகத்தையும் அந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். குத்துவிளக் கின் குறைகள் அதனுல் குறைகளாகாமலும், தணியாத தாகத்தின் தனியான நிறைவுகள் எதிர்காலப் பொதுக் கலை புக:நிற்ைவுக்கு எதிராகிவிட்ட குறைகள்ாகவும் இப்போ மாறித் தெரிந்தன. வெறும் பொருளறிவு நில்யோடு நின்ற சக்கை டைரக்டரான0 க்குப் பொருளறிவு, கலழுணர்வு நிலை

கலைஞனின் தாகம் 13
யிலுள்ள 0.1 விட்டுக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆனல், இரண்டிலும் தன்னைவிட வலிமையுள்ள 0 - 2 வுக்கு அவர் விட்டுக் கொடுத்திருக்கத்தான் வேண்டும்.
ஆளுல், 0 - 2 அந்த ஒரு தனிப்பட்ட விசயத்தில் 0 - 1 சொல்வதுபோல் வேறு சில சிறியவர்களின் பேச்சுப்படி நடந் திருந்தால்? அதாவது, “மேசன் ; கொந்திருக்குக்காரன்."
அங்குதான் 9 - 1 தன் கலையுணர்வின் பெருந்தன்மையை, முதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டும். 0 - 2 அந்த விச யத்தில் எவ்வளவுக்கெவ்வளவு சிறியவர்களிடம் கீழிறங்கிய போதும், அவ்வளவுக்கவ்வளவு அச்சிறியவர்களின் - பொது மக்களைப் பிரதிபலித்த அச்சிறியவரின் - அபிலாசைகளை வளம் படுத்தும் அளவுக்கு 0 - 1 தனது கலையுணர்வை விரித்திருக்க வேண்டும்.
இப்போதான் A - 2 சாதித்த மெளனச் சமரசத்தின் அர்த் தக் குரல்களே என்னுல் கேட்கவும் முடிந்தது.

Page 58
XXX XXX880xxoxx x8x888x38x
A-2 வின் தோற்றமும் அதில் தொற்றியிருந்த என் பழைய அபிப்பிராயங்களும் என் நினைவில் எழுந்தன.
வெள்ளை வேட்டி, வெள்ளை நசனல், உயர்ந்த நெற்றி, நீண்டு வாரிவிடப்பட்ட தலைமயிர் வாட்டமில்லாத முகம், கஷ்டப்பட்டு எழுப்பப்படுவது போல் வரும் மென்மை கலந்த அடித் தொண்டைக் கனத்த குரல். அந்தக் கலப்புக் குரலில் நேர்மையினதும் இலட்சியத்தினதும், நம்பிக்கையோ டும் தைரியத்தோடும் மெல்லிய நடிப்பும் உள்ளோடியிருப்பது போன்ற ஒரு தோற்றம். மார்க்சிய தத்துவத்தின் வளைவு சுழிவுகளையெல்லாம் அறிந்திருக்காவிட்டாலும். சமூகத்தின் கீழ்த் தளத்திலிருந்து சுயமுயற்சியால் தன் சிந்தனையை வளர்த் துக்கொண்ட ஒரு மாக்சீயவாதி, கொம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு மாவட்ட மத்திய குழுப் பிரதிநிதி, எழுத்தாளர்; ஏறக் குறைய ஏழு வருடங்களாக ஒரு தமிழ்ச் சஞ்சிகையைப் பல கஷ்டங்களுக்கிடையேயும் ஈழத்தில் வெளியிட்டு வருவதன் மூலம் ஈழத் தமிழ் மக்களினதும், தமிழ் உலகத்தினதும் கலை, இலக்கிய, சிந்தனை வளர்ச்சிக்குத் தன்லைான சேவையை ஆற்றிவரும் ஒரு மாசிகையாசிரியர். கட்சியின் கொள்கைப் பிரசாரத்துக்கும் தனிப்பட்ட வியாபார நோக்குக்கும் இடம் விடாது தற்போது ஈழத் தமிழர்களின் பொதுச் சிந்தனை, இலக்கியத் தேவையையே குறிக்கோளாக வைத்துத் தன்னுலி யன்ற வரை பல சக்திகளுடனும் சமரசம் செய்து, தன் காரியத்தைச் சாதிக்கும் நோக்குடையவர். அதனுல் அவரது வேறு பல குறைகளையும் அதிகம் பாராட்டாது மன்னித்து விட வேண்டுமென்று கோரக் கூடிய நிலையிலுள்ளவர்.

அவை A-2ரைப் புற்றியழைய என்.அபிப்பிரழேர்கள், பலவகைப்பட்டிஅத்து பலவீனங்களையும் ஊடுருவிப்பார்க்க முடித்த வேஸ்தரினுக்கூஆஅது கணத்த குரலில் கலந்து நின்ற நடிப்பின்இழைத்துேணுக்கமாகப் பார்க்க முடி வேலைகளிலுங்கத் அந்தம் 4ழை4 அபிப்பிரரங்கள்:ார் னிடம் ஜோழுந்ததில் எப்படிர்ே அவர் சரித்திரவணர்ச்சி யின் தர்ம்ப் க்க்த் நிற்கிகுசி என்றும், சிறு. கதை,தவிதை என்று பல எழுதிப்பம்மாத்துப் பண்ணும் பலரைவிட அவரது சேவுை அவசியமர்ாதும் தர்மம் நிறைந்ததென்றும் நம்ாமல்
இருக்க்ள்ளும் முடிவதில்ல'
அந்த A-2ள் நினைவில் எழுந்தார்.
இப்புே:அவரை வெறும் மனத்தாஜ் டிட்டும் பார்க்காது, உடல், உயிரிழனத்தளங்களில் மட்டும்பொருத்திப் பார்க் காது பூரணதரிசனவீச்சுக்குள்ளும் தோய்த்தெடுத்துத் துருவ முயன்றேன்; அப்படிப்பார்க்காமல் குத்துவிளக்கு, தணியாத தாகப் பிரச்சினயில்அர்நடந்துகொண்டதைப்பற்றி மட்டும் தனியாக எடுத்து அபிப்பிராயம் கூறுவது பெரும் தவறும் துரோகமுமாகும் என்பதை, இப்ப்ோது åredjed 'ட்னர முடிந்தது.
அஸ்திக்ண்ர்ந்தகுந் வேகம் ஆவிரைவிட்டுத்தணி யர்க எடுத்து ஆராய்வதும் gpqພrg sສາທີ່ຜ່ທີ່feiesk; க்கித்சில் வந்தது. அவரதுவிஜயஜ்ரிஸ்சித்தரன்டிஆதியுவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அவுரப்பற்றித்தீர்ப்பணித் முடியாது. அவரது செயல்கள், சிந்தனைகள் D-1,0-2ஆகி.
s விஷன்கருத்தோதகல்வி கனமான ஒழிதத்துவதிரைக்குத்துக் கெண்டுழிதல்,

Page 59
  

Page 60
அல்க்? பங்குபற்றில் பேசவும் விரும்பன்ல்ல. A 3 சூட்டங்களிற் பங்கு பற்றிப் பேசுவதை அதிகமாக தழுவ
விடுபவரல்லர், அதேவேளையில் 9:1 அடன் முன்போலவே இன்னும் பழகி வருகினர். ག༥
இது 5.1 விசயத்தில் A-2 நடந்துகொண்ட விதம்
இமாத்தத்தில் 0.3ஐயும், -1 ஐயும் 82 ஒருங்கே. நக்ரித்துள்ளார். ஆகுல் இருசாரிடமிருந்தும் தனது
ப் புலத்தையோ இழ்க்காமலும் பார்த்துக்கொண்டுள்ளார் 6.1க்கும்,.2க்குமிடையே இருந்த பிரச்னையில் அவர் ser
சம்செய்த விதம்இருசாராரது பிரத்தன்பையும், கோரிக் கையையும் முற்ருகப் புறக்கணிப்பதன் மூலமேதான்.
அதன் மூலம் அந்த இருசாராருக்கும், தனக்குமுேைக,
தனித்தனியே சுமுகமான ஒரு சமரசதிகயை, அதாவது, தனக்குச் சார்பான ஒரு சமரச நிலையை ஏற்படுத்தி உள்ளார்.
இது சரியா, பிழையா
தனிப்பட்ட குத்துவிரக்கு தணியாததாகப் பிரச்னையில் A - 2 ddir நடத்தையை மீட்டும் வித்துக் கொண்டு பதி விறுப்போர் அதில் ஏதே முரண்பாடும் துரோகமும் இருப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைஞனின் தாகம் 119
ஆனல், துரோகம் என்று உணர்பவர்கள் எந்த அடிப் படையில் அப்படி உணர்கின்றனர்? மனச்சாட்சி என்பது என்ன? அதன் இயக்கத்துக்கும் ஓர் அடிப்படை இருக்கத் தானே வேண்டும் ?
- " பேரறிவையும் அதற்கப்பாற்பட்ட கலைப் பரவச மெய்நிலையையும் ஏற்றுக்கொள்ளாதவர் உண்மையான மனச்சாட்சியைப் பற்றி உணராத வர்களே. மற்றவர்கள் மனச்சாட்சி என்ற பேரில் தத்தம் சுயதேவைகளின் நிர்ப்பந்தத்தையும் சமூக பழக்க வழக்கங்களின் விதிகளையுமே மாருட்டம் செய்கின்றனர். அந்த மாருட்டங்களும் உண்மையான மனச் சாட்சியை உணர்வதற்குரிய தயாரிப்புகளாக இருக்குமேயொழிய உண்மையான மனச்சாட்சி யின் இயக்கங்களாக இருக்கா. உண்மையான மனச்சாட்சியை உணர்ந்தவர்கள் பேரறிவை ஏற்றுக்கொள்பவர்கள்தான். ஏற்றுக்கொள்வதோடு அதன்படி வாழ முயல் பவர்கள்ே மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கலாம். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை."
" அப்படியானுல், எனக்கு அப்படிக் கூற உரிமை இருக் கிறது ?" - நான் திருப்பிக் கேட்டேன்.
" உரிமை இருக்கிறது. ஆனல், அந்த உரிமையை உணர்பவன் அப் படித் தீர்ப்புக் கூறுவது ஒருபக்க முடிவு தான்

Page 61
120 கலைஞனின் தாகம்
என்பதையும் உணரக்கூடியவனுய் இருப்பான் உணரக்கூடியவனுய் இருக்க வேண்டும். மந்திரப் பக்க முடிவு. தந்திரப் பக்கத்துக்கு வரும்போது அந்தளவு மனச்சாட்சியை எல்லாரிடமும் அவஞல் எதிர் பார்க்க முடியாது. அத்துடன் அது இல்லாமலே அது இருப்பதுபோல் நடித்துக்கொண்டு தீர்ப்பு வழங்குவோரையும் அவ்னே சாடவேண்டிய வனுயும் இருக்கிருன். " பேரறிவு பற்றிய திட்டவட்டமான, அறிவு பூர்வமான தெளிவு இல்லாதது, அந்தத் தெளிவின் குரலான மனச் சாட்சியின்படி தன் வாழ்க்கையையே மாற்றி வளர்க்கும் ஒழுக்க முறையும் முயற்சியுமற்று யாராவது A - 2 வின் நடத்தையைப் பற்றித் துரோகம் எனக் கூற முடியாதெனில், இன்றைய சராசரித் தமிழனுக்கும் தமிழ் எழுத்தாளனுக்கும் அந்த உரிமை இல்லை என்றே அர்த்தம்ாகிறது. ஒழுக்க வழியில் இன்றைய சராசரித் தமிழன் இல்லை. அதனல் தமிழ்க் கலை இலக்கியத்தின் பெயரில் எப்படி அவர்களால் துரோகம் எனக் கூற முடியும் ?
அத்துடன் A - 2 விடமே அந்தத் தெளிவும் அதற்குரிய ஒழுக்கமும் இல்லாதபோது அவரிடம் மனச்சாட்சி என்பதை அளவுகோலாகக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.
ge q " அதனுல் A - 2 வும் உண்மையான s2k) ஞானியுமல்ல, கலையறிவாளியுமல்ல என்பதுதான் அர்த்தம்." * எப்படி? " - : . . . . . . } is
" பேரறிவையும் கடந்த கலைச் சுயத்தின் மெய் நிலையை அனுபவிப்பவனே கலைஞானியெனில், பேரறிவையும் கலைச் சுயத்தையும் நோக்கிய கலையறிவே மனச்சாட்சியாகும்.

கலைஞனின் தாகம் 121
கலைஞானியின் மெய்ச் சுயநிலை வேதம்: கலையறிவாளியின் மனச்சாட்சி வேத்த்தை நோக்கிய கலைச் சாத்திரம். میر. ۔۔ ہر &
அதனுல் அந்தக் கலையறிவாளியின் மனச்சாட் சியைக் காணுத் A-2 ஒரு கலை ஞானியுமல்ல, கலையறிவாளியுமல்ல."
" அதாவது நாம் முன்பு கண்ட கலையறிவு நிலையும், உண்மையான மனச்சாட்சியும் ஒன்றுதான். அப்படியா?*
" அப்படிக் கொள்வதுதான் மனச்சரட்சி.என் பதின் அர்த்தத்தை விளங்கிக் கொள்வதற்குச் சரியான வழி, அதனுல் உண்மையான மனச்சாட்சியோடு ஒரு வன் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், அந் தத் தொழிலை அவன் கலையாக்குகிருன், தொழு கையாக்குகிருன், விடுதலையாக்குகிருன். கார ணம் அவனது மனச்சாட்சி என்பது கலையறி வாக இருக்கிறது. கலையறிஞன் என்பவன், எந்தத் தொழிலையும் வெறும் தொழில்ாக இருக் கவிடாமல் கலையாகவே ஆக்கித் தருகிருன்."
சகல தொழிலும் கலையாகும் கோலத்தையும், சகலரும் கலைஞர்களாகும். வழியையும் எள்ளுல் இப்போ தான் மிக மிகத் தெளிவாகக் காணமுடிந்தது. மனதை, விடுவிப்பதற் கும், புதிய எல்லைகளைத் த்ரிசிப்பதற்கும், சரியான வார்த் தைப் பிரயோகம் எவ்வளவு அவசியம் என்பதையும் அப்போதான் என்னுல் உணரமுடிந்தது.
நான் மீட்டுப் பார்த்துக் கொண்டேன். பேரறிவையும் கடந்த கலைஞான்ச் சுகமே, சகலரினதும் அடித்தள மெய்நிலையாகும். அது 'முதலாவது அடிப்படை,

Page 62
122 கலைஞனின் தாகம்
அக் கலைஞானச் சுயத்தை அனுபவிப்பவனே கலைஞானி யாவான். அது குணங்களைக் கடந்த பேர்நிலை. கலைஞான நிலை. -
கலைஞானச் சுயத்தைப் பேரறிவை நோக்கிய கலையறி வ்ால் அறிந்து, அதை நேர்க்கி வளர்பவனே கலையறிஞன். அவனது கலையறிவே மன்ச்சாட்சி எனப்படும். அதாவது, பேரறிவைப் புத்திபூர்வமாக ஏற்றுக்கொாள்ளும் மனச்சாட்சியே கலையறிவாகும்.
அப்படியென்ருல், கலை என்பது ஒரு தனிப்பட்ட துறை யுமல்ல தொழிலுமல்ல; கலைஞன் என்பவரும் ஒரு விசேஷ பிறவியுமல்ல என்பது மறுக்கமுடியாதவாறு நிரூபிக்கப்படு கிறது. -
மனச்சாட்சியைத் தொடும் சகலரும் கலையறிஞராகின் றனர்; மனச்சாட்சி புகும் சகல தொழில்களும் கலையா கின்றன.
நிச்சயமாக கலைப் பரவச யுகம் என்பதும் வெகுதூரத் தில் இல்லை. அது மிக இலகுவானது; மிக அண்மையிலேயே பிறக்கப்போகிறது. அப்படித்தானே?
"நிச்சயமாக" நல்லசிவம் ஒத்துக்கொண்டான். * பேரறிவை ஏற்று, அதன்படி ஒழுகத் தூண் டும் மனச்சாட்சியே கலையறிவாகும் என்பதை அறியத் தொடங்கும்போதே ஒருவனிடம் கலைச் சுயம் வெளிப்படுகிறது. « அதேபோல், பெரும்பாலரும் அறியத்தொடங் கும்போதே, கலையுகமும் பிறக்கத் தொடங் குகிறது." V

அத்தேஎழும் நம்பிக்கையின் பலத்தை உடல்ச்சி. மனத்தன்ங்கள் முழுவதிலும் அனுபவித்த்வாற்ே நான் அடுத்த கேள்வியை ஸ்மூப்பினேன்.
"அப்படியாகுல் கலையறிவுக்குக் கீழ்ப் யுணர்வுபொருளறிவு மூல ஆயிர்அறிவு ஆகிய நில
ܐ • * ܚܝ ܀ 7  ́.ல் • ':' : స్వి', fళ Šጏ “ጳ نم جی : -ع
அவர்கள்: அக்கலேறிவான: உடலுயிர் மனத்தளங்களுக்குரிய 6 வுகள்ன் குரலாகவும் பொருளறிவு, உடல் a-ufá இயல்புகளின் சகளாகவும் காண்
இருப்பினும் லஞரனியும், கலையறிவாளியும் வகுக்கும் சமூகக் கோட்பாட்டுக்குக் கீழ் அவர் களும் வாழும்போது அவர்களும் உ fauorð யான மனச்சாட்சிக்கு உட்பட்டு ஏதேrஓர்.
உண்மையின் மின்ச்சாட்சியையும் பேர்றில்ை யும் நோக்கி வள்'முயல்கின்றன்ர்.* sy "ஆம்ாக்கம்ப்றிவேண்ட்சியெனில் க்லறிவுக்குக் கீழ்ப்ப்ட்கேல்யுணிவு:பேர்குன்றிஷ் மூல உடலும் அறிவு ஆகியவை மனச்சாட்சியைத் தொடாத Fårössfirகேளிக்சன்
Lix *** iadurwr' a '*** eraireig அவர்களால் அகத்தேன்ம்ைபில் கேட்கப்படாத

Page 63
ses ஸ்ஞளின் தரகம் கேந்தது இனக்கு. ஆஜல் அதே சழம்.அந்த,மனச்
சாட்சி என்பது எவ்வளவு இலகுவானதாகவும், எல்லாதர் கும் முடியக் கூடியதாகவும் ::::: . . .
இருப்பிலும், நடைமுறையில் அதுதான் எவ்வளவு அத் நிலமானதாகி இருக்கிறது. ”, ”
"சகலருக்கும் அல்ஞானக் சுயழுழ், கல்ை யறிவும் எவ்வளவுதூரம் நடைமுறையில் ஒரு சிலருக்கு மட்டும் உரியதாகக் கொள்ளப்படு கிறதோ, அவ்வளவுதூரம்" மற்றவர்களுக்கு அது அந்தியமானதாக இருக்கிறது.
ஆனல் அதேசமயம் அந்த ஒரு சிலரால் மற்றவர்களுக்கும் அதை நோக்கி வளரக் கூடிய
வாய்ப்பும் இருக்கிறது." : நான் உண்மையாகவே சிரித்தேன், இயல்பில் அந்நி
Ꮡ
யோன்யமான ஒன்று நடைமுறையில் எவ்வளவு அந்நிய மானதாக இருக்கிறது. ' -
கலையறிவு - மனச்சாட்சி
மனச்சாட்சியைப் பற்றி அடிக்கடி தன் கனத்த கலப்புக் குரலில் பேசுழ்,ஆந்த அன்பர் A.?வுக்குக் கூட அது அந் நியமானதாகவே இருக்கிறது, MM
ஆனச்சாட்சி கலைவழிஜெனில், அவரது "தூய. கலை இலக்கிய" மாசிகைக்குத் உண்மையான கலையும் இலக்
கிழமும் ஆந்திங்மானவையே.
அதை நினைத்தபோது என் சிரிப்பு இன்னும் கூடியது. அப்போதான் முன்பு நல்லரினத்தின் சிரிப்புக்குரிய அர்த் தங்கள் சிலவும் தெரியவந்தன.
சிசித்துக் கொண்ஸ்ேக் ைேவ, அவருக்கோரிய தளத் தில் "விைத்து, அரரையும், அடுத்தவர்களையும் அவ்ரது உல
 
 
 

கல்குனர்கம் is
களாவிய இயக்கத்தின் பின்னணியையும் ஒன்ருகி3-பொருத்தி அந்த தளங்களுக்கே உரிய அளவுகோல்கள் மூலம் ஆராயத் தொடங்கினேன். . . . " தணியாத தாகம் . குத்துவிளக்குப் gråvarasid. A-2 கடைபிடித்த புறக்கணிப்புச் சமரசம், ப்ேரறிவுை அறிந்த கலையறிவான மனச்சாட்சிக்கு உரியதல்லவென்ஞ்ல், அது எந்திவிக்க மீனச்சர்ட்சிக்குரியது. ': ' ', ' ' • , :
பொருளறிவுக்கா மூல உலுயிர் அறிவுக்கா? மூன்றுக்குமா? அல்லது முதல் இரண்டுக்கும்? ? A இதவம் ஒருவிதத்தில் புறக்கணிக்கிரு. இருப்பினும் இருங்கரப் பந்தியும். இருவரது முயற்சிகன் பற்றியும் விளிவ்க்ள்ர்த்தீர்ப்புக் கூறவும் விருங்கிலல். இகுவதோடும் க்விருத்துக்கிண்ாது, திணிதத்ணி இரு வரோடும் இன்னும் (கறவுகொண்டவர்கள் gð೫. அப்படியெகிரும் இருவரும். ஏதேரிவிதத்தில் இன்ஜிம்அவ் ருக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பதுதிர்இேஆர்த்தும்?
R
ధమనీడి నీ 'పేడ్స్,
பகை விரும்பர்கக்கு, ' s* ء & aa { ڑنا بھلائق فلN, ',
ఇతih్యk அவை தான்கும் அவர் நடைத்தையிலிருந்துகென்று படும் ': மஐருேத்தகஷ் గ్ళ இஇாஷன்றுக்குதியூ தரர்கள்
- săuritas.ro . r

Page 64
தெனறிவுக்கா? மூலு அறிவுக்கா: மூன்றுக்குமா? . - د *அது முதல் இரண்டுக்குமா?
என்ன? فہ۔ہ؟*
எழுதுவதற்கு ஒருவரும் இல்லைய?அல்ைதுகின்த்தும் எதையும் பிரசுரிக்க விரும்பவில்லயா?
எழுத விரும்பியிருந்தால் சிக் 2.கட்சிபுனைப் பெயரி லாவது எழுதியிருக்கலாம். ஆகவே எதையும் பிரசுரிக்க
அர்த்தம்
ပ္ဇုန္ဒုဗ္ဘိန္တီး ாழ்வு it. স্কে দুঃখে পেড় ;
இதழில்களில் தீர்ப்பணிக்கும் திறன்: குத்துவிளுக்குதணிாததால் மேற்றயது
ம்ை செம்திறன்:Aல் சார்த்தஜார்க்குரியந்ேதர்க்
தத்துக்கு Generate 3: ::
அல்லது சித்தாந்த்திற்குத் திறன் இருந்தர்: அதை விளங்கிக் கொஜனக்கும் தனித்திறன்இஜயா? - - - - - . . . A3 ஆஅது சித்தாந்தக் கட்சியும் afišasa, kas
விஷயங்களில் வேண்டுக் Fళ్
**சிறந்தததுஞ்சுக்க்ேஷதிறன்:
 
 
 
 
 
 
 
 
 

கலைஞனின் தாகம் 127
யும் தனக்கேயுரிய விதத்தில் அது ஏதாவது சொல்லக்கூடி யது. இல்லாவிட்டால், அது ஒரு சித்தாந்தமாக இருக்க (փնգամ 5l.
அப்படியாளுல், அந்தச் சித்தாந்தப் போக்கை விளக் கும் தனிப்பட்ட திறன் A - 2 வுக்கு இல்லையா? அது இருக் கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆணுல், A - 2 ன் ஏழுவருட சஞ்சிகை வரலாற்றில் எப்பவும் நேரடியாகத் தன் சித்தாந் தத்தை தொட்டு விமர்சனமோ, விளக்கமோ தர முயன்ற தில்லை. ஆனல், அதேசமயம் அந்தச் சிந்தாந்தமும், அதன் இயக்கமும் அவரிடம் பிறப்பிக்கும் நம்பிக்கைக்குக் குரல் தெரியப் பொதுப்படையாகப் பெரும்பாலும் சித்தாந்த எல் லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், ஈழத்து இலக்கிய வளர்ச் சிக்குரிய ஒரு பொதுப்பட்ட, தரமானதாகத் தனது சஞ்சி கையை வளர்க்க முயன்று வருகிறர். அந்த முயற்சியே அவரது சித்தாந்தத்தினதும், இயக்கத்தினதும் தமிழ்ப் பிர தேசத்து வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் நம்பி வருகி ருர். அந்த நம்பிக்கைக்கு அவரது கட்சியும் நேரடியாக என்றில்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது உதவியே வரு கிறது. -
அப்படியாளுல், சித்தாந்தத் தெளிவேறிய விமர்சனமும் தீர்ப்புகளும் அவசியமில்லை என்றும், அதாவதுஅவரது சஞ் சிகை மூலம் இதுவர்ை அவசியமில்லை என்றும், A - 2 மட்டு மல்ல அவரது கட்சியும் நம்புகிறது. பொதுப்பட்ட ஒரு சேவையை ஆற்றுவதே தனக்கும் உதவும் என்று கட்சி நம்புகிறது.
கட்சிச் சார்பற்ற ஒரு பொது இலக்கிய சேவையை ஆற்றுவதற்குக் கட்சியின் சித்தாந்தமும், அதன் இயக்கமும் தரும் நம்பிக்கையும், பலமும் மட்டும் போதுமென்று எவ் வாறு A-2 கருதுகிருரோ, அவ்வாறே அவர் சார்ந்த கட்

Page 65
28 கலைஞனின் த்ாகம்
சியும் அதன் இயக்கமும் A -2வின் கட்சிச் சார்பற்ற பொது இலக்கிய சேவையை அவரளவில் போதுமென்று கருது கிறது. அந்தளவில் அவரிலும், அவரது சேவையிலும் தமிழ்ப் பிரதேசத்தில் தன் இலட்சிய வளர்ச்சிக்குரிய நம் பிக்கையையும் பலத்தையும் பெறுகிறது. r -
உலகளாவிய ஒரு கட்சியும், இயக்கமும் ஒரு சாதாரண தனிமனிதனிலும் அவனது சாதாரண இலக்கியச் சேவையி லும் எவ்வளவுதூரம் நம்பியிருக்கிறது. அது விசித்திரமாகப் பட்டாலும், அந்தப் பண்புதான் அதன் சிறப்பாகவும் இருக் கிறது. பொதுவுடமை என்பது தனி மனிதனின் தனித்தன் மையை அழிப்பதல்ல. அவனது தனித்தன்மையைப் பலப் படுத்தி, அதைப் பொதுவுடமைக்கும், பொதுத்தன்மைக்கு முசிய அத்திவாரமும் ஆயுதமும் ஆக்குகிறது.
அது ஒருபுறமிருக்க, அந்த இரண்டாவது விசயத்துக் குரிய முடிவு இதுதான்: .
குத்துவிளக்கு - தணியாததாகப் பிரச்சனையில் A-2 காட் டிய மெளனப் புறக்கணிப்புத்தான், அவரது சித்தாந்த வியாக்கியானமற்ற பொதுக் கலை இலக்கியச் சேவையின் தீர்ப்பாகும். விமர்சனம் செய்யாது விடுவதுதான் அந்த விசயத்தில் A-2 வுக்குரிய பொதுப்பட்ட விமர்சன முறை யாகும். அந்த விமர்சனமற்ற விமர்சனத்துக்கு A= 2 வின் கட்சியும் உடன்படுகிறது. அதன் விருப்பப்படி A-2 செய்ய வில்லை என்பது உண்மைதான். ஆணுல், அந்தப் பொதுப் பட்ட கலை இலக்கிய விசயங்களில் A-2, வின் விருப்பம் அவர்து கட்சி ஆதரிக்கும் விருப்பங்களாகவே இருப்பதால், A-2 வின் மெளனப் புறக்கணிப்புக்கு அவரது சித்தாந்தமும் அத்ற்குரிய கட்சியும், அதன் இயக்கமும் உடன்படவே செய் கின்றன். . . . . . . 。 - - -

கருனின் தாகம்:
துவண் அவரது கட்சி அவரை ஆத்தவிடத்தில் அந்த திருத்தையும் வெளிப்படையாகக் சேய்ஜிக்கது: நடத்தை அவரது கட்சியின் நம்பிக்கைக்கும். خان juri 演* தம்ஒத்துவரும் நடத்தையே. . i saatuvio
அப்பாகுல் A2 அம்.அவர் மூலம் அது بینهٔ
క్లస్టిక్స్టి - , *. *. *. *. * *. *. షిక్ష ***్య ३४
அப்படியாஞல் அவர்கள் இருவரையும்:alia திறமையையும் எதிர்களிலத்தேவைகளுக்குப் பயன் படுத்த A-2 வும் அவரது கஃசியும் விரும்புகின்றனர். நொதுமக் களிடம் ஏற்படக்கூடிய தெளிவையும் வளர்ச்சியையும் விட, முதலில் 0 - 1, 9.2 ஆகியூோரின் முயற்சிகள் அவAupar கப்படுகின்றன. பொதுமக்களின் வளிச்சி அவர்களில் தங்கி
'அந்தப் புறக்கணிப்பு மென்னத்தை விட வேறுவித்மான கலைத்தெளிவுள்ள அல்லது. சித்தாந்தத் தெளிவுள்ள விம்
முயற்சியிலும் ம்னக்கசப்பு ஏற்படலாம். எவ்வளவுதான் பூர ற்ச்செய்யப்பட்ாலும்,அது அவர்கம்தின் லாம்: அதள் அவர்களில்யாவது கோபித்துச்சிகள் ளக்கூடும் கதவம், பொதுமக்களிடைய்ேதெழும்
* : :శ్న: *. * ந்ள்ளிக்கஅது கதவிலைக்கிசுத்
孪
崇

Page 66
is காருளின் தாக்)
உலகளாவில் ஒரு கட்சியும், அதன் தமிழ்ப்பிரதேசத் துக்குரிய ஓர் இல்க்கியச் சஞ்சிகையர்சிரியரும் இரண்டு தனி கன்தங்களில், கட்சிச்சார்பற்ற் இருவரில் அந்தளவுக்குத்
அது அந்தச் சித்தாந்த்த்தின் சிறப்பு. அத்துடன் அதுவிேதைன் தந்திரமுறைய்ாகலிம் இருக்கிறது.ஆனல், அதேநேர்திர முன்ற தமிழ்ப்பிரதேசத்தில் அதற்குரிய தற் ைேதிமுயலவினத்தையும் வெளிப்படுத்துகிறது. "சித்தாத் தப்படி விமர்சிப்ப்தைவிட விமரிசன்ம் எதுவுமற்றுச் சம்மா விடுதேசிந்தாத்த வளர்ச்சிக்கும், 4-2 வின் இலக்கியச்
:-st ``ቕi &2w ``,• `
வேக்கும் உதவுமென்ருல், சித்தாந்தம் இனில்ேல்தான்
மெல்லமெல்ல் ஷன்ர்க்கப்பட்வ்ேண்டியிருக்கிறது ன்ன்ப்ண்த் வளிப்படுத்தவில்லையா? அதேபோல் *2ன் இலக்கியச் சீசன்க்வியும்’-ஆக்தி"விதத்தில் ஆபத்தில்லாமல் மெல்ல மெல்ல விாதுகாத்து வளர்க்கப்படி வேண்டிய பலமற்ற நிலை யில் இருக்கிறது என்பதும் தெரியவில்லையா?
மெளன்ப் புறக்கணிப்பு.
வெளிப்படையான தீர்ப்பில்லாத தீர்ப்பு இது தனிப்பட்டவரைப் பகைக்க விரும்பாதபோக்கு. இருவரின் திறமையையும் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன் படுத்தும் நோக்கம். ” .۰م. . . . . . . . . . . . . . . . . . . . م . زن؛
இருவரின் திறமையையும் பொருள்நிவையும் எதிர்காலத் தில் A-2 பயன்படுத்த விரும்புகிருர், அவரது கட்சியின தும் சித்தாந்தத்தினதும்.வளர்ச்சிக்குக்கூடி அவர்களுடன் தசைத்துக்கொள்வது தவறு என்று நினைக்கிருர், அந்தள வுக்கு ஈழத்துத் தமிழ் கலே இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுகின்றனர்ள்ன்றும் A-2 ஒத்துக்கொள்கிரும். அதறல், வர்ைத்துர் கொள்ளாமல் அவர்களில் தங்கியிருக்கவும் முழல் கிகுர்ஆகும்ஃசுதேசமயம் மறைமுகமாக அவர்களது
 
 

கலைஞனின் தாகம் 181
பிரச்னையையும், சேவையையும் புறக்கணிக்கக்கூடியவராகவும் இருக்கிருர். அந்த வகையில் பொதுப்படையாகப் பலவீன முற்றுத் தெரிந்தாலும் மறைமுகமாக அவர்களை விடப்பலம் வாய்ந்தவராகவும் A - 2 இருக்கிருச். :
தனக்கேயுரிய விதத்தில் A-2 அவர்களைப் புறக்கணிக்கவும் செய்கிருர் என்ருல் அந்த அளவுக்கு அவர் பலம் வாய்ந்தவ ராகவும் இருக்கிருர் என்பதுதானே அர்த்தம்?
D-1, 0-2 ஆகியோரைப் பகைக்க விரும்பாதது பலவீன மென்ருல், அவர்களைப் புறக்கணிப்பது பலம் என்றுதானே அர்த்தம்?
அந்தப் பலம் - அது எந்த வகையானது? எங்கிருந்து வருகிறது? *
அதன் மூலந்தான் A-2வின் குணத்தைப் பார்க்க வேண் டும்.
கலையுணர்வா? பொருளறிவா? உடலறிவா? மூன்றுமா? அல்லது முதல் இரண்டுமா? எது? * ・・。:
D-1, D-2 ஆகியோர் பேரறிவின் கலைச் சுயத்தை அறிவு பூர்வமாகத் தெரிந்துள்ள கலையறிஞர்களல்ல என்பது உண்மை. எனினும் அவர்களிடம் அதற்குக் கீழ்ப்பட்ட அடுத்த நிலைகளான கலையுணர்வு, பொருளறிவு ஆகியவை இருந்தன என்பது ஏற்கனவே ஆராய்ந்து க்ன்டுபிடிக்கப்பட் டவை. அப்படியென்ருல், பொருளறிவும் கலையுணர்வுமுள்ள D.1, D-2 ஆகியோரை தனக்கேயுரிய விதத்தில் புறக்கணிக் கும் வலிமையுள்ள A-2 விடம் அவையும் அவற்றைவிட அதிக மாகவும் இருக்கின்றன என்பதுதானே அர்த்தம்.
கலையுணர்வு,
பொருளறிவுக

Page 67
182 கலைஞனின் தாகம்
இவை இரண்டிலும் D- 1, D-2 வை விட A - 26 dig வலிமை அதிகம். அல்லது. அவற்ருேடு அடுத்ததும் A-2 வுக்குரியது -
கலையுணர்வு
பொருளறிவு உடலறிவு எது சரி?
அல்லது அவை எதுவுமற்று, இவர் எல்லாரையும் திருப் திப்படுத்தி வாழ முயல்கிருரா? ཀྱི་་་་་་་་་
அப்படிச் சொல்ல முடியாது. சராசரித் தென்னிந்தியத் தமிழ்ச்" சஞ்சிகைகளிடமில்லாத இலக்கிய நோக்கும், தரந் தேடலும் அவரது சஞ்சிகை முயற்சியில் இருக்கின்றன என் பது பலதரமான ஈழத்து எழுத்தாளர்களின் அபிப்பிராயம், அவரது இலக்கியச் சேவையை அவ்ரது கட்சி ஆதரிக்கிறது. அந்தக் கட்சி தனது ஆதரவை ஆராயாமல் கொடுக்கப் போவதில்லை. அந்தக் கட்சியிடம் தேசிய சர்வ தேசிய ரீதி யான ஒரு கொள்கையும் சித்தர்ந்தமும் இருக்கிறது.
அந்தளவு தரவுகள் இருக்கும்பேர்து, கலையுணர்வு, பொருளறிவு, உடலுயிரறிவு எதுவுமற்று, எல்லார்ையும் திருப்திப்படுத்தி வாழ 'முயல்வதாக A-2 வைக் குற்றஞ்
சாட்ட முடியாது.
அத்துடன் அந்தப் பின்னணியில் A - 2 இல் ஏதாவது ஒரு குற்றமிருந்தால், அது அவருக்கு மட்டும் உரியதாக நின்றுவிடாது என்பதும் உண்மை. அது அவரு டைய கட்சியிலும், அந்தக் கட்சி செயல்படும் பிரதேச சூழ லின் முற்போக்கு - பிற்போக்குச் சூழலிலும் ஏறிய குற்ற மாகவே மாறிவிடும். Հ

கலைஞனின் தாகம் i88
அப்படியென்ருல், A - 2 வின் பலமும் அவருக்குரியதாக நிற்காமல், அவர் சார்ந்த கட்சியின் பலமாகவும், அந்தக் கட்சிக்குரிய பிரதேச, தேசிய, சர்வ தேசிய முற்போக்கு - பிற்போக்குச் சூழலின் போராட்டப் பலமாகவும் மாறித்தானே நிற்க வேண்டும் ?
அப்படியேதான். அதை ஞாபகத் தி ல் வைத்துக் கொண்டே, ஏற்கனவே மற்றவர்களை ஆராய்ந்ததுபோல் A - 2 வின் திறமை எங்கிருந்தது. என்பதையும், அதன் வலிமை எப்படிப்பட்டது என்பதையும் ஆராயத் தொடங்கி னேன்.
கலையுணர்வா? .
பொருளறிவா?
o Lapóleur ?
மூன்றுமா?
அல்லது முதலிரண்டுமா?
முத்லில் A - 2 செய்யும் தொழில் எதை வெளிப்படுத்து கிறது ?
முதலாவது இவரது தொழில் எதை வெளிப்படுத்து கிறது ?
அவர் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர். அச்சஞ்சிகை இன்று தமிழகத்திலிருந்து வெளிவரும் எத்தனையோ சஞ்சிகைகளை விடத் தரமானதாகவும், தனித்துவம் உடையதாகவும் இருக்கிறது. இச்சஞ்சிகை வெளியிடல் அவரது கலையுணர் வைக் கர்ட்டுகிறது.
அதோடு மூன்று சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியரும் கூட. ஆகவே, கலையுணர்வுக்கு இவரிடம் பஞ்சமில்லை.
பொருளறிவு ?

Page 68
184 கலைஞனின் தாகம்
D. 2 வைப்போல் பொருள் தேட்ட வலு இவரிடம் இல்லை. ஏன் D-1 இன் வருவாய்கூட இவருக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனல், பொருளறிவுக்குரிய அர்த்தம் gavs டம் வேறுவகையானது. பொருள் தேட்டமும், அதன் வலுவும் இவரிடம் தனியானது.
இந்த இடத்தில் அவருக்குப் பலமளிக்கும் சித்தாந்தம், அதன் அரசியல் பார்வை என்பவை எத்தகையன என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.
பொருளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பொருளையே முதலாகக் கருதும் சித்தாந்தம் இவருடையது. அதாவது, பொருள் முதல்வாத மாக்ஸிய சித்தாந்தமும், அதைத் தழு விய அகில உலக அரசியல் ஆதரவும் இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குரியது.
இதுதான் இவரது பொருளறிவுக்குரிய அத்திவாரம். இந்தப் பொருளறிவு பொருள் தேட்டம் போலல்லாது, பொருளறிவையே தத்துவமாக்கி, அத்தத்துவத்தின் ஆதரவில் இயங்கும் அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்கி, அந்த ஸ்தாப னம் இலங்கை அரசியலை நடத்தும் கூட்டணியிலும் அங்கத் துவம் வகிப்பதாகவும் உள்ளது.
இதைவிடப் பொருட் பலம் வேறு தேவையில்லை. நாட்டை ஆளும் அரசியல் பலம் இருக்கும்போது, பொரு னின் எல்லாப் பலங்களும் வந்து சேருகின்றன.
உடலறிவு? அதுவும் அவரிடம் இருக்கிறது. அதற்கும் அவர் சார்ந்து நிற்கும் சித்தாந்த அரசி யல் கட்சியே உதவுகிறது.
சித்தாந்தத்தைப் பூரணமாக விளங்காவிட்டாலும், எத் தனையோ பாமர தொழிலாளர் அதன் அனுதாபிகளாக, அங்

கலைஞனின் தாகம் r a 5
சுத்த்வர்களால் இருக்கின்றனர். கட்சியில் அவர்கள் வகிக்கும் பலந்தான் இவரது உடலறிவாகவும் இருக்கிறது. :ه அப்படியானுல், இவரிடம் கலையுணர்வு பொருளறிவு, உடலறிவு ஆகிய மூன்றும் உள்ளன
வாய்ந்தவராய் இருக்கிருச். ஆளுல். இவரது கலையுணர்வும், பொருளறிவும், உடலறிவும் 91.0.2 ஆகியோரிலிருந்து வேறுபட்டது. அந்த வேறுபாடே. இவரது பலத்துக்குக் sirrureh
அந்த வேறுபாடு என்ன?”
உடலறிவு, பொருளறிவு, கலையுணர்வு ஆகியவ- سمي ற்றை புத்திபூர்வங்கே ஒரு தத்துவத்துக்கேற்ப ஆற்றுப்படுத்துபவன், மற்றவர்களேவிடம் பலம் வாய்ந்தவர்ளுகிளுள் என்பது.ஆரம் பத்தில் நாம் கண்ட முடிவு மற்றவர்கள் அவனுக்கு விட் டுக்கொடுக்க வேண்டும்.
A-2 தனது கலையுணர்வையும், பொருளறிவையும், உடறிவையும். ஒரு குறிக்கோளுக்கேற்ப “ஆற்றுப்படுத்தும் சித்தாந்த புலம் கொண்டுள்ளார். ' ஆளுல், D-1 னிடமுஞ் சரி, D-2 விடமுஞ்சரி தமது கலையுணர்வையும்,பொருளறிவையும் சமூக முன்னேற்றத் துக்கு. ஏற்ப ஆற்றுப்படுத்தும் எந்தச் சீரான பார்வையும் இல்லை. இது இவர்களின் முக்கிய பலவீனம்.
அதே நேரத்தில் தத்துவப் பார்வையைக் கொண்டு அதன் மூலமே கால பலத்தையும் பெற்றுள்ள A-2விடம் உள்ள பலவீனமும், அவர்து தத்துவத்தாலேய்ே ஏற்படு
D-1, 9 - 2 ஆகியோரின் முழற்சிகள் பற்றி ஏதும் பிரஸ்தாபிக்காது அவர்களை ஒதுக்கியது இவரின் பலமென்

Page 69
(së கலஞ்னிஸ்தவம்
குல், அவர்களைப் பகைச்ச விரும்பாதது அவரின்-பஸ்வீன்ந் தான். -- 1.
அந்தப் பலவீனம் ஸ்த்ருல் வருகிறது: கலையறிவு A-2 விட்ம் இல்லித்ள்ேதும்,கல்யுண்ரீவு. போகுன்றிவு:கலிறிவு ஆகிய மூன்றுக்ாருங்கே அமைத்
விக்1:9-2 ஆகிய்ோர்.இந்த ரீதியில் கலையுணர்வும் ம்ொஞ்ளறிவும் மட்டுமே பெற்றவர்கள்ாகஆேஉள்ளனர். அது ஞல், அவர்கள் A-2 வுக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். A:2 இவர்களுக்குத் தலைமை தாங்கத் தகுதியுடையவர். அப்டிச் சொல்லலாமா?. - - - -* mXIV -a-: Ye
அங்டிச்செல்வதற்கு A-2விடம் உள்ள். தத்துவ நேர்க்கு:கன்யறிவை ஆகத்சாட்சியை நோக்கித்தரசு:இருக்
கிறதஸ்தைக் காணவேண்டும்
: ... - 835كم *६š. १४
கலையறிவே மனச்சாட்சி. மன் சீட்சிதரின் அந்திக் ‘ல்ப்ேரவச்விடுதலய்ை நோக்கி, சத்தியத்தை நோக்கி முன்ன்ெடுத்துச் செல்லும் கலச்சர்த்திசம்.****விடம் உள்ள சித்தாந்தம் அவரது கலையுணர்வு பெஞ்ள்நிஷ. உடலறிவுல்ஆகியவற்றை இந்தக் கல்வறிவு மாச்சாட்சியை 'ற்ோக்கி எடுத்துச் செல்லும் திறன் இருக்கிறதா? - இதற்கு அவரது தத்துவமே விதித்தேச்ள்ேண்டும். . . . Y. . . பசித்ர்ந்தம்-ரெஞ்கவில் முதலாகக் கொள்ளும், அச் சித்தத்தி எல்லாவற்றுக்கும் அடிப்படை பனஅந்த மாதமதசத்தியப் பொருண் ஆரம்பத் திேலேயே'மறுத்துன்டுவிந்து
கலையுணர்வு பொருளறிவு, உடலறிவு மூன்றையும் தனது பொருள்முதல் அறிவுக்கேற்றுகிே ஆற்றுப்படுத்த முயல்கிறது. برد. . . . . . . .به منبع به - عب
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Aடிரத்ளிய சித்தாந்தம் வேலரைக் கலையாகவும், விழி தலையாகவும் காணும் நிலரை தோக்கித்தான் தனது இலட் சியத்தை முன்வைக்கிறது. ஆனல், அந்த வேலையில் கல் யும், விடுதயுைம் தேஸ்வயின் கட்டாயம். நீங்கிய உற்பத்தி நிலையிலேயே ஏற்படும் என நிகக்கிறது. இந்தக்த்தேவை யின் கட்ட்க்வின் நீங்கும் இலட்சியத்தை அடைய,உற்பத்தி உறவு முறைகள்:மாற்றமடைய வேண்டுமென அது நம்பு கிறது. *
ஆறல், உண்மையான கலப்பூரவசம் என்பதும், பேர றிவு விடுதல் என்பதும் பொருளையும் கருத்தையும் கடந்தது:
பொருளையும் கருத்தையும் கடந்த கலைப்பரங்சத்தையும், விடுதலையையும் பொருளுக்குள்ளேயே அடைய முற்படும் மாக்ஸீய சித்தாந்தம் ஆரம்பத்திலேயே தன் இலட்சியத்துக்
குத்தடிையாக நின்றுவிடுகிறது.
பொருண் முதலாக ஏற்றுக் கொள்ளும்ர்ேத். கல் யறிவு. மனச்சாட்சி என்பதே இல்லாமல் ப்ோ
விடுகிறது. அதாவது, ப்ொருளறிவ்ே கலேவுறிவாகவும் மனச்சாட்சியாக வும் மாற்றப்பட்டு,உண்ண்ைகின்:இடத்தில் அதை அறி யாத மாற்றமுறும் உடல், வயிர்: மனத்தனங்களின் கீழ் நிலைகள் வேறு பெயர்களில் கொலுவிருத்தப்படுகின்றன.
ஆகவே, க்லேயுணர்வு, பொருளறிவு, உடலறிவு ஆகிய மூன்றையும்,8:2ளிடம் பலப்படுத்தும் அவரது சித்தாத் தமே அவரை உண்மையான கல்யறிவு.ம்னச்சாட்சிக்கு
அருகதை சுற்றவராகவும் ஆக்கிவிடுகிறது.
கலநறிவை நோக்கி A-2 வை வ டிடுத்த முடியாத தத்துவும்:இவரை எதிர்கால புதுயுக எழுச்சிக்குத் தலைமை
தாங்க முடியாதவராகவும் ஆக்கிவிடுகிறது. காரணம் எதிர்

Page 70
காலம் நோக்கி நிற்கும் ப்ேரறிவுப் பரிளுமம் கலன்றிவைப் புத்திபூர்வமாக உணர்வதிலேயே தங்கியிருக்கிறது.
A^2 இதல்ை எதிர்கால வளர்ச்சிக்குத் தலமை தாங்க முடியுரதங்ார் ஆக்கப்பட்டுள்ளார் என்ருஸ், அவரது தத்து S LT SZTqeqLTTLTTTLLLLSSSLTLTLLLLSSSLLLLS SSSLTTLLTLAT
இயக்கமும், இதகுல் இனி ஏதிர்காலத் தலைமைக்கு உரிய தல்ல என்பதாகிவிடுகிறது.
༈ “སྨན་ ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும், * தொழிலாளர் சர்ல்ாதிகார சோசலிசப் போக்கிலிருந்து அரசு வாடும் " கொம்யுனிசத்தை நோக்கும் அறிகுறிகள் இன்னும் சன்யா
". . . . . . . . .
சீனுவும் அப்படியே. முதலானித்துவ நாடுகளிண்ட்யே நிலவும் போட்டியையும், பூசலையும் விட, சீனுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் போட்டியும் பூசலும் சிரிப்புக்கிடமான்லை.
இலட்சியம் உன்னதழானதாகத் தெரிவினும்: அதை நிறைவேற்ற நடைபெறும் வழிமுறைகள் வெறும் தனிமனித ஆணவங்களின் வக்கரிப்புகளாகவும் போட்டிகளாகவுமே. நிற்
கின்ற்ன.
இது எதைச் சுட்டுகிறது? ,۰۲ மனிதன் அடைய விரும்பும் இலட்சியமிான கலைப்பரவச விடுதல். இந்தத் தத்துல் ந்ோக்கால்வரப்போவதில்லை என் பதையே சுட்டுகிறது.
சத்தியப் பொருளை ஆரம்பத்திலேயே மறுக்கும் இச் சித் தாந்தம், இதஞல் அகப்பண்பாட்டுக்குரிய ஆணர்ச் அதுப் புக்கு எதிராகவே நிற்கிறது.

கலைஞனின் தாகம் 139
ஆணவ அறுப்பு இல்லாத இடங்களில் கலையறிவோ, மனச்சாட்சியோ எழுவதற்கு இடமில்லாமல் போய்விடு கிறது.
பொருள் முதல்வாதச் சித்தாந்தம் தன் இலட்சியத்தைப் படாடோபமாகக் காட்டிக்கொண்டாலும், தன் இலட்சியத்தை அடையமுடியாமல் " தொழிலாளர் சர்வாதிகாரம் " என்ற பேரில், தனி நபர்களின் ஆணவ உள்வட்டக் குத்து வெட்டு களால் சீரழிவது இதனுல்தான். இது அச்சித்தாந்தத்தைச் சார்ந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சிறு சிறு இயக் கங்களுக்கும் உரிய பொதுப் பண்பாக இன்று நிலவி வரு கிறது.
A - 2 வெளிப்படையாகச் சினிமா பற்றி விமர்சனம் தேவை என்று தனது பத்திரிகையில் விளாசித்தள்ளியபோதும் உண்மையான விமர்சனம் தேவைபடும்போது (குத்துவிளக்கு வாய்பேசாது ஒதுங்கி விடுவதும் இதனற்தான்.
எல்லாம் தற்காப்புத் தந்திரங்கள். தனது நலன்பேணல் :
A = 2 வைப் பொறுத்தளவில் தனது நலன்பேணல் கட் சியின் நலன்பேனல் என்று வைத்துக்கொண்டால், கட்சியின் ஸ்திரமின்மையையும் உள் முதிராத் தன்மையையுமே காட்டு கின்றன.
0 - 1, 10 - 2 ஆகியோரைப் பகைக்காது A - 2 அவர் களின் கலைமுயற்சிகளை எதிர்காலத்தில் பயன்படுத்தவேண் டும் என்பதைவிட, அவர்களின் பகை கட்சியைப் பழுதாக்கி விடும் என்ற பயத்தையே சுட்டுகிறது.
தனி நபர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு என்று அதைப் பாராட்டுவதை விட இந்தப் பின்னணியில் அதை ஒரு பாசாங்காகவே காணவேண்டும்.

Page 71
140 கலைஞனின் தாகம்
இவையெல்லாம் கட்சியின் ஸ்திரமின்மையையே காட்டு கிறது. இத்தனை காலமாகியும் இச் சித்தாந்தம் இந்நாட் டின் பண்பாட்டுச் சூழலில் வேரூன்றவில்லை என்பதையே நிரூபிக்கிறது. . . . . . . . .
உலக அரங்கில் பொதுவுடமை வல்லரசுகளின் அணு ஆயுதக் குவிப்புகளும், தற்காப்புச் சர்வாதிகாரங்களும் இதே ஸ்திரமின்மையையும் வேரூன்ற முடியாமையையுமே காட்டு
முதலாளித்துவ நாடுகளின் காசதிகாரமும், கம்யூனிச நாடுகளின் தொழிலாளர் சர்வாதிகாரமும் ஒரு விதத்தில் ஒரு பொருளின் இரண்டு பெயர்களாகவே நிற்கின்றன. அத்தேர்டு ம்ாக்ஸிய சித்தாந்தம் என்னதான் பொதுவுட மையைப் பிரகடனப் படுத்திய போதும், கலையறிவுக்கு விட் டுக் கொடுக்க முடியாத தனது ஆரம்ப விழுக்காட்டால் மனித பண்பாட்டுக்கும், பேரறிவை நோக்கிய எதிர்காலப் பரிணும வளர்ச்சிக்கும் முரணுகவும் தடையாகவுமே நிற்கிறது.
இந்த நிலையில் மாக்ஸிய சித்தாந்தத்துக்கு வெளியில் நிற்கும் D - 1, D - 2 ஆகியோர் A -2 வைப் போல் பலம் பெற்றிருக்காதபோதும் மனச்சாட்சி அல்லது கலையறிவு கருக் கொள்வதற்குத் தடையற்றவர்களாகவே, வழிவிட்டவர்களா 'கவே நிற்கின்றனர். கார்ணம் A-2 வைப்போல் அதன் வளர்ச்சிக்குத் தடையான சித்தாந்தம் அவர்களிடம் இல்லை.
ஆனல், A-2 விடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுண்டு.
D - 2 கலையுணர்வும், பொருளறிவும் கணிசமாகப் பெற் றிருந்தும் A - 2 வை விடப் பலங்குறைந்தவராகக் காணப் பட்டதன் காரணம் அவர் தன் கலையுணர்வு, பொருளறிவு

கலைஞனின் தாகம் 14
ஆகியவற்றை, ஒரு வாழும் சித்தாந்தத்துக்கேற்ப வழிப் படுத்த முடியாமையே. ーイ
* அப்படியானுல், A-2 ஒரு வாழும் சித்தாத் தத்தைக் கடைப்பிடித்தவராகவா இருந்தார்? அப்படியானல்,அவரது சித்தாந்தம் எப்படி மனித பண்பாட்டுக்கு விரோதமானதாக இருக் கும்?" - நல்லசிவம் குறுக்கிட்டான். இதுகாலவரை அது அப்படித்தான் தோற்றமளித்தது” நான்பதிலளித்தேன். 魏”魏 தோற்றம் அளித்த்தே ஒழிய வாழவில்லை. அப்படித் தோற்றமளிக்கச் செய்ததும் கார ணத்தோடுதான். அப்படித் தோற்றமளிக்கப்பட்டதன் மூலம் பொதுவுடமையின் முக்கியத்துவம் - மனித பரிணுமத்துக்கு அதன் அவசியம் - பரவலாக்கப்பட்டது. ஆனுல், அப்படிப் பரவலாக்கப்பட்டது உண்மையில் வாழப்படவில்லை. உண் மையில் பொதுவுடமை வாழப்படப்போவது பொருள்முதல் வாதச் சித்தாந்தத்தின் மூலமல்ல, மெய்முதல்வாதத் தத்து வத்தின் மூலமே."
* சரியான விளக்கம் " என்று ஆமோதித்தான் நல்லசிவம். " உண்மைப் பொதுவுடமை மனச் சாட்சியின் - கலையறிவின் - தூண்டுதலோடேயே எழத் தொடங்குகிறது." A - 2 எவ்வளவுதான் D = 1, P - 2 ஆகியோரை விடப் பலமாகத் தற்போது தெரியினும், அவரால் அல்லது அவரைப் போன்றவர்களால் இனிமேல் சரித்திரத்துக்குத் தலைமை தாங்க முடியாது. அதாவது அவரது தத்துவம் அப்படிப்பட்டது.
0 - 1, D - 2 ஆகியோரிடம் இன்னும் எந்தத் தத்துவத் துக்கான சுருட்டலும் இல்லை. ஒருவேளை அவர்கள் கடைசி வரை அப்படிப்பட்டவர்களாகவே நின்று விடலாம்.

Page 72
142 கலைஞனின் தாகம்
ஆளுல், அதற்காக எழுந்துகொண்டிருக்கும் புதிய யுகத் தின் தலைமை தாங்கல் 0 - 1, 0 - 2, A - 2 ஆகியோரிடம் தங்கியிருக்கவில்லை.
இவர்களையெல்லாம் பூரணப்ப்டுத்தி. எல்லா மக்களையும் புதுப் பரிணும பயணத்தில் ஈடுபடுத்தும் A-3 போன்ற புதிய பரம்பரை இப்பொழுதே எங்கும் எழுந்து கொண்டிருக்கிறது.
இவர்களே மெய்முதல் வாதத்தை அழுத்தும் பூரண சர் வோதயவாதிகள். - . . . . .
இவர்களிடம் கலையுணர்வைக் கடந்த கலையறிவு, பொரு ளறிவு, உடலறிவு ஆகிய மூன்றும் சங்கமம் பெறுகின்றன. உடல், உயிர், மனம் ஆகிய அந்த முத்தளங்களையும் பேரறி வுக் கலைப் பரவச விடுதலையை நோக்கி ஆற்றுப்படுத்தும் உன்னத தொழுகை - தொழில் இவர்களுடையதே.