கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடி ஆற்றுப் படை

Page 1
= و + {{سانچے چھ= القابق 缀 == = = சர் : قلعه آقه =
*4= ர் * :- Amir al疹 *、 === * قيس التي تت = ق = = == =ت FFF;" 置鬥 、* ہے لیے # .2 ہے تھے۔ -- يعد قد يك - 、* بالا
த் ar په شمېر=; : == F4- == .ܤܨܼܿܒ݂ ܬ݂ܐ ܗ ார் به * *= : بعد الدعم =އެވެ. 。* = ދުލުގެ சர் -| يستدعي ==== == دré == = اقے
== శాత ■ * #ق ق سيدة عي == =بھی بھی -- ہے لیے +
== === ఆ ==
F -- * دوتنه= سقطوعة == ق = == قفقی =F==
=== = بدھ مت+ - real- ܲܒ݂ ܡ
ச دوتنه: ތުއްޗެރޗެވެ.
|-
لے
لے لیے και και και
= : ية == ಜೈನ್ f='+r := لد قد تم = انتقال
= == = * ನೈಸ್ له جي سي - اعة - سه جز
= -- ޕޯޕްޕް =ಸೈನ್ اے نے r+ = -- لیے تدفق في
ཟ་ .சி == قوF
= بے بھی الاق سلیمات -、 + تھے لیے-|
*、 === ہے تھے ۔ ಜೈನ್ := +ق * = الے - += ہے لیے تھ= ޕްތައް : بھی صلى الله عليه وسلم = == آب = = تھا= f == ہے لیے بہت سی 。一*** کتنه یی بيد في م لیدنه = : = نے بھی نہ = الے ※ == === rت = نئے متن = == = ہے تھے _ے = =بھٹو = بلدية f سنتے تھ= به با سه لقد قد سم _ري تھے لیے + ޕްލޯތްފެވެ.
في عدة عن -霍 = نے بھی الے ... سپینے بھی سندھ مت = تلك الة عب
ޕް 5:55
=== اقے سے آتے اے آل_
= ق =
= تقد
لي " 捻 。 "་།
f={ ཚོ་ཚོད་ف#= = ق+ : ع# == FEEH== ==== . لیباشد -- ::
*** بعد اقے دننه = ساتھ تھی = اق تسقي صد اق * =-= = قي === = مجھ نہ = . ** -** = سے بہت سی
- - - - : {=4ھ بھ= ية قد تم
* افق = سيد مع =
به بیر - 55
兹
...
ܒ ܒ ܒ
=== -- اہصلى الله عليه وسلم = 掺 .އެއްޗެވެ
戮
兹 = ه = = = + "متن = 戮 2
سے کسی
இஸ்
ہےF #="#=" SOY ୩୫୩ 輯 بداية عمل =
6)
: 芬伶 。
缀
猩 2.兹 ==ह झा
=
iiiiiiiiiiiiiiiiiiiiii 貂
بھٹو =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

onto Softwas

Page 2

சுவடி ஆற்றுப்படை
(முதலாம் பாகம்)
அல்ஹாஜ்எஸ்.எச்.எம்.ஜெமீல் எம்.ஏ.
இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணிபகம் GaiafuáG: 10

Page 3
1850 முதல் 1949 வரையிலான இலங்கை முஸ்லிம்களின் நூல் வெளியீடுகள்

அத்தியாயம்
பக்கம்
épül-elv .................. SOOS JOOD 5
LošlúL{sov . LLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLL 7
Uro El-ib ..................... ... 13
1850 - 1899. ......13
1900 - 1924 ........... .............30
1925 - 1949........................43

Page 4
SUVADIĀBBUPPADA
(BIBIOGRAPHY OF BOOKS
Author
Publishers
Printers
First Edition
Price
BY
SRI LANKAN MUSLIMS)
: Alhaj SH.M.Jameel B.-A... (Econ. Sp.);
Dip.Ed; M.A., State Secretary, Office of the Minister of State for Muslim Religious & Cultural Affairs, Colombo, Sri Lanka −
: Islamic Book Publishing Centre,
Sainthamaruthu, Kalmunai
: Threeyem Exports,
83, Angappa Naick street, Madras-600 001
: 1994 August 1
: Rs30/-

இலங்கையின் முதலாவது "அல்லாமா' பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்ட பேராசிரியர் அல்ஹாஜ் கலாசூரி மஹ்மூத் முகம்மது உவைஸ் அவர்களின்
ஆற்றுப்படுத்தல் என்பது வழிச் செலுத்தலாம். வழிப் படுத்துதல் என்றும் பொருள் படும். ஆற்றுப்படை என்பது அதிலிருந்து பெறப்பட்டதாகும். ஆற்றுப்படை ஒர் இலக்கிய வடிவம். பிரபந்தம் என்றும் வழங்கப்படும். தமிழில் தோன்றிய இலக்கிய வடிவங்களுள் தொன்மை வாய்ந்தது ஆற்றுப்படை யாகும். தமிழ் இலக்கிய வகைகளுள் மிக்க சிறப்புடையதாகக் கருதப்படுவது ஆற்றுப்படை, ஏனையஇலக்கியவகைகளுக்கு இல்லாத சிறப்பு ஆற்றுப்படை இலக்கியத்துக்குண்டு. தமிழ் இலக்கியங்களுள் சங்கச்சான்றோரால் போற்றி வளர்க்கப்பட்ட ஒர் இலக்கிய வகை ஆற்றுப்படை எனலாம்.
புரவலன் ஒருவனிடம் பரிசில் பெற்று வரும் ஒர்இரவலன் பரிசில் பெற விரும்பும் அதே சமயம் வறுமையில் வாடும் ஒரு வனைதனக்குப்பரிசில்வழங்கியஅந்தப்புரவலனிடம் வழிப்ப டுத்துவதையே - ஆற்றுப்படுத்துவதையே ஆற்றுப்படை இலக்கிய வடிவம் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆற்றுப்படை யும் அவ்வாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுபவர் பெயரி னால் அழைக்கப்படுகிறது. பாணர், கூத்தர், பொருதர் புலவர் என்போர் ஆற்றுப் படுத்தப்பட்டால் அப்பெயர்களால் அந்த ஆற்றுப்படைஅழைக்கப்படும்.திருமுருகாற்றுப்படைமுருகக் கடவுளிடத்து ஆற்றுப்படுத்தப்படுவது. ஆற்றுப்படுத்தப்ப டும் இடத்தாலும் ஆற்றுப்படை நூல்கள் அழைக்கப்படுகின் றன. வித்துவான்வாகுலாம் காதிறுநாவலரால்இயற்றப்பெற்ற ஆற்றுப்படை, மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை என வழங்கப்படுவதைக் காணலாம். திரு மக்கமாநகருக்கு

Page 5
ஆற்றுப்படுத்தப்படும்ஆற்றுப்படைதிருமக்காஆற்றுப்படை என வழங்குகிறது.
சுவடி ஆற்றுப்படை தனித்தன்மை வாய்ந்தது. சுவடிக் காப்பகம்அல்லதுஆவணக்காப்பகம் என்பது இலங்கையரால் எழுதப் பெற்ற நூல்களை-கை ஏட்டுப் பிரதிகள் அச்சியற்றப் பட்ட பிரதிகள் முதலியவற்றை எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பாக வைக்கப்படும் ஒரு வகையான நூல்நிலையமே. அத்தகைய அரசின்ஆவணக்காப்பகத்துக்குச் சென்று ஆய்வினை மேற்கொண்டு பல அரிய தமிழ் அறபுத் தமிழ் நூல்களைக் கண்டெடுத்த ஓர் ஆய்வாளர் அத்தகைய ஆர்வம் உடைய மற்றொருவரை அங்குச் சென்றுஆய்வினை மேற்கொள்ளுமாறு துண்டும் வகையிலே இந்த நூல் அமைத் துள்ளது. செய்யுள் வடிவாக இந்நூல் அமையவில்லை எனி னும் பயனுடைய அரிய விவரங்கள் பலவற்றை தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது இந்தச் சுவடி ஆற்றுப்படை. ۔۔۔۔
பயனுள்ள அருமையான சுவடிகளைப் பற்றி அறிய வரும்புவோருக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமையும் என் பதனாலேயே ஆய்வாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் இந்நூலுக்கு சுவடி ஆற்றுப்படை எனப் பெயரிட்டி ருக்கலாம். பண்டைய இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்க்கும் ஆய்வாளர்க்கும் இந்நூல் ஒரு கை நூலாக அமைய வேண்டும் என்று விழுமிய நோக்கத்துட னேயே இந்நூல் - சுவடி ஆற்றுப்படை - தயாரிக்கப்பட்டுள் ளது. ஆசிரியரின் இந்த அரிய முயற்சி பல வழிகளிலும் பயன் தரவல்லது என்பது திண்ணம். அல்ஹாஜ் ஜெமீல் அவர்களின் இவ்வரும்பணிவளர்ந்தோங்களல்லாம்வல்லஅல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். வளர்கஅவர்தொண்டு.வாழ்கதமிழ்மொழி. 'மர்கலி" ஹேனமுல்லை, ம.முகம்மது உவைஸ். பாணந்துறை, 18.06.1994. 09.01.1A1S.

கொழும்பு பொது நூலகப் பிரதி நூலகராகவும், தேசிய துலக சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளராகவும், இலங்கைதுலகச்சங்கத்தின்தலைவராகவும் சிரேஷ்டவிரிவுரை யாளராகவும்கடமையாற்றிதுலகத்துறையில்அதிஉயர்அனுப வம் பெற்றவரும் தற்போது இலங்கை இஸ்லாமிய நிலைய கெளரவப் பணிப்பாளராகக் கடமையாற்றும்
அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன் அவர்களின்
இந்தாட்டின் முன்னணிக் கல்விமான்களுள் ஒருவரும், எனது அரிய இலக்கிய நண்பர்களுள் ஒருவருமாகிய ஜனாப், எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் கல்வித்துறையில் பரந்துபட்ட நீண்டகால அனுபவமிக்கவராவார். அவரது கல்விச் சேவைக் காலம் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான தொடர்புடையதாக அமைந்திருந்தது. தற்போதும்கூட முஸ் லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செய லாளர் என்ற வகையில் கல்வித்துறையிலும், இஸ்லாமிய அறி வேடுகளின் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவராயுள்ளார்.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச் சின்செயலாளரென்ற வகையில் அவ்வமைச்சின்கடமைப்பளு வினிடையிலும், ஜனாப் ஜெமீல் இஸ்லாமிய இலக்கியத்துறை யில் ஆற்றிவரும் பணி தனிச்சிறப்புடையதாகும். மேலும், அமைச்சின் சிறப்பம்சங்களுள் ஒன்றாக் இலங்கை முஸ்லிம்க ளின் வரலாறு, இலக்கியப் பங்களிப்பு முதலியவற்றைஅச்சுரு வில்ஆக்கிவழங்குவதில் முஸ்லிம்சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் காட்டும் ஆர்வத்திற்கும், செயற்பாட்டிற்கும் GaoLA அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நாம் பெரிதும் கடப்பாடுடை (ou nh.
இதுதவிரஜனப் ஜெமீல்அவர்களின்தணிசமானஅளவி லான எழுத்துப்பணியையும், இஸ்லாமிய நூல் வெளியிட்டுப் பணியகத்தின் மூலம் அவர் ஆற்றிவரும் அரிய சேவையினை பும் நான்இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
קך

Page 6
நூலகவியற்றுறையில் ஈடுபட்டுள்ள எனக்கு இலங்கை யில் வெளிவந்துள்ள இஸ்லாமிய இலக்கிய நூல்களையும், முஸ்லிம்களல் எழுதப்பட்ட ஏனைய நூல்களையும் பட்டியல் படுத்த வேண்டுமென்ற எண்ணம் நீண்டகாலமாக இருந்துவந் துள்ளது. இந்த வகையில் ஒர் ஆரம்ப முயற்சியாக இலங்கை யில் 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் போதுஒரு சில தேர்ந்த நூல்க ளைக் கொண்ட சிறிய நூற்பட்டியலொன்றை பேருவளை,ஜா மியா நளிமியாவின் சார்பில் வெளியிட்டேன். மேலும் என்னி டம் நூலகவியற்றுறையிலான பாடநெறியைப் பயிலும் சில முஸ்லிம் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாகப் பேராசிரியர் அல்லாமா எம்.எம்.உவைஸ், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, எஸ். எச்.எம்.ஜெமீல், எம்.எம்.எம்.மஹ்ரூப், சி.எம்.ஏ.அமீன், எம். எம்.சமீம் போன்றவர்களுடைய நூல்கள், கட்டுரைகள் ஆகிய வற்றுக்கான பட்டியலாக்கத்தை பயிற்சிநெறியில் ஒர் அம்சமா கக் கொள்ள வைத்துள்ளேன்.
இதேவேளையில், இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களுக் கான முழுமையானதொரு பட்டியலைத் தயாரிக்கும் பாரிய பணியை மேற்கொள்ள யார் முன்வருவாரென நான் ஆவ லோடு எதிர்பார்த்திருந்தேன். இவ்வகையில் தற்போதுஜனப் ஜெமீல்அவர்களின்ஆர்வமிக்கசடுபாட்டினைக்கண்டுபெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
நெடுங்காலமாகத் தொலைவில் கிழக்கேயுள்ள சாய்ந்தமரு துவில் எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக ஜனாப் ஜெமீல் ஆற்றிவந்துள்ள அரியதொரு பணியின் பரப்பை அவரது முன் னுரையின் வாயிலாகவே தற்போது அறிந்து மிகுந்த வியப்ப டைத்தேன்.
இப்பணியைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்: "மிக நீண்டகாலமாக என்னிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. ஏதாவதொரு நூல் என் கைவசம் கிடைத்தவுடன் அதனை வாசிப்பதற்கு முன்பாகவே அதற்குரிய விவரண அட் டையை (CATALOGUECARD)தயாரித்தலே அதுவாகும். காலக்கிர மத்தில் இவை நூற்றுக்கண்க்கில் சேர்ந்துவிட்டன."

ஜனாப் ஜெமீல் அவர்கள் செய்து வருவது போன்று தாம் படிக்கும் நூல்களுக்கான விவரண அட்டைகளைச் சேகரித்துவ ரும் ஒருமுஸ்லிமை இந்நாட்டில் நானறிந்த வரையில் இதுவரை கண்டதில்லை இந்த மகத்தான பணிகளுக்காக நான் அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இம்முயற்சியில் அவரோடு ஒத்து ழைத்த அனைவரும் எமது பாராட்டுக்குரியவராவர்.
நூற் பட்டியல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு நான் விரிவாகக் கூற வேண்டியதில்லை. அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் இவற்றின் இன்றியமையாத் தன் மையைநன்குணர்வர். பாடசாலையில்கல்விபயிலும்மாணவர் முதல்பல்கலைக்கழக மட்டத்தில்பயில்வோரும், ஆராய்ச்சித்து றையில் ஈடுபட்டுள்ளோரும், பொது வாசகரும் கூட இப்பட்டி யல்களின் மூலம் தாம் நாடிச் செல்லும் அறிவுத் துறைக்கு ஆற் றுப்படுத்தப்படுவர். நூலகங்களில் இயங்கும் உசாத்துணைப் பிரிவுகள் இந்நூற் பட்டியல்களின் மூலமே பாவனையாளர்க ளுக்குச்சிறந்த சேவையைப் புரிய முடிகிறது.
இலங்கை முஸ்லிம்களின்ஆக்கங்களைப் பற்றிய தகவல்க ளைப் பெறுவது மிகவும் சிரமமானதொரு காரியமாகும். அது வும்காலத்தால் முற்பட்டநூல்களைப் பற்றியதகவல்பெறுவது அரிதான காரியமாகும். இந்நிலையில் நாட்டில் வெளியாகும் நூல்களைப்பற்றியமுழுமையானதகவல்களைத்தேடிக்கொள் வதற்கான ஒரே மார்க்கம் இலங்கைத் தேசிய நூலகத்தினால் வெளியிடப்படும் இலங்கைத் தேசிய நூற்பட்டியலாகும்.
இலங்கையில் வெளியாகும் நூல்களைப் பதிவு செய்யும் "அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம்" 1885 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1976ஆம் ஆண் டில் திருத்தப்பட்டது. இதன்படிக்கு இலங்கையில் நூல்களை அச்சிடுவோர் தாம் வெளியிடும் ஒவ்வொரு நூலினதும் ஐந்து பிரதிகளைப் பதிவுக்காகத் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். இந்நூல்கள் தேசிய அரும்பொ ருட்சாலை, பேராதனைப் பல்கலைக்கழகம், தேசிய நூலகம்' ஆகியவற்றுக்கு வைப்பிற்காக வழங்கப்படும்.
இலங்கையில் துல் வெளியீடு நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் 1963 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட

Page 7
நூல்களே தேசிய நூற் பட்டியலில் பதிவாகியுள்ளன. இதற்கு முற்பட்டநூல்களுக்கான பட்டியலைத்தயாரிப்பதற்குத் தேசிய நூலகம் தற்போது திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தேசிய ஆவ ணக் காப்பகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியைப் பெற்று இந்நூற்பட்டியலைத் தயாரிக்கவுள்ளது.
எனவே நூல்களை வெளியிடும்போது எமது முஸ்லிம் எழுத்தாளர்கள் தமது நூல்களின் பிரதிகளைத் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைப்பிற்காகக் கொடுத்துதவுவது சட்டப்படிக்கு அத்தியாவசியமாகும். அவ்வாறு கொடுக்கப்படும் நூல்களுள் ஒன்று தேசிய நூலகத்திற்கு வைப்பிற்காக அனுப்பப்படும். இந் நூல்களினடியாகவே தேசிய நூற் பட்டியல் தயாரிக்கப்படுகி றது. இந்நூற்பட்டியலில் நூல்களின் முழு விபரங்களும் பதிவா கின்றன. எமது எழுத்தாளர்களின் படைப்புக்கள் நிரந்தரப்பாது காப்பைப் பெறச் செய்வதற்கு இதுவே சிறந்த வழியாகும். மேலும் தேசிய நூற் பட்டியல் மூலம் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களைத் தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியிலும் அறிவு லகின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியும்.
அத்தோடு முஸ்லிம் எழுத்தாளர்கள் தமது படைப்புக ளுக்கு இலங்கைத் தேசிய நூலகம் இலவசமாக வழங்கும் ஐ.எஸ்.பி.என் (SBN) இலக்கத்தைப் பெற்று அதனைத் தமது நூலில் பொறித்துக் கொள்வது பயன்மிக்கதாகும். இதன்படி நூல்களுக்கான சர்வதேச நியம இலக்கம் ஒவ்வொரு நூலுக்கும் தனித்துவமானதோர் இலக்கமாயிருக்கும். அச்சிடப்படும் ஒவ் வொரு நூலினையும் சர்வதேச ரீதியில் இனங்காணஉதவுவதே இவ்விலக்கத்தின்நோக்கமாகும். வெளியீட்டாளர்கள், விநியோ கஸ்தர்கள், நூலகங்கள், வாசகர்கள் அனைவரும் ஒரு நூலினை இவ்விலக்கத்தின் மூலம் இனங்காண முடியும்.
எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அச்சிடு முன் தேசிய நூலகத்திற்கு விண்ணப்பித்துSBNஇலக்கத்தைப் பெற் றுக் கொள்ள முடியும். இவ்விலக்கத்தை நூலில் இடம்பெறச் செய்வதன் மூலம் அந்நூலினைச் சர்வதேச ரீதியில் இனங் காணச் செய்தல் சாத்தியமாகும்.
ஜனாப் ஜெமீல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுத் தயாரித் துள்ள இந்நூற்பட்டியல் இஸ்லாமிய இலக்கியத்துறையில் ஈடு
O

பட்டுள்ளோருக்கும் ஏனைய ஆய்வாளர்களுக்கும் இன்றிய மையாததொரு சாதனமாகும். மேலும் வருங்காலச் சந்ததியின ருக்கு இப்பட்டியல் அரியதொரு முதுசமாகும். அவர்தம் அறி வுத் தேட்டத்திற்குத் துணையாகும் பேரேடாகும்.
இந்நூற்பட்டியல் ஆண்டு வரிசையில் தரப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிரிய வரிசை பொருள் வரிசை என்ற முறையி லும் வருங்காலத்தில் ஜனாப் ஜெமீல் அவர்கள் இப்பட்டியலை வழங்குவார்களாயின் மிகவும் பிரயோசனமாயிருக்கும். இதற் குக்கணிசமானஅவகாசம்வேண்டுமாயிருக்கும். எனவே இப்ப ணிக்கு இலங்கை நூலகச் சங்கப் பாடநெறியில் பயிலும் மான வர்களின் உதவியைப் பெறுதல் நலமாயிருக்கும்.
மற்றும், 1950ஆம் ஆண்டிற்குப்பிற்பட்டதுல்களுக்கான விவரணஅட்டைகள் ஆயிரத்துக்கும் மேல் தம்மால் சேகரிக்கப் பட்டுள்ளதாகக்கூறும்ஜனாப்ஜெமீல்அவர்கள்மீதுஅவற்றை யும் நூலுருவாக்கும் பளுவானதொரு கடமை சார்ந்துள்ளது. இவ்வகையில் அவர்கள் தொடர்ந்து அயராது உழைப்பார்க ளென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
ஜனாப் ஜெமீல் அவர்களுக்கு ஊக்கமளித்து இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாயிருக்கும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எக் எம்.அஸ்வர் அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள் ளோம். மேலும் முஸ்லிம் எழுத்தாளர்களையும், வெளியீட்டா ளர்களையும் வாழ்த்தி ஆதரித்துவரும் அவரது சேவை எமது பாராட்டுக்குரியதாகும்.
ஜனாப்ஜெமீல்அவர்களின்இப்படைப்புஇலங்கைதுலக வியற்றுறையில் பாராட்டுக்குரியதொரு சாதனையாகும். இதனை அறிவுலகம் வரவேற்று ஆதரிக்குமென்பதில் ஐய மில்லை.
ஜனப் ஜெமீல் அவர்கள் இத்தகைய இலக்கியப்பணியில் *ಈ இயங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகி றன.
கொழும்பு எஸ்.எம்.கமால்தீன் 20.06.1994
11

Page 8

அத்தியாயம் 1
1850ஆம் ஆண்டிலிருந்து 1949ஆம் ஆண்டுவரையான ஒரு நூற்றாண்டு காலத்துள்இலங்கை முஸ்லிம்களால் வெளியி டப்பட்ட நூல்களின் விபரங்களை உள்ளடக்கியதே இந்நூலா கும். அடுத்து வரும் மூன்றுஅத்தியாயங்களும் ஆண்டு வரிசை யில் இவற்றினை நிரல்படுத்துகின்றன.
இஸ்லாமிய இலக்கியத்துறைக்கு இந் நூற்றாண்டில் ஆகக் கூடிய தொண்டாற்றியுள்ள பேராசிரியர் கலாநிதி கலாசூரி அல் லாமா அல்ஹாஜ் ம.முஹம்மது உவைஸ் அவர்கள் அடிக்கடி எமது அமைச்சுக்கு வரும் போதெல்லாம், இலக்கிய முதுசங் களைஅடுத்தடுத்த தலைமுறையினருக்கு விட்டுச்செல்வதைப் பற்றிக் கலந்துரையாடுவார். அவர் பல்கலைக்கழகப் பிரவேச நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற வேளையில் இஸ்லாமிய இலக் கியத்தைப் பற்றி எதுவும் அறியாதிருந்ததைப் பற்றியும், பிற் காலத்தில் அத்துறையில் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டு, இஸ்லா மிய இலக்கியங்கள் ஈராயிரத்துக்குமேல் இயற்றப்பட்ட மாபெ ரும் விடயத்தை வெளிக் கொணர்ந்ததைப் பற்றியும் பிரஸ்தா பிப்பார். இக் கலந்துரையாடல்களே, என்னுள்ளே பலகாலம் புதையுண்டுகிடந்த ஒர் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தன.
மிகநீண்டகாலமாக என்னிடம் ஒரு பழக்கம்இருந்துவருகி றது. ஏதாவதொரு நூல் என் கைவசம் கிடைத்தவுடன், அதனை வாசிப்பதற்கு முன்பாகவே அதற்குரிய விபர அட்டையைத்
13

Page 9
(BBபOGRAPHYCARD)தயாரித்தலே அதுவாகும். காலக்கிரமத்தில் அவைநூற்றுக் கணக்கில் சேர்ந்துவிட்டன. ஒருமுறை அவ்வட் டவணைகளை ஒழுங்கு படுத்தித் தருமாறு அட்டாளைச் சேனை கல்வி கல்லூரியின் தற்போதைய தலைவரும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துள் பலமுறை என்னோடிணைந்து நற் பணியாற்றியவருமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஏ. அலிஸ் அவர்களிடம் . ஒப்படைத்தேன். அவர் அதனைச் செவ்வனே நிறைவேற்றித் தந்தமையினால், இன்று அவற்றை வைத்துக் கட்டுரைகள் எழுதுவது மிக இலகுவாகின்றது.
இந்நூலில்இடம்பெறும் மூன்றுஅத்தியாயங்களும், தனித் தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் வருடாவருடம் நடத்தப்படும், "வாழ்வோரை வாழ்த்துவோம்’ எனும் முஸ்லிம் கலாச்சார விருது விழாவையொட்டி வெளியிடப்பட்ட 1993,1994விசேடமலர்களிலும், தேசியப்பத்திரிகையானதின கரனிலும் அவை வெளிவந்தன.
1850 தொடக்கம் 1949வரையான ஒரு நூற்றாண்டு காலத் துள் வெளிவந்த நூல்கள் பற்றிய விபரங்களைப் பெறுவதில் பல இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. இவற்றுள் சில நூல்கள் எனது கைவசம் உள்ள காரணத்தினால், அவை தொடர்பான தகவல் களை மிக இலகுவாகப் பதிய முடிந்தது. ஏனையவை பற்றிய விபரங்களை அரசாங்க ஆவணக் காப்பகம் (ARCHMES) அரும் பொருட்சாலையின் நூலகம் தேசிய நூலக சேவைகள் சபை பேராதனைப் பல்கலைக்கழக நூலகம் போன்ற இடங்களி லேயே பெறுதல் வேண்டும்.இத்தேடலுக்குநேரம் அவகாசம், பொறுமை என்பன மிக அவசியம். துரதிருஷ்டவசமாக முன் னையஇரண்டும் எனக்கில்லை. ஒரு மாதத்தில் ஒர்அரைநாளை யாவது அதற்கென ஒதுக்கக்கூடிய நிலை எனக்கில்லை.
அக்குறைபாட்டினை நிவர்த்தி செய்பவர்கள் எனது மனைவி சித்தி ஆரிபா மகன் அல்ஹாஜ் நளில் எம்.ஜெமீல் ஆகியோராவர். 1966இல் நாம் விவாகம் முடித்த காலத்திலி ருந்து எனது கட்டுரைகளைச்சொல்வதெழுதல்தட்டச்சு வசதி யில்லாதவேளைகளில்இறுதிப்படியெடுத்தல் பல்வேறுநூல்க
14

ளிலிருந்து தேவையான குறிப்புகளைப் பெற்றுத்தரல் என்பன வற்றில் எனது மனைவி உதவி வருகிறார். இவ்விருவருமே பல நாட்கணக்கில் முக்கியமாகக் கொழும்பு ஆவணக் காப்பகத்தில் தேடுதல்களில் ஈடுபட்டு, அவ்வாறு தேடிப்பெற்றவற்றைஅட் டைகளில் பதிவுகளாக்கித்தந்தனர், அதனாற்றான்.அவற்றினை நிரல்படுத்தி,இக்கட்டுரைத்தொகுதியை எழுதுவது எனக்குஇல குவாயிற்று.
இத்தேடுதலில் எனது நெருங்கிய உறவுப்பிள்ளைகளான எம்.ஐ.எம்.சித்தீக், ரம்.இசட்ஷாஹிட் றிஷாட் செல்வி இப்தி கார் பானு முஸ்தபா ஏ.எச்.எம்.லியாத் ஆகியோரும் உதவினர்.
பழம் நூல்களை அல்லது அவை பற்றிய விபரங்களைத் தேடிப்பெறுதல் சிரமமானகாரியமாகும்.ஆங்கிலேயர்ஆட்சிக் காலத்து அவை தொடர்பான ஆவணப் பதிவுகளில் நூல்கள் பற்றிய விபரங்கள் யாவும் ஆங்கிலேய மொழியில் பதியப்பட் டுள்ளன. அதனால் சில வேளைகளில் ஒரு நூலின் சரியான பெயர் என்னளன்பதை அறிவதே சிரமமானகாரியமாகிவிடும். உதாரணமாக அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு ஏ.பி.முஹம் மது யூலப்ே ஆலிம் சாஹிப் வெளியிட்ட தமிழ் நூலொன்று UDGEMENTOFMUSபMSஎனப்பதியப்பட்டுள்ளது.இதன்உண் மையான தமிழ்ப் பெயரென்ன? அதனை அறிவதற்கு அத்து லையே தேடிப் பெறுதல் வேண்டும். அதற்குப் போதிய தேர அவகாசம் வேண்டும். இச்சிறிய விடயத்திற்கு இத்தனைநாள எனஅலுப்புத்தட்டும் வேளைகளும் உண்டு. ஆனால் கடைசி பாக நூலைத் தேடிப்பிடித்து அதன் பெயர் 'முஸ்லிம்களின் நீதிமுறைகள் " என அறியும் போது ஏற்படும் மனத் திருப்தி அலாதியானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்
அத்துடன் எமக்குக் கிடைக்கப் பெறும் பதிவு இடாப்புக்
போன்ற பல்லாயிரக்கணக்கான பதிவுகளுள் எமக்குத் தேவை யானவற்றைத் தேடிப் பெறுதலும் அவசியமாயின் அந்து

Page 10
லையே தேடி எடுத்தலும் பாரியதொரு பணியாகும். எனினும் வருங்கால சந்ததியினருக்கு இத்துறையிலான ஈடுபாட்டினை ஏற்படுத்தவும், ஆய்வினை இலகுவாக்கவும் உதவக்கூடிய பணியாக இது மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போதுநூல் வெளியீட்டுத்துறையில் ஈடுபட்டிருப்போ ருக்கான ஆலோசனையொன்றை இவ்விடத்திற் கூறுவது பொருத்தமெனக் கருதுகிறேன். தம்மால் வெளியிடப்படும்புத் தகங்களைப் பற்றிய விபரங்கள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென ஒவ்வொரு எழுத்தாளனும் விரும்புவது இயல்பே.அதற்காகத்தான்.அச்சகத்தினர்தாம்வெளியிடும்துல் கள் ஒவ்வொன்றினதும் ஐந்து பிரதிகளை அரசாங்க ஆவணக் காப்பகத்துக்கு அனுப்ப வேண்டுமெனச் சட்டமுண்டு. எனி னும் எல்லா அச்சகத்தினரும் இதனைக் கடைப்பிடிக்கின்றார் கள என்பது சந்தேகமே. எனவே நூலாசிரியர்களே தமது வெளியீடுகளின் பிரதிகளை ஆவணக் காப்பகம்அரும்பொ ருட்சாலை,தேசிய நூலக சேவைகள்சபைபல்கலைக்கழக நூல கங்கள்,கொழும்பு பொது நூலகம் போன்ற இடங்களுக்கு அனுப்புதல் அவை என்றும் பாதுகாப்பாயிருக்க உதவும்.
ஒரு நூற்றாண்டு காலத் தகவல்களை இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. 1950க்குப்பின்னரான காலப்பகுதியின் தேட லில் தற்போதுஈடுபட்டுள்ளோம்.அக்காலப்பகுதிக்கான'விபர அட்டைகள் தற்போது ஆயிரத்தை எட்டியுள்ளன. இன்ஷா அல்லாஹ்!அவற்றினையும் ஒருநூலாக வருங்காலத்தில் வெளி யிடும் எண்ணமுண்டு. 1950-59, 1960-69:1970-79; 1980-89 எனஅவற்றினை வகைப்படுத்தும்பணிதற்போது மேற்கொள் ளப்பட்டுள்ளது.
எனது சமீப கால ஆக்க இலக்கிய முயற்சிகளில் உறுது ணையாகவும் உந்து சக்தியாகவும் இருப்பவர்கள் இருவர். அவர்களுள் ஒருவர் எனது ஆசான் கன்சுல் உலூம் அல்ஹாஜ் எம்.எம்.எம்.மஹறுப். கொழும்பு லாஹிறாக்கல்லூரியில் விரி வுரையாளராகவாழ்வைத்தொடங்கி,முஸ்லிம் சமய, பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக ஒய்வு பெற்றவர். அறிஞர், சர்வதேச தரத்திலான கட்டுரையாளர்.

அடுத்தவர் அவரது ஆசான் கன்சுல் உலூம் அல்ஹாஜ் எஸ். எம்.கமால்தீன். இவரும் கொழும்பு ஸாஹிறாவில் உத்தியோக வாழ்வை ஆரம்பித்து பின்னர் நூலகத் துறையில் பாண்டித்தி யம் பெற்று கொழும்பு பொதுநூலகத்தில் பிரதி நூலகராயும், தேசிய நூலக சேவைகள் சபையில் உதவிப் பணிப்பாளராயுமி குந்து இன்று இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமா கக் கடைமையாற்றும் ஒர் ஆய்வாளர், அறிஞர். கமால்தீன் அவர்கள் கலாநிதி அல்ஹாஜ் ரீபி.ஜாயாவின் மாணவரும், எ.எம்.எ.அலிஸ் அதிபராயிருந்த காலத்து விரிவுரையாளருமா வார். எனவே, கொழும்பு ஸாஹிறாவின் சிறப்பு மிக்க வாழை யடி வாழை வரலாற்றுப் பாரம்பரிய மரபினை இது எடுத்துக் காட்டுகிறது.எனக் கொள்வது பொருத்தமுடையதல்லவா!
இந்துவின்மூலப்பிரதியை மிகவும் தேர்த்தியாகத்தட்டச்சுச் செய்தவர் ச்ெல்விதபீலா அலி ஆவார். சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் மூதூர்த் தொகுதியின் பிரதிநிதி பாயிருத்த மர்ஹும் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கரின் பேத்தி. மிக εψιό புத்திசாலியானதலாவுக்குச்சிறந்த எதிர்காலமுண்டு. அல் லாஹ் துணைபுரிவானாக!
密
17

Page 11
அத்தியாயம்-2
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரையிறுதிப் பகுதியி லேயே, இலங்கை முஸ்லிம்களால் எழுதப்பட்டநூல்கள் அச்சு ருவில் வெளிவரத் தொடங்கின. அவைகளில் இரு பண்புக ளைக் காணலாம். முதலாவது, அக்கால வழக்கிலிருந்த அறபுத் தமிழ் மொழியிலேயே ஆரம்பகால நூல்கள் வெளிவந்தன. இரண்டாவதாக, ஏறக்குறைய எல்லாநூல்களுமே சமய இலக்கி யங்களாயிருந்ததோடு, அநேகமானவை செய்யுள் வடிவில் அமைந்திருந்தன.
இன்று எமக்குக் கிடைப்பவைகளுள் முதன்முதல் வெளி வந்துள்ளது: 1. பேருவளையைச் சேர்ந்த செய்ஹ0 முஸ்தபா
வலியுல்லாஹ்வின் "மீஸான் மாலை" எனும் அறபுத் தமிழ் நூலாகும். இது 1868இல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்ட அறபுத் தமிழ் நூல் கள் வருமாறு: முதலாவது வரி நூலாசிரியரின் பெயர்; அடுத்து முறையே நூலின் பெயர்; வெளிவந்த இடம்; வெளியீட்டாளர்/அச்சகம்: ஆண்டு; மொத்தப் பக்கங்கள், விலை என்பவற்றைக் குறிக் கும்.ஆயினும் எல்லாநூல்களுக்கும் இத்தகைய விபரங்களைப் பெறுதல் கஷ்டமாகும்.
18
 

2.
3.
செய்கு முஸ்தபா வலியுல்லாஹ் பதஹ9ர் றஹ்மான் பீதர்ஜுமாஹ் தப்ஸிறுல் குர்ஆன் (குர்ஆன் விளக்கவுரை)
பேருவளை
1873
செய்கு முஹம்மது லெப்பை ஆலிம் (கசாவத்தை ஆலிம் அப்பா)
தீன் மாலை
கனடி 1878
செய்கு அப்துல் றஹ்மான் இபுனுல் ஹக்கீம் ஹாஜி மீரா
லெப்பை மரைக்கார் அல்மக்தூமி,
வாதவிலக ஆராட்டு
கொழும்பு
சி.எல்.எம்.முதலியார் அப்துல் ஷபூர்
1899 გg-Goeჭr:22
16 10 சதம்
அறபுத் தமிழ் மொழியில் ஆரம்பகால நூல்கள் வெளி
வந்தாலும், அவற்றைத் தொடர்ந்து வந்த அநேகமானநூல்
கள் தமிழ்மொழியிலேயே வெளிவந்துள்ளன.
வெளிவந்த ஆண்டுக் கிரமப்படி அவை கீழே தரப்பட்
டுள்ளன.
சேகுத்தம்பி.சா
சீறா நாடக மன்ற காரணமாலை,
சென்னை மனோன்மணிய விலாச அச்சுக்கூடம்
1878
184
ஆமீது அ.லெ. இபுலீசு படைப்போர், கொழும்பு முஸ்லிம் நேசன் பிரஸ், 1883 16
19

Page 12
7.
யமணி.எஸ். அன்னத்திஜத்துல் அஹ்தலிய்யா பீ பனாகிபிலாமுன் ஹத்துல்பர் பலிய்யா 1889
அசனாலெவ்வை, சு.மு.
புகழ்ப்பாவணி
யாழ்ப்பாணம்
சு.மு.அசனாலெவ்வை
1890
36
சின்ன இப்றாஹிம் மரைக்காயர் முஹையதீன் கற்புடையார் நபியுல்லா பேரில் கீர்த்தனை
மன்னார் அசனாப்பிள்ளை முஹையதீன்மாப்பிள்ளை மரைக்காயர் 1891 டிசம்பர்
20
10. முஹம்மதுக் கண்ணுக ஏ.
11.
ஹம்ஸனே பர்ளு மாலை கொழும்பு எல்.எம். உதுமான் 1892 ag-6xeir 16 14, 12 சதம் சேகு அப்துல் காதர் சி.எல்.எம். முஹம்மதிய தமிழ்க் கீர்த்தனைகள் காலி, கோட்டை அல்பியன் பிரஸ் 1892 அக்டோபர் 18, 10 சதம்
2O

12.
13.
14.
15.
16.
செய்கு ஹபீப் முஹம்மத் அலி சாஹிப்
ஞானதீப சங்காரம்
கொழும்பு முஸ்லிம் நேசன் பிரஸ் 1893 ஜனவரி 16 34, 15 சதம் முஹம்மதுநியாஸ்தீன் ஸாஹிப், நீதி வினோதக் கதை கொழும்பு ஸ்டார் பிரஸ் 1893 மார்ச் 22 38, 25 சதம்
ம்மதுக் கண்ணுயூன. ஆஷரோகாரணக்கும் கொழும்பு
1893 Ꮹu6 7
18, 12 சதம்
எம்.லி.சுல்தான் முஹைதீனும் எம்.ரி.சுலைமாலெவ்வையும், பாவணிஅலங்காரமும் முனாஜாத்தும் கொழும்பு விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடம் 1893 GB 12
10, 6 சதம்
லெவ்வை எஸ்.எம். சர்வந்த மேகோபதார்த்துவம் யாழ்ப்பாணம் அப்துல் காதர் ஆலிம் சாஹிப் சைவப்பிரகாச அச்சகம் 1895 நவம்பர்
8
21

Page 13
17.
18.
19.
2O.
21.
முஹம்மதுப் புலவர், எஸ்.ஏ. முஹைதீன் அப்துல் காதர் பேரில் பாடல் கொழும்பு முஸ்லிம் நேசன் பிரஸ் 1895 pisah Luử
12, 25 சதம் ஆலிம் எஸ்.எல்.எம்.ஐ.எல்.எம். துற்பதுல் ராகியின்
கொழும்பு அலாமதுல்லங்காபுரி பிரஸ் யூனுஸ் இப்னு ஸல்தீன் 1895 டிசம்பர்
73, 25 சதம்
முஹம்மதுக் கண்ணு ஏ. செய்ஹஸ் அஷ்ரவொலி பேரில் பாடல்கள்
கொழும்பு எல்.எம்.உதுமான் இஸ்லாம் மித்திரன் பிரஸ் 1895 டிசம்பர் 10, 12 சதம்
முஹம்மதுக் கனி, எ. டாக்டர் மிஹ்றாஜ் பற்றியது
1895
ஹக்கிம் அலியா மரிக்கார், எ.எல், முஹம்மதியப் பிரார்த்தனை கொழும்பு முஸ்லிம் நேசன் பிரஸ் 1896 மார்ச் 2
6, 10 சதம்
22

22.
23.
24.
25.
26.
27.
அலியார்மரிக்கார், அ.லெ.ம. றக்குத்த ஆலாவின் பேரில் முனாஜாத்து கொழும்பு முஸ்லிம்நேசன் பிரஸ்
1896
06
செய்ஹமுஹம்மது உபாத்தியாயர் மசாயிகுமாலை காவியம் பேருவளை
1896 சுலைமாலெவ்வை, எம்.ஜே கஹாமதல் மினன் அலல் மூதா
கொழும்பு வாப்பிச்சி மரைக்கார் மொஹம்மதன்பிரஸ் 1897 அக்டோபர் 112, 75 சதம்
சத்தின் ஞானார்த்தம் கொழும்பு
1898 ag-Sxcèr:14
13, 15 சதம்
சின்னக்களிலெவ்வை,மு. பா,
முஹையதீன் முனாஜாத்
கொழும்பு
o o
1899 அக்டோபர்
36, 50 சதம்
Orboi Lireqir Qyrsa தத்துவபரகண்டனதிக்காறு கண்டனம்னம் 1899
36
23.

Page 14
28.
29.
3O.
31.
Brép Urną Gąrafił அறக்கட்டளை மெளலவிஷாஹிப்புக்கு அறிவுறுத்தல்
சென்னை
1899
8
அப்துர் ரஸ்ஸாக்கு, கா.பா.பு சத்தைக் கடவுளாய்க் கொண்டோரைக் காபிரென்றுணர்த் தும் நற்சாட்சிப்பத்திரம்
கொழும்பு மெளலானா செய்யது அப்துர் ரகுமான் மஷ்கூறு ஸ்டார் பிரஸ்
1899
10
அபூபக்கர் ஸாஹிபு, மு. சிதடமதவாய் ஆப்பு சென்னை தத்துவ விளக்க அச்சுக்கூடம் 1899
30
அப்துல் அஸிஸ், ஐ.எல்.எம் சத்தைக் கடவுளாய்க் கொண்டோரைக் காபிரென்றுணர்த் தும் நற் சாட்சிப் பத்திர மறுப்பு கொழும்பு
1899
23
19 ஆம் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களின் தலை
சிறந்த சிந்தனையாளராயும், கல்விமானாயும், சீர்திருத்தவாதியா யும் விளங்கிய சித்திலெவ்வை அவர்களே நூல் வெளியீட்டுத் துறையிலும் முன்னிற்கின்றார். சித்திலெவ்வை மரைக்கார் முஹம்மதுக்காசிம் மரைக்கார்தான்நிறுவிய முஸ்லிம் நேசன்' அச்சகத்தின் மூலம் தனது நூல்கள் பலவற்றை வெளியிட்ட தோடுபிறரதுநூல்கள்வெளிவருவதற்கும்துணையாயிருந்தார்.
24

இலங்கையின் முதலாவது தமிழ் நாவல் அவரது (32)''pariruujauDLuu samos” என்பதாகும். கொழும்பு முஸ்லிம் நேசன் அச்சகத்தினால் 1885 ஆம் ஆண்டுபிரசுரிக்கப்பட்டஇதன்விலை50சதமாயிருந்தது. இதன்இரண்டாவது பதிப்பு, சென்னை அர்க் சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, பா. முஹம்மது அப்துல்லா சாகிப் என்பவரினால் 1890இல் வெளியிடப்பட்டது. 1885இல் ‘அசன்பேயுடைய கதை" என்றிருந்தமை, 1890இல் ‘அசன்பே யுடைய சரித்திரம்" என மாற்றமடைகின்றது. அக்காலகட்டத் தில் நாவல்கள் பிரதாப முதலியார் சரித்திரம்,கமலாம்பாள் சரித்தி ரம், பத்மாவதிசரித்திரம் எனநாமம் சூட்டப்படும் வழக்கமிருந்த தைக் கவனிக்கலாம்.
மூன்றாவது பதிப்பு, சென்னையில் 1974ஆம் ஆண்டுமே மாதம் 31ஜூன் 1, 2 ஆம் திகதிகளில் நடைப்ெற்ற இரண்டா வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின்போது, அல்ஹாஜ்எஸ்.எம்.கமால்தீன்அவர்களது முன்னுரையோடு வெளிவந்தது.
தற்போது, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இரா ஜாங்க அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர்.அவர்களின் பணிப்பின்பேரில், இவ் வமைச்சு 1990இல் நான்காம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள் எாது.
சித்திலெப்பையின் ஏனைய நூல்கள் வருமாறு:
33. ஹிதாயத்துல்காசிமீய்யாபீஷஹீலில்சியாத்தில்அறபியா
(அறபு மொழியில்) கண்டி 1891 GB 15 242, 5-1.50
34. அறபு முதலாம் புத்தகம்
கனடி
1891 agOcir 12
25

Page 15
36.
37.
38.
39.
40.
4.
அறபு-இரண்டாம் புத்தகம் (கிதாபுல்லானியா) 1891 செப்டம்பர் 12 80, 25 சதம்
சிதாபுல் ஹிஸ்ஸத் (அறபியில்) (கணிதம்-முதலாம் புத்தகம்) авсяп
1891 அக்டோபர்
16, 5 சதம் தமிழ்-முதலாம் புத்தகம் 1892 பெப்ரவரி 10 28, 10 சதம்
துஷ்பதுல் தகுவு (அறபு நகுவு) (அறபுத் தமிழில்)
கனடி 1892 பெப்ரவரி 28
112, 75 சதம் அஸ்றாறுல் ஆலம் கொழும்பு ஸ்டார் பிரஸ் 1897 iartha i 23 200, 2ளுபாய்
துருக்கி-கிரேக்க யுத்தம்
டயமண்ட் அச்சகம் 1898 ஆகஸ்ட் அபூதுவாசின்கதை கொழும்பு shou_Inử t$yso 37, 12 சதம்
26

42. சுறுததுஸ் ஸலாத்து
கொழும்பு
ஸ்டார் பிரஸ்
50 சதம்
19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பெருந்தொகை யானகவிதைகளைப் புனைந்தபிறிதொருவர்.அருள்வாக்கிஅப் துல் காதிராவார் மலைநாட்டிலுள்ள தெல்தோட்டை, பட்டிய காமம் கிராமத்தைச் சேர்ந்த அவரது பாடல்கள் ஏராளம். அவற் றுட் சில வருமாறு முதுமொழி மாலை திருமதீனத்தந்தாதி மாலை; ஆரிபுமாலை பேரின்பரஞ்சிதமாலை ஞானப்பிரகாச மாலை, வழிநடைபைத்து மாலை; பிரான்மலைப் பதிகம், தேவாரப் பதிகம், சலவாத்துப் பதிகம் பதாயிகுப்பதிகம் காணு மியாசாஹிபுவலியுல்லாப்பதிகம் முத்துப்பேட்டைசேகுதாவூ துவலியுல்லா பதிகம் முஹியத்தீன் ஆண்டகை காரணப் பிள் ளைத் தமிழ்; உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ் பலவண்ணத் திரட்டு ஞானமணித் திரட்டு சித்திரக்கவி புஞ்சம் பிரபந்த புஞ் சம், காட்டுபாவா சாஹிபு கும்மி திருபகுதாதந்தாதி கண்டிக் கலம்பகம், மெஞ்ஞானக் குறவஞ்சி சமரகவிக் கொத்து தவ மணிகிதம் விநோத மஞ்சரி கோட்டாறுப் புராணம் மெஞ்ஞா னக் கோவை சந்தத் திருப்புகழ் திருச்சந்தப்பிள்ளைத் தமிழ். இவரது வசனநடைநூல் தன்பிஹ0ல் முரிதீன்" என்பதாகும்.
இவ்வாறு பெருத்தொகைப் பாடற்தொகுதிகளை இயற்றி
யிருப்பினும்இன்றுநூலுருவிற்சிலவற்றையே பெறக்கூடியதா GOTTS. 9y6RDGAUNTOSAUGUT
43. சேகப்துல்லா நாதரவர்கள் பேரில் பதிகம்
சென்னை பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் அச்சியந்திர சாலை 1887 16
44. பிரான்மலைப் பதிகம்
சென்னை 1887
27

Page 16
45. முஹிய்யத்தீன் ஆண்டகை காரணப்பிள்ளைதமிழ்
கொழும்பு இஸ்லாமிய அச்சியந்திரசாலை 1895 S2
46. முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜெயிலானி பேரில்
பேரின்ப ரஞ்சித மாலை மதுரை முஹம்மது முத்து பாவாப் புலவர் 1899 20
47. பிரபந்த புஞ்சம்
திருவாங்கூர்
ல்தான் முஹியத்தீன் 1901 50
48. காட்டுபாவா சாஹிபு ஆண்டகை பேரில் காரணக்கும்மி
கொழும்பு சென்னை வாணிவிலாச அச்சகம் 1905
49. சந்தத் திருப்புகழ் கொழும்பு நடராஜா அச்சியந்திர சாலை 50. தன்பிஹல்ே முரிதீன்
(ஞானதீட்சை பெறுபவன் அறிய வேண்டியது) 1911 50.A தைக்கா சாஹிப் ஒலியுல்லா அவர்கள்
பேரில் பிள்ளைத் தமிழ் சென்னை முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை 1908 48
28

50.3 திருச்சந்தப் பிள்ளைதமிழ்
மதுரை/விவேகபானு அச்சியந்திரசாலை 1914
கடந்த நூற்றாண்டில் சில அறபு நூல்களும் வெளிவந்துள்ளன.
GUDSAMTSAUCOT
St.
52。
S3,
எம். ஹாஜியார் பத்றியா வாஹிதியா
பேருவளை
1891 ஏப்ரல் 3
20, 50 சதம் அஹமத் பின் முஹம்மத் ஹசன் துற்றத்துல்மபாஹிர் ஹிதாயத்துல் ஹைர் கொழும்பு
மதரஸ்துல் ஹைரியா
1893 ஆகஸ்ட் 27
ஒசல்டின்
ராத்திபுல் தக்ஷபந்தியா
கொழும்பு முஹம்மது லெவ்வை பின் உதுமான் லெவ்வை
1899 நவம்பர் 27
56, 50 சதம்
இக்கால கட்டத்துள் முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்டு வெளி வந்த சிங்களதுல்
St.
ஹசன் அப்துல் காதர் வாழ மஸ்தான் குேனகுரு போர்வை கவி
are
1893 Lomiö
密
29

Page 17
அத்தியாயம் - 3
19 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டில் இலக்கியம் படைத் தோரில் இருவர் முக்கிய இடத்தை வகித்தனர். ஒருவர் அறிஞர் சித்திலெவ்வை அடுத்தவர்அருள்வாக்கிஅப்துல்காதிர். இருவ ரும் கண்டிப் பிரதேசத்தவர்.
இவ்விருவரைப்போன்று அநேக நூல்களைப் படைத் தோரை இருபதாம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் நாம் இனங்கான முடியாமலுள்ளது.
ஆனால் பிறிதொரு சிறப்பம்சத்தை இத்தசாப்தங்கள் கொண்டுள்ளன. அதுவே ஆறு மொழிகளில்இஸ்லாமியஇலக் கியம் வெளிவந்துள்ளதைக் காண்கிறோம். தமிழ், அறபு அற புத்தமிழ்,சிங்களம், ஆங்கிலம்,மலாய் ஆகிய மொழிகளில் இக் காலகட்ட முஸ்லிம்கள் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நூற்றாண்டின்ஆரம்பத்தில் தமது எழுத்துகளின்மூலம் சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஐ.எல்.எம்.அப்துல் அலிஸ் ஆவார். சித்திலெவ்வையின் பணியைத் தொடர்ந்து செய்த அப்துல் அஸிஸ் தமது 'முஸ்லிம் பாதுகாவலன்' பத்தி ரிகை மூலமும் நூல்களின்மூலமும் சமுதாயதலனைப் பாதுகாப் பதில் முன்னின்றார். 1900 ஆம் ஆண்டில் சோனகர் சங்கத் தலைவராகவும், 1903 ல் மருதானைப் பள்ளிவாசல் நம்பிக்கை யாளராகவும் தெரிவானார்.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியை நிறுவுதல், துருக்கித் தொப்பிப்பிரச்சினையில் முஸ்லிம்களின்தனித்துவத்தைநிலை நாட்டல்,தனது பத்திரிகைமூலமும், நூல்கள்மூலமும், உரைகள் மூலமும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துதல் இலங்கை
3O
 

முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்துதல் ஆகியவைற் நில் அப்துல் அஸிஸ் ஆற்றிய சேவைகள் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவையாகும்.
சித்திலெவ்வை வெளியிட்ட 'முஸ்லிம் நேசன்" பத்திரி கைக்கு 1899 இல் இவர் ஆசிரியரானார். எனினும் புதிய முகா மையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அத னின்று விலகி, அஸ் ஸ்பாப்" எனும் அறபுத் தமிழ் பத்திரி கையை 1900ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1901 இல் அவரால் ஆரம்பிக்கப்பட்ட "முஸ்லிம் பாதுகாவலன்" எனும் பத்திரிகை 1908ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. அரசாங்கமும் ஆங்கிலம் தெரிந்தோரும் முஸ்லிம்களின்பிரச்சனைகளைத் தெரிந்து கொள்வதற்காகஇப் பத்திரிகையின்சில் பக்கங்கள் 'முஸ்லிம் கார்டியன்" என ஆங்கி லத்தில் வெளிப்பிடப்பட்டன. 1907 ஆம் ஆண்டில் அல்முஸ்லிம்"எனும்தமிழ்-ஆங்கிலபத்திரிகையையும்பிரசுரித்தார். சந்தின்ஞானார்த்தம் (1898); சத்தைக்கடவுளாய்க்கொண் டோரைக் காபிரென்றுணர்த்தும் நற்சாட்சிப்பத்திர மறுப்பு (1899) என்பன அவரது நூல்களாகும்.
1900-1924 காலத்துள் வெளிவந்த தமிழ் நூல்கள் dalgiangi ,ே சுலைமான் லெவ்வை.மு.
குத்புநாயகம் நிர்யாணமான்மியம் Asi ர்ப்பண்ணை மேற்கு யாழ்பாணம் 1900 36, 2S சதம் 56. எம்.எஸ்.எம்.மஹ்மூது செய்ஹாதுவும்
பீஆர்.எஸ்.ராவுத்தர் செய்ஹாதுவும் அபூர்வ ரத்தினஅலங்காரசித்து 1901 grOaoao 15
31

Page 18
57.
58。
59.
60.
61.
62.
செய்யத் ஒமர் பின் செய்யத் surrosioto அல்மவாத்து பில் குறுபா விஸ்ஸலாமதே பில்லுக்பா கொழும்பு எஸ்.யூ.எல்.மரிக்கார் 1902 ஏப்பிரல் 1 170, ரூபா.1.50
எச்.எம்.காலிம் உபதேச நெறிநீதி கொழும்பு சிவசாமி அச்சகம்
1902 GBo 1 18, 10 சதம்
எச்.எம்.நிசாமுதீன் ஸாஹிப் குடும்ப சங்ரக்ஷணி கொழும்பு 1902 ஒக்டோபர் 18, இலவசம்
ஐ.எல்.எப்.எம்.யூஸுப் மிஸ்பாஹ0ல் இஸ்லாம் கொழும்பு 1906 ფ-@eār 1 28, 15 சதம் கேமஸ்தான் முஹம்மதிதன்பீம் கொழும்பு 1906 செப்டம்பர் 1 10, 10சதம்
எம்.யூ.ஏ.ஏ.மஜீத் கீர்த்தனை மஜீத் கொழும்பு எஸ்.எஸ்.மொஹிதீன் 1906 நவம்பர் 3 16, 12 சதம்

63.
64.
65.
66.
67.
68.
கே.எம்.ஷெய்க் மொஹிதீன் சாஹிப்
ஆலிமுல் பஸாக்கி ஜெய்னுல் மஸாக்கி கொழும்பு
1906 டிசம்பர்
8, 10 சதம்
முஹம்மது லெவ்வை (கசாவத்தை ஆலிம்) பத்ஹ0ல் மிஸ்ர் பஹனகா சென்னை-இட்டா பார்த்தசாரதி நாயுடு 1906
375
சேகு மொகிதீன்
ஆலிமுல் பாளின்,
கொழும்பு
1906
8
சேகு லெவ்வை
அதிநூதன விசித்திர பதம்
கொழும்பு 1907ஜனவரி 7
8, 3. சதம் எம்.கே.ஏ. அப்துல் மஜீத்
கீர்த்தனை வாஹித்
கொழும்பு
எஸ்.எஸ்.முஹம்மது சேகு மொஹிதீன் 1907 ஆகஸ்ட் 5
8.எல்.எம்.யூசுப் மிஸ்பாகுல் இஸ்லாம்
கொழும்பு
1907
24
33

Page 19
69.
70.
71.
72.
73.
74.
பாட்சா லாஹிப் முஹம்மதன்கிஸ்ஸா கொழும்பு
1908 ஜனவரி 20
8, 5 சதம்
எஸ்.எம்.அப்துஸ்லலாம் மெய்ஞான வினாவிடை கொழும்பு மொஹிதீன்பிள்ளை அசனார் 1908 agamoufმ 29 142, ரூபா 1.50 ஏ.எல்.எம்.அப்துல் ஹமீது ஹமீதியாசங்கீர்த்த கீர்த்தனம் கொழும்பு
1908 ஜூன் 25 24, 50 சதம்
யூ.பீ.பி. மதார் புலவர் முஹம்மது ஹனிபாமாலை கொழும்பு 1908 நவம்பர் 25 244 ரூபா.1
ரீகே.எம். ஜப்பார் தேயிலை பறிக்கும் தெம்மாங்கு
கொழும்பு
1908 நவம்பர் 30
28, 12 சதம் எம்.டப்ளியூ.எம்.எம்.முஹம்மதுப் புலவர் அரும்பா அடம்பா
கொழும்பு
1909 செப்டம்பர் 11
80, 62 சதம்
34

75.
76.
77.
78.
79.
80.
எஸ்.எஸ்.எம்.எஸ்.மொகிதீன் திருத்தோத்திர மஞ்சரி
கொழும்பு
1910 பிப்ரவரி
20, 25 சதம் எஸ்.எல்.அப்துல் ஹமீத் மரைக்கார் தோத்திரப் பிரபஞ்சம் மக்கூன்-ஜம் இய்யத்துல் ஜிப்ரியாச்சங்கம் 1910 ஆகஸ்ட் 5
24, 10 சதம்
எம்.என்.பாவா கடைசிக் கண்டி மன்னன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் 1910
கே.எஸ்.ஷெய்க் மொஹிதீன் நூதன விசித்திரக் கீர்த்தனைகள் கொழும்பு எம்.உசன்அலி மரைக்கார் 1911 ஜனவரி 27
44, 50 சதம்
கே.எஸ்.ஷெய்க் மொஹிதீன் ஜாமியுல் அழ்ஹர் விசித்திர
த அலங்கார சிந்து கொழும்பு 1911 பெப்ரவரி 10 10, 10 சதம் ஆர்.எம். அப்துல் காதர் திருவாக்கியம் கொழும்பு 1911 பெப்ரவரி 22 12, 12 சதம்
35.

Page 20
81.
82.
83.
84.
85.
86.
எம்.எஸ்.எல்.புலவர் முனாஜாத் யாழபபாணம எம்.பிச்சை எம்.அபூபக்கர் 1911 செப்டம்பர் 8, 10 சதம் எஸ்.எம்.எஸ்.ஹமீத் ஆலிம் தன்பிஹ் அல் மொஹிதீன் கொழும்பு
1912 ஜனவரி 18 60, 75 சதம் ஆர்.எம்.எம்.அப்துல்காதர் அறபி அஃபல் மன்றாட்ட மாலை கொழும்பு
1912 ஜனவரி 20 12, 6 சதம் ஆர்.எம்.எம்.அப்துல் காதர் நவ அலங்கார கீர்த்தனை கொழும்பு
1912 ஜனவரி 20 12, 12சதம் ஆர்.எம்.எம். அப்துல் காதர் தொழுகை உபதேச மாலை கொழும்பு 1912 பெப்ரவரி 23 12, 12 சதம்
ஆர்.எம்.எம்.ஆப்துல் காதர் கலியுக யோக அலங்காரம் 1912 பெப்ரவரி 23 12, 12சதம்
36

87.
88.
89.
90.
91.
92.
ஆர்.எம்.எம்.அப்துல் காதர் முஹம்மதிய பஜனை கீர்த்தனை கொழும்பு
1912 Lonië: 15
20, 22 சதம்
ஏ. அலித்தம்பி லெவ்வை ஈமான், இஸ்லாம் இரத்தினச் சுருக்கம் மட்டக்களப்பு-வெஸ்லியன் மிஷன் அச்சகம் 1912 ஆகஸ்ட் 31
16, 15 சதம்
எம்.மீரான்சாஹிப்
வழிநடைச் சிந்து
யாழ்ப்பாணம்
1914 ஜனவரி 12
16
ஏ.ஸி.பீ.செய்லானி வருண அலங்கிருத பதம் தலாப்பிட்டிய, காலி லங்காலோக அச்சகம் சிலெவ்வை மரிக்கார் 1914 გg–6)cār 3
4, 10 சதம் ஆர்.எம்.எம்.அப்துல் காதர் சர்வ அரசர்கள் சமாதான மன்றாட்ட மாலை கொழும்பு காதிரியா அச்சகம் 1914 அக்டோபர் 2 12, 6 sisih ஆர்.எம்.எம்.அப்துல் காதர் மெய்ஞ்ஞான சந்திர நாடகம் கொழும்பு
டயமண்ட் பிரஸ் 1914 அக்டோபர் 28 12, 12 சதம்
37

Page 21
93。
9.
95.
96.
ஏ.எம்.எம்.மரைக்கார் யாழ்ப்பாண முஸ்லிம் சங்கப்பாடல் வண்ணார்ப் பண்ணை, யாழ்ப்பாணம் யாழ்ப்பாண முஸ்லிம் சங்கம் 1915 Ionië 9
19, இலவசம் எம்.எஸ்.ஏ.அஹமத் லெவ்வை ஆலிம் ஃபாலிநாயக மகத்துவம் (இயாலத்துல் அகாதா) கொழும்பு, ஹிஜாஸியா பிரஸ் 1915 அக்டோபர் 6
260, ரூபா 1/-
அகமது மருதானையில் ஒர் உரையாடல் 1918
நூர் முஹம்மத் கொழும்பிலே பஞ்சம் கொழும்பு
டயமண்ட் பிரஸ் எஸ்.பி.ஆர்.எம்.அபூபக்கர் 1919 ஆகஸ்ட் 25
12, 5 சதம்
96Aஅஹமது நெய்னாப் புலவர்
அதிவிற்பன விவேக சிந்து மீயல்லை, மாத்தறை ஹமீதியா பிரஸ், கொழும்பு 1920
96.B.அஹமது நெய்னாப் புலவர்
97.
அப்துல்லா வொலிமீதில் பதிகம் மீயல்லை, மாத்தறை
1920
ந.மீரான் முஹ்யத்தீன் சன்மார்க்க இலகு போதனா வினாவிடை யாழ்ப்பாணம் இலங்காபிமானி அச்சியந்திரசாலை
1922
152
38

9.
99.
செய்யது முஹம்மது மெளலானா எஸ்.எஸ்.எம். மஹிசுக்கு மாலை மட்டக்களப்பு
வி.வலுதாம்பிள்ளை
1923
54
சொக்கத்தங்க இப்றாஹீம் சாஹிப் ஏரல் மாநகர பிபகிரி சிந்து கொழும்பு ரீ.பீ.பீர் முஹம்மது சாஹிப் 1924 பெப்ரவரி 26
10, 2 சதம்
100. என்.ஷெய்க் மீறான் ஆரிப்
101.
முஹம்மதிய பதிராச கீர்த்தனை கொழும்பு
1924 ஏப்பிரல் 23 28, 25 சதம் சொக்கத் தங்க இப்றாஹீம் சாஹிப் அமிர்த திலகம்
கொழும்பு
டயமண்ட் பிரஸ் ரீ.பீ.பீர்முஹம்மது சாஹிப் 192Ꮞ ᏩuᏝ 27
8, 5 சதம்
இக்காலப் பரப்பினுள் வெளிவந்த அறபு மொழியிலான நூல்
கள் வருமாறு: 102. முஹம்மது சுலைமான் ஸாஹிப்
சிறாத்தல் இஸ்லாம் சிறாத்தல் நஜத் கொழும்பு சி.எல்.எம்.அப்துல் ஹமீத் 1907, ஜனவரி 12 170, ரூபா.1.75
39

Page 22
103.
104.
105.
106.
107.
ரீ.எம்.சுலைமான் லாஹிப் தெளவித் அதப் கொழும்பு சிஎல்.எம்.அப்துல் ஹமீத் 1908 பெப்ரவரி 15 80, 25 சதம்
சிஎன்.சுலைமான் லாஹிப் தன்வீருல் ஜூணைன் கொழும்பு சிஎல்.எம்.அப்துல் ஹமீத் 1909 ஜனவரி 19 64, 25s
ரீ.என்.சுலைமான் ஸாஹிப் அல்துஷ்பதுல் குப்றாபீமவாலிதி பாத்திமத்துஸ் லஹறா
கொழும்பு சிஎல்.எம்.அப்துல் ஹமீத் 1909 ფr@თco 13
48, 25 சதம்
செய்யத் அப்துல்லா றிபாய் யாகுத்துபா
கொழும்பு
SYDAFfur fysio 1916 gedicir 14 16, 25 சதம்
ஏ.எச்.ஐ.எம்.எல்.மரைக்கார் அல் வலிபாவல் யாக்கூதியா கொழும்பு
ஹமீதியா பிரல்
1917 (19
120, 50 asub

108. வை.எம்.மஹ்மூத் ஷெரிப் தஃலிமுல் குர்ஆன் கொழும்பு இஸ்லாமிக் புக் டிப்போ கேஎம்.ஜே.பின்அஹமத் ஹமீத் 1919 qarubui 1 8, 12 சதம்
அறபுத்தமிழிலும் சிலநூல்கள் வெளிவந்துள்ளன.அவையா 66
109. எஸ்.ஏ.ரஹ்மான்
மிஸ்ரியாஹஸ்தீன் கொழும்பு எம்.ஸி.ஆமத் 1901 ஆகஸ்ட் 1 304 ரூபா 3.
110. ரீமுஹம்மது சுலைமான்சாஹிப் புஃல்அமா குர்ஆன் மஜீத் கொழும்பு aspuuonroofurt Sysio 1914 ஜனவரி 15 80, 50 சதம்
111. காதிறு சம்சுதீன் புலவர்
possunt Lorradao . 1919
112 காதிறு சம்சுதீன் புலவர் மூபாறக் மாலை 1919,
சிங்களமொழியில் வைத்தியநூலொன்று வெளிவந்துள்ளது. sigs 113. எச்.எம்.நிலாமுதீன் ஸாஹிப்
யூனானி வைத்தியம் கொழும்பு என்.ஜே.கூறே 1902 அக்டோபர் 4 26, 6 சதம்
41

Page 23
114. ஐ.எல்.எம்.அப்துல் அலிஸ்
115.
116.
A Criticism of Mr. Ramanathan's Ethnology of The Moors of Ceylon கொழும்பு சோனகர் சங்கம் 1907 61
.எல்.எம்.அப்துல் அஸிஸ்
uture Life கொழும்பு த சிலோன் மோர்னிங் லீடர்பிரல் 1912 ஜூலை 29 18, 20 சதம் மதனி இஸ்மாயில் A Strong Case For the Caliphate கொழும்பு சிலோன் இன்டிபென்டன்ற் கம்பெனி 1924 of it 13 22, 50 சதம்
மலாய் மொழியில் வெளிவந்த நூல்:
117.
செய்யத் அப்துல்லா அல் அத்தால் கிதாப் பேர்தாமாமிப்தா ஹலிேபாடாத் அனக் குஞ்சிஇபாதத்
கொழும்பு
சிலோன் எக்சாமினர் பிரஸ் 1907நவம்பர் 4
10, 50 சதம்
42

1925 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் கால் நூற்றாண் டுப் பரப்பினுள் நூல் வெளியீட்டு முயற்சிகளில் மூவர் முன் னிலை வகிக்கின்றனர். ஒருவர் தென்னிலங்கை மாத்தறையைச் சேர்ந்த செய்னுல் ஆப்தீன் முஹம்மதுக் காலிம் அடுத்தவர் கிழக்கிலங்கை அக்கரைப்பற்று கருங்கொடித்தீவைச் சேர்ந்த ஏ.எம்.பூலப்ே ஆலிம் சாஹிப் மூன்றாமவர் கொழும்பைச் சேர்ந்த பீ.மொஹிதீன்பிச்சை சாஹிப்,
1874இல் பிறந்து1956 பெப்ரவரி28இல்தமது 82ஆவது வயதில் காலமான, மாத்தறை கடைவீதி பொலிஸ் ஒபிஸர் செ.ஆ.முஹம்மதுக் காலிம் சிங்கள மொழியில் இஸ்லாமிய இலக்கியம் படைத்த முன்னோடிகளில் முதன்மையானவரா வார். அவரது சில நூல்கள் தமிழிலும், வேறு சில நூல்கள் சிங்க ளத்திலும் வெளிவந்துள்ளன. ஆனால் அவரது ஏனைய நூல்க ளின்சிறப்பம்சம் யாதெனில்அவைதமிழ், சிங்களம்ஆகியஇரு மொழிகளையும் உள்ளடக்கியவையாயுள்ளன. அதிலும் விசே டம் யாதெனில்அந்நூல்களின்சிங்களப்பாடல் வரிகளில் வரும் சொற்கள்,தமிழ் மொழியிலும் அவ்வாறே எழுதப்பட்டுள்ளதா கும்.
"இஸ்லாமியப்பிரசாரப்பிரகாசம்”எனும்அவரது சிங்கள, தமிழ் நூலின் ஆரம்பப் பதங்கள் பின்வருமாறு அமைந்துள் ளன. முதலில்சிங்களமொழியில்அமைந்துள்ளபாடல்அதைய டுத்துத்தமிழ் லிபியில்இவ்வாறு அமைகின்றது:இதனைச்சிங்க ளத்தமிழ் எனலாமோ
லாமதே அபிலாது மஹோத்தம
ரஜதெவிந்துகே பய வத்த வற்றமு
43

Page 24
ஸாமறுபகத்றஸ இஸ்பறிஸ் சப்த வெனுவட்ட பஸ்வறக் ளந்துநீஸோம ஸத்திர ஸோபன முஹம்மத் கிவ் பஸ்னார மெஹிஸாம
இவ்வாறு சிங்கள மொழியைத் தமிழ் லிபியில் எழுதியதற் கான காரணமுண்டு. அக்கால முஸ்லிம்களுள் சிங்கள மொழி யில் வாசிக்கும் அறிவில்லாதோரும், தமிழ் மொழி மூலம் அதனை மனனஞ் செய்து, சிங்களத்தில் பாடலிசைக்கக்கூடிய வாய்ப்பினை இது இலகுவாக்கியது.
இதே நூலின் முன்னுரை பின்வருமாறு அமைந்துள்ளது: 1. சர்வ சமய சமரச முன்கீர்த்தனையொத்ததாய்
பருவமேற்கும்பாஷைஇரண்டில்பண்புறும்எழுத்ததாம் உருவமேற்றி அடித்த காசில் உற்ற சதம் பத்ததாய் வருமெவர்க்கும் கொடுக்க, வாக்களித்த புத்தகமிது. 2. வாங்குவோர்கள்தாங்கிருங்கி விளங்கி வாசகங்களை
பாங்கு பண்ணிப் பாடமிட்டுப் பற்றலர்க்கருளுவீர் நாங்களெண்ணிக் கொள்ளும் நாட்டம் பிறர்க்கில்லை ஆகையால் தாங்கள் யாரும் தர்க்கமின்றித் தனியாயென்னைக் கேட்குவீர். 3. ஆயிரத்தில் ஒருவரேனும் ஆகும் வழியாகிடில் தாயிறுமுழுதும் தடமாற்றமற்று நீங்குமே வாயுரத்துச் சொல்வதில்லை, வழங்கும் பொருள்
வல்லமை சாயிரத்தனை பிரித்துத் தருவதுண்மை உண்மையே. 4. மாத்தறை பிறந்தபதி, மாத்துயர்ந்த வம்மிசம்
கோத்திரம் உமறு பாறுக் கென்னுமவர் கொள்கையில் காத்திரம் பரம்பர காலிம் கட்டும் கவியானதை சாத்திரச்சமுக்கர்தாமும் தாபரிக்க வேண்டுமே தனது இஸ்லாமிய வழி இருளகற்றும் ஒளி" எனும் நூலி லும், மார்க்கப்பிரசாரம் தொடர்ந்துநடைபெற்றுக்கொண்டேயி ருக்க வேண்டுமென்பதைப் பின்வருமாறு கூறுகிறார்:
44

அடிமேல் அடிவிழ ஆனையும் அசையும்
ஆனதால் இப்போதே
யெழும்புங்கள்
தப்பாதே விளம்புங்கள்" இவ்வாறு சிங்கள மொழி மூலம் இஸ்லாமிய இலக்கியம்
படைத்த முஹம்மதுக் காஸிமின் நூல்கள் வருமாறு:
118.
119.
120,
121.
கதிர்காமக் கடவுளின் காரணக் கவிதை இதுவொரு நடைவழிச் சிந்து) மாத்தறை
நியூ ஒரியண்டல் பிரஸ் 25 ஜூலை 1931
14
10 சதம், மொழி: தமிழ்
சமகி கீதிகா
மாத்தறை
நியூ ஓரியண்டல் பிரஸ் 19 ஒகஸ்ட் 1931
41
15 சதம், மொழி: சிங்களம் இஸ்லாமிய பிரசாரப் பிரகாசம் மாத்தறை
நியூ ஒரியண்டல் பிரஸ் 14eg Daoao 1933
28
10 சதம், மொழி: சிங்களமும் தமிழும் இஸ்லாமிய வழி இருளகற்றும் ஒளி மாத்தறை நியூ ஓரியண்டல் பிரஸ் 19 ფ-@eir 1937
32
10 சதம், மொழி: சிங்களமும் தமிழும்
45

Page 25
122. ஞானக்கண்
மாத்தறை நியூ ஒரியண்டல் பிரஸ் 10 செப்டம்பர் 1938 16 10 சதம், மொழி: தமிழ்
123. மரதன் ஒட்டப் போட்டிக் கவிதை
மாத்தறை 1947 17 மொழி: தமிழ்
124. கவிப்பரிவட்டம்
(புறுதாவென்னும் அறபுகளிதோவின்மொழிபெயர்ப்பு) மாத்தறை காலி அல்பியன் பிரஸ் 1953 41 மொழி: தமிழ் முஹம்மதுக் காஸிம் புலவர் தமது அந்திம காலத்தில் றஸ்லல் மாலையை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சி யில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது முற்றுப் பெறவில்லை.
குறிப்பிட்ட இக்கால் நூற்றாண்டு காலத்துள் கணிசமான தொகைநூல்களை வெளியிட்ட மற்றொருவர்.அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு 1 ஆம் குறிச்சியைச் சேர்ந்த அலியார்பரிகாரி முஹம்மது யூஸுப் ஆலிம் சாஹிப் என்பவராவார். -
யூசூப் லெப்பை 1902ஆம் ஆண்டு கருங்கொடித் தீவில் பிறந்தார். தந்தையின் பெயர்அலியார் லெப்பை பரிகாரி. இவ ருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். இவ ரது மூத்த சகோதரரும் ஒரு சூபியாவார். இவர் 1927 ஆம் ஆண்டு ஊரை விட்டு வெளியேறி நாடு முழுவதும் சஞ்சாரம் செய்தார். பின்னர்அவர் எங்குமெளத்தாகி அடக்கம் செய்யப் பட்டார் என்பது பற்றிய தகவல் இல்லை.

இவரது அடுத்த இரு சகோதரர்களும் முஹம்மது இப்றா லெப்பை, அப்துல் காதர் ஆகியோர்களாவார். அப்துல் காதர் ஒர் ஆலிம், கவிஞர், வைத்தியர். ஊரில் மிகவும் மதிப்புமிக்கவ ராக வாழ்ந்தார். சகோதரியின் பெயர் முஹம்மது பாத்தும்மா என்பதாகும்
யூசுப் லெப்பை 1925ஆம் ஆண்டளவில் அக்கரைப்பற் றினை விட்டு வெளியேறி பல ஊர்களிலும் வாழ்ந்தார். இவர் அநேகமாக கண்டிப் பிரதேசத்திலேயே தமது காலத்தைக் கழித் தார்.தமது பிரயாணவசதிக்காகமாட்டுக்கரத்தைஷன்றினையும் வைத்திருந்தார். உணவு உறக்கம் என்பவற்றில் அக்கறையற்ற வர். மத்திய மாகாணத்திலுள்ள பல செல்வந்தர்கள் இவரைப் பராமரித்து வந்ததோடு இவரது பாடல்கள் நூலுருவில் வெளிவு ருவதற்கும் உதவிகள் செய்து வந்தனர். எப்போதாவது ஒரு முறை அக்கரைப்பற்றுக்கும் வந்து செல்வார்.
தமது அந்திம காலத்தில் கலேவெலயில் வாழ்ந்து வந்தா. அங்கே நமடகஹவத்தை புவக்பிட்டி எனும் இடத்தில் வபாத் தாகி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரது பெயரி லான யூசுபியா குர்ஆன் மத்ரஸ்ா" இன்றும் அங்கு இயங்கி வருகிறது.
இவரது நூல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றுள் சில அறபு, சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்புக்க ளையும் கொண்டுள்ளன. உதாரணமாக நஜாத்” எனும் வெளி யீடு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
அவரது மொழிநடை பின்வருமாறு அமைத்திருந்தது: "அல்லாஹ் தஅதலாவுடைய திருதாமத்தைக் கொண்டு இந்த நஜாத் என்னும் புத்தகத்தைக் கோர்வை செய்வதற்கு துவக்கம் தொடங்குகின்றேன்.
அவன் எப்படிப்பட்ட அல்லாஹ் தகுலாவானால் அவன் உண்டுபட்ட பூர்வீகம் இருக்கிறதே அதற்குத் தொடக்கம் இல் லாதவன். அப்படிப்பட்ட அல்லா ஹல்த்தஅபூல எல்லா வகைப் புகழும், புகழ்ச்சியும், வணக்கமும், துதியும் நன்றி செலுத்துதலும்.
Pதகவல்:தாஜுல்அதீப், அல.அப்துல் ஸ்மது
47

Page 26
  

Page 27
137 வரவேற்புக் களஞ்சியம்
கொழும்பு
கதீஜா பிரஸ்
12 அக்டோபர் 1932
10, 5 சதம் 138. மாதர்கள் ஒப்பாரிக்கண்ணி
கொழும்பு
றிகல் பிரிண்டிங் வொர்க்ஸ்
20 GBo 1933
26
இக்கால் நூற்றாண்டின் முக்கிய அம்சம் யாதெனில் முஸ்
லிம்கள் பல்வேறு மொழிகளிலும் நூல்களை வெளியிட்டுள்ள னர். தமிழ் அறபு:அறபுத்தமிழ், சிங்களம்,ஆங்கிலம், சிங்களத் தமிழ், மலையாளம் எனும் மொழிகளில் அவை வெளிவந்துள்
அவ்வாறு வெளிவந்த தமிழ் நூல்கள் வருமாறு:
139, எம்.முஹம்மத் ஹுசைன்
நபிநாயக சரித்திரச் சுருக்கம் கொழும்பு மெய்கண்டான் பிரஸ் 4 GBo 1926 48, 20 சதம்
140. கே.எஸ்.அப்துல் றஸ்ஸாக்
கொண்டாட்டத்தாசிகளின் திண்டாட்டச் சிந்து கொழும்பு டயமண்ட் பிரிண்டிங் வேர்க்ஸ் 30 გg-G)cთcა 1926 8, 8 சதம் 141. எஸ்.எம்.எஸ்.பீ.எஸ். காதிரியா சாஹிப்
பஞ்சரத்தின மாலை தெல்லிப்பளை 25 ஆகஸ்ட் 1926 100, 75 சதம்
SO

142.
143.
144.
14.S.
146.
147.
வை.ஏ.மொஹிதீன் தெளலதர்வேஷ் மதியமிர்தரஞ்சித திருப்புகழ் கொழும்பு
30 ஏப்ரல் 1928
30
வை.ஏ.மொஹிதீன் நீதி ரத்தின சிந்தனாலங்காரம் கொழும்பு
8g Deir 1928
8
முஹம்மது காசிம் மரைக்கார் அஸ்றாறுல் ஆலம். இரண்டாம் பதிப்பு பதிப்பாசிரியர் எஸ்.எல்.எம்.ஹலீம்தின் கொழும்பு டயமண்ட் பிரிண்டிங் வேர்க்ஸ் 29 செப்டம்பர் 1928
200, ரூபா 2.50
அகஅப்துல் சத்தார் தப்லிஹ் உல் இஸ்லாம்
கொழும்பு
19 ஜனவரி 1929
30, 10 சதம்
ரீகே.எம்.ஜப்பார் மதுவிலக்குமணிஅல்லது குடியருக்குபதேசம் கொழும்பு
டயமண்ட் பிரிண்டிங் வேர்க்ஸ் 5 g Ocir 1929
8, 5 சதம்
மொஹிதீன் மீராசாஹிப் பக்திரசரத்தினக் களஞ்சியம் கண்டி
31 டிசம்பர் 1929 18, 25 சதம்
51.

Page 28
148.
149.
S0.
151.
152,
153.
முஹம்மது மொஹிதீன் புகழ்ப்பா
கனடி
12 ജ്ഞേ 1980
4, 10 சதம்
எஸ்.ஹமீத் ஸாஹிப் மயில் தெம்மாங்கு சிங்காரப்பாட்டு கொழும்பு
கதீஜா பிரஸ்
27 அக்டோபர் 1930
8, 12 சதம் கே.பி.காதிர் முஹையதின் லெவ்வை காதிரி தலை பாத்திஹா
கொழும்பு
1930
68
பீஹாஷிம் மங்கள ரத்தினதிபம் கொழும்பு றிகல் பிரிண்டிங் வேர்க்ஸ் 1 ஏப்ரல் 1932 8, 18 சதம்
ஏ.எம்.எம்.மொஹிதீன் ஆலிம் லத்தீபத்துதல்கீன்பீமுனாஜாத் மொஹிதீன் கொழும்பு
27 GB 1932
60, 75 சதம் என்.எம்.ஏறஊப் சத்தியார்த்தம்
கம்பளை எம்.எஸ்.என்.உமர் பாச்சா 1932 ജൂട്ടൈ 17 8 இலவசம்
52

S.
SS,
1S6.
157,
18,
S9,
எம்எக்மதார் சாஹிப்
n-adas Syu'arsử CaSveto கதிஜா பிரிண்டிங் வேர்க்ஸ் 17 ag Oambao 1932 24 கே.எஸ்.அப்துல் றஸ்லாக் அலங்காரகீர்த்தனை போதம்
ழும்பு கதீஜா பிரிண்டிங் வேர்க்ஸ் 21 ஆகஸ்ட் 1932 4, 18 சதம் எம்.ஏ.கே.ஏறஹீம் சாஹிப் அவ்லியா சங்கீர்த்தனம்
ழும்பு Sasidicurui 1932 8, 18 சதம் கே.எம்.ஏ.பீ. முஹம்மத் பக்திரசகளஞ்சியம் கொழும்பு, dAegT i prosio 27 săGi m i 1932 8, 12 சதம் ஏறுகோன் மிர்சா மத மர்மங்கள்
3. epubl- 象 இஸ்லாம் மித்திரன் 10 Co 1933
53

Page 29
160.
16.
162.
63.
164.
165.
மெளலவி எம்.ஏ.எல்.செய்னுல் ஆப்தீன் ஆலிம் இஸ்லாமிய திவ்விய குனபோதினி அளுத்கம இஸ்லாம் மித்திரன் பிரஸ், கொழும்பு 10 ஆகஸ்ட் 1934
30, 10 சதம் சிஎம்.முஹம்மது யூஸ் ப்ே சுடர்மாணிக்க கீர்த்தனம் கோட்டேகொட, வெலிகம
றொபெர்ட் பிரஸ் 27ஒக்டோபர் 1934
8, 12 சதம்
டாக்டர் எம்.எஸ்.ஜி.அமீர் ஜிவ ரக்ஷனி (மருத்துவம்) கொழும்பு
26 gedicir 1935
108
எம்.எச்அப்துல் ஹஸன் லெவ்வை காரணமுனாஜாத்து
கொழும்பு
11 பெப்ரவரி 1936
4, 25 சதம் என்.எம்.முஹம்மது மீரான்சாஹிப் புகழ்மணிகிதம்
கொழும்பு
22 செப்டம்பர் 1936
6, 12 சதம்
த.சா.அப்துல் லத்தீப் உலக இரட்சக துரதன்
வெலிகம
1936
13
54

166.
167,
168.
169,
170.
17.
எம்.பி.எம்.முஹம்மது காசிம் அருள் ஆனந்தம் அல்லது வெறிகையில் சிக்கி மீண்ட வீரன்
யாழ்ப்பாணம்
15 shui 1937
18, 15 சதம்
என்.எம்.முஹிதீன் சன்மார்க்க கீர்த்தனை கொழும்பு
1937, 36
பி.அப்துல்லா சாஹிப்
இஸ்லாமிய போதனைகள் கொழும்பு அன்ஜுமன்தரஸ் இஸ்லாம் 1938
194
எம்.முஹம்மது மீராலெவ்வை ஆலிம் சாஹிப் சிக்கந்தர் மகத்துவக்கும்மி
அனுராதபுரம்
1938
எம்.எஸ்.பீர்முஹம்மத் கீர்த்தனாமிர்தம் கம்பளை 15 pseuhui 1939 8, 5 சதம் ஐ.எல்.எம்.எச். முஹம்மது யூஸுப் புனித குர்ஆன் கொழும்பு இஸ்லாம் மித்திரன் பிரஸ் 28 ஜூலை 1943 8 இலவசம்
55

Page 30
172 முஹம்மத்அப்துல்லாஇப்னு செய்னுல் ஆப்தீன்
ஜூம்ஆத்தொழுகை அல்லது முஸ்லிம்களின் கடமை
173. எல்.எம்.உதுமான்
5 ஜனவரி 1946 28, 25 சதம்
174. வை.எம்.ஹனிப் தத்வி
லியாஉஸ் ஸஹாபியாத் கம்பளை 15 ஜூன் 1946 220
175. எப்.எம்.இப்றாஹிம்
சுப்ஹான மெளலுத் கொழும்பு 115 GB 1947 64
176. பீ.டி.எம்.காஸிம்
கொழும்பு இஸ்லாம் மித்திரன்பிரஸ் 29 GB 1948
100 177. இ.மீராலெவ்வைஆலிம் (சின்ன ஆலிம் அப்பா)
ஞானரை வென்றான் பதிப்பு:ஆமு.ைெளிபுத்தீன்
ஆசிரியர் சங்கம் 1948 置5

178.
179,
180.
181.
ரீ.எம்.செய்யத் இப்றாஹீம் மெள்லானா ஆஷிக்குஅவதாரமாலை அக்கரைப்பற்று
ஆேகஸ்ட் 1949
50, Luar 1.50
என்.எம்.எம்.ஹனிபா முஸ்லிம்கள் கற்றுக்கொள்ளக்கடமையாக்கப்பட்டுள்ள அறிவு எது?
கொழும்பு
மத்ரஸ்துல் மினன்
1949
15
இக்கால கட்டத்துள் வெளிவந்த அறபு நூல்கள் வருமாறு:
ஷெய்க் மொஹிதீன் காதிரி இப்னு அல் அத்காறுல் அலியா பிர்ரவதில் ஜாலியா கொழும்பு
ஹமீதியா பிரஸ்
12 ფ-@eōr:1928
24
செய்யத் ஷெய்க் பின் மொஹமத் ஜிப்ரி மெளலானா பாயிலுல் அன்வார்
asra
ஹமீதியா பிரஸ், கொழும்பு
Sagoanao 1938 112 குபாய் 1
அறபுத்தமிழிலும்இருநூல்கள்வெளிவந்துள்ளன.அவை
182. மெளல்வி வை.எம்ற்னிப் நத்வி
பகசத் அல் அதப் கொழும்பு ஹமீதியா பிரல்
21 groeir 1926 t16, esUv. 1.12
57

Page 31
183. ஷெய்க் பாவா ஷெய்க் சுலைமானுல் காதிரி ஸாஹிப்
றாத்திபதுல் காமிலியப்ா பீதரீக்கதுல் காதிரியா கொழும்பு 20 მფ-@edr:1938 24, 25 சதம்
இதே காலப்பரப்பினுள் வெளிவந்த சிங்கள நூல்:
184. எஸ்.எம்.றஷித் றிஸர்
முஹம்மத் நபிதுமாகே ஜீவிதய கம்பளை 4 ஜூலை 1933 36, இலவசம்
ஆங்கில நூல்களாவன:
185. எம்.ஐ.எம்.ஹனிபா
Essays in ISLAM கொழும்பு 14 பெப்ரவரி 1931 40, 50 சதம்
186. ரிகே.லை
Life of Prophet Mohamed கொழும்பு 10 Juu Soprio 1931 32, இலவசம்
187 செல்வி ஹனியா முஹம்மத்
The Prophet of Islam கொழும்பு 29 செப்டம்பர் 1931 12, 10 சதம்
188. முதலியார் எம்.எஸ்.காரியப்பர்
OURECONOMICNEEDS கல்முனை 12 ஜனவரி 1940 46
58

189 முதலியார் எம்.எஸ்.காரியப்பர்
WHAT THE BRITISHEMPIRE ISFIGHTING FOR கல்முனை 3 செப்டம்பர் 1940 8
190, ஜனாபா ஏ.ஆர்.எம்.நிலாம்
LIGHT IN THE DARKAGES மாத்தளை 19 டிசம்பர் 1944 20
191. ஏ.ஆர்.ஏ.நாஸிக்
SPEECHON SOULBURY COMMISSION கொழும்பு 9psonibust 1945 28.
192. எம்.எம்.முஹம்மத்
CHIEF HEADMAN CHAPTER OF GATE MUDALIYAR M.S.KARIAPPER'S LIFE கல்முனை 10 அக்டோபர் 1946 20
193. எம்.எம்.தெளபீக்
WHYSENATOR RAZIKISTHECEYLON MOOR LEADER கொழும்பு 27 მფ-Goeir 1948 14
மலையாள மொழியிலும் நூலொன்று வந்துள்ளது. அது: 194. பீ.கே.எம்.ஹஸன்
கண்ணசாமி அல்லது சிறீவிக்கிரம ராஜசிங்ஹ கொழும்பு 3 நவம்பர் 1934 18, 15 சதம் 1850 ஆம் ஆண்டிலிருந்து 1949 ஆம் ஆண்டு வரையான ஒரு நூற்றாண்டு கால வெளியீட்டு முயற்சியை ஒட்டு மொத்த மாகப் பார்க்கும்பொழுது, சில விசேட பண்புகளை அவதானிக் கலாம்.
59

Page 32
ஆரம்ப கால நூல்கள் அறபுத் தமிழ் மொழியில் வெளிவந்' துள்ளன. ஆயினும் காலப்போக்கில் பெரும்பாலானவைதமிழ் மொழியிலேயே பிரசுரமாகியுள்ளன. அத்துடன் முஸ்லிம்க ளின்வெளியீடுகள்அறபு சிங்களம்,ஆங்கிலம், மலாய், மலை யாளம் எனும் மொழிகளிலும் வெளிவந்துள்ளன. இச்சமுதா யத்திற்கேயுரிய விசேட பண்பு இதுவாகும்.
பிறிதொரு பண்பு பெரும்பாலானவை சமய இலக்கியங்க ளயும், சமயத்தை அடியொற்றிய நூல்களயுமுள்ளன. அத்து டன்அநேகமானவை செய்யுள் வடிவிலமைந்துமுள்ளன.
இந்நூற்றாண்டு காலத்துள் சிறந்த அறிஞர்களாகத் திகழ்த்த முஹம்மதுக் காசிம் சித்திலெவ்வை அருள்வாக்கி அப்துல் காதிர் ஐ.எல்.எம். அப்துல் அலிஸ் ஆகியோரே நூல் வெளி பீட்டுத்துறையிலும்முன்னிற்கின்றனர். பிறிதொருஅறிஞராகத் திகழ்ந்த செய்ஹஸ் முஹம்மது லெவ்வை (கசாவத்தை ஆலிம் அப்பா) பெருத்தொகையான நூல்களை எழுதியுள்ள போதி லும் அவற்றுள்அநேக்மானவை.அச்சேறாமை எமது துரதிருஷ்
V
சில பிரசுரநிலையங்களும், தமது முத்திரையைப் பதித்துள் ளன. அவற்றுள் முஸ்லிம் தேசன் பிரஸ், ஸ்டார் பிரஸ், இஸ் லாம் மித்திரன்பிரஸ், டயமண்ட்பிரஸ், கதிஜாபிரஸ் ஹமீதியா
அதேபோன்று நூல்வெளியீடுகளுக்கு மிகவும் துணையா யிருந்தவர் எல்.எம்.உதுமான் அவர்களாவார்.

1.
2.
உசாத்துணை
list of books printed in Ceylon and registered under Ordinance No. 1. of 1885 entitled "An Ordinance to provide for the preservation of copies of books printed in Ceylon and for the registration of such books'. Reprinted from the Ouarterly statements published as suppliments with the Ceylon Government Gazette-Partill.
முஹம்மது உவைஸ். ம*அஜ்மல் கான் பி.மு.
Rahonymia gs Amydikalean Sardi) afbrydik GasTrakoa, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1991
கமால்தீன் எஸ்.எம்., இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்AQRylGaoa5 5rilib:SadMdr 6g550Gg509gş5 LfqAdib, நளிமிய்யா இஸ்லாமிய நூலகம், பேருவளை, 1979
ஹஸன் எஸ்.எம்.ஏ., அருள்வாக்கி அப்துல் காதீர், தமிழ் மன்றம், கல்ஹின்னை, 1989
ஜெமீல் எஸ்.எச்.எம். எல்.எம்.அப்துல் saťahu, தினகரன், 10.9.1993.ப.4

Page 33
இந்நூலாசிரியர்கல்முனை ஸாஹிறாக்கல்லூரிஅதிபராயும்
அதன் பழைய மாணவர் சங்கத் தலைவராயுமிருந்த பொழுது அச்சங்கத்தினால் வெளியிடப்பட்ட நூல்கள்:
1.
அன்பு முகையதின் நபிகள் வாழ்வில் நடந்த கதைகள் 1976 நவம்பர்
81, ரூபா 3.50
கவிதைத் தொகுதி
எம்.ஐ.எம்.முஸம்மில் தியாகம்
1979 ዘዕmiffö፡ 51, egli Ir 5/- உருவகக் கதைகள்
மருதூர் ஏ.மஜீத் பன்னிர் வாசம் பரவுகிறது 1979 செப்டம்பர் 74, ரூபா 5/- சிறுகதைத் தொகுதி
புலவர் மீஅஹமத் தோன்பின்மாண்புகள் 1979 அக்டோபர் 32, ey5Lunr 4/-
கவிதை
எஸ்.எச்.எம்.ஜெமீல் எ.எம்.எ.அஸிஸ் - கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் 1980 டிசம்பர்
93, sur 9/-
ஆய்வு
62

யகத்தின் நூல்கள்
(வி.எம்.எம்.இஸ்மாயில்)
1985 ஜனவரி 132. é5ur 20/-
சிறுகதைத் தொகுதி
ஜூனைதா ஷெரிப் அவளுக்கும் ஒர் இதயம் 1985 பெப்ரவரி
137
நாவல் அன்புமுகையதீன்+பாலமுனை LJAprdli (தொகுப்பாசிரியர்)
எழுவான்கதிர்கள்
1986 qariħ ui
138, ரூபா 22/-
கவிதைத் தொகுதி
ஏ.எச்.ஏ.பவர் அவள் செத்துக் கொண்டு வாழ்கிறாள் 1989 ஜூன்
134 ரூபா 30/-
சிறுகதைத் தொகுதி
எம்.ஐ.எம்.மீரா லெவ்வை அறிவும் உணர்வும் 1989 ஜூலை 106, 5um 30/- அறிவியல்
63

Page 34
6. மருதூர் ஏ.மஜித்
மறக்க முடியாத என்இலக்கிய நினைவுகள் 1990 பெப்ரவரி 171 ரூபா 46/-
வரலாறு
7. எஸ்.எச்.எம்.ஜெமீல்
கல்விச் சிந்தனைகள் 1990 ஜனவரி 132, ரூபா 30/- அறிவியல்
8. எஸ்.எச்.எம்.ஜெமீல்
நினைவில் நால்வர் 1998 Ꮹup 22 44, ரூபா 20/- சரிதை
9. எஸ்.எச்.எம்.ஜெமீல்
கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் 1994 பெப்ரவரி 20 60, ரூபா 30/- சரிதை
10. எஸ்.எச்.எம்.ஜெமீல் சுவடி ஆற்றுப்படை 1994 ஆகஸ்ட்1 64, ரூபா 30/- ஆய்வு
64


Page 35
* 的。 bII. . அளிஸ்
பங்களிப்பும்
ஸேர், றாஸிக் பரீத் சாய்ந்தமருது ஜும்ஆ ל * கல்விச் சிந்தனைகள்
நினைவில் நால்வர்
கலாநிதி ஜாயாவின் !
 
 
 
 
 

ற வெளியீடுகள்
கல்விச் சிந்தனைகளும்,
96llíT&GrfiGöT 56üGlüLIGoof
பூப் பள்ளிவாசல் வரலாறு
55jGil LIGOofissit
LSL TALLLLLLLS LLL LL TAeLLLLLLeLSLSLLLLLAAL AAALLLLSLLLLLL