கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்

Page 1

இமயவரம்பன்
qıcfs)—TEulálırīgÐ

Page 2

இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
ஆய்வுக் கட்டுரைகள்
இமயவரம்பன்
புதியயூமி வெளியீட்டகம்
சவுத் ஏசியன் புக்ஸ்

Page 3
Enna Odukkallum Viduthalai Porattanaun Aaiyvu Katturaigal. (c) Imayavaramban
First Edition : June 1988 Second Edition : August 1995
Printed at : Surya Achagam, Madras. Published by : South Asian Books
611, Thayar Sahib II Lane, Madras - 600 002.
Rs... 30.00
Published and Distributed in Sri Lanka by Tamil Publication and Distribution Network 44, 3rd Floor, C.C.S.M. Complex Colombo-1 Tp. 335844 Fax. 94 - 1 - 333279
இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
ஆய்வுக் கட்டுரைகள்
(c) இமயவரம்பன்
முதல் பதிப்பு : ஜூன் 1988
இரண்டாம் பதிப்பு : ஆகஸ்ட் 1995
அச்சு : சூர்யா அச்சகம், சென்னை-41
வெளியீடு புதியயூமி வெளியீட்டகத்துடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 6/1, தயார் சாகிப் 2-வது சந்து, சென்னை - 600 002.
es. 30.00

சமர்ப்பணம்
இந்நூலின் முதற்பதிப்பினை வெளிக்கொணர உறுதுணையாக நின்ற காலம் சென்ற நண்பர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக்கு இவ் இரண் டாம் பதிப்பைச் சமர்ப்பிக்கின்றேன்.

Page 4
பதிப்புனர்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய விரிவான ஆய்வினை 'இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்' என்னும் இந்நூல் மேற்கொள் கிறது. இது இரண்டாவது பதிப்பாகும். இந்நூலில் ஐந்து கட்டுரைகளும், மூன்று பின் இணைப்புகளும் இடம் பெறுகின்றன. இக்கட்டுரைகள் புதிய - ஜனநாயக கட்சியின் (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது]பத்திரிகை களான 'செம்பதாகை', 'புதிய பூமி ஆகியவற்றில் வெளிவந்தவையாகும். இவற்றை இமயவரம்பன் எழுதி யிருந்தார். ‘இன உறவுகள் பற்றி' 1983 இன வன்செயல் இடம் பெறுவதற்கு சற்று முன்னரும், "இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்' இன வன்செயல் இடம் பெற்ற பின்பும் எழுதப்பட்டவையாகும். ' சமாதானமும் ஒப்பந்தமும்' இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். இறுதி யான இரு கட்டுரைகளும் இவ்விரண்டாம் பதிப்பு வெளி வரும் 95 ம் ஆண்டின் நடுக் கூறிலே எழுதி இணைக்கப் பட்டவையாகும். முதல் மூன்று கட்டுரைகளுடனும் அவை தொடர்புடையாகவே அமைந்துள்ளன. இவற் றுடன் பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளவை: 1. புதிய ஐனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரசில் (1991 மே 4ம் 5ம் திகதிகளில்) நிறைவேற்றப்பட்ட உடனடி வேலைத் திட்டம் 11.தேசிய இனப்பிரச்சினையின் இடைக்காலத் தீர்வுக்கான குறைந்தபட்சம் பிரேரனை களுமாகும். II. புதிய ஜனநாயக கட்சியின் மத்திய குழு 94 - 95 ஆண்டுகளில் வெளியிட்ட நான்கு அறிக்கைகளாகும்.
இந்நூல் முதல் பதிப்பாக வெளிவந்த போது பின் இணைப்பாக சேர்க்கப்பட்டிருந்த இனப்பிரச்சினையின் இடைக்கால அரசியல் தீர்வுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) முன் வைக்கும் குறைந்த பட்சப் பிரேரணை

5
கள் என்பது மேற்படி கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரசின் பின், புதிய - ஜனநாயக கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன் மேற்படி குறைந்த பட்சப் பிரேரணைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கதாகும். . . . . . . . . . . .
தேசிய இனப்பிரச்சினை இன்றைய சூழலில் மோச மடைந்து காணப்படுகின்றது. அதன் பல்வேறு அம்சங் கள் ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாக்கப்படு கின்றன. அவற்றுக்கு இந்நூல் தனது மார்க்சிச லெனினிச நோக்கில் ஓர் சரியான பார்வையை வழங்குகின்றது என்பது எம் நம்பிக்கை. அதனை உறுதிப்படுத்துவது போன்று மிகக் குறுகிய காலத்தில் முதல் பதிப்புயாவும் விற்பனையாகிவிட்டமையால் இரண்டாவது பதிப்பின் அவசியம் உருவாகி உள்ளது. ஆதலால் வசனங்களில், எழுத்துக்களில் உள்ள பிழை திருத்தங்களுடன் மட்டும் இவ் இரண்டாவது பதிப்பு வெளிவருகின்றது, அத்துடன் நூல் ஆசிரியரின் மறு பதிப்பிற்கான முன்னுரையும் இடம் பெறுகின்றது.
எனவே வாசகர்கள் இந்நூல் பற்றிய தமது கருத்துக் களையும் விமர்சனங்களையும் எமக்கு அறியத் தரும்படி வேண்டுகிறோம்.
இந்நூலினை புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து வெளியிடும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத் திற்கும் அதன் இயக்குனர் தோழர் பாலாஜிக்கும் எமது அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இந்நூலினை அச்சிட்டுத் தந்த சூர்யா அச்சக உரிமையாளர் ஊழியர்கள் அனைவருக்கும் எமது
- 56.
புதிய பூமி வெளியீட்டகம்
14, 57வது ஒழுங்கை கொழும்பு-6 இலங்கை,

Page 5
மறுபதிப்புக்கு முன்னுரை
இக்கட்டுரைத் தொகுதியிற் கூறப்பட்ட பல கருத்துக் கள் அவை பிரசுரமாகிய சில மாதங்களுக்குள் மெய்ப் பிக்கப்பட்டு வட்டன. அது பற்றி நாம் மகிழ்வதற். கில்லை விடுதலை இயக்கங்களின் தவறுகள் பற்றியும் அரசின் போக்குப் பற்றியும் இந்தியத் தலையீடு பற்றியும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள், பிரதான அரசியற் கட்சித் தலைமைகள் பொறுப்புடன் செயற்படாததால் விரைவாகவே நிசமாகின. கடந்த பன்னிரண்டு வருட காலத்தின் போராட்டம் முழு இலங்கைக்கும் துன்பத் தையே கொண்டு வந்தது. ஜனநாயகம், மனித உரிமைகள் சுயநிர்ணயம் ஆகிய மூன்றையும் மறுத்து வந்த யூ.என்.பி. ஆட்சியே இந்த அவலத்தின் காரணகர்த்தாவாக இருந்தது தென்னிலங்கை எதிர்க்கட்சிகளின் பலவீனமும் தேசிய இனப் பிரச்சனையில் நியாயமான தீர்வு தேடுவதில் அவர் களது தயக்கமும் யூ.என்.பி. ஆட்சிக்கே வசதியாயின. ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்த யூ. என்" பி. நாட்டை முற்றாகவே பன்னாட்டுக் கம்பனிகளிடம் அடகு வைக்க மும்முரமாகச் செயற்பட்டது. அந்த ஆட்சி சென்ற வருடம் முறியடிக்கப்பட்டது.
தமிழர் விடுதலை இயக்கங்களின் பிளவு பாரதூர மான தீய விளைவுகட்கு வழி வகுத்தது. இன்று பல குழுக்கள் அற்ப சலுகைகட்காக அரசாங்கத்தின் தயவை நாடி அதன் இன ஒழிப்புப் போரில் பங்கு பற்றின. சில: இன்னமும் இந்தியத் தலையீட்டை நாடுகின்றன. வடக்கி லும் கிழக்கிலும் நடக்கும் இன ஒழிப்புக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட இயலாதவாறு இந்த

7
முரண்பாடுகள் இன்னமும் தடையாக நிற்கின்றன. வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குப்பிடித்து ஒரு விடுவிக்கப்பட்ட பிரதேசமாக யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி உள்ளது. வடக்குக் கிழக்கில் பிற பகுதிகளிலும் அரசாங்கத்தால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியா தளவுக்கு நிலைமைகள் உள்ளன. வடக்கு-கிழக்கில் போர் மூலமான விடுதலை உடனடியாகச் சாத்திய மில்லை; அதுபோலவே, அரசாங்கம் ஒரு பயங்கர இன ஒழிப்பு நடவடிக்கை மூலமும் பெரும் இழப்புக்களுடனும் விடுதலைப் புலிகளை முறியடித்தாலும், தொடர்ந்து தனது அதிகாரத்தை நிலைநிறுத்த இயலாது என்பதும் தெளிவு. இந்தச் சூழ்நிலையில், யூ என். பி. ஆட்சி முறியடிக்கப்பட்ட பின்பு சமாதானத் தீர்வை வலியுறுத் திய மக்கள் முன்னணி ஆட்சிக்கு வந்த பின், குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா குமாரணதுங்காவின் வெற்றியை அடுத்து, முழு நாட்டிலும் சமாதானத் தீர்வு பற்றிய நம்பிக்கை ஓங்கியது. ஆயினும் புதிய ஆட்சி பழைய அரசின் கொள்கைகளையே சகல துறைகளிலும் தொடரும் என்கிற சாடைகள் விரைவிலேயே புலனாகி விட்டன.
புதிய அரசாங்கத்தின் ஊசலாட்டத்தின் விளைவாக சமாதானத் தீர்வுக்கு எதிரான விஷமச் சக்திகள் பல மடைந்துள்ளன. மீண்டும் ராணுவத்தின் கை ஓங்கி விட்டது. இன ஒழிப்பு யுத்தம் சில மாத ஓய்வின் பின் மீண்டும் தொடங்கி விட்டது. கடந்த காலத் தவறுகளின் விளைவாக வளர்க்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் மோதல்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை போன்றவை புதிய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன: வடக்குக் கிழக்கின் சிங்கள, முஸ்லிம் மக்களது உரிமைகள் தொடர்பாகவும் தெற்கில் மலையக மக்களதும். முஸ்லிம்,

Page 6
8
தமிழ் மற்றும் பிற சிறுபான்மையினதும் உரிமைகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டி யுள்ளது. எனவே சுயநிர்ணயம் என்பது முன்பை விட விரிவாகக் கருதப்பட்டு வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. இதை மாக்ஸிய - லெனினியவாதிகள் மட்டுமே முறை யாகச் செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் மட்டுமே சகல தேசிய இன மக்களையும் ஒன்றுபடுத்தி ஏகாதிபத்தி யத்தின் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தேசங் களையும் நாடுகளையும் விடுவிக்கும் இலக்குடன் செயற் படுகிறார்கள். யூ. என். பி. ஆட்சிக் காலத்தில் அவர் களால் முன் வைக்கப்பட்ட "ஜனநாயகம், மனித உரிமை, சுய நிர்ணயம்' என்ற சுலோகம் இன்னமும் செல்லுபடி யாகிறது.
கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகள் இன்றைய அரசியல் நிலையை மிகவும் மாற்றி விட்டன. இதனைக் கருத்திற் கொண்டு சமகால அரசில் நிலையை தொடர் பான சில கட்டுரைகள் நூலிற் சேர்க்கப்பட் ள்ளன இம் முயற்சியில் முன்னின்றுழைத்த புதிய பூமி வெளியீட் டாளர்கட்கும் சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தினருக்கும் நன்றி. முதற் பதிப்புக்கு ஆதரவளித்து ஊக்குவித்த பல வாசகர்கட்கும் விமர்சகர்கட்கும் நன்றி.
இமயவரம்பன் லண்டன், 1995 ஜூலை

இன உறவுகள் பற்றி
1. இனஉணர்வு இனவாதம் இனவெறி
இலங்கையின் இன்றைய அரசியலின் முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான பிரச்சனை யே. நாட்டின் பயங்கரமான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில் லாத வேலை வாய்ப்புக்கள், அயல்நாட்டுச் சம்பாத்தியம், போன்றவற்றால் பூசிமெழுகப்பட்டு, பெருவாரியான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசு முறையும் உரிமைகளும் மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளாக, தற்செயலான நிர்ப்பந்தங்களாகவே அரசியலில் காணப்படுகின்றன இனப்பிரச்சனையின் முக்கியத்துவம் அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்ட அதே சமயம் அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை உக்கிரப்படுத்தும் முறையிலேயே காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. அதைச் சாட்டாக வைத்து ஆயுதப்படையினதும் பொலிஸாரினதும் அதிகாரமும் அரசாங்க எதேச்சாதிகாரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரேயடியாக இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கம். பாராளுமன்ற அரசியல் கட்சிகட்கு இருக்கும் என்று
இ-1

Page 7
10
நான் எதிர்பார்க்கவில்லை. அதுபோனால் பிழைப்புக்கு வழியேது? சாதி, மதம், இனம், மொழி ஆகியன எல்லாமே பிற்போக்கு அரசியல் பிழைப்புக்கு அவசிய மான பண்டங்கள்; எனவே இன்றைய சூழலில் முழுமை யான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனால் மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடு களை பகைமையான முரண்பாடுகளாக்கும் முயற்சிகளை நாம் கண்டிக்கத் தவறினால் அது பிற்போக்குக்கே உதவி செய்யும். சிங்களப் பேரினவாதமும் தமிழ்ப் பிரிவினை வாதமும் எந்த வகையிலும் பரந்து பட்ட மக்களின் நலன்கட்கு உகந்தவை அல்ல. ஒரு சமுதாயத்தின் வெவ்வேறு இனங்கள் மத்தியில் மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் இருப்பது அதிசயம் இல்லை. அவை காலத்துக்குக்காலம் களையெடுக்கப் படாமல் திட்டமிட்டே வளர்க்கப்படும்போதுதான் அவை இன உறவுகளை அபாயகரமான முறையில் பாதிக் கின்றன. இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப் பட்டும் திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டும் வந்துள்ள இன உறவுகள் பற்றி, இப்போதும் காலம் கடந்து விடவில்லை என்பதால், எழுதுவது நல்லது என்றே நினைக்கிறேன்.
இன உணர்வு பற்றி யாருமே அதிகம் கூச்சப் படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக்கொள்ள கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில், இன உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இன வேறு பாடுகள் உள்ளபோது அவ்வேறுபாடுகள் வாழ்வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலோரால் தவிர்க்க முடிவதில்லை. இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங் களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும்

11
காரணத்தால் அது முற்றாக புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயமும் மனித சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இனஉணர்வுகள் சற்றே ஒதுங்கி வழிவிடவே செய்வன. ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற்றுக்கொள்ளும் எந்தச் சிந்தனை யும் இன உணர்வுகளை மதியாமல் இருக்கமுடியாது. இன்றைய சூள்நிலையில் இன உணர்வு என்பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக்காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்துபட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர் களாக இருக்கலாம். எனவே இனஉணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன்றாகிவிடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ உள்ளதா என்பதை யொட்டியே இனஉணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.
மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை ஏற்றத் தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சனைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப் படுத்திக் காண முனைதல்போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இனஉணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத்தன்மை பூண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து

Page 8
r li kien ,
12"
- ل - ما هم عرب به این انتخاب "گ" சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது
இனவாதம் இன வெறிபர்கிறது.
ஒரு சமுதாயம் முன்னேறிய நாகரிக சமுதாயம் என்பதால் அங்கே இண்வுர்த மும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோக்களுக்கு எதிரான இன வெறி, த்ென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லரின் ஜெர்மனியில் ஆரிய இனவெறி, ஜாரிஸ் ரஷ்யாவில் ரஷ்யப் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்கட்குரியனவல்ல, இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவு கின்றன. ஒரு இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியை யும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.
மனிதனது பலவீனங்களைச் சுரண்டும் வர்க்கங்கள் எப்போதுமே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு ஒரு ஆதாரமாகவே தோன்றினாலும் அது உண்மையில் அவனுடைய பலவீனமே, அந்த இன உணர்வை மனிதர்களை வேற்துமைப்படுத்தவும் ஒடுக்கப் பட்டவர்களை ஒன்று படாமல் தடுக்கவும் பயன்படுத்து வதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள். இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடி யாகப் புலனாகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை. இனவாதிகளும் இனவெறியர்களும் என்றைக்குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக்கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றால்

طلاح “ لفظہممجیم. شوبھی n=
علمیہ
கலங்குண்ட மண்ங்கஃெேதீள்பல்வக்கும் கடமை நம்முன் உள்ளது. மீற்றவர்பூஜீன் இனலுரதத்தை இகுவாக அடையாளம் காணும் நாம் நம் மத்தியிலுள்ை இனவாதத்தையும் அரிசபாப்ே காணத் தவறக்கூடாது. இனவாதத்தை ஒழிப்பது என்பது ஒரு பல முனைப் போராட்டம். அதற்கு" மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
2. இனப் பகையும் சந்தேகங்களும்
கலாச்சார வேறுபாடுகள் (முக்கியமாக மத நம்பிக்கை கள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பானவை) இனங் களினதும் சிறுபான்மை இனப் பிரிவுகளினதும் தனித் அன்மையை வலியுறுத்துகின்றன. அவை இனங்கள். ஒன்றையொன்று பரஸ்பரம் புரிந்துகொள்வதற்குத் தட்ைபாக இருக்க அவசியமில்லை. ஆயினும் உயர்வுதீழ்வு அடிப்படையிலான் வேறுபடுத்தல்களுக்கு அவை இடமளிக்கின்றன. இரு இனங்களிடையே சினேகபூர்வ மான உறவு வளரும்போது இவ்வேறுபாடுகளே கலாச்சாரப் பரிமாறலுக்கும் அதன் விளைவான கலாச்சார விருத்திக்கும் துணை நிற்கின்றன. மொழி வேறுபாடுகளுங்கூட, முதலில் இனங்களிடையே உறவுக் குத் தடையாக நின்றாலும், சினேக உறவுகள் தோன்றிய தும் தொடர்பின் விளைவாக மொழிகளின் விருத்திக்கு, வழிசெய்கின்றன, இது வரலாறு நமக்குப் பன்முறை கூறியுள்ள பாடம்.
இனங்களிடையே உள்ள கலாச்சார, மொழி வேறுபாடுகள் இனப்பகையை வளர்க்சுப் பயன்படுத்தப் பட்ட சூழ்நிலைகள் பல உள்ளன. இதற்கு ஆதாரமாகி ஐரோப்பாவில் நிலவிய யூத இன விரோத உணர்வுகளை யும் ஆப்பிரிக்காவின் தென்முனையின் நிறவெறியையும் விட அதிகமாக எதையும் குறிப்பிடவேண்டியதில்லை

Page 9
14
நவீன வரலாற்றில் எப்போதுமே அதிகார வர்க்கங்கள் த்ம் நலன்களைப் பேணி ஒடுக்க்ப்பட்ட மக்களைப் பிரித்து வைக்கவே இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தி புள்ளன. எனவே, இனங்களிடையிலான வேறுபாடுகள் பற்றிப் பரந்துபட்ட மக்களின் நலன்களை நாடுவோரது கண்ணோட்டமும் சுரண்டும் வர்க்கங்களின் கண்ணோட் டமும் எதிர்மாறானவை எனலாம்.
வரலாற்று அனுபவங்கள், வரலாறு விளக்கப் பட்டுள்ள விதம், சமுதாய நெருக்கடிகளின் போது தனிப் பட்டோரதும் குழுக்களினதும் குறுகிய கால நலன்கள் பாதிக்கப்படல் போன்றவை இனங்களிடையிலான முரண்பாடுகளாகத் தோன்றுகின்றன அல்லது தோற்று விக்கப்படுகின்றன. இவை அரசியலில் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையில் எவ்வித தயக்கமுமின்றிப் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் நீடிப்பு இனப்பகைக்கு வழி கோலுகிறது.
இனங்களிடையிலும் இனப் பிரிவுகளிடையிலும் நல்லுறவு வளர்த்தல் ஒடுக்கப்பட்ட மக்களது நலனுக்கு அவசியமானது. ஒரு இனத்தவர் மற்ற இனத்தவர்கட்குரிய குறிப்பான பிரச்சனைகளையும் அவர்களது வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் பற்றி ஓரளவு தெளிவு பெறுவதும் பிரச்சனைகளை தம் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி மற்றவர்களது கண்ணோட்டத்திலும் கான முயல்வதும் மக்களிடையில் இன அடிப்படையிலான முரண்பாடுகளில் பகைமையைக் குறைத்து சினேக இயல்பை வலிவூட்ட உதவும்.
சிங்கள மக்கள் பற்றி தமிழர்கள் மத்தியில் காலங்கால மாகவே சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன, இதுபோன்றே, முஸ்லீம்கள் பற்றியும் மலையகத்தமிழர் பற்றியும் வடக்கிலும் யாழ்ப்பாணத்தவர் பற்றி மட்டக்

I5
களப்பிலும் மலைநாட்டுச் சிங்களவர் பற்றி கரையோரத் திலும் ஒரு சாதியினர் பற்றி இன்னொரு சாதியினர் நடுவி லும் கருத்துக்கள் நிலவுகின்றன. இவை யாவுமே தீங்கான வையுமல்ல. எல்லாமே அடிப்படை இல்லாதனவுமல்ல. ஆனால் சிலநேரங்களில் ஓரிரு தனி நபர்கள் பற்றிய அனு பவங்கள் ஒரு முழு இனத்துக்குமே உரியனவாக்கப் படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு மனிதனது ஒரு குறிப் பிட்ட செயல் அவனது முழுமையும் குறிப்பது ஆகி விடாது. தனி ஒரு மனிதனது இயல்பு அவன் சார்ந்த முழு இனத்தினது இயல்புமாகி விடாது. பகைமுரண்பாடு களை வளர்க்க விரும்புவோர் ஒருவனது தவறான சேயலை வைத்து அவனை அவனுடைய முழு இனத்தை யுமே தீயவர்களாகச் சித்தரிக்க முனைகிறார்கள். இது சிங்களவர்கள் மத்தியிலுள்ள இனவெறியர்க்கும் பொருந் தும் தமிழர் மத்தியிலுள்ள இன வெறியர்க்கும் பொருந் தும்; மதவெறியர்கட்கும் பொருந்தும்; சாதி வெறியர் கட்கும் பொருந்தும். இவர்கள் "பகை' இனத்தின் நல்ல பண்புகளை எல்லாம் மூடி மறைப்பதிலும் அவர்களது நியாயமான பிரச்சனைகளை எல்லாம் மறைப்பதிலும் கூடத் தம் பங்கையாற்றவே செய்கிறார்கள்.
சிங்கள மக்களுள் எத்தனை பேருக்கு இன்று வடக்கில் உள்ள நிலைமை பற்றிய தெளிவான அறிவு உள்ளது? பத்திரிகை படிக்காதவர்களையும் அரசியலில் ஈடுபாடே இல்லாதவர்களையும் விடுவோம். படித்தவர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் இது பற்றிய தெளிவு உள்ளது? தவறு, பெரும்பாலும், அவர்களுடையது அல்ல. சிங்களப் பத்திரிகைத் துறையில் பெருமளவும் இனவாதிகளும் பெரு முதலாளிமாருமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். போக, தமிழர்களின் தலைவர்கள் எனப்படுவோர் என்றுமே சிங்களமக்கள் மத்தியில் தமிழர்களது பிரச்சினைகளை
நியாயமான முறையில் விளக்க முற்பட்டதும் இல்லை.

Page 10
16
சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா பற்றிய அச்சங்கள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. சிங்களம் மூலம் கற்பிக்கப்படும் வரலாறு இலங்கையின் சிங்கள இராச்சியங்களும் நாகரிகங்களும் தென்னிந்தியப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட கதைகளை வலி யுறுத்துகிறது. தமிழர் என்றாலே தென்னிந்தியா நினை வுக்கு வருமாறு சிங்களப் பிற்போக்கு பாராளுமன்ற அரசியல்வாதிகளும் இனவெறியர்களும் செயற்பட்டுள்ள ώ07 ή , டி. எஸ்.சேனாநாயக்காவின் பிரஜாவுரிமைச் சட்டம் கூட இந்த அச்சத்தை யூ.என்.பி. தனக்குச் சாதக மாகப் பயன்படுத்திய ஒரு சந்தர்ப்பமே ஆகும். இந்த அச்சங்கள், பல தமிழர்கட்கு அர்த்தமற்றதாகத் தென் படலாம். ஆனால், சிங்கள மக்களது நிசமான மன நிலையைக் கணிப்பில் எடுக்காது, இந்தப் பிரச்சினையை அர்த்தமற்றது என்று அசட்டை செய்வது தவறானது. தமிழரசுக் கட்சி சமஷ்டி கேட்டபோது, அதைப் பிரி வினை வாதம் என்று வாதிட்ட சிங்கள இனவாதிகளைச் சிங்கள மக்கள் நம்பியதற்கு முக்கிய காரணம் முன் கூறிய அச்சமே எனலாம், தமிழரசுத் தலைமை பாராளு மன்றத்திலும் ஆங்கிலம் கற்ற கூட்டத்தினர் நடுவிலும் பிரிவினை வேறு சமஷ்டி வேறு என்று குடியியல் விரிவுரை நடத்தியதேயொழிய தங்கள் கோரிக்கையைச் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த என்றுமே முயலவில்லை . 1956 மொழிச் சட்டத்தை அடுத்து சிங்களம் படியாதே என்ற ஆணை. 1957இல் பூரீ எதிர்ப்பு போன்ற செயல் கள், தனித்தமிழ் இயக்கம் என்பனவெல்லாமே சிங்கள மொழி மீது துவேஷ உணர்வு காரணமான செயல் களாகவே சிங்களவர்களால் காணப்பட்டன. 1961 சத்தியாகிரகப் போராட்டத்தின் போது தமிழரசுக் கட்சி தபால் முத்திரை அச்சிட்ட செயல் சிங்களவர் மத்தியில் பிரிவினைவாத நடவடிக்கையாகவே விளங்கப்பட்டதில் அதிசயம் இல்லை. சிங்கள மக்களது நேர்மையான,

17
ஆனால் அறிவுபூர்வமாகத் தவறான சில சந்தேகங்களைப் போக்க எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் ஒரு தலைப் பட்சமாகவே தமிழரசுக்கட்சி பல சூழ்நிலைகளில் செயற் பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றாலே, பெரும் அரசாங்க உத்தியோகம், அதிகார மேன்மை காட்டும் கனவான்கள் என்ற உணர்வு, அறியாமை காரணமாகச் சிங்களவர் மத்தியில் பரவியுள்ளது. (யாழ்ப்பாணத்தில் தற்போது பலருக்குச் சிங்களவர் என்றாலே பொலிஸ், இராணுவம், காடையர் நினைவு வருவது போல்) யாழ்ப் பாண மக்களின் வாழ்க்கை முறை, கடுமையான உழைப்புக்கான அவசியம், படித்த வாலிபரின் வேலை யின் மை, சமுதாயப் பிரச்சனைகள், இன ஒடுக்கல், ஆயுதப் படைகளின் அடக்குமுறை, வன்செயல்கள் என்பன பற்றிச் சிங்கள மக்களுக்கு விளக்கும் அக்கறை யின்றியே தமிழர் பாராளுமன்ற அரசியற் தலைமை செயற்பட்டு வந்துள்ளது; தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.
சிங்கள மக்களின் மத்தியில் உள்ள வறுமை, வீடின்மை, படித்தோர் வேலையின்மை, காணிப் பிரச்சனை என்பன பற்றி வடக்கில் மக்களுக்கு விளங்கப் படுத்த இவர்கள் யாருக்கும் அக்கறை இல்லை. (அதைச் சொன்னால் எவன் வோட்டுப் போடுவான்?) நெற்காணிச் சட்டம் 1957இல் கொண்டு வரப்பட்ட போது பணக்காரத் தமிழ் பெருங்காணிச் சொந்தக்காரர்கட்கும் பாதகமானது என்ற காரணத்தையிட்டுத் தமிழரசு, காங்கிரஸ் எம். பி. மார் எல்லாரும் அதை எதிர்த்தனர்; இதுதான் அவர்களது சமுதாயக் கண்ணோட்டம். 1957இல் சாதி பாகுபாட்டுத்தடை மசோதாவைப் பிரேரிக்க எந்த வட மாகாண எம்.பி. க்கும்) (திராணியில் லாததால் அன்றைய திருகோணமலை எம்.பியைப் பிரே ரிக்கச்செய்த கொள்கை வீரர்கள் இவர்கள். சாதிப் பாகு பாடுகளையே நேராக முகம் கொடுத்துத் தீர்க்கத் தைரியம்

Page 11
8
இல்லாத இக்கூட்டம் சிங்கள மக்களது பிரச்சனை களைத் தமிழர்கட்கு விளக்கவும் தமிழர்களது தேவைகளைச் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் முனையுமா? இந்த வோட்டுப் பிச்சைக்காரர்கட்கு தென்னிலங்கையின் வோட்டுப் பிச்சைக்காரர்கள் சளைத்தவர்கள் அல்ல. வடக்கின் ‘தமிழர்களது கண்ணோட்டத்தில் (உயர், நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணோட்டத்தில்) பிரச்சனை கள் அணுகப்பட்டது போன்று தெற்கில் சிங்களவர் கண் ணோட்டத்தில் (அதே உயர், நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணோட்டத்தில்) பிரச்சனைகள் அணுகப்பட்டன; பல பிரச்சனைகளில் தேசம் பரந்த பொதுவான தன்மை, வேண்டுமென்றே அசட்டை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிங்களரது தவறும் அந்த இனத்தின் இயல் பாக தமிழர் மத்தியிலும், ஒவ்வொரு தமிழனின் தவறும் முழு இனத்தின் இயல்பாக சிங்களவர் மத்தியிலும் நீண்ட காலமாக காட்டப்பட்டுவந்துள்ளன. இதற்கு முக்கிய மாக இனவாதப் பிற்போக்கு அரசியல் வாதிகளும் பெரு, முதலாளிகளுமே தூண்டுகோல்கள். இன்றைய தேசிய அரசியல் நெருக்கடியில் பிற்போக்கை முறியடிக்க வேண்டு மாயின் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் இனப்பகையையும் சந்தேகங்களையும் தாண்டிச் செல்வது அவசியம். இன்றைய சூழ்நிலையில் இனப்பகை மூலம் சில நூறு காடையர்கட்கும், தன் பிரச்சனைகளை மூடி மறைக்க முனையும் அரசாங்கத்துக்கும், அதன் ஏகாதிபத்திய எஜமானார் கட்குமே ஆதாயம் கிட்டும்.

இன ஒடுக்கலும் 6f656)8Íl 6IITJTLL(pl.
எங்கே அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இது மனித வரலாறு கூறும் உண்மை, மனித இனத்தின் விமோசனம் மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்* படுத்தவும், அடக்கி ஒடுக்கவும், சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்பினுள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான் எனவே தான், மனித இனத்தின் விடுதலை, வர்க்க. வேறுபாடுகளற்ற சமுதாயம் உருவாக்கப்படுவதன் மூலமே. சாத்தியம் என்று மார்க்ஸிய விஞ்ஞானம் வலியுறுத்து
rー
கிறது.
இன்று உலகின் சுரண்டல் சமுதாய அமைப்புக்களில் முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடே அடிப்படை யானதும் மற்றச் சமுதாய முரண்பாடுகளைவிட முக்கிய மான முரண்பாடாகவும் போராட்டத்தின் மூலமே தீர்க்கக்கூடிய பகை முரண்பாடாகவும் உள்ளது. ஆயினும் உலக சமுதாயங்களின் விருத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும் சமுதாயங்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணியில் உருவான கலாச்சார, மொழி, மத வேறுபாடுகளும் மனித சமுதாயத்தினுள் நாம் புறக்கணிக்க இயலாதவையே. இந்த முரண்பாடுகள் அடிப்படையில் பகைமை யில்லாதவையும், ஆரோக்கிய

Page 12
20
மான சூழலில் மனித இனத்தின் வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டத்தக்கனவையுமாகலாம். அதே சமயம், சுரண்டல் சமுதாய அமைப்பில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சுரண்டும் அதிகார வர்க்கங்கள், மனிதரிடையே உள்ள வேறுபாடுகளைக் குறுகியகால அளவில், பகை முரண்பாடுகளாக வளர்ப்பதில் வெற்றி கண்டுள்ளன சமுதாயத்தில் பொருளாதாரத் தேக்கமும் பிற அக நெருக்கடிகளும் உருவாகி, அடிப்படையான வர்க்க முரண்பாடு கூர்மையடைந்து, அதன் விளைவாகச் சுரண்டப்படும் உழைக்கும் வர் க்கங்கள் அரச அதிகாரத் தைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள சூழ்நிலைகளில், மக்கள் மத்தியிலான பிற முரண்பாடுகளைப் பகை முரண்பாடு களாக வளர்ப்பதன் மூலம், போராட்டத்தைத் திசை திருப்பச் சுரண்டும் வர்க்கங்கள் தயங்குவதில்லை. இனக் குரோதமும் தீவிர தேசியவாதமும் சாதிமத வெறிகளும் வரலாற்றில் பிற்போக்கான பணிகளையே ஆற்றி யுள்ளன. எனவே, சாதி, மத, இன, மொழி, தேசிய அடிப்படைகளில் மனிதனை மனிதன் அடக்கி ஒடுக்கும் சூழ்நிலைகளில், யார்க்ஸியம் எத்தகைய நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி
யாகும்.
ஒடுக்கலின் மூலகாரணம் வர்க்க அடிப்படையிலான முரண்பாடேயாயினும், அது சமுதாயத்திலுள்ள வேறு முரண்பாடுகளின் வடிவில் தன்னை வெளிப்படுத்தும் போது, அது வெளிப்படும் வடிவத்தை நாம் புறக்கணிக்க இயலாது. எனவே, மார்க்ஸியம் தேசிய வாதத்தை சாராம்சத்தில் பிற்போக்கானதாக கருதினாலும், கொலனித்துவ, நவகொலனித்துவ சக்திகளின் தேசிய வாதத்தை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாயும் அவர்களது அடக்கலுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கப்படவேண்டிய ஒன்றாயும் கொள்கிறது. அதாவது, உழைக்கும் மனிதனை எநத

21
அடிப்படையில் அடக்கி யொடுக்க சுரண்டும் வர்க்கம். முற்படுகிறதோ, அந்த அடிப்படையில், அத்த மனிதன் விடுதலைக்காகப் போராடுவது சரியானது என்கிறது. அடக்கியொடுக்க முனையும் கொலனித்துவ தேசிய வாதம் பிற்போக்கானதாயும் ஒடுக்கலுக்கு எதிராகக் கிளர்ந். தெழும் தேசியவாதம் முற்போக்கானதாயும் அமை - கின்றன. ஒடுக்கலுக்கு உட்படும் எந்த மக்கள் பிரிவினரும் அந்த ஒடுக்கல் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறதோ அந்த அடிப்படையில் போராடியது நியாய மானது என்பதனாலேயே சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்ற முறையில் திரண்டு போராடுவது சரியானது என்கிறோம். அதேசமயம், போராட்டமானது (ஒடுக்குவோரின்) உயர் சாதிக்கு எதிரானது அல்ல என வலியுறுத்துகிறோம். ஏனெனில் ஒடுக்குவோரின் சாதிப்பிரிவில் உள்ள அனைவருமே சாதி ஒடுக்கலால் நன்மை பெறுவோர் அல்லர். அவர்களுட் பெரும்பாலோர் உண்மையில் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஒடுக்கலுக்கும் உட் பட்டவர்களே. எனவே, போராட்டமானது குறிப்பிட்ட சாதிக்கு எதிரானது அல்ல. அது சாதி ஒடுக்கு முறைக்கு. எதிரானது மட்டுமன்றி, நீண்ட காலத்தில் சாதிவேறு பாட்டிற்கும் சாதி முறைக்கும் எதிரானதுமாகும். இதே
Curt is, DJ, தேசிய விடுதலைப் போராட்டங்கள் கொலனித்துவ, நவ கொலனித்துவவாதிகட்கு எதிரான வையேயன்றி அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சு
மக்களுக்கு எதிரானது அல்ல. எப்போது ஒரு விடுதலைப் போராட்டம் இனக் குரோதத்தைத் தன் அடிப்படை யாகக் கொள்ளத் தொடங்குகிறதோ அப்போதே அது பிற்போக்கான இயல்புகளையும் தன்னுள் வளர்க்கத் தொடங்கிவிடுகிறது.
விடுதலைப் போராட்டம் என்பது அடக்கி ஒடுக்கப் படும் மக்களது உரிமைக்கான போராட்டத்தின் விருத்தி

Page 13
22
யடைந்த நிலை. உரிமைகளின் மறுப்பு இன ஒடுக்கலாக -வும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது. ஆனால் விடுதலை என்பதன் அர்த்தம் யாந்திரீகமாகத் தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே விடுதலையின் வடிவத்தையும் தீர்மானிக் கிறது.
அமெரிக்க (யூ.எஸ்) நீக்ரோ இன விடுதலைப் போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களிற் தொடங்கி பல்வேறு உரிமைப் போராட்டங்களூடாக வளர்ந்து இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும், அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசாகத் தொடரும்வரை ஒழியப் போவதில்லை. நீக்ரோ மக்களதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழிபேசும் லத்தீன் அமெரிக்க) சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லரைச் சீர்திருத்தங்கள் பிரச்சனையின் ஆணிவேரைத் தொடத் தவறிவிட்டன. எனவே, அவர்களது இன விடு தலைப் போராட்டம் தொடர்கிறது அவர்களது நீண்ட கால கலாச்சார வரலாற்று வேறுபாடுகள் அவர்களைத் தனித் தேசிய இனங்களாக அடையாளங் காட்டினாலும் அவர்களது போராட்டம் பிரிவினைப் போராட்டமாக வடிவம் பெற இயலாது. அமெரிக்க நீக்ரோக்களை ஒரு சுதந்திர தனி நாடாக்கும் கருத்து சில இயக்கங்களால் 60 களில் முன் வைக்கப்பட்டு பெருவாரியான நீக்ரோ இனத் தவர்களால் நிராகரிக்கப்பட்டது. இன்று தென் ஆப்பிரிக்கா (அசானியா) வில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் முன்பு ஸிம்பாப்வேயில் நடந்ததும் உள்

23
நாட்டில் இருந்த வெள்ளை இன வெறி அதிகாரத்திற்கு எதிரானவை. வெள்ளை இன மக்களும் ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களும் பெருமளவிற்கு ஒரே தேசத்திற்குரிய இயல்புகளை உடையவர்களல்ல. ஆயினும் அந்த நாடு களின் விடுதலைப் போராட்டங்கள் அங்கு வெவ்வேறு சுதந்திர நாடுகளை உருவாக்குவது தொடர்பானவை யல்ல. அங்கே, விடுதலைப் போராட்டத்தின் மூல நோக்கம் நிறம், இனம், மொழி, மதம் என்ற வேறுபாடு களின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒடுக்க அனுமதி யாத ஐக்கியமான சுதந்திர தேசத்தை உருவாக்குவதாகும்.
மூன்றாம் உலகின் பல நவகொலனித்துவ நாடுகளில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தினின்று விடுபட்டு முதலாளித் துவ சமுதாயமாக மாறும் வாய்ப்பு ஏற்படு முன்னமே கொலனித்துவம் குறுக்கிட்டது. இதனால் இந்த நாடுகள் பழைய சமுதாய அமைப்பின் பல கேடான அம்சங் களையும் அரை குறையான முதலாளித்துவ வளர்ச் சியையுங் கொண்ட, உண்மையான பொருளாதார சுதந்திரமற்ற நாடுகளாகவே உள்ளன. பின்தங்கிய பொருளாதார வளர்ச்சியாலும் பலமான தொழிலாளி வர்க்கக் கட்சித் தலைமை ஒன்று உருவாகு முன்னமே தேசிய முதலாளித்துவ வர்க்க ஆட்சிகள் ஏற்பட்ட்தாலும், இந்த நாடுகளின் உள்விவகாரங்களில் நவகொலனித்துவ வாதிகளும் மேலாதிக்க வாதிகளும் குறுக்கிடக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகட்குச் சரியாக முகங் கொடுக்க இயலாத தேசிய முதலாளித்துவம், தன் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தப் பலவாறான தந்திரோபாயங்களைக் கையாளுகிறது. ஒரு புறம் தரகு முதலாளிகளும் நவகொலனித்துவமும் ஏற்படுத்தும் நெருக்கடிகளும் மறுபுறம் உழைக்கும் மக்களது தேவைகளும் அவர்களது அரசியல் உணர்வின் வளர்ச்சியின் விளைவான போராட் டிங்களும் தேசிய முதலாளித்துவத்தின் ஊசலாட்டமான சந்தர்ப்பவாத மனப்பான்மையை வெளிக்கொண்டு

Page 14
24
வருகின்றன. தன் வர்க்க அதிகாரத்தைத் தொடர்வதற் காகவும், தேசிய பொருளாதார நெருக்கடி தன் அரசியல் நெருக்கடியாக மாறாது தவிர்க்கவும் அது தரகு முதலாளித்துவத்துடனும் நவகொலனித்துவத்துடனும் சம ரசம் செய்ய முற்படுகிறது. இந்தச் சமரசம் அதிக காலம் நிலைக்கக்கூடிய ஒன்றல்லவெனினும், உடனடியான சூழலின் நிர்ப்பந்தத்தாலும் பலமான பாட்டாளிவர்க்க இயக்கமொன்றுடன் இணையும் சூழ்நிலை இல்லாத தாலும், தேசிய முதலாளித்துவம் தயக்கத்துடனேயே ஏகாதிபத்திய சக்திகளிடம் சரணாகதியடைகிறது மறுபுறம் உள்நாட்டில் பொருளாதார அரசியல் நெருக்கடிகளின் வளர்ச்சி ஒரு வெகுஜனப் புரட்சியாகும் அபாயத்தையும் அது உணர்கிறது. சுரண்டப்படும் மக்களை மதம், மொழி, பிரதேசம், சாதி என்று பிரித்துப் வுெபடுத்துவதில் ஈடுபடுவதன் மூலம் தேசிய முதலாளி வர்க்கம் தன் சுரண்டும் வர்க்க இயல்பை வெளிப்படுத்திக் கொள்கிறது. இவ்வாறான செயல்கள் அதன் அரச அதிகாரத்தை சிலகாலம் நீடிக்க உதவினாலும், உண்மை பில் நன்மை அடைவது தரகு முதலாளித்துவமும் கொலனித்துவமுமே. மக்களிடையே புகுத்தப்படும் பிளவுகளால் கொலனித்துவத்திற்கெதிராகப் பெற்ற வெற்றிகளும் நவகொலனித்துவத்திற்கெதிராகப் தொடரும் போராட்டத்தின் சாதனைகளும் இழக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியின் அடிப்படை யிலேயே"நவகொலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் உள்ள தேசிய இனப் பிரச்சனையும் இன ஒடுக்கலுக்கு, எதிரான போராட்டமும் சுயநிர்ணயமும் ஆராயப்பட வேண்டும்.
மாக்ஸியம் விறைப்பான வாய்ப்பாடுகளால் ஆனதல்ல. சமுதாயத்தினதும் அதன் சுற்றாடலினதும் யதார்த்தத்தைக் கணிப்பிலெடுத்து, வரலாற்று உண்மை களின் அடிப்படையில் விஞ்ஞானரீதியாகப் பிரயோகிக்கப்

25
படாத மாக்ஸியம் பயனற்றது. பிரச்சனைகளை அணுகும்போது அவற்றின் பல்வேறு அம்சங்களை வேறுபட்ட கோணங்களினின்றும் நோக்கவும், குறுகிய காலத் தேவைகளை நீண்டகால விளைவுகளைப்பற்றிய அறிவுடனும் அவதானத்துடனும் நிறைவு செய்யவும் தவறுவோமானால் நாம் எடுத்துக் கொண்ட பணியில் தவறுவதோடு அதற்கு எதிராகச் செயற்படவும் இடமுண்டு.
தேசிய இனப்பிரச்சனை, தேசிய விடுதலை இயக்கம் eT b i jo0i தொடர்பாக மாக்ஸையும் லெனினையும் ஸ்டாலினையும் மாஒவையும் மேற்கோள் காட்டுவோர் பலர் உள்ளனர். அவர்கள் இவ்வாறான செயலை அந்த ரங்க சுத்தியுடன் செய்கிறார்களா என்ற கேள்விக்குரிய பதில்- 'பெரும்பாலும் இல்லை" என்பதே பலர் மாக்ஸியப் பார்வையையும் ஆய்வு முறையையும். வரலாற்றுச் சூழ்நிலைகளையும் ஒதுக்கிவிட்டே மேற். கோள்களைத் தருகிறார்கள். அகராதிகளினின்றும் வரை விலக்கணங்களினின்றும் மேற்கோள்களினின்றும். தேசிய இனப்பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தொடர் பான திட்ட வட்டமான முடிவுகட்கும் தீர்வுகட்கும் வர முடியுமானால் மாக்ஸை எங்கல்ஸையும் அடுத்து மாக்ஸியச் சிந்தனையை வளர்க்க, லெனினும் ஸ்டாலினும் மாஓவும் சிரமப்பட்டிருக்க அவசியமில்லை. தேசிய இனப் பிரச்சனையின் தீர்வில் ரஷ்யப் புரட்சியின் மார்க்கமும் சீனப்புரட்சியின் மார்க்கமும் அடிப்படையில் ஒற்றுமை யானவை. ஆயினும், நடைமுறைப்படுத்தலில் மிகவும் வேறுபட்ட வை, முன்னைய புரட்சி, ரஷ்யப் பிற்போக்கு ஆட்சியைத் தூக்கி எறியும் போராட்டத்தில் ரஷ்யப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ்ப்பட்ட தேசங்களையும் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களையும்
இ-2

Page 15
26
இணைத்து விடுதலை செய்யும் நோக்கைக் கொண்டது. எனவே, சுயநிர்ணய உரிமை, பிரிந்து செல்வதற்கான உரிமையாக வடிவம் பெற்றது. சீனப்புரட்சியோ பல் வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு பெரும் நாடு தன்னை அரைக் கொலனித்துவத்தினின்றும் அந்நிய ஆக்கிரமிப்பினின்றும் அரை நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பினின்றும் விடுவிக்கும் நோக்கையுடையது. அங்கு பிரிந்துபோகும் உரிமை என்ற வடிவில் சுயநிர்ணயம் முன் வைக்கப்பட்டிருப்பின் அதையே கொலனித்துவமும் ஏகாதிபத்தியமும் பயன்படுத்திச் சீனாவைத் துண்டாட வசதி ஏற்பட்டிருக்கும். சீனாவோ சோவியத்யூனியனோ பூரண திருப்தியான முறையில் தேசிய இனப்பிரச்சனை யைத் தீர்த்து விடவில்லை. இந்த நாடுகளின் தேசிய இனப் பிரச்சனையுடன் ஒப்பிடக்கூடிய அளவு சிக்கலான தேசிய இனப் பிரச்சனை இந்தியாவைவிட வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஆயினும், முதலாளித்துவ முறை யின் கீழ் சாதிக்கப்பட்டதைவிடப் பெரும் அளவில் இந்த நாடுகளின் தேசிய இனங்களிடையே சுமுகமான உறவு சாத்தியமாகி உள்ளது என்பதும் உண்மை. பிரிந்து போகும் உரிமை இல்லாத சீனாவில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் அனுபவிக்கும் சமத்துவமும் சுதந்திரமும் சுய நிர்ணயமும் சோவியத் யூனியனிலோ வேறெந்த உலக நாட்டிலோ இல்லை எனலாம். இதனால், சீனாவில் பெறப்பட்ட தீர்வே எல்லா உலக நாடுகட்கும் பொருந் தும் என்று வாதிப்பது அபத்தமானது. கவனிக்க அவசிய மானவை எவையெனில், நல்ல தீர்வைச் சாத்தியமாக்கிய சமுதாய அமைப்பும் அதற்கு வழிவகுத்த அரசியல் பார்வையுமே. சீனாவிற்கூட தேசிய இனப்பிரச்சனை தவறாகக் கையாளப்பட்ட சில சூழ்நிலைகள் இருந்துள் ளன. கலாச்சாரப் புரட்சியின்போது சில தவறுகள் இழைக்கப்பட்டன. ஆயினும் தேசிய இனங்களிடையே குரோத உணர்வின்றிப் பிரச்சனைகள் தீர்க்கப்படவும்

27
தவறுகள் திருத்தப்படவும் இயலுமாயிற்று என்பது பிரச் சனைகளைக் கையாள்வதில் சரியான அரசியல் சமுதாயப் பார்வையின் முக்கியத்துவத்தையே மேலும் வலியுறுத்து கிறது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை மிக அண்மைக் காலத்திலேயே சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத் துக்கு எதிரான தமிழ் மக்களின் (முக்கியமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழரின்) உரிமைப் போராட்டம் என்ற நிலையினுடாக வளர்ந்து சிங்களப் பேரினவாதத்தினதும் பிற்போக்கினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் ஏகப் பிரதிநிதியான யூ. என். பி. ஆட்சி யின் அடக்கு முறைக்கும் இன ஒடுக்கலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டம் என்ற வடிவைப் பெற்றுள்ளது. இந்த விடுதலை எவ்வடிவில் அமையவேண்டும் கான்பதில் அபிப்பிராயங்கள் வேறுபடுகின்றன. ஆயினும் சிறுபான்மை இனங்களுக்கு உரிமைகளை உத்திரவாதப்படுத்தும் சுயாட்சி ஒன்றில்லாமல் சுமூக மான தீர்வு சாத்தியமில்லை என்பது மேலும் உறுதியாகி யுள்ளது. தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு, எவ்வகை யில், தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்கும் விமோசனத் துக்கும் சாதகமாக அமையும் என்ற நோக்கிலேயே இலங்கையில் மாக்ஸிய லெனினிஸவாதிகள் இப்பிரச் சினையை அணுகி வந்துள்ளனர். அதுவே இன்றும் இனியும் சரியான பார்வையாகும்.
முதலில் தமிழ் மக்களின் விடுதலையை சிங்கள மக்களது விடுதலையினின்றும் வேறானதாகவும் ஒரு பகுதியினரின் நலன் மற்றப் பகுதியினரின் நலனுக்கு முரணானது என வலியுறுத்துமாறும் பார்வைகளை நாம் சரிவர விமர்சிக்க வேண்டும். இவ்வாறான பார்வைகள் தமிழ், சிங்கள இனங்களின் பிற்போக்கு இனவாதத் தலைமைகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கணி

Page 16
28
சமான அளவு நீண்டகாலமாக வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரேநாளில் திருத்துவதோ முறியடிப்பதோ அசாத்தியம். ஆயினும் இவை சார்ந்து நிற்கும் வரலாற்று பொய்கள் முதலில் நிராகரிக்கப்படவேண்டும். சிங்கள தமிழ், முஸ்லீம் இன மக்களின் உயர்வர்க்கத்தினரின் நலன்களைப் பேணும் முகமாக அவர்களுடைய முரண்பாடுகளைத் தீர்க்கவும் அவர்களது குறுகிய நலன்களைப் பேணவும் அரசியல் அதிகாரத்தை நீடிக்க வும் மேற்கொள்ளப்பட்ட செயல்கள் சரிவர அடையாளங் காணப்பட்டால் இலங்கையின் பல்வேறு இனங்களின் வசதி படைத்த வர்க்கங்களது தேவைகளையொட்டி எழுந்த மோதல்கள் எவ்வாறு வெகு ஜனங்களைப்" பிரிக்கவும் பிளவு படுத்தவும் பயன்பட்டன என்பது தெளிவாகும். தங்களது பிறபோக்கு அரசியல் தவறுகளை மூடிக்கட்டும் நோக்கில் பிரச்சனையின் அடிப்படையான வர்க்க குணாம்சங்களை மூடிக்கட்டிய Liaopu பிற்போக்குத் தமிழ் தலைமையினதும் சிங்களப் பேரின வாதத்தினதும் சிந்தனைப் போக்குகளின் தொடர்ச்சி யான ஆதிக்கத்தினின்று இலங்கையின் அரசியல் விடுவிக்கப்படவேண்டும். முக்கியமாக இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் நேர்மை யான போராட்ட சக்திகளும் ஜனநாயக விரோத எதேச் சதிகாரத்திற்கு எதிராகப் போராட முனைந்துள்ள தேச பக்த சிங்கள முற்போக்கு சக்திகளும் பிற்போக்கு யூ. என். பி. ஆட்சியின் வர்க்கத் தன்மையையும் அதற்கெதிரான போராட்டம் வெற்றி பெற அவசியமான வர்க்கப் பார்வை பற்றியும் தெளிவு பெறுவது அவசியம். வர்க்க முரண்பாட்டை மறைத்து வெறும் இன முரண்பாடாகவே இனப் பிரச்சனையை அடையாளங்காட்டும் போக்கு முறியடிக்கப் படாதவரை "சோஷலிஸம்" "மனித உரிமை” என்று எழுப்பப்படும் கோஷங்கள் வெற்று வார்த்தை களாகவே அமையும்.

2
சிங்களப் பேரினவாதம் இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல அதே போன்று, தமிழர், சோனகர் மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே குறுகிய இனவாதப் போக்குகளும் புதிதாக முளைத்தவை அல்ல சாதி, மதம், பிரதேசம் போன்ற வேறுபாடுகள் 1948க்கும் வெகுகாலம் முன்னமே அரசியலில் தலை நீட்டி விட்டன. எவ்வாறாயி லும், இவ்வேறுபாடுகள், எந்த நிலையிலும், இலங்கை ஒரு தேசம் என் n அடிப்படையில், பிரிட்டிஷ் ஆட்சியினின்று சுகந்திரம் பெறுவதற்கு மாறான கருத்துக்களைத் தோற்று விக்கவில்லை. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற் பட்ட சிங்கள சோனக மோதல் உண்மையில் இரண்டு இனங்களையும் சேர்ந்த வியாபாரிகளிடையே உள்ள போட்டியின் விளைவாகவே ஏற்பட்டது. இவ்வாறான இன அடிப்படையிலான மோதல்களை ஊக்குவித்தோர் அடிப்படையில் வலதுசாரி அரசியல் வாதிகளாகவும் சுரண்டும் வர்க்கத்தினராயுமே இருந்தனர் என்பதை இடையிடையே நாம் நினைவுபடுத்திக் கொள்வது பயனுள்ளது.
இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரான ஒன்றாகவும் பிரிவினையைத் தவிர்ந்த வேறு தீர்வுக்கு இடமற்ற ஒன்றாகவும் காட்ட முனைவோர் சிங்கள இடதுசாரிகளின் அரசியலில் சந்தர்ப்பவாத போக்கையும் வலதுசாரிகளின் பச்சையான பேரினவாதத்தையும் ஒரே கராசில் இட்டுச் சமன்படுத்திக் காட்ட முனைவது மிகவும் விஷமத்தனமானது. சிங்களமக்

Page 17
30
களிடையே பேரினவாதம் தோன்றவும் அரசியல் ஆதிக் கம் பெறவும் காரணமான வரலாற்றுச் சூழ்நிலையை முற்றாகப் புறக்கணிப்பதும் தமிழ் மக்களிடையே குறுகிய இனவாதப் பார்வை வளர்ந்த சூழ்நிலையைச் சரிவர அடையாளங்காண மறுப்பதும் அதே விஷமத்தனத்துடன் தொடர்புடையன. இப்பிரச்சனைகளின் வர்க்க அடிப் படையை மறந்து, இன, மத ,மொழி, சாதி பிரதேச, கலாச்சார வேறுபாடுகள் மக்களிடையே நிரந்தரமான பிரிவுகளை ஏற்படுத்துவன என்று வலியுறுத்துவோர் பிற் போக்காளர்கள் என்பதில் நமக்குச் சந்தேகம் வேண்டியல்திலை.
தமிழ் மக்களின் இன்றைய விடுதலைப் போராட் டத்தை ஒரு குறிப்பிட்ட முனைப்பிற்குச் சாதகமாகக் காட்டவும் அதன் பாதையை பலவந்தமாக அத்திசையில் திருப்பவும் சமீபகால வரலாறும் சமகால அரசியலும் மட்டுமல்லாது, இலங்கையின் நீண்டகால வரலாறும் திரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அடக்குமுறைக்கும் இன ஒடுக்கலுக்கும் உட்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்த அடக்குமுறையும் இன ஒடுக்கலுமே போதுமானவை. அதற்கும் மேலாக நியாயம் காட்டும் நிர்பந்தத்தால் வரலாற்றைத் திரிபுபடுத்தி வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையிலான வேறுபாடுகட்கு வரலாற்றுப் பகைமை சார்ந்த ஒரு தன்மையை வழங்குவது, உண்மையில், பிரச்சனைக்குத் தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தீர்வை வலியுறுத்தும் முகமாகப் பிரச்சனையை விகாரப்படுத்தும் முயற்சியாகும்.
இன்று இன ஒடுக்கலுக்கு எதிரான தமிழ் மக்களது போராட்டம் நியாயமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் அவசியமானதுமாகும். இன்றைய சூழலில் அதன் தீர்வு, அடக்குமுறையாளர்களான சிங்களப் பேரின

31
வாதப் பிற்போக்கு சக்திகளின் போக்காலும் அதற்கெதி ரான போராட்டத்தின் வளர்ச்சியாலும் நிருணயிக்கப்படும் சமகால இலங்கையின் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்பு உதவாது என்பது தெளிவு. சுதந்திர தமிழ்ஈழம் என்பது சாத்தியமான தீர்வுகளில் ஒன்றே அன்றி நம்முன் உள்ள ஒரே தீர்வோ அதிசிறந்த தீர்வோ இல்லை. இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்குச் சுய நிர்ணயத்தையும் அதே சமயம் இலங்கையின் உள் விவகா ரங்களில் அயல் நாடுகள் சிறுபான்மை இனங்களின் பிரச் சனைகளையோ வேறு எக்காரணத்தையுமோ பயன்படுத்தி குறுக்கிடாதவாறான உத்தரவாதத்தையும் வழங்க வல்ல ஒரு நியாயமான தீர்வு சாத்தியம். அடக்கு முறை மூலம் தமிழ் மக்களையோ மற்ற சிறுபான்மையினரையோ அடக்கி ஆள முடியாது என்ற உண்மை சகலருக்கும் பிரத்தியட்சமாகி வருகிறது. சுமுகமான தீர்வுக் கான நேர்மையான முயற்சி மேற்கொள்ளப்படும் சூழ்நிலையில் அன்றைய அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டே தீர்வின் விவரங்கள் நீர்மானமாகும். எவ்வாறாயினும், நிலைக்கக் கூடியதும் நியாயமானதுமான ஒரு தீர்வு முழு இலங்கை யிலும் ஒரு அடிப்படையான அரசியல் மாற்றத்தின் மூலமே சாத்தியம் என்பது பற்றி நமக்குள் சந்தேக. மில்லை. தீர்வு பற்றிக் கவனிக்கு முன்பு இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை பற்றிய வரலாற்றுத் தெளிவீனங் கள் பற்றிக் கவனம் செலுத்துவது பொருந்தும்.
சிங்கள, தமிழ் இனத்தவரிடையே உள்ள பகைமைக்கு வரலாற்று நிரந்தரம் காட்ட முனைவோருக்காக, முதலில், அண்மைக்கால அரசியலிலிருந்து ஒரு உதாரணத்தைக் காட்டிவிட்டு இலங்கையின் வரலாற்றில் இன வேறுபாடு பற்றி அவதானிப்போம். மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளரைக் குடியுரிமை அற்றோராக்கும் சட்டம்

Page 18
32
இயற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வடக்குகிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதிநிதிகளில் பெருவாரி யானோர் வாக்களித்தமையும் சிங்கள இடதுசாரிகள்' ஒரே முகமாக எதிர்த்து வாக்களித்தமையும் நமக்கு உணர்த்துவது என்ன? அரசியலில் இன நலனை விட வர்க்க நலனே மேலோங்கி நிற்பது தெரிகிறது அல்லவா! தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவோர் எல்லாக் காலத்தும் இலங்கை ஒரே தேசமாக இருக்கவில்லை எனவும் பிரித் தானிய ஏகாதிபத்தியமே அதை ஒன்றுபடுத்தியது எனவும் கூறுவதில் உள்ள உண்மை, அத்த வாதத்தின் தொடர்ச்சி யாக, இலங்கை தமிழ் - சிங்கள இராச்சியங்களாகவே இருந்து வந்தது என்று காட்ட முனையும் போது இல்லாமற் போய் விடுகிறது. தேசிய அடிப்படையிலான அரசு, நிலமான்ய சமுதாயத்திற்குப் பிற்பட்டது என்ப தோடு இந்தியத் துணைக்கண்டத்திற்கூட, நாடுகள் மொழி, இன அடிப்படையிலேயே அமைந்திருக்கவில்லை என்பதையும் நினைவில் நிறுத்துவது பயனுள்ளது. சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளும் பிறCற்றரசுகளும் பிற் காலத்தில் பல்லவ அரசும் இனவாரியான தேசிய ஐக்கியத்தை வலியுறுத்துவன அல்ல.
இலங்கை ஒரு சிறிய தீவு என்பதால் முழுத்தீவும் ஒரு பேரரசின் கீழ் ஆளப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன. அந்த அரசு வலுவிழந்து போன நிலைகளில் சிற்றரசுகள் தோன்ற இடம் ஏற்பட்டது. இலங்கையில் இருந்த அரசு கட்கு நிரந்தரமான எல்லைகள் இருந்த அரசு கட்கு நிரந்தரமான எல்லைகள் இருந்ததாகவோ அவை இன மொழி அடிப்படையில் அமைந்ததாகவோ கருத அதிக ஆதாரம் இல்லை. வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம் காலத்தால் மிகவும் பிற்பட்டதும் சோழப் பேரரசுகளின் படையெடுப்பின் தொடர்ச்சியாகவே நிறுவப்பட்டதும் ஆகும். தமிழர்கள் யாழ்ப்பாண

33
அரசின் எல்லைகட்கு வெளியே பெருமளவில் வாழ்ந்தனர்.
அதோடு யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்படுமுன்னமே குடாநாட்டுக்கு வெளியே தீவின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களும் உயர்ந்த தமிழ்க் கலாச்சாரமும் இருந்து வந்தன.
யாழ்ப்பாண மண்ணில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பெளத்தி மதச் சின்னங்களும் தென்னிலங்கையில் கண்டெடுக்கப்
பட்ட எண்ணற்ற சைவசமயச் சார்புடைய புதை
பொருள்களும், யாழ்ப்பாண ஊர்ப்பேர்களில் சிங்கள மொழிப் பாதிப்பும் சிங்கள ஊர்ப் பேர்களில் தமிழ்த் தன்மையும் மொழி / மத இன அடிப்படையிலான எல்லைகளின் அடிப்படையில் அரசுகள் அமையவில்லை என்பதையே காட்டுகின்றன. எனவே தமிழ் மக்களின்
இன்றைய விடுதலைப் போராட்டம் அழிந்துபோன யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி
அல்ல என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இன்றைய போராட்டத்தின் நியாயமும் நெறியும் சமகால அரசிய
லினின்றே எழுவன.
சிங்கள - தமிழ் இன வேறுபாடு ஆரிய திராவிட வேறுபாடாகக் காண்பிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வரலாற்றுப் பொய்க்கு மகாவம்சம் பெரும் பங்களித் துள்ளது. இளவரசன் விஜயன் பற்றிய கதை மிகவும் தெளிவினமானது, அவனது சொந்த நாடு இந்தியாவின் கிழக்குக் கரையில் இருந்ததா மேற்குக் கரையில் இருந்ததா என்பதே நிச்சயமில்லாது உள்ளது. அப்படியே விஜயன் ஆரிய இளவரசனாக இருந்தாலும் முழுச் சிங்கள இனமும் அவனது வழித்தோன்றல்கள என்பது அபத்தம். 1988 இன் முற்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழக மருத் துவத்துறை பேராசிரியர் வலன்ற்றைன் பஸ்நாயக்க, தாறும் வேறு சில மருத்துவத் துறை ஆய்வாளர்களும் நடாத்தி ஆய்வு ஒன்றின் முடிவுகளை ஒரு ஆய்வுக் கூட்டத்தில் முன் வைத்தார்; அதன்படி, உருவத்திலும் உடலமைப்பிலும் தமிழருக்கும் சிங்களவருக்கும் உள்ள

Page 19
34
வ்ேறுபாடுகள் எந்தவித புள்ளி விவர முக்கியத்துவமும் அற்றவை. நகரவாசிகளான தமிழருக்கும் சிங்களவருக்கு மிடையிலான உருவ உடலமைப்பு வேறுபாடுகளும் இலங் கையின் நகர வாசிகட்கும் கிராம வாசிகட்குமிடையிலான வேறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் அற்பமானவையே. மறுபுறம் இந்தியாவில் ஆரிய, திராவிட இனத்தவரின் சராசரியான உருவ உடலமைப்பு வேறுபாடுகள் (அங்கு ஏற்பட்டுள்ள இனக் கலப்பையும் மீறி) புள்ளிவிவர முக்கியம் உடையன. - V
சிங்களவர்களிடையே ஒரு சாதிப்பிரிவினரான "சலாகம சாதியினர் தென் இந்தியாவிலிருந்து டச்சுக் காரரால் கொண்டு வரப்பட்டுத் தென்மேற்குக் கரைப் பகுதியில் குடியமர்த்தப் பட்டவர்களாவர். அவர்களின் குடும்பப் பேர்கள் (சிங்களத்தில் சொன்னால் இல்லப் பேர்கள்) தமிழ்ப் பேர்களே. அது மட்டுமன்றி கராவே எனப்படும் மீனவ குலத்தினர் ஆதியிற் தமிழர்களே என்ற கருத்து கலாநிதி மைக்கல் ரொபேட்ஸ் எனும் இலங்கை யரால் பல ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையில் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் கத்தோலிக்க மதத்தவர்களாகவே இருந்தனர். இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அவர்களுட் பெரும்பாலோர் (கத்தோலிக்க திருச்சபையின் கட்டளை ஒன்றைத் தொடர்ந்து) சிங்களத்தைத் தம் தாய் மொழியாக்கிக் கொண்டனர். இவர்கள் மட்டுமன்றி ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்திற்கு முன்னம் தென்னையில் கள்ளிறக்கும் தேவைக்காக கேரளத்தினின்று வருவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இலங்கையிலேயே நிரந்தரமாகக் குடியேறிச் சிங்களப் பெண்களை மணந்து சிங்கள இனத்தவர்களாகிவிட்டனர். கரையோரப் பகுதி களில் அராபிய இனத்தவருடனான நீண்ட காலத் தொடர் பும் அதன் பின் போர்த்துக்கேய கொலனித்துவத்தின் கீழான இனக்கலப்பும் 'இனத் தூய்மையை" கேள்விக்கிட

35
மாக்கி விட்டன. அண்மைக் காலங்களிலும் தமிழ்சிங்கள உயர்சாதியினர் சாதிக்கலப்பு திருமணங்களை எதிர்ப்பதில் காட்டும் உக்கிரத்தை இனக்கலப்புத் திருமணங்களில் காட்டாமை, உண்மையில் வர்க்க வேறு பரடுகள் இனவேறுபாடுகளை விட மேலோங்கி நிற்ப தையே உணர்த்துகிறது.
சிங்கள-தமிழ் கலாசார வேறுபாட்டை வலியுறுத்த முனைவோர் காட்டும் ஒரு சாட்சியம் மொழி தொடர் பானது. சிங்கள மொழி ஆரியமொழி எனவும் தமிழ் திராவிட மொழி எனவும் நீண்டகாலமாகவே கூறப்பட்டு வந்துள்ளது. சிங்களம் ஆரியமொழி என்பதற்கான ஆதாரம் தெளிவினமானது. நவீன சிங்கள மொழியின் தோற்றுவாய் இலங்கையில் பழமை தொட்டே இருந்த ஹெல எனும் மொழி என்று கருதப்படுகிறது. அதன் ஒசைகள் வடமொழிகளின் ஒசைகளிலும் வேறுபட்டவை. பெளத்தத்தின் வருகை பாலிமொழிச் சொற்களையும். அவை சார்ந்த ஒசைகளையும் சிங்களத்திற் புகுத்தியது. இதனை அடுத்தே சமஸ்கிருதத்தின் செல்வாக்கு பெருமள வும் மஹாயான பெளத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது. சிங்களமொழியில் அன்றாட புழக்கத்தில் உள்ள பல சொற்கள் தமிழ் மூலத்தை உடையன. அது மட்டுமன்றிச் சிங்கள எழுத்து வடிவங்கள் தமிழில் வட எழுத்துக்களை எழுத அமைக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களையும் அவற்றை ஒத்து அமைந்த மலையாள எழுத்துக்களையும் பெரு மளவில் ஒத்தவை. சிங்கள இலக்கண நூலுக்கும் தமிழ் இலக்கண நூலுக்குமிடையிலான ஒற்றுமைகள் மட்டு மின்றி வாக்கிய அமைப்பு, சந்தி, விகாரம் போன்ற அம்சங்களில் உள்ள ஒற்றுமைகள் சிங்களத்தைத் தென் னிந்திய மொழிகட்கு மிக நெருக்கமாக வைக்கின்றன. யாவற்றிலும் முக்கியமாக ஆரிய மொழிகளில் பெயர்ச் சொற்கள் யாவற்றுக்கும் அவற்றின் ஒசைக்கமைய ஆண்,

Page 20
36
பெண் (சில சமயம் அலி) என்று பால்வேறுபாடுகள் அமையும். சிங்களத்துக்கோ, தமிழிற்போன்று, ஆண், பெண்பால் வேறுபாடு உயர்திணைப் பெயர்கட்கு மட்டுமே உள்ளது. விலங்குகளையும் சடப்பொருட்கள்ை யும் குறிக்கும் பெயர்கள் பால்வேறு பாடற்று அஃறிணை பாகவே கருதப்படுவன. "ஆரிய சிங்கள இனம்’ என்றி மாயை மஹாவம்சத்தின் வரலாற்றுப் பொய்களைச் சார்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே சிங்களத்தின் "ஆரியத் தன்மை அதிகம் வலியுறுத்தப்பட்டது, தனித் தமிழ் இயக்கம் போன்று சிங்களத்தைத் தூய்மைப் படுத்தும் இயக்கம் ஒன்று இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட போது சமஸ்கிருதச் சொற்கள் அகற்றப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்களம் ஆரிய மொழியென்றே ஏற்றுக் கொண்டாலும் அதன் சொல் வளமும் செழுமையும் நேரடியாகவே தமிழினின்று பெருமளவு ஊட்டப் பெற்றவை என்பது மறுக்க இயலாதது, ۔۔
இன்றைய சிங்கள - பெளத்த பேரினவாதம் தேர வாத பெளத்ததை வலியுறுத்துவதில் மிகவும் கரிசனை யுடையதாயிருக்கிறது. தேரவாத (ஹீனாயான) பெளத் தமே சிங்கள மக்களிடையே எப்போதும் நிலைத்து வந்தது என்ற கருத்து பல காலமாகவே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இலங்கையில் மஹாயான பெளத்தம் ஒரு காலத்தில் தழைத்தோங்கியிருந்தது என்பதும் அதில் இந்துமதத்தின் செல்வாக்கு ஓங்கியிருந்தது என்பதும் அரசியல் மோதல்களின் மூலம் தேரவாதம் வென்றது என்பதும் வரலாற்று உண்மைகள் இன்று நடைமுறையில் உள்ள பெளத்தம் உண்மையான தேரவாதம் அல்ல. தேரவாத பெளத்தம் தெய்வ வழிபாட்டை நிராகரிக் கிறது. புத்தபிக்குக்களிடை யேயும் மிகச்சிறுபான்மை யான பெளத்தர்களிடையேயுமே தேரவாத பெளத்த,

37
நடைமுறை உள்ளது. மற்றப்படி பெரும்பாலான பெளத்தர்கள் இந்து சமயக் கடவுள் வழிபாட்டிலும் இந்து சமயத் தலங்களான கதிர்காமம் முனீஸ்வரம்
போன்றவற்றைக் கொண்டாடுவதிலும் தேரவாதத் தினின்றும் வேறுபடுகிறார்கள். சிங்கள, தமிழ் மரபு சார்ந்த கலாச்சாரங்களிடையிலான ஒற்றுமைகள் மேனாட்டுப் பாதிப்புக்குட்பட்ட சிங்களவர்களது (அல்லது தமிழர்களது) கலாச்சாரத்திற்கும் அவ்வாறான
பாதிப்புக்குட்படாதவர்களது கலாச்சாரத்திற்குமிடையி: லான ஒற்றுமைகளை விட அதிகமானவை.
மொழி, சமயம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளிலும் இரண்டு இனங்கட்குமிடையிலான ஒற்றுமையை வரலாற்றில் நிரந்தரமாகவே வேறுபட்டும் பிரித்தும் நின்ற இரு இனங்களைக் குறிக்கவில்லை. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஆதாரமும் ஊட்டமும் வழங்கிய இரு சகோதர இனங்களையே குறிக்கின்றன. தென்னிந்திய பேரரசுகளின் மோதல்களின் போது சிங்கள அரசர்கள் ஒன்றையோ மற்றதையோ ஆதரித்துச் செயற்பட்ட சூழ்நிலைகளும் சிங்கள அரசர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் தென்னிந்திய அரசுகளின் குறிக்கீடும் தென்னிந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நிறைய உள்ளன. இது நமக்குக் கூறும் உண்மை ஒன்றே நிலமான்ய சமுதாயத்தில், நவீன தேசிய அரசு நமக்குப் பரிச்சயமாகுமுன், அரசர்களிடையிலான மோதல்கள் இன. மொழி அடிப்படையிலன்றி ஆளும் அதிகார வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளை ஒட்டியே நேர்ந்தன. கொலனித்துவத்தின் வருகைக்குப் பின்னுங் |- இலங்கையின் இரு முக்கிய இனங்களிடையிலான முரண்பாடுகள் பகைமையான தன்மையைப் ப்ெற வில்லை. பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் ஏற். பட்ட மாற்றங்களை ஒட்டிப் புதிதாக உருவான முதலாளித்துவ வர்க்கங்களின் தோற்றமும், பிரித்

Page 21
38
தானிய கொலனித்துவ பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதன் சிருஷ்டியான உள்ளூர் அதிகார வர்க்கத்தின் தோற்றமுமே இலங்கையின் இனவாதத்தின் தோற்றத் துக்கும் காரணமாயின. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் ஏற்பட்ட இவ்விருத்தி, கொலனித்துவத் தின் பிடிப்பினின்று மீண்ட பல்வேறு நாடுகளிலும் சுரண் டும் வர்க்கங்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட விளைவுகளை ஒத்தது.
பொருளாதாரப் பிரச்சனைகளையும் வர்க்க முரண் பாடுகளையும் திசை திருப்புவதில் இனம், மதம், மொழி, பிரதேசம், சாதி போன்ற வேறுபாடுகளைப் பயன்படுத்து வதில் சுரண்டும் வர்க்கங்கள் தற்காலிகமான வெற்றி பெற்றன. இதன் விளைவாக நவகொலனித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக சர்வதேச மட்டத்திலான போராட்டம் ஒரளவு பலவீனமடைந்துள்ளது.
இலங்கையின் பெரும்பான்மை இனத்தினர் மத்தி யிலும் சிறுபான்மையினர் மத்தியிலும் இன உணர்வு அண்மைக் காலங்களில் தீவிரமாக வளர்ந்துள்ளது. எனினும் தேசிய வேறுபாடுகள் நீண்டகாலமாக அரசிய லில் ஆதிக்கம் செலுத்தி வரவில்லை என்பதும் இலங்கை யின் வரலாற்றில் அரசுகள் இன அடிப்படையிலேயே தம் எல்லைகளை அமைத்ததற்கு ஆதாரம் இல்லை என்பதும்

39
இன்று தேசிய இனங்களிடையிலான முரண்பாடுகளின் குறிப்பான தன்மை அண்மைக்கால வரலாற்றின் அடிப் படையிலேயே சரிவர ஆராயப்பட முடியும் என்பதைக் காட்டுகின்றன.
தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியும் பிரித் தானிய கொலனித்துவத்தால் வளர்க்கப்பட்ட அரசாங்க உத்தியோகத் துறையின் வளர்ச்சியும், அந்த வர்க்கங்கள் தம் பொருளாதார ஆதிக்கத்தையும் தம் வசதிகளையும் சலுகைகளையும் பேணி வளர்க்கும் தேவை காரணமாக, புதிய சமுதாய முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. ஒரு புறம், பிரித்தானிய கொலனிய ஆதிக்கத்தின் விளைவாகத் தம் வர்க்க நலன்கள் பாதிக்கப்படுவதால் கொலனித்துவ விரோதப் போராட்ட உணர்வும், மறுபுறம், பெருகி வரும் தம் தேவைகளைச் சந்திக்கப் போதுமான அளவில் பொருளாதார நிர்வாகத்துறைகளில் விருத்தியின்மை காரணமாகத் தம்முள்ளே போட்டியும் உருவாகின. பிரித்கானியரிடமிருந்து போராடி வென்ற சிலுகைகளைப் பங்கிடும் போட்டியில் சமுதாய வேறுபாடுகள் பலவும் பாவிக்கப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியில் வேளாளரை ஒத்த கொய்கம சாதியினர் வியாபாரத் துறையில் அதிகம் அக்கறை காட்டவில்லை. கரையோரப் பகுதிகளில் இருந்த சாதிப்பிரிவினர் வியாபாரத் துறையில் ஈடுபட்டது மட்டுமன்றி கிறிஸ்துவ நிறுவனங்கள் ஏற்படுத்திய கல்வி வசதிகளையும் அதிக அளவில் பயன்படுத்தினர். எனவே, சாதி வேறுபாடுகளும் சாதி ஒடுக்கு முறைகளும் தொடர் வதற்கு அவசியமான பொருளாதார அஸ்திவாரம் பலவீன மடைந்தது. சாதி ஒடுக்குமுறை பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சில சாதிப்பிரிவினரைத் தொடர்ந்தும் பாதித் தாலும் அது வட இலங்கையின் சாதி ஒடுக்குமுறையுடன் ஒப்பிடுகையில் விரைவாகவே வலுவிழக்க ஆரம்பித்து விட்டது. வட இலங்கையில், வேளாளர் மத்தியில் இருந்த உயர் வர்க்கத்தினர் கல்வித் துறையில் ஏறத்தாழப் பூரண

Page 22
40
ஆதிக்கம் செலுத்தியமை அங்கே சாதி அடிப்படையிலான ஒடுக்கல் தொடர்வதற்கு மேலும் உதவியது. சாதி வேறு பாடுகள் நீண்டகாலமாகவே தென்னிலங்கை அரசியலில் ஒரு முக்கியபங்கு வகித்தபோதும், வடக்கிலேயே அவை ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டமாக வெடித் தெழும் நிலை உண்டானது, தெற்கில் சாதிவேறுபாடுகள் ஒப்பிடத்தக்க வலிமை உள்ள சமுதாயப் பிரிவுகளிடையி லான போட்டியாக மட்டுமே அமைந்தது. பிரித்தானிய ஆட்சியுன் கீழ் வசதி படைத்த பறங்கியர் மற்றும் கிறிஸ், தவர்கள் ஓரளவு சலுகைகளை அனுபவித்தனர். ஆங்கிலக் கல்வி வசதிகளைத் தருவதில் கிறிஸ்தவ, கத்தோலிக்க பாட சாலைகள் முன்வரிசையில் நின்றதால் அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி வசதி பெற்று உயர் உத்தியோகங் களில் அமர்வது எளிதாயிற்று கிறிஸ்தவ நிறுவனங்கள் மதமாற்றத்தை தம் முக்கிய இலக்காகக் கோண்ட போதி லும், காலப்போக்கில், உயர்வர்க்க பெளத்த, இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் நல்லுறவைப் பேணு வதிலும் கவனம் செலுத்தினர், வடக்கில் அமெரிக்க மிஷன் களின் வருகை, கொழும்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை விட அதிக அளவில் யாழ்ப்பாணம் கல்வி வசதிகளைப் பெற ஏதுவாயிற்று. யாழ்குடாநாட்டின் பொருளாதாரம் ஒருபுறம் கடும் உடல் உழைப்பை வேண்டி நின்ற அதன் சீதோஷ்ண நிலையாலும் மறுபுறம் பிரித்தானியர் ஆட்சி யில் அரசாங்க உழைப்பினதும் சிறு வியாபாரத்தின் கவர்ச்சியாலும் உருப்பெற்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டில் வீடும் குடும்பமும் இருக்க வெளியூரில் உழைப்பும் உத்தியோகமும் கொண்ட ஒரு மணிஓடர் (காசுக். கட்டளை) பொருளாதாரம் அங்கு உருவானது. இவ்வாறு உத்தியோகக் கவர்ச்சியாலும் வியாபார வாய்ப்புக்களா லும் வெளியூர்களுக்குச் சென்றோரில் வசதி படைத்த பலர் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற நகரங்களிலும் நிரந்தரமாகவே குடியேறினர். கணிசமான தொகையினர்

41
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சமுதாயச் சூழலைப் பிரிய மனமில்லாமலும் உழைப்பின் தேவையாலும், இரண் டுங்கெட்ட நிலையில், வாடகை வீடுகளில் கொழும்பில் குடியமர்ந்தனர். கொழும்பில் சொந்தமாக வீடுவாங்கி யோர் கூட தம் யாழ்ப்பாண நிலபுலன்கள் மீதிருந்த பிடிப்பை விட்டுக் கொடுக்க விரும்பாமலே இருந்தனர். அண்மைக்காலம் வரை யாழ்ப்பாணத் தமிழர் அரசாங்க உத்தியோகங்களிலும் உயர் தொழில்களிலும் செலுத்திய ஆதிக்கம் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் மீது பகைமை ஏற்பட இட மளிக்கவில்லை. யாழ்ப்பாணத் தமிழ் உத்தியோகத்தர்களும் வர்த்தகர்களும் உழைப்பைப் பெறும் பிரதேசத்துடன் அதிக ஒட்டுதலின்றி யாழ்ப் பாணத்தை மையமாகக் கருதி செயற்படுவாதக் கூறப் பட்ட குற்றச்சாட்டும் அதன் விளைவான பகைமை உணர்வும் மட்டக் களப்புத தமிழ் உயர்-நடுத்தர வர்க்கத் தினரிடம் காணப்பட்டதைக் கருத்திற் கொண்டால் முரண்பாட்டின் அடிப்படை இனப்பகை அல்ல என்பதும் எண்ணிக்கையில் விரிந்தும் தன் தேவைகளில் அதிகரித்தும் வரும் நடுத்தர வர்க்கமொன்றின் பொருளாதாரத் தேவை களும் அதனுள் மேன்மைக்கான போட்டியுமே, இன, மத, அடிப்படையிலான முரண்பாடுகளை ஊக்குவித்தது என் பதும், விளங்கும். பறங்கியர்கட்கும் அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் பிரித்தானிய கொலனி நிர்வாகத்திலும், பிரித்தானியக் கம்பெனிகளிலும் உயர் பதவிகளைப் பெறு வதில் சலுகை காட்டப் பெற்றனர். சிங்கள பெளத்தத் தின் பிற்காலத் தலைவர்கள் பலரும் அவர்களது முன்னோ ரும ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தே த செல்வத்தையும் அதிகாரத்தையும் பெருக்கிக் கொண் னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வத்திக்கா அதிகார பீடத்திற்கு நேரடியாகக் கட்டுண்ட இலங் யின் கத்த்ேதாலிக்க உயர் வர்க்கத்தினர் போல
இ-3

Page 23
42
புரட்டஸ்தாந்த கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் மத்தி யிலும் இந்துக்கள் மத்தியிலும் இருந்த உயர்வர்க்கத்தின ருடன் கூடுதலான நல்லுறவை வெளிப்படையாகவேனும், பேணினர். இதன் விளைவாக பெளத்தர் மத்தியில் இருந்த படித்த நடுத்தர வர்க்கத் தீவிரவாதிகள் கத்தோலிக்கத் திருச்சபை மீதும் அதன் ஆதரவின் கீழ் கத்தோலிக்க உயர்நடுத்தர வர்க்க நலன்களை பேணுமாறு செயற்பட்ட கத்தோலிக்க நடவடிக்கை மீதும் நீண்டகாலமாகப் LJ60) 3560) LTD காட்டினர். தமிழர் மத்தியில் இருந்த கத்தோலிக்கர்கள் பெரும் பாலும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோ ராகவே இருந்தனர். இவர்களுள் வசதி படைத்தோரில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து பிற்காலத்தில் வந்து மேல் மாகாணத்தில் குடியேறியோரே எனலாம்.ஆயினும், இலங்கையில் நெடுங்காலமாக பிற்போக்குவாத அரசி யலையே ஆதரித்துவந்த க்த்தோலிக்கத் திருச்சபை அதிகாரபீடத்தின் செல்வாக்கு அண்மைக் காலம்வரை, இவர்கள் மத்தியில் ஓங்கியே இருந்தது. இது, இந்து கத்தோலிக்க முரண்பாடாக வளராமைக்கு முக்கிய காரணம், தமிழ் உயர் நடுத்தர வர்க்க அரசியல் தலைமை வடக்கில் தொடர்ச்சியாக செலுத்திய ஆதிக்கமும் அவர் களது வர்க்க நலன்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் செயல்கள் குறுக்கிடாமையுமே எனலாம். ஆறுமுக நாவலர் காலத்தில் ஏற்பட்ட சைவப் புனருத்தாரணத்தின் பாதிப்பு பிற்கால அரசியலில் முக்கியத்துவம் பெறத்தவறி விட்டது.
கத்தோலிக்கத் திருச்சபைக்குள் தேசிய இனப் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது, 1977க்கும் பிற்பட்ட காலத்திலேயே எனலாம். மொழிப் பிரச்சனையில் ஒரு வித அக்கறையுமே காட்டாத திருச்சபை, பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்ட போது, அதை ஒரு ஜீவமரணப் பாேராட்டமாகக் கருதுமளவுக்கு உக்கிரமாக முன்னின்று

43
போராடியது இவை, பிரச்சனையில் கத்தோலிக்க திருச் சபையின் அக்கறை அதன் அதிகார பீடத்தின் வர்க்க நலன்களை ஒட்டியமைந்தமையையே காட்டுகின்றன. தேசிய இனங்களிடையிலான முரண்பாட்டின் பாதிப்பு திருச்சபைக்குள் அண்மைக் காலங்களில் உக்கிரமடைந் தமைக்கு கீழ்மட்டக் கத்தோவிக்க குருமாருடன் தொடர் புடைய, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கத்தோ லிக்க மக்கள் வடக்கில் அரசு அடக்குமுறைக்கு முகங் கொடுக்க நேர்ந்தமை ஒரு முக்கிய காரணமெனலாம்.
தேசிய இனப்பிரச்சனையை இன்றுள்ள நிலைக்கு வளர்ப்பதில் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தில் புகுத்தப்பட்டமை, 1970களில் தேசிய சர்வதேசிய நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் துணையால், கணிசமான பங்கு வழங்கியது. எனினும் தரப்படுத்தல் பற்றி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தமிழ் மாணவர் மத்தியில் காணப்பட்ட தீவிர உணர்வு பிற் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவரிடையே காணப்பட வில்லை. தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான அறுமதியுடன் இணைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மலையகம் ஆகிய பகுதிகளில் அது வரவேற்பை பெற்றது. அது மட்டுமன்றிக் கிளிநொச்சியைத் தனி மாவட்ட மாக்கும் கோரிக்கையிலும் மாவட்ட அடிப்படையிலான அனுமதி முக்கிய பங்கு வகித்தது எனலாம். தரப்படுத் நறுக்கான நோக்கங்கள் தவறானவை, தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் கண்டனத்துக்குரியது என்பதில் நமக்கு எதுவிதமான தடுமாற்றமும் இல்லை, ஆயினும் கல்வி வசதி குறைந்த பகுதிகட்கும் கல்வி வசதி குறைந்த மாணவர்கட்கும் சலுகை காட்டப்பட வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. மாவட்ட அடிப்படையிலான அனுமதி

Page 24
44
உண்மையில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள உயர், நடுத்தர வர்க்கத்தினருக்குச் சாதகமாக அமைந்தது. அதன் விளைவாக கிழக்கில் உள்ள பாடசாலைகளில் பேரைப் பதிந்து கொண்டு கொழும்பிலோ யாழ்ப்பாணத் திலோ கல்வி பெற்று மாவட்ட அடிப்படையில் அனுமதி பெறும் ஊழல்களை நாம் கண்டிருக்கிறோம். மாவட்ட அனுமதி முறை அடிப்படையான கல்விப் பிரச்சனையை அதன் வர்க்க அடிப்படையையும் தட்டிக் கழித்ததன் மூலம் இனவாத உணர்வுகள் வளர்வதை மறைமுகமாக ஊக்குவித்தது. எனினும், முக்கியமான விஷயம் யாதெனில் பல்கலைககழக அனுமதி தேசிய இனப்பிரச்ச னையில் பகை முரண்பாடுகள் உக்கிரமடைய வகித்த பங்கு எனலாம். இது, இன முரண்பாட்டின் வளர்ச்சியில் உயர் -நடுத்தர வர்க்க நலன்கள் செலுத்தும் ஆதிக்கத்தையே காட்டுகின்றன. தமிழ்ப் பிரதேசங்களில் மாவட்ட அடிப் படையிலான அனுமதி பற்றிய கருத்து முரண்பாடுகள் இவ்வர்க்க நலன்களின் முக்கியத்தையே மேலும் உணர்த்துகின்றன.
இலங்கையின் வரலாற்றில் எற்பட்ட முதலாவது இனக் கலவரமான சிங்கள - முஸ்லீம் மோதலின் பின்னணியில் இரு சமூகங்களையும் சேர்ந்த வியாபாரி களிடையே இருந்த போட்டியே காரணமாக இருந்தது. இன்றுவரை இலங்கையின் இனவாத அரசியலிலும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களிலும் நடுத்தர
வர்க்கத்தினர் மத்தியில் உள்ன ‘பாதுகாப்பின்மை உணர்வும்" சமுதாயத்தில் தம்மை உயர்த்திக் கொள்ளும் வேட்கையும் முக்கிய கருவியாகப்பயன்படுத்தப்
பட்டுள்ளன. பல்வேறு இனக்கலவரங்களின் போதும் உதிரிப் பாட்டாளிகளெனப்படும் ஒட்டுண்ணிகளே பெரும்பாலும் காடைத்தனத்திலும் கொலை கொள்ளை தீவைப்புச் செயல்களில் ஈடுபடுமாறு தூண்டப்பட்டு இன வாதப் பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ள

45
னர். 1977 வரை தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில்
இன அடிப்படையிலான பகைமை வெளிப்பட்ட சூழ்நிலை
கள் ஏறத்தாழ இல்லை எனலாம். இனவாத உணர்வுகள்
மேலோங்கிய தொழிற் சங்கங்கள் பெருமளவும் நடுத்தர
வர்க்கங்களின் நலன் சார்ந்த தொழிற் சங்கங்களாகவே இருந்தன. 1983 கலவரத்தின்போது முன்னைய கலவரங்
களின் போதிருந்ததைவிடக் குறிப்பிடத்தக்க அதிக அள
வில் நடுத்தரவர்க்கத்தினரிடையே இனவாத உணர்வு
இருந்தமை கவனிக்கத்தக்கது.
1970களின் இடைப்பகுதியையொட்டி பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளது அரசியல் நிலைகுலைவும் அவர் களது தொழிற்சங்க ஸ்தாபனங்களின் பலம் அழிந்தமை யும் தொழிற்சங்க அரசியலில் தேசிய முதலாளித்துவத் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அது மட்டுமன்றி தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டுவந்த யூ. என். பி புதிய அதிதீவிர தேசியவாத இனவாத வேஷத் துடன் தொழிற்சங்கத் துறையில் ஆதிக்கம் செலுத்த வசதி ஏற்பட்டது. 1977இன் பின், இனங்கலவரங்களை எதிர்த்து நிற்க இயலாது இலங்கையின் தொழிற்சங்க நிறுவனங்கள் பலவீனப்பட்டமை பாராளுமன்ற இடது சாரிகளின் சந்தர்ப்ப வாதத்தின் விளைவாகப் பல தொழிற்சங்க தலைமைகள், தேசிய மட்டத்தில் படுபிற் போக்கு சக்திகளின் கைக்கு மாறியதன் விளைவெனலாம். எனினும், இன்றுங் கூட. இனவாதத்தையும் இன ஒடுக்கு முறையையும் எதிர்ப்பதில் இடதுசாரி இயக்க மரபுடன் நீண்ட தொடர்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்கள் முன்னணியில் நிற்பது கவனிக்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்களான விவசாயிகள், தொழிலாளி கள் மத்தியில் தொடர்ச்சியான இனப்பகை உணர்வுகள் இருந்தமைக்கு மலையகத்தில், மூக்கியமாக கண்டி

Page 25
4 )
மாத்தளை போன்ற மாவட்டங்களில், சிங்கள விவசாயி கட்கும் தோட்டத் தொழிலாளருக்கும் இடையில் முரண் பாடுகள் இருந்து வந்ததை மட்டுமே குறிப்பிடலாம். இது பிரிததானிய ஏகாதிபத்தியம் சிங்களவிவசாயிகளின் காணி களைப் பறித்து இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட விவசாயிகளை அங்கு தோட்டத் தொழிலாளர்களாகக் குடியமர்த்தியதன் விளைவாகும். காணியற்ற சிங்கள விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்களை, தங்கள் சிறந்த நிலங்களைப் பறித்தவர்களாகவே ப்ார்க்க நேரிட்டது. திட்டமிட்ட முறையில், தோட்டத் தொழி லாளருக்கும் விவசாயிகட்கும் இடையே தொடர்பு வராத வாறு பிரிட்டிஷ் கொலனித்துவ தோட்ட நிர்வாகம் கவனித்துக் கொண்டது. பின்னர், தோட்டத் தொழி லாளரின் கல்வி அறிவின்மையும் பின்தங்கிய அரசியல் உணர்வையும் பயன்படுத்தி அவர்கள் மத்தியில் பிற்போக் கான தொழிற்சங்கள் வளர்ந்தன. அவர்கள் ஒரளவு அரசியல் விழிப்புப் பெறக்கூடிய சூழ்நிலையில் பிரஜா வுரிமைச் சட்டத்தைப் புகுத்தி அவர்களை இலங்கை அரசியலின் பிரதான போக்கினின்றும் பிரிப்பதில் சிங்களப் பேரினவாத யூ. என். பி. வெற்றி கண்டது. தோட்டங்கள் தேசியமயமானதை அடுத்து 1970களில் சிங்களப் பேரின வாதிகள், சில தோட்டங்களினின்று மலையகத் தமிழத் தொழிலாளரை விரட்டும் முயற்சிகளில் இறங்கினர். வரட்சி காரணமான வேலையின்மையால் தோட்டத் தொழிலாளர் நகரவீதிகளில் பிச்சை கேட்கும் நிலையும் வடக்கு-கிழக்கிற்குக் குடிபெயரும் சூழ்நிலையும் ஏற்பட் டன. ஆயினும், 1977இல் மீண்டும் யூ என். பி. ஆட்சி ஏற்படும் வரை, தேசம் பரந்த முறையில் மலையகத் தோழிலாளர் மீது இனவாத வன்முறை கட்டவிழ்க்கப்பட வில்லை. தேசிய முதலாளித்துவக் கட்சிகள் ஒருபுற மிருக்க, சந்தர்ப்பவாத ஜே. வி. பி. தலைமை மலையக தமிழ் மக்களுக்கு எதிரான தீவிர இனவாதப் பிரசாரத்தை

47
சிங்கள விவசாயிகள் மத்தியில் 1969க்கும் 1971க்கும் இடையில் கட்டவிழ்த்து விட்டது. இது ஜே. வி. பியின் சந்தர்ப்பவாதத்திற்கும் இலங்கையின் இடதுசாரி இயக்கத் தின் நீண்ட வரலாற்றுக்குமிடையிலான வேறுபாட்டை மேலும் எடுத்துக் காட்டுகிறது. இடதுசாரி இயக்கம், ட்ரொட்ஸ்கியத்தாலும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத் தாலும் திசை திரும்பிப் பலவீனனமடைந்த போதும், இனவாதத்தையும் இன ஒடுக்குமுறையையும் கண்டிப்ப தில், இன்றும், இடதுசாரி இயக்கத்துடனும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடனும் தொடர்பு கொண்ட சக்திகளே முன்வரிசையில் நிற்பது பிரச்சனையின் வர்க்கத் தன்மையை அழுத்தமாகவும் தெளிவாகவும் காட்டுகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் அண்மைக் காலத்திலேயே தேசிய இனப்பிரச்சனை உக்கிரமடைந்த தையும் சிங்களப் பேரினவாதமும் சிறுபான்மையின ரிடையே குறுகிய இனவாதமும் நடுத்தர வர்க்கத்தினரின் குறுகியகால நலன்களை ஆதாரமாகக் கொண்டே வளர்க் கப்பட்டன என்பதையும் கண்டோம். இன முரண்பாடு களின் வளர்ச்சி தேசிய முதலாளித்துவத்தின் நலன்கட்கு உதவுவதாகத் தோன்றினாலும் அது நாட்டின் இனங் களிடையே, முக்கியமாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரளக் கூடிய சக்திகளிடையே, முரண்பாடுகளை வளர்ப்பதால் இறுதி ஆராயலில், அது ஏகாதிபத்தியத்தின்

Page 26
48
நலன்களையே பாதுகாக்கிறது. தேசிய முதலாளித்துவமும் பெரும்பான்மை இனத்தவரும் சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் பொருளாதாரம் இனப்பகையின் விளைவாகப் பலவீனமடைவதால், இறுதியில் தம் நலன்களை ஏகாதி பத்தியத்திற்குப் பலியாக்கிவிடுகின்றனர். ஆயினும், தேசிய முதலாளித்துவமும் குட்டி பூஷ"வா வர்க்கமான நடுத்தர வர்க்கமும் தம் ஊசலாடும் மனப்பான்மை காரணமாக வும் குறுகியகால நலன்களையிட்டு நீண்டகால நலன் களைப் பறிகொடுக்கும் தம் குறுகிய வரலாற்றுப் பார்வை காரணமாகவும் எளிதாகவே இனவாதத்துக்குப் பலியாகி விடுகின்றன.
பூஷ"வா ஜனநாயக அரசியலில் பொதுவாக முதலாளித்துவ வர்க்க நலன்களே பேணப்படுகின்றன. பூஷ"வா பாராளுமன்ற அரசியலில் சர்வ ஐன வாக் குரிமையை பேரளவில் முதன்மையானதாகக் கொள்வ தால், தன் வர்க்க நலன்களைப் பேணும் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முதலாளித்துவ வர்க்கம் பல உபாயங்களைக் கையாள்கிறது பாராளு மன்ற அரசியலில் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி மோதல் உண்மையில் முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலுள்ள முரண்பாடுகளை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஒரு சில சூழ்நிலைகளில் இம் முரண்பாடுகளின் சில கூரிய அம்சங் கள் வலியுறுத்தப்படும்போது, தேசிய சுயநிர்ணயம், தேசிய ஒருமை, பொருளாதார சுதந்திரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியன பாராளுமன்ற அரசியல் அதிகாரத்திற் கான மோதலில் முதன்மை பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குட்படும்போது முதலாளித் துவ சீர்திருத்தவாதத்திற்கும் முதலாளித்துவ அடக்கு முறைக்குமிடையில் உள்ள முரண்பாடு கூர்மை அடை கிறது. இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலைகளில் ல்வி, வேலைவாய்ப்புக்கள் போதாமை, பொருளாதாரத்

49
* தேக்கம் போன்றவற்றின் அடிப்படைக் காரணங்களை மறைக்கவும் துரிதமான சமுதாய மாற்றத்தை மறிக்கவும் இனவாதம் ஒரு வலிய ஆயுதமாகிறது. இலங்கையில் மட்டுமன்றி, மூன்றாமுலகில் பல நாடுகளிலும் இனவாதம் ஒருவகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில் பிற் போக்குச் சக்திகளாலேயே ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலில் இனவாதப் போக்குகள் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே காணப்பட்ட போதும், இனவாதம் ஒரு வலிய அரசியல் ஆயுதமாக விருத்தியடைந்தது, இலங்கை தேசிய காங்கிரஸின் பிளவின் காலத்தை அடுத்தே எனலாம். தன்னை ஒரு தேசிய கட்சியாகக் காட்டிக்கொண்ட இனவாதச் சக்தி யான யூ. என். பி. சிறுபான்மை இனத்தினரதும் பாட்டாளி வர்க்கத்தினதும் அரசியல் வலிமையைக் குறைப்பதற்கான காரியங்களையே தன் பிரதான பணி களாகக் கொண்டிருந்தது. கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றமும் மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் சட்டங்களும் இதற்கான முக்கிய உதாரணங்கள் அதே சமயம் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதான பாராளுமன்ற அரசியல் தலைமை இவற்றை எதிர்ப்பதில் அதிக அக்கறை காட்டாமையும், முக்கியமான பிரஜா வுரிமைச் சட்டத்தில் யூ என். பி. யுடன் ஒத்துழைத்தமை யும் இங்கு குறிப்பிடத்தக்கன. இப்பிரச்சினையைக் காரணங்காட்டி தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்த தமிழரசுக்கட்சி இப்பிரச்சினை 1952 பாராளுமன்றத் தேர்தலில் முதன்மைப்படுத்தியது 1952இல் தமிழரசுக் கட்சியின் படுதோல்வி வடக்கு-கிழக்கு மாகாண அரசிய லில் மலையக மக்களுடனான இன ஐக்கியம்’ எவ்வளவு முக்கியம் பெற்றிருந்தது என்பதையே காட்டுகிறது.
50க்கு 50, அரசாங்கத்தில் மந்திரி பதவிகளைப் பெற்றுத் தமிழர்களின் நலன்களைப் பேணுவது போன்ற

Page 27
50
"தந்திரத்தில் தமிழ்மக்களின் பொருளாதார நலன்களைப் பேணலாம் என்று மக்களை நம்ப வைத்த ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ‘கெட்டிக்கார அரசியல், யூ.என்.பி . களனி மகாநாட்டில், சிங்களம் மட்டுமே அரசகரும் மொழியாகும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட போது ஆட்டங்கண்டது. யூ. என். பி. யும் யூ. என். பி. யிலிருந்து பிரிந்து வந்த பண்டாரநாயக்கா அமைத்த பூg. ல. சு. கட்சியும் சிங்கள மொழியை இலங்கையின் அரச கரும மொழியாக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டே 1956 தேர்தலில் போட்டியிட்டன. பூரீல. சு. கட்சியின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி பெருவெற்றி கண்டது. இவ்வெற்றியையொட்டி வடக்கி லும் தமிழ்க் காங்கிரஸ் படுதோல்வி பெற்றது. பூரீ. ல சு கட்சி இலங்கையின் தேசிய முதலாளித்துவத்தின் நலன் களை அடிப்படையாகக் கொண்டது. ஏகாதிபத்திய விரோத உணர்வுகளையும் சிங்களம் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆங்கிலம் படித்த அதிகார வர்க்கத்தினருக் கெதிராக நிலவிய உணர்வுகளை யும் அது தனக்குச் சாதகமாக்கச் செயற்பட்டது. பூரீ. ல. சு.கட்சி பாட்டாளிவர்க்கக் கட்சி அல்ல. எனவே அதன் மத்தியில் குறுகிய தேசியவாதம் (அதாவது சிங்களப் பேரினவாதம்) இருப்பது இயல்பானதே. ஆயினும் அதன் ஏகாதிபத்திய விரோதத் தன்மை அதைத் தேசிய அடிப் டடையில் ஒரு முற்போக்கான சக்தியாகச் செயற்பட அனு மதிக்கிறது. யூ. என். பி.யின் அரசியலோ ஏகாதிபத்தியச் சார்புடையதும் பெரு முதலாளித்துவ வர்க்க நலன்கட் காக இனவாதத்தைப் பிரயோகிக்கும் சந்தர்ப்பவாதத் தையுடையதும் ஆகும். 1956 தேர்தலில் யூ.என் பி. விரோத உணர்வுகளை வெளிப்படுத்திய தமிழரசுக் கட்சியோ, வடக்கு-கிழக்கு அரசியலில் நிர்முலமாக்கப் பட்ட தமிழ்க் காங்கிரஸின் தரகு முதலாளி வர்க்கத் தன்மையினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ள

5.
வில்லை. இதன் விளைவுகள் பிற்காலத்தில் பலவகை களிலும் தம்மை வெளிப்படுத்தின.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பாராளுமன்ற இடதுசாரிகள் வெற்றிபெறத் தவறியமைக்கும் (1956இல் பருத்தித்துறை தொகுதி ஒரு விசேஷ விதிவிலக்கு) அங்குள்ள அரசியல் சர்வதேசிய அரசியற் பார்வையோ முழு நாட்டினதும் அரசியலையும் பொருளாதாரத்தை யுமே கருத்திற்கொள்ளாதவிதமாக விருத்தியடைந் தமைக்கும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்ப வாதத்தை மட்டுமே காரணங்காட்டுவது மிக மலிவான அரசியற் பிரசாரம். உண்மையான காரணங்கள் வடக் கினதும் கிழக்கினதும் சமூக பொருளாதார அமைப்புக் களின் மீது தங்கியிருந்தன.
சிங்களப் பிரதேசங்களின் அரசியல் ஒருபுறம் பேரின வாதத்திற்கு இரையாகியபோதும், அங்கு ஏகாதிபத்திய விரோத உணர்வுகளும் சீர்திருத்தவாதமும் அரசியலில் முக்கிய பங்கு வகித்தன. சிங்கள மக்களின் ஏகாதிபத்திய விரோத உணர்வையும் சமுதாய மாற்றத்திற்கான விருப் பத்தையும் சரியான முறையில் அணிதிரட்டி ஒரு புரட்சி கர சக்தியை வளர்த்தெடுக்க முடியாத ட்ரொட்ஸ்கிவாதி களும் பாராளுமன்றவாதக் கொம்யூனிஸ்ட்டுகளும் பேரினவாதத்தை எதிர்ப்பதில் போதிய தீவிரம் காட்டத் தவறினர். இது, அவர்களது சந்தர்ப்பவாதத் தலைமை கள எதிர்பார்த்ததற்கு மாறாக, பாராளுமன்ற அரசிய லில் அவர்களை மேலும் பலவீனப்படுத்தி,பூரீ.ல. சு.க.யின் தயவிலேயே பாராளுமன்ற ஆசனங்களை வெல்லும் அவல நிலைக்குத் தள்ளியது. இதனையொட்டி தொழிற் சங்க இயக்கத்திலும் வெகுஜன அரசியலிலும் இடதுசாரி களின் செல்வாக்கும் பலவீனமடைந்ததுடன் தொழிலாளி வர்க்கத் தலைமையிலான போராட்ட சக்திகளும் பலவீன மடைந்தன. தேசிய முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்

Page 28
52
சங்கத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவான போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் இடதுசாரிச் சிந்தனை மரபும் இடதுசாரி அரசியல் மரபும் ஒரு நிரந்தர மான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றும், பேரின வாத அரசியற் கோஷங்களாலும் யூ.என்.பி.யின் அடக்கு முறையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை யிலும் சிங்கள மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய விரோத உணர்வுகளும் ஜனநாயக குடியுரிமைகள் பற்றிய உணர்வு களும் அடக்க இயலாத சக்திகளாகத் தொடர்ந்தும் செயற்படுகின்றன.
தமிழ் மக்கள் மத்தியிலான அரசியல் பரவலாகவே ஒற்றைப் பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒரு கட்சி அரசியலாகவே இருந்து வந்தது. முக்கியமாக 1956 முதல் தமிழரசுக் கட்சி 1965இல் யூ. என்.பி.யுடன் கூட்டுச் சேரும் வரை அதன் அரசியல் மொழிப் பிரச்சனை மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. (அலங்காரத்திற்காக பிரசாவுரி மையும் சிங்களக் குடியே புறமும் உச்சரிக்கப்பட்டன. சமஷ்டி என்பது அரசியல் தீர்வாகப் பிரேரிக்கப்பட்ட போதும், 1961 சத்தியாக்கிரகத்தின் பின் அது ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்டது). 1965-1969 வரை பிரச்சனை களே இல்லாமையும் 1969இல் திடீரென்று யூ.என்.பி. யுடன் ஊடலும் பிரிவும் 1970 தேர்தலை ஒட்டியே தேர்ந்தன. 1970இல் பூரீ. ல. சு. க. கூட்டணி வெற்றியை அடுத்து தமிழரசு யூ என். பி. உறவு மிகவும் அருவருக்கத் தக்க முறையில் விருத்தியடைந்தது.
கவனிக்கவேண்டிய விஷயம் யாதெனில் தமிழர்களது நலன்களை மட்டுமே கருத்திற்கொண்ட கட்சிகளாகத் தம்மைப் பிரகடனம் செய்துகொண்ட கட்சிகளே இன்றுவரை வட-கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதோடு தம்மால்

53
இயன்றவரை சிங்கள முற்போக்குச் சக்திகளினின்று தமிழ் மக்களைத் தனிமைப்படுத்துவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தின என்பதே. பிரித்தானிய கடற்படைத் தளத்தையும் விமானப்படைத் தளத்தையும் அகற்றுதல், நெற்காணிச் சட்டம், அந்நிய எண்ணெய்க் கம்பெனிகளை தேசியமயமாக்கல், அரச உதவிபெறும் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றல் போன்ற நடவடிக்கைகளைத் தமிழ் அரசியல் தலைமைகள் வேறுபாடின்றி எதிர்த்தன. முக்கிய சர்வதேச சம்பவங்கள் பற்றி மெளனம் சாதித்த தமிழரசுக் கட்சி சீன-இந்திய எல்லைத் தகராற்றில் வெகு தீவிரமாக சீனாவைச் சாடியது. 1971 ஏப்ரல் கிளர்ச்சி தொடர்பாக சீனா வைக் குற்றஞ் சாட்டுவதில் தமிழரசுக் கட்சியினர் யூ என்.பி. யினரையும் முந்தினர். தமிழரசுக் கட்சிப் பிரசார ஏடான சுதந்திரன், தமிழ்க் காங்கிரஸின் வீழ்ச்சியை அடுத்து, தன்" முழுத்தாக்குதலையும் இடதுசாரிக் கட்சிகள் மீதே பிரயோகித்தது என்றால் மிகையாகாது. சமஷ்டி கேட்டு நின்ற ஒரு கட்சி, அக்கோரிக்கைக்கு ஆதரவு தரும் வாய்ப்புள்ள சக்திகளான இடதுசாரிகள்மீது தொடுத்த தாக்குதலும் சமஷ்டி பற்றிச் சிங்கள மக்களிடையே பிரசாரம் செய்ய நடைமுறைச் சாத்தியமான முயற்சி எதுவுமே எடுக்காமையும் மிக வினோதமானது. உண்மை ஏதெனில், அவர்கள் தமிழ்ப் பிரதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்த இனப்பிரச்சனை மிகவும் பயனுள்ள சாதனமாக இருந்தது. இடதுசாரிகள் அந்த வாய்ப்பைத் தம்மிடமிருந்து பறிக்கக்கூடுமென்ற அச்சமும் இடதுசாரி கட்குத் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களிடையிலிருந்த பரவலான செல்வாக்கும் தமிழ்த்தொழிலாளர் இடதுசாரிக் கட்சிகளின் தலைமையில் திரள்வது தமது வர்க்க நலன்கட்கு ஆபத்தானது என்ற உணர்வுமே தமிழரசுக் கட்சியை இடதுசாரிகளை எதிர்க்கத் தூண்டியது. இவ்வாறான அரசியல் வடக்கில் நிலைபெற வும் நீடிக்கவும் அங்கிருந்த சமுதாய அமைப்பும்

Page 29
54
அதன்மீது அரசாங்க உத்தியோகத்திலிருந்தோரின் பெரும் செல்வாக்கும் மிகவும் உதவின. கல்வியையும் அரச உத்தியோகத்தையும் பார்த்திருந்தோருக்கு பேரின வாதத்தின் வளர்ச்சி ஒரு பெரு மிரட்டலாகத் தோன்றி யது இயல்பானதே. வடக்கின் பழமைவாதமும் சாதி முறையின் பிடிப்பும் பாராளுமன்ற அரசியலில் ஒரு பயனுள்ள கருவியாகச் செயற்பட்டதுடன் சுரண்டப் படும் "உயர் சாதி மக்களிடையே இடதுசாரிகளைக் கொடியவர்களாகக் காட்டவும் பயன்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை தமிழரசுக் கட்சி பயன்படுத்திய முறையும் கவனத்திற்குரியது. சிங்களம் மட்டுமே சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தைத் தமிழரசுக் கட்சியினர் தமது வாய்ச்சொல் வீரத்திற்கு வடிகால்களாகப் பயன்படுத்தி னார்களே ஒழிய அதைத் திட்டமிட்ட முறையில் ஒழுங்குபடுத்தி நியாயத்திற்கான போராட்டமாக வளர்த்தெடுக்க ஆயத்தமாக இருக்கவில்லை.
1957இல் திருகோணமலை மாநாடும் அதற்குக் கால்நடையாகப்போன நீண்ட ஊர்வலமும் பின்னிய வாய்ப்பந்தல் 1961இல் (சத்தியாக்கிரகத்தை அடுத்து அவர்களது செயலற்ற தன்மை வெளிப்பட்டபோது) முற்றாகவே பிரிந்து விழுந்தது. வாகனங்களில் ஆங்கில எழுத்துகட்குப் பதிலாக சிங்கள பூரீ எழுத்து புகுத்தப்
பட்டதை ஒரு பெரிய பிரச்சனையாக்க ஒருவித முன்னேற்பாடுமின்றி ஆரம்பித்த போராட்டம் "சிறியை எதிர்ப்போம்; சிறையை நிறைப்போம்" என்ற
வெற்றுக்கோஷமாக எழுந்து பிசுபிசுத்துப் போன பின்பு இவர்கள் சாதித்ததெல்லாம் வடமாகாணத்திற்கு புதிய பஸ் வண்டிகள் அனுப்பப்படுவதை பல வருடங்கட்குத் தாமதித்தது மாத்திரமே. 1961 சத்தியாக்கிரகம் ஒருவித

55
மான கொள்கை வழிகாட்டலுமுன்றி அவசர அவசரமா கத் தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கச்சேரி வாசலில் பொலிசாரின் அத்துமீறலின் விளைவாகவே சத்தியாக்கிரகம் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று வளர்ந்தது. அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப் பட்ட பின் எப்படிப் போராட்டத்தை தொடர்வது என்றே தெரியாமல் முழுப்போராட்டமும் ஸ்தம்பித்தது. அத்துடன் சத்தியாக்கிரகத்தின்போது வெளியிடப்பட்ட தமிழரசுத் தபாற் தலைகளும் அஞ்சல் அட்டைகளும் இவர்கள் கேட்பது சமஷ்டியா, தனிநாடா என்றவாறான குழப்பத்திற்கே வழிகோலின. 1972இல் அரசியலமைப்புச் சட்டத்தைத் தீ மூட்டி எரித்தபோது மக்கள் இவர்கள் ஏதோ சட்டவிரோதமான போராட்டத்தில் இறங்கு கிறார்கள் என்று நம்பினார். ஆனால் சட்டத்துறை யினரின் ஆதிக்கத்திலிருந்த தமிழரசு அதிகாரபீடம் அரசியலமைப்புச் சட்டத்தை தீ மூட்டி எரிப்பது சட்டவிரோதமான செயலல்ல என்று நன்கு அறிந்தே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என்பதை அனேகர் உணரவில்லை. இவ்வாறு, 1956 முதல் இன்று வரை, அரசியல் பம்மாத்து வேலைகளைப் போரட்டங்களாகக் காட்டுவதிலேயே தமிழரசுக் கட்சியும் அதன் வாரிசுகளான த. ஐ. மு. யும் த. வி. கூ, யும் அக்கறை காட்டின.
பேச்சு வார்க்தைகளால் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகர்ல் தமிழரசுக் கட்சியினர் குறிப்பிடத்தக்க அக்கறை காட்டினர். இதனால் 1958 இல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை உரு வானது. இது கிழித்தெறியப்பட முக்கிய காரணம் யூ என். பி. யும் அதன் முக்கியஸ்தர்களுள் ஒருவரான ஜே.ஆர். ஜயவர்த்தனாவும் மேற்கொண்ட எதிர்ப்புப் பிரச்சாரமே. ஆயினும் சிறி எதிர்ப்புப் போராட்டமும், தமிழரசுக் கட்சியினரின் வீரமுழக்கங்களும் தமிழரசுக்

Page 30
56
கட்சி என்ற கட்சிப் பேரும் (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி!) சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பிய சந்தேகங்களும்
யூ. என். பி. யின் பிரசாரத்திற்கு உதவியதோடு (1958 இனக்கலவரத்தை முந்தி ஆரம்பித்த) தமிழ் எழுத்துகட்கு
'தார் பூசும் இயக்கத்துக்கும் வசதியான நியாயங்களை ஏற்படுத்தின. 1958 இனக் கலவரத்தில் யூ என். பி. யின்
குண்டர் படைகள் கணிசமான பங்கு வகுத்தபோதும்
அதில் பலவாறான சிங்கள இனவெறியர்கட்கும் பங்கு இருந்தது. எனினும் இனவெறியர்களின் நடவடிக்கை
களைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அதிக தயக்க மின்றிச் செயற்பட்டது.
1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தலை அடுத்து யூ என். பி. சிறுபான்மை அரசாங்கம் அமைத்தபோது தமிழரசுக் கட்சி அதில் பங்குபற்ற மறுத்ததால் 1960 ஜூன் தேர்தலின் போது யூ. என். பி. மிகவும் விஷமத்தன மான இனவாதப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தமிழரசுக் கட்சிக்கும் பூரீ ல. சு. கட்சுக்கும் இரகசிய உடன் படிக்கை இருப்பதாகவும் இலங்கையை பிரிக்கும். சதியில் இரண்டு கட்சிகளும் பங்குபற்றுவதாகவும் செய்யப்பட்ட பிரச்சாரத்தையும் மீறி யூ. என். பி. படுதோல்வி கண்டது. இக்காலத்தினுள் தமிழரசுக் கட்சிக்கும் பூரீ ல. சு. கட்சிக்கும் இடையே உருவாகி இருந்த நல்லெண்ணம், மொழி மற்றும் தமிழ் மக்களது பிரச்சனைகட்கும் ஒரு சுமுகமான தீர்வைக் காண ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஆயினும் தமிழரசுக் கட்சி இவ்வாய்ப்பைத் தவறவிட்டது மட்டு மன்றி துர்ப்பிரயோகமும் செய்தது என்பதும் கவனிக்கத்தக்கது. 1961இல், பூரீ.ல சு.க. அரசாங்கத் துடனான பேச்சுவார்த்தைகளில் பெருவாரியான அம்சங் களில் உடன்பாடு காணப்பட்டு, வேறுபாடான விஷயங் கள் பற்றி மீண்டும் கலந்தாலோசனை செய்யலாம் என்ற

57
வாறான நிலையில், ஒருவித முன்னெச்சரிக்கையுமின்றி, சத்தியாக்கிரகப் போராட்டம் உக்கிரப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் சூதாட்டமாக மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகத்தின் தோல்வி இவர்களது எதிர்காலப் போராட்ட வாய்ப்புக்களையும் முற்றாக நசுக்கி விட்டது. 1961 முதல் 1964 வரை இவர்களது பாராளுமன்ற அரசியல் படிப்படியாக யூ.என்.பி.யை நோக்கி இவர்களை நகர்த்தியது தற்செயலானதல்ல.
1950 இல் தமிழ்க் காங்கிரஸின் வீழ்ச்சி ஏறத்தாழ முழுமையடைந்தது. இதை அடுத்து தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த உயர்வர்க்க, வணிக பிரமு கர்கள் தமிழரசுக் கட்சியினுள் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தனர். 1960களில் இவர்களால் ஆரம்பிக்கப் பட்ட மொழிவாரித் தொழிற்சங்கங்கள் பல, பிரபல தமிழ் வணிகர்களின் நிதி ஆதரவுடனேயே செயற்பட்டன. (அரசாங்க எழுது வினைஞர் சங்கம் போன்ற சில இதற்கு விதிவிலக்கானவை என்பன இங்க குறிப்பிடப்பட வேண் டும்) 1956இல் தமிழரசுக் கட்சி பூரீ. ல சு. கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும், தேசிய மொழிப்பற்று, தேசிய முதலாளித்துவம், நடுத்தர வர்க்கத்தின் கீழ்ப்பிரிவுகளின் எதிர்பார்ப்புக்கள் ஆகிய பண்பு களைப் பிரதிபலித்த அளவில் மேலோட்டமான ஒற்று மையைக் கொண்டிருந்தன. (யூ.என்.பி. யும் தமிழ்க் காங்கிரசும் இவற்றுக்கு மாறானவையாயும் படுபிற் போக்கு சக்திகளது பிரதிநிதிகளாயும் அமைந்தன ) தமிழ்க் காங்கிரஸ் பலமிழந்த சூழ்நிலையும், இனவாத அரசியலின் வளர்ச்சியும் தமிழரசுக் கட்சியின் தன்மையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. முன்னை நாள் தமிழ் யூ என். பி. தூண்களும் தமிழ்க் காங்கிரஸ் ஆதர
4-س-{{9

Page 31
58
வாளர்களான முதலாளிகளும் பிரமுகர்களும் மெல்ல மெல்லத் தமிழரசுக் கட்சியுட் செல்வாக்குடையவர்களாக மாறினார்கள். கொழும்புவாழ் தமிழ்ப் பிரமுகர்கள் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் கூடிய பங்கு வகிக்க ஆரம்பித்தனர்.
தமிழ்க் காங்கிரஸின் துரைத்தனத்தை எதிர்த்த தமிழரசுக் கட்சியில் புதிய ‘துரைத்தனம்" உருவாகி வளர்ந்தது. இதன் ஒரு பிரதிபலிப்பாக, 1964இல் பூரீ ல.சு.க. யிலிருந்து சீ.பி.டி. சில்வா குழுவினர் வெளி யேறியதை அடுத்து பாராளுமன்றத்தில் லேக்ஹவுஸ் தேசியமயச் சட்டத்தின் வாக்கெடுப்பில் பூரீ.ல. சு.க. அரசாங்கத்தின் தோல்விக்கு தமிழரசுக் கட்சியும் பங்களித் தது. 1965 முற்பகுதியில் பூரீ.ல. சு. கட்சியை ஆட்சியில் தொடரவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகட்கு ஆதரவு தரு வதாகப் போக்குக் காட்டிய தமிழரசுக் கட்சி இறுதி நேரத்தில் காலைவாரிவிட்டது. இதன் விளைவாகப் பாராளுமன்றத்தைக் கலைப்பதில் தாமதம் காட்டப் பட்டது. இதைத் திரித்து, பூg.ல. சு. கட்சி தேர்தலை நடத்தத் தயக்கம் காட்டுவதாக யூ.என்.பி பிரச்சாரம் செய்தது. இதுவும் இடதுசாரிக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளும் யூ.என்.பி. 1965 தேர்தலில் ஆட்சிக்கு வர உதவின. 1965 தேர்தலில் மறைமுகமாக யூ.என். பி.யை ஆதரித்த தமிழரசுக் கட்சி, சமஷ்டி ஆட்சி வரும் வரை அரசாங்கத்தின் பதவி ஏற்கமாட்டோம் என்ற வாக்குறுதியை மீறி யூ.என்.பி.யுடன் கூட்டரசாங்கம் அமைத்ததோடு, கொழும்புக் கனவஈனான திருச்செல் வத்தை செனட்டராக்கி மந்திரிப் பதவியில் அமர்த்தினர்
1660-1965 கால இடைவெளியில் தமிழரசுக் கட்சியின் செயலால் ஏற்பட்ட சினமும் தேர்தலில் தோல்வியால் ஏற் பட்ட விரக்தியும் பூரீ ல சு. கட்சியை மட்டுமன்றி அதன்

59
கூட்டாளிகளான பாராளுமன்ற இடதுசாரிகள் சிலரையும் 1966இல் டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை மீதான தமிழ்மொழிச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகச் செயற்பட வும் 1965இல் பாராளுமன்றத்தில் இனவாதக் கூச்சலிட வும் தூண்டின. இனவாதச் செயல்களும் உரைகளும் எவ் வகையிலும் நியாயப்படுத்தத்தக்கன அல்ல; ஆயினும் இவற்றுக்குத் தமிழரசுக் கட்சித் தலைமையின் செயல்கள் செலுத்திய பங்கை மறப்பது இச்சம்பவங்களின் முழுமை யான பின்னணியை மறைப்பதாகும்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை வைத்தே தேர்தல் களை வென்ற தமிழரசுக் கட்சி யூ என். பியுடன் கூட்டுச் சேர்ந்தமை தமிழ் மக்களைக் கவரவில்லை. எனவே இவர்களது செல்வாக்கு தேய ஆரம்பித்தது. அடுத்த தேர்தலை முன்னிட்டு யூ. என். பி. அரசினின்று அவசர அவசரமாக விலகிய தமிழரசுக் கட்சியினர், முதல்முறை யாக, 1970 தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளில் விகிதாசார வீழ்ச்சியைக் கண்டனர். திரு. அமிர்தலிங்கத் தின் தோல்வி தமிழரசுக் கட்சித் தலைமைக்கு ஒரு சாட்டையடியாக அமைந்தது. 1970 தேர்தல் முடிவுகள் தமிழரசுக் கட்சியை விட வேறு கட்சி இல்லாத நிர்ப்பந்தத்தாலேயே தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக் களித்தையும் எதிர்த்துப் போட்டியிட்ட எவரேனும் போதிய தனிப்பட்ட செல்வாக்குடையவராக இருந்த போது அவர் கணிசமான ஆதரவு பெற்றதையுமே காட்டின. இதன் பாடங்கள் தமிழரசுக் கட்சிக்குப் போராட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தின. ஆயினும் யூ. என். பி. யுடன் ஏற்படுத்திக் கொண்ட வர்க்க ஐக்கியத் தினின்று பிரிவது தமிழரசுக் கட்சிக்கு இயலாத காரிய மாகி விட்டது.
1970இல் தரப்படுத்தல் தமிழரசுக் கட்சியினருக்கு ஒரு வரப்பிரசாதமாகியது. ஆயினும், சட்டரீதியான எந்தப்

Page 32
60
போராட்டத்தின் மூலமும் தீர்வுக்கு வழிகாட்ட இயலாத தாலும் பாராளுமன்ற அரசியல் பலவீனத்தாலும் வேறு தந்திரோபாயங்களைத் தேடும் அவசியம் அவர்கட்கு ஏற் பட்டது. சட்ட விரோதமான வெகுஜனக் கிளர்ச்சிகட்குச் சாதகமான சூழ்நிலை இல்லாததோடு அதை வழிநடத்தும் வலிமையும் இல்லாததால், மாணவர் பேரவை போன்ற ஸ்தாபனங்கள் மூலம் சில்லறைக் கிளர்ச்சிகளைத் தூண்ட வும் அதன் மூலம் ஒரு புதிய அரசியல் தளத்தை நிறுவவும், அவர்கள் முற்பட்டனர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி, பங்களர் தேஷ் விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு 1972இல் புதிய அரசியலமைப்புத் திட்டத்தில் தமிழ் மொழி உரிமைகள் சில மறுக்கப்பட்டமை போன்ற நிகழ்ச்சிகள் தமிழரசுக் கட்சிக்கு புதிய வாய்ப்புக்களைக் காட்டியது. ‘சுதந்திரன்' ஆசிரியர் குழு, அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றோர் மறைமுகமாகத் தனிநாடு பற்றிய கருத்துக்களை ஊக்குவிக்க ஆரம்பித்தனர். இவர் களால் ஊக்கிவிக்கப்பட்ட வாலிப சக்திகளோ இவர் களால் கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் தீவிரவாத இயக்கங்களாக வளரத் தொடங்கின.
1974இல் தமிழர் ஐக்கிய முன்னணி உருவானபோது பிரிவினைக் கருத்தும் பகிரங்கமாகவே முன்வைக்கப் பட்டது (இதை மேலும் ஊக்குவித்த காரணிகளில் பேசாலையில எண்ணெய்வளம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளடங்கும்) த. ஐ மு. தமிழரசுக் கட்சி யினரால் உருவாக்கப்பட்ட போது அதில் ஜி. ஜி. பொன்னம்பலமும் தொண்டமானும் மட்டுமன்றி தேவ நாயகம் போன்ற யூ. என். பி. பிரமுகர்களும் சேர்ந்தமை அது உருவாக்கப்பட்டதன் பிற நோக்கங்களையும் புல னாக்குகிறது. 1976இல் த. ஐ. முன்னணி த. வி. கூட்டணி யாக மாறியதன் நோக்கம் 1977இல் தெளிவாகியது. ஒரு புறம் தமிழரசுக் கட்சியினர் ஊக்குவித்ததாலும் தரப் படுத்தல், அரசாங்க வேலைவாய்ப்புக்களில் பஞ்சம்

61
போன்ற விரக்திதரும் சூழ்நிலைகளாலும், தீர்வுக்கு வழி தெரியாததாலும் இளைஞர் மத்தியில் வளர்ந்துவந்தி தீவிர இயக்கங்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு சவாலாக வளரும் ஆபத்து இருந்தது. மறுபுறம் தமிழ் மக்களுக்கு முன் சமர்ப்பிக்கக்கூடிய புதிய கொள்கைகளோ போராட்ட மார்க்கமோ இல்லாமல் அடுத்த தேர்தலில் வெல்வது அசாத்தியம் என்று தெளிவாகிவிட்டது. அதே சமயம் யூ. என். பி. யின் துணையுடன் எப்படியாவது மாணவர்களது பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சனை யைத் தீர்த்துவிடுவதோடு கண் துடைப்பாக ஏதாவது சலுகைகளைப் பெறலாம் என்ற நப்பாசையும் இருந்தது. இதன் விளைவாக தேர்தலில் வெல்வதற்குப் பிரிவினைக் கொள்கையை முன்வைத்துத் த. வி. கூ. போட்டியிட்ட அதே சமயம், இரகசியமாக ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக் கும் அமிர்தலிங்கத்துக்கும் தொண்டமானுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைப் பிரகாரம், தென் னிலங்கைத் தமிழர்கள் 1977இல் யூ. என். பி.யை ஆதரிக்கு மாறு த. வி கூட்டணியால் தூண்டப்பட்டனர். இந்த உடன்படிக்கை பற்றிய சந்தேகங்கள் நீண்டகாலமாக நிலவியபோதும், 1983 இனக்கலவரங்களின் பின்னர் தொண்டமான் அவர்களால் பாராளுமன்றத்தில் இவ் விஷயம் முதன்முறையாகப் பகிரங்கப் படுத்தப்பட்டது.
1977 தேர்தலை அடுத்து பூரீ.ல. சு. கட்சி ஆதரவாளர் கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட போது த. வி. கூட்டணி அதைப்பற்றி எதுவிதமான கரிசனையும் காட்ட வில்லை. ஆயினும் ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது யூ. என். பி. குண்டர்களால் வன்முறை கட்டவிழ்க்கப் பட்ட போது கூட்டணியின் முறைப்பாட்டுக்கு யூ.என். பி. அமைச்சர்கள் பச்சை இனவாதத்தையே பதிலாகத் தந்த னர். 1981இல் நடந்த இனவாதச் சம்பவங்களும் யூ.என். பி. யிடமிருந்து நியாயமான தீர்வு பற்றிய கூட்டணியின் பிரமைகளைக் கலைக்கவில்லை. 1982இல் ஜனாதிபதி

Page 33
62
தேர்தலின் போதும் இவர்கள் வடக்கில் நடுநிலை வகித்தனர். தெற்கிலிருந்த தமிழர்கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கே வாக்களிக்குமாறு மறைமுகமாகத் தூண்டப்பட்டனர். யூ. என். பி யின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் 1983இல் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத் தின் ஆயுளை நீடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது மட்டுமே அரைமனதுடன் கூட்டணியினர் அதை எதிர்க்க முன்வந்தனர். வெள்ளம் வடிந்தபின் கட்டப் பட்ட பாதி அணைபோல அமைந்த இந்த நடவடிக்கை கூட்டணியின் அரசியல் செல்வாக்கை மேலும் தேயச் செய்தது.
வாக்குறுதியளித்தபடி சமாதான முறையில் தமிழ் ஈழத்தைப் பெற எதுவும் செய்யாமையாலும் அதிகார மற்ற மாவட்ட சபைக்குமேல் எதையுமே சாதிக்க முடியாமையாலும் மக்கள் இவர்கள்மீது தம்பிக்கை இழந் தனர். (துரையப்பாவின் கொலை உட்பட) தமக்கு லாபகரமான அரசியல் வன்முறைகட்கு மறைமுக ஆதரவு தந்த இவர்களால் வாலிப இயக்கங்களின் தீவிர வாத வன்முறை வரையறைற்று வளர்வதை நிறுத்தமுடிய வில்லை. 1977க்குப் பின், முக்கியமாக 1981ம் ஆண்டில் வடக்கில் நடந்த ராணுவ அட்டகாசத்தைத் தொடர்ந்து, தீவிரவாத வாலிப இயக்கங்கள் கூட்டணிக்கு மாற்றுச் சக்திகளாக தம்மை வளர்த்துக் கொண்டன. 1982இல் தீவிரவாதிகளுக்கு அஞ்சியே இவர்கள் செயற் படும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது. இதே கால கட்டத்தில் கூட்டணித் தலைமையுடன் ஏற்பட்ட மோத லால் கூட்டணியினின்று பிரிந்தோர் த. ஈ. வி. முன்னணி யாக அமைந்தமை கூட்டணித் தலைமையை மேலும் பலவீனப்படுத்தியது. 1983 இனவாத வன்முறைச் சம்பவங்களை அடுத்த காலம் கூட்டணியின் கையாலா

63
காத்தனத்தைத் தோலுரித்துக் காடடியது. கூட்டணி யினர் பேரளவில் மட்டுமே மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளாகப் பவனி வந்தனர்.
தொகுத்துச் சொல்வதானால் தமிழரசுக் கட்சியும் அதன் வாரிசான கூட்டணியும் இலங்கையின் வரலாற்றில் பிற்போக்குச் சக்திகளையே ஆதரித்து வந்துள்ளன. தமிழ் மக்களை இலங்கையின் தேசிய அரசியலிலிருந்து தனிமைப் படுத்துவதில் தமிழ்த் தலைமை வகித்த பங்கு சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்கட்கு மிகவும் வசதியாகவே அமைந்தது. வடக்கில் மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் இடதுசாரிகள் மீது தொடர்ச்சியாக இவர்கள் காட்டிய பகைமையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் படுபிற் போக்கின் பிரதிநிதியான யூ. என். பி. க்கு ஆதரவாகவே செயற்பட்டமையும் தென்னிலங்கையில் உள்ள ஏகாதி பத்திய விரோத முற்போக்குச் சக்திகளை பேரினவாத ஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் நேச சக்திகளாக வென்றெடுக்கும் வாய்ப்புக்களை இவர்கட்கு இல்லாது ஒழித்து விட்டது. தமிழர்களது பாராளுமன்றத் தலைமை சுரண்டும் வர்க்க நலன்களையே பிரதானமாகச் சார்ந்து நின்றதால், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் நியாயமான போராட்டங்களைத் தலைமை தாங்கிநெறிப் படுத்தும் வலிமையை என்றோ இழந்துவிட்டது.
தமிழ்ப் பிரதேசங்களின் பாராளுமன்ற அரசியல் தலைமையின் நடவடிக்கைகளை வர்க்க அடிப்படையில் ஆராய்வதன் மூலமே அதன் தவறுகளை நம்மாற் தெளி வாக இனங் காண முடியும். சிங்களப் பேரினவாதம் வளர்வதைச் சாத்தியமாக்கிய அரசியல் சூழ்நிலை, இடது சாரி இயக்கத்தின் பிரச்சனைகள், பிற சிறுபான்மையினத் தவர்களது நிலை ஆகிய பலவற்றையும் சரிவர ஆராய்

Page 34
64.
வதன் மூலமே இன்றைய நிலையைச் சரிவர அறியவும் இதனின்று மீள்வதற்கான ஒருமார்க்கத்தையும் கண்டறிய суц)-ији).
இலங்கையின் அரசியலில் இனவாதம் பற்றிப் பேசும் போது புத்தபிக்குமாரை சிங்களபெளத்த தீவிரவாதத்தின் சின்னமாக அடையாளங்காட்டுவது படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கட்கு மிகவும் பழக்கமான ஒன்று. சிங்கள மக்களிடையே புத்த பிக்குமாரின் அரசியல் செல்வாக்கு வளர்ந்தமைக்கான சமுதாயக் காரணங்களை ஆராயாமல் பெளத்த மதபீடங்களை சிங்கள இனவாதத்தின் ஊற்று மூலமாக அடையாளங் காண்பது மிகவும் தவறானது. இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள இன வாதம் பெளத்த மத பீடங்களின் சிங்கள பெளத்த தீவிர வாதத்திற்கு எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதை நினைவிற் கொண்டால், இம்மதபீடங்கள் ஆளும் வர்க்க நலன்களைப் பிரதிபலிப்பதால் இனவாதச் சேற்றில் உழல்கின்றனவேயன்றி பெளத்த மதபீடங்களின் இனவாத நலன்களைப் பேணும் தேவைக்காக ஆளும் வர்க்கம் செயற்படவில்லை என்பதை உணரலாம்.
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் பெளத்தம் சகல துறைகளிலும் முக்கிய பங்க வகித்து வந்துள்ளது. பழைய கல்வி முறையின்கீழ் பெளத்த குருமார் மத

65
டோதகர்களாக மட்டுமன்றி ஆசிரியர்களாகவும் செயற் பட்டு வந்தனர். மருத்துவர்களாகவும் சமூக சேவகர் களாகவும்கூட அவர்கள் பெரும் பணியாற்றியுள்ளனர். தென்னிந்தியாவில் நாயன்மார் காலத்தின் பின் சமணமும் பெளத்தமும் வலுவிழந்து ஒழிந்தன. வடஇந்தியாவிலும் பெளத்தம் மிகவும் ஒடுங்கிய நிலையில் அயல் நாடுகளில் பெளத்தம் தழைத்தோங்கியது. சீனாவிலும் ஜப்பானி லும் தேரவாத பெளத்தம் பரவவில்லை. மாறாக, மகாயான பெளத்தம் அந்தந்த நாடுகளின் Lj60pu Logfši களுடன் இணைந்து புதிய வடிவங்களில் நிலைபெற்றது.
இடைக்காலத்தில் பெளத்தத்தில் தேரவாத மகாயான பெளத்தப் பிரிவுகளிடையே பல நாடுகளில் ஏற்பட்ட மோதல்கள் பாரிய அரசியல் மோதல்களே. இலங்கையில் தேரவாத பெளத்தம் வெற்றியீட்டியது. இன்று, பர்மா விலும் தாய்லாந்திலும் இலங்கையிலும் தேரவாத பெளத்தமே செல்வாக்குடன் விளங்குகிறது. தேரவாத பெளத்தத்தின் வளர்ச்சிக்கு இலங்கை வழங்கிய பங்குபற்றி இலங்கையின் பெளத்தமத பீடங்கள் பெருமைகொள்வது நியாயமானதே. சிங்கள மொழியின் அன்றைய வளர்ச்சி பெளத்த மதத்தின் விருத்தியை ஒட்டியே பெரிதும் அமைந் திருந்தது என்றால் தவறில்லை. (சைவ சித்தாந்தத்துக்கும் தமிழுக்கும் இருந்த நெருக்கம் இலங்கையில் சிங்களத்துக் கும் பெளத்தத்திற்கும் இருந்தது எனலாம்.)
இலங்கையின் அரசுகளிடையே முரண்பாடுகளைத் தீர்ப்பதில் தென் இந்தியத் தலையீடு நீண்ட காலமாகப் பெரும் பங்கு வகித்தது. சில சமயங்களில் தென்னிந்திய அரசு ஒன்று ஒரு சிங்கள அரசையும் வேறொரு தென் னிந்திய அரசு இன்னொன்றையும் ஆதரித்த நிலைகளும் சிங்கள அரசர்களது அழைப்பின் பேரிலேயே தலையீடுகள் நேர்ந்ததையும் நாம் அறியலாம். வேறு சமயங்களில்

Page 35
66
(சோழப் பேரரசு போன்ற மேலாதிக்க அரசுகளின் காலத்தில்) யாரும் அழையாமலே படையெடுப்புக்கள் நேர்ந்துள்ளன. தேரவாத பெளத்த குருமாரின் பார்வை யில் தென்னிந்தியப் படையெடுப்புக்கள் தமது செல்வாக் குக்குப் பாதகமானவையாகவே தோன்றியதில் அதிசயம் இல்லை.
இலங்கையின் பிற்கால வரலாற்றில் சிங்களமும் தேர வாத பெளத்தமும் நெருங்கிய உறவு கொண்டதுபோல சைவமும் தமிழும் வடபகுதிகளில் நெருக்கங் கொண்டன. சிங்கள மன்னர்களது நீண்டகாலத் தென்னிந்தியத் தொடர்புகள் உட்பட இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கு மிடையே இருந்த பல்வேறு தொடர்புகளாலும் சிங்கள மொழியும் பெளத்தமும் தமிழினின்றும் இந்துமதத்தினின் றும் ஊட்டம் பெற்றன. இலங்கையின் பெளத்த மதம் சாதாரண மக்களிடையே தூய தேரவாதத்தைத் தொடர இயலாது போனதோடு இந்து சமயச் சடங்குகளும் வழி பாடுகளும் அவர்களது நடைமுறையில் பகுதியாகிவிட்ட போதிலும் தென்னிந்தியப் படையெடுப்புக்களால் பெளத்தத்திற்கும் சிங்களக் கலாசாரத்திற்கும் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய அச்சங்கள் மகாவம்சம் போன்ற நூல்கள் மூலமாகப் பேணப்பட்டு வருகின்றன. வட இலங்கையில் உள்ள தமிழர்களை ஆக்கிரமிப்பாளர் களான (அந்நிய) தென்னிந்திய தமிழர்களின் ஒரு பகுதி யாக (பரதெமல) காணும் போக்கும் இந்த அச்சத் தாலேயே ஊக்குவிக்கப்பட்டது. இந்த வகையில், தென் னிந்தியா பற்றிய வரலாற்று அச்சங்களும் அங்குள்ள 'திராவிட இனத்தோரின் பெருந்தொகையும் சிங்கள மக்களிடையே ஒரு சிறுபான்மையினருக்குரிய மனோ பாவத்தை வளர்க்க உதவின. இந்த அச்சங்கள் சரி யானவையா நியாயமானவையா என்று வாதிப்பதில் பயனில்லை. ஆயினும் இந்த அச்சங்கள், பெருமளவும் அறியாமை காரணமாக, தொடர்ந்து வந்துள்ளன.

67
இவற்றைத் தீர்ப்பதற்கான வாய்ப்புக்களை ஆளும் வர்க் கத்தினர் பயன்படுத்தாமைக்குக் காரணங்களை விவரிக்க அவசியமில்லை.
போர்த்துக்கேயரின் வருகையையடுத்து யாழ்ப்பாண இராச்சியமும் தென் இலங்கையின் கோட்டே அரசும் விழுந்த பின்னர், கண்டி இராச்சியம் மட்டுமே முக்கிய மான சுதந்திர அரசாக விளங்கியது. பிரிட்டிஷ் முதலாளித் துவம் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றி அங்குள்ள நிலங்களை கோப்பிச் செய்கைக்குப் பயன்படுத்தமுற்பட்ட போது, சிங்கள விவசாயிகளை அங்கு உழைப்பில் ஈடுபடுத் துவது இயலாமற் போனதால், தென்னிந்தியாவிலிருந்து பலவந்தமாக தமிழ் ஏழை விவசாயிகளைக் கொண்டு வந்தது. பெருந்தொகையான தமிழ்த் தோட்டத் தொழி லாளர் வருகை மலையகத்தில் தென்னிந்தியர் வருகை பற்றிய புதிய அச்சங்களை வளர்த்தன. தமிழ்த் தொழி லாளர்களையும் சிங்கள விவசாயிகளையும் பிரித்து வைத்த தன் மூலம் தமக்கெதிராக அவர்கள் ஐக்கியப்பட்டுக் கிளர்ந்தெழும் வாய்ப்பை பிரித்தானிய நிர்வாகத்தால் தவிர்க்க முடிந்தது. தமிழர் பற்றிய அச்சம் ஒருபுறமிருக்க சிங்களப் பிரதேசங்களில் புதிதாக உருவாகி வளர்ந்த சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் பிரித்தானிய திர்வாகத்திற்கும் (அதன் தயவில் வளர்ந்த ஆங்கிலம் படித்த, கிறிஸ்தவ உயர் வர்க்கத்தினருக்கும்) மத்தியில் முரண்பாடுகள் வளரத் தொடங்கின. இதுவே பின்னர் தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தோற்றுவா யாக இருந்த போதும், இதன் தோற்றத்திற்கான சூழலும், வர்க்கச் சார்பும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்தது. சிங்கள பெளத்தம் வெறுமனே ஒரு பேரினவாதப் போக்காகவே தோன்றி வளர்ந்தது என்ற பார்வை அரைகுறையானதும் தவறான தும் ஆகும். ஒருபுறம், தேசிய பொருளாதார, அரசியல் சுதந்திரத்திற்குப் பங்களித்த அளவில் அது வகித்த முற்.

Page 36
68
போக்கான பங்கு முதலாளி வர்க்கச் செல்வாக்கினால் பேரினவாதப் போக்குடன் சேர்ந்தே வளர்ந்தது.
ஒரு தேசிய இயக்கத்தின் தலைமை நாட்டின் முன்னேறிய புரட்சிகர வர்க்கமான தொழிலாளி வர்க்கத் திடம் அமைவதன் மூலமே பேரினவாதப் பிற்போக்குத் தன்மையுடன் வளர்வதைத் தடுப்பது சாத்தியமாகும். இந்தியத் துணைக் கண்டத்தின் தேசிய இயக்கத்தில் தேசிய முதலாளித்துவத்தின் ஆதிக்கமே மேலோங்கி யிருந்தது. இதன் பின் விளைவுகளை இந்து - முஸ்லீம் கலவரங்கள் முதலாக இன்றைய இனவாதப் பூசல்கள் வரை காட்டுகின்றன. இலங்கையில் இடதுசாரி இயக்கம் தேசிய சுதந்திரத்திற்கான இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டியே விருத்தியடைந்தது. கொலனித்துவ நிர்வாகத் திற்கு எதிரான போராட்டத்தை இடதுசாரி இயக்கத் தலைமையின் கீழ் வழி நடத்தும் வாய்ப்பு ஏற்படாதி போதிலும் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான சக்தி யாக வளரும் வாய்ப்புகள் இடதுசாரிகட்கு இருந்தன. ஆயினும், முதலில் ட்ரொட்சிசவாதப் போக்குகள் ஏற் படுத்திய பிளவுகளும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட அதி தீவிரப் போக்கும், இறுதியாக, பாராளு மன்ற அரசியலையே பிரதான போராட்ட மார்க்கமாகக் கருதும் போக்குக்கு வழிவிட்டன. பாராளுமன்ற அரசி யலின் தேவைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தேவை. களை மூழ்கடிக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் ஒரு தத் திரோபாயமாக உபயோகிக்கப்பட்ட பாராளுமன்ற அரசி யல் மேடை, பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றிகளால், ஈற்றில் அவர்களது பிர தான அரசியற் களமாகிறது. இதன் விளைவாகப் பாட் டாளி வர்க்கத் தலைமையிலான புரட்சியும் புரட்சிகர சோஷலிஸ இலட்சியமும் பாராளுமன்ற அரசியலாகவும், சீர்திருத்தவாதமாகவும் உருமாறி பாராளுமன்ற இடது

69
சாரிக் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் இலட்சியப்
பிடிப்பற்ற தேர்தல் உபாயங்களாகி வலுவிழந்தன. அதே சமயம் இந்தத் தந்திரோபாயங்கள் தேர்தலில் இவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தர தவறின. இவர் களது அரசியல் சீரழிவு காரணமாக முற்போக்குச் சக்தி
கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டது. உறுதியான
கொள்கைப் பிடிப்புடைய ஒரு பகுதியினர் புரட்சிகர மாக்ஸிஸ் லெனிஸிஸ இயக்கங்களாகத் தொடர்ந்தனர். சிலர் தீவிரவாதப் போக்குகளில் ஈடுபட்டுச் சந்தர்ப்ப
வாதத்திற்குப் பலியாயினர். பெரும்பாலானோர் இடது
சாரி அரசியலினின்று காலப் போக்கில் ஒதுங்கி வெறும்
பார்வையாளர்களாயினர்.
பாராளுமன்ற இடதுசாரிகளின் அரசியல் சீரழிவு அவர்களை என்ன விலை கொடுத்தும் பாராளுமன்றப் பதவி பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளி யது. 1956 இல் பிலிப் குணவர்த்தன வின் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியும் 1964இல் லங்கா சமசமாஜக் கட்சி யும் பூரீ. ல. சு. கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்தன பாராளுமன்றவாத கம்யூனிஸ்ட் தலைமை 1969இல் இதே விதமான முடிவுக்கு வந்து 1970ம் ஆண்டு (ல. ச. ச. கட்சி யுட்பட) பூறி. ல. சு. கட்சி தலைமையில் கூட்டரசாங்கம் உருவானது. இச்சூழ்நிலையில் இவர்களைச் சார்ந்து நின்ற வெகுஜன ஸ்தாபனங்கள் மிகவும் பலவீனமடைந்து விட்டன. அவற்றின் தலைமைகள் சுயநலத்திற்காகவும் பதவிகட்காகவும் செயற்படும் நபர்களின் கூடாரமாகின. 1976இல் பூரீ.ல.க. கட்சியுடனான முரண்பாடுகள் காரண மாக இவர்கள் பிரிந்த போது இவர்களது ஸ்தாபன வலிமை முற்றாகவே சிதைந்து 1977 தேர்தலில் ஒரு இடத்தையேனும் பிடிக்க இயலாது போயிற்று. இடது சாரி இயக்கத்தின் சீர்குலைவில் பாராளுமன்ற அரசியல் மார்க்கம் வகித்த பங்கு அதிமுக்கியமானது.

Page 37
70
புரட்சிகர சக்திகளை அணிதிரட்டி பலமான ஒரு இடதுசாரி இயக்கமாகத் தொடர்வதற்கான வாய்ப்பை கம்யூனிஸ்ட் கட்சியின் மாக்ஸிஸ லெனினிஸ் சக்திகள் தம் தலைமையின் தவறுகள் காரணமாக இழக்க நேர்ந் தது. மறுபுறம் ட்ரொட்சிஸ் சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்த சக்திகள் பெரும்பாலும் தனிநபர்வாதக் குட்டி பூஷாவா சிந்தனையாளர்களாகவே இருந்தனர். இக் குழப்பமான சூழ்நிலையில் ஜே. வி. பி. உருவானது. ஒரு புறம் புரட்சிகர கோஷங்களும் மறுபுறம் பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதமும் அதன் அடையாளங்களா யின. ஜே. வி. பி. தலைமைக்கும் அதை நம்பி வந்த இளைஞர்கட்குமிடையில் பெரும் வேறுபாடு உண்டு என்பதை அங்கீகரிக்கும் அதே சமயம் சரியான மாக்ஸிஸ் ஆய்வுமுறை அற்றதும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளாததும் வாலிபர்களை ஒரு புரட்சிகர வர்க்கமாக’க் கருதுவதுமான ஒரு ஸ்தாபனம் எவ்வளவு மோசமான தவறுகளைச் செய்யக்கூடும் என்ப தற்கு ஜே.வி.பி. ஒரு எடுத்துக்காட்டு என்பதை இங்கு வலியுறுத்த வேண்டும்.
1982 ஜனாதிபதி தேர்தலில் தேசிய இனப்பிரச்சனை யில் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடான கருத்துக் களை ஜே. வி. பி. தலைமை முன்வைத்தமை பற்றி அறி வோம். 1969 இல் ஜே. வி. பி. யால் மலையகத் தமிழர் கட்கு விரோதமான இனவாதம் மலையகத்தில் உள்ள சிங்கள விவசாயப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதை மறவாதவர்கட்கு இது புதியதல்ல. பாராளுமன்ற இடது சாரிகள் பாராளுமன்ற அரசியலில் சிக்குண்டு சீர்திருத்த வாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் சீரழிந்தனர் என்றால் ஜே.வி.பி. ஆரம்பத்திலிருந்தே தீவிர புரட்சிகர கோஷங்களை மட்டுமே முழங்கும் ஒரு சந்தர்ப்பவாத போலி இடதுசாரி இயக்கமாக இருந்து வந்தது. இன்றும் கூட (பழைய) சீர்திருத்தவாத இடதுசாரிகள், பொது

71.
வாகச் சொன்னால், பேரினவாதத்தை, எதிர்க்கத் திராணி யற்ற சந்தர்ப்பவாதத் தவறுகளைச் செய்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் ஜே.வி.பி. தலைமையைப் போன்று, பேரினவாதத்திற்கு துணை போனார்கள் என்று சொல் வது தவறானது. அவர்களது அடிப்படையான தவறு செயல் மார்க்கம் தொடர்பானது; அவர்களது தவறான பாதை தவறான நடைமுறைக்கு வழி வகுத்தது.
பாராளுமன்றவாத இடதுசாரித் தலைமையை நாம் விமர்சிக்கும் போது பட்டாளி வர்க்கத் தலைமைக்கும், பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் அவர்கள் இழைத்த தவறுகளை அடிப்படையாக வைத்தே நாம் அவர்களை விமர்சிக்கிறோம். அத்தவறுகளின் விளைவாகவே அவர் களால் தேசிய இனப் பிரச்சனையில் சரியான முறையில் செயற்பட முடியவில்லை என்று கருதுகிறோம். தமிழ் இனவாத அரசியல்வாதிகள் அவர்களையும் சிங்களப் பேரினவாகத்தின் ஒரு அம்சமாகக் காட்ட முனைவதை நாம் ஏற்பதற்கில்லை.
யூ.என்.பி.யின் பேரினவாதத்திற்கும் பூரீ. ல. சு. கட்சி யின் பேரினவாதத்திற்கும் உள்ள ஒற்றுமை இரண்டு கட்சி களும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள வரலாற்றுத் தொடர்புடைய அச்சங்களையும் அதன் காரணமாகவும் 1947ஐ அடுத்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங் கள் காரணமாகவும் வளர்ந்துள்ள இனஉணர்வையும் நிரா கரிக்கத் தயங்குவதும் வசதி ஏற்படும்போது பேரின வாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் எனலாம். ஆயினும் இரண்டு கட்சிகளதும் வர்க்க அடிப் படை இரண்டு கட்சிகளதும் பேரினவாதத்திற்குமிடையில் முக்கியமான வேறுபாட்டைப் புகுத்துகிறது. தேசிய இனப்பிரச்சனையை வெறும் தமிழ்-சிங்களப் பிரச்சனை யாகப் பார்ப்போர் இதை அடையாளங் காணத் தவறுவது இயல்பானதே.

Page 38
72
பூரீ ல. சு. கட்சியின் வர்க்க அடிப்படை, தேசிய முதலாளித்துவம். அதன் அரசியற் தேவைகட்காக அது சிங்களப் புத்திஜீவிகளையும் கீழ் நடுத்தர வர்க்கத்தின ரையும் திருப்தி செய்யவேண்டியிருந்தது. பிரித்தானிய நிர்வாகத்தின்கீழ் கிடைக்காததும், மறுக்கப்பட்டதுமான வாய்ப்புக்களையும் வசதிகளையும் இந்த வர்க்கங்கள் சுதந்திரத்தின் பின்பு பெற விரும்பின. ஆங்கிலத்தினதும் மேலைநாட்டுக் கலாச்சாரத்தினதும் ஆதிக்கமும் அவற் றின் மூலம் ஆங்கிலம் படித்த உயர் நடுத்தர வர்க்கம் தம் மீது செலுத்திய ஆளுமையும் அவர்களது வெறுப்புக்குரி UGT 6) sT S இருந்தன. தமிழ் உயர்தர நடுத் தர வர்க்கத்தினரும் கிறிஸ்தவ உயர் நடுத்தர வர்க்கத் தினரும் அரசாங்க தனியார் துறை உத்தியோகங்களில் செலுத்திய ஆதிக்கம் மட்டுமன்றித் தமது வசதிகளையும் நலன்களையும் தொடர்ந்தும் பேணும் ஆவலும் இந்தப் பிரிவினரைப் பெரும்பாலும் யூ என்.பி. சார்புடையவர் களாகவே வைத்திருந்தது. சிங்களம் அரச கரும மொழி யாக வேண்டும் என்ற கோரிக்கை, ஆங்கிலத்தின் ஆதிக் கத்தையும் ஆங்கிலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் முறியடிக்கும் நோக்கங் காரணமாக, முற்போக்கானதாகவே கருதப்பட வேண் டும். ஆயினும் சிறுபான்மை இனமக்களில் 25 வீதத்தினர் பயன்படுத்தும் மொழியைப் பற்றிய ஒருவிதமான நிலைப் பாடு மற்று ‘சிங்களம் மட்டுமே" என்ற கோஷம் முன் வைக்கப்பட்டபோது தமிழ் பேசுவோரிடையே தமிழ் மொழியின் அந்தஸ்து பற்றி நியாயமான அச்சங்கள் எழுந்தன. ஆயினும் தமிழ்த் தலைவர்களால் தமிழுக்கும் சம அந்தஸ்து என்ற பதில் ஏட்டிக்குப் போட்டியாக முன் வைக்கப்பட்டதே ஒழிய ஒரு தெளிவான நிர்வாக மொழிக் கொள்கையாக முன்வைக்கப்படவில்லை, இதற் கான காரணம் தமிழ்த் தலைமை உண்மையில் சிங்களம் அரசகரும மொழியாக வருவதைவிட ஆங்கிலம் அரசகரும மொழி அந்தஸ்தை இழப்பதைப்பற்றியே அதிகம் கவலை யுடையோராக இருந்தனர்.

73
சிங்களத்தை அரசகரும மொழியாக்குவதை ஒரு தேர்தல் கோஷமாக யூ.என்.பி. யும் (பூரீ ல. சு. கட்சித் தலைமையிலான) மக்கள் ஐக்கிய முன்னணியும் முன்வைத்தன. ஆயினும் இதைவிட முக்கிய மான பிரச்சனைகளே தேர்தலின் முடிவைத் தீர்மானித் தன. 1953ஆம் வருட ஹர்த்தால் நினைவுகளை மக்கள் மறக்கவில்லை. ஹர்த்தாலின் வெற்றிகளை இடதுசாரிக் கட்சித் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தத் தவறியதாலும் பாராளுமன்றப் பதவிப் போட்டி இடது ஐக்கியத்தையும் புரட்சிகர இயக்கமொன்றைக் கட்டி யெழுப்புவதையும்விட முக்கியமானதாக இருந்ததாலும் இடதுசாரிகள் அணிதிரட்டத் தவறிய மக்கள் சக்தியை பாராளுமன்ற அரசியல் தேவைகட்காக S W R D. பண்டார நாயக்காவின் தலைமை அணிதிரட்டியது. தமிழ் அரசியல் தலைமையோ மொழிப் பிரச்சனையை விட வேறெதிலும் அக்கறை செலுத்த மறுத்தது. அதே சமயம் பூரீ ல. சு. கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த தீவிர சிங்களப் பேரினவாதிகளான கே.எம்.பி ராஜரத்ன, ஆர். ஜி. சேனநாயக்க போன்றோருக்கும் பண்டார நாயக்காவின் தலைமைக்கும் முரண்பாடுகள் அதிகரித் தன. ம.ஐ. முன்னணி அரசிலிருந்து தீவிர சிங்களப் பேரினவாதிகள் விலக நேர்ந்தமை பூரீ ல.சு. கட்சி வெறும் சிங்கள இனவாதக் கட்சியல்ல என்பதையே தெளிவு படுத்தியது.
பூரீ ல. சு. கட்சியின் முற்போக்கான நடவடிக்கைகள் யாவும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்ட இடதுசார் களின் வெகுஜன ஸ்தாபன பலத்தை பூரீ ல சு, கட்சிக்கு மாற்றவே உதவின. பாராளுமன்ற இடதுசாரிகள் உண் மையான புரட்சிகர இயக்கத்தை வளர்க்க இயலாமலும்
@-ଠି

Page 39
74
விரும்பாமலும் மேலும் மேலும் பாராளுமன்ற அரசியலில் மூழ்கினர். மறுபுறம், யூ. என். பி. தன் அப்பட்டமான கொலனித்துவ சார்பு வடிவத்தை மாற்றி ஒரு வெகுஜன வேஷம் போடும் முயற்சிகளில் இறங்கியது. 1956க்கும் 1960க்குமிடையில் யூ.என்.பி தீவிரமான சிங்களப் பேரினவாத சக்தியாகவே இயங்கியது. இம்மாற்றம், 1977க்குப்பின், ஒருபுறம் சிங்கள பெளத்த கலாச்சாரத் தின் பாதுகாவலனாகப் பவனிவந்து மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்தை நவகொலனித்துவ எஜமானர்கட்கு அடமானம் வைக்கும் நிலையில் முழுமை பெற்றது.
பூரீ ல.சு. கட்சியில் இருந்த இனவாத சக்திகள் பற்றி நமக்குள் ஐயங்கள் இல்லை. ஆயினும் 1958க்குப்பின் பூரீ ல. சு. கட்சி அரசு அதிகாரத்தில் இருந்த காலத்தில் இனக் கலவரங்களைத் தூண்டும் முயற்சிகள் தலையெடுக்கு முன்பே தயவோ தயக்கமோ இன்றித் தடுத்து நிறுத்தப் பட்டதை 1977இன் பின் நடந்தவற்றுடன் ஒப்பிடுவது பயனுள்ளது. இன்று பூரீ ல. சு. கட்சி பேரினவாதத்தின் பிரநிதியாகத் தன்னைப் பிரகடனம் செய்துள்ளமை 1977க்குப் பின், முக்கியமாக பாராளுமன்ற ஜனநாயகம் முதலாகப் பல்வேறு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் முறையில், யூ. என்.பி. ஆட்சி செயற்பட்டதுடன் விளைவு என்றால் மிகையாகாது. பூரீ ல. சு. கட்சியின் இன்றைய சிங்கள பெளத்த பேரினவாதம் அரசியல் விரக்தியின் வெளிப்பாடு. பேரினவாத அரசியல் மூலம் அரச அதிகாரத் தைக் கைப்பற்றும் பூரீ ல. சு. கட்சியின் எண்ணம் வெறுங் கனவாகவே முடியும். ஏனேனில் இன்றுள்ள நிலையில், யூ.என்.பி.யின் அதிகார பீடத்தினர் இழப்பதறகு நிறைய இருக்கிறது. ஒரு புரட்சிகர மாற்றத்தின் மூலமே யூ என். பி. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரலாமே ஒழிய யூ.என். பி.யின் சர்வாதிகாரம் ஈற்றில் ஒரு

75
ராணுவ சர்வாதிகாரமாகும் நிலையை மாற்ற வேறு மார்க்கம் இல்லை.
இன்று யூ.என்.பி. அரசு இனப்பிரச்சனைக்கு சுமுக மான தீர்வு ஒன்றைத் தேட உடன்பட்டுள்ளதற்கான காரணம் யூ என். பி. அரசின் மனம் மாறியதல்ல. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ராணுவ வன்முறை இன்று யூ.என்.பி. அரசுக்குப் பாதகமான நிலையையே தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் உரு வாக்கியுள்ளது. வாழும் உரிமைக்காகப் போராடும் மக்களை இராணுவ அடக்குமுறை மூலம் பணியவைப்பது அசாத்தியம் என்பதை யூ என்.பி. அரசு இன்னும் உணர வில்லை.
சிங்களர் மத்தியில் நீண்டகாலமாக இந்தியாபற்றி, முக்கியமாக தென்னிந்தியா பற்றி இருந்துவரும் அச்சங் களே விங்களப் பேரினவாதம் வளர மிகவும் பயன்பட் டுள்ளன! திராவிட இயக்கங்களுடன் தமது e92135nT uÈ கள் பற்றிப் பல தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் அதிக ஒளிவு மறைவு இருந்ததில்லை. அண் மைக்கால அரசியலில் இந்திய அரசினதும் தமிழக அரசியற் கட்சிகளினதும் பூரண தயவில் தமிழ் அரசியல் இயக்கங்கள் இயங்குவதைச் சிங்களப் பேரினவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நாம் எதிர் பார்க்கக்கூடிய ஒன்றே. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கான தேசபக்த சக்திகள் கடந்த காலத்தில் இடதுசாரி இயக்கங்களில் ஏற்பட்ட தவறுகளாலும் பிளவுகளாலும், தேசியரீதியான இனவாத அரசியலின் எழுச்சியாலும் பலவீனமடைந்துள்ளனர். சிதறுண்டுள்ள சிங்கள தேசபக்த முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டுப் பணி எளிதானதல்ல-ஆயினும் சாத்தியமானதும் அவசியமானதும் ஆகும்.

Page 40
76
தமிழ் மக்களது விடுதலைக்கான போராட்டம் சுயா தீனமானதாகவும் அயல்நாடுகளின் தலையீட்டை நிராகரிப்பதாகவும் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும் அதே சமயம் சிங்கள மக்களுடன் நட்புறவுடையதாக வும் அமைவது சிங்கள முற்போக்கு சக்திகளின் கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாக வும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியாகவும் யூ. என். பி. அரசு சித்தரித்து வருகிறது. இதைப் பொய்ப்பிப்பதற் கான முயற்சிகள் அரசாங்கத்தின் பலமான பிரச்சார இயக்கத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியில், சிங்கள முற்போக்குச் சக்திகள் இன்றைய இடையூறுகளை மீறி வெற்றி பெறுவது உறுதி. அவர் களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது மூலம் தமிழ் மக்களது விடுதலை இயக்கம் தன்னையும் சிங்கள முற்போக்கு சக்திகளையும் பலவீனப் படுத்திக்கொள்ளும் என்பதை நாம் நினைவிற்கொள்ளல் முக்கியமானது.
தமிழ் மக்களின் இன்றைய விடுதலைப் போராட் டத்தைத் தமிழரசுக் கட்சியின் போராட்டங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே பல்வேறு இயக்கங்களும் காண முற்படுகின்றன. இதில் சிறிது நியாயம் இருந்தா லும் கவனிக்க வேண்டிய அடிப்படையான வேறுபாடு களும் உள்ளன. இன்றைய போராட்டத்தின் நியாய

77
மான வரவேற்கத்தக்க அம்சங்கள் சில தமிழரசுக் கட்சி யின் போராட்டங்களின் (பிரகடனம் செய்யப்பட்ட) சரி யான நோக்கங்களுடன் ஒற்றுமை உடையன. அதே சமயம் இன்றைய இயக்கங்களின் ஆய்வுமுறை செயற் பாடு, போராட்டமுறை ஆகியவற்றில் உள்ள பல தவறு கள் தமிழரசுக் கட்சியின் அணுகுமுறையோடு மட்டுமன்றி அதற்கு முந்திய தலைமைகளின் அணுகுமுறையோடும் நெருங்கிய தொடர்புடையவை. பலரும் இன்றைய போராட்டத்திற்கும் தமிழரசுக் கட்சியின் போராட்டங் கட்கும் உள்ள பிரதான வேறுபாடு ஆயுதப் போராட்டம் தொடர்பானது என்றே வலியுறுத்துகின்றனர். தமிழரசுக் கட்சியும், பின்னர், கூட்டணியும் சாத்வீகப் போராட் டத்தைப் பகிரங்கமாக வலியுறுத்தியபோதும் இன்றைய தீவிர இயக்கங்களின் பெருவாரியானவற்றின் தோற்று வாய் தமிழரசுக் கட்சியே மாணவர் பேரவை போன்ற ஸ்தாபனங்களில் வன்முறையையும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததையும் வடக்கின் முதலா வது முக்கிய அரசியல் படுகொலைக்கு மறைமுகமான அங்கீகாரம் (தந்ததையும் கவனித்தால்) தமிழரசுக் கட்சியோ கூட்டணியோ வன்முறையை முற்றாகவே விரும்பவில்லை என்பது பொருந்தாது. 1977க்குப் பின் யூ.என்.பி. கூட்டணி நேச உறவுக்கு வன்முறை குந்தக மாக இருந்த அளவில் அவர்கள் வன்முறையையே வெறுத்தது உண்மை. எனவே, பிரதான வேறுபாடு போராட்டமுறை தொடர்பானது அல்ல. மாறாகப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை தொடர்பானதாகும்,
வட-கீழ் மாகாணத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்கப் LL- அரசியல், தமிழ் மொழி உணர்வை மூலாதாரமாகக்له க்ொண்டிருந்தபோதிலும் அது பேண முனைந்த வர்க்க நலன்கள் தமிழ் முதலாளி வர்க்கத்தினரதும் உத்தியோகத் துறையில் உயர் பதவி வகிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்

Page 41
78
தினரதும் நலன்களே. அரசாங்க/கல்வி/தனியார் துறை இடைபட்ட ஊழியர்களின் தொகையும் வடக்கின் பொரு
ளாதாரத்தில் அவர்களது முக்கியத்துவமும், பாராளுமன்ற அரசியலின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழரசுக் கட்சி
யின் அரசியலில் அவர்களது நலன்களுக்கும் குறிப்பிடத்
தக்க இடமளித்தது. ஆயினும், 1965இல் யூ.என்.பி.
யுடன் கூட்டுச் சேர்ந்த பின்பு உயர் வர்க்க நலன்களே
தமிழரசுக் கட்சியில் பூரண ஆதிக்கம் செலுத்தின.
1957இல் திருமலை மாநாடு போர்ப் பிரகடனமாக இருந்தது. 'திருமலை தலைநகர்' போன்ற வெற்றுக் கோஷங்கள் மேலும் தொடர்ந்தன. 1961இல் சத்தியாக் கிரகத்தின் முடிவில் இவர்களால் எந்தப் போராட்டத்தை யும் வழி நடத்த முடியாது என்ற தீர்க்கமான முடிவுக்கு மக்கள் தள்ளப்பட்ட பின்பு தமிழரசுக் கட்சியின் செல் வாக்கு சரிய ஆரம்பித்தது. 1965இல் யூ. என். பி. யுடனான உறவு பரந்துபட்ட மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி மீது அவநம்பிக்கை வளரவே வழிவகுத்தது. 1970இல், முதற்தடவையாக, தமிழரசுக் கட்சி முன்பு வெற்றிபெற்ற தொகுதிகளில் மண் கவ்வியதோடு பெற்ற வாக்கு விகிதாசாரமும் குறையத் தொடங்கியது. 1970இல் தரப்படுத்தலும் 1972இல் புதிய அரசிய லமைப்புச் சட்டமும் தமிழரசுக் கட்சிக்குப் புதிய ஊட்ட மளித்தன. தமிழரசுக் கட்சி தன் பாராளுமன்ற அரசியல் சரிவைத் தடுத்து நிறுத்தவே 1974இல் தமிழர் ஐக்கிய முன்னணியையும் (1977 தேர்தலை முன்னிட்டு) 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உருவாக்க முற். பட்டது. ஆயினும் குறுகியகால அரசியல் நலன்கட்காக ஊக்குவித்த வாலிப சக்திகளும் தீவிரவாதமும் 1977இற்கு முன்பே தமிழரசுக் கட்சியாலும் கூட்டணியாலும் கட்டுப் படுத்த இயலாத சக்திகளாக வளர்ந்து விட்டன. 1977 இனவாத வன்முறையும் கூட்டணி அதைக் கையாண்ட

Y9
விதமும் அதைத் தொடர்ந்து யூ.என்.பி. ஆட்சியுடன் இனப்பிரச்சனைத் தொடர்பாக மேற்கொண்ட சமரசத் தீர்வு முயற்சிகளின் தீோல்வியும் அதன் கையாலாகாத் தனத்தை மேலும் அம்பலப்படுத்தின. 1983 வன்முறைச் சம்பவங்களின் பின் கூட்டணித் தலைமையின் தகுதிபற்றி மக்களுக்கு எதுவிதமான நம்பிக்கையுமே இல்லாது போய் விட்டது. 1983 இனவாத வன்முறைக்கு முன்னர் எழுந்த மான முறையில் செயற்பட்ட தீவிரவாத சக்திகள் அரசாங்கத்தின் அத்துமீறல்களால் துரிதமான வளர்ச்சி பெற்றனர். மக்களுக்கு அரசாங்கத்தின்மீது இருந்த நியாயமான பகைமை உணர்வும் ஆயுதப்படைகளின் கொடுஞ் செயல்களின் விளைவான வெறுப்பும் கூட்டணித் தலைமை மீதான நம்பிக்கையீனமும் ஆயுதப் படையின ரதும் பொலிசாரினதும் அடக்கு முறைக்கு ஆளாகிய இளைஞர்கள் பலரது மனக்கொதிப்பும் வன்முறைப் போராட்டத்தை விட வேறுவழி இல்லை என்ற நிலையை உறுதிப்படுத்தின. வட-கீழ் மாகாணங்களின் தமிழ் மக்கள் அனைவரும் அரசின் அடக்குமுறைக்கும் ராணுவ பயங்கர வாகத்துக்கும் உட்பட்ட சூழ்நிலையில் அரசாங் கத்திற்கும் ஆயுதப்படைகட்குமெதிரான போராட்டம் முழுத் தமிழ் மக்களதும் மன உணர்வைப் பிரதிபலித்தது என்பதில் தவறில்லை. இந்த வகையிலேயே இன்றைய போராட்டம் தமிழரசுக் கட்சியின் போராட்டங்களின்று முக்கியமாக வேறுபடுகிறது.
தமிழரசுக் கட்சியும் இன்றைய பாராளுமன்றத் தமிழ்த் தலைமைகளும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தின் போது காட்டிய தயக்கமும் 1974ல் மலையகத்தில் வரட்சி யாலும் சில தோட்ட நிர்வாகங்களின் பச்சை இனவாதத் தாலும் அகதிகளாக வடக்கே குடிபெயர்ந்தபோது அவர் கள் பெற்ற வரவேற்பும் வடக்கிலும் கிழக்கிலும் எவ் வகையான இன ஐக்கிய உணர்வு கட்டியெழுப்பப்பட்டி

Page 42
80
அரங்கின் 'நாடகத்தை"ப் பார்த்ததும், தான் வாழும் வாழ்க்கையை தனது உணர்ச்சிகளிலிருந்து புறநிலைப் படுத்தி நோக்கி, தனது நிலைமையை விளங்கிக் கொள் கிறான். அவ்வாறே விளங்கிக் கொண்டதும் தனது வாழ்க்கை நிலையையும் மாற்றலாம், தான் அதற்குள் அமிழ்ந்திப் போய் விடவேண்டியதில்லை என்ற அறிவு ஒன்றினைப் பெறுகிறான். இது தான் அவன் பிறெஃக்ற் றினதும், ஏனைய தள மாற்ற அரங்க இயக்கத்தினரதும் 'போதனை' அரங்கில் பெற்றுக்கொள்வாகும.
ஆனால் இந்த அரங்கில் போதனை பண்பை அதிகம் வலியுறுத்தியதன் காரணத்தால் இந்த அரங்கின் நடிகர் க்ளிடம் ஒரு மேலிருந்து கீழ் மனப்பான்மை நிலவியது. . அதாவது திறன் மிகுந்த நடிகர்களாக இவர்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் சமூக, பொருளாதார நெருக்கடிகளை தமது மத்தியதர வர்க்க கண்ணோட்டத்தினடிப்படையி லும், பெறுமானங்களின டிப்படையிலும் வியாக்கியான ஞ் செய்பவர்களாக விளங்கினர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும், அவற்றுக்குரிய காரணங்களையும், தீர்வுகளையும் இவர்களே போதித்தனர். தாம் காட்டிய வழியிலே கிளர்ந்தெழுமாறு பார்வையாளர்களை இவர் கள் வற்புறுத்தினர். தொழிலாளர்கள், விவசாயிகளின் பண்பாட்டு மரபுகளிலிருந்து சில மூலகங்களைத் தமது தயாரிப்பில் இணைத்துக்கொண்டு 'அவர்களுக்காக” ஆற்றுகையினை மேற்கொண்டார்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே புரட்சியை “இறக்குமதி செய்கின்றவர் களாக" இவர்கள் இருந்தார்கள். இவர்களின் இத்தகைய மேலிருந்து-கீழ் மனப்பான்மையும் பார்வையாளர்களை ஒப்பீட்டளவில் ஒரு செயல்முனைப்பற்ற நிலைக்கே இட்டுச் சென்றது. அதாவது இந்த அரங்கில் பார்வை யாளர் புறவயமாகச் சிந்திக்க முடிந்தாலும் நாடகச் செயலைத் தீர்மானிப்பவனாக நடிகனே இருந்தான். அதாவது பிரச்சனையையும், காரணத்தையும், தீர்வையும்

81
அவனே சொன்னான். அவன் எவ்வளவுதான் முற்போக் கான பார்வை கொண்டவனாகவும், நோக்கம் கொண்ட வனாகவும் இருந்தபோதிலும் அடிப்படையில் இவன் தனது கருத்துக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் திணித்து அவர்களை ஆக்கிரமிப்பவர்களாகவே இருந் தான். இத்தகையோரை (F) "பிரே ரே" பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர் என்று கூறுகிறார்.
இத்தகைய நடைமுறை, பண்பாட்டு மேலாண் மைக்கே வழிவகுக்கும், எனக்கூறுகின்ற பிரேரே இதற்குப் பதிலாக "பண்பாட்டு ஒருங்கிணைப்பை முன்வைக் கிறார். இதில் நடிகன் சொல்லிக் கொடுக்கின்ற அல்லது எதையாவது திணிக்கின்ற ஒருவனாக வராமல், மக்களோடு சேர்ந்து கற்கின்ற, மக்களின் உலகை அறிய விரும்புகின்ற ஒருவனாக வரவேண்டுமென்று கூறுகின்ற பிரேரே பண்பாட்டு ஒருங்கிணைப்பில் பார்வையாளர் சள் என்று இல்லையென்றும் அவர்களும் இணைத் தயாரிப் பாளர்களாக, செயலை உருவாக்குபவர்களாக, நடிகர் களுடன் ஒன்றிணைய வேண்டுமென்றும் கூறுகிறார். அதாவது பார்வையாளர்கள் ஆற்றுகையை வெறுமனே பார்ப்போர்களாக இல்லாமல், செயல்முனைப்பானவர் களாக, ஆற்றுகைச் செயலை மாற்றக் கூடியவர்களாக நடிகர்களாக மாறவேண்டும் என்பதே இதன் கருத்தாகும்
இவ்வாறாக சர்வதேச சமூகமாற்ற அரங்கில் ஏற்பட்டுவந்த கிளர்ச்சியை "ப்ோல் பின்வருமாறு கூறு கிறார் : "பாத்திரம் தனக்காகச் சிந்திக்கவும் செயற் படவும் கூடியவகையில் பார்வையாளன் நாடக பாத்திரத் திற்கு அதிகாரத்தைக் கையளித்துவிடும். ஒரு கவிதை யியலை அரிஸ்ரோட்டல் முன்மொழிகிறார். பிறெஃக்ற் முன்மொழியும் கவிதையியலில் பாத்திரம் தனது இடத்தில் நின்று செயலாற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது; ஆயினும் பார்வையாளன் தனக்குத்தானே சிந்திக்கும் உரிமையைத்
6 سے مختھ

Page 43
82
உணர்வுகளை மதிக்க இயலாது அவர்களையும் பகைக்கும் செயல்கட்கும் காரணமாயின. அனுராதபுரட் படுகொலையுட்பட, அப்பாவிச் சிங்கள மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் செயல்களும் அவற்றைக் கண்டிக்கத் தயங்கும் பிற இயக்கங்களின் செயலின்மையும் பழைய தலைமையின் குறுகிய இனப்பார்வையே, மேலும் குரூரமாக, இன்றும் பல இயக்கத் தலைமைகளை வழிநடத்துவதை உணர்த்துகின்றன.
கிழக்கு மாகாணத்தின் குறிப்பான பிரச்சனைகள் பற்றிய தெளிவின்மையும் அங்குள்ள முஸ்லிம் மக்களின் நிலை பற்றிய அசட்டையும் அங்கு பல தவறுகள் தொடர்ந்தும் நிகழக் காரணமாகியுள்ளன மேலும் இயக்கங்களிடையிலான படுகொலைகள் இயக்கத் தலைமைகளில் உள்ள தனி நபர்வாதம், அதிகாரவெறி ஆகியவற்றையே பிரதிபலிக்கிறது. இவை மட்டுமன்றி இயக்கங்களினின்று விலகுவோர் "சந்தேகத்துக்குரிய" உறுப்பினர்கள், மற்றும் "துரோகிகள்', 'சமூக விரோதி கள்’ என முத்திரை குத்தக் கூடிய எவருமே சித்திரவதைக் கும் கொலைக்கும் ஆளாக்கப்படுவதும் விடுதலை இயக்கங் களில் முக்கியமான சிலவற்றில் மக்கள் ஆதரவை விட ஆயுத பலமே பெரிதாகக் கருதப்படுவதையும் அரசியல் ராணுவ அதிகாரத்தைவிட வேறு எதைப் பற்றியும் அக் கறையற்ற சிறு குழுக்களின் ஆதிக்கத்தையுமே சுட்டிக் காட்டுகின்றன.
இன்றுவரை விடுதலை இயக்கங்களாற் பெறப்பட்ட பல வெற்றிகளில் ஆயுத பலத்தின் பங்கு முக்கியமானது. போராட்டங்களில் பொதுமக்கள் பார்வையாளர்களா கவே இருந்து வந்துள்ளனர். ஆயினும் அவர்களது ஆதர வின்றி வெற்றிகள் தொடர இடமில்லை. இதைப் பெரு, வாரியான இயக்கங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

83
இன்னமும் தாங்களே விடுதலை பெற்றுத் தருவோம் என்ற பாங்கிலேயே அரசியல் வேலைகளையும் பிரசாரத்தையும் நடத்துகின்றதோடு மக்கள் எந்த நிலையிலும் தங்களை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்ற முறையிலேயே செயற்படுகின்றனர். . இதன் விளைவாகத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கம் வெகுஜன இயக்கமாக வளராது மறிக்கப்படுவது ஒருபுறமிருக்க இதுவரை பல்வேறு இயக் கங்களுக்கும் அவர்களது நடவடிக்கைகட்கும் இருந்துவந்த வெகுஜன ஆதரவு பலவீனமடையத் தொடங்கியுள்ளது. இவற்றுக்கு ஒரு முக்கிய காரணம் இயக்கத் தலைமைகள் மக்களை விட அயல்நாடுகளையும் ஆயுதங்களையும் பண பலத்தையும் உயர்வாகக் கருதிப் பழகிவிட்டமையே. இத் தவறு நிகழ்வதற்கான அடிப்படைக் காரணம் ஒருசரியான பாட்டாளி வர்க்கப் பார்வை இல்லாமையே.
ஜே. வி. பி. தலைமை தன்னை நாடிவந்த நல்ல வாலிபச் சக்திகளைத் தவறான வழியில் நடத்தி 1971இல் நடத்திய போராட்டத்தின் மூலமும் 1977க்குப் பின் யூ.என். பி.யுட னான நேச உறவின் மூலமும் பிற சந்தர்ப்பவாத வேலை கள் மூலமும் பிற்போக்குக் சக்தியையே பலப்படுத்தியது. சிங்கள மக்களுக்கு ஜே. வி. பி.யை நிராகரிக்கும் வாய்ப்பா வது இருந்தது. அரசாங்கத்தினதும் ராணுவத்தினதும் அடக்குமுறை தமிழ் மக்களுக்கு அத்தகைய ஒரு வாய்ப்வை மறுத்துவிட்டது. எனவே தவறான செயல்களும் ராணுவ வாதப் போக்கும் மக்கள்மீது அதிகாரம் செலுத்தும் திமிர்த்தனமான போக்கும் திருத்தப்படும் வாய்ப்பு பல இயக்கங்கட்கு இல்லை. இதனால் மக்கள் போராட்டத் திற்குப் பதிலாக அந்நிய உதவியுடனான ராணுவப் போராட்டமே மேலும் வளர்க்கப்படுகிறது. இவ்விடுதலை இயக்கங்கள் மக்களிடமிருந்து அந்நியமாவது மேலும் முழுமையடையவே இது வழிவகுக்கும். என்றாவது இத் தகைய இயக்கங்கள் அதிகாரத்திற்கு வருமானால் மக்கள்

Page 44
84
இன்று அனுபவிக்கும் சில உரிமைகளையும் இழக்கவே வழி ஏற்படும்.
கூட்டணி அரசியலின் வாரிசுகளான இயக்கங்களுள் வளர்ந்த தவறான சிந்தனைகளையும் நடைமுறைகளை யும் ஒரு குறிப்பிட்ட வர்க்கச் சார்பான அரசியலின் வளர்ச்சி என்று நாம் அடையாளங்காட்டி அவற்றை விமர்சிப்பது இலகுவாகிறது. தம் இயக்கங்களை வியாபாரப் போக்கில், வெறுமனே ஆள் பலத்தை வளர்க் கும் நோக்குடன் நேரத்திற்குத் தக்கவிதமாக அரசியலில் கோஷங்களை முன்வைக்கும் சில (மாஜி) மாக்ஸிஸவாதி களையும், நவமாக்ஸிஸம் போன்ற பேர்ப்பலகைகளின் கீழ் கடை விரித்துச் செங்கொடியை எதிர்க்கச் செங் கொடியை உயர்த்தும் நபர்கள் பற்றியும் நாம் எச்சரிக்கை யாக இருப்பது மிக அவசியம்.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரிப் பது இலங்கையின் ஒவ்வொரு புரட்சிவாதியினதும் முற் போக்குவாதியினதும் தேசபக்தனதும் கடமை. ஆனால் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட வடிவிலேயே இருக்க முடியும் என்று வரையறைப்படுத்தி அதற்குப் புறம்பான வற்றை எதிர்ப்பதும் மாற்றுத் தீர்வுகளை முன்வைப் போரை எதிரிகளாகக் காட்டுவதும் இன விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமான காரியங் களே. குறுகிய கால நன்மையை நாடி, முக்கியமாக தமிழ் தேசியவாத இயக்கங்கட்குப் போட்டியாகத் தம் இயக்கங்' களை வளர்ப்பதற்காக, இவர்கள் முன்வைக்கும் தீர்வு களையே தாமும் முன்வைக்கும் 'மாக்ஸிஸவாதிகள் சந்தர்ப்பவாதிகளாவர். இந்தச் சந்தர்ப்பவாதம் பாட் டாளி வர்க்க உணர்வு, சர்வதேசியம், உலகு பரந்த அளவில் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் பற்றிய விஷயங்களில் உண்மையான ஈடுபாடின்மை காரணமானது.

85
இன்று முக்கிய இயக்கங்களில் உள்ள நல்ல சக்திகள் தலைமைகளின் பல ஊழல்களையும் தவறுகளையும். அடையாளங் காண்கின்றன. ஆயினும் அத்தவறுகளை அடிப்படையான ஒரு அரசியற் பார்வைக்கும், ஒரு குறிப் பிட்ட வர்க்க நிலைப்பாட்டுக்குமுரியன என்பதை அடை யாளங் காணத் தவறி விடுகின்றன. எனவே, இவர்களாற் புதிதாக அமைக்கப்படும் இயக்கங்கள் பழைய தவறுகளின் இடத்தில் புதிய தவறுகளைச் செய்யும் வாய்ப்பே ஏற்படு கிறது. இனி, விடுதலைப் பிரச்சனையை ஒரு வர்க்கப் பிரச்சனையாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் இனத்தின் விடுதலையை பிற தேசிய சிறுபான்மையினரின் விடுதலையுடனும் பெரும்பான்மை இன மக்களின் விடுதலையுடினும் தொடர்புடையதாக சகல ஒடுக்கப் பட்ட மக்களையும் ஒன்றுபடுத்துவதாக, பார்க்க அவர் கள் முன் வர வேண்டும். இதன் அடிப்படையில் ஐக்கியப் படுத்தக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி ஒடுக்குமுறையாளர்களையும் அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களையும் முறியடிக்கும் பாதையில் விடுதலைச் சக்திகள் இணைவதன் மூலமே இன விடுதலையை வென் றெடுக்கவும் அதை இன்னொரு அடக்குமுறையாளனிடம் பறிகொடுக்காமலும் பேண இயலும். மக்களே வரலாற். றின் பிரதான உந்துசக்தி. எனவே அவர்கட்காக யாரும் அவர்களது வரலாற்றை உருவாக்க இயலாது, மக்கள் சக்தியை இறுதி வெற்றிக்காக அணி திரட்டும் பணியைத் தன்னடக்கமும் மக்கள் மீது பூரண நம்பிக்கையும் இல்லாத எந்த இயக்கத்தாலும் நிறைவேற்ற இயலாது.
இன விடுதலைக்கான இன்றைய போராட்டம் பரந்து பட்ட மக்4ளின் நியாயமான போராட்டம். அதன் வெற்றி வெகுஜனங்களின் பங்கு பற்றலிலேயே தங்கி யுள்ளது. வெகுஜனங்களை வெறும் ஆதரவாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் வைக்கும் முயற்சிகளும் பிற

Page 45
86
இயக்கங்களை ஒதுக்கவும் நசுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கட்கே உதவமுடியும். இதுபோன்றே, தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்து மாறான தீர்வு அல்லாத எதையும் எதிர்க் கவும் முற்படும் போக்கும் கண்டனத்துக்குரியது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு மக்களை ஐக்கியப்படுத்துவதும் இயக்கங்களிடையே அதிக ஒத் துழைப்பும் அவசியம். பாட்டாளி வர்க்க சிந்தனையின் வழிகாட்டலின் கீழேயே இது சாத்தியமாகியுள்ளது என்பது சமகால வரலாறு கூறும் பாடம். எனவே வலிய மாக்ஸிஸ லெனினிஸ் கட்சி ஸ்தாபனத்தை கட்டியெழுப்பு வதும் விடுதலைப் போராட்டத்தில் அதன் வழிகாட்டும் பங்கு உச்சப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமாகிறது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை வெறும் தமிழ்-சிங்கள இனப்பிரச்சனையாகக் காண்பதன் அபாயம் பற்றியும் குறுகியகாலத் தீர்வுக்கும் நீண்டகாலத் தீர்வுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் நாம் கவனஞ் செலுத்தத் தவறுவோமானால் நாம் தேடும் தீர்வுகளே மேலும் பெரிய பிரச்சனைகட்கு வழிகோல இடமுண்டு.
தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் மலையகத் தமிழர் களையும் சோனகர்களையும் ஒரு இனத்தினராகக்

87
கருதலாமெனினும், சோனகர் மத்தியில் தமது இஸ்லாமிய மரபு பற்றியும் கலாச்சாரத் தனித்துவம் பற்றியும் உள்ள -2, pp 6 உணர்வுகளைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் சரிவர உணராத காரணத்தால், தமிழ் மக்களது நியாயமான போராட்டங்கட்கு சோனக மக்களது பூரண ஆதரவைப்பெற இயலாது போய் விட்டது. அதுமட்டுமன்றித் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் தந்திரங்கள் சோனகர் மத்தி யிலான சந்தர்ப்பவாதிகளும் ஊழல்காரர்களும் அரசியலில் முன் வரிசைக்கு வரவே உதவின. சோனகர் களையும் மலையகத் தமிழர்களையும் தமது வர்க்க நலன்கட்காகப் பயன்படுத்திய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியிலான சாதி ஒடுக்கலை எவ்வாறு அசட்டை செய்தனவோ அவ்வாறே தமிழ்பேசம் மக்களின் மூன்று பிரதான பிரிவுகளிடையிலான பொதுவான வேறு பாடுகளையும் கணிப்பில் எடுக்காது போயின. அதோடல் லாமல், மலையகத் தமிழர்களதும் சோனகர்களதும் அரசியல் பற்றி, பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் அக்கறை காட்டத் தவறின. இதன் விளைவாக, வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பற்றி மலையகத் தமிழர் மத்தியிலும் சோனகர் மத்தியிலும் நீண்டகாலமாக இருந்துவந்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்ற முடியாது போயிற்று. அண்மைக் காலங்களில், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகச் சகல தமிழ் பேசும் மக்களும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான வாய்ப்பும் தேவையும் ஏற்பட்ட போதிலும் பழைய தேசியவாதத் தலைமையின் தவறான பார்வையையே பல விடுதலை இயக்கங்களும் கொண்டிருந்ததால் ஐக்கியப்படக்கூடிய சக்திகள் ஐக்கியப் படாது போகவும் சிநேகமான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக வளரவும் நேர்ந்தது. இதனைப் பேரின வாத யூ. என். பி. அடக்குமுறை அரசாங்கமும் அதன்

Page 46
88
தயவில் வாழும் சிறுபான்மை இன அரசியல் எடுபிடிகளும் தமக்கு வசதியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழம் என்ற கருத்தை முன்வைக்கும்போது கூட அதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்ற விதமான அக்கறையே காட்டப்படவில்லை. இந்தத் தமிழீழத் தீர்வில் மலையக மக்களின் நிலைபற்றியோ அவர்களது அபிப்பிராயங்கள் பற்றியோ ஆழமான அக்கறை காட்டப்படவில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிடமிருந்து பேரினவாத அரசாங்கம் தனிமைப்படுத்துவதற்கு மட்டு மல்லாது, ஒடுக்கப்பட்ட பிற சிறுபான்மையினத்தவர் களிடமிருந்து வட-கிழக்கு மாகாணத் தமிழர்களைத் தனிமைப்படுத்தவும் இக்குறுகிய தமிழ்த் தேசியவாதம் உதவியுள்ளது.
சர்வதேச ரீதியாக, அயல்நாடுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீட்டுக்கு இன்றைய பேரினவாத அரசின் இன ஒடுக்கல் வழிகோலியுள்ளது. இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி களும் இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போரட்டத்தையும் தம் அரசியற் சூதாட்டத்தில் பகடைக் காய்களாகவே கருதிவந் துள்ளனர். தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகக் காணும் இந்திய முதலாளித்துவ அரசு இலங்கையில் ஒரு உறுதியான அணிசேராத சுயாதீனமான ஆட்சி நிலவுவதை என்றுமே விரும்பவில்லை. 1977க்குப் பின் யூ. என். பி. இலங்கையின் சுயாதீனத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தாரைவார்க்க முனைந்தது. திருகோணமலைத் துறைமுக வசதிகளை அமெரிக்கா வுக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் இந்தியக் குறுக்கீட் டால் முறியடிக்கப்பட்டது. 1983இன் திட்டமிட்ட

89
இனவாத வன்செயல்கள் இந்தியா நேரடியாகவே இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வசதியை உருவாக்கின. யூ. என். பி. ஆட்சியின் திமிர்த்தனமான போக்கு, ஒருபுறம் மேலைநாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவை நம்பியும் மறுபுறம் பாராளுமன்றத்தில் இருந்த 80% பெரும்பான்மையை நம்பியுமே வளர்ச்சி பெற்றது. தெற்கில் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையீனத்தாலும், அவற்றின்
தலைமைகளின் சந்தர்ப்பவாதத்தாலும், வெகுஜன ஸ்தாபனங்கள் பலவீனமடைந்தமையாலும் தட்டிக் கேட்பாரின்றித் தொடர்ந்தன. வடக்கில் 1977
வன்முறைக்குப் பின்னர் இராணுவ அடக்குமுறை படிப்படியாக அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அரசாங் கம் எதிர்பார்த்ததற்கு மாறாக மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் கூர்மையடைந்தது.
பரந்துபட்ட தமிழ் வெகுஜனங்கள் எந்த நிலையிலும் அயல்நாடுகளின் ஆதரவை நம்பிச் செயற்படவில்லை. 1983 சம்பவங்களின்போது யூ என். பி. ஆட்சியின் நடத்தையே இந்தியத் தலையீட்டுக்கு வசதியை ஏற்படுத்தியது. தன் பிரதேச எல்லைகட்குள் மொழிவழி, மதவழி, இனவழி தேசியவாதம் எதையுமே சகிக்க மறுப்பதும் அயல்நாடுகளை ஆக்கிரமிப்பின்மூலம் தன்னுடன் இணைக்கத் தயங்காததுமான இந்திய அரசு, இலங்கையின் தமிழ் தேசியவாதத்தின் பரிவினைப் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுவதன் நோக்கத்தைப் பல விடுதலை இயக்கத் தலைமைகள் விளங்கிக்கொள்ளத் தவறின. ஒருபுறம் தமிழ்நாட்டு வெகுஜனங்களது ஆதரவுக்கும் அனுதாபத்துக்கும் மறுபுறம் இரண்டு தி. மு. கழகங்களதும் அரசியல்வாதிகளது அர
இ-6

Page 47
90
வணைப்புக்குமிடையிலான வேறுபாட்டை உணரத் தவறிய இயக்கங்கள் தங்களைத் தென்னிந்தியாவின் இருபெரும் ஊழல் அரசியல் ஸ்தாபனங்களுடன் இணைத்துக் கொள்ளப் போட்டியிட்டன
இந்திய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சனை யில் சுமூகமான தீர்வுக்கு உதவுவதை யாரும் கண்டிப் பதற்கில்லை. ஆனால் இந்தியா நடுநிலை நண்பன் என்ற நிலைப்பாட்டை மீறித் தன் பிராந்திய அரசியலின் தேவைகட்கேற்பத் தீர்வுகளை வலியுறுத்துவதும் தன்னுடைய எண்ணங்கட்கு இ ைசயாத இயக்கங்களை நெருக்கலுக்குட்படுத்துவதும் ஒரு இயக்கத்தை இன்னொன் றுக்கு எதிராக ஏவுவதும் வெறுத்தற்குரியன. இந்தியா மட்டுமன்றி, இருபெரு வல்லரசுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கையிற் தலையிடும் சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகிறது. அரசாங்கத் தரப்பில் மொஸாட், தனிப்பட்ட பிரிட்டிஷ் கூலிப்படைகள் ஆகியன செயற்படுவதன் நீண்டகால விளைவுகள் மிகவும் தீயவை. சில அயல்நாடுகளின் தயவில் அரச அடக்குமுறையும் வேறு அயல்நாடுகளின் தயவில் அதற்கெதிரான தமிழ் மக்களது போராட்டமும் தொட கும் நிலைபற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தமிழ் மக்களின் விடுதலீைப் போராட்டத்தின் இலக்கு முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதோ இலங்கையின் தேசிய சுயநிர்ண * யத்தை பறிகொடுப்பதோ அல்ல. ஆயினும் இந்த அபாயங் கள் இன்று அதிகரித்துள்ளன. எனவே நாம் தேடும் தீர்வு, நீண்டகாலத் தீர்வாயினும், குறுகிய காலத் தீர்வா யினும் இவற்றைக் கணிப்பில்ெடுப்பது அவசியம். எவ ராலும் நம் தேசிய இனப்பிரச்சனைக்கு முன் வைக்கப்

9.
படும் குறிகிய காலத் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் சில அடிப்படை நெறிகளால் ஆளப்படுவன. இந்த நெறிகள் அவற்றை முன்வைப்போரின் வர்க்கப் பார்வையால் தீர் மானிக்கப்படுகின்றன. நாம் முன்வைக்கும் தீர்வு பரந்து பட்ட வெகு ஜனங்களது நலன்களையும், உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட நலன்களையும் சார்ந்ததும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் போன்று எந்த அடிப்படையிலும் ஒடுக்குமுறையை இல்லாது ஒழிப்ப தற்குத் தன் பங்களிப்பைத் தருவதுமாகும். நமது விடுதலைப் போராட்டத்தை இலங்கையின் பிற ஒடுக்கப் பட்ட மக்களது போராட்டத்துடன் மட்டுமன்றி உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களதும் போராட்டங்களுடன் இணைத்து நோக்கும் பார்வை மூலமே முழுமையானதும் நிலைக்கக் கூடியதுமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.
அந்நியத் தலையீடின்றி இன்றைய உலகச் சூழலில் தமிழீழப் பிரிவினை சாத்தியமில்லை என்ற கருத்தைத் தமிழ் மக்கள் பரவலாகவே ஏற்றுக் கொள்கின்றனர். பல விடுதலை இயக்கங்களும் த. வி. கூட்டணியும் பிரிவினைபற்றி எழுப்பும் கோஷங்களுக்கும் பின்னால் அயல்நாட்டினரின் தயவிலே தங்களுக்கு உடன்பாடான தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. அது சுதந்திர தமிழ் ஈழம் என்று நம்புவோரும் உள்ளனர். வடக்கும் கிழக்கும் இணைந்த சுயாச்சி என்று எதிர் பார்ப்போரும் உள்ளனர். ஆயினும் தெளிவான நீண்ட காலப் பார்வையுடன் தீர்வுகளை அணுகி ஆராயும் போக்கு சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடமும் இல்லை; கூட்டணி உட்பட, பெருவாரியான இயக்கங்களின் தலைமைகளிடமும் இல்லை. அரசியல் அதிகாரத்திற்கான போட்டா போட்டியில் நாட்டினதும் மக்களினதும் நீண்டகால நலன்பற்றிய அக்கறை அள்ளூண்டு போய்

Page 48
92
விட்டது. இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலும் இயக்கத் தலைமைகளிடையிலான இழுபறியும் பேச்சு வார்த்தைகளின் போக்கை நிர்ணயிக்கும் நிலை மிகவும் வருந்தத்தக்கது. "விடுதலை சமன் பிரிவினை" என்ற வரட்டுச் சூத்திரத்திற்குப் பலியானவர்கள் தமிழ் தேசிய வாதிகள் மட்டுமல்ல; தம்மை மாக்ஸிஸவாதிகள் என்றும் இடதுசாரிகள் என்றும் கூறிக்கொள்ளும் விடுதலை இயக் கங்கள் சிலவும் இதேவிதமான தவறுகளைச் செய்துள்ளன. அந்நிய வல்லரசு ஒன்றின் ஆதரவில் வெல்லப்படும் எந்த விடுதலையும் உண்மையான விடுதலையாக fa) T முடியாது. இலங்கையைச் சர்வதேச வல்லரசுப் போட்டிக் கான களமாக்குவது விடுதலையின் பூரண நிராகரிப்பே யாகும். தமிழீழப் பிரிவினையில்லாத வேறு தீர்வுச் சாத்தியமற்ற நிலை ஏற்படாது என்று நாம் ஆரூடங்கூற முற்படவில்லை. ஆயினும் இன்றைய நிலையில் அதனைச் சாத்தியமாக்கும் வழி முறைகளும் அதன் பின் விளைவு களும் தவிர்த்தற்குரியன என்பதே எமது எண்ணம். இன்று, தமிழ் மக்களைப் போர்மூலம் அடக்கியாள முடியாத நிலையை யூ.என்.பி. அரசாங்கத்திற் பலரும் உணர்த்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் வேண்டும் சமா தானத் தீர்வு தமிழர்கள் பற்றிய அக்கறையின் விளை வான ஒன்றல்ல. மாறாக தம் வர்க்க நலன் சார்ந்தது. ஆயினும் அது விரும்பத்தக்க ஒரு மாற்றம். அரசாங்கத் தின் மத்தியில் ஒரு ராணுவ சர்வாதிகாரப் போக்கும் உள்ளது. அது வளர்வதற்கான வாய்ப்புக்கள் எவ்வகை யிலும் குறைந்து விடவில்லை. வடக்குக் கிழக்கு நிலை மைகளைக் காரணங்காட்டியும் தென்பகுதியில் உள்ள "கலகக்காரர்கள்" வடக்கின் "பயங்கரவாதிகளுடன்" தொடர்புகொண்டு இயங்குகிறார்கள் என்றவிதமான கதைகளைச் சோடித்தும் ராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு ஆரம்ப வேலைகள் தொடங்கி விட்டன. இந்தச் சூழ் நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமான ஒரு

93
இடைக்காலத் தீர்வு, ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும் தமிழ் மக்கள் மீதான இன ஒழிப்பு ராணுவ வன்முறையை நிறுத்தவும் சிங்கள தேசபக்த - முற்போக்கு -ஜனநாயக சக்திகளும் யூ.என்.பி. வலதுசாரிப் பிற்போக்குப் பாராளு மன்ற சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜனப் போராட்ட அணியைக் கட்டியெழுப்பவும், வாய்ப்பை պւb அவகாசத்தையும் தரக்கூடும். இடையறாது இறுதிவரையிலான ஆயுதப் போராட்டம் என்ற கருத்தை முன் வைப்போர் இன்று விடுலைப் போராட்டம் எத்திசையில் போகிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பது பயனுள்ளது.
இடைக்காலத் தீர்வு முழுமையான தீர்வல்ல. இலங் கையில் வெகுஜனப் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்களாட்சி உருவாகும் வரை தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான நல்ல தீர்வு ஏற்படாது என்பது பற்றி நமக்கு ஐயமில்லை. ஆயினும் நாம் தேடும் தீர்வு இன்றைய கொடிய இனஒடுக்குமுறையைச் சாத்திய மாக்கிய பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டே பெறப் படவேண்டும் இந்த வகையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தன் முதலாவது தேசிய மாநாட்டில் முன் வைத்த வேலைத்திட்டம் கவனத்திற்குரியது. அவ்வாறே இன்றைய சூழலில் காணப்பட வேண்டிய இடைக்காலத் தீர்வு எத்தகைய அம்சங்கள் பற்றிய தெளிவான உத்தர வாதங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்பதற்கு கட்சியின் மத்தியகமிட்டி 11-12-86இல் வெளியிட்டிருந்த விரிவான அறிக்கையும் வேண்டுகோளும் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

Page 49
சமாதானமும் ஒப்பந்தமும்
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் இனம் சம்பந்தமான தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத் துடன் 1957-1987க்கு இடையிலான 30 ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட ப்ல்வேறு ஒப்பந்தங்களைப் பற்றிய ஒரு சிறிய மீள் ஆய்வே இந்தக் கட்டுரை. இது இப்பிரச் சனையை மாக்ஸிஸ், லெனினிஸ நோக்கி லிருந்து ஆராய்ந்து இன்றைய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான எதிர்கால வாய்ப்பு கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.
இது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)யினது ஆங்கில செய்தித்தாளில் (1987 நவம். 3) இமயவரம்பன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
சிங்கள பேரினவாதத்தின் தோற்றம் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையின் மிக முக்கியமான அம்சமாக திகழ்கிறது. ஒரு நாட்டின் தேசிய சுதந்திரம், இறைமை, ஆதிபத்திய கெளரவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது சகல தேசிய இனங்களினதும், உலகின் அடக்கி ஒடுக்கப்

95
பட்ட மக்களதும் தேசங்களினதும் நலன்களுக்கு இசை வானதாகும். நட்புறவு, பரஸ்பரம் புரிந்து கொள்ளல் என்பவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கிடையி லான முரண்பாடுகளின் நீண்டகாலத் தீர்வுக்கு ஒரு முற் போக்கான, தேசாபிமான அணுகுமுறை இன்றியமை யாதது அதுவும் தொழிலாளி வர்க்கத தலைமையின் கீழ்தான் சாத்தியமாகும். இதுகாலவரை பல்வேறு தேசிய இனங்களின் தலைவர்கள் இதற்கு ஒரு சமாதான மான, நீண்டகாலத் தீர்வைக் காணத் தவறியதும் பல் வேறு தேசிய இன மக்களுக்கிடையில் நல்லுறவு மென் மேலும் மோசமாகியதும், அத்தலைமையின் வர்க்க இயல் புடனும் ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களை மேலும் பேணி வளர்ப்பதற்காக தேசிய இனங் களுக்கிடையில் நிலவிய வேறுபாடுகளைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைப் பிளவுபடுத்தும் அதன் சந்தர்ப்ப வாதத்துடனும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. தேசிய முதலாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நீண்டகாலத் தீர்வு காணும் திறமையற்றது என்பதில் எமக்கு எவ்வித பிரமை யும் கிடையாது. அதே வேளையில் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலில் அதன் முக்கியத்துவத்தை நாம் அசட்டை செய்யவோ, அதன் தலைமையில் குறுகியகாலத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்கவோ முடியாது. தேசிய இனப்பிரச்சனைக்கு தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தினால் ஒரு நீண்ட காலத் தீர்வு காணமுடியுமே அன்றி, அதற்கு வேறுவழி கிடை யாது. ஆனால் தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் நட்புறவை யும் அமைதியையும் வளர்க்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமளிப்பதும், பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒவ்வொரு முயற்சிக் கும் ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இந்த உணர்

Page 50
96
வில்தான், மாக்ஸிஸ் - லெனினிஸவாதிகள் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளின் சாத்தியப்பாடு பற்றித் தமது சொந்தக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், இனப்பிரச்சனையின் தீர்வுக் கான கடந்த கால முயற்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய தமது ஆதரவை வழங்கி வந்து உள்ளனர். இந்தக் கட்டுரை கடந்த அண்மைக் காலங்களில் தேசிய இனப்பிரச்சனை யின் அதாவது சிங்கள - தமிழ் தேசிய இனங்கள் சம்பந்த மான மிக முக்கியமான அம்சங்களின் தீர்வுக்கான பல்வேறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகவும் விமர்சன
ரீதியிலும் மீளாய்வு செய்கின்றது.
சிங்கள பேரினவாதம் தேசிய சுதந்திரத்திற்கு முன்ன தாகவே தோன்றிவிட்டது. அதன் முதலாவது முக்கிய மான வெளிப்பாடு இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் மோதலில் காணப்பட்டது. நாடு தேசிய சுதந்திரத்தை நோக்கிச் சென்ற காலத்தி லேயே குறுகிய தேசியவாதம் தேசிய அரசியலில் ஒரு பாத்திரத்தை வகிக்கத் தொடங்கிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியானது ஒரு புறம் ஏகாதிபத்தியத்தினதும் கடைந்தெடுத்த பிற்போக்கு வாதத்தினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியது; மறுபுறம் பல்வேறு தேசிய இனங்களின், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருமைப் பாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சுதந்திரத்தை தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மிகவும் அபகீர்த்தி வாய்ந்த இரண்டு நடவடிக் கைகள எடுத்தது. ஒன்று பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங் களில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்களைக் குடியேற் றியது. மற்றது இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தது. அதே சமயம் தமிழ் அரசியல் தலைமையானது இந்தப் பிரச் சினைகள் பற்றி அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

97
பிரஜா உரிமைச் சட்டத்தில் தமிழ் காங்கிரஸ் மேற் கொண்ட நிலைப்பாட்டை ஒட்டி அதிலிருந்து வெளி யேறிய ஒரு சில அதிருப்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழர்களின் எதிர்கால அரசியலில் இச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியே பிரதானமாக கவனத்தில் எடுத்தது. தமிழ் காங் கிரஸிலும் பார்க்க தமிழரசுக் கட்சி ஜனரஞ்சகமான இயல்புடையது. அது தேசிய முதலாளித்துவ வர்க்க இயல்பும் முன்னாள் பிரித்தானிய எஜமானர்களுக்கு ஒரு விசுவாச உணர்வும் உடையதாக இருந்த போதிலும், ஒரளவு பெரும்பான்மைத் தமிழ் மக்களின் அபிலாசை களை பிரதிநிதித்துவப் படுத்துவதுபோல் நடித்தது. ஆனால் யதார்த்தத்தில் அது நடுத்தர வர்க்கங்களின், பிரதானமாக அரசாங்க சேவையிலும் உத்தியோகங்களி லும் இருந்தவர்களின், மனக்குறைகளை எதிரொலித்தது. சிங்களத்தை ஒரே ஒரு ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்வதற்கு இட்டுச் சென்ற அரசகரும மொழிப் பிரச் சனை தமிழரசுக் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு வழி கோலியது. இருந்தும் தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்
என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் வர்க்க விசுவாசங்கள், தமிழ் மக்கள் நாட்டின் முற்போக்கு சக்திகள், அரசியல் நிகழ்ச்சிகளின் பிரதான
ஓட்டம் என்பவற்றிலிருந்து தனிமைப்படவும், அவர் களுடைய பிரதிநிதிகள் இறுதியில் தெற்கிலுள்ள பிற்போக்கு சக்திகளுடனும் அவர்களது ஏகாதி பத்திய எஜமானர்களுடனும் கூட்டுச் சேரவும் உத்தர வாதம் அளித்தது.
இருந்தும் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகவும் வெளிப்படை யான தமிழ் தேசிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட முதலாவது அரசியல் கட்சியாகவும் திகழ்ந்தது.அவர்களது

Page 51
98
வேண்டுகோள்கள் உணர்ச்சிகரமானவையாகவும் மேலும், பார தூரமான சமூக அரசியல் பிரச்சனைகளிலும் பார்க்க மொழிப் பிரச்சனையை உயர்த்திக் காட்டுவன
வாகவும் இருந்தன. அக்கட்சி அரசியல் அரங்கேறிய சந்தர்ப்பம் இவ்லாறிருந்த போதிலும், தமிழ் நலன்
களுக்கு சிங்கள இனவெறியால் ஏற்படும் அச்சுறுத்தலை உண்மையாகச் சமாளிக்கக் கூடிய வரிசைக்கிரமமான பல
கோரிக்கைகளையுடைய ஒரே ஒரு நம்பகமான தமிழ்
தேசியக் கட்சி போல தோன்றிய போதிலும், தமிழ்
மக்களின் குறைபாடுகள் சம்பந்தமான சகல பேச்சு
வார்த்தைகளும் தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான
கோரிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
தமிழரசுக் கட்சி அதன் லட்சியங்களை அடைவதற்கு வேலை செய்த வழி, சில பிரச்சனைகளில் அது சமரசத் துக்கு வந்த முறை, மேலும் முக்கியமாக ஏனையவற்றை
விட அது கைகழுவி விட்டவிதம், தேசிய இனப்பிரச்சனை
யின் இந்த அம்சத்தை கையாளும் பல்வேறு முயற்சிகளில்
சகல வகையான சிங்களப் பேரினவாதிகளும் நடந்து
கொண்ட மாதிரி ஆகிய அனைத்தும் தமிழ் மக்களின்
நியாயமான மனத்தாங்கல்களை தீர்ப்பதை நோக்கமாகக்
கொண்டு அடுத்தடுத்துச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்
பின்னணியில் சுருக்கமாக என்றாலும் இங்கு ஆராயப்
படுகின்றன.
தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான கோரிக்கைகளும் பின்வருமாறு :
(1) சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழி
கள் ஆக்குவது.
(2) சுதந்திரம் பெற்றபோது பிரஜைகளாயிருந்த இந்திய வம்சாவழித் தமிழர் அனைவருக்கும் பிரஜாவுரிமை
வழங்குவது.

99
(3) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்.
றத்தை உடனடியாக நிறுத்துவது.
(4) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கிய ஒரு சமஷ்டி அரசுடன் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஸ்தாபிப்பது.
1956 தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளுக்காக வெகுஜன இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து பூரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமை யிலான அரசின் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவுக்கும் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயாகத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இது பண்டாரநாயகா.செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற (பண்டா-செல்வா) உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. பாராளுமன்றத்தில் அரசகரும மொழிச் சட்டம் அங்கீகரிக்கப்படும் சமயத்தில் கூட தமிழின் நியாய மான உபயோகத்தை உத்தரவாதம் செய்யும் சட்டம் ஒன்று வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று பண்டாரநாயக்கா உறுதியளித்தது இங்கு 'நமது கவனத் துக்கு உரியதாகும். பண்டாரநாயக்கா அரசியல் பரவ லாக்கத்தில் நம்பிக்கையுடையவர். சுதந்திரத்துக்கு வெகுகாலத்துக்கு முன்னே இத்தீவுக்கு ஒரு சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என வாதாடிய முதல்வர் என்பதும் மனம் கொள்ளப்பட வேண்டும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் மிகப்பிரதானமான இயல்பு யாதெனில், வட மாகாணத்துக்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக பிரதேச சபைகளை அமைப்பதற்கு அது வழி வகுத்ததாகும். இந்த சபைகள் நேரடித் தேர்தலால், நிறுவப்படும். கல்வி, சமூகசேவை நலம் முதல் விவசாய,

Page 52
100
-தொழில்துறை அபிவிருத்தி வரை பல நடவடிக்கைகளுக் கான விசேஷ அதிகாரங்களை அவை கொண்டிருக்கும். பிரதேச சபைகள் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் எதிர் கால குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் விதியும் கொண்டுவரப்பட்டது. வரிவசூல், கடன்பெறல் சம்பந்தமான அதிகாரங்களும் அச்சபைகளுக்கு இருக்கும் வகையில் சட்டமும் கொண்டுவரப்படும். மொழி விஷயத்தில், தமிழை ஒரு சிறுபான்மை இனத்தின் மொழி யாக அங்கீகரிக்கவும், அரசகரும மொழிச் சட்டத்தை ஊறுபடுத்தாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங் களின் நிர்வாகத்தில் தமிழை உபயோகிக்கவும் வசதி செய்யப்படும். மேற்கூறிய அம்சங்கள் தமிழரசுக் கட்சி யின் அடிப்படைக் கோரிக்கைகளை டெருமளவில் பூர்த்தி செய்ததோடு இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களின் மொழி உரிமை, பிரதேச உரிமைகளை பாது காப்பதற்கான ஒரு திருப்திகரமான அடிப்படையையும் வழங்கியது. எவ்வித உடன்பாடும் ஏற்படாத, தமிழரசுக் கட்சி அத்துணை அக்கறை செலுத்தாத ஒரு பிரச்சனை பிரஜாவுரிமைச் சட்டம் என்பதும், இந்தப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சி ஸ்தாபிக் கப்பட்டது என்பதும் இங்கு வேடிக்கையான ஒன்றாகும். இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் மொழி, கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழரசுக்கட்சி எள்ளத் தனை அக்கறையும் எடுத்தது கிடையாது. நாட்டில் மிக -வும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்தப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் தேவையில் குறைந்தபட்ச கவனம் கூட அது காட்டியதில்லை. இந்த மக்களின் எண்ணிக்கையையும் தேசிய பொருளாதாரத்தில் அவர் கள் வகிக்கும் முக்கியமான பாத்திரத்தையும், அதன் சொந்த அரசியல் நலன்களுக்காக அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு ஒரு நெம்பு கோலாக பயன் படுத்துவதிலேயே அது பூரண கவனம் செலுத்தி வந்துள்

01
ளது. தோட்டத் தொழிலாளர் பற்றிய தமிழரசுக் கட்சி யின் இந்த கபடமான அணுகுமுறை அதன் தேர்தல் அரசி யலுக்கு மிக லாபகரமானதாக இருந்ததோடு, சாதிப் பிரிவால் புரையோடிய தமிழ் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள் தோட்டத் தொழிலாளர் மீது காட்டும் அலட்சிய மனோபாவத்தையும் அப்பட்டமாக
பிரதிபலித்தது.
இந்த பண்டா - செல்வா ஒப்பந்தம் பிற்போக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கூட்டுடன் சிங்கள இன வெறியர்கள் தொடுத்த நச்சுத்தனமான தமிழர் - எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த ஒப்பந் தத்தை கைவிடும் படி கோரும் அபகீர்த்தி மிக்க கண்டி யாத்திரையில் ஜே. ஆர். ஜயவர்த்தனா ஒரு பிரதான பாத்திரத்தை வகித்தார். தெற்கே இருந்தி இடதுசாரி, மற்றும் முற்போக்கு சக்திகள் இவ் ஒப்பந்தத்தைக் கிழித் தெறியும் சிங்கள இன வெறியர்களின் முயற்சிகளுக்கு எதி" ராக அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்த தம்மால் இயன்ற அனைத்தையும் செய்த அதே வேளையில் அ. அமிர்தலிங்கம் உட்பட தமிழரசுக் கட்சியின் உறுப் பினர்கள் சிலர் அவசர அவசரமாக சிறீ - எதிர்ப்பு இயக் கத்தை கட்ட விழ்த்து விட்டனர். இந்த இயக்கமானது தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய இணக்கமற்ற சிந்தனையை அம்பலப்படுத்தியது மாத்திரமல்ல, அரசியல் சூழ்நிலைக்கு பொருந்தாத அதன் உணர்வோட்டத்தையும் புட்டுக் காட்டியது. இந்த சிறீ - எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகைமையைத் தூண்டிவிடும் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த சிங்கள இன வெறியர் களின் கரங்களைப் பலப்படுத்தியது. அடுத்த சில மாதங் களில் இவ் ஒப்பந்தம் கிழித்தெறிப்பட்டது. சுதந்திரத். திற்கு பிந்திய முதலாவது வகுப்புவாத வன்முறைப் பேரலை கொந்தளித்தெழுந்தது,

Page 53
102
தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான சட்டம் (தமிழ் மொழி விசேஷ ஏற்பாட்டு விதிகள் சட்டம்) 1958 ஆகஸ்ட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் பிரகாரம் தமிழ் மொழி தமிழ் மாணவர்களின் பாட சாலை, பல்கலைக்கழக கல்விக்கான போதனா மொழி யாக இருக்கும்; தமிழில் பயின்ற மாணவர்கள் அரசாங்க சேவைக்கான பரீட்சைகளுக்கு தமிழ் மொழியில் தோற்ற லாம்; அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் சிங்கள மொழி யில் குறைந்தபட்ச தகைமை பெறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்படும் என்பன போன்ற உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டன, அரசாங்க அலுவலர்கள் உத்தியோக தோரணையில் சிங்களத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுதவிர, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடனான சகல தொடர்களையும் தமிழ் மொழியில் வைத்துக் கொள்ளவும் இச்சட்டம் வசதி அளித்தது அன்றியும் வடக்கு, கிழக்கு மாகாணங் களின் பிரதேச அரச நிறுவனங்கள் தமது விவகாரங் களைத் தமிழில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அரசியல் விமர்சகர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுக் காத இன்னொரு உடன்படிக்கையும் தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டது. அரச சேவையில் பிரதான பதவிகளை வகித்து வந்த சிங்கள இனவெறி விஷமக்காரர்கள் 1958 தமிழ் மொழி விசேஷ விதிகள் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்கு குழி பறிக்கும் நோக்கத்துடன் செயல் பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த சாம் பி.சி. பெர்னான்டோ செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக் கப்பட்டது. தமிழரசுக் கட்சி உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிப்பதை எதிர்ப்ப

03
தற்கு கத்தோலிக்க மதபீடங்களிடன் கூட்டுச் சேரும்வரை தமிழரசுக் கட்சிக்கும் சிரிமா பண்டாரநாயக்க தலைமை யிலான பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாகவே இருந்தன. ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அரசாங்கத்தின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதிருந்த போது, தமிழரசுக் கட்சி இப்பிரச்சனையில் அதிகப்படியான அக்கறை செலுத்தியது கவனிக்கத்தக்கதாகும். (1959இல் கொண்டு வரப்டட்டு, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தோடு காலாவதியாகிப் போன) நீதிமன்ற மொழி மாசோ தாவை, தமிழ்மொழி உபயோகத்துக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் மீண்டும் கொண்டு வருவதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் மோசமாக்குவதற்கு அரசாங்கமும் அதன் பங்களிப்பை வழங்கியது. இந்த விவகாரங்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டி ருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை ஒரு நீதிமன்றப் பதிவு மொழி ஆக்க வசதி செய்ய வேண்டுமென அரசாங்கப் பாராளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் செய்தது. ஆனால் அரசாங்கத்திலிருந்த சிங்கள இனவெறித் தீவிர வாதிகள், அரசாங்கத்துடன் தமது பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்ட தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றை தொடுப்பதாக விடுத்த அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முயற்சிகளை முறியடிப்பதில் வெற்றி கண்டார்கள். 2-1-1961 இல் தமிழரசுக் கட்சி அரைகுறை வெற்றியுடன் ஹர்த்தால் ஒன்றை நடத்தியது. அதைத் தொடர்ந்து 20-2-1961 இல் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தையும் தொடுத்தது. யாழ்ப்பாண கச்சேரி (அரசாங்க அதிபரின் காரியாலயம்) வாயிலில் மறியல் போராட்டமும் இடம் பெற்றது. ஆனால் இத்தகைய இயக்கத்துக்கு காரணியாக இருந்த பிரச்சனை நீதிமன்ற மொழி சம்பந்தமானதாக

Page 54
104
இருந்தபோதிலும், நீதிமன்றத்துக்கு வெளியே எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ் இயக்கத்தில் பங்கு பற்றியோர் மீது பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர். இதை எதிர்த்து இடதுசாரி அரசியல் கட்சிகள் பலத்த ஆட்சேபணை
களைத் தெரிவித்து, குடிமக்கள்மீது தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பொலீஸ் அதிகாரி
களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
கோரிய போதிலும், அரசாங்கம் பொலிசாரின்
நடத்தையை நியாயப்படுத்த பிரயத்தனம் செய்தது.
இதன் விளைவாக இயக்குமானது மேலும் பலம் பெற்று
வளர்ந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவல்கள் நடைபெறாது தடைப்பட்டன. இவ்விஷயம்
பற்றி தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த
அரசாங்கம் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் முன்முயற்சி
எடுத்தது. நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்னான்டோவுக் கும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குமிடையில்
சம்பாஷணைகள் நடைபெற்றன orto L). 6). பெர்னாண்டோ-செல்வநாயகம் ஒப்பந்தம் என்று
ஜனரஞ்சகமாக அழைக்கப்படும் 5-4-61 சம்பாஷணை
களின் அறிக்கையில் நீதி அமைச்சரும் தமிழரசுக் கட்சி
தலைவர்களும் கைச்சாத்திட்டனர். தமிழரசுக் கட்சியின்
ஐந்து கோரிக்கைகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின்
சாராம்சமும், அவைபற்றி அரசாங்கமும் தமிழரசுக்
கட்சி பிரதிநிதிகளும் எடுத்த நிலைப்பாடுகளும்
பின்வருமாறு :
1. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக
மொழி
(அ) அரசாங்கம் பொது மக்களுடனான சகல தொடர்பு களையும் தமிழில் நடத்த விருப்பம் தெரிவித்தது.

05
ஆனால் உத்தியோக ரீதியான எல்லா பதிவேடுகளை யும் சிங்களத்தில் வைக்க வேண்டுமென்று வற்புறுத்தி யது.உத்தியோக தஸ்தாவேஜ"கள் தமிழிலும் பேணப் பட வேண்டுமென்று தமிழரசு கட்சி தலைவர் விரும்பி னர். தஸ்தாவேஜ"கள் சிங்களத்தில் இருக்கும் அதே வேளையில் தமிழில் அதிகாரபூர்வமான மொழி பெயர்ப்புகள் இருப்பதை அரசாங்கம் விரும்பியது. இதற்கு தமிழரகக் கட்சித் தலைவர்கள் உடன் படவில்லை.
(ஆ) பாராளுமன்றத்தில் சிங்களத்தில் அங்கீகரிக்கப்படும்
ஒவ்வொரு மாசோதாவும் தமிழிலும் உத்தியோக
பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சி விருப்பம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படும்
ஒவ்வொரு மாசோதாவுக்கும் உத்தியோக பூர்வமான,
மொழி பெயர்ப்புகளை வழங்க அரசாங்கம் விரும்
பியது. தமிழரசுக் கட்சி உடன்படவில்லை.
(இ) தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்ட வரம்புக்குள்
தமிழரசுக் கட்சி தலைவர்கள் முன்வைக்கும் எந்த பிரச்சினையையும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உடன் படவில்லை.
2. நீதிமன்ற மொழி பற்றி :
சகல பதிவேடுகளும் சிங்களத்தில் பேணப்பட வேண்டும் என்று முன்னர் அடம்பிடித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு
இ-7

Page 55
106
மாகாணங்களில் அவை சிங்களத்திலும் தமிழிலும் வைக்கப் படுவதற்கு உடன்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவர்கள் இதை நிராகரித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதி வேடுகள் தமிழில் மாத்திரம் வைக்கப்பட வேண்டுமென விரும்பியதோடு, உயர்நீதிமன்றம் உட்பட மேல் நீதி மன்றங்களில் மேல்முறையீடுகளை தமிழில் விசாரணை செய்வதற்கு விசேஷ நீதவான்கள் நியமிக்கப்படவேண்டு மென வலியுறுத்தினர்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே
யுள்ள தமிழர்களின் உரிமைகள் பற்றி :
தமிழ் பேசும் மக்களிடமிருந்து வரும் கடிதங்களுக்குரிய எந்தப் பதிலுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வழங் குமாறு 1960 டிசம்பரிலேயே சகல அதிகாரிகளுக்கும் உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் sní5a37rriř. முத்திரைகள், காசுக் கட்டளைகள், வருமானவரி, சுங்கத் துறைப்படிவங்கள் அனைத்தும் சிங்களத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்படவும், நாட்டின் சகல பாகங்களிலும் அவை விநயோகிக்கப்படவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள் இதுபற்றி மெளனம் சாதித்தனர்.
4. 1956க்கு முன்னர் அரசாங்க சேவையில் சேர்ந்த ஆனால் 1-1-1961 முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்களத்தில் தேர்ச்சிபெறத் தவறிய தமிழ் அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டுடன் இளைப் பாறும் உரிமை பற்றி :

107
பத்து ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த எந்த நபருக்கும் அவர்கள் சேவைக்காலத்துடன் ஐந்து வருடங்களைச் சேர்த்து, உரிய உரிமைகளுடன் அவர்கள் ஒய்யு பெறு வதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் என்று அமைச்சர் தெரி வித்தார். தமிழரசுக் கட்சி இதுபற்றி யாதொன்றும் கூற வில்லை.
5. பிரதேச சபைகள் பற்றி :
இவ் விஷயம் பற்றிய கலந்தாலோசனையைச் சிறிது காலம் ஒத்தி வைக்குமாறு அமைச்சர் வேண்டிக் கொண்" டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள இவ்வேண்டுகோளை புறக்கணித்து விட்டனர்.
சிங்களம் மட்டும் ஒரே ஒரு அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு ஊறு விளைவிக்காமல் நிர்வாக, சட்ட விவ காரங்களில் தமிழ் மொழியின் அந்தஸ்து சம்பந்தமாக பிர தான சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது, அரசாங்கத்துக் கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில் தமிழ் மொழியின் அந்தஸ்து சம்பந்தமான சப்பிரதாயங்களே அன்றி, தமிழ் மொழியின் உண்மை யான அந்தஸ்து பற்றியதல்ல.
தமிழரசுக்கட்சி பேச்சுவார்த்தைகள் முடிவுற்று ஒரு வாரம் கூட கழிவதற்கு முன்னே அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. வடக்கு, கிழக்கில் சமாந்தர நிர்வாகம் ஒன்றை நிறுவுவதன் மூலம் அதன் இயக்கத்தை தீவிரமாக்குவதற்கு ஏற்ற திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டு விட்டன என்று பிரகடனம் செய்தது. யதார்த்தத்தில் 14-4-61ல் அவர்கள் போட்டித் தபால் சேவை ஒன்றை ஆரம்பித்தனர். அதற்குப் பதிலாக

Page 56
108
அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து, சத்தியாக்கிரக இயக்கத் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது. இயக்கமும் தமிழரசுக் கட்சியின் பங்கலோட் டுத் தனத்தை அம்பலப்படுத்தி இரண்டு தினங்களில் தகர்ந்து விழுந்தது. அதற்கு பிந்திய ஆண்டுகளில் பூரீ. ல. சு. கட்சி அரசுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் மனோபாவம் வைரமேறியது. அதன் தலைமை ஏகாதி பத்திய நலன்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து, ஐக்கிய தேசிய கட்சியுடன் அதன் தொடர்புகளைப் பலப் படுத்தியது. இவ்வாறு தமிழரசுக் கட்சி 1965-1969 ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பங்குதாரராகச் சேர்ந்து கொண்டது
சிங்கள இனவெறியை பின்னணியாகக் கொண்டு பார்த்தால் தமிழரசுக் கட்சியின் நடத்தை நியாயமற்றது மாத்திரமல்ல, யதார்த்த விரோதமானதுமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கமானது பகீரதப் பிரயத்தனம் செய்து கொண் டிருந்த தருணத்தில், போராட்டம் ஒன்றைத் தொடுத்த தமிழரசுக் கட்சியின் நோக்கங்கள் பற்றி இடதுசாரிகள் பாரதூரமான சந்தேகங்களை வெளியிட்டார்கள். இப்படி செய்வதன் மூலம் சமஷ்டியானது சிங்கள இனத்தின் பந்தோபஸ்தை அச்சுறுத்தக் கூடிய ஒரு சுதந்திர தமிழ் நாட்டுக்கு வழிகோலும் என்று நீண்டகாலமாக தீவிர பிரசாரம் செய்து வந்த சிங்கள பேரினவாதிகளின் கரங் களை மாத்திரமே தமிழரசுக் கட்சி பலப்படுத்தியது. அக். கட்சியை விமர்சனம் செய்து வந்த போதிலும், தேசிய சிறுபான்மை இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமை களுக்காக நின்ற இடதுசாரிகள் மீதம் தமிழரசுக் கட்சி மென்மேலும் பகைமையான நிலைப்பாட்டை மேற். கொண்டது.

109
இக்கால கட்டத்தில் இடதுசாரி இயக்கத்துக்குள் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. சோஷலிசத்துக்கான சமாதான பாதை பற்றி சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் நடைபெற்ற வாதப் பிரதிவாதம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன் பிரதிபலிப்பை தோற்றுவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியை இன்னொரு முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சியாக மாற்ற விரும்பிய சந்தர்ப்ப வாதிகள் சோவியத் யூனியனால் தீவிரமாக உற்சாகப் படுத்தப்பட்டனர். சோஷலிசத்துக்கான புரட்சிகரப் பாதையில் உறுதியான நம்பிக்கையுடைய மார்க்ஸிஸலெனினிஸவாதிகளால் இது முழுமூச்சுடன் எதிர்க் கப்பட்டது. இதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சி பிளவு உண்டாகியது. சோவியத் யூனியன் ஆதரவுபெற்ற திரிபுவாதிகள் சந்தர்ப்பவாத பாராளு மன்ற அரசியலில் ஆழமாக மூழ்கினர். கட்சியில் இருந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் கோட்பாட்டு ரீதியான புரட்சிகர நிலைப்பாட்டில் அழுத்தமாக நின்றனர்.
ட்றொட்ஸ்கியவாத லங்க சமசமாஜ கட்சியிலும் பிளவு ஏற்பட்டு அதன் பெரும்பகுதி பாராளுமின்ற மார்க்கத்தைப் பின்பற்ற மரபு சார்ந்த ட்றொட்ஸ்கிய வாதிகள் அரசியல் அரங்கின் விளிம்பிற்குத் (வைதீக ட்றொட்ஸ்கியவாதிகள் அரசியல் நடவடிக்கையின் ஒரத் துக்குத்) தள்ளப்பட்டனர். பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜ கட்சியும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய கனவில் மென்மேலும் அமிழ்ந்தன. பூரீ.ல. சு.க. வின் ஆதரவின்றி தமது இருக்கின்ற ஆசனங்களைக்கூட காப்பாற்ற இயலாதென எண்ணிய அவர்கள் பூரீ, ல.சு.க. வுடன் மென்மேலும் நெருக்கமாக இணைந்தனர். சம சமாஜ கட்சி 1964இல் பூரீ.ல.சு.க. அரசாங்கத்தில்

Page 57
119
சேர்ந்த அதே வேளையில் கம்யூனிஸ்ட் கட்சி 1970 வரை காத்திருந்தது.
தமிழரசுக் கட்சியும் சமசமாஜ கட்சியின் அதிருப்தி யாளர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பூரீ ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் கடைக் கோடி வலதுசாரிகளின் பிடியிலிருந்து பத்திரிகைத் துறையை விடுதலை செய்யும் நோக்கத்துடன் லேக் ஹவுஸை (Lake House) தேசியமயமாக்கும் மசோ தாவில் பூரீ.ல. சு.க. அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஜக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்த்து நின்றார்கள். 1965 தேர்தலுக்கு முன் தமிழரசுக் கட்சி தலைவர்கள். ஐக்கிய தேசிய கட்சியுடன் ஓர் இரகசிய உடன்படிக் கையை செய்து, பின்னர் ஐ.தே.க. தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பங்குதாரர் ஆனார்கள் 24-5-1965 டட்லி-கசல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான அவ் உடன்படிக்கையின் சாராம்சம் பின்வருமாறு.
1. தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்டத்தின்கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக, பதிவேட்டு மொழியாக்குவதற்கு விதிகள் வகுப்பது.
2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதி நிர்வாகத்தை
தமிழில் நடத்தவும் பதிவேடுகளை தமிழில் வைக்கவும்
வசதியாக நீதிமன்ற மொழி சட்டத்தில் திருத்தல்கள் செய்வது.
3. மாவட்ட சபைகள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப் பது. (இச்சபைகளின் அதிகார வரம்புகள் பற்றி பின் னர் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக விடப் பட்டது).

111
4. சட்டத்தின் பிரகாரம் நாட்டின் எல்லா பிரஜைகளுக் கும் நிலப்பங்கீடு கிடைப்பதற்கு வசதியாக நிலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்வரும் முன்னுரிமைகள் கவனிக்கப்பட வேண்டும் என அனுமதிக்கப்பட்டது.
அ. இம்மாகாணங்களிலுள்ள காணிகள் முதலாவதாக அம்மாவட்டத்தில் உள்ள நிலமற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்
ஆ. இரண்டாவதாக அவை இம்மாகாணங்களில் வதியும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இ. முன்றாவதாக இலங்கையின் இதர பிரஜைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் தீவின் இதர பகுதிகளில் வாழும் தமிழ் பிரஜைகளுக்கு முன் னுரிமை வழங்கப்படவேண்டும்.
இந்த டட்லி - செல்வா ஒப்பந்தம் அமுல் நடத்தப் படவில்லை. இருந்தும் பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி கூட்டரசாங் கத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தது. தமிழ்மொழி யின் அந்தஸ்து சம்பந்தமாக சட்டத்தைக் கொண்டு வரும் அரசின் முயற்சியை பூரீ. ல. சு. க. தீவிரமாக எதிர்த்தது. இதற்கான ஒரு காரணம் பூரீ. ல. சு. க. மீது தமிழரசுக் கட்சி தலைமை காட்டி வந்தபடி வந்த பகைமை உணர்வே ஆகும். அவர்கள் தமிழ் - எதிர்ப்பு சுலோகங் களை கோஷித்து, சிங்கள இனவெறு உணர்ச்சிக்கு முறை யீடு செய்தார்கள். மேலும் வெட்கக்கேடானது என்ன

Page 58
112
வென்றால், பாராளுமன்றத்தில் அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட், சமசமாஜ சகபாடிகள் தமது பூரீ. ல. சு. க. நண்பர்களை கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக் காததேயாகும். சிங்கள இனவெறி உணர்ச்சிக்கு தூபமி உாதது அக்கட்சிகளுக்கு மதிப்பைக் கொடுப்பதாக இருந்த போதிலும் இப்பிரச்சினையில் அவர்கள் செய லற்றிருந்ததற்கு நியாயம் கற்பிக்கவே முடியாது. மார்க்சிஸ் - லெனினிஸவாதிகள் ஐ. தே. க. - த. அ. க. நேச அணியின் பிற்போக்கான இயல்பை கண்டித்து வந்த அதே வேளையில் பூரீ. ல. சு. க. வின் சிங்கள இனவெறி மார்க்கத்தையும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தையும் கண்டித்து வந்தார்கள்.
தமிழரசுக் கட்சி ஐ தே.க. வுடன் கூட்டரசாங்கத்தில் பங்கு பற்றியமை தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படு வதற்கு முன்னறிவித்தலாக விளங்கியது.
1. தமிழரசுக் கட்சி சிங்களத்தை அரசகரும மொழியாக
சாராம்சத்தில் அங்கீகரித்து விட்டது.
2. தமிழரசுக்கட்சி இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரஜா உரிமைக்கான அதன் கோரிக்கைக்கு முழுக்குப் போட்டது மாத்திரமல்ல, காணி அபிவிருத்தி திட் டங்களில் நில உடமைக்கான அவர்களது உரிமையை
யும் காற்றிலே வீசி விட்டது.
3. தமிழரசுக் கட்சி பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் கீழ் பிரேரிக்கப்பட்ட பிரதேச சபைகளிலும் பார்க்க குறைந்த அதிகாரங்களையுடைய மாவட்டச் சபை களை ஏற்றிக்கொள்ள விரும்பியதோடு, சாராம்

113
சத்தில் சமஷ்டி அரசுக்கான அதன் கோரிக்கையையும் கை கழுவி விட்டது.
4. தமிழரசுக் கட்சி ஐ. தே. க. வுடன் ஒரு நிரந்தரமான கூட்டணியையும் உருவாக்கிக் கொண்டு விட்டது.
த. அ. க. அதன் லட்சியங்களை நிறைவேற்றத்
தவறியமை, ஒரு நம்பகமான அரசியல் வேலைத் திட்டம்
இல்லாமை இரண்டும் பாராளுமன்ற அரசியலில் அதைப்
பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பிடத்தக்க ஒரே ஒரு தமிழ் தேசியக் கட்சி என்ற வகையில் 1970ஆம்
ஆண்டு தேர்தலில் த. க. வெற்றி ஈட்டிய போதிலும் 1952
இன் பின் முதல் தடவையாக அதன்,ஒட்டு மொத்த வாக்கு
வீதம் உண்மையில் வீழ்ச்சி அடைந்தது.
2970இல் சு. க. தலைமையிலான ஐக்கிய முன்னணி ஏகப் பெரும்பான்மையான வெற்றி ஈட்டியதால் த. அ. க. பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டது. த. அ. க. அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தாக்க ஐ.தே.க. வுடன் கூட்டுச் சேர்வதற்கான காரணங்களை கண்டுபிடிப்ப தற்கு அதிக காலம் செல்லவில்லை.
1970இல் தரப்படுத்தல் முறையை புகுத்துவதன் மூலம் பல்கலைக்கழக பிரவேசப் பிரச்சனையைத் தவறாகக் கையாண்டமை, சிறீலங்காவை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்யும் 1972 புதிய அரசியல் யாப்பில் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமை களுக்கு சட்டரீதியான பாதுகாப்புகளை வழங்காமை ஆகியவை ஐக்கிய முன்னணி அரசைச் சாடுவதற்கு த. அ. க. க்கு போதிய அஸ்திரங்களைக் கொடுத்தன. ஐக்கிய முன்னணியில் இருந்த சிங்கள இனவெறியர் களைப் பொறுத்தவரையில், அவர்களும் அரசுக்கும் தமிழ்

Page 59
li4
மக்களுக்குமிடையில் L. G6) 560) Il-D65) li வளர்ப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினர். 1971இல் வெடித்தெழுந்த ஜனதா விமுக்தி பெரமுனவின் கிளர்ச்சி, வங்காள தேச விடுதலையில் இந்தியாவின் தலையீடு இவற்றால் உற்சாகம் பெற்ற த. அ. க. மேலும் தீவிர மான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கியது. இன்னும் 1977 பொதுத் தேர்தலை எதிர்பார்த்து, ஐ.தே.க.வின் ஆசீர்வாதத்துடன் த. அ. க. பலவீனமான தமிழ் காங்கிரஸுடனும் இதர சக்திகளுடனும் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக உருவெடுத்தது.
மார்க்ள்ஸிஸ-லெனினிஸவாதிகள் எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான குறைபாடுகளை அங்கீகரித்துவந்த தோடு, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்கியதில்லை. ஒரு தனி நாட்டுக்கான கோரிக்கை நிT-பி-ன் எந்த தேசிய இனத்தின் நலன்களுக்கும் இசைவானதல்ல என்றும் அது அந்நியத் தலையீட்டுக்கு வழிகோலும் என்றும் அவர்கள் கருதி வந்தார்கள். த.அ.க. ஒரு புறம் தமிழர் லட்சியத்தில் துரோகிகள் எனக் கருதப்படுவோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு இளம் தீவிரவாதிகளை தூண்டி வந்த அதே வேளையில், மறுபுறம் பூரீ. ல. சு க. அரசைக் கவிழ்க்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசியச் சதிகளில் ஈடுபட்டு வந்தது. 1977 தேர்தலுக்கு முன் ஐ.தே.க, த.அ.க., இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் ஆகிய முத்தரப்புத் தலைவர்களுக் கிடையிலான ஒப்பந்தத்தின் உண்மையான உள்ளடக்க மானது ஒருவரும் அறியாத பரமரகசியம் ஆகும். ஆனால் ஐ. தே. க. அரசாங்கம் பல்கலைக்கழக பிரவேசப் பிரச்சனையை பிரவேச எண்ணிக்கையை ஓரளவு அதிகரிப்பதன் மூலம் சமாளித்தது. இந் நடவடிக்கை ஒரு தற்காலிக அவகாசத்தை அளித்தது. ஆனால் நீண்டகால நோக்கில் கல்வியின் தரம், எதிர்கால வேலைவாய்ப்புகள்"

115
ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி யது. உண்மையில் எவ்வித அதிகாரங்களும் அற்ற மாவட்ட சபைகளை நிறுவவும் ஐ. தே. க. அரசாங்கம் முயன்றது இது த. ஐ. வி. மு. யின் கணிசமான பகுதி யினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர்கள் இறுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறி, தமிழ் ஈழ விடுதலை முன்னணியை நிறுவினர்" 1977 தமிழருக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து தீவிரமாக இளைஞர் இயக்கமானது மேலும் பலம் பெற்று வளரத் தொடங்கியது. அக்காலத்தில் பிரதமராக இருந்த ஜே. ஆர், ஜெயவர்த்தனா யதார்த்தத்தில் தமிழர்கள் மீது யுத்தம் ஒன்று பிரகடனம் செய்த ர். 1979, 1981ஆம் ஆண்டுகளில் தமிழர் - எதிர்ப்பு வன்முறைகள் அடுத்தடுத்து இடம் பெற்றன. குறிப்பாக 1983 இனக் கலவரத்தின் விளைவாக ஒரு தனித் தமிழ்நாடு கோரும் தீவிரலாத இயக்கங்கள் மேலும் வளர்ச்சியடைந்தன. இந்தச் சம்பவங்களை, நிறைவேற்றும் அதிகாரமுடைய ஜனாதிபதி அமைப்பு முறையைப் புகுத்துவது, பாராளுமன்ற தேர்தல்களை நடத்தாமல் 1983க்கு பின்னும் அரசாங்கத்தின் கால எல்லையை நீடிப்பது, அதன் அரசியல் எதிரிகளை அச்சுறுத்த சாத்தியமான சகல வழிகளையும் பயன்படுத்துவது, ஆகியவற்றின் மூலம் ஐ. தே. க. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு குழிபறித்துள்ள சூழ்நிலையில் வைத்து நாம் நோக்க வேண்டும்.
1983 இனக்கலவரமானது சிறீலங்காவின் உள் விவகா ரங்களில் தலையிடுவதற்கான முதலாவது உண்மை யான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது. ஐ. தே. க. அரசாங்கத்தின் மனோபாவம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலை இயக்கங்களை நசுக்க, ராணுவத் தீர்வுக்கான அதன் முஸ்தீபு இரண்டும் விடுதலை

Page 60
lil
இயக்கங்கள் மீது மென் மேலும் கூடுதலான செல்வாக்கை வகிக்கும் சாத்தியப்பாட்டை இந்தியாவுக்கு அளித்தன. விடுதலை போராட்டங்களும், ஐ. தே. க. அரசின் இன ஒழிப்புக் கொள்கையும் பற்றிய மார்க்சிஸ-லெனினிஸ வாதிகளின் கருத்துக்கள் மிக மிகத் தெளிவானவை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) மேற்கொண்ட நிலைப்பாட்டின் மூலம் இவை தெளிவாக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தமிழ் மக்கள் தமது உரிமை களுக்காக போராடுவது நீதியானதும் சரியானதும் மட்டு மல்ல தேவையானதும் கூட என்று பிரகடனம் செய் துள்ளது. போராட்டம் என்பது தேசிய ஒடுக்குமுறை யிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு மார்க்கம் என்பதை அங்கீகரிக்கும் அதே சமயம், பிரிந்து செல்வதற் கான கோரிக்கையானது எந்த ஒரு தேசிய இனத்தின் நலனுக்குமோ, அல்லது நாடு முழுமைக்குமோ உகந்த தல்ல என அது கருதுகின்றது. அந்நியத் தலையீட்டின் விடாயம் பற்றி தீவிரவாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அது அடிக்கடி எச்சரிக்கை தந்துள்ளது. இந்தியா அதன் பிராந்திய நலன்களை விஸ்தரிக்க இந்நிலைமையைப் பயன் படுத்தாதவரை ஒரு சமாதான தீர்வைக் காண் பதற்கு ஒரு நடு நிலைமையான நேச அயல் நாடு என்ற வகையில் அதன் பாத்திரத்தை இடது கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது. இருக்கின்ற அரசியல் கட்டுக் கோப்புக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் சம்பந்தமான பிரச்சினைகளின் தீர்வுக்கான பல ஆலோசனைகளையும், இந்த ஆலோசனைகளை அமுல் நடத்துவதற்கான சூழ்நிலையைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய பல உடனடி நடவடிக்கைகளையும் அது முன் வைத்துள்ளது. (தேசிய இனப்பிரச்சினையில் ஓர் இடைக்காலத் தீர்வுக்கான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) மத்திய கமிட்டியின் குறைக்த பட்சப் பிரேரணை களைப் பார்க்கவும்).

17
இந்திய தலையிடு பற்றிய க. க. (இடது)வின் அச்சங்கள் நல்ல ஆதாரங்களை உடையவை. வெளிநாட்டு கொள்கையும் பாதுகாப்பும் சம்பந்தமான விஷயங்களில் இலங்கை அரசிடமிருந்து இந்தியா பெற்றுள்ள சலுகை களால் இவை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இதைத் தீர்ப்பதில் அதன் பாத்திரம் ஆகியவற்றின் பின்னணியில் 23-7-1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தார்ப்பரியங்கள் பற்றி நாம் இங்கு பரிசீலனை செய்வோமாக.
இன்றைய ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பிரச்சினை சம்பந்தமான விவகாரங்களில் இலங்கைக்கும்-இந்தியா வுக்கும் இடையில் செய்யப்பட்ட முதலாவது ஒப்பந்தம் அல்ல, பிரஜா உரிமை சட்டத்தால் 'நாடற்றவர்' ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரச்சனை யில் தலையிடுவதற்கு இந்தியா எப்பொழுதும் தயக்கம் , காட்டியுள்ளது. ஜவஹர்லால் நேரு அது சிறீலங்கா (அப்பொழுது சிலோன்) வின் ஓர் உள் நாட்டுப் பிரச்சினை என அடிக்கடி கூறிவந்தார். 1963ல் சிரிமா பண்டார நாயக்காவுக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் கைசாத்தான ஒர் உடன்படிக்கையின் பிரகாரம் 'நாடற்ற" மக்களின் ஒரு பெரும் பகுதியை இந்தியா ஏற்றுக் கொள்ளும்; எஞ்சிய சிறுபகுதிக்கு சிறீலங்கா குடியுரிமை வழங்கப்படும். இவ் உடன்படிக்கை சிறீலங்கா பிரஜைகளாக விரும்பிய இந்திய வம்சா வழி தமிழர்களில் ஏகப் பெரும்பான்மையோரின் விருப்பங்களுக்கு விரோத மானது. வரையறையான எண்ணிக்கை பற்றி அங்கு ஒர் இறுதி உடன்பாடும் இல்லை. இந்தியாவுக்கான தமிழர்களின் 'குடி அகல்வு" நத்தை வேகத்திலேயே நடைபெற்று வந்துள்ளது. 1974ல் சிரிமா பண்டார நாயக்காவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் எத்தனை G3lurri

Page 61
118
இந்தியச் குடியுரிமையை பெறுவர், எத்தனை பேருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படும் என்று வரையறுப் பதில் ஒர் உடன்பாடு காணப்பட்டது. இது இலங்கையின் வடமேற்கில் இருநாடுகளின் ஆதிபத்திய கடல் எல்லை களை வரையறுப்பதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தங் கள் நத்தை வேகத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன: நல்ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் இந்தியா சென்ற தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்ததிலும் பார்க்க கூடுதலான தொல்லைகளையே அனுபவித்தனர். மார்க்ஸிஸ் - லெனினிஸ வாதிகள் 'நாடற்றவர்' பிரச்சினைக்கு முடிவு காணும் அரசியல் முயற்சிகளை வரவேற்ற அதே வேளையில், சம்பந்தப் பட்ட மக்களின் விருப்பு வெறுப்புகளை ஒப்பந்தம் பிரதி பலிக்கத் தவறியதற்கு கண்டனம் தெரிவித்தனர்; இந்தியா வுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் நல்வாழ்வு பற்றியும் தமது கவலையை தெரிவித்தனர். அவர்களது அச்சங்கள் நியாயமானவை என நிரூபிக்கப்பட்டன. இந்தியாவின் மாகாண மத்திய அரசாங்கங்களினால் (இந்திய குடியுரிமை பெறும்) மக்கள் நடத்தப்படும் முறை இந்திய ஆளும் வர்க்கங்களின் கபடமான சுரண்டும் வர்க்க இயல்பை அம்பலப்படுத்துகின்றன. 1983 முதல் வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு சென்ற அகதிகள், போற்றத்தகும் முறையில் இல்லாவிட்டாலும், ஒரளவு நன்றாக நடத்தப்படுகின்றனர். தீவிரவாத இயக்கங்கள் ஆரம்பத்தில் சேஷ உபசரிப்புகளைப் பெற்றனர். படைச்சேர்ப்பு, படைப்பயிற்சி வசதிகளையும் அனுபவித் தனர். பல இயக்கங்கள், ஒரு சுதந்திரமான தமிழ் அரசுக் கான தமது போராட்டத்தில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை அறித்து கொள்ள நீண்ட நாட்கள் பிடித்தன. இந்த ஸ்தாபனங்களின் போட்டிச் சண்டை களை இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமது நலன்களின் விருத்திக்கு பயன்படுத்தி

119
விளைநிலமாக்கின. இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தம்பிக்கை அளிக்கும் அதே சமயம், இலங்கை அரசின் மீது அதன் சித்தத்தை திணிப்பதற்கு ஒரு பலமான நிலை ஏற்படும் வரை, நீதியான ஒரு தீர்வுக்கு வர இலங்கை அரசாங்கத்தின் விருப்பமின் மையும் ஒரு தனிநாடு என்ற பிரச்சினையில் முன்னணி தீவிரவாத ஸ்தாபனமான தமிழீழ விடுதலைப் புலிகளின் சாந்தி செய்ய முடியாத நிலைப்பாட்டையும் சாதகமாகப் பயன்படுத்தி அதன் நேரடித் தலையீட்டைத் தாமதப்படுத்தியது. யுத்தத் தினால் சலிப்படைந்து சமாதானத்துக்காக ஏங்கி நிற்கும் ஒரு மக்கள் கூட்டம், போட்டி இயக்கங்களுக்கிடையில் இடைவிடாத மோதல்களின் விளைவாக இளைஞர்கள் மத்தியில் நிலவிய தார்மீகப் பலவீனம்: இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விரைந்த இராணுவ வெற்றிக்கான நடவடிக்கையில் இறங்கியது. இருந்தும் அதன் விளைவு ஒரு நகரா நிலையேயாகும். இந்திய அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழ்நாட்டில் உள்ள அதன் அரசியல் ஆதரவாளர்கள் (எம்.ஜி. இராமச்சந்திரனின் மாகாண அரசாங்கம்) மீதும் நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீது அதன் சமா தானத் திட்டத்தை திணித்தது.
இவ் ஒப்பந்தமானது மாகாண சபைகள் நிறுவுவது பற்றியும் அதன் அதிகாரங்கள் பற்றியும் கணிசமான அளவு விபரமாகக் கூறும் அதே வேளையில், சிறீலங்கா வின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் உரிமை உட்பட சில முக்கியமான விஷயங்களில் தெளி வற்றதாகவே இருக்கின்றது.
மாகாண சபைகள் நிறுவப்படும் போது கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் கணக்கில் எடுக்கப்பட

Page 62
120
வேண்டும் என விருப்பம் தெரிவிக்கும் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சி (இடது)யின் பிரேரணைகள் சரியானவை. இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைய வேண்டுமா அல்லது இரு மாகாணங்களுக்கும் இரண்டு தனித்தனி மாகாண சபைகள் இருக்கவேண்டுமா என்பது யந்திரீக ரீதி யில் தீர்மானிக்கப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. மாகாண சபைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க விரும்பும் மக்களை ஒன்று சேர்க்கும் அதே வேளையில் விரும்பாத மக்களுக்கு வெளியே இருக்க வாய்ப்பும் அளிக்கவேண்டும். அது சாத்தியமாகாவிட்டால், ஒரே மாகாண சபையின் கீழ் வரும் பரப்புக்களுக்குள் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் விதிகள் வகுக்கப் பட வேண்டும். அதே போல சிங்கள மக்கள் பெரும் பான்மையாக உள்ள பிராந்தியங்களில் வாழும் இதர தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விதிகள் இயற்றப்பட வேண்டும். கடந்த காலத்தில் போல, இப்பொழுதும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பிரச்சனைகள் முற்றுமுழுதாக கவனிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் இன்றுள்ள இனவிகிதாசாரத் தைப் பொறுத்தவரையில், பிரேரிக்கப்பட்டுள்ள வாக், கெடுப்பானது தீர்க்கக்கூடிய பிரச்சனைகளைவிடக் கூடுத லான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்போல் தோன்று கின்றது. இந்த வாக்கெடுப்பு நிகழும் வரையான காலகட்டத்தில் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சங்களக் குடியேற்றம் நிகழாது என்பதை உத்தரவாதம். செய்யும் விதிமுறைகள் ஒன்றும் இல்லை. ஆயுதப் படை கள், ஊர்க்காவல் படைகள், இதர அரசியல் குண்டர்கள் முதலியோரால் தமது வீடு வாசல்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்படும் கடப்பாடும் காணப்படவில்லை.

121
அரசியல் தடுப்புக் காவலிலுள்ளவர்களுக்கான மன்னிப்புப் பற்றிய கோட்பாடு ஒரு தேசிய பின்னணியில் வைத்து நோக்கப்படவேண்டும். இவ் ஒப்பந்தம் பொது மன்னிப்புப் பற்றி வாயலம்பியபோதிலும், தடுப்புக் காவலிலுள்ள சிங்களவர்களுக்கு இதைப் பிரயோகிப்பது சம்பந்தமாக எதிர்தரப்பு அரசியல் கட்சிகளால் பாரதூர மான சந்தேகங்கள் பல கிளப்பப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை தீவிரவாதிகளின் ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் அதே வேளையில் இலங்கை அரசாங்கத்தின் ஊர்க்காவல் படைகளையும் இதர உபராணுவ சக்திகளையும் நிராயுதபாணிகளாக்குவது பற்றி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. ஆயுதப்படை களினதும் இதர உபராணுவ சக்திகளினதும் வன் முறை களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது பற்றியோ அல்லது அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றியோ இதில் யாதொன்றும் காணப்படவில்லை.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் வடக்கிலும் கிழக்கிலும் நிகழும் ஆயுத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக்கொண்டது. இது எவ்விதத்திலும் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு முழுமையான தீர்வு ஆகாது. மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு, மக்களின் அடிப் படை ஜனநாயக உரிமைகளை உத்த்ரவாதம் செய்யத் தவறிய ஒன்று என்ற வகையில், இது புதிய பிரச்சனைகள் பலவற்றுக்கு ஊற்றுமூலம் ஆகலாம். இந்த பிரேரணை களை அமுல் படுத்துவதற்கு இந்திய படைகளை சார்ந் திருப்பதும், இலங்கை மண்ணில் காலவரையின்றி அதன் துருப்புக்களை வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் உவமை பெற்றிருப்பதும் பெரிதும் விரும்பத்தகாத விஷயங்
இ-8

Page 63
122
களாகும். வெளி விவகார பாதுகாப்பு கொள்கை சம்பந்தமான விஷயங்களில் இந்த ஒப்பந்தம் தேசிய சுதந்திரத்தை விலைபேசியுள்ளது. இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இந்த ஒப்பந்தம் தீர்க்கப்போவதாகக் கூறும் பிரச்சனையுடன் எள்ளத்தனையும் சம்பந்தப்படாத ஒன்றாகும். இந்தியா விடம் குறிப்பிடாமல் அல்லது தெரிவிக்காமல் இன்னொரு ராணுவ உதவியை நாடக்கூடாது. இன்னொரு நாட்டின் ராணுவ அல்லது வேவு நோக்கங் களுக்கு பாவிக்க எந்த துறைமுகத்தையும் அல்லது எவ்வித ஒலிபரப்பு வசதியையும் வழங்கக் கூடாது. ஆனால் இலங்கை பற்றி இந்தியாவுக்கு எவ்வித கடப்பாடும் கிடையாது எனப் பொருள்படும் ஒப்பந்தத்தில் வரும் சரத்து நாடுகளின் சமத்துவம் பற்றிய கோட்பாட்டை இங்கு தூக்கிவீசி எறிந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ராணுவ முற்றுகையின் கீழ் அவதிப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்க ளுக்கு இந்த ஒப்பந்தம் மூச்சுவிட அவகாசம் கொடுத் துள்ளதை மாக்ஸிஸ-லெனினிஸவாதிகள் வரவேற்கின் றனர். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒரே பிரதேச நிர்வாகத்தின் கீழ் வாழும் உரிமையை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளதையும் அவர்கள் வரவேற்கின்ற னர். ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் உண்மையான தேவைகளை இந்த உடன்படிக்கை பூர்த்தி செய்யுமா என்பதை அவர்கள் பலமாக சந்தேகிக்கின்றனர். "எல்லாம் அல்லது ஒன்று மில்லை' என்ற அடிப்படையில் வடமாகாணத்துடன் இணைத்து ஒரு முழுமையான அலகாக கிழக்கு மாகாணத்னத கருதுவது, வாக்கெடுப்பின் பெறுபேற்றால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளிலும் பார்க்க கூடுதலான பிரச்சினைகளை தோற்றுவிப்பது திண்ணம்.

123
ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடும் உரிமையை எந்த மார்க்ஸிஸ-லெனினிஸ் வாதியும் வரவேற்க முடியாது. இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில், தேசிய சுதந்திரத்தை யும் இறைமையையும் பாதுகாப்பதற்கான ஒரே ஒரு யதார்த்தனமான வழிமுறை என்னவென்றால், தேசபக்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களின் அடிப்படையில், இங்கு இந்திய இராணுவத்தின் பிரசன்னம் தேவையற்றது என்று கூறக் கூடிய நிலைமைகளை சிருஷ்டிப்பதே ஆகும். அரசியல் ரீதியில் பங்கலோட்டடைந்தவர்கள் தான் தேசிய இனப் பிரச்சனையில் ஒரு சமாதான தீர்வுக்கு இட்டுச் செல்லும் சாதகமான சகல நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அதே வேளையில். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துக்கு தமது எதிர்ப்பை பிரகடனம் செய்வார்கள்.
நமக்கு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் செய்து கொள்ளும் ஓர் உடன்படிக்கை மூலம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்பது பற்றிய எவ்வித பிரமையும் கிடையாது. சாத்தியமான அளவு விகால மான ஜனநாயக உரிமைகள் இல்லாத விடத்து தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதும், தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் பேணிக்காப்பதும் அசாத்தியம். இந்த நாட்டின் சகல தேசிய இனங்களின் மக்களையும் ஐக்கியப் படுத்துவதற்கும், ஜனநாயக, மனித உரிமைகளை மீட் டெடுப்பதற்கும், இந்தப் போராட்டத்தில் ஒன்று சேர்வது தேசாபிமான மிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தினதும் தட்டிக் கழிக்க முடியாத கடமையாகும்.

Page 64
விடுதலைப் போராட்டமும் ஜனநாயகமும் மனிதஉரிமைகளும்
இன்று இலங்கையில் நடக்கும், யுத்தம் பயங்கரவாதத் திற்கு எதிரான யுத்தம் என்று முன்னைய யூ. என். பி. அரசாங்கம் கூறியது. இதை மக்கள் முன்னணி மறுத்தது. அதன் அடிப்படையிலேயே பேச்சு வார்த்தை மூலமான தீர்வு என்று பிரசாரம் செய்து தேர்தலிலும் வெற்றி பெற்றது. சந்திரிகா குமாரணதுங்கவுடைய வெற்றி சமாதானத் தீர்வுக்கான வெற்றியாகவும் மனித உரிமை களதும் ஜனநாயக உரிமைகளதும் மீட்புக்கான வெற்றியாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளது வெற்றியாகவும் மக்களாற் கணிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகாவுடைய வெற்றியையொத்த ஒன்றை எவருமே இதுவரை இலங்கையின் எந்தத் தேர்தலிலும், பெற்றதில்லை. அவரால் கைவிடப்பட்டது போல விரைவாக மக்கள் இதுவரை எவராலுமே கைவிடப் படவில்லை இன்று நாட்டின் பொருளாதார சுயாதிபத்தியம், கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன யூ. என். பி. அரசின் கடைசிக் காலத்தின் நிலைக்கு அல்லது அதற்குக் கீழ் இறங்கி விட்டன. புதிய ஜனாதிபதி பதவியேற்ற சில மாதங்களுள் இந்த அரசு சிங்களப் பேரினவாதத்திற்கும் இராணுவத் துக்கும் பணிந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிக்கும் தலை சாய்த்துத் தொழிலாளர்களது உரிமை களை மறுப்பதிலும் தேசிய இனப் பிரச்சனையைத் தட்டிக் கழிப்பதிலும் முன்னைய ஆட்சியின் தரத்திற்கு

125
இறங்கி விட்டது. ‘விடுதலைப்புலிகளை முறியடித்த பிறகு பேச்சு வார்த்தைகள்’ என்ற சந்திரிகாவின் புதிய போக்கு, பேரினவாதத் தீர்வொன்றைத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடேயொழிய வேறல்ல.
கடந்த எட்டு வருடங்களாகவே விடுதலைப்புலிகளைக் காரணங்காட்டித் தேசிய இனப்பிரச்சனைக்கான நியாய மான தீர்வைத் தட்டிக் கழிக்கவும் அரசாங்கத்தின் இன ஒழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்தவும் அரசாங்கத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் 1970களின் இறுதியில் கொண்டுவரப்பட்ட போதும், இன ஒடுக்கலை விட அதற் கெதிரான நியாயமான கிளர்ச்சிகள் கொடியனவாகக் காட்டப்பட்டன. இதை விட முக்கியமாக தமிழ்த் தேசிய விடுதலை, போராட்டம் என்று ஒரு காலத்தில் முழக்கிய சிலரும் இன்று ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற பேரில் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் போக்கில் அரசாங்கத்தின் கொடுமைகளை மூடிக்கட்டுவதற்கு உதவியாக இருக்கிறார்கள். எனவேதான், நாம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதற்கும் விடுதலைப் போராட்டத்தை நிராகரிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. விடுதலைப்புலிகளின் தவறுகளைக் கண்டிப்போரது நிலைப்பாடுகளை வேறுபடுத்தி அடையாளங் காண்பது அவசியமாகிறது.
தமிழ்த் தேசியவாத அரசியலில் விமர்சனங்களைச் சகிக்கும் மனப்பக்குவம் நெடுங்காலமாகவே இருந்த தில்லை. மொழிப் பிரச்சனை என்ற பேரில் ஏறத்தாழ இருபது வருடமாகத் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது பேரில் அரசியல் நடத்திப் பாராளுமன்ற ஆசனங்களில் அமரும் வாய்ப்பு இருந்த வரை, தமிழரசுக்கட்சிக்கு

Page 65
26
மக்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றிய கவலை அதிகம் இருந்ததில்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களது ஐக்கியத்திற்கு எதிரான சதி என்று திரித்துக் கூறும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது. ஏகாதிபத்திய நலன்கட்காகப் பாராளுமன்றத் தில் கையுயர்த்திய காலத்தில் பிரித்தானியக் கடற்படை யும் அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகளும் தேசிய மயமாக்கப்படுவது தமிழர்களது நலனுக்குப் பாதக மானது என்று அவர்களாற் கூற முடிந்தது. நெற்காணிச் சீர்திருத்தத்தையும் தமிழர் விரோத நடவடிக்கை என்று காட்ட அவர்கட்கு இயலுமாயிற்று. அவர்களது மோசடிகளை விமர்சித்தவர்கள் இன எதிரிகளாகவும் துரோகிகளாகவும் காட்டப்பட்டனர். தமிழ்த் தேசியவாத அரசியல், வன்முறை அரசியலாக அன்று. மாறாமல் இருந்ததற்கான காரணம் தமிழ்த் தேசியவாதம் தமிழரசுக்கடசி மூலம் வசதி படைத்த தமிழர்களதும் முதலாளிகளதும் நலன்களைப் பேண உதவியது தான். இந்த அரசியல் ஆட்டங்காணத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியவாதத்தின் சாத்வீகத் தலைவர்களது ஆசிகளுடன் அரசியற் கொலைகள் நடைபெற்றன. கொலை செய்யப்பட்ட த. வி. கூட்டணித் தலைவர் அமர்தலிங்கம் சில கொலைகளைக் கண்டிக்கத் தவறிய தோடு மறைமுகமாக அங்கீகரித்தது இங்கு கவனிக்கத் தக்கது.
தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் இன விடுதலைக்கான ஒரு ஆயுதமேந்திய போராட்டமாக மாறிய சூழலில், சிங்களப் பேரினவாத யூ.என்.பி. ஆட்சி யுடன் சமரசம் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு பழைய தலைவர்கட்கு இல்லாமற் போயிற்று. இந்த நிலையிற் கூடத், தமிழரசுக் கட்சியின் வாரிசான தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய அரசின் அனுசரணையுடன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சி

127
களில் இறங்கியதே யொழிய ஒரு வெகுஜன இயக்கமாகத் தன்னை மாற்ற ஆயத்தமாக இருக்கவில்லை. மக்கள் போராட்டம் என்ற கண்ணோட்டத்திற்கு மாறாக ஆற்றல்மிக்க ஒரு தலைமையின் போராட்டம் என்ற கண்ணோட்டம் பல விடுதலை இயக்கங்களிடமும் காணப் பட்டதென்றால் அதில் தமிழ்த் தேசியவாத அரசியல் மரபின் பங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம், விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியில் இந்திய அரசின் நிறுவனங் களது குறுக்கீட்டின் பங்கும் முக்கியமானது. இன்று சில முக்கிய முன்னால் விடுதலை இயக்கங்களும் அவற்றி லிருந்து கிளைத்த கூலிப்படைகளும் அரசாங்கத்தின் இன ஒழிப்புப் போர் முயற்சிகளில் உடந்தையாக நிற்பது, அவர்கள் மக்கள் யுத்தக் கோட்பாட்டை எதிர்ப்பதின் விளைவானதே எனலாம்.
இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் இருதரப்பினரதும் செயல்களையும் நிலைப்பாடு களையும் நாம் விமர்சிக்க முடியும். ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற கோட்பாடுகளை ஒரு யுத்தச் சூழலில் எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது. ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும் ஏற்காததும் தேசிய இனப்பிரச்சனை பற்றி அவரது மதிப்பீடு சார்ந்த ஒன்றாக இருக்கலாம். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற கருத்து நியாயமற்றது. அது போலவே, எவரும் விடுதலைப் புலிகளது அரசியலை நிராகரிப்பதால் அவர்களை முற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும் நியாயமற்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை நாம் கருத்திற் கொள்ளவேண்டும். அரச பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கர வாதத்தையும் ஒரே விதமாகக் கணிப்பதன் ஆபத்தை

Page 66
128
நாம் உணர வேண்டும். தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். இதன் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளது ஜனநாயக, மனித உரிமை மீறல்களையும் அரசாங்கத்தின் மீறல்களையும் நாம் ஒப்பிட வேண்டி யுள்ளது. வன்முறை அரசியல், அரசியற் கொலைகள், தற்கொலைப் படைகள், பால வயதுப் போராளிகள் போன்றனவற்றையும் அவை நிகழும் சூழலுக்கு அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றைச் சாத்தியமாக்கியது மட்டுமன்றி அவசியமாக்கியதுமான ஒரு தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரண கர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் அமைதியையே வேண்டுகின்றனர். தென்னிலங்கையிலும் போருக்கு எதிரான உணர்வுகளே மேலோங்கியுள்ளன சிங்களப் பேரினவாத அரசியல் பலவீனமடைந்துள்ளது. நியாய மான முறையில் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதை முழு இலங்கையிலும் உள்ள மக்கள் விரும்பு கின்றனர். ஆயினும் போர் மீண்டும் தொடர்கிறது. 1986ல் வடக்கிற்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மறித்து விடுதலைப் போராட்டத்தை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சியின் பின்பு நிலைமைகள் மிகவும் மாறிவிட்டன. 1987ல் இந்தியப் படைகளின் வருகையை வரவேற்ற அதே உற்சாகத்துடன் 1994ல் சந்திரிகா குமாரணதுங்காவின் வெற்றியை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடினர். ஆயினும், அன்று போலவே, இன்றும் அந்த மகிழ்ச்சியின் இடத்தில் ஏமாற்றமும் கோபமும் குடிகொண்டுள்ளன. பொருளாதாரத் தடைகள் மூலம் வடக்கில் உள்ள மக்களைப் பணிய வைக்கும் முயற்சி விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தி ள்ளதே ஒழியப் பலவீனப்படுத்தவில்லை என்ப தை

29
இலங்கையின் அரசாங்கங்கள் ஒப்புக்கொள்ள ஆயத் த மாக இல்லை. விடுதலைப் புலிகளை அழிக்கிறதாகக் கூறிக்கொண்டு வீடுகளையும் கோவில்களையும் மருத்துவ மனைகளையும் தாக்குகிற செயல் இன்னமும் நடக்கிறது. அப்பாவி மக்கள் இன்னமும் கொல்லப்படுகின்றனர், தமிழ் மக்களிற் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ்கின்றனர். இந்திய-பாகிஸ்தான் பிரிவின்போது நடந்ததைவிட விகிதாசாரமான அளவில் பெரிய புலப்பெயர்வு வடக்கு-கிழக்கில் நடந்துள்ளது. அது இன்னமும் தொடர்கிறது. கிழக்கின் பல கிராமங்கள் ஆளின்றிக் கிடக்கின்றன. வடக்கில் ஊர்களும் தரைமட்டமாகியுள்ளன. இத்தனைக்கு நடுவிலும் ராணுவ உதவியுடன் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தை இனங்களிடை யிலான போராக்கும் முயற்சியில் விஷமிகள் சிலர் மும்முரமாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பெரும்பான்மைத் தமிழ்ப் பிரதேசமாக இல்லாதவாறு மாற்றும் குடியேற்ற முயற்சி நெடுங்காலமாகவே நடந்தாலும், வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் ஒரு தொடர்ச்சியான தமிழ்ப் பிரதேசம் இல்லாது துண் டாடும் விஷமத்தனம் 1977க்குப் பின்பும், அதைவிட முக்கியமாக, 1983 வன்முறையை அடுத்த இன ஒழிப்புப் போர்களிலும் வெளிப்பட்டது. M
இன்றைய யுத்த நிலவரத்தின் காரணகர்த்தாக்கள் சிங்களப் பேரினவாதிகளே. தமிழ்த் தேசியவாதத்தின் தவறுகளையும் அதன் வர்க்க நலன்களையும் நாம் மறுப்ப தற்கில்லை. ஆயினும் இலங்கை ஒரு பல்லின நாடு என் பதை நிராகரிக்கும் முறையில் சிங்கள பெளத்த தேசிய வாதத்தை வலியுறுத்தி ஒரு இன ஒழிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் 1977இல் பதவிக்கு வந்த ஏகாதிபத்திய அடிவருடிகளான யூ.என்.பி. ஆட்சியினரே,

Page 67
30
இதைப் பலர் மறந்து விடுகின்றனர். சிங்களத் தேசிய வாதக் கட்சியான பூரீ.ல.சு. கட்சியும் இடதுசாரி வேடம் பூண்ட ஜே வி. பியும் யூ.என்.பியை எதிர்ப்பதற்குப் பேரின வாதத்தைப் பயன்படுத்திய அளவுக்கு யூ.என்.பியை முறி யடிக்கும் ஒரு ஆயுதமாகத் தேசிய இனங்களின் நியாய மான உரிமைகளுக்கான கோரிக்கையை முன்வைக்க வில்லை. இன்று பாராளுமன்ற இடதுசாரிகளும் ம.மு. அரசாங்கத்தின் யுத்த மார்க்கத்தின் முன்பு செய்வதறி யாது தடுமாறுகின்றார்கள். இந்த நிலையில், தென்னிலங் கையில் ஒரு பாரிய அரசியல் மாற்றம் ஏற்படாதவரை, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாதத்தின் பின்னாலேயே அணி திரளும் சூழ்நிலையை மாற்ற முடியாது.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் கணிசமான பகுதி ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டும் ஒரு பகுதி நாட்டின் மிகுதி யினின்று தனிமைப்படுத்தப்பட்டும் பெரும்பாலான மக்கள் ராணுவக் கெடுபிடிகட்குள் ளாக்கப்பட்டும் உள்ள இந்த நிலைமையில், மக்களுக் காகப் போராடுகிற சக்திகளாக இன்று விடுதலைப் புலி களே தென்படுகின்றனர். அவர்களுடைய கடந்த காலத் தவறுகளையும் மீறி, அவர்களது போராட்டத் துடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட அவர் களையே தமிழ் மக்களது பிரதான பிரதிநிதிகளாகக் கருதுகின்றனர். அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தனர் என்பது பற்றிய வாதப்பிரதி வாதங்கள் எவ்வாறிருப்பினும், மற்றைய தேசியவாத இயக்கங்களை விட உறுதியாகச் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒழிப்பு யுத்தத்தையும் இந்திய "அமைதி காக்கும் படையின் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நின்ற ஒரு சக்தியாக அவர்கள் காணப்படுகின்றனர். பெரும் பான்மையான தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை. ஆயினும் போர் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் முன் உள்ள தெரிவுகள் அதிகமில்லை--

131.
விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சித்து அதன்மூலம் விடுதலைப் போராட்டத்தையே நிராகரிக்க முயல்கிறவர்" களது குற்றச்சாட்டுக்கள் பல மேலோட்டமாக நியாய மானவையாகத் தெரியலாம். ஆயினும் இவற்றை ஒட்டு மொத்தமான நிலவரங்களின் அடிப்படையில் மதிப்பிடு வது பொருத்தமானது.
விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப் பது பற்றியும் அவ்வாறு சேர்ப்பது வற்புறுத்தலின் பேரி லேயே நிகழ்வதாகவும் இது குழந்தைகளது உரிமை மீறல் எனவும் சில மனிதாபிமானக் குரல்கள் எழுகின்றன. தற்கொலைப் படைகள் அநாகரிகமானவை என்ற கண்டனமும் எழுந்துள்ளது. இவை வழமையான சூழ் நிலைகளில் எவருமே விரும்பாத விஷயங்கள் என்பது உண்மை. ஆயினும், என்றுமே ஒடுக்குமுறையாளர்கள் முன்வைக்கும் விதிகளின்படி ஒடுக்கப்பட்டவர்கள் போராடி வென்றதில்லை. ஒடுக்குமுறையாளர்களின் நியாயமற்ற போர் முறைகளின் விளைவாகவே ஒடுக்கப் பட்டோரின் போர் முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. உகண்டாவில் மில்ற்றன் ஒபோட்டேயின் சர்வாதி காரத்தை எதிர்த்துப் போரிட்ட படைகளில் சிறுவர்கள் இருந்தார்கள். காம்போஜத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் அடிவருடிகளிடமிருந்து மீட்ட படையிலும் மிகவும் இள வயதினர் இருந்தார்கள். தற்கொலைப் படைகள் இரண்டாம் உலகப் போரிலும் பயன்பட்டுள்ளன. சமபல முள்ள எதிராளிகள் முற்கூட்டியே தீர்மானித்த விதிகட் கமைய ஆகும் விளையாட்டல்ல, ஒடுக்குமுறைக்கு. எதிரான போராட்டம். முக்கியமானது ஏதெனில், விடுதலைப் போராட்டம் மக்களைச் சார்ந்துள்ளதா இல்லையா என்பதே. வடக்கில் தற்கொலைப்படை களும் இளம்பிராயத்துப் படையினரும் இருப்பதற்கான காரணம் என்ன? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? இவற்றை நாம் கவனித்தால் நமது விமர்சனங்களின்

Page 68
132
தன்மை சிறிது மாறும். ஏனெனில் தமிழ் மக்கள் முன் உள்ள தெரிவுகள் அகதி வாழ்வும் அடிமைத்தனமுமாக மட்டுமே இருக்க முடியாது.
மறுபுறம், குறுகிய தேசியவாதச் சிந்தனையின் விளை வாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை கிழக்கில் நடக்கும் தமிழ் முஸ்லிம் மோதல்கள், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவன. மாற்று இயக் கங்கள் மீதான தடைகள் இயக்கங்களிடையே இருந்து வந்த உறவுகளின் தன்மையால் ஏற்பட்டவையாயினும் வி? தலைப் போராட்டமென்பது பரந்துபட்ட ஐக்கியத் தின் அடிப்படையில் அதிக வலிமை பெறுகிறது. மாற்றுக் கருத்துக்கட்காக எவரும் சிறையிடப்படுவதும் துன்புறுத் தப்படுவதும் கொல்லப்படுவதும் மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆயினும் முக்கியமான மாற்று இயக்கங்களாக இருந்தவற்றின் வரலாற்றைக் கவனித்தால் அவர்களது நடத்தையிலும் மேற்குறிப்பிட்டவாறான குற்றங்கள் இருந்து வந்துள்ளன. இத்தவறுகள் ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு பரந்துபட்ட- இயக்கமாகி பரந்துபட்ட ஜனநாயகத்தன்மை பெறும் போதுமட்டுமே களையப்பட முடியும். ஆயினும் இவை விமர்சிக்கப்பட்டுத் திருத்தப் படுவது விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த உதவும்
சமாதான முயற்சிகளை என்றும் விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்பது சிலரது கருத்து. அவர்களது இலக்கு தனிநாடு என்பதால் எவ்வாறாயினும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தாயினும் அதை அடைய விரும்புகிறார்கள் என்று கூறுவோர் உள்ளனர். மறுபுறம், அவர்களை வெறும் கொலைகாரர்களாகவே சித்தரிப்பவர் களும் உள்ளனர். விடுதலைப்புலிகள் சமாதானத்தை விரும்புகிறார்களோ இல்லையா என்பதை, இலங்கை

133
அரசாங்கம் ஒரு நியாயமான தீர்வை அல்லது தீர்வுக்கான
அடிப்படையை முன் வைக்காமல், எவரும் அறிவது கடினம். வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், நிரதேச சுயாட்சி, தமிழரது பாரம்பரியப் பிரதேசங்கள் என்பன விளங்கிக் கொள்ளக் கடினமான விஷயங்கள் அல்ல. இவ்விஷயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளி வான ஒரு நிலைப்பாட்டை முன் வைத்த பின்பு, தீர்வின் விவரங்களைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க இட முண்டு. விடுதலைப் புலிகள் ஏறகக் கூடியது பிரிவினை: மட்டுமே என்றால், அதை நிரூபிக்கப், பிரிவினை அல்லாத, ஒரு நியாயமான தீர்வை முன் வைக்கும் பொறுப்பு அரசாங்கத்தினது.
தென்னிலங்கையில் ஜே. வி. பி. பயங்கரவாத நட வடிக்கைகளில் இறங்க நேரிட்ட தன் காரணம் யூ. என். பி. அரசின் அடக்குமுறையும் ஆயுதப்படைகளின் பயங்கரவாத முமே. மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இயங்க. முடியாத நிலையில் மற்ற எதிர்க்கட்சிகள் இருந்த போது ஜே.வி.பி. மட்டுமே ஒரு எதிர்ப்பு இயக்கமாக மக்களுக்கு தெரிந்தது. ஜே. வி. பி.யின் அரசியலின் அடிப்படையான தவறுகள் பின்னர் அதன் பெரும் அழிவுக்குக் காரண மாயின. ஆயினும் ஜே. வி. பியை வெறுமனே டயங்கர வாத இயக்கம் என்று நிராகரிப்பது 1980களின்" யதார்த்தத்தை மறுப்பதாகும். தேசிய இனப் பிரச்சனை மட்டும் அல்லாது இலங்கையின் பொதுவான சகல பிரச்சனைகளின் தீர்விலும் இன்றைய நவகொலனித்துவ முறையும் அதன் காவலாட்களாகச் செயற்படும் அரச யந்திரமும் ஆட்சியாளர்களும் தடைக் கற்களாகவே இருந்து வந்துள்ளனர். முழு இலங்கையிலும் 1977க்குப் பிறகு ஏற்பட்ட ஜனநாயக மறுப்பின் விளைவாகப், போராடி வெல்லப்பட்ட தொழிற்சங்க உரிமைகள் போன்றன இழக்கப்பட்டன. தேர்தல்கள் கேலிக் கூத்துக்களாயின. மக்கள் படிப்படியாகத் தமது அரசியற்

Page 69
1 34
சுதந்திரத்தை இழந்து வந்தனர். இந்த ஜனநாயக மறுப்பின் துணையுடன் பேரினவாதமும் இன ஒடுக்கலும் மட்டுமன்றி அரச பயங்கரவாதமும் கட்டியெழுப்பப் பட்டன. ஏகாதிபத்தியச் சுரண்டல் தடையின்றி வளர்கிற அதே வேளை மக்களது அடிப்படைத் தேவை களான கல்வி, மருத்துவம் போன்றவை மேலும் மேலும் மறுக்கப் படுகின்றன. இந்த விதமான ஜனநாயக, மனித உரிமை மறுப்புக்கள் காரணமாகவே யூ. என். பி. ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆயினும், இன்று ம.மு. ஆட்சியாளர்கள், முக்கியமாக ஜனாதிபதி சந்திரிகா குமா ரணதுங்க, அதே விதமான மக்கள் விரோத நடவடிக்கைகட்கு உடன்பாடாக நடக்கத் தொடங்கி விட்டனர். படுகொலைகட்குக் காரணமான காவற்படையினர் தண்டனைகளிலிருந்து தப்பும் சூழ் நிலை உருவாகி வருகிறது. யூ. என். பி. உருவாக்கிய அரச பயங்கரவாத இயந்திரம் ம.மு. அரசாங்கத்தால் அழிக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் அதே இயந்திரம் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு அவசியமாவதைக் காண்கிறார்கள்.
வடக்குக் கிழக்கில் இன ஒடுக்கலை நடத்திக்கொண்டு தெற்கில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பேணுவது சிரமம். தெற்கில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் வலிவு படுத்தப்படாமல் தேசிய இனப் பிரச்சனைக்கு நிலையான நியாயமான சமாதானத் தீர்வு வருவதும் கடினம். இந்தப் போர்ச் சூழல் தொடரும் வரை முழு இலங்கையிலும் ஜனநாயக மனித உரிமை களைப் பேணுவது ஏறத்தாழ அசாத்தியம். அந்தளவில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஓய இட மில்லை. அந்தப் போராட்டமும் தெற்கில் யூ.என்.பியை முறியடிக்க முன்னின்ற வெகுஜனங்களது ஜனநாயக, மனித உரிமைகட்கான போராட்டங்களும் ம.மு. ஆட்சியின் போக்கை மாற்ற உதவுமாயின் அது

135
வரவேற்கத் தக்கது. அல்லாத பட்சத்தில் சகல தேசிய இனத்தவர்களதும் ஜனநாயக, மனித உரிமைகட்கும் சுயநிர்ணயத்துக்குமான போராட்டம் இந்த ஆட்சிக்கு எதிராகத் திரும்ப வேண்டிய நிலை உருவாகிவிடும்.
இதே வேளை, வடக்குக் கிழக்கின் விடுதலைப் போராட்டம் வெகுஜனப் பண்புடையதாகவும் ஒடுக்கப் பட்ட மக்களது நலன் சார்ந்ததாகவும் ஜனநாயகத் தன்மையுடையதாகவும் மாறும் தேவை உருவாகி வருகிறது. அரசாங்கத்தின் கூலிப்படைகளாகத் தங்களை மாற்றிக்கொண்ட சக்திகள் தமது தவறுகளைத் திருத்தி அரசாங்கத்தின் இன ஒழிப்பில் பங்குபற்றாது விலக வேண்டும். பேரினவாத அரசியலுக்கு எதிராக அணி திரட்டப் படக்கூடிய சகல சக்திகளும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். இங்கு விடுதலைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரதும் பங்கு முக்கியமானது.

Page 70
இனவிடுதலையும் சமாதானமும்
இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் பற்றிய கட்டுரை எழுதப்பட்டு எட்டு ஆண்டுகட்கு மேல் நகர்ந்து விட்டன. இக்கால் இடைவெளிக்குள் இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் தெற்கிலும் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரசியல் நிலவரமும் மிகவும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளது. இன்று அமெரிக்கா (யூ.எஸ்) உலகின் ஒரே பெருவல்லரசாக உள்ளது. ஐ.நா. சபை அதன் கைப்பிடிக்குள் திணறுகிறது. உலகெங்கும், தனது ஆணைக்குட்பட்ட அமைதியை நிலை நாட்ட முடியும் என்ற அதன் அகம்பாவம், முதலில் செல்லுபடியாகும் போலத் தெரிந்தாலும், அமெரிக்கா இயலாமையை ஸொமாலியாவிலும் பொஸ்னியாவிலும் கண்கூடாகவே அறிய முடிந்துள்ளது. அமெரிக்காவின் தரகு மூலம் சாத்தியமான இஸ்ரேல், பலஸ்தீன விடுதலை இயக்கச் சமாதான உடன்படிக்கை தள்ளாடுகிறது. அமெரிக்காவின் ஆசியுடன் பதவி ஏற்ற காம்போஜ ஊழல் ஆட்சி காம்போஜ விடுதலைப் படைகளைப் பணிய" வைக்க இயலாது தடுமாறுகிறது. இத்தகைய உலகச் சூழலில் இலங்கையின் இன ஒடுக்கலுக்கெதிரான விடு தலைப் போராட்டம் ஒரு அமைதியான நியாயமான தீர்வுடன் முடிவுபெறும் என்ற நம்பிக்கை உருவானது. அது உருவான குறுகிய காலத்திலேயே சிதைவாகி விட்டது. இந்த நிலையை நாம் எவ்வாறு எதிர்கொள் வது என்ற கேள்வியை இலங்கையின் சகலதேசிய இனங் களிடையிலும் உள்ள முற்போக்குவாதிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு முன் 1987 இந்திய-இலங்கை

137
உடன்படிக்கையை அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தைச் சுருக்கமாக நோக்குவோம்.
1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச் சாத்தானபோது தமிழ் மக்கள் மனதில் மிகுந்த நம்பிக் கையும் சிங்கள மக்களிடையே பல வேறு விதமான ஐயங்களும் இருந்தன பாராளுமன்ற இடதுசாரிகளான லங்கா சமசமாஜக்கட்சி, சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நவசமசமாஜக் கட்சியும் விஜயகுமாரணத் துங்காவின் தலைமையில் அன்று சந்திரிகா குமாரண துங்க இணைந்திருந்த பூரீலங்கா மக்கள் கட்சியும் உட்பட்ட பல இடதுசாரிக் கட்சிகள் இந்த உடன் படிக்கையை ஆதரித்தன. இந்த உடன்படிக்கை தரும் தீர்வு அடிப்படையில் ஏற்புடையதாயினும் இந்தியத் தலையீடு பற்றியும் இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் நோக்கங்கள பற்றியும் எச்சரிக்கை விடுத்த சிலருள் புதிய ஜனநாயகக் கட்சி உள்ளடங்கும். சிங்கள மக்கள் மத்தி யில் யூ.என்.பி. சர்வாதிகாரத்திற்கு எதிராக இருந்த கோபத்தையும் உடன்படிக்கை பற்றிய ஐயங்களையும் பயன்படுத்தி ஜே.வி.பி. குரூரமான சிங்களப் பேரினவாத அரசியலில் இறங்கியது. பலவீனமான நிலையில் இருந்த பூரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்படிக்கையில் மறைக்கப் பட்டிருந்த இந்திய மேலாதிக்க நோக்கங்களை அடை யாளங் காட்டியதோடு நில்லாம்ல், வடக்கு+கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகக் கூறி எதிர்ப்பு இயக்கத்தில் இறங்கியது. இதன் விளைவாக, ஜேவிபியுடன் அதற்குக் குறுகிய காலத்துக்கு ஒரு உறவு ஏற்பட்டாலும் அது நிலுைத்வில்லை. சிங்கனப் பேரினவாதத்தின் தீவிரவாதி களது தை, புரீலசு, கட்சிக்குள் மீண்டும். வலுவுடையத் தொடங்கியது. . .
இ-9

Page 71
138
இந்திய அரசின் தயவிலேயே தமது அரசியல் பிழைப்பை நடத்திவந்த சில முன்வரிசைத் தமிழ் விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்த உடன்படிக்கையை ஆதரித்ததில் வியப்பில்லை. ஏனெனில் இந்திய அரசாங் கம் இந்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே முற்பட்டது. தன் நோக்கங்களை நிறைவேற்ற இந்தத் தலைவர்களது பதவி ஆசைகளை அது பயன்படுத்த விரும்பியது. விடுதலைப் புலிகள் மற்ற முன்வரிசை இயக்கங்களை விடக் குறைந் தளவிலேயே இந்திய அரசின் தயவிற் தங்கி இருந்தார்கள். தமிழக தேசியவாத அரசியற் கட்சிகள் தமது சந்தர்ப்ப வாத நோக்கங்கங்கட்காக இலங்கையின் தமிழர் விடுதலை இயக்கங்களுடன் தமது உறவுகளைப் பேணிக் கொண் டனர். தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திர னுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த நல்லுறவைப் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு இணங்குமாறு நிர்ப்பந்தித்தது. இவ்வாறான நெடுக்குவாரங்களின் மத்தியிலேயே விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று உடன்படிக்கைக்குச் சம்மதித் தனா.
இந்திய அரசாங்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்ட தாகக் கருதப்பட்ட இந்தத் தீர்வின்படி வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அங்கு கூடுதலான அதிகாரங்களுடனான ஒரு மாகாண ஆட்சி நிறுவப் படுமென உறுதி வழங்கப்பட்டது. வடக்குக், கிழக்கு மாகாணங்களில் நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராளி இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையினுட்பட்ட தீர்வை நிறைவேற்று வதற்கு இந்தியாவின் உத்தரவாதமாக இந்திய அமைதி

1.59
காக்கும் படையொன்று வடக்கு - கிழக்கு மாகணங் களில் நிலைகொள்ளும் எனவும் ஏற்றுக்கொள்ளப் . لكن سا-السد
அரச படைகளின் முகாம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எங்கும் பரவலாக இருக்கையில் விடுதலை இயக்கங்கள் மட்டும் நிராயுதபாணிகளாவது, அரசின் மீது விடுதலை இயக்கங்கட்கு நம்பிக்கை உள்ள போது மட்டுமே ஏற்கக் கூடிய ஒன்று. மறுபுறம் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் சில பகுதிகளிலும் ஏற்பட்ட திட்டமிட்ட குடியேற்றத்தின் விளைவாகச் சிங்கள மக்கள் கணிசமான அளவில் அங்கு வாழ்கின்றனர். இவர்களிற் கணிசமான தொகையினர் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் எனலாம். முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழும் பிரதேசங்களில், முஸ்லிம் மக்களிடையே நமது தனித்துவம் தொடர்பாகவும் அவர்களது அடிப் படை உரிமைகள் தொடர்பாகவும் நீண்ட காலமாகவே வன்மையான அரசியல் உணர்வுகள் இருந்து வந்துள்ளன. வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற தீர்வு மிகவும் மேலோட்டமான ஒன்றாக இருந்ததால், இப்பிரச்சனை கள் பற்றிய ஆழமான கவனம் காட்டப்படவில்லை.
இந்திய அரசாங்கமும் அதன் அமைதி காக்கும் படை யும் இலங்கை அரசாங்கத்தைத் திருப்தி செய்வதையே தமது நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன என்ற ஐயத்தை வலுவூட்டும் முறையிலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தன. உண்மையான அதிகாரம் எதுவுமற்ற ஒரு வடக்கு - கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டது. அதற் கான தேர்தலில் விடுதலைப்புலிகள் பங்கு பற்ற மறுத தனர். தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படக் கூடிய சூழ்நிலை 1977ம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல்களின் மூலம் தாம்

Page 72
140
ஏமாற்றப்படலாம் என்ற ஐயம் அவர்களிடம் இருந்திருந் தால் அது ஏற்கக் கூடிய ஒன்றே. தாமே பிரதான போராட்ட சக்தி என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமக்கே மிகப் பெரும்பான்மையான அதிகாரத்தைக் கொண்டதான ஒரு தற்காலிக ஆட்சியை அவர்கள் வேண்டினர். இதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன் பட முடியவில்லை. இந்திய அரசாங்கத்தின் அன்றைய தேவை விடுதலைப் புலிகளை அதிகாரத்தில் அமர்த்து வதாக இருந்திருக்கவும் முடியாது. எனவே வடக்குக் கிழக்கு மாகாணத் தேர்தலில் மிகக் குறைவான மக்களது பங்குபற்றுதலுடன் ஈ.பி. ஆர். எல். எப் எனப்படும் இந்திய சார்பான ஒரு இயக்கத்தின் தலைமையிலான அணி பதவிக்கு வந்தது.
மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இயலாதவர்களாகிப் போய்விட்ட மாகாண ஆட்சியாளர்கள் மேலும் மேலும் இந்திய அமைதி" காக்கும் படையின் ஆதரவின் மீது தங்கியிருக்க நேர்ந்தது. அதே வேளை, இந்திய அமைதிகாக்கும் படைக்கும். விடுதலைப் புலிகட்குமிடையிலான முரண்பாடுகள் வளர்ந்தன. கடலில் வைத்துக் கைப்பற்றப்பட்ட விடுதலைப் போராளிகளை இந்தியப் படையினர், விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை மீறி, இலங்கை, அரசாங்கத்திடம் கையளித்ததையடுத்து அவர்கள் சயனைட் அருந்தினர். அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படைகட்கும் போர் மூண்டது. இதே காலத்தில் இந்தியப் படைகள் இலங்கை. மண்ணில் நிலைகொண்டதைச் சிங்கள மக்கள் விரும் பாமையால், தெற்கில் அரசாங்க விரோத உணர்வுகள் வலுத்தன. இதைப் பயன்படுத்திய ஜே.வி.பி. இந்திய விரோத, சிங்களப் பேரினவாத அடிப்படையில் தென்னிலங்கையில் ஒரு எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்தது. இவ்வாறு இந்திய படைகள் இலங்கை மண்ணில் அடி

14.
வைத்துச் சில மாதங்கட்குள்ளாகவே முழு நாட்டிலும் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் பரவி வளர்ந்தன.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான அதிகாரங்களை வழங்க யூ.என்.பி. அரசாங்கம் ஆயத்த மாக இருக்கவில்லை. அதே வேளை, விடுதலைப்புலிகளை அழிக்கவும் விரும்பியது. இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளை முறியடிக்கும் முயற்சியில் மேலும் மேலும் தமிழ் மக்களைப் பகைத்துக் கொண்டன, இந்தியஇலங்கை உடன்படிக்கையின் வெளிவெளியான நோக் கத்தை வலியுறுத்தி அதிகாரப் பரவலாக்கத்தைச் செயற் படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தூண்டும் நோக்சம் இந்திய ஆட்சியாளர் சட்கு இல்லை. எனேவ தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட உடன்படிக்கை, பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக முடிந்த மாதிரி, இருந்த பிரச்சனையை மேலுஞ் சிக்க லாக்கி விட்டது. V)
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இலங்கை ராணுவத்திற்கே இல்லை. இந்த நிலையில் இந்திய ராணுவத்திடம் அதிகம் எதிர் பார்த்திருக்க முடியாது அவர்களுடைய பங்கு பற்று தலுடன் கிழக்கு இலங்கையில் தமிழ் விடுதலை இயக் கங்கள் சில முஸ்லிம்களுடன் மோதலில் ஈடுபட்டன. இச் சூழலில் தமிழ் மக்களது விடுதலைக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சிகளில் சிங்களப் பேரினவாத யூ. என். ப. இறங்கியது. இந்தியாவில் இருந்த போதே விடுதலை இயக்கங்களிடையில் இருந்து வந்த முரண்பாடுகள் இந்திய அரசாங்கத்தின் கருவி களான "றோ" உளவு நிறுவனம் போன்றவற்றால் இயக்கங்களைத் தம் கைக்குள் வைத்திருக்கப் பயன் படுத்தப்பட்டன. இலங்கையில் இந்தியப் படைக்கும்

Page 73
142
விடுதலைப் புலிகட்கும் மோதல் ஏற்பட்டபோது, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் செயல்களில் சில இயக்கங்கள் இறங்கின. இவ்வாறு, தமிழர் விடுதலைக்கான இயக்கங்கள் தமக் கிடையே மோதிக் கொண்டன. இது பிற்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொல்லும் கூலிப்படைகளது உருவாக்கத்துக்கும் வழி வகுத்தது.
தென்னிலங்கையில் யூ என். பி. யின் செல்வாக்கு மழுங்கிய அதே சமயம், ஜே. வி. பி. யின் வன்முறைப் போராட்டமும் வலுப்பெற்றது. அதைவிட மோசமான அடக்குமுறையை யூ.என்.பி அரசாங்கம் கட்டவிழ்த்தது. இச் சூழலில் இந்திய-இலங்கை உடன்படிக்கை யூ.என்.பிக்கு ஒரு சுமையாகி விட்டது. எனவே, 1977 முதல் * அதிகாரத்திலிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதில்லை என்று முடிவு செய்தார். 1988 முடிவில் நடந்த தேர்தலில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் எதிர்ப்பாளராகக் கருதப்பட்ட பிரேமதாசவை வேட்பாளராக யூ.என்.பி. நிறுத்தியது. தனது தேர்தல் ஏமாற்று வேலைகள் மூலம் தென்னிலங்கையில் ஜே.வி.பி. வன்முறை காரணமாக அரசாங்க எதிர்ப்பு வாக்காளர்கள் பங்குபற்ற முடியாத சூழ்நிலையாலும் யூ.என்.பி. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசவுக்கும் இந்தியப் படைகளை அகற்றும் பொதுநோக்கம் இருந்தது. இது பிரேமதாஸ் இந்தியப் பகைமை உணர்வுடையவர் என்பதனால்லாமல் தென்னிலங்கையில் உள்ள மக்களது உணர்வுகளை அவர் அறிந்திருந்தார் என்பதனாலென லாம். ஜே.வி.பி.யை முறியடிக்கும் அவரது திட்டத்தில் இது ஒரு அம்சம். எனவே இந்தியப் படைகளை அகற்று வதில் விடுதலைப் புலிகளது போராட்டமும் அவருக்கு.

143
ஏற்புடையாக இருந்தது. இக் கால கட்டத்தில், விடுதலைப் புலிகட்கும் யூ.என்.பி. ஆட்சிக்கும் இடையே சில பேச்சுவார்த்தைகளும் நடந்தன. விடுதலைப் புலிகட்கு ஆயுத உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்திய அரசாங்கத்தின் விருப்பங்கள் எவ்வாறிருப்பினும், மக்கள் விரோதப் படையாகக் காணப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை தனது 50,000-1,00,000 வரையிலான ட.ை பலத்தைக் கொண்டு விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது பெரும் இழப்புக்களைச் சந்தத்தது. மக்களுடைய ஆதரவின்றி நடத்தப்படும் போர்களும் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் முடிவில் தோல்வியையே தழுவும் என்ற வரலாற்று உண்மை மறுபடி நிரூபணமானது.
இந்தியப் படைகள் விரட்டப்பட்ட பின்பு (அதிகார பூர்வமாக, பிரேமதாஸவின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தால் மீளபபெறப்பட்ட பின்பு), பிரேமதாசவின் கவனம் ஜே.வி.பி.யை நசுக்குவதில் மேலும் மும்முரம் பெற்றது. 1988-89ல் குறைந்தபட்சம் 50, 000 சிங்கள இளைஞர்கள் யூ.என்.பி. கொலைகாரப்
படைகளாலும் பொலிஸாராலும் ராணுவத்தாலும் வதைத்துக் கொல்லப்பட்டனர். ஜே.வி பி. யும் கணிச மான அளவு கொலைகட்குப் பொறுப்பேற்றாக
வேண்டும் என்றாலும், அரசாங்கமே இக் கொலைகளின் பிரதான கருவியாகவும் பெரும் காரணமாகவும் இருந்தது என்பது முக்கியமானது. தென்னிலங்கையில் அரசாங் கத்தின் கை மீண்டும் வலுவடையத் தொடங்கிய பிறகு, அதற்கு விடுதலைப் புலிகளுடனிருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. சிறு சம்பவங்களைக் காரணமாகக் கொண்டு தொடங்கிய மோதல்கள் விரைவிலேயே பூரணமான யுத்தமாக வெடித்தன.

Page 74
144
இத்தனைக்கு நடுவிலும் பிரேமதாச சமாதானப் பேச்சுவார்த்தைகள், பிரிவினை தவிர்ந்த தீர்வு என்பன பற்றிப் பேசியும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தும் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்லைத் தேடுவது பற்றிப் பேசி வந்தார். மலையகத்தின் வலதுசாரித் தலைவர் தொண்டமான் பிரேமதாசவுக்கும் விடுதலைப் புலிகட்கும் நடுவே இணக்கம் கான முயற்சிகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தீர்வு வராது என்பதும் அது காலத்தைக் கடத்தும் ஒரு கருவி என்பதும் வெகு விரைவிலேயே தெளிவாகி விட்டது. எனவே போர் தொடர்ந்தது,
1993 மே தினத்தன்று பிரேமதாச குண்டு வெடிப்பில் இறந்த பின்பு அதிகாரத்துக்கு வந்த விஜேதுங்க, தேசிய இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பதாகவே கருத வில்லை அவரளவில், அங்கு இருந்தது பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே. 1992ல் பிரேமதாசவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்த யூஎன்.பி யினர் சிலர் பிரிந்து போய் ஒரு புதிய கட்சி அமைத்ததும் அதன் தலைவரான லலித் அத்துலத் முதலி சில வாரங்கள் முன்னரே துவக்குச் சூட்டில் இறந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது. எவ்வாறா யினும், பிரேமதாசவின் மரணம் தென்னிலங்கையில் அரசாங்க விரோத ஜனநாயக சக்திகட்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது எனலாம். யூ.என்.பி.யின் சர்வாதிகாரத்தைப் பெயர்க்கும் முயற்சிகள் கூடுதலான வேகம் பெற்றன. 1993 பிற்பகுதியில் நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் இரண்டு மாகாணங்களில் முதற் தடவையாக எதிர்க்கட்சிகள் அரசாங்கக் கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்றன இது தென்னிலங்கையில் ஒரு ஜனநாயகமானதும் மக்கள் நலன் சார்ந்ததும் தேசிய

且45
இனப்பிரச்சனைக்கு நியாயமான ஒரு தீர்வைத் தருவது மான ஆட்சி விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.
1988ல் விஜய குமாரணதுங்கவின் படுகொலையை யடுத்து லண்டனில் வசித்துவந்த சந்திரிகா குமாரணதுங்க, விஜயவைப் போலவே தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு பற்றி ஒரளவு அக்கறையுடன் பேசி வந்தவர். விஜய குமாரணதுங்கவின் சாவையடுத்து அவரது பூரீ. ல, மக்கள் கட்சியின் தலைமையை ஒஸ்ஸி அபே குணசேகர என்பவர் ஆளுங்கட்சியின் அணுசரணை யுடன் பறிந்துக் கொண்டார். 1992ல் இலங்கை திரும்பிய சந்திரிகா திரும்பவும் பூரீ.ல. சு. கட்சியில் இணைந்து தலைமைப் பதவியை அடைந்து விட்டார். இதன் விளை வாக, அவரது சகோதரர் அனுர பண்டாரநாயக்க யூ.என்.பி. அரசாங்கத்தில் இணைந்ததும் இங்கு குறிப் பிடத் தகும்.
சந்திரிகா 1994 நடுப் பகுதியில் நடந்த பாராளு மன்றத் தேர்தலில் பூரீ. ல. சு. கட்சி தலைமையிலான மக்கள் முன்னணியின் வெற்றிக்கு அளித்த பங்கு பெரியது. இத்தேர்தலில் வடக்கில் நடந்த தேர்தல் என்ற அபத்தத்தைத் தவிர்த்தால், நாடு முழுவதும் யூ என். பி.க்கு எதிரான உணர்வுகள் தெளிவாகவே புலனாகின. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் பெருமளவில் மக்கள் முன்னணியை ஆதரித்தனர். இதன் அடிப்படை யிலேயே, வருட இறுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா அமோக வெற்றி ஈட்டினார். அவரது தேர்தல் பிரசாரத்தில் தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு, யுத்த நிறுத்தம் என்பன முக்கிய இடம் பெற்றி ருந்தன. அதற்கும் மேலாக, சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு, பத்திரிகைச் சுதந்திரம் என்பன பற்றிய உத்திரவாதங்களும் தேர்தலில் உறுதி யளிக்கப்பட்டன

Page 75
1461
புதிய ஜனாதிபதியாக சந்திரிகா ஆட்சிக்கு வந்து சில: வாரங்கட்குள்ளாகவே அவரது வாக்குறுதிகள் காற்றிற் பறக்கும் சாடைகள். தெரிந்தன எந்தச் சுதந்திர வார்த்தக. வலயத் தொழிலாளர்களது தொழிற்சங்க உரிமைகட்கான போராட்டம் முன்னைய அரசின் சரிவுக்குப் பங்களித் ததோ, அதே தொழிலாளர்களது உரிமைப் போராட்டம், ம. மு. அரசினால் தன் எதிரிகளது சதி என்று திரித்துக் கூறப்பட்டது. யூ. என். பி. ஆட்சியின் போது அதற்கு நிதி உதவி செய்து நிறையச் சம்பாதித்த நிறுவனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னமேயே சந்திரிகாவின் தேர்தலுக்கு நிதி வழங்கத் தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் பல நியமனங்கள் மக்கள் மனதில் ஐயங் களை எழுப்பின. அயல் விவகார அமைச்சராக நியமிக்கப் பட்ட ஒரு தமிழரும் ஜனாதிபதியின் அந்தரங்கச் செய லாளராக நியமிக்கப்படட ஒரு தமிழ்ப் பெண்ணும் சுரண்டும் தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக இருந்தது அரசின் சில இடதுசாரிகளை அதிர வைத்தது. புதிய ஜனாதிபதியின் மீது விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவேன் என்ற வீர முழக்கம் மெல்ல மங்கியது. புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை உலகவங்கிக்கும் சர்வதேச நாணய நிதிக்கும் அரசின் விசுவாசத்தை வெளிப்படுத்தி யது. எனவே புதிய ஆட்சியும் மேலை முதலாளித்துவ ஆட்சியாளர்களால் மிகவும் விரும்பப்பட்டனர். இதற்குப் பிரதியாக, முன்பு யூ என். பி. ஆட்சியின் கீழ் நிறுவப்பட இருந்த அமெரிக்காவின் குரல் வானொலி நிலையத்தை மூடுவதற்காக மக்கள் நடத்திய போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது.
இத்தனைக்கும் நடுவே தேசிய இனப் பிரச்சனையை இந்த அரசு சுமூகமாகத் தீர்க்கும் என்ற நப்பாசை
மட்டுமே பலரிடம் எஞ்சியிருந்தது. சந்திரிகா பதவி

147
யேற்ற காலத்தையொட்டிச் சமாதானம் பற்றிப் புதிய அரசு நிறைய பேசியது. முன்னைய அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்கி யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அடிப்படையான தேவைகளை வழங்குவதாக கூறியது. சந்திரிகா, தேர்தலுக்கு முன்னம், விடுதலைப் புலிகள் கோராமலே சில ராணுவ முகாம்களைப் பின் நகர்த்தப் போவதாகவும் கூறினார் என்பது முக்கிய மானது. அதே வேளை, விடுதலைப்புலிகளும் அரசாங்கத் தின் வேண்டுகோளின்றியே யுத்த நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தனர். புதிய ஜனாதிபதியின் அரசாங்கத் தின் சார்பில் நான்கு தூதுக்குழுக்கள் யாழ்ப்பாணம் போய் வந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நபர்களே உறுப்பினராய் இருந்ததும் எத் தருணத்திலும் அரசின் முக்கிய பிரமுகர் எவரேனும் பங்கு பற்றாதலும் விடுதலைப் புலிகளிடையே நியாயமான ஐயங்களை எழுப் பின. அனைத்தினும் முக்கியமாக, இது வரையும் இந்த அரசாங்கம் சமாதானத் தீர்வுக்கான அடிப்படையான ஒரு திட்டத்தை முன்வைக்கத் தவறி விட்டது. இச் குழி லிலேயே விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தைக் கை விட்டு மறுபடியும் போரில் இறங்கினர். இது சரியா தவறா என்பதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. ஆயினும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறை வேற்றத் தவறிவிட்டது என்பதையோ இதுவரை வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்பன பற்றி எதுவுமே தெளிவாக முன் வைக்கவில்லை என்பதையோ எவரும் மறுக்க முடியாது.
தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தட்டிகழிக்கப் பட்டு வரும் அதே வேளை, சந்திரிகா இந்தியாவின் ஆட்சியாளர்களுடனும் மேலை நாடுகளுடனும் தனது புதிய நெருக்கத்தை இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார். யுத்த மூலமான தீர்வு பற்றிய பிரகடனம் வெளிவரு

Page 76
148
முன்னமே, இந்தியாவில் சந்திரிகா அளித்த செவ்விகள், அவர் போகிற திசையைத் தெளிவாக்கிவிட்டன. இன்று அவரது ஆட்சி, அதற்கு முன்னைய யூ.என் பி. ஆட்சியைப் போன்று, ராணுவத்தின் ஆதரவை மிகவும் நாடி நிற்கிறது. கடந்த காலங்களிற் போன்று கொழும் பில் வாழும் தமிழர்கள், முக்கியமாக அகதிகளாக வந்து விடுதிகளில் தங்கியிருப்போர், பொலீஸாரால் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். இந்த அரசாங்கமும் இனவாத அரசியலுக்குப் பணிந்து போகும் அடை யாளங்கள் தோன்றிவிட்டன. எனவே தமிழ் மக்கள் முன்னுள்ள உடனடியான தெரிவுகள் குறுகி வருகின்றன.
இதுவரை காலமும் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த விடுதலை போராட்டம் தனி நாட்டை இலக்காகக் கொண்டதாகவே கூறப்பட்டாலும் சுயநிர்ணயத்துடன் கூடிய ஒரு ஐக்கிய இலங்கையை விடுதலைப் போராளிகள் முற்றாக நிராகரிக்கவில்லை. அதற்கான சம்மதம் முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது சாடையாகத் தெரிவிக்கப்பட்டது. அது பற்றிய எதிர்பார்ப்புக்கள் புதிய ஆட்சி பதவி ஏற்றபோது அதிகரித்தன. இன்றைய சூழலில், தென்னிலங்கையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்படாத வரை வடக்குக்-கிழக்கில் உள்ள நிலைமை மேலும் மோசமாவதுடன் போராட்டம் பிரிவினையை நோக்கியே செல்வது தவிர்க்க முடியாது போய்விடும். இதற்கான பொறுப்பும் சிங்களப் பேரின வாதிகளது கையிலும் அதன் ராணுவத்தின் கையிலும் இன்றைய அரசின் கையிலுமே பெரும்பாலும் உள்ளது.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் "பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தவிர்த்துச் சமாதானத் தீர்வைக் கொண்டு வருவது என்ற பேச்சின் மூலம் அரசாங்கம்

149
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளலாமேயொழிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ நியாயமான தீர்வை ஏற்படுத்தவோ முடியாது. சுயநிர்ணயம், பாரம்பரியப் பிரதேசங்களின் அடிப்படையிலான சுயாட்சி என்ற அடிப்படைகளை அரசாங்கம் நிராகரித்து எந்தவிதமான தீர்வைக் கொண்டுவர முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும்.
முதலில் இளைஞர்கள், பின்பு பெண்கள், இன்று சிறுவர்களும் ஆயுதம் ஏந்துவது பற்றி விடுதலைப் புலி களைக் கண்டிக்கிறவர்கள் உண்மையில் அந்த நிலை மையை உருவாக்கியவர்களை முதலிற் கண்டிப்பது நியாயமானது. விடுதலைப் புலிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களது நியாயமான தேசிய இன உரிமைகளை மறுக்கும் முயற்சிகள் அன்று போல் இன்றும் இனியும். இலங்கையின் சகல மக்களது உரிமைகளையும் மறுக்கும். நிலைமைக்கே உதவி செய்வன. தெற்கில் மீண்டும் விழிப் படைந்துள்ள முற்போக்குச் சக்திகள் ம. மு. அரசாங்கத். தின் தவறுகளை விமர்சித்துத் தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணவும் ஏகாதிபத்திய விரோத, முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் மீண்டும் தலை தூக்கி யுள்ள கொலைகார ஆயுதப்படைகளது அதிகாரத்தை முறியடிக்கவும் ஜனநாயக உரிமைகளை மீட்கவும் மிகவும். கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

Page 77
பின்னிணைப்பு

புதிய - ஜனநாயக கட்சியின் முக்கியமான அறிக்கைகள் பின் இணைப்பாகின்றன
உடனடி வேல்ைத் திட்டம்-1991 இனப்பிரச்சினைக்கான குறைத்த பட்ச பிரேரணைகள்
அறிக்கைகள் நான்கு

Page 78
LL6OIL G6l606j jÉLD
1991ம் ஆண்டு மே, மாதம் 4ம் 5ம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பதினைந்து அம்சங் களை உள்ளடக்கிய உடனடி வேலைத் திட்டம்.
தற்போதைய ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத யூ என். பி. பெருமுதலாளித்துவ-பேரினவாத-பாசிஸ்ட் அரசை எதிர்த்து நிற்கக் கூடிய சகல அரசியல் கட்சிகளையும் -ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய பொதுமுன்னணி ஒன்றினை உறுதியான பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பி அதன் தலைமையில் மக்களை அணி திரட்டி சக்தி மிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது இப்பொது வேலைத் திட்டத்தின் பிரதான அம்சம் தேசிய ஜன நாயகத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் வென் றெடுத்து நிலைநாட்டுவதாக அமைய வேண்டும்.
சக்திமிக்க வெகுஜனப் போராட்டங்களின் மூலம் ஆளும் அரங்கிலிருந்து அகற்றப்படும் யூ என். பி.

158
அரசாங்கத்தின் இடத்தை நீதியானதும் நியாய மானதுமான சுதந்திர பொதுத் தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்படும் ஒர் ஜனநாயக அரசாங்கத்தினால் நிறைவு செய்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற் படுத்தல்.
ஜனநாயக்த் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் ஓர் தேசிய நிர்ணய சபை மூல மாக இன்றைய அரசியலமைப்புக்குப் பதிலான் புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். அவ்வரசியலமைப்பானது தற்போதைய நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அதிஉயர் அதிகாரத்தை வழங்கக் கூடியவகையில் அமைவதுடன், மக்கள் நலன், தேச நலன், தேசிய இனங்களுக்கிடையிலான இணக்க நலன் அடிப்படையில் சகல மக்களுக்கும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் உத்தரவாதம் செய்யக் «9, L Ши வகையில் உருவாக்கிக் கொள்ளப்பட , வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியல் அமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டம், அத்தியா வசிய சேவைகள் சட்டம், மாணவர்களை ஒடுக்கும். நோக்கிலான பல்கலைக்கழகச் சட்டங்கள் போன்ற அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் அகற்ற வேண்டும். அத்துடன் சகல வகை சார்ந்த துணைப் படைகளும்-விசேஷப் படைகளும் கலைக் கப்பட்டு ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
岛一10

Page 79
154
அளவுக்கு மீறிய அதிகாரங்கள் அனைத்தும் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அதே வேளை சிறைச் சாலைகள், தடுப்பு முகாம்கள், இராணுவ முகாம்கள், விசாரணைக் கூடங்கள் அனைத்திலும் தடுத்துவைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந் தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும்.
1977ஆம் ஆண்டுக்குப் பின் இடம் பெற்று வந்த ஜனநாயக - தொழிற்சங்க விரோத நடவடிக்கை களையும், அடிப்படை மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப் பட்டு பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள் ளப்படல் வேண்டும். இவ்விசாரணையில் முழு நாட் டிலும் ஏற்கெனவே கொல்லப்பட்டும், காணாமற் போயுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படுவ துடன் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய நஷ்ட ஈடும், புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும். அதே வேளை குற்றவாளிகள் எத்தரத்தை உடையவர்களாக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்
தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான ஒர்இடைக் காலத் தீர்வு முத்தரப்புப் பேச்சுவார்த்தை அடிப் படையில் காண்பதற்கு சகல நடவடிக்கைகளும் தாமத மின்றி முன்னெடுக்கப்படல் வேண்டும். இத்தீர்வானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பூரண அதிகாரம் கொண்ட வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்திற் கான் பிரதேச சுயாட்சியாகவும் முஸ்லீம் மக்கள், அந்திய வம்சாவழி மக்கள் ஆகியோருக்கான சுயாட்சி உள்ளமைப்புக்களாகவும் கொண்டிருப்ப துடன் இவை அரசியலமைப்பு வாயிலாக உறுதியை யும் உத்தரவாதத்தையும் கொண்டிருக்கவேண்டும். மேலும் வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக இடம்

155
பெற்றுவந்த கோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர், உடைமை, இருப்பிடம், தொழில் இழப்புக் களைப் பெற்ற அனைத்து மக்களுக்கும் பூரண நஷ்ட ஈடும்-தகுந்த புனர் வாழ்வையும் குறுகிய கால எல்லைக்குள் வழங்கி அவர்களை இயல்பு வாழ்க் கைக்குத் திரும்பச் செய்வது. ` • v
வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, அதற்கேற்ற சம்பள உயர்வை வழங்கி தொழிலாளர்கள், ஊழியர் கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திப் பாதுகாக்க எல்லா. நடவடிக் கைகளையும் மேற்கொள்வது.
திட்டமிட்ட பாரிய, கைத்தொழில், விவசாய அபி விருத்திக்கு உரிய அடிப்படைகளை உருவாக்கி முன் னெடுக்கும் அதேவேளை விவசாய, சிறுகைத்தொழில் கி.ம்பத்திகளுக்கு ஊக்கமும் முதன்மையும் கொடுத்து விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் உரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தொழில், விவசாய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் சகல பிரதேசங்களுக்கிடையிலும் சமத்துவ அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும். இதன்மூலம் வெளிநாடு களுக்கு நமது மனிதவளம் ஏற்றுமதி செய்யப்படுவது ஆகக் குறைந்த மட்டத்துக்கு வருவதுடன் திட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியானது துரிதகதியில் விருத்திபெற்று பலம்பெற உரியநடவடிக்கைகளை ஏற்படுத்துவது.
ஏற்றுமதி இறக்குமதி உட்பட அந்நிய பல்தேசிய நிறுவனங்களின் தாராள சுரண்டலுக்கும், திட்ட மிட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியைச் சிதற டித்து நமது நாட்டைத் தமது சந்தையாக வைத்

Page 80
10
156
திருக்கும் அவர்களின் திறந்த பொருளாதாரக் கதவு கொள்கைக்குத் தகுந்த கட்டுப்பாட்டை விதித்து நமது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரமாக்கி முன்
னெடுப்பது. விவசாய உற்பத்திகளும் சிறுகைத்
தொழில் முயற்சிகளும் கொள்வனவு, விற்பனை யாவும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற் றின் ஊடாக செயற்படுவது. இதற்கென ஒரு திட்டமிட்ட தேசிய பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்வது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய வாழ்வில்
11.
12.
அரசாங்க, தனியார் துறையினரை விட தனி ஒரு பிரிவினராக நடத்தப்படும் தற்போதைய முறையை ஒழித்து; அவர்களது பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை நடைமுறையில் பூரணப்படுத்தி;
நிலம் வழங்கப்படுவதில் காட்டப்படும் திட்டமிட்ட
பாகுபாட்டை ஒழித்து; மற்றும் வசிப்பிடம்,
சுகாதாரம், கல்வி வாய்ப்புக்களை மிகுந்த அக்கறை
யுடன் விரிவுபடுத்தி விருத்தி செய்தல்.
நாட்டின் மொத்த எண்ணிக்கையில் அரைப்பங்கின ராக விளங்கும் பெண்கள் சகல துறைகளிலும் இரண்டாந்தர அடிப்படையிலான பாகுபாடு. களுக்கும் ஒடுக்கல்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண்களின் நலவுரிமை களுக்கும் சமத்துவ நிலைக்கும் உறுதியான செயற். பாட்டினை முன்னெடுப்பது.
விஞ்ஞான தொழில்நுட்பக் கல்வியை மாவட்டங்கள்
தோறும் விருத்தி செய்து அவற்றை தொழில்,
விவசாய விருத்தியுடன் இணைத்து தேசிய பொருளா

3.
4.
157
தார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது. அத்துடன் சமூகநல விருத்திக்குப் பங்காற்றக்கூடியதும்; சமூக உணர்வையும்-மனிதநேயப் பண்புகளை வளர்க்கக் கூடியதுமான திட்டமிட்ட தேசிய கல்விக் கொள்கை ஒன்றினை இன வர்க்க, மத, மொழி, சாதி, பால், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வகுத்து முன் னெடுத்தல். சகல இன மக்களினதும் கலாசார விழுமியங்களின் நல்லம்சங்கள் அனைத்தையும் பாது காத்து புதிய சூழலில் விருத்திசெய்து முன்னெடுக்கக் கூடிய தேசிய கலாசாரக் கொள்கை ஒன்றினை வகுத்து முன்னெடுப்பதுடன் நச்சுத்தனம் கொண்ட விதேசிய கலாசார ஊடுருவல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவது.
எண்பதுகளில் இருந்து தனியார்மயமாக்கல் கொள்கை அடிப்படையில் அரசாங்க, கூட்டுத் தாபன கூட்டுறவுத் துறைகளில் இருந்து வெளிநாட்டு -உள்நாட்டு பெருமுதலாளிகளிடம் கையளித்த சகல துறை நிறுவனங்களும், நிலங்களும் மீளக் கையேற்கப்பட்டு அவை தகுந்த முறையில் இயங்க வழிவகை செய்யப்படவேண்டும. அதே வழியில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அத்தியா வசிய துறைகளில் புகுத்தப்பட்ட தனியார் லாப நோக்குடைய நடைமுறை ஒழிக்கப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நடைமுறைக் கொள்கை பின்பற்றப் படல் வேண்டும்.
இன்றைய சமூகநிலை (சாதி, இன, பிரதேச, வர்க்கம்) காரணமாக நாட்டின் எப்பகுதியிலேனும் காணப் படும் பின்தங்கிய மக்கள் பிரிவினர் உரிய முறையில் இனங்காணப்பட்டு அவர்களது சமூக, பொருளாதார,

Page 81
15,
158
கல்வி மேம்பாட்டிற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தற்போதைய யூ என். பி. அரசு பின்பற்றிவரும் முற்றிலும் மேற்குலகு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது கைவிடப்பட்டு உறுதியான நடு நிலைக் கொள்கை பின்பற்றப்படல் வேண்டும். அதேவேளை உலக மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க நோக்கத் திற்கு எதிராகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். உலகின் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுடனும்அவர்களின் விடுதலைப் போராட்டங்களுடன் மிக நெருக்கமாக ஐக்கியப்படுவதுடன் இந்திய உப கண்டத்தின் மக்களுடனும் அவர்களது சமூக நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டங்களுடனும் எமது ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அதே வேளை மூன்றாம் உலக நாடு களின் ஐக்கியத்திற்கும் அவர்கள் தமது தேசிய சுதந்திரம் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ப வற்றுக்காக முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் எமது வெளியுறவுக் கொள்கை யானது பக்கபலமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.

பின்
1)
2)
3)
159
இணைப்பு-2
புதிய - ஜனநாயக கட்சியின் இரண் டாவது தேசிய காங்கிரஸ் விவாதித்து எடுத்துக் கொண்ட முடிவின் அடிப் படையில் இலங்கை தேசிய இனப் பிரச்சினையில் இடைக்காலத் தீர்வுக்கு மத்திய குழுவினால் முன் வைக்கப் பட்ட குறைந்த பட்ச பிரேரணைகள் இங்கே தரப்படுகின்றன.
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் முழு அதிகா ரங்களும் கொண்ட பூரண பிரதேச சுயாட்சி அமைப்பு முறையும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு முறையினை வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசம் எனப் பெயரிடப்படுதல் வேண்டும். அதன் எல்லைகள் ஏற்கனவே இருந்து வரும் வடக்கு-கிழக்கு மகாணங் களின் எல்லைகளாக இருத்தல் வேண்டும்.
இப்பிரதேச சுயாட்சி உள்ளமைப்பினதும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளினதும் அதிகா ராங்களும், செயற்பாடுகளும் தெளிவாக வரையறுக் கப்படுதல் வேண்டும். அதே வேளை மத்திய அரசின் அதிகாரங்கள், கடப்பாடுகள். செயற்பாடுகள்

Page 82
(4ے۔
5)
6)
160
எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்படுவதுடன் மேற்குறித்த யாவும் அரசியல் யாப்பு ரீதியான உத்தரவாதத்தைப் பெறுதல் வேண்டும்.
வடக்கு - கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் செறிவுக்கு ஏற்றவிதமாக மாவட்டங்களை இணைத்தோ, அன்றித் தனித்தனியாகவோ கொண்ட ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாகவோ பலமான சுயாட்சி உள்ளமைப்புக்களை
உருவாக்குதல் வேண்டும். இவ்வமைப்புகள் வாயி
லாக முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, நீர், நில வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் பூரண உரிமைகளைப் பெற்றிருக்க வகைசெய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அவர்களின் மத-கலாசார அம்சங்களுக்கு உரிய இடத்தினை வழங்கி அவர்களது தனித்துவத்தை ஏற்று மதித்து செயல்படும் விதமாக
இச்சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களும், செயற்பாடுகளும் வரையறுக்கப்படுதல் வேண் டும்.
முஸ்லிம் மக்களின் சுயாட்சி உள்ளமைப்பின்
அதிகாரங்களிலும், செயற்பாடுகளிலும் மத்திய அரசோ அன்றி வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி நிர்வாகமோ எவ்வித தலையீட்டையும் குறிக்கீட்டை யும் கொண்டிருக்காதவாறு இவ்வமைப்பின் அதிகாரங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்து கொள்ளும்

7)
161
வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு வலுவானதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேபோன்று இப்பிரதேச சுயாட்சி அமைப்புக்கு வெளியே வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய விதமான உள்ளமைப்புக்கள் ஏனைய பிரதேசங்களில் நிறுவப் படுதல் வேண்டும்.
நிலமின்மையாலும் பொருளாதார, கல்வி, தொழில் போன்றவற்றினால் பின்தங்கிய வகையில் இன்றும் பல பகுதிகளில் பின்தங்கிய கமுதாயப் பிரிவினராக வாழ்ந்து வரும் "தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான வசதிகளும் சலுகைகளும் ஏற்றவிதமாக உத்தரவாதப்படுத்தி பிரதேச சுயாட்சி அமைப்பில் வழங்கப்பட வேண்டும்.
8) வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி அமைப்பின் கீழ்
9)
அப்பிரதேசத்தின் விவசாயம், கைத்தொழில் என்ப வற்றை அடிப்படையாகக் கொண்ட சுயமான பொருளாதார விருத்திக்குத் தடைகள், தலையீடு கள் ஏற்படுத்தப்படுவது நிர்வாக-சட்ட ரீதியாக தடுக்கப்படுவதற்கு உத்தரவாதம் வழங்கப்படுதல் வேண்டும்,
இப்பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் நிலப்பகிர்வை மேற்கொள்வதற்கும், நீர்பாசனத்தை ஒழுங்குப் படுத்தவும், குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் பிரதேச சுயாட்சி அமைப்பிற்கு பூரண அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் யாவும் அகற்றப்படல் வேண்டும். அதே வேளை மத்திய அரசு ஏற்படுத்த விரும்பும்

Page 83
162
குடியேற்றத் திட்டத்தை பிரதேச சுயாட்சி அமைப்பு ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் பூரண உரிமை இருக்க வேண்டும்.
10) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிதி, நீதி, நிர்வாகம், மொழி. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாசார துறைகள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு அமைய சுதந்திரமான வழிகளில் அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்றவாறு முன்னெடுக்கப்படு வதற்கும் வளர்க்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
11) வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் உள்ளூர் பாதுகாப்பிற்கான பொறுப்பினை மேற்படி பிரதேச சுயாட்சி நிர்வாகத்திடம் இருப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும். மேலும், அந்நிய அச்சுறுத்தல் - ஆக்கிர மிப்புக்கான சூழல் இல்லாத நிலையில் இராணுவத். தளங்கள் வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பது பற்றிய முடிவை பிரதேச சுயாட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவினைக் கொள்ளல் வேண்டும்.
12) தேசிய மட்டத்திலும், பிரதேச சுயாட்சி மட்டத் திலும் இனம், மொழி, சாதி, மதம், பால் போன்ற வற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கைகளை அடிப்படை மனித உரிமை, ஜனநாயக உரிமை, தொழிற்சங்க. உரிமை என்பவற்றின் வழிநின்று வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
13) மலையகத்தில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு. மேல் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இந்திய வம்சா

63
வழி மக்கள் தமது இனத்தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் பேணிப் பாதுகாத்து விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புக்கள் அப்பிரதேசத்தில் உருவாக்கப் படுதல் வேண்டும்.
14) மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பானது அவர்கள் செறிவாக வாழ்ந்துவரும் மத்திய, ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேவேளை இச் சுயாட்சி அமைப்பிற்கு வெளியே வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக் கூடிய வகையில் சுயாட்சி உள்ளமைப்புகளில் உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
15) மலையகத்தில் மலையக மக்களுக்கான வலுவுள்ள சுயாட்சி உள்ளமைப்பினாலும் ஏனைய சிறு அளவி லான உள்ளமைப்புக்களாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்றுவந்ததும் - வெறும் பெய ரளவிலானதாக இருந்து வருவதுமான பிரசாவுரிமை, வாக்குரிமை உட்பட பெற்றுக்கொள்ள வேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பூரணப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், மற்றும் மொழி கலாசாரத் துறைகளிலான வளர்ச்சிக்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்பட முடியும்.
10-12-1991 மத்தியக்குழு, கொழும்பு புதிய ஜனநாயக கட்சி

Page 84
164
பின் இணைப்பு - 3
புதிய ஜனநாயக கட்சி மத்தியகுழு அறிக்கை-1
கடந்த பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி யின் தேச விரோத, மக்கள் விரோத, தேசிய இன விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு மாற்று சக்தியாக, பொதுத் தேர்தல் அரங்கின் முன்னெழுந்து நிற்பது பொதுசன முன்னணியேயாகும். ஆதலால் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் மீட் டெடுத்து நிலைநிறுத்துவதற்கும், தேசிய இனப்பிரச் சனைக்கு நியாயமான அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கும் ஒர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வாய்ப்பாக சகல தரப்பு மக்களும் பொதுஜன முன்ன ணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவசிய udt Sid.
மேற்கண்டவாறு புதிய-ஜனநாயக கட்சியின் மத்திய குழு பொதுத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் அவ் அறிக்கையில் நாட்டில் சுபீட்சத்தையும் மக்களுக்கு நல்வாழ்வையும் ஏற்படுத்தி ஓர் நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்குத் தம்மை அர்ப்

165
பணித்துள்ளதாகக் கூறிக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் கடந்த பதினேழு வருடங்களாகத் தனிக்கட்சி, தனிநபர் சர்வாதி காரப் பாதையில் ஆட்சி நடத்தியதன் மூலம் தேசிய பொருளாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்டு அந்திய பல் தேசிய நிறுவனங்களுக்கு நாடு இரையாக்கப்பட்டது ஏகாதிபத்திய சக்திகளின் விருப்புக்கு இசைவாக பெரும் தோட்டத் தொழில் துறை உட்பட அரச, கூட்டுத் தாபன பொதுத்துறைகள் தனியார் மயத்துக்கு உள் ளாக்கப்பட்டன. பொருளாதாரத் துறைகள் மட்டுமன்றி கல்வி கலாசார சமூகத் துறைகள் அனைத்தும் முற்றா கவே சீரழிக்கப்பட்ட அரசியல் தொழிற்சங்கத் துறை களில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் சட்டங் கள் கொண்டு வரப்பட்டு ஜனநாயக மனித உரிமைகள் யாவும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. அரசியல் கொலைகள், பரவலான பழிவாங்கல்கள், ஆட்கடத்தல் போன்றன பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்றன. இவை யாவற்றையும் மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தமிழ் பேசும் மக்கள் மீதான பேரின வாத ஒடுக்குமுறை திட்டமிட்ட வகையில் ஏவப்பட்டது. அது இன வன்செயல் வடிவில் ஆரம்பித்து இன்றைய கொடூர யுத்த வடிவினதாக வளர்க்கப்பட்டது.
இவ்வாறு நாட்டையும் மக்களது அன்றாட வாழ்வை யும் கடந்த பதினேழு வருடங்களாக நாசத்திற்கும் அழி விற்கும் உள்ளாக்கி வந்த ஒரு கேடு கெட்ட ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மக்களது விருப்பு மேலோங்கியுள்ளதொரு சூழலிலேயே பாராளு. மன்றத்திற்கான பத்தாவது பொதுத் தேர்தல் இடம்பெறு கின்றது.எனவே இத் தேர்தலில் புதிய - ஜனநாயக கட்சி தனது ஐக்கிய தேசிய கட்சி விரோத - ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டிற்கிணங்க பொதுஜன முன்ன

Page 85
IL OU) ፰ ፳፩ { னிக்கு தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி நிற்கின்றது. அதேவேளை வடக்கு' கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக விரோதமாகவும் போலித் தனமாகவும் ராணுவத் தில்லுமுல்லுகளுடனும் நடத்த முற்பட்டிருக்கும் தேர்தலை கட்சி வன்மையாகக் கண். டித்து நிராகரிக்கின்றது. h−
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஓர் முற்போக்கான ஜனநாயக மாற்று சக்தியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கும் பொதுஜன முன்னணி தமது தேர்தல். விஞ்ஞா பனத்தில் முன்வைத்துள்ளவற்றை மக்களின் அபிலாசை களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தனது ஆட்சியின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது கட்சியின் வற் புறுத்தலாகும். குறிப்பாக ல் இன்று நாட்டின் 'ஃ' யுத்த சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வு காணப்படும் என்றும், அதற்குரிய திடமான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் பொதுஜன முன்னணி உறுதி -யளித்துள்ளது. கடந்த காலத் தவறுகளின் பட்டறிவாகதி ‘தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான வழிகளில் அரசி, யல் தீர்வு காணப்படுவதற்கு இன்றைய சூழலில் பொது சன முன்னணிக்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் வழங்க வேண்டும். மேற்கூறியவாறு எதிர்காலத்தில் பொதுஜன முன்னணி தனது ஆட்சியில் மக்கள் சார்பாகவும், தொழிலாள வர்க்க நலன்கள் சார் பாகவும் அதே போன்று தேசிய இனங்களுக்கு நீதியான வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது. அவ்வாறான நிலை ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் மறுக்கப்படுமானால் தொழிலாள வர்க்கமும், அனைத்து மக்களும், தேசிய இனங்களும் தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து

167
போராடத் தயாராகுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முன்னெச்சரிக்கையும் புதிய-ஜனநாயக கட்சி சுட்டிக் காட்டுகிறது.
சி. கா. செந்திவேல் இ. தம்மையா பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
ஒகஸ்ட் 1994
கொழும்பு

Page 86
புதிய - ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை - 2
ஜனாபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களும் இன மத மொழி பேதமின்றி அளித்துள்ள தீர்ப்பு இலங்கையின் இனவாதம் கலந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனைக்கு வழி சமைத்துள்ளது. அதே வேளை அதிகார மமதையும், ஊழல் மோசடியும், அடக்குமுறையும், பேரினவாத வெற்றியும் கொண்ட பதினேழு வருட கால ஐ.தே. கட்சியின் ஆட்சிக்கு பலத்த அடியையும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் எத்தகைய எதேச் சதிகார ஒடுக்கு முறையாலும் மக்களை நீண்ட காலத் திற்கு அடக்கியாள முடியாது என்ற மறக்க முடியாத பாடத்தையும் இத்தேர்தலின் மூலம் மக்கள் புகட்டியுள் ளார்கள். மேலும் இத்தேர்தலின் மூலம் மக்கள் வழங்கி யுள்ள தீர்ப்பானது கடந்த காலத்தில் கொடூர அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடிய அனைத்து முற் போக்கு ஜனநாயக சக்திகளுக்கு வெற்றியையும் நிம்மதி யையும் அளித்துள்ளதுடன் புதிய நம்பிக்கைகளையும் வழங்கியுள்ளது. எனவே புதிய ஜனா பதிப் பதவியை அனைத்த மக்களினதும் அமோக ஆதரவுடன் பொறுப் பேற்கும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரண துங்காவும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஆக்கபூர்வ மான வழிகளில் சகல இன மக்களினதும் அபிலாஷை களைத் தக்கபடி முன்னெடுத்துச் செல்வார்கள் எனப் புதிய - ஜனநாயக கட்சி பூரணமாக நம்புகின்றது.

169
தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை மக்கள் தீர்ப்பின் மூலம் பெற்றுக் கொண்ட போதிலும் அந்த நாசகார ஜனாதிபதி முறையினை ஒழித்துக் கட்டு வதற்கு திருமதி சந்திரிகா குமாரணதுங்கா மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதிலாகப் புதிய அரசியல் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்து சகல இன மக்களினதும் உரிமைகளுக்கு போதிய உத்தரவாதம் வழங் கவும் அவர் முன் வந்திருக்கிறார். இதனை மக்களுடன் இணைந்து எமது கட்சி மனப்பூர்வமாக வரவேற்கின்றது.
இதே வேளை இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுக் கென புலிகள் இயக்கத்துடன் தொடங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையினை தாமதமின்றி மீளவும் தொடங்குதல் வேண்டும். அப்பேச்சு வார்த்தை யினை பயன் உள்ள விதத்தில் முன்னெடுப்பதற்கு இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வுத்திட்ட யோசனைகளை காலம் கடத்தாது முன் வைப்பதும் அவசியமாகும். சபாதானத் திற்காக ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதை யில் தொடர்ந்தும் முன்செல்லுதல் வேண்டும். அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் இயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.
சி. கா. செந்திவேல் பொதுச் செயலாளர்
12-11-1994 கொழும்பு
@一11

Page 87
புதிய-ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை-3
உள்நாட்டுப் பேரினவாத பிற்போக்கு சந்ததிகளுக் கும், வெளிநாட்டு இராணுவத் தலையீட்டினைக்கொண்டு வர விரும்பும் சக்திகளுக்கும் அடிபணிந்து செல்லும் போக்கினை அரசும், ஜனாதிபதியும் தவிர்த்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிதறடிக்காத வகையில் நிதான மாகச் செயல்பட வேண்டும். அதற்குரிய ஒரே வழி முறி வடைந்த நிலையில் காணப்படும் பேச்சு வார்த்தையினை யும், சமாதான முயற்சிகளையும் தாமதமின்றி முன்னெடுக்க முன்வரவேண்டும். இதனை விட மாற்று வழி கிடையாது என்பதே எமது கட்சியின் நிலைப் பாடாகும்.
கடந்த பத்தொன்பதாம் திகதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டதுடன் தாக்குதல்களும் இடம் பெற்றன. அதே வேளை அரசு பதில் நடவடிக்கைகளையும் எடுத்தது. இவை அனைத்தும் சமதானத்தை, இயல்பு வாழ்க்கையை அரசியல் தீர்வின் ஊடாக எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய துர்ரதிஷ்ட நிலை தோன்றுவதற்கு தனியே விடுதலைப் புலிகள் மட்டும் தான் காரணம் எனக் கூறிவிட முடியாது. இவற்றுக்குரிய பெரும் பகுதி பொறுப்பினை சமாதான ஆணைபெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கமும் ஜனாதிபதியுமே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

71.
ஏனெனில் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் ஒருவித அசமந்தப் போக்கும், இழுத்தடித்துச் செல்லும் தன்மையுமே காணப்பட்டது. முதலாவது கட்டப் பேச்சு வார்த்தையில் காட்
பட்டதை ஆர்வமும் அக்கறையும் படிப்படியாகக் குறைந்து தாழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரிரு சலுகைகளையும், அரைகுறை செயல்முறைகளையும்
செய்து தமிழ் மக்களை வெறுமனே திருப்திப்படுத்த அரசாங்கம் முயன்றதே தவிர அடிப்படைப் பிரச்சினை களுக்குரிய பரிகாரம் தேட முற்படவில்லை. அந்நிய முதலீடுகளையும், அந்நிய ஆலோசனைகளையும் வரவேற்று செவி மடுப்பதில் காட்டப்பட்டளவு ஆர்வ மும் அக்கறையும் உள்நாட்டு இனப் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் மனம் திறந்த நிலையில் பேசி பேச்சு வார்த்தையில் ஒரு வளர்ச்சிப் போக்கினை கடைப்பிடிக்க அரசு தவறிவிட்டது. குறிப்பாக புலிகளுடன் மூடிவுக்குப் பின் அரசாங்கம் எடுத்த பதில் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. பொருளாதாரத் தடையும் அதனுடன் தொடர்புடைய கெடுபிடிகளும், மீன் பிடித்தடையுடன் கிளாலிப் பாதைக்கு விதிக்கப்பட்ட தடையும் தமிழ் மக்களை விசனத்திற்கு உள்ளாக்கி தொடர்ந்து கஷ்டமுறச் செய்துள்ளன. கிழக்கில் தொடரப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளும் ஜனநாயக-மனித உரிமை மீறல்களும்; வடக்கின் மீதான தரை, கடல், ஆகாய தாக்குதல்களும் பழைய ஆட்சியின் ராணுவத் தீர்வு நடவடிக்கைகளையே நினைவு படுத்துகின்றன. தலை நகரில் மீண்டும் வரைமுறையற்ற கைது நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவையாவும் முன்னைய ஆட்சியில் உள்ளூர உறைந்து காணப்பட்ட இராணுவ நலன்களும் அவை சார்ந்த நடைமுறைகளும் மேலோங்கி வருவதேயே எடுத்துக் காட்டுகின்றன. இது சமாதானத்

Page 88
172
தையும் அரசியல் தீர்வையும் மக்கள் முன் வலியுறுத்தி சமாதானத்திற்கான ஆணைபெற்ற ஒரு அரசாங்கம் இராணுவ நிர்ப்பந்தங்களுக்கும், ஆந்நிய ஆலோசனை களுக்கும் தன்னைப் பலியாக்கிக்கொண்டு விட்டதா என்னும் பலத்த சந்தேகத்தை மக்கள் முன் கிளப்பி யுள்ளது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு இராணுவ நடவடிக்கைகளைக் கையாள்வதையும் அந்நிய இராணுவத் தலையீட்டுக்கு வழி வகுப்பதையும் உள் நோக்கமாக கொள்ளாது நிதானமான அரசியல் விவேகத் துடன் அரசு செயல்பட முன்வருதல் வேண்டும். அல்லாது விடின் பழைய ஆட்சியின் பாதையில் சென்று தமிழ் மக்களை அழிவுக்கு உள்ளாக்குவதுடன் முழு நாட்டையும் நாசத்திற்குள் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும். ஆதலால் அரசாங்கமும் ஜனாதிபதியும் கெளரவப் பிரச்சினைக்கு மேலால் தமக்கு முன்னே உள்ள பாரிய பொறுப்பினை உணர்ந்து சகல முன் முயற்சிகளையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையினை ஆரம்பித்து அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் முன்செல்ல வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர் 6-5-1995
கொழும்பு

173
புதிய ஜனநாயகக் கட்சி மத்தியக்குழு அறிக்கை-4
பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்கவும் இந்நாட்டு மக் களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக இன்று அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இவ் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் முடியாது; நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வும் முடியாது.
இராணுவ நடவடிக்கைகளாலன்றி சமாதான வழியில் அரசியல் தீர்வு காண்பதற்காகவே மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை அமோகமாக
வெற்றியடைய செய்தனர். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முழு நாட்டு மக்களை யும் அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு பேரழிவே ஏற்பட்டு வருகிறது. யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டு மக்களுக்கும் அழிவே மிஞ்சும். தற்போதைய இராணுவ நடவடிக்கைகளாலும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தேடுதல் கைது போன்ற துன்புறுத்தல்களாலும் தமிழ் மக்கள் மேன்மேலும் விரக்திக்கும் வெறுப்புக்குமே தள்ளப்படு GI FTI7 556I.
இராணுவ நடவடிக்கைகளிலும் அதனை நியாயப் படுத்தும் பிரசாரங்களாலும் நாட்டில் இனவாதம் மேலும் வளரவும் இன்வன்முறைகள் அதிகரிக்கவுமே துணைபுரிய முடியும், மலையகத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளி லும் நடத்தப்படும் தேடுதல்களாலும் கைதுகளாலும்

Page 89
1.74
அப்பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கக் முடியுமேயன்றி அமைதியை ஏற்படுத்த முடியாது. வடக்கு கிழக்கில் மிக வேகமான வழிகளில் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. இதனால் ஜனாதிபதியும், அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளில் அக்கறை கொண்டுள்ள சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த பிடியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும். யுத்தத் தினால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. என்பதை உணர்ந்த பின்பும் அதனை மீண்டும் நாடிச் செல்ல முற்படுவது பாரிய பின் விளைவுகளுக்கு இட்டுச் செல்லவே உதவக் கூடியதாகும்.
எனவே அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் நின்றுபோன பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் அழிவை தடுப்பதற்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக உரிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முன்னெடுக்க வேண்டும்.
வெளிநாட்டு அபிப்பிராயங்கள் சாதகமாக இருப்ப தாகக் கூறிக்கொண்டு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அழிவை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. சமதான வழியில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற நாட்டு மக்களின் அனைவரினதும் விருப்பத்தை அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது வாக்குறுதிக்கு, ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.
இ. தம்பையா தேசிய அமைப்பாளர் கொழும்பு 28-06-1995

புதிய பூமி வெளியீடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும்
விற்பனையாகின்றன
1. இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
- இமயவரம்பன்
2. தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும்
- இமயவரம்பன் 3. சுய நிர்ணய உரிமையில் முஸ்லீம்கள்
மலையக மக்கள் - இமயவரம்பன் 4. On National Relations in Srilanka
- Imayavarambant.
5. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
- வெகுஜனன் - இமயவரம்பன்
6. இலங்கை இடசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள்
- சி. கா. செந்திவேல்
7. புதிய - ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும்
- சி. கா. செந்திவேல்
8. மலையக மக்களும் எதிர்காலமும்
புதிய ஜனநாயக கட்சி, மலையக பிரதேச மாநாட்டறிக்கை
9. சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்
- வெகுஜனன் - இராவணா

Page 90
10.
11.
l2.
2.
176
மாக்ஸியம் சில கேள்விகள்
- இமயவரம்பன்
தேசியம் அன்றும் இன்றும்
- இமயவரம்பன்
மலையக மக்கள் என்போர் யார்?
-இ. தம்பையா
மற்றும்
தோழர் மணியம் நினைவாக
- நினைவுக் குழு வெளியீடு
சு, வே. சீனிவாசம் நினைவுச்சுவடுகள்
- நினைவுக் குழு வெளியீடு
மனிதரும் சமூக வாழ்வும்
- சி. கா. செந்திவேல் - தாயக இல்ல வெளியீடு


Page 91
இந்நூலில் மூன்று கட்டு திடம் பெருகின்றன. புதிய ஆகியவற்றில் ெ
3-ல் வள் செய றுள்ளதாக "ன உற பன்செயளின் மின்
பாராட்டமும் என்ற யாரும் சமாதாமும் து சாதாள ஒப்பந்தம் செ பட்டதாகும்.
அன்றுபோய் பின்று ாதிகள் மட்டுமே சகா
வழிகாட்டான்றி இாற்றினதும் விாக்கு தெளிவாகிறது. எனவே ார் ரா நாயகர் ாயறிாயம் ஆகும் போராட்ட சக்திகாரம் துக்காகவும் சாத்துவத்துக் ாபட்சத்திற்காகவும் முள்
 

ாகரும் மின் ராப்புகளும்
இடம்பெறுவதற்கு சர்ா புகள் பற்றி என்ற ஆய்வும், ள ஒடுக்கம் விடுதலைப்
ஆய்வம் எழுதப்பட்டாய ப்பந்தமும் இாக-இந்திய
பாக்கிய வெளிளிய
| |
தொப் போட்டத்திகள்
- பாரித டானா தேசிய இதுவே சகல முற்போக்கு ஐக்கியப்படுத்திச் சமாதானத் காகவும் சுதந்திரத்துக்காகவும் டந்த வம் மந்திர மாத்தை

Page 92
iöö. தமிழிய்ற் கட்டுர்ைகள்
ச்ொற்களை விலக்குவார். மேல்ை நாட்டுச் சொற்கள் யாவும் செந்தமிழ் வ்டிவம் பெறவேண்டும் என்பதில் மிகவும் 'கண்டிப்பானவர்.இத்னைக் கடைப்பிடிக்க அவர் பெரிதும்.முயற்சிசேய்துவந்தார்.
'தமிழ்ப் புலவன் ஒருவன் வாழும்போதே அவனைப் பாராபிட்வேண்டும் இறந்த் பின்னர் இந்திரனே சந்தி ரனே ச்ர்ன்பதிற் கருத்தில்லை என்பது பேராசிரியரின் தளராத "நம்பிக்க்கை. இதற்காக இவர் பெரிதும் உழைத் தார். பல எடுத்துக்கர்ட்டுகளைத்தரலாம். ஆனல் அவற் றுள் மூன்ல்ற மட்டும் இங்கே குறிப்பிடலாம். திருவா சகத்துக்கு உண்ர கண்டுகொண்டிருந்த வெண்ணெய்க் கண்ணணுர் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராம். டும் விழாவிலே இவர் கலந்து கொண்டார்: ஐயுரை வாயார வாழ்த்தினர். பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய டிெருமை, பெரிதும் பேராசிரியரையேசாரும்: அதுமட்டன்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சூாரி யார் எழுதிய சக்கரவர்த்தித்திருமகன் என்னும் நூலைப் பல்கலைக் கழகப் பாடநூலாகச் சேர்த்து அந்தப் பேரறிஞரை அவர் வாழும்போதே பாராட்டிஞர் பேர:
ஈழத்துத் தமிழியல் ஆராய்ச்சி மேலும் வள்ர வேண்டும் என்பதில் பெரிதும், ஈடுபாடுண்டியவர் பேரா சிரியர்; தரமும் ஆராய்ந்து எழுதினர். மற்றவரையும் ஆராய்ந்து எழுதும்பிடி துண்டினர். கிட்ட்த்த&ட 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள்ைப்ப்ல்வேறு இதழ்களுக்கு அவ்வப்போது எழுதினர்.” இவ்ற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. “ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியர்ய் இருந்தது. பன் மொழிப் புலவர்ான இவருக்கு ஆங்கில்ம், பிரஞ்சு, செர்மன், சிங்க்ளம்,’ப்ாளி, வடமொழி. தெலுங்கு; துளு, மலையாளம் ஆகிய். மிொழிகள் நன்கு தெரியும்.

கலையருவி கணபதிப்பிள்ளை 15%
அதனுடன் வேத, ஆகம கால வடமொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை, சாசன இயலை நன்கு கற்றுத் தேறினர். மாணவருக்கும் திறம்படக் கற்பித்தார். கலாநிதிப் பட்ட ஆராய்ச்சிக்கு இவர் இலண்டன் பல்கலைக்கழகத் திற்குச் சமர்ப்பித்த கட்டுரை ஆழ்ந்த் புலமை வாய்ந் தது. இதனை முன்னேடியாகக் கொண்டு பின்வந்த வர்கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப்பிரதியாகவே இன்றும் இருக்கிறது; அச்சிலே வரவில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமைந் தது.
பு:இயற்றுவதில் இவர் கைதேர்ந்தவர். காலத் திற்குக்காலம் அரிய பாடல்களே யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை, தூவுதும் மலரே என்பன. இக்கால வாழ்க்கையைச் செந்தமிழ் மரபையொட்டிப் படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள் அவை. "சீதனக் காதை’, ‘விந்தை முதியோன்','தீவெட் டிக்கள்ளர்’ இன்னும் ப்ல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்தவை; வெளிவந்து எல்லோர் பாராட்டையும் பெற்றன.
*தம் நல்லாசிரியராம் முத்தமிழ் வித்தகர் விபுலா நந்த அடிகளார் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க இவர் செய்த அரும்பெரும் முயற்சி போற்றப்பட வேண்டியது. சங்கப் புலவர் ஈழத் துப் பூதன் தேவனர் தொடக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வரை தமிழ் வளர்த்த பரம்பரை ஒன்று எமது நாட்டிலே இருக்கின்றது. இந்தத் தமிழ் மணி கள் வரிசையில்தான் தமிழ் அருவியெனப் பாய்ந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. −
வற்ருத அருவிபோல, கலையருவியாக, பண்பு நிரம்பிய மனித அருவியாக ஓடிக் கொண்டிருந்தவர் பேராசிரியர்

Page 93
158 தமிழியற் கட்டுரைகள்
கணபதிப்பிள்ளை. இந்தக் கலையருவிக்குத் தன்னலம் இல்லை; தமிழ் நலம் மட்டுமே இருந்தது. ஆடல் வல் லான் மீது பெரும் அன்பு கொண்டவர் இவர். பிறர் போற்றுவதையும் தூற்றுவதையும் பொருட்படுத்தா மல் தமிழ்ப்பணி செய்து வந்தார்; 1968-ஆம் ஆண்டு மறைந்தார். தன்னடக்கமாக வாழ்ந்து தமிழ்ப் பூங் காவை வளம்படுத்திய அருவி வற்றியது. ஆனல் அதன் கலைப்பெருக்கு ஒருபோதும் வற்றவில்லை.இந்தப்பெருக்கு அவர் ஆக்கித் தந்த மாணவர் பரம்பரை மூலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. பேராசிரியர் பதவியை 1947 இல் இவர் ஏற்றபோது இவரின் மாணவர் இவருக்கு வழங்கிய பாராட்டு மடலிலிருந்து ஒரு பாட்டு:
ஓங்கிடு நற்றமிழ் மாணவர்
UTfi கொருங்கு ծa-ւգ
தேங்கிடு நின்கலைப் பண்போ
நிலவுக நித்த மின்றே
ஈங்குநின் சீர்தனப் போற்றியே
வாழ்த்தை இயம்பு கின்றேம்
நீங்கிடும் பல்லிடர் நிற்கும் தமிழினி நிச்ச யமே.
முத்தமிழும் நிலைத்து நிற்க உழைத்தவர்கலையருவி கண பதிப்பிள்ளை. O

19
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
எஸ். சிவலிங்கராஜா
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மண்டுரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர்மணி மண்டூர் வண்ணக்கர் சோ. ஏகாம்பரப்பிள்ளை அவர்களுக்கும் சின்னத்' தங்கம் அம்மையாருக்கும் மகனுய் 1899 ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் பிறந்தார். . .
பத்து வயதிலேயே கு, டாமணி நிகண்டு, கந்தபுராணம், பாரதம், திருச்செந்தூர்ப்புராணம் முதலியவற்றைப் புலோலி சந்திரசேகர ஆசிரியரிடம் பாடங் கேட்டவர்.
ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் கல்வி நன்கொடை பெற்றுச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்றவர். விபுலாநந்தரின் தொடர்பால் தம் அறிவை மேலும் வளப்படுத் திக் கொண்டவர்.
திருக்கோணமலை இந்துக்கல்லூரி, மட் அர்ச் சிசிலியா மகளிர் பாடசாலை, மட்/அர்ச்அகுஸ்தினர் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினுள் அதன்பின் சிலகாலம் உயதபாலதி பராகவும் பணியாற்றியபின் மட்/அரசினர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றர்.
பல பட்டங்களையும் பல மாணவர்களையும் பெற்ற புலவர் மணியவர்களின் நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இவர் 18-9-1978 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Page 94
160 தமிழியற் கட்டுரைகள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைக்குத் தனித்துவமானதோர். இடமுண்டு. மட்டுநகர் தந்த தமிழறிஞர்களுள் சுவாமி விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்பட வேண் டியவர் புலவர் மணியவர்கள். புலவர் மணியின் தமிழ்த் தொண்டில் மட்டக்களப்பின் மண் வளமும் யாழ்ப் பாணத்தின் பாரம்பரியக் கல்வி மரபும் பளிச் சிடுவதை அவதானிக்கலாம். பல்வேறு பட்டங்களையும் புகழ் மாலைகளையும் அவ்வப்போது பெற்ற 'பெரியதம் பிப் பிள்ளையவர்கள் புலவர் மணி என்ற பெயராலேயே கவரப்பட்டார். ஆதலால் அப்பெயரே அவருடன் ஒட்டி நின்று நிலைக்குழ் பெயருமாயிற்று.
19ஆம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய மரபுவழிக் கல்வியின் பிரதிநிதிகளாய் நாம் இருவரைத் தரிசிக்கலாம். ஒருவர் ப்ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே மற்றவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. இவ்விரு "பிள்ளைகளும் இலங்கையின் இரு தமிழ் ‘மணிகளாய் மதிக்கப்பட்டனர். முன்னவர் இன்றும் நம்மிடையே வாழ்கின்ருர், புலவர்மணி 1978 இல் அமரராயினர். இவ்விரு “மணிகளும் ஒரு சாலைமாணக்கர். ஒருவரை ஒருவர் உண்மையாய் அறிந்தவர்கள் அளந்தவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றிப் புலவர் மணி பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். அண்மை யிற் புலவர் மணி எழுதிய உள்ளதும் நல்லதும் என்னும் கட்டுரைகள் ஏறத் தாழ அவரின் வாழ்க்கை வரலாறு தான், அதிற் பல இடங்களில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள் ளார். மரபு வழிக் கல்வியின் 'பழுத்த பழமாய் வாழ்ந்த புலவர்மணி மரபுவழிக் கல்வியின் கடைசிக் கொழுந்தாய் வாழும் பண்டிதமணியைப் பின்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 61
பரீட்சை தொடங்கி விட்டது. முழுதும் வாய்ப் பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப் படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப் பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டுபழங் கள். அவர் சற்றே மூத்தவர். எங்களுள் அக் கிர பூசை (முன்னீடு) பெறுவதற்கு உரியவர் அவரே,
என்று குறிப்பிட்டுச் சொல்லுவதிலிருந்து புலவர் மணியின் 'ஆழ்ந்தகன்ற புலமை'யை நாம் நன்குஅறிந்து கொள்ளலாம்.
புலவர்மணியவர்கள் தமிழை மரபு ரீதியில் வரன் முறையாகக் கற்றவர். யாழ்ப்பாணம் புலோலியூர் சந் திர சேகர உபாத்தியாயரிடம் தொடங்கிய இவரது தமிழ்க் கல்வி, வண்ணுர்பண்ணைக் காவிய பாடசாலையிற் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரிடம் முற்றிப் பழுத்துக் கனியாகியது. மட்டக்களப்புப் பகுதியில் யாழ்ப்பா ணத்தின் கல்வி உரத்தைக் கனிவாக வளர்த்தவர் புலவர் மணியவர்கள் எனலாம்.
ஆழ்ந்த தமிழ்ப் புலமையின் வெளிப்பாடுகளில் ஒன்ருஜன 'குருபக்தி'யைப் புலவர்மணியிடம் நிாம்பச் காணலாம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற ஆன்ருேர் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்ந் தவர் புலவர்மணி. தமது பகவக்கீதை வெண்பாவில் தமது குருவணக்கத்தை மிகச் சிறப்பாகச் செலுத்தி யுள்ளார். 19 ஆம் நூற்றண்டின் பழம்பெட்டி எனக் தம்மை அறிமுகஞ் செய்யும் புலவர்மணி தமது ஆசிரி யர்களே அப்பழைமைப் பாணியிலேயே நினைவுகூருகிறர்.
2.

Page 95
162 தமிழியற் கட்டுரைகள்
சந்திரசேகர உபாத்தியாயர், குமாரசுவாமிப்புலவர், விபுலா நந்தர் ஆகியோரை அவர் வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடுகிருர்,
வண்மைத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின் உண்மைத் தெளிவுக் குரையாணி - கண்மணியென் சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி சென்னிக் கியான்செய் சிறப்பு.
புலவர்மணியின் புலமையை அளந்தறிய இக்குரு வணக்கத்தைப் 'பதச்சோருகக் கொள்ளலாம்.
பல்வேறு யாப்பு வடிவங்களையும் கையாண்டு செய்
யுள் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் புலவர்மணி. இது
காவிய பாடசாலை வழங்கிய நன்கொடையெனலாம்.பல
வகையான யாப்பு வடிவங்களிலும் பரிச்சயம் இருந்த போதும் வெண்பா யாப்பில் புலவர் மணிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. விபுலாநந்தருக்கு யாழ்நூல் பெருமை
தேடித் தந்ததுபோலப் புலவர்மணிக்குப் பகவத் கீதை வெண்பா பெருமை தேடித் தந்தது. புலவர் மணியின் ஆக்கங்களுள் காலங்கடந்தும் நின்று நிலைக் கப்போவது பகவத்கீதை வெண்பா எனலாம். புலவர் மணி பகவத்கீதையை வெண்பாவாகப் பாடுவதற்கு மூலபாடமாகப் பாரதியாரின் பகவத் கீதையையே கையாண்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமொழி, ஆங்கிலம் இவற்றிலும் புலவர்மணி கணிசமான புலமை யைப் பெற்றிருந்தபோதும் மிக அடக்கமாகத் தமது மொழிபெயர்ப்புப்பற்றி முகவுரையில் குறிப்பிட்டமை அவரது சத்திய நேர்மையையே சுட்டுகிறது எனலாம். பகவத்கீதை வெண்பா பிறந்த கதையைப் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்தில் (கருமயோகம்) விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் மணியவர்களிடம் தமிழ்ப்புலமை சிறந்து காணப்பட்டமைக்கு அவரது பிற ந் த ஊரும் ஒரு

புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை 263
காரணம் கவிதை புனைய ஏற்ற இயற்கைச் சூழலும் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியும் மட்டுநகரின் கொடைகள். தம் நாட்டையும் புலவர்மணி நன்கு நேசித்தவர். தமது பிரதேசத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்: w
.என்னைப் பெற்ற தாய்நாட்டிலே, இயலிசைநாடக அமைதிகள் இயல்பாகவே அமைந்துள்ள இனிய நாட்டிலே, நிலவளம்போல் மனவளமும் வாய்ந்த மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாநாட்டிலே.
உண்மையான ஒரு புலவனுக்கு இருக்கவேண்டிய தாய்நாட்டுப் பற்றுப் புலவர்மணியிடம் நிரம்பக் காணப் பட்டது. இப்பற்றே இவர் தமது பன்முகப்பட்ட கல்விப்பணியைத் தம்நாட்டிற்கு வழங்க மூலகாரன் மாக அமைந்தது. புலவர் மணியினுடைய கவிதை துர்ல் கள் பல வெளிவந்துள்ளன. அவர் இயற்றிய தனிப் பாடல்கள் பல மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. புலவர் மணியின் தேசிய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்த இலங்கை மணித் திருநாடெங்கள் நாடே என்றபாடல் நாடறிந்த பாடலாகும். புலவர்மணி, பகவத்கீதை வெண்பா (கரும யோகம், பக்தியோகம், ஞானயேர்க்ம்); சீவக சிந்தாமணி (பாலசரிதை நாடகம்) விபுலாநந்தர் மீட் சிப்பத்து, மண்டூர்ப் பதிகம், கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுரர் பதிகம், சிற்றண்டிப்பதிகம், மாமாங்கப்பதிகம், சர்வ சமய சமரசப் பதிகம், இலங்கைப் புகையிரதப் பெரு விபத்து 1923 முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவை அவ்வப்போது அச்சு வாகனம் இவர்ந்தவை. அண்மை யில் புலவர்மணி கவிதைகள் என்ற பெயரில் இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன. ་་་་་་་་་་་་་་་
புலவர்மணியின் செய்யுள்கள் 18ஆம் 19ஆம் நூற்ருண்டின் தன்மையனவாய்ப் பெருமளவு அமைந்த போதும், குறிப்பிடத்தக்க சமகாலச் சமூக சிந்தனை யுடையனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை முழு

Page 96
164 தமிழியற் கட்டுரைகள்:
வத ற்கும் உணவளிப்போம், கூட்டுறவு, பெரருட் காட்சி போன்ற பாடல்களை வகைமாதிரிக்குச் சுட்டலாம்.
புலவர் மணியின் பாடல்கள் பல, சிலேடை நயம் பொதிந்தவை. “நெல்லும் அசீஸ்துரைக்கு நேர்' என்று முடியும் சிலேடை வெண்பா காளமேகப் புலவரை நினை வூட்டுவதாய் அமைந்துள்ளது. "சட்டம்' என்ற தலைப் பில் புலவர் மணியின் கவிதைத் தொகுப்பில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடல் W
சட்ட மென்பது வேசரி யேயதைத் தழுவி நிற்பது வேசரி யேயிட்ட என்று தொடங்கிச் சிறப்பான சிலேடைப் பொருளைத் தருகின்றமையை அவதானிக்கலாம். நாயக்கர் காலப் புலவர்களைப் போலச் சந்தர்ப்பங்களுக்குத் தக்க வகை யில் சிறப்பாகவும் நையாண்டியாகவும் பல பாடல்களைப் புலவர் மணி பாடியுள்ளார். புலவர் மணியின் கவிதைகள் பிறந்த கதையை அவருடனிருந்தோர் சொல்லக் கேட் பது இன்பமளிப்பதாகும். : /
புலவர் மணியின் உரைநடையும் தனித்தன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கிய உரம் அவர் உரை நடைக்கு உதவியாக அமைந்திருக்கலாம். 'எளிய பதம் எளிய நடை' என்ற வகையிலேயே இவரது கட்டுரை நடைசெல்லும். இவரின் உரைநடை சிற்சில இடங்களில் பண்டிதமணியின் உரைநடைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கிறது. புலவர்மணியின் உரைநடை ஒரே சீரானதாகவன்றிக் காலதேச வர்த்த மானங்களுக்குத் தக வளைந்தும் நெகிழ்ந்தும் ஏறியும் இறங்கியும் செல்லும் தன்மையுடையது. அவரின் நடையின் தனிச் சிறப்பே அதுதான். “உணர்வு’க்குப் புலவர்மணி முக்கியத்துவர். கொடுத்தார் என்று கொள்ளலாம்.
1913 ஆம் ஆண்டு எனக்கு வயது பதிஞலு. ஆங்கிலத்தில் ஒரெழுத்தும் தெரியாது. முதலாம். வருட வகுப்பில் சேர்ந்து கொண்டி என்னை அவ் வகுப்பிலுள்ள சிறுவர் சிறுமியர் அண்ணுந்து

புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை 165
பார்க்கிருர்கள். பெரிய உருப்படி கன்னக்கொண்டை சால்வைப் போர்வை; சட்டையில்லை; கிளுகிளுத் துச் சிரிக்கிருர்கள். இதென்ன கருநாடகமென்று.
புலவர்மணியின் உரைநடைக்கு இதை ஒரு வகை மாதிரியாகக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களி லும் இவர் எழுதும்போது விடயத்திற்குத் தக்கதாக உரை நடைமுறையினையும் மாற்றியமை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியது.
புலவர்மணியவர்களின் உரைநடைச் சிறப்பினை. இவரது மேடைப்பேச்சுக்களிலே சிறப்பாகக் காணலாம். 'மட்டக் களப்புப் பகுதியில் புலவர்மணி ஏருத மேடை யுமில்லை பேசாத பேச்சுமில்லை;** என்று கூறுவார்கள். இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் புலவர்மணி, பேசும் பொழுது வள்ளுவரின் ‘கேட்பார்ப் பிணிப்பக் கேளாரும் வேட்ப‘ என்ற குறளுக்கு இலக்கணத்தைக் கண்டு கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் காவிய Nாடசாலையிலும், சந்திர சேகர-ஆசிரியரிடமும் பெற்ற பயிற்சி உரையாசிரியர் என்ற வகையில் உதவியதுபோலவே “நயம்பட உரைக் கும்’ ஆற்றலையும் வழங்கியது எனலாம். இச்சிறப் புக்கு உறுதுணையாக இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மையும் குறிப்பாக ஆசிரியர்பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராய் வாழ்ந்தமையும் அமைந்தன எனலாம். கற்பிக்கவும் கற்கவும் கற்பித்த பேராசானல்லவா அவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வாழ்வு புலவர் மணிக்குப் பட்டை தீட்டியது' எனலாம். இதனும் முன்போலும் எஸ். டி. சிவநாயகம் ‘புலவர்மணி ஒரு வைரமணி’ எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று நூற்றுக்கு நூறு பொருத்தமானதே. -
புலவர்மணி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் ஆளுமை புலப்பட ஆசிரியப் பணி வாய்ப்பாய் இருந்தது. புலவர் மணியைப்பற்றி அவரது

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I