கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உரைநடைத் தெளிவு

Page 1
வித்துவான் க.
(ெ
エ ○リ
ിഖ്
ரு சுப்பிரமணி 235 cmG。
யாழ்.
 

| -
டத் தெளிவு Dl(DáiblD
சொக்கலிங்கம் எம். ஏ. Frässsör)
KELIO T -- जाता है। ஃபிஸ்
ளியீடு
■ தகசாலை சன்துறை
LUATSIOONID

Page 2

ஒர் ஆறிமுகம்
வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ.
(சொக்கன்)
வாசுகி சொக்கலிங்கம் பி. ஏ, எம், ஃபில்,
வெளியீடு:
5 சுப்பிரமணிய புத்தகசாலை
235, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
முதலாம் பதிப்பு: 06-03 - 1999
உரிமை: ஆக்கியோருக்கு
அச்சுப்பதிவு:
பூனி சுப்பிரமணிய அச்சகம், 63, பி. ஏ. தம்பி ஒழுங்கை,
யாழ்ப்பாணம்
வெளியீடு:
றி சுப்பிரமணிய புத்தகசாலை 235, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
விலை ரூபா. உ-00

பொருளடக்கம்
அணிந்துரை
மதிப்புரை
முன்னுரை
முகவுரை
வாக்கிய த்திலே சொல்லொழுங்கு
எழுவாய் பயனிலை அமைய.
தோன்றா எழுவாய், தோன்றாப் பயனிலை
எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை
ஆக்கச் சொ ற்கள்
திரி சொற்கள்
வேர்ச் சொ ற்கள்
சொற்கள் சொற்றொடர்களின்.
சொற்களில் இடைவெளி விடலும்.
வழுவமைதி எனப்படும் மயக்கம்
மரபு பேணுதல்
தடையியல்
19
26
37
64
65
75
94.
06
19
夏24

Page 4
(iv)
பின்னிணைப்பு 1 重46
பின்னிணைப்பு • • •» 16.1
பின்னிணைப்பு 167
பின்னிணைப்பு 4 69
அட்டவணை 71
பிழை திருத்தம் 76

படையல் பேரா சிரியர் பெரும்புகழ்வித்யானந்தன் சீரார் கலைமகிழ்நன்" ಛಿನ್ದೆ?
அன்புடனே வாழ்ந்த அவரடிக்கிந் நூலினை நாம் இன்பாய்ப் படைத்தோம் இணைந்து.
க. க்கலிங்கம் வாசுகி ச்ோக்கலிங்கம்

Page 5
அணிந்துரை
முதுநிலைத் தமிழ்ப் பேராசிரியர்,
o சண்முகதாஸ்,
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
*“ நீண்டகாலமாகத் தமிழ்மொழியின் இயல்புபற்றி எண்ணி எழுதி வருபவர் வித்துவான் க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள். அவுருடைய மகள் வாசுகி இலக்கியக் கோட்பாடு பற்றி நன்கு எண்ணி எழுதுபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ்மொழியின் அமைப்பு, நடை ஆகியன பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுதியாக "உரைநடைத் தெளிவு-ஓர் அறிமுகம்"
என்னும் நூல் வெளிவருகின்றது.
"வாக்கியத்திலே சொல்லொழுங்கு' என்னும் கட்டுரை
யுடன் நூல் தொடங்குகின்றது. இன்று தமிழ்மொழியினைப் பல
பொது இடங்களிலும் மக்களுடகங்களிலும் பி ழை யாக ப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம் கேட்கிறோம். ஆங்கில
மொழியைப் பயன்படுத்தும்போது அதிலே அமைப்புப் பிழைகள்,
நடைப்பிழைகள், இலக்கணப் பிழைகள் வராமற் பயன்படுத்த
வேண்டுமென எண்ணும் எம்மவர்கள் எம்முடைய மொழியை
மட்டும் பிழையாகப் பயன்படுத்துவது பற்றி எவ்வித மனத்
தாங்கலும் இல்லாமல் இருக்கிறார்கள். "சொக்கன்’ போன்ற தமிழறிஞர்கள் இப்பிழையைப் பார்த்துக் கொண்டிருப்பார்
களா? எனவேதான், இன்று நாள்தோறும் நாம் பயன்படுத்தும்
வாக்கியங்களில் அல்லது தொடர்களில் ஏற்பட்டுவரும் பிழை
களைச் சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்தியமைப்பதற்குரிய வழிவகைகளை ஆசிரியர்கள் காட்டுகின்றனர்.
"பிழைப் பகுப்பாய்வு (Error Analysis) மொழியாய்விலே ஒரு பகுதியாகும். மொழி வளர்ச்சிக்கும் பேணலுக்கும் இத்தகைய ஆய்வு வேண்டப்படுவதொன்று. இந்நூலின் பெரும்பாலான பகுதி இத்தகைய ஆய்வினையே மேற்கொள்கின்றது. தமிழ் மொழியைப் பிழையறப் பயன் படுத்து தற்கு ரிய வழிகள் சுட்டப்படுகின்றன.

' (νii)
நவீன தொழில்நுட்ப வசதிகள் எம்முடைய மொழியிலும் செல்வாக்குச் செலுத்துவது தவிர்க்க முடியாதது. கடதாசிப் பயன்பாடும் அச்சுப்பொறிப் பயன்பாடும் சொல்,சொற்றொடர், இணைப்புச் சொற்கள் ஆகியவற்றின் அமைப்புக்களை மாற்றி யுள்ளன. அவற்றுடன் குறியீடுகளின் பயன்பாட்டையும் ஏற்படுத்தி யுள்ளன. சொற்களில் இடைவெளி விடலும் குறியீடுகளும்" என்னும் ஓர் இயல் இந்நூலிலே இடம் பெறுகின்றது. இன்றும் இனி வரும் ஊழியும் கணினிக் காலமாகும். கணினியிலே தமிழ் மொழியைப் பயன்படுத்துபவர்கள் சொற்களில் இடைவெளி விடல் தொடர்பாக நிறையப் பிழை விடுகின்றனர். ஆங்கிலத் 5 Ga) “daguhter" Graärg)Jub Gaerö606) daugh ter" 676örp பிரித்து எழுதுவதற்கு நாமும் விடோம்;'கணினிக்கும் அத்தகைய அறிவு ஊட்டப்பட்டுள்ளது. தமிழ்மொழி :: அவ்வறிவினைஊட்ட வேண்டும். குறியீடுகள் பற்றிய விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் இந்நூலிலே சிறப்பாக அமைந்துள்ளன. மாணவர்களுக்கு அவை பயனளிப்பன. "
பள்ளி மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர் வரை படித்துப் பயன்பெறக் கூடிய நூலாக இது அமைகின் றது. மறைமலையடிகளும் நீலாம்பிகை அம்மையாரும் போன்று சொக்கனும் வாசுகியும் தமிழ்மொழி பற்றித் தெளிவான விளக் கங்களைத் தமிழ் மாணவர்களுக்கு இந்துரலூடாக வழங்குகின் றனா
இன்றைய தமிழ்மொழிக்குப் புத்திலக்கணம் வகுக்க வேண் டும் என்றும் அது தொடர்பாக ஏற்படக்கூடிய சிக் கல்க ள் யாவை என்றும் மொழியியலாளர் குறிப்பிட்டுள்ளனர். அத் தகைய இலக்கண ஆக்கத்துக்கு இந்நூலும் பங்களிக்கும் என் பதிலே ஐயமில்லை. இந்நூலைத் தமிழ்ஸ்குக்கு அறிமுக ஞ் செய்து இவ்வணிந்துரையை எழுதுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Page 6
மதிப்புரை
سے Oسس۔
திரு. சுந்தரம் டிவகலால, செயலாளர், கல்வியமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாண சபை
"பொருட் பிரபஞ்சமே இல்லை என்னும் அளவுக்குச் சொற் களும், சொற்கள் அமைந்த மொழியும் எம்மீது ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் சொற்களுக்கு நாம் அடிமை யாகாது, அவற்றை நாம் ஆட்சிப்படுத்தி. எமது உணர்ச்சி, அறிவுத் தேவைகளுக்குப் பயன் செய்வது எமது கடன்."" என்று குறிப்பிட்டுச் சொல்லாட்சி, தமிழைப் பிழையற எழுதுதல், பேசுதல் என்பன பற்றிய நவீன மொழியியல் ஆய் வினை மேற்கொண்ட வித்துவான், க. சொக்கலிங்கமும் அவரது மகள் வாசுகி சொக்கலிங்கமும் தமிழ் கூறும் உலகிற்கு "உரை நடைத் தெளிவு - ஓர் அறிமுகம்’ என்ற நூலை ஆக்கி அளித்துள்ளனர்.
இந்நூலில் தமிழை, அதன் இலக்கண வரலாற்றில் இருந்து வேறு ஒரு கோணத்தில் ஆராய்ந்து நவீன காலத்திற்கேற்ற உதாரணங்களுடன் விளக்கிச் சென்றமை, சொக்கனின் தனித் துவமான பண்பையும், தமிழ்ப் புலமையையும் எடுத்துக்காட்டு கின்றது.
தொல்காப்பியத்தையும், நன்னூலையும், இலக்கணச் சுருக் கத்தையும் காலங்காலமாக மனனம் செய்து வந்த மாணவர் களுக்கு இந்த "உரைநடைத் தெளிவு - ஓர் அறிமுகம்" ஒரு தெளிவான பார்வையைத் தந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை பயன்படுத்தக் கூடியவகையில் சொக்கனும் வாசுகியும் இந்நூலை ஆக்கியுள்ள 6.
இந்நூலில் பல்வேறு தலைப்புக்களில் தமிழ் மொழி யின் இலக்கண முறைமைகள் பற்றி நடைமுறை உதாரணங்கள் மூலம் விளக்கிச் சென்றமை சிறப்பாக அமைந்துள்ளது. "வாக் கியத்தில் சொல்லொழுங்கு" என்ற முதலாவது இயலே இந் நூலைப் படிப்பவர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.
ஒருவர் எவ்வளவுதான் சொல்லாட்சி மிக்கவராக இருந்தா லும், அவரின் வாக்கியத்தில் இடம்பெறும் சொல்லொழுங்கு மாறுவதால் அதன் பொருளே மாறிவிடுகின்றது என்பதைச்

(ix)
செய்திப் பத்திரிகைகள், வானொலிச் செய்தி அறிக்கைகள், ஆக்க இலக்கியங்கள் மற்றும் பரீட்சை வினாத் தாள் களில் இருந்தும் உதாரணங்களை எடுத்துக்காட்டியுள்ளமை மனத்தில் பதிகின்றது.
உதாரணமாக க. பொ. த. உயர்தரப் பரீட்சை மாதிரி விணாத்தாளில் பிழை திருத்தத்திற்காகத் தரப்பட்ட பின்வரும் வாக்கியம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'மன்னார் மாவட்டத்தில் மோசமான ஆசிரியர்ப் பற்றாக் குறை நிலவுகின்றது"
என்று இடம் பெற்ற வாக்கியத்தின் மூலம் அதன் சொல் லொழுங்கு மாறியதால் ஏற்பட்ட பொருட் குற்றத்தை நூலா சிரியர்கள், "மன்னாரில் மோசமான ஆசிரியர்களுக்குப் பற்றாக் குறை வரவேற்கக் கூடியதன்றோ?' என்று விேடிக்கையாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் செல்லொழுங்கை மாற்றி எழுதுவதாலோ, பேசுவதாலோ வாக்கியங்களின் பொருள் எவ் வாறு மாறுகின்றது என்பதை இதுபோன்ற இருபது வகையான உதாரணங்கள் மூலம் விளக்கி, மாணவிகள் மட்டு ம ன் றி, தமிழைக் கற்க விரும்புபவர்கள் அனைவரையுமே சிந் தி க்க வைத்துள்ளனர்.
ஒரு வாக்கியத்தில் எழுவாய், பயனிலை அவிைய வேண்டிய முறைமை எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை, புணர்ச்சி விதிகள், திரி சொற்கள், நடையியல் எனப் பல்வேறு தலைப்பு களில் தமிழின் ஆழம் அலசி ஆராயபிட்டுள்ளது.
ஒன்பது, தொண்ணுாறு, தொளாயிரம் போன்ற பல்வேறு முரண்பாடான சொற்கள் தமிழிலே இசீடயில் புகுந்து அதன் தொன்மையை மறக்கச் செய்துள்ளன என்பதை 'உரை நடைத் தெளிவு ஓர் அறிமுகம்" என்ற் நூல்ஆங்காங்கே விளக்கிச் செல்லும் பொழுதும், தமிழ் ஒரு நிருவர்க மொழி யா கவும் சர்வதேச மொழியாகவும் விளங்க வைக்கச் செய்யவேண்டிய முறைமைகளை எடுத்துக்கூறும் பொழுதும் "நாம் தமிழர்' என்று சொல்லிக்கொள்பவர்கள் தமிழ இன்னும் எவ்வளவு கற்கவேண்டியுள்ளது என்பது உணர்த்தப்ப்டுகின்றது.
அந்த வகையில் தமிழை, அதன் தொன்மை ஆய்வுகளில் இருந்து, நடைமுறை ஆய்வுகள் வரை விளக்கி, மிக எளிய நடையில் ஒரு நல்ல நூலைத் தந்துள்ள வித் து வான் சொக்கனும், அவரது மகள் வாசுகியும் பாராட்டப்பட வேண் டியவர்கள். அவர்களது முயற்சிகள் இன்னும் தொடரவேண் டும் என்று வாழ்த்துகின்றேன்.

Page 7
முன்னுரை سے Oسے
கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை, கல்விப்பணிப்பாளர். யாழ்ப்பாணக் கல்வி வலயம், யாழ்ப்பாணம், "சொக்கன்’ நாடறிந்த எழுத்தாளர்; உரையாளர்; கட்டு ரையாளர்; கவிஞர்; நல்லாசிரியர்; அதிபர்; இலங்கைக் கல்வி நிருவாக சேவையிலிருந்து ஒய்வு பெற்ற அலுவலர்.
இவர், தமிழை மரபு தவறாமற் கற்று வித்துவான் பட்டம் பெற்றவர்; இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முது கலை மாணிப் பட்டதாரி.
"வாசுகி ஆசிரியர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத்தில் ஆய்வு செய்து முதுமெய்யியல் பட்டம் பெற்ற வர்; தமிழியல் ஆய்வில் மேலும் முனைந்து நிற்பவர்.
"மொழித்திறத்தின் முட்டறுத்த மூதறிஞரான சொக்கனும் அவர்தம் மகள் வாசுகியும் இணைந்து எழுதியுள்ள 'கட்டுரைத் தெளிவு - ஓர் அறிமுகம்’ என்ற நூல் கற்போருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
இருபத்தோராம் நூற்றாண்டை எதிர்கொள்ளக் காத் திருக்கும் நாம் இன்றுவரை எமது அன்னை மொழியாம் தமிழைப் பிழையற எழுதவோ பேசவோ இயலாது இடர்ப்படுகின்றோம். இது ஆசிரியர் தொடக்கம் ஆய்வாளர்வரை காணப்படும் பெருங் குறைபாடாகும்.
நாம் அன்றாடம் விடும் இலக்கணப் பிழைகளைக் களைந்து நல்ல தமிழ் எழுதத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந் துள்ளது; பின்னிணைப்பாக வரும் கலைச் சொல்லாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மிகுபயன் விளைப்பன. *
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்பத் தமிழ்மொழி இயங்கியல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இன்றைய எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்புக்கேற்ப எழுதுவதிலே பலவித இடையூறுகள் இருக்கின்றன. எதிர்ப்படும் இடையூறுகளை வென்று நாம் தமிழை அறிவியல் மொழியாக மாற்றவேண்டும்.
மாற்றத்தை விரும்புகின்ற பலரும் ஏற்கும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பள்ளி தொட்க்கம் பல்கலைக் கழகம் வரை பயன் படுத்தத் தக்கதாக விளங்கும் இந்நூலை எழுதியுள்ள இவர்களை ஆதரிப்பதன் ஊடாக மேன்மேலும் இத்தகைய நூல்கள் வெளிவர உதவுவோமாக.

முகவுரை
----- Oسے
தமிழ் மொழியினை ஓரளவு கற்றும் கடந்த நாற்பத் தாறாண்டுகளாய் இம் மொழியினைக் கற்பித்தும் தமிழினது ஆக்க இலக்கியம். ஆற்றல் இலக்கியம் என்பவற்றில் ஈடுபட்டுத் தம்மால் இயன்ற பணியினை ஆற்றியும் வருபவர் ஒருவர். தமிழைச் சிறப்புப் பாடமாய்த் தெரிந்து கற்றுப் பல்கலைக் கழகப் பட்டங்கள் பெற்றதோடு, கடந்த ஆறாண்டுகள் உயர் வகுப்புக்களிலே தமிழ்மொழியைக் கற்பித்தும் வருவதால் அதன் பழைமையிலும் புதுமையிலும் ஈடுபாடுகொண்டு. அதனுடைய வளர்ச்சிக்குத் தம்மாலான பணியை ஆற்றிட விழைபவர் மற் றொருவர்.
இவ்விருவரும் தந்தை மகள் என்ற தமது உறவிலும் தமிழுறவையே மேலாகக் கருதுவதால், அதனுடைய இன்றைய செல்நெறியினைக் கூர்ந்து நோக்கியும் அதுபற்றிக் கலந்துரை யாடியும் வருவதன் பெறுபேறே உரைநடைத் தெளிவு - ஓர் அறிமுகம்" என்னும் தலைப்பில் அமைந்த இந்நூல்.
ஆங்கிலமும் தமிழும்
இந்நூற்றாண்டின் நடுப்பகுதிவரை - இரு நூற்றாண்டு களுக்கு மேலாய் உலகின் வல்லரசாப் விளங்கிய பெருமை பிரித்தானியாவுக்கு உண்டு. "கதிரவன் மறையாத பேரரசு" என்ற புகழுக்கு உரித்தாகி, உலகெங்கனும் தனது மேலாண் மையைப் பரப்பிப் பொருள் வளத்தோடு, ஆங்கிலமொழி வளத்தையும் அது பெருக்கிக்கொண்டது. தனது ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளின் மொழிகளிலே தனது தாக்குறவினை (Influence) ஏற்படுத்தியதோடு அது நின்றுவிடவில்லை; உகந் தன. சிறந்தன எனத் தான் கருதிய நலன்களை அவ்வந்நாட்டு மொழிகளிலிருந்து பெற்றுங் கொண்டது.
தமிழ் எமது தாய்மொழி. உலகின் மூத்த மொழிகளில் அதுவும் ஒன்று. தொன்மை, செழுமை, இனிமை, நெகிழ்வு, என்ற பல சிறப்புக்களும் எம் மொழிக்கு உள்ளன. 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்". காலத்துக்கும் தேவைக்கும் பொருந் தும் வகையிலே எமது தாய்மொழி, எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடாக வளர்ச்சி காணல் வேண்டும். "வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி, வானம் அளந் தது அனைத்தும் அறிந்து வளர்மொழி ஆதலும் வேண்டும்.

Page 8
(Kii)
தமிழின் இன்றைய நிலை:
காலத்தின் போக்கிற்கும் தேவைகளுக்கும் ஏற்ப ஒரு மொழி யானது, தன்னை இசைவாக்கம் செய்து கொள்வது இன்றி யமையாதது என்பதை யாவரும் ஏற்பர். காலம் என்ற நீரோட் டத்துடன் இணைந்தும், வேண்டுமிடத்து எதிரேறியும் தன்னை எத்தகைய சூழலுக்கும் ஏற்றவகையிலே அமைத்துக் கொள்ளா தாயின் மெல்ல மெல்லச் சென்று தேய்ந்து, அது மாய்வதைத் தவிர்த்தல் இயலாததாகும். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றல் மொழி வளர்ச் சிக் கு வேண்டப்படும் முதன்மைப் பண்பு என்று நாம் கருதுகின்றோம். மேற்குறித்தவை எமது அருமைத் தமிழ் மொ ழிக் கும் பொருந்துவதே. எந்தக் கருத்தினையும் உள்ளீர்க்கும் திறனும் உணர்ச்சி வெளிப்பாட்டாற்றலும் பிழையற அமையும் பொழுதே முழுமை பெறுகின்றன. இந்த முழுமை தமிழுக்கு இன்றுள்ள நிலையில் அமைந்து விட்டதா என்பதே கேள்வி.
சொற்பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகள், புத்தாக் கச் சொல் மயக்கங்கள். ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்களை வரையறை கடந்து கையாள்வதனால் ஏற்படும் கருத்துச்சிதைவுகள் என்ற பலவும் இன்று தமிழினது வளர்ச்சி நெறிக்குத் தடைகளாய் உள்ளன.
நூலின் நோக்கம்:
வகுப்பறைகளிலும் பொதுமக்கள் தொடர்புக் கருவிகளிலும், ஆக்க இலக்கியம் , ஆற்றல் இலக்கியம் என்பன சார்ந்து வெளி வரும் நூல்களிலும் மேற்குறித்த பிழைபாடுகளை அவ்வப் போது காணநேர்ந்தமையை எமது அறிவுக்கு எட்டிய அளவில் ஆராய்ந்து, அவற்றைப் போக்கிட யாது செய்யலாம் என்று மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே இந்நூல் இராமனின் பெருமுயற்சிக்கு அணில் புரிந்த சிறு தொண்டின் அளவினதே இஃது என்பதை மறுக்க முயல்வோமானால், அஃது எமது மட்ைமையே. அம் மடைமை எமக்கில்லை.
கூட்டு முயற்சி தேவை:
தமிழில் ஆழ்ந்த அறிவும் இலக்கணம் மொழியியல் ஆகிய இரு துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சியும் தமிழிலே புதியனவாய் அறிமுகமாயுள்ள கலை: அறிவியற்றுறைகளிலே புலமையும் பெற்ற பலரும் கூடித் தமிழின் செல்நெறியினை ஆர, அமர ஆராய்ந்து கூட்டு முயற்சியாய் மேற்கொள்ளவேண்டிய பெரும்

(xiii)
பணியை, இவற்றில் ஒன்றிலாவது திறம் படைக்காத நாம் மேற் கொண்டுள்ளோம் என்று பெருமை பாராட்ட இந்நூலினை வெளியிடவில்லை. புலஞ்சார் அறிஞர்கள், எதிர்காலத்திலே செய்ய வேண்டிய பெரும் பணிக்கு எமது நூல் உந்துதலாகவும் குறிகாட்டியாகவும் அமைய வேண்டும் என்ற பேரார்வமே இந் நூலாக உருக்கொண்டது. எனவே இதன் கண் அறிஞர்கள் கண்டு வெளிப்படுத்தப் போகும் பிழைகள் கூட எதிர்காலத்திலே நாமும் இந்நூலைப் படிப்போரும் திருந்துவதற்கு வாய்ப்பளிக் கலாம் என்று உறுதியாக நம்புகின்றோம்.
இதனை எழுதுகையில், உலகப் புகழ்பெற்ற மெய்யியல் sificati, Gulfpairfi) so Fai) (Bertrand Russell) grid 6TCup திய ‘மேற்கு நாடுகளின் மெய்யியல் வரலாறு" (History of Western Philosophy) என்னும் நூலின், முகவுரையின் தொடக் கத்திலே கூறியது, எமது நூலுக்கும் பொருந்துவதே என்ற எண்ணம் உண்டாயிற்று. אי
° **இந்நூலானது, அது பெறுவதற்குத் தகுதியான ஐயமற்ற கொடுங் கண்டனத்திலும் கூடுதலான கண்டனத்தினிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டுமாயின், மின்னிப்பிற்கும் விளக்கத் திற்குமாய்ச் சில சொற்கள் வேண்டிப்படுகின்றன."
அரண் செய்வோர்:
'அஞ்சுதல் அஞ்சாமை பேதைமை' என்பது வள்ளுவர் வாய்மொழி. இந்நூலிற் சில கருத்துக்களை எடுத்துரைக்க நேர்ந்தபொழுது, “அஞ்சுதல் அஞ்சாப் பேதையரோ நாம்?" என்ற ஐயம் உண்டாகிச் சிறிது தளர்ச்சியும் ஏற்பட்டது உண்மையே : 1. எழுத்தாளரின் எழுத்திலும், உரையாடுவோரின் பேச்சிலும் ஆங்கிலம் கலப்பது பற்றி எடுத் துச் சொல்லலாமா ? காலத் தின் விரைந்த ஓட்டத்திலே இவற்றை முதன்மைப்படுத்தித் *திருந்த வேண்டும்’ என்றால் அது நகைப்பிற்கிடமாகாதா 2. மரபுகள், இலக்கணக் கட்டிறுக்கம் என்பவற்றைத் தளர்த்து மாறு வேண்டுவது இவற்றைப் பேணுகின்ற தமிழறிஞருக்குச் சிற்றத்தினை உண்டாக்காதா?
; };
A few words of apology and eplanation are called for, if this book is to eseape even more severe censure than it doubtless deserves''
t (History of Western Philosophy - Preface, 5)

Page 9
(Χίν)
3. புதுமை விழைவோர். பழைமை பேணுவோர் ஆகிய இரு
சாரரும் முகஞ் சுழிக்க மாட்டார்களா?
மேற்குறித்த வினாக்கள் எம்மைப் பெருமளவு உறுத்தின என் பதை நாம் மறுக்கவில்லை.
ஆனால் எம்மைப்போல் எண்ணுவோர் சிலரின் கூற்றுக் களை அண்மையிலே படிக்க வாய்ப்புக் கிடைத்தமையால், எமது அச்சமும், தயக்கமும் மறைந்தன. எமது முடிபுகளை அரண் செய்ய அவர்களின் கூற்றுக்களை இங்குத் தருகின்றோம்.
* . . தங்களை அறிவு ஜீவிகள் (இன்ட்லெக்சுவல்ஸ்) என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றவர்களின் போக்காக வும் இது காணப்படுகிறது. தமிழில், தமிழ் வாசகர்களுக்கு எழுதுகிறோம் - சிந்திக்கிறோம் - கருத்துக்களை வெளியிடு கிறோம் என்பதையே அவர்கள் மறந்து விடுகிறார்கள். இதை ஒரு பாஷன் ஆக மதித்து இப்படித் தமிழும் இங் கிலிஷ"ம் கலந்து எழுதா விட்டால் மற்றவர்கள் தங்களை அறிவுஜீவிகள் என்று மதிக்கமாட்டார்கள் என்று எண்ணி யும் இதைக் கையாள்வதில் சந்தோஷமும் பெருமையும் கொண்டவர்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
(வல்லிக்கண்ணன், தீபம் செப்டம்பர் - 1982)
"சு. அழகேசன் எழுதிய 'தொல்காப்பியமும் பரபும்" என்னும் கட்டுரையில் (41) தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், செய்யுள், உலகியல், நூல் என்னும் அறுவகை மரபுகளை உணர்த்துகின்றது என்று விளக்கம் தரப்படுகின்து. ஆனால், 'தொல்காப்பியம் மரபு யாது?" என நூலினுள் யாங்கணும் காட்டாத போதிலும்" என்று முதலில் அவர் குறிப்பிடுவது தவறு. "மாற்றருஞ் சிறப்பின் மரபு' என மரபியல் முதற் சூத்திரத்தில், மரபு என்பது இடையில் ஒருவர் மாற்ற முடியாதது" என்று குறித்துள்
ளமை காணலாம். "தொல்காப்பியர், மரபு தானே மாறு தற்கும் உரியதே என்ற எண்ணத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளார்" எனக்கூறும் அவர். (சு. அழகேசன்),
** மரபு உலகிற்கு அப்பாற்பட்டுக் காலமாற்றத்தால் இலக் கணவுலகில் காணப்படும் அனைத்து மாற்றங்களையும் ஏற்க வேண்டும் எனப் புறனடைகள் மூலம் அறிவுறுத்தித் தாம் ஒரு சிறந்த இலக்கண ஆசிரியர் என்பதைப் பறை

(χν)
சாற்றுகின்றார்" என முடித்திருப்பது முற்றிலும் பொருத் தமே. ܚ ஆ. சிவலிங்கனார் - இலக்கணக் கட்டுரைகள்-எண்பத்திரண் டில் தமிழ் - 314
இவ்விரு கூற்றுக்களிலும் முதலாவது கூற்றிற்கு உரியவர் முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். புதிய இலக்கிய வடி வங்களையும் படைப்புக்களையும் ஏற்று அத் துறை களிலே தாமும் பங்களிப்புச் செய்துள்ள ஒருவர், புதுமையிலும் புதுமை, மிகைப்புதுமை செய்வோரைக் கண்டனம் செய்வது, கருத்திற் கொள்ளவேண்டுவதாகும்.
திரு. சு. அழகேசனின் கூற்றிற்கு விளக்கம் தந்து, தவற் றையும் எடுத்துக்காட்டி, அதேபோது, "சிறந்த இ லக் கண ஆசிரியர், "காலமாற்றத்தால் இலக்கண உலகில் காணப் படும் அனைத்து மாற்றங்களையும் ஏற்க வேண்டும்" என்பதை உணர்ந்து புறநடைகள் மூலம் அறிவுறுத்துவார்" என்ற கூற்றி  ைன, * முற்றிலும் பொருத்தமே" என ஏற்றுக் கொள் ப வர். அ. சிவலிங்கனார். இவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியத் திட்ட முதுநிலை அலுவர் என்பதிலிருந்தே இவர்தம் தகுதிப்பாட்டினை நாம் நன்கு உணர்ந்து கொள்ள லாம். (பேச்சு நடை, தமிழிலே கெட்டுப் போயிருப்பது பற்றிய கருத்துரைத்தவர் மூதறிஞர் ராஜாஜி. அவரின் கூற்று நூலின் இறுதியிலே பெட்டியிட்டுத் தரப்பட்டுள்ளது.)
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' (நன்னூல் - உரியியல் 462)
பிழைகாண்போர் விடும் பிழை:
பெயர் சுட்டியும் சுட்டாதும் பலரின் கூற்றுக்களிலிருந்து பிழைகளை இந்நூலிலே எடுத்துக்காட்டி அவற்றின் திருத்தத் தையும் தந்துள்ளோம் "இவ்வாறு செய்யும் நீங்கள் பிழையே விடுவதில்லையா?" என்று எவராவது வினவினால் அந்தவினா முறையானதே. இதற்கு விடை, நாம் விட்ட பிழைகளை எடுத்துக் காட்டவும் திருத்தவும் நாம் தயங்கவில்லை என்பதே.
எடுத்துக்காட்டு:- "காலம் சென்ற சம்பந்தன் லண்டன் சென்றார்' - சொக்கன்.) -

Page 10
(xvii)
ஆக, "பிழைப் பகுப்பாய்வு (Error analysis) மொழியாய் வில் ஒரு பகுதி எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தமது அணிந்துரையிலே கூறியாங்கு, அதில் ஈடுபட்ட நாமும் பிழை களுக்கு அப்பாற்படவில்லை என்பதையும் கூறியே ஆகவேண் டும். எமது நோக்கம், பிறர்பிழை காண்பது மட்டுமன்று: எமது பிழையையும் கண்டு திருந்துவதே. ஆதலால் இதனை எழுதும் நாமும் இதனைப் படிக்கும் நீங்களும் "தக்க இன்ன தகாதன இன்ன என்று தீர ஆராய்ந்து, திருந்த வேண்டும் என்பதே எமது வேணவா.
சான்றுகள்
இந்நூலுக்குப் பழந்தமிழிலக்கண நூல்களான தொல்காப் பியம், நன்னூல் ஆகியவற்றிலிருந்து பெருமளவு சான்றுகள் கொள்ளப்பட்டன. திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம் என்பனவும் சிறிய அளவிற் பயன்பட்டன. மொழி யியல் சார்ந்த நூல்கள், பொருத்தமான திறனாய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள் என்பன வும் வேண்டுமிடங்களிலே எடுத்தாளப்பட்டன. நாளிதழ்கள், தாளி கைகள் ஆகியனவும் விலக்கல்ல. இவை பற்றி அடிக்குறிப்புக் களிலே ஆங்காங்குக் குறிப்பிட்டுள்ளோம். அட்டவணையிலும் இவை பட்டியலிடப் பட்டுள்ளன.
ஆய்வு நூலா?
இஃது முழுமையான ஆய்வுநூல் அன்று. எமது பட்டறி வினதும் ஓரளவு படிப்பறிவினதும் திரள்பயனே இது எனலாம்.
ஒவ்வோர் இயலிலும் அடிக்குறிப்புக்கள் 1, 2, 3, 4" என எண்ணிடப்படும் முறைமையும் கையாளப்படவில்லை. ஒவ் வொரு பக்கத்தின் மேற்கோள்களும் 1, 2 எனவே அடிக்குறிப் பில் இடம் பெறல் காண்லாம். இது வேண்டும் என்றே கடைப் பிடிக்கப்பட்டதன்று. எழுதிக் கொண்டு செல்கையிலே உடனுக் குடன் இடப்பட்டவை இவை. நூல் அச்சாகி நிறைவுபெற்ற பின்னரே இம்முறையினைத் தவிர்த்து இயல்தோறும் தொட ரெண்கள் இட்டிருக்கலாமே என்ற எண்ணம் உண்டாயிற்று
இந்நூல் இரண்டாவது பதிப்பாக வெளிவருமாயின் இத் திருத்தம் மேற்கொள்ளப்படும். நூல் அட்டவணையும் (Bibliog-raphy) தனித்துத் தரப்படவில்லை.

(xvii)
நன்றி:
இந்நூலை எழுதிய காலத்திலும், எழுதி முடித்த காலத் திலும், அவ்வப்போது பலரோடும் கலந்துரையாடி அவர்களின் நெறிப்படுத்தலையும், அறிவுரைகளையும் பெற்றோம்.
இந்நூலை எழுதுமாறு எம்மைத்தூண்டியதோடு கையெழுத் துப் படிகளைப் படித்து மிக நுணுக்கமான பயன் மிக்க திருத் தங்களை அன்புரிமையோடு கூறியவர் பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி)
முன்னாட் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சுந்தரலிங்கம் நாம் வேண்டியாங்கு, தமது வலயத்தின் முதன்மையாசிரியர் assir (Master teachers) uttaleopruyb, gair up at Lig syaii களோடு நூலின் உள்ளடக்கம் பற்றிக் கலந்துரையாட வாய்ப் பளித்தார். முதன்மையாசிரியர்களும் தங்களின் கருத்துரைகளை எடுத்துரைத்து நூலிலே சில திருத்தங்களை மேற்கொள்ள உதவினார்கள். iš
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணாக்கியர், யாழ்ப்பாணம், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பிரவேச, பால பண்டித மாணாக்கர், மாணாக்கியர் ஆகியோருடனும் அவ்வப் போது நாம் கலந்துரையாடியும் எடுத்துரைத்தும் பெற்ற நற்பயன்கள் பல.
பலாலி ஆசிரியர் கல்லூரி முதல்வ்ரும், கவிஞருமான திரு. சோ. பத்மநாதன், தமது நெருக்கடியான கடமைகளுக் கிடையே நூலின் சில இயல்களைப் படித்து வேண்டிய திருத் தங்களைச் சுட்டிக்காட்டினார்; திருத்தின்ார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தீமிழ்த்துக்றைத் தலைவர் கலாநிதி எஸ். சிவலிங்கராசா, அவர்தம் துணைவியார் ஆகிய இருவரும் நூலின் கையெழுத்துப் படியைப் படித்து, அதன் பயன்பாடு பற்றிக் கலந்துரையாடி நூல்வடிவில் இதனை விரை விற் கொண்டு வருமாறு உள்க்கினர்.
யாழ்ப்பாணக் கல்விவலயத்தின் கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. க. கனகசிங்கம், இந்நூலுருவாக ஆற்றிய பணி மிகப் பெரிது, மறக்கவெண்ணாதது. சரவை பார்த் தலிலும் (proof reading), வடசொற்களுக்கு மாற்றீடுகளான தமிழ்ச்

Page 11
(xviii)
சொல்லாக்கத்திலும் முழுமனத்தோடும், மனநிறைவோடும் அவர் ஈடுபட்டார். (கனகசிங்கமும் சொக்கனும் இணைந்து தொகுத்தும் புதுவனவாய் ஆக்கியும், கல்வித்துறைக்கான "பணியாட்சிக் கலைசொற்களின்" பட்டியல் ஒன்றை அமைத்து அஃது இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது )
கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தின் முன் னாள் முதல்வர் திரு. ஆ. சபாரத்தினம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பிரமயூரீ ப. சர்வேஸ்வர ஐயர் ஆகியோர் நூலின் சில பகுதிகளைச் சரவை பார்த்தும் வடசொற்களின் கருத்துக்களைத் தெளிவாக்கியும் உதவினர்.
எமது குறுகிய கால வேண்டுகோளினை ம ன மு வந்து ஏற்று, நூலைப் படித்துச் சிறந்ததோர் அணிந்துரையினை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி, பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்கியுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், திரு. சுந்தரம் டிவகலால, மதிப் புரையும் யாழ்ப்பாணக் கல்விவலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை முன்னுரையும் வழங்கி யுள்ளனர். இவை நூலின் தகுதியை உயர்த்துகின்றன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கக் கோப்பாய்ப் பிரிவு நடத்திய பத்திரிகையாளர் பயிற்சிநெறி (1999) யின் பயிலமர் விலே மொழிக்கட்டிறுக்கம், நடையியல் என்ற தலைப்புக்களிலே நாமிருவரும் உரையாற்ற அச்சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி வை, தியாகராஜா, அமைப்பாளர் திரு. ஐயா சச்சிதானந்தன் செயலாளர் திரு. இ. மயில்வாகனம் ஆகியோர் வாய்ப்பளித்த னர். இப்பயிலமர்விலே இருநூறுக்கும் மேற்பட்ட பயிலுநர்கள் கலந்து கொண்டு தங்கள் வினாக்கள் மூலம் எம்மை மேலும் மேலும் நூல் பற்றிய எண்ணங்களை விரிவாக்க உதவினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் கலாநிதி க. குணராசா (செங்கையாழியான்), கோப்பாய் ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர் செல்வி நி. நல்லையா ஆகியோர் நூலி னைப் படித்துத் தமது கருத்தினைச் சுருக்கமாகவும் செறிவா கவும் எழுதித் தந்தனர். பிரவேச பண்டிதர் வகுப்பிலே கற்று வரும் மாணாக்கன் செல்வன் ந. நவராஜ் படிஎடுத்தலில் உதவி புரிந்தார். நூலின் தலைப்புப் பெயரினை அழகாய் எழுதி உதவிய வர், இளமைக்கால நண்பர் திரு.செ. இரத்தினகோபால்.

(xix)
எமது நூலினைத் தகுதி வாய்ந்ததொரு வெளியீட்டு நிறு வனத்தின் ஆதரவில் வெளியிடல் வேண்டும் என்று நாம் முடிவு செய்த பொழுது, எமது நினைவிற்கு முதலில் வந்தது முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம் என்னும் நிறுவனமே. பல்வேறு இடர்பாடுகளுக்கும் நீண்டகால இடைவெளிக்கும் முகங் கொடுத்து முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்,யாழ்ப்பாணம், கடந்த பத்தாண்டுகளில் ஆறு ஆய்வு நூல்களை வெளியிட்ட பெரு மைக்கு உரியது என்பதை நாம் அறிந்திருந்தோம். பல்கலைக் கழகத்திலும், வெளியிலும் உள்ள துறைசார் அறிஞர் பலர் இக்கழகத்தின் செயற்குழுவில் உள்ளமை குறிப்பிட்டுக் கூற வேண்டியதாகும்.
எனவே, மேற்குறித்த கழகத்தினரை அணுகி எமது நூலினை வெளியிட்டு உதவுமாறு நாம் வேண்டியதில் வியப் பில்லை. முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர் தமது செயற் குழுவினைக் கூட்டி எமது வேண்டுகோளினை ஆராய்ந்து நூல் வெளியீட்டினை நடத்த இசைவு தந்தனர். அவர்களின் ஆதர வில் 6 - 3 - 99 சனிக்கிழமை உரைநடைத் தெளிவு - ஓர் அறிமுகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக் குமாரசுவாமி மண்டபத்தில் வெளியிடப்படும்,
நூலுக்கு வெளியீட்டுரையினை நாடறிந்த நல்லறிஞர் பேரா சிரியர் நா.சுப்பிரமணியன்,(பொதுச் செயலாளர், மு.வெ.க.யா) நிகழ்த்தவும், கவிஞர் இ. முருகையன் (யாழ். பல்கலைக்கழக, முன்னாள் முதுநிலைத் துணைப் பதிவாளர்), பண்டிதர் செ. திருநாவுக்கரசு (ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி), ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் கவிஞர் இ. முருகையன் பற்றிச் சில சொல்லி யாகவேண்டும். அறிவியல், ஆங்கிலம், தமிழ் என்பவற்றிலே ஆழ்ந்த புலமையும் கவித்துவ ஆளுமையும் வாய்ந்தவர் இவர். இரண்டு நாள்களின் முன்பு இவரைக் கண்டு சில மணித்துளி கள் உரையாட வாய்ப்பு நேர்ந்தது. மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம் ஆகிய துறைகளிலும் பட்டறிவு மிக்க இவரின் அறிவுரைகள் புதிய சில எண்ணக் கருக்களைத் தோற்றுவித்தன. நூல் அச்சாகு முன்னர் இவரோடு கலந்துரையாடவில்லையே என்ற கழிவிரக்கமும் ஏற்பட்டது. நூலின் அடுத்த பதிப்பில் இவருடைய அறிவுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு ஆவன செய்வோம்.

Page 12
(ΧΧ).
உயர் வகுப்புக்களிலே தமிழ் கற்கும் மாணாக்கருக்கு வழி காட்டும் நூலாக மட்டுமே, இந்நூல் அமைந்து விடவில்லை. தமிழைக் கற்பதோடு அதனைச் செயற்படுத்தும் பணியாட்சித் துறையினர், இதழியலீடுபாட்டினர், பொதுமக்கள் தொடர்புக் கருவிகளோடு தொடர்புடையோர், படைப்பாளிகள் என்ற பலரும் படித்தற்கான நூல் இது. எனவே இதன் விற்பனை வழ மையான "பாடநூல் வழிகாட்டிகளின் எல்லைக்குள் ஒடுங்கி விடக்கூடிய, வாணிப நலத்துக்கு மட்டுமே உதவக்கூடிய ஒன் றாகாது என்பதை நன்கு தெரிந்து கொண்டும், இதனை வெளி யிட எவ்வித தயக்கமுமின்றி முன்வந்தவர், பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை - அச்சக உரிமையாளர் தி. ஜெயராசா (ஜெகன்). நூலை இயன்ற அளவு செப்பமாக வடிவமைக்க உதவியோர் அவரின் அச்சகப் பணியாளர்கள்.
நன்றி கூறல் என்ற மரபிற்குள் மட்டும் கூறுகின்ற நன்றியாக எமது நன்றியை இவர்கள் கொள்ளாதிருத்தல் வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி அமைகின்றோம்.
6 6fragio க. சொக்கலிங்கம் (சொக்கன்) நாயன்மார்கட்டு, வாசுகி சொக்கலிங்கம் யாழ்ப்பாணம்.

1. வாக்கியத்திலே செ ால்லொழுங்கு
சுரை ஆழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
காகை நாடன் சுனை.
'கானக நாடனாகிய தலைவனின் நாட்டிலுள்ள நீர்ச் சுனையிலே சுரைக்குடுவை ஆழும். அம்மி மிதக்கும், யானை நீந்தும், முயல் நிலையாக நிற்கும்’ ’
இது மேலேயுள்ள பாடலுக்கு நேர்பொருள் சுரைக் குடுவை பாரமற்றது. அது மிதக்குமேயன்றி ஆழ்ந்துபோகாது. அம்மி பாரமானது. அஃது ஆழ்ந்து போகுமேயன்றி மிதக்காது. யானையோ மலை போன்றது. அதற்கு நீந்தவேண்டிய நிலை ஏற்படாது முயலோ சின்னஞ்சிறு விலங்கு. அது நிலையாக நிற்பது எப்படி?
இப்பாடலிற் பொருட் பொருத்தம் ஏற்படுத்தப் பின்வரு மாறு பாடற் சீர்களை ஒழுங்குபடுத்தல் வேண்டும்.
சுரை மிதப்ப அம்மி ஆழ - வரையனைய யானைக்கு நிலை முயற்கு நீத்து என்ப
கானக நாடன் சுனை
இப்பொழுது பொருள் பொருத்தமுடையதாகக் காண்கின் றோம். ஆனால், பாடலை இயற்றிய புலவர் சீர்களை இவ்வாறு மாற்றி அமைக்க வேண்டிய காரணங்கள் யாவை?
1) இஃது ஒர் அகப்பாடல். தலைவன், தலைவிக்கு அவளை மணப்பதாக வாக்களித்திருந்தான்; ஆனால் மணத்திற்கான காலத்தினை நீட்டித்தான்.இவ்வாறு நீட்டிப்பதைப் பழந்தமிழிலக் கிய மரபிலே (அகத்திணை மரபிலே) "வரைவு நீட்டித்தல்" என்பர். (வரைவு - திருமணம்) திருமண நீட்டிப்பினாலே தலைவி கவலை கொள்கின்றாள்; வெறுப்பும் அடைகின்றாள். இவ்விருவேறு உணர்ச்சிகளையும் தலைவனுக்குப் புலப்படுத்தத் தலைவியோ அவளின் தோழியோ அவனுக்குக் கூறியதாக அமைந்தது இப் பாடல். ‘தலைவன் நாட்டிலே எல்லாம் இயற்கைக்கு மாறா
1 நன்னூல் - மொழிமாற்றுப் பொருள் கோளுக்கு உரையாசிரி
யர் எடுத்துக் காட்டியுள்ள பாட்டு.

Page 13
سے 2 حس۔
கவே நடக்கின்றன. தலைவனும் சொல்வேறு செயல்வேறான வனாய்த் தனது தலைமைப்பாட்டிற்கு ஏற்காத வகையில் நடப் பதும் இயற்கையே’’ என்னும் குறிப்புப் பொருள் தோன்ற இவ்வாறு கூறியிருக்கலாம், (கூறுவதாகப் புலவர் செய்த கற் பனை இது)
2) குறிப்புப் பொருளைப் பெறவைப்பதற்காக மட்டுமன்றிப் பாடலுக்குரிய ஓசைப்பண்பினைத் தரும் எதுகை , மோனை என்பவற்றிற்கு இசைவாகவும் சீர்களை இடம் மாற்றுவதுண்டு. (சுரை, வரை, யானை, கானக என்பன எதுகைகள். இப்பாட விலே கொண்டு கூட்டியபோதும் எதுகை இடம் பெயரவில்லை)
எனினும் பாடலுக்கு நேர்பொருள் கொள்ள வேண்டுமாயின் சீர்களைப் பொருளுக்கு அமைவாய்க் கொண்டு கூட்டல் வேண் டும். இதனை இலக்கண ஆசிரியர் "மொழிமாற்றுப் பொருள் கோள்' (சீர்களைப் பொருளுக்கேற்ப இடம் மாற்றியமைத்தல்)
Gr67 uff
இவ்வாறு அமைக்கையில் பாடலுக்குரிய ஓசைப்பண்பு மறைந்து படல் வாக்கிய நிலையினை அடைகின்றது.
நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர், மேலே தரப்பட்ட பொருள்கோள் உட்பட எட்டுப் பொருள்கோள்களைத் தந்துள் οπ πri - 1
ஓசையையே முதன்மையாகக் கொண்டு ஆக்கப்படும் செய் யுள்களின் பொருட் புலப்பாட்டுக்கு மேற்குறித்த பொருள் கோள்கள் மிக மிக இன்றியமையாதவையே, என்பதை மறுத் தல் இயலாது. (செய்யுள்களை ஆக்குவதற்கான விதிமுறை களைக் கூறும் யாப்பிலக்கணம், அசிை சீர், தளை, தொடை அடி என்பவற்றை வரையறை செய்துள்ளது.)
ஆனால், ஓசை நயத்தினை முதன்மைப் படுத்துவது உரை நடைக்கு வேண்டப்படாதது கருத்துப் புலப்பாட்டினைத் தெளிவாகவும் மயக்கமின்றியும் தருவதே உரைநடையின் முதன் மையான இலக்கு" காரணகாரியத் தொடர்பும் தருக்கரீதி யான ஒழுங்குமுறையும் உரைநடைக்கு இன்றியமையாதன.
1 நன்னூல் . பொதுவியல், நூற்ப" 4 1 I

- 3 -
வாக்கிய அமைப்புக்கு ‘யாற்று நீர்ப் பொருள்கோளும் (ஆற்று நீர் போன்று தெளிவாகப் பொருள் கொள்ளல்), நிரதிறைப் பொருள் கோளும்’ (பொருளை நிரைப்படுத்தி ஒழுங்குபடக் கூறல்) போதியன என்பதே எமது கருத்தாகும்.
சொற்களை அவற்றிற்குரிய இடங்களில் அமைக்காது சிதற விடுவதால் நேர்மாறான பொருட்பேறு உண்டாகும். எடுத்துக் காட்டாக க. பொ, த, (உ/த)த் தமிழ், மாதிரி வினாத்தாளிலே பிழைதிருத்தத்திற்குத் தரப்பட்ட வாக்கியம் ஒன்றைக் காட்ட லாம்
"மன்னார் மாவட்டத்தில் மோசமான ஆசிரியர்ப் பற்றாக்
குறை நிலவுகின்றது" இவ்வாக்கியத்திலே கூறக் கருதியது,
* மன்னார் மாவட்டத்தில் ஆசிரியர்ப் பற்றாக்குறை மோச மான எண்ணிக்கையில் நிலவுகின்றது, என்பதாகும்.
ஆனால்,
மோசமான ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை வரவேற்கக் கூடியதன்றோ?
பத்திரிகையிலே வெளியான சிறுகதை ஒன்றிலே வந்துள்ள பின்வரும் வாக்கியத்தை நோக்குங்கள்.
'அம்மா நேற்று மாலை கிராமத்தையே அதிரவைத்த அந்த வெடிச்சத்தத்தைக் கேட்டதிலிருந்து ஓரளவு தேறியிருந்த அம்மாவின் மன நிலை மீண்டும் பாதிக்க்ப்பட்டிருந்தது'
இவ்வாக்கியத்தில் பொருள் (1) G. நீர்மாறாக உள்ளதையும் வாக்கிய அமைப்பிற்கு (2) வேண்டாத மேலதிகச் சொல் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
(1) நேர்மாறு:- "கிராமத்தையே அதிரவைத்த அந்த வெடிச் சத்தத்தைக் கேட்ட திலிருந்து ஓரளவு தேறியிருந்த அம்மாவின் மனநிலை’ என்பது ஆசிரியர் கருதியதற்கு நேர்மா றானதாகும்.
அவர் கூற நினைத்தது: (முன்பு) ஒரளவு தேறியிருந்த அம்மாவின் மனநிலை, கிராமத்தையே அதிரவைத்த அந்த வெடிச்சத்தத்தைக் கேட்டதிலிருந்து மீண்டும் பாதிக்கப்பட் டிருந்தது. (" "பாதிக்கப்பட்டிருந்தது" என்ற இறந்தகாலத்

Page 14
- 4 -
தொடர்ச்சி (Past continuous) LITS)distul L57, 67 air Oy (முடிவுற்ற இறந்தகாலமாக) அமைந்திருப்பின் சிறப்பாகும்.
(2) "அம்மா’’ என்ற தொடக்கச்சொல் தேவையற்றது
பொருள் மயக்கம் உண்டாகும் வண்ணம் சொற்களை
அவற்றிற்குரிய இடங்கள் மாறி இடுவதால் ஏற்படும் பிழைபாடு ஒரு பக்கம் என்றால், பொருட் பொருத்த மற்ற வாக்கியங் கள் மற்றொருபக்கம் அமைவதும் சுட்டிக்காட்ட வேண்டுவதே, இம்மறுபக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் கீழே தரப் படுகின்றன
1) காலஞ் சென்ற சம்பந்தன் லண்டன் சென்றார்.
2) தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து புத்திசுவா
னம் உள்ள மனநோயாளிகள் தப்பி ஓடினர் ra
முதலாவது வாக்கியத்தில், காலம் சென்ற சம்பந்தன் பின்பு எவ்வாறு லண்டன் செல்ல முடியும் ? இவ்வாக்கியம் பின்வரு மாறு அமைவதே பொருத்தமாகும்.
*தாம் காலமாவதற்குச் சிலகாலத்திற்கு முன் சம்பந்தன் லண்டன் சென்றார். ' •
இரண்டாவது வாக்கியத்தில் ‘புத்தி சுவாதீனம் உள்ள மன நோயாளிகள்’ என்ற சொற்றொடர் அது தரவேண்டிய கருத்துக்கு நேர் எதிரான கருத்தைத் தந்துள்ளது. (இச் சொற் றொடர் அமைந்த வாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன்பு செய் தித்தாள் ஒன்றில் வெளியாயிற்று.)
சுவாதீனம் (சுவ + ஆதீனம்)=தற்கட்டுப்பாடு. புத்தியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பவர் மனநோயாளியாவது எங்ங்ணம்? எனவே இவ்வாக்கியம்,
** தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து புத்திசுவாதீன மற்ற மன நோயாளிகள் தப்பி ஓடினர்' என அமைந்திருத் தல் வேண்டும்.
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும் அவற்றின் திருத்திய வடிவங்களையும் நோக்குங்கள். 1. ஐ. நா. சபையின் சித்திரவதைகள், மற்றும் கொடூரமான மனி
தாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிரான அமைப்பு மேற்படி சித்திரவதைகளில் ஈடுபடும் நபர்களை நீதிமுன் நிறுத்து

5 ...
மாறு அரசைக் கோரியுள்ளது. (சித்திரவதைகள் மற் றும் கொடூரமான மனிதாபிமான மற்ற நடவடிக்கைக்கு எதிரான ஐ.நா சபையின் அமைப்பு எனத் திருத்தவும்.)
குறுகிய நோக்கம் கொண்ட பி. ஜே. பி யின் நேசக் கட்சிக ளுடைய மூளையற்ற ஆலோசனைகள் இந்த நம்பிக்கை யுணர்வைச் சில நிமிடங்களில் தகர்த்துவிடக் கூடியன.
(பி. ஜே பி யின் நேசக்கட்சிகளுடைய குறுகிய நோக் கம் கொண்ட மூளையற்ற ஆலோசனைகள் இந்த நம்பிக்கை யுணர்வைச் சில நிமிடங்களில் தகர்த்து விடக் கூடியன
தயவுசெய்து இந்தப் பாதையால் செல்பவர்கள், தங்கள் வாக
னங்களிலிருந்து இறங்கிச் செல்லவும்
(இந்தப் பாதையால் (வாகனங்களில் செல்பவர்கள்
தயவு செய்து வாகனங்களிலிருந்து இறங்கிச் செல்லவும் )
மேற்கோள்களாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆசிரியர்களின் கூற்றுக்கள், படிப்பவருக்குப் பெரிதும் பயன்படும்.
(ஆசிரியர்களின் மேற்கோள்களாக எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் கூற்றுக்கள், அவற்றைப் படிப்பவருக்குப் பெரி தும் பயன் தரும்)
பலகோடி ரூபாக்களைப் பலர் பட்டினியால் செத்துமடிய அதே மனிதரைக் கொன்று குவிக்கச் செலவு செய்து கொண்டு மனித நேயம் பற்றிப் பேசுவது கோமாளித்தனம்.
(பலர் பட்டினியால் செத்து மடியும் நிலையிலிருக்க, அம் மனிதரைக் கொன்று குவிப்பதற்குப் பல கோடி ரூபாக் களைச் செலவு செய்து கொண்டு மனிதநேயம் பற்றிப் பேசு வது கோமாளித்தனம்.)
கந்தையா செல்வநாயகம், முன்னாள் மகிழுர் மகாவித்தியா லய அதிபர் 7 - 4 - 1998 இல் காலமானார்
(மகிழுர் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கந்தையா செல்வநாயகம் , 7 - 4 - 1998 இல் காலமானார்.)

Page 15
I 0.
ll.
l2.
سے 6 س۔
பெரிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளனான இவர்க ரின் மூத்த மகன் சிவசொரூபன், திருமகள் என்னும் மங்கையை மணந்தான்.
(பெரிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளனும் இவர் களின் மூத்தமகனுமான சிவசொரூபன், திருமகள் என்னும் (பெயருடைய நங்கையை மணந்தான்.)
இடைவிடாது அலைக்கழிப்புக்கு உள்ளாகும் அதிகாரபீடத்தின் கொடிய கரங்களிலே சிக்கி மக்கள் அடையும் அவலங்கள் சொல்லில் அடங்காதவை.)
(அதிகாரபீடத்தின் கொடிய கரங்களிலே சிக்கி இடை விடாது அலைக்கழிப்புக்கு உள்ளாகும் மக்களின் அவலங் கள் சொல்லில் அடங்காதவை.
குடாநாட்டு மக்களை மிரட்டி நிதி சேகரித்தல் என்ற சில இயக்கங்களின் இதுவரை காலமுமான கோட்பாடு இப்போது தளர்ந்து வருவதாகக் கேள்வி.
(இதுவரை காலமும் குடாநாட்டு மக்களை மிரட்டி நிதி சேகரித்தலைத் தமது கோட்பாடாகக் கொண்டிருந்த சில இயக்கங்கள், அதிணின்றும் தளர்ந்து வருவதாகக் கேள்வி)
நேற்றைய கூட்டத்துக்கு உதவிப் பிராந்திய முகாமையாளர்
முதன்மை விருந்தினராய்க் கலந்து கொண்டார்.
(நேற்றைய கூட்டத்துக்குப் பிராந்திய உதவி முகாமை
யாளர் முதன்மை விருந்தினராய்க் கலந்து கொண்டார். ,
தம்மைக் கொலை செய்தவனையும் 'தத்தா நமர்' என்று கூறி அவனைக் கொல்லவிடாது தடுத்தவர் மெய்ப்பொருள் நாயனார்.
(தம்மைக் கொல்ல முனைந்தவனையும் 'தத்தா நமர் என்று கூறி அவனைக் கொல்லவிடாது தடுத்தவர் மெய்ப் பொருள் நாயனார்.)
தொழிலாளர்களின் நரம்புகள் முறியும் அளவுக்கு வேலை வாங்குவதில் அவர் மகாசூரர்.
(தொழிலாளர்களின் நரம்புகள் அறுந்துபோகும் அள வுக்கு வேலை வாங்குவதில் அவர் மகாசூரர்.)

13.
5.
6.
17,
۔۔۔ تم سے
மழை பெய்ததன் காரணமாக வயல்களில் வெள்ளம்
நிறைந்து வழிந்தது.
(மழை பெய்ததன் (காரியமாக) பயனாக வயல்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தன.)
27 - 05 - 98 இல் மு. ப. 11 05 மணிவரையுள்ள சுப வேளையிலே திறந்து வைக்கப்படும் எமது வர்த்தக நிலை யத்திற்கு வருகை தந்து அச்சுபவேளையில் கலந்து கொள்
ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்
(27 - 05 - 98 இல் மு. ப. 11.05 மணிவரையுள்ள சுப வேளையில் திறந்து வைக்கப்படும் எமது வர்த்தக நிலை யத்திற்கு வந்து, திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.)
அவனுடைய கனவுகள் பஞ்சுப்பொதியிலே தீப்பட்டது
போல முற்றாகக் கலைந்து போயின.
(அவனுடைய கனவுகள் பஞ்சுப்பொதியிலே தீப்பட்டது போல முற்றாக எரிந்து போயின.)
ஏதிலிகளாய் அகதி முகாங்களில் அவலப்படும் மக்களைக் காண்போர் கல் மனம் படைத்தவராயினும் தீயிற்பட்ட மெழுகாய் உருகி விடுவர். ;
(ஏதிலிகளாய் அகதி முகாங்களில் அவலப்படும் மக் களைக் காண்போர், கல்மனம் படைத்தவராயினும் கசிந்து
இளகி விடுவர்)
ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மாளிகையிலி ருந்து காணாமற் போன விலைமதிப்பற்ற - வரலாற்றுச் சிறப்பு மிக்க - ஒவியம் ஒன்று லண்டன் ஏல விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
(இவ்வாக்கியத்தில் விலைமதிப்பற்ற என்ற சொற் றொடர் "மதிப்பே இல்லாத என்ற பொருளைத் தருகின் றது. விலைமதித்தற்கரிய'; * விலைமதிக்க முடியாத" என் பவற்றில் ஒரு சொற்றொடரைக் கையாளலாம்.)

Page 16
8,
9.
20.
8 ܚ
சில பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களிலே பழுதடைந்த
பொருள்கள் பாவனையாளர்களின் தலைகளிலே கட்டி யடிக்கப்படுகின்றன.
(பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில். * சில பல" என்பது சிலவும் பலவுமான எனப் பொருள் மயக்கத்தினை ஏற்படுத்தும்)
கைதானோர், காணாமற்போனோர், பாதுகாவலர் சங்கத் தூதுக்குழுவினர், மனித உரிமைகள் ஆணைக்குழு அலு வலகத்துக்குச் சென்று பிரதேச இணைப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்
(கைதானோரதும், காணாமற்போனோரதும் பாதுகாவலர் சங்கத் தூதுக்குழுவினர். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்று பிரதேச இணைப்பாளரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்)
இன்று உலகமயமாதல் திறந்த பொருளாதாரம் என்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்கையினை அடுத்துத் திரை இசைகளுக்குள் ஏகாதிபத்திய மேற்கத்திய இசைகள் ஊடுருவியுள்ளன.
( (உலக) நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளான உலகமயமாதல் திறந்த பொருளாதாரம் என்பவற்றால் திரை இசைகளுக்குள் ஏகாதிபத்திய மேற்கத்திய இசைகள் ஊடுருவுகின்றன)

- 9 ہے .
2. எழுவாய், பயனிலை அமைய வேண்டிய முறைமை
**வினையடியாகத் தோன்றும் பால்காட்டும் சொற்களும் (வினைமுற்று) பெயரடியாகத் தோன்றும் பால்காட்டும் சொற் களும் (பெயர்) தொடர்கையில் ஒரு பாலுக்குரிய சொல் மற் றொரு பாலுக்குரிய சொல்லோடு மயங்குதல் கூடாது. தத்தமக் குரிய பாற் சொற்களோடு மயங்குவதே (கூடுவதே) தமிழ் மர பாகும். ** 1
பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் செய் துள்ள வரையறை இது.
எ-டு: அவன் (ஆண்பால்) வந்தான் (ஆண் பால்)
அவள் (பெண்பால்) வந்தாள் (பெண்பால்) அவர்கள் (பலர்பால்) வந்தார்கள் (பலர்பால்) அது (ஒன்றன்பால்) வந்தது (ஒன்றன்பால்) அவை (பலவின்பால்) வந்தன (பலவின்பால்)
இவ்வாறு வருகையில், பால் மட்டுமன்றித் திணை, இடம், காலம், வினா, விடை என்பவற்றிலும் ஒன்று பிறிதொன்றோடு மயங்காதிருப்பது இன்றியமையாததே.? அவ்வாறு மயங்கினால் அது வழுவாகும்.
மேலே காட்டிய எடுத்துக் காட்டுக்கள் மிகவும் எளிமையா னவை. ஏனெனில் அவை தனிவாக்கியங்க்ள் (Simple Sentences பெயரடைகள், வினையடைகள், இணைப்புச் சொற்கள், இடைச்சொற்கள் கொண்டு விரிக்கப்படும். தொடர் வாக்கியங் கள் (Compound Sentences), ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ அமையும் துணைவாக்கியங்களை உள்ளடக்கிய கலப்பு வாக்கி யங்கள் (Complex Sentences) என்பவை ஆக்கப்படும் பொழுதே
1 வினையில் தோன்றும் பாலறி கிளவியும் பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம் 11) 2 திணையே பால் இடம் பொழுது வினா இறை
மரபாம் ஏழும் மயங்கின்ஆம் வழுவே
நன்னூல், பொதுவியல், 275)

Page 17
ســ .107 سے
சிக்கல்கள் உண்டாகின்றன; பொருந்தா மயக்கங்கள் ஏற்படு கின்றன. கீழே தரப்படும் வாக்கியங்கள் இவ்வுண்மையைப் புலப் படுத்தும்.
1) சமகாலத்தின் அறிவியற்றேவைகளை நிறைவு செய் வதற்கு உகந்ததான கலைச்சொற்களை உருவாக்கும் பணி மிகவும் இன்றியமையாதனவாகும்
2) 'இக்கற்கை நெறிகளில் கற்க விரும்புகிறவர்கள் சுய
மாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, முத்திரை இடப்பட்ட தபாலுறையையும் இணைத்து அனுப்பி வைக்கப்படும்’ என்று (நிறுவன) அலுவலர் தெரிவித் துள்ளார்.
முதல் வாக்கியத்திலே "உகந்ததான என்னும் ஒருமைப் பெயரடை (தொழிற்பெயர்) “கலைச்சொற்களை’ என்னும் பன் மைப் பெயர்ச் சொற்றொடருடனும் பணி என்னும் ஒருமைப் பெயர் இன்றியமையாதன என்னும் பன்மை வினைமுற்றுடனும்
Duță.3a07. そ
இரண்டாவது வாக்கியத்தில் எழுவாய் விரும்புகிறவர் கள்’ என்பது. (வினையாலணையும் பெயர்) அது, அனுப்பி வைக்கப்படும் என்னும் செயப்பாட்டு வினைமுற்றைப் பயனிலை யாய் ஏற்றது தவறு.
வேறு, இல்லை, உண்டு, வேண்டும், படும், தகும் என்பன இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொது என்ற வகையில் *படும்’ என்பது வந்தமை தவறில்லைத்தான். ஆனால்,
"விரும்புகின்றவர்கள். ை அனுப்புதல் வேண்டும்’ என வாக்கியம் அமைந்திருத்தல் வேண்டும். அல்லது
‘விரும்புகின்றவர்களால் . . . விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு முத்திரை இடப்பட்ட தபால் உறை அதனோடு இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படும். ( தபால் உறையை இணைத்து எனவும் அமைக்கலாம். ) என அமைக்கலாம். ஆனால் அவ்வமைப்பு, அறிவுறுத் 56ort uit 9/60)LDuurt 3 (Instruction), Grijpt (Statement) gld அமைந்து விடும்
உம்மை இடைச்சொற்களால் இணைக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் பன்மை வினைமுற்றையே கொள்ளல் வேண்டும். ஒருமை வினைமுற்றினைக் கொள்வது தவறு.

- -
எ - டு: வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் இளை ஞர்கள் கைது செய்யப்படுவதும் விசாரித்தால் அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று கைவிரிக்கப்படுவதும் பின்னர் அவர் கள் காணாமற் போனவர்களாகக் கருதப்படுவதும் வழமையாகி விட்டது. . செய்யப்படுவதும் வை-மை கைவிரிக்கப்படுவதும் ----- கருதப்படுவதும் வழமைகளாகிவிட்டன.
ஒரு பந்தியிலே, ஒருவரைக் குறிக்கக் கையாளப்படும் மதிப்புப் பன்மை அப்பந்தியில் தொடர்ந்து கையாளப்படலே முறை. இடையில், பன்மைக்குப் பதில் ஒருமையைக் கையாளல் பொருத்தமற்றதாகும்.
**பாரதியார் பாடல்களிலே அவரின் உணர்ச்சிக் குமுறல் கள் வெளிப்படும் இடங்கள் பல உள்ளன. அவை அவர் அன்று கண்ட தமிழ்ச் சமூகத்தின் கீழ்மைப் போக்கினால் ஏற்பட் டவை . பாரதி செஞ்சொற் க்விஞன், உள்ளத்தில் உண்மை ஒளிவேண்டி நின்றவன்.
பாரதியார் ess ee s -a- கவிஞர் Qx) ISO maso நின்றவர்.
இக்கட்டுரையின் வேறோர் இடத்திலே காட்டியாங்கு வேறு, இல்லை, உண்டு, வேண்டும், படும், தகும் என்பன இருதிணை, ஐம்பால், மூவிடத்துக்கும் பொதுவானவை என்ப தும் ஒன்று. . . " '
எ-டு :- 1. அவன் வேறு, அவள் வேறு, அவர்கள் வேறு. அது வேறு, அவை வேறு. நான் வ்ேறு, நாங்கள் வேறு. நீ வேறு, நீங்கள் வேறு.
2. அவன் இல்லை, அவள் இல்லை, அவர்கள் இல்லை, அது இல்லை, நான் இல்லை, நாங்கள் இல்லை, நீ இல்லை, நீங்கள் இல்லை.
3. உண்டு என்பதும் பொதுவினை" என்று இலக்கணம் கூறியபோதும் இன்று வழக்கிலே அஃது அவ்வாறு கையாளப் படுவது அரிது.
அவன் உண்டு, அவள் உண்டு . என்று உயர்திணை முப்பால்களிலோ, நான், நீ முதலாம் தன்மை முன்னிலை இடங்களிலோ கையாளப்படுவதில்லை; அது உண்டு, அவை உண்டு என அஃறிணை இருபால்களிலுமே கையாளப்படுகின் 1035 -

Page 18
- 12 -
வேண்டும்" என்ற வினைமுற்று, தொழிற்பெயரோடு கூடி வருகையில் அந்தத் தொழிற்பெயரே எழுவாயாயும் அமைந்து விடுவதனால் அது உயர்திணைக்குப் பயனிலை ஆவ தில்லை என்பர் மு. வரதராசனார். s
எ - டு : நீங்கள் நாளை வருதல் வேண்டும்.
ஆனால் ‘நீங்கள் வருதல்’ என்ற இரண்டுமே வேண்டும்? என்ற பயனிலைக்கு எழுவாயாகக் கொள்ளப்படுவதும் தவ றில்லை.
வருதல் என்ற தொழிற்பெயருக்கு மாற்றீடாக வரவேண் டும், செய்யவேண்டும் என்ற வினையெச்சத் தொடரைக் கையாள் கையில் அந்தத் தொடரே பயனிலையாகக் கொள்ளப்படும். அவ் வகையில் 'வேண்டும்" என்பது பொதுவினை முற்றாகின்றது.
1 படும், தகும் என்பனவும் இக்காலத்தில், பொதுவினை களாகக் கையாளப்படுவதில்லை. படும் என்பது செயப்பாட்டு வினைக்குரியது.
எ-டு: என்னால் இவ்வேலைகள் செய்து முடிக்கப்படும்.
"தகும்’ என்பது அஃறிணை வினைமுற்றாகவே கையா
ளப்படும். s
இவனுக்குக் "குரங்கு எ ன் ற பட்டம் தகும்.
எண்ணுப்பொருளில் 'உம்' மையிடைச் சொல் பெற்று வரும் * என்றும் " என்பதும்’ ஆகவும், ஆயும் முதலான இணைப்புச் சொற்களை ஒரு சீர்மையாகக் கையாள்வதே சிறப்பு.
அவன் நல்லவன் என்பதும் வல்லவன் என்றும் நாம் அறிவோம்.
என்றோ,
அவன் நல்லவனாகவும் வல்லவனாயும் உள்ளான் என்று
நாம் அறிவோம்,
1 உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையுள் வைக்கப் படும். w
(திருக்குறள், புல்லறிவாண்மை 810) இத் திருக்குறளிலே என்பான் - எழுவாய்; வைக்கப்படும் - பயனிலை. பரிமேலழகரும் "சொல்லுவான் - எழுவாய், கருதப்ப டும் - பயனிலை” என்பர்.

up 3 -
என்றோ, எழுதுவதனால் ஒத்த சீர்மை கெட்டுவிடும். இவைபோலவே "உடனும் "ஓடும்", ஆதலாலும், ஆயினும், முதலாக வருவனவற்றையும் ஓர் ஒழுங்கிற் கையாள்வது வாக் கியத்தின் அமைப்பு முறைக்கு உகந்ததாகும்.
குழு, சங்கம், கூட்டம், படை முதலியன தொகுதிப்பெயர் கள் (Collective Nouns). இவற்றினை எழுவாயாகக் கொண்டு வரும் வாக்கியங்கள், பொருத்தமான வகையில் அல்லது பன்மை ஒருமை, எண்கொண்ட பயனிலைகளைப் பெறுவதே முறைமை. பலர்பாற்பன்மை வினைமுற்றைப் பயனிலையாகக் கொள்வது பிழை.
1) நேற்றுச் சித்தன்கேணியில் படைகள் சுற்றி வளைத் தனர்.
2) நேற்றுச் சித்தன்கேணியில் (o29) . சுற்றி வளைத்தன. 3) நேற்றுச் சித்தன்கேணியில் படையினர் சுற்றி வளைத் தது. (வளைத்தன) A ،"
இம்மூன்று வாக்கியங்களிலும் வந்துள்ள வளைத்தனர், வளைத்தன, வளைத்தது (வளைத்தன என்பன முறையே
வளைத்தன, வளைத்தது, வளைத்தனர் எனத் திருத்தப்படல் வேண்டும்.
இவை என்ற பன்மையோடு ஒவ்வொன்று, ஒவ்வொரு என்னும் சொற்கள் தொடர்வது பன்மை - ஒருமை மயக்க மாகும்
இவற்றுள் ஒவ்வொன்று, ஒவ்வொரு என எழுதுவதே முறை. இதே போன்று ஒவ்வொரு மனிதர்களும் என்று எழுது வதை விடுத்து ஒவ்வொரு மனிதனும் என்றாங்கு எழுதுவதே சரியானது. (ஆங்கிலத்தில் Each , Every என்பன ஒருமைை உணர்த்துவதை ஒப்பிட்டு நோக்கலாம்.) ܖ
1 ஒரு என்பது (ஒன்று போன்று) அஃறிணையாதலால் உயர் திணைக்கு உரிய மனிதரைக் குறிக்கையில் ஒருவன், ஒருத்தி, ஒரு வர் எனக்குறித்தல் வேண்டும் என்பது இலக்கணம்.
எ - டு:- ஒருவன் (ஆகிய) இராமன். ஒருத்தி (ஆகிய) சீதை: இராமன் ஒருவன், சீதை ஒருத்தி, ""ஒரு சீதை, ஒரு (ஓர்) இராமன் என்பன பிழையானவையெனில் பால்காட்டும் விகுதி பெறாதபெயரெச்சங்கள் அடைகளாக வருவதும் தவறுதானே?" என ஆசங்கை கிழப்புவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை (வந்த மனிதன்). எனவே ஒரு இராமன் (பண்டிதமணி சி. க. கையாண்டது) என்றாங்கு எழுதுவது தவறன்று.

Page 19
- 4 -
கீழே தரப்படும் வாக்கியம் ஒவ்வொன்றினதும் பிழைதிருத்
தம் அதனதனை அடுத்துத் தரப்படுகின்றது.
l.
மிகவும் விரிவானதும் பயன்பாடு மிக்கதும் பலராலும் அறி யப்படாததுமான செய்திகளுக்குச் செய்தித்தாள்கள் முக்கி யத்துவம் வழங்குகின்றன.
. . . விரிவானவையும் பயன்பாடு மிக்கவையும்
------------9{sölu.JLút 1-sr'S606) u{tDfT6ör •••------ - -----•
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தலைவரின் கோரிக்கை யைச் சபை ஏகம்ன்தாய் ஏற்றுக்கொண்டனர்.
es un -- see ------ .ஏற்றுக்கொண்டது.
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் தனது குறிக்கோளினின்றும் எக் காலத்திலும் தவறியவரல்லர். . தமது குறிக்கோளினின்றும்
இரண்டு குழந்தைகளில் ஒன்று தாயின் சேலையைப் பிடித் துக் கொள்ள மற்றக் குழந்தை அவளின் கால்களைக் கட் டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான்.
• افقی قم UP) آلاتی ن: 955 سے صحہ سے مم• • • ۔•...... صے -----۔
5.
* காணாமற் போனவர்கள். இறந்தவர்கள் பற்றிய விபரங் களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதற் கெனத் தெரியப்பட்ட குழுவினால் நிறைவேற்றப்பட்டது.
se sono préa e 6 ം അ അ = அவற்றிற்கெனத் ar o sou -. em Wum mo
p ss assa epatibes ...நிறைவேற்றப்பட்டன.
இவ்வளவு அழிவுகளுக்கும் காரணம் இவன்தான்' என்று மக்கள் கண்ணன் மீது குற்றம் சாற்றினர். LSSAqALL LL LLL LLL LLLL LL LLLLLM S LLLLL TSSMLSS0 காரணன் -- ....منه.م ...---------
சமூக உறவு மாற்றங்கள் விழித்தெழுந்த பெண்ணுலகின் சமகால எதிர்பார்ப்புக்கள். மாறிவரும் பெண்மையின்
உரிமைக் குரல்கள், பணத்துக்குத் தலைவணங்கா ஏழைமை
யின் நிமிர்வு என்பனவே மணவாழ்வின் வெற்றிக்கு ஆதாரம்.
L0LL LMSq AAAAS LSSSSSM MML L LLL0 LL0 0L0 LL LLLLL LLLLLLL MM LLL SSLLL ML S L0L LL LLLLL SMMLS ஆதாரங்கள்
سمبر

0.
11.
l2.
l3.
14.
- 15 -
கலை, விஞ்ஞானம், வர்த்தகம் இம்மூன்று பாடங்களிலே சித்தியடைந்தோர் இப்பரீட்சைகளுக்குத் தோற்றத் தகுதி யுடையவர்களாவர். இதற்கான விரிவுரைகள் ஆரம்ப மாகிவிட்டன.
--ms-ooooooooom - - "ooooo... m- இவற்றிற்கான eta 9 arra tobabi
கொலை, களவு, விபசாரம், குடி, பொய் என்பன கொடிய பாதகச் செயல்களாகக் கொள்ளப்படுகின்றது.
S LLLLLSLLSSLSLLSSLSLL LSSLSLSSLSL S LLLLSSSLSL0LLLLLLL LLLLL TSSSLS LSLSLSL LSL LLLLLLLLSLLSLLLLLL கொள்ளப்படுகின்றன.
கல்வியின் பயனாவது ஒழுக்கம், ஆன்மிக உணர்வு, நற்குடி
மகனாதல், கல்விக்கேற்ற தொழில்வாய்ப்புப் பெறுதல்
என்பனவாம்.
கல்வியின் பயன்களாவன . LSLSLSL LSLSSSSS MSMSSLLS LLLLLSSLSLLLLLLLzzLS SSSSLSLLLL LLLLLL
LLSLSLLLLLSLLLLLS SLSLL0LLS0LL0LL LLSL0L SSSSSLLL LLSL LLSLLLLLSLLL LLeLSLSS LLLLLL
கவிக்கோமானாகிய கம்பன் தமிழுக்குக் கதியானவர் என் பது யாவரும் அறிந்த உண்மை
... .-.........-----... ootor6 67 676õtlg -----
\
எந்நேரமும் ஆரவாரமும் விழாக்கோல்முமாய்த் திகழ்ந்த
யாழ்ப்பாண மாநகர் அண்மைக்கால அசம்பாவிதங்களால்,
பாழடைந்து அழகிழந்து காட்சி தருகின்றன.
LSLSLSL LL LSLLLLL LSLSLLLLLLLLLL LLSLLLL S SLLL000S 0M ممه ..... தருகின்றது.
போக்கிரி முயலார் தம்முடைய பகைவர்களான Squ Fr ரையும் ஓநாயாரையும் தொலைவிலே கண்டதும் ஓடி ஒளித்தது.
LLLLLL LLLL LSL LLLLL LLLLLSSL ைை-ைஒளித்தார் t
முல்லைக்கல், எம். கே. ஐயப்பன், பேராசிரியர் அரவிந் தாட்சமேனன் இம்மூன்று மனித நிலைகளும் சமூகத்தின் பலதரப்பட்ட மானிட நிலைகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றவைகள்.
taat O sp 8 m2 a .மனிதநி லையினரும் ---- பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள்.

Page 20
罩5。
16.
Il 7,
18.
19.
- 6 -
இந்த விவகாரம் குறித்து நோர்வேயின் அரசாங்க அதி காரிகளுடன் பேச முயற்சி மேற்கொண்டுள்ளது.
LL LLLL S SSSS LSLSL LLL0LLLSLLLLLL MS MSSSSSLSLSS --மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"அந்த மனிதர் ஆரைத்தேடி வந்தது." என்று கேள்'
என மேலதிகாரி பணியாளுக்குக் கட்டளையிட்டார்.
----------- ஆரைத் தேடி வந்தவர்?.
ov om mom om ø - LLSL LSLSLSLLLLLSLLLS LLS LLSLSLLMSSLSLSLLTLLLLLLL
நிலையாமையாகிய யதார்த்த நிலையினை நன்குணர்ந்த
வர்களும் தமக்கு நெருங்கியவர் மறையும் போது அதிர் வதும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாகி மீளமுடியாது தவிப் பதும் தவிர்க்கமுடியாததாகின்றது.
--------...------- g56 it diós (plgung,607 airá air poor.
கலைகள் அனைத்துமே அசல் வாழ்க்கைக்கு உட்பட்டவை தான். இலக்கியக்கலையும் இதற்கு விலக்கல்ல.
-----yoo--so-seo-n. -- உட்பட்டவைதாம் as as a
LLLLLLLLSL LLLLS LSLS LSLLLS 0LLL LSLSLLLSLSLL LLSLL LLSLSL LSL · sa
இவ்வரிசையிற் கணேசையர் “வித்தகம்’ என்ற பத்திரிகை யில் ‘ஈழநாடும் தமிழும்’ என எழுதிவந்த கட்டுரைகள், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர்' என்ற நூலாக 1939 ஆம் ஆண்டு வெளிவந்தது.
--...-ason... -------........ --Ga16thal is 560s.
1 அனைத்தும் என்பது பலவற்றையும் உள்ளடக்கிய ஒருமை.
யாவும், எல்லாம் என்பன மாற்றீட்டுச் சொற்களாய்ப் பயன் படுத்தப்படலாம். ஆனால் வழக்கின் வலிமை அனைத்தும் என்ற சொல்லுக்குப் பன்மைப் பொருளை வழங்கி விட்டது
கலைகள் அனைத்துமே என்று எல்லாக் கலைகளையும் உள்
ளடக்கியபின், இலக்கியக்கலை அவற்றிலிருந்து வேறானதாய், தனித்ததாய் விளங்குவது எங்ங்ணம்? இவ்விரு வாக்கியங்களும் தருக்க ஒழுங்குள் அடங்காமையும் கவனிக்கத்தக்கதே.

20.
,名丑。
22。
23。
24.
- 7 -
தொன்று தொட்டு நமது நாட்டிலே செந்தமிழும் சைவ மும் சிறந்தோங்கியுள்ளன என்றும் எம் மக்கள் சைவ சம யாசாரங்களிலே அணுவளவும் தவறாது கடைப்பிடிப்பவர் கள் என்பதும், வரலாற்று வாயிலாகவும் அநுபவ ரீதியாயும் நாம் அறிந்துள்ளோம்.
------------... - 6Tair Ligliò -. -----66örugb . -. வரலாற்று வாயிலாகவும் அநுபவ வாயிலா
d56 lb... moose o ma otto base popo
பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களின் இலக்கியத் தரத்
தையும் அந்தந்தக் கால கட்டத்து எழுத்தாளர்களின் கண் ணோட்டம், அவர்களது நடை, உத்தி, கதை அமைப்பு, அக்காலத்துப் பிரச்சினைகள், அப்பிரச்சினைகளை அவர் கள் அணுகிய விதம்பற்றியும் வாசகர்கள் (இக்கதைகள் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம்.
இலக்கிய தரத்தையும் .விதத்தையும்
LLLLLL LSLSLS LSLSLSL LSLSSS SLSLL LLSLLLLLSLLLSLLLLL LSLSLSLLSL MMSMSMSLMSAAA ALLLLL LLLLLL
எழுத்தாளன் ஒருவனுடைய படைப்பானது அவனுடைய உருவாக்கத்திறத்தினால் மட்டுமன்றி அவனுடைய மனித நேய வெளிப்பாடு கொண்டு சாசுவதமான புகழுக்கு உரிய தாகின்றது
OoO aas e a s s s a me e - கை. மனிதநேய வெளிப்பாட்டினாலும்
பேச்சின் முக்கியமான அம்சம் இலக்கியம் பற்றியும் தேச விடுதலை பற்றிய இயக்கங்களின் அன்றைய நிலைபற்றியுந் தான் இருக்கும் . பற்றிய இயக்கங்களின்என்ற தொடரிலே, ‘பற்றிய என்ற சொல் வேண்டப்படா திது.
நாளெல்லாம் உழைத்தும் கூலி கிடைக்காத கொடுமையும் ஒவ்வொரு நாளும் வாங்கிய கடனை அடைக்காமல்,கடைக் காரரிடம் கெஞ்சி, கூத்தாடிப் பொருள்கள் பெற்று வந்து உண்வு சமைக்கும் இழி நிலையும், பிள்ளைகளுக்கு வாங் கித் தின்பதற்குக் கூடத் துட்டுத்தர மறுக்கும் குடும்பத் தலைவியும் தாயுமான முத்தக்காவின் படைப்பு இக்கதை யில் அழுத்தமாக வெளிப்படுகிறது. 3

Page 21
25。
26.
سس۔ 18 سے
நாளெல்லாம் உழைத்தும் கூலி கிடைக்காத கொடுமையும், வாங்கிய கடனை அடைக்காமல் கடைக்காரரிடம் கெஞ் சிக் கூத்தாடிப் பொருள்கள் பெற்று வந்து உணவு சமைக் கும் இழி நிலையும், பிள்ளைகளுக்கு வாங்கித் தின்பதற் குக் கூட்த் துட்டுத்தர மறுக்கும் குடும்பத் தலைவியும் தாயுமான முத்தக்காவின் படைப்பு மூலம் இக்கதையில் அழுத்தமாக வெளிப்படுகின்றன. -
(சிக்கலான வாக்கியங்கள் என்பதால் இனி வருவனவற்றை முழுமையாகத் திருத்தித் தந்துள்ளோம்.)
அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் மாகாணசபைத் தேர் தலை நடத்துமாறு கோரியும் நாட்டின் அமைதியையும், பொருளாதாரத்தையும் அடியோடு சீர்குலைக்கும் உள் நாட்டுப் போரினை உடனடியாக நிறுத்தும்படியும், பேச்சு வார்த்தைகளைக் 5.19tt விரைவிலே தொடங்குமாறும் எதிர்க்கட்சிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் 1 (விதிகளின் படி, விதிகளின் அடிப்படையில், விதிகளுக்கமைவாய்) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும் நாட்டின் அமை தியையும் பொருளாதாரத்தையும் அடியோடு சீர்குலைக் கும் உள்நாட்டுப் ப்ோரினை உடனடியாக நிறுத்துமாறும் பேச்சு வார்த்தைகளைக் கூடிய விரைவில் தொடங்குமா றும் எதிர்க்கட்சிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
மிகக் குறுகிய கால இடைவெளி’ என்பதும் பல இலட் சக்கணக்கில் மக்களைச் சென்றடைய வேண்டும்’ என்ப தும் தொழில் நுட்பவியற் செறிவையும். பெருமளவு முத லீட்டையும் உள்ளடக்கிய செயற்பாடுகள் என்பவற்றை
மனங்கொள்ள வேண்டியுள்ளது
மிகக் குறுகிய கால இடைவெளி என்பதும் பல இலட்சக் கணக்கில் மக்களைச் சென்றடைய வேண்டும்" என்பதும் தொழில் நுட்பவியற் செறிவையும் பெருமளவு முதலீட்டையும் உள்ளடக்கிய செயற்பாடுகளின் அடிப் டையிலேயே மனங்கொள்ள வேண்டியுள்னன. (தீர்மா
னிக்கப்பட வேண்டியுள்ளன.)
அவசரகாலச் சட்ட விதியின் கீழ் - Under the emergency
ae என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு.

- l9 -
3. தோன்றா எழுவாய், தோன்றாப் பயனிலை,
தோன்றாச் செயப்படுபொருள்.
* தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிடங் களுக்கும் உரிய பெயர்கள் ( எழுவாய்களாய் ) வெளிப்பட்டுத் தோன்றுதலே சிறப்பு என்பர் இலக்கண ஆசிரியர் "" 1
** அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலும் உண்டு. அது செவ்விதன்று ‘* 2
இவை, இலக்கண நூற்பா ஒன்றுக்கான உரைகள். இக்கூற்றுக்களிலிருந்து வாக்கியங்கள் பெரும்பாலும் எழுவாய் களைப் பெற்றே வரும் என்பதும், சிறுபான்மை பெறாமல் வருவதும் உண்டு என்பதும் புலனாகின்றன.
தோன்றா எழுவாய் எ-டு: நாளை பாடசாலைக்கு வருவாயா? - வருவேன் (நான்)
இவன் யார் ? - என் தம்பி இவன்) நான் என்ன செய்தல் வேண்டும் - இதனைச் செய் (நீ)
முழுமையான கருத்துப் பேற்றினை வாக்கியங்கள் அவாவி நிற்கின்றன பெரும்பாலும் உரையாடலின்போதும் சிறு பான்மை எழுத்தின்போதும் எழுவாய்கள், கேட்போரதும் படிப்போரதும் ஊகிப்பிற்கு விடப்படுவதிலே தவறில்லை. இலக்கண ஆசிரியர் ‘செவ்விது” (நல்லது) என்றும் உரையாசிரி யர் அதற்கு மேலதிக விளக்கமாக, 'செவ்விதன்று’ என்றும் அரண் செய்தாலும் உலக வழக்கின் வலிமை கருதித் தங்கள் கருத்தினை வலியுறுத்தவில்லை. ( ? நல்லது, எனினும் தோன்றா எழுவாயையும் ஏற்கலாம். " " நல்லதல்லத்தான். ஆனாலும்
வழக்கு நோக்கி ஏற்பதும் தவறல்ல, )
தோன்றா எழுவாய்
எ - டு; 1. நேற்று அலுவலகத்துக்கு வந்தேன். நான் 2. நேற்றுத்தான் ஊருக்குப் போனார். அவர் 3. பட்ட காலிலே படும். கல்
1. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வயின் நிலையல் செவ்வி தென்ப w (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 68) *. மேற்படி நூற்பாவுக்குச் சேனாவரையர் என்ற உரையா
சிரியர் தந்துள்ள உரை.

Page 22
- 20 -
4. கண்டறியாதன கண்டேன். நான் 5. ஓதாமல் ஒருநாளும்
இருக்கவேண்டாம் எவரும், நீங்கள் 6. எப்பொழுது கண் திறப்பாரோ? கடவுள்
தோன்றா எழுவாய்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் பின்வரும் வரையறைகளுக்கு உட்பட்டவை என்பதும் மனங் கொள்ளத்தக்கது
1. இதுதான் எழுவாய் என்று திட்டவட்டமாகக் கொள்ள
இடமளிப்பன. ر 2. மீட்டும் மீட்டும் குறித்த ஓர் எழுவாயையே கையாளு வதால் வாக்கிய அழகு கெடும் என்ற முடிவிற்கு வரக்கூடியன. பின்வரும் இரு பந்திகளையும் நோக்கினால் அவை மேற் குறித்தவற்றிற்கு முரணானவையாய் அமைந்திருத்தல் காண லாம். எ , டு: சுந்தரேசன் பழகுவதற்கு இனியர்; பண்பாளர்; அன்பே வடிவானவர்; அவரின் நண்பர் சிவஞானம்; வீட்டிற்கு நாள் தவறாது செல்வார்; பல விடயங்களையும் கலத்துரை யாடுவார்; பெயருக்ரு ஏற்ற அழகர் ...'
M இப்பந்தியிலே நாள் தவறாது வீட்டுக்குச் செல்பவர் சுந்த ரேசனா, சிவஞானமா என்ற ஐயம் உண்டாகின்றது. மூன்று வாக்கியங்களுக்குப் பின், "பெயருக்கேற்ற அழகர்’ என்று வரு வது கொண்டு மட்டுமே தோன்றா எழுவாய்கள் சுந்தரேசனைச் சுட்டின என்பதை அறிந்துகொள்கின்றோம்.
எ . டு அவர் பல்வேறு துறைகளிலே ஈடுபாடுகொண்டிருந்தார். அவர் சென்னை, திருவேங்கடவன், அண்ணாமலை ஆகிய பல்கலைக்கழகங்களின் பேரவை ( செனற் ) அங்கத்தினராக இருந்தார். மேலும் அவர் கேரளம், மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திரா, டில்லி, கேம்ப்ரிட்ஜ், மதுரை முதலிய பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக் குழுவில் இருந்தார். அவர் இலங்கை . மலாயா, காசி, உத்கல் முதலிய பல்கலைக் கழகங்களோடு தொடர்புகொண்டிருந்தார். *
இப்பந்தியிலே ஒவ்வொரு வாக்கியத்திலும் "அவர் என்ற எழுவாய் அமைந்திருப்பது அழகன்று.
எழுவாய் வெளிப்படத் தோன்றாமலும் வாக்கியங்கள் அமைவது போல, பயனிலைகளும் அவ்வாறு வெளிப்படத்

- 2 -
தோன்றாது வாக்கியங்கள் அமையலாமா என்பது கேள்வி. பயனிலை எப்பொழுதும் வெளிப்பட்டு வருதலே முறைமை என்பர். 1
ஆனால், இந்த வரையறை எல்லாக் காலங்களிலும் இறுக் கமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறல் இயலாது 2 V
பழமொழிகளிற் சில, பயனிலைகள் பெறாமலே முழுமை யான பொருட்பேற்றைத் தருகின்றன.
தோன்றாப் பயனிலை
6T - 6: 1) மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை. பெய்யும் 2) ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். உண்டாகும்
3) இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம். உண்டாகும் 4) வளர்த்தால் தாடி, சிரைத்தால் மொட்டை. ஆகும் ஆகும் 5) கழுதை கெட்டால் குட்டிச்சுவர். (அருகில்) நிற்கும். தேடுக. ஒர் அகக்காட்சியையோ, புறக்காட்சியையோ ஆற்றல் நிறைந்த எழுத்தாளன் ஒருவன், உணர்ச்சி பூர்வமாகவும் யதார்த்தமாகவும் தங்கு தடையின்றி வெளிப்படுத்துகையிலே பயனிலைகள் அவனுக்கு வேண்டப்படாதவையாகவும் அமைந்து
விடுவதுண்டு.
1 பயனிலைக்கு இருநிலையும் ஒதாது எழுவாய்க்கே
ஒதுதலாலும் பயனிலை வெளிப்பட்டே நிற்கும் "
( தொல். 68, சேனாவரையர் ) 2 உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். உடையார் முன் இல்லார் போல - செல்வரின் முன்பு வறியவர் போல, ஏக்கற்றும் - ஆசையினால் தாழ்ந்து நின்றும், கற்றார்கற்றவர்கள் ("உயர்ந்தோர்’ என்ற பயனிலை வருவிக்கப்பட் டது ) கல்லாதவர் கடையர் - (அவ்வாறு ) கற்காதவர் கீழானவர்.
நாவலர் சோமசுந்தர பாரதியார், ** முன்பு ஏழைகளா யிருப்பினும் ஆசையால் தாழ்ந்து கற்றவரே செல்வர். ( உடை யார் ) . அவ்வாறு கல்லாதவரே கடையர். ' என்று கருத் துரைப்பர். அவர் உரையின்படி இக்குறளிலே எழுவாய், பயனிலை அமைந்த இருவாக்கியங்கள் உள்ளன.

Page 23
-22 --
எ - டு: 1. சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து அழகிய மஞ்சல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு: சிறிய தோகை துளித் துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தை
யின் கைப்பிடியிலே பிடித்துவிடலாம். བས་ས་ཡ- ཡ་ས་ཡ་ཡ...་མ་ཡ--
- பாரதி
2. சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நசித்துப் போன தசைக்கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம் . . . ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம், சாபத்தின் விளைவு.
- புதுமைப் பித்தன்
3. எங்கும் மெளனம், ஏகாந்தப் பெருங்ககனம்.-- தூரத்திலே ஒரு நெருப்புச் சுடர் . - . அவ்வளவுதான் :
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
எனினும் எவ்வித காரணமுமின்றிப் பயனிலைகள் தோன்றா வகையில் வாக்கியங்களை அமைக்க வேண்டியதில்லை,
தமிழிலே செயப்படுபொருள் குன்றிய வினை (Intran. sitive verb), GafuliuGQLITCsóir (56ir pit 6606.7 (Transitiveverb) என்னும் இருவகை வினைமுற்றுக்கள் உள்ளன.
எதை, யாரை, எவற்றை முதலாம் வினாக்கள்.எழுப்பப் பட்டு வாக்கியத்தில் விடைகாண முடியாத நிலையில் அமையும் வினைமுற்றுக்கள் செயப்படுபொருள் குன்றியவை.
1) அவன் தரையிலே
தலை குப்புற விழுந்தான் - எதை விழுந்தான்? -
விடை இல்லை

- 23 -
2) அவன் படுக்கையிலிருந்து
எழுந்தான்- எதை எழுந்தான்? -
விடை இல்லை
3) அவன் விரைவாக ஓடினான் - எதை ஒடினான்? -
விடை இல்லை
ஃ விழுந்தான். எழுந்தான், ஓடினான் என்பன செயப் படுபொருள் குன்றிய வினைகள்.
பாடினான், கற்றான், உதைத்தாள், பெற்றாள் முதலி யன செயப்படுபொருள் குன்றா வினைமுற்றுக்கள்.
செயப்படுபொருள் வெளிப்படத் தோன்றாத இடத்தும், குறித்த வாக்கியத்தின் வினைமுற்றுக்கள் (பயனிலைகள்) அச் செயப்படுபொருளை ஊகிக்க இடந் தந்து நிற்கும்.
எ . டு 1) கலைச்செல்வி அழகாகப் பாடினாள்
- எதைப் பாடினாள்? பாட்டை. 2) தமிழ்ச்செல்வன் ஒழுங்காகக் கற்றுவந்தான்
- எதைக் கற்றுவந்தான்? Luft L-Ġ GONG . 3) கமலன் கோபத்தோடு உதைத்தான்
~~~ எதை உதைத்தான்? நாயை 4) அன்று என்னிடமிருந்து இம்மாணாக்கன் பெற்றான். W எதைப் பெற்றான்? பரிசை,
ஆக, தோன்றா எழுவாய்
தோன்றாப் பயனிலை தோன்றாச் செயப்படுபொருள் என்பன வாக்கியங்களிலே சிறுபான்மையாய் அமைவது தவறாகாது, என்பது மேற்குறித்த எடுத்துக்காட்டுக்களால் ந்ன்கு
புலனாகும்.

Page 24
to telp&ariq e ~ . ···- ....--宿围遍图可ng@ -@ę@ę opus spre @ș-Teori qinoqi 119 u duo sỆ1919-æ會壩姆 ~ . . . . . -prio sa geoefde oșđògio
(googolo) afgøąľ roigo(nouai)gï---- g@おee)sJgDebbsおも」もG
-19egorioko4Te阁崛寸可 ·4 nego wo sou muri fđượ919 qię đì) o apso qit?--Iifati 57 igorelpo
109ająffracją7-TŐ || .••• •-• • • • • possieślogo dai ‘19ęgoș se @ logo@ ‘1,99 -fçınıfıđī£) upęņao relo qisĩ qolqo qp urīg)qasī1,919
nocoo-shqi)1,9€1ți ugi*ராடுடி99று சPO19 af geqofte sølge Joe) (grelo) qi@re 19 o 119orĝiĝiserings) sąsmu@@@fnfầ- qıñē uso igolio0 grelo
靈sẽ số oftewe@gørmoto) 1,9 reso qillqoq919
& qu@L 109199 19费a serbits) qe ugqig) on ugi 1995ndoqoftoo fm@tırırıố 靈f(g) (09) fogo Tōgì sựs-a muaj smre sąsg)Ġ đơnko asso 匈增強Te魯鼻 .••• ]„egyelereo que uno our osse 鲁@dbdqørløs@oトgb9@S」「 gsbsgs
asusu smru1įs@ufıO@rının solo)murus đù19( propolis quisoftsstyre, 19 1çoÚqğrenergieo(ījusqğrusteo)
· ıssaĵ1çosqīgi sąsūtsogi Isonuçsı9ug@lino9rısımevo, asusųosmn o muređùıs 09@lysosm&oumoqu@rusiş9Uı
* I I * 0 1
ܩ ܗܶܐ ܨܶܠ ܕܶܗ ܪܶܘ ܓ݁ܶܢ

魯魯魯砂
ro-oirią oメ,雷曾
494@過匈... 渝卿擔
匈兇過白g過日gé时与} e中固的過白匈
河羽晚—199}德建建
• Nogqìđòse
499 (9.99£ (JT
Igo ugi
夏
Įres) qortos@@ įrenehi
匈@
rm-urteori-nge-s (pri og uboti-illo smure@șņluns ·
1ąong)sinwes@ss0o0o4ılım
a909 ĝi ~ 7iso qo'si77 uo p-brio progowe logoo ?@?IĜfeaï1,9°C) # ouao
șđùaepos), Qq,hızıuai oumyoo 495 49f) , , , , , , (*** årsrmr, qooo !
șofissioøpssos1,909 199-æ qahiling) qism urīgo
sūtīmre oș4, ung)' rag)--Trī 寸可喻晚on p?g@ qięgę 1594. Ĝsposòoșơi 59 urīṇigo -ī-..Tri qoqosorogoo
| 1910-roigioșđĩ) geđò@ @ úsão lũ lụ9+0?tī& fn l]o
ș@ąsko qī£-Tlogoo 1,957.199&offaello --Tlogogi
}- , qiri 1991» IĜm-igoedfī) 1919
qī u-i ugi 1909 og) ugi af 57 sffr-1199.19 @ ugi
qa-i uri aeqøgŤ
*0舒
* 6 I
o8 I
* Z. s.
o 9 I
og I
* # I
* g. 1

Page 25
26
4. எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை.
மொழியின் தோற்றம் பேச்சு. பேச்சுக்கு அடிப்படை யான சிறப்பு ஒலியே எழுத்து. மொழி என்ற சொல்லே மொழி தலைக் குறிப்பதுதான் “மொழிக்கு முதற்காரணமாகிய (அணுத் திரள்) ஒலியே எழுத்து’ என்பர் நன்னூலார்,
பேச்சின்போது உணர்ச்சிக்கேற்பவும், தொலைவிலுள்ள ஒருவரைக் கூவி அழைக்கவும் உயிர் நெட்டெழுத்துக்களையோ குற்றெழுத்துக்களையோ, மெய்யெழுத்துக்களையோ அவற்றின் கால அளவுக்கும் (ஒரு மாத்திரை - கைந்நொடிப்பொழுது, கண்ணிமைப்பொழுது) கூடுதலாக நீட்டுவதுண்டு.
எ ட டு: ஐயோ (ஒ , வந்திட்டி ( டீ - இ )யோ?, தம்பீ ( பி-பீஇ) அடிச் (ச் ச்) சனெண்டால்...!
செய்யுள்களிலும் சீர்களின் குறையை நிரப்பவும் இசை நிரப்பவும் உயிர், மெய்யெழுத்துக்களின் மாத்திரையை நீட்டி ஒலிப்பதுண்டு. . ۰عب எ. டு கெழீஇய,., கெடுப்பதுாஉம். , கெட்டார்க்குச் சார் வாய் மற்றாங்கே எடுப்பதுTஉம். இலங்ங்கு வெண்பிறை சூடீசன் அடியார்க்கு
இவற்றை முறையே உயிரளபெடை, ஒற்றளபெடை என இலக்கண ஆசிரியர் வழங்குவர். தொல்காப்பியர் "இவ்வாறு நீட்டம் வேண்டும் இடங்களில் அவற்றிற்கான அளபளவுக்கு நீட்டி ஒலி எழுப்புக என்பர் புலவர்' என்பர். (எழுப்புக) என் பதை எழுஉதல்' என்ற சொல்லினால் அவர் குறிப்பிடுவார். அவர் குறித்ததிலிருந்து ஓர் உண்மை புலனாகின்றது. எழுத்து "எழு’ ‘எழுது என்ற இரண்டு வினையடிகளின் அடிப்படையிலும் தோன்றியது என்பதே அந்த உண்மை. அஃதாவது ஒலியினை (மொழிக்கு முதற்காரணமானது) எழுப்புவதும் (ஒலி வடிவு) அதனை ஏட்டிலோ, தாளிலோ எழுதுவதும்(வரிவடிவம்)எழுத்து என்ற சொல்லில் அடங்குகின்றன.
1 மொழிதல் என்ற தொழிற்பெயர், தனக்குரிய 'தல் விகுதி பெறாமலும் பகுதி (மொழி) அளவில் நின்று தொழிலைக் குறிக்கின்றது. இவ்வகையான தொழிற்பெயர், "முதனிலைத் தொழிற் பெயர்" எனப்படும் 2 நன்னூல், எழுத்ததிகாரம், எழுத்தியல் 58, 8 தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு 6.

- 27 -
இவற்றுள்ளும் ஒலி வடிவமே முதன்மையானது என்பதை மொழியியலாரும் ஒப்புவர். எழுத்துக்கு அவர்கள் வழங்கிவரும் பதம் * ஒலியன் " ( Phoneme ) என்பதாகும். 4
எழுத்தின் ஒலி வடிவம் மாறுவதில்லை. ஆனால் அதன் வரிவடிவம் காலத்துக்குக் காலம் மாறலாம் என்பதற்குக் கல் வெட்டுக்கள், காலந்தோறும் எழுந்த இலக்கணநூல்கள், அண்மையில் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தம் என்பவற்றைச் சான்று காட்டலாம். ’ ஆக, ஒரு மொழியின் ஒலிவடிவங் கள் ( எழுத்துக்களை ) மாறாமலும் திரிபடையாமலும் பேணு வதே அதன் தனித்தன்மையைக் காப்பதற்கு வழி' என்று இலக்கண ஆசிரியர் உணர்ந்தனர்.
தமிழ் மொழியில் எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு (மாத்திரை), அவை பிறக்கும் இடங்கள் (பிறப்பியல்), அவை பிறக்கும் இட அடிப்படையில் முதல், சார்பு எழுத்துக்களாய் ஆதல், மொழிக்கு முதலில், இடையில், கடையில் வரும் எழுத் துக்கள் (முதனிலை, இடைநிலை மெய்ம் மயக்கம்1, இறுதி நிலை) இவை எனல், சொற்கள் ஒன்றுடன் மற்றொன்று புண ரும் ஒழுங்குமுறை (புணர்ச்சி ) என்பன முதன்மைப்படுத்தப் பட்டுத் தமிழ் இலக்கண நூல்களிலே ( எழுத்ததிகாரத்தில் ) விரிவாகப் பேசப்படுகின்றன.
தமிழிலே பயின்றுவரும் சொற்கள் நான்கு வகைகளாய்ப் பாகுபடுத்தப்பட்டன. தமிழ் ( செந்தமிழ் நிலம்) நிலத்திலே தமிழ் மக்கள் உருவாக்கிக் கையாண்ட சொற்கள் இயற் சொற்கள். தமிழ் நிலத்தினைச் சூழ்ந்திருந்த பன்னிரு நிலங் களிலே ( கொடுந்தமிழ் நிலங்களிலே ) வழங்கித் தமிழ் நிலத் திற்கு அறிமுகமானவை திசைச் சொற்கள். ஒரு காலத்திலே பாரத நாட்டின் பிரதேசங்கள் எங்கணும் சமயம் பண்பாடு முதலியவற்றை இணைத்து நின்ற தேசிய மொழியான சமஸ் கிருதத்தினூடாக வந்தவை வட சொற்கள். (ஆரியச் சொற்கள், வடசொற்களாய் வழங்கின. ஆரியச்சொல் - த்ருஷ்டி, வட சொல் - திருட்டி. )
1 ** எழுத்து என்னும் சொல்லிற்கு " ஒலியன் " என்பதுவே
முதற்பொருள் மொழி மரபில்.’
( டாக்டர் வ. சுபமாணிக்கம் மாற்றொலியன் -
சிந்தனைக்களங்கள் - 23 )

Page 26
---- 2 8 ---
இவற்றோடு "திரிசொற்கள்" என்பதொரு பாகுபாடும் உண்டு. ஒரு பொருள் குறித்த வேறு சொல்லாகவும் வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் திரிசொற்கள் இருவகை யின என்பர் தொல்காப்பியர். 1 ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் பொருளை அரிதாக உணர்த்துவனவே திரிசொற்கள் என்பர் நன்னூலார். 2 இவை பற்றிய விரிவினையும் பயன்பாட்டினை யும் பொருத்தம் பொருத்தமின்மையையும் "திரிசொற்கள்’ என்ற இயலில் விரிவாக நோக்குவோம்.
இங்குத் திசைச் சொற்கள், வடசொற்கள் பற்றி விளக்கு வதே முதன்மை இலக்காகும்.
"இயற்சொல், திரிசொல் உள்ளிட்ட நால்வகைச் சொற் களையும் செய்யுள்களிலே தொடுக்குங் காலத்தில், மெல் லெழுத்தை வல்லெழுத்தாகவும், வல்லெழுத்தை மெல்லெழுத் தாகவும், சில இடங்களிலே சில எழுத்துக்களைக் கூட்டியும் , குறைத்தும் அமைத்துக்கொள்வதும் செய்யுளின்பத்திற்கு வேண் டப்படும் என்று புலவர் உரைப்பர். 8 ஆனால், இவ்வாறு செய்வது ஒலிமரபினின்றும் மீறப்படாததாய் இருத்தல் வேண் டும் என்பதும் கவனிக்கத்தக்கதே. சிறப்பாக உரைநடையில் இத்தொடுப்புக்கள் வேண்டப்படாதன.
திசைச் சொற்களை உள்ளடக்கிய பிறமொழிச் சொற் களையும் வடசொற்களையும் மொழிபெயர்த்துக் கையாளலாம். இதற்கு முடியாத பொழுது மட்டுமே அவற்றைத் தமிழ் ஒலி மரபுக்கு மாறுபடாதனவாய்த் தமிழுக்குக் கொண்டுவரலாம்.
இம்முடிபுக்கு வித்திட்டவரும் தொல்காப்பியரே. வட சொற்களைத் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத் துக் கொண்டே தமிழிற் கையாளலும், வடமொழிச் சிறப் பெழுத்துக்களுக்கு மாற்றீடுகளாகத் தமிழ் எழுத்துக்களைக் கையாளலும் ( திரித்துத் தமிழ் ஒலி மரபுக்கேற்ப வழங்கலும் ) முறைமை என்று அவர் குறித்தமை பிறமொழிச் சொற்களைக் கையாள்வதற்கும் பொருந்துவதே. 4 V
1 தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 399 2 நன்னூல், சொல்லதிகாரம், பெயரியல் 272 3 தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 403
- மேற்படி - 401, 402

- 29 -
ஐரோப்பியரின் வருகையிலிருந்து பிறமொழிச் சொற்கள் மேலுங் கூடுதலாகத் தமிழில் வந்து சேர்ந்தன. ஆங்கிலர் காலத் திலோ அவை அளவு கடந்து பெருகலாயின. நவீனகாலத்தின் அறிவியற்றுறைகள் பலவும் தமிழுக்கு அறிமுகமான பொழுது முன் எக்காலத்திலும் அறிமுகமில்லாத புதிய புதிய சொற் களை மொழிபெயர்த்தோ மொழிபெயர்க்க முடியாதபோது திரித்தோ, திரிக்காதோ கையாள வேண்டியதாயிற்று.
* புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதத்தின் நுட்பங்கள் கூறும் பற்பலவாகிய அறிவியற்றுறைகள் மேலை நாடுகளில் மெத்த வளர்கையில், "எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல் தமிழ் எவ்வித மாற்றத்தினையும் உள் வாங்காது "நிலைத்திருத்தல் எங்ங்ணம்? எனவே புதிய வரவு களை "விருந்து' என வரவேற்கும் பாங்கு தமிழின் அறிவுல கத்திலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முளை கொண்டதில் வியப்பில்லை.
ஆனால், தொடக்கத்திலே அறிமுகமான கலைச்சொற்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்தே பெறப்பட்டன.
எ-டு: அட்சரகணிதம் அல்லது பீஜகணிதம் - Algebra
இரசாயனம் , , - Chemistry கேத்திரகணிதம் - Mathematics சமாந்தரரேகை - Equator பூமிசாத்திரம் - Geography பிராண வாயு - Oxygen பெளதிகம் - Physics
விஞ்ஞானம் - Science
ஆங்கிலத்துக்கு ஈடான கலைச்சொற்களை வடமொழி யூடாகவே பெறமுடியும் என்றும் தமிழுக்கு அவற்றை ஈடுசெய் யும் திறன் இல்லை என்றும் கொண்ட தாழ்வுச் சிக்கல் நீண்ட நாளாய் இருந்து வந்தது. இன்றும் அது முற்றாய்த் தளர்ந்துவிட்டது என்றும் கூறல் இயலாது. எனினும் தமிழிலும் அறிவியற் கலைச் சொற்களை உருவாக்கலாம் என்ற தந்நம்பிக்கை கொண்டோர் சிலரின் முயற்சியால் இன்று தூய தனித் தமிழ்ச் சொற்களும் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன,
அட்சரகணிதம், எழுத்துக்கணியம் எனவும், இரசாய னம் வேதிநூல் எனவும், கேத்திரகணிதம் கணியம் எனவுழ்,

Page 27
س- 30 --
பிராணவாயு உயிர்வளி எனவும், சமாந்தரரேகை புவி நடுக்கோடு எனவும், விஞ்ஞானம் அறிவியல் எனவும், பெளதிகம் இயற் பியல் எனவும் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளன. (வேதி - வடசொல்) இம்முயற்சி தமிழின் வெளியீட்டாற்றலையும் ஒலிப்பேணுகையை யும் சொற்களஞ்சியத்தையும் வளர்க்கும் என்பதற்கு ஐயமில்லை.
ஆனால், ஆங்கிலத்தின் வாயிலாய் அறிமுகமாகும் எல் லாச் சொற்களையும் தமிழுக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதிலும் இடர்ப்பாடுகள் பல உள்ளன என்பதும் உண் மையே. இவற்றைத் தவிர்த்து விடலாம் என்ற துணிவோடும் தமிழ் என்ற நினைப்போடும் வடசொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் இணைத்துக் கலைச்சொற்களை உருவாக்கியுள் ளமையும் இங்குக் குறித்துக் காட்டவேண்டிய ஒன்றாகும்.
காலனித்துவம் (Colonialism), சோஷலிச யதார்த்த 6 in 5lb (Socialistic Realism), G.55u sntriggai) (National Congress) என்பன இவ்வாறு அமைந்த சொற்றொடர்கள்.
இன்று நிலைமை ஓரளவு மாறிவருகின்றது. "இஸ்ம்" (sm) 'இயம்" ஆகின்றது. (மார்க்சிஸம் - மார்க்சியம்) சாஸ்திரம் சாத்திரம் ஆகி நூல் ஆகி இயலாக மாறியுள்ளது. (மானச சாஸ்திரம், உளநூல், உளவியல்). இவை வரவேற்கத்தக்கனவே.
அறிவியற்றுறையிலே மூலச் சொல் வடிவங்களை இனங் காணும் வகையிலும் அதேபோது தமிழ் ஒலிப்பு முறைக்கு உகந்த வகையிலும் கலைச்சொற்களைக் கையாள்வதும் மொழிபெயர்க்கக் கூடியனவற்றை மொழிபெயர்ப்பதும் முதன்மையானவையாகவும் மொழி வளர்ச்சிக்கு உகந்தன வாகவும் கொள்ளப்படுகின்றன.
எ - டு: 1) வானொலி, தொலைக்காட்சி, வெப்பமானி
i - மொழி பெயர்ப்புக்கள் 2) கேள்வி , நிரம்ப ல், தளம்பல், உயிரி ، 17܀ - பொருத்தமான தமிழ்ச்சொற்கள்
ஆனால், தாம் கையாளும் கதைமாந்தர், கதை நிகழ் களம் என்பவற்றை உள்ளது உள்ளதுபோலவே + யதார்த்த மாகக் - கொண்டுவரல் வேண்டும் என்ற முனைப்பினால் இலக் கியம் சமைப்போர் (எழுத்தாளர்), வரைகடந்து ஆங்கிலச்

س- 31: : س
சொற்களையும் திசைச் சொற்களையும் வட சொற்களையும் கலந்து எழுதித் தமிழின் ஒலிமரபையும் வாக்கிய அமைதியையும் சிதைப்பதையும் மக்களுக்காக இலக்கியம் சமைக்கின்றோம் என்று கூறிக்கொண்டு அவர்கள் அறியாத விளங்கிக்கொள்ளவிய லாத சொற்களைக் கையாண்டு மயக்கம் ஏற்படுத்துவதையும் நோக்குகையில் மிகுந்தகவலை உண்டாகின்றது. புதினத்தாள் கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி என்பனவும் இவர்களின் அழிப்புக்குத் துணைபோவதும் கண்கூடு.
எ டு: 1) 1983 இல் மீரோ காலமானார். அவருடைய் ஒவி யக் கண்காட்சி நியூயோக்கிலுள்ள “மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆட்சில் நடத்தப்பட்டது. (கேட்லனியக்கலை - அநிருத்தன் - சுபமங்களா, ஆகஸ்ட் 1985 (41)
ஆங்கில மொழிபேசும் நகரான நியூயோக்கில் ஆங்கிலத் தில் நிறுவனப்பெயர் அமைவதில் தவறில்லை. ஆனால் தமிழ் வாசகருக்கு அதனை அறிமுகம் செய்கையில் "புத்தோவியக் காட்சியகம்’ என எழுதுவது பொருத்தமல்லவா?
2) ஹட்சன் நதிக்கரையை ஒட்டி,ரிவர்ஸைட் ட்றைவில் கொலம்பியா யூனிவர்ஸிடியைத் தொட்டுக் கொண்டிருந்த அபார்ட்மெண்டை விட்டுவிட்டுப் புறநகரில் வசதியானவர்கள் வாழும் ஸ்பிரிங்டேலில் தனிவீட்டுக்கு மாறினார்கள்.
(சிவசங்கரி - இனி, பக்கம். 6) கொலம்பியா, ஸ்பிரிங்டேல் என்பன இடப்பெயர்கள். அவற்றை அவ்வாறே எழுதுவதிலே தவறில்லை. யூனிவர்ஸிட்டி (பல்கலைக் கழகம்) ரிவர்ஸைட்றைவ் (ஆற்றங்க břů பகுதி), அபார்ட் மெண்ட் ( வீட்டுத் தொகுதி ) என்கினவும் தமிழ்ப்படுத்த இயலாதனவா?
3) "சும்மா ஒரு ஸஸ்பிஷன் ரிேல வாரண்ட்இல்லாது அரெஸ்ட் பண்றதுக்கு உங்களுக்கு செக்ஷன் இருக்குதே வி.ஆர் பி. ஸி 54, 55, 51, 65, 15. ; : (சுஜாதா - வஸந் ஸஸ்பிஷன் (ஐயம் - ஐயத்தின் பேரில்). வாரண்ட் (அழைப் பாணை ) செக்ஷன் ( பிரிவு ) என்பவற்றைத் தமிழ்ப்படுத்தல் முடியாதா? . ፳
வஸந்த் பக். 124)
இதே புதினத்தின் அடுத்த பக்கத்தில் வரும் வாக்கியமும் நோக்கத்தக்கதே.

Page 28
- 32 -
** ராத்திரி நீ ஸ்டேஷன்ல இருந்தா ஸேஃப்னு தோணுது. இன்ஸ்பெக்டர் உங்களுக்கிஷ்டமில்லேன்னா கூட நியூஸன்ஸ் கேஸ்லயாவது இவனைப் பிடிச்சு உள்ளே தள்ளுங்க. '
( மேற்படி பக் 125 ),
எழுத்தாளரின் இப்போக்கிற்கான அடிப்படை உளவியல் ஆராயத்தக்கது. ஆங்கில எழுத்தாளர், மேல்தட்டு மக்கள் என் போர் பிரெஞ்சு மொழிச் சொற்களையும் சொற்றொடர்களை யும் வாக்கியங்களையும் இடையிடையே கையாள்வது, தமது கல்வியறிவையும், மேட்டிமையையும் புலப்படுத்தும் என்று அவற்றைக் கையாண்டதாய் அறிகின்றோம். தமிழ் கற்ற அறி ஞரும் இடையிஓடயே வடசொற்களைக் கையாள்வதன் மூலம் தமது மேல் தகைமையைப் புலப்படுத்துவதாய் நம்பினர். இன்று ஆங்கிலம் ஆட்சிமொழித் தகுதியை இழந்துவிட்டாலும் அத னைக் கஞ்சிக்குள்ளே பயறுபோலக் கையாள்வது பெருமையாகக் கொள்ளப்படுகின்றது போலும்! ஆங்கிலக் கல்வியும் அறிவும் இன்றியமையாதவை என்பதை இன்று எவரும் மறுக்கார். ஆனால் தமிழும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள நடை மூலம் அவற்றைக் கட்டிக்காக்க வேண்டுமா, என்பதே கேள்வி.
இந்தக் குறைபாடு ஆங்கில மொழியை ஊடகமாகக் கொண்டு கற்றோரிடையில் மட்டுமன்றித் தமிழ் மூலம் கற்ற அறிஞரிடையேயும் நிலவுவதே செரித்துக்கொள்ள இயலாததா கின்றது.
* படைப்பிலக்கியத்தில் Creative Process க்கு நான் மிகுந்த அழுத்தம் தருகிறேன். Creative என்பது எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தோன்றுகிறது.
( கோவை ஞானியை, சூத்ரதாரி, சிபிச்செல்வன்,
கோவிந்தராஜ் ஆகியோர் நேர்கண்ட பொழுது, கோவைஞானி (அண்ணாமலைப் பல்ககைகழகத்தில் - கீழை நாட்டு மொழிப்பட்டம் B, O L. பெற்றவர். தமிழை முறையாகக் கற்றவர்.1 கூறியது ) -
படைப்பிலக்கியம் என்றபின் படைப்புப் படிமுறை என் பதை மட்டும் ஆங்கிலத்திலே சொல்ல வேண்டிய இன்றியமை யாமை ஏன்? (Creative ஆ Creativity யா? என்பனவும் ஐயங்கள்.)

as 3 -
இவற்றுக்கும் மேலாகச் சில சஞ்சிகைகள் தங்கள் தலைப் பையே (ஜூனியர் விகடன், இந்தியா டுடே,கரியர்) ஆங்கிலச் சொற்கள் கொண்டு வழங்குவது ஏன் என்பதும் விளங்காத புதிராகவேயுள்ளது.
படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுப் பெருமளவு பொருந்தாவிடினும், தமிழ் ஒலிப்பு முறைக்கு முர ணான சொல்லாக்கம் அமைதல் கூடாது என்பதையும் கலைச் சொல்லாக்கத்திலே கடைப்பிடிக்க வேண்டிய முறைமை இது என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. s
* தமிழ் மொழியிலே ஆட்சியிலிருக்கும் சொற்களை ஆராய்ந்து கண்டறிதல், நீாம் செய்தற்குரிய முதற்பணி யாகும். 'வடமொழி, தமிழ்மொழியெனுமிரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே யென்றே எண்ணுக' என்னும் கூற்றினை நாம் முற்றிலும் ஒப்புக்கொள்ளாவிடினும் வடமொழியி லிருந்தெடுத்துத் தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்கள் என்று கடிந்தொதுக்குதல் மேற் கொள்ளாது, அவை தம்மை ஆக்கத் தமிழ்ச் சொற்களாகத் தழுவிக் கொள்வதே முறைமையாகும்.
தமிழிலே சொற்களை ஆக்கும் வகை பற்றி, "ஆக்கச் சொற்கள்’ என்ற கட்டுரையிற் காணல்ாம்.
விபுலாநந்த அடிகள் "கலைச் சொல்லாக்கம்’, இலக்கியக் கட்டுரைகள், 154.

Page 29
سر بیژن -
1. பின்வரும் வாக்கியங்களிலே பொருத்தமானவையாயும் பொருத்தமற்றவையாயும் உள்ள கருத்துக்கள் எவை என் பதை முறையே V x என்று அவற்றிற்கு எதிரிலுள்ள அடைப்புக் கோட்டினுள்ளே இட்டுள்ளோம்.
1) தமிழிலே பண்டுதொட்டுப் பிறமொழிச் சொற்கள் மிக குறைந்த அளவிலாயினும் கலந்தே வந்துள்ளன. IV/ 2) தொல்காப்பியர் குறித்த திசைச்சொற்கள்
பிறமொழிச் சொற்களையும் உள்ளடக்கின. (x 3) ஒரு மொழிக்குரிய எழுத்துக்களின் ஒலி மரபு
என்றும் பேணப்படல் இன்றியமையாததாகும் V1 4) கலைச்சொல்லாக்கத்தில் பிறமொழிச் சொற்
களைத் தாராளமாகக் கையாளலாம். (ҳ } 5) ஆக்க இலக்கியங்களில் உரையாடலை இயல்
பானதாக அமைத்துக் கொள்ளப் பிறமொழிச் சொற்களை அளவு மீறிக் கையாள்வது தவறு V )
நடைமுறையிலே பொதுப்பொருளில் வழங்கும் சொற்கள், கலைச்சொற்களாகவும் பயில்வதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
GrGoof? (Personnel), கேள்வி (Demand), நிரம்பல் (Supply). 26Aå& Go (Motivation), luribuổiv“ (Diotribution), பருமட்டம் (approximation , கரைசல் (Solution), அழுத் | giò (Pressure).
(இவை போன்ற பொதுப் பொருட் சொற்கள் கலைச் சொற்களாகப் பயன்படுவதனை நோக்கி அத்தகைய சொற் களைப் பட்டியலிடுவது, பயனுள்ள முயற்சி.)
இடைநிலை மெய்ம்மயக்க விதிக்கேற்பப் பின்வரும் சொற்கள் மீளமைக்கப்படுகின்றன.
பிராப்தம் - பிராத்தம் (பிராரத்தம்), வித்வான் - வித்து வான், சக்ரவாகம் (சக்கரவாகம், சக்கிரவாகம்), | Gig á6060T - பிரச்சினை, ஆச்ரமம் - ஆசிரமம், ஆச்சிரமம், கலாச்சாரம்கலாசாரம், சாத்விகம் - சாத்துவிகம், அக்ரகாரம் - அக்கிர காரம், ஆச்சர்யம் - ஆச்சரியம், சந்யாசம்- சந்நியாசம், ருத்ரன் - உருத்திரன் மான்யம் - மானியம் பிரக்யாதி - பிரக்கியாதி,

(தமிழகத்து எழுத்தாளரின் வட்சொல்லாட்சியில், தமிழ் ஒலிமரபு பேணப்படாமை மிகப்பரவலாகக் காணப் படுகின்றது. எம்மவர் இவ்விடயத்தில் அதிகம் பிழைவிடுவ தில்லை; எனினும் முன்னவரை நம்மவரும் பின்பற்றும் நிலைமை ஏற்படாதிருக்கவே "இடைநிலை மெய்ம்மயக்க மரபு இங்கு அறிமுகமாகின்றது.)
பின்வரும் வாக்கியங்களில் வந்துள்ள வடசொற்கள் (இயன்ற அளவு) , ஆங்கிலச் சொற்கள் என்பவற்றிற்கு மாற்றீடுகளாகத் தமிழ்ச்சொற்கள் வழங்கப்படுகின்றன. 1) சில பெண்களோடே பார்வை அப்படித்தான். ஏ கைன்ட் அ.ப் இன்விடேஷன் டு பெட் அன்ட் இட் மே மீன் நதிங். சில பெண்களோடே பார்வை அப்படித்தான். படுக் கைக்கு அழைக்கும் ஒரு வகையான அழைப்பு, இது தவிர வேறு பொருள் எதுவுமில்லை (இவ்விடத்தில் ஆங்கில வாக்கியங்களை ஆசிரியர் கையாண்டதன் நோக்கம் தாம் சொல்வது ஆபாசம் என்ற தற்கூச்சத்தினால் என்று கொண்டாலும், (ஆங் கிலம்) படித்தோரைப் பொறுத்தவரை அவர்களின் பண் பாடு இத்த ஆபாசத்தை எளிதாக ஏற்கும் என்பதா?) 2) இன்டர்நெட் உலகின் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை இணைக்கும் இந்த வலைப்பின்னலை இந்த சகாப்தத்தின் மகத்தான சாதனை என்று தாராளமாகச் சொல்லலாம். (உலகை இணைப்பதாகிய இந்தக் கணனி வலைப் பின் னலை இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்று தாராளமாகச் சொல்லலாம்.) சாதனை - நிலைநிறுத்துகை. எனினும் சாதனைக்கு மாற்றுத் தமிழ்ச்சொல் வேண்ட்ாத அளவிற்கு அது தமி ழாகவே மாறிவிட்டமையால் விலக்கவேண்டுவதில்லை.) 3) ஒரு நல்ல கதை எனக்குள்ளே ஓடீட்டே இருந்தது. அதை டெவலப் பண்ண ஆரம்பிச்சேன் காலையிலே நியூஸ்பேப்பர் படிச்சாக்கூட அதுலே ஏதாவது கிடைக்குமானு தேடிப்பார்க் கிற அளவு தீவிரம். சட சடன்னு விவரங்களும் களமும்பிடிச்சு நான் என்ஜினியர்க்குக் கதைரெடிபண்ணினேன்.பாக்கட்லை ராக்கட் வைச்சிருக்கிறமாதிரி ஒரு கதை. S. ஒரு நல்ல கதை எனக்குள்ளே ஒடிட்டே இருந்தது. அதை வளர்க்க ஆரம்பிச்சேன். (தொடங்கினேன் காலையிலே செய்தித்தாள் படிச்சாக்கூட அதுல ஏதா

Page 30
4)
- 3 6 -
வது தேடிப்பார்க்கிற அளவு தீவிரம் (விரைவு, அவா! சடசடன்னு விபரமும் (கதைக்கான விரிவான செய்தி * களமும்பிடிச்சு எஞ்ஜினியர்க்கு (பொறியியலர்-ஆனால் கதைத் தலைப்பே எஞ்ஜினியர்' என்பதால் மாற்ற வேண்டியதில்லை) கதை ஆயத்தம் ஆயத்தம் - ஹிந் திச் சொல், தமிழ் - முன்னேற்பாடு) செய்தேன் சட்டைப்பையில் ஏவுகணை வைச்சிருக்கிற மாதிரி ஒரு
கதை
இது சத்தியத்தின் ஒலி. எந்த வாசகனாலும் இனங்காண (pliquid. GTGOT (Gau There was something in common in the diversity of style which employ.
( இது சத்தியத்தின் (உண்மையின் ஒலி. எந்த வாசக னாலும் (படிப்பவனாலும் இனங்காண முடியும்.
எனவே நான் உருவாக்கும் நடைப் பாணியில் நடைப்
பாங்கில் வேற்றுமைக்கிடையே ஒற்றுமையாய் ஏதோ ஒன்று அமைந்து விடுகிறது.)
5) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள்
guay;5Qg56 folution Control - board assir Sysbglid இன்று இந்தியாவில் Polution குறைந்துள்ளது என்று யாராவது சொல்ல முடியுமா? , ,
சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க (பேண) எத்தனையோ
சட்டங்கள். ஆயிரத்தெட்டு சூழல் மாசுறலைக் கட்டுப் படுத்தும் அறிவுரைக் குழுக்கள் இருந்தும் சூழல் மாசு றுவது குறைந்துள்ளது என்று யாராவது சொல்லமுடி யுமா? '. இங்குத் தரப்பட்டுள்ள மாற்றீட்டு வாக்கியங்களிலே வடசொல், இந்திச்சொல் என்பவற்றின் தமிழ்ச்சொற் கள் அடைப்புக் குறியுள்ளே தரப்பட்டுள்ளன. ஏனெனில் குறித்த சொற்கள் தமிழாகவே ஆகிவிட்டன.
எஞ்ஜினியர் ஆங்கிலச் சொல்லாயினும் அது கதைத் தலைப்பு என்பதால் தவிர்க்கப்பட வேண்டியதில்லை. ஆனால் முழுமையான ஆங்கிலச் சொற்கள், வாக்கியங் ள் என்பன கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டி யவை என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.
நாம் எழுதுவனவற்றை ஆங்கிலம் கற்காதவர்களும் வாசிக்கிறார்கள் என்பதை மனங்கொள்வது நன்று

سے 837 ۔س۔
5. ஆக்கச் சொற்கள்
** பெயர்கள், இடுகுறி, காரணம் என்பவற்றோடு மரபும் ஆக்கமும் சேர்ந்து நான்கு வகையின. வினையாலணையும் பெயர் ( வினைக்குரிய காலமும் காட்டிப் பெயர்க்குரிய வேற் றுமையும் ஏற்கும் பெயர்கள். எ - டு வந்தவன், கரியான் ) தவிர்ந்த மற்றைய பெயர்கள் காலங்காட்டா; வேற்றுமைக்கு இடம் அளிக்கும். ( கந்தன், கந்தனை, கந்தனால். ) அவை, திணை பால், இடம் என்பவற்றுள் ஒன்றினை ஏற்பனவும் அம்மூன்றுக்கும் பொதுவாய் வருவனவுமாம். ** 1
மொழியின் தேவைகள் காலந்தோறும் விரிவடைகின்றன. இவ்விரிவிற்கு அமைவாய்ப் புதிய சொற்கள் ஆக்கப்படுதலின் இன்றியமையாமையை இலக்கண ஆசிரியர் உணர்ந்துள்ளமை மேற்குறித்த கூற்றினால் நன்கு புலனாகின்றது. ஒரு மொழியின் வெளிப்பாட்டுத் திறனும் வளமும் அதன் சொற்களஞ்சிய அள விலேயே தங்கியுள்ளன. " போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ' என்ற மனப்பான்மை அறிவுத் தேட்டத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாது.
சொற்களை ஆக்குகையில், அவை குறிக்க வேண்டிய பொருளின் முழுக் கருத்துமோ, சாரமோ எப்பொழுதும் அமைந்துவிடும் என்று எதிர்பார்த்தல் இயலாது. எடுத்துக் காட்டாக, " காகம் ' என்ற சொல்லை நோக்குவோம். அது " கா கா " என்று கரைவதைக் கண்டு அதற்கு அப்பெயர் வழங்குகின்றது. அதன் நிறம், இயல்பு, இனம் என்பன காகம்’ என்ற சொல்லினுள் அடங்கவில்லை. இதுபோன்றே ஒவ்வொரு சொல்லையும் நுணுகி நோக்கினால் அது தன்னளவில் முழுமை யானதாய் இல்லாமையைக் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் பெயர்கள் பொருள்களை அடையாளங் காண்பதற்கு-மற்றைய பொருளிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்கு - உதவுகின்றனவே யன்றி அவற்றின் சாரம் யாவற்றையும் உட்கொள்வனவல்ல. எனினும் சொற்பிரபஞ்சம் இன்றேல் பொருட் பிரபஞ்சமே இல்லை என்னும் அளவிற்குச் சொற்களும் சொற்கள் அமைந்த மொழியும் எம்மீது ஆட்சி செய்து வருகின்றன ஆனால் சொற் களுக்கு நாம் அடிமையாகாது, அவற்றை நாம் ஆட்சிப்படுத்தி எமது உணர்ச்சி, அறிவுத் தேவைகளுக்குப் பயன் செய்வது
நன்னூல் - சொல்லதிகாரம் , பெயரியல் 275.

Page 31
- 38 -
எமது கடன். இவ்வியல், சொல்லாக்கத்தின் சில முதன்மை யான கூறுகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுகின்றது.
மிகச்சிறிய வேர்ச்சொற்களோடு இலக்கண உறுப்புக்களை இணைப்பதனாற் புதிய சொற்கள் உருக்கொள்கின்றன.
எ - டு:- இணை இணைத்தல், இணைதல், இணைவு இணைப்பு, இணையம், இணைகை, இணைந்தான், இணைந்தது, இணைந்த, இணைந்து
பண் - பண்பு, பண்பாடு, பண்(ணு), பண்ணுதல், பண் ணல், பண்ணு, பண்ணி, பண்ணிய, பண்ணினான்
வடமொழியிலே வினை யடி களி லிருந்து பெயர். வினைச்சொற்கள் யாவும் பிறக்கின்றன. அவற்றைத் "தாது” என்பர் வேர்ச்சொல் என்பதும் ஒன்று, தமிழின் வேர்ச்சொற் கள் பெயர், வினை இரண்டும் தோன்றுவதற்கு ஒரளவே இடம் தருகின்றன. வடமொழிச் சார்புடைய இலக்கணிகள் தமிழ் வேர்ச் சொற்களைத் தாது எனலாம் என்பர். மொழியியலார் இதனை ஏற்கார். உரிச்சொற்களைக் குறைச்சொற்கள் என் பதும் உண்டு. இவை எவ்வாறாயினும் சொல்லர்க்கத்திற்கு மூலமான வேர்ச்சொற்கள் (பெயரடியானவையும், வினையடி யானவையும்) தமிழில் உன்டென்பதும் அவற்றின் விரிவாக்க மாகவே கருத்து வெளிப்பாட்டிற்கான சொற்கள் தோன்றுகின் றன என்பதும் உண்மைகளே. :
இங்கு நாம் "ஆக்கச் சொற்கள்’ என்று குறிக்கும் சொற் றொடரின் கருத்துப் பரப்பு சமய, சமூக, இலக்கிய, பண்பாட் டுத் தொடர்பிற் புதியனவாய் ஆக்கப்படும் சொற்களிை மட் டுமே உள்ளடக்கியதாகும். ';
ஆக்கச் சொற்களை இவ்வியலின் எல்லைக்குள் இரு பிரிவுகளாய் வகுத்துள்ளோம். w
1) பிறமொழிகளிலிருந்து பெற்றுத் தமிழ் மொழியின் ஒலியியல்புக்கு உகந்த முறையில் அமைத்துக் கொண் டவை. (ஒட்சிசன், ஐதரசன், இலத்திரன்) 2) பிறமொழிச் சொற்களையோ சொற்றொடர்களையோ மொழிபெயர்த்துக் கையாளப்படுபவை. (தனிமம், இயற்பியல், பொதுநலவாயம்) *

--- 39 --س--
வடசொற்களைத் தமிழில் அமைத்துக் கொள்ளும் முறை மையை முதலில் வகுத்துத் தந்தவர் தொல்காப்பியரே என முன்னைய இயலிலே எடுத்துக் காட்டினோம். வடசொற்களை மட்டுமன்றிப் பிறமொழிச் சொற்களையும் தமிழில் அமைத்துக் கொள்வதற்குத் தொல்காப்பியரின் விதி பொருந்துவதே. எனவே அதனை முதலில் நோக்குவோம். ء
1) வடசொல்லுக்கும் தமிழ்ச் சொல்லுக்கும் பொது வான எழுத்துக்களாலான சொற்களைக் கொள்ளல். (இதனைத்
தற்சமம்" என்பர்.)
எ - டு: வாரி, மேரு, குங்குமம், மணி, சந்தனம், விமலம்.
2) வடசொல் சிதைந்து அதற்குரிய சிறப்பெழுத்துக்கு மாற்றீடுகளாய்த் தமிழ் எழுத்துக்களைப் பெற்றவற்றைக் கொள்ளல். இதனைத் தற்பவம் என்பர்)
எ - டு: ரம்யம் - அரமியம், ரங்கம் - அரங்கம், விஷம் - விடம், ஜலம் - சலம், ஹரன் - அரன், பங்கஜம் பங்கயம், பகம் - பட்சம், பக்கம், ஸர்ப்பம் - சர்ப்பம், அஹங்காரம் - அகங்காரம்.
3) பாகதமொழி (பிராகிருதம்)க்கூடாகத் திரிபடைந்து தமிழுக்கு வரல் (திரிபு 1 ve
ஆக்ஞா - ஆணை, விருத்தம் - வட்ட்ம், கிருஷ்ண - கண்ணன், பிரதிமா - படிமம்.
இவற்றைவிட , தொல்காப்பியர் வடசொற்களைத் தமி
ழில் மொழிபெயர்த்தும் கையாண்டமைக்குப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை சில எடுத்துக்காட்டுகள் தந்துள்ளார்.
ST - 6: வைதிகப்பிரக்கிரியை - செய்யுள்வ கு. இலெகிகப் பிரக் கிரியை-உலகவழக்கு, அஸப்யம்-அவையல்கிளவி.(இடக்கரடக்கல்) (தொல்காப்பியத்தின் காலம் - இலக்கணச் சிந்தனைகள்)
தொல்காப்பியரின் வடசொல் அறிமுகம் நன்னூலாரால் மேலும் விரிவாக்கம் பெறுகின்றது. 1 மொழிக்கு முதலில்வராத ய, ர, ல, ட எழுத்துக்களுக்கு முறைய்ே'இ; அ, இ, உ; அ, உ; * நன்னூல், எழுத்ததிகாரம், பதவியல் (146, 147, 148, 149 , 150.) நன்னூலுக்கு முன்னரே வீரசோழியம் என்ற இலக்கண நூல் தோன்றி, வடமொழி இலக்கண மரபுகளை வரையறை கடந்து, தமிழிற் புகுத்திய்து. ஆனால் நன்னூலோ வடமொழி மரபை அங்ங்ணமே ஏற்காது தமிழ் மரபைப் பேணிய வகையிற் சிறப்புடையது.

Page 32
سے 40 سے
என்பவற்றைச் சொல்லின் முதலில் இடல் வேண்டும் என வழி காட்டினார். 6 - (6: 1) 'ய'- யமன் - இயமன். ( இன்று யேசு, இயேசு என்று இரு வகையிலும் எழுதப்படுகின்றது. ஒரு காலத்தில் யுத்தகாண்டம் உயுத்தகாண்டம் எனவும் வழங்கியதுண்டு.) 2) "ர" - ரங்கம் - அரங்கம், ராமன் - இராமன்,
ரோமம் - உரோமம். 3) "ல" - லஞ்சம் - இலஞ்சம், லோகம் - உலோகம்
"ட" - டம்பம் - இடம்பம்,
இடைநிலை மெய்ம்மயக்கத்துள் அடங்காத ஒற்றெழுதி துக்கள் வடசொற்களினிடையே வரின், அவை எவ்வாறு மாற் நீடு செய்யப்படல் வேண்டும் என்றும் நன்னூலார் வழிகாட்டி 60Yr ITrif.
எ - டு : காவ்ய(ம்) дшка காவியம், காப்பியம்
வக்ரம் o வக்கிரம் சுக்லம் - சுக்கிலம் பத்மம் பதுமம் பக்வம் பக்குவம் அர்த்தம் - அருத்தம்
தமிழ் எழுத்துக்களின் ஒலியியல்பினைப் பேணுதலில் வடசொல் வரையறைகள் பிறமொழிச் சொற்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதற்கும் பொருந்துவனவே. ஆட்பெயர்களுக்கு இவ்விதிகளை வற்புறுத்தல் மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ( கொட்றிங்ரன் - கொடிறிங்குரன், டட்லிஸ்டாம்ப் - இடட்டிலித் தாம்பு, ஹர்ஷன் - அரிழன் போன்றவை) அவற்றை அவ் வாறே ஏற்பினும் பொதுச் சொல்லாக்கத்தில் ஒலிப்பு விதிகளைப் பேணுவதே நன்று. (ப்ரகாசம், புத்திஜீவி, வியாப்தி, விஷயம், போன்றவற்றைத் தமிழ் ஒலிப்பு முறைமைக்கேற்ப மாற்று தலே தக்கது. ) í v ; ,
இனி, தமிழிலே ஆக்கச் சொற்களை அமைக்க (30, e-, அம் ஆகிய மூன்று விகுதிகள் (பின்ன்ொட்டுக்கள்) பயன்படுத் தப்படலாம் என்பதும், அவை தனித்தனியாய் வினைமுதல் கருத்தா, கருவி, செயப்படுபொருள் என்ற மூவகைச் சொற்.

- 41 -
களையும் உருவாக்கப் பயன்படுத்தலாம் என்பதும் மனங்கொள்
ளத்தக்கன
எ டு: வினைமுதல் கருவி செயப்படுபொருள்
"இ" - காவி (நோய்க்காவி) காட்டி துலங்கி v உண்ணி (ஒட்டுண்ணி) பேசி (தொலைபேசி) உருளி சுரப்பி பெருக்கி (உருப்பெருக்கி) ஊருணி “ஐ’ நிலுவை LDL-digo)as (Logarthm) அறுவை
மிதவை" gi 60 Gy (Balance) 5G) 60) பரவை பார்வை (எண்பார்வை) தீர்வை * அம் இழையம் G5IrLihu Li (Sentence) இணையம் உரிமம்(License) நோக்கம் திட்டம் கனியம் நிதியம் விக்கம் (பண)
இவற்றோடு, இலக்கணக் கூறுகளாய் அமையும் விகுதி கள் (பின்னொட்டுக்கள்) பலவும் ஆக்கச் சொற்களை அமைக்க உதவுகின்றன. அவற்றுட் சில வருமாறு:
1. அன் ஆன்" (ஆண்பால் விகுதிகளல்ல) ஒலியன், உரு
பன், அடைப்பான், (கவனம்) கலைப்பான்.
2
தல், அல், கை, வை, பு, மதி, மானம், பாடு, மை, (தொழிற் பெயர் விகுதிகள்) * s
சீரணித்தல் (செரித்தல்), பரம்பல் (குடிசனப்பரம்பல்), பிரிகை (ஒளி), சேர்வை, கலவை, எடுப்பு (முன்னெடுப்பு) செல் மதி, வருமதி, வருமானம், கோட்பாடு, நிலைப்பாடு, செயற்பாடு, பண்பாடு, மேலாண்மை, இறைமை, Guitaia, GOLD (Profession.)
3. மை, பு, சி, கு, ஐ, து (பண்புப் பெயர் விகுதி)
தண்மை, நட்பு (நாடுகள்), மாட்சி, நன்கு, தொல்லை, 廖°gj·
4. நர் . . ( "ந்" + அர் - ந் - உடம்படுமெய் )
பயிற்றுநர், பயிலுநர். தொடக்குநர், நிறுவுநர், வழங்குநர்.
5. 'ஆளர்'
பணிப்பாளர், பணியாளர், மேலாளர், பதிலாளர். (Representative)
6

Page 33
6.
9.
10.
i.
12,
13.
14.
15.
16.
一 42 一
நூல்
D GMT bisTổið (Psychology), i Gudnt gólbíráiv (Philology) ( முன்பு 'நூல்" என்பது இலக்கண நூலுக்கே சிறப்பாக வழங்கியது, அறிவியற்றுறைகள் அறிமுகமான பொழுது அவ்வத்துறைக்கு நூல் என்பது பின்னொட்டாயிற்று. இன்று யாவிற்கும் "இயல்" என்ற பின்னொட்டு ஆட்சிப் பட்டுள்ளது. )
"இயல்" - மொழியியல் (Linguistics ), அறிவியல், மானிடவியல் சமூகவியல்
... " ஈடு”
பாதீடு, வகையீடு மாற்றீடு.
y
" களம்
செருக்களம், திணைக்களம், பணிக்களம் ,
தளம் (களத்திற்கு மாற்றீடெனலாம்) இயங்குதளம், அடித்தனம்,
துறை தமிழ்த்துறை, ஆய்வுத்துறை, கல்வியியற்றுறை, மெய்யியற்றுறை.
அகம் தொழிலகம், கூட்டகம் (Company), தொல்பொருட் காட்சியகம்
" நிறுவனம் ' ( nstitution ) ஆய்வு நிறுவனம், சமூக நிறுவனம், கல்வி நிறுவனம் ( முன்பு 'தாபனம்" என்ற வடசொல் வழங்கியது. )
*அணி ஆளணி ( Personnel), அடுக்கணி, படையணி.
பணி ஆசிரியப்பணி, நாட்டுப்பணி, கல்விப்பணி, அரசுப்பணி ( சேவை என்ற வடசொல்லின் மாற்றீடு ) வனவு ( பின்னொட்டு)
கொள்வனவு.

‘ س: 3 4 ۔۔۔
17. *அணவு'
கொடுப்பனவு, இருப்பனவு ( Stock ) ( இருப்பு என்பதே பெருவழக்கு )
18. இவற்றோடு அம்சம் , கரம், சீவி (ஜீவி , தனம், துவம்,
பூர்வம், பாவம், பாணி, வாதம், போகம் முதலாம் வடமொழிப் பின்னொட்டுக்களை (விசர்க்கங்களை ) இணைத்தும் சொல்லாக்கங்கள் இடம்பெறுகின்றன.
(தமிழ்ச் சொற்களோடு வடசொற் பின்னொட்டுக்களை இணைத்துக் கலப்புச்சொல் (Hybrid) உருவாக்குவது பரவலாகக் காணப்படுகின்றது. ) t
எ. டு; குணாம்சம் , சீவனாம்சம், சாராம்சம் , வெற்றிகரம். உணர்ச்சிகரம், புத்திஜீவி (சீவி என்றும் உண்டு), அறிவுஜீவி, அடிமைத்தனம், போலித்தனம், தனித்துவம், தலைமைத்துவம் , ஆசிரியத்துவம், உத்தியோகபூர்வம், சிநேகயூர்வம், மகிழ்ச்சி பூர்வம், உணர்ச்சிபாவம், கட்டடப்பாணி, கர்நாடகபாணி, அபிநயபாவம், யதார்த்தவாதம், மீமெய்ம்மைவாதம், மார்க்சிய வாதம். (வாதத்திற்கு மாற்றீடாக 'இயம் கையாளப்படுத லும் உண்டு. எ - டு: மார்க்சியம், மீமெய்ம்மியம்.)
ஆங்கிலச் சொற்கள், சொற்றொடிர்களைத் தமிழாக்கம் செய்யவேண்டிய இன்றியமையாமை இன்று பெரிதும் உணரப் படுகின்றது. 1 புத்தாக்க முயற்சிகளும், பரவலாக நடந்தேறி வருகின்றன. பல துறைகளிலே விரிந்து செல்லும் அறிவுப் புலங் களிலே அவ்வவற்றில் வல்லாரே புத்தாக்கம் செய்யும் உரிமையும் கடப்பாடும் உள்ளவர் என்பதனை நாம் அறிவோம், அவர்கள் தத்தம் துறைகளிலே பெற்றுள்ள அறிவிற்கு இணை யாகத் தமிழிலும் அறிவு பெற்றிருப்பின் * பொன்மலர் நாற்றம் (நறுமணம்) உடைத்தாங்குப் பெரும்பயன் விளையும் என்ப தற்கு ஐயம் இல்லை. அந்த வாய்ப்பில்லாத போது தமிழறிந் தாரின் துணையோடு புத்தாக்கத்தில் ஈடுபடலாம். சுருதியும் லயமும் ஒன்றிணைந்தெழும் இன்னிசைக்கு இஃது ஒப்பாகும்.
1 மொழிபெயர்க்கையிலும், புதியனவாய்ச் சொற்களை அறி முகம் செய்கையிலும் "புத்தாக்கம் நிகழ்கின்றதா என்ற வினா விற்கு விடையாகப் பின்வரும் கூற்றுக்கள் அமைகின்றன.
* புதிய 'சொற்களைப் படைத்தல்" என்பது ஒரு மாயையே. மொழியியற் கூர்ப்புக் (Evolution) கோட்பாட்டின் தொகுப்பாய் வின்படி, மொழிகள் தம்மிடத்தே வாழ்ந்துகொண்டிருக்கும்

Page 34
- 4 4 -
இங்கு எமது அறிவுக்கு எட்டியவரை, மொழிபெயர்ப்புச் சொல்லாக்கங்களிலே காணத்தகும் சில குழப்பங்களை முன் வைக்கின்றோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பது வள்ளுவம்.
இலங்கை பிரித்தானியப் பேரரசில் அடங்கியிருந்த காலத்தில் (1796 - 1948) அரச பணிகளுக்காய் அனுப்பப்பட்ட கடித உறைத் தலைப்புக்களிலே "மேன்மை தங்கிய அரசர் / gurg, Lugoi (On His / Her Majesty's Service) GT6ardigosi தல் வழக்கமாயிருந்தது. இதன் சுருக்கம் On, H. M. S. என இடப்பட்டது. இன்று அரசரோ அரசியோ நம்மை ஆளவில்லை. இன்று நடப்பது அரசு, (State) எனவே அரசின் கடித உறையில்
மூலகங்களிலிருந்து மேற்கொள்ளும் மாற்றங்களுக்கமைவாய்ச் சொல்லாக்கம் செய்யலாமேயன்றிப் புதியனவாய்ப் படைத்துக் கொள்வதில்லை. ’’
Vindreys என்ற மொழியியலாளரின் இக்கூற்றினை, டாக்டர் ரா. சீனிவாசன், தமது "மொழியியல் நூலிலே தந்துள்ளதன் (ஆங்கிலம்) மொழிபெயர்ப்பு. (பக். 300) .
இக்கூற்று இக்காலத்துக்குப் பொருத்தமா என்பது ஆரா யத்தக்கது
"ஒரு மொழிக்கு உரித்தான சொற்களஞ்சியத்தோடு அயல் நாடுகளின் தொல்லிலக்கியங்களிலிருந்தும், இறந்த மொழிகளி லிருந்தும் வேண்டிய சொற்களை எடுத்தாளலாம். அவை சொற்களஞ்சியப் பேணகங்களாயுள்ளன
(மேற்படிநூல் - 301 )
፵ $
"மொழிக்குச் சொற்கள் தேவையாக இருந்தால் பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்கின்றனர்; அவ்வாறு கொள்ளாமல் மொழியின் இலக்கியங்களில் வழங்கிய பழைய சொற்களை அப்படியே ஆண்டும், பொருள் நுட்பத்திற்கு ஏற்றவாறு திரித் தும் கொள்வர்; பழைய சொற்களின் கூறுகளைக் கொண்டு புதுச் சொற்களையும் படைப்பர்.
மேற்படி நூல் - டாக்டர் ரா. சீனிவாசன், பக். 300

--- 5 4 حس
og Brüusfl ” ( On States Service ) 6Tsar Al Gav & fl யானது (O. S. S. என்பது சுருக்கம்) 2 அரசர் + பணி = அரசபணி. இதேபோன்று, அரச அதிபர் என்பதும் அரசர் + அதி பர் என்றே பிரித்துப் பொருள் கொள்ள இடம் தருவதால், அதனை விடுத்து 8 அரசதிபர் (அரசு + அதிபர்) என எழுது வதே முறை. V
அரசதிபரை ஆங்கிலத்தில் "Government Agent" என்றே இன்றும் வழங்குவர். ( G. A. ) Agent என்பதற்கு முகவர் என்றும் Agency என்பதற்கு முகவம் என்றும் வழங்குகின்றோம். eg6OTITáv (Government Agent) g LDL -Gub egy 5)LJ i 6T607 sy604pü பதேன்? மேலும் அதிபர் என்ற சொல் கல்லூரி முதல்வருக் கும் (Principal), கடை உரிமையாளர், அச்சக உரிமையாளர் ஆகியோருக்கும் வழங்குவதொரு நெகிழ்ச்சிச் சொல்லாய் விட்
டதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ".
ஆசிரியர்' என்ற சொல் கற்பித்தலுக்குப் பொறுப்பான வரையும் நூலாக்குவோரையுமே பண்டுதொட்டு அழைக்கப் பயன்பட்டு வருகின்றது. இன்று பத்திரிகை, சஞ்சிகைகளின் வெளியீட்டிற்குப் பொறுப்பாளராய் உள்ளவரையும், நூல்களின் தொகுப்பாளரையும் ஆசிரியர் என்றே வழங்குகின்றோம். Editor என்ற ஆங்கில பதத்தின் பொருளை "ஆசிரியர்' என்ற சொல் தருகின்றதா? திரைப்படத் தொகுப்பாளரும் Editor தாம். Editing என்பதற்குத் திரைப்படத்துறையினர் 'படத் தொகுப்பு’ என்றே கையாள்கின்றனர். பத்திரிகை சஞ்சிகை ஆசிரியர்களும் தாம் வெளியிட வேண்டியவற்றை வகுத்தும், தொகுத்தும் நிரற்படுத்தியும், தம் கருத்துக்களைக் கட்டுரை களாய் வெளியிட்டும் பணிசெய்பவர்கள்தாமே? அவர்களைத்
தொகுப்பர்" என்பது கண்ணியக் குறைவா?
1 அரசு + பணி, அரசுப் + பணி = நிலைமொழி ஈற்றுக்குற்றிய லுகரத்தின் முன்பு வல்லினம் (ப்) வரின் அவ்வெழுத்து இரட் டிப்பது விதி. இதற்கமைவாய் “அரசுப்பணி ஆயிற்று.
2 அரசர் + பணி உ‘ர்‘ தொக்கு அரச பணியாயிற்று, ஆசிரிய கலாசாலை என்பது போல. •ष्ट्र :
3 அரசு + அதிபர், அரசதிபர். அரசர் + அதிபர்  ைஅரசவதி பர், அரச அதிபர். அரச அதிபர் என்பது தவறு. அரசதிபரே சரி.

Page 35
- 46 -
Imperialism என்ற ஆங்கிலப்பதம் ஏகாதிபத்தியம் என (தன்னாண்மை) மொழிபெயர்க்கப்பட்டது. அந்தப் பதம் எமது அடிமைத்தனத்துக்கும் அந்நியரின் வரையறையற்ற அதிகாரத் துக்கும் குறியீடாய் விடுதலை வேட்கை கொண்டோரால் வெறுக் கப்பட்டது. மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என் பதைக் கருப்பொருளாய்க் கொண்ட மக்களாட்சிக்காலத்தில், மக்களால் தெரியப்படும் தலைவரை ஜனாதிபதி எனலாமா? அவரை மக்கள் தலைவர்' என அழைப்பது கூடிய பொருத்தம் போன்று தெரிகின்றது. (இதனிலும் சிறந்த சொல் ஆக்கப் படலாம்.)
*Office என்பது "காரியாலயம் ஆயிருந்து இன்று *அலுவலகம்’ என்பதே பெருவழக்காய் விட்டது. அலுவலகப் பணிபுரிவோர் "அலுவலர்” (Officer), இன்றும் அவரை ‘அதிகாரி* என்றே பெரும்பாலும் வழங்குவது, உளவியற் பாங்கில் அவருக்கு ஒரு "கடினத்தன்மை'யை வழங்குகின்றது; அவர்தம் செயற் பாட்டிலும் * அதிகாரம் மேலோங்கி அலுவல் பின் தள்ளப்பட வும் நேர்கின்றது அதிபர் என்பதும் ஓரளவு கடினமான பதந் தான்" மேலாளர், முதல்வர் என்பவற்றில் இக்கடினத்தன்மை இல்லை. (அலுவலகம்  ைபணிமனை, பணியகம்)
1மாணி என்ற சொல்லின் பொருள் மணமாகாதவர் (பிர மசாரி) என்பது. கலை, விஞ்ஞானம் வாணிபம் முதலிய துறை களிலே பல்கலைக்கழகமுதற்பட்டம் பெற்றோர்க்கு, கலைமாணி, விஞ்ஞானமாணி, வாணிபமாணி முதலிய பட்டப் பெயர்கள் alpi (53.657 sp607. (Bachelor - LDIT Goof. Bachelor of arts, Bache -lor of Science. Bachelor of Commerce......-. ). g60Tirá) GLDfbullLisan ITGOT Master of Arts, Master of Science--- முதலியவற்றிற்கும் முறையே முதுகலைமாணி, முது விஞ்ஞான மாணி என மாணி மீளவும் கையாளப்படுவது பொருத்தமா?
Master என்பதற்குத் தலைவர், ஒரு துறையில் திறன் மிக்கவர் என்பன பொருள்களாய் உள்ளன. கலைவல்லார், கலாவித்தகர் விஞ்ஞான வித்தகர், என்பன பொருத்தம் போலத் தோன்று கின்றன. தமிழகத்தில் "Arts என்ற பதம் "B.A.க்கு வரு கையில் இளங்கலை எனவும், M.Aக்கு வருகையில் முது கலை" எனவும் கையாளப்படுகின்றது. முது(மை) கலையிலும் முதிர் (ந்த, கின்ற, உம்) கலை என்பதே கூடிய பொருத்தம்
1 "மாணியை மானி என்றும் சிலர் கையாள்வர். மானி என்பது மான உணர்வினர் எனவும், மான்போன்ற விழியுள்ளவர் என வும் பொருள்படும். “வரிவளைக் கைம்மட மானி' - திருஞான சம்பந்தர். (மானி மான்போன்ற கண்ணினள், மங்கையர்க்கரசி)
மானி - அளக்கும் கருவியைக் குறிக்கவும் வரும் (வெப்பமானி)

- 47' سے
கலை, விஞ்ஞானம் முதலிய துறைகளிலே Doctor" என் னும் உயர்பட்டத்திற்கு இலங்கையிலே, 'கலாநிதி" எனவும், தமிழகத்தில் (ஒரு காலத்தில் “டாக்டர்" என்றே இட்டனர்.) முனைவர். கண்காணியார் தேவநேயப்பாவாணர்) எனவும் வழங்கும் வழக்குள்ளது. Doctor of Philosophy கலாநிதி என் prTai), Master of Philosophy (pg. giggia). Lastaaf 6T60Tá) பொருந்துமோ என்பதும் ஆராயத்தக்கது. ‘முனைவன்' என்ற தகுதிக்குரியவன் முதல் நூல் செய்தோன். "வினையின் நீங்கி விளங்கிய அறிவன் " (நன்னூல்). முனைவன் என்ற சொல்லுக் குக் கழகத் தமிழகராதி தரும் பொருள்கள் - அருகன், கடவுள், பகைவன் புத்தன் என்பன. முனைவர் - பகைவர், D.Litt (Doctor of Letters, Dr. of Leterature) 6T65, Lug gajdi Suu கலாநிதி எனப்படுகின்றது. கலாநிதி -Ph.D என்றால் ‘இலக்கிய கலாநிதி Ph.D. in Literature) என்ற பொருளைத் தருவது ஏற்புடையதா? பாராளுமன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர் சபாநாயகர். ஆங்கிலத்தில் இவர் Speaker எனப்படு வார். Speaker பேச்சாளரையும் குறிக்கும். அரசினதோ பிற நிறு வனங்களினதோ முடிபுகளையும் நடவடிக்கைகளையும் திட்டங் கனையும் மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கு எடுத்துரைப்பவரை "Spokesman என்பர். பத்திரிகைகள் இப்பதத்தையும் பேச்சாளர் என்றே மொழிபெயர்க்கக் காண்கின்றோம். இவரைத் தெரிவிப் பாளர்" (Announcer ஐ அறிவிப்பாளர் என்றாற்போல) என அழைத்தல் சாலப் பொருந்தும்.
முன்பு காரியதரிசி (Secretary) என்று கையாண்ட பதம் இன்று செயலாளர், செயலர் என்ற சொற்களால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அமைச்சுக்களுக்கு நியமனமாகும் உயர் அலுவலர் செயலாளர்" எனப்படுகின்றார். மாவட்டங் களின் உயர் அலுவலர் 'பிரதேசச்செயலர்’ எனப்படுகின்றார் . ஒருமைப்பாட்டினைக் கருதி இருவரையும் செயலாளர் என்றோ செயலர் என்றோ அழைப்பது பொருத்தமாகும்,
பிரதேசம் என்பது (Region) நெகிழ்ச்சியானதொரு சொல் 'இதுதான் அளவு என்று வரையறுக்கப்படாத நிலப் பரப்பு" என்று Region உக்கு ஆங்கில அகராதி வரையறை G)gü6).67 sog. (Territory of indefnite extent.) IRegion Sg District எனவும் அது கூறுகின்றது. District என்பதற்குத் தமிழ்ப்பதம் மாவட்டம்: District உக்கு ஆங்கில அகராதி தரும் பொருள் அரசினால் இனைத்து என்று வரையறை செய்யப்பட்ட

Page 36
-48 -
556 urtas pavilu u Lju. (An administrative division of a coun -try). அதே அகராதி a region எனவும் குறிக்கின்றது. இந்த மயக்கத்தினின்றும் விடுபட்டு, இன்று ‘பிரதேசம்’ எனக் குறிப் பதை மாவட்டம் எனலாம். (பிரதேசம் என்பதைப் பெருநிலம்" என்று கையாள்வது கூடிய பொருட்பேறு உடையதாகும்.) அவ்வாறாயின், “பிரதேச சபை' என்பதை மாவட்டசபை என்றும் பிரதேசசெயலரை மாவட்டச்செயலர் (செயலாளர்) என்றும் வழங்கலாமா?
Deputy என்பதற்குப் பிரதி" என்றும் Assistant என் பதற்கு உதவி, உப என்றும் கையாள்கின்றோம். Deputy என் பதற்கு ஒருவரின் கடமைகளை மற்றொருவர் மேற்கொள்ள வென நியமிக்கப்படுதல் என்றும் மற்றொருவரின் கடமைகளைச் செய்தற்கான ஆணையை மேற்கொண்டு செல்லல் என்றும் ஆங்கில அகராதி பொருள் உரைக்கின்றது. (To deligate duties to another, To Send with Commission to act for another) இதற்குப் பிரதி" என்ற சொல் பொருந்துவதே. ஆனால் "பிரதிக் கல்விப் பணிப்பாளர்' என்றாங்கு வடசொல் லும் (பிரதி) தமிழ்ச் சொல்லும் கலக்காமல், அதேபோது மயக்கமும் நேராமல் ‘கல்விப் பதிற் பணிப்பாளர்" என வழங் குதல் சிறந்தது.
ntellectuals என்ற ஆங்கில பதத்திற்குப் புத்திஜீவிகள், அறிவுஜீவிகள் என்ற மொழிபெயர்ப்புக்கள் பரவலாகக் கையா ளப்படுகின்றன. மிக்குயர்ந்த மதிவல்லார், விளக்கத்திறன் Lugo) LiGstrf (Of high mental Capacity; having the power of Understanding) 6Tairua of Intellectuals 6tair Lussibg55 gull படும் அகராதி விளக்கமாகும். புத்தியாலும் அறிவாலும் வாழ் வது பகுத்தறிவுடையவர் யாவர்க்கும் பொதுவானது. மதி நுட்பமும், எதனையும் விளங்கும் ஆற்றலும் சிலர்க்கே வாய்ப் பவை. எனவே புத்தி, அறிவு என்ற பொதுச் சொற்களைக் கையாளாது, நுண்மதியினர். அறிதிறலர் (அறிவர் என்பது பழந்தமிழ் வழக்கு) என்பவற்றைக் கையாள்வதே கூடிய பொருத் 35 DIT (5 b. g) 355 Gurt Gör gp “ Elite” (The Pick or best part of Society - சமூகத்தில் மிக்குயர்ந்தோர்) என்பதற்கு மேலோர் என்ற சொல்லைக் கையாளலாம்
முன்னியலிலே "உப பிரதேச செயலர் என்ற சொற்றொடர் ஒழுங்கின் பொருள் மயக்கத்துக்குக் காட்டிய விளக்கம் இச் சொற்றொடருக்கும் பொருந்தும்.

سه 49 سم
அரசு நிருவாகத் துறையிலே பல்வேறு பணிகளுக்கும் உகந் தனவான சொற்கள், சொற்றொடர்கள் வேண்டப்படுகின்றன. அத்துறைக்கான சொல்லாக்கங்கள் குழுநிலையில் ஆராயப்பட்டு ஆக்கவும் படுகின்றன. தமிழகம் இப்பணியிலே பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றது. நிருவாகத் தமிழின் இன்றியமையாமையை நாம் இப்பொழுதுதான் உணர்கின்றோம், என்பதற்கு அண்மை யிலே வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல், விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்த இலக்கிய விழாவில் இடம் பெற்ற நிருவாகச்சொல்லாக்கக் கருத்தரங்கு ஒர் எடுத்துக் காட்டாகும் ,
இங்கு நிருவாகத் தொடர்பான இரு சொல்லாக்கங்கள் தருகின்றோம். பொருத்தமோ என ஆராய்வது தக்கார் கடன்.
1) Secondment - ஒரு பணியில் அமர்த்தப்படுபவர், தற் காலிகமாக வேறு பணியில் இணைந்து கொண்டாலும் அவரின் பணியும், ஊதியமும் கணிச்கப்படுவதும் வழங்கப்படுவதும் முன் னைய நிறுவனத்தினாலேயே என்ற நிலையில் அவரது நியமனம் Secondment எனப்படுகின்றது. இதற்கு "இடை மாற்றுப்பணி என்ற சொல் பொருந்தும் ,
2. ஒரு பணியிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ மாற்றம் பெற்று, மீண்டும் அந்தப் பணிக்கோ அலுவலகத்திற்கோ திரும்பு தல் Reversion எனப்படும். "பணித்திரும்புகை' என்பது பொருத் தம் போலத் தெரிகின்றது.
பள்ளிகள், தொழில் நிறுவனங்களிலே முறையே கற் போர், கற்பிப்போர், பணியாளர் என்போர் நாள்தோறும் தமது வரவைப் பதிதற்குப் பயன்படும் புத்தகம் Attendance Register. பள்ளிகளில் இது தின வரவு இடாப்பு எனப்படு கிறது. இதனை "வரவுப் பதிவேடு எனலாம்.
பிறருக்குப் பணமாகவோ பொருளாகவோ கொடைகள் வழங்கப்படுகின்றன. நிலையான பணி (சேவை) க்குக் குறிப் பிட்ட காலவரையறையிற் குறித்ததொரு தொகையை வழங்கு வது (Salary) ஊதியம், சம்பளம், வேதனம் என்ற சொற்க ளால் வழங்குகின்றது. பணியிலிருந்து ஓய்வு பெற்றகாலத்தில் வழங்குவது (Pension) ஓய்வூதியம். ஒருவரின் பணி முடிவில்
7

Page 37
வழங்குவது (Gratuity) பணிக்கொடை. பொதுப்பணிகள், அறப்பணிகளுக்கு வழங்குவது (Donation) அறக்கொடை ஒரு 6Jíflaðir gyGOllaíîGIM GOT (Aehievement) மதிப்பீடு செய்து வழங்கு வது (Award) கணிப்புப் ஒல், போட்டிகளில் வெற்றியீட்டி போர்க்கு வழங்குவது (Prize) பரிசு, பரிசில். முன்னுரிமை வழங்கி அலுவலர் ஒருவர் செய்து முடிக்கும் பணிக்கு வழங் கும் கொடை (Gratification LDSpso)5roll- அல்லது நன்றிக் கொடை, இதனை அன்பளிப்பு’ என்பது பரவலான வழக்கு1. மெய்வன்மைப் போட்டியில் வழங்குவது(Trophy) திறன்கொடை டகங்கள், தொழிலகங்களின் பணியாளருக்கு ஆண்டிறுதி யிலோ, இடையிலோ நிகர லாபத்தின் ஒரு பகுதியினைப் பகிர்ந்து அவர் ஊதிய அடிப்படையில் வழங்குவது (Bonus) மிகையூதியம். ஒருவரின் பணியினை மதித்து வழங்குவது (Honorarium) logo பூதியம். அவரின் மேலதிக நேரப் பணிக்கு வழங்குவது (Over
me மிகைநேரப்படி.
ஒரு செயலினைச் செய்ய முற்படும்பொழுது அதனால் ஏற்படக்கூடிய தடைகள், இடர்களை முன்கூட்டியே அறிந்து டுகாண்டும் அதனை மேற்கொள்கையில் (எதிர்பார்க்கப்படும்) இடர் Risk) எனப்படும். இதனை எதிர்நோக்கிடர், எதிர்பார்ப் பிடர் என்ற சொற்களால் வழங்கலாம் எதிர்பாராது நிகழ் agi (Accident) இதனை விபத்து என்பர். இடர், இடையூறு என்ற சொற்களால் இதனை அழைக்கலாமா? (விபத்து - வடசொல். எனினும் வழக்கில் ஆட்சி பெற்றுள்ளது.)
ஆக்கம் வேண்டிநிற்கும் பதங்களை ஆங்கில மொழியி லிருந்து பெறும் பொழுது சொல்லுககுச் சொல் பொருளை
அமைப்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தாது என்பதனையும் மனங்கொள்ளல் வேண்டும். எடுத்துக் காட்டாக CYi என்றசொல்லையே நோக்குவோம். இது
ஆங்கிலத்திலே பல பொருள் ஒரு சொல் (Homonym) aft 5th பயன்படுவதாகும். அச்சொல் தரும் சில பொருள்கள் இங்குத் தரப்படுகின்றன.
Civil-குடிமகன் (Ctitizen), இராணுவத்தினுள் வராதது Not of the armed forces Civilian இராணுவம் சாராப் பதவிநிலையினன் (One whose employment is non military) Civil Law - ge(5 பிரிவுச்சட்டத்தைக் குறிக்கும். Civil என்ப Gör Service என்பதிை இணைக்கக் குடியாட்சிப் பணி எனப் பொருள்படும்.
Cv Law. civil case என்பவற்றைக் குடியோடோ நாட் டோடோ இணைக்காது அவற்? உரிமைச்சட்டம், உரிமை

- 5 -
வழக்கு என மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் மொழி பெயர்ப்பினைச் செய்த வர் தரும் விளக்கம் பின் வருமாறு:
"" நமக்கு வரவேண்டிய கடனைப் பெறுவது நம் உரிமை (Right). அதுபோல் நமது நிலத்தை ஆக்கிரமித்தவரை நமது நிலத்திலிருந்து அகற்றும் உரிமையும் நமக்குண்டு. இதுபோன்ற நம் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் எழும் வழக்குகளை ** உரிமை வழக்குகள்' (Civil case) என்கிறோம்." 1
ஆங்கிலச் சொல் ஒன்று இருவேறு துன்றகளிலே வெவ் வேறு பொருள்களைத் தரும் பொழுது துறைசார் அறிஞர் தத்தம் துறைக்கேற்பப் பொருளமைத்து வேறுவேறு சொற் களைக் கையாளவும் நேரலாம்.
GT - G: Motivation ஊக்கல், உளவியல் ( Phychology )
அறிஞர் கையாண்டது.
Motive - இச்சொல்லுக்குச் சட்டத்துறை அறிஞர்
* நோக்கம்’ என்கின்றார். 2
இதிலிருந்து பெறப்படுவது யாதெனில், உண்மையான பொருளுணர்வை வெறும் மொழிபெயர்ப்பினால் ஆக்கிவிடல் இயலாது என்பதே. துறைசார் திறனும் மொழியாற்றலும் இணையும் பொழுதுதான் பொருத்தமான ஆக்கச்சொற்கள் உருவாகும் என்பதே.
Supply Distribution என்ற ஆங்கிலச் சொற்களுக்குப் பொதுப் பொருளாக நாம், வழங்கல், விநியோகித்தல் என்ற சொற்களைக் கையாள்கின்றோம். அவை பொருளியலிலும் புவியியலிலும் முறையே நிரம்பல், பரம்பல் ( குடிசனப் LurtђLIGi) – Distribution of Population ) стGori ovog umori படுகின்றன. பொருட்பேறு முன்னவற்றிலும் வேறுபடுகின்றது.
ஆக, மொழிபெயர்ப்பினாலும் புத்தாக்கத்தினாலும் தமிழுக்கு அறிவு வளத்தினைச் சேர்ப்போரும், சேர்க்க விழை வோரும் மிகவும் விழிப்புடன் செயற்படுதல் இன்றியமையாத தாகும்.
கருத்துச் செறிவோடு ஆக்கச் சொற்களை உருவாக்கும் முயற்சி ஒரு புறமாக, உணர்ச்சிக் கிளர்வுகளுக்கேற்ற ஆக்கச் சொற்களைப் படைக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்புப் பற்றி அடுத்து வரும் "திரிசொற்கள்" என்ற இயலில் நோக்கு
Gonuntutb.
1 மா. சண்முக சுப்பிரமணியம் பி. ஏ. பி. எல்.
"குறள் கூறும் சட்டநெறி' பக். 146. * மேற்படி நூல் - பக். 77

Page 38
ー 52ー
வினாக்கொத்து
1. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு 鸟5历中 சொற்களின் பங்
4e
ளிப்பு எத்தகையதாய் இருத்தல் வேண்டும்?
(அ) மிகவும் இன்றியமையாததாக, (ஆ தேவையான அளவு இருப்பதால் புதியவற்றை ஏற்காததாக (9) சொற்களஞ்சியப் பெருக்கத்தால் இக்கல்கள் ஏற்படும் என்பதால் இன்றியமையாது தேவைப்படுவனவற்றை
மட்டும் ஏற்பதாக
பிறமொழிச் சொற்களை எவ்வாறு கையாளவேண்டும்?
(9) பிறமொழிக்குரிய ஒலியமைப்பை அப்படியே ஏற்று (ஆ) தமிழ் மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்ப (இ) தமிழ் ஒலிமரப்பிற்கு ஒவ்வாத - தமிழாக்குகையில் மயக்கம் ஏற்படுத்தக்கூடியவற்றை எவ்வித மாற்றமும் இன்றி,
பிறமொழித் தனியாட் சொற்களை (Proper nouns)
எம்முறையிற் கையாளலாம்?
(அ) தமிழ் ஒலிமரபிற்கு மாற்றி (ஆ) ஒலிப்பெயர்ப்பை Transliteration); பாண்டு மூலமொழிப் பெயரில் எவ்வித மாற்றமும்செய்யாது, (இ) பொருத்தமானவற்றை ஒலிப்பெயர்ப்புச் செய்யாது தமிழ் ஒலி மரபிற்கேற்பவும், பொருந்தாதவற்றை மூல மொழி ஒலிக்கேற்பவும்,
இடைநிலை மெய்ம்மயக்கம் சொல்லாக்கத்தில் கடைப்
பிடிக்கப்படல் வேண்டுமா?
(அ ஆம் (ஆ) இல்லை (இ) பொருத்தம் நோக்கிக்
கடைப்பிடித்தலும், கடைப்பிடிக்காமையும்.
வடசொற்கள் தமிழிலே பெருவரவினவாய் வருவதை ஏற்
Gnr LDT ? (அ) ஏற்கலாம் (ஆ) ஏற்றல் கூடாது (இ (தமிழில்)
இணைச் சொல்லாக்க முடியாதவிடத்து ஏற்று அவற் றிற்கு இணையானவை இருப்பின் தவிர்த்து விடலாம்.

= 53 -
6. வெவ்வேறு சூழலிலும் வெவ்வேறு பொருளிலும் கையாளப் படும் . ஆக்கச் சொற்களைப் பொதுமைப்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவு யாது?
(அ) கருத்துப்பிழைபாடு (ஆ) சொற்களஞ்சியத்தை வரையறை செய்து பெருகாது காத்தல் (இ) எவ்வித தீய விளைவும் ஏற்படாது.
7, கலைச் சொற்கள் ஆளுக்கு ஆள் இடத்துக்கு இடம் வேறு
வேறாக இருக்கலாமா? f
(அ) கூடாது (ஆ) இருக்கலாம் (இ) வேறுபடாது ஒன் றிணைக்கக்கூடிய நிறுவன அமைப்பு இல்லை.
8. கலைச் சொல்லாக்கத்தில் துறைத்திறன் உடையோ
ருக்குத் தமிழறிந்தார் உதவி வேண்டுமா? (அ வேண்டியதில்லை (ஆ) வேண்டும் இ) துறை அறிஞர் தமிழறிந்தாரோடு உரையாடிச் சொல்லாக்கம் செய்தல் நன்று
9. துறை அறிவோடு அகராதிகளையும் சொல்விளக்கத்திற் குப் பயன்படுத்துவது பற்றிய உமது கருத்து யாது? (அ) மிகவும் பயன் தரும் (ஆ) துறைக்குரிய சிறப்பகரா தியை மட்டுமே பயன் செய்யலாம் (இ) பயன் செய்ய வேண்டியதில்லை
(மேலே தரப்பட்டுள்ள வினாக்களையும் அவற்றின் வேறு வேறான மும்மூன்று விடைகளையும் பொறுமையாக நோக்கி உமது கருத்தினை வகுத்துக் கொள்க: 1

Page 39
- 54 -
6. திரிசொற்கள்
ஒரு காலத்தில் தமிழ்க் கல்வியின் தொடக்கம், நிகண்டு என்னும் சொற்களஞ்சிய நூலினைப் பாடம் பண்ணுவதாகவே இருந்து வந்தது. நிகண்டு செய்யுள் வடிவிலே ஆக்கப்பட்டமை அதனை மனனஞ் செய்தல்வேண்டும் என்ற நோக்கினாலேயே எனலாம். ஒரு பொருள் குறித்த பலசொற்களையும் பலபொருள் குறித்த ஒரு சொல்லையும் அறிவதற்கு 'அருகனே தேவன் மாயோன்’ எனத் தொடங்கி இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை நிகண்டு மனனம் நடந்து வந்ததைத் தமிழ் கற்ற முதி யோர் வாயிலாய் அறிந்துள்ளோம்.
" . . . மூன்று பெரும் பிரிவுகளும் உட்பொருள்களும் கொண்ட ஒரு நூதன அகராதி நிகண்டு. இப்படிப்பட்ட நிகண்டு, பள்ளியிலே தலையிலிருந்து கால்வன்ர காலிலிருந்து தலைவரை மனனஞ் செய்யப்படுகின்றது. நிகண் டுக்கு மேலே திரிபு யமக அந்தாதிகள், சிலேடைகள், மடக் குக்கள், பல்வேறு சொற்சித்திரங்கள் பாடம் நடக்கும். சொற்கள், சொற்றொடர்களின் முட்டறுக்க இவை கருவிகள். இவற்றுக்கு மேலே நல்ல பாட்டுக்கள், வசனங்கள் மனனஞ் செய்யப்படும். அப்பால் இலக்கண பாடம் இலக்கண வினா விடையிலிருந்து நடக்கும். தன்னுரற் காண்டிகையிலுள்ள வினாக்களுக்கு விடையிறுக்கப்படும். இறுத்தபின் விடை எழு - தப்படும். அல்வளவிலும் அமையாமற் படித்த இலக்கியங்களில் அப்பியசிக்கவும் படும். இவ்வாறு கருவி நூலுணர்ச்சியைத் திண்ணைப் பள்ளிகள் வருவிக்கும். ’’ ! .
"கருவிநூலுணர்ச்சி கைவந்த மாணவர்களின் கைகளிலே எத்தகைய கடினமான நூலை அளிப்பினும் அந்த மாண வர்கள் பொருளுணர்ந்து, வாசிக்க வல்லவர்கள் ஆவார்கள்" 2 எனத் தொடரும் மேற்குறித்த கூற்றின் இறுதி லாக்கியம் பின்வருவது :
'அன்றி எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப்பிழை, வாக்கியப் பிழை, பொருட் பிழை, மரபுப்பிழை இன்றி எழு தவும் பேசவும் வல்லவர்களுமாவார்கள்.”*
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - தமிழ்மரபு - அணிந் துரை
மேற்படி
3 மேற்படி
2

س 55' س.
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று கொண்டு அவற்றுள்ளும் எழுத்தே சிறப்புக் கண்ணெனக் கருதி, அக்காலத் தமிழறிஞர் பலரும் தம் வாழ்நாள் முழுவதும் அத னையே - எழுத்தென்பதனுள் அடங்கும் இலக்கிய இலக்கண நூல்களையே கற்றலை மேற்கொண்டனர்.
இன்று திண்ணைப் பள்ளிகள் மறைந்து விட்டன. பாடங்கள் பல்கிப் பெருகி விட்டன. அகராதிகள் தோன்றி நிகண்டுகளைப் புறந்தள்ளி விட்டன. "மனனம்’ பண்ணுதல் பெருஞ்சுமை எனக் கருதி வரும் காலம் இது. குறித்ததொரு பாடத் திட்டத்தினை அதற்கென வகுத்த காலத்திலே கற்பித் தும் கற்றும் முடித்துவிட வேண்டிய அவசர காலம் இது. ஒன்றிலேயே ஆழச் சென்று பிறவற்றைப் புறக்கணித்து விட முடியாத அளவிற்குக் கல்வி, விரிந்து பரந்து பல அறிவுத் துறைகளையும் தன்னுள் அடக்கி வளர்கின்ற ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எனவே, போனதை நினைத்துப் புலம்பிப் பயனில்லை. சென்றன சென்றன; வாரா?.
ஆங்கிலக் கல்வி முனற புகுத்தப்பட்டு அதன் பயன்களை முழுமையாக உள்வாங்கத் தொடங்கிய பின்பு, படிப்படியாக மரபு முறைக் கல்வி மறையலாயிற்று. தமிழ் மொழியினுள்ளும் ஆங்கிலக் கல்வி முறை புகுந்தது. எழுத்து, ச்ொல் என்பவற் றிற்கு முதன்மையளித்த தமிழிலக்கண முறை அருகி, வாக்கிய அமைப்பு, அதன் வகைகள், மரபுச் சொற்றொடர்கள் (Idioms), பழமொழிகள் (Proverbs), ஒத்த கரு த் துச் சொற்கள் (Synonyms), எதிர்க் கருத்துச் சொற்கள் (Autonyms), கிரகித் 35ốiv (Comprehension), &#(5ěji 35 Lib (Precis), 35 “G GMT, 56035, கடிதம், அறிக்கை, நயத்தல், திறனாய்வு, ஆய்வு (Research) முதலிய படிக் கிரமத்திலே தமிழ்க்கல்வி இன்று சென்றுகொண் டிருக்கின்றது. செய்யுளின் மேலாண்மை குன்றி. உரைநடை யின் மேலாண்ன்ம தலை தூக்கியுள்ளது. காலத்தோடும் உலகத் தோடும் ஒட்டி ஒழுக இன்றுள்ள மொழிக்கல்வி பெரிதும் உதவு கின்றதெனலாம். இந்த அடிப்படையிலே திரிசொற்கள் பற்றி நோக்குவோம்.
சொல் வறுமை மொழியாட்சியைத் திறம்படச் செயற் படுத்தத் தடையாகும் என்பது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை, தொல்காப்பியத்தில் அமைந்தது உரியியல். (உரிச்சொற்கள் இவை என்பதும் அவற்றின் பொருள்

Page 40
سے 56 سـ
இன்னவென்பதும் உரியியலின் உள்ளடக்கங்கள். (ஒருவகையில் நோக்கினால் பிற்கால நிகண்டுகளுக்கு உரியியல் முன்னோடியோ என்று எண்ணத் தோன்றுகின்றது ) உரியியல் தொடக்கம், திரிசொற்கள் வரையுள்ள இலக்கணப் பாகுபாடுகள், எம்முன்
னோர் சொற்களஞ்சியத் தேட்டத்துக்கு இட்ட அடித்தளங்கள்.
இவற்றுள்ளே, திரிசொற்கள் சொற்களின் விரிவாக்கத் தையும் அவற்றின் தேவையையும் நன்கு புலப்படுத்துகின்றன. இவைபற்றி எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை என்ற இயலில் தொட்டுக் காட்டினோம்; இங்குச் சற்று விரிவாக நோக்கு வோம். 3.
**திரிசொற்கள் என்பன, ஒரு பொருள் குறித்து வரும் சொற்கள் தமது உறுப்புத் திரிவதனாலும் முழுதும் திரிவதனா
லும் உண்டாகின்றன’’ என்று,
ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி
என்னும் தொல்காப்பிய நூற்பாவு (399) க்கு உரைவகுக் கையிலே சேனாவரையர் குறிப்பிடுகின்றார். M
* திரிசொல்லது திரிபாவது உறுப்புத் திரிதலும்,முழுவதும் திரிதலும் என இருவகைத்து’’ என்பது அவர் கூற்று.
உறுப்புத் திரிவதற்கு அவர் எடுத்துக்காட்டியவை கிள்ளை, மஞ்ஞை என்பன. கிளி" என்றசொல் "வி" யை இழந்து *ள்ளை'ப் பெற்றது. மயில் 'யில்" ஐ இழந்து "ஞ்ஞைப் பெற்
fD gl.
முழுவதும் திரிதல் என்பது ஒரு சொல்லுக்கு முற்றிலும் வேறான மாற்றீட்டுச்சொல்.
இதற்கு அவர் காட்டியவை. விலங்கல், விண்டு என்பன. (விண்டுவும் விலங்கலும் ஒரு பொருள் குறித்த இரு சொற்கள். மலையைக் குறித்தன.)

•ቘጫ• *முழுவதும் திரிதல்" என்பதற்கு (வேறு பொருள் குறித்த ஒரு சொல்) பல சொல் ஒரு பொருள் குறிப்பதைச் சேனாவரையார் கருதினார் என்பது புலனாகின்றது.
பின்வந்த நன்னூலார் " திரிசொல் என்பதற்கு,
ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த ஒருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்
என வரையறை செய்கின்றார். தொல்காப்பியர் கூறாதன வாய் நன்னூலார் மேலதிகமாகக் கூறியவை இரண்டு. அவை யாவன :
1) பல பொருள் குறித்த ஒரு சொல்.
( தாமரை, முளரி, கமலம், பதுமம் )
2) திரிசொற்களின் பொருள் கடினமானது.
திரிசொற்கள் பற்றித் தொல்காப்பியர் கொண்ட கருத்தைப் பின்வந்தோர் விளங்கிக் கொள்ளவில்லை என்பதும் அதனால் அது இன்றும் விளங்காததாகவே உள்ளது என்பதும் செய்யு ளில் வருவதனைச் சொல்லிலக்கணத்துள் வருவித்தது பொருத்த மில்லை என்பதும் மொழியியலாளரின் முடிபுகள், !
ஆனால் ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் தமிழில் மிகுதியாய் உள்ளன என்பதும் சொற்களஞ்சிய வளர்ச்சிக்குத் துணையாகின்றன என் பதும் மறுக்கவியலாதவை. செய்யுளுக்குரிய இலக்கணம் சொல் லிலக்கணத்துள் வந்தது தவறு என்றால், இத்தவறு தொல் காப்பியருக்கும் பொருந்தும் என்ற திரிபு முடிவுக்கு உள்ளாதல் நேரிடும். 2 எழுத்தும் சொல்லும் நாடி அறிவது பொருளுக் காக - பொருளின் கொள்கலமான ச்ெய்யுளுக்காக என்பதே பழந்தமிழ் இலக்கண நூலாரின் கோட்பாடு. (செய்யுள் வழக் கோடு உலக வழக்கையும் தழுவியபோதும் பழைய இலக்கண நூல்கள் செய்யுள் வழக்கிற்கே முதன்மை வழங்கின.)
1 டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை - வரலாற்றுத்
தமிழிலக்கணம் - பக். 111 - 112 2 இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்லச் செய்யு ளாறே.
தொல்காப்பியம் - சொல். கிளவியாக்கம் - 18

Page 41
- 58 -
இன்று இடைநிலை வகுப்பு மாணவருக்கு ஒத்த கருத்துச் சொல், எதிர்க் கருத்துச் சொல் என்பன அறிமுகமாகியுள்ளன. இவற்றுள் " ஒத்த கருத்துச் சொல் ' என்பது ஒரு வகையிலே திரிசொற்களுக்கும் பொருந்தும். ஆளால் முழுமையும் பொருந் தும் எனல் இயலாது. "குறித்த’ என்பதும் ஒத்த" என்பதும் பொருளிலே பெரும் வேறுபாடுடையவை. ஒரு பொருளைக் குறிப்பது வேறு, ஒத்திருப்பது வேறு.
ஒரு பொருளைக் குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட சொற் களை நாம் கையாளலாம். அவ்வாறு கையாளப்படும் சொற்களும் அப்பொருளை அடையாளம் காண உதவலாம். ஆனால் அவை யாவும் ஒத்த கருத்தைத் தரமாட்டா. காகம் என்ற சொல் லுக்கு முன்பு தந்த விளக்கத்தின் அடிப்படையில் நோக்கினால், ஒரு சொல் ஒரு பொருளுக்கு அமையும் போது, அதன் ஏதோ ஒர் இயல்பையே குறிக்கும். பிறிதொரு சொல் புதிதாய் அமைகை யில், அது வேறோர் இயல்பைக் கொண்டு அமைவதாயும் அதே போது இரண்டு சொற் பொருள்களையும் இனங்காணத்தக்க பொதுத் தன்மை பொருந்தியதாயுமே அமையும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டையர் கூட எல்லா வகையிலும் ஒத்த இயல்பினராய் இருப்பதில்லை. ஒத்த கருத்துச் சொற்களும் அத்தகையனவே. அஃதாவது ஒத்த கருத்துச் சொல் என்பது தனக்கெனச் சிறப்பியல்பினையும், பிற சொல்லோடு இனங் காணத்தக்க பொதுஇயல்பினையும் பெற்றிருத்தலே உண்மை. எமது கூறறனை நிறுவுமுகமாக ஒத்த கருத்துச் சொற்கள் • என இன்று அழைக்கப்படும் சொற்கள் சிலவற்றை நோக்கு Gaurin. r.
1. நோய்; இந்தச் சொல்லுக்குத் துன்பம், வருத்தம், வியாதி (வடசொல்). குற்றம், அச்சம், துக்கம் (வடசொல்), நோவு முதலாகப் பல பொருள்களை அகராதி தருகின்றது. எனினும் நோய்" என்பது உடலுக்கு உண்டாகும் நலக்குறைவையேநோவையே - குறிக்கின்றது. இதனை அதற்குரிய சிறப்புப் பொருள் எனலாம். இதற்கு "ஒத்த கருத்துச் சொல்" என்று பிணி கொள்ளப்படுகிறது. t;
1. பிணி : இச்சொல்லுக்குச் சிறப்புப் பொருள் " கட்டு வது" (பிணிப்பது) என்பதாகும். உடலினைப் பிணித்து வருத்து வது பிணி. நோ தருவது நோய். இவ்விரண்டினதும் பொது இயல்பு நலக்குறைவு ஒன்றே. முன்பு செய்த வினையால் வந்து பிணிப்பது பிணி என்ற கருத்தையும், நோவைத் தருவது

- 59 -
நோய் என்ற கருத்தையும் முறையே பிணி, நோய் ஆகிய சொற்களால் திருஞானசம்பந்தர் புலப்படுத்தியுள்ள வகை இது. * நோயிலும் பிணியும் தொழிலர் பால் நீக்கி "
( திருகோணமலைப் பதிகம் - 1) 2. ஒசை : மணி ஓசை. கடலோசை முதலாகப் பொருட் புலப்பாடின்றி எழுவது. (முழவரோதை, மதகோதை உடை நீரோதை - கானல்வரி, சிலம்பு. ஓசை ஒதையானது மொழி யிறுதிப் போலி).
2. ஒலி: மொழிக்கு முதற்காரணமான பொருளுடைய
ஒலி. V w
அ " சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்" - திருக்குறள் ஆ) ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே - திருவை யாற்றுத் திருத்தாண்டகம் இ) மொழி முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி -
நன்னூல் ஆக, பொருளற்ற சத்தம் 2 ஓசை, பொருளுடையது ஒலி.
3. கதிரவன் - (கதிர் அவன்) - கதிர்கள் உள்ளவன்.
வெய்யோன் - வெம்மை தருபவன். சேயோன் - சேய்மையில் உள்ளவன்.
சிவந்த நிறத்தினன்.
இவை சூரியன்" என்ற பொதுப் பொருளையும். தத்தமக்குரிய சிறப்புப் பொருள்களையும் தந்தன. பரிதி. ஆதவன், தினகரன் என்பன வடசொற்கள்.
4. கணவன் - (மனைவிக்குக்) கண் போன்றவன்.
கொழுநன் - (கொழு +ந்+ அன் கொழு என்பதற்குக் கோள் எனவும் பொருள் கொள்வர்.) மனைவியாகக் கொள்பவன் என்பது பொருள். /
1 சப்தம்’ என்பது வடசொல். ( சத்தம் - தமிழ்த்திரிபு ) ஆகாசம் என்னும் பூதம் தோன்றுதற்குக் காரணமான சப்ததன் மாத்திரை. ஓசை' கழகத் தமிழகராதி. 2 பின்னாளில் ஒசை, ஒலி இரண்டும் ஒரு பொருளில் வந்த மைக்கு, திருஞானசம்பந்தரின், "பண்ணும் பதமேழும் பல ஒசைத் தமிழவையும்' என்பதும், பாரதியின், "தேமதுரத் தமி ழோசை" என்பதும் எடுத்துக்காட்டுக்கள், m

Page 42
- 60 -
(தற்கொண்டான் - திருக்குறள்.) கேள்வன் - கேள் - உறவு. (கணவன் என்னும்)
உறவினன்
தலைவன் - (மனைவிக்குத் தலைவனானவன். பதி, பர்த்தா என்பன வடசொற்கள். பர்த்தாவின் பெண்பால் பார்யா. பாரியார் (Spouse) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமானது.)
கிழவன் (கிழமை - உடைமை) - மனைவியைத்
தனது உடைமையாகக் கொள்பவன்.
5. அ) நட்பு - நண் + பு (நண்ணுதல் - அருகு சார்தல் 9 ஒருவரின் உள்ளத்துக்கு நெருக்கமான தொடர் புடைமை. ஆ) கேண்மை - கேள் - உறவு, நட்பாகிய உறவு இ) தோழமை - தொழு என்ற சொல்லடியாகப் பிறந்தது. தொழு - கட்டு, தொழுவம், தோழம், என்பன ஆநிரையைக் கட்டி வைக்கும் குடிலைக் குறிக்கும். (அன்பினால்) கட்டுண்டுள்ளமை
6. அ) பழம் - பழமை. பழ்-அடிச்சொல். பழமை, பாழ்
என்பன அதிலிருந்து தோன்றுவன என்பர் சமொழி
யியல்" என்ற நூலிலே டாக்டர் ரா. சீனிவாசன் ஆ) கனி - சுவை தரும் கனிவுடைமையைக் குறிக்கும்.
7. உரைத்தல் - விரித்துப் பேசுதல்,
* ஒருவன் விளக்கமாக விரித்துப் பேசினால் உரைத்தான் என்போம், பல்லோரும் அறியப் பரக்கப் பேசினால் அறைத் தான் என்போம், பல கூறுகளாகப் பிரித்து வகைப்படுத்தி பேசினால் கூறினான் என்போம். தெளிவாகவும் உறுதியாகவும் பேசினால் செப்பினான் என்போம்,
( ரா, பி. சேதுப்பிள்ளை, தமிழ்விருந்து பக் 91)
இன்னும் பகர்தல் (வெளிப்படப் பேசல்), சாற்றுதல் (சான்றுடன் கூறல்). பேசுதல், நவில்தல், எனப் பல சொற்கள் ஒரு பொருள் குறித்து வழங்கல் காணலாம். பேச்சு வழக்கிலே பறைதல் (பறை அடிப்பது போன்று உரத்துக் கூறல், அல்லது உரையாடல்) என்ற சொல்லும் கையாளப்படும்,

7. அ)
ஆ)
سیست 1 6 است.
நன்றி - நன்மை (நல்+தி  ைநன்றி என அமைந்த பண்புப் பெயர்) "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி என்னும் குறளில் நன்றி” என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் ‘நன்மை" என்றே பொருள் தந்துள் ளார்.
உதவி - இதற்குக் (** மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி " ), கைம்மாறு என்பது பரிமேலழகர் கொண்ட பொருள், ஆனால் நன்றியும் உதவியும் ஒரே பொருளில் வழங்கும் இடங்களும் உள்ளன,
* உதவி கொன்றோர்க்கு என்றேனும் ஒழிக்கலாம்
உபாயம் உண்டோ? * (கம்பராமாயணம்)
இவ்வாறு ஒரு பொருளுக்குள் அடங்காது பல பொருள் களைத் தரும் திரிசொற்கள், பொதுப் பொருள்,சிறப்புப் பொருள் என்னும் இரண்டையும் உள்ளடக்கியன என்பது, மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள்ாற் பெறப்படுகின்றது. இவை தவிர ஒரே சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருளுணர்ச் சியை வழங்குவதும் குறிப்பிடத் தக்கதாகும்.
i. 3 - (6:
1) நல்ல மனிதர் - நற்பண்புடையவர் 2) நல்ல மழை m- பெருமழை
3) நல்ல பாம்பு umbr கொடிய p5rtsuit tol 4) நல்ல கேள்வி (பொருத்தமான,
பொருத்மற்ற} கேள்வி
5) நல்லாய்ச் சாப் r போதியஅளவு, அதிக
பிட்டேன் - அளவு சாப்பிட்டேன்
6) நல்ல அடி - கடுயைான தாக்குதல்
7) (திருவிழாவுக்கு)
நல்ல சனம் - பெரும்எண்ணிக்கை
யான மக்கள்

Page 43
4·
2)
3)
4)
5)
6)
7)
8)
எ டு 1) பெரியவர்
a 6 -
பச்சைக் குருத்து aYA
பச்சைபச்சையாய்ப் - GigaOrirgit
பச்சைக் கள்ளன் MYikv
பச்சைக்கொடி காட்டப்பட்டது -
பச்சை இரத்தம் ത്ത
பயிர் பச்சை
பச்சைத்தண்ணி swax» (தண்ணிர்)
உந்தப் பச்சைமண் - ணுக்கா அடித்தான்"
கள்ளங்கபடமற்ற சிறுகுழந்தை.
ஆபாசமாகப் பேசினான்
கபடம் நிறைந்த கள்வன்
இசைவு அளிக்கப்பட்டது
மிகுதியான இரத்தம் பசுமையான பயிர்வகை
கடுமையில்லாதவன், அப்பாவி
விபரம் அறியாத சிறு குழந்தை
- வயதால் முதிர்ந்தவர்
2) பெரியார் அறிவு, பண்புகளால்
உயர்ந்தவர்
3) பெரிய ஆள் - அற்பன், ஏமாற்றுவோன்
4) பெரிய எண்ணம் - தன்னைப்பற்றித் தானே
s பெருமை கொள்ளல்
5) பெரிய சண்டை - கடுமையான சண்டை
எ - டு: 1) தம்பி தனது பாடத்தைப் படித்துவிட்டான்.
- தனக்குரிய பள்ளிப்
பாடத்தைப் படித்து விட்டான்.
2) நான் அவனிடம் நல்ல பாடம் படித்துவிட் டேன். - அவனுடைய தண்டனைக்கோ ஏமாற்றிற்கோ இடமானேன்.
3)
படித்துப் படித்துச் சொல்லியும் அவன் கேட்க வில்லை - திரும்பத் திரும்ப வற்புறுத்தியும்
அவன் கேட்கவில்லை.

- 65 -
5. எ - டு: 1) வாழைக் குலையை வெட்டிக் கொண்டு வா"
- அறுத்துக் கொண்டுவா.
2) உனது வெட்டிப் பேச்சைக் கேட்க எனக்கு நேரம் இல்லை. - வீண் பேச்சைக் கேட்க நேரமில்லை.
3) என் கருத்தை அவன் வெட்டிப் பேசினான்,
- மறுத்துப் பேசினான்.
4) அவனுடைய தொடர்பை என்றோ வெட்டி
விட்டேன். - விட்டுவிட்டேன்.
ஆக, கருத்தினை ஆற்றலுடன் வெளிப்படுத்த ஒருபொருள் குறித்த பல சொற்களும் (திரிசொற்கள்) உணர்ச்சிப் புலப் பாட்டை வெளிப்படுத்த ஒரே சொல்லிற்குப் பொருத்தமான வேறு சொற்களும் கையாளுதல் சிறப்பு என்பதற்கு, இவ்விய லிலே சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டன. கருத்தினைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்தும் கடமை யுடைய கட்டுரையாளரும் , உணர்ச்சித் திறனுடன் திமது ஆக் கங்களை வெளியிடும் தேவையை மிகுதியும் கொண்ட எழுத் தாளர்களும் இவ்வகையிலே தமது கவனத்தைச் செலுத்து வது நல்லது.

Page 44
ܗ 4 6 --
7. வேர்ச்சொற்கள்
எழுத்துக்களின் பிறப்பினை விளக்குவது பிறப்பியல் (Phonology). சொற்களின் பிறப்பினை விளக்குவது சொற் பிறப்பியல் (Etymology) , மொழியியலாளர் எழுத்துப் பிறப் பியலுக்குக் கொடுக்கும் முதன்மையை, இன்று சொற்பிறப்பி யலுக்கு வழங்குவதில்லை. நல்லூர்ச் சுவாமி ஞானப்பிரகாசர் ( 1875 - 1947 ), தமிழகத்துத் தேவநேயப் பாவாணர் முதலியோர் சொற்பிறப்பியலிலே மிகுந்த ஈடுபாடுகொண்டோர். உண்மையில், தமிழில் உள்ள எல்லாச் சொற்களினதும் பிறப்பு மூலத்தைத் தேடிக்காண்பது அரிதிலும் அரிதாகும். தமிழிலக் கண ஆசிரியர் சொற்பிறப்பிலும் ஒரளவு ஈடுபட்டமைக்கு அவர்கள் வகை செய்துள்ள 'உரிச்சொல்லே சான்றாகும், இதனை வடமொழியாளரின் "தாது வோடு ஒப்பிட்டு அதுவும் உரிச்சொல்லும் வேறு என்பாரும் ஒன்றென்பாருமாய் முரணு வார் உளர் என்று முன்னரே கூறியுள்ளோம். இவை பற்றிய விரிவான விளக்கம் வேண்டுவோர், டாக்டர் ரா. சீனிவாசனின் * மொழியியல்" என்ற நூலிலும், பேராசிரியர் <毁· வேலுப் பிள்ளையின் "வரலாற்றுத் தமிழிலக்கணம்” என்ற நூலிலும் 565TGITL) .
எனினும் கணிசமான சொற்களைக் கூர்ந்து நோக்கின் அவற்றின் வேர்ச்சொற்கள் (Root - Morpheme)இவை என்பதைக் கண்டறிவது அரிய செயலாகாது. சால, உறு, தவ, நனி,கழி,கூர் என ஒரு பொருளைக் குறித்து வந்துள்ள உரிச்சொற்கள், சால், உற், தவ், நன், கழ் (கூர் வேர்ச்சொல்லே) என்ற வேர்ச்சொற் களோடு பெயரெச்ச, வினையெச்ச விகுதிகளாகிய அ, உ, இ என்பன ஒட்டப்பட்டு உருவானவையே எனச் சொற்பிறப்பாய் வாளர் கொள்வர். பழம் என்ற சொல்லின் அடிச்சொல் 'பழ்” என டாக்டர் சீனிவாசன் காட்டுவர். அவர் காட்டியுள்ள வேர்ச் சொற்கள் சில எவ்வாறு பொருளுணர்வுடன் சொற்களாயின என்பதையும் நோக்குவது பயனுடையதாகும். (பின்னொட்டுக் களாய்-விகுதிகளாய் - வருவனவற்றை அவர் ஆக்க உருபுகள் என்பர்,)
1. அடிச் சொல்லோடு ஆக்க உருபு சேரல் :
மல் + அர் - மலர்
அள் + இ - அளி மல் + ஐ sus DGB) (6)

- 66 حس
2. கு, து, பு சேர்ந்து அமைதல்.
பீர் + கு = பீர்க்கு குருள் + து : குருத்து பல் + கு = பங்கு இரு + து = இருட்டு சுருள் + து க சுருட்டு த - ச புகழ் + து + இ = புகழ்ச்சி
புலை -> து + இ = புலைச்சி எழு + து + இ = எழுச்சி
த - ட கால் + து = காற்று
சொல் + து  ைசோறு (சொல் - நெல்)
பு. - உக + பு = உகப்பு
உவ + பு = உவப்பு
இவற்றைத் தொடர்ந்து அம், அல், அர், அன், இ, ஐ, இல், இர், வு, என்ற ஆக்க உருபுகளும் டாக்டர் ரா. சீனிவா சனால் எடுத்துக்காட்டுகளோடு தரப்பட்டுள்ளன. (பக்.115-117) (புகழ், புலை, எழு என்பன மேலும் பிரிக்கப்பட்டு அவற்றின் அடிச்சொற்களைக் காணலாமோ என்று தோன்றுகின்றது. ( புக். புல் எழ் )
இவ்வியல் அடிச்சொல் பற்றிய ஆய்வன்று என்பதையும் இவ்விடத்திற் குறித்தாகவேண்டும் (நாம் மொழியியல் அறிஞர் அல்ல. ) இன்று சொற்களில் இடம் பெறுகின்ற எழுத்துப் பிழைகளைக் களைவதற்கு அவற்றின் (ஒரு சிலவிற்காவது) வேர்ச்சொற்கள் (வினையடி, பெயரடிகளாய் ஆக்க உருபுகள் பெற்றமைந்தவை) உதவும் என்ற ஆசை பற்றியே இவ்வியலை எழுதுகின்றோம். தமிழ்ப்பாட நூல்களிலே ணகர, னகர, ழகர, ளகர, லகர, றகர, ரகர பேத சொற்களும் அவற்றிற் கான பொருள்களும் தரப்பட்டுள்ள போதும் அச்சொற்களைப் பொருள் வேறுபடுத்தி அறியுந்திறனின்றி மீண்டும் மீண்டும் பிழைகளுடன் மாணாக்கர் எழுதுவதற்கான காரணத்தை ஆராய்ந்ததன் பெறுபேறே இங்கு வேர்ச்சொற்கள் பற்றிய சிறு விளக்கமாக உருக்கொண்டது. இவ்விளக்கத்தின் மூலம் ஒரள வாவது பிழைகளைத் தவிர்க்கலாம், என்பதே எமது முடிபு. ஒரு சொல்லின் பல வடிவங்களை மட்டுமே இங்குத் தருகின் றோம். அதன் பல்வேறு பொருள்களையும் தரவில்லை
9

Page 45
(ஒன்றோ இரண்டோ இதற்கு விதிவிலக்காகலாம் ) என்பது
கவனித்தற்குரியது.
எ டு;
1) ஆழ் + இ
ஆள் + இ
2) வற் + ற் + அல்
3) கோ + வை
க்
ஈர் + கு
4) கொள் + உ
கொழ் - உ
5) கள் + இ
கழ் + இ
6) தண் + நீர்
7) ஏழ் + மை
ஏழ் + ஐ + மை
8) தன் + நலம்
தம் + நலம்
= ஆழி (ஆழம் ஆழ்ந்த, ஆழ்ந்து,ஆழ்த்து
ஆழ்த்த) - = ஆளி ஆள்பவன், ஆட்சி (ஆள் + சி)
ஆளுகை (ஆள் + உ + கை)
= வற்றல், வறட்சி (வற் + அ)வறுத்தல், வறுவல், வறுகல் ( வரட்சி" என்பதும் அகராதியில் தரப்பட்டுள்ளது. அது பொருந்தாது)
 ைகோவை, கோத்தல், கோப்பு,
(கோர்வை அன்று)
= ஈர்க்கு,ஈர்ப்பு.ஈர்த்தல்,ஈர்த்து, ஈர்த்த = கொளு, கொளுவு, கொளுத்து, W
கொளுவி, கொள்கை, கொள்ளல், கோளி ( கொள்வது )
= கொழு, கொழு ப்பு, கொழுத்த,
கொழுத்து, (தடிப்பு, பருமன்)
ஊ களி, களிப்பு, களியாட்டம், களித்தல்.
(மகிழ்வுடன் தொடர்பானது) = கழி, கழிவு, கழிப்பு, கழிதல், (நீக்குதல், நீங்குதல்) > ベ
= தண்ணீர், தணிவு, தணிப்பு, தணிதல்,
தணிகை, தணிவு
ா ஏழ்மை (ஏழு - ஏழாகுந்தன்மை) - ஏழைமை (ஏழையாதல், வறுமிை)
= தன்னலம் - தன்னுடைய நலம் க தந்நலம் - தம்முடைய நலம்

9)
10)
11)
12)
13)
l 4)
15)
16)
- 67 - -
தல் + இ = தறி - தறித்தல், தறிப்பு, தறிக்கை
(வெட்டுதல்) தர் + இ = தரி - தரிப்பு, தரித்தல்
(நிறுத்தல், நிலைத்தல், சூடுதல்)
த் a துல் + அ + உ = துறவு, துறத்தல், துறவி (நீங்குதல்),
துறந்து, துறந்த -
ற் திவ் + அ + உ ஊ திறவு, திறப்பு, திறத்தல், திறக்கை,
திறந்து, திறந்த
மு & நூறு = முந்நூறு (மூன்று + நூறு) முன் + நூறு = முன்னுாறு (முன்பு நூறு) நால் ) JblTOl = நானுநூறு (நான்கு + நூறு = நால்
"நான்"ஆகத்திரிந்து நூறுடன் புணர்கை யில் "ல்" ன் ஆகி, "ந்" உடன்சேர “னுா’ ஆகின்றது. காய்+ச்+அல் = காய்ச்சல் காய்தல், காய்வு, காய்ச்சு,
காய்ச்சி, காய்கை, காய்வு, காயம் பாய் + ச் + அல்  ைபாய்ச்சல், பாய்தல், பாய்கை, பாய்வு
பாயம் (கலைச்சொல்)
தேர்+த்+அல் - தேர்தல், தெரிதல், தேர்கை (தெரிதல்) இழ் + இ + உ = இழிவு, இழிப்பு, இழிதல், இழிகை
(இறங்கல், நிலையில் தாழ்தல்)
இள் + இ + உ = இளிவு; இளிப்பு, இளித்தல் (ஏளனத்துக்கு உள்ளாதல்)
.فر
கர் + அ + பு = கரப்பு, கரத்தல் கரவு, (மறைப்பு),
கரந்த, கரந்து
கற் அ + பு = கறப்பு,கறத்தல், கறவை (பால் கறத்தல்)
கறந்த, கறந்து
பர் + அ + வை ஊ பரவை, பரத்தல், பரப்பு - (கடல், பரந்
திருத்தல், பரப்பளவு) பரந்த, பரந்து
பற் + அ +வை = பறவை, பறத்தல், பறப்பு - (பறக்கும்
பிராணி, பறத்தல்) பறந்த, பறந்து

Page 46
17)
18)
19)
20)
21)
22)
23)
24)
- 68 -
+ ஐ - கொலை, கொல்லுதல் , கொல்லுகை,
கொன்ற கொன்று
கொள் + கை - கொள்கை, கொள்ளுதல், கொள்,
கொள்ள, கொண்ட, கொண்டு
தொழ்(தோழ்)இ=தோழி, தோழமை, தோழன் தோள் + இ தோளி (தோளுள்ளவள் -
(வேய்உறு தோளி)
ஐ + நூறு - ஐந்நூறு ஐந்து + நூறு)
கா + பு = காப்பு, காத்தல், காப்பாற்றல், காவல்
காத்து, காத்த காய் + பு க காய்ப்பு, காய்த்தல், காய்கை, காய்ச்சல்
காய்ந்த, காய்ந்து
கார்+பு - கார்ப்பு (கார ச்சுவை)
T -- GðD GI = பாவை (பாவுதல் - மண்ணை உருட்டி
உருவாக்குவது, Lirri -- G) 61 = பார்வை, பார்த்தல், பார்ப்பது,
- LHTriڑی قفق[, LJfTfموسے۔۔۔ --س سے , 5 فقین •
(t )
மண் 4 அம் - மடம், மடமை, மடப்பம், (பெண்ணுக்
குரிய நாற்கணங்களுள் ஒன்று.
மடப்பம் - செழிப்பு, வனப்பு,) மட்+ஐ+மை = மடைமை, மடையன், மடைச்சி,
(பேதைமை, அது உடைய பெண் ஆண்)
பொர் + இ போரி, பொரியல், பொரித்தல்,
பொரிகை, பொரிப்பு, பொரித்த, பொரித்து, sso ogos » •a goo oues mam s த் s பொல் + இ - பொறி, பொறிப்பு, பொறித்தல்,
பொறிக்கை, பொறித்த, போறிப்பு,
கொள் + ஐ - கொள்ளை, கொள்ளல், கொள்ளுதல்,
கொள்ளுகை, கொள்ள, கொண்டு.
கொல் + ஐ = கொலை கொல்லை (வளவு - பயிரைக் கொல்லுமிடம் என்பதாற் கொல்லை என வந்தது என்பர்.), கொல்லன் (இரும்பை அடித்துக் கொல்வதால் கொல்லன்” என அமைந்ததென்பர்.)

25)
26)
27)
28)
29)
30
துண் + இ
துன் + இ
கல் + அம்
கள் + அம்
விழ் + இ
விள் + இ
குர் + ஐ
குல் + ஐ
குல் + ஐ
உண் + அல்
உன் + அல்
கோல் + இ
கோழ் + இ கோள் + இ
جميسي
·乙懿
翠
-- 69 سـ
துணி, துணித்தல், துணிப்பு, துணித்த, துணித்து, துணிப்ப துனி (துன்பம்), துணித்தல் (துன்புறல்),
துணித்த, துணித்து துணிப்பு, - கலம் (பாத்திரம்) (பண்டைக் காலத் திலே கல்லிலே செய்த பாத்திரத்தில் உண்டமையால் அது கலம் எனப்பட்டது என்பர் சேதுப்பிள்ளை.
களம் (இடம்,போர்க்களம்) , களத்தை, களத்தில், களத்துக்கு. விழி, விழிப்பு, விழித்தல், விழித்து, விழித்த, விளி, விள்ளல், விளம்பல் (விள்ளல்-கூறு தல், அது அழைத்தல் என்னும் பொரு ளைப் பெற்றது. விளிவேற்றுமை - விளி - அழை,)
குரை, குரைப்பு, குரைத்தல், குரைத்த, குரைத்து (நாய்), era oso has --- usun *** ---- - -
குறை, குறைப்பு, குறைவு, குறைத்தல், குறைத்த, குறைத் து" (குறைபாடு) குலை, குலைவு, குலைப்பு, குலைத்த குலைத்து (ஒழுங்கில்லாது செய்தல்) உண்ணல் உணவு, உண்ணுகை, உண்ண, உண்ட, உண்டு. - உன்னல், உன்னுகை, உன்ன, உன்னும், உன்னி நினை, நினைத்து) கோலி, கோலுதல், கோலிய, கோலும் (எல்லை வகுத்தல், (வரம்பு கோலுதல் எல்லை கோலுதல் 1 முற்காலத்தில் நிலத்தை (அளவு கோல் கொண்டு அளந்தமையால் கோல் எ ன் ற சொல்லை வினையடியாகக் கொண்டு கோலினான் முதலிய வினைச் சொற் களும், கோலுதல் என்ற தொழிற் பெயரும் தோன்றியிருக்கலாம்.)
= கோழி ( பறவை) = கோளி ( கொள்பவன்)

Page 47
سے 70 سے
ஐவகைச் சொன்னிலை (சொல் + நிலை எ சொன்னிலை)
தமிழ்ச்சொற்கள் ஐந்து படிநிலைகளில் வளர்ச்சி பெற்று வந்தவகையினைத் தேவநேயப்பாவாணர் தமது * தமிழ்வரலாறு’ என்ற நூலில் 'உரிச்சொல்" என்ற பிரிவி இணுள் எடுத்துக் காட்டியுள்ளார் . அவை வருமாறு. க. அசைநிலை :- ( solating or Monosyllabic Stage)
எ " டு இல், ஆள். (2 அகைகள் தனித்தனியாய்
நிற்கின்றன) i 9. Lori Sans): - (Compounding Stage)
இல் - ஆள்: (புணர்ச்சிக்கு உள்ளாகும் நிலை) நு. பகுசொன்னிலை அல்லது ஈறுபேற்றுநிலை
N (Inflexional Stage) இல்லாள்- (ஆள் என்னும் ஈற்றசையைப் பெற்று
ஒரு சொல்லாகும் நிலை சு-ச. கொளுவுநிலை (Agglutinative Stage)
செய்விப்பி; (விப்பி’ என்ற பிறவினை விகுதியொடு
கொளுவும் (ஒட்டு நிலை) (5. G25T6A55661) (Synthetic Stage)
மக + கள் = மக்கள், தம் + ஆய் - தாய், ஆதன் +
தந்தை உ9 ஆந்தை f (புணர்ச்சித்திரிபுகள் பெற்றுத் தொக்குநிற்கும் நிலை)
தமிழ் வரலாறு - பக்.233.
இதனைப் படிப்போர் கவனத்திற்கு
ணகர, னகர, ழகர, ளகர, லகர, றகர, ரகர வேறுபாட்டுச் சொற்களிலேயே பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் நேர்கின்றன. "தமிழ்ப் பாடநூல்களிலே இச்சொற்கள் அகரவரிசைப்படுத்தப் பட்டு அவ்வவற்றுக்கான பொருள்களும் தரப்பட்டுள்ளமை காணலாம். அவற்றின் வேர்ச்சொற்களைப் பாகுபடுத் தி ஆராய்ந்தால், பெரும்பாலும் அவற்றிடையே பொருள் வேறு பாட்டினை அறிந்து கொள்ளலாம்.

سے 71 --
மொழியறிவிலே நன்கு தேர்ந்தவர்களுக்கும் சில போது ஐயங்கள் ஏற்படவாய்ப்புண்டு. அவ்வேளைகளில் வேர்ச்சொற் பாகுபாட்டின் மூலம் பெரும்பாலும் பிழைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
*சில தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதிக்கொண்
டிருக்கும் பொழுது ஒரு சந்தேகம் குடிகொண்டது. தகழியா தகளியா என்பது அந்தச் சந்தேகம்.' W
(பண்டிதமணி, இலக்கிய கலாநிதி சி, கணபதிப்பிள்ளை, (அணிந்துரை தமிழ் மரபு - வித்துவான் பொன். முத்துக்குமா ரன் பி. ஒ. எல்)
ஆங்கிலத்தில் U, W என்ற இரண்டு எழுத்துக்கள் உள் ளன. U என்ற எழுத்தின் இருமடங்கான ஒலிப்பேறு "W"இற்கு உண்டு போலும், இருமடங்கு என்பதை உறுதி செய்ய "W" என்ற வரி வடிவமும் உதவுகின்றது.
தமிழிலே *ன", "ண விலும் இருமடங்கு ஒலிப்பேறு உடையது என்பதை அதனை ஒலிப்பதன் மூலமும், வரிவடிவ அமைப்பு மூலமும் அறிந்து கொள்ளலாம். 'ர', 'ற' எழுத்துக் களும் முன்னவையை ஒத்தனவே, "ல". "ள’, ‘ழ’ என்பன வரிவடிவ ஒப்புமை பெறாவிடினும் அவை ஒன்றிலிருந்து மற்றது முறையே இரு மடங்கு ஒலியழுத்தம் பெறுவதை உணரலாம்.நாம் இந்த எழுத்துக்களை ஒலிப்பதிற் போதிய கவனம் செலுத் தாமையே எழுத்துப்பிழைகள் ஏற்படவைக்கின்றது. நம்மவர் ஆங்கில ஒலிப்பிற்குக் கொடுக்கும் முதன்மையைத் தமிழுக்கு வழங் காமை கவலைக்குரியதாகும்.
தொல்காப்பியர், பவணந்தி முனிவர் ஆகியோர் எழுத் துக்களின் பிறப்புப் பற்றி எடுத்துக்காட்டியுள்ளனர். இவர் களுள்ளே தொல்காப்பியர் கூறும் பிறப்பியல் பெரும்பாலும் மொழியியலாளருக்கு உடம்பாடே,
1. "ட" வும் "ணவும் நாவினது நுனியும், மேல்வாயும் ( அண்ணமும் ) ஒன்றை ஒன்று பொருந்தி (உற்று) ப் பிறப்பன. - 2. 'ற'வும் "ன" வும் நுனிநா மேல்நாவினைச் சென்று
ஒற்றுவதால் பிறப்பன. w

Page 48
محہ 72 . . .
3) "ரவும் ‘ழ’வும் நுனிநா மேல்வாயைத் தடவுவதாற்
பிறப்பன. 4) "லவும் “ளவும் நாவிளிம்பு வீங்கிப் பல், மேல்வாய் என்பன ஒற்றவும் ("ல" வும்), தடவவும் (“ள"வும்) பிறப்பன.
(தொல், எழுத்து, பிறப்பியல் 9, 12, 13, 14)
மேற்குறித்தவாறு ஒலித்துப் பார்த்து அவ்வவ்வெழுத்துக்களின் ஒலி வேறுபாடுகளை உணர்ந்து கையாள்வதும் எழுத்துப் பிழைகள் நேராதவாறு துணைபுரியும்.
ஆங்கிலத்திலே பேணப்படும் ஒலியிலக்கணம் போன்று தமிழின் ஒலியிலக்கணத்தையும் பயின்று கையாளுவது, பொது லான பிழைகள் ஏற்படாது தடுப்பதோடு, சொற்பொழிவாற்று வோர், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களைப் பயன் படுத்தும் அறிவிப்பாளர் ஆகியோருக்கும் பெரும் பயன்தரும் என்பதற்கு ஐயம் இல்லை,

- 73 -
8. சொற்கள் சொற்றொடர்களின் அமைப்பில்
புணர்ச்சி பெறும் இடம்
இரண்டு சொற்களோ இரண்டுக்கு மேற்பட்ட சொற் களோ ஒன்றையொன்று தொடர்வது சொற்றொடர் எனப் படும். இரண்டு சொற்கள் தொடரும் சொற்றொடரின் முத லாவது சொல்லை "நிறுத்த சொல்’ எனத் தொல்காப்பியரும் * நிலை மொழி” என நன்னூலாரும் வழங்குவர். சொற்றொட ரின் இரண்டாவது சொல் இவர்களால் முறையே "குறித்து வருகிளவி எனவும் வருமொழி எனவும் அழைக்கப்படும். இவ்விரு சொற்களும் ஒன்றுடன் மற்றது இணையும் முறைமையே *புணர்ச்சி" எனப்படும்.
நிலை மொழியின் இறுதியிலும் வருமொழித் தொடக்கத் திலும் உயிரெழுத்துக்கள் வருகையிலும் நிலைமொழியின் இறுதியில் உயிரெழுத்தும் வருமொழித் தொடக்கத்தில் மெய் யெழுத்தும் வருகையிலும் நிலைமொழியின் இறுதியில் மெய் யெழுத்தும் வருமொழித் தொடக்கத்தில் உயிரெழுத்தும் வருகை யிலும் நிலைமொழியீற்றிலும் வருமொழித் தொடக்கத்திலும் மெய்யெழுத்துக்கள் வருகையிலும் புணர்ச்சி இடம்பெறுவ துண்டு. r
புணர்ச்சி, இயல்பு புணர்ச்சி, விகாரப் புண்ர்ச்சி என இருவகைத்து. மெய்யெழுத்தோடு உயிரெழுத்துப் புணர்வதும் இருசொற்கள் எவ்வித விகாரமுமின்றிப் புணர்வதும் இயல்பு புணர்ச்சி எனப்படும்.
எ - டு கால் + உறை = காலுறை
பழம் + பழுத்தது = பழம் பழுத்தது.
விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும் என்று நன்னூலார்
உரைப்பர்.4
நிலைமொழி, வருமொழி ஆகியன ஒன்றுடன் மற்றது புணர்கையில் அவற்றின் தொடக்கம், இடை, முடிவு ஆகிய
1 தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ விடத்து மாகும் (நன்னூல் எழுத்ததிகாரம், உயிரீற்றுப்புணர்ச்சி - 154)

Page 49
-- 74 -س
விகாரங்கள் இடம் பெறும் என்பது அந்த நூற்பாவின் பொருள்.
ப் எ-டு: வாழை + பழம் - வாழைப்பழம் - தோன்றல்
ძზjb
அல் + திணை  ைஅஃறிணை."ஸ்" ஃ ஆகவும் த்(இ)-
ற் ஆகவும் திரிந்தன"
நிலம் + வலயம்  ைநிலவலயம் - ஈற்றுமெய் கெட்டது
ஆறு + பத்து = அறுபது = 'ஆ', 'அ' ஆயிற்று
பத்து = பது ஆயிற்று - திரிதல் + கெடுதல். அம் பனை -- காய் = பனங்காய். ஈற்று "ஐ' கெட்டு,
*அம்’ (சாரியை) தோன்றி, ஈற்று *ம்’, ‘ங்’ ஆகத் திரிந்தது.
ஒன்பது + தீது  ைதொண்ணுறு ஊ நிலைமொழி.
(ஒன்பது உ தொண் வருமொழி என்பன முதல்.
நூறு 9 னுாறு) இடை, கடை ஆகிய மூவிடங்களி
லும் விகாரம் பெற்றன.
சொற்றொடர்களில் மட்டுமன்றித் தனிச் சொற்களின் முதல், இடைகளிலும் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு.
எ - டு; நிலை t பாடு க நிலைப்பாடு - தோன்றல்.
aur十岳十彦十@可 = வந்தேன் - “வா "வ" ஆகக் குறுகிற்று. “த்’, ‘ந்’ ஆக விகாரம் பெற்றது திரிதல் 5L6ir -- 60LD = கடமை - ‘ன்’ கெட்டது.
தமிழிலக்கண நூல்கள் புணர்ச்சிக்கு முதன்மை இடத் தினை வழங்கியுள்ளன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலுள்ள ஒன்பது இயல்களில் ஆறு இயல்கள் (புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்) புணர்ச்சி பற்றியே பேசும். நன்னுரல் எழுத்ததி காரத்தின் ஐந்து இயல்களில் மூன்று இயல்கள் (உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுபுணரியல்) புணர்ச்சிக் கென்றே ஒதுக்கப்பட்டுள்ளன.

- 75 -
ஆனால், இன்றுள்ள மொழியியலார், சில புணர்ச்சிகளை ஏற்றுப் பலவற்றையும் கைவிடலாம் என்கின்றனர்.
"" கருத்துத் தெளிவே முக்கியம், கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து நிலவுவதால், இன் றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன. "
சந்தி - புணர்ச்சி ( வடசொல் )
என்று பேராகிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமது 'தமிழ் வரலாற்றி லக்கணம்" என்னும் நூலிலே கூறியுள்ளமை சிந்தனைக் குரியது.
தமிழிலே புணர்ச்சிகள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றமைக்குச் செய்யுள் யாப்பின் ஒலி முதன்மையே முக்கிய மான காரணம் என்பது சிலர் கருத்து. "ஏட்டில் எழுத்தாணி யாலும் கல்லில் உளியாலும் எழுத்துக்களை எழுதியும் செதுக்கி யும் வந்த ஒரு காலகட்டத்தில் இன்று போலச் சொற்களுக் கிடையே இடைவெளி விடும் வழக்கு நிலவாமையால், சொற் களைப் புணர்த்தி, இறுக்கமாகவும் சிக்கனமாகவும் கையாள நேரிட்டது. "இதனால், புணர்ச்சிகளின் எண்ணிக்கை அளவு கடந்து பெருகிற்று' என்பது மற்றுஞ் சிலரின் கருத்து.
** சொற்களுக்கிடையே இடைவெளிகள் விடுவதோடு, ஆங்கிலக் கல்வியின் பயனாய்த் தமிழுக்குப் புதுவரவாகக் கிடைத்துள்ள குறியீடுகளும் (Puncuation ) புணர்ச்சிகள் சில வற்றைத் தேவையற்றனவாக்கிவிட்டன", என்றும் சிலர் கருது கின்றனர். இவர்களின் முடிபுகள் ஏற்கத்தக்கவையே.
செய்யுள்களைச் சந்தி பிரிக்காது எழுதும் முறைமையும் அச்சிடும் முறைமையும் இந்த நூற்றாண்டிலும் நிலவி வந்த மைக்கு ஓர் எடுத்துக்காட்டுப் பின்வருவது.
தூமருமாளிகைமாடநீடுதோணிபுரத்திறையை மாமறைநான்கினொடங்கமாறும்வல்லவன்வாய்மையினா னாமருகேள்விநலந்திகழுஞானசம்பந்தன்சொன்ன பாமருபாடல்கள்பத்தும்வல்லார்பார்முழுதாள்பவரே. (தேவார்ம், அடங்கன்முறை, திருப்பிரமபுரம், பக், 119)
இன்று செய்யுள்களைச் சந்திபிரித்து, ஒசையிலும் பொருட்
பேற்றுக்கே முதன்மையளித்து எழுதியும் அச்சிட்டும் வருவதற் குக் கீழ்வரும் பாடல் சான்றாகும்.

Page 50
-س- 76 حس
தேர்அனைய அல்குல் செறிதிசை கதவி செய்யும்
ஊருவினோடு ஒப்பு:உற ஒடுங்கி உற ஒல்கும்
தேர்குடை சலிப்ப அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்பு. (கம்பராமாயணம் - இராமாவதாரம் (கம்பன்கழகம், சென்னை, பக். 715)
(இப்பாடலில் ‘ஒப்பு உற", உயிர்ப்பு இடை எனச் சந்தி பிரித்தவர்கள் "ஒடுக்கு உற" எனப் பிரிக்காது ஒடுக்குற எனப் புணர்த்தியுள்ளமையை நோக்குக. மூன்றாவது அடியின் இறு திச்சீர் கொங்கை, (ப்), பாரம் என்பதனோடு புணர்ந்து தோன் றல் விகாரம் ஏற்பட்டுள்ளது. (கொங்கைப் பாரம், கொங்கை பது பாரம் எனப் பொருள்தரும் கொங்கை பாரம் என இயல் பாக நின்றால், கொங்கையும் பாரமும் எனப் பொருள் தந்து விடும் என்பதாலேயே இப்புணர்ச்சி தவிர்க்கவியலாததாய் அமைந்தது போலும்.)
முதற்பாட்டு, செய்யுளோசைக் காப்பினை உட்கொண் டதாய்ப் புணர்ச்சி இறுக்கத்தைப் பேணுவதையும் இரண்டாவது பாட்டு, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கூறியாங்கு, கருத்துத் தெளிவை முக்கியப்படுத்திப் புணர்ச்சியில் நெகிழ்ச்சியைக் கையாண்டதையும் காணலாம். கடறாவு படலம், என்றாயே என்றாயே என்றோழன்றன்றாயே, சொற்றாணிரண்டு வகைப் படும் போன்ற புணர்ச்சிக் கட்டிறுக்கம் கடுமையானது மட்டு மன்றி, நகை விளைப்பதுமாகும்.
ஆனால், புணர்ச்சி இன்றியமையாது வேண்டப்படும் இடங்களில் அதனைக் கைவிடுதல், தெளிவின்மைக்கும் பிழை பாட்டிற்கும் இடமளிக்கும் என்பதையும் நாம் கருத்திற்கொள்ளல் வேண்டும். மொழியியலார் (Linguists), வழக்கிலுள்ள மொழி களை மூன்று வகைமைகளுள் அடக்குவர். தனிமொழி (solating Language) SIL"G@ALDTyf? (Agglutinativc Language) 6îlegg மொழி (Inflexible Language) என்பனவே அந்த மூன்று வகை மைகள். இவற்றுள்ளே தமிழ்மொழி, "ஒட்டுமொழி என்ற வகை மைக்குள் அடங்கும். 'வேர்ச்சொல்லையும் அதனுள்ளே ஒட்டப் பட்ட இலக்கண உறுப்புக்களையும் இலகுவாகப் பிரித்துக் காண லாம்" என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ், ஒட்டுமொழியின் இயல்பினை விளக்குவர்.2 1 பேராசிரியர், கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்மொழி
இலக்கண இயல்புகள், பக் 2 - 3.
மேற்படி.

- 77 -
எ - டு:
1) உண் - வேர்ச்சொல் (வினையடி)
ட் - இலக்கண உறுப்பு (காலம்) உண்டான் ஆன் - இலக்கண உறுப்பு (பால்)
2) மாண்- வேர்ச்சொல் (உரிச்சொல் ) மாண்
பு - இலக்கண உறுப்பு (பண்புப்பெயர் விகுதி
இவ்வாறு சொற்களை ஒட்டும் பொழுது ஒலிப்பெளிமைக் கும் பொருட்பேற்றுக்கும் ஏற்பச் சொற்களினுள்ளேயே இயற் கையான மாற்றங்கள் சில (விகாரங்கள்) நிகழ்வது தவிர்க்க முடியாததாகும். -
பகுதி, இடைநிலை, சந்தி, விகுதி எ - டு; வந்தான் - வா + த் + த் + ஆன் இந்தச்சொல்லில் "வா',"வ" ஆகக்குறுகுகிறது. ‘த்*, ந் ஆகின்றது.
'த்' "ஆன்" ஒடு சேர்ந்து தான் ஆகின்றது.
இவ்வாறு புணராதவிடத்து வாதான் (த் + ஆ = தா ஆவது இயல்பு புணர்ச்சி) என்றே சொல் அமைந்திருக்கும். அடி + த் + ஆன் அடிதான்’ ஆகும். (அது நல்ல அடிதான் என்று பொருள்படும்)
இலக்கண வழக்கிலே புணர்ச்சி சார்ந்த கட்டிறுக்கமான சொற்கள், எளிமை வேண்டும் இடங்களிலும் சில புணர்ச்சிகளை ஏற்றல் காணலாம்.
எ - டு: என் + கு எற்கு' என்று அமைவதே முறை. ஆனால், ‘ற்‘ மறைந்து 'அ' என்ற சாரியையும் ‘க்‘ என்ற எழுத்தும் இடைப்புகுந்து எனக்கு என்ற சொல்லாக்கத்திற்கு இடம் அளிக்கின்றன. அவற்கு, அவட்கு என்பனவும் அவனுக்கு, அவளுக்கு என்று மாற்றம் அடைகின்றன.
புத்தகம் + ஐ - “புத்தகமை ஆகாது "அத்து சாரியை பெற்றுப் புத்தகத்தை என மாறுகின்றது. அவை + கு அவற் றுக்கு என்று அற்றுச் சாரியை பெற்று மாற்றம் அடைகின்றது. வீடு + ஐ + கட்டு "வீட்டைக் கட்டு" என்று பகுதி இரட்டித் துச் சொற்களுக்கு இடையில் வல்லின மெய் பெறுகின்றது. பேச்சிலும் எழுத்திலும் எம்மை அறியாமலே எத்தனையோ புணர்ச்சிகள் நிகழ்கின்றன.

Page 51
= 78 ۔۔
"நிலை மொழி ஈற்றில் உயிரெழுத்தும் வ ரு மொ ழி த் தொடக்கத்தில் உயிரெழுத்தும் வரின் இரண்டு உயிர்களையும் இணைப்பதற்கு இடையிலே உடம்படுமெய் வருதலைத் தவிர்க் கார்" என்பது தொல்காப்பியர் கூற்று. 1 நன்னூலார் இ, ஈ நிலைமொழி ஈற்றில் வரின் ய்" உம் ஏனைய உயிர்கள் வரின் *ள்" உம், "ஏ" வரின் ‘ய்‘ உம் ‘வ்‘ உம் உடம்படுமெய் களாய்த் தோன்றும் என்பர். 2
பேச்சு வழக்கில் உடம்படுமெய் ஆட்சி செலுத்தும் இடங்கள் பல உள்ளன. பலாவிலை, மாவிலை, புளியடி, சீனி யம்மா, குஞ்சியப்பு, விளையாட்டு, தினையளவு, தாவெண் டால் தா, பசையுள்ளவன், சுகவீனம் (சுக + ஹீனம், இவை யிரண்டும் வடசொற்கள். ‘ஹீக்கு மாற்றீடாக ஈ" இனைக் கையாண்டு சுக + ஈனம் எனக்கொண்டு ‘வ்‘ தோற்றுவிக்கப் பட்டு 'சுகவீனம்’ உருவாயிற்று. 'சுகயினம்’ என்பது பேச்சு வழக்கு.)
எழுத்து வழக்கிலே உடம்படு மெய்ப் புணர்ச்சி படிப்படியாக
நெகிழ்ச்சி அடைந்து வரக் காண்கின்றோம்.
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உருபு புணர்ச்சி 140
தொல்காப்பியர் உடம்படு மெய்கள் எவை என்று கூற வில்லை. உரையாசிரியர்களே "உரையிற் கோடல்" என்னும் உத்தியினைக் கையாண்டு, ‘ய்‘, ‘வ்‘ என்பன உடம்படுமெய்கள் என்பர். "உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்’ என்று தொல்காப்பியர் கூறியது கொண்டு, அவர் உடம்படுமெய் வரல் வேண்டும் என்று வலியுறுத்தவில்லை எனத் தெரிகின்றது. நச்சினார்க்கினியர் உயிர்களிடையில் மட்டுமன்றி மெய்களி டையேயும் உடம்படுமெய் தோன்றலாம் என்று கொண்டு
G விண்வத்துக் கொட்கும் (விண் + அத்து = விண்வத்து ) என எடுத்துக் காட்டுவர். ந், ம், ன் என்பனவும் உடம்படுமெய்களாய் வரலாம் என மொழியியலார் கொள்வர் (உதவுநர் - உதவும் + அர்), என்னமோ? (என்ன + ம் + ஒ), வருகின்றன. (வரு
ன் கின்ற + அ - 'அன்' சாரியை எனக் கொள்ளாது “ன்' உடம்படு மெய்யாகத் தோன்றியது என்பர், பேராசிரியர், கலாநிதி அ. சண்முகதாஸ் - "தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 11 2 நன்னூல் - எழுத்ததிகாரம், உயிரீற்றுப் புணரியல் 162.

ہے 79 سے
எ - டு பல இன மக்களைக் கொண்ட இந்தியாவில் இன்று இனக்கலவரங்கள் பெரிய அளவில் இட ம் பெறு வதை அறிந்து உள்ளங்குமுறுகின்ற அறிஞர்,"இனி என்ன செய்ய இயலும்?" என்ற மன இடிவினை உடையவராய் மாறிவருகின்றனர். அரசியலிலே ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகளிற் சிலரோ குறுகிய உள்ளத்துடன் .ே எரிகிற தீயிலே எமக்கு இலாபம் அடைய ஏதேனும் வழி உண்டா என்ற அவாவோடு அலைகின்றார்கள். இவற்றை எல்லாம் பார்க்கையில் இந்தியாவின் எதிர்காலம் ஒளி இழந்ததாக அமைந்து விடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது. (வேண்டியுள்ளது =உடம்படுமெய் தோன்றியது இந்த ஓர் இடத்திலேதான்)
மேற்குறித்த பந்தியிலிருந்தே (பலவினம், கொண்டவிந்தி யாவில், பெரியவளவில், செய்யவியலும், மனவிடிவு. அற்றவராகவெரிகிற) கருத்து முரணான பொருட்பேறுகளுக்குச் சான் றுகள்காட்டலாம். இவற்றோடு,
பல + இடம் இலக்கிய + அறிஞர் ܒܝܬ݂ܐ
பல + அறை ಜ தறித்த + ஆல் (மரம்) - தறித்தவால் நல்ல + அப்பர் 零二盏
பலவிடம்
இலக்கியவறிஞர்
பலவறை
ജ
நல்லவப்பர் வெட்டிய + ஆள் = வெட்டியவாள் முறிந்த + ஆணி முறிந்தவாணி
முதலிய நகைவிளைக்கக் கூடிய சொற்றொடர்களை உடம்படு மெய்ப்புணர்ச்சி தரல் காணலாம். தொல்காப்பியர் இப்புணர்ச்சியை வற்புறுத்தாமைக்குக் காரணம், பொருள் மயக் கத்திற்கு இது (இஃது) இடமளிக்கும் என்று உணர்ந்தமையே
669ff)
மொழியீற்றுக் குற்றியலுகரத்தின் (ப & டு, சங்கு, எய்து, எஃகு, நாடு, வரகு, ) முன்பு உயிர்வரின் குற்றிய லுகரம் கெடுவதும் வருமொழி முதலில் வல்லின மெய்வரின் மிகுவதும் இலக்கண விதி. இந்த விதி, சில சூழல்களில் முற்றிய லுகரத்திற்கும் (கதவு, அது ) பொருந்தும்.

Page 52
ー 80ー
எ - டு பட்டு + உடை பட்ட் (+) உடை = பட்டுடை
விட்டு + சென்றான் விட்டுச் சென்றான். கதவு + ஓசை = கதவோசை. அது + எப்படி = அதெப்படி? (அஃதெப்படி?)
O குற்றியலுகரப் புணர்ச்சி, செய்யுளுக்கே உரியது என்றும் உரைநடைக்கு அஃது அவசியமில்லை என்றும் சிலர் கருது கின்றனர்.
எ + டு: நேற்று எனது வீட்டுக்கு அருகில் குண்டு ஒன்று விழுந்து அதன் ஒசை எல்லோரையும் கலக்கியது" என்று என் நண்பன் எனக்கு உரைத்தான். அந்தச் செய்தி எனக்கு இடிஒசை போல மலைப்பு ஏற்படுத்தியது. ausgenom
ஆனால், குற்றியலுகரத்துக்கு முன் வல்லின மெய் வரின் அந்த மெய் மிகுவது இன்றும் பேணப்பட வேண்டிய ஒன்றே (இதற்கு மென்றொடர்க் குற்றியலுகரமும், இடைத்தொடர்க் குற்றியலுகரமும் விலக்கு. (கண்டு சென்றான், செய்து காட்டு)
கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வெளியிடங்களுக்குப் பயணம் மேற்கொள்வது அக்காலத்தில், பலருக்குப் பழகிப் போன ஒன்று.
வீட்டுக்கு(ப்) போனான், பட்டு(த்) துணி, கூட்டுறவு(ச்) சங்கம், குறித்து(க்) குடாநாட்டில் (ஆய்வு செய்யப்படும்) முத லாக, ஒற்று மிகாமல் எழுதுவது இன்று பெரும்பாலும் கையாளப்படுகின்றது. பத்திரிகைத் தலையங்கங்களில் இப்பிழை பெருமளவு இடம்பெறுவதைக் காணலாம்.
இது போன்றே வல்லொற்று மிகவேண்டிய இடங்கள் பலவும் இன்று தவிர்க்கப்படுவது சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றே.
O பேச்சு வழக்கிலே குற்றியலுகரப் புணர்ச்சி மிக அதிகமாக இடம்பெறுவதற்குச் சான்றுகள் உண்டு. ஒட்டாண்டி, விட் டிட்டான், கூட்டாளி, குத்தூசி, சித்தாள் (சிற்றாள்). மன் றாட்டம், பந்தடிப்போம், இருந்திட்டுப் போகட்டும் என் பவை இக்கூற்றுக்குச் சில சான்றுகள்.

س- 81 سه
எ - டு: 1) சுமுகமாக (த்) தீர்க்கவும் - "த்* மிகவில்லை.
2) பல்கலைக் கழக (ப்) புதிய கற்கை நெறி
- "ப்" மிகவில்லை
3) சங்க (ப்) பொது முகாமையாளர்- "ப்" மிகவில்லை
4) தலைவராக (ச்) செல்வரத்தினம் தெரியப்பட்டார்.
*ச் மிகவில்லை
5) மேசையில் வைத்துவிட்டு (க்) காலையில்
- "க்" மிகவில்லை.
வல்லினங்கள் மிகவேண்டிய இடங்களிற் சில வேளைகளில் அவற்றுக்கு மாற்றீடாக, காற்புள்ளி (,) இடுவதுமுண்டு.
எ - டு 1) மக்களின் ஒருமுகப்பட்ட வேண்டுகோளுக்கு, பல
தலைவர்கள் செவிசாய்ப்பதில்லை. 2) எம்முடைய இனத்தினர் அகதிகளாக்கப்பட்டு, பல
அவலங்களுக்கு உள்ளாகி, செல்லும் இடம்இன்றி சிலவேளைகளில் மரணத்தையும் தழுவுகின்றனர்.
எழுத்து வடிவிலே இம்முறை வேண்டிய இடங்களிலே கையாளப்படினும் பேச்சு வழக்கிலே எப்போதும் வல்லொற்று மிகுதலே வழக்கமாயுள்ளது. எவரும் விட்டுவிட்டு போ " என்றோ "வீட்டை கட்டி பார்’ என்றோ, 'எனக்கு சாப்பாடு தா" என்றோ கூறுவதில்லை. அவ்வாறு கூறுபவர் தமிழியல்பு
அறியாத பிறமொழியாளராகவே இருப்பர்.
வல்லினம் மிகுதல் வேண்டும் இடங்களில் மிகாமை ஒரு சாராக, மிகுதல் வேண்டாத இடங்களில் மிகுதலும் தவறாகும்.
எ + டு: நலன்புரிச் சங்கம். "நலன் புரியும் சங்கம்" என்ற தொகாநிலைத் தொடரில், "புரியும்" என்ற பெயரெச்சம் தனது காலம் காட்டும் விகுதியை
(உம்) இழந்து வினைத்தொகை ஆகும் பொழுது, ‘ச்‘ என்னும் வல்லொற்று மிகுவதில்லை.
1 **மொழி, பொதுமக்களால் ஆக்கப்பட்டதாதலின் அதன் புணர்ச்சியும் அவரது அமைப்பே.'' - ஞா, தேவநேயன் - தமிழ்
வரலாறு 95.
* 1 Ι

Page 53
- 82 -
* நலன் புரி சங்கம் " என எழுதுவதும் சொல்வதுமே சரியான வழக்குக்கள். இது போன்றே 'ஊர் அடங்கும் சட்டம்". காலம் காட்டும் 'உம்' விகுதியை இழந்து (தொக்கு) "ஊர் அடங்கு சட்டம் ஆகுமே யன்றி ( ஊரடங்குஞ் சட்டம்" எனவும் கையாளலாம்.) ஊர் அடங்குச் சட்டம் ஆகாது.
தமிழில் வழங்கும் வட சொற்கள் நிலை மொழி ஈற்றில் வல்வொற்றும் வருமொழித் தொடக்கத்தில் வல்லொற்றும் பெற்று வரினும் பெரும்பாலும் மிகாமையே இயல்பாகும்.
பாட ஓ சாலை  ைபாடசாலை
எனவே பாடப்புத்தகம், தேசப்பக்தி, சமூகச்சேவை, விஷப் பரீட்சை, பக்திப்பரவசம், சமயத்தத்துவம், துயரச்சம்பவம் என் றெல்லாம் எழுதாது பாடபுத்தகம், தேசபக்தி, சமூக சேவை, விஷ பரீட்சை, பக்தி பரவசம், சமய தத்துவம், துயர சம்பவம் என்று எழுதுவதே சரியானது.
வல்லினம் மிகும் இடங்கள் சில கீழே தரப்படுகின்றன.
வேற்றுமைப் புணர்ச்சி
2 ஆம் வேற்றுமை உருபு ஐ
1) கோயிலை + கட்டினான் = கோயிலைக் கட்டினான் 2) வீட்டை + காட்டினான் - வீட்டைக் காட்டினான் 3) பாட்டு + பாடினேன்- பாட்டுப் பாடினேன்
4 ஆம் வேற்றுமை - உருபு கு
1) புலவருக்கு + கொடுத்தான் - புலவருக்குக் கொடுத்தான் 2) கீரிக்கு + பாம்பு பகை - கீரிக்குப் பாம்பு பகை
இ விகுதிபெறும் வினையெச்சம்
1) பாடி + காட்டினான் = பாடிக் காட்டினான்.
2) ஓடி + போனான் = ஒடிப் போனான்.
மெல்ல, மெதுவாய், ஒழுங்காய் என்னும் குறிப்பு வினையெச் சங்கள்.
1) மெல்ல + சென்றான் = மெல்லச் சென்றான் 2) மெதுவாய் + போனான் = மெதுவாய்ப் போனான் 3) ஒழுங்காய் + படித்தனர் = ஒழுங்காய்ப் படித்தனர்

--س- 6333 ۔
( மெதுவாக, ஒழுங்காக, படிப்படியாக என அகர ஈறு பெறுவனவும் வல்லொற்று மிகப்பெறும். எ-டு மெதுவாகப் போ, ஒழுங்காகப் படி, படிப்படியாகப் புகுத்து )
தர, வர, நடக்க என்னும் செய"வென் வினையெச்சங்கள் 1) தர + போகிறாயா? = தரப் போகிறாயா? 2) வர + கண்டேன் = வரக் கண்டேன் 3) நடக்க+போகின்றது = நடக்கப் போகின்றது. அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துக்கள், "எ" என்னும் வினா எழுத்து
1) அ + குதிரை - அக்குதிரை 2) இ + குதிரை - இக்குதிரை 3) உ + குதிரை - உக்குதிரை 4) எ + குதிரை - எக்குதிரை 'அ' சுட்டு ஒருமைக்கும், 'அவ்' பன்மைக்கும் உரியன என்பர். 'அவ் இளம் பெண்" என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை 'அவ்' இனை ஒருமைக்கும் பயன்படுத்தினார். (இலக்கியச் சிந் தனைக் களம் - பக். 7) "அவ்' வுக்கு மாற்றாக அந்த என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் 1
அந்த, இந்த, உந்த என்னும் சுட்டுத் திரிபுகள்
1) அந்த + பெரியவர் womf அந்தப் பெரியவர் 2) இந்த + பேரியவர் - இந்தப் பெரியவர் 3) உந்த + பெரியவர் ва உந்தப் பெரியவர்
அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு எங்கு ஆகிய சொற்கள்
அப்படி * சொல்லலாம் - அப்படிச் சொல்லலாம் எப்படி + படிக்கிறாய் - எப்படிப் படிக்கிறாய் இப்படி + செய்யலாம் - இப்படிச் செய்யலாம் அங்கு + செல் - அங்குச்செல் இங்கு + செல் - இங்குச்செல் எங்கு + போனாய் - எங்குப் போனாய்
(அங்கு, இங்கு, எங்கு என்னும் மென்றொடர்க் குற்றிய லுகர ஈறுகள், வருமொழி வல்லினங்களோடு புணர்கையில் வல் லினங்கள் மிகுவது இலக்கணவிதி, இன்று இவ்விதி கவனிக்கப்

Page 54
سيد 84 م
படுவதில்லை.அங்கே,இங்கே, எங்கே என்று ஏகாரச் சாரியையைக் கூட்டி, வல்லினம் மிகாது கையாள்வதும் உண்டு.
அங்கே போனான், இங்கே கண்டான், எங்கே போனாய்?
இனி, மற்று, மற்ற, முதலாம் இடைச் சொற்கள்.
இனி + படிப்போம் - இனிப் படிப்போம் மற்று + பற்று - மற்றுப் பற்று மற்ற + புத்தகம் - மற்றப் புத்தகம் பண்டு, இன்று, நேற்று - குற்றியலுகரவீறுகள் ( 'ஐ' காரச் சாரியை பெறல்.)
பண்டு + காலம் - பண்டைக் காலம் இன்று + பொழுது - இற்றைப் பொழுது நேற்று + பகல் - நேற்றைப் பகல்
இன்று, நேற்று என்பன இன்றைய. நேற்றைய எனத் திரிபடைகையில் ஒற்று மிகவேண்டியதில்லை.
நேற்றைய பழைமை இன்றைய புதுமை
நெடிற்றொடர்க் குற்றியலுகர ஈறுகள், (சில) உயிர்த் தொடர்க் குற்றியலுகர ஈறுகள், (சில) உயிர்த் தொடர்க் குற்றியலுகர ஈறுகள்.
வீடு + பற்று - வீட்டுப் பற்று (பகுதி இரட்டித்தது) ஆறு + கரை - ஆற்றங் கரை - (பகுதி இரட்டித்து அம்
முச் சாரியையும் பெற்றது) எருது + அடி - எருத்தடி (பகுதி இரட்டித்தது) வயிறு 9 பாடு - வயிற்றுப்பாடு (பகுதி இரட்டித்தது) ஆடு + கால் - ஆட்டுக்கால் (பகுதி இரட்டித்தது) ( ஆடும் + கால் - 'உம்' விகுதி தொகப்பெற்று ஆடுகால் என வரும். ஆறு என்ற எண்ணுப் பெயர் (6) நெடிற்றொடர்க் குற் றியலுகரம் பெறினும் வேற்றுமையுருபு பெறுகையில் ‘ஆறை’. *ஆறால்’, ‘ ஆறுக்கு’ எனப் பகுதி இரட்டிக்காது வரும். பொரு ளுணர்ச்சிக்கு ஏற்பப் புணர்ச்சிகளும் வேறுபடும் என்ற உண்மை இதனாற் பெறப்படுகின்றது: )

ہے : 5 & =
'ஒரு' என்ற சொல்லின் முன் வல்லினம்
ஒரு + படல் تمكن ஒருப்படல் ஒரு + தி = ஒருத்தி
வல்லின ஒற்றுக்கள் மிகாத இடங்கள் வேற்றுமைப் புணர்ச்சி
முதலாம் வேற்றுமை - உருபு இல்லை.
(ஆனவன், ஆனது, என்பது, என்பவன் முதலியன சொல்லுருபுகள் )
சிவசம்பு + படிக்கிறார் - சிவசம்பு படிக்கிறார். மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன் . ஒடு, ஒடு.
கந்தனால் கட்டப்பட்ட வீடு ( இலக்கண விதிப்படி "ஸ்", வருமொழி வல்லின ஒற்றுக்கமை வாய் ற் எனத் திரிதல் வேண்டும். "கந்தனாற் கட்டப்பட்ட வீடு' ஆனால் இன்று இயல்பாக நிற்றல் பிழையாகக் கொள்ளப்படுவ தில்லை, ‘ஏ’ காரச் சாரியை அளித்துக் கந்தனாலே கட்டப்பட்ட வீடு என எழுதுவது இலக்கணம் உணர்ந்தோர் வழக்கம்.)
கந்தனோடு சென்றேன். ஐந்தாம் வேற்றுமை - இல், இன்.
பாலில் சிறந்த பானம் வேறு-இல்லை. ( இங்கும் பாலிற் சிறந்த என்று எழுதுவதே இலக்கண முறைமை ஆளால் இன்று அவ்வாறு புணர்த்தாது இயல்பாய் எழுதுவதே பெருவழக்கு. )
ஆறாம் வேற்றுமை -قیقی ، سسyg[ ) ےggle “ ویal” என்பன வழக்கிழந்தன )
எனது புத்தகம் எனது கால் எட்டாம் வேற்றுமை
அக்கா, கேள் அப்பா, கூறுங்கள்
தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள்
வந்த தம்பி, ஒடிய குதிரை ஓடுகின்ற கழுதை, தந்த காசு,

Page 55
سے 86 --
மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்று ‘து ஈற்றுடன் срччо தெரிநிலை வினையெச்சங்கள்.
வந்து போனான், கண்டு சென்றேன், சென்று படித்தாள். இரண்டாம் வேற்றுமைத் தொகைகள்
1) காடு சென்றடைந்தான் 2) புளி தின்றான்
தரும், வரும், எழுதும், சொல்லும் முதலியவற்றோடு படி என்ற இடைச் சொல்லை இணைத்து வரும் வினையெச்சங்கள்.
- 1) தரும்படி வேண்டினார்
2) வரும்படி சொன்னார் 3) எழுதும்படி பணித்தார் 4) சொல்லும்படி கேட்டார்.
வியங்கோள் வினைமுற்றுக்களைத் தொடர்ந்து வரும் எழுவாய்கள்
வாழ்க புலவர், எழுக தமிழினம், பொலிக நெல், * வாழிய, வாழியர் முதலிய வியங்கோள் வினைமுற்று
வடிவங்கள் இன்று வழக்கிழந்தன.)
ஆ, ஒ, ஏ ஆகிய வினாவிடைச் சொற்கள் ஈற்றில் அமையும் பெயர்கள்,
1), அவனா தந்தான் ? 2) நீயோ கோட்டாய் ?
3) அவனே பாடினான் ?
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்றொடர்கள்.
அவ்வளவு கொழுப்பு ! இவ்வளவு துன்பம் !
எவ்வளவு படித்தாய் ?
ஒன்று முதலாகிய எண்ணுப் பெயர்கள்
ஒன்று கொடு, இரண்டு புலிகள், மூன்று படிகள். ( எட்டு இதற்கு விதிவிலக்கு எட்டுப் பேர்,
எட்டுப் புத்தகங்கள் )

- 8 27 -
ஒரு என்ற சொல்லின் வருமொழி முதலில் வல்லினம்.
ஒரு + கால் ஒருகால் (ஒருக்கால் என வராது) ஒரு + தடவை ா ஒரு தடவை ஒரு + பெரியவர் = ஒரு பெரியவர் ஒரு + பெறுமானம் = ஒரு பெறுமானம்
மேலே தரப்பட்ட பட்டியலை அமைக்க The Lifco Tamil - English Dictionary, a g6ílib.py. I53ór mó). 1
ல், ஈற்று வருமொழிக்கு முன்னால் வல்லினம் வரின்
ல், ற் ஆக மாறும் என்பது விதி.
1) கல் + பாறை = கற்பாறை = கல்லாலான பாறை 2) நெல் + பதர் சு நெற்பதர் = நெல்லிலுள்ள பதர்.
இவற்றைக் கல் பாறை நெல் பதர் என எழுதினால், கல் லும் பாறையும் நெல்லும் பதரும் என நாம் கருதாத பொருள் அமைந்துவிடும். கல்ப்பாறை, நெல்ப்பதர் என்று எழுதினால் வழு வாகும். (இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் இவ்வாறு புணர்த்தினார்) "ல்", ள் மொழியீற்றில் வந்து வகுமொழித் தொடக்கத்தில் 'த் வரின் ல், ற் ஆகவும், ள், ட் ஆகவும் மாறும்.
கல் + தரை - கற்றரை
முள் + தாள் - முட்டாள்
இவற்றில் பின்னையது கடினமானது. இன்று வழக்கிலும் இல்லை. இவற்றில் முன்னையதில் "ல்" ற் ஆக மாறி, 'த் மாற்ற மின்றி நிற்பின் கற்தரை) ஒலிப்பு விட்டிசைக்கும். விட்டிசைத் தல் - சொற்றொடரை விரைந்தோ இயல்பாகவோ ஒலிக்க ஏற் படும் தடை. இதனை இலக்கண ஆசிரியர்கள் "பக்கிசைத்தல்' எனவும் குறிப்பர். இக்காரணத்தாலேயே, ஒரு, அது ஆகிய சொற்களின் முன்பு உயிரெழுத்து வரின் அவை முறையே ஒர் அஃது என ஆகின்றன. ஓர் ஊர், அஃதென்ன?
ஆகவே ஊர்காவல் + துறை ஊர்காவற்துறை என்றோ, செயல் + திட்டம், செயற்திட்டம் என்றோ தமிழியல் + துறை தமிழியற்துறை என்றோ, புணர்த்துவதைத் தவிர்த்து,
ஊர்காவற்றுறை, தமிழியற்றுறை, செயற்றிட்டம் என்று புணர்த்தி வழங்குதலே பொருத்தமானது.

Page 56
- 88 -
ய், ர், ழ் என்ற மூன்று ஒற்றுக்களும் வருமிடங்களில் அவற்றை அடுத்து வரும் மெய்யெழுத்து இரட்டிப்பதோ, அதன் இன எழுத்து மேலதிகமாக வருவதோ இடைநிலை மெய்ம்மயக் கத்திலே பெரும் பாலும் இடம்பெறுவனவாம். s
பாய்ச்சல் பாய்ந்த வேர்த்த ஆர்ந்த காழ்ப்பு வாழ்ந்து
பொய்ம்மை, மெய்ம்மை, வேய்ங்குழல், யாழ்ப்பாணம், வாய்த்துடுக்கு, சாய்ந்து போதல், பாழ்ங்கிணறு (பாண்கிணறு அன்று) முதலியவையும் மேற்குறித்த ஈரொற்றுக்கள் பெற்று வந்தமைக்குச் சான்றுகளாகும்.
மேற்குறித்த மூன்றெழுத்துக்கள் தவிர்ந்த எழுத்துக்கள் (ஒற்றுக்கள்) சொற்களினிடையில் இரட்டித்தலோ இனம்பெறு தலோ இல்லை. t -
கற்க்குவியல் என்றோ பாற்ச்சோறு என்றோ, வழங் கற்ப்பிரிவு என்றோ எழுதுவது தவறு.
*ள்', ஈற்றில் வரும் "செய்யுள்", *நாள்" ஆகிய பெயர்கள். பன்மைக்குரிய"கள் விகுதி பெறுகையில், செய்யுட்கள், நாட்கள் எனப் புணர்வதே முறை. ஆனால் அவ்வாறு புணர்வதால், செய்யுளாகிய கள், அன்று (புதிதாக) இறக்கிய கள் (ளு) என்று
முரண் பொருள் தரும் என்பதால்,
நாள்கள், செய்யுள்கள்
என்று எழுதுவது பொருத்தமானது.
புணர்ச்சிக்கு நேரான வடசொல் "சந்தி’ எனப்படும். வடசொல் (நிலைமொழி) ஈற்றிலே ‘அ’, 'ஆ' என்னும் எழுத் துக்கள் (வடவெழுத்து) வந்து, அவற்றைத் தொடர்கின்ற சொல்லின் (வருமொழி) தொடக்கத்திலும் "அ", "ஆ" என்ற எழுத்துக்களில் ஒன்று வரின், "ஆ" ஆதலே முறை. இதனைத்
தீர்க்க சந்தி" என்பதனுள் வட நூலார் அடக்குவர்.
சிவ + அர்ச்சனை சிவார்ச்சனை சிவ + ஆலயம் * சிவாலயம்

- 89 -
இம்முறையைப் பின்பற்றித் தமிழ்ச் சொல்லையும் வடசொல்லை
யும் இணைத்து, s
* நினைவாஞ்சலி = ( நினைவு + அஞ்சலி ) எனக்
கையாளுதல் தவறு. 'நினைவஞ்சலி என்று எழுதலாம்.
அரச + அங்கம் அரசாங்கம் . "ராஜா" என்ற வடசொல் திரிந்து ‘அரசு’ ஆனதென்பர். இராசாங்கம் என்ற வழக்கும் உண்டு.
நாள் என்ற தமிழ்ச் சொல்லுடன் அந்தம் என்ற வடசொல்லை இணைத்து, நாளாந்தம் எனக் கையாள்வதும் பெரு வழக்காயுள்ளது.
நாள் + அந்தம் = நாளந்தம் என்று தமிழுக்கு உரிய இயல்பு புணர்ச்சியைக் கையாள்வதே முறை.
* எமது கடமைகளை நாளாந்தம் \ தவறாது செய்தல் வேண்டும் என எழுதுவது, நாள்தோறும் (ஒவ்வொருநாளும்) செய்யும் கடமைகளைக் குறிக்கின்றதா, நாளின் இறுதியிலே செய்யுங் கடமைகளைக் குறிக்கின்றதா என்பதும் கருதத் தக்கது. *
மன + பாவம் - மனோபாவம். ("மனோலயம் என்பதும் இத்தகையதே.) இது வடமொழிப் புணர்ச்சி பெற்ற வடசொற் றொடர்.
மனம் + நிலை, மனோநிலை ஆகாது இதனை மனநிலை என்றோ, உள்ள நிலை என்றோ தமிழில் வழங்குவது நன்று.
அண்மையிலே கோயிலொன்றின் தேர்த் திருவிழா பற்றிய விளம்பரத்தில், தேரோற்சவம்' என்று தலையங்கம் இடப்பட் டிருந்தது.
இரத + உற்சவம் - இரதோற்சவம் என அமைதல் வட மொழி வழக்கு. (விருத்திசந்தி என்பர் வடநூலார்)
வெவ்வேறு மொழிகளுக்குரிய சொற்களின் கூறுகளை இணைத்துச் சொல்லாக்கம் செய்வது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பதும் சிந்திக்க வேண்டியதாகும். 'திரு', தமிழ்ச்சொல், 'மதி" வடசொற்கூறு (விசர்க்கம்). இரண்டை
2

Page 57
م- 0 9
யும் இணைத்துத் ‘திருமதி' என வழங்கு கி ன் றோம். (திரு + ஆட்டி = திருவாட்டி). தனவந்தன் என்ற வடசொல் லின் முதற்கூறை நீக்கிச் செல்வம்" என்ற தமிழ்ச் சொல்லை இணைத்துச் செல்வந்தன்" ஆக்குகின்றோம். இவை போன்றே , தனித்துவம், தலைமைத்துவம், புலமைத்துவம், வெற்றி கரம், மகிழ்ச்சிகரம், துன்பகரம், சித்திரித்தல், பொருளாதாரம், அரசாங்கம், இணைகரம், மரணித்தல், பாவித்தல், பயன் பாட்டுரீதி, காலனித்துவம் (இரண்டும் பிறமொழிக்கூறுகள்) முதலாகக் கலப்புச் சொற்கள் (Hybrid Words) தமிழிலே பெருவரவினவாயுள்ளன. இந்நிலையில்,
கடிசொல் இல்லைக் காலத்துப் படினே
(தொல். சொல். எச்சவியல் 452)
என்ற தொல்காப்பிய இலக்கணங் கொண்டு அமைதி காண் பதுதான் ஒரேவழி, (காலப்போக்கிலே பலராலும் கையாளப் பட்டு, மொழியில் இடம் பெற்ற சொற்கள் நீக்கப்பட (கடிய) வேண்டியனவல்ல என்பது மேற்குறித்த நூற்பாவின் பொருள்.)
இத்தாற் சகலரும் அறிய" என்ற சொற்றொடர், காணி உறுதி முதலாம் ஆவணங்களிலே நெடுங்காலமாகப் பயன்படுத் தப்பட்டு வரும் ஒரு சொற்றொடர்.
இது + ஆல் = இ(த்)து + ஆல் எனப் பகுதி இரட்டித் தல் பொருத்தம் அற்றது. இது + அன் (சாரியை) + ஆல். எனப் பிரித்து இதனால்’ எனச் சொல்லாக்கம் செய்தலே பொருந்தும். * . a
இதனாற் சகலரும் அறிய. என எழுதுவது நன்று. "இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது குறள். தமிழ்மொழிப் புணர்ச்சிகளிலேயே புதுமையானதும் கடினமானதுமான புணர்ச்சி, ஒன்பது, தொண்ணுரறு, தொள் ளாயிரம் (தொளாயிரம்), ஒன்பதினாயிரம் ஆகிய எண்ணுப் பெயர்ப் புணர்ச்சியே எனலாம்.
1) எட்டுக்குப் பிறகு ஒன் + ப(த்)து வருவது ஏன்? (9) 2) தொண்ணுாறு ஒன்பது + பத்து எனப் புணருகையில் ஒன்பது "தொண்" ஆகத் திரிந்து, 'பத்து' நூறாகத் திரியும் அவலம் ஏன்? 3) ஒன்பது + நூறு தொள்ளாயிரம் ஆவது எவ்வாறு?
1 நன்னூல் உயிரீற்றுப் புணரியல், 194.

ܚ ܲ91 ܡܗ
இவற்றிற்கெல்லாம் விடை தேடுகையில் *ஒன்பது" என்ற எண்ணிற்கு முன்பு வேறொரு சொல் வழங்கியிருத்தல் வேண்டும் என்ற முடிவே ஏற்படுகிறது. அந்தச் சொல் என்ன?
"தொண்டு" என்பதே அது. இச்சொல் சங்கநூலாகிய 'மலைபடுகடாம் (அடி - 21) இல் வருகின்றது
‘தொடி திரிவு அன்ன தொண்டு படுதிவவின்.”* (வளையலைத் திரித்து விட்டது போன்ற முறுக்கினையுடைய ஒன்பது என்னும் எண்ணினையுடைய வார்க்கட்டு)
தொல்காப்பியத்தின் நூற்பாவில் ‘தொண்டு ஒன்பது" என்ற 'இரண்டும் வந்துள்ளன.
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்(று) ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே.
(தொல். பொருள்-413)
எனவே,
பொருத்தமானவை பொருத்தமற்றவை தொண்டு wa ஒன்பது (9) தொண்பது m தொண்ணுரறு (90) தொண்ணுாறு вина. தொள்ளாயிரம் (900) தொண்பதினாயிரம் - தொண்ணுரறாயிரம்
90,000
எனப் புதியனவாக அமைத்துக் கொள்வதே பொருத்தம் போலத் தோன்றுகின்றது.
எண்ணுப் பெயர்களில், இருபது, முப்பது, நாற்பது முத லியவற்றோடு ஒன்று, இரண்டு, மூன்று முதலியன புணர்கை யில், இருபத்தியொன்று, இருபத்தியிரண்டு, இருபத்திமூன்று என்று புணரமாட்டா. .
இருபத்தொன்று, நாற்பத்திரண்டு, இருபத்துமூன்று முத லாகப் புணர்த்தி எழுதுவதே சரியானது.
(இருபது + இரண்டு. இருப(த்)து + இரண்டு = இருபத்தி ரண்டு (குற்றியலுகரம் கெட்டு வருமொழித் தொடக்க உயிரோடு புணர்ந்தது. முப்பது -- மூன்று = முப்ப(த்)து + மூன்று = முப் பத்து மூன்று.)

Page 58
- 92 -
கருத்துக்கொத்து ܐ܀ ܆” பின்வரும் கருத்துக்களில் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறான மும்மூன்று முடிபுகள் தரப்படுகின்றன. அவற்றில் உங்கள் கருத் திற்கு உகந்த முடியினைத் தெரிவு செய்துகொள்க.
1. தமிழ் மொழியானது வேர்ச்சொற்கள், இலக்கண உறுப்புக்
கள் கொண்டு ஒட்டப்பட்டதோர் ஒட்டுமொழி, எனவே,
1) புணர்ச்சி இன்றியமையாதது. 2) புணர்ச்சி வேண்டியதில்லை. 3) புணர்ச்சி விதிகளில் நெகிழ்ச்சி வேண்டப்படும். 2. தமிழிலே கலப்புச் சொற்கள் பல பயின்று வருகின்றன.
அவை, 1) தமிழின் இயல்புக்கமைய மாற்றப்ப்ட வேண்டியவை 2) மாற்ற வேண்டாதவை . 3) அவற்றைப் பொருத்தம் நோக்கிக் கையாளலாம்.
3. தமிழ்மொழி, வள ர் ந்து வரும் அறிவியற்றேவைகளை நிறைவு செய்ய வேண்டுமானால், புதிய ஆக்கச் சொற் களை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்குகையில், 1) புணர்ச்சி விதிகளைப் பேணுவது இன்றியமையாதது. 2) பேண வேண்டியதில்லை. 3) தேவையையும், சூ ழ லை யும் கருத்திற்கொண்டு
புணர்ச்சி விதிகளைக் கையாளலாம் முடியாத இடத் திற் கைவிடலாம்.
4. உடம்படுமெய்ப் புணர்ச்சி தமிழிலக்கணத்தில் இடம்
பெறுவது,
1) வேண்டப்படுவதே. 2) வேண்டப்படாதது. 3) வேண்டிய இடத்திற் பேணப்படலாம்.
5. சொற்களின் ஒசைப்பண்பு செய்யுளுக்கே உரித்தானது.
ஆதலால், s
1) குற்றியலுகரப் புணர்ச்சி அவசியமற்றது. 2) உரை நடையிலும் ஓரளவு ஒசைப்பண்பு வேண்டப் படுவதால், அப்புணர்ச்சியை முற்றாகக் கைவிட வேண்டுவதில்லை. 3) பேச்சு வழக்கிலே, அது பெருமளவு கையாளப்படுவ
உாற் கைவிட வேண்டியதில்லை.

9)
10.
வல்லொற்று மிகும் இடங்கள் தமிழிற் பல உள்ளன.
அவை,
1) வேண்டியவை. 2) வேண்டப்படாதவை.
3) அந்த இடங்களிலே குறியீடுகளை மாற்றீடுகளாகக்
6.95LIGO
வல்லொற்றுக்கள் மிகவேண்டாத இடங்கள் பல புணர்ச்சி
யில் உள்ளன. அவ்வாறெனில்
1) அவை பேணப்படல் வேண்டும்.
2) பேணப்பட வேண்டியதில்லை.
3) பொருத்தப்பாடு நோக்கிக் கையாளலாம், விடலாம்.
பொருள் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கடினமான
புண்ச்சிகள் சில தமிழ்ப்புணர்ச்சியில் இடம்பெறுகின்றன.
அவை,
1) முற்றாகக் கைவிடப்பட வேண்டியன. Y 2) பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைக் கற்கும் தேவையை மனங் கொள்கையில், அவை தவிர்க்க வேண்டாதவை. s 3) செறிவான கலைச் சொல்லாக்கத்திற்குக் கடினமான புணர்ச்சிகளும் வேண்டப்படும் . (எற்சேய்மை, தற்சார்பு, ஆளுமை) சொற்களிடையே இடைவெளி விடுதல், குறியீடுகளைக் கையாளல் வழக்கத்திற்கு வந்துவிட்டன. எனவே
1) புணர்ச்சிகள் தேவைப்படா. 2) அவை எல்லாச் சூழல்களிலும் எல்லா இடங் களிலும் பயன் படுவன அல்ல, என்பதால் வேண் டும் இடங்களில் புணர்ச்சிகள் வேண்டப்படும். 3) இயல்பு புணர்ச்சியை மட்டும் கையாண்டு. விகாரப்
புணர்ச்சிகளைத் தவிர்க்கலாம்.
இடைநிலை மெய்ம்மயக்க விதிகள் இன்று புறக்கணிக்கப் படுகின்றன.
1) இதனால் தமிழின் தனித்தன்மையான ஒலிப்பண்பு
இழக்கப்படும். 2) இழக்கப்படாது. 3) இழப்பதனால் பெரும் நட்டம் எற்படாது.

Page 59
in 94 -
9. சொற்களில் இடைவெளி விடலும் குறியீடுகளும்
ஏடுகள், கற்கள், செப்புப் பட்டயங்கள் பயன்படுத்தப்பட்ட கிாலங்களிற் போலவன்றி, கடதாசி பயன்படுத்தப்படும் இந்தக் காலத்திலே பாடல்களைச் சீர் பிரித்தும் வாக்கியங்களைச் சொல் பிரித்தும் இடைவெளி விட்டு எழுதும் வழக்கம் நிலவு கின்றது. ஐரோப்பியரின் வருகையினாலே ஏற்பட்ட நற்பயன்-கள் இவை. சொற்களை இடைவெளி விட்டும், இடைச்சொற்-கள் சிலவற்றிற்கு மாற்றீடுகளாகக் குறியீடுகளைக் கையாண்டும் வழிகாட்டியவர் இத்தாலியரும் கத்தோலிக்க பாதிரியாருமான கொன்ஸ் டென்ஷியஸ் ஜோசவ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் (1680 - 1747) ஆவார். பூரீலபூரீ ஆறுமுகநாவலர் (1822-1879 குறியீடுகளுக்குப் பொருத்தமான சொற்றொடர்கள் சிலவற்றை (8) த் தமிழில் அமைத்துத் தந்தார். இவற்றோடு மேலதிகமாக இன்று கையாளப்படும் குறியீடுகள் சிலவற்றிற்கு நாமே பெயர் வழங்கி, அவற்றையும் இங்கு விளக்குவோம். குறியீடுகளின் பெயர்கள் பின்வருவன:
1) முடிப்பிசைக்குறி:- O (Full stop)
ti) தொடரிசைக்குறி:- (Semicolon) iii) உறுப்பிசைக்குறி:- (Comma)
iv) வினாவிசைக்குறி:- p (Question mark)
v ) அநுவாதக்குறி:- i ii “ “ — ”” “-” (Quotation
mark or Inverted Comma) wi) மெய்ப்பாட்டுக்குறி:- ! (Exclamation mark) wi) விளக்கிசைக்குறி:- : (Colon) wii) இயைபிலிசைக்குறி:- ( ) (Bracket)
ix) "ப" வடிவக்குறி:- J
x) இரட்டை இயைபிலிசைக்குறி:- } (Double Bracket)
xi) சிறுகோட்டுக்குறி:- w (Dash)
ixi) அடிக்கோட்டுக்குறி:- P ups (Underline)
i . wi. நாவலர் ஆக்கிய குறியீட்டுச் சொற்கள்.

- 9 5 - ,
xiii) o.Gägg:- ' (Aaterisk) (o. + L XIV) முடிப்பிசைக்குறி தொடர் உறுப்பிசைக்குறி:-
குறியீடுகளைப் பற்றி நோக்குவதன் முன் சொற்களினி-டையே இடைவெளி விடுதல் எவ்வாறு என்பது பற்றியும் சிறிது காண்போம். ஏனெனில், அதற்கான முறைமையும் இன்று சரி-வரக் கவனிக்கப்படுவதில்லை. சொல், சொற்றொடர், இணைப் புச் சொற்கள் அவை ஒன்றுடன் ஒன்று புணர்ந்தும் தனித்தும் நிற்கும் நிலைகள் என்பவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு களிற் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
1. சொல்:- சொல்லாக்கத்துக்கு அடிப்படையான அலகு எழுத்து. கருத்தாக்கத்தின் அடிப்படை அலகு சொல். ஒர் எழுத்து, தனித்தும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் அமைந்து கருத்தமைதி கொண்ட சொற்கள் ஆகின்றன. இரண்டோ, மூன்றோ சொற்கள் தொடர்கை யில் அவற்றிற் சில எழுத்துக்களோ விகுதி முதலான உறுப் புக்களோ மறைந்தும் (தொக்கும்). திரிபடைந்தும் வருவன - -வும் ஒரே சொல் போலக் கணிக்கப்பட வேண்டுவனவே. ...'
எ - டு: கிளி, ஒரு கந்தன், யாழ்ப்பாணன், செந்தாமரை, சேரசோழபாண்டியர், காலாதிகாலமாக, *போய்விட்டான்
i) இவற்றைப் பிரித்து இடைவெளி விட்டு எழுத வேண்டியதில்லை.
ST - 6:- சேரசோழபாண்டியர் தமிழ் நாட்டின் முடியுடை மூவேந்தராகக் கொள்ளப்பட்டனர்.
i) மேற்குறித்த வாக்கியத்தில் சேரசோழபாண்டியர், கொள்ளப்பட்டனர், ( படு - செயப்பாட்டுவினை விகுதி ) என்பன ஒரு சொல்போலக் கணிக்கப்பட்டன. முடியுடை மூவேந்தர் என்று இரண்டு சொற் றொடர்களும் தனித்தனி இரு சொற்களாகக் கொள்ளப்பட்டன. சேரன் சோழன், பாண் டியன் எனத் தனித்தனி கூற வேண்டுமானால் முன்னுள்ள இரு பெயர்களுக்கும் இடையே உறுப்பிசைக்குறி இ ட ப் பட ல் வேண்டும்.
ii) பெயரடைகளாகவோ வினையடைகளாகவோ வரு வனவும் தனிச் சொற்களாகக் கணிக்கப்பட வேண்டுவனவாகும் எ - டு அழகனாகிய இராமன், ஆளுநர் காமினி பொன்சேகா,

Page 60
- 96 -
பல நூற்றாண்டுகளாய், சிவந்த விழிகள், சரணாகதித் தத்து வம், விழுந்து கிடந்தது
iv) புணர்ச்சியினால் இணைந்து விட்ட சொற்கண்ளப் பிரிப்பின்றி ஒரே சொல்லாகக் கையாளல் வேண்டும்.
பெருமையுடைய, வழக்கிலுள்ள, கரியனவான, நூற்றைம் பது, தராதரம், சுருங்குமென்பது ("சுருங்கும் என்பது’ எனப் பிரித்தும் எழுதலாம்), அழித்தொழித்து, விருந்தயர்தல்.
W) தனியாட் பெயர்கள் (Proper nouns) எவ்வளவு நீண்-டனவாயினும் ஒரேசொல்லாகக் கணிக்கப்பட வேண்டுவனவா-கும்; பிரித்தெழுத வேண்டியதில்லை. எ - டு:- சிவஞானசுந்தரம், வடிவேற்குமரன், வள்ளிநாயகி, வசந்தராணி, சாமுண்டேஸ்வரி, வித்தியானந்தன்.
Vi) பட்டங்கள் பின்னிணைப்புக்களாய் வந்தால் அவற் றைப் பிரித்து எழுதல் வேண்டும். எ டு: சோமசுந்தரப் புலவர், சுப்பிரமணிய பாரதி, தேவ நேயப் பாவாணர், படிக்காசுப் புலவர், காளமேகப் புலவர், '; . . ..., ʻ V yi) இவ்வாறே இடப் பெயர்களும் பட்டப் பெயர்களும் பின்னொட்டுக்களாய் வரினும், பிரித்து எழுதல் வேண்டும். எ - டு நல்லைநகர் ஆறுமுக நாவலர், சுன்னைக் குமாரசுவாமிப் புலவர். −
viii) g)60 GODT LùLHjë @ FIT fið 56TIT GOT (Conjunctions) au î6ör. ஏனெனில், எனினும், ஏதாவது, ஆதலால், ஆனால், ஆகையால் என்றால், முதலியனவும், ஆனது, என்பது, என்பவன், முத லான முதலாம் வேற்றுமைச் சொல்லுருபுகளும் புணர்ச்சி நிலை. -யில் ஒரே சொற்களாகவும் புணராத நிலையிலே தனிச் சொற். -களாகவும் கொள்ளப்படவேண்டியன. எ. டு: 1) அவன் நல்லவன்தான்; ஆயின் சடுதியிலே உணர்ச்சி
வசப்படுவதேன்? 2) எனக்குப் படிப்பைத் தொடர வாய்ப்பில்லை; எனி
னும் முயன்று பார்ப்பேன். எனக்குப் படிப்பைத் தொடர வாய்ப்பில்லை; எனி னும் முயன்று பார்ப்பேன். (இவை போலவே மற்றைய இணைப்புச் சொற்களையும் பயன் செய்க.)
ix) ஏனென்றால், இருப்பினும் முதலியன தனிச் சொற் களாகவே கொள்ளப்படுவதும் இடைவெளிவிட்டு எழுதப்படுவ தும் இன்றியமையாதன.

- 97 -
1) நாளை விடுமுறை. ஆகையால் நாம் நாளை விட்டு மறு
நாள் சந்திப்போம். 2) அவன் என்னுடன் சேர்வதில்லை. ஏனென்றால் "நான் கெட்டவன்’ என்று யாரோ அவன் மனத்தைத் திரித்து விட்டனர் அடுத்துக் குறியீடுகளை நோக்குவோம்.
1. முடிப்பிசைக்குறி :
எழுவாய், பயனிலை அமைந்த வாக்கியத்தின் இறுதி யிலே முடிப்பிசைக்குறி இடப்படல் வேண்டும் என்பதை யாவ ரும் அறிவர். எ - டு: தமிழரசியும் கலைச்செல்வியும் நேற்று வந்தனர்.
2. தொடரிசைக்குறி: ;
ஓர் எழுவாய், ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகள் கொண்டு அமைக்கப்படும் வாக்கியங்களுக்கு, ஒவ்வொரு துணை வாக்கியத்தினதும் முடிவில் - இறுதித்துணை வாக்கியம் தவிர்ந்த வற்றில் தொடரிசைக்குறி இடுதல் வேண்டும். w
"உலகத்தோடு ஒட்ட ஒழுகாதவர் பலகற்றும் பயன் பெறாதவர்; எவராலும் வெறுக்கத்தக்கவர்; கற்றறி மூடர்; தமக்குத் தாமே பகைவர்; இவர்களால் உலகுக்குச் சுமையே யன்றி வேறு நன்மையில்லை.
3. உறுப்பிசைக்குறி: ,
அ) "உம்மை இடைச்சொல் (பிரதமரும் அமைச்சர்களும்) பெறாத செவ்வெண் வரும் இடங்களில் உறுப்பிசைக்குறி இடப் பெறுகின்றது. (செவ்வெண் - உம்மை இடைச்சொல் பெறாது எண்ணுப் பொருள் தருவது) எ - டு: அடக்கு முறைகள், லஞ்ச ஊழல்கள், சட்ட வரம்புகளை மீறல்கள் முதலான பல தீமைகள் இன்று தலை விரித் தாடுகின்றன். w ஆ) வல்லொற்றுக்கள் புணரவேண்டிய இடங் களில் புணர்ச்சிக்கு மாற்றீடாகவும் உறுப்பிசைக்குறி கையாளப்படும்.
13

Page 61
- 8 9 ܚܗ
எ-டு: தங்களைப் பிணித்துள்ள தளைகளை உடைப்பதற்கு,
பல வழிகளிலும் பெண்கள் போராடி வருகிறார்கள். இ) வாக்கியத்திலே குறிப்பிட்ட ஒர் இடத்திலே சிறிது தரித்துப் பின் தொடர வேண்டிய இடங்கள் உள்ளன. அவ் விடங்களிலும் உறுப்பிசைக்குறி வேண்டப்படும். எ - டு: அஃது எவ்வாறெனினும், எழுத்தாளர் சிலர் தெளிவிற் குப் பதில், கருத்துமயக்கம் ஏற்படுமாறு சுற்றி வளைத்து எழுதுவதிற் கூடிய விருப்பம் கொண்டுள்ளனர். ஈ) கடிதத்தைப் பெறுவோரை விளிக்கும் பொழுதும் உறுப்பிசைக்குறி இடப்படும்.
எ - டு: அன்பார்ந்த நண்ப, அன்பு அண்ணா, பிரியமுள்ள
கைலாசபதி, ஐய, உ) தன்கூற்று வாக்கியங்களிற் கூறுபவரின் பெயரை அடுத் தும் உறுப்பிசைக்குறி இடப்படும்.
எ-டு: கண்ணபிரான், “இன்று மழைக்கான அறிகுறிகள்
தோடுறுகின்றன” என்று அசுவத்தாமனுக்குக் கூறினார்.
4. வினாவிசைக்குறி ?
அ) வினா வாக்கியங்களின் இறுதியிலே வின்ாவிசைக்குறி இடப்படும். О.
சு -டு: உள்நாட்டுப் போரிலே ஏதிலியானவர்களுக்கு விடிவே
இல்லையா?
ஆ) வாக்கியம் குறிக்கும் விடயம் நடக்கலாம், நடக்கா
தும் விடலாம் என்ற ஐயநிலையிலும் வினாவிசைக்குறி இடலாம்.
எ டு: மிக விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை அUதிர்
நடத்தும்(?) இ) உரையாடல்களில் - சிறப்பாக தாடக, திரைப்பட உரையாடல்களில் - வினாவிற்கு உரிய ஆ,ஓ இடைச்சொற்கள் இடம்பெறாமலே வினாவிசைக்குறி இடப்படுவதுண்டு. تعن " ன - டு:- அப்படியானால் நாளை நிகழவிருக்கும் கூட்டத்திற்கு நீ வரப்போவதில்லை ? அப்படித்தானே? என்று ‘ஏ’’ கார வினா இடைச்சொல் பெற்ற வினாவாக்கியம் தொடர்வதும் உண்டு :

سم (96 م .
5; அநுவாதக்குறி: 1 (" ' ' )
அ) அநுவாதம் என்பதன் பொருள் (பிறர் கூற்றிணை) ஏற்றுக் கொள்ளல். "நான் (பிரேரணையைப் பிரேரிக்கிறேன்.) அநுவதிக்கிறேன். பிரேரித்தல் - முன் மொழிதல், அநுவதித்தல் - வழிமொழிதல்.) கூற்று - மேற்கோள். உரையாடலின்போது ஒருவர் கூறுவதனைத் தனித்துக் காட்ட அநுவாதக்குறி பயன் படும் . ' '.
எ - டு- ஆசிரியர், “நாளை முதல் எமது பாடசாலை காலை எட்டு மணிக்குத் தொடங்கும்" என்று மாணவர்க்குக் கூறினார்.
ஆ) பெரியோரின் கூற்றுக்கள், பாடல் அடிகளை மேற் கோள்களாகக் காட்டுகையிலும் அநுவாதக்குறி இடல்வேண்டும்"
1. "இந்தச் சரீரத்தை இறைவன் நமக்கு அருளியது தன்னை வணங்கி முத்தியின்பம் பெறற்பொருட்டேயாம்' என்பது நாவலர் பெருமானின் அறிவுரையாகும். 2 “பெற்றதாயும் பிறந்தபொன் னாடும்
நற்றவ வானிலும் நனிசிறந் தனவே” என்று எமக்குப் பாரதியார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இ) எழுத்தாளர் தமது புனைபெயர்களையும் அநுவா தக்குறி மூலம் வேறுபடுத்திக் காட்டுவதுண்டு:
l) 'மஹாகவி' இன்று இவ்வழக்கு அருகி வருகின்றது.
எ - டு நந்தி, சொக்கன், அகிலன் இன்னபிற.
அநுவாதக்குறி II (* ')
அ) பழமொழிகளைச் சிறப்பித்துக் காட்டுகையில் அநுவாதக்குறியினைப் பயன்படுத்தலாம்.
எ - டு:- "மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை".
ஆ) வாக்கியத்தின் தொடக்கத்திலோ, நடுவிலோ, இறு தியிலோ ஒரு சொல்லை அல்லது சொற்றொடரை முதன்மைப் படுத்திக் காட்டவேண்டிய இடங்களில், அநுவாதக்குறி பயன் Լյ6)ւն. -
எ-டு:- 1 "பொருள் முதல் வாதம்’ என்ற கோட்பாடு " கருத்து முதல்வாதம்” என்ற கோட்பாட்டினை ஏற்பதில்லை.

Page 62
- 100 -
எ-டு 2 உறவினர் நண்பர்கள் முதலியோருக்குத் தனது செல் வாக்குக் கொண்டு - அவர்களின் தகுதியை ஆராயர் மலே - பதவி வழங்குவது "நெப்போட்டிசம்"
இ) ஆங்கிலச்சொல், தமிழ் வாக்கியத்தினிடையே பயன் படுத்தப்படும் இடங்களில் அச்சொல்லினைத் தனித்துக் காட்டவும் அநுவாதக்குறி பயனாகும்.
"Sumealism" என்ற ஆங்கில பதத்திற்கு நேர்ப்பொருள் தரும் தமிழ்ப் பதமாக "மீமெய்ம்மை வாதம் என்பதை எழுத் தாளர் சி. சு. செல்லப்பா வழங்கினார்.
ஈ) ஏளனமாகவோ நேர் எதிர்ப்பொருள் தருவதாகவோ ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைக் கையாளவேண்டிய நிலையிலும் அநுவாதக்குறியினைப் பயன் செய்வர். ۔۔۔۔
"மூன்று முறைகள் முடியினை வழங்கியபோதும் அதனை ஏற்றுத் தரித்திட மறுத்தார் யூலியசீசர். புறுரட்டஸ் அவரைப் ** பேராசைக்காரர்?" என்றார். ஆனால் புறுரட்டசோ (உண் மையே உரைக்கும்) "நேர்மையாளர்". (Honourable man)
6. மெய்ப்பாட்டிசைக் குறி: !
அ) வியப்பு, மகிழ்ச்சி, அவலம் முதலிய மெய்ப்பாடு
களை ( உணர்ச்சி வெளிப்பாடுகளை) ப் புலப்படுத்த மெய்ப்
பாட்டிசைக்குறி கையாளப்படுகின்றது.
1) ஆஹா ! அவளின் அழகினை எடுத்துரைக்கத் தமிழிலே
சொற்களின்றித் தடுமாறுகின்றேன்.
2) ஆ ! எத்தகைய அற்புதமான மனிதர் அவர் !
3) ஐயோ! செல்ல இடமின்றி அலைகடலில் அகப்பட்ட துரும்புகளாய் எம் மக்கள் அடையும் அவலங்களை என்ன என்பேன்!
ஆ) நடக்கக்கூடாத செயல் ஒன்று நடந்துவிட்டது என்பதையோ, இப்படியும் நடக்குமா என்ற ஐய எதிர்பார்ப் பதையோ, உள்ளத்தில் அடங்கிக் கிடக்கும் வெறுப்பு, அருவருப்பு, சீற்றம் முதலியவற்றை வெளிப்படுத்துவதையோ மெய்ப்பாட் டிசைக்குறி கொண்டு விளக்கலாம்.

-سن- 11 1169 --
1) செல்வி ஜெயலலிதாவின் கட்சிக்கு அமோகமான
வெற்றி!
2) * கனவான் ஒப்பந்தம்’ மூலம் பிரச்சினையைத் தீர்க்க
முயலும் வாஜ்பாய் !
8) கடத்தப்பட்ட கப்பல் குண்டு வீசி அழிப்பு!
அரசுப் பேச்சாளர் இப்படிக் கூறுகிறார்! "
7. விளக்கிசைக்குறி 1 :
அ) ஒரு பந்தியிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட பந்திகளிலோ விளக்கப்படவேண்டிய ஒரு பொருளுக்கு இடப்படும் தலையங்கச் சொற்றொடர், அல்லது வாக்கியத்தின் இறுதியில் இடப்படுவது.
எ-டு: 1. இக்கட்டுரையின் துணைத் தலையங்கங்களை நோக்குக. 2. நாம் எமது வாழ்க்கையிலே கடைப்பிடிக்க வேண்டிய
உடல் நலப் பழக்கங்கள் சில வருமாறு:
ஆ விளக்கிசைக்குறி : 2 :-
துணைத் தலையங்கங்களுக்கு (அவற்றின் விளக்கம் ஒரே நேர்வரியிலே தொடங்குமாயின்) இறுதியில் இடப்படுவது.
பாரதியின் கற்புப்பற்றிய கோட்பாடு:- ஆண் பெண் இருவருக்
கும் கற்பு உரியது. பெண்ணை அவள் விருப்பத்தினை அறியாது
வற்புறுத்தித் திருமணம் செய்வது மாபெருங் கொடுமை, இவை தாம் பாரதியின் கற்புப்பற்றிய கோட்பாடுகள்.
8. இயைபிலிசைக்குறி: (
1. ஒரு பொருளைப் பற்றிய மேலதிகமான விளக்கம் அல்
லது பொருத்தமான விளக்கத்தினை இயைபிலிசைக் குறிக்குள் இடுவது வழக்கம்.
அ) அறிவு, திறன், மனப்பாங்கு (மாணவருடைய விருப்பு, வெறுப்பு, ஏற்பு, ஏற்பின்மை என்பவற்றை மனப்பாங்கு என் பதனுள் அடக்கலாம் ) இம்மூன்றையும் வெளிக்கொணரும் வகையிலே கல்வியும் கற்பித்தலும் அமைதல் வேண்டும்.
ஆ) ஆங்கிலத்திலே தேவையான விளக்கம் வேண்டும் இடங்களிலும் தனிச்சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங் கள் என்பன, இயைபிலிசைக் குறிக்குள் அடக்கப்படும் .

Page 63
- 102
1) ஆளுமை (Personality) என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ப அமைவதோர் இயல்பாயினும் ஆசிரியர் அதனை வெளிக்கொணர உதவுவது அவரின் இன்றி யமையாக் கடனாகும்.
2) "இருப்பதா? இறப்பதா? அதுவே கேள்வி" (To be or not to be. That is the Question) 6rair of Godiaiol Su ரின் ஹம்லெற் பாத்திரத்தின் தனிநிலைப் பேச்சு அதன் மனப் போராட்டத்தினை நன்கு புலப்படுத்துகின்றது.
3) ”உனது உதடுகள் தட்டுத்தடங்கலின்றித் தடுமாறாது இயங்கவேண்டுமானால், நீ ஐந்து விடயங்களைக் கவன மாகக் கருத்திற் கொள். அவையாவன, நீ யாருடன் பேசுகிறாய், எவரைப் பற்றிப் பேசுகிறாய், எது பற்றி, எப்பொழுது, எங்கே பேசுகிறாய் என்பனவே அந்த ஐந்துமாம்.’’ என்பது டபிள்யூ. ஈ. நொறிஸ் என்ற gypse jihair dispo). ( ' ' If your lips would keep from slips, five things observe with care : To whom you speak, of whom you speak, and where'' - W. E. Norris y ,
9. "Lio வடிவக் குறி:
RC5 கட்டுரைக்கோ கதைக்கோ அறிமுகவுரையாக அதன் ஆசிரியர், அல்லது அதனை வெளியிடும் பத்திரிகாசிரியர் எழுது வது, l வடிவக் குறிக்குள் அடைக்கப்படும்.
எ - டு : ( மனித வாழ்வின் பல்வேறு வளர்ச்சிநிலைப் பருவத்தி லும் மனிதப் பண்பியல்புகளை-நல்லது கெட்டதை - தமக்கே உரிய பாணியில் இக்கட்டுரையாளர் தொடர்ந்து விளக்கி வருகிறார். அத்தொடரில் ஐந்தாவது கட்டுரை இது. - ஆசிரியர். 1
பத்திரிகைகளிலே கட்டுரை நடுவிற் பெட்டியிட்டு (Box) இவ்வறிமுகம் வெளியாவதும் உண்டு. ]
10. இரட்டை இயைபிலிசைக்குறி :
எடுத்துக்கொண்ட விடயத்தின் கூறுகளை வரிசைப் படுத்தித் தருவதற்கு இந்தக்குறி பயன்படும்.

- 103 -
கல்வி வளர்ச்சிக்கு மாணவரின் மூவகைத் திறன்கள்
வெளிக்கொணரப்படல் வேண்டும்.
1. அறிவு அவையாவன : 2. திறன்
{ 3. மனப்பாங்கு
11. சிறுகோட்டுக்குறி - Dash)
வாக்கியத்தின் ஒரு கூறு தொடர்கையில் அந்தக் கூற்றின்
இடையிலே மேலதிக விளக்கம் தரவேண்டியதாயின் சிறுகோடு இடப்படலாம்.
எ - டு:- நாம் ஒரு செயலை மேற்கொள்ளும் பொழுது, இடை
நடுவிலே ஏற்படும் தடைகளை - அவை எவ்வளவு பாரதூரமானவையாயினும்சரி-நிதானமாக ஆராய்ந்து நீக்க முற்படல்வேண்டும். (சிறு கோட்டுக்கு மாற்றீடாக இயைபிலிபிசைக் குறியினை'யும் கையாளலாம்.)
12. அடிக்கோட்டுக்குறி: -- ( Under Hiae)
ஒரு பந்தியிலே, குறிப்பிடத்தக்க முதன்மையான விட
யத்தினைத் தனித்துப் பிரித்துக் காட்ட அடிக்கோடிடுவது வழக்கம். VA
5T - 6:
*" . . . இதுவே விளையாட்டு முறையின் தத்துவ மாகும். இம்முறை மூலம் கற்பித்தலுக்கு வழிகாட்டிய கால்டுவெல் குக் (Caldwei Cook) என்பவர், அதனை விளக்கும்போது "விளையாட்டுமுறை ஒரு விளையாட் டல்ல, அது சிரமமான வேலைகளையும் மகிழ்ச்சி யுடன் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வழி யாகும்" என்றார்.
(பேராசிரியர் வ. ஆறுமுகம் - வகுப்பறைக் கற்பித்தல் luji. 31 ) (அடிக்கோடு நாம் இட்டது)

Page 64
- 104 -
13. உடுக்குறி:-
கட்டுரையின் இடையில் வாக்கியத்தின் ஒரு சொல்லையோ சொற்றொடரையோ விளக்க நேரின் அச்சொல்லின் வலப்பக் கத்தின் மேலாக உடுக்குறியை இட்டு அடிக்குறிப்பில் விளக்கம் தரலாம். மேற்கோள் பெறப்பட்ட நூல், ஆசிரியர் விபரமும் (அடிக்குறிப்பில்) வருவதுண்டு. எ-டு: 1) பொருள்முதல் வாதிகள் எந்தப் பொருளும் எக்கால மும் இயங்கிக் கொண்டே இருக்குமன்றி, நிலை பேறுடைமை அதற்கில்லை என்கிறார்கள். 14. முடிப்பிசைக்குறி + தொடரிசைக்குறி:-
ஒருவரின் பட்டம் பின்னடையாய் வருகையில் இக்குறிகள் இடப்படும்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் M. A., Ph.D., இவற்றோடு குறைவாக்கியங்களின் முடிவில் மூன்று புள்ளிகள் ( . ) ஒரு தொகுப்பாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புக்களாகவோ இடுவர்
1) எழுத்தாளர், வாசகரின் ஊகத்திற்கு விடும் சொற் கள் அல்லது சொற்றொடர்கள் உள்ளன, என்பதை இப்புள்ளிகள் காட்டும். எ - டு அவனுடைய திருட்டு வெளியானதும் அவன் முகத்
தில் . ( அசடு வழிந்தது)
2. கட்டுரையாளர், வாக்கியத்தில் தொடர்வதை வாசகர் அறிவர் என்ற நிலையிலும் முப்புள்ளிகள் இடப்படலாம்.
எ - டு: இலங்கையானது வடமாகாணம், மேல்மாகாணம், . . . . . என ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
* நிலைபேறுடைமை (Eternity) :- மாற்றம் எதுவிடமின்றி
எக்காலத்தும் ஒரே நிலையில் இருத்தல். 1) அடிக்குறிப்பு விளக்கம் ஒன்றுக்கு மேல் வருமாயின் 0, + + S முதலாகப் பல குறியீடுகளைக் கையாளும் வழக்கம் இன்று அருகி வருகின்றது. மாற்றீடாக 1, 2, 3, 4 முதலாம் எண்களைக் கையாள்வதே இன்று பெருவழக்கு. ஆய்வேடுகள், ஆய்வுக் கட்டுரைகளில் அடிக்குறிப்புக்கள் (Foot notes) கட்டுரையின் ஈற்றிலே தரப்படுகின்றன.
2) 1 மரபுகள் பற்றிய வரையறைகளைத் தொல்காப்பியம்
மிக விரிவாகத் தருகின்றது. 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் (9ஆம் இயல்)

س- 105 ==
இவ்வியலைப் படிப்போர் கவனத்திற்கு: 1. குறியீடுகள் பற்றிய விளக்கம் தரும் ஆங்கில இலக்கண ஆசிரியர்களும் பூரீல பூரீ ஆறுமுக நாவலரும், அவை எழுத்து வடிவிலே இடம் பெறுவதை மட்டுமே வரையறை செய்ய வில்லை. வாசிப்பின் பொழுதும் குறியீடுகளுக்கு அமைவாய் நிறுத்தி வாசிப்பதையும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக நாவலர்,
1) , இக்குறியுள்ளவிடத்தே ஒரு மாத்திரை நிறுத்து. 2) ; இக்குறியிலுள்ளவிடத்தே இரண்டு மாத்திரை
நிறுத்து. 3) : இக்குறியுள்ளவிடத்தே மூன்று மாத்திரை நிறுத்து 4) . இக்குறியுள்ளவிடத்தே நான்கு மாத்திரை நிறுத்து என்பர். (நான்காம் பாலபாடம் பக். 169) 2. உம்மையிடைச்சொல் எண்ணுப் பொருளிலே கையாளப் படும் இடங்களிலே உறுப்பிசைக்குறி வேண்டப்படாது.
(நானும்,Xஅவனும்,Xநீயும், xநண்பனும்) 3. மெய்ப்பாட்டிசைக் குறியை அடுத்தடுத்து ஒன்று, இரண்டு,
மூன்று என அடுக்கியிடுதல் அழகில்லை. (சீதை கதறினாள் ஒலமிட்டாள்!! மயங்கி விழுந்தாள்!!! ‘ஐயகோ ! என்கணவா என்று அரற்றினாள் ! ! ! ! இவ் வாறு இடுதலைத் தவிர்க்கவும்.) 4. ஒரு வரியின் இறுதியிலே சொல்லானது குறைநிலையில் ஒற்றுப் ப்ெற அவாவி நிற்க, அடுத்த வரியில் அந்த ஒற்றை யிட்டுச் சொல்லை முழுமை பெறச் செய்தல் தவறாகும். ஆங்கிலத்திலே சிறு கோடிட்டுச் சொற் குறைவை இரண் டாவது வரியிலே முடிப்பர். அவ்வழியினை நாம் பின்பற்ற லாம். அல்லது சொற்குறை வருமிடங்களைத் தவிர்த்து, அடுத்த வரியிலே முழுச் சோல்லினை எழுதுவது நன்று. w 1 . ھےgB1506( می۔۔۔ ۔۔۔سیب • • • ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔،، ۔۔ م• • س-- (506 فقی ' Seie-nce எனக் கையாள்வர்.
2. LLSLSLSLLLLLS0LLS S S LSLSLSLLLLLLLL SSSSSSS AMS LSLSL SLLLS LL00LLL S SS TSSSLSLSL LSL SLL LS0SS S LL0L வீட்டை -க் கட்டினான் என்றோ . --. . . . வீட் டைக் கட்டினான் என்றோ கையாள்வதே பெரும்பாலும் -தனது வீட்டை --۔ ۔۔۔ م۔ م۔ سس۔ • • • • ۔۔ ح۔ • • • ۔۔۔ ۔۔۔ --- • lنfTILI6T677 gدفی نق6butp -க் கட்டினான் என்றோ. the 84 . . . . . . ---- ----.-.-.-.-.-.-- - - - - ------ ... 35637 gi 6-60L - is 35
டினான் என்றோ (அடுத்த வரியில்) எழுதுவதேசாலச் சிறந்தது.
l4

Page 65
- 106 -
10. வழுவமைதி எனப்படும் மயக்கம்
தமிழிலக்கணம், வழாநிலை, வழு, வழுவமைதி என்னும் மூன்று நிலைகளிலே மொழியினைப் பேண முற்படுகின்றது
- (6:- இவள் எனக்கு மகள் He வழாநிலை இவள் எனது மகள் - வழு இவள் எனக்கு உயிர் - வழுவமைதி.
1) முதல் வாக்கியம், நான்காம் வேற்றுமைக்குரிய 'கு' உருபு பெற்று உறவுப் பொருளைத் தந்தமையால் வழா நிலை (குற்றம் அற்றது) யாகும். ʻ ° v
2) இரண்டாவது வாக்கியம் ஆறாம் வேற்றுமைக்குரிய அது உருபு பெற்று (உறவுப் பொருள் தராது) உடைமைப் பொருள் தந்தது. உடைமை (Poeession) 25 9y98í9306337ů பொருளையே கொள்ளலாம். ஆகவே உறவுப் பொருள் குறிக் காமை, மகளை (உயர்திணை) அஃறிணையாக்கியமை (அது) என்பவற்றால் இவ்வாக்கியம் வழுவானது. (இன்று. இவ்வாக்கியம் வழுவாகக் கொள்ளப்படுவதில்லை, கொள்ளப்பட வேண்டியது மில்லை என்பதை அறிவோம். ( நண்ணும் நினது அடியார் - மணிவாசகர்.) உறவு, நட்பு, பன்மைப் பொருள்கள் யாவும் அது ? உருபு கொண்டு புலப்படுத்தப்படுவது, 'புதியன புகுதல்’ என்னும் இலக்கணக் கோட்பாட்டினுள் அடங்குகின்றது என்பதற்கு ஐயம் இல்லை. எனினும் இலக்கணக் கட்டிறுக்கம் கருதி, மேற்குறித்த வாக்கியம் 'வழுவுக்கு எடுத்துக்காட்டாய்ச் சுட்டப்பட்டது )
3) மூன்றாவது வாக்கியம், "இவள் என்ற உயர் திணையை எழுவாயாகக் கொண்டு உயிர்" என்ற அஃறிணையைப் பயனிலையாகக் கொண்டது வழுவே; ஆனால், உயிர் போன் றவள் எனப் பொருள் தருகிறது, (உவமானம் உவமேயத்திற்கு ஆகி வந்த ஆகுபெயர்) என்ற வகையில், வழுவமைதியாயிற்று. வழுவமைதி வழுவாயினும், தவிர்க்கமுடியாதவாறு போதிய காரணத்தோடு வழக்கில் நிலவுவது. (Exception)
ஆனால் 'வழுவமைதி" என்ற சொல்லாட்சி பொருந்துமா ? இது மொழிவல்லுநரான பேராசிரியர் வ. சுப. மாணிக்கம் கிளர்த்தியுள்ள கேள்வி.

سے۔ 1107 -۔
*" காலங்கள் தம்முள் ஒரு பொருளைக் கூடுதலாகக் காட்டுவது பால்கள் வேறு பால்களையும் காட்டப் பயன்படுத்துவது என்பது இன மயக்கம், இனக்கலப்பு, இனப்புணர்ச்சி எனப்படுமன்றி வழுவெனப்படாது. திணையும் பாலும் இடமும் காலமும் பிறவும் தம்முட் சேர்ந்தால், அஃதாவது திணையோடு காலமும் காலத்தோடு திணையும் சேர்ந்தாற்றான் வழுவாகும். இரு திணை தம்முள்ளும். முக்காலம் தம்முள்ளும் செப்புக்கள் (விடைகள்) தம்முள்ளும் கொடுத்து வாங்கிக் கொள்ளுதல் ஒரு மொழிக் குடும்பத்துள் வழுவில்லை. போக்கின்று, புகரின்று, வரைநிலை யின்று, கடிநிலையின்று, ஒல்வழியறிதல், நோக்கோரனைய, சிறப்புத் தோன்றும் ம்யங்கு மொழிக் கிளவி என்று நூல் முழு தும் வரும் தொல்காப்பியத் தொடர்களால் இவ்வுறவு மொழிக் குள் இயல்பானது என்பதனை விளங்கிக் கொள்ளலாம்." (சுபமாணிக்கனார் - சிந்தனைக்களங்கள், வழுவமைதியா, மயக் குமா? பக். 70) S.
ஆக, சுப. மாணிக்கனாரின் கருத்துப்படி,
1) இவள் எனக்கு உயிர் - என்ற வாக்கியத்தில் இவள் என்ற உயர் திணை, உயிர் என்ற அஃறிணையோடு மயங்கிற்று. மேலும் நோக்கினால் இவள் - பெண்பால். உயிர் - ஒன்றன் பால். ஆகவே பால் பாலோடு மயங்கிற்று. அவ்வாறாயின் இவை மயக்கம் (மயக்கம் - கூட்டம்) என்று கொள்ளவேண்டி யனவேயல்லாமல் வழுவமைதி எனக் கொள்ளத் தக்கனவல்ல.
2) "சற்றுப் பொறு, இதோ வந்துவிட்டேன்" என்ற வாக்கியத்தில் வந்துவிட்டேன் என்னும் இறந்தகால வினை முற்று விரைவு காரணமாக, வருவேன் என்னும் எதிர்கால வினைமுற்றோடு மயங்கியது இதுவும் மயக்கம் என வே கொள்ளத் தகும்.
இவ்வாறு வழங்கி வருவனவற்றை வழுவமைதி என்று கொண்டால் இவற்றுக்கு வழாநிலை காட்டல்வேண்டும். திணை, பால், காலம் என்பன ஒத்துவருதல் வழாநிலைக்குள் அடக்கப்படுமாயின், அன்பு, விரைவு என்பனவற்றைப் புலப் படுத்த வேண்டிய இடங்களுக்கு அவை போதியனவாகா. இந் நிலையில் வழுவமைதிக்கு உகந்த வழாநிலை என்பது சாத்திய மற்றதே. இதனாலேயே,
வழுவமைதி என்றால் வழா நிலையைக் கூற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். வழுப்படாத

Page 66
தூய்மையான ஒரு தொடரைச் சொல்லுங்கள்' என்று சுப. மாணிக்கனார் கேட்கின்றார்.
( மேற்படி நூல் - பக். 67, 68) இறந்தகாலம். நிகழ்காலம், எதிர்கால்ம் ஆகிய மூன்று காலங்களிலும் நின்று நிலவக்கூடிய ஒரு பொருளை நிகழ்காலத் திற் குறிப்பது வழுவமைதியாகக் கொள்ளப்படும் என்பர்.
எ . டு:- மலை நிற்கும், மலை நிற்கின்றது. இவ்வெடுத்துக்காட் திகள் இரண்டிலும் வரும் வினைமுற்றுக்கள் முறையே தொல்காப்பியர் காலத்திலும், நன்னூலார் காலத்தி லும் வழங்கிய நிகழ்கால வடிவங்களைக் காட்டுவன. (தொல்காப்பியர் காலத்தில் ஆ நின்று, கின்று, கிறு இடைநிலைகள் (நிகழ்காலம் காட்டுவன) இல்லை)
**மலை நின்றது என இறந்த காலத்திற் கூறினாலும் வழு, மலை நிற்பது என நிகழ்காலத்திற் கூறினாலும் வழு. மலை நிற்கும் என எதிர்காலத்திற் கூறினாலும் வழு என்று சொல்லிவிட்டு வழாநிலையாகக் கூறுதற்கு வேறு வழியும் இல்லை என்று சொன்னால் முன்கூறியபடி மொழிக்குற்றமாக அன்றோ முடியும்?' (மேற்படி பக். 69)
* தமிழ் மொழியின் (உலக) வழக்கும் செய்யுளும் நாடி இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். அவர் வழுவமைதி என்ற சொல்லை எவ்விடத்திலும் கையாளவில்லை. அவர் சமயக்கம்" எனக் குறித்தவற்றில் மட்டும் அன்றி பிற இடங் களிலும் தங்கள் திறமையைப் புலப்படுத்தக் கருதிய தொல் காப்பிய உரையாசிரியர்கள் பெரும் எண்ணிக்கையிலே வழுவமைதிகள் கண்டு புலப்படுத்த முயன்றுள்ளார்கள். அவை தொல்காப்பியர் கருத்துக்கு முரணானவை." V.
(மேற்படி பக். 67)
'பல இலக்கணக் கொள்கை குறித்த இடைக்கால உரை யாசிரியர்களைத் தழுவுவோமேயாயின், அவனும் அவளும் வந் தனர். யானையும் குதிரையும் வந்தன. யானும் நீயும் செல்வோம் என்ற தொடர்களும் ஆகுபெயர், அன்மொழித் தொடர்களும் குறிப்பிற் பெறப்படும் தொடர்களும் தமிழ்த்தாயின் கண்டு விரல் நகம் தவிர, எல்லாம் வழுவமைதிகளாய் தொல்காப்பிய நூல் வழுவாய் மருங்கிற் கழுவாய் கூறும் பொத்து நூலாய்

- 109 -
நிலை. யான் வந்தேன் வழாநிலை. நேற்று வந்தாய் வழாநிலை
சாத்தா உண்டியோ வழாநிலை. உண்பேன் வழாநிலை என்ற
சில தொடர்களே தமிழின் மிச்சங்கள் ஆகும்."
(மேற்படிபக். 73)
எனவே,
திணையே, பால், இடம், வினா, விடை மரபாம் ஏழும் மயங்கின் ஆம் வழுவே
( நன், பொதுவியல், 375)
என்று ஏழுவகை மயக்கங்களைத் தந்து அவற்றினின்றும் வழுவினால் வழுவென்றும், அவற்றிற்கு விதிவிலக்குக்களாய் வருவன வழுவமைதிகள் என்றும் நன்னூலார் குறித்துள்ளமை மீளாய்வுக்குரியதாகும்.
இன்று திணை, பால், இடம் முதலியன மயங்கிவரும் சில எடுத்துக்காட்டுக்கள் தந்து அவற்றின் பொருத்தப்பாஒ களைச் சிறிது நோக்குவோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு க. பொ. த. (சாத)ப் பரீட் சைக்கான, "தமிழ் மொழி வினாத் தாள்களில் "பிழை திருத்துக" என்று சில வாக்கியங்கள் கொடுக்கப்படுவது வழக்காய் இருந் தது. அவை பின்வருமாறு :
1) நீ நல்லன் அல்லன்.
1. 2) நான் நல்லன் அல்லன்.
மேலேயுள்ள வாக்கியங்களில் நீ என்பது முன்னிலை "நான்’ என்பது தன்மை. எனவே முன்னைய் வாக்கியத்தில் படர்க்கையில் இடம்பெறும் (அவன் நல்லன், அல்லன்) ஆண்பாற் படர்க்கைச் சொல், வினைச்சொல் என்பன பிழையான பிரயோகங்கள். பின்னைய வாக்கியத்திலும் தன்மை எழுவாய்க்குப் படர்க்கைக்குரிய பெயர், வினைச் சொற்களைப் பயனிலையாகக் கையாண்டது பிழை. இவை பின்வருமாறு திருத்தப்படல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
1) நீ நல்லை அல்லை. - 2) நான் நல்லேன் அல்லேன். 9. A 1) அவன் நல்லவன் அன்று. 1 { 2) அவர்கள் நல்லவர்கள் அல்லர்.

Page 67
سے 10 ۔
முதலாவது வாக்கியத்தின் பயனிலையாய் வந்துள்ள 'அன்று' என்னும் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று அஃறிணை ஒருண்மக்கு உரியது. உயர்திணையில் அமைந்த அவன் என்னும் எழுவாய், அன்று என்னும் பயனிலையைப் பெறுவது வழு. இரண்டாவது வாக்கியத்தின் எழுவாய் பலர்பாற் படர்க்கைப் பெயர். அது பலவின்பாற் படர்க்கை வினையாகிய அல்ல என்ற பயனிலை கொள்வது வழு. எனவே இவை பின்வரு மாறு திருத்தப்படுவது இன்றியமையாதது எனக் கொள்ளப் பட்டது.
1) அவன் நல்லவன் அல்லன். 2) அவர்கள் நல்லவர்(கள்) அல்லர். அல்லன் (ஆண்பால்), அல்லர் (பலர்பால்) ii { குற்றியோ மகனோ அங்குத் தோன்றுபவன்? ஆணோ பெண்ணோ அங்குத் தோன்றுபவள்? முன்னைய வாக்கியம் "உரு’ என்ற திணைப் பொதுச் சொல்லாலும், பின்னைய வாக்கியம் தோன்றுபவர்’ என்னும் ஆண், பெண் பொதுச் சொல்லாலும் வழங்குதல் வேண்டும் என்றனர்.
1) குற்றியோ மகனோ அங்குத் தோன்றும் உரு? 2) ஆணோ பெண்ணோ அங்குத் தோன்றுபவர்?
இவ்வினாக்களுக்கு அளிக்கக்கூடிய (தேர்வாளர் எதிர்பார்த்த) விடைகளும், பிழை (எனக் கருதப்பட்ட) வாக்கியங்களும் வரு Long ...
ίν { 1) மகன் அல்லன் குற்றி. (குற்றி அன்று மகன்)
. 2) பெண் அல்லள் மகன். (ஆண்)
திருத்தம் 1. மகன் அன்று குற்றி. குற்றி அல்லன் மகன். * பெண் அல்லன் மகன். - மேற்குறித்த வாக்கியங்கள் இன்று மொழிப்பிரயோகத் திலே இடம்பெறுவனவல்ல. திணை, இடம், பால் மயக்கங்கள் (வழுவமைதிகள் என்று இலக்கண ஆசிரியர்கள் குறித்தவை) பெருமளவு கையாளப்படுவதால் அவை காலத்துக் கேற்பப் பொருளுணர்வைத் தருவது இயல்பாக உள்ளது.
w நீ நல்லவன். (நல்லவள்) இல்லை (அல்ல) l { நான் நல்லவன் இல்லை (அல்ல)

- 1 -
முதல் வாக்கியத்தில் முன்னிலை, படர்க்கையோடு மயங்ஓ இல்லை என்ற (இருதிணை, ஐம்பால் மூவிடத்துக்கும் பொது வான) குறிப்பு வினைமுற்றைப் பெற்றது,
இரண்டாவது வாக்கியத்தில் 'அன்' என்பது தன்மைக் கும் உரிய விகுதியாதலால் (அல், அன், என், ஏன் ட் தன்மை விகுதிகள்) அது மயங்கவில்லை. (சரியான பிரயோகம்) இல்லை என்பது பொது வினைமுற்று. -
அல்லன், அல்லேன், அல்லள், அல்லர், அன்று, அல்ல என்ற வினைமுற்றுக்களுக்கு மாற்றீடாக அல்ல" என்பது பொதுவினைமுற்றாகக் கையாளப்படுவதே இன்றுள்ள வழக்கு அல்ல வேறு. இல்லை, உண்டு, எனக் கொள்ளலாம்; தமிழ் அறிஞர்கள் பலரும் அவ்வாறே பயன்படுத்துகின்றனர். எனவே நான்காம் வாக்கியங்களின் சரியான விடைகளுக்கு இல்லை, அல்ல என்பவற்றில் ஒன்றைக் கையாளலாம். அன்று’ என்ற வினைமுற்று, இன்று அருகி வரும் ஒன்று.
குற்றியோ மகனோ அங்குத் தோன்றும் உரு, ஆணோ, பெண்ணோ அங்குத் தோன்றுகின்றவர் என்பன போன்ற வினாக்கள் இன்று வேண்டப்படாதவை. சாமானியமக்களே தமது பகுத்தறிவு கொண்டு மயக்கமின்றி வீனாவுவதும் விடை யிறுப்பதும் இயல்பாக நடக்கின்றன. எனவே இத்தகைய மயக் கங்கள் பற்றிப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
மிக அருமையாக ஒருமை, பன்மை ஒன்றோடு ஒன்று மயங்குவதும் எடுத்துப் பிடித்துப் பாராட்ட வேண்டுவதில்லை என்பதற்கு, : - .
‘மின்னுவது எல்லாம் பொன்னல்ல" -
என்ற பழமொழி நல்ல எடுத்துக்காட்டு ஆங்கிலத்தில்
All that glitters, is not gold
என்றே ஒருமை பன்மை மயக்கம் நிலவுகின்றது. (நான்” என ஒருமையிற் சுட்டவேண்டியவர் (பத்திரிகாசிரியர் அரசர் ஆட்சியாளர் முதலியோர் நாம் எனப் பன்மையில் தம்மைத் தாமே அழைப்பதும் உண்டு) முக்காலங்களும் ஒன்றுடன் ஒன்று மயங்குவது, துணிவு, விரைவு, தெளிவு. காரணமாக இடம் பெறுவதாகும்.

Page 68
--- 2 11 سس
எ - டு 1) காலமயக்கம் - சற்றுப் பொறு இதோ வந்து விட்டேன்-விரைவுபற்றி எதிர்காலம் இறந்த காலத்தோடு மயங்கியது" ( இவ்வெடுகோள் மு ன் ன ரும் காட்டப்பட்டது)
2) s நீ கவனமாகப் படிக்காவிட்டால், இம்முறை பரீட்சையில் தோற்றாய் (என்று வைத்துக்கொள் - துணிவு காரணமாக எதிர்காலம் இறந்த காலத்தோடு மயங்கியது.)
3) '' 剑 影 - இராமன் கைகேயியின் அந்தப்புரம் நோக்கிச்செல்கின்றான் - இறந்த கால நிகழ்வினைக் கண்முன் நிகழ் வது போலக் காட்டுவதற்கு இறந்த காலத்தினை நிகழ் காலத் தோடு
மயங்கக் கூறியது.
4) '.' - நாங்கள் முன்பு இந்த மைதானத் திலேதான் விளை யா டு வோ ம் - மேலேயுள்ள எடு கோளிற் கூறி யது இதற்கும் பொருந்தும். இறந்த காலத்தோடு எதிர்காலம் மயங்கி H1 gi لار
திணை, பால், இடம் என்பனவும் போதிய காரண அடிப் படையில் மயங்குவது வழக்காயுள்ளது.
திணைமயக்கம் - அஃறிணையோடு உயர்திணையும், உயர் திணையோடு அஃறிணையும் உவப்பு, வெறுப்பு, வெகுளி என்பவை காரணமாக மயங்கும்.
எ - டு: 1) கிளியார் பேசுகிறார் - “கிளி" என்னும் அஃறிணைப் பெயர் அன்பு காரணமாக உயர்திணையாய் மயங்கிற்று
2) அந்த நாய் வந்து விட்டதோ? -வெகுளியால் உயர் திணை அஃறிணை (இங்கு நாய் என் பது மகனை (மகளைக் குறித்து) யாய் மயங்கியது.

- 119 -
3) "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா." இவ்வாக்கியத்தில் உயர்திணையும்(மூர்க்கன்)அஃறிணையும் (முதலை) வெறுப்புக்காரணமாக அஃறிணை முடிவு பெற்றன.
(விடா)
2. பால் மயக்கம் :
l)
2)
3)
"இராசாத்தி இங்கே வாடி" என்று தாய் மகனை அழைத்தார். அன்பினால், பெண்பால் ஆண்பாலோடு மயங்கியது.
** அப்பன், ஓடிவாட்ா' என்று தந்தை மகளை அழைத் தார். அன்பினால், ஆண்பால் பெண்பாலோடு மயங் கியது. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் (திருக்குறள்)
பிறன் மனைவியை விரும்புபவர் எனப் பலர் பாலில் அமைந்த சொற்றொடர் தேரானாய் (ஆராயாதவனாய்) என ஒருமை எண்ணாய் (ஆண்பாலாய்) வந்தமை பால் மயக்கமாகும்.
3. இடமயக்கம்:
1)
2)
61 - 08:
மரியாதை கருதி, ஒருவரை நீங்கள் என்றோ, நீர் என்றோ முன்னிலைப் பன்மையில் அழைக்காது,தாங்கள், தாம் எனப் படர்க்கைப் பன்மையில் அழைப்பது இட மயக்கமாகும். தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களும் மயங்குதலும் உண்டு.
தமிழராகிய நாம் எமது தன்மானத்தை எந்தச் சூழ் நிலையிலும் கைவிடலாகாது. இதனை உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்பர். (தன்மை (நான்), முன் னிலை (நீங்கள், படர்க்கை (முன்னிலையில் இல்லாத -பிறர் தமிழர் 1 ஆகிய மூவிடத்தினரையும் உள்ளடக்
கியது ) ^
மயக்கங்கள் யாவும் போதிய காரணத்தோடு அமைதல் வேண்டும் என்று மீளவும் வலியுறுத்துகின்றோம்.

Page 69
or 4 -
அவர், தனது கொள்கையைக் கைவிட்டார். இவற்றுக்கெல்லாம் அவன்தான் காரணம். அவர்தான் என் அண்ணர்.
என்று காரணம் கருதாவிடங்களிலே ஒருமை, பன்மை மயக்கங்கள், பால்மயக்கம் முதலியன ஏற்படாது தவிர்த்தலே விரும்பத் தக்கது. 's ,
x அவர், தமது கொள்கையைக் கைவிட்டார். இவற்றுக்கெல்லாம் அவன்தான் காரணன் அவர்தாம் என் அண்ணர்.
என்று எழுதுவதே பொருத்தம். ஏனெனில் முதலிலே இலக்கண வழக்குக்கு தன்மை அளித்த பின்னர்ே. தொல் காப்பியர், மயக்கத்தை (வழாநிலையைச் சார்ந்து வருவதாக)க் குறிப்பிடுகின்றார்.
கீழேயுள்ள வாக்கியங்களில் வழுக்கள் ( திணை, பால், எண், இட) , மயக்கங்கள் என்பனவற்றை அடையாளம் காணுங்கள் அவற்றின் சரியான வடிவங்கள் ஒவ்வொரு வாக்கியத்தின் கீழும் அடைப்புக்குறியினுள்ளே தரப்படுகின்றன.
1. பெரியவர்களும் சிறியவர்களும் என்னைக் காணும் பொழு
தெல்லாம் தன் முகங்களைத் திருப்பிக்கொள்கிறார்கள். ( . தங்கள் முகங்களை . பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பலர்பாற் பெயர்கள், தன் என்ற (படர்க்கை) ஒருமையுடன் மயங்கியது வழு, பொழுது எல்லாம் - ஒருமை, பன்மையோடு மயங்கியது எண் மயக்கம்.)
2
நீ சிறியவன் என்று நினைத்து உன்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள். (நீ என்ற முன்னிலைப் பெயர் சிறியவன் என்ற படர்க்கைப் பெயரோடு மயங்கியது இடமயக்கம் . )
3. கோபத்தால் அவனுடைய இரு கண்களும் சிவந்தது.
( இரு கண்களும் பன்மை என்று தெளிவு பெற்ற பின், சிவந்தது என்று ஒருமையில் முடிப்பது வழு. அவனுடைய கண் சிவந்தது, சிவந்தன என்ற வினைமுற்றுக்களில் ஒன்றைப் பயன்படுத்துவது வழாநிலையாகும். எவ்வா 'றெனில் கண்‘ என்ற சொல் ஒன்றன் பாலுக்கும் பலவின் பசலுக்கும் பொதுவான - பகுக்கப்படாத - பெயர்

8
10.
- Il 5 -
இதனை இலக்கண ஆசிரியர் "பால் பகா அஃறிணைப் பெயர்’ என்பர். )
உலகின் படைப்புக்கள் யாவிற்கும் இறைவனே பொறுப்பு. (இறைவன் - உயர்திணை, பொறுப்பு - அஃறிணை, வழு. பொறுப்பு உடையவர் - வழாநிலை. ஆனால் இன்று இம்மயக்கமும் கைவிடப்பட்டு, பொறுப்பு என்றே கையாள் வது பெரு வழக்கு.) எனவே இவ்வாக்கியம் இக்கால வழக்கில் திணை மயக்கமே.
நீங்கள் என்ன சொன்னாலும் "அவள் நல்லவள் அன்று' எனவே நான் உறுதியாகக் கூறுவேன். V (அவள் - உயர்திணை. அன்று - அஃறிணை, வழு. அல்லள் என்றோ இல்லை, அல்ல என்றோ குறிப்பு வினைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.)
அவனும் இவளும் குணத்தில் ஒன்றுதான். (அவன் - உயர்திணை. ஒன்று - அஃறிணை. வழு. ஒருவர்தாம்.)
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். 1. குறள் (தன்னை வழிபடும்) அடியார்களின் இருதயங்களாகிய மலரிலே ஏகுவான் எனக் கூறவேண்டியதைத் துணிவு பற்றி ஏகினான் என்றது காலமயக்கம். காலவழுவமைதி என்பர் பரிமேலழகர்.)
இவர்கள்தான் எப்பொழுதும் தொல்லை தருபவர்கள்.
("இவர்கள்தான்’ என்ற சொல்லிலே ‘தான்’ என்னும்
இடைச்சொல் ஒருமையில் வந்தது எண்மயக்கம். எனினும்
இவர்கள்தாம் என்று வழங்குவது சிறப்பு)
இந்தச் சாதனை ஒரு இராமனாலேயே நிகழ்த்தமுடியும்.
(வருமொழித் தொடக்கத்தில் உயிர் வந்துள்ளமையால்
ஓர் இராமன் என்று எழுதுவது சிறப்பானது.)
**இது செய்வதெல்லாம் மோட்டு வேலைதான்’ என்று ஆசிரியர் மாணவனை ஏசினார்.
(வெகுளிகாரணமாக "இவன்” என்னும் உயர்திணைப்
பெயர், "இது என்ற அஃறிணைப் பெயருடன் மயங் கிற்று. ‘செய்வது" என்பது ஒருமையாகவும் "எல்லாம்’ என்பது பன்மையாகவும் மயங்கியது எண்மயக்கம்)

Page 70
l.
1罗·
13.
- 6 --
மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார்.
{இந்தச் சொற்றொடரில் "கணக்காயன்' என்பது ஆண் பாலுக்கு உரிய 'அன்' விகுதி பெற்றுள்ளது. "நக்கீரன்’- அன் விகுதியோடு பலர்பாலுக்குரிய "ஆர்" விகுதியையும் பெற்றுள்ளது ஆண்பாலைக் குறிக்க "அன்’ விகுதியும் அதன் மேல் அடுக்கி மதிப்புப் பன்மையாக ஆர் விகுதியும் வந்துள்ளமை பால் மயக்கமாகும்.) இந்தப் பயன்பாட் டின் விரிவான விளக்கத்தினைப் பேராசிரியர் மு. வரத ராசனின் கள் பெற்ற பெருவாழ்வு" என்ற கட்டுரையிலே (தமிழ் -11ஆம் ஆண்டு நூலிலே அநுவதிக்கப்பட்டுள்ளது) காணலாம்.
"நாம் இதுபற்றி இப்பத்தியிலே பலமுறை எடுத்துக்காட்
டியுள்ளோம்.' (இதனை எழுதியுள்ள பத்திரிகாசிரியர் "நான் எனத்
தன்மையிற் குறியாது ‘நாம் எனப் பன்மையிற் கூறியது
எண் மயக்கம்.) مر
அவன் எப்பொழுதும் நல்லனவே செய்யும். செய்யும் என்ற வினைமுற்று, முற்காலத்தில் படர்க்கை ஆண்பால் (அவன்) படர்க்கைப் பெண்பால், (அவள்) அஃறிணை ஒன்றன் பால்
(அது), அஃறிணைப் பலவின்பால் (அவை) என்ற நான்
கிற்கும் பொதுவானதாய்க் கொள்ளப்பட்டது. இவ்வினை முற்றே தமிழின் தொடக்க வடிவம் என்றும் ஒரு காலத் தில் வினை முற்றுக்கள் பால், திணை என்பவற்றை வேறு படுத்தி உணரும் வகையிற் கையாளப்படவில்லை என்றும், இன்றும், தமிழின் இனமொழியாகிய மலையாளத்தில் இந் நிலை பெருவரவிற்று என்றும் (அவன் செஞ்னு - (அவன் செய்தது) மொழியியலார் சான்று காட்டுவர்.) இன்று செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆண்பாற் படர்க்கைக்கும், பெண்பாற் படர்க்கைக்கும் பயன்படுத்தப் படுவதில்லை. பழைமையான வழக்கிற்கு ஒர் எடுத்துக் காட்டு பின்வருவது:
இருளுறு சிந்தை யேற்கும் இன்னருள் சுரந்தவீரன் அருளும் நீசேரின் - க. கை
(கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - கும்பகருணன்
வதைப்படலம் 139

14.
5.
6
7.
ܚ 7 ܐ ܐ ܚܝܘ
நயினார், நாம் வர - (நாம் என்னும் தன்மைப் பெயர் கூறுபவரைக் குறிக்காது முன்னிலையாரை மட்டும் குறித் ததால், இடமயக்கம் நேர்ந்தது. சாதிக்கட்டிறுக்கம் தில விய காலத்தில் நிலவுடைமையாளனை அவன் கீழ் அபூஒ
வாழ்ந்தவன், நாம் என அழைப்பது மிகுந்த மதிப்பைத்
குறிப்பதாகக் கொள்ளப்பட்டது. நயினார் - நாயன் ஆர் என்ற சொல்லின் திரிபு. நாயன் - வழிநடத்துபவன், தலைவன் என்னும் பொருள்களைத் தந்தது.)
நம்பி பொன் பெரியன். இவ்வாக்கியத்தைத் 56) 3001 vag வமைதியாக்கக் கொள்வது இலக்கண ஆசிரியர் (உரையா சிரியர்) வழக்கு ‘இங்கே உயர்திணையெழுவாயின் (நம்பி) பயனிலையோடு (பெரியன்) அஃறிணை எழுவாய் (பொன்) முடிந்தமை காண்க " " (நன்னூற்காண்டிகையுரை, -இராமானுஜாச்சாரியார் உரை - பொதுவியல் - பக்245)
நம்பி பொன்னாற் பெரியன் என்று பொன்னோடு மூன்றாம்
வேற்றுமையுருபைக் கூட்டிக் கருவிப்பொருள் பெறவைப்பது பொருத்தம் போலத் தோன்றுகின்றது. பொன்னிற் பெரியன் என்று ஐந்தாம் வேற்றுமை " இன்” உருபைக் கூட்டி ஏதுப் பொருள் பெற வைப்பதும் ஒன்று , ' i
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் கடவுளுக்கு அஞ்சி மனி தர்களுக்கு அஞ்சாத வீரம் பொருந்தியவர்கள். இவ்வாக் கியத்தில் அவர்கள், மனிதர்கள், பொருந்தியவர்கள் என்ற பெயர்களிலே "ஆர்" என்ற உயர்திணைப் பலர்பாலும், "கள்" என்ற அஃறிணைப் பலவின்பாலும் மயங்கின. (தொல்காப்பியர் "கள்" அ..ஹிணைக்கு உரியது என்பர். நன் னுாலார் அ.து உயர்திணைக்கும் உரியது என்பர். இன்று *கள் இருதிணைக்கும் பயன்படுகின்றது.)
நேற்று உங்களைத் தேடிவந்தது ான் மகன்தான். இவ் வாக்கியத்தில் வந்தது அஃறிணை, மகன் உயர்திணை. எனவே திணை மயக்கம் இவ்வாக்கியத்தில் அமைந்த தி" எனினும் "வந்தவன்” என உயர்திணையிற் G35 nr Girl Ágil கூடிய பொருத்தம் எனத் தோன்றுகிறது. (வந்தது - காலம் காட்டிய தொழிற் பெயராகக் கொள்ளின்
வழுவில்லை .)

Page 71
8.
19.
29.
- 11 e -
இப்பெரியாரின் துணையினாலே நன்மை பெற்றவர்களில் நானும் ஒருத்தி. (தன்மையோடு படர்க்கை மயங்கியது இடமயக்கம். தொல்காப்பியர் காலத்தில் 'யான் (நான் நன்னுரலார் கால வழக்கு உயர்திணையாகக் கொள்ளப் அஃறிணைக்குரிய விலங்குகள், பறவைகள் - لك -LL L முதலானவை பேசுவதுபோலக் க ைத ய ைமத்தல் அவர் காலத்தில் இல்லை என்று பேராசிரியர் ஆ" வேலுப்பிள்ளை கருதுகின்றார். இக்காரணத்தினாலேயே தொல்காப்பியர் தன்மைப் பெயர்களை (யான், யாம் ) உயர்திணையாகக் கொண்டார் என்பது பேராசிரியர் (Մ)ւգւI. W
உலகிலுள்ள உயிர்கள் யாவிற்கும் இறைவனே துணை, (இறைவன் என்ற உயர்திணை, துணை என்ற அஃறிணை
யோடு மயங்கிற்று.)
நேற்று வாங்கி வந்த ஒரு கிலோ சீனியெல்லாம் கரைத் தாயிற்று( "எல்லாம்' என்ற பன்மை "கரைத்தாயிற்று
என்ற ஒருமையுடன் மயங்கியது எண்மயக்கம்.)

-س- 9 1 1 -
11. மரபு பேணுதல்
* மரபு என்பது தேங்கி நிற்கும் குட்டை அல்ல’
பேராசிரியர் கா. சிவத்தம்பி
தமிழ் மொழியின் நடைமுறையினைக் காலந்தோறும் கூர்ந்து நோக்கி அதன் செல்நெறியினையும் வழக்கினையும் விளக்கிய இலக்கண ஆசிரியர்களின் பணிகள் போற்றத்துக்-கனவே. இறந்தகாலத்து இலக்கிய வழக்கோடும், உலக வழக் கோடும் தம்காலத்து மொழிவழக்கோடும், உலக வழக்கோடும் உறவுகொள்ள அவர்கள் எமக்கு வழிவகுத்தார்கள். இவர்களின் நூல்களுக்கு உரை வழங்கிய உரையாசிரியர்களும் முன்னவர் களைத் தொடர்ந்து தத்தங்காலத்து மொழி வழக்குக்களையும் எமக்கு அறிமுகம் செய்வதாகிய அரும்பணியினை மேற் கொண்டார்கள் என்பதையும் மறுத்தல் இயலாது.
ஆனால் அவர்களின் காலத்தின் பின்னரும் மொழியிலே புதியன புகாமல் அது தேங்கிவிட்டதா?
காலம் என்பது கறங்குபோற் சுழன்று கீழது மேலாய் மேலது கீழாய் மாறிடுந் தோற்றம் என்பது மறந்தன்ன. என்னும் கூற்றினை (மனோன்மணியம் - பொ. சுந்தரம்பிள்ளை நாம் மறந்து விடலாமா?
இந்தக் கேள்விகள் எழும்போதுதாள் * மரபு என்பது பற்றி மீளாய்வு செய்யவேண்டிய நிலை தோன்றுகின்றது.
"மரபு” என்றால் என்ன? தொல்காப்பியர் இச்சொல்லினை இலக்கண முறைமைகளுக்கும் கையாள்கின்றார். ( நூன் மரபு, மொழி மரபு - தொல், எழுத்ததிகாரத்தின் முதல் இரண்டு இயல்கள். }
வினையில் தோன்றும் பாலறி கிளவியும் பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மரபினவே
(தொல், சொல் 11) என்றும். மரபேதானும் நாற்சொல் .-
(தொல், சொல். 392)

Page 72
-س- 20 1 س
என்றும் ஆங்காங்கு இலக்கணத்துக்கு மாற்றீடாக "மரபு, என்ற சொல் அவராற் கையாளப்படுதல் காணலாம்.
தொல்காப்பியத்தின் பொருளதிகார இறுதி இயலான "மர பியல் மரபு என்பதை வேறொரு நோக்கில் விளக்குகின்றது.
1. மக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் வனவற்றின் ஆண்பால், பெண்பால், என்பவற்றை இவ்வாறு தான் வழங்கல் வேண்டும் என்றும் அவற்றின் மகவுகளை (பிள்ளைகளை) இவ்வாறுதான் அழைத்தல் வேண்டும் என்றும் கூறுகின்றார். விதிபெறக் கூறியவற்றிலும் விதிவிலக்குகளாக - புறனடைகளாக - இவர் கூறியனவே பெரும் எண்ணிக்கையில்
O Golf GTIGT
எ - டு: 1) ஒரு சாதிக் கீரியும் ஒரு சாதிப் பூனையும் எலியும் அணிலும் ஆகிய நான்கு பிராணிகளினதும் இளை யவற்றை (மகவுகளை)க் குட்டி" என்ற பெயரால் வழங்கலாம் .
(தொல். பொருள், மரபியல், 561)
2) மேற்குறித்த நான்கையும் பறழ் எனவும் அழைக் sa) Tib . (மேற்படி - 562)
நாய், பன்றி, புலி, முயல் என்ற நான்கின்தும் இளைய வற்றைக் குருளை என வழங்குக. (மேற்படி - 562)
நரியும் குருளை எனப்படும்.
(மேற்படி 564)
மேற்குறித்த ஐந்தையும் குட்டி, பறழ் என அழைப்பினும் தவறில்லை.
(மேற்படி - 565) 2) ஓரறிவுயிர்கள் தொடக்கம் ஆறறிவு உயிர்கள் வரைவுள்ள உயிரினங்கள் இவை. இவை என்று பாகுபடுத்துகின்றார்; அவற்றுக்கு இனமான பிற வற்றையும் (கிளை) குறிப்பிடுகின்றார். 3) மரங்கள் என்று குறிக்கப்படுவனவும், "புற்கள்’ என்று குறிக்கப்படுவனவும் இவை இவை அவற்றின் சினைகள் (ஒலை, பாளை, தோடு, மடல், ஏடு, இதழ்,ஈர்க்கு,குலை என்பனபுல்லினத்துக்கானவை. புறத்தே வைரமும் உள்ளே சோத் தி யு மான தென்னை, பனை, கமுகு என்பன மர இனத்துக் கானவை) இவை இவை என்கிறார். மரஇனத்

م- l 28 1 : سس به
துக்கான(உள்ளே வைரமும் வெளியே சோத்தியூ மான பலா, மா, வேம்பு முதலியன) சினைகளைக் குறிக்கும் பெயர்கள் இவை வை என்கிறார். (இலை, தளிர் முறி, தோடு, சினை, குழை, பூ
அரும்பு, நழை முதலியன.)
- (மேற்படி 641 - 642)
இவற்றிற் பல (புல், மரம் என்பவற்றின் சினைப்பெயர் கள் (முறி, நனை தவிர்ந்தவை) இன்றும் கையாளப்படினும்,
புல், மரம்
என்பவற்றைத் தொல்காப்பியர் வரையறை
செய்துள்ள மரபு இன்று பேணப்படுவதில்லை என்பது தெளிவு,
"புல் - புற்சாதியினிலையைப் புல் என்னும் வழக்கு மரங்களுக்குக் காணப்படவில்லை. (மகாவித்துவான் சி. கணேசையர் - மேற்படி விளக்கவுரை)
3)
4)
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைச் சாதியார்க்கும் உரியனவாகிய சிறப் புடையாளப்பொருள்கள்(எ-டு; அந்தணர் பூணுரல், குண்டிகை, ஆமை வடிவாகச் செய்த இருக்கை, அரசர் - படை, கொடி, குடை, முரசு, யானை, குதிரை, தேர்ப்படை, மாலை.) அவர்களுக்கு உரிமையற்ற பொருள்கள், அவர்களை அழைக்கக் கையாளும் சிறப்புப் பெயர்கள், அவர்களின் தொழில்கள், அவர்களைப்பாடுதற்குக் கையாளும் சிற்றிலக்கிய வகைகள் என்பவற்றைக் கூறுகின்றார்.
முதல்நூல், வழிநூல் என்பவற்றின் பாகுபாடுகளை
உரைக்கின்றார் நூற்பா என்னும் குத்திரத்திற்கு வரைவிலக்கணம் உரைக்கின்றார்; உரைவகை
களை விளக்குகின்றார்; நூல்களில் அமையவேண்
டிய குணங்கள், விலக்கவேண்டிய குற்றங்கள், கையாளவேண்டிய உத்திகள் என்பவற்றையும் கூறு
கின்றார்.
இவற்றையெல்லாம் கூறி இவை மரபுகள் என்று வலி யுறுத்தியவர், இடையிலே .
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான
என்றும்,
(தொல், பொருள். மரபியல் 847)
மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்
(மேற்படி 846)

Page 73
a 22 -
என்றும்,
மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின
(மேற்படி 648) என்றும் மரபினை வழக்கின் அடிப்படையிலும் (மரபு, வழக்கு என்பன ஒரு பொருள் குறித்த சொற்களாய்க் கையாளப்படுகின்றன. (மரபு - Tradition, வழக்கு Custom) சமூக (சாதி) அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் பேணுகின்றார். A.
தொல்காப்பியத்தின் வழிநூலாகப் பவணந்தி முனிவர் ஆக்கிய நன்னூல், தொல்காப்பிய மரபுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு ஒரே நூற்பாவில் "மரபு” என்பதற்கு விளக்கம் தரு கின்றது. ሶ
எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.
(நன். சொல் பொதுவியல் 388)
தொல்காப்பியரும் நன்னூலாரும் வரையறுத்த மரபுகளிற் பலவும் காலம் என்ற நீரோட்டத்தில் அகப்பட்டு மறைந் தொழிந்தன. அவர்களின் காலச் சமுதாயம் போன்று இன்-றுள்ள சமுதாயம் அமைதியாக ஒடும் சிற்றாறல்ல ; காட்டாறு. மன்னராட்சி வேர்பாறி வீழ்ந்துவிட்டது. சாதியமைப்பு விரை வாகத் தகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று "மரபு" எனப் பேணப்படும் ஒன்று நாளையே மாறிப் புதிய மரபு தோன்றுகின்ற காலம் இந்தக் காலம் காலத்துக்கு உகந்தவையான சமூக அமைப்பு, இலக்கிய நோக்கு. இலக்கிய வடிவம், இலக்கிய உள்ளடக்கம் என்பன உருவாகி வருகின்றன. ஒரு சிலரால் மட்டுமே மரபு உருவாவதில்லை என்பதும் சமூக நிறுவனங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுவதில்லை என்பதும் மாற்ற முடியாத உண்மைகளாய் உள்ளன. செய்யுளின் இடத்தைப் புதுக் கவிதையும், பழைமையான இலக்கண, இலக்கிய உரைநடையின் ( உரையாசிரியர்களின் உரைநடை ) இடத்தினை நெகிழ்ச்சியோடு கூடிய நவீன உரைநடையும் பெற்றுவருகின்ற காலத்திலே, "மரபு' பற்றிய எண்ணக்கரு மீளாய்வுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகும்.

سنت ...833,I ... ۔
எனினும் சில சொல்லாட்சி மரபுகள் காலங்கடந்தும் நிலைத்துள்ளமையையும் நாம் மறந்துவிடல் கூடாது கோழியின் இளையதைக் குட்டி என்றோ, பசுவின் இளையதைக் குட்டி என்றோ, ஒலையை இலை என்றோ, (இவ்வாறு பல எடுத்துக் காட்டுக்கள் காட்டலாம்.) அழைக்காத மரபுக் கட்டிறுக்கத் தையும் காண்கின்றோம். -
பேராற்றல் மிக்க பெரும்புலவர்கள்: தங்களின் உணர்ச்சி வேகத்திலே சில வேளைகளில் மரபினை மீறிய போதும், மீறும் உரிமை உடையவராய் இருந்த போதும் (Poetie1icence) அவர்களின் வழிப்பட்டு மரபுமீறல் மேற்கொள்ளப் படுவதிவ்லை என்பதற்கும் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே" என்றாள் புறநானூற்றுத் தாய் (என்று கூறியதாய்ப் புலவர் பாட்டு அமைத்தார்.)
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ப, தாய்
என்றும்,
ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்றும் ஆறறிவு படைத்த தாய் கருவுயிர்த்தலை "ஈன்ற என்றும் அவளை ஈன்றாள்' என்றும் வழங்கினார் திருவள்ளு வர். (அக்காலத்தில் (மகப்) பெறுதல் 'ஈனுதல்’ என வழங் கியதோ ?)
சுருக்கவிழ்ந்த முன்குடுமிக் சோழியப் பிராமணனை. "உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் டோப்" என்று சீற்றமிகுதியினால் மரபை மீறினார் காளமேகம். ஆனால்,
தாய், பிள்ளை ஈன்றாள் என்றோ, தாய், பிள்ளை போட்டாள் என்றோ மகப்பேற்றில்லத்தை மகவினும் இல்லம் என்றோ மகப் போடும் இல்லம் என்றோ நாம் மாற்றிக்கொள்ளவில்லை. இவற்றிலிருந்து தெரிவது என்னவெனில் போதிய காரணம் கூற முடியாத இடங்களிலே, "மரபு தனது கால்களை மொழி நிலத்தில் உறுதியாக ஊன்றி நிலைத்து நிற்கும் என்பதே

Page 74
a 24
12. நடையியல்
பழைமையான இலக்கண, இலக்கிய சமய, தத்துவ நூல்கள் யாவும் செய்யுள் யாப்பிலேயே அமைந்திருந்தன. அவற்றை மாணாக்கருக்கும் மற்றும் அந்நூல்களைப் படித்தறிய விரும்பியவருக்கும் விளக்கமளிக்க எண்ணிய அறிஞர், தம்முடைய ஆசிரியர்கள் வாயிலாகக் கேட்டறிந்த மரபுவழி நின்றும் தாமே கற்றுணர்ந்த நெறிநின்றும் உரைகளை ஆக்கித் தமிழ் உரைநடக்கு வழி சமைத்தனர். தொல்காப்பியர் உரை வகைகளை நான்காய் வகுத்த போதிலும் 1 இன்று எமக்குக் கிடைப்பன மேற்குறித்த உர்ைகளும் சிலப்பதிகாரத்தின் இடை இடையே வரும் உரைகளுமே. இவற்றினை நுண்ணிய நோக்கில் ஆராய்ந்தோர், உரையாசிரியர் ஒவ்வொருவரினதும் நடையிலே காணப்படும் தனித்தன்மையான இயல்புகளை எடுத்துக் காட்டி யுள்ளனர். 2 இவை பற்றி விரிவாய் அறிய விரும்புவோர், வை. மு. அரவிந்தன் எம். ஒ எல். எழுதிய "உரையாசிரியர்கள்" என்ற நூலிற் கண்டுகொள்ளலாம்.
யாப்பிலக்கணத்தினை நன்கு கற்று, போதிய சொற் களஞ்சியமும் கைவரப் பெற்றோர் ஒசை ஒழுங்கமைந்த செய் யுள்களைக் கட்டுதல் எளிது. ஆனால் அவர்களாலே உணர்ச்சி நலம், கற்பனைத் திறன், பொருத்தமான சொற்களைப் பொருத்தமான இடந்தெரிந்து கையாளும் வல்லமை, படிப் போர்க்கு இன்பம் பயக்க வைக்கும் ஆற்றல் என்பன நன்கு அமைந்த கவிதைகளைப் படைத்தலோ அரிது. இது போன்றே தமிழிலக்கண அறிவும் சொற்களஞ்சியத் தேட்டமும் வாய்த்--தோர் பிழையற்ற உரைநடையைக் கையாளலாம். ஆனால் தமக்கெனத் தனித்தன்மை வாய்ந்த உரைநடையைப் படைத்துக் கொள்ள அவர்கள் முயலவேண்டியதாய் இருக்கும். ஆனால் இலக்கியச் சுவை வாய்ந்ததும் கூர்மையானதும், படிப்போரின் நெஞ்சங்களைப் பிணிப்பதுமாகிய உரைநடை, படைப்பாளர் களான இலக்கியவாதிகளுக்கும் திறனாய்வாளருக்குமே எளிதாகும். இத்தகையோர் தமக்கென ஒரு நடையினை ஆக்க வல்லவர் என்பதால், இவர்களின் தடை பற்றி ஆராய்தல்
நடையியல்" (Stylistic) என்பதன் புளற்படும்.
1 தொல்காப்பியம் - பொருளதிகாரம், செய்யுளியல் 4s5。 2 “உரையாசிரியர்கள்' - மணிவாசகர் பதிப்பகம், சென்னை
(திருத்திய புதிப்பு) 1983.

س- ک13 --
நடையியல் பற்றிய சிந்தனையும் திறனாய்வும் அண்மைக் காலத்தன. ஐரோப்பியரின் வருகையோடு தமிழ் உரைநடை புதியதொரு திசை நோக்கித் திரும்பலாயிற்று. ஐரோப்பிய கிறிஸ்தவப் பாதிரிமார் தமது சமயப் பிரசாரத்திற்கு உகந்த வகையிலே பொதுமக்களைக் கவர்வதற்காய். - அவர்கள் எளி திலே விளங்கிக் கொள்வதற்கு - எளிய உரைநடையிலே நூல் களையும் துண்டுப் பிரசுரங்களையும் தமிழில் எழுதி அச்சிற் பதித்து வெளியிடலாயினர். அது நாள் வரை அறிவுசார் கருத்
துக்களின் ஊர்தியாய் விளங்கிய உரைநடை, உணர்ச்சிப்
பொலிவுடன் கூடிய இலக்கிய ஆக்கங்களையும் வெளியிட உகந்த ஒன்றாக மாறியது. இந்த மாற்றத்திற்கு முன்னோடியாய் அமைந்தவர் வீரமாமுனிவர். கதை வடிவில் அவர் எழுதிய "பரமார்த்த குரு கதை’ என்னும் "அவிவேக பூரண குருகதை’, உரைநடைக்கு இலக்கிய மெருகூட்டிப் புதுவழி சமைத்த தெனலாம். சிவஞானமுனிவர் காலம் வரை ( - 1785 ) பழைய உரையாசிரியர்களின் தடத்திலே சென்ற உரைநடையானது, இலக்கண வரம்போடு ஓரளவு எளிமையும் வாய்ந்ததொன்றாய் மாறத் தொடங்கியது; பூரீலபூரீ ஆறுமுகதாவலர் (1822-1879) காலத்திலிருந்தே என ஆய்வாளர் கொள்வர். ‘வசனநடை கைவந்த வல்லாளர்" என்று ‘பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார்.) நாவலரைப் புக்ழ்வது குறிப் பிடத்தக்கதாகும். . .
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே "நவீனகி (Novel) என்ற புத்திலக்கிய வடிவமும் இருபதாம் நூற்றாண் டின் முதற் காலிலே சிறுகதை இலக்கிய் வடிவமும் ஆங்கில மொழியின் தாக்குறவினால் தமிழுக்கு அறிமுகம்ாயின. மாயூரம் வேதநாயகம்பிள்ளை (1826 - 1889) எழுதிய "பிரதாப முத லியார் சரித்திரமே தமிழின் முதல் நவீனமாகும். இது வெளி யான ஆண்டு 1879. ராஜமையரின் “கமலாம்பாள் சரித்திரம்" மாதவையாவின் "பத்மாவதி சரித்திரம்" என்பன அடுத்துத் தோன்றிய குறிப்பிடத்தக்க நவீன்ங்கள்: சிறுகதையின் முதல் வர்" என்று போற்றப்படும் வ. வே'சுப்பிரமணிய ஐயரின் ( வ. வே. சு. ஐயர்), ' குளத்தங்கரை அரச மரம் அல்லது மங்கையர்க்கரசியின் காதல் " என்ற சிறுகதைத் தொகுதி 1927 இல் வெளியாயிற்று. வருணனைகள், நீண்ட உரையா-டல்கள், கிளைக் கதைகள், பெரும்ளிவு வடசொற்கள் விரவிய உரைநடை என்பவற்றை அக்தர்ல் நவீனங்களிலும், இவ்வமிசங்களிலே " சில குறைந்தன்ஷிர் ச் சிறுகதைகளிலும்

Page 75
- J1 706 -
காணலாமெனினும், இவற்றில், தனித்தன்மையான நடை கையாளப்பட்டது என்று கூறல் இயலாது. பாட்டிற் புரட்சி செய்த பாவலன் பாரதியே, இருபதாம் நூற்றாண்டு உரை நடையின் செல்நெறிக்கு வித்திட்டு (வடசொற்கள் பல விரவிய, நடையாயினும்) "நடையியல்" என்ற கருவுக்கு உருவளித்தவன் என்று கொள்ளலாம்.
sso:Luius (Stylistic)
அறிவியல் சார்ந்தனவும் புறஅலங்காரங்கள் எவையுமின்றி எடுத்துக்கொண்ட பொருளினைத் தெளிவாகவும் நேராகவும் எடுத்துரைக்க வேண்டுவனவான கட்டுரைகள் ஒரு சீர்மையான வாய் இருத்தல் தவிர்க்கவியலாததாகும். காரணகாரியத் தொடர்பும், தருக்கவியல் கடவாமையும் இவற்றின் சிறப்பியல்பு-கள். இவற்றின் மூலம் ஒருவரின் தனித்தன்மையான நடையினை அளந்தறிதல் பயனற்ற முயற்சியே. 1 ஆனால் உணர்ச்சிகளோஇம்,உணர்வுகளோடும்.தொடர்புடைய படைப்பிலக்கியங்களை உருவாக்குவோர், தாம் எடுத்துக்கொண்ட பொருளோடு அத-னைக் கையாளும் வடிவத்திலும் கூடிய கருத்துச் செலுத்துவது இன்றியமையாதது. இதனையே உருவம் (Form) உள்ளடக்கம் (Content) என வகைப்படுத்துவதுண்டு. இந்நிலையிலேதான் நடையியல் பற்றி நோக்கவேண்டிய தேவை உண்டாகின்றது.
தனித்தன்மையான நடை என்று ஒருவரின் ஆக்கங்களி லிருந்து முடிவுக்கு வருதல் அரிது என்றும் எனவே நடையியல் என்பது ஒரு மாயை என்றும் சிலர் கொள்கின்றனர். ஆனால் கூரிய நோக்குநிலை நின்று, அவரின் ஆக்கங்களைப் படித்தவர், முன்னவரின் ஆக்கம் ஒன்று அவரால் ஆக்கப்பட்டது என்று பெயர்சுட்டி அறியாதபோதும் **இது இன்னவருடைய படைப்பு' என்று கூறக்கூடியதாய் இருக்குமானால் அதனைப் படைப்பாளரின் தனித்தன்மையான நடை என்று கொள்ள லாம். இவ்வாறு படைப்பாளர் பலரினதும் ஆக்கங்களைத் தனித்தனி படிப்பதன் மூலம் அவ்வவரின் நடையினைத் தொகுத்தும் வகுத்தும் நோக்கி முடிவு செய்வதே நடையியலாகும்.
நடையியலுக்கு அடிப்படைகளாய் அமையவேண்டுவன ற்றி வெளியாகியுள்ள சில கருத்துக்களைக் காண்போம்.
"சிலப்பதிகாரத்தின் இடையிடையே வரும் உரைகள், இறை யனார் களவியல் உரை, நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலாம் உரையாசிரியர்களின் உரைகள் என்பவற்றில் ஆங் காங்கே கவிதைப்பாங்கும் வெளியாவது விதிவிலக்கு.

- 27 -
முதலிலேயே கூறியாங்கு, தொல்காப்பியர் நான்கு வகை யான உரைநடைகள் பற்றிக் குறிப்பிட்டபோதிலும் அவரும் அவர் பின்வந்த உரையாசிரியர்கள், இலக்கண ஆசிரியர்கள், கவிஞர்கள் என்போரும் கவிதையின் நடைப்பாங்கு பற்றித் தாந்தாம் உணர்ந்தபடி விளக்கம் அளித்தனரேயன்றி, உரை நடைக்கான சிறப்பியல்புகள் பற்றி ஆராய்ந்தமைக்குப் போதிய சான்றுகள் இல்லை. நன்னூலின் பொதுப்பாயிரத்திலே, நூலி -னதும், உரையினதும் (Commentary) பத்து நல்லியல்புகள் (அழகுகள்), பத்து இழிவியல்புகள் (குற்றங்கள்) கூறப்படுவது, ஒருவகையில் உரைநடை (Prose) பற்றிய சிந்தனையின் வெளி பாடு எனவும் கொள்ளலாம். 1 அவையாவன:
1. நல்லியல்புகள் (அழகுகள்) : a
சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கு (படிப்பவருக்கு) இனிமை, நன்மொழி (நல்ல சொல்) புணர்த் தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைத்தல் உலகம் மலையாமை (விளக்கமன்றி மயங்க வைக்காமை), விழுமி யது (சிறந்த பொருள்) பயத்தல் (தரல்.)
2. இழிவியல்புகள் (குற்றங்கள்)
குன்றக் கூறல் (கூறவேண்டிய அளவிலும் குறைவாகக் கூறுதல்), மிகைபடக் கூறல் (சொல்லவேண்டியதிலும் மிகுதியாகச் சொல்லல்). கூறியது கூறல், மாறுகொளக் கூறல் (முரண் படச் சொல்லல்), வழுஉச்சொற் புணர்த்தல் (வழுஉ(வழுச்பிழை, குற்றம் , மயங்கவைத்தல், வெற்றெனத் தொடுத்தல் (பயனில்லாதவற்றைக் கூறல்) மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல் (போகப்போக நலிவடைந்து முடிதல்), நின்று பயனின்மை (சொற்கள் தொடர்ந்து நின்றும் பயன்படாமை)
இன்று நடையியல் பற்றி ஆராய்வோர், எடுத்துக்காட்டும். பலவற்றையும் வியக்கத்தக்கவகையில் மேற்குறித்தவை உள்ளடக்கியுள்ளன எனலாம்.
இலக்கண நூற்பாக்களுக்கும். அவற்றைப் பொருள் புலப் படுமாறு எடுத்து விரித்து உரைகூறும் உரையாசிரியர்களுக்கு-மென வகுத்தவையாயினும் இன்று உரைநடையினை ஆற்ற லோடு கையாள்பவர்க்கும் இவை ஒரு வகையில் வழிகாட்டக் கூடியன. .

Page 76
- 128 -
சிறந்த உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்ப தற்கு, றொபேட் லூயிஸ் ஸ்ரிவின்சன் (Robert Louis Steven" son) என்ற ஆங்கிலக் கதாசிரியர் கூறியதாய், வை. மு. அர விந்தன் ( உரையாசிரியர்கள் பக். 67) எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளின் மொழிபெயர்ப்பு இது ; • • .لاه
"சொற்றொடர்களில் முதன்மையாக ஒத்திசைவும் செவிக்கினிமையும் அமைதல் வேண்டும் இரண்டாவதாக அவற்றைப் படிக்கும் வாய்களுக்கு இசையின் இன்பத்தினை வழங்கல் வேண்டும். மூன்றாவதாக எழுதுவோன் தன்" -னுடைய வாதங்களை அழகுடனும் தருக்கநெறியுடனும் கையாளல் வேண்டும். அவன் இவற்றுக்குப் பொருத்த
மானவையும், தெளிவானவையும். தொடர்பொழு ங் கானவையுமான சொற்களைத் தெரிந்து கையாளல் வேண்டும்." o
நன்னூல் பொதுப்பாயிரத்தில் கூறப்பட்ட நவின்றோர்க்கு இனிமை, ஓசையுடைமை என்ப்ன மேலே காட்டிய கூற்றிலே செவிக்கினிமை, இசையின்பம் என்பவற்றோடு ஒப்பிடத்தக்கன. ரா. பி. சேதுப்பிள்ளை, விபுலாநந்த அடிகள், அறிஞர் அண்ணா ஆகியோரின் உரைநடைகளிலே இவை, மித அளவிலும், இவர் களைப் பின்பற்றி எழுதுவோரில் மிகையளவிலும் காணப்படு கின்றன. இன்று புதுக்கவிதை மேலாண்மை பெற்றுக் கவிதைக்கு ஓசைப் பண்பு வேண்டியதில்லை ஒன்ற நிலை தோன்றியதன் பின்பும், உரைநடையில் அது தவிர்க்கப்பட வேண்டியதே என்பதற்கு ஐயமில்லை. ஆனால் பொருத்தமான சொற்றெரிவு (Diction) என்பது எக்காலத்திலும் புற்க்கணிக்கக் கூடியதன்று. ' சொல்லாகிய உடலுக்கு உயிர் அளிக்கும் கடப் பாடுடைய படைப்பாளி, சொற்பொருத்தப்பாட்டிலே கவ னத்தை ஊன்றுவது மிக மிக இன்றியமையாததே, !
இது பற்றித் திரிசொற்கள்" என்ற இயலிலே கூறப்பட்ட தாயினும், அதனை ம்ேலும் வலியுறுத்த ஒரு மேற்கோளினைத் தருகின்றோம். 1
“நல்ல சொற்றெரிவு என்பது சரியான சொற்களைத் தெரிதலே. கருத்தைச் சரியாகவும், ஆற்றலுடையதாகவும் வெளிப்படுத்தும் சொற்களைக் கையாளுந் திறமே சொற் றெரிவாகும். அத்தகைய சொற்க்ள் அண்ணளவினவல்லாது மிகச் சரியானவையாக இருக்கின்றனவா என்பதே முதன்மை

سے 129 سسہ
போனது. இது மிக எளிமையான விதிதரன். ஆனால் கையாளும் பொழுதுதான் அதன் கடினம் தெரியவரும்.*) நடையியலின் முதன்மையான நான்கு கூறுகளாக இதே நூலிலே பின்வருவன கூறப்படுகின்றன.
l. aură6uă sl" l-goloil (Sentence Structure) 2. சொற்றெரிவு (Diction) 3. y Goffisev tid (Rhetoric) 4. ஒத்திசைவு இவற்றுள் முதலாவது கூறின் இன்றியமையாமை பற்றியும் அதனைக் கைநெகிழ்ப்பதால் விளையும் முரணிலைகள் பற்றியும் இந்நூலின் முதல் இயலான "வாக்கியத்திலே சொல் லாழுங்கு" என்பதிலே பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கி யுள்ளோம். சொற்றெரிவு பற்றி இதற்கு முன்னுள்ள பந்தி களிலே விளக்கம் தரப்பட்டன. உவமை, உருவகம் என்பவற் றோடு இன்று படிமங்கள், குறியீடுகள் என்பனவும் இலக்கிய ஆக்கங்களில் இடம்பெற்று அழகு செய்கின்றன. (இந்நூலின் பிறசேர்க்கையிலே இன்று கையாளப்படும் சிறந்த உவமைகள் உருவகங்கள் என்பவற்றிலிருந்து சில எடுத்துக் காட்டுக்கள் தரப் படும்.
1 ஒத்திசைவு (Rythm) என்பது எதுகை மோனைகள் கொண்டு செயற்கையர்க அமைக்கப்படும் வாக்கிய அமைப்பன்று என்பதை இவ்விடத்திலே கூறியாக வேண்டும். ஒரு படைப் பினை வாசிக்கையில் அது உள்ளத்திலே ஏற்படுத்தும் அதிர்வுகள், உணர்ச்சிக் கிளர்வுகளால் உண்டாகும் ஒருவகை ஒத்திசைவே - மனத்தால் உணர்ந்து அநுபவித்தற்கான வாய்ப்பினை வழங் கும் ஒத்திசையே - நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாகும், முற்கால யாப்புக் கவிதைகளிலே சிறந்தவை, கம்பன் கூறி யாங்கு, செவிநுகர் கனிகள், இனறு நவீனங்கள், சிறுகதைகள், நாடகங்கள் என்பன உளம் நுகர்கனிகளாக அமையவேண்டும், என்பதே தரமான வாசகர்களின் எதிர்பார்ப்பு. 2
Brooks & Warren - Moern Rhetoric - Djction P. 247 Harcourt Brace & Wored Inc, Newyor 196 .
* சொற்களின் தொடுப்பு அல்லது நடை, அந்த நடை யினால் தொடுக்கப்படும் கட்டுரை என்பது ஒருவகைச் சொல் இசையாகும். அந்த இசை இன்பம் மனிதன் நாவில் சுழன்று, செவிகள் மட்டும் எட்டி மறைந்துவிடுவது அன்று. அவனுடைய உள்ளத்தையே தொட்டு அங்கே பலப்பல உணர்ச்சிகள், எண் *ணங்கள், கருத்துக்கள், பொருள்கள் ஆகியவற்றைக் கிளறிவிடும் விந்தை அது." (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கிய இலக்கிய விமர்சகர் லான்ஜைனஸ் கூறியது. (மொழிபெயர்பு பி. எஸ். ராமையா, மணிக்கொடிகாலம், பக். 38.)
7

Page 77
m 30 -
பழைமை யாவும் கைவிடப்படவேண்டியன எனவும் புதுமை யாவும் கொள்ளப்பட வேண்டியன எனவும் பலரிடையே ஒரு கருத்து நிலவுகின்றது. இது முழு உண்மை அன்று. பழை மையிலும் கொள்ளத் தக்கன உள்ளன. புதுமையிலும் தள்ளத் தக்கன உள. கவிதை, கலைத்திறனாய்வு எவ்வகையில் நிகழ்தல் வேண்டும் என்று பெருங்கவிஞரும் திறனாய்வாளருமான ரி. எஸ். எலியற் (T. S. Eliot) கூறியன, உரைநடையில் அமைக் கப்படும் ஆக்க இலக்கியங்களுக்கும். பொருந்துவனவே.
* எந்த ஒரு கவிஞனோ, எந்த ஒரு கலைஞனோ தன் னளவிலே மட்டும் பொருளைப் புலப்படுத்துபவனல்லன். அவனது சிறப்பியல்பு அவன் இறந்த காலத்துக் கவிஞ னோடும், கலைஞனோடும் அவர்களின் ஆக்கங்களோடும் தொடர்புற்று நயந்த அளவினைக் கொண்டே புலனாவ தாகும். நிகழ்காலக் கவிஞனை அல்லது கலைஞனை அவன் ஆக்கங்கள் கொண்டு மட்டும் மதிப்பிடலாகாது. அவனை இறந்த காலத்தவரான கலைஞர் க்விஞர்களோடு ஒப்பிட் டும் வேறுபடுத்தியுமே மதிப்பீடு செய்தல் வேண்டும். இம் மதிப்பீடு அழகியற்கலையை அடிப்படையாகக் கொண்டு அமைவதன்றி வரலாற்றுத் திறனாய்வாக அமைதல் வேண்டும் என்பது எனது கருத்தன்று'
நடையியல் பற்றி மேலே கூறப்பட்டுள்ள யாவற்றையும் தொகுத்து நோக்குகையில், அது நாம் நினைப்பதுபோல் எளி தான ஒன்றல்ல என்ற உண்மை புலனாகும். நடையியல் பற்றி ஆய்வு மேற்கொள்வோரும் இதனை உணர்ந்தேயுள்ளனர் என் பதற்குப் பின்வரும் பந்தி சான்றாகும்.
'நடையியல் பற்றிய உண்மையான சிக்கல் அதுபற்றிக் கலந்தாராய்கையிலேதான் ஏற்படுகின்றது. அதன் பண்பு அதன் முழுமையான பெறுபேற்றைக் கொண்டு அறிய வேண்டுவதாகும்.கைக ைவாக்கிய அமைப்பு, சொற்களஞ் சியம், அணிநலம், ஒத் தி சைவு (Rythm) என்பனவும் இவை போன்ற பலவும் திரட்டப்பட்டு ஆய்வுக்குள்ளா
T. S. Eliot - Selected Essays - tradition & Individual. Harcourt Brace & World Inco - Newyorle. 1964

கும்போதுதான் நடையின் பெறுபேறு உறுதிப்படுத்தப்படும். எந்தக் கூறு முக்கியமானதாக அல்லது பெருமளவு முக்கி மானதாக அமைந்து எழுதியவரின் சிறப்புப் பண்பை புலப்படுத்துகின்றது என்று தேர்ந்தெடுப்பது வாசகரைப் பொறுத்தவரை எப்பொழுதுமே எளிதாக இருக்கும் என்று கூறவியலாது. எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்ட ஓரிரு கூறுகளை மட்டுமே தெரிந்தெடுத்து, அவற்றின் அடிப்பட்ை யிலே பொறியியக்கச் செயலாகத் தமக்கே உரித்தானது என்று ஒரு நடையை 'அமைத்துக் கொள்வது என்பது முற்றிலும் இயலாத ஒன்றேயாகும். நடை என்பது எழுத் தாக்கத்திலிருந்து தனித்துப் பிரித்துக் காண முடியாதது. ஏனெனில் எழுத்தாக்கம் முழுவதிலுமே நடை செறிந்துள்ள GOLDGuy' (Brooks and Warren-249.)
மேற்குறித்த கூற்றுக்களிலிருந்து நடையியல் பற்றிப் பகுத்து நோக்குவது மிகக் கடினமானது. என்ற உண்மை நன்கு புலனா கும். எனினும் எழுத்தாளர், கட்டுரையாளர் ஆகியோர் தமது வாசிப்பு விரிவுகொண்டும். தனித்திறன் கொண்டும் தமக்கென ஓர் உரை நடையினை அமைப்பதற்கு முயலல் வேண்டும். * முயற்சி திருவினை ஆக்கும்."
நடையியல் சார்ந்த மேலும் சில கருத்துக்கள் 1
1. எந்த இலக்கியமாயினும் அதன் நடைபற்றி ஆராய்வது
எளிதன்று. மு. வரதராசன்
2. நடைஎன்பது ஓர் ஆசிரியரின் மேற்சட்டை போன்றதன்று என்றும் உடலின் தோல் போன்றது என்றும் கூறுவர். V கார்லைல்
3. நல்ல நடை என்பது படிப்பவர்களைக் கடைசிவரையில் சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்லவேண்டும்" நடை என்பது கவிதையைப் போல் ஒலி நயமும் அறிவியல் போல் திட்ப நுட்பமும் யாழ் ஒலிபோல் இனிமையும் தீயின் கொழுந்து போல எழுச்சியும் வீழ்ச்சியும் மிக்கதாய் இருக்க வேண்டும். -
4. நடை என்பது கேவலம் தூயசொற்களாலே மட்டும் உண்
LIT6...g56irgi.
*. தா. எ. பியூலா மேர்சி எம். ஏ., எழுதிய இருபதில் சிறுகதைகள்," என்ற ஆய்வுநூலிலே தரப்பட்ட மேற்கோள்கள்
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1974

Page 78
رس 2 را بر ح
அது சொற்களின் சேர்க்கையாலும் அச்சேர்க்கையிலும் கலப்பிலும் பிறக்கும் வேகத்தினாலும் உண்டாவதாகும்.
க. கைலாசபதி
5. நடைஎன்பது கருத்துக்களைப் பொறுத்து மட்டும் இருப்ப
தில்லை. வார்த்தைகளைக் “கீத்து (கிடுகு) முடைவதுமல்ல.
சலியாத ஓட்டத்தை ஊட்டுவதை ஊட்டுகின்ற ஜீவதாது
வைத்தான் நடைஎன்று சொல்லவேண்டுமே.
சங்கு கப்பிரமணியன்
6. எந்த நடையில் சொற்றொடர்கள் மிதமிஞ்கிய வர்ணப்பூச்.சுக்கள் பெறுவதில்லையோ, மனஉணர்ச்சிக்கேற்பக் கட்டு மீறிப் போவதில்லையோ, அழகானது செட்டாக உபயோ கப்படுகிறதோ, சொற்கள் சாமானியமானவையாயினும் சரியானவையாக உள்ளனவோ அந்த நடையையே அனை வரும் அங்கீகரிப்பர். ப. கோதண்டராமன்
தனித்தன்மை வாய்ந்த உரைநடைகளுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்!
பழைய உரையாசிரியர்கள் கையாண்ட நடை இன்று எவ ராலும் பின்பற்றப்படுவதில்லை அவற்றின் நீட்சி இலக்கணக் கட்டிறுக்கம், வழக்கிழந்த சொற்களினது வெளிப்பாடு என்பன அவ்வகை நடையினைத் தொடராமைக்கு வலுவான காரணங் களாகும். w
எனவே, இக்கால உரைநடைக்கான முன்னோடித் தன்மை பூரீலபூரீ ஆறுமுக நாவலரின் நடையிலேயே காணப்படுகின்றது என்பதால், அவரின் உரைநடையிலிருந்து தெரிந்தெடுத்த ஒரு பந்தியோடு தொடங்கி மேலும் சிலரின் உரைநடை வகைமா திரிகள் தரப்படுகின்றன.
1. பூரீலழரீ ஆறுமுகநாவலர் (1822 - 1879)
நாவலர் உரையாசிரியர்; (திருமுருகாற்றுப்படை, சிவதரு மோத்தரம், கோயிற்புராணம், சைவசமயநெறி முதலாம் நூல் களுக்கு உரைகண்டவர்.) கண்டன காரர்; (சைவசமய நெறிக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான கண்டனங்கள். (நாவலர் பிரபந்தத் திரட்டு), புராணநூல்கள் சிலவற்றை வசன வடிவிலே தந்தவர்; (பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கந்த புராண வசனம் (அசுரகாண்டம்வரை) மாணாக்கருக்கான தமிழ்ப்பாட நூல்களின் ஆசிரியர் (2ஆம்

- 133
4 ஆம் பாலபாடங்கள்) தாம் எடுத்துக் கொண்ட விடயத்துக் குப் பொருத்தமான வெவ்வேறு நடைகளை அவர் கையாண் டமை குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுள்ளே, புராணவசன நூல்களும், பாலபாட நூல்களுமே இருபதாம் நூற்றாண்டுக்கான உரைநடையின் முன்னோடிகளாய்க் கொள்ளத்தக்கன. சந்தி பிரித்தல், புணர்ச்சி விதிகளை மீறாமலே புணர்ச்சிகள் வர வேண்டிய இடங்களிலே,சாரியைகளைக் கையாளல், (எ-டு இடத் தில் கண்டேன் - புணர்ச்சி விதிப்படி இடத்திற் கண்டேன் என வரல் வேண்டும். ஆனால் ‘ஏ’ காரச் சாரியை சேர்த்து இடத் திலே கண்டேன் என்றாங்கு எழுத வழிகாட்டியவர்.) சிறுச்சிறு வாக்கிய அமைப்பு, இயற்சொற்களையே பெரும்பாலும் கையா ளல், குறியீடுகளைப் பயன்செய்தல் என்பனவே இந்நூல்களிலே (புராண வசனங்கள், பாடநூல்கள்) நாவலர் கடைப்பிடித்த தனித்தன்மைகள் எனலாம்.
* சில நாள் கழிந்தபின், சோழராசன், வரகுண பாண்டிய னோடு போர்செய்யக் கருதித் தன் சேனையோடு வந்து மதுரையை அணுகினான். வரகுணபாண்டியன் அஃதறிந்து, தன் சேனையோடு எதிர்ந்து பொருதான். போரிலே சோழன் சேன்ை பாண்டியன் சேனைக்குத் தோற்றோ டிற்று. சோழனும் நாணிப் புறங்காட்டி ஓடினான் வரகுண பாண்டியன், சோழனைப் பிடிக்கும் பொருட்டுத் துரத்திக் கொண்டோடும் பொழுது காவேரி நதியை அடைந்தான். அடைந்து, பூசத்துறையிலே ஸ்ந்ானஞ்செய்து, அக்காவிரிக் குத் தென்பக்கத்துள்ள திருவிடைமருதூரிற் சென்று. திருக்கோயிலினது கீழை வாயிலைக் கடந்து சென்றான்
(திருவிளையாடற் புராண வசனம், வரகுணனுக்குச்
சிவலோகம் காட்டிய படலம்.)
2. சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)
சுப்பிரமணிய பாரதியார் "பேசுவது போலவே எழுத வேண்டும்" என்ற கொள்கையுடையவர். இதழியற்றுறையிலே (Jouமalsm) ஈடுப்ட்டு உழைத்தவராதலால், பல் துறைகளை யும் சார்ந்த கட்டுரைகளை எழுதியதோடு, புதினம் (மஞ்சரி யின் கதை), சிறுகதை (ஆறில் ஒரு பங்கு, டிண்டிம சாஸ்திரி முதலியன) என்ற புதிய வரவுகளிலும் அவருடைய கைவண் ணம் வெளிப்பட்டது. படிப்பவர் உள்ளத்தை உறுத்தவும் சிந்திக் கவும் தூண்டுவதாய் மட்டுமன்றி ஒரு வகை மிடுக்கும் அங்கதமும் (Satire), ஒளிவுமறைவற்ற நேரிய போக்கும், படிப்

Page 79
- 34 ܐ ܣܒܘ
பவனோடு இழைந்து அவனோடு நேருக்குநேர் பேசுவது போன்ற பிரமையை ஏற்படுத்தும் பாங்கும் பாரதியாரின் உரைநடையின் தனித்தன்மைகளாகும்.
“GBGö 6rüLug. விளைகிறது என்பதைக் கற்றுக் கொடுக் காமல், 'அன்மொழித் தொகையாவது யாது?" என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நின்ைக்கும்போது கொஞ்சம் . சிரிப்புண்டாகிறது. . அன்மொழித்தொகை சிலரைக் காப்பாற்றும்; ஊர் முழுவதையும் காப்பாற் றாது. அன்மெழித் தொகையைத் தள்ளிவிட வேண்டு மென்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித் தொகையைப் பயிர்செய்து, நெல்லை மறந்துவிடுவது சரியான படிப்பில்லை என்று சொல்லுகிறேன். அவ்வளவு தான். ** S
(பேராசிரியர் க. கைலாசபதியின் "பாரதி ஆய்வுகள்" நூலில் வந்துள்ள எடுத்துக்காட்டு பக். 213)
. " . . . W 3. மறைமலை அடிகள் (1876 -1950)
பாரதியார் உட்பட அவரின் சமகாலத்தவரான பலரும் வடமொழிச் சொற்களைப் பெருமளவிலே கை யாண்டதால், தமி ழின் தூய்மை கெடுவதாயும் அதன் வெளிப்பாட்டுத் திறன் மழுங்கடிக்கப்படுவதாயும், சொற்களஞ்சியம் படிப்படியாகப் பய்ன்பாட்டிற் குறைந்து இறந்து போவதாயும் உணர்ந்தவர் களுள் முதல்வர், சுவாமி வேதாசலம் என்ற மறைமலையடிகள். தன்னித்தமிழிலேயே எந்தக் கருத்தையும் புலப்படுத்தலாம் என்ற தளராத நம்பிக்கையும் துணிவும் இவருக்கிருந்தன. தமிழ்ச் சொற்களின் இழுமென்னோசையும், பழைய உரையாசிரியர் களின் உரைச்சாயலும், வேண்டும் பொழுது வடமொழி உட் படப் பிறமொழிச் சொற்பொருளுக்கு அமைவான புதுச்சொற் களின் அறிமுகமும் மறைமலை அடிகளின் உரைநடையிற்
காணத்தகும் சிறப்பியல்புகளாகும்.
**இன்னும் இங்ங்ணமே மின்னின் ஆற்றலையும் ஒலியின் இயக்கங்களையும் ஒலியின் பதிவுகளையும் ஒளியின் விரைவு ஒளியின் பதிவுகளையும் இரவும் பகலும் உற்றுநோக்கி ஆராய்ந்து அவற்றைப் பேருழைப்பினாலும் பெருமுயற்சியி னாலும் பயன்படுத்திவரும் மேல்நாட்டாசிரியரின் கைம்மாறு கருதா உதவியினாலன்றோ கம்பிச்செய்தியும் கம்பியில்லாச் செய்தியும் நிழலுருவும் ஒலியெழுதியும் வானவூர்தியும் பிறவும் பெற்று அளவிறந்த நலங்களை அடைந்து வருகின்றோம்.

135
இன்னும் எவ்வளவோ ந ல ங் க  ைள si6O) lult, போகின்றோம். ஆகவே இவ்வுலருடனும் இவ்வுடம்புடனும் உயிர்கட்குண்டான சேர்க்கை, அவ்வுயிர்கட்கு-அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருகச்செய்தற் பொருட்டே வந்ததா மென்பதூஉம், அதுபற்றியே மக்களும் மற்றையுயிர் களும் இவ்வுலக வாழ்வினைத் துறந்துபோக விரும்பாமல் அதன்கண் நிறைபெற்றிருப்பதற்கே விழைகின்றரென்பது உம் நினைவிற் பதிக்கற்பாலன்வாகும்."
[தமிழர் கொள்கை - பண்டிதர் சு. வேலுப்பிள்ளை தொகுத்த கட்டுரைக் கோவை, பக். 34)
4. திரு. வி கலியாணசுந்தர முதலியார் (திரு. வி. க. 1883 1953) மறைமலையடிகளின் தனித்தமிழ் உரைநடை சிலகாலம் மேலாண்மை பெற்று விளங்கியது. அவரின் மாணாக்களும் (நாவலர் சோமசுந்தர பாரதியார், பாலசுந்தரனார் (இளவழக னார்) முதலியோர்) தனித்தமிழ் ஆர்வலரும் (தேவநேயப் பாவாணர் முதலியோரும்) தனித்தமிழ் நடைக்கு முதன்மை வழங்கிக் கையாண்டனர். ஈழத்தில், இளமுருகனார் (நவாலி யூர்ச் சோமசுந்தரப் புலவர் மகன்). வேந்தனார் முதலியோரும் இவர்களின் வழியைப் பின்பற்றினர். எனினும் தனித் தமிழ் நீண்டநாள் வாழவில்லை. இயன்ற அளவு தமிழ்ச் சொற் களையே கையாண்டு, தமக்கென ஒரு நடையினை அமைத் துக் கொண்ட தமிழஞறிருள் முதல்வராய்க் கொள்ளத்தக்கவர். திரு. வி. கலியாணசுந்தர முதலியார் ஆவர் மரபுமுறைக் கல்வியோடு, ஆங்கில அறிவும் கணிசமான அளவு பெற்றிருத்த இவர், ‘நவசக்தி திங்கள் இதழின் ஆசிரியரம் , சிறந்த சொற்பொழிவாளராயும், தொழிற்சங்க வாதியாயும் விளங் கியவர். வடமொழி ஆங்கிலச் சொற்களைப் பெருமளவு கையாண்டு இலக்கண வரம்பை மீறித் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் தமிழுக்கு ஊறு செய்துவந்த ஒரு காலகட்டத்தில், செவ்விய செந்தமிழ் உரைநடைக்கு உயிரளித்து அதனைத் திறம்படக் கையாண்ட சிறப்பு திரு. வி. க. அவர்களுக்கே உரியது. ஆற்றொழுக்குப் போன்ற தெளிவும் ஒசைநயமும், வினாக்களை வினாவி, விடையறுப்பதாகிய உத்தியை இடை யிடையே கையாண்டு, தாம் வலியுறுத்த விரும்பிய கருத் தினைத் படிப்போருள்ளங்களிலே பதித்தலுமான சிறப்புப் பண்புகள் இவரின் உரைநடையிலே காணத்தக்கன.
*அழகு எதன் வாயிலாக உணரக் கிடக்கிறது? அழகு தன்னையுடைய இயற்கை வாயிலாக உணரக் கிடக்கிறது. அதற்கும் இதற்குமுள்ள தொடர்பென்ன? அழகுக்கும்

Page 80
- ! |} 6 -
இயற்கைக்குமுள்ள தொடர்பை என்னவென்று கூறுவது? (அழகின் உடல் இயற்கை) இயற்கையினூடே அழகு நீக்கமின்றி விராவி நிற்கிறது. இவற்கையை விடுத்து அழகை ஆராய்ந்துணரல் அரிது. அழகின் இருப்புணர்தற் குக் கருவியாயுள்ள இயற்கையும் அழகைப் போல உள்
பொருளேயாம். இயற்கை, பலப்பல வடிவங்களாகத்
தோன்றித் தோன்றி மறையினும் அதன் முதல் கேடுறு
வதில்லை.
(அழகின் இயலும் கூறும் - முருகன் அல்லது அழகு பக்கம் 15) -
5. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1899 - 1986)
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நாவலரின் மாணாக் கர் பரம்பரையில் வந்தவர். இலங்கைப் பல்கலைக்கழகம், இவரு டைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையைக் கணித்து இவருக்கு இலக் Guust GujTsj5765ff (Doctor of literature ; GT 6örp LJL-5660607 வழங்கிச் சிறப்பித்தது. நாவலரின் மருகரும் தமிழிலக்கிய இர சனையிலே தோய்ந்தெழுந்தவருமான வித்துவ சிரோமனி ந. ச. பொன்னம்பலபிள்ளையின் நேர்மாணாக்கரல்லராயினும், அவரின் நயப்பு முறை பற்றித் தம் ஆசிரியரும் வழிகாட்டியு மான பூரீமத் த. கைலாசம்பிள்ளை மூலம் நன்கு செவியுற்றும் அவர் கம்பராமாயணத்துக்கு எழுதிய சுவைக் குறிப்புக்களைப் படித்தும் இவர் அவற்றைத் தம்முள்ளே செறியச் செய்து கொண்டார். தங்காலத்திலே தமிழ் இலக்கிய இலக்கணங் களிலே ஒப்பற்ற அறிஞராய் மிளிர்ந்த சுன்னைக் குமார சுவாமிப் புலவரிடம் ஆறாண்டுகள் கற்கும் பெருவாய்ப்பும் இவருக்குக் கிட்டிற்று. திருநெல்வேலிச் சைவாசிரிய கலா சாலையிலே தமிழ் விரிவுரையாளராய் முப்பதாண்டுகள் கற்பித்த பட்டறிவு, தமிழோடு ஆங்கிலத்திலும் திறன் படைத்த அறிஞர்கள் வாயிலாய்ப் பெற்ற கேள்வி ஞானம், சமகாலத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு க் களை வாசித்து நவீன இலக்கியப் போக்குப் பற்றித் தெரிந்துகொண்ட அறிவு, இவை யாவிற்கும் மேலாய் இவர் பெற்றிருந்த இலக் கிய நுனித்துணர்வு என்பன கூடி இவருக்குத் தனித்தன்மை யானதோர் உரைடையை வகுத்துக்கொள்ள உதவின. பழை மையான தமிழ், சைவ, மரபுகளிலே அழுத்தமாகக் காலூன்றி நின்றபோதிலும், அவற்றை எடுத்துச் சொல்லும் - எழுதும்வகையிலே புதுமையைக் கையாளும் துணிவும் திறமையும் பண்டிதமணிக்குக் கைவந்திருந்தன.

- 37 -
சிறுச்சிறு வாக்கியங்களிலே (எழுவாய், பயனிலை குன் றிய துண்டு துண்டான சொற்றொடர்களை வாக்கியப்பொருளமைதி குன்றாது கையாண்டதும் உண்டு) இலக்கியச் சுவையோடு ஆர். -கதச்சுவையும் ஆங்காங்கே தலையெடுக்கும் வகையிலே அழுத் தந் திருத்தமாகத் தம் கருத்துக்களைப் புலப்படுத்தல், வேண்டு மிடங்களிலே இலக்கிய சமயநூற் கூற்றுக்களை வாக்கிய உரு விலே தரல் என்பன பண்டிதமணியின் உரைநடையிலே காணத் தகும் சிறப்புக்கள்.
வீரன் இராமன்; இளைஞர் தம்பிமார். அவர்களுடைய பள்ளிக்கூடம் காட்டுப்பள்ளிக்கூடம். தகரத்தைச் சூழ்ந் திருக்கிறதுநாடு. காடுகளுக்குள்ளே நல்ல மரச்சோலை களுக்குக் கீழே தான் பள்ளிக்கூடம் பள்ளிக்கூட உபாத்தியா யர்கள் "ஈரமொடுரைதரு மாமுனிவரர். "நெஞ்சில் ஈரமுள்ளஅன்பு கசிந்து ஒழுகுகின்ற -வசிட்டர் முதலிய முனிசிரேஷ் டர்கள்தாம் இராமன் போன்றவர்களைப் படிப்பிக்கின்ற வர்கள். இராமனும் தம்பிமாரும் நகரைக் கடந்து போய்க் காட்டுப் பள்ளியிற் படித்துவிட்டு மாலை நேரத்தில் நகரை நோக்கி வருகிறார்கள், வழியிலே நாட்டிலுள்ள குடியான சனங்கள் எதிர்வர். இந்தக் குழந்தைகளாகிய பச்சைப் பாலகர்களை எதிர்கொள்ளுபவர்போல எதிரே வருவார்கள் வேறு வழியிற் செல்லுபவர்கூட - வேறு அலுவல்களில் ஈடுபட்டிருப்பவர் கூட - அந்தப் பரிசுத்த பாத்திரங்களான பாலர்களைக் கண்டதும் கன்றுகளை நோக்கி வரும் பசுக்கள் போல அக்குழந்தைகளை எதிர்வர். அந்தக்குழந்தை களை நோக்கிக் கொண்டு எதிர் வருவதில் அவர்களுக்குப் பெரிய ஆசை.
(இலக்கிய வழி - கம்பரிற் பாலர்பாடசாலை, பக். 54)
6. அறிஞர் அண்ணாதுரை (1909 - 1969)
இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிலிருந்து இலக் கியம். சமயம், அரசியல், சமூகச் சீர்திருத்தம் சார்ந்த சொற் பொழிவுகள் முதன்மை பெறத் தொடங்கின. இக்காலகட்டத் திலே, எழுத்தாற்றல் பெற்ற அறிஞர் சிலர், சொற்பொழி வாற்றுவதிலும் சிறந்து விளங்கினர். சொற்பொழிவைச் சுவை யுடையதாக்குவதற்கு ஒசைநயம் இன்றியமையாதது என இவர்கள் உணர்ந்தமையால் எதுகை, மோனை அமைந்த வாக்கியங்களையும் இழுமென்னோசைபோடு கூடிய சொற்கள்
8 - X

Page 81
- 138 -
சொற்றொடர்களையும் பெருமளவு Gosuurraravnrudarni". விபுலாநந்த அடிகள், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோர் இத்துறையின் முன்னோடிகள் எனலாம். செய்யுள் நடையிலிருந்து உரைநடைக்குத் தமிழ்மொழி, தன்னை ஆயத் தஞ் செய்த பொழுது, செய்யுளின் தாக்குறவு உரையாசிரியர் களில் மேலோங்கியிருந்தது. மீண்டும் அக்காலத்தை நோக்கி நவீன உரைநடை செல்வது போன்றதொரு மயக்கத்தினை இவர்களின் உரைநடை ஏற்படுத்திய போதிலும், அதன் உள் ளடக்கம் சுவையும் ஆழமும் குன்றாது விளங்கியமை ருறிப்பி டத்தக்கதாகும். א" .) : :"
இலக்கிய சமயத் துறைகளிலே மேலாண்மை பெற்றிருந்த அடுக்கு மொழியை அரசியல், சமூக எழுச்சிக்கான கொள்கை பரப்புக் கருவியாய் மாற்றிய முதல்வர், அறிஞர் சி. என். அண்ணாதுரையேயாவர். "சொலல் வல்லரான அவர் கேலி, கிண்டல், கண்டனம், நகைச்சுவை என்பவற்றோடு கருத்துச் செறிவும் இணையுமாறு தமது உரை நடையினை ஆக்கிக் கொண்டார். பேச்சுத் திறத்தாலும் பேச்சுப் (கொச்சைப் பேச் சன்று) போலவே எழுதும் திறத்தாலும் அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆளும்க்ட்சியாய் வளர்த் தெடுத்தமை வரலாற்று முதன்மை வாய்ந்ததாகும். (இவரின் வழியைப் பின்பற்றிய கலைஞர் மு. கருணாநிதி முதலாம் ஒரு சிலர் தவிர்ந்த பிறர் அண்ணாவின் உரைநடையை மலினப் படுத்தியதால் அஃது இன்று தனது தாக்குறவினை இழந்து விட்டது. கவிதைக்கே ஒசைநயம் வேண்டப்படாத காலம் இது!)
வகையற்றோரே! வாழவழி அறியாதோரே! வறட்டுத் தத்துவம் பேசுவோரே! பட்டமும் பதவியும் பவிசும் தரக் காங்கிரஸ், கிட்டே வருவோரை எல்லாம் அழைக்கிறது. குட்டம் கொண்டோனாயினும் பனிநீர் தெளித்து, பரிமள கந்தம் பூசிப் படுக்கையறை அழைத்தேகும், பசிகொண்ட பாதகிபோல், கொள்ளை இலாபக் காரராயினும், கள்ள மார்க்கட்டுக்காரராயினும், மக்கட்கு மாபெரும் துரோக மிழைத்தோராயினும், ஊரை அடித்து உலைவாயிற் போடு வோராயினும் அனைவரையும் வரவேற்று உபசரித்து, உயர் வளிக்கக் காங்கிரஸ் சித்தமாக இருக்கும்போது, அதன் நிழலில் குளிர்ச்சியும், அதன் தேசத்தில் மலர்ச்சியும் கண்டு சுவைத்திடாமல், கொள்கை என்றும் குறிக்கோள் என்றும் தாய்நாடு என்றும், தன்னரசு என்றும், தன்மானம் என்றும்

- 139 -
திராவிடம் என்றும் ஒலி கிளப்பிக் கொண்டு ஒய்யார வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறீர்களே! ஒட்டாண்டி ஆகாதீர். பதவி பெறும் பாதையை விட்டு விட்டு, சிறைக்கும் சித்திரவதைக்கும் அழைத்துச் செல்லும் பாதையில் ஏன் செல்லுகிறீர்கள்? எம்மைப் பார்த்துப் பிழைக்கும் வழி அறிமின் !-என்று கூவிக்கூவி அழைக்கின்றனர்-கொள்கையை இழந்து, கோல் கொண்டோரின் கொடியைத் தூக்கிக் கொண்டு கூத்தடிக்கும் கோணங்கிகள்.
(அண்ணாவின்-தம்பிக்குக் கடிதங்கள்-பக் 238)
7. பேராசிரியர் வி. செல்வநாயகம் (1906 - 1973)
தமிழிலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறை களிலே அறிவியற் பார்வையைப் புகுத்தி, அவை அதுகால வரை சென்று கொண்டிருந்த, "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’ என்ற உணர்ச்சி நெறியினைப் பின்தள்ளிய முதல்வருள் ஒரு வராய்ப் பேராசிரியர் வி. செல்வநாயகம் கொள்ளப்படுகின்றார். * தமிழ் இலக்கிய வரலாறு (சுருக்கம்)", "தமிழ் உரைநடை வரலாறு" என்னும் இருநூல்களும் இன்றுவரை தமிழை உயர் வகுப்பிற் கற்கும் மாணாக்கருக்கு நல்வழிகாட்டிகளாயுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களைக் கி.பி.இரண்டு நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று பலரும் முடிவு செய்திருந் ததை மறுத்துத் தக்கசான்றுகளுடன் அவற்றின் காலம் ஐந்தாம் டாம் நூற்றாண்டு என நிறுவியவர் பேராசிரியர் செல்வநாயகம். இலக்கிய வரலாறு, திறனாய்வுத் துறைகளிலே சமூகநெறிப் பட்ட புதிய பார்வைகளைப் புகுத்தியவர்கள் என்று போற்றப் படும் பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன் றோரின் செல்நெறிக்கு வித்திட்ட முன்னோடிகளுள், இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
செறிவு, சிந்தனைவீச்சு, தருக்கவியல் கடவாத கட்டொ ழுங்கு என்பன அமைந்த இவரது உரைநடை, இலக்கண விதி களுக்கு அமைவானதாயும் விளங்கவேண்டும் என்பதில் இவர் கொண்டிருந்த கரிசனையை நன்கு புவப்படுத்துவதாகும். (தாம் எழுதிய நூல்களைத் தமிழிலக்கணப் பேரறிஞர்களான மகாவித்துவான் சி. கணேசையர், பண்டிதமணி ந. சுப்பைய பிள்ளை ஆகியோரின் பார்வைக்களித்து அவர்களின் திருத்தங் களோடு வெளியிட்டமை, இவரின் "செய்வன திருந்தச் செய்யும்’ குறிக்கோளுக்கு நல்ல எடுத்துக்காட்டெனலாம்)

Page 82
ܚ 40 1 ܬ݂ ܗ
கி. பி. 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டு வரையும் அதாவது இளம்பூரணர் காலந் தொடக்கம் நச்சினார்க்கினியர் காலம் வரையும் உள்ள கால்ப்பகுதி தமிழ் உரைநடை வரலாற்றில் "உரையாசிரி யர்கள் காலம்" எனப்படுகிறது. தமிழ் உரைநடை மிகச் சிறப்பாக வளர்ச்சியுற்ற காலம் அதுவாகும். அக்காலப்பகு தியில் உரைநடை விரைவாக வளர்வதற்கான ஏதுக்கள் பல இருந்தன. உரைநடை தெளிவாகவும் சிறப்பாகவும் தருக்க முறையாகவும் அமைய வேண்டியதற்கான தேவை கள் அக்காலத்திற் காணப்பட்டன. கி. பி. 10 ஆம் நூற் றாண்டில் ஆரம்பித்து 14 ஆம் நூற்றாண்டில் முடிவடைந்த தாகக் கொள்ளப்படும் சோழப் பெருமன்னர் ஆட்சிக்காலத் திலே தமிழருடைய பண்பாடு மட்டுமன்றி அவர்களுடைய வாணிகம், அரசியல், தத்துவ ஆராய்ச்சி, நூலாராய்ச்சிகள் முதலியனவும் மிக விரைவாக முன்னேறின. அம்மன்னர் களுடைய ஆணை தமிழ்நாட்டில் மட்டுமன்றி இமயம் முதற் கிழக்கிந்திய நாடுகள் வரையும் சென்றது. இங்ஙனம் தமிழ் நாடு பல துறைகள்லும் வளர்ச்சி பெற்றுவந்த காலத்தில் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் பலவகையிலும் வளர்ச்சி பெறலாயின. (தமிழ் உரைநடை வரலாறு பக். 140)
8. பேராசிரியர் மு. வரதராசன் (1912 - 1974)
மரபுவழித் தமிழ்க் கல்வியோடு ஆங்கில மொழியின் செல் நெறியினையும் உள்வாங்கித் தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண் டாற்றிய பேராசிரியர் மு. வரதராசன், பழந்தமிழிலக்கியங் களினை நயந்தெழுதிய நூல்களும், நவீனத்திறனாய்வு நெறி நின்று எழுதிய நூல்களும், இலக்கிய வரலாறு மொழியியல் ஆய்வு, இலக்கிய ஆய்வு சார்ந்த நூல்களும், சிறுகதை, புதின நூல்களும், சிந்தனைக் கட்டுரை நூல்களுமாய் எண்பத்தைந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஆற்றொழுக்காய்ச் செல் வதும், நூற்றுக்குத் தொண்ணுாறு விழுக்காடு தூய தமிழ்ச் சொற்கள் அமைந்ததும் எளிமையானதும், இனிமையானதும், சிறுச்சிறு வாக்கிய அமைப்புள்ளதுமான இவரின் உரை நடை, கற்றோர்க்கும் மற்றோர்க்கும் விரும்பிப் படிக்கத் தூண்டும் சிறப் புப் பொருந்தியதுமாகும்.
வாழ்க்கைச் சுமையாலும் பழக்கத்தின் காரணத்தா லும் அழகின்பம் நுகரும் ஆற்றல் மழுங்கி விடுதல் கண் டோம். பழகப் பழகப்பாலும் புளிக்கும். "ஆர்ந்தோர் வாயில்

- 41 -
தேனும் புளிக்கும். (குறுந்தொகை 354) படைப்பில் உள்ள, அழகிய பொருள்கள் எல்லாம் பழக்கத்தின் trip 600TLor கவர்ச்சி இழந்து போகின்றன. அதனால் எத்தனையே அழகுகளைப் பெற்றிருந்தும் நுகர முடியாதவர்களாக இருக் கிறோம். அறிவியல்,கருவிகள் பெருகிய பிறகு, வாழ்க்கையில் வேகம் மிகுந்த காரணத்தால், பரபரப்பும் ஆரவாரமும் பெருகிவிடவே, அழகுணர்ச்சியைப் பற்றிக் கவலை இல்லா மல் போய்விட்டது. புலன்களின் அழகுணர்ச்சி மிக மழுங்கி விட்டது. இந்தக் குறையெல்லாம் தீர்த்து அழகுணர்ச் சியை வளர்த்துப் பண்படுத்திக் காக்க வல்லனவாக இருப் பவை கலைகளே ஆகும்.
(இலக்கியத்திறன் - கலைகள் - பக், 47)
9. புதுமைப் பித்தன் (1906 - 1948)
இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் வரை தமிழிலே வெளிவந்த படைப்பிலக்கியங்கள் பெரும்பாலும் பொது வாசகரின் சுவைக்கே முதலிடமளித்தன. "கல்கி முதலாம் எழுத் தாளர், தங்காலத் தேசிய, சமூக நிலைகளை மேலோட்டமாகக் கண்டு 'நற்போக்கு இலக்கியங்களைப் படைத்தனர். ஆனால் அவை சமூகம் பற்றிய காரசாரமான திறனாய்வு வெளிப்பாடா கவோ, உலக இலக்கிய தரத்திற்குச் சமமான தரத்தைத் தமிழ் இலக்கியமும் அடைய வேண்டுமென்ற வேட்கையின் வெளிப் பாடாகவோ அமையவில்லை. "மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்" எனப் பாரதி கண்ட கனவினை நனவாக்கவல்ல உயிர்த்துடிப்புள்ள உரைநடையையும் இவர்கள் உருவாக்கவில்லை இந்நிலையில், தமிழ் இலக்கியச் செல்நெறியைப் பிறமொழி இலக் கியங்களின் - சிற்ப்பாக ஆங்கில இலக்கியங்களின் - வழியிலே திருப்பிப் புதுவழி சமைக்க முற்பட்ட எழுத்தாளர் பரம்பரை ஒன்று வீறுகொண்டெழுந்தது. இலக்கியம் என்பது அறப் போதனைக்கு களஞ்சியமாகவோ, மண்ணிலே கால் பதியாத கற்பனைத் தந்தக் கோபுரமாகவோ, பொழுதுபோக்குக்கு மட்டுமே உரிய கருவியாகவோ இருத்தலாகாது என்ற கோட் பட்டைஇப்புதுமை வேட்கையினர் சிக்கெனப் பிடித்த வண்ணம் அதனைச் செயற்படுத்த ‘மணிக்கொடி என்ற இதழினைத்

Page 83
(1933) தொடங்கினர். சிறுகதை, நவீனம், கவிதை, இலக்கிய, க்லைத்திறனாய்வு என்ற துறைகளிலே "மணிக்கொடி எழுத் தாளர் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியமை, இன்றும் விதந்து பேசப்படுகின்றது. கே. சீனிவாசன், பி. எஸ். ராமையா வ. ராமசாமி ஐயங்கார் (வ. ர்ா ), கு.ப. ர்ாஜகோபாலன் (கு. ப. ரா. மெளனி, (எஸ். மணி) புதுமைப்பித்தன் (சொ. விருத் தாசலம்), கி. ராஜகோபாலன் (கி ரா) ந.பிச்சமூர்த்தி முதலாம் ஆற்றல் நிறைந்த எழுத்தாளர்கள் "மணிக்கொடி" வரலாற்றிலே தன்மையிடம் வகித்தனர். இவர்களுள்ளே, கவிதை, கட்டுரை. குறுநவீனம், நாடகம் ஆகிய துறைகளிலும் தமது கைவண்ணத் தினைப் புலப்படுத்திய போதிலும் "சிறுகதை'யைப் பொறுத்த வரை அதன் உச்சத்தைத் தொட்டவர் என்ற பாராட்டுக்குப் "புதுமைப்பித்தனே' உரித்துடையவரானார். தமிழரின் பாரம் பரிய விழுமியங்கள் மீது கேள்விக்குறி எழுப்பியது, சமூகத்தாலே புறக்கணிக்கப்பட்டுத் தாழ்வுற்ற மாந்தரைப் பாத்திரங்களாக்கி அதுநாள்வரை "தீட்டுப்பட்டன்வ” என்று புறந்தள்ளப்பட்டு வந்த ககைக் கருக்களுக்கு உருக்கொடுத்தது, த. மே தீர்வைக் கூறாது அதனை வாசகரின் சித்தனைக்கும் முடிவுக்கும் விட்டது ஆகிய புதுமைகள், புதுமைப்பித்தன், புதுமை இலக்கியத்திற்கு வழங்கிய அருங்கொட்ைகள். • ...
புதுப்புதுச் சொல்லாட்சி, படிப்போரின் நெஞ்சங்களை ஊசியாற் குத்துவதுபோன்று நோவையும் உறுத்தலையும் உள் ளடக்கிய நகைச்சுவை நையாண்டி, ஆங்கிலப் புத்திலக்கியங் கண்ளப் படித்த அருட்டுணர்வை வெளிப்படுத்தும் வீறு மிக்க வாக்கிய அமைப்பு என்பவற்றோடு கூடிய - அவரே தமது உரைநடை பற்றிக்கூறிய "தவளைப் பாய்ச்சல் நடை"-புதுமைப் பித்தனின் தனித்தன்மைகள் எனலாம். இவற்றோடு திருநெல் வேலிச் சீமைக்கேயுரிய மண்வாசனையும் அவரின் நடையிலே இணைந்துள்ளமை சிறப்பித்துக் கூறவேண்டுவதாகும்.
* மணிக்கொடி" (1933-38) முதலில் வாரம் ஒரு முறையும் பின்பு வாரமிருமுறையும் (கதைகள், திறனாய்வு களை மட்டும் தாங்தி வெளிவந்து மறைந்தது. 1950இல் மீண்டும் அதன் ஐந்து இதழ்கள் வெளியாயின லா. ச. ராமாமிருதரம், தி. ஜானகிராமன் இவ்விதழ்களில் எழுதினார்.
மணிக்கொடி காலம். (பி: எஸ். ரிாமையா இந்நூலில் அதன் வரலாறு விரிவாகத்தந்துள்ளார்) , மாணிக்கவாசகர் நூலகம், மதுரை, '. 1980.

- 145 -
"ஓ கூத்தனாரே உம்கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும் "சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு. என்னங்காணும் பே னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக் கொன்"
என்று அதட்டினார் திவான் பகதூர்.
ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்திச் சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தார். “ஒய் கலைன்னா என்னன்னு தெரியுமாங் காணும்? புலித் தோலைத் தான் கட்டிக் கொண்டீரே, பாமபுன்னா பையா பிடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி s: Tacoit, போட்டுக்கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக்கொள்ள வேணும். கலைக்கு முதலம்சம் கண்ணுக்கு அழகுகாணும். வாஸ்தவமாகப் Lurrířaug பரமேசுவராளே இப்படி ஆடினாலும் அது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே." (புதுமைப்பித்தன் கதைகள்-கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் க், 128)
10. நந்தி (பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் 1928 ) .
இருபதாம் நூற்றாண்டின் மூன்றாங் காலிலே புத்திலக் கியப் படைப்பிலே ஈழத்துத் தமிழ் எழுத்தர்ளர் சிலர் ஈடுபாடு கொண்டனர். தொடக்கத்திலே தமிழக எழுத்தாளர்களின் ஆக் கங்களே இவர்களுக்கு வழிகாட்டிகளாய் அமைந்தன. ஆனால் பட்டறிவும் படிப்பறிவும் சமூகப்பார்வையும் விரிவடைந்து, விக விரைவில் தமிழகத்தவரின் தரத்துக்குச் சமமும் சமாந்த்ரகுe மான வளர்ச்சி இங்கும் ஏற்பட்டது. இன்று ஈழத்துத் தமிழி லக்கியமானது தனக்கெனத் தனித்ததோர் இடத்தினை வகிக்
கின்றது எனத் தயங்காது கூறலாம்.
இலங்கையின் வடக்கு கிழக்கு. மலையகம், கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கைப் பிரதேசம் எங்கணும் தமிழ் பேசும் இனத்தவரிடையே பெரும் எண்ணிக்கையில், எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதும் அவர்களிற் பலரும் தமது படைப்புக் களின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவத்திலும் கவனம் செலுத்துவதால், தமக்கென ஒரு நடையினை அமைப்பதில் வெற்றிகண்டு வருகின்றனர் என்பதும் சிறப்பித்துக் கூறவேண்டு
வனவே.

Page 84
- 144 -
நடையியல் பற்றித் தனித்ததொரு நூலினை மிக விரிவாக எழுதும் நோக்கம் எமக்கு உண்டு என்பதாலும், ஈழத்து எழுத்தாளர் பலரின் தடைப்ற்றி அந்நூலிலே எடுத்துக்காட்ட நேரிடும் என்பதாலும் இங்கு 'நந்தியின் நடைக்கு எடுத் துக்காட்டு ஒன்றினைத் தருவதோடு அமைகின்றோம் (இதனைத் தொடர்ந்து, தமிழக, இலங்கை எழுத்தாளர் சிலரின் சிறந்த (எமக்குச் சிறந்தன என்று தோற்றிய உவமை உருவகங்கள் சின தரப்படும்.)
"நந்தி’ என்ற பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் சமூக மருத்துவத்துறையிலே உலகறிந்த நிபுணர்; மக்களைப் பீடிக் கும் உடற்பிணிகளோடு சமூகப்பிணிகளையும் இனங்காணும் ஆற்றல் கைவரப் பெற்றவர்; பல இனத்தினர், பல மொழியி னர், சமூகத்தின் பல மட்டத்தினர் ஆகியோரேடு நெருக்கமா கப் பழகும் வாப்புடையவர், எனவே பெரும்பாலாரான தமிழ் எழுத்தாளருக்கும் கிட்டாத பரந்த களமும் அதனால் விரிந்த பாவையும் அவருக்குக் கிடைத்ததில் விய்ப்பில்லை.
இத்தகுதிகளோடு தாம் கையாளும் உரைநடைக்கெனச் சில மேலதிக தகுதிகளையும் இவர் தமது சிந்தனைத்திறத் தினாற் சேர்த்துக் கொண்டுள்ளார் எனலாம். அத்தகுதிகளாக நாம் அவதானித்து அறிந்தவிை பின்வருவன:
1. தாம் கையாளும் ஒவ்வொரு சொல்லையும், வாக்கியத் தையும் நன்கு ஆராய்ந்து அவற்றைப் பட்டைதீட்டிய வைரங்களாய்த் தமது ஆக்கங்களிற் பதித்திடல்,
2. பேச்சுத்தமிழினை நிதானமாகவும் அருந்தலாகவுமே கையாளல் (பிரதேச வழக்கு என்பதில் இவருக்கு நம் பிக்கை இல்லை. மக்கள் தொடர்புக் கருவிமான மொழி, ஒரு பிரதேசத்துள்ளே கட்டுண்டு கிடப்பதால் அதற்கு அந்நியரான பிரதேசத்தினர் விளங்கிக்கொள் ளோத இடத்து, பயன்பாட்டில் முழுமை பெறாது என்
ugi gautisir pigtry.)
3. சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமான உவமை
உருவகங்களைக் கையாளுதல்,
பிள்ளைக் காம்பராவில் நடக்கக்கூடிய பிள்ளைகள் எழுந்து கம்பி வலைகளுக்கூடாகப்பார்த்தனர். தவிழுகிற

- 145 -
குழந்தைகள் அங்குமிங்குமாகத் தவழ்ந்து கையில் அக பட்டதை வாயில் வைத்தனர். சிறுகுழந்தைகள் தரையில் படுத்து, புரண்டு, உருண்டு பெரும்பாலும் அழுதுகொண் டிருந்தனர். டாக்டர்கள் இராசாத்தம்பியும் சிறிசேனாவும் அந்தக் காம்பராவின் கம்பி எல்லைக்கு வெளிப்பக்கத்தில் நின்று குழந்தைகளுடன் சிநேகிதம் கொண்டாடினர். மகாராஜன் தூரத்தில் நின்றான். அவன் கேட்டான்.
"உங்களுக்கு இந்த மணத்தை அநுபவித்தபின் உணவு அருந்த முடிகிறதா?’ அவனே ஒருவித நையாண்டிப் பதிலும் தத்தான்.
**ஓ, நீங்கள் டாக்டர்கள் அல்லவா? மலருக்கும் மலத் திற்குமிடையே உள்ள வித்தியாசம் உங்கள் மூக்கு களுக்கு எப்படித் தெரியப்போகிறது ?" டாக்டர் சிறிசேனா கேட்டான். "மிஸ்டர் மகாராஜன்! தோட்டத்துப் பிள்ளைகள் சாகுமுன் அவர்களை இந்த அறையில்தான் அடைப் பீர்களோ?*
எல்லோரும் சிரித்துவிட்டு, தோட்டப் பாதை வழியாக நடந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே அக்கம்பக்கம் சுற்றிப் பார்த்தார்கள். பச்சை மலைகள், தேயிலைச் செடிகள், வாகை, சவுக்கு, கறுவா மரம், முருங்கை மரம் முதலிய மரங்கள் எல்லாம் கண்களுக்கு இதமாக இருந்தன. பச்சைக் குளிர் கண்ணாடியைப் போட்டுப் பார்த்ததுபோல் பார் வைக்கு உலகம் குளிர்ந்தது. அவ்வப்போது சீதளக் காற்று கண்களைத் தடவியது.
(மலைக்கொழுந்து-பக். 108 - 109)
纽莎

Page 85
سه 6 که l = عه
பின்னிணைப்பு 1
எழுத்தாளர்கள் உருவாக்கிய சில
உவமை உருவகங்கள்
உவமைகள், உருவகங்கள் என்பன இலக்கியப் படைப் பாளிகளுக்கு மட்டும் உரியனவல்ல. அறிந்த பொருள் கொண்டு அறியாத பொருளை ஒருவருக்கு விளக்க "இது போன்றது அது" என்று எவரும் எளிதிற் கூறிவிடுவர். அன்பு, வெகுளி, வெறுப்பு முதலாம் உணர்ச்சிகள் கிளர்ந்தெழும் பொழுதும் உவமைகள், ! உருவகங்கள் பரவலாகக் கையாளப்படுகின்றன.
எ - டு 1) எண்ணெய் தண்ணிர் காணாததால் அவனுடைய
தலைமயிர் பறட்டைக்காடு போல இருக்கிறது.
உவமானம் உவமேயம் பொதுத்
தன்மை
காடு தலைமயிர் பறட்டை
உருவகம் (அடர்த்தி)
2) உவன் ஒரு குரங்கு: குரங்கும் உவனும்
குணத்தாற் சமமானவர்.
வேறுவேறான பொருள்களிடையே ஏதோ ஒரு வகை யிலோ, சில வகைகளிலோ ஒற்றுமை காண்பது உவமை. இரண்டு பொருள்களிடையே வேறுபாடு காண்ாது முற்றிலும் ஒத்த இயல்புடையனவாகக் காண்பது உருவகம்.
பொதுவான உவமை உருவகங்கள் போலவன்றி இலக்கியங் களில் வரும் உவமைகளும் உருவகங்களும் அவற்றைக் கையாள் பவரின் கற்பனை, கலைத்திறன், உணர்வதுபவம் என்பவற்றிற் கேற்ப அழகாலும் சுவையாலும் மேம்பட்டு நிற்பன. கலைஞ-னின் அவதானத் திறத்திற்கும் அவை எடுத்துக் காட்டுக்களாய் விளங்கும்.
தமிழ் மாணாக்கருக்கு உவமைச் சொற்றொடர், இலக் கணை என்பன நன்கு அறிமுகமானவை. பழந்தமிழ் இலக்கியங் களிலிருந்து வாய்பாடுகள் போல இச்சொற்றொடர்கள் நெடுங் காலமாய்ப் பயிலப்பட்டு வருகின்றன. இவற்றால் ஓரளவு நன்மை உண்டு என்பதை மறுத்தல் இயலாது. ஆனால் பொறிச் செயலாக இவற்றையே நாமும் திரும்பத் திரும்பக் கையாள்வ தாலே புதிய கற்பனைகளுக்கும் தற்சிந்தனைக்கும் தடை

- 47 -
ஏற்படுகின்றது. அரைத்த மாவையே அரைப்பதால் ஆகும் பு என்ன? இத்தகையனவற்றை தேய்மானமான சொற்றெ (Cliche) எனக் குறிப்பிடுவர்.
சிறந்த எழுத்தாளர்கள் தமது படைப்புக்களிலே கைய ளும் புதுமையான உவமை உருவகங்களைத் தெரிந்துகொள்வது, அவற்றையே நாமும் கையாள வேண்டும் என்பதற்காக அல்ல. தாமும் எமது கற்பனை, அவதானிப்பு, உணர்திறன்களின் வாயிலாகப் புதிய உவமை, உருவகங்களைப் படைத்துக்கொள்ள அவை ஊக்கிகளாகவும் உந்து சக்திகளாகவும் அமைதல் வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இதற்காகவே, எமக்குச் சிறந்தவை என்று தோற்றிய சில உவமைகளும் உருவகங்களும் இங்குத் தரப்படுகின்றன. 1) அந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ செடியைப் பிடுங்கி வெளியே போடுவதுபோல இருக்கிறது எனக்கு.
(தி. ஜானகிராமன் - மலர் மஞ்சம்)
மாலிக்கு அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. கசப்பும் புண்ணுமாக வெதும்பி வந்த அந்தப் புன்னகையில்
உயிர் விழுந்து துடித்தது. . . . . (மேலது)
தேய்பிறைச் சந்திரனின் பித்தளை வெளிச்சம் கொட்ட கைக்குள் கொசுறு விழுந்திருந்தது (மேலது)
கடலில் கருநீலமாகப் பளீர் என்று ஒளியில் மின்னிய அலையின் வெள்ளி ஊசிகள். (மேலது)
நூற்றுக்கணக்கில் குழந்தைகள் ஒண்டிக் கிடப்பது போலப் பூக்கள் கூடையில் நெருங்கியிருந்தன். (மேலது)
2) காற்றின் மெல்லிய மூச்சு. உடலை ஊசியாய்க் குத்தும் குளிர், முடிவற்ற நீடித்த துயரத்தின் குறியீடாய். (கே. சட்டநாதன் . அவர்களது துயரம், மல்லிகை - 30ஆவது ஆண்டுமலர்.) א ו ר" く
பனந்தோட்டத்தினூடாக வகிடிட்ட ஒற்றையடிப் பாதையில் இறங்கி அவரும் சிவராசாவும் நடந்தனர்" காற்று எல்லாவற்றிலும் ஈரமாக உட்கார்ந்திருந்தது, N (மேலது

Page 86
سمعہ 1148 سے
3. அது நாழிகை நெஞ்சுள் உயரமாய் ஆட்டம்போட்ட நீரூற்று ஒன்று தங்கத் தாம்பாளமாய் ஜொலித்த முழுநிலவைக் கருமேகம் ஒன்று மறைத்துவிட்ட மாதிரி, வர்ணஜாலங் களோடு காட்சியளித்த வானவில் சடீரென்று மறைந்து விட்ட மாதிரி, மனசு குலுங்கி இருண்டுபோனது.
S. (சிவசங்கரி - நான் நானாக.)
ராத்திரி நேரத்துல போறப்ப மாடு, ஆடு, நாய்மேலே லைட் பட்டதும் கண்ணுமட்டும் பளபள்ப்பாய் மின்னுமே? கவனிச்சிருக்கயா? அந்தமாதிரிதான் உங்கம்மா கண்ணும்.
(மேலது)
முதலில் அம்மாவிடமும் பின்னர் அப்பாவிடமும் பேசிய பேச்சுக்கள் நினைவுப் பெட்டகத்திலிருந்து யாரோ துரசு போகத்தட்டி அனுப்பிய மாதிரித் துல்யமாய் ஞாபகத்தில் வந்தன. -
(மேலது)
4. மொட்டு மலர்வதைப்போலவும், செடி மரமாக வளர்வதைப் போலவும், இளந்தளிர் இலையாக மாறுவதைப் போலவும், காய் கனியாக மாறி ருசிப்பதைப் போலவும், தென்றல் காற்றினால் ஒருவித அலுப்புத் தீர்வும் உற்சாகமும் ஏற்படு வதைப்போலவும், கலை என்பது மனித வளர்ச்சியைக் காண்பிக்கிறது.
(வ. ராமசாமிஐயங்கார் - (வ. ரா. வ. ரா. வாசகம்)
5. res» è» «» « ak & 4$ 88»« vè40 பனங்காயைப்போல் திரண்டமுகம், மோதகத்தைப் போன்ற மூக்கு. நரிவால் நரை . அம்பெனப் பாய்ந்து தைக்கும் பார்வை .ை வெண்கலச் சிரிப்பு: W (கு. யூனிநிவாசன் - சொல்லேர் உழவன் - வ. ரா. வாசகம்)
6- இதய மண்ணை உழுது, பதமாக்கி, உரமிட்டு உனக்காக மலர்த்திய தோட்டத்தில், புஷ்பங்கள் மலர்ந்த ஒரு கணத் தில், தோட்டத்தின் விளைச்சலில் ஒரு கணம் மயங்கித் தடுமாறினேன். அந்தத் தடுமாற்றம் என் தோட்டத்தையே குலைத்துவிட்டதே!
(செம்பியன் செல்வன் - நாணலின் கீதை)

- 145'-
நள்ளிரவில் நம்பிக்கைப் பூக்களாக என்னுடன் ண் விழித்துத் துணையிருந்த நட்ச்த்திர்ப் பொட்டுக்களும் மறைந்துவிட்டன A .
( மேலது)
அதே நேரம் எந்தவித செழிப்புமற்று. இருள் கவிந்திருந்து எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையின்-ஒளிக்கதிர்கள், <究芭命 மூலமே பரவலாயிற்று (செ. கதிர்காமநாதன் - ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர் மூவர்கதைகள்,)
துறை நிலப்பரப்பில் தேங்கிக்கிடந்த அழுக்கு நீர், பல வகை வர்ணங்கள் கொண்டதாக, சோடா நுரையுடன் ஒரு குட்டைபோலக் கிடக்கிறது. w
y, . , , ʼ (மேலது)
இருபத்தாறு வருடங்கள் இளமையின் கீதமாய், இந்த வீட்டில் என்றுங் கலகலப்பின் ஒளியாய், சிரிப்பாயும் அழ காயும் பேச்சாயுமிருந்த சாந்தகுமாரி நேற்றிரவு யாரோ ஒருவனோடு ஓடிப்போய்விட்டாள். (செ. யோகநாதன் - மூடுதிரை - மூவர்கதைகள்)
இது அழுகிப்போன முதலாளித்துவ சமுதாயத்தின் விதி.
· (மேலது)
வெளியே நிலவு மங்கிக்கிடந்தது. முனையுடைந்த கடற் சிப்பிபோல நிலவும் பிய்ந்ததுபோல வடிவமற்ற்
பாதியாய் மங்கிச் சோம்பலான பிரகாசத்தை வீசிக்கொண்
டிருத்தது.
(திருச்சிற்றம்பலம்-மேலது (நூல்)
-. வெளிமாவட்டச் சேவை என்ற சட்டத்தோடு *வாரோட்டம் நடாத்தி எப்படியோ சட்டத்தை வென்று ஊர்ப்பாடசாலை ஒன்றைக் கட்டிப்பிடித்துக்கொன்சி இருந்துவிட்டேன். ་་་་་་་་་་་་་་་་་་་་་་་༥་༢,་"
(கே. ஆர். டேவிட்-சமுதாயச் சுருக்கங்கள்
(தகவம் பரிசுக்கதைகள் எனக்குள் ஒரு உணர்வுக்குமிழ் வெடிக்கிறது.
(மேலது)

Page 87
150 -
9. திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்கள் அமுதகலசம் பெற்றார்களாம். நீ மதுக்கலசத்தைக் கடைந்து உடரட்ட வின் சிம்மாசனத்தைப் பெற்றுவிடலாம் என்று பார்க் 6 apruunt?
எஸ். பொன்னுத்துரை - ஆகுதி = அவா) பூவினைத் துளைத்து வண்டு கலவியின்பம் நுகர்வது தர்மமானது என்றால், நான் உன்னைத் தழுவி நுகர்வதும் தர்மத்தின்பாற்பட்டதுதானே? . . .
(சுவடு+மேலது)
நான் அரசியற் சதுரங்கத்தில் பாச்சிகையை உருட்டுகிறேன். யோகத்திற்கு ஏற்பக் காய்களை நகர்த்துகிறேன்; வெட்டு
கிறேன். (ஆகுதி - மேலது)
பலாப்பால் நூலாக என் உள்ளுணர்வு உன்னைப் பின் தொடர்ந்ததை நீ அறிவாயா? (அவா - மேலது)
முழுமூச்சுடன், குஞ்சினைப் பருந்திடமிருந்து காப்பாற் றும்பேடையின் ராங்கியுடன் உன்னைத் திமிறி எறிந்து
(SeanT -- மேலது.
10. அவர் கண்ணீர் நின்றுவிட்டாலும் மனதுமட்டும் உள்ளே
உருகிக் கொண்டிருந்தது.
மெளனி - குடும்பத்தேர் - மெளனிகதைகள்.) அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியின் அரு உரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகத் தெரிந்தது
(உறவு, பந்தம், பாசம்- மேலது) ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென அவ்விடத்திலேயே அவன் வீற்றிருந்தான். (மேலது)
இரண்டொரு முன் பின் குலுக்கலில் திடீரென வண்டி வேகங்கொண்டு ஓட ஆரம்பித்தது. உதறி விழுந்த அநேகர் அதில் தொற்றிக்கொள்ள முடியாமல் அதனுடன் ஓட ஆரம் பித்தது. (தவறு - மேலது)
11) பூவின் பாஷை அதன் மணந்தான் - மணக்காத பூக்கள் இருக்கே? மணக்காத பூக்களின் பாஷை அவைகளின் அழகு தான். (லா. ச. ராமாமிருதம் - இதழ்கள்)
சட்டென ஒரு ஊமைத்தனம் அவர்களிடையே தேங் கிற்று. (மேலது)

- 151 -
பட்டாசுக்கடை பற்றிக் கொண்டதுபோல; ‘பட்பட் படார்’ சத்தம் கேட்டு எல்லோரும் வாசலுக்கு ஓடினர்_ மாமியின் தம்பி மோட்டார் சைகிளின்மேல் வீற்றிருந்தான்
(லா. ச. ரா - அபிதா)
உயிர் தன் ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள் .
(மேலது) கரைகளினிடையே வாய்க்கால் வளைந்து, தன் தலை யைத் தேடும் பாம்புபோல ஓடிற்று. கரை மேட்டுக் கப்பால், வயல்களில், கதிர்களிடையே காற்று சலசலத்து பாம்பின் சீறல்போல் ஓசை என்மேல் இறங்கிற்று,
ኧ பேய்லது)
12. ஆசிரியர் சுந்தரத்தின் மனப்பாம்பு, இறந்தகாலச் சருகு
13.
4.
களில் சரசரவென்று ஊரத் தொடங்கியது.
(வ. அ. இராசரத்தினம் - தெய்வம் ஆசி வழங்கு கிறது - தகவம் பரிசுக் கதைகள்) மலைக்குவடுகளில் வீசி எறியப்பட்ட சாம்பலின் மூட்ட மாக மேகம் படர்ந்துகொண்டிருந்தது.
(மேலது)
கார்த்திகேசன் மாடுகள் காற்கட்டைத்ாரம் நடந்துவந்து விட்டன என்று இப்பொழுது தெரிந்தது, காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப்பேச்சில் அட்டகாசம் பாடுவதுபோல.
அ. செ. முருகானந்தன் (அ. செ. மு. பழையதும் புதியதும்-மறுமலர்ச்சிக் கதைகள்)
காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடையாளமாக வரைகள் இருக்கோ, இல்லையோ? அது போலக் காலம் எப்படி எப்படி மாறிவிட்ட போதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தழும்புகள் அவன் மனத்தை விட்டு மறைந்துபோகிறதில்லை.
(மேலது)
வாழ்க்கை என்னும் முள் நிறைந்த பாதையிலே sic
மெல்லாம் நடந்ததில் சலிப்படைந்த அவனுக்கு அவள் சிே
மருந்தாகவே விளங்கினாள்.
(சம்பந்தன்-இரண்டு ஊர்வலங்கள் - மறுமலர்ச்சி
கதைகள்)

Page 88
-۔ 452 ہے
இயற்கையிலே துள்ளி விளையாடும் சிறுவர்கள் போன்ற அவளுடைய சுபாவம் நாளடைவில் அட்ங்கிவிட, ஒருவித அமைதியான நிலை தானாகவே தோன்றி நிலைத்து விட்டது.
(மேலது)
15. இன்பமா? தூய்மையே நிறைய வேண்டிய அவர்கள் உள் ளத்தில், சுயநலமென்ற கள்வன் கோட்டைகட்டி ஆளு கிறான். இதயிடத்திலே அன்பரசன் ஆட்சி புரிய வேண்டும்?
*சு. வேலுப்பிள்ளை (சு வே. - பரோபகாரம் மறுமலர்ச் சிக் கதைகள்." .
அதோ விளங்கும் தாமரைத் தடாகம். ஆழ்ந்த தபஸ்வி வின் ஞான விளக்கம் போலத் தெளிந்திருந்தது அதன் ஜலம் :
(சு வே. - நிலைகேடு - மேலது)
16. பகாசுரப் பசிகொண்ட புத்ததேவதைக்கு மில் துணிமட்டும்
போதவில்லை. (சிதம்பரரகுநாதன் - பஞ்சும் பசியும்)
நிலப்பிரபுத்துவச் சீரழிவுகளுக்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு
பகுதியான அம்பா சமுத்திரம். (மேலது)
வெளிநாட்டு ஏற்றுமதிக்கு 'அட்டமத்துச் சனி’ பிடித்தது.
(மேலது)
17. அவளைப் பார்க்கிற யாருக்கும் எளிமையாக அரும்பி உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு, புதியதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத் தின் நினைவே வரும். . . . " ...,
(ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்)
அந்த வெளிறிய நீலநிறச் சூழல் கனிவுமாதிரி மயக்கு
கிறது. (மேலது)
அவள் நிழல்லே வளர்ந்த செடிமாதிரி வெளுத்துச் சாம்பிப் போயிருப்பா, . . . . . . . . (மேலது)
- . ஆர். கே. வி எழுதிய் அந்தக் கதையைக் கிழி கிழி என்று எவ்வளவு கிழித்தாலும் 'அது மறுபடியும் மறு படியும் ஒட்டிக் கொண்டு அவர் மனசில் வந்து நிற்கிறது, ஜராசந்தன் வதம் மாதிரி. * (மேலது)

8.
翌9。
20.
ہے۔ 153 ... -
குண்டுங் குழியுமான அந்தக் கிரவல்வீதியின் அந்தத்தில் அலைகடல் தோணியாக பஸ் வந்துகொண்டிருந்தது. (செங்கை ஆளியான் - மண்ணின் தாகம் மனதில் ஏக்கம் கவ்வியது. (மேலது)
அந்தச் சிரிப்பில் ஜயசேகரா கரைந்தார்.
(மேலது)
ஒரு இலட்சியத்தை அடைய முன் நடக்கின்ற எங்களுக்கு நீங்கள் பாலமாக இருக்கவேண்டும். ی
(மேலது)
ஊரில் பெண்கள் கூட்டத்திற்கு அவன் ஒரு கண்ணன்,
(கே. டானியல் - முருங்கையிலைக்கஞ்சி, கே. டானியல் குறுநாவல்கள்.)
என் ஆத்மாவிற்கு என் உடல் பாரமாகி விட்டதைப் போல எனது அம்மாவிற்கும். நான் பாரமாகவே இருந் தேன். -
(இருளின் கதிர்கள்-மேலது)
மதிய வேளையிலிருந்து பொழுதே மூ(ட்)டத்துள் புதைந்து விட்டது.
(மையக்குறி-மேலது)
பூம்புகார்த் துறைமுகத்தின் கரையிலே பண்டங்கள் இறக்கப்படும் பொழுது கப்பல்கள் சுமை குறைந்து கடலலை களில் ஆடுவது போல, அசைவதுபோலக் கோவலனின் உள்ளத்தரங்கிலே மாதவியின் எண்ணக்கப்பல்கள் அசைந்து ஆடி . கண்ணகியின் மீது கொண்ட காதலும் கவர்ச்சி யும் கடல் நுரைக் குமிழிகளாக அழிந்து போயின; அழிந்தே போயின,
(சொக்கன்- சல தி)
நீ என் உள்ளக் கருவறையின் தெய்வமாக வீற்றிருக் வேண்டும் என்பதே என் வேணவா. உன்னை எழுந்தரு யாக்கி அடியார்கள் வழிபடுவதையே நான் பொறுக்க Pே4 யாமல் தவிக்கிறேன்.
(மேலது)
20

Page 89
2.
名罗。
23.
154 -
எந்த வருத்தத்துக்கும் அவரால் கொடுக்கக்கூடிய
மருந்துகள் அத்தனையும் அந்தப்பைக்குள் அடக்கம்,
அட்சய பாத்திரம் மாதிரித்தான். w
காவலூர் எஸ். ஜெகந்நாதன்-சீதேவிகள்-தகவம் பரிசுக் கதைகள் (2)
தங்கத்தின் வார்த்தைத் துண்டுகள் மட்டும் நாராச மாகக் கிழவியின் உணர்வுப் பொறிக்குள் இடிமேல்
இடியாக . .
(மேலது)
நேற்றிலிருந்து இன்றையையும்,இன்றிலிருந்துநாளையையும் பிரித்துணர்ந்து வித்தியாசம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு ஒரேமாதிரியாக ஜனித்து, ஒரேவழியில் பயணித்து இரவின் இருட்டில் சுவடுகளின்றி மரணித்து விடுகின்றள.
எம். எல். எம். மன்சூர்-முக்காடுகள் மீட்டும் முகாரி
ராகங்கள், தகவம் பரிசுக் கதைகள் (2)
மேடையிலிருந்து பார்த்த போது பல்புகளின் மெல்லிய ஒளியில் ஜனங்கள் நிரம்பி வழிந்து உயிர்ப்புடன் காணப் பட்ட அந்த மண்டபம் ஒரு கனவுலகம் போல் எனக்குத் தோன்றியது. (மேலது)
மழை பெய்தால் ரப்பர் மரங்கள் அழுதுகொண்டே இருக்கும். மாத்தளை சோமு - இனி ஒரு துன்பமில்லை,
தகவம் பரிசுக் கதைகள் (2)
. என்று தன் சேலை முந்தானையைக் காட்டி
னாள். அதில் பல நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன
அத்தன்ை சிறிய ஒட்டைகள். (மேலது)
காற்றோடு சேர்ந்து பறப்பது போன்ற மெல்லிய உருவந் தான் அவனுக்கு (திக்குவல்லை கமால் - அவனும் மனிதன்தான் - மல்லிகை பிப்ரவரி - 1984)
"நானும் ஒரு மனிதன்தான்" என்ற உணர்வு அப்
பொழுதுதான் அவனுக்குள்ளிருந்து கிளர்ந்து பொலிந்தது.
(மேலது)

25.
27.
28。
- : 155 م
கதை உருவமாகும்போது, கண்டது மட்டுமன்றிக் கான ததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அநுபவமும் காந்தத் தூள்களைப்போல தான் இழுக் கக்கூடிய பல சிறு இரும்புத் தூள்கள் போன்ற நிகழ்ச்சி களையும் ஆகர்ஷித்துக்கொள்கிறது. தத்துவங்கள் ஆசிரிய னுடைய அநுபவம் என்ற நிலையில் அடிபட்டுப் பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.
(கு. ப. ராஜகோபாலன் - கு. ப. ரா - கதையின் கதை, கலைமகளில் வெளியாகி, வைகை" சஞ்சிகையில் மறு பிர சுரமானது)
என்னதான் பேசுவதோ என்று அந்த ஒருகணச் சிலிர்ப்
பில் வார்த்தைகள் சிறைப்பட்டு விளைந்த மெளனத்தின்
இதமான ஒரு தவிப்பில்
(தெணியான் - வடுக்கள் அழிய - மல்லிகை, ஏப்ரல் 1987)
நாசிக் கொழுந்தின் கீழ் இன்னும் மீசைக் கறுப்பு அரும் பாத தங்கமுகம். (மேலது)
உடையாருக்கும் பென்சனியருக்குமிடையேயான புதிய உறவு அதற்குள் கை, கால், செட்டை வைத்து ஊருக்குள் என்னென்ன விதமாகவோ சிறகடிக்கத் தொடங்கிவிட்டது.
ஏகலைவன் - ஆக்கிரமிப்பு- உதயம் (சித்திரை, வைகாசி, ஆணி - 94)
நரியின் தந்திரமறியாத வெள்ளாட்டுத் தனமாக, பசுபதி மனதுக்குள் பொருமிக் கொண்டான்.
(மேலது)
இங்கே கோப்பாய்க் கடற்கரைக் கைதடிப் பாலத்தில் நான், பாலன், குவி, ஜோக்கர் எல்லோரும் வரிசையாய் இருந்து கொண்டு, மினுக்கி விட்ட தங்கத் தாம்பாளம் போல் கடல் நீரில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பத்தைப் பார்த்து ~
(வடகோவை வரதராஜன்-நிலவு குளிர்ச்சியாய் இல்லை தகவம் பரிசுக்கதைகள் (2) ஏக்கங்கள் கிளறப்படுகையில், என் அடிமனத்தில் கனன்று கொண்டிருக்கும் நாட்டுப் பற்றின்மேல் படிந்திருக் கும் சாம்பல் விலக, விலக அந்த அடிமனதின் கனல் மிகச் செம்மையாகவே கனன்று என்னை ஏங்கவைக்கும்
(மேலது)

Page 90
29.
3Ꮎ .
31,
- 56 2 ميو.
ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன்
வளைந்தபடி ஏறி இறங்கும் றோட்டு பளபளவென்று
திடுமென் முன்னே விரியும்
(ரஞ்சகுமார் - கபரக்கொய்யான் - மோகவாசல்)
கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல
விசுறுகின்றன. ஒரொரு சமயம் அவரின் முகத்திலேயே
செல்லக் குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப் பட்டு விலகுகின்றன.
(சுருக்கும் ஊஞ்சலும் - மேலது)
"அதுதானே! அவன் இவளைக் கூட்டி வந்த இந்த மூண்டு
வருசத்திலயும் இவளைப் போட்டு வறுத்தெடுத்தவை யல்லே.
(ரதி கந்தசாமி- ஓர் உயிரின் விலை - தகவம் பரிசுக்கதைகள் (2)
இருள் மயமான எதிர்காலம் வாயைப் பிளந்துகொண்டு பயங்கரமாகக் காட்சி அளித்தது. (மேலது)
முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறி விட்டது
போன்ற அந்த அகன்ற வெண்பரப்பில் கன்னித் தாயின்
32。
உள்ளத்தில் அன்பு வெள்ளம் பாய்வதுபோல நிலவுவெள் ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச் சந்திரனின் கீழ் இரண் டொரு இரவுகளுக்கு வாழ்க்கைப் போரினால் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப் பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்த மனிதர்கள் நிரம்பியிருந்தனர். -
("இலங்கையர்கோன்” - வெள்ளிப்பாதசரம் . வெள்ளிப் பாதசரம்) 3. s
அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது.
(மேலது) உள்ளுக்குள்ளை ஒரு பூச்சி இருந்து அரிக்க அரிக்க நெஞ்சுச் சுவர் பிளக்கிறமாதிரி ஒரு வலி.
(கோகிலா மகேந்திரன் - காற்றுக்கு மூச்சு நிண்டுபோச்சு
தினக்குரல் - 29 - 11 - 98)
எனக்குள்ள முறிஞ்சு கொட்டிண்டு போய்க் கிடக்கிற மனத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துத் தர உங்கள் ஒருத் தரfrலையும் முடியாது. \ (மேலது)

33.
34.
35。
3 6.
سے 17 سے
பட்டத்து யானைக்குப் படாம் போர்த்த மாதிரி_
SY
புறமும் மணிக்குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே Կ6ֆւյոaviեյ
காரமாக ஜல்ஜல் என்று சலங்கை மாலையும், கொம்பு கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க
நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து sölusprm
மலும் முகம் லேசாகத் தணித்துக் கண்கள் கீழ்நோக்ஓ இரு பக்கமும் பார்க்கக் கம்பீர நடைபோட்டு. அமரிக்கை வந்தது காரி. (சி. சு. செல்லப்பு - வாடிவாசால்
மங்கிய நிலவில் நனைந்து நிற்கும் அந்த வீடு திரிகோ மான தலையைக் கொண்ட ஒரு விசித்திர விலங்கு உள்ளத்தைத் துணுக்குற வைத்தது.
(நீல. பத்பநாதன் - சாளுரத்தின் ஊடே,மல்லிகை இருப தாம் ஆண்டு மலர் 1984)
அறைக்குள் குபீரென்று பாய்ந்துவரும் வாடைக்காற்று.
. என்னவோ ஒரு நெடி. இதுதான் இரவின் மணமா?
− (மேலது)
பிரளய காலத்தில் ஏழுகடலும் சேர்ந்து பொங்குவது போல் பொங்கி முன்னேறி வந்த அந்தச் சேனா சமுத்திரம் தென்னாட்டை அடியோடு மூழ்க அடித்துவிடும் என்று தோன்றியது. .
(கல்கி-பாட்டனும் பேரனும்-பொன்னியின் செல்வன்)
ஆதித்தா! அற்புதம் அந்தக் கல்லிலே மட்டும் இல்லை! உன் கண்களிலும் இருக்கிறது; உன் மனத்துக்குள்ளேயும் இருக்கிறது. · ···
(பருந்தும் புறாவும் - மேலது)
சிவபெருமான் தொண்டையிலே விஷத்தை வைத்துக் கொண்டார்; நீ நா க் கி லே யே வைத்துக்கொண்டிருக் கிறாய். .
(சிரிப்பும் நெருப்பும் - மேலது)
தாடி மயிர்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைதட்டி அவரின் முதுமையைப் பறைசாற்றிக் கொண் டிருந்தன.
(நெல்ஸ்ை க. பேரன் - ஒரு பென்சன் சாரர் பயணம் போகிறார்-சத்தியங்கள்)
ஒரு பெண்மணியின் புறுபுறுப்பு - கச்சேரியில் வேலை செய்யும் ஒருவரின் - அப்பெண்ணுக்கு ஆதரவான-விமர் சன அறிக்கை. - (மேலது)

Page 91
- 158 -
37. அவனது மனத்தவிப்பு சூடாறவில்லை. ܫܢ
டொமினிக் ஜீவா - பேப்பர்ப் பிரசவம்-மல்லிகை
22ஆவது ஆண்டுமலர்- ஜூலை 1986) சத்தம் மீண்டும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தது.
(மேலது)
38. நினைவோட்டங்களிடையே, தப்பித் தவறிக் காதில் விழுந்தபின் "ஸிற் சம்பாஷணை அவளைத் திடுக்குறச் செய்தது.
. . (சாந்தன் - பார்வை-பார்வை)
பின்னே? சரியான சிங்களத்தி ! அண்ணையும் ‘அள்ளிக் கொண்டு வந்தார்.
(அப்பா பாவம் - மேலது)
உள்ளத்தில் ஊமைக் காயமாக ஏதோ வலித்தது.
(ஓ! இந்த ஆண்பிள்ளைகள்தான் என்ன செய் கிறார்கள்!? மேலது).
39. "கங்கணபதே - நமோ - நமோ :-சங்கரி- தந்யா
நமோ . நமோ . என்ற கீர்த்தனை ராஜபாவத்துடனும் , உயிரோட்டத்துடனும் எழுந்து மெல்லிய நுண் அலைகளாக மண்டபத்தில் இருந்தவர்களின் செவிவழியாகப் புகுந்து இதய நாடிகளை இதழுடன் வருடியது. "
(இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் ஆரோகணம் அவரோகணம் - வெட்டுமுகம்) மென்காற்றில் அசையும் நாற்றங்கால்களாக மனங்களை அசையவிட்டு வேப்பமர நிழலின் குளிர்மையையும் பனிக் காலத்து விடியற் காலையின் சிலிர்ப்பையும் அநுபவித்துக் கொண்டிருந்தனர். (மேலது)
புறங்களிலும் கடை விரித்திருந்தன.
(முகமூடி மனிதர்கள் - மேலது)
நகரத்தின் சகல குளறுபடிகளும் அந்த றோட்டின் இரு
40. திபுதிபு எனச் சனம் நெரிபட்டு கோபுரவாசலில் இடிபட்
டுப் பிதுங்கிக் கொண்டு வெளியேறியது.
("ஈழத்துச் சோமு’ - விடிவெள்ளி பூத்தது)

மாக ஏற்கெனவே தேரில் ஏறி வயிரவர்கள் போ
- 159 -
அவருடைய புத்திரர்கள் இருவரும் சாக்குகள் சகித லக் காத்து நின்றனர். - (மேலது)
பச்சைச் சிவப்புக் குஞ்சம், தாமரைப்பூ மேளி. அன்று காலையில்தான் அவன் கைக்கு வந்த, எட்டுமூலை பட் டத்தைத் தேடிப் பனங்கூடலின் காரை முட்கை கவனிக்காமல், கண்கள் பனை வட்டுக்களைக் குடைய ஆ புதுவேகத்தில் ஓடினான். (மேலது)
Այլք வன்
எழுத்தாளர்கள் நாற்பதின்மர் தம் படைப்புக்களிலே கையாண்டுள்ள உவமைகள், உருவகங்கள் (100) மேலே தரப்பட்டன a
இவற்றைத் தொகுத்த பொழுது எழுத்தாளரின் தரத் தினையோ மூப்பையோ கருத்திற் கொள்ளவில்லை. எனவே கால ஒழுங்கோ தரவரிசையோ முதன்மைப்படுத்தப் பாடமையைப் படிப்போர் கவனத்திற் கொள்ளல் நன்று.
22-GalóðрLD, உருவகங்கள் என்பனி எழுத்தாக்கங்களுக்கு அணி களாயும் விளக்கங்களாயும் அமைவன என்பதால், அவற் றையே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எழுத்தாளர் முதன் மைப் படுத்துவர் என்பதும் இல்லை. இவை மட்டுமே ஆக்கங்களுக்கு வலுவூட்டுகின்றன என்ற முடிவிற்கு வர வேண்டுவதும் இல்லை. . . .
ஒரு சிலரின் படைப்புக்களிலிருந்து கூடுதலான உவமை உருவகங்களையும், மற்றும் பலரின் படைப்புக்களிலிருத்து ஓரிரு உவமை உருவகங்களையும் மேற்கோள்களாய்த் தந்துள்ளமையைத் தரமதிப்பீடு என்று முடிவுசெய்ய வேண்

Page 92
7.
8.
سے 160 مصے
எழுத்தாளரிற் சிலர், தமது படைப்புக்களிலே உவமை உருவகங்களுக்குக் கணிசமான இடம் அளிக்கின்றனர். சிலர் தமது எதார்த்தபூர்வமான சித்திரிப்புத்திறனுக்கு முதன்மை வழங்குகின்றனர். இவ்விருசாராரும் தாம் எடுத்துக்கொண்ட கருவை வளர்த்துத் திறம்பட வெளியிடுகின்றனரா, என் பதே முக்கியம். எனவே உவமை உருவகங்களை ஒறுப்பாகக் கையாள்வது இலக்கிய தரத்தினைக் குறைத்து விடும் என்ற முடிவுற்கு வரவேண்டியதில்லை.
இங்கு எடுத்துக் காட்டியவற்றுட் சில, வாசகருக்கு மிகுதி யும் அறிமுகமானவையாய் இருக்கலாம். பல புதுமை
யானவையாய் இருக்கலாம். நாம் 'புதுமை" என்றது பெரும் பான்மையைக் கருதியே.
நாம் முதலிலேயே கூறியவாறு:இங்கு எடுத்துக்காட்டப்பட்ட வற்றையே கையாளாது,புதியனவற்றை உருவாக்க இவைதூண்டு வனவாய் அமைதல் வேண்டும் ள்ன்பதே எமது எதிர்பார்ப்பு, வேணவா. படிமங்கள், குறியீடுகள் என்பன படிப்போரின் தற்சி, தனைக்கு விருந்தாவன. அவற்ற விளக்க முற்படுவதுந் படிப்பவரின் சிந்தனை உரிமிைலே தலையிடுவதாகும் என்று கருதி, அவற்றிற்கான மேற்கோள்கள் தரப்பட வில்லை.
களைத் தயக்கமின்றி எல்லாக் காரியங்களுக்கும் எல்லாச்
மூதறிஞர் ராஜா 'பேச்சு நடை பற்றிக் கூறியவை தமிழில் பேச்சுக் கெட்டுச்போயிருப்பது மூன்று விதத் தில். ஒன்று, கொச்சைப் பதங்களுக்கு அளவுக்கு மிஞ்சி
2 ኣ
இடங்கொடுத்து வருவது; இரண்டாவது, ஆங்கில மொழி
சமயங்களிலும் கலந்து பேசம் வழக்கம்; மூன்றாவது: பேசும்பொழுது கையையும் காலையும் ஆட்டிப் பேச்சுக் குப் பதிலாக உடலை உபயோகித்துச் சம்பாஷணை செய்யும் வழக்கம். W .
ராஜாஜி கட்டுரைகள்- வசன நடை - 90 பாரதி பதிப்பகம் - திருவ்னந்தபுரம் - சென்னை
1953 M- ........
 

a 6 -
பின்னின்ப்பு: 2
5siyaha Lann (Education Service) Gng TLiut Got கலைச்சொற்கள் சில
கீழே தரப்படும் கலைச்சொற்களிற் சில, முன்னரே கல்விப் பணியாளருக்கு அறிமுகமானவையாயும் சில, புதியனவாக எம்மால் அறிமுகப்படுத்தப்படுவனவாயும் உள்ளன. கற்பித்தலிலும் கல்விப்பணியிலும் பட்டறிவு உடைய எமது வேணவாவின் விளைபயனே.இவற்றை நாம் தொகுத்துத் தருவதன் அடிப்படை நோக்கம். “தமிழில் முடியுமா?" என்ற வினாவுக்கு எம்மால் இயன்றதொரு விடையே இக்கலைச்சொற் பட்டியலாகும். இவை, பொருத்தமானவையோ பொருத்தமற்றவையோ என்ற முடிவினைக் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுத்துக் காட்டினால் மிகவும் நன்றியுடையோம். பிழைகள் சுட்டிக்காட் டப்படுமாயின் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் தயங்கோம். பலர் கூடி இழுக்கவேண்டிய தேர் இது."வடக்கயிற்றைப்பிடித்து இழுக்க வாரும்’ என்று அனைவரையும் அன்புடன் அழைக் கின்றோம். (இப் பட்டியலில் அடங்கியவற்றிற் சில கலைச்
சொற்கள், பொதுப் பணியாட்சிக்கும் பொருந்துவனவே.)
க. சொக்கலிங்கம் க. கனகசிங்கம்
கலைச் சொல் (இன்று) கலைச் சொல் (இனி) - ஆங்கில வடிவம்
அங்கீகரித்தல், - ஏற்பு, ஏற்றல் - Approval அங்கீகரிப்பு அங்குரார்ப்பணம் . கால்கோள் - Inauguration அதிகாரி - அலுவலர் - Officer அதிபர் - முதல்வர் - Principal அநுமதி - இசைவு - Permission அமுல்படுத்தல், } - செயற்படுத்தல் - Implementation அமுரககல அரைக்சம்பள லீவு - அரை ஊகூதிய - Half pay leave
விடுப்பு, ஈவு அமைப்பாளர் - அமைப்பாளர் - Organiser அவதானிப்பு - நோக்குகை - Observation அறிக்கை - அறிக்கை - Statement அறிவுறுத்த்ல் - அறிவுறுத்தல், - Advice
அறிவுரை * من نو . .
2.

Page 93
போதனாசிரியர் ஆசிரியர்
ஆய்வுகூட } உதவியாளர் ஆய்வுகூடப் } பணியாள் விஞ்ஞானஆய்வுகூடம் ஆய்வுகூடம் பரிசோதனைக் கூடம் இடைநிறுத்தம் இடைநிறுத்தம் இணைக்கப் பட்டுள்ளது
விதானச் செயற்பாடுகள் இணைப்பாளர் உதவிப் பணிப்பாளர் J உயர்தரம் உள்வாங்கல் ஒத்துமாறல்
909 000 gras
இணைப்பாட
ஒழுக்காறு ஒழுக்காற்று நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் ஊக்குவிப்பு கடமைலிவு கருத்தரங்கு கவனத்திற் கெடுத்தல் காரியாலயம், } கந்தோர் கூட்ட அறிக்கை கூட்ட விளம்பரம்
கூலி
- கருத்திற் கொள்ளல்
பணியகம்
ww* drill அறிக்கை
நிகழ்ச்சியறிக்கை - கூலி
- அறிவுறுத்துநர் - Instructor - ஆசிரியர் - Teaeher
{ செய்ம்முறை - Laboratory உதவியாளர் Assistant { செய்ம்முறைக்கூடப் - Laboratory பணியாள் Attendant { அறிவியல்ஆய்வுகூடம் - Science
செய்ம்முறைக்கூடம் - Laboratory
- இடைநீக்கம் - Suspension - பணியிடை நிறுத்தம் - Interdiction - இணைக்கப் - Annexed
பட்டுள்ளது -( இணைக் கலைத் - Co-Curricular
{ திட்டச் Activities
செயற்பாடுகள் - இணைப்பாrர் - Cordinator - உதவி நெறியாளர் - Assistant
w Director - உயர்தகைம்ை - Advanced level - உள்ளீர்ப்பு - Absorption - ஒத்துமாறல் - Mutual transfer. - ஒப்பளிப்பு – Sanetion - ஒப்பினைப்படி - s Combined Allowance - ஒப்பியபடி - Allowance - ஒழுக்க#று - Discipline - ஒழுக்கர்ற்று - { Disciplinary
{ நடவடிக்கை action - ஒழுங்குபடுத்தல் — Arranagement - ஊக்குவிப்பு - lnsentive - கடமை விடுப்பு - Duty leave - பயிலழர்வு - Seminar
- Consideration
- Office
Minutes Notice - Wage

கோரிக்கை
கோவை சத்தியப் பிரமாணம் சம்பளத்துடன் கூடிய லீவு சம்பளமற்ற லீவு
சம்பளம் சாதாரணதரம் சான்றிதழ்
அத்தாட்சிப்படுத்தல் சுகாதாரத் தொழிலாளி } சுருக்கெழுத்தாளர் சுற்று நிருபம்
செய்திட்டம்
செய்தியறிக்கை சேவகன்
சேவைக்கால ஆலோசகர்
சேவைக்காலப் Liu'i)S. சேவை நிறுத்தம் சேவை நீடிப்பு
தட்டெழுத்தாளர்
தண்டனை தராதரப்பத்திரம் சான்றித p } தராத்ரம்
தற்காலிகம் தாபகர், நிறுவுநர்
سے 163 ۔
நிறுவுநர்
Request S.
mam { வேண்டுதல், வேண்டுகை - கோவை, கோப்பு – File - உறுதிமொழி - Oath
- முற்றுாதிய விடுப்பு - Full Pay Leave
- ஊதியமற்றவிடுப்பு, - No pay leave
ஊதியமில்விடுப்பு - ஊதியம் - Salary - பொதுத் தகைமை - Ordinary level - நற்சான்றிதழ் - Character
Certificate - சான்றுரைத்தல் ca Certify { துப்புரவுத் a { Sanitary தொழிலாளி Labourer - சுருக்கெழுத்தர் — Stenographer . - சுற்றறிக்கை - Circular - செய்கை, செயற்படல் - Function { செய்திட்டம், س Project
செயற்றிட்டம் - செய்தியறிக்கை - Report - ஏவலாள் - Peon - பணிக்கால - In-sevice adviser
அறிவுறுத்துநர் ~ { பணியிடைப்பயிற்சி Yn. In service பணிக்காலப்பயிற்சி - training - பணி நிறுத்தம் - Termination - பணி நீட்டிப்பு - Extension of
Service - தட்டச்சர், – Typist
தட்டெழுத்தர் - ஒறுப்பு - Punishment - சான்றிதழ் - Certificate
தகுதி, தகைமை - Level - தவிர்வு, தவிர்ப்பு - Excemption - நிலையற்ற - Temporary
• - Founder

Page 94
e poe se ose o ..
snow aboda fissaba amp was
நாட்சம்பளம் நிகழ்ச்சிநிரல் நிரந்தரம் நிருவாகம் நியமனம்
நிலையம், தாபனம்
ases se ases ses நிறுவனம் நிறைவேற்றுகை நோக்குநர்
பதவிநிலை } உதவியாளர்
பயிற்சிநெறி பயிற்சிப் பட்டறை பரீட்சகர் W பரீட்சார்த்தி பாடசாலை, பள்ளிக்கூடம் பாடத்திட்டம் பாடத்திட்டம் பாடவிதானம் பார்வைக் கனுப்புதல் பிரதமலிகிதர் பிரதிப்பணிப்பாளர்
ற்போடல்
- 164 -
திரட்டிய ஈவு,
திரட்டீவு { தீர்ந்த விடுப்பு 體。
தீர்ந்தஈவு தொலைமடல் நாளுதியம் நிகழ்ச்சி நிரல் நிலையான Lj60iumrl 6
{ திரட்டியவிடுப்பு
(பணி) அமர்த்துதல்,
அமர்த்துகை நிலையம் நிறுத்துகை நிறுவனம், நிறைவேற்றல் நோக்குநர்
{ பணிக்குழு
உதவியாளர்
பணிக்குறிப்பு
நெறியாளர்
பயிலுநர் பயில்நெறி செயலமர்வு தேர்வாளர், தேர்வுநாடி பள்ளி
...ffi.-- உள்ளுர்ற பாடத்திட்டம் கலைத்திட் ID மேலளித்தல்
மேலளிக்கப்ப்டுகிற gl
தலைமை எழுத்தர் பதில்நெறியுதளர் பொறி இயக்குநர்
பிற்போடல்`
{ Accumulated
Leave
Lapsed Leave
FaX Daily Pay Agenda Permanent Administratin Appointment
Institute Stoppage
institution Execution Invigilator Staff Assistant
Endorsement Director
Trainee Course Workshop Examiner
"Candidate
School
Syllabus Scheme of lesson Curriculen { Forward
Forwarded Chief Clerk Deputy Director Operator
- Deferment .
 
 

பொறியியலாளர்
போதனாசிரியர்
மாணவன், மாணவி மீளச்செயல் மீள் நியமனம் மீள்பரீட்சார்த்தி முகாமைத்துவம் முகாமையாளர் முதன்மை ஆசிரியர் முறைப்பாடு முறையீடு
முன்னறிவிப்பு
முன்னர்யத்தம்
மெய்வல்லுநர் போட்டி
மேற்பார்வையாளர் -
மொடியூல்
விகிதர், } எழுதுவினைஞர் லீவு
லீவுச் சீரமைப்பு
லீவு மாற்றியமைப்பு
வாசக்காலப்பயிற்சி o திவிடிப்பயிற்சி விசாரணை
afutu எழுது வினைஞர், விடய லிகிதர்
- 6 -
பொறியியலாளர் பொறிஞர்
செய்ம்முறைக் காட்டுநர்
மாணாக்கன், மாணாக்கி
மீள்செயல் மீளமர்த்தல் மீள்தேர்வுநாடி (pistao pub முகாமையர் முதன்மை ஆசிரியர் முறைப்பாடு முறையீடு
முன்னறிவிப்பு, முன்னறிவித்தல் முன்னே ற்பாடு, முன்னொழுங்கு மெய்வன்ை மப் போட்டி மேற்பார்வையாளர்
பயில்வேடு, பயிற்சிக் கையேடு
எழுத்தர்
விடுப்பு, ஈவு * ஈவுச் சீரமைப்பு,
விடுப்புச் சீரமைப்பு
ஈவுமாற்றமைப்பு, விடுப்பு மாற்றமைப்பு
தங்கிடப் பயில்நெறி
முறையாய்வு
Engineer
Demonstrater
Student, Pupil
Re - instatement Repeatcandidate Management Manager Master teacher Complaint Appeal
Notice
{ Preliminary arrangement
Atheletic Meet
Supervisor Module
Clerk
Leave
Eleave assessment
Lesve Mutation
Residential Course
Inquiry
SAÚ@umrG6ir GTyp 35 ii - Subject Clerk

Page 95
விதந்துரை
விதப்புரை, ஒபார்சு,
பரிந்துரை விதப்புரை விதந்துரை வைத்திய லீவு
سه l66 --
எடுத்துரை - Recommendation
Lint print G60) put, - Commendation விதப்புரை
மருத்துவ விடுப்பு - Medical Leave
மருத்துவ ஈவு

- 167 -
பின்னிணைப்பு 3
சில வடசொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
இந்த நூலினைப் படிப்போருக்கு எளிதில் விளங்கவென அவர்களுக்கு அறிமுகமான வடசொற்கள் சில கையாளப்பட் - -டுள்ளன. அவற்றிற்கு இணைவான தமிழ்ச்சொற்கள், கீழே தரப்படுகின்றன.
அகதி - ஏதிலி, ஏதுமிலி
அமிசம் - கூறு
அவதானமாய் - விழிப்பாய்
அவதானித்தல் - நோக்கல், கூர்ந்துநோக்கல்
ஆசை - அவா, பெருவிருப்பு
ஆணை - கட்டளை, பணிப்பு
ஊகிப்பு = கரு தல், மட்டுக்கட்டல் (பேச்சுவழக்கு)
எதார்த்தம் (யதார்த்தம்) - இயன்மை, இயல்பியம்
ஏகாதிபத்தியம் - தனிமேலாண்மை
கணிசம் - (குறிப்பிடத்தக்க) அளவு
காரணம் - கரணியம் (தேவநேயப் பாவாணர்)
கோபுரம் - எழுநிலைமாடம்
சங்கம் - கழகம்
சஞ்சிகை - தாளிகை
சமுதாயம் - குமுதாயம் (தேவநேயப் பாவாணர்)
சமூகம் - குழுமம்
சாமானிய மக்கள் - பொதுமக்கள்
சிந்தனை - எண்ணல், உள்ளல்.
சுதந்திரம் - தன்னாட்சி
சுருதி - இசைவொலி, இசையொலி
பதம் - சொல் (பதம் (Term) எனவரின் கலைச்சொல்"
எனலாம்.)
பத்திரிகை - (செய்தித்) தாள்

Page 96
l68
LijöS - GstLif (Pasragaraph) பரம்பரை - வழிவந்தோர், கால்வழியினர், மரபினர் ւնց 8) - ւսւգ மிதம் - அளவு பிரதேசம் . பெருநிலம் ~ தந்தம் - கொம்பு (பல்) . (யானைத் தந்தம் - யானைக்
கொம்பு) தருக்கவியல் அளவையியல் தாது - வேர்(ச்சொல்) 156 farth - Ligarh (Novel) நிபுணர் - திறலர் வருணனை - காட்சி விளக்கம், காட்டுரை வாக்கியம் - தொடரியம் வாசகர் - படிப்போர் வாதி. கருத்துப் போரrளி விடயம் - பொருள் வேளை - போது, காலை (அதுகா லயம் - தாள அறுதி திசைச் சொல் இராணுவம் - படை
நல)
(மேற்கோள்களில், வந்த வடசொற்கள் મો * கவிதை"க்குப் ‘பா’ என்ற சொல் இணை
ாறே விடப்பட்டன. தாயினும் முன்ன தன் கருத்துப் பரப்பு (Conotation) கூடிய பொருட்பேறுடைய தாயும் அஃது எல்லாரும் ஏற்றுக் கொண்டதயும் விலக்கமுடியாத தாயும் உள்ளது.) k
 
 

حسام 769 ـ
பின்னிணைப்பு 4 (அ) தமிழில் வழங்கிவரும் சில வடசொற்கள், சொற்றொடர்களின் திருத்தமான வடிவங்
கள்.
வழக்கு திருத்தம் விளக்கம் 1. அகோரம் கோரம் * 'இன்று அகோரமான
(கொடுமை (கொடுமையானது) வெயில்' என்பது கொடுமை யற்றது) யற்ற வெயில் என்று பொருள்
- படும். கோரமான வெயில்" 2. ஆச்சாரியர் ஆசாரியர் *ச்” வராது. ஆசாரியர் என வழங்குக. ஆசாரியார், சிவா சாரியார் எனவும் கையாள லாம் . 3. ஆன்மீகம் ஆன்மிகம் ‘இகம்" என்பது பின்னொட்டு.
விசர்க்கம்) எனவே( ڈین!! ་་་་་་་ 'ஆன்மிகம்" எனவே வழங்குக. கலாச்சாரம் கலாசாரம் ‘ச்‘ வராது. 5. கிரகப்பிரவேசம் கிருஆப்பிரவேசம் (கிரகம் - கோள் (Planet)
|- கிருகம் - மனை. கிருகப்பிர
{ வேசம் - மனைபுகல். 6. கிரிகை (கிரிசை) கிரியை *க்கிரியா"- கிரியை - செய்கை.
}} இச்சொல் பெரும்பாலும்
வைதிகச் செய்கைகளைக் குறிக்கவே வழங்குகின்றது.
7. கிருஸ்ணன் கிருஷ்ணன் * ஸ்' வராது.
. . . கிருஷ்ண - கரியன் 8. சாத்வீகம் சாத்(து)விகம் (பின்னொட்டு - இகம் - பின்
னொட்டுசாந்தப் பண்பு 9. சித்தரித்தல் சித்திரித்தல் *சித்திரம்" என்ற பெயரடி யாய்ப் பிறந்த தொழிற்பெயர் 鬣 -சித்திரித்தல் 10 சிரார்த்தம் சிராத்தம் சிரத்தையுடன் செய்யப்படு
வது சிரார்த்தம் 11. சிரேஷ்ட சியேஷ்ட ஜ்யேஷ்ட - சியேஷ்ட
(புத்திரன், (புத்திரன், (சியேட்ட) - மூத்த புத்திரி) புத்திரி) சிரேஷ்ட (சிரேட்ட) -
உயர்ந்த, சிறந்த 22

Page 97
12,
13.
14.
15.
6.
7.
18,
- 170 -
சுபீட்சம் சுபிட்சம் "சு" - பிட்சம் - சுபிட்சம்.
செழிப்பு, வளம். தீபாவழி தீபாவலி, தீப + ஆவலி - தீபாவளி தீபாவளி தீப + ஆவளி - தீபாவளி
ஆவலி - வரிசை (அங்கப்) (அங்கப்) (உடலால்) வலம் வரல் பிரதட்டை பிரதட்சணம் பிரதட்சணம் - வலம்வரல்
புஸ்பம் புஷ்பம் (புட்பம்) *ஸ்' வராது. மரணித்தல் மரணமடைதல் மரணித்தல் - பிறரை மரண மரணமாதல் மடையச்செய்தல்(பிறவினை) லாவகம் (இ)லாகவம் (இ) "லகு" விலிருந்து பிறந்தது
லகு - எளிது. விஷேசம் விசேஷம் வி + சேஷம் - விசேஷம்
(விசேடம்) நாகரீகம் நாகரிகம் (நகர் என்ற தமிழ்ச் சொல்லுடன் "இகம்’ என்ற வடசொற் இணைந்த கலப்புச்
சொல் நாகரிகமா? என்பது ஆராய தக்கது.)
(அ பொருள் மயக்கம் தரும் சில தமிழ்ச் சொற்கள்:
is
ii.
iii.
iv.
தந்நலம், தன்னலம். தம்+நலம் = தந்நலம் - அவரகள் தந்நலம் உடைய வர்கள். io;* தன்+நலம் என தன்னலம் - அவன் தன்னலம் உடைய
66.
தேநீர், தேனீர்.
தேய் + நீர் = தே + நீர் = தேநீர். தேன் + நீர் - தேனீர் தந்நாடு, தன்னாடு : தம்+நாடு = தந்நாடு தன்+நாடு = தன்னாடு. முந்நூறு, முன்னூறு மூன்று ஆ நூறு, மு+ந்நூறு = முந்நூறு முன்+துாறு = முன்புநூறு க முன்னூறு,
வெந்நீர், வென்னீர்
வெம்மை+நீர் = வெ+ நீர் - வெந்நீர் வென்னீர் - பொருளில்லை,

- 171 -
அட்டவணை அபிதா 151 அண்ணாதுரை, அறிஞர் 123, 137, 138, 189 அரவிந்தன் மு. 124, 128 ஆகுதி 150 ஆர்முகநாவலர் 94, 95, 106; 125, 182, 33 ஆறுமுகம் ay. Gt ag trgiliuff l 08 இதழ்கள் 130 இந்தியா டுடே 33 இராசரத்தினம் வ. அ 151 இராமானுஜாச்சாரியார் 1 7 இருபதுகளில் சிறுகதை 131 இலக்கியச் சிந்தனைக் களம் 82 இலக்கியத் திறன் 140, 141 இலக்கியவழி 132, 137 ல் இலங்கையர்கோன் 156 இளமுருகனார் 135 இறையனார் களவியல் 12 உதயம் சஞ்சிகை 94 உரையாசிரியர்கள் 124:128 ஏகலைவன் 135 கணபதிப்பிள்ளை சி. (துண்டிதமணி) 54, 71. 136, 137 கணேசையர் சி. மகாவித்துவான் 16. 121, 136 கதிர்காமநாதன் செ. 149 கமலாம்பாள் சரித்திரம் 125, 140 கமால், திக்குவல்லை 154 கம்பராமாயணம் 61, 76, 116, 136 கம்பன் 15 கருணாநிதி கலைஞர் 138 கலியாணசுந்தரமுதலியார், திரு. (திரு. வி. க) 135, 136 கலைச்சொல்லாக்கம் - 52
157
குரேசுவாமிப்புலவர், சுன்னை 136 கூfர்ே 33
கைல சபிள்ளை த. பூரீமத் 136 கோகின் மகேந்திரன் 156

Page 98
- 173 -
கோதண்டராமன் ப. 132 சட்டநாதன் கே. 149 சண்முகபாலசுப்பிரமணியம் 51 சண்முகதாஸ் அ. பேராசிரியர் 78, 96 சம்பந்தன் 151, 152
சலதி 153
சாந்தன் 158
சிதம்பர திருச்செந்திநாதன் 158 சிதம்பரநாதமுதலியார் டி. கே. இரசிகமணி 87 சிதம்பர ரகுநாதன் 152 சிந்தனைக்களங்கள் 107, 108, 109 சிலப்பதிகாரம் 124, 126 சிலநேரங்களில் சில மனிதர்கள் 152, சிவசங்கரி 31, 148 8 சிவஞானமுனிவர் 125 சிவத்தம்பி கா. பேராசிரியர் 119, சீனிவாசன் கே. 142 சீனிவாசன் ரா. டாக்டர் 43, 44, ! சுந்தரம்பிள்ளை பெ. 119 g: st It prisotr 31 சுப்பிரமணிய ஐயர் வ. வே. (வ. ல்ே சுப்பிரமணிய பாரதி 59, 126, 132,議 சுப்பிரமணியன் சங்கு 132, 134, சுஜாதா 31, 32 சூரியநாராயண சாஸ்திரியார் வி. கோ செங்கை ஆழியான் 153 i. செம்பியன் செல்வன் 148, 149 செல்லப்பா சி. சு 100, 155 செல்வநாயகம் வி. 139, 140 சேதுப்பிள்ளை ரா. பி. 60, 1 ಸ್ಲೀಶ, 138 ; சேனாவரையர் 19, 21, 56, 37 சொக்கன் 153 சோமசுந்தரபாரதி, நாவலர் 135 சோமு, ஈழத்து 158 சோமு, மாத்தளை 154 ஞானப்பிரகாசர், சுவாமி 64 ஞானி, கோவை 32 டானியல் கே, 153
လွီဇို့စ္ဆန္တု၊
 
 
 
 

- 73 -
டேவிட் கே. ஆர். 149
டொமினிக்ஜீவா 150 தகவம் பரிசுக்கதைகள் 149, 151, 154, 155, 156 தமிழர் கொள்கை 135
தமிழ்விருந்து 60
தம்பிக்குக் கடிதங்கள் 138, 139
திருக்குறள் 12, 21, 44, 59, 60. 61, 99, 13, 115, 123
திருச்சிற்றம்பலம் 149
திருவிளையாடற்புராண வசனம் 133
தெணியான் 155
தேவநேயப்பாவாணர் 64, 70, 8, 135
தேவாரம் 69, 78
தொல்காப்பியம் 9, 19,26, 27, 28, 30 , 39, 55, 56, 57,71,
醬}鄒, 7374, 78, 9.0, 91, 104, 107,108,114. 117 1, 119 20, 121, 22, 123, 124 127
நச்சினார்க்கினியர் 78, 26
நந்தி (சிவஞானசுந்தர ச பேராசிரியர்) 143, 144, 145
6, 28, 32, 39, 40, 51, 57. 73, 74,78
109, 17, 1 18, 2, 24, Z28
நன்னூலார் 90, 10 நாணலின்கீதை 48 : நான்காம் பாலபாடம் 105 நான் நானாக 148 &.
” (olg5rtpr 6YJ " Es... w. i i02 பஞ்சும் பசியும் 153 பத்மநாதன். நீல 157 பத்மாவதி சரித்திரம் 125
ரமார்த்தகுரு கதை 125
திமேலழகர் 61 பணந்தி 21, 71 பாரதி ஆய்வுகள் 134
பாலக் தரனார் 135
s

Page 99
a 74 -
பியூலா பேர்சி 131
பிளாபட் 131
புதுமைப்பித்தன் 141, 142, 143 புதுமைப்பித்தன் கதைகள் 143
புறநானூறு 123
பேரன் க. நெல்லை 157
பேராசிரியர் 118, 126 பொன்னம்பலபிள்ளை, வித்துவசிரோமணி 136
பொன்னுத்துரை, எஸ் 150
மணிக்கொடி 141, 142
மண்ணின் தாகம் 153
மலர்மஞ்சம் 147
மலைக்கொழுந்து 43
LD6060LIG5L-Frth 91 மல்லிகை 20 ஆம் ஆண்டு மலர் 157 மல்லிகை 30 ஆம் ஆண்டு மலர் 147, மல்லிகை பெப்ரவரி 1984 157 மறுமலர்ச்சிக் கதைகள் 151 152
மறைமலை அடிகள் 134, 135 மன்சூர் எம். எஸ். என். 154
Ln756oauurr 1 24 ܀ மாணிக்கம். சுப. டாக்டர். 27, 106,07, 108, 109 மாணிக்கவாசகர் 106 முத்துக்குமாரன் பொன். 71 முருகன் அல்லது அழகு 135, 136 முருகானந்தன் அ. செ. (அ செ. மு.) முருங்கையிலைக் கஞ்சி 153 மூவர் கதைகள் 49
மோகவாசல் 156
மெளனி 142, 150 மெளனி கதைகள் 150 யோகநாதன் செ 149 ரகுநாதன் சிதம்பர 152 ரஞ்சகுமார் 156
ரதி கந்தசாமி 156 ராமசாமி ஐயங்கார் வ. (வ. ரா.) 142, 148 ராமாம்ரிதம் லா ச. 142, 150, 151 ராஜகோபாலன் கு.ப. (கு. ப ரா) 142 ராமையா பி, எஸ் 129
德
151

-۔ 175‘‘ ہے
ராஜமையர் 125, 142
ராஜாஜி 160
வகுப்புறைக் கற்பித்தல் 103
ராசன் மு. பேராசிரியர் 16, 131, 140, 117 ராஜன், வடகோவை 155
TT வாசகம் 48
டி வாசல், 57
டிவெள்ளி பூத்தது 159 விபுலாநந்த அடிகள் - 33, 128, 138 வீரசோழியம் 31 வீரமாமுனிவர் 74, 125 வெட்டுமுகம் 158 வெள்ளிப் பாதசரம் 56 வேதநாயகம்பிள்ளை, மாயூரம் 125 வேந்தனார் 135 வேலுப்பிள்ளை சு. (சு. வே.) 135, 152 வேலுப்பிள்ளை ஆ. பேரசிரியர் l35, 152, 175 வைகை 55
డీ
வையாபுரிப்பிள்ளை சு. , 83 றொபேட் லூயிஸ் ஸ்டீவின்சன் 138 ஜானகிராமன். தி. 14 夏47 ஜூனியர் விகடன் 32
ஜெகந்நாதன் காவலூர் 154
ஜெயகாந்தன் 152 பூஜீனிவாசன் 148 ஷேக்ஸ்பியர் 102 ஹம்லெற் 102 Brooks & Warren 129 Eliot T.S. 130 3.

Page 100
- 1 76
பிழை திருத்தம்
(பிழைகளைத் திருத்துவதே நோக்கமாகக் கொண்ட இந் நூலிலே எமது கட்டுப்பாட்டினையும் மீறிச் சில பிழைகள் நேர்ந்துவிட்டமைக்காகக் கவலையுறுகின்றோம். இந்நூன்லப் படிப்போர் எம்மை மன்னிக்குமாறும் பணிவன்புடன் வேண்டு
கின்றோம் ) - நூலாசிரியர்கள்.
பிழை திருத்தம் பக்கம்
நாடன் சுனை நாடன் சுனை எடுத்துக்காட்டாக க.பொ.த எடுத்துக்காட்டாக, க.பொ.த 3 கிழப்புவர் கிளப்புவர் 13 போலவே + யதார்த்தமாக போலவே பதார்த்தமாக 30 Diotribution Distribution 34 இலெகிகப் பிரக்கிரியை இலெஸ்கிகப் பிரக்கிரியை 39 கண்காணியார்தேவநேயப்.) கண்கானியார் (தேவநேயப்) 47
பாராளுமன்ற மனற 47 தாமரை, முளரி, கமலம் କର୍ତା । பதுமம்
லம் இடித்த) மா 57
வரலாற்றுத்தமிழிலக்கணம் ாற்றிலக்கணம் 57,75 இரு + து 65 Surnialism 00 நிலைபேறுடைமை 104 தனது வீட்டைக் கட் தனது வீைேடக்
டினான் கட்டினான். 05 தன்மை முதன்மை 14 சிறப்புடையாளப் சிறப்படைாளப் 12 எம்பதுஉம் என்பது உம் 135 த மே தாமே 丑42 பின்னிணைப்பு பின்னிண்ைப்பு 丑46 மூன்றாங் காலிலே முப்பதுகளிலே 143 செங்கை ஆளியான் செங்கை ஆழியான் 153.
அச்சடிக்கப்பட்ட வரிகளிலே சொற் களு க் கிடையே இடைவெளி விடுதல் கடினமானது என்பதால், சில இடங்களிலே சொல்லிடைவெளிகள் நாம் வகுத்துள்ள ஒழுங்கமைப்புள் அடங் காமையையும் இவ்விடத்திலே கூறவேண்டும்.
 
 
 


Page 101
இந்நூல் பற்றி.
நாடறிந்த தமிழறிஞர் அவர்களும் அவரது புதல்வி வா உரைநடைத் தெளிவு - ஓர் அற வாசித்துணர்ந்தபோது பெருந்
உயிலெழுத ஆரம்பிக்கும் வேண்டிய சங்கதிகள் இந்த நூலில் அவர்களின் புலமை ஆற்றல் ஆர்னாகப் பயன்படுத்தப்பட்டுள் பென்றினை இந்நூல் பூர்த்தி செ மூதறிஞர் தக்கதொரு வாரிசினை இந்நூல் கின்றது. சொக்களின் இலக்கி நங்கையைச் சமூகத்திற்குத் தந்: இப்பொழுது படுகின்றது. வாழ்த்
* * தமிழ் மொழிக்கு முறைமைகள் அண்மைக்காலத் றன. வாக்கியங்களிலே கருத்தெ
சிதறடிக்கப்படுவதால், si பொருட்பேறு ஏற்படுகின்றது. இ களே வழக்குக்களாய் மாறிவிடுே ள்ள் சூழலில் தமிழ் உரை
இந்நூல் ஆக்கப்பட்டுள்ளமை
புணர்ச்சிகள்,
குறியீடுகளைப் பயன் செய்தல் Es Liu * بېلې... , ** ** . ': 'LL് 2ഞl-l@ഖ!= '"്L":"
தடையியலின் போக்கிற்கு விளக் எடுத்துக் காட்டுக்களும் புதிய
முகமும் சிறப்பித்துக் கூறவேண்
மொத்தத்தில் இந்நூலின்
கற்றல் கற்பித்திற் செயற்பாடு தக்க
செல்வி
விரிவுரையாளர்
 
 
 
 
 

மூதறிஞர் க. சொக்கலிங்கம் கியும் இணைந்து ஆக்கியுள்ள 闾”、 、 திருதியேற்படுகின்றது. உரை வ்வொருவரும் அவசியம் கற்க நிறையவேயுள்ளன. சொக்கன் அனுபவம் என்பன இந்நூலிற் தேவை கருதுகின்றேன் ய முன்னெடுத்துக் நமக்கு அடையாளம் காட்டு
■ 、 @圭、 நபை பெரும்பனியாக எனக்கு துக்கள்.
கலாநிதி க. குனராசா செங்கை ஆழியான் ாளர் யாழ் பல்கலைக்கழகம்
*
ஒழுங்கமைப்பு தில் பெருமளவு േട്ട് 1ழுங்கைப் பேணாது சொற்கள் க்கும் பொருளுக்கு முரணான ந்நிலை தொடர்ந்தால் வழுக் மா என்ற ஐயப்பாடு ஏற்பட்  ைஅமைப் பினை அதன் தாடர்பு படுத்தி விளக்குவதாக ராட்டத் தக்கது.
டயே இடைவெளி விட பற்றிய விளக்கங்கள் மிகுந்த பற்றிய விளக்கமும் தமிழ் கந் தரும் வகையில் அமைந்த
ஒவ்வொரு սցնում தமிழ் ஒன் எளிதாக்கப் பயன்படத்
LL. ETE է Gտունլուն - Թմար: