கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வில் பிறந்த கதை

Page 1
திருமதி இராஜம் புஷ்பவனமும் அவரது தங்கையாரும்
வில்வி ை
. 1 1
 


Page 2

வில் பிறந்த கதை
வில்லிசைச் செல்வி இராஜம் புஷ்பவனம்

Page 3
முதற்பதிப்பு : ஜனவரி 1991
விலை: ரூபா 40/-
வெளியீடு :
N. ANANTHARAJAN Hotel Ceylon Inn 501, Galle Road
Wel lawatte Colombo-6.
Printed by :
The Kumaran Press, 201, Dam Street, Colombo-12 Telephone : 42 1 388
诽

ஆசிச் செய்தி
தமிழரின் வாழ்வு இசையோடு பின்னிப் பிணைந்தது. இசையோடிணைந்த தமிழரின் வாழ்வில் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான வில்லிசை தனித்துவமிக்கது. பூரீரா மரின் கோதண்டமும் அருச்சுனனின் காண்டீபமும் காவிய அந்தஸ்துமிக்கவை. வில்லைப் போலவே இசைக்கு பயன் படுத்தப்படும் விற் கருவியும் தோற்றத்தில் ஒப்பானது. இந்த வில் நாண்அம்பை எய்துவதற்குப் பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக இசையை இதயங்களில் பாய்ச்சி மகிழ்ச்சிப்படுத்துவதாகும்.
வில்லிசை நேரடியான கலைவடிவம். புராணக் கதை களையும் புரிந்து கொள்வதற்கு சிரமமான தத்துவக் கருத் துக்களையும் எளிமையான நடையில் மக்களுக்கு தெ வாகப் பதியும்படி விளங்கவைக்கும் ஒரு இலகுவான வழி வில்லுப்பாட்டு எனலாம். மக்களை லயிக்கச் செய்வதற்கும் எடுத்த விடயத்தை லாவகமாக உணரச்செய்வதற்கும் அங்கதச் சுவையை வில்லிசையில் புகுத்துவது ஒரு சிறப் பம்சமாகும்.
இத்தகைய சிறப்புமிகு தமிழ்க்கலை வடிவம் அருகித் தேய்ந்துவிடாது காப்பதற்கும் வளர்ப்பதற்கும் வில்லிசை பற்றிய நூல்கள் வெளியிடுவது அவசியம். திருமதி. இராஜம் புஷ்பவனத்தின் இந்த நன்முயற்சி பெருமைப்பட வேண் டியதொன்று.
பல துறைகளில் திறமையை வளர்த்துக் கொள்வது என்பது இலகுவான காரியமன்று. முயற்சியும் திறமையுமிக் கவர்களாலேயே இத்தகு முன்னேற்றத்தை அடையமுடியும். இந்தவகையில் இலக்கியத்துறை, இசைத்துறை, ஜோதிடக் கலை என பல வழிகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தி யுள்ள திருமதி இராஜம் புஷ்பவனம் அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்கள். அத்தகைய ஆற்றலும் ஊக்கமும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் கொண்ட திருமதி. புஷ்ப வனம் அவர்களின் தன்முயற்சியை நான் பாராட்டுகிறேன். அவரது முயற்சிகள் வெற்றிபெறவும், திறமைகள் வளர்ச்சி பெறவும் வாழ்த்துகிறேன்.
பி. பி. தேவராஜ்,
இந்துசமய, கலாசார, இரா
ஜாங்க அமைச்கர்,
iii

Page 4
முன்னுரை
எனது இச்சிறு நூல் பழந்தமிழ்க் கலைகளின் பாரம் பரியம் நவீன நாகரிகத்தால் மாறுபடக் கூடாதென்ற ஆர் வத்தின் அடிப்ப்டையில் எழுதப்பட்டது.
குரலால் என்னைக் கவர்ந்து, இலக்கியப் பணிக்கு வலக்கரமாய் அமைந்து இன்றும் என் உற்றத்தோழியாக விளங்குபவரும், இலக்கியத்துறை பலவற்றில் வல்லவராயும் திகழும், சொற்சொரூபவதியாக விளங்கும் பிரபல அறி விப்பாளர் செல்வி சற்சொருபவதி நாதன் அவர்களின் தூண்டுதலே இந்நூல் பிறக்க காரணம்.
நான் மலேசியாவில் நின்றபோது 89ம் ஆண்டு பெற் றாலியன் ஜயா பிள்ளையார் கோயிலில் நிதி நிகழ்ச்சி கலைவிழாவிற்கு அக்கோவில் தலைவர் திரு. சுப்பிரமணி யரும், அவரது பாரியாரும் எழுத்தாளருமான அன்ன 'லெட்சுமி அவர்களும், எனக்கு உற்றதோழியாக உதவிய டாக்டர் குமாரசுவாமியின் மனைவி செல்வராணி குமார சுவாமியும் கலை விழா பொறுப்பைத்தர, நடனம், நாட கம், பின்னல் கோலாட்டம், நாட்டுக்கூத்து பாணியில மைந்த மரபுவழி நாடகம் என எழுதி அவர்கள் ஒத்து ழைப்புடன் மேடையேற்ற, அது மாபெரும் வெற்றியீட் டியது. பிரதம அதிதியாக வந்திருந்து, இரசித்த மாண்பு மிகு டத்தோ மகாலிங்கம் அவர்கள் 'பாரம்பரியக் கலைகளை மலேசியாவில் வளர்க்க என்போன்றோர்க்கு உதவுவதாக கூறி பாராட்டி தம் கையால் பொற்பதக்கம் அளித்து கெளரவித்ததும், அடுத்து வில்லிசை பயிற்ற அங்கு பலர் கேட்க நான் வில்லோடு வருவதாக கூறி வந்தேன்.
1ν

இங்கே எம் மாண்பு மிகு அமைச்சர் திரு. தேவராஜா அவர்கள் வேற்கோவில் திருவிழாவிற்கு இந்திய வில்லிசைக் குழுவினரை கொண்டுவர முயற்சித்ததும், அவர் பழம் பெரும் கலைகளை வளர்க்க பாடுபடுவதும், யாவரும் அறிந்ததே. அவர் இந்நூலை வரவேற்பதோடு, இக்கலை வடிவம் பாரம்பரியம் கெடாமல் காலூன்றி தலை நிமிர ஆவன செய்வார் என எதிர்பார்ப்பும், இத்துறைக் கலை ஞர்களுக்கு ஊக்கம் தருவார் என்று நிச்சயமாக நம்பு கிறோம். h−
இதனை நூலாக்கித் தந்த குமரன் அச்சக சகோத
ரர்கட்கும் என் நன்றி.
இச்சிறு நூலைப் பற்றிய ஆய்வினை இலங்கைத் தமிழ் அறிஞர்கட்கே விட்டுவிடுகின்றேன்.
வணக்கம்
திருமதி. N இராஜம் புஷ்பவனம்

Page 5
முகவுரை
பிரபல அறிவிப்பாளரும் தமிழ் எழுத்தாளரும் விமர்சகருமான - செல்வி சற்சொருபவதி நாதன் அவர்கள் -
இராஜம் புஷ்பவனம் - இப்பெயர் எம் நாட்டு இலக்கிய உலகில் பிரபல்யமான ஒன்று. இப் பெயருக்குரிய வர் இலங்கை வானொலிக்கு பல்வேறு நிகழ்ச்சி பற்றிக் கடி தங்கள் எழுதுவார், கட்டுரைகள், கவிதைகள் என்று அனுப்பி வைப்பார். பல ஆண்டுகளுக்கு முன்னதாக நான் "குங்குமம்" என்றமாதர் நிகழ்ச்சியை தயாரித்தளித்தகாலத் தில் மணிமணியான எழுத்தில், தெளிவான சிந் த  ைன யுடன் கருத்துக்களைத் தொகுத்து அவர் எழுதிய கட்டு ரைகள் பலவற்றை ஒலிபரப்பினேன். திருக்கேதீஸ்வரத்திலி ருந்து கொழும்புக்கு வந்த காலங்களில் நேரடியாகக் கலை யகம் வந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுமிருக்கிறார் இவரது எழுத்து குண்டு குண்டாக அழகாக இருப்பது மாத்திரமல்ல கோர்வையாக பல முத்தாக முன்னேற்ற கரமான புதுமையான கருத்துக்களை கொண்டிருப்பதை யும் அவதானித்தேன். சிறுகதை உலகில் தனியிடம் பிடித் துக்கொண்ட ஒரு சில பெண் எழுத்தாளர்களில் ராஜம் புஷ்பவனமும் ஒருவராகத் திகழ்வது கண்டு மகிழ்ச் சி அடைந்த பல உள்ளங்களில் எனதும் ஒன்று. கவிதை, கட்டுரை, சிறுகதை இவற்றில்தான் இவர் சிறப்பு என்றி ருந்த எனக்கு வில்லுப்பாட்டிசை நிகழ்ச்சிகள் நடத்துவதி லும் இவர் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார் என்ற விப ரம் சமீபத்தில்தான் தெரியவந்தது. பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னார் "வில்லுப்பாட்டு நாம் வளர்க்கும் ஒரு அருங்கலை ஆகும் அதுபற்றிப் பலரும் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறர்கள் இந்தத் தப்பபிப்பி ராயங்களைப் போக்கி இக் கலைபற்றிய சில குறிப்புகளை
vi

எழுதிப் புத்தக உருவில் வெளிவிட மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார்". உடனே அதைச் செய்யுங்கள் எனக்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்து இரசிக்க
வெகு விருப்பம், அது பற்றிய உங்கள் அனுபவபூர்வமான
ஆய்வுக் கருத்துக்கள் நூலுருவில் வெளிவருவது நிச்சயம்
வரவேற்கத் தக்கது என்றேன் சொன்னதை உடனே
செயல்படுத்தத்தொடங்கினார். இருவாரங்களில் நூலின்
எழுத்துப் பிரதியுடன் என்னை நாடி வந்து, இதைப்
படித்துவிட்டு நீங்களே முகவுரையும் எழுத வேண்டும்
என்ற அன்புக் கட்டரையும் போட்டார்,
வில்லுப் பாட்டில் கதையம்சம் இருக்க வேண்டு ம், நகைச்சுவை வேண்டும், காதுக்கு இனிமையான மெட்டில் கருத்தாழம்கொண்ட பாட்டுக்கள், நறுக்காக அமைந்திருக் கவேண்டும் இதுவே என் எதிர்பார்ப்பு- இதனை அப்படியே ஏற்றுக் கொள்வதாக இராஜம் புஷ்பவனத்தின் கட்டுரை அமைந்துவிட்டதை அறிந்து பெருமகிழ்வு அடைகிறேன். எப். எக்ஸ். சி நடராஜா அவர்கள் வில்லுப்பாட்டு பற்றி எழுதிய ஆய்வுரையிலிருந்து ஆங்காங்கு பொருத்தமான மேற்கோள்கள் காட்டியும், இலங்கையில் இத் துறையில் விற்பன்னர்கள் பற்றிய குறிப்புகளை இடையிடையே புகுத்தியும், தனது சொந்த அநுபவத்தை விபரித் தும் சுவைபட இந் நூலை எழுதியிருக்கிறார். ஆரம்பப் பக்கங் கள் சிலவற்றில் வில்லிசையில் புகழ்பெற்ற லடீஸ்வீரமணி பற்றிய குறிப்பைச் காணவில்லையே என்ற ஆதங்கத்துடன் இதனை வாசித்த எனக்கும் பின்னர் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அது'என்ன தெரியுமா ? சாட்சாத் அந்த லடீஸ் அவர்களே ராஜம் புஷ்பவனத்துக்கு இத்துறையில் குருவாக இருந்திருக்கிறார் என்பதுதான்
வில்பிறந்த கதை - முற்றுமுழுதாக ஒரு ஆய்வுநூல் என்று கருதுவதற்கில்லை . ஆனால் இந்நூலை படி க்கும் எவரும் வில்லிசை பற்றிய அறிவைப் பெறுவதுடன் நிச்
Wii

Page 6
சயம் இத்துறை பற்றிய பல தப்பபிப்பிராயங்களை விட் டொழித்து விடுவர் என்பது திண்ணம். எந்த விடயத்தை யும், எப்படியும் வில்லை வைத்துக்கொண்டு, நான்குபேர் தலையாட்ட எடுத்துச் சொல்லி வில்லிசை நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்று எண்ணுவோர்க்கு இது ஒரு சவா லாகவே உள்ளது. இந்த வகையில் எழுத் தாற் றலும், சொல்லாற்றலும், இசையாற்றலும் கொண்ட என் நீண்ட நாள் நண்பரான திருமதி இராஜம் புஷ்பவனம் இந்நூல் எழுத முற்பட்ட தனது நோக்கத்தை சிறப்புற நிறை வேற்றிவிட்டார். இந் நூல் தமிழன்னைக்கு செலுத்தப் படும் சிறப்புக் காணிக்கைகளில் ஒன்று என்று தயங்காமீல் கூறுவேன்.
வளர்க ராஜம் புஷ்பவனத்தின் கலை, இலக்கியப் பணி.
viii

வில் பிறந்த கதை
கல் தோன்றா மண் தோன்றா காலம் முன் தோன்றி மூத்த தமிழ் என்று புகழப்பட்ட தமிழ் வண்டமிழ், தண் டமிழ், செந்தமிழ், பைந்தமிழ், நறுந்தமிழ் என்று பல வகையாகப் பாராட்டப்பெறும் தமிழ் மொழியின் தொண் மையை யாரால் தான் அறிய முடியும். லெமூரியா கண் டத்தில் சிவிகையேறிய தமிழ் மொழி சங்கம் கண்டு சிறப்பு பெற்று புதுப்பொலிவுடன் திகழும் நம் தமிழ் மொழியின் சிறப்பு எவரும் புகழப்படக் கூடியதே.
தமிழன் என்றொரு இனமுண்டு. அவர்க்குத் த்னியே குணமுண்டு என்பர். அந்தத் தனிக்குணம் தான் பண்பாடு பேணும் நாகரீகம். பண்பாடு மிக்க நாகரீகம் என்பன சிறப்பானது. வேறு எந்த நாட்டிலும் இனத்திலும் காண முடியாதது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமி ழோடு இணைந்து வாழ்ந்து வருபவர்கள்.
இசையோடு இணைந்து வாழும் இனிய தமிழர்கள் எந்நாட்டிலிருந்தாலும், இன்றும் தனித்துவமாக பண்பாடு பேணி காப்பதைக் காண முடிகிறது. இவ்விசையின் வடி வங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது.
பிள்ளை பிறந்தவுடன் கேட்பது அவ்வீட்டில் தாலாட்டு தான். கவலை வரும் போது ஒப்பாரி, கல்யாணத்தின் போது நலங்கு ஊஞ்சல் பாட்டு, நாற்று நடுகையில் நா ந் நூறு ந டு ம் பாட ல் கள், ஏ ற் ற ப் பா ட்டு பொ லிப் பா ட் டு, உ ழ வர் Lu nt (), i és i Li fèb பாட்டு, ஆனந்தக்களிப்பு, கும்மி, கோ லா ட் டம், இறை வழிப்பாட்டின் போது காவடிச்சிந்து, நொண்டிச்
l

Page 7
சிந்து என்பனவும் அம்மானை, தெருக்கூத்து, நாடகங்கள் என்பனவற்றுடன் உடுக்கைப்பாட்டு, ஒயில் பாட்டு, கவ னிப்பாட்டு என்று எல்லாமே இசையோடிணைந்தவையே!
டோப்பா அல்லது ரேப் என்று கஞ்சிரா அதாவது நம் நாட்டு ‘ரபான்’ போன்ற தோற்கருவியை மீட்டி இரு பகுதியினர் ஒருவர் புலமையை ஒருவர் அறியுமாறு விவாத அமைப்பில் பாடும் பாடல் வகையும் உண்டு. இதனை *சக்கரவர்த்தி திருமகன்’ படத்தில் என்.எஸ்.கே. அவர் களும் எம். ஜி.ஆர். அவர்சளும் பாடுவது போல எடுத் துள்ளனர். இப்பாடல்- சந்தம் அமைய புலவர் தம் புல மைக் காட்ட போட்டியாகப் பாடுவது. கடலில் வள்ளம், வலையிழுக்க “ஏலையலோ ஏலேலோ' கைகொடுப்பதைப் போல ஏற்றம் இறைக்க ஏற்றப்பாட்டு பாட்டு சிறப்
plates.
கம்பர் ஏற்றம் இறைக்கும் வழியால் சென்ற போது, ஏற்றப்பாட்டு பாடுவோர்-தம் பாடலைப் பாடி. மூங்கி விலை.மேலே" என நிறுத்தி-உணவருந்தச் சென்றன ராம். கம்பர் அவ்விடத்தில் அமர்ந்து- அடுத்த அடியை கூறிக் கூறிப் பார்த்தாராம். அவர் கற் ப  ைன விரிந்து பரவ அதற்கமைய ஏற்புடைய அடி கிடைக்கா மல் காத்திருந்தார் கம்பர். ஏற்றக்காரர் மீண்டும் வந்த னர். ஏற்றக்கொடி பிடித்தனர். மூங்கிலிலை மேலே என்ற பாடலை மீண்டும் பாடி, மிகுதியைப் பாடினார்கள். “மூங்கிலிலை மேலே தூங்கும் பணிநீரே" என்று கம்பர் வியப்படைந்தார். "ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டு இல்லை" என்று பாராட்டிச் சென்றதாக கம்பர் சரிதத் தில் காண்கிறோம். இது அக்காலத்திலேயே புலமை மிக் கோர் தமிழில் புகுந்து விளையாடிய போதுங்கூட - நாட் டார் பாடலெனும் இத்தகு பாடல்கள் ஜீவனுள்ளவை வாக வாழ்ந்தன என்பதற்கு சான்றுபகர்வதாக அமைந் துள்ளது.

இசையோடு பின்னிப்பிணைந்த தமிழனின் வாழ்க்கை யில் பின்னிப்பிணைந்தபடியே உருவானதே வில்லிசையு மாகும். வில் பாட்டு, விற்பாட்டு, வில்லுப் பாட்டு, வில் வடிப் பாட்டு என்று கூறப்படும் இப் பாடல்வகை இறை வழிபாட்டிடங்களில் கோவில் திருவிழாக்களில் இசைத்து மகிழ்வதாகும்.
“இலங்கையில் உடுக்கைப்பாட்டு, சவனிப்பாட்டு என்ற பாடல் வகை ஆதிகாலந் தொட்டு பாடப் பெறுவதாகவும், வில்லுப் பாட்டு சமீபத்திலேயே வந்ததெனவும்" பேரறிஞர் F. K. C. நடராஜா அவர்கள் கூறியதை இங்கு கவனிக்கப்பட வேண் டும்.
பல ஆண்டுகட்கு முன் டாக்டர். பிச்சக்குட்டி வேல் கோவிலில் வந்து பாடினார். அதன் பின்பு சில சினிமா நடிகர்கள் பாடியதாக அறிய முடிகிறது. இந்தியா சென்று மீண்ட மாஸ்டர் சிவலிங்கம் வில்லிசைத்து வந்தார் நகைச்சுவையும் நறுக்கான பல கருத்துக்களும் வில்லி சைக்கு மெருகூட்ட வில்லிசை இலங்கையில் காலூன்றத் தொடங்கியது எனலாம். பல பரிசுதனைப் பெற்ற திருப் பூங்குடி ஆறுமுகம் இறைவனை புகழ்ந்து பக்திக் கதை களைப் பாடி வருகின்றார். இப்போது அச்சுவேலி சின்ன மணி வில்லிசை மக்களை கவர்கின்றது. முறி தேவி வில் விசைக்குழு, முருங்கன் குழந்தை மாஸ்டர், வங்காலை வளர்கலை மன்றம், கண்ணன் கோஷ்டி என பலர் வில்லி சைக்கின்றனர்.
தென்நாட்டில் பிறந்து தழைத்த வில்லிசை வேறு நாட்டவரிடம் இல்லாத சொத்து, தமிழ் மக்களிடம் தழைத்து வரும் சிறப்பான கலை. மக்களுக்கு இன்பமும் அதேவேளை எக்கருத்தையும் எளிதாக புரிய வைக்க வில் லிசைக்கே உரித்தான சிறப்பம்சம்.

Page 8
வில் போன்று அமைத்து நாண் ஏற்றிய கருவியின் மத்தி யில் வெண்டயம் கட்டிய கோலால் வீசி நடுவில் தட்டி அதனோடு கூடிய இசைக்கருவிகள் முழங்க கதையைத் தழுவி நடத்தப்படுவதே வில்லிசை. பக்கப்பாட்டுக்காரரி ஆமா சரிதான் என்பன வில்லிசையை மெருகூட்டும்.
வில்லுப்பாட்டு பற்றிய நமது பேரறிஞரும் தமிழறிஞ ருமான F. X, C. நடராசா அவர்கள்,
"வில்லுப்பாட்டு, விற்பாட்டு, வில்பாட்டு, வில்லடிப்பாட்டு இன்று பாமரமக்களால் பேசப்பட்டு வரும் இந்த இசைப் பாட்டுபாடல் வகை திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் ஈழவள நாட்டிற்குப் புதிய ஒன்றாகும். உடுக்கைப்பாட்டு சவனிப் பாட்டு என்ற பாடல் வகைசள் இலங்கையில் ஆதி காலந்தொட்டு வழங்கி வருகின்றன. இலங்கை மணித் திரு நாட்டில் வழங்கும் கலைகளும் கலாச்சாரங்களும் பாரம் பரியமும் பண்பாடும் என்றித்தகையன யாவும் பாரதப் பெருநாட்டின் தென்னகத் தமிழகத்திலிருந்து வந்தவை என்பது ஒரு தலை. இவ்வண்ணம் அமைந்து கிடந்துப, கலை கல்வி மிகுந்த இந்நாட்டில் வில்லுப்பாட்டு என்ற விருந்திற் பாணி இக் காலத்திலேதான் இங்குற்றுப் பெரு வழக்குப் பெற்று வருகின்றதெனினும் இதன் வரலாறு பாடும் முறை இசைக்கும் பான்மை, பொருந்துமிசைக் கருவிகள் இவை போன்ற நுணுக்கங்கள் அறிந்து அணு சரித்துப் பாடுவோரைக் கண்டோ மல்லோம்.
கதிரினடியில் பிணைக்கப்பட வேண்டிய சதங்கையை நாணில் கட்டியும் வில்லோடு அணைத்துக் கட்டவேண் டிய குடத்தை தனியாக பிரித்து வைத்தும். வெண்கல கிண்கிணி பொருந்திய வீசு கோலுக்குப் பதிலாக வெறுந் தடியால் நாணின் மத்தியில் அடித்தும், உடுக்கையும் சல் லாரித் தாளமுமின்றியும் தவறெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் கதை தழுவிய பாடலுமின்றி இங்கு வில் லடிப்பாளுமுளர்.

வில் போன்ற இசைக்கருவியை ஒலிக்கச் செய்து கதை தழுவிப் பாடும் பாட்டே வில்லுப்பாட்டாகும். வில் போன்ற இசைக் கருவியும் கதைதமுவிவ பாட்டுத்தான் இந்த விருந்திப் பாணிக்கு முதன்மையானவை.'
மேற் கூறியன பேரறிஞரின் கருத்து உண்மை இன்று வில் என்று பூவர சந் தடியை வெட்டி வளைத்து நை லோன் நூலால் நாண்கட்டி சிறு சலங்கைகள் அல்லது சோடாமூடிகளைக் கட்டி, நானிலேயே கோர்த்து, வில் லடித்து பொப் பாடல்களை பைலாப் பாணியிலும் - சினி மாப் பாடல்களையும் பாடுவோர் நம்மத்தியில் பலருண்டு. பாடசாலைகளிலும் சிறு மாணவர்கட்கும், மாணவிகட்கும், தலைப்பாகை கட்டி இருபது பேருக்கு மேலே மேடையில் - வில்லடிக்க விடுகின்றனர். ஏதோ கதையென்று நாலு பாட்டு பாடவைத்து கதை சொல்லிவிட்டு - வில்லுப்பாட்டு இதுதான் என பிஞ்சு உள்ளத்தில் நம்பவைத்து நம்மை ஏமாற்றுகிறார்கள். வில்லினை அறியாது, நம் சமூகம் தவறாகவே அதனைப் பயன்படுத்துமே என்ற அச்சம் கலந்த வேதனையே மேலோங்குகிறது.
இன்னும் சிலர் அழகான வில்லுடன் எம்முன் அமர்ந்து கதா காலச் சேபம் பண்ணி ஏதோ பாடி பெண்களை நகைச்சுவையாகச் சாடி கேலி செய்து, பாடுகிறார்கள். இந்த வில்லிசையானது மக்களைச் சிரிக்க வைப்பதினால், மக்கள் இரசிக்கிறார்கள். வில்லிசையை அல்ல, நகைச்சு வையை. இதனால் மக்களைக் கவர்ந்த வில்லிசை மன் னர் தாமென எண்ணி மீண்டும் அதே பாணியை அவர் பிடிக்கின்றார். என். எஸ். கே. குலதெய்வம் இராஜகோ பால், எஸ். எஸ். ஆர், தங்கவேலு, எமது மாஸ்டர் சிவ லிங்கம், அச்சுவேலி சின்னமணி போன்றோர், நகைச்சுவை பட அடித்தாலும்கூட கதை தழுவியும், ஆபாசமின்றியும் வில்லினைக் கைக் கொண்டதே அவர்களை சிறப்புடன் உயர்த்தியது என்பது மறுக்க முடியாது.
... 5

Page 9
வில்லிசையை கேலிக்கூத்தாக்க நினைக்க முற்படுவோர் பயூன் போல வேடமிட்டு மேடையில் பாடி ஆடுவதோ, கதாகாலச் சேபம் போன்ற பாணியில் நகைச்சுவைபட செய்வதோ நன்று. வில்லைத் தொடாமலே பாடுவோ ருமுண்டு. இது தவறான செய்கை என்பதை ஏனோ இவர்கள் அறியவில்லையே! என வில்லின் தத்துவம் புரிந் தவர்கள் கவலைப்படுவது இவர்கட்கு தெரிவதில்லை.
வயலின், வீணை, ஜலதரங்கம், மிருதங்கம் என்ப வற்றை தவறாக பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் அது சுருதி சேர்த்து இசைத்துப் பழகவே பல ஆண்டா கும் அதுபோல ஜலரங்க கிண்ணங்களை வாங்கினாலும் அதில் சுருதி மீட்டிப் பழக சிரமமே - ஆனால் வில்கருவி செய்வதும், தட்டுவதும் எளிது என்பதும், இதன் தவறைச் சுட்டிக் காட்டி விமர்சிக்க விமர்சகர்கள் இல்லாததினா லும், நாட்டார் பாடலினத்துடன் வில்லிசை அமைந்த கிராமிய சொத்தென்பதாலும் குருமுறைக்கல்வி இன்றி இதனை எவரும் கையாள்கின்றனர், என்பதே உண்மை தடியெடுத்தவன் சண்டைக்காரன் என்துபோல வில்லெடுக் தவனெல்லாம் வில்லடிக்காரனாக மாறிவிடுகின்றனர். சிறந்த பயிற்சியோ, நுணுக்கமோ, ஆற்றலோ இன்றி கதா காலச்சேப முறையில் பாடி செய்வதனால், இதன் அமைப்பு நிலை மாறி காலத்தாலழிந்து விடுமோ, என்று யோசிக்க வேண்டியுள்ளது.
வடமோடி தென்மோடி நாட்டுக் கூத்துக்கள் நம் ஈழத் தமிழரின் சொத்துக்கள். இவை அருகி விடுமோ என்று அஞ்சிவிடும் போது பல்கலைக்கழக சில அறிஞர்கள் அதில் தலையிட்டு காத்தது நமக்கு பசுமையான நினைவுகளே!
தமிழறிஞரும், பேராசனுமான வித்தியானந்தன் அவர் களைப் பாராட்ட வேண்டும். பல்கலைக்கழக மாணவர் களைக் கொண்டே *வாலிவதம்’ நாட்டுக்கூத்தின் புனர் ஜன்மத்திற்கு உதவி புரிந்தது. திரு. மெளனகுருவும் இக்
6

கலை வளர பாடுபட்டவர். இது போன்ற அறிஞர்கள் இவ்வரிய கலையில் போலி புகாது காப்பது பெருங்கட ரைன்றோ.
ஏனெனில் எந்த இசைக் கருவிக்கும் இல்லாத மகத்து வம் இந்த வில்லிசைக்குண்டு. இதனை சரியான முறையில் இசைத்திட்டால் சிலருக்கு "உரு" வந்து ஆடுவதுமுண்டு. இது என் அனுபவமும் ஆகும்.
வில்லுப் பாட்டு உண்டானதற்கு பல கதைகள் உண்டு. போரில் வெற்றிபெற்ற வீரர்கள், தன் நாட்டை நோக்கி மீண்டு வரும்போது, தத்தம் போர்க்கருவிகளுடன் ஓரிடத் தில் களைப்பார அமர்ந்தனராம். வெற்றி வாகைச் சூடிய ஆனந்தக்களிப்பில் ஓர் வீரன் நாண் ஏறிய வில்லை அம் பினால் தட்டி ஓசையெழுப்ப, பக்கத்திலுள்ளோர் தோற் கருவி, சல்லாரி போன்றவற்றை இயக்கி ஒலியெழுப்பதன் கவசங்களை தட்டி, வீரன் தனது வெற்றியைப் பாட அருகிலுள்ளோர் ஆமாம்! ஆமாம்!! என கூறி, பிற்பாட்டு பாடி, அதுவே வில்பிறக்க வழிவந்தது என்போருமுண்டு.
எனது குருவான நாராயணசுவாமி வில்தோன்ற பஞ்ச பாண்டவரே காரணம் என்று கூறியுள்ளார். பஞ்சபாண் வரிடம், அதுவும் வில்விஜயனான அருச்சுனன் வில்லிசைக்க வீமன் தன் கதாயுதத்தின் கீழ் பாகத்தினை எடுத்து வைத்து ஒரு கையால், பானை போன்ற அமைப்புடைய கருவியாக்கி அதன் வாயை தட்டி, மறு கையால் பானை யின் ஒருபகுதியைத் தட்டி மற்ற மூவரும், சல்லாரி, சிங்கி போன்றதை தட்டி, இசை யெழுப்பி பாடினதால் பாண் டவரிடமிருந்து வில் பிறந்ததென்றும் இதனாலேயே வில் லிசைக்கு ஐவர் போன்று ஐந்தாறு பேரை பங்கு கொள் வாரெனவும் கூறினார். அவர் கூறிய வில், கதாயுத கீழ் பாகம் பானை போன்ற அமைப்புடையது. அதாவது வில் லுக்குரிய குடமுழவு என்னும் குடம் அமைப்புடையது என்பது எல்லாம் கணிக்கும் போது உண்மையோ என எண்ணவேண்டியுள்ளது. ஏனெனில் விற்குடத்திற்கும் வாய்
7

Page 10
விளிம்பு இருக்காது. இவை கர்ணபரம்பரைக் கதை. வில் லின் கதையினை ஆராய ஆய்வாளர் முன்வரவேண்டும்.
வில்லிசை பெரும்பான்மையாக கிராமிய செல்வமாக இருப்பதனால் இவ்வில்லிசையை மக்கள் தம் கிராமிய தெய்வங்களான சிறு தெய்வங்களின் கோவில்களில், பாடி பரவசமடைந்தனர். தெய்வங்களை மகிழ்விக்க அத்தெய் வங்களினை சிறப்பித்து பக்தியோடு இசைத்து வந்தமை யால் சிறு தெய்வ வழிபாட்டுக் கதைகளாகவே அமைந் திருந்தன.
பல வகையானதும், மக்களைக் கவரக் கூடியதுமான சில இராகங்கள் மாறி மாறி பாடல்களாக அமைந்து இடையிடையே கதை விபரங்களை தன் திறமைக் கேற்ப, சிறிது ரசிக்கக் கூடியதும், ஆபாசமின்றியும், கதை தழு விய நகைச்சுவைத் துளிகளைச் சேர்த்து வில்லிசைக்காரர் பாடப்பாட மக்கள் மனதில் பரவசமும், இன்பமும் எழும் பும். அத்துடன் பரோபகாரம், பயபக்தி, காதல், வீரம் என்பன பாமர மக்கள் மத்தியிலும் எழுப்ப வில் கதையே இன்றியமையாத ஓர் சாதனமாக, முக்கியமாக பிரசாரஞ் செய்ய உகந்ததாக அக்காலம் தொட்டு வழங் கிவருகின்றது. ஒர் கருத்தை எளிதாக, அழகாக மனதில் பதியவைக்க வில்லிசையால் இயலும்.
சிறு தெய்வங்கள் சாதித்த சம்பவங்கள் அவற்றின் புகழ், சக்தியை மக்கள் மனதில் பதிய படிய வைக்க வைக்க, அமைத்த பெருமையும், பிறர்க்கு தீமை செய்யாத சமூக மொன்றினை அமைத்து உருவாக்க இம்முறை உதவியுள்ளது.
முத்துப்பட்டன், சுடலைமாடன், தர்க்கராசன், பார்வ தியம்மன், மன்மதன்ரதி, சனனகாண்டம், இசக்கி, நீலி, பூதத்தார், சங்கிலி சாத்தன், முத்தாரம்மன், சின்னத்தம்பி, என்று பலவகைப்பட்ட வில்லிசைகள் அக்காலம் தென் னாட்டில் வழங்கி புகழ் பெற்ற வில்லிசைக்கதைகளாகும்:

இன்று இதனை கேலிக்கூத்தாக்கி, பெண்களை மிக மோசமான பாணியில் கிண்டல் செய்வதும் வில்லைத் தொடாமலே கதாகாலச்சேப பாணியில் படிப்பதும் வில் விசைக் கதை தழுவாமலே பாடல் பெறுவதும் மேனாட்டு கருவிகளை இயக்கி புதுமை என்று அதன் பாரம்பரியத்தை கெடுப்பதும் தவறான செய்கை என புரியவேண்டும்.
வில்லிசைப் பாடல்களின் இராக இசைகளும் தனித் துவமானவை. இவை, நாட்டுக்கூத்து பாடல்கள் போல குருவழி கற்காவிடில் புரியாத மெட்டுக்களாகவே நமக்குத் தோன்றும். சில இராகங்கள் திரைப்பட மெட்டுக்களாக மெருகூட்டப்பட்டு, திரைப்பாடலாக புகழ் பெற்றன. என். எஸ். கே. அவர்களின் சில பாடல்களில் இவை இடை பிடையே விளையாடுவதை காணலாம். "எலந்தபழம்! எலந்தபழம்" பாடல் கூட வில்லிசைக்கான ஓர் மெட்டே வித்தாரக் கன்னியெல்லா" என்று குலேபகாவலியில் எம். ஜி. ஆர். பாடுவதாக அமைந்ததும் தூக்குத்தூக்கியில் *ஏறாத மலைதனிலே, ஜோரான கெளதாரி இரண்டு
தாராளமாய் இங்குவந்து ததிங்கனதம் தாளம்போடுதே தாம் திமிதிக்கி தந்த கோனாரே தீம் திமிதிக்தி திந்த கோனாரே ஆனந்த கோனாரே அறிவு கெட்டுதான் போனாரே'
என்ற மெட்டு இரும்புத்திரையில் தங்கவேலு பாடுவதாக அமைந்த கோஷ்டி பாடல் போன்றவை எல்லாமே வில்லி சையின் அமைப்புக்குரிய மெட்டுகளே தர்கராசன் வில் லுப்பாட்டிலுள்ள மெட்டுக்கள் பலரும் விரும்பக்கூடியதாக அமைந்துள்ளது. "கணபதியும் என்குருவும்" "வில்லடிக் கும் கூட்டம்" "இப்படியாய் புவியாண்டு வரும் நாளை a Gaoo” போ ன் ற வை, பா ர் வதி யம் மன்" "மகரமீனைப் பிடித்துத் திரும்பினா" என்பனவும் "அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த கதை' என்பனவும்

Page 11
"போகாதே போகாதே; என் கணவா" என்பனவுடன் ஆனந்தக்களிப்பு, கும்மி, நொண்டிச்சிந்து, "நாதர் முடி மேலே" ‘ஆடு பாம்பே' என்பனவும் காவடிச்சிந்து, அம் மானை இராகங்களும் வில்லிசையின் இசை இராகங்க ளாக அமைந்திருப்பதைக் காணலாம், தாள நயத்திற் கேற்ப இவை அமைந்திருப்பதையும் அவதானிக்க முடி கிறது. ஏனெனில் வில்லினைத்தட்டி பாடுகையில் தாளம் பிழைபடாத முறையில் இவையனைத்தும் தாளநயத்திற் கான இராகங்கள் மனதிலும் இவை "துள்ளிசை" போல இன்பம் பயக்கக்கூடியனவாக உள்ளன. இதனாற்றான் , அனேகமாக குருமுறைக் கல்வியாக இவை அமைகின்றன. இத்தகைய பாடலிசை சங்கீத பாடல் வகைபோலன்றி கர்ண பரம்பரையாகவே வழியாக வருகின்றது.
"குருவில்லா வித்தை பாழ்” என்று பெரியோர் கூறி யது உண்மையேயாகும். இலங்கைத் திரு நாட்டில் வில்லி சையைக் கொண்டு வந்தவர்களில் மாஸ்டர் சிவலிங்கம் திருப்பூங்கொடி ஆறுமுகம் போன்ற பலர் உண்டு. இதில் தனித்துவமான ஒருவர். அவர்தான் ஈழத்தின் சிறந்த நடிகரும், வில்லிசை ம ன் னது மா ன லடீஸ்வீரமணி அவர்கள்.
இலங்கை வானொலியில் 1951 ம் ஆண்டு நாடக நடிக ராக தெரிவு செய்யப்பட்டு, பல நாடகங்கள் பாடல்கள் மூலம் இரசிகர்கள் மனதை இடம் பிடித்த திரு லடிஸ் வீர மணி அவர்கள் வில்லிசையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யத் துவங்கினார். அதன் உண்மையான வரலாற் றைத் தெரிந்து கொள்ள பல நூல்களைக் கற்றும் பலர் வாயிலாக அறிந்தும் திருப்திப் படாததினால், அவரது குடும்ப நண்பரும் புலவர் பரம்பரையினருமான J.M.விக் டோரியா என்பவரிடம் வில்லிசை கற்கலானார்.
பரசமய குஞ்சர பஞ்சானன சோடசாவதான அரு
ளப்ப முதலியார் அவர்களைக் கொண்டு பாடுவித்த "பாலர் புராணம்" பாடி ஜோசப் சல்வதோர் விக்டோ

ரியா பிதிர் வழியைச் சார்ந்தவரும், மணப்பாடு ஊரிலி ருந்து உடன்குடி சென்று வாழ்ந்து வந்த புலவர் விக்டோ ரியா குடும்பத்தைச் சேர்ந்தவரும், புலவர் குடும்பம் எனப் போற்றப்படும் கோத்திரத்திலே அந்தோனிக் குட்டி அண் ணாவியார் இன்பக்கவிராயர் தோன்றிய மரபிலே பிறந் தவர் புலவர் விக்டோரியா அவர்கள்.
இவர் தம் பாடலொன்றில் ஈழவள நாட்டினையும் நம் யாழ்ப்பாணத்தையும் புகழ்ந்துள்ளார்.
பாரதி கண்ட மெஞ்ஞான குருவெனப் பார் புகழ் யாழ்ப்பாணச் சாமி பிறந்திட்ட சீர்புகழ் ஈழத்துடன் கப்பல் வாணிபம் செய்ய நினைத்தான் கொம்பனிக்கெதிராக. Tf கப்பலோட்டிய தமிழனைப் பாட முயன்றுள்ளார். அப் போது நம் நாட்டில் புகழ்பெற்ற பெரியானைக்குட்டி சித் தானைக் குட்டி போன்ற பல சித்தர்களும் யோகநிலை பெற்ற ஜீவன் முத்தர்களும் இருந்து வந்த வேளை என் பதால் பாரதியே புகழ்ந்த ஈழவள நாட்டு யாழ்ப்பாணச் சித்தர்கள் பற்றி புலவர் பாட கேட்கவும் வேண்டுமா?
இத்தகைய சிறப்புப் பெற்ற புலவர் திரு. லடீஸ் வீர மணி அவர்கட்கு ஆசானாய் அமர்ந்து இரண்டாண்டுக ளுக்கு மேல் வில்லிசையை நுணுக்கமுடன் கற்று கொடுக்க கடின உழைப்பின் பேரில் லடீஸ் அவர்களும கற்று அவர் மூலமே மிகச் சிறப்பான வில்லுப்பாட்டு "கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரப்பிள்ளை வாழ்க்கையை எழுதி அதனை மேடைகளில் செய்து வந்தார்.
வில்லிசையை பலர் போற்றும் அளவு கொண்டுவந்த பெருமை பழம்பெரும் நடிகர் என், எஸ். கிருஷ்ணனையே சாரும். அத்துடன் வில்லுப்பாட்டுத் துறைக்கு மறுமலர்ச்சி பும் புத்துணர்வும் ஊட்டி கிராமகோவில்களிலன்றி பெரும் தமிழ் விழாக்களிலே மேடையில் இடம்பெற வைத்த பெருமை, நெல்லையம்பதியில் இருந்தவரும் நெல்லை
1.

Page 12
அருணகிரி இசைக்சமுக விரிவுரைப் பொறுப்பாளருமான கவிஞர், ஆசிரியர், பேரறிஞருமான அ. க. நவனிதகிருஷ்ண னாகும். இவர் எழுதி நெல்லை அருணகிரி இசைக் கழகத் தின் தமிழ்த் திருநாளில் அரங்கேறியது. "தமிழ் வளர்ந்த கதை" அரங்கேறியமை அ. க. நவனித கிருஷ்ணனவர்கட்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன.
இவ் வில்லிசையை புகழ்ந்து தருமஆதீன மகா சந்தி தானம் அவர்கள் வில்லிசைக்குழுவினர் எழுவருக்கும் பொன் னாடை போர்த்தி கெளரவித்தார்கள். வில்லிசையைக் கேட்டு மகிழ்ந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகஅமைச் சர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை அவர்கள், நூலாக இதனை வெளியிட்டு தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் பரவவிட்டார். 1952ம் ஆண்டு 'தமிழ் வளர்ந்த கதை" நூலுருப் பெற்று பவனி வந்தது. அதைத் தொடர்ந்து,
திருவள்ளுவர் வரலாறு
பத்துப் பாட்டின்பம்
சிவஞான முனிவர் வரலாறு
ஒளவையார் கதை
கண்ணகி கதை
திருஞானசம்பந்தர் வரலாறு
மாணிக்கவாசகர் வரலாறு
மெய்கண்டார் வரலாறு என பல வரலாறுகளை இனிய வில்லிசையாக அமைத்து அரங்கேற்றி வில்லி சைக்கு மறுமலர்ச்சி ஊட்டினார், தமிழறிஞரும் இசை வல் லாளருமான திருவாளர் அ. க. நவநீத கிருஷ்ணன்.
இசை ஞானமும் புலமையும் தமிழறிவாற்றல் மிக் கோராக மட்டுமே வில்லிசைகளை அமைக்க இயலும்என் பதற்கு சான்றுபகர்வதாக புலவர்களே இவற்றை அமைத்து வந்தமை குறிப்பிட வேண்டும்.
12

உயர்வும் ஒப்புநோக்க வியலாததுமான வில்லிசைப் பாடுவோரும் மிக சிறப்புடைய கலைஞராக இருக்கவேண் டியதொன்றே. ஓரளவு மக்களைக் கவருங் கவர்ச்சியான தோற்றம், நவரசம் இழையோட பாடக் கூடிய திறமை, நடிப்பாற்றல், பிசிறில்லாத குரல்வளம், முகபாவங்களை உடனுக்குடன் மாற்றும் திறமை. பல குரலில் பேசும் ஆற் றல், தமிழ் மொழியில் ஆழ்ந்த ஞானம், சமயோசித புத்தி, சங்கீத ஞானம் எல்லாம் அமைந்தவராய் இருத்தல் வில்லிசை பாடுவோரின் சிறப்பம்சம்.
இத்தனையும் ஒருங்கே பெற்ற நடிகவேள் லடீஸ் வீர மணி அவர்கள், ஈழத்து பேரறிஞர் F. X. C. நடராஜா அவர்களைக் கண்டு வில்லுப்பாட்டு பற்றிய நுணுக்கங் களை அறிந்து கொண்டார் மேலும் ஆராய்ச்சி தொடர்ந் தது. அறிஞர் நடராஜா அவர்கள் பல நூல்களையும்" கலைக் களஞ்சியம் போன்ற நூல்களை ஆராய்ந்து வந் தார். வில்-குடம் என்பன அமைக்கும் முறைபற்றி தெள் ளத்தெளிவாக கண்டு பிடித்தார்.
திரு. லடீஸ் வீரமணி அவர்கள் வில்வினை சாஸ்திர பூர்வமாக அமைத்து, கப்பலோட்டிய தமிழன் சரிதம் பாடி வருகையிலே, இதன் இசையினை கேட்ட ஈழத்தின் முதுபெரும் கவிஞர் 'மஹாகவி அவர்கள் தன் கைவண் ணத்தில் குழைத்த காவியம், 'கண்மணியாள் காதை" கவிஞர் மகாகவி அவர் தானே இக்கலையினை வியந் ததை அவர் வாயிலாக கேட்போம்.
தமிழ்க் கவி இசைக்கப் படுங்கால். கவிதை சிதைக்கப்படும் ஒரு செய்தியை அறிந்த நான் அன்றே கவி - சக - இசையை சுவைத்தேன். ஊரவர் வில்லிலும் உடுச் கிலும் குடத்திலும் ஊரவர் மெட்டிலும் உணர்வுகள் தெறித்ததைக் கேட்டு நெஞ்சிற் கிளர்வுகள் கொண்டேன்.
13

Page 13
வழுத்துவோர் குறைந்து வரி வரி யாக எழுத்திலே கிடக்கும் கவிதையை ஒசையாய்ப் பரிமாறிட ஒரு பழம் முறை தெரிந்தது கவிதையை மக்கள் பெரும் பாலர் காணவும் கண்டதைப் பாடிப் பாடிக் களிக்கவும் வைக்க இம்முறை வாய்த்ததென் றுணர்ந்தேன்.
ஆகவே நானும் ஓர் வில்லுப் பாட்டினை யாக்கும் நாட்டம் உடையவனாகி நின்றேன். வீரமணியும் வேண்டி நின்றார். ஆதலால் '. ஆம்" கண்மணியால் காதை நமக்குக் கிடைத்தது. நவம்பர் 66ல் எழுதப்பட்டு 67ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை வானொலியில் ஒலிபரப் பாகி 67ஆம் ஆண்டு டிசம்பர் முதல் முறையாக மேடை ஏறி 88ஆம் ஆண்டு நவம்பரில் "கண்மணியாள் காதை" அச்சும் பெற்று நூலாகியது. சுமார் இரண்டாயிரத்துக்கு மேல் மேடையேறிய பெருமை இக்காதைக்கு சிறப்பும் தந்தது.
நடிகவேள், வில்லிசை வேந்தர் லடீஸ் வீரமணி குழு வினர் புகழும் உயர்ந்தது.
கண்மணியாள் காதையில் எடுத்த எடுப்பிலேயே -
"ஈழநாடே - எழில் சூழும் - நாடே சங்குகள் மு ழங்க முத்து எறிந்திடும் க டற்கரையில் நங்கையர் ந டந்தவை உதைத்திடும் ச லங்கையொலி செங்கை வளை யல் களோடு கிண் கிணி கு லுங்குவன ஈழநாடே - - எழில் - சூழும் - நாடே.
என ஈழவள நாட்டின் எழிலை பாடி இன்புறும் கவி ஞன், அடுத்து யாழ்ப்பாணத்தினை பாடுகின்றார். கும்மி இராகத்தில் முதல் நான்கு வரி மெம்மையாகவும் இறுதி நான்கு வரி உயர் குரலில் 'உச்சத்தாயில்" பாட மிகஅரு மையாக இருக்கும்.
14

* யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய திால், ஒரு
யாசகன் மன்ன விடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற் றான் என கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு பாழைப் பரிசு பெற் றாலும் அப்பாலையைப்
பச்சைப் படுத்தி பயன் விளைத்து வாழத் தொடர்ந்து முயன்றத னால் இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்" என நாட்டினை சிறப்பித்தார்.
கண்மணியாள் காதையின் இராக வளங்கள் லடீஸ் அவர்களின் குரலில் நவரசம் இழைய வரும்போது கேட் போர் உள்ளமும் அத்தகு உணர்ச்சிகளில் ஆழ்ந்து கிடக் கும். இதற்கு உதாரணமாக அன்னை வெளியீட்டக உரி மையாளர் திரு. சசிபாரதி அவர்கள் கூறி, உடன் இதனை நூலாக அச்சிட்டதே இதன் வெற்றிக்கு காரணம்.
யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரி மண்டபத்திலே நடிகவேள், வில்லிசை வேந்தர் லடீஸ் வீரமணி அவர்களின் கண்மணியாள் காதை அரங்கேற்றத்தின் போது, கவிஞர் மகாகவி அவர்கள் அழைப்பை ஏற்று சென்று திரு. சதி பாரதி அதனை நூலாக்கி தன் நற்பணி தன்னை அருமை யாக ஆற்றிச் சிறப்பித்துவிட்டார்.
அதன்பின்பு கவிஞர் பி. பெரியசாமி இயற்றிய "வாழ்வின் வசந்தம்" என்னும் வில்லுப்பாட்டு பாடி வந் தார். இவ்வேளை கொழும்பு கலைச்சங்க ஸ்தாபகரும் செயலாளருமான திரு. பாலச்சந்திரனும் சிறந்த பெண் எழுத்தாளரும் விமர்சகருமான யோகா பாலச்சந்திரன் அவர்களும் தம் உதவி ஒத்தாசையை நல்கி இக்கலை சிறக்க பாடுபட்டார்கள்.
1969ஆம் ஆண்டு கவிஞர் மகாகவி (திரு. உருத்திர மூர்த்தி) காணி அதிபராக மன்னாரில் கடமையாற்றும் போது தான் எழுதிய "கண்மணியாள் காதை" தந்து
15

Page 14
எனக்கு வில் பழக ஊக்கமளித்தார். அப்போதைய அரசு விழாக்கள் எல்லாவற்றிலுமே கவிதை ‘சொற்பொழிவு என இடமளித்ததோடு "தங்கச்சி வில்லை பிடி" என்று அடிக்கடி கூறுவார்.
வேல் கோவிலில் சிறிய வயதில் வில்லிசையை டாக் டர் பிச்சக்குட்டி குழுவினர் இசைக்க முதலில் பார்த்தேன். மாஸ்டர் சிவலிங்கம், திருப்பூங்குடி ஆறுமுகம் என்போ ரின் வில்லிசைகளை இரசித்து வந்தேன். பெண்கள் வில் லிசைக்கலாமா? என்ற எண்ணத்தை கைவிட்டு வில்லி சையைப் பயில விரும்பினேன்.
தன் பெண் பிள்ளைகள் சகல கலைகளிலும் பிரகா சிக்க வேண்டுமென்று துடிப்புடன் துணிவுடன் எந்த பணி யையும் செய்யும் என் தந்தை, கர்நாடக இசையினை முறைப்படி கற்றவர். தாய்வழிப் பாட் -னாரும் ஹார்மோ னியம் வாசிப்பதோடு, அக்கால நடிகர்களான S. G. கிட் டப்பா, K. T. ருக்மணி என்போரின் நண்பருமாவார். எனவே இருவரும் முறைப்படி வில்லினை சில இந்திய வேளார் மரபினருடன் கூடி பெருஞ் செலவிட்டு செய்து தந்ததோடு, அப்பாவும் தாத்தாவும் இசை பபில உற்சாக மூட்டினர். அப்பா தன் நண்பரான திரு, லடீஸ் வீரமணி அவர்களை எனக்கு குருவாக்கினார். மாஸ்டர் லடிஸ் அவர் கள் "என் பெயரை இந்தப் பிள்ளைகள் விளங்கச்செய்ய வேண்டும்” என கூறி எங்களுக்கு பல வாரம் வில்லிசை தனை பயிற்று வித்து அரங்கேற்றி மகிழ்ந்தார். அதன் பின் வில் என் சொல்லோடு இணைந்தது. மன்னார் மாவட்ட மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. பல நூறு மேடைகளைக் கண்டது. மேடையில் எல்லா ருமே பெண்கள். என்றாலும், ஆர்மோனியம், டோலக் உடுக்கு மூன்றும் மன்னாரின் புகழ்பெற்ற மூன்று கலை ஞர்களே செய்தனர். இன்றும் என் குழுவில் இவர்கள் இருக்கிறார்கள். தற்போது எங்கள் மாண்புமிகு அமைச்சர் தேவராஜா அவர்கள் இந்த வில்லிசையினை பெரிதும் மதிப்பவரென்பதால் இக்கலை இனி சிறப்புறும் என சொல்
16

லலாம் என்பதில் தவறில்லை. பின்னர் அங்கு புகழ் பெற்ற விடத்தற்றிவு சீமான் பிள்ளை-ஆர்மோனியம்-அத் தோனிப்பிள்ளை-டோலக் சிலுவை ராசா-உடுக்கு என் றும் பெண்களே குடம், ஜிங்கி, சப்ளா கட்டை அடித்து வந்தோம். மன்னார் மாவட்டமின்றி பல இடங்களிலும் எங்கட்கு வரவேற்பிருந்தது. ‘விவசாய மன்னன்' 'கனே சனருள்' ‘முத்துமாரியன்னை காதை" என பல செய் தோம். இலுப்பைக் கடவை காளி கோவிலில் நடந்த வில் லிசை என்னையும் அங்கிருந்தோரையும் ஐந்து மணித்தி யாலம் எங்களை மறக்கச் செய்த அற்புதமும்-'உருவந்து பலர் ஆடியதும் பசுமையான நினைவுகளே.
செம்மண் தீவு காளியம்மன் கோவிலில் கொட்டும் மாரியை நிற்கச் சொல்லி மாரியன்னைக்கு படித்த பாட லின் முடிவில் மழை நின்று மக்களை ஆரவாரிக்கச் செய் தது போல பற்பல அற்புதம். எனவே மற்ற இசைகளை விட வில்-சொல் சக்தியின் சக்தி என புரிந்தது. இதனாற் றான் சில பிழையான முறைகளைக் காண்கையில் இப்படி ஒர் நூலாக்கிட மனம் விளைந்தது- கடலணைய விட யத்தை சிட்டுக்குருவி கூறிய கதையாயினும்-இது போல ஆராய்ச்சியில் எம் மூதறிஞர் இறங்க இது ஒரு சிறு துளி யாவது உதவும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். எனக்கு வில்லினையும், குடத்தையும் பெரும் செலவிட்டு செய்து தந்ததோடு.பெரும் பணத்தைச் செலவிட்டு இக் கலையினை பயிற்றுவித்தவர் என் தந்தை. என் தாய் வழிப் பாட்டனார் எனக்கு பல விதத்திலும் உதவி முன் னேற்றப் பாதை ஒளி பெறச் செய்தவர்கள்.
வில் என்றால் எப்படி இருக்கும்? இராமர் கையில் அர்ச்சுனன் கையில் விளையாடிய வில் சாதாரணமா னதா? மரத்தடியை வளைத்தா வில் செய்வது? எனவே, அதற்குரிய அமைப்புகளை காண்போம். கலைக் களஞ்சி யத்திலும் இது அறியலாம். பெரும்பான்மையாக இந்திய கிராமங்களிலும் இதைப்பற்றி அறியலாம்.
17

Page 15
வில்லின் தண்டு கதிர் எனப்படும். இந்த கதிரின் நீளம் 9 அடி. அதாவது 1 1/2 பாகம், 6 முழம்- இந்த ஒன்பது அடி கதிரின் நுனிகள் சிறுத்தும் நடு பெருத்து மிருக்க வேண்டும், நடு பாகம் 3 1/2 அங்குல அகல சுற்ற ளவு கொண்டது. நடுவில் பித்தளை செம்பாலான தகடு ஒரு சாண் அழகுக்கு பொருத்தப்படும். கூந்தல் 'பனை அல்லது வைரம் விளைந்த பனையில் இது செதுக்கப்படும். நுனியில் பூண்கள் பொருத்தப்பட்டு அதி ல் ஞா ண் பொருத்தக்கூடிய இரு வளைவு கம்பிகள் மிக விறைப்பா கவும், பெலனாகவும் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். வில் அதாவது கதிரில் சிறு சிறு பூண்களாக பதின்மூன்று பூண்கள் கீழ்பாகம் சிறு வளையங்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த பூண்களின் அடி வளை யங் களிற் கூடாக கிண் கிணிகளை இணைத்து கம்பி ஒன்று பொருத்தப்பட வேண்டும். இக்கிண்கிணிகள் ஒவ்வொன் றும் சிறு தோடம்பழ அளவானது. வெண் கலத்தினாலா னதாக இருக்க வேண்டும்.
கதிர் ஒன்பது அடி. ஆனால் ஞாண்-நான்கு முழமே அமைய வேண்டும். ஞாணின் இரு புறமும் மடித்து இறுக கட்டப்பட்டிருக்க வேண்டும். இது மாட்டுத் தோலினால் ஆன வடமாக இருப்பதே மிக சிலாக்கியம். வடக்கயிறும் பயன்படுத்தலாம். ஞாணின் நுனி மடிக்கப்பட்ட இடை துவாரத்து வழியே பூணில் உள்ள பொருத்தும் வளைவு கம்பியில் மாட்டி- மறு நுணியை வில்லை வளைத் து ஞாண் நுனியை- மறு பக்க கதிரின் நுனியில் மாட் ட வேண்டும். ஞாண் விண் ணென்று பேசும்,
வில்லின் அமைப்புக்கு அடுத்து தேவை குடமுழவு என் னும் குடம். இது கடம் போல நாதம் பேசும். இந்த குடம் சாதாரண குடம் போல் இன்றி இதற்காக வனை யப் பெறுவது. வெங்கலதுாள் நேர்த்து செம்மண்ணினத் தைச் சேர்ந்த களிமண்ணால் நடுவிட்டம் 1 முழம் அதா வது 14 அடி அமைந்து வாய் கிட்டத்தட்ட 4 விட்டத்
8

தில் அமைய கழுத்து 5 அங்குல செங்குத்தாக அதாவது விளிம்பின்றி - கூசாவாய் அமைப்பில் அமைக்க வேண்டும். வெண்கரு அதாவது முட்டையின் வெண்கருவை குடத் தின் உட்பாகம் பூசி காயவைத்தல், பின்னர் புளியங் கொட்டைகளை ஊறவிட்டு அதன் மேல் தோல் களியை பூசி காயவைத்தும் குடத்தினை நாதம் எழுப்ப செய்ய வேண்டும். 3
இந்த குடமுழவை பெரிய வைக்கோல் புரியில் வைத்து மேற்பக்கம் 6 கிண்கிணிகளையும் இருக்கும்படி செய்து நடு கதிரில் குடத்தினை நூற்கயிற்றால் இறுக பிணைக்க வேண்டும். சிலர் வாயினை மெல்லிய துணியால் மூடி கட்டுவதுமுண்டு. கதிர் பதிந்த பகுதியில் நம் பெருவிரலில் மாட்டக்கூடியதாக நூல் வளையம் பொருத்த வேண்டும்.
அடுத்து தேவை வீசு கோல். இது ஒன்றரை அடி நீளம். நுனி சிறுத்தும் அடி பெருத்தும் கைபிடிக்கு மேல் வெண்டையம் இறுக்கப் பொருத்தி இருக்க வேண்டும். உருண்டையாக நுனி மழுங்கியும் அழகுக்காக வேண்டு மானால் நுனியில் சிறு வெண்கலப் பூண் பொருத்தவும் செய்யலாம்.
மற்றது உடுக்கு. இது வெங்கலத்தாலாயது. மாட்டுச் சவ்வினால் அமைக்கப்பட்டு, ஒரு பக்கம் குதிரைவால் மயிர் குறுக்காகப் பொருத்தப்பட்டு - உறுமி போல சப் தம் எழுப்ப அமைக்கப்படும். கயிறுகள் இடையில் ஒட விடப்பட்டிருக்கும். இவை தொய்வாகவும் - ஆக இறுக்க மாகவும் இல்லாது கவனிப்பது அவசியம்.
வெண்கல உடுக்கு இல்லாவிடில் வைரம் பாய்ந்த வேப் பந்தடியிலமைந்த உடுக்கும் நன்றே!
ஜிங்கி-சப்ளாகட்டை என்பன வில்லுக்குரிய இசைக்ரு விகளாகும். தற்போது ஆர்மோனியம், டோலக் அல்லது மிருதங்கமும் சேர்க்கின்றனர். இதனால் இசை குழப்பப்
19

Page 16
படாது. புது மெருகூட்டுகிறது. இதற்கு மேலே வேறு எந்த வாத்தியக் கருவிகள் சேர்த்தல் வில்லிற்கு ஏற்புடைய தல்ல!
எழுதும் போதோ, கவிதை யாக்கமோ செய்யும் போது எப்படி வரி வடிவம் அமைய வேண்டும் என கருது கின்றோமோ. அதுபோல வில்லிசைக் கலைஞன் பேசும் போது ஒலி வடிவம் அழகாய் அமைகிறதா என பார்ப் பது மிக அவசியம். கேட்போர் முகம் சுளிக்கவோ, விளங் காமல் திணரவோ கூடாது எனவே வசீகரமாக பேச்சு, முகதோற்றம் அமையவேண்டும். திக்கி திக்கி பேசுதல்நேரம் விட்டு யோசித்து பேசுதல், சமயா சமயமறியாது பேசுதல், கேட்போர் மனம் நோகும் பகடிகளைப் பண்ணு தல், பண்பு எனும் மரபு மீறிய சில ஆபாச சொற் களுக்கு இடமளித்தல், போர் அடிக்கக் கூடிய பாடல்களை பாடுதல், அதிக நேரம் ஒரே ராகத்தில் ஆலாபனை செய் தல், அளவுக்கு மீறிய அங்க சேட்டைகள் என்பன வில் லிசைக் கலைஞனுக்கு ஆகாதவை.
குரலில் வசீகரம், எடுப்பான தோற்றம், உச்சரிப்பு சுத்தம், கோவை ஒழுங்குத் தமிழ்ச் சொற்கள்ை அள்ளித் தெளிக்கும் திறமை, சிரித்த முகம், கதைக்கேற்ப பாத்தி ரங்களைச் சித்தரிக்கையில் அவர்கள் போல குரல், முக பாவனை, குரலில் நெளிவு, சுழிவு, வளைவு, விரைப்பு, மெலிவு என்பனவற்றுடன் குரலை உயர்த்தியும் குறைத் தும் நிதானிக்கும் தனித்துவம், பக்கத்திலுள்ளோரின் இசைக்கருவிகளின் இயல்புக்கு ஏற்ற நடை, "ஆமாங்க" *சரிதாங்" என பக்கமிருந்து கூறும் துணைப்பாடகரினை பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பனவும் ஒரு வில் லுப்பாட்டுக் காரரை புகழடையச் செய்யும்.
வில்லுப்பாட்டு பாடும் கலைஞன் தாம் பாடுகையில் வில், இசைக் கருவிகளின் ஒலியின்றி பாடி, பிற்பாட்டுக் காரர்கள் பாடுகையில் குடமுழவு, உடுக்கை, சிங்கி, சப் ளாகட்டை, வில்லின் கிண்கிணி அனைத்தும்நாதமெழுப்ப,
20

இசையில் மூழ்க, கேட்போருக்கு பரவசமளிக்கும். உணர்ச்சி மயமான இப்பாடல் வகை தமிழரின் பாரம்பரிய சொத்து என்பதை பெருமிதமுடன் சொல்வோம்.
இனிய வில்லுப்பாட்டின் அமைப்பைப் பார்ப்போம். கடவுள் வணக்கம், அவையடக்கம், தமிழ் வாழ்த்தோடு துவங்கி கதையினைக் கூறத் தொடங்குவர். சிலர் தொகை யறா போல் கடவுள் வாழ்த்து கூறி, வில்லோடு
**தந்தனத்தம் என்று சொல்லியே வில்லினில் பாட - வில்லினில் பாட வந்தருள்வாய் ஞானத் தெய்வமே - வரம் தந்தருள்வாய் ஞானத் தெய்வமே வந்திருக்கும் சபை யோர்க்கு வணக்கம்! வணக்கம்! வாய்ப்பளித்த பெரியோர்க்கு வணக்கம்! வணக்கம்! என பாடத்துவங்குவதே இனிய முறையாக அமைகிறது.
இடையே பாடல்களுடன் சிற்றுரைகளும் அமைகிறது.
"கண்மணியாள் காதை"யில் கதை துவங்குகிறார்.
காவ லர்கள் ஆண்ட நிலம் கவிஞர் கள் பிறந்த புலம் நாவ லர் நடந்த தரை நல்லவர் விளைந்த தறை சேவலோ டெழுந்து வயல் சென்று ழைப்போர் வாழும் அயல் ‘மாவை' என்ற ஊர்ப்புறம் ஒர் மணவிழா எழுந்த தம்மா
தர்க்கராசன் வில்லுப்பாட்டு மெட்டில், கப்பலோட்டிய
தமிழன் வில்லிசையில் பாண்டி நாட்டுச் சிறப்பு.
இதில் முதலிரு அடி வில்லிசைக்காரர் பாட இறுதி யடியை குழு பாடும். உதாரணமாக, அலைமுழங்கும் கடல் படிந்த - என வில்லிசைப் பாடகர் பாட, குழு வினர் - கடல் படிந்த என்று வாத்தியமுடன் முழங்கும்
பாடலைப் பார்ப்போம்!
2及

Page 17
அலைமுழங்கும் கடல்படிந்த - கடல்படிந்த அணிவெண்முத்து கரையொதுங்கும் - கரையொதுங் கும கரையொதுங்கும் முத்தெடுத்து - முத்தெடுத்து கவணிவில்லில் வைத்துநாளும் - வைத்துநாளும் இளைஞர்விண்ணின் புல்லினத்தை - புல்லினத்தை எய்து விளையாடிடுவர் - ஆடிடுவர். வாரிக்கொண்டை பூமுடித்து - பூமுடித்து மதிமுகத்தில் திலகமிட்டு - திலகமிட்டு பாவையாம் முத்தெடுத்து - முத்தெடுத்து பாண்டியிட்டு ஆடிடுவர் - ஆடிடுவர்.
(சங்கு சக்கரம் ஏந்தி என்ற மெட்டு)
பூரணச் சந்திரன்போல் பாரதத் தாயின்முகம் பொலிவுற் றிலங்சக்கப்பல் போகுதே-போகுதே-போகுதே
காரிருளாக வெள்ளை யாட்சியாளரின் மூஞ்சி கலக்கம் கொண்டேமழங்க லாகுதே-லாகுதே-லாகுதே!
(நாதர் முடி மேலிருக்கும் - என்ற மெட்டு)
ஆலைவாய்க் கரும்பதுடோல் சிதம்பரனார் - பட்ட அல்லல்சுடர் கண்டபனி போலவிலக சோலைக்கிளி போல் பறந்து வெளிக்கிளம்பி - நாடு சுற்றிச் சுற்றித் தேசத்திற்காய்த் தொண்டுகள் செய்தார்.
(போகாதே போகாதே என் கணவா- என்ற மெட்டு)
மக்களுக் குள்ளொரு மாணிக்கமாம் வள்ளல் சிதம்பரம் பிள்ளையவர் - ஐயா திக்கெக்கும் சோகத்தில் ஆழ்ந்துநின்றே தேம்பியழும்படி யாய் மறைந்தார்-ஐயா !
22

(ஆடுபாம்பே என்ற மெட்டு)
வாழ்த்துவோமே - நிதம் வாழ்த்துவோமே மங்களம் பாடி மகிழ்ந்து வாழ்த்து வோமே
வாழியவே பல்லாண்டு வந்துகதை கேட்டவர்கள் வாழியவே! வாழியவே! வாழியவே!
எனவே, கதையைத் தழுவியும், கதைக்கு ஏற்ப உதா ரணம் கூறுகையில் ஒரு நகைச்சுவை கதைகூறி அதனை சேர்ப்பது கதையின் ஓட்டத்தைப் பாதிக்கா வண்ணம் இருத்தல் வில்லிசைக்கு மெருகூட்டும்,
பல குரலிசை பயிற்சியும் நன்று. ஒரு சிறு உரையா டல் அப்படிச் செய்கையில், நிகழ்ச்சி போரடிக்காது. மக் களுக்கு மகிழ்ச்சி தரும். மக்கள் இரசிக்காமல் இருப்பது புரிந்தால், சட்டென வேறு நகைச்சுவையுடன் மக்களைக் கவரவேண்டும். பாடுகையிலும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வாறு குரலில் மென்மை, கடுமை, வைப்பது பாடலை உயிரூட்டும்.
பிள்ளையார் பிள்ளையார் பெருமைமிக்க பிள்ளையார் air oarustri Sai GO)6Turti பெருவயிற்றுப் பிள்னையார் . அரச மரத்துப் பிள்ளையார் அன்புருவ மாணவர் ஆலமரப் பிள்ளையார் அருமையான பிள்ளையார் அவல், கொழு கட்டையும் அரிசி, கடலை, சுண்டலும் தவணை யின்றி தின்னுவார் தயக்க மின்றி உண்ணுவார் அறிவு ஆற்றல் செல்வத்தை நமக்களிக்கும் பிள்ளையார் பரிவு நமக்கு காட்டுவார் பாரில் உய்ய செய்குவார் (பிள்ளை)
3

Page 18
இது சின்னப் பாடல். ஆனால் வில்லடித்து பாடி னால், ஜீவகளை தோன்றும். இப்படி பல பாடல்கள் எளிமையுடன், இராகத்தால் இனிமையும் உணர்வும் ஊட்டவல்லன. உடுக்கு அடித்தால் இயற்கையிலேயே உணர்வுகளைத் தட்டி, பக்தியூட்டும், மணியோசை, குட முழவு, உடுக்கு, ஜிங்கி, சப்ளாகட்டை என்ற தெய்வீக ஒசைகள் முழங்க பாடினால், இறைவனின் அநுக்கிரகமும் நாட்டில் தெய்வீக ஒளியினால் சாந்தி சமாதானமும் தழைக்குமன்றோ.
விருப்புடவே வந்திருந்து வில்லுப்பாட்டு கேட்டவங்க ரசித்தவங்க எல்லோருக்கும் வணக்கம்.
எங்களை மதிச்சவங்க எல்லாருக்கும் வணக்கம் என்று முதல் அடி மெதுவாக, இரண்டாம் முறை துரிதகதியில் மூன்றாம் முறை வெகுவேகமாக அடித்து வணக்கம் என மாறி மாறிப்பாட சபையினருக்கு திருப்தி உண்டாகும். இந்தச் சிறு நூல் வில்லிசைப் பற்றி ஆராய்பவர்க்கு ஓர் "பிள்ளையார் சுழி" என கூறுவதில் மனம் நிறைவு கொள் கிறேன்.
2台

வில் பிறந்த கதை
( வில்லுப்பாட்டு )
தொகையறா :- (av600Täa95lb)
அகத்திய முனிவர் புகழ்ந்த ஆரமே தமிழே தாயே! இகத்தினில் என்றும் இளமை
இலங்கிடும் இனிய முத்தே அசமுடன் இனிய வில்லில்
கந்தரக் கவிதைப் பாட அகமது குளிர நாவில்
அருந்தமிழ் அரங்கேற் றுவா.யே.யே.
தொகையறா !” (sysop av JL-i & b)
கல்வியில் சிறந்த சான்றோர்
கவினுரு கலையில் முதிர்ந்தோர் வல்லவர் வையம் காக்கும்
வளர் தொழில் சிறந்த சான்றோர் பல்கலைச் செல்வர் வீற்ற -
பாரிய இப்பேர வையில் வில்லினில் பாடும் எந்தன்
விருத்தங்கள் கேட்டு தாங்கள் சொல்லினில் பிழை பொறுக்க
செழுங்கரங் கூப்பு இன்.றேனே .
(கைகூப்பி வணங்கிய பின் வில்தடி எடுத்து வில்தட்டி)
வி. அ; தந்தனத்தம் என்று சொல்லியே
ட வில்லினில் பா
வில்லினில் பா
G50
sfiávcílsafiáv umri

Page 19
வி.அ; வந்தருள்வாய் ஞான தெய்வமே - வரம்
தந்தருள்வாய் ஞான தெய்வமே.
குழு (இரு முறை) - வி.அ: வந்திருக்கும் பெரியோருக்கு - வணக்கம் வணக்கம் GES : வணக்கம் வணக்கம் வி. அ. வாய்ப்பளித்த பெரியோருக்கும் வணக்கம் வணக்கம் வி.அ: வந்திருக்கும் அவையோர்க்கு வணக்கம் வணக்கம்,
€509: வணக்கம் வணக்கம் வி.அ; வருங்கால குழந்தைகட்கு வணக்கம் வணக்கம்"
குழு வணக்கம் வணக்கம் வி. அ. தந்தனத்தம் தான தன்னா தந்தனத்தம் -- w
v தான தன்னா தந்தனத்தம் தான தன்னா தந்தனத்தம்
தான தன்னா
தந்தனத்தம் தான தன்னா. ஆ ." ssese தந்தனத்தம் தான தன்னா.. si. . . . . . . . see's
வி.அ; பெரியோர்களே! பேரறிஞர்களே அன்பின் குழத் தைகளே! அன்னையரே! தங்கையரே! tu l- to பிடிப்பாளர்களே! உங்களனைவருக்கும் எங்கள் வணக்கம்:
ஈழ நாடே எழில் சூழும் நாடே ஈழ நாடே எழில் சூழும் நாடே சங்குகள் முழங்க முத்து
எறிந்திடும் க டற்கரையில் நங்கையர் ந டந்தவை உதைத்திடும் சலங்கையொலி செங்கை வளை யல் களோடு கிண் கிணி குலுங்குவன
ஈழ நாடே எழில் சூழும் நாடே .
岔5

வி.அ; இந்து மகா சமுத்திரத்திலே இலங்கிய முத்தா
மின்னும் ஈழவள நாட்டிலே இன்பத்தமிழர் வாழும் இனிய டணமாம் யாழ்ப்பாணம் அழகுமிக்க இயற்கை எழில் ம்ை மரங்கள் வானுயர வளர்ந்து எழில் கொஞ்சும், வி. அ. யாழைக் கொணர்ந்திங்கு மீட்டி தால் ஒரு
ாசகல் மன்னனிடம் இருந்தோரி பாழைப் பரிசு பெற் றான் என கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு:
வி.கு: பாழைப் பரிசு பெற்றாலும் அப்பாலையைப்
பச்சைப் படுத்தி வயல் விதைத்து
வாழத் தொடர்ந்து முயன்றதனால் இன்று வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்
ag.g: giulgium. எழில் கொஞ்சும் நாட்டிலே
முத்தமிழ் வித்தகர்கள் பலரும் வாழ்ந்தார்கள் நாவலர் முதல் இன்றைய எழுத்தாளர் வரை தமிழின் சுவைக்கு ம்ெருகேற்றினார்கள். இசையிலும் ஒறந்தார்கள்,
வி.கு: அது சரி.* யாழ்ப்பாணம் என்றா. யாழ் கருவி மீட்டி Ganol-&&fgs • • • • • • • • . என்கிறீங்க .
வி.அ ஆமாம்.
G. s: p5 TLD 6óão அடிக்கிறமே வில்-டபாணம் என்று Dorff
இருக்கா?
வி.கு: 2: வில் ஒரு ாேர்க் கருவி தானே--சிசி எப்படி
QS) & கருவியாச்சு.
வி;அ; அப்போ grgit 65T E655 உங்களுக்கு வேனும்: வி.கு: 1: வில்லுப்பாட்டு பற்றி சொல்லுங்க" வி.அ வில் பிறந்த கதையா? ---
፪ሃ

Page 20
வி.கு:
வி.அ
a .9;
2; அது எப்படி? மனுசன் பிறந்தான் என்று கூறு வாங்க. வில் எப்படி பிறக்கும். புது வருசம் பிறந்தது என்று சொல்கிறோமே. அப்படி பேச்சுக்கு சொல்வது பிழையில்லையே.
: 1: சரி.சரி. வில் எப்படி பிறந்ததுன்னு சொல்
லுங்க.
ஆதி மனிதன் தன் உணவிற்காக. மிருகத்தை
சொல்ல கல் எறிந்தான். அதன் வேகம் காணாது எனவே.
1. பெரிய க்ம்பு எடுத்து நுனியில் கல்லைக்கட்டி வேக மாக எறிந்தான். ஈட்டி பிறந்தது. . .
அந்த வேகமும் அவனுக்கு காணாது.
அடடா, ஆதி மனுசனுக்கு கூட திருப்தியில்லை
போல..பிறகு
பெரிய கழியை வளைத்து - கொடிகளால் பிணைத்து
நாண் ஏற்றி- ஈட்டியை சிறிய அம்பாக்கி நடுவே
வைத்து எய்தான். அது திருப்தியாக குறி தவறா மல் போனது.
ஆதிக்கால மனித னவன் - ஆமா ஆமா உணவிற்காக அலைந்து திரிந்தான் - ஆமா ஆமா கல்லால் மானை அடித்துக் கொன்றான்-சரிதான் s சரி தான் கல்வின் பின்னே ஈட்டி செய்தான் - ஆமா ஆமா ஈட்டி பின்னே வில்லைச் செய்து- ஆமா ஆமா விசையாய் மிருகம் மீது எய்து - ஆமா ஆமா வெற்றி தனைச் சூடிக் கொண்டான் - சரி தான்
Fif தான் வில்லைக் கண்டு பிடித்த மனிதன் - ஆமா ஆமா
ஆதி கால நம் முன்னோர் அம்மா.அம்மா.
: 8

வி. அ. வில்லைக் கண்டு பிடித்து வேட்டையாடினான் - வீரமாக அதனை போர்க் கருவியுமாக்கினான். இதனால்தான் - வில் முக்கிய கருவியாயிற்று.
வி.கு: அதனாலேதான் வில்லை மட்டுமே இராமர் பயன்
படுத்தினார்.
வி.அ; அக்காலத்திலே பூரி இராமர் வில்லை கொண்டார்.
அவரது வில்லிற்கு பெயர் என்ன? சொல்லுங்க.
வி.கு: கோதண்டம்.
வி,அ; அதனாலே; அந்த வில்லை ஏந்திய பூரி இராமர் கோதண்டபாணி என்றும் கூறப்பட்டார். விஸ்வா மித்திரரிடம் முறைப்படி வில் பயின்றார். இராம லட்சுமணர் நன்கு கற்று திரும்பி வரும் போது அரக்கியான தாடகையை அழித்தார்.
வ.கு: அது சரி அரக்கன் - அரக்கி என்ற பெரிய உருவங் கள் இருந்ததாக கூறுகிறார்களே - இதை எப்படி நம்புகிறது.
வி. அ. பெரிய விலங்குகள் இருந்ததாக சொல்லுகிறார்கள்
அதை நம்புகிறீர்களா?
வி.கு: ஓ டைனாசார் போன்றதுகள் இருந்ததாக கண்டு
பிடித்திருக்கிறாங்களே:
வி. அ. அப்படித்தான் இதுவும். வி.கு: பிறகு இராமரைப் பற்றி சொல்லுங்கள். வி. அ. இராமபிரானையும் இளைய பெருமானையும்
அழைத்தபடி விஸ்வாமித்திரர் ஜனக மன்னன் அரண்மனை சென்றார். அங்கு.
9

Page 21
பாட்டு
பெண்ணிருக்கும் அழகையெல்லாம்
பேணி வளர்த்த பொற்குடமாய் - ஆமா பேணி வளர்த்த பொற்குடமாம் பெண்ணரசி ஜனகன் மகள்
கன்னிமாடம் நின்றாளம்மா - ஆமா கன்னிமாடம் நின்றாளம்மா கண் நிமிர்த்தி அவள் பார்த்தாள் கார் மேக வண்ணன் தானும் பார்த்தான் - Stor கார் மேக வண்ணன் தானும் பார்த்தான் கண்ணோடு கண் நோக்கியதால்
காசினியே இன்பம் கண்டதம்மா - ஆமா காசினியே இன்பம் கண்டதம்மா பெண்ணவளின் பேரழகை -
பேச வார்த்தை இல்லையம்மா - ஆமா பேச வார்த்தை இல்லையம்மா மண்ணுலம் போற்றும் வண்ணம் -
மதிலி அழகாய் நின்றாளம்மா - ஆமா மைதிலி அழகாய் நின்றாளம்மா
வி.கு: சீதா தேவியார் கண்ணால அம்பு எய்தார் -
வி.அ; பூரீ இராமன் அன்னை சீதாவின் சுயம்வரம் சென் றார். ஜனக மன்னன் பாரிய தன் வில்லை வளைத்து நாண் ஏற்றுபவர்கே சீதா என அறிவித் திருந்தார். ஆயிரக் கணக்கில் அரசர்கள் அவ் வில்லை தூக்ககூட முடியவில்லை. X
வி.கு: மூன்று டன் இருக்குமோ பாரம், வி.அ. முப்பது இருக்கும்" - > ༽ வி. அ. அந்த வில்லானது தெய்வீகமானது. தர்மம் காப்
போனும்கீதையாரை மணமுடிக்கத் தகுதியுடையோர் அவருக்குதூக்கவல்லதாகும். எனவே விஸ்வாமித்திரர்
30

வி.கு:
வி.அ வி.கு: வி.அ
வி.கு:
வி, அ:
வி.அ
ඤ). ග්‍රි:
"இராமா தூக்கு" என கூற உடனே, பூரீ ராமர் வில்லை எடுத்தார். எடுத்து வளைத்ததும் வில் இரண்டாக ஒடிந்தது. சபாஷ் இராமா. பின் சிதாதேவியின் கழுத்தில் மாலையிட்டார்: ஆமாம் லக்குவனனை வில்தூக்கச் சொல்லலைவா? நம் வால்மீகி இராமாயணத்திலும் கம்பர் இராமா பணத்திலும் இலட்சுமணன் வில் எடுத்ததாகி ல்லை. ஆனால் இந்தோனே ஸியா இராமாயணத் தில் - முதலில் இலட்சுமணன் எடுத்ததாகவும் பின் இராமர் எடுத்து ஒடித்ததாகவும் இருக்கிறது. இந்தோனேசியாவில் இராமாயணமா?
ஆமாம் நம் இராமர் கதையைர் அவர்களும் தெய்வீ கமாக ஏற்றுள்ளனர் பாலி - இந்தோனேஷியாவில் லேசியாவின் சில பக்கமும் இந்த இராமாயணம் பல நூற்றாண்டாசி ஆடல், பாடலாக, நாடகமாக நடிக்கப் பெறுகிறது5 அதனால்தான் அனுமனை மங்கி கோட்" (God) என்று கும்பிடுறாங்க போலகிடக்கு.
நாவ லர்கள் நவின்ற கதை
நல்லவர் கள் புகழ்ந்த கதை rவ லர் பரிந்த கதை
பாருல கில் பெரிய கதை ஆவலோ டெழுந்த மக்கள்
ஆசைதீர கேட்கும் கதை பாவை யவள் சீதா தேவி
பத்தினியாள் வாழ்ந்த கதை இராமர் கைவில்லின் மகத்துவம் ஏழு மரங்களைக் துளைத்து துத் துபி என்னும் எருமை unrésistir i ad-etபும்"தாக்கியெறிந்தது- ஒரு அம்பு இதனைச் செய்தது என்றால் இராமர் வில் மகிமை என்ன?

Page 22
வி.கு. ஆமா ஆனாலும் கூட வில்லும் கூட வில்லுக்கு
விஜயன் என்று தானே பேர்.
வி. அ: ஆமாம் - பஞ்சபாண்டவர்களின் வீரவிஜயன் வில் விஜயனே - அவன் வில்பெயர் காண்டீபம் எனவே காண்டீபன் என்றும் அர்ச்சுனனை கூப்பிடுவார்கள்.
வி.கு: அடேயப்பா - ம் - பிறகு -
வி. அ. சிவபெருமானிடம் பாசுபதம் பெற்ற விஜயன்சாதார மானவனா கீத உபதேசம் பெற்றவன் - தர்மத் தினை காக்க வில்லை எடுப்பாய் என்றார் பார்த்த சாரதி.
வி.கு: விஜயா விஜயா:
வி. அ. கூப்பிடாதீர்கள்!
வி.கு: ஏன்? வி. அ. ஐயோ - எங்க அத்தான் விஜயன் மேடைக்கு வரப்
போகிறார். வி.கு: சிரிப்பு
வி.அ; வில் லெடு வில் லெடு
வி.கு: வீரவிஜயா வில்லெடு
வி.அ வில் லெடு வில் லெடு வி.கு: தர்மம் காக்க வில்லெடு வி. அ. அறம் தழைக்க வில்லெடு வி.கு: அன்பு பேண வில்லெடு
வி. அ; பண்பு காக்க வில்லெடு
வி.கு: பாரில் உயர வில்லெடு
வி.அ. விஜயன் மட்டுமல்ல - பிள்ளையார் - முருகன்
அன்னை ஆதி பராசக்தி அனைவரும் வில்லெடுத்த வர்கள்தான் - மன்மதன் கையிலும் வில்லுண்டு.
38

வி.கு: எங்கள் qpq535éär ésht- வில்லைக் காட்டி - மானைத் தேடி வள்ளி மானைப் பிடித்தவன் தானே.
விஅ: இப்படி சரித்திரத்திலும் புராணத்திலும் இன்றும் பந்தய மேடைகள் விளையாட்டுகளிலும் சில ஆதி வாசிகள் இன்றும் வில்லையே பயன்படுத்துகிறார்கள்
வி.கு: அதுசரி நம்ம கையில் வில் ஆனால் அம்பு இல்
லையே.
வி.அ; அன்பு கொண்ட்- நெஞ்சங்களைக் கவர மன்மதன் see தொடுப்பான் - மலரம்பு தொடுப்பான் அவன் சொல்லடுக்கு எடுத்து சுந்தரத் தமிழ் கவியால் - வில்லைத் தட்டவந்தோம் நாங்கள்.
வி.கு: விஜயன் - பாண்டவர் போர் முடித்து திரும்புகை யில் தன் வில்லை சரிய விட்டு, வீமனின் கதையின். இழ்பாகம் ப்ொருத்தி வில்லடித்து பாடியதால் வில் பாட்டு பிறந்ததாக ஓர் கதை.
வி.அ. வில் தமிழுக்கு தமிழர்கட்குரிய இசை வடிவாகும் தென்னிந்தியக் இராமங்களிலிருந்து வந்தது.
வி.கு: வில்லுப் பாட்டு . வில்லடிப் பாட்டு, வில்லிசை என்
பன இதன் பெயர்.
வி.கு: இதனை என்.எஸ்.கே. டாக்டர் பிச்சக்குட்டி, குல தெய்வம் இராஜகோபால் - தங்கவேலு போன்ற வர்கள் இலங்கை வந்து பாடினார்கள்.
வி.அ. வில்லுப்பாட்டு தென்னிந்தியாவில் கிராமிய கலைக களில் ஒன்று - கோவில்களில் அந்தந்த தெய்வங் களை வைத்து பாடியதனால் - அத்தெய்வங்களை - மகிழ வைத்து - தாம் அருளைப் பெற்றார்கள்: வி.கு: பாண்டவர்கள் அடித்த கலை
பழந்தமிழர் புகழ்ந்த கலை ஆண்டாண்டு காலமாக.
அருள் நிறைந்தோர் பாடும் கலை

Page 23
நல்லவர்கள் கேட்கும் கலை நாடறிய வாழும் கலை தந்தமிழர்க் குரிய கலை
தரமுயர்ந்த இனிய கலை வி.கு: அடேயப்பா -
வி.அ: இந்த வில்லிசையே மாஸ்டர் சிவலிங்கம் 4 லடிஸ் வீரமணி போன்றோர் இலங்கையில் முதல் கொணர்ந்தனர்.
வி.கு: பிறகு வி.அ; லடிஸ் வீரமணி ஐயாதான் குருவான .M. விக்மே ரியா ஐயாவிடமிருந்து முறைப்படி பயின்று-இதனை ஆராய்ந்து இலங்கைக்கு தந்தார். வி.கு: இது இந்தியாவில் கிராமிய கலையாக இருந்ததே வி.கு: அதனை தமிழ்ச் சங்கம் ஏற்க வைத்த பெருமை - அ. க. நவநீத கிருஷ்ணன் என்னும் அறிஞரைச் சாரும். அவர் முதல் பாடியது "தமிழ் வளர்த்த கதை" இதை விஅ: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் சுப் பையாபிள்ளை பாராட்டி, நூலாக்கினார். அதன் பின் பல பல கதைகள் வந்தன.
வி.கு: நாம் முதல் அடிப்பது
வி.அ. “வில்லு பிறந்த கதை" இதை எங்கள் அருமை அமைச்சர் தேவராஜா ஜயா - இரசிப்பதோடுஇக்கலை வளரவும் செய்வார். *
வி.கு: உண்மை - உண்மை - இக்கட்டு பல இருந்தாலும் இன்முகமுடன் நமக்கு கலை வளர்க்க முன் நிற் கும் அமைச்சரை வாழ்த்துவோம்,
வி.அ வில்லை இன்று சிலர் சினிமா பாட்டு போல பாடு
கிறாங்கள் அது தவறு.

வி.கு: வில்லை எல்லாரும் படிக்கலாம்-சங்கீதம் படிச்சாத்
தானே படிக்கலாம். வி.அ; தவறு, தவறு. வில்லிசையும் குரு முறைக்கல்வியே - ேைவ வில்லிசைக்கென உரிய இராகங்களை படிக்க வேண்டும். நவரசம் பிந்திபலிக்கும் நடிகராக வில் விசைக் காரர் இருக்க வேண்டும்
வி. கு எப்படி VK. வி.அ; அல்லல் மும் வி.கு: அல்லல்போம்
பூரீ இராம ஜெயம் பூரீ இராமி ஜெயம் பூரீ இராம ஜெயம் பூரீ இராம ஜெயம் g2Qgtmr LD இராம gurruD grm lib இராம இராம இராம இராம இராம இராம் இராம். வி.கு: ஆஹா " சாந்தம் " சாந்தி - சாந்தி. வி.அ ஆடினாளே சக்கி ஆடினானே
அண்டம் கிடு கிடுக்க ஆடினாளே. 96 - சராசரங்கள் இடுகிடுக்கவே சண்ட மாருதங்கள் தடு நடுங்கவே
டவர்கள் மெய்விதிர்த்து துடிதுடிக்கவே மண்டலமே காக்குமன்னை ஆடினாளே.
தேவாதி த்ேவரெல்லாம் பயந்து நடுங்க தேவேந்திர ஐராவதம் நடுங்கி ஒடுங்க ஆதி சேட நந்தி ரிஷி விதிர் விதிர்க்க அன்னையவள் ஆதிசக்தி ஆடினாரே, வி.கு: ஆஷா வீரம் அன்னையிடம் இருந்தது - இனி" அழகான பிள்ளையார். - . வி, அ; அழகான தோட்டமப்பா " அங்கு
அமர்ந்திருப்பது கணேசனப்பா தேனான தோற்றமப்பா - பக்த தேடித் தேடி வருவாரப்பா தானே தன தந்தானனே, தானே தானே தந்தானனே தானே தன தந்தானனே, தானே தானே தந்தானனே -
5

Page 24
வி.கு:
தீராத நோயுமில்லை - கணேசன் தீர்க்காத கவலையில்லை பேரான பிள்ளையப்பா - நீர் போற்றும் நல்ல பிள்ளையப்பா தானே தன தந்தானனே-தானே தானே தந்தாண்னே தானே தன தந்தானனே தானே தானே தந்தானனே
அதிசயம் தான் ஆமாம் கோபம் அதாவது ரொத்திரம்
எப்படி
ஒரு பொல்லாத அப்பா-தன்மகனை அவள் விரும்பும் -
மச்சானோட கதைக்க வேண்டாம் என்றார்-அவ கதைத்தவேளை வந்து விட்டார்.
ஐய்ஐய்யோ - கண்டுட்டாறா - அம்பலவாணர்.
; அந்த அம்பலவாணர்தரன் என்று எப்படி கண்டீங்க
அவருதானே பெரிய கோபக்காரர்.
வந்தாராம் அம்பல வாணர்.
வாரிக்கட்டி வந்தாராம் அம்பவாணர், இந்தா பொடிச்சி உன்னை எத்தினைநாள் சொல்லி விட்டேன் அந்தப் பயல் வேலனோடு பேசாதே
என்று சொல்லி முட்டாள் பயல் மவளே - மூளை யில்லா பேய் மவளே வந்தாராம் - வந்தாராம் - ஓடி வந்தாராம் அம்பலவாணர் வாரிக்கட்டி வந்தாராம் அம்பலவாணர், Y く
அப்ப பாவம் வள்ளி ـــــــــــ۔
அழுது துடித்து நின்றாளே - வள்ளி அங்கு
அழகு துடித்து நின்றாளே (ஏங்கி அழுதபபடி) கண்போல தன்னைப் பார்க்கும் தன் காதல் அத்தானை எண்ணி அழுது துடித்து நின்றாளே - வள்ளி அங்கு

வி.கு : ஆமா பாவம் வள்ளி அழுது சோகமானது போதும்
அருவருப்பு வருமா?
வி. அ. ஓ தண்ணி அடிச்சி நம் மேலே விழுந்தா அருவ
ருக்கும் ஆமா அவருக்கும் தன்னாலே வந்து இடிப்
போரைப்பார்த்தா அருவருக்கும் அம்மா அருவருக் கும் தவளை பாச்சால் ல் லி பார்த்தால் அருவருக்கும் எனக்கு அருவருக்கும் த ரும ம் கெட்டு போவோரைப் பார்த்தும் அருவருக்கும் எனக்கு அருவருக்கும்.
வி. கு: போதும் போதும் அருவருப்பு - அலர்வி
வி. அ; வீல்" என கத்துதல்:
வி. கு: என்ன என்ன பயந்திட்டீங்களா. s
கரப்பொத் தான்மேலே பாய்ஞ்சிட்டுது பயந்துட்டன் :ܐܦܢ .fܘ
வி. கு; பயம்?
வி. அ; நட்டநடு றோட்டினிலே- நடுவில் நாம் நிற்கையில்
சட்டெனவே காருவநிதிா'
வி. கு பயம்- பயம்- பயம்.
வி.அ நாலுபேரா கூடிநின்று நல்ல பாட்டு பாடும்போது
நாகபாம்பு நடுவே வந்தா.
வி.கு: பயம் பயம் பயம்
வி.அ பயப்படாதீங்க . சிரிங்க.
விகு சிரிப்பு
வி.அ. உலக மக்களை வாழ்விக்கும் ஒரு இரசம்தான் ஹாஸ்
aith -
வி.கு: ஹா. ஹா ஹா
வி.அ: இங்கு ?rf uort LDT 56ár மருமகனுக்கு தேனம் தருவ வதாக கூறுகிறார் சீதனம் கேட்டு அழும் மருமகனை சந்தோஷப்படுத்துகிறார்
37

Page 25
வி.அ
வி.அ
வி.கு: வி.அ
அழாதீர் அழாதீர் மருமகனே ஆசைமாமா நானும் புரிந்துக்கொண்டேன் அழாதிர் அழாதீர் மருமகனே ஸ்கூட்டரும் மோட்டரும் வாங்கி தாறேன் ஸ்குருரைவர் சுத்தியல் வாங்கி தாறேன்
(அழாதீர்) டிவியும் ரெக்குமே வாங்கித் தாறேன் டிரெசிங் டேபல் ரிஸ்ட்வாச்சும் வாங்கித் தாறேன் W (அழாதீர் அழாதீர்) டெனிமும்- பக்கிசேட் வாங்கித் தாறேன் டெரலினும்,.ஜீன்சுமே வாங்கித் தாறேன்.
(Antypr£Srff) பாஸ்போட்டும் விசாவுமே எடுத்துத்தாறேன் யு. டி. ஏ. பிளேன் டிக்கெட் எடுத்துத் தாறேன்,
(அழாதீர்) வாக்கிங் ஸ்டிக் ஈசி சேர் வாங்கித் தாறேன் வாக்மென் செட் பற்றறிகள் வாங்கித்தாறேன்
(அழாதீர்)
அது சரி ஸ்கூட்டர் டிலி ரெக் எல்லாம் சரி ஏன்
வாக்கிங் ஸ்டிக் ஈசி சேர் வாக்மேன் சீதனம் கேட்கும் மாப்பிள்ளை கிழடாகப் போகும் போது தேவைதானே ரொம்ப சரி ரொம்பச் சரி - ஆமா ஆமா லா லலல லா லலலலா லா
SWo G}696 CD“ 6\}GP SPf“ Sf" அன்பு மொழி பேசி வரும் அல்லி உனை அள்ளி நானும் அணைத்திடவா கள்ளி நெஞ்சத்திலே நெஞ்சம் வைத்தாய் நீக்கமற நிறைந்து விட்டாய் வஞ்சிக் கொடி மின்னல் கொடி அல்லி eft see er eyes) at at
38

வி.கு: சிருங்கார இரசமா? வி.அ பாட்டைக் கேட்டாலே புரியலை வி.கு: மயங்கி விட்டேன்
வி.அ; இப்படி வில்லிசைக்கே உரிய இராகங்களால் வில்
லுப்பாட்டு பாடிவர வேண்டும்.
வி.அ; பிள்ளையார் பிள்ளையார்
பெருமை மிக்க பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார்
பெருவயிற்றுப் பிள்ளையார் அரச மரத்துப் பிள்ளையார் அன்புருவ மாணவர் ஆலமரப் 96 somenruuntri
அருமையான பிள்ளையார் அவல் கடலை சுண்டலும்
அரிசி கொழுக் கட்டையும் தவணையின்றி தின்னுவார்
தயக்கமின்றி உண்ணுவார் அறிவு ஆற்லல் செல்வத்தை
நமக்களிக்கும் பிள்ளையார் பரிவு நமக்கு காட்டுவார்
பாரில் உய்யச் செய்குவார் இந்தோனேஷியாவிலும்
இனிய லண்டன் நகரிலும் பாலித்தீவு முற்றிலும்
பாரில் ஜேர்மன் தன்னிலும் எங்குமெங்கும் அமருவார்
இனிய எங்கள் பிள்ளையார் வி.அவில்லு எப்படி வந்ததென்பதை கொஞ்சம்தான்
சொன்னோம்
99

Page 26
வி.கு.: ஆமா வி.அ: மிச்சம்? வி.கு: புத்தகத்திலே படிப்போம் வி.அ விருப்புடனே வந்திருந்து வில்லுப்பாட்டு
கேட்டவங்க ரசித்தவங்க எல்லாருக்கும் வணக்கம் எங்கள மதித்தவங்க உங்களுக்கும் வணக்கம் (9) வணக்கம் வணக்கம் வணக்கம் வி.கு: பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார். பிள்ளையார்
பெருமைவர்ய்ந்த பிள்ளையார்
40