கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணக் குடியேற்றம்

Page 1
இந்நூலாசிரியர் இயற்றிய பிற நூல்கள்
YILü பக்கத் தொடர் )
தொகுப்பு நூல்கள் 1. ஆறுமுகநாவலர் கவித்திரட்டு 2. முருகேச பண்டிதர் கவித்திரட்டு 3. கந்தையாப் பண்டிதர் கவித்திரட்டு 4. முத்துக்குமார கவிராயர் கவித் திரட்டு 5. சி. வை. தாமோதரம்பிள்ளை கவித்திட்டு 8. தோத்திர மஞ்சரி 7. முருகன் திருப்புகழ் மாலை 8. மரணத்தை வருவிக்கும் முப்பொருள்கள்
அம்பலவாணபிள்ளை நினைவுப் பாமாலே
பதிப்பு நூல்கள் திமிழ்ப்புலவர் சரித்திரம் மிாவைப் பதிகம் ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம் ஐயனுர் ஊஞ்சல்
இனி வெளிவரும் நூல்கள்
1. நூருண்டு வாழ்வது எப்படி ? 2. குமாரசுவாமிப்புலவர் கவித்திரட்டு 3. குமாரசுவாமிப்புலவர் கட்டுரைத் திரட்டு * தமிழ்ப்புலவர் கடிதங்கள் 100 3 ஆரியரும் தமிழரும்
கிடைக்கும் இடம் :
1. புலவரகம் மயிலனி, சுண்ருகம் 2. தனலக்குமி புத்தகசாலை, சுன்ஞகம்
 
 

سه

Page 2

யாழ்ப்பாணக் குடியேற்றம்

Page 3
22732
食减哈比US)雍P篇ă
isponson
qi logo uo usn -īros -
KR so so ra *oo un n ssi (sao stvovaoh zar=======
데명백히되
리체티권리
 
 

யாழ்ப்பாணக் குடியேற்றம்
( ஆதிகாலம தொடக்கம் ஒல்லாந்தர் காலம் முடியும்வரை )
முன்னை நாட் சென்னை லொயலாக் கல்லுரித் தலைமைத் தமிழ் விரிவுரையாளர், இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர்
கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, B. A. இயற்றியது
வெளியிடுபவர் மு. குமாரசுவாமி புலவரகம்; மயிலனி; சுன்னகம் இலங்கை

Page 4
புலவரக வெளியீடு - 27 முதற்பதிப்பு-1982
விலை ரூபா : 10-00
கிடைக்குமிடம்
தனலக்குமி புத்தகசாலை
சுன்னுகம்
நூலாசிரியர் இயற்றிய பிற நூல்கள் குமாரசுவாமிப்புலவர் வரலாறு குமாரசுவாமிப்புலவர் நினவுகள் மகாத்மா காந்தி சிவசம்புப்புலவர் சரித்திரம் முருக தத்துவம்
மயிலணி அந்தாதி
காசியாற்றுப்படை மயிலணி முருகவேள் மும்மணிக்கோவை சந்திரசேகரப்பிள்ளையார் இரட்டைமணி மாலை கண்ணகி வெண்பா Kumaraswa unay Pulavar Memoir (Eng.)
குகன் அச்சகம் தெல்லிப்பழை

உள் ளு  ைற
பக்கம்
முகவுரை V மேற்கோள் நூல்கள் Χ 1 தோற்றம் 2 இயற்கை அமைப்பு 2 3. நாகர்கள் 4. 4 லம்பகர்ணர் 53 வட இந்தியப் படையெடுப்புக்கள் 6 6. வியாபாரமும் குடியேற்றமும் 8 7. சேரநாட்டுக் குடியேற்றம் 8 8. மலையாளச் சாதிகளும் குடியேறிய
இடங்களும் 10 9. மலையாள அரசு 3 10. மலபார் மொழியும் மக்களும் 14 11 தமிழர் குடியேற்றம் 6 12. A. தமிழ்நாட்டுச் சாதிகளும் குடியேறிய
இடங்களும் 18 12. B. பிறநாட்டுக் குடியேற்றம் 2. 13. தமிழர் ஆதிக்கம் 22 14. தமிழரசு 28 15. தமிழரசும் குடியேற்றக்காரரும் 24 16. வையாபாடல் 25 17. வையாபாடற் குடியேற்றம் 30 18. கைலாயமாலை 35 19. போத்துக்கேயர் காலம் 36
20. ஒல்லாந்தர் காலம் 37

Page 5
21.
22.
名念。 24。
யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவமாலையும் சரித்திராசிரியர்களும்
புதுச் சாதிகள்
சாதிமாறல்
பிற்சேர்க்கை
39
45
48
52
முக்கிய நிகழ்ச்சிகளின் கால அட்டவணை 53
பூமிசாஸ்திரக் குறிப்புக்கள் சாதிப் பட்டப்பெயர் பெயரகராதி பிழை திருத்தம்
UL-isoft
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
யாழ்ப்பாணம்
Siripa) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கீரிமலைத் தீர்த்தம்
தென்னிந்தியா
தமிழரசரின் நாணயங்கள்
55
57
58
64
அட்டை முகப்பு ΙΧ
24: A 24: B
56 A
56: B

முகவுரை
பரந்த அண்டகோளத்தின் அணு வ ள வா கி ய யாழ்ப்பாணம் ஒரு சிறிய நாடாயிருந்தாலும் பண் டைப் பெருமை வாய்ந்த நாடாக விளங்குகின்றது. அது கல்தோன்றி மண் தோன் ருக் காலத்திற்குமுன் தோன்றிய ஆதி மனிதனின் பிறப்பிடமாகிய குமரிக் கண்டத்தின் (Lemuria ) ஒர் பகுதியாக விளங்கிய பெருமையும் உ  ைட ய து. சில ஆண்டுகளுக்கு முன் இந்து மாக்கடலை நுணுகி ஆராய்ந்த எழுபதுபேர் கொண்ட ரஷ்ய விஞ்ஞானக் குழுவின் தலைவராக விளங்கிய பேராசிரியர் பெஸ்றுகெள ( Bezrukoy )  ெவளி யி ட் ட அறிக்கையும் (1) இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றது. ஆதி மனிதன் தமிழினத்தைச் சார்ந்தவன் என்று ஆராய்ச்சி வல்லுனராகிய சி. ஏச். மொன கான் (2) சேர். யோன் இவான்ஸ் (3), பேரா சிரியர் பி. சுந்தரம்பிள்ளை (4) என்போர் கூறியுள் ளனர்.
யாழ்ப்பாணக் குடியேற்றம் பழமையானது . அது சரித் திர காலத்துக்கு முற்பட்டது. இருள் சூழ்ந்த அந்தக் காலத்தைப் பற்றித் தெளிவான வரலாற்றுக்
1. The Daily Mail, 22-2-61 2. ' The country submerged by the Indian ocean was the cradle of the human race and its language is Tamil " C. H. Monahan, C. C. M. Vol. XX, p. 31. 3. * South India is the cradle of the human civilization' Sir John Evans, the Fresidential address to the British Association. 4. "There is nothing strange in our regarding Tamilians
as the remnants of a predeluvian race " Prof P. Sundaram Pilai,

Page 6
- vi
குறிப்புக்கள் கிடைத்தல் அரிது. பாரதம், இராமாய ணம், மகாவம்சம் முதலிய நூல்களிலும் தெளிவான வரலாற்றுக் குறிப்புக்கள் கூறப்படவில்லை. விஜயன் காலத்துக்குப் பின்னர் ஒரளவுக்குத் தெளிவான குறிப் புக்கள் கிடைக்கின்றன. வியாபார நோக்கத்தோடு சேர நாட்டினரும், இலங்கையைக்  ைக ப் பற் று ம் நோக்கத்தோடு தமிழ்ப் படைவீரரும் பிற்காலத்தில் வந்த காரணத்தால் யாழ்ப்பாணக் குடி யேற் ற ம் முன்னேற்றம் அடைந்தது. இக் குடியேற்றத்தைத் திரித்து உண்மைக்கு முரண்பாடான கற்பனைக் கதை களைச் சேர்த்து வையாபாடல் நூலாசிரியர் குடியேற் றத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.  ைகல ரா ய மா லை, யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூல்களிற் கூறப் பட்ட குடியேற்றம் கர்ணபரம்பரையை ஆ த ரா ர மாகக் கொ ன் டு எழுதப்பட்டமையாலும், உண் மைக்கு மாரு ன முரண்பாடுகள் நிறைந்திருத்தலா லும் உண்மைக் குடியேற்றம் என்று கூறமுடியாது
யாழ்ப்பாணக் குடியேற்றத்தைப் பற்றி முறை யாக ஆராய்வதற்குத் தென்னிந்தியச் சாதிகளைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் அவசியம் வேண்டற் பாலது. யான் சென்னையிலும், திருச்சியிலும், தொண்டை, கொங்கு, சோழ, பாண்டி, சேர நாடுகளைச் சார்ந்த பல சாதி மாணவரோடு கூடக் கற்ற காலத்திலும், மேலே கூறப்பட்ட நாடுகளில் வசிக்கும் பல நண் பர்கள் வீடுகளில் விருந்தினணுகத் த ங் கி யி ரு ந் த காலத்திலும் பற்பல சாதிகளைப் பற்றி அறியும் வாய்ப் புக் கிடைத்தது. சென்னையிலிருந்தபோது அங்கிருந்து நா ற் பது மைலுக்கப்பாலுள்ள காஞ்சீபுரத்துக்குக் கிராமங்களுக்கூடாகவும், பூந்தமலி, சிறீபெரும்பூதூர் மு த லிய நகரங்களுக்கூடாகவும் கால் நடையாகச் சென்றபோதும், பதினைந்து மைலுக்கப்பாலுள்ள சேக் கிழாரின் பிறப்பிடமாகிய குன்றத்தூருக்குப் போன போதும் தொண்டை மண்டல முதலி வேளாளரைப் பற்றியும் , மறுசாதிகளைப் பற்றியும் மேலும் பல விப ரங்களைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது.

- vii
எனது சாதியாராய்ச்சிக்குப் பலவகையிலும் உத விய நண்பர்கள் பலருளர். அவர்களுள் முக்கியமா னேர் சென்னைக் கிறிஸ்தவ கல்லூரி விரிவுரையாளர் திரு. க. இராசசேகரன், M. A. அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. மோ. கந்தசாமி முதலியார், B, A, அவர்கள் ஆறு முகநாவலர் தருமபரிபாலகர் திரு. க. இராசேஸ் வரன், B, A. அவர்கள், கோளப்பஞ்சேரி அரங்கநாத முதலியார் அவர்கள், தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்தரப் பாடசாலைத் தமிழ்ப் பண்டி தர் மு. எத்திராசுலு நாயுடு அவர்கள், கோயம்புத் தூர் அரசாங்க நியாயவாதி திரு. T. R. கந்தரம் பிள்ளை, B. A., B. L. அவர்கள், நெரூர் சிவசுப்பிர மணிய ஐயர், M. A. அவர்கள், திருச்சி அர்ச் சூசை யப்பர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் திரு. சிவப்பிரகாச பிள்ளை அவர்கள், திருச் சி பிஷப்கீபர் உயர்தரப் பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர் ஆர். பஞ் சநதம் பிள்ளை அவர்கள், சிறீவில்லிபுத்தூர் சென்னை அரசாங்கச் சம்பள விநியோ சுத்தர் திரு. வே, முத் துச் சாமிப்பிள்ளை, B. A. அவர்கள், மேற்படியூர் அர சாங்க எழுத்து வினைஞர் திரு. வ. சேதுராமலிங்க முதலியார், B. A. அவர்கள் முதலியோராவர். இவர் களுக்கு எனது நன்றி உரியதாகுக. மேலே கூறப்பட் டவர்கள் மூலம் பெற்ற விபரங்கள் அனைத்தும் இந் நூலாராய்ச்சிக்குப் பெரிதும் உதவின.
நேரே கண்டும், கேட்டும் அறிந்தவற்றைவிடத் தேஸ்டன், அ. கிருஷ்ணையர், ந. சி. கந்தையாபிள்ளை ந. மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி வேதா சலம், பிலோ இருதயநாத் முதலியோர் சாதிகளைப் பற்றி எழுதிய நூல்களைப் படித்தறிந்த விஷயங்களும் இந்நூலை எழுதுவதற்கு உதவிபுரிந்தன.

Page 7
- viii -
இந்நூல் ஆதிகாலந் தொடங்கி ஒல்லாந்தர் ஆட் சிக்காலம் முடியவுள்ள காலத்தில் நிகழ்ந்த குடியேற் றத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றது. இதற்கு முன் சரித்திராசிரியர்களால் ஆராயப்படாத சேரநாட்டுக் குடியேற்றமும், தமிழ்நாட்டுக் குடியேற்றமும் இந் நூலில் முக்கிய இடம்பெறுகின்றன. பிறமொழி பேசு பவர்கள் இங்கு இன்மையால் பிறமொழி பேசும் சாதிகளின் குடியேற்றத்திற்கு இந் நூலில் முக்கிய இடம் கொடுக்கப்படவில்லை.
இந்நூலிற் கூறப்படும் முடிபுகள் முடிந்த முடிபு கள் என்று கூறுவதற்கில்லை. விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் புதிய உண்மைகள் தோன்றப் பழைய ஆராய்ச்சி முடிபுகள் மாற்றமடைசின்றன. சிந்துவெளி அசழ்வினுற் பழைய சரித்திர ஆராய்ச்சி முடிபுகள் மாற்றமடைந்த தை யாவரும் அறிவர். -
இந்தப் பரந்த ஆராய்ச்சி நூலில் வழுக்கள் வாரா என்பது எமது கருத்தன்று. உண்மைக்கு மாரு ன வழுக்களைக் காணும் அறிஞர்கள் தக்க நியாயங்கள் காட்டி உண்மையை வெளிப்படுத்தல் அவர்கள் கட ணுகும். அவர்கள் செய்யும் திருத்தம் எமக்கும் சித் திக்கும், பிறருக்கும் நன்மையை விளைவிக்கும், சரித் திர ஆராய்ச்சியையும் முன்னேறச் செய்யும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அப்பொருள்
இந்நூல் இ னி து நிறைவேறப் பல வகையிலும் உதவிபுரிந்தவர் பலர் உளர். யாழ்ப்பாணக் கச்சேரி யிலுள்ள தோம்புகளே ஆராய்தற்குத் துணை புரிந்தவர் வடமாகாண உப அரசாங்க அதிபர் திரு. முருகே சம்பிள்ளை அவர்கள். ஆராய்ச்சிக்கு வேண்டிய சில அரிய நூல்களைத் தந்துதவியவர்கள், சுன்னகம் திரு.

— іх —
க. திருச்சிற்றம்பலம் அவர்கள், சண்டிருப்பாய் திரு. வே. சுவாமிநாதன் அவர்கள், வண்ணுர்பண்ணை திரு. செ. முத்துத் தம்பி அவர்கள், இளைப் பாறிய ஆசிரியர் வட்டுக்கோட்டை திரு. K. வைரமுத்து அவர்கள், சுன்னுகம் பண்டிதர் திரு. கா. நமசிவாயம் அவர் கள், உடுப்பிட்டி திரு. ம. குமாரசூரியர் அவர்கள், கோப்பாய் திரு. வி. மயில் வாகனம், B, A, அவர்கள் முதலியோர். கையெழுத்துப் பிரதியை வாசித்துச் சிற் சில திருத்தஞ் செய்தவர்கள் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் திரு. வை. க. சிவப்பிரகாசம், M. A. அவர்களும், பேரா தனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. V. கன கரத்தினம், B. A. (Hons) அவர்களுமாவர். யாழ்ப் பாணம், தென்னிந்தியா என்னும் இரு நாடுகளின் படங்களை அழகுற வரைந்து உதவியவர் கோண்டா வில் திரு. க. சண்முகநாதன் அவர்கள். இந்நூலே அழகாக அச்சிட்டு உதவியவர் குகன் அச்சக அதிபர் திரு. S. நவரத்தினம வர்கள். இவர்கள் எல்லோருக் கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகுக.
மயிலனி சுன்னுகம் கு, முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை Il-9-82

Page 8
8.
10.
1 l.
卫名。
3.
14.
5.
1 Ꮾ;
17.
மேற்கோள் நூல்கள்
1. தமிழ் நூல்கள்
இந்துசாதனம், 18-7-49 இலங்கைச் சரித்திரம், 3-ம் பதிப்பு, யோன், 1929
. இலக்கியச் சொல்லகராதி, 1915, அ. குமார
சுவாமிப்புலவர்
ஈழகேசரி, 17-7-49 ஏரெழுபது, கம்பர், 4ம் பதிப்பு, 1912, நாவலர்
கலித்தொகை , 1887, சி. வை. தாமோதரம்
பிள்ளை பதிப்பு
. காணிநூல், கம்பநாதர்
கைலாயமாலை, முத்துராசர், த. கைலாச பிள்ளை
பதிப்பு: 1929
. கொங்குநாட்டு மலைவாசிகள், பிலோ இருதய
நாத், 1966 சிலப்பதிகாரம் இளங்கோவடிகள், உ. வே. சாமி
நாதையர் பதிப்பு, 1892 சூடாமணி நிகண்டு, மண்டலபுருடர், நாவலர்
பதிப்பு, 1900 செகராசசேகர மாலை, சோமையர்
தண்டிகைக் கன சராயன் பள்ளு முகவுரை
வ. குமாரசுவாமி, B, A. 1963 தமிழ்மொழி இலக்கிய வரலாறு, மா. இராச
மாணிக்கஞர், 1963. தமிழ் வரலாறு, ரா. இராகவ ஐயங்கார், 1941 திருக்கோயிற் கல்வெட்டுக்கள், வி. ரா. குரு
சாமிதேசிகர், 1957 திருக்கோவையார், மாணிக்கவாசகர், ஆறுமுக
நாவலர் பதிப்பு, 1933

I 8.
19.
20. 21. 22.
23.
24. 25. 26.
27.
28.
29.
30.
3 1 .
32.
33.
34. 35.
36.
- xi l
திருமந்திரம், தி ரு மூ ல ர், கை, சி. சமாசப்
பதிப்பு தென்னுட்டுக் குடிகளும் குலங்களும், ந. சி.
கந்தையாபிள்ளை, 1958 தென்னுடு, கா. அப்பாத்துரை, 1934 பத்துப்பாட்டு உ. வே. சாமிநாதையர் பதிப்பு புறநானூறு உ. வே. சாமிநாதையர் பதிப்பு,
l 894 மணிமேகலை சீத்தலைச் சாத்தனுர், உ. வே.
சாமிநாதையர் பதிப்பு: 1921 மாபாள சூடாமணி, பாகவதன் அநதாரி மேழி எழுபது, சோக்கநாதப் புலவர் மேழி விளக்கம், சரவணையா, வெ. ரா. தெய்வ
சிகாமணி, 1963 யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத் தம்பிப்
பிள்ளை, 1942 யாழ்ப்பாணச் சரித்திரம், செ. இராசநாயக
முதலியார், 1933 யாழ்ப்பாணச் சரித்திரம், யோன், 3ம் பதிப்பு,
1930 யாழ்ப்பாண வைபவ கெளமுதி, க, வேலுப்
air&nt, 1918 யாழ்ப்பாண வைபவமாலை, மயில் வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை விமர்சனம், சுவாமி
ஞானப் பிரகாசர், 1928 வரலாற்றுக்குமுன் வடக்கும், தெற்கும், அ. மு.
பரமசிவாநந்தம், M. A., 1928. வெடியரசன் சரித்திரம் வேளாளர் புராணம், கந்தசாமிக் கவிராயர்,
1908 வையாபாடல், வையாபுரிஐயர், J. W. அருட்
L. Sur 5,5 mrar tib, l 9 2 l

Page 9
1.
12. 13. 14. 15. 16. 17. 18.
— хіі —
2. வடமொழி நூல்கள்
இருக்கு வேதம் சாம வேதம்
கெளடில்ய அர்த்த சாஸ்திரம்
வாயு சங்கிதை வால்மீகி இராமாயணம்
3. ஆங்கில நூல்கள்
Annual Report of the Inspector General of Police
for 1897, (Madras) A Monograph of Mannar, A. S. Boake A Short History of Hinduism in Ceylon, 1968,
C. S. Navaratnam Combridge History of India, E. J. Rapson Castes and Tribes of South India, Thurston Castes and Tribes of Travancore, A. Krishna Iyer Ceylon Census Report, 1901. Sir. P. Arunachalam Ceylon Gezetter, Simon Casie Chetty Ceylon Historical Journal Ceylon National Review Ceylon Under Western Rule, L. H. Horace Perera,
1955 Desa valame, Trans. by A. F. Muthukrishna Dravida, E. L. Tambimuthu, 1945 Early History of India, Vincent Smith Ethnological Survey of Ceylon, M. D. Ragayan History of Ceylon, H. W. Codrington History of Creation, Prof. Haeckel History of South India, A. Neelakanda Sastri

9.
20.
2l. 22. 23.
24.
25, 26.
27. 28
29. 30. 3. 32, 33. 34.
35. 36.
— xй —
History of Pre-muslim India, T. Rangachary Journal of the Ceylon Branch of the Royal Asiatic
Society Lost Lemuria, Elliot Scott Mahavamsa (Wilhelm Geiger) Malabar and its Folk, T. K. Gopal Panikkar,
3rd Edin, 1900 Malayalam Dictionary, Gundert Memoir of Hendric Zwardecroon, Tran. Sophia Memoir of Thomas Van Rhee, Trans, R. A. Van
langenberg Pooja'yali - South India and Ceylon, K. K. Pillai Tamil India, M. S. Pooranalingam Pillai, 1927 Tamils and Ceylon, 1958, C. S. Navaratnam Tamils and Early Cevlon, Dr. Si varatnam Tamils 1800 years ago, V. Kanagasabai Tombo, Ceylon Government Publication Traditions and Legends of Nagarkovil, M. D.
Ragayan Vedic Age, B. C. Muzumdar. Vedic India, V. Rangachary

Page 10

யாழ்ப்பாணக் குடியேற்றம்
1. தோற்றம்
இவ்வளவென்று அளக்கமுடியாத பல் லாண்டு க ளுக்கு முன்னர் தென்னிந்தியாவும் இலங்கைத்தீவும் இப்போது இந்து சமுத்திரத்தில் அமிழ்ந்திக்கிடக்கும் பெரு நிலப்பரப்பாகிய "லெமூரியா" என்னும் கண்டத் தின் பகுதிகளாக விளங்கின என்று நில நூல் வல்லா ரும் (1), கடல்நூல் வல்லாருங் (2) கூறுவர். இக் கண்டம் சம்புத்தீவு (3), நாவலந்தீவு (4), குமரிக் கண்டம் (5) என்னும் பெயர்களால் தமிழிலக்கியங் களில் வழங்கப்பட்டது. ஏறக்குறையப் பன்னீராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளிஞல் குமரிக்கண்டம் சடலில் அமிழ்ந்திப்போகத் தென்னிந் தியாவும், இலங்கைத் தீவும் வெவ்வேறு நாடுகளாகப் பிரிந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினல் இலங்கைத் தீவின் வடபாகத்தில் ஒரு பெ ரு ந் தீ வு உண்டானது. பழந்தமிழ் நூல்களில் அது நாகதீபம் என்னும் பெயரால் வழங்கப்பட்டது. கி. மு. 205க் கும் கி. மு. 161 க்கும் இடையில் ஏற்பட்ட கடல் கோளினுல் நாகதீபத்தின் பெரும்பகுதி கடலில் மூழ் கிப்போக எஞ்சி இருந்தது இப்போதுள்ள யாழ்ப்பா ணமும் அதன் மேற்குப் பக்கத்திலுள்ள தீவுகளுமா
1. Elliot Scott, Lost Lemuria.
2, Prof. Haeckel, History of Creation, Vol I, p. 361; Wol i.
p. 325-6.
3, "சம்புத்தீவின் தமிழக மருங்கின்,” மணிமேகலை 22, 63.
4. "நாவலந்தீவில் வாழ்வர்” அப்பர் தேவாரம், 6, பக். 62.
5. 'இம்மாபெரும் நிலப்பரப்பைத் தமிழ் மரபு 'குமரிக்கண்டம், என்று வழங்குகிறது. கா. அப்பாத்துரை, தென்னுடு, udiš. 7.

Page 11
- 2 -
கும். இக் கடல்கோளைப் பற்றிச் சிலப்பதிகாரம் (1), கலித்தொகை (2) என்னும் சங்க நூல்களிலும், புத்த சரித்திர நூலாகிய இராசாவளியிலும் (3) கூறப்பட் டுள்ளது.
2. இயற்கை அமைப்பு யாழ்ப்பாணம் இந்தியாவின் தென்கிழக்கே முப் பத்தாறு மைல் தூரத்திலுள்ள இலங்கைத் தீவின் வட கோடியிலுள்ள ஓர் குடா நாடாகும். அது வடக்கிலும் மேற்கிலும் பாக்குநீரிணையையும், கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலையும், தெற்கே பூநகரிக் கடலையும் எல்லையாகவுள்ளது.
அதன் மேற்குப் பக்கத்தில் மண்  ைட தீ வு, வேலணை, காரைதீவு, எழுவைதீவு, அனலைதீவு, புங் குடுதீவு, நயினுதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகள் உள் ளன. அது ஐம்பத்தைந்து மைல் நீளமும் பதினன்கு மைல் அகலமும் உள்ளது. அதன் குடிசனத்தொகை 739472 ( 1981)
அது கடல் மட்டத்துக்கு மேற் சராசரி ஒன்பதடி உயரமுள்ளது. ஆகக்கூடிய உயரமுள்ள இடம் கீரிமலை யாகும். அதன் உயரம் நாற்பதடி, அம்மலையில் நகுல முனிவர் வசித்தபடியால் அது நகுலமலை (4) என்னும் பெயரைப் பெற்றது. அம்மலைக்கருகிலுள்ள கோயி லும், தீர்த்தமும் அம்முனிவர் பெயரால் வழங்கப்
1. ' குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள, சிலப். காடு
காண், 18-24, 2 * மலிகடல் வளர்ந்து மண்கடல் வெளவலின் *, கலித்
தொகை, 104, 1-4 3. இராசாவளி, பக். 188. 4. "நா குலம் நாம சம்சுத்தம அஸ்தி ஸ்தானம் மகிதலே
குதசங்கிதை, காகுலம் - நகுலம் - கீரி,

- 3 -
பட்டு வருகின்றன. அத்தீர்த்தத்தின் பெருமையை அறிந்த மகான்கள் பலர் அங்கு வந்து தீர்த்தமாடிப்
பன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. பாப்பாண் டவரின் பிரதிநிதியாகக் கி. பி. 1343 இல் இலங் கைக்கு வந்த யோன் டி. மரிக்னெலியும் (1) கீரிம ஃலத் தீர்த்தத்தின் மகிமையை எடுத்துக் கூறியுள்ளார்.
தொண்டைமான நு என்று கூறப்படும் உப்பாறு யாழ்ப்பாணத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
யாழ்ப்பாணம் கட்ட லா ற் சூழப்பட்டிருத்தலால் அது மட்டான சூடும், குளிரும் உடையது. கோடை காலத்தில் சூடு 101Fக்கு மேற்படாமலும் மாரிகா லத்தில் குளிர் 81Fக்கு கீழ்ப்படாமலும் உள்ளது.
சோழ நாட்டிலிருந்து வந்த பாணன் ஒருவன் ஜய துங்கவராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ் வித்தபோது மணற்றியின் (யாழ்ப்பாணத்தின்) தென் மேற்குப் பாகத்தைப் பரிசாகப் பெற்ருன். அவனும் அவனுடைய சுற்றத்தவர்களும் குடியேறிய இடத் திற்கு யாழ்ப்பாணம் என்னும் பெயர் வைக்கப்பட் டது. பிற்காலத்தில் அப்பெயர் குடாநாடு முழுவதுக் கும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் வழக்கில் வருமுன் அது மணற்றி (2). மணிபல்லவம் (3), மணற்றிடல் (4) என்னும் பெயர்களால் வழங் கப்பட்டது.
1. John de Marignolli; " There is a perennial spring at the
foot of the mountain. ' 2. " மாந்தையொடு மணற்றி கொண்ட வல்விசயன். '
சாதிமாலை. 3. வடகடற் கரையில் மேவிய மணற்றிடல் காட்டில்',
வையா பாடல், பா. 12. 4. "வாங்கு திரையுடுத்த மணிபல்லவத்திடை, மணிமேகலை,
8, வரி, 2.

Page 12
- 4 -
3. நாகர்கள்
இலங்கையின் ஆதிவாசிகளாகிய நாகர்கள் அத் தீவின் வடபகுதியிலும் மேற்கிலும் வசித்தனர். அவர் வசித்த இடம் நாகதீவம் என்று அழைக்கப்படும். நாகதீவம் நாக அரசர்களால் ஆளப்பட்டது. சிங்கள சரித்திர நூலாகிய மகாவம்சம் கி. மு 6ம் நூற் முண்டில் நாகதீவம் மகோதரன் என்னும் அரசனுல் ஆளப்பட்டது என்று கூறுகின்றது (1). நாகர்கள் மலையாளத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய நாயர் கள் என்று நீலகண்ட சாஸ்திரியார், உவூட்கொக் (Woodcock), பாக்கர் (Parker) முதலியோர் கருதுகின் றனர். அது பொருந்தாது. நாகர்கள் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திற் குடியேறிய நாயர்களோடு கலந்து கொண்டனர் என்று கருதுதல் பொருந்தும். நாகர் கள் திராவிடரைச் சார்ந்தவர்கள் என்பது வி. ரங் காச்சாரியர் கருத்தாகும் (2). பி. சி. முசம் தாரும் (3), ஆ. கனகசபைப் பிள்ளையும் (4) நாகர்கள் இமய மலைக்கப் பாலிருந்து வந்து இந்தியாவுக்குள் குடியேறி னர் என்று கூறும் கொள்கைக்கூற்று ஏற்புடையதன்று. பழக்கவழக்கங்களில் நாகர்கள் தமிழரை ஒத்திருத்த லாலும், அவர்களுட் சிலர் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக விளங்கினமையாலும் நாகர்கள் தமிழினத் தைத் சார்ந்தவர்கள் என்று பலர் கருதுகின்றனர்.
முற்காலத்தில் நாகர்கள் இந்தியா முழுவதிலும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்தனர் (5). ஆரியர்கள்
1. " A kingdom existed in Nagadeebam ' Mahavamsa, Chap.
І, p. 46—47. 2. V. Rangachariar, Vedic India, p. 538. 3. B. C. Muzumdar, Vedic Age, Wol 3, p. 55.
. A. Kanagasabaippillai, Tamils 1800 years ago. . "Nagas ruled the whole of India down to the 6th Century
B. C. v. Rangachariar; Vedic India, p. 536.

- 5 -
இந்தியாவுக்குள் கி. மு. 1500 இல் நுழைந்தபோது நாகரோடு கடும்போர் புரிந்து அவர்களை வென்று தெற்குப் பக்கமாகப் பின்வாங்கச் செய்தனர் அவர் கள் பிற்காலத்தில் வலியற்று நாகதீபத்தில் வசித்த னர். கடைசியாக ஏற்பட்ட கடல்கோளினுல் அவர் கள் நாடும் , செல்வாக்கும், ம க் க ள் தொகையும் குறைந்தன. இந்நிலையில் அவர்கள் கடற்கொள்ளையில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தினர். கடற்கொள்ளை பினல் வியாபார ம் தடைபடுவதை உத்தேசித்துச் சேர மன்னன் அவர்களைத் தண்டித்து அடக்கினன். நாகர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் லம்பகர்னர் என் லும் சாதியார் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் பெற் றனர்.
4. லம்பகர்னர்
* விஜயன் பிறக்குமுன் இலங்கை ஒரு சிறந்த குடி யேற்ற நாடாக விளங்கியது " என்று போல் பீறிஸ் கூறியுள்ளார் (1). " இந்தியா கிட்ட இருப்பதாலும் வாடைக் காற்றுக் காலத்திலும், சோழகக்காற்றுக் காலத்திலும் கடற் பிரயாணஞ் செய்யக்கூடிய வசதி இருத்தலாலும் அங்கிருந்து மக்கள் வந்து குடியேறி யிருக்க வேண்டும். " என்று W. A. S. போக் என் பவர் கூறியுள்ளார் (2). இதே கருத்தை சேர். உவில் லியம் யோன்ஸ் (3), லூயிஸ் நெல், C. S. நவரத்தி
1. Dr. Paul Pieris "I suggest that Ceylon was a flourishing colony long before Vijaya was born"; Journal of the Royal Asiatic Society of Ceylon. 2. W. A. S. Boake; A Monograph of Mannar; " The colonization must have taken place at an early date. I think Ceylon was colonized from India '. 3, Sir William Jones, "Ceylon National Review' 'The island time out of memory was colonized by a Hindu race'.

Page 13
- 6 -
னம் (1) என்போரும் வெளியிட்டிருக்கின்றனர். விஜ யன் நகுலேஸ்வர ஆலயத்தைப் புதுப்பித்தான் என்று கூறப்பட்டிருத்தலாலும், திருமூலர் இலங்கை யைச் சிவபூமி என்று கூறியிருத்தலாலும் (2) மிகப் பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே குடியேறினர் என்று கருதி இடமுண்டு. அப்படியானல் அவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள் ஸ்ர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளரு டைய காதுகள் பாரமான காதணிகளுடன் தூங்கியி ருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களே லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்கு கின்ற, கர்னர் - காதுடையவர் எ ன் பது அதன் பொருள் (3). கள்ளர் மறவரைச் சார்ந்த "சாதியார் . அவர்கள் கொள்ளை, கொலை, களவு முதலிய மறத் தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர் புரிதலி லும் வல்லவர்கள் என்று "சேர் வால்ருர் எலியெற் " கூறியுள்ளார் (4). அவர் க ள் இலங்கையின் வட பகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
5. வடஇந்தியப் படையெடுப்புக்கள்
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது (கி. மு. 1500) அவர்களை எதிர்த்துப் போர் புரிந்த நாகர் களேயும், இயக்கர்களையும், திராவிடர்களையும் அவர்
. C. S. Navaratnam, A Short History of Hinduism in Ceylon, p. 167. "" The Tamils who live in close proximity to the Northern coast mast have had close connection witth the island. ' 2. திருமந்திரம், பா. 2747, 3. " The ears of the Kallars are bored and heavy earings hung, Castes and Tribes of South India." Thurston. Sir Walter Elliot, ' They (Kallars) are bold, indomitable , and martial'.
4.

- 7 -
கள் முறையே பாம்புகள் என்றும், பேய்கள் என்றும், அசுரர் என்றும் இழிவாகக் கூறினர். தமது பகைவர் களைக் கொல்லுமாறு இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களை வேண்டினர் என்பது இருக்கு, சாமம் முதலிய வேதங்களால் அறியலாம் (1). திராவிடர் ஒருபோதும் அசுரராக ர் என்பது ரா. இராகவையங் காரது உறுதியான கருத்தாகும் (2). திராவிடர்களைத் தா சர் என்று கூறுவதும் பொருந்தாது என்பது பேரா சிரியர் ருப்சன் கருத்தாகும் (3). தென்னுட்டில் வசிக் தும் பகைவர்களை அழிப்பதற்கு அவர்கள் ஐந்து படை யெடுப்புக்களில் ஈடுபட்டனர் (4).
அவை, கந்தன் தலைமையில் ஒரு தெய்வீகப் பட்ை யெடுப்பு, அகத்தியர் தலைமையில் ஒரு முனிவர் பட்ை யெடுப்பு (5), இராமன் தலைமையில் ஒர் அரசர் பட்ை யெடுப்பு, புத் தன் தலைமையில் ஒர் ஆத்மீகப் பட்ை யெடுப்பு (6), விஜயன் தலைமையில் ஓர் மக்கட் படை யெடுப்பு என்பன. இப்படையெடுப்புக்களால் அதிகம் குடியேற்றம் நடைபெறவில்லை. அகத்தியரோடுவந்த பிராமணர் தென்னிந்தியாவிலும், யாழ்ப்பாணத்தி லும் குடியேறினர்.
1. இருக்குவேதம், IV, 43;. சாமவேதம், V1, 6. 2. ரா. இராகவ ஐயங்கார், தமிழ் வரலாறு, பக். 31. ..., 3. Prof. E. T. Rapson, "Cambridge History of India', vol. v.
p. 84. The term Dasus as the aboriginees were repeatedly
called is applied indifferently to the human enemies of
the Arians." v 4. Sir P. Arunachalam, Census of Ceylon for 1901, p. 185. 5. அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தாற் பிணித் து இயங்காமற் செய்தார் தொல்காப்பியம், பாயிரம், கச்சி னர்க்கினியர் உரை, திருமகள் அச்சகப்பதிப்பு, பக். 11. "Buddha went to Ceylon to purify her faith ' Mahavamsа, chap, 1 . 17.

Page 14
-8-
6. வியாபாரமும் குடியேற்றமும்
மேலே கூற ப்ப ட் ட படையெடுப்புக்களில்ை இராக்கதபயம் ஓரளவு நீங்கியது. சகலதேச மக்களும் வியாபார நோக்கத்தோடு இங்கு வரத்தொடங்கினர். இங்குள்ள துறைமுகங்களும் முக்கியத்துவம் அடைந் தன. " உறற்றேற்ற (ஊர் காவற்றுறை), சம்புகோ வளம் என்னும் இரண்டும் பிறநாட்டுக் கப்பல்கள் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களாயின. ஊர்காவற் றுறை கலிங்கமாகனல் அரண் செய்யப்பட்ட கறை முகமாக விளங்கினதென்பது பூசாவளி என்னும் நூலி ஞல் அறியக்கிடக்கிறது (1). வட இந்திய வியாபாரி சள் இங்குவந்து வியாபாரஞ் செய்ததாகச் சாதகங் கள் கூறுகின்றன (2). கந்தரோ டையில் எடுக்கப்பட்ட 35 நாணயங்களும், வல்லிபுரத்தில் எடுக்கப்பட்ட 2 நாணயங்களும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. சேரநாட்டு வியாபாரிகள் பாலைக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, புகார் முதலிய இடங்களுக்கூடாக உள்ள வியாபாரப்பாதை வழியாக வந்து தென்னிலங்கையிலிருந்து பொதிமாடு கள் மூலம் கொண்டுவரப்பட்ட வியாபாரப் பொருள் களை வாங்கிச் சென்ற தனல் சேரநாட்டிற்கும் யாழ்ப் பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு சேரநாட்டினர் இங்கு வந்து குடியேறச் சாதகமாக இருந்தது5
7. சேரநாட்டுக் குடியேற்றம்
முதலில் யாழ்ப்பாணத்தில் குடியேறி ய வர்கள் சேரநாட்டினராகிய மலையாளிகள் என்பது நீலகண்ட சாஸ்திரியார் கருத்து (3). கிறீஸ்த சகாப்தத்திற்கு
1. p 239.
2. Vokhahama Jathaka; Trans, by W. H. Reuse, vol. II, No.
96 (1895).
3. A Neelakanda Sastry; History of South India,

- 9 -
(/ன் மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்னும் பாரம்பரியக் கூற்றுத் தமிழ்மக்களுள் இருந்து வருகிற தாகச் சேர். எமேசன் ரெனென்ற் ( Sir Emerson Tennent) கூறுகிருர், மலையாளத்திலிருந்து நாடுகடத் கப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று லிபிருேஸ் (Libeyros) என்னும் சரித்திராசிரியர் கூறுகிருர் (1). மலையாளத்திற் பரசுராமராற் குடி யேற்றப்பட்ட நம்பூதிரிப் பிராமணர்கள் மலையாளி கள நாட்டைவிட்டு வெளியேற்றினர் என்று மலை யாள சரித்திர நூலாகிய கேரளோற்பத்தி என்னும் நூல் கூறுகின்றது. இதே கருத்தைப் பேராசிரியர் வி | ங்காசாரியரும் கூறியிருக்கிருர் (2). நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளுட் சிலர் இருபது மைல் அ க ல மு ஸ் ள பாலைக்காட்டுக் கணவாய்க்குள்ளால் வந்து வியாபாரப்பாதை வழியாகச் சென்று யாழ்ப் பாணம் வந்து குடியேறினர். சிலர் அதே கணவாயாற் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாது மலைகளில் மறைமுகமாகக் குடியேறி வாழ்கின்றனர். வேறு சிலர் கடல்மார்க்கமாகக் கன்னியாகுமரி, காயல்பட்டினம், இராமேஸ்வரம், மாந்தை வழியாக வந்து யாழ்ப்பா வனத்திலும், தென்னிலங்கையிலும் குடியேறினர்.
மலையாளநாடு களப்பிரர் (கி. பி. 3-9), சாளுக் கியர் (கி. பி. 6), பாண்டியர், மகமதியர் (கி. பி. 1768 - 1793), விக்கிரமாதித்தன் முதலிய வேற்ற சர் ஆளுகைக்குட்பட்ட போதும், மலையாளிகள் நாட் டைவிட்டு வெளியேறினர். சிங்கள அரசர் வைத் திருந்த மலையாளக் கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம் ஒழுங்காகக் கொடுபடாமையாலும், வேறு 'ாரணங்களாலும் படையைவிட்டு விலகி யாழ்ப்பா பணம் வந்து குடியேறினர். அநேக மலையாளிகள் இங்கு
l, Libeyros. History of Ceylon. 2. T., Rangachary, History of Pre-Muslim India, Vol. II, p. 542,

Page 15
مس - 10 -س-
வந்து குடியேறினர் என்பதை M.D. இராகவன் தமது நாகர்கோயில் வரலாற்ரு ய்வில் விளக்கியுள்ளார் (1). மலையாளத்தில் வேலைவாய்ப்பின்மையும் மலையாளக் குடியேற்றத்திற்குக் காரணமாகும்.
மலேயாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத் தேளுள் பதினன்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடி யேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது (2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறிய சகல மக்களுள் மலையாளத்தவர்கள் 48% குடியேறி யுள்ளார்கள் என்று ஊகிக்கலாம். மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் பெயரையோ, தங்கள் சாதிப் பெயரையோ, தங்கள் ஊரின் பெய ரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ, அல்லது அரசன் பெயரையோ ஏதாவதொன்றை வைத்துள் ளனர்.
8. (A) மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் - குறும் பாவத்தை (சுதுமலை), குரும் பசிட்டி (ஏழாலை). (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்), (3) நாயர் - பத்திநாயன் வயல் (மல்லா கம்). (4) பு லை ய ன் - மூ ப் ப ன் புல ம் (ஏழாலை). (5) மலையன் - மலையன் சீமா (சிறுப்பிட்டி). (6) பணிக் கன் - பணிக்கன் சாட்டி (வேலணை), (7) தீயன்-தீயா
1. M. D. Ragavan, Traditions and Legends of Nagar Kovil.
Spolio Zeylanica, Vol. 27, Part I, p. 953.
2. தோம்பு என்பது ஊர்களிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும், சாதியும், அரசிறை வரி யும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி. பி. 1623 இல் எழுதப்பட்டது.

--سے ll --
வத்தை (கோப்பாய்). (8) பட்டன் - பட்டன் வளவு (வரணி). (9) வாரியார் - வாரிக்காவற் கட்டு (புங்குடு தீவு). (10) வேடுவன் - வேடுவன் கண்டி (மூ ளா ய், நவாலி). (11) பாணன் - மாப்பாணன் கலட்டி (கச் சாய்). (12) பிராமணன் - பிராமணன் வயல் (நாவற் குழி). (18) வேளான் - வேளான் பொக்கட்டி (கச் சாய்). (14) நம்பி-நம்பிராயன் தோட்டம் (சுதுமலை).
B. மல்ையாளம் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) மலைய
2) மலையாளன்
ன் காடு - அராலி, கே ரா ப் பா ய், ா - அச்சுவேலி, நீர்வேலி. (3) மலை யாளன் ஒல்லை-உடுவில், (4) மலையாளன் பிட்டி - கள பூமி, (5) மலேயாளன் தோட்டம் - சங்கானை, சுழிபு ரம், சுதுமலை, (6) மலேயாளன் வளவு - அத்தியடி, அச்செழு. (7) மலையாளன் புரியல் - களபூமி,
C. சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) சேரன் - சேர தீபம் (இலங்கை). (2) சேரன் கலட்டி - வ ர னி. (3) சேரன் எழு - ந வு ன் டி ல். (4) சேரன் தம்பை - தனக்காரக் குறிச்சி. (5) சேரபா லன் சீமா - மாவிட்டபுரம், நவிண்டில். (6) வில்லவன் தோட்டம் - சங்கானை, சில்லாலை,
1. வேளான்-திருவாங்கூரில் பறையர் 'வேளான்' என்று அழைக்கப்படுவர். தென்னிந்திய குலங்களும், குடிகளும் பக், ! 16. 2. சிமா - எல்லை, மலையாள அகராதி, Gundert, S, வில்லவன் - சேரன், இலக்கியச் சொல்லகராதி.

Page 16
- 12 -
D. சிறிய மாற்றத்தோடு கூடிய
சேரநாட்டுப் பெயர்கள்
(1) கோட்டையம் - கோட்டைக்காடு (2) சாத்த கிரி - சாத்தான் ஒல்லை (சுழிபுரம்). (3) பட்டாம்பி பட்டாவளை (கொக்குவில்). (4) புன்னுடு - புன்னலை. (5) முள்ளூர் - முள்ளான (விளான்), முள்ளியான் (பச் சிலைப்பள்ளி) (6)  ைவ க் க ம் -  ைவ க் க ற ப் பளை (புலோலி), (7) பைபோலை - பையோலை (கட்டுவன்). (8) மருதுரர் - மருதம்பத்தை . (9) மல்லியம் - மல்லி யோன் (வல்லுவெட்டித்துறை). (10) ம |ா ய னுா ர் - மாயன. (11) மாரி - மாரியவளை (தெல்லிப்பழை] 12) மீசலூர்-மீசாலை. (18) எடக்காட்-இடைக்காடு. (14) கச்சினவளை - கச்சினவடலி (சுன்னகம்). (15) கள்ளிக்கோடு - கள்ளியங்காடு. (16) குட்டுவன் - கட் டுவன், குட்டன் வளவு (இயற்றலை, தொல்புரம்); (17) உரிகாட்-ஊரிக்காடு. (18) குலபாளையம்-குலனை Lஅராலி). (19) கொத்தலா - கொத்தியவத்தை (சுன் ணுகம்). (20) அலைப்பை - மலைப்பை. (21) ஒட்டபா லம் - ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் - ஒல்லை. (23) கள நாடு - களபூமி, களன. (சங்கான, புத் துர ர், புலோலி, மாகியப்பிட்டி).
E. யாழ்ப்பாணத்தில் வழங்கும்
சேரநாட்டு ஊர்ப்பெயர்கள்
(1) அச்செழு, (2) இடைக்காடு, (3) கரம்பன், (4) கி ழ ஈ லி, (5) குதி  ைர மலை, (6) கொல்லம், (7) நாகர்கோயில் (8) கோவளம், (9) மாந்தை, (10) பாலைக்காடு முதலியன, --#& . .

* -- 13 -سس
1. மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்
(1) துரும்பு, (2) வண்ணுன், (3) பணம், (4) கம்பி, (5) அப்பச் சி, (6) பறைதல், (7) குட்டி முதலியன.
G. யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள்
(1) பெண் வழிச் சொத்துரிமை, (2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல், (3) பெண்கள் மார் புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல், (4) பெண் கள் காதோட்டையை ஒலைச் சுருள் வைத்துப் பெருப் பித்தல், (5) பெண்கள் மாதத் துடக்குக் காலத்தில் வண்ணுனுடைய மாற்றுடை அணிதல் (6) சம்மந் கக் கலியாணம், (7) கட்டுக் கலியாணம், (8) குரு வில்லாக் கலியாணம், (9) ஆண்கள் வேட்டி கட்டும் முறை, (10) ஆண்கள் கன்னைக் குடுமி முடிதல், (11) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல், (12) நாற்சார் வீடு கட்டுதல், (13) சங்கடம் படலை அமைத்தல், (14) வீட்  ைடச் சு ற் றி வே லி அ  ைட த் த ல், (15) ஒழுங்கை அமைத்தல் முதலியன.
9. மலையாள அரசு
மலையாளக் குடியேற்றத்தின் முன்ளுேடிகளாக விளங்கிய முக்குவர்கள் நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, வட்டுக்கோட்டை பொன்னுலை, கீரிமலை, மயிலிட்டி முதலிய இடங்களிற் குடியேறித் தமது திறமையா லும், விடாமுயற்சியாலும் முன்னேறி நெடுந் தீவில்
1. யாழ் - வை - மாலை, பக். 10.

Page 17
- 14 -
வெடியரசன் தலைமையில் ஒரு அரசியற் பீடத்தை அமைத்தனர். வெடியரசன் குறுகிய காலத்திற்குள் தரைப்படை, கடற்படை முதலிய படைகளுடன் சிறந்த அரசனுக விளங்கினன். சோழ அரசன் அவன் வலிமையைக் கண்டு பொருமை அடைந்து அவனை அடக்கக் கருதி மீகாமன் தலைமையில் ஒர் கடற் படையை அனுப்பி அவனேடு போர்புரிந்து அவனைத் தோல்வியுறச் செய்தனன். தோல்வியுற்ற முக்குவர்க ளில் அநேகர் மட்டக்களப்புக்குச் சென்று பாண கை, வலையிறவு முதலிய இடங்களிற் குடியேறினர். இச் சரிதத்தைக் கடலோட்டு, வெடியரசன் சரித்திரம் முத லிய நூல்களால் அறியலாம். 'மண்டு மண்டடா மட் டக்களப்படா" என்ற பாரம்பரியக் கூற்றும் இவ்வுண் மையை நன்கு புலப்படுத்தும். தேசாதிபதி றிக் லொப் வான் கூன்ஸ் யாழ்ப்பாண முக்குவருக்கும், மட்டக் களப்பு முக்குவருக்குமிடையிலுள்ள ஒற்று மை யை எடுத்துக் கூறியுள்ளார் (1).
10. மலபார் மொழியும் மக்களும்
மலபார் என்னும் சொல்லை முதலில் உபயோகித் தவர் அப்பரணி (Abberani) என்னும் அரேபியரா வர் (2). பின்னர் போத்துக்கேயரும் அச் சொல்லை உபயோகித்தனர். அம்பலக் காட்டில் முதல் முதல் கி. பி. 1577இல் அச்சிட்ட தமிழ்நூல் மலவார் என்று கூறப்பட்டது. மலையாளம் ஒரு தனிமொழியாக கி. பி. 11ம் நூற்ருண்டில் மாறியபோது மலவார் என் டது மலையாளமாக மாறியது. இலங்கையை ஆங்கில
, Ryk Lof Van Goens, Governor of Ceylon, 1695. " The inhn litants of Batticaloa both in customs and religion rcsemble tle Jaffnese and are still malabars..”
2. Prof V, Ranga chari, Vedic India, p. 538-40.

- 15 -
கில அரசுக்குக்கீழ் கொண்டுவந்த கிளெக்கோன் (1), இலங்கைத் தேசாதிபதி சேர் ருெபேற் பிறவுணிங் (2). சேர் எமேசன் ரெனென்ற் (3) என்போரும் யாழ்ப் பாணத் தமிழர்களை "மலபார்கள்" என்று கூறியிருக் கின்றனர்.
மலையாளம் தனிமொழியாக வருதற்குரிய கார ணத்தை டாக்டர் இராசமாணிக்கனர் பின்வருமாறு கூறுகின்றர். ‘தமிழ்மொழி கன்னடத்தின் தொடர் பாலும், கிரந்த எழுத்துக்களின் வன்மையாலும் நம் பூதிரிகளின் செல்வாக்காலும், பெளத்த சமணப் பிர சாரம் வடமொழி கலந்த மொழியிற் செய்யப்பட்ட மையாலும் கொடுந் தமிழாக மாறிப் பிற்காலத்தில் தனிமொழியாக மாறியது' (4). a
மக்களுடைய தோற்றத்தில் ஏ ந் பட் ட மாற் றத்தை சைஸ் கிவித் என்பவர் பின்வருமாறு விளக்கி யுள்ளார். " கிறீஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே சீரியர், அபிசீனியர், பபிலோ னியர், பாரசீகர் முதலிய மேனட்டவர் வந்து மக் களிடையே கலந்துகொண்டதனல் சேரநாட்டவர்கள் மொழியும், நடையும், உடற்கூறும் திரிந்து தமிழ் நாட்டின் கூறு என்ற குறிப்பே இல் லா த வாறு தோன்றிவிட்டது. இவ்வித மாற்றங்கள் ஏ ற் பட் ட் பின்னரும் தமிழ் மக்கள் ஒல்லாந்த தேசாதிபதி (3smt GMf666iv G3 uurt Gör 6th LD 6ör Giv Cornnelis Joan Simonsz கேள்விப்படி கிளாஸ் ஐசாக்ஸ் ( Classz Isaac31
l. Clerghorn; The Dispatch to the Secretary of State. 2. Sir Robert Browning, “The Tamil Language is commoniy
called Malabar. 3, Sir Emerson Tennent, "The peninsula of Jaffna is at al
times infested with Malabars.' 4. டாக்டர் மா. இராசமாணிக்கனுர்; தமிழ்மொழி இலக்
கிய வரலாறு, பக். 15.

Page 18
- 16
என்பவர் தேசவழமைச் சட்டங்களைத் தொகுத்து மலபார் தேசவழமைச் சட்டம் ' என்னும் பெய ரோடு கி. பி. 1707 இல் வெளியிட்டபோது மல பார் என்று கூற ப் பட்ட  ைத, அச்சட்டத்தைச் சரி பார்த்துக் கைச் சாத்திட்ட பன்னிரண்டு முதலிமார் தானும் மறுக்கவில்லை."மலபார்" என்று தமிழ் மக்க%ா அழைப்பதை முதல் முதல் மறுத்தவர் சேர். பொன் • இராமனுதனவர்கள். அவர் சட்ட அதிகாரியாய் இருந் தபோது "மலபார்" என்ற சொல்லை அச்சட்ட முக வரியிலிருந்து நீக்கிவிட்டார் (1), டாக்டர் சிவரத்தி னம் என்பவர் தமது இலங்கைச் சரித்திரத்தில் மல பார் " என்னும் சொல் தமிழ்நாட்டின் சில பகுதி களில் வசிக்கும் மக்களைக் குறிக்கும் என்று கூறியது பொருத்தமற்றது (2).
11. தமிழர் குடியேற்றம்
யாழ்ப்பாணம் இந்தியாவிலிருந்து 36 மைல் தூரத் திலிருந்தும் தமிழ் மக்கள் இங்கு முறையாகக் குடி யேறவில்லை. இதற்குக் காரணம் ஆரியர் இலங்கை யை இராக்கதழமி என்று இடைவிடாது செய்த தீவிர பிர சாரமாகும். அவர்கள் இலங்கையின் வடபகுதியில் வசிக்கும் நாகர்களைப் பாம்புகள் என்றும், தென்னி லங்கையில் வசிக்கும் இயக்கர்களை முனிவர்களை விழுங் கும் பேய்கள் என்றும் வருணித்தனர். கி. பி. 5-ம் நூற்ருண்டில் இங்குவந்த சீன யாத் திரிகளுகிய பாகி. யன் (FaHian) என்பவனும் அவ்வாறே கூறினுன் (3)
1. The New Law Reports. 191), 2, Dr. C. Sivaratnam; " Tamils and Early Ceylon.' " They (Malabars) are inhabitants of Pandia, Rameswaram. Coromandel coast and the countries of the Kaveri basin such as Trichinapaly'. Fa Hien, "Ceylon did not have inhabitants at first but demons and dragons'.
3

- 7 -
யோன் றெ சில்டாரும் அதே கருத்தை வெளியிட்ட னர் (1), சிங்கள சரித்திர நூலாகிய தீபவம்சமும் அதே கருத்தை வெளியிட்டது (2). விஜயன் காலத் தில் இந்திய மக்களை இங்கு குடியேற வரும்படி கேட்ட பொழுது “கன்னியாகுமரி தொடக்கம் இமயம் பரி யந்தம் இருந்த அனைவரும் இராக்கத நாடாகிய இலங் கைக்கு வரமுடியாது’ என்று கூறி மறுத்தனர். இக் காலத்திலும் இலங்கைக்கு வரப் பயப்படுகிறவர்கள் இந்தியாவில் இருக்கிருர்கள்.
தமிழ் மக்கள் மலையாள மக்களைப்போற் சங்கடப் படவில்லை. சோழ பாண்டிய அரசர்கள் செங்கோல் செலுத்தித் தமது நாடுகளைச் சிறப்புற ஆண்டனர். தொண்டைநாடு சான்ருேருடைத்து, சோழ நாடு சோறுடைத்து, பாண்டிநாடு முத்துடைத்து என்னும் வாக்கியங்களால் அவற்றின் சிறப்பு நன்கு புலணுகும். முத்துக்கள் நிறைய இருந்தாலும் உலகத்தினராற் போற்றப்படும் இரத் தினம் இ ல் லா த குறை தமிழ் நாட்டிற்கு உண்டு. இரத்தினங்கள் பெ ரும ள விற் கிடைக்கக்கூடிய இடம் இரத்தினதிபம் என்றழைக்கப் படும் இலங்கையே. உலக வியாபாரப் பொருள்களா கிய கறுவா, இஞ்சி, மிளகு முதலிய பொருள்களும் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடமும் இ வ் வி ல ங் கையே. இத்தகைய பெருமை வாய்ந்த தீவை, எவ் விதத்திலும் கைப்பற்ற வேண்டும் என்னும் போர சையால் தூண்டப்பெற்ற சோழ பாண்டிய மன்னரும் பிறரும் கி. மு. 117 தொடக்கம் கி பி. 1256 ம் ஆண்டு வரையும் இடைவிடாது பல முறை படை. யெடுத்தனர். அப்படையெடுப்புக்களில் அடைந்த
1. John Tre siddar “ Up to the 9th C. A. D. it was believee
that demons lived in Ceylon '.
2. Deepavamsa, chap, 17-18. ' The land contains blood
-thirsty demons'.

Page 19
-- 18 سے
வெற்றிகளும், தோல்விகளும் பலவாகும். தோல்வி யடைந்தபோது தப்பி ஓடினவர்களும், ச ம் ப ள ம் கொடுபடாத தனுல் படையைவிட்டு விலகின வருமா கிய பல்லாயிரம் படைவீரர் அ ைதியான சுகந்திர வாழ்வுக்கு உகந்த இடமாகிய யாழ்ப்பாணம் வந்து குடியேறினர்.
12. தமிழ்நாட்டுச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
தமிழ்நாட்டிலுள்ள முக்கியம் வாய்ந்த நாற்பத் தெட்டுச் சாதிகளுள் முப்பத்து நான்கு சாதிகளைச் சார்ந்த படைவீரர்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங் களிலும் குடியேறினர்கள் என்று தே (ா ம் புக ளே க் கொண்டு ஊகித்து அறியக்கூடியதாயிருக்கிறது.
(a) சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) அம்பட்டன் வளவு (மல்லாகம்) (2) ஆண்டிஆண்டி சீமா (ஆவரங்கால்) (3) இடையன் - இடை யன் சீமா (சிறுப்பிட்டி) (4) ராயர் - சேனுதிராயர் வளவு சுழிபுரம்1. (5) கரையான் - க  ைர யா ன் தோட்டம் (நவாலி), (6) கணக்கன் புலம் (மாணிப் பாய்), (7) ஒட்டன் கட்டு (கந்தரோடை), (8) கள் ளன் - கள்ளன் புலம் (இணுவில்). (9) கம்பன் சீமா - (சிறுப்பிட்டி, தொல் புரம்). (10) கன்ஞன் பிட்டி (அராலி). (11) கு ச வ ன் கி ள னை (கோப்பாய்1. (12) குறவன் கலட்டி (சுன்னகம்). (18) கைக்கோ ளன் - கைக் குளப்பை (தெல்லிப்பழை). (14) உடை யான் வயல் (மண்டைதீவு). (15) சக்கிலியன் - சக் கிலியாவத்தை (சிறு ப் பி ட் டி. (16) சாலி ய ன்

- 19 -
கொட்டி (இருபாலை. (17) சிவியான் பிட்டி (வரணி, சிவியாதெரு). (18) சாண்டான் காடு (சரவணை, சண் டிருப்பாய்). (19) செட்டியா தோட்டம் (பு ங் குடு தீவு (20) நாடார் - தில்லைநாடார் வளவு (நாவற் குழி). (2)படையாச்சி-படையாச்சி தேனீ (சண்டிருப் பாய்1. (22) பள்ளன்-பள்ளன் சீமா (பெரியவிளான்). (23) பறையன் - பறையன் தாழ்வு (தங்கோடை1. (24) மாப்பாணன் தூ (புலோலி). (25) பிராமணன் சீமா (இருபாலை). (26) வேடுவன் குளம் நவாலி). (27) வன்னியன் ஒல்லை (அளவெட்டி). (28) மறவன் புலம். (29) வண்ணுன் தோட்டம் (நாவற் குழி1. (30) செம்மான் கண்டு (தொல்புரம்1. (31) திமிலன் காடு (அராலி), (32) துரும்பன் - துரும் பிச்சி ஒல்லை (சரவணை) (33) தச்சன் தோப்பு (கரவெட்டி1. (34) கொல்லன்கலட்டி (தெல்லிப்பழை1.
(b) தொண்டைநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) கச்சி - கச்சினவடலி (சுன்ஞகம்). (2) கம் பாநதி - கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்1. (3) ஆலங்காடு - ஆ ல ங் குழா ய் (சண்டிருப்பாய்1. (4) காரைக் கால் - காரைதீவு, காரைக்காடு (இணு வில்). (5) உடுப்பூர் - உடுப்பிட்டி. (6) காஞ்சி - காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்), (7) சோழிங்கன்சோழங்கன் (கரணவாய்1, (8) தொண்டை-தொண் டைமானறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக் கோட்டை. (9) மயிலம் - மயிலங்காடு ஏழாலை).
(c) சோழநாட்டு ஊர்ப்பெயரோடு
கூடிய குடியேற்றங்கள் 11) க ண் டி - பொலிகண்டி. (2) ஆவுடையார் கோயில்-ஆவுடையார் பொக்கட்டி. (3) கோட்டை நகர் - கோட்டைக்காடு. (4) குடந்தை - குடத்தனை

Page 20
مز سے 20 --
(5) குமார புர ம் - குமார சிட் டி (தம்பாலை) (6) கோயில் - கோயிலாக் கண்டி, கோயிற் கடவை (7) தாழையூத்து - தாழையடி, (S) தில்லை - தில்ை யிட்டி (சுன்னகம்), (9) துவ்வூர்-தூ (வடமராட்சி) (10) தோப்பூர்-தோப்பு (அச்சுவேலி, தோப்பு வள6 (சுன்னுகம்). (11) நயினுகரம்-நயிதீைவு. (12) நார் தாமலை - நார்த் தாவளை. (13) நாவல் - நாவற் குழி (14) நல்லுரர் - நல்லுTர். (15) லயலுரர் - வயலுர (அரியாலை, கோப்பாய்1, (16) கோம்பை - கோபு பையன்திடல் (வண்ணுர்பண்ணை).
(d) பாண்டிநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(1) கோ ம் பி - கே ரா ம் பி சி ட் டி (வேலணை) (2) சாத்தன் - சாத்தன் குளம் (தங்கோடை), சாத்த ஞவத்தை (தெல்லிப்பழை), (3) சுழியல் = சுழிபுரட (4) தம்பன் வயல். (5) நீராவி - நீராவியடி (வண் ணுர்பண்ணை1. (6) நெல்வேலி - கொக்குவில், தி ( நெல்வேலி.
(e) கொங்குநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
(2) உடுமலைப்பேட்டை - உ டு ம லா வத்  ைத (2) காரமடை-காராமட்டை (நெடுந்தீவு), (3) கே லார் (நீலகிரி - கல்லாரை (மல்லாகம்]]. (4) கொரி குநாடு - கொங்காவோடை (ஆவரங்கால்) (5) சிங் நல்லூர் - சிங் கா வ த்  ைத (தெ ல் லி ப்ப  ைழ (6) தொளசம்பட்டி - தொளசம்பத்தை (மயிலிட்டி) (7) மானு - மானுவத்தை (மானமுதலி).

12. பிறநாட்டுக் குடியேற்றம்
ஆந்திர தேசம் : கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி - க தி ரி ப் பாய். (3) நக்கன் தொட்டி - நக்கட்டி உ  ைட யா பி ட் டி. (4) வடுக - வடுகாவத்தை (சு ன் ஞ க ம் , தெல்லிப்பழை) (5) அந்திரன் - அ ந் தி ரானை (தொல்புரம், வட்டுக்கோட்டை). (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).
கன்னடதேசம் : (1) கன்னடி-மாவிட்டபுரம். (2) குல பாளையம்-குலனை (அராலி), (3) சாமண்டி மலே - சாமண்டி (ம 1ா வி ட் ட புர ம்). (4) மாலூர் - மாலாவத்தை (புன்னலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச் சந்தை (கட் டுவன், தொல்புரம்). (6) மூடோடி-முட் டோடி (ஏழாலை).
துளுவம் : (1) துளு-அத்துளு (கரவெட்டி). (2) துளு
வம் - துளுவன் குடி (அளவெட்டி).
கலிங்கம் : (1) கலிங்கம் - க லி ங் க ரா ய ன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் சீமா (கட் டுவன்),
பியா : ஓரியாத்திடல் (வேலணை).
பிற : சீனன்வயல் (சண்டிருப்பாய்).
மகமதியர் : (1) உசன் (தென்மராட்சி). (2) மரக்கா யன் தோட்டம் - நவாலி. (3) துலுக்கன் புளி - அல்லைப்பிட்டி,
புத்தர் : புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்
தர் புலம் (நுணுவில்)
Andras. Many Telugu people came during the reign of Mahendra
Singh ( 1707.1730), R. A. S. Vol. xxx, No. 80, p. 223.

Page 21
- 22 -
களப்பிரர்: களப் பிராவத்தை (புலோலி) .
இயக்கர் : இயக்குவளை (கொக்குவில்).
யாவகர் : சாவகச்சேரி, சாவரோடை (சு 1ழி புர ம்). சாவன் கோட்டை (நாவல்குழி),
யாழ்ப்பாணத்திற் குடியேறியவர்களின் தொகை 40000 வரையிலிருக்கலாம் என்று தோம்புகளின் அடிப்படையில் ஊகிக்க இடமுண்டு. குடியேறியவர் களின் வீதம் வருமாறு :
சேரநாட்டுத் தமிழர் 48% தமிழ் நாட்டவர் 30'X, பிறநாட்டினர் 22%
13. தமிழர் ஆதிக்கம்
யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த நாகர், லம்பகர்னர் என்போ ருடைய ஆட்சிகள் முறையே கி பி. 303, கி. பி. 556, என்னும் ஆண்டுகளோடு முடிவடைந்தது. இ த ன் பின்னர் குடியேறிய படைவீரர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மறவர்கள் வட கிழக்கிலும், தென்கிழக்கிலும், பாணர்கள் தென் மேற்குப் பகுதிகளிலும் ஆட்சிப் பீடங்கள் அமைத்த னர். அவை வடமருச்சி (வடமறவர் ஆட்சி, தென் மருட்சி (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன. பாணர்கள் அமைத்த ஆட்சி ப் பீட ம் யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டது கி. பி. 8ம், 7ம், 8ம் நூற்றண்டுகளில் சிங்கள அரச குடும்
' களப்பிரர் என்னும் சாதியார் கி. பி. 5ம் நூற்றண்டில் சிமிழ் காட்டை ஆண்டனர் ”.
'' ville. , 32, A 1. Tambimuthu.

- 23 -
பங்களுக்குள் ஏற்பட்ட க ல க ங் க ள் காரணமாக அநேக அரசர்களும், பிரமுகர்களும் கொல்லப்பட்ட னர் இது காரணமாக யாழ்ப்பாணத்திற் சிங்களவ ருடைய ஆதிக்கம் நிலைகுலைந்தது. இதைக் கண்ட மற வர், பாணர் முதலிய தமிழ்ப்பிரமுகர்கள் சிங்கள அரசுக்கு மாருக வரிகொடா இயக்கத்தையும், நிலச் சுவீகரிப்பு இயக்கத்தையும் தொடங்கிப் பூரணவெற்றி பெற்றனர். இ வ் வெற்றி சிங்களவரை யாழ்ப்பா ணத்தைவிட்டு வெளியேறச் செய்தது. சகல வாய்ப் புகளும் நிரம்பிய இந்த நேரத்தில் தமிழ்ப் பிரமுகர் கள் ஒன்றுகூடி யாழ்ப்பாணத்தில் ஒர் தமிழரசைத் தாபிக்க முடிவுசெய்து தங்கள் தலைவனுகிய பாண்டி மழவனை மதுரைக்குப்போய் ஒரு இராசகுமாரனை அழைத்து வருமாறு அனுப்பினர்.
14. தமிழரசு
பாண்டிமழவன் மதுரைக்குப் போய், இராமபிரா ஞ) ற் சேதுவை காவல் செய்யுமாறு நியமிக்கப்பட்ட இருவரின் வழித்தோன்றலும், சேதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், பாண்டிய மன்ன னின் சேனைத் தலைவனுமாக விளங்கிய சிங்கையாரி யனே (கூழங்கையனை) அழைத்துவத்து மு டி சூ ட் டி யாழ்ப்பாணத்துக்கு அரசனுக்கிஞன். ஆரியன் என் னும் சொல் ஓர் உபசாரப் பட்டமேயன்றி பிராம ணத் தொடர்பைக் குறிக்காதென்பது "ஆரியவேந்த னென்றணிமணிப் பட்டமும் நல்கி ' என்றும் செக ராச சேகரமாஃலப்பாட்டால் விளங்கும். அரசர்கள் தங்கள் உயர் பதவிக்கேற்ப உயர் குலப் பட்டங்களைத் தங்கள் பெயரோடு சேர்த்து எழுதுதல் மரபு. கலிங்க அரசர்கள் தங்களைக் கங்கா குலத்தவரென்றும் சேர அரசர்கள் தங்களை அக் கி னி குலத் தவரென்றும், பாண்டிய அரசர்கள் தங்களைச் சந்திர குலத்தவர்

Page 22
-س- 24 --
என்றும் கூறுவது அக்கால வழக்கமாக இருந்தது, கலப்பு விவாகம் பிராமணருக்கும், ம ற வ ரு க் கு ம் இடையில் நடக்கும் வழக்கம் இல்லை. நடந்தாலும் கலப்பு விவாகத்தாற் பிறந்த பிள்ளைகளுக்கு அர சுரிமை கிடையாது. ஆரியன் என்ற சொல் லி ல் மயங்கி டாக்டர் லிவரு, கீயுருேஸ் (Queiroz), காசிச் செட்டி முதலியோர் சிங்கை யாரியனுக்குப் பிராமணத் தொடர்பு கற்பித்தனர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் செந்தமிழ் பேசுந் தமி ழரேயன்றித் தெலுங்கு பேசும் கலிங்க நாட்டவரல் லர். அரசகுமாரர்கள் தமிழ் நாட்டில் இருக்கும்போது பாண்டிமழவன் அவர்களைத் தேடி ஆயிரம் மைலுக் கப்பாலுள்ள கலிங்க நாட்டிற்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. இராசநாயக முதலியார் சிங்கை யா ரிய னை கலிங்கதேசத்தவனுக்கினது சிறிது ம் பொருந்தாது. ஆரியச் சக்கர வர்த்திகள் எல்லாரும் தமிழ்மொழி பேசினரேயன்றித் தெலுங்கு முதலிய பிற மொழிகளைப் பேசினர் என்பதற்குஒருவகையான ஆதா ரமும் கிடையாது. அவர்கள் தமிழ்மொழி பேசினர் என்பது " கூயூருேஸ் " என்பவர் கூற்றினுல் அறிய லாம் (1) யாழ்ப்பாணத் தமிழரசர்கள் இராமேஸ் வரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது, அவர்களது நான யங்களில் சேது என்னுஞ் சொல் பொறிக்கப்பட்டி ருப்பதாலும் அறியலாம்.
15. தமிழரசும் குடியேற்றக்காரரும்
தமிழரசு கி பி. 795இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியபோது குடியேற்ற க் கார ருக் த நல்ல
1. Cuyroz " The Taui is who lived in the eastern and
northern provinces had no language problem as they were ruled by their own kings'.

நல்லூர்க் கந்தசுவாமி கோயில்

Page 23
கீரிமலைத் தீர்த்தக்கேணி
 

- 25 -
காலம் பிறந்தது. தமிழரசின் கீழ் உயர்ந்த உத்தியோ கம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனல் அவர் களுக்கு இரண்டு குறைகள் அவ்வுத் தியோகங்களைப் பெறத் தடையாயிருந்தன. அவை படைகளைவிட்டு விலகி மறைமுகமாகக் குடியேறினது, உயர் குடிப் பிறப்பின்மை என்னும் இரண்டுமாகும். அவற்றை நீக்கி மதிப்புடன் அரசியலில் உயர்ந்த பதவிகளில் அமரவேண்டும் என்னும் பேரவாவினல் தூண்டப் பெற்ற மழவர், பாணர் முதலியோர் பல வழியிலும் அக்குறைகளை நீக்க முயற்சி செய்தனர். இதே சம யத்தில் இடைச் சாதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் சாதிப் பட்டங்களை ம  ைற த் து வேளாளருக்குரிய பிள்ளே முதலி என்னும் பட்டங்களைத் தமது பெய ரோடு வைத்து வேளாளராக முயன்றனர் என் பதைப் பின்வரும் நாட்டுப் பாடலால் அறியலாம்.
கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர்
மெள்ள மெள்ள வெள்ளாள ராயினர். "
இந்தச் சூழ்நிலையிற் படைவீரர்களாகிய மழவர், பாணர் முதலியோர் தாம் தொண்டை நாட்டிலி ருந்து விசேட அழைப்பின் பேரில் வரவழைக்கப்பட்ட உயர் குடி வே ள |ா ள ர் என்று வாய்ப்பேச்சாலும், நூல்கள் மூலமும் பிரசாரஞ் செய்தனர். அவ்வகைப் பிரசாரத்துக்காக எழுந்த நூல்களே வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன.
16. வையா பாடல்
வையா பாடல் என்னும் நூல் செகராச சேகர மகாராசாவின் சமஸ்தான வித்துவானுகிய வையா புரி ஐயரால் கி. பி. 16வது நூற்றண்டில் இயற் றப்பட்டது.

Page 24
- 26 -
இந்நூலிற் கூறப்பட்ட கதைகள் யாவும் பொதிய மலயில் வாழ்ந்த அகத்திய முனிவது பேரனுகிய சு பதிட்ட முனிவர் கூறிய கதையைக் கழுவித் தாம் நூ%ல இயற்றியதாக நூலாசிரியர் கூறி ப ஸ் ள |ா ரி. நூலிற் கூறப்பட்ட கதைகள் யாவும் யுக்திக்கும், அநுபவத்திற்கும் ஒவ்வாத கொள்கைகஃ உடையன வாதலால் இந்நூல் முறையான சரித்திய நூலென்று : கொள்வதற்கில்லை. இனி நூலைப்பற்றி ஆராய்வாம்.
(1) பழைய காலத்தில் அகத்தியர் பலர் இருந்த தாக ஆராய்ச்சியாளர் பலர் கருதுகின்றனர். அவர் கள் (1) இராமாயணகால அகத்தியர் (கி. மு 2000) (2) பாரதகால அகத்தியர் (கி. மு. 1800) (3) வேத கால அகத்தியர் (கி. மு. 1500) (4) சங்ககால அகத் தியர் (கி. மு. 800) (5) பாணினிகால அகத்தியர் (கி. மு. 500) எனப் பலராவர். இராமாயண காலத் தில் பொதிய மலையில் அகத்தியர் ஒருவர் வாழ்ந் தார் என்பது வால்மீகி இராமாயணத்தால் அறிய லாம் (2). வேதகால அகத்தியர் உலோபா முத்தி ரையை விவாகஞ் செய்ததாக வேதங்கள் கூறுகின் றன. உலோபா முத் திரைக்குச் சித்தன் என்னும் புத் திரன் ஒருவன் இருந்ததாகக் கந்தபுராணம் கூறும் பொதியமலை அகத்தியர் விவாகஞ் செய்ததாகச் சரித் திரங்கள் கூறக் காணுேம். இது மெய்யானுல் சுபதிட்ட முனிவர் ஒரு கற்பனை முனிவராவர். அவர் கூறிய தாகச் சொல்லப்படும் கதையும் கற்பனையின் பாற் படும். அப்படி ஒரு முனிவர் இருந்தார் என்று வைத் துக்கொண்டாலும் அவர் எவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த குடியேற்றத்திற் பங்கு 1. ' தமிழ்நாட்டில் எத்தனையோ அகத்தியர் பேசப்படுகின்
பனரி", அ. மு. பரமசிவானந்தம், "வரலாற்றுக்கு முன்
வடக்கும், தெற்கும்", p, 73. l, ay d i. [Ꭿ WᏤ , 6. asT GöT, 5-41, 15-16.

- 27 -
பற்றிய இருநூறுக்கு மேற்பட்ட பெயர்களைக் கூற முடியும். அக்கதை மூவாயிரத்தைஞ்ஞாருண்டுகளுக் குப்பின் வாழ்ந்த வையாபுரி ஐயருக்கு எ ப் படி க் கிடைத்தது என்பதைப் பற்றி ய விளக்கம் ஒன்றும் நூலில் தரப்படவில்லை.
(2) இலங்கையை ஆண்ட மன்னர்களின் குலங் களைப்பற்றிக் கூறுதல் இந்நூலின் முதலாவது நோக் கமாகும். நூலாசிரியர் தமது மன்னணுகிய செகராச சேகரனைப் பற்றியாவது, அவனுக்கு முன் அரசாண்ட மன்னர்களைப் பற்றியாவது ஒன்றும் கூரு து, முதலா வது அரசனுகிய கூழங்கைச் சக்கர வர்த்தியைப் பற்றி விளக்கியுள்ளனர். அவ்விளக்கத்தில் பல பிழைகள் மலிந்து கிடக்கின்றன. த ச ர த ன் மைத்துனனுகிய குலக்கேதுவின் மகன் கூழங்கைச் சர்க்கரவர்த்தியை விபீடணன் காலத்துள்ள யாழ்ப் பாடி ஒருவன் மணற் றிடல் நாட்டிற்கு யாழ்ப்பாணம் என்னும் பெயரைச் குட்டி அந்நாட்டிற்கு அரசனுக்கினன் என்று கூறப் பட்டுள்ளது. விபீடணன் காலம் கி. மு. 2000 ஆண் டாகும். அக்காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாடி கூழங் கையனுடைய முடிசூட்டு விழாவை எவ்வாறு கி மு. 101 இல் நடாத்த முடியும். இது கற்பனையின் பாற் படும்
யாழ்ப்பாணம் என்னும் பெயர் கி. பி. 15ம் நூற் ருண்டில் வழங்கிவந்ததன்றி கி. மு. 10 1 இல் வழக் கில் வரவில்லை (1),
கைலாய மாலையின் படி கூழங்கைச் சக்கரவர்த்தி பாண்டியன் மகனவான். யாழ்ப்பாண வைபவமாலைப் படி அவன் சோழ அரசன் மகனவான்.  ைவ ய ரா பாடல் அவனைத் தசரதன் மருமகனெனக் கூறும் .
3. செ. இராசநாயக முதலியார், யா. சரி. பக், 253,

Page 25
- 28 -
சுவாமி ஞானப்பிரகாசரும், இராசநாயக முதலியா ரும் அவனைக் கலிங்க நாட்டவன் என்று கூறுவர் (1). " காலிங்க " என்னும் சொல் சுழங்கையாக மாறி யது என்பது இராசநாயக முதலியார் கருத்து (2). இக் கூற்றுப் பொருத்தமற்றது. ஆரியச் சக்கரவர்த்தி கள் சுத்த தமிழ்பேசும் தமிழர்களேயன்றிப் பிறநாட் டவரல்லர். சி. எஸ். நவரத் தினமவர்கள் கலிங்கர் தமிழினத்தோடு தொடர்பு பூண்டவர்கள் எ ன் று கூறியதும் பொருத்தமற்றது (3),
(2) வையா பாடலின் படி கூழங்கைச் சக்கரவர்த் தியின் முடிசூட்டு வைபவம் கி. மு. 101 இல் நடந்தது என்று கூறப்பட்டது பொருந்தாது. கி. மு. 101 இன் முன் ஏழு பாண்டியரும், பின் நாகரும், லம்பகர்னரும், பாண்டியரும், சிங்களவரும், மாறிமாறி யாழ்ப்பா ணத்தை ஆண்டுவந்தபடியால் அங்கு வேற்றரசன் ஒருவன் அரசனுயிருக்கமுடியாது. மேலும் ஒப்புயர் வற்ற பெரும்புகழ் படைத்த எல்லாள மன்னனும், அவன் மருகனும், அவர்களோடு வந்து போர்புரிந்த பல்லாயிரவருட் பெரும்பாலாரும் யுத்கத்தில் மடிந் ததை முன்னிட்டு யாழ்ப்பாணத்தவரும், தமிழ்நாட் டவரும் துக்கக் கடலில் மூழ் கி க் கி ட க் கும் அந்த அமங்கலமான ஆண்டில் (கி. மு. 102) கூழங்கைச் சச்கரவர்த்தியின் மங்கலமான முடிசூட்டு வைபவம் ஒரு போதும் நடந்திருக்காது.
1. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்ச
னம், பக். 63. 2. இராசநாயக முதலியார், யாழ். சரி. பக், 49.
3. c. S. Navaratnam, Tamils and Ceylon, p. 221. " " The Kalinga and Lunar dynasties that ruled Ceylon were Tamils more or less.'

- 29
(3) இனி வையா பாடலின் இரண்டாவது நோக் கமாகிய குடியேற்றத்தைப் பற்றி ஆர ரா ப் வா ம். மக்கள் ஒரு நாட்டை விட்டு வேறு நாட்டுக்குப்போய்க் குடியேறுவதற்குக் காரணங்களாக இருப்பவை உள் ளூர்க் கலகம், பஞ்சம், கொடுங்கோலரசு, வேலை வாய்ப்பின்மை என்பன. தமிழ்நாட்டில் மே லே கூறப்பட்டன ஒன்றும் இல்லாதபோது, மக்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. குடியேறப்போகும் நாடு முனிவர்களே விழுங்கும் இராக்கதர் வ சிக் கு ம் நாடாயிருக்கும் போது, மக்கள் குடியேற்றத்தைப்பற்றிக் கனவிலும் நினைக்க மாட்டார்கள். அவ்வாரு யின் அங்கு குடியே றியவர் யார் ? என்ற கேள்வி எழும். அங்கு குடியே றியவர்கள் சோழபாண்டியர்களின் படைவீரர்களுள் தமது நாட்டுக்குத் திரும் பிப் போகாது அங்கே தங் கியவர்களும், கி. பி. 34 க்கும், கி. பி. 809 க்கும் இடையில் நடந்த சிங்கள அரசரின் குடும்பக் கலகங் களில் ஈடுபட்ட இந்தியக் கூலிப்படை வீரருமாவர். படைகளோடுவந்த வன்னியர் பெரும்பாலும் வன்னி தாட்டிற் குடியேறினர் என்பது சீ. எஸ். நவரத் தினம் என்பவர் கருத்தாகும். அவர் கூற்று வருமாறு :-
“ It is plausible to state that the vanniars vere the remnants of the Tamil armies that were periodically brought to the country by the aspirants to the throne of Lanka or by invading princes and chiefs. ' ( Tamils and Ceylon, p. 108)
இதே கருத் ைத ச் சுவாமி ஞானப்பிரகாசரும் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை விமர்சனத் திற் கூறியுள்ளார். அது வரும்ாறு :-
" இலங்கை மேற் படையெடுத்து எழுந்த வெற் றியாளரைத் தொடர்ந்த தமிழ் வீரர்களின் குடும் பங்களாலும், அன்னேருடன் குடியேறிய பரிசனங்க்

Page 26
ளாலும் மட்டுமன்று, இளநாகன் கி. பி. (31-41). . ஆதியாம் சிங்கள அரசர்கள் தத்தம் உள் ளூர்ச் சமர்களுக்கு உபபலமாகச் சோழ பாண்டிய நாடுகளினின்றும் அவ்வக்காலம் வரித்த த மிழ் ச் சேனைகளில் எஞ்சி நின்றேராலும் ரா ஜ ர ட் டம் மலிந்து பொலிந்தது " (1),
இராசநாயக முதலியாரும் இது விஷயமாகப் பின்வருமாறு கூறியுள்ளார் ;-
" பிற்காலத்தில் சோழ பாண்டியர்களுடன் வந்த போர் வீரராகிய வன்னியர் சிலர் இலங்கையில் தங் கிக் கோயில் அதிகாரத்தைக் கைப்பற்றினதுமன்றி. மன்னர் முதல் திருக்கோணமலை வரையும், யானை யிறவு முதல் காட்டுத் தம்பளை வரையும் உள்ள பரந்த பிரதேசத்தின் அதிகாரிகளாகவும், சிற்றரசர் களாகவும் இருந்தார்கள் (2).
சுவாமி ஞானப்பிரகாசரும், இராசநாயக முதலி யரும் கூறிய குடியேற்றம் உண்மைக் குடியேற்றமா கும். சுவாமி ஞானப்பிரகாசர் கூறிய படி வையா பாடலிற் காணப்படும் குடியேற்றம் " குசக்கு மசக் கான சரித்திர மாறுபாடோடு கூடிய பின்னலாகக்" காணப்படுகிறது. அப்பின்னலை வெட்டிப் பிரித்துப் பார்க்கும்போது அக்குடியேற்றம் வெறுங் கற்பனைக் குடியேற்றமாகத் தோற்றமளிப்பதைக் காணலாம் •
17. வையாபாடற் குடியேற்றம்
இனி வையாபாடலிற் காணப்படும் குடியேற்றக் கதையைப்பற்றி ஆராய்வாம். யாழ்ப்பாடி கூழங்கைச் சக்கரவர்த்தியை மணற்றிடற் காட்டை ஆளும்படி
1 cut b. a6!. tor. 69 to fatawi 2. ար. ծth., ած. 24,

---- 3l -س-
விட்டு மறைந்துவிட்டான். அவன் ம்க்களைக்கொண்டு வந்து மணற்றிடற் காட்டிற் குடியேற்ற முயற்சிக்க வில்லை. கூழங்கைச் சக்கரவர்த்தியும் மெளனமாயி ருக்கிருர், குடியேற்றம் வேருெரு விதமாக நடை பெறுகிறது. மாருதப்பிரவல்லியின் மகனுகிய சிங்க் மன்னவன் என்பவன் தன் மாமனுகிய சிங்ககே தென் பவனிடம் பெண் கேட்க அவன் தன் மகள் சம அறுபது வன்னியரோடு அனுப்பிவைத் தான் נgl860) u என்பது வையாபாடலின் கூற்று கும். கலியாணம் சிேடிந்ததும் சிங்கமன்னவன் அடங்காப் பகுதி க் கு அரசனகிருன். மணவினைக்காக வந்த அறுபது வன் னியரையும் உடனே அடங்காப்பற்றிற் குடியேறும் படி அனுப்புகிருன். அவர்கள் அங்கு அரசாட்சி செய் யும் இராக்கதரோடும், மற்றவர்களோடும் போர் புரிய ஆட்கள் போதாமையால் மதுரையைச் சார்ந்த இடங்களிலிருந்து வன்னியர்களை வருவித்து இராக்கதர் களோடு கடும்போர் புரிந்தனர். போரில் ஐம்பத்து நான்கு வன்னியர் இராக்கதராற் கொல்லப்பட்டனர். இராக்க தரை எதிர்த்துப் போராட மேலும் பல சாதி மக்களையும், வருவித்துப் போராடி இராக்கதர்களை யும், சாண்டாரையும், பறையரையும் வெ ன் று வன்னிநாடு முழுவதுக்கும் அரசனுக இளஞ் சிங் க வாகு என்ற வன்னிய வீரன் விளங்கினன். சிங்க மன்னவன் வன்னியர் வருகையோடு மறைந்துபோகி முன். வன்னியர் அழைப்புக்கு இணங்கி வந்த மக்கள் அடங்காப்பற்றிலும், யாழ்ப்பாணத்திலும், பிற இடங் களிலும் குடியேறினதாகக் கூறப்பட்டுள்ளது. வன்னி யர் என்போர் சோழபாண்டிய அரசரின் படைகளிற் பணிபுரியும் போர்வீரராவர். அப்படிப்பட்ட சாதா ரண போர்வீரருடைய வேண்டுகோ ரூ க் கி ண ங் கி நாற்பதுக்கு மேற்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் மதுரைப் பக்கங்களிலிருந்து தங் கள் வீடுகளையும், நிலம்புலங்களையும் விட்டு மனைவி

Page 27
ー32ー
மக்களோடு ஒருவருடைய உதவியுமின்றி இராக்க தர் களைக்கொன்று நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தக் கொடிய மிருகங்களும், இழிசனர்களும், இராக்க தர் களும் வாழும் அடங்காப் பற்றெனும் காட்டுப் பிர தேசத்துக்கு வந்து குவிந்தார்கள் என்ற கூற்று நம் பக்கூடியதன்று. வந்த நோக்கம் நிறைவேறியதும் விசாலமான வன்னிநாட்டில் இளஞ்சிங்கவாகுவின் ஆ ட் சி யி ல் பாதுகாப்போடு குடியேறியிருக்கலாம். தக்க நியாயமின்றி வந்தவர்களில் அநேகர் யாழ்ப் பாணம் வந்து பல விடங்களிலும் குடியேறினதாகக் கூறப்பட்டது பொருந்தாது.
வையா பாடலிற் கூறப்பட்ட குடியேற்றத்தின் மூன்ருவது நோக்கம் இராக்க தரைக் கொன்று நல் லாட்சி நிறுவுதலாகும். இராம ராவண யுத்தத்தின் பின்னர் இராக்க தர்கள் இலங்கையில் எஞ்சியிருந்தார் கள் என்ற கூற்று பொருத்தமில் கூற்ருகும். தெய்வ வலிமைமிக்க கந்தனும், மந்திர வலிமை மிக்க அகத் தியனும், போர்வலிமை மிகுந்த இராமனும், ஆத்மீக வலிமைமிக்க புத்தனும் அரக்கரை அடக்கிச் செந் நெறிப்படுத்தியதன் பலனுக த்ரால, தஸ்யு பிருங் கலாதன், பைஜவனன், விபீடணன் முதலிய அரக்கர் கள் ஆரியகுலத்தோடு சேர்க்கப்பட்ட பின்னரும் இராக்கதர் இலங்கையில் வாழ்கின்றனர் என்னும் பேச்சுக்கே இடமில்லை (1) அவர்கள் இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும் வன்னியர்கள் அவர் கஃாப் போரில் வென்ருர்கள் என்றது பொருத்தமில் கூற்ரு கும்.
கி. பி. 101 க்குப் பிற்பட்ட காலத்தில் யாழ்ப் பாணம் உட்பட்ட வடவிலங்கையில் தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக இங்கு வந்து குடியேறினர் என்
1. ரா. இராகவ ஐயங்கார் தமிழ் வரலாறு, பக், 64.

என்பது பொருந்தாது. இக்காலம் சிங்கள அரசர்க ளுக்கிடையில் அரசுரிமைக்காகக் கடுமையான போட் டியும், கலகமும் ஏற்பட்ட காலமாகும். இக் காலத் தில் எங்குஞ் சண்டையும், கொலையும், புரட்சியும் தற்கொலையும் நிகழ் ந் த ன. சிங்கள அரசர்கள் போருக்காகத் தமிழ்க் கூலிப்படைகளே இந்தியாவி லிருந்து இங்கு கொண்டுவந்து பெருமளவிற் குவித் தனர். தமிழர் சனத்தொகை அ தி க ரி த் த து . கூலிப்படைகளுக்குச் சம்பளம் ஒழுங்காகக் கொடாத படியால் அவர்கள் கொள்ளையடிப்பதிலும், கள வெ டுப்பதிலும் ஈடுபட்டுச் சனங்களை வருத்தினர். இத ஞல் விவசாய முயற்சி குறைந்ததன் காரணமாகப் பஞ்சமேற்பட்டது. மக்களைப் ப சி யு ம் , பி னி யு ம் வாட்டியது (1). சிங்கள அரசர் கொடுமையும் அதி கரித்தது. இச் சூழ்நிலையில் மக்கள் பெருமளவில் இந் தியாவுக்குத் திரும்பிப் போயினர் (2) . ஆகையால் இக்காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கு வந்து மிக்கள் குடியேறினர் என்பது பொருந்தாது.
வையாபாடற் குடியேற்றத்தில் பங் கு ப ற் றும் இருநூறுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் காணப் படுகின்றன. குடியேற்றக் காலம் கி. மு. 101 க்குப் பின்னுள்ள காலமாகும். சுபதிட்டமுனிவர் இக்காலத் துக்கு இரண்டாயிரம் ஆண்டு முற்பட்டவர். வையா புரி ஐயரோ ஆயிரத்து எழுநூறு வருடங்களுக்குப் பிற்பட்டவர். இவர் அந்தக் காலத்தில் குடியேறிய வர் பெயர்களை கர்ண பரம்பரையாக ஒருபோதும் 1. "Owing to commotion, there was famine and pestilence. Agriculture was neglected '' Large no of people fled to
India', C. S. Navaratnam, Tamils and Ceylon, p. 65. 2. 1 அக்காலத்தில் சிங்களவரும் பி ற ரு ம் இக் காட்டை ஆளக்கருதித் தமிழ்மக்களே ஒடுக்கியபடியால் தமிழ் மக்
கள் தமிழ்நாட்டுக்குப் போய்விட்டார்கள் ”
யா. வை. மாலை, பக் 24.

Page 28
- 34
அறியமுடியாது. ஆகையால் குடியேற்றம் அக்காலத் தில் நடந்தது என்பதும், நூலிற் கூறப்பட்ட இரு நூறுக்கு மேற்பட்டோர் குடியேறினர் என்பதும் வெறும் கற்பனையாகும்.
வையாபாடல் நூலாசிரியர் கற்பனைக் கதையில் ஈடுபட்டாரொழிய உண்மைச் சரித்திரத்தில் ஈடுபட வில்லை. அவர் கூறிய குடியேற்றக் காலத்தில் நடை பெற்ற சோழ பாண்டிய படையெடுப்புக்களைப் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. யாப்பையிஞர், மூக்கையி ஞர், கேப்பையினர், ஊமைச் சியார், மெச்சன் (பறை யன்), நீலப்பணிக்கன் ( அம்பட்டன் ) முதலிய குடி யேற்றக்காரருக்குச் சரித்திர முக்கியத்துவம் கொடுத்த நூலாசிரியர் பல்லாயிரம் சேன வீரரோடு இலங்கை மேற் படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டி நாற் பத்துநான்கு வருடம் செங்கோல் செலுத்தி அழியாப் புகழ்பெற்ற எல்லாள மகாராசாவின் பெயரை யா வது, பா ன் டி ய அரசர்களின் பெயர்களையாவது தமது நூலிற் கூருதுபோனது வியப் பைத் தரும் விஷ யமாகும். சுபதிட்ட முனிவருக்கு இச் ச ரி த பம் ஒரு போது தெரியாமலிருக்கலாம் சமஸ்தான வித்துவா ஞகிய நூலாசிரியர் இச் சரித்திரத்தை அறியாமல் இருக்க முடியாது. எல்லாளனேடும் மற்றைய படை யெடுப்புக் கார ரோடும் வந்த படை வீர ர் யாழ்ப் பாணம் வந்து குடியேறினர் என்னும் உண்மையை மறைப்பதே இந் நூ லின் நோக்கங்களில் ஒன்று என்று முன்னரே கூறப்பட்டது.
மணவினை சம்பந்தமாகச் சமது தி என்னும் சோழ ராசகுமாரியோடு கூடிவந்த அறுபது வன்னியரும் அவர்கள் வந்த நோக்கத்துக்கு முழு மாறக அடங் காப்பற்றுக்கு அனுப்பப்பட அவர்களுள் ஐம்பத்து நான்கு பேர் இராக்க தரால் கொல்லப்பட்டனர். ஆகைாயால் இது ஒரு ஏமாற்றமான குடியேற்றம் என்றும் கூறலாம்.

-35 -
வையா பாடலிற் பல தடுமாற்றமான கொள் கைகள் கூறப்பட்டுள்ளன. அடங்காப்பற்று பிய்கா லத்தில் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதேயன்மி முற்காலத்தில் பிரிக்கப்படவில்லை. மடப்பணியா கோவியர், என்னும் இரு சாதிகளும் யாழ்ப்பாணக் திற் பிற்காலத்தில் தோன்றினவேயன்றிக் குடியேற் றக் காலத்தில் தோன்றியவையல்ல. பறங்கிகளும் பிற்காலத்தில் வந்தவரேயன்றி குடியேற்றக் காலத் தில் வரவில்லை.
இந்நூலிற் கூறப்பட்ட குடியேற்றம் படைவீரர் களது குடியேற்றம் என்று கூருது பொதுமக்களது குடியேற்றம் என்று கூறியதால் பாணர், மழவர் முதலியோருடைய குறைகளில் ஒன்று நீங்கிற்று அவர்களைத் தொண்டைநாட்டு உயர் குடி வேளாளர் என்று கூறி உயர் குடி ப் பிறப்பின் மை என்னும் குறையை நீக்க நூலாசிரியர் முன் வரவில்லை. நூலா சிரியர் ஐந்து தேவர்கள், மூன்று பாணர்கள், இரண்டு ராயர்கள் முதலியோர்களது பெயர்களைக் குறித்துள் ளனரேயன்றி ஒரு வேளாளனுடைய பெயர் தானும் குறிக்கப்படவில்லை. இக் காரணம்பற்றி அந் நூல் அவர் களால் முற்ருக ஏற்றுக்கொள்ளப்படவில்லே ச7 மாறல் செய்து தம்மை உயர் குடி வேளாளராக்கக் கூடிய வேருெரு நூல் அவசியம் வெளிவர வேண்டியி ருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற எழுந்த நூலே கைலாயமாலையாகும்.
18. கைலாய மாலை
கைலாயமாலை என்னும் நூல் உறையூர் முத்து ராசரால் இயற்றப்பட்டது. அவரைப்பற்றிய சரித் திரம் ஒன்றும் தெரியவில்லை. தமிழ் நாட்டவர் அவர் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்களுள் ஒருவராயி

Page 29
- 36
ருக்கலாம் என்கின்றனர் (1), யாழ்ப்பாணத்தவர் அவரைத் தமிழ்நாட்டவர் என்கின்றனர். அவர் தமது நூலில் தேச வழமைக்கும், சாதி மரபுக்கும் முழு மா ருன கொள்கைகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழ் நாட்டில் வழக்கிலிருக்கும் வேளாளர் உட்பிரிவுகளை எடுத்துக் கூருதபடியாலும் அவர் யாழ்ப்பாணத்தவ ராயிருக்கலாம் என்று ஊகிக்க இட மு ன் டு. ஒரு போது முத்துராசர் என்ற புனைபெயரோடு ஒரு புல வர் இந்நூலைச் செய்திருக்கலாம். இந்நூலிலுள்ள குடியேற்றப் பகுதியை மயில் வாகனப் புலவர் அவ் வாறே படியெடுத்துத் தமது யாழ்ப்பாண வைபவ மாலேயிற் கூறிய யபடியால் அந்நூல் ஆராயப்படும் போது இந்நூலையும் சேர்த்துப் பின்னர் ஆராயப் படும். இதற்கிடையில் தமிழரசர் ஆட்சி கி. பி. 1620 இல் முடிவடைந்து போகப் போத்துக்கேயர் ஆட்சி கி. பி. 1621 இல் தொடங்கியது. இ னி ப் போத்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் சாதிகளுக்கிடை யில் ஏற்பட்ட மாற்றங்களைப்பற்றி ஆராய்வாம்.
19. போத்துக்கேயர் காலம் (1621 - 1658)
போத்துக்கேயர் ஆட்சிக்கு வந்தபோது அவர் களது மதக்கொள்கைகளும், ஆட்சிமுறைகளும், நாக ரிகமும் சாதிக் கட்டுப்பாட்டைச் சிதறச் செய்தன (2) . " எவருக்கும் கிறிஸ்துமதம் அநுட்டித்தாலன்றி அதிகாரத் தலைமை உத்தியோகங்கள் கிடையா ** என்று அவர்கள் கட்டளை பிறப்பித்தபோது மக்கள் உள்ளுக்குச் சைவராகவும், வெளி த் தோற்றத்திற் கிறிஸ்தவராகவும் நடித்து உத்தியோகங்களைப் பெற்
1. கைலாயமாலை, நூலாசிரியர் விபரம், முகப்பு, பக். 4.
2, "" Many foreign influences have broken up the caste
system', ' The Ceylon Historical Journal. '

- 37 -
றனர். போத்துக்கேயர் சாதிக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினதின் விளைவாகச் சாதிகளில் பல மாற்ற ங் கள் எற்பட்டன (1). காணிகளைப் பற்றிய விபரங்கள் அடங்கிய ஏடுகள் (தோம்புகள்) முதல் முதல் கி. பி. 1623இல் எழுதப்பட்டபோது உயர்ந்த உத்தியோ கங்களிலிருந்த பாணர், மழவர் முதலியோர் அவற் றில் தங்களை வேளாளர் என்று பதிந்து கொண்ட னர். அவர்களைப் பின் பற்றி மற்றச் சாதிகளும் தங்கள் சாதிப்பட்டத்தை மறைத்து வே ள |ா ள ர் என்று பதிந்து கொண்டனர். அரசாங்க ஏடுகளில் வேளாளர் என்று பதியப்பட்து இதுவே முதன்முறை யாகும். பெருந்தொகையான மக்கள் தங்களே வேளா ளர் என்று பதிய முன்வருவதை உத்தேசித்து அரசி னர் வேளாளர் சாதிப்பட்டப் பெயராகிய முதலிப் பட்டத்தை 18 இறை சாலுக்கு விற்கத் தொடங்கினர். பெருந்தொகையான மக்கள் அப்பட்டத்தை விலைக்கு வாங்கி தம் மை வேளாளராக்கிக் கொண் ட ன ர். இதன் விளைவாகக் கி. பி. 1690 இல் 10170 ஆக இருந்த வேளாளர் சனத்தொகை கி ; பி. 1796 இல் 15796 ஆக உயர்ந்தது. இவ்விதச் சாதிமாறல்களால் தாழ்ந்த சாதிகள் சிலவற்றைத் தவிர மற்றைய இடைச் சாதிகள் பல மறைந்து போயின. இதற்கிடையில் போத்துக்கேயர் ஆட்சிக்காலம் கி. பி. 1857 இல் முடிவடைந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் கி. பி' 1658 இல் தொடங்கியது.
20. ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (1658 - 1795)
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் கி. பி. 1658 இல் தொடங்கியபோது " றிக் லொப் வான் கூன்ஸ் " என் னும் தளபதியின் கட்டளைக்கிணங்க (31-10-1658)
3. ''The Portuguese completely ingnored caste", Horace
Perera, “ Ceylon under Western Rule' p. 34.,

Page 30
- 38 -
வேளாளருக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக் கப்பட்டன. வேளாளர் அரசினருக்குப் பணியாமல் கர்வங்கொண்டு கலகம் விளைத்தனர். இதனல் வேளா ளருடைய செல்வாக்குக் குறைந்தது. இது தக்க சம யம் எனக் கருதி தாமும் வேளாளருக்குச் சமம் (1) என்றும், தமக்கும் உ ய ர் ந் த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மெ ன் று ம் மடப்பளியார் வாதாடினர். அதன் பலனுக 1694 ம் ஆண்டு உத்தி யோகங்கள் எல்லாச் சாதிகளுக்கும் கொடுக்கப்பட்ட போது வேளாளர் திரும்பவும் கலகஞ் செய்தனர். இக்கலகத்தின் பின்னர் மடப்பளியாரின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. மடப்பளி அதிகாரிகள் தமது சாதிப்பட்டமாகிய மடப்பம் என்னும் )6( 1_ן u_1 60( ע" தோம்பில் பதியத் தொடங்கினர். அவர்களைப் பின் பற்றி எல்லாரும் பதியத் தொடங்கினர். அரசினர் வருமானத்தை நோக்கி அப்பட்டத்தை 100 இறை சாலுக்கு விற்றனர். பெருந்தொகையான ம க் கள் அப்பட்டத்தை வாங்கினர். மடப்பளியாரின் சனத் தொகை 5520 ஆக உயர்ந்தது. மீன் குத்த கையை வேளாளர் வாங்க மறுத்தபடியால் கரை யாருக்கும் வேளாளருக்குரிய முதலிப் பட்டம் கொடுக்கப்பட் --தி மடப்பளியாரும் (3) கரை யாரும் வே ளாள ரோடு உத்தியோகப் போட்டியில் தீவிரமாக ஈடுபட் டபடியால் வேளாளருடைய செல்வாக்கு அதிகம் பாதிக்கப்பட்டது. வேளாளர் தமது செல்வாக்கை உயர்த்த எண்ணித் தாம் விசேட அழைப்பின்பேரில்
1. “ Madappalis---consider themselves equal to vellallas', Zwardecroon, Dutch commander of Jalína (1697 • Memoi“ p. 21.
2. " Vellatas joined by vannias revolted and, organzed
riots' Zwadecroon's Memoir p. 114
3. " படப்பள்ளியாருக்கு முதலிப்பட்டங் கொடுத்து வேளா
ளர் ஆக்கப்பட்டனர் ” யா. சரி. பக். 117.

குடியேற்றப்பட்ட உயர் குடித் தொண்டை மண்டல வேளாளர் என்னும் தகுதியைத் தாபிக்க இடைவி டாது மேலும் முயன்றனர். அந்த முயற்சியின் பய பயனகக் கடைசியாகத் தோற்றிய நூலே யாழ்ப் பாண வைபவ மாலையாகும்.
21. யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூல் மாதகல் மயில் வாகனப் புலவரால் கி. பி. 1736 ம் ஆண்டு இயற் றப்பட்டது. இ தி ல் கூறப்படும் குடியேற்றப்பகுதி பெரும்பாலும் கைலாய மாலையிற் கூறப்பட்ட குடி யேற்றத்தைப் படியெடுத் தெழுதப்பட்டது. இதன் கண் கூறப்பட்ட குடியேற்றம் வருமாறு :-
* கூழங்கைச் சக்கர வர்த்தி முடிசூட்டப் பெற் று வாழ்ந்திருக்கும் காலத்தில் ஒர் நாள் புவனேகவாகு என்னும் தன் மந்திரியோடு ஆலோசித்துச் சில குடி களை இவ்விடம் அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்ட ரசர்களுக்குத் திருமுகங்கள் எ மு தி அனுப்பினன். அவ்வரசர்கள் இருபத்தேழு குடிகளை அனுப்பிவைக்க, அவர்கள் வந்து சேர்ந்தார்கள். வந்து சேர்ந்த பிர புக்கள் அவரவர் அடிமை குடிமைகளோடு யாழ்ப்பா ணத்தின் பல இடங்களிலும் குடியிருத்தப்பட்டனர் ".
மேலே கூறப்பட்டவருள் மழ வர் , தே வ *. செட்டி, உடையார், பாணர் என்னும் ஐந்து சாதிக ளைச் சேர்ந்த பதினைந்து பேர் வேளாளர் என்னும் முக வரியோடு அனுப்பப்பட்டனர் என்று நூலிற் கூறப் பட்டுள்ளது. அவர்கள் வேளாளன் பாண்டிமழவன் வேளாளன் செண்பகமழவன் மு த லி ய மழவர்கள் ஒன்பதின்மர், வேளாளன் நரசிங்கதேவன், வேளா ளன் நரங்குதேவன் (1) என்னும் தேவர்கள் இருவர்,
1. கைலாயமாலை, வரி, 186,

Page 31
வேளாளன் கனகராயன் செட்டி ஒருவன், வேளா ளன் செண்பக மாப்பாணன், வேளாளன் சந்திரசேகர மாப்பாணன் என்னும் பாணர் இருவர், வேளாளன் பேராயிரமுடையான் ஒருவன் என்னும் பதினை வரா of
கள்ளர் (1) சாதியைச் சார்ந்த அம்பலக்காரஞ) கிய மழவனையும், தூண்டில் மீன் பிடித்தல் (2) மண்டையோட்டைக் கையிலேந்திப் பிச்சை எடுத் த ல் (3), தையல்வேலே செய்தல் (4), நகரின் புறத்தே * மீன் சீவும் சேரியில் ” வசித்தல் (5), ஆத்தின்னல் (6), புலைத்தொழில் செய்தல் (7), முதலிய தொழில்களை உடைய பாணனையும், கொலை, களவு, கொள்ளிை என்னும் மறத் தொழிலைச் செய்யும் தேவர் என்னும் பட்டப்பெயர் பெற்ற மற வரையும் , கொங்கு நாட்டு வேடுவ குலத்தைச் சார்ந்த உடை யானையும், வணிகர் வகுப்பைச் சார்ந்த செட்டியையும், சாதி மரபுக்கும் தேச வழமைக்கும் முழு மாரு க வேளாளர் என்று முகவரி கொடுத்து இரட்டைச் சாதிகளாக்கி தமிழ் நாட்டரசர்கள் அவர்களை இங் கு அனுப்பினுர்கள் என்று வைபவமாலையாசிரியர் கூறியது ஒரு சிறிதும்
1 * Kallas, maravas and agamilbardias are responcible for 42% of the crime in south Indio" Report of the Inspector General of Police for the year 1897
2. ' தூண்டில் மீன் நடுங்கும் பொதுவிரை கெளவிய
பெரு. பா. ஆற்றுப்டை, வரி. 252-57 3. " பாணர் மண்டை நிறையப் பெய்மார் புறப்பாட்டு, 115, 4. "சதுர்முகப் பாணர் தைக்குஞ் சட்டை, பட்டினத்தடிகள்,
கோயில் திரு அகவல் வரி 67, 5. மின் சீவுஞ் சேரியோடு மருதஞ் சான்ற தண்பன சுற்றி "
பெரு. பா. ஆற்றுப்படை, வரி, 267-20. 6. ஆத்தின்னி போக்த ததுவே, திருக்கோவையார், பா, 95
7. 'பிரியாக் கவிதைப் புலேயன் தன் யாழின் ', கலித்தொகை
Lu IT. 95.

- 41 -
பொருந்தாது. சாதிமாறல் செய்து அவர்களை இரட் டைச் சாதியினர் ஆக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லையாதலால் அக் குடியேற்றம் ஒருபோதும் நடந் திருக்காது.
வேளாளருக்குரிய பட்டப்பெயரில்லாமற் குடிய்ே றியவர்கள் வருமாறு :-
வேளாள ன் நீலகண்டன் மு த லி ய நால்வர், வேளாளன் கூப காரேந்திரன், வேளாளன் தேவரா சேந்திரன், பல்லவன் என்னும் வேளாளன், பிர புக்கள் இருவர் என்னும் ஒன்பதின் மராவர்.
மேலே கூறப்பட்ட சாதிப் பட்டப்பெயரில்லாத வர்கள் வேளாளர்களாவதற்குத் தங்கள் சாதிப்பட் டத்தை மறைத்துவிட்டனர் என்று எண்ண இட முண்டு. அவர்களுக்கும் வேளாளர் என்னும் முகவரி சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் வேளாளராக இருந் தால் தங்கள் பெயர்களின் இறுதியில் பிள்ளை அல்லது முதலி என்னும் சாதிப் பட்டங்களைச் சேர்த்திருப்பர்.
குடியேறினவருள் இருவர் சாதிப்பட்டத்தோடு கூடிய வேளாளராவர் எ ன் று கூறப்பட்டுள்ளது. அவர்கள் மண்ணுடு கொண்ட முதலியும், தனிநாயக முதலியுமாவர். இவருள் மண்ணுடு கொண்ட முதலி தொண்டை மண்டலத்துள்ள மண்ணுட்டின் சிற்றரச னயிருக்கலாம். அவர்கள் தமது அரசியற் கடமை களேயும் சமூகக் கடமைகளையும் உதறித்தள்ளிவிட்டுத் தாழ்ந்த குலத்தினரோடு கூடி இங்கு வந்தார்கள் என்று எண்ணுதற்கு இடமில்லை.
வேளாளர் இங்கு வந்து குடியேரு ததற்குப் பல காரணங்கள் உள அவற்றைப் பற்றி ஆராய்வாம். வேளாளர் பதிணென் குலமக்களுக்குத் த லே  ைம தாங்குவோர் என்றும், சாந்தம், பொறை முதலிய

Page 32
- 42 -
பத்துக்குணங்களை உடையவர் என்றும் (2) உழவுத் தொழில் செய்து உலகைக் காப்பவர் என்றும் (2), வேளாளர் புராணம், பசும் மை எழுபது, மாபாள சூழாமணி, ஏரெழுபது, திருக்கை விளக்கம், தொல் காப்பியம், தேவாரம், திருவந்தாதி, மேழி விளக்கம் (3), காணி நூல், கொங்குமண்டல சதகம், புறநா னுாறு, மேழி எழுபது முதலிய நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன. அவர்கள் அரசன் ஆணைப்படி ஓதல், ஈதல், பசுக்காத்தல், பயிரிடல், பொருளீட்டல், வேட் டல் என்னும் அறுதொழில்களைச் செய்யும் கடப்பாடு டையர் (4). இக்காரணம் பற்றி அவர்களுக்குப் படைத் தொழில் விலக்கப்பட்டது என்று கிரேக்க சரித் திரா சிரியராகிய மெகஸ்தெனிஸ் கூறுகின் ருர் (5). அவர் கள் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் முழுநேரத்தையும் போக்குகிற படியால் பட்டணத்துக் குத் தானும் போவதில்லை என்பதைச் சிலப்பதிகா ரத்தால் அறியலாம் (6). மெகஸ்தெனிசும் இவ்வுண் மையை எடுத்து விளக்கியிருக்கிருர் (7). முற்காலத் தரசர்கள் காடு வெட்டி நா டா க் கி யு ம், குளம் தோண்டி வளம் பெருக்கியும், ஆறிலொ ரு பங்கு வாங்கி வேளாளரைப் பாதுகாத்தனர் என்பதைத்
1 சூடாமணி நிகண்டு, தொகுதி, 12, பா. 109. 2. வேளாண் மாந்தருக்கு உழுதுரண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி தொல், மரபியல், சூத், 80. 3. வேளா மரசே மிக வரசு " பா. 162. 4. சூ. கிகண்டு, தொ. 12, பா. 56. 5. Megasthenes 'The husbandmen are gentle and mild and are freed from military service." Vincent Smith, Early History of India, p. 610. 6. சிலப்பதிகாரம், மங்கள வாழ்த்து, வரி. 15. 7. Megasthenes. "The husbandman never goes to town to take part in the tumult or for any other purpose ' Vincent Smith, Early History of India, p. 610,

- 43 -
தென்னுட்டுக் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம் (1): இத்தகைய பெருஞ் சிறப்புக்களோடும், பாதுகாப் போடும் பரிபாலிக்கப்பட்ட வேளாண் பெருமக்கள் நீர் வளம், நிலவளம் மிக்க தமது பொன்கொழிக்கும் நாட்டைவிட்டு நீர் வளம், நிலவளமற்ற வ ர ண் - நாடாகிய யாழ்ப்பாணத்துக்குக் கடல் கடந்து இராக் க த பயம் நிறைந்த அந்தக்காலத்தில் வந்தார்கள் என்பது ஒருபோதும் நிகழ க் கூ டி ய காரிய மன்று: இராசநாயக முதலியாரும் இக்கருத்துடையர் என் பதை அவருடைய சரித்திர நூலால் அறியலாம் (2).
அது வருமாறு :- "" அவ் வேளாண் ம க் க ள் பொன்கொழிக்கும் யாற்றுவளம் நிரம்யிய தங்கள் தேசங்களேவிட்டு வேளாண் மக்களுக்குரிய வளனற்ற நிலப்பாங்கினை உடைய இந்நாட்டிற்கு வருதற்கேற்ற இன்றியமையாத காரணம்தான் என்னையோ? பஞ் சமா? அன்றி அந்நாட்டிலும் இந்நாடு கவரத்தக்கதா"
குடியேற்றம் கற்பனை என்பதை நிரூபிக்கப் பாண்டி மழவனின் கு டி யே ம் ற ம் சிறந்த உதாரணமாக வி ள ங் கு கிற து. " யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பொன் பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன் கொண்டு வந்த வேளாண் குடிகளுள் பின்னுமொரு பாண்டி மழவன் இருப்பதைக் கண்ட இராசநாயக முதலி யார் " பாண்டிமழவன் சென்று குடிகளைக் கொண்டு வந்தான் " எனக் கூறுங் கூற்று " ஆகாய கங்கையில் மலர்ந்த தாமரையோடொக்கும் என் கிருர் "" (3).
1. வி. ரா. குருசாமிதேசிகர், "தென் குட்டுத் திருக்கோயிற் கல்வெட்டுகள் ', No. 15 மணி மங் கல ம சபையோர் சாசனம்,பக். 88, வரி, 16. ஆறிலொன்று அவனியில் கூறுகொள் பொருள்களும் ".
. யாழ்ப்பாணச் சரித்திரம், பக். 238.
யாழ்ப்பாணச் சரித்திரம், பக். 239.

Page 33
一4县一
*" குடியேறிய பிரபுக்கள் அவரவர் அடிமை குடி, மைகளுடன் வந்தனர் " என்று நூலிற் கூறப்பட்டது. இது உண்மைக்கு மாரு னது. அடிமை குடிமை வழக கம் யாழ்ப்பாணத்தில் உள்ளதேயன்றி இந்தியாவில் இல்லை என்பதற்கு மெகஸ்தெனிஸ் (1), வின் சென்ற் சிமித் (2) கெளடில்லியர் (3) என்போர் சான்று பகர் கிருர்கள்.
மயில் வாகனப் புலவருடைய யாழ்ப்பாண வைபவ மாலை மகா , முதலிமாருடைய பேருதவியோடு அக் காலத்திலிருந்த தேசாதிபதி பீற்றர் மக்காரே (Pieter Macara) என்பவருடைய ஆசீர் வாதம் பெற்று அரங் கேறியது. மகாமுதலிமார் அக்காலத்தில் பெருஞ் செல்வாக்குள்ளவராக இருந்தனர் (4). பீற்றர் மக் காரே என்பவர் " பிசுக்கால் * அதிகாரியாக யாழ்ப் பாணத்தில் இருந்தார் என்பது வ. குமாரசுவாமி அவர்களின் கருக்தாகும் (5). தமிழருடைய சமயா சாரத்தையும் குலாசாரத்தையும் வேரோடு அழிக்கக் கங்கணங்கட்டிய அந்நிய தேசத்தவனுகிய மக்காரே என்பவன் தமிழருடைய சரித்திரத்தை எழுதுவிப்ப தில் ஆசை கொண்டான் எ ன் பது நம்பமுடியாத தொன்ரு கும்.
1. Megasthenes. " It is good thing that Indians were free
and no slave existed in India . 2. Vincent Smith, Early History of India, p. 459., "Slavery
is said to be unknown in India'. 3, Kaud ilia Arthasa stra, Book I Il . chap. 13, 14. “ Na tu Aryasia dasa bah vah " Trans “” The Aryans could not be in a state of slavery ". 4. “ The mudaliars were powerful in the country. The mudaliars constituted an imperium in inperio ( Government within a government )", L, H. Horace Perera, Ceylon Under Western rule, p. 150 - 151. 5. V. Kumaraswamy B. A. ' A peep into the Dutch Archives
in Ceylon " " Hindu Organ, of 3-12-36,

- 45 -
22. யாழ்ப்பாண வைபவமாலையும்
சரித்திராசிரியர்களும்
வைபவ மாலையை ஆராய்ந்த சரித்திராசிரியர்கள் அந்நூலைப் பலவாறு கண்டித்துள்ளார்கள். அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகிருேம் . சு. நடேசபிள்ளே ( பரமேஸ்வரக் கல்லூரி அதிபர்) " இதிலுள்ள வர லாறுகள் யாவும் சரித்திர உண்மைகள் என்று கொள் வதற்கில்லே ' என்று கூறுகிருர் (1). "* இவர் சிறந்த புலவரன் றிச் சரித்திராசிரியர் அல்லர். இந் நூலில் தலை தடுமாற்றமான கூற்றுக்களைப் புகுத்திவிட்டார்." என்பது குல. சபாநாதன் கருத்தாகும் (2). வித்தி யாதரிசி தி. சதாசிவ ஐயர் " ஆ ர |ா ய் ச் சி க் கண் கொண்டு பார்க்கும்போது ஒவ்வாதன பல இதன் கண் இடம்பெறலாயின "" என்று கூறியுள்ளார் (3). வையாபாடற் பதிப்பாசிரியர் J. W. அருட்பிரகாம் பின்வருமாறு அபிப்பிராயம் தந்துள்ளார். " இவ் வைபவமாலை. முற்ருக நம்பப்படத்தக்கதன்று "'(4). சுவாமி ஞானப் பிரகாசருடைய அபிப்பிராயம் பின் வருமாறு :- " கயிலாயமாலை, வைபவமாலையிற் கூட் டுற்ற விபரங்கள் எல்லாம் ஊர்க் கதைகளையும், மனுேபாவனைகளையும் ஒன்ருே டொன்று கால எல்லை முரணவைத்த கோவையாகும் '(5) இராசநாயக முதலி யார், க. வேலுப்பிள்ளை முதலியோரும் தமது சரித் திர நூல்களில் இந்நூற் கொள்கைகளைக் கண்டித்தி
ருக்கிரு ர்கள்.
1. யா. வை. மாலை, குலசபாநாதன் பதிப்பு, முகவுரை. 2. யா. வை. மாலை, குலசபாநாதன் பதிப்பு, ஆராய்ச்சி. 3. இந்துசாதனம், 17-7-49 4. வையாபாடல் (1921), நூன் முசம், பக். 5. 5. யா. வை. மாலை விமர்சனம், பக். 57,

Page 34
ー46ー
ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திர நூலில் மயில் வாகனப் புலவருடைய சாதி மாறல் கொள்கையை ஆதரித்து ராயன், தேவன், மழவன் என்னும் சிறப்புப் பெயர்கள் அந் நா ள் வேளாளரைக் குறிக் கும் என்று கூறியதற்கு ஓர் ஆதா ரமும் கிடையாது (1).
இனி அண்ணுமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் K. K. பிள்ளை அவர்கள் தமது " தென்னிந்தியாவும் இலங்கையும் என்ற நூலில் யாழ்ப்பாணக் குடியேற் நிறத்தைப்பற்றிக் கூறிய சில மாறுபாடான கொள் கைகளைப் பற்றி ஆராய்வாம். நூலின் 1 17ம் பக்கத் தில் " பாண்டிமழவன் ஒரு வேளாளத் தலைவன் ’ என்று கூறியுள்ளார் (2). மழவன் என்னும் சாதிப் பட்டப்பெயர் அம்பலக்காரருக்குரியதேயன்றி வேளா ருக்குரியதன்று. ஆகையால் அம்பலக்காரனை வேளா ளன் என்று கூறுவது இரட்டைச் சாதியை உண் டாக்குவதாக முடியும். இப்பிழை வைபவ மாலையைப் பின்பற்றி எழுதினபடியால் ஏற்பட்டது. அதே பக் கத்தில் விஜயநகர அரசின் கீழ் வேலைநீக்கம் பெற்ற வேளாளர் இலங்கைக்கு வந்தனர் என்று கூறப்பட் டுள்ளது (3). இதற்குத் தக்க ஆதாரம் இலங்கைச் ச ரித் தி ரத் தி லா வது இந்திய சரித்திரத்திலாவது கிடையாது. வேறு நாட்டுக்குப்போய்க் குடியேறுவ தற்கு வேலைநீக்கம் போதிய காரணமாகாது. 148ம் பக்கத்தில் ' குடியேறியவர்களின் பெயர்களிலிருந்து அவர்கள் பாண்டிநாட்டு வேளாளர் என்று அறிய
1. Nalb, éF fl., uö. 13. 2. K. K. Pillai, South India and Ceylon p. 117.
Pandimalavan who is a Wellala chieftain-- " 3. K. K. Pillai. South India and Ceylon, p. 117.
Many vellalas left their hearths and homes in South India and proceeded to settle down in Ceylon'

- 47 -
லாம் " என்று கூறியுள்ளார். பாண்டிநாட்டு வேளா ளர் நெடுங்குடி வேளாளர், சிறுகுடிவேளாளர், அக முடைவேளாளர், நீறுபூசும் வேளாளர், கார்காத்த வேளாளர் என்னும் ஐவகைப்படுவர். குடியேற்றக் காரர்களில் ஒருவர்தானும் மேலே கூறப்பட்ட உப பிரிவுகளில் ஒன்றைச் சார்ந்தவரென்று கூறப்பட வில்லை. பாண்டிநாட்டு வேளாளரின் சாதிப்பட்ட பெயராகிய பிள்ளை " என்னும் பட்டத்தையாவது குடியேற்றக்காரர் தங்கள் பெயரோடு சூ ட் டி க் கொள்ளவுமில்லை. இப்படி இருக்கும்போது பெயர் களிலிருந்து அவர்கள் பாண்டிநாட்டு வேளாளர் என்று கூறமுடியாது. 148ம் பக்கத்தில் பிள்ளையவர் களின் ஆராய்ச்சிப்படி இந்திய வேளாளரிடத்தில் இயல்பாகக் காணப்பட்ட நேர்மை, உபசாரம், விசு வாசம் என்னும் சிறந்த குணங்கள் அவர்கள் யாழ்ப் பாணத்திற் குடியேறிய பின்னர் அவர்களைவிட்டு நீங் குகின்றன என்கிருர் (1). இக் குணங்கள் அவர்கள்ை விட்டு நீங்குவதற்குரிய காரணங்கள் கூறப்படவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறப் புறப்படும் போது அக் குணங்களை விட்டு வந்தார்களோ? என்று எண்ணவேண்டியிருக்கிறது. w
மேலே கூறப்பட்ட காரணங்களால்  ைவ ய |ா பாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூல்களிற் கூறப்பட்ட குடியேற்றம் கற்ப னைக் குடியேற்றம் என்பதும், இங்கே உயர் பதவிக ளில் பெருஞ்செல்வாக்கோடு விளங் கி ய பாணர், தேவர், மழவர் உடையார் முதலியோருக்கு உயர் குடிப்பிறப்புக் கூறியதும் கற்பனையின் பாற்படும் என் பதும் புலகுைம்.
1. Same book p. 148. "lt is too much to suppose these traits of honesty, hospitality and piety of the Vellala
community of South India were shared by the counter parts in Jaffna '.

Page 35
-- 48 --س-
23. புதுச் சாதிகள்
தமிழ் நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும் வந்து குடியேறிய அறுபத்திரண்டு சாதிகளுள் இரு பத்தொரு சாதிகள் தவிர மற்றையன எல்லாம் வேற்றரசர் காலத்திலும் முன்னும் மறைந்துவிட்டன. மறைந்த சாதிகளுக்குப் பதிலாகச் சில புதுச் சாதி கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானவை மடப் பளி, கோவியர், நழவர் என்பன. அவற்றைப்பற்றி ஆராய் வாம்.
மடைப்பள்ளி
மடைப்பள்ளி எ ன் னு ம் சாதி வேளாளருக்குப் போட்டியாகப் பரநிருபசிங்கன் காலத்தில் தோற்று விக்கப்பட்டது. இச் ச ரா தி யார் முதலிற்றமிழரசர் காலத்தில் பிராமணருடைய சமையற்கூடத்தில் உதவி யாளராக இருந்தனர் என்று ஒல்லாந்த தேசாதிபதி யாகிய தொமாஸ் வான் றி என்பவர் கூறியுள்ளார் (1). பின்னர் அவர்கள் அரச குடும்பங்களுக்குச் சமை யல் செய்தனர் (2), பரநிருபசிங்கன் காலத்தில் அவர் களுள் இராச விசுவாசமுள்ளவர்களைத் தெரிந்தெடுத்து இராச மடைப்பள்ளி, குமார மடைப் பள்ளி, சங்கு ம டைப்பள்ளி (சங்கமடைப்பள்ளி ), சருகு மடைப் பள்ளி, (சர்வ மடைப்பள்ளி) என்னும் பட்டங்கள் கொடுத்து நான்கு பிரிவுகளாகப் பிரித்து மடைப் பள்ளி அதிகாரிகளாக்கப்பட்டனர். இராச மடைப் பள்ளியாரும், குமார மடைப் பள்ளிபாரும் பரநிருப சிங்கனுக்கும் அவன் மகன் பரராசசிங்கனுக்கும் உறு திச் சுற்றத்தினராக விளங்கினர். இராச மடைப்பள்ளி
1. Thomas Van Rhee, Governor of Ceylon (1692-97), " In
heathen times they were employed to assist in the kitchen of the Brahmins,
2. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ். சரி. பக், 61.

- 49
யார் இராசாக்களுக்கு அந்தப்புர மகளிர்பாற் பிறந்த பிள்ளைகள் என்று காசிச் செட்டியும், டாக்ரர் சிவ தினமும் கூறியுள்ளார்கள். இக்கருத்தைச் "சிலோன் க சற்றர்" என்னும் பத்திரிகையும் ஆதரித்துள்ளது (1).
வேளாளருக்குப் போட்டியாக மடைப்பள்ளியா ருக்கு கிராமாதிகார உத்தியோகம் கொடுக்கப்பட்ட போது அவர்களுக்கு வடதிசை வேளாளருக்குரிய முதலிப்பட்டம் கொடுத்து வேளாளராக்கப்பட்டனர். உத்தியோகம் உயர்வடையும்போது குலமும் உயர் வடைகிறது என்பது எம். டி. இராகவன், வி. ரங் காசாரி என்போர் கருத்தாகும் (2), சாதிமாறல் நிகழ்ந்தபோது சாதிப்பெயராகிய ம டைப் பள்ளி என்ற சொல்லும் மடப்பளியாக மாற்றம் அடைந் தது. அது மடப்பம் - ஐஞ்ஞாறு கிராமம் அளி - காத்தல் என்னும் புதுப்பொருளையும் பெற்றது. மடப் பளியார் வேளாளராக்கப்பட்ட பின் இரு பகுதியாருக் குமிடையில் தீராப்பகை ஏற்பட்டது (3). ஒல்லாந் தர் ஆட்சி தொடங்கியபோது மடப்பளியாரிலும் கூடின உத்தியோகங்கள் வேளாளருக்குக் கொடுக்கப் பட்டன. மடப்பளியார் தாம் வேளாளருக்குச் சமம் என்று வாதாடி 1894இல் சகல உரிமைகளையும் பெற் றனர் (4), மடப்பளியாருக்கு உயர் உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டதை மறுத்து வே ளாள ர் கலகம் விளைத்தனர்.
1. Ceylon Gazetter, p. 239.
2. V. Rangachary Vedic India, p. 534. 'Old castes demand new ranks'. M. D. Rasavan, Ethnological Survey of Ceylon, p. 103. y
3. "Madappallis were appointed to counter the influence of the velalas,' Zwardecroon, Dutch commander in Jaffna, Memoir, p. 24. w
4 38ம் பக்கம், மூன்ரும் இலக்க அடிக்குறிட்பைப் பார்க்க
வும்.

Page 36
-س- 50 --
கலகங்கள் காரணமாக வேளாளர் அரசியற் செல்வாக்கை இழந்தனர். மடப்பளியாரின் செல் வாக்கு மிக உயர்ந்தது. அவர்களுடைய செல்வாக்கு அடுத்த நூறு வருடங்களுக்கு மேலோங்கியது. மடப் பளி என்னும் சாதி இந்தியாவில் இல்லாத காரணத் தால் மடப் பளியாருடைய செல்வாக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற் குறையத் தொடங்கியது. 1834ம் ஆண்டில் விநாயகர் கந்தரை, விநாயகர் முருகர் * மடைப்பள்ளியான் " என்று ஏசியதற்காக வைக்கப் பட்ட வழக்கில் நீதவான் கொடுத்த தீர்ப்பும், மடப் பளியாரின் சாதிப்பெருமை யை மிகவும் பாதித்தது(1), இதன் பின்னர் மடப்பளியார் செல்வாக்கு நாளடை வில் குறைந்தது. இது சம்பந்தமாகச் சுவாமி ஞானப்
பிரகாசர் பின்வருமாறு கூறியுள்ளார் " மடப்பளி யார் செல்வாக்கு ' உலக்கை தேய்ந்து உளிப்பிடி யான வாரு ய் ... உழவர் தாமும் மடப்பளியா
ரைத் தாழ்த்திப் பேசவும் தலைப்பட்டனர்."
மடப்பளியார் சுத்தமான தமிழரன்றிக் கலிங்க நாட்டிலிருந்து வந்த தெலுங்குச் சாதியைச் சார்ந்த வர் அல்லர், மடப்பளியார் எப்போதாவது தெலுங் குப் பாஷை பேசினர் என்பதைச் சரித்திரத்தில் காணுேம், சுவாமி ஞானப்பிரகாசர் கலிங்கநாட்டின் தத்தவாடிப் பிரிவிலுள்ள ஊராகிய மடப்பளி என்னு மூரிலிருந்து வந்த கலிங்க தேசத்தவர் என்று மடப் பளியாரைக் கூறுவது சற்றும் பொருந்தாது (2).
கோவியர்
கோவியர் என்னும் சாதியும் புதிதாகத் தோன் றிய சாதிகளில் ஒன்ருகும். கோவியர் எ ன் னு ம்
1. A. F. Muthukrishna, Desavalame", p. 669.
2. சுவாமி ஞானப்பிரகாசர், ! யாழ். வை. விமர்சனம் '
jáš. l. 48.

- 5 -
சொல்லின் பொருள் சரியாக விளங்கவில்லை. கோயி லார் என்னும் சொல் திரிந்து கோவிலார், கோவி யர் என்று வந்த தென்பது மோகன் கந்தவாலா என் பவர் கருத்து. போத்துக்கேயர் காலத்தில் கோயில் களில் தொண்டு செய்தவர்கள் கோயில்கள் இடி பட்டபோது வேலையில்லாமற் போனதால் வறுமை காரணமாகத் தம்மை விற்று அடிமைகளாக்கினர் என்று கூறப்பட்டுள்ளது. சங்கிலி சிங்களவரை நாட் டைவிட்டுத் துரத்தியபோது நாட்டைவிட்டு வெளி யேற முடியாது தங்கினவர் தமிழ்த் தலைவர்களுக்கு அடிமைகளாக இருக்க உடன் பட்டனர் என்பது இரா சநாயக முதலியார் கருத்து. கொவியர் ( Govias ) என்னும் சிங்களச் சொல்லே கோவியர் என மருவி வந்ததென்பதும் அவர் கருத்தாகும். வேளாளருக்கும் கோவியருக்கும் நெரு ங் கி ய தொடர்புகள் உள. கோவியர் மணவினைக் காலங்களில் வேளாளர் அவர் கள் வீட்டில் உணவுண்ணும் வழக்கம் உள்ளது. இரு சாதியாருக்கும் மண்வெட்டி, குத்துவிளக்கு, அறுகால் என்பன பொதுவான மாட்டுக் குறிகளாகும்.
நழவர்
ஈழவர் என்னும் மரமேறுஞ் சாதியார் மலையாளத் திலிருந்து இங்கே வந்தபோது அவர்கள் நழவர் என்று அழைக்கப்பட்டனர். ஈழவர் என்னும் சொல்லின் முத லெழுத்தாகிய ஈ, ந என்னும் எழுத்தாக மாற்றம் அடைந்ததே நழவர் என்னும் பெயர் உண்டான தற்குக் காரணமாகும். குடியேற்றத்தில் மரமேறும் சாதியார் வராமையினல் உயர் சாதி மக்கள் அவ்வேலை யைச் செய்து நாளடைவில் உயர் சாதியினின்றும் நழுவியமை காரணமாக நழவர் எனப்பட்டனர் என் றும் கூறுவர். இச் சாதியின் தோற்றம் வேறும் பல வகையாகவும் கூறப்படும்.

Page 37
- 52
24. சாதிமாறல்
வண்ணுர், அம்பட்டர், பறையர்
தமிழ்நாட்டில் வண்ணுர் கோயிலுக்குட் பிரவே சிப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் அவர்கள் கோயிலுக் குள் போகிரூர்கள். இதிலிருந்து தமிழ்நாட்டிலிருந்து வண்ணுர் குடியேறவில்லை என ஊகிக்கவேண்டியிருக் கிறது.
தமிழ்நாட்டில் அம்பட்டர் கோயிலுட் பிரவேசிக் கலாம். யாழ்ப்பாணத்தில் அவர்கள் கோயிலுக்குள் போவதில்லை. இதனுல் தமிழ்நாட்டு அம்பட்டர் வந்து குடியேறவில்லை என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது.
மேலே கூறப்பட்ட இரு சாதிகளும் குடியேரு விட்டால் இங்கேயுள்ள இரு சாதிகளும் எக்குலத்தைச் சார்ந்தவர்கள் என்ற கேள்வி எழும். இது விஷயம் மேலும் ஆராயப்பட வேண்டியதொன்று.
வண்ணுர், அம்பட்டர், பறையர் என்னும் மூன்று சாதிகளுக்குரிய பெண்கள் சமுதாயத்தில் மற் றைய இடைச் சாதிப் பெண்களிலும் பார்க்க விசேட தகுதியைப் பெற்றிருக்கிறர்கள். எல்லாச் சாதி மக் களும் அவர்களே மரியாதையோடு நடத்துகிருர்கள். குடியேற்றத்தில் இந்த மூன்று சாதிப்பெண்களுக்கு விசேட மரியாதை செய்யப்படுவதற்குரிய காரணம் என்ன என்று ஆராய வேண்டும். மேலே கூறப்பட்ட சாதிகளுக்குரிய பெண்கள் குடியேற்றத்தில் வரா திருந்தமையால் உயர் குடிப் பெண்களை அச் சாதி யாருக்குக் கலியாணம் செய்து கொடுத் திருக்க வேண்டுமென்று ஊகிக்க இடமுண்டு.

பிற்சேர்க்கை
1. முக்கிய நிகழ்ச்சிகளின் கால அட்டவஐன
Sè. (yp.
I 2000 லெமூரியாக் கண்டம் ( குமரிக்
கண்டம்) கடலில் மூழ்குதல்.
31 O2 கலியுகத் தொடக்கம்.
.சிந்துவெளி நாகரிகம் 2500 سے 3000
2500 நாகர்களின் வடஇந்திய ஆதிக்
கம
2000 - 1500 வேதகாலம், ஆரியர் (2)56u Fr
வுக்குள் புகுதல்,
2000 இராமாயண காலம்.
1800 l /fTJJTğE5 95 fT6) L b.
& 00一550 முதற்சங்க காலம்.
700 ஆரியர் தென்னடு L/色应a)
600 நாகர்களின் நாகதீப ஆட்சி.
563-483 புத் தன் காலம்.
550ー250 இடைச் சங்க காலம்,
547ー477 மகாவீரன் காலம்,
500 லம்பகர்னர் குடியேற்றம்.
483 விஜயன் இலங்கைக்கு வருதல்,
3 O 6 தமிழ்நாட்டில் சமண சமயம்
LD 6/Søv
272-263 தமிழ்நாட்டில் பெளத்தசமயம்
பரவுதல்5
250 சேரநாட்டுத் தமிழர் குடியேற்
றம்3

Page 38
250-கி. பி. 300
161 سے 5 220
175-கி. பி. 1070
93
200
303
556
72 7 سسسسس 2 5 6
772 ےير---
772一794
தமிழரசு
79.5
50 0
6 5
--سے 54 -۔
கடைச் சங்க காலம். கடல்கோளில் நாகதீபத்தின் பெரும்பாகம் மறைதல்,
சோழபாண்டியர்களது படை
யெடுப்புக்களும் கு டி யே ந் றமும்,
லம்பகர்ணர் ஆட்சிப் பீடம்
அமைத்தல், வெடியரசன் நெடுந்தீவில் முக் கியர் ஆட்சி ப் பீட த்  ைத அமைத்தல்,
நாகர் வீழ்ச்சி. லம்பகர்னர் வீழ்ச்சி. சிங்களவர் ஆட்சி சிங்களவர் வீழ்ச்சி, பாணர், மறவர் என்போர் ஆட்சிப்பீடங்களை அமைத்தல்.
(795 - 1620)
சிங்கையாரின் யாழ்ப்பாண அர
சஞக முடிசூடப்படுதல். 606)just LJTL-di) ע8%זח מuשrח ע6 מé(60
போத்துக்கேயர் காலம் (1621-1657)
623
தோம்பு எழுதப்படல்
ஒல்லாந்தர் காலம் (1658-1795)
1707
1736
1795
தேசவழமைச் சட்டம், யாழ்ப்பாண வை பவ மா லை
ஒல்லாந்தர் ஆட்சி முடிபு.

- 55 =
2. பூமிசாத்திரக் குறிப்புகள்
1. தமிழ்நாடு
தமிழ்நாடு இந்தியாவின் தென்கிழக்கிலுள்ள ஒரு மாகாணமாகும். அது யாழ்ப்பாணத்திலிருந்து முப் பத்தாறு மைல் தூரத்திலுள்ளது. அவை இரண்டை யும் பாக்குநீரினைக் கடல் பிரிக்கிறது.
தமிழ்நாடு வடக்கே க ன் ன ட நாட்டையும், தெலுங்கு நாட்டையும் கிழக்கே வங்கவிரிகுடாக் கடலையும், தெற்கே இந்து சமுத்திரத்தையும், மேற்கே மேற்குக் காற்ருடி மலைத்தொடரையும் எல்லைகளாக உள்ளது. - ۔
அது 50117 சதுர மைல் பரப்புடையது. அதன் குடிசனத்தொகை 48077456 (1981) ஆகும். அதன் தலைநகர் சென்னை பட்டினம். அதன் குடி ச ன த் தொகை 3266084 (1981) ஆகும்.
தமிழ் நாட்டின் ஆறு பெரும் பிரிவுகள் வருமாறு:
(a) தோண்டை நாடு
இது வடக்கில் வேங்கடம் தொடங்கி, தெற் கில் தென்பெண்ணை வரையுமுள்ள நாடாகும். இதில் நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி, சிற்றுார், வட ஆற்காடு, தென் ஆற்காட்டின் வடபகுதி முதலியன அடங்கும்.
(b) சோழநாடு
இது சிதம்பரத்துக்கு வடபாலுள்ள வெள் ளாறுக்கும், தஞ்சையின் தென்பாலுள்ள வெள்ளா றுக்கும் இடைப்பட்ட நாடாகும்

Page 39
- 56
(c) பாண்டிநாடு
இது மதுரை, திருநெல்வேலி, இராமநாத புரம் என்னும் மூன்று மாவட்டங்கள் அ ட ங் கி ய நாடாகும்.
(d) சேரநாடு
இது மலையாளம், கொச்சி, திருவிதாங்கூர் என்னும் மூன்று மாவட்டங்களை அடக்கிய நாடா கும். கி. பி. 12ம் நூற்ருண்டில் மலையாளம் என் னும் புதிய மொழி உண்டான பின்னர் சேரநாடு ஒரு தனி நாடாயிற்று.
(e) நாஞ்சில் நாடு
கன்னியா குமரியைச் சார்ந்த இட ங் க ள் நாஞ்சில் நாடெனப்படும்.-
(f) கொம்கு நாடு
இது சேலம், பெரியார் மாவட்டம் , தர்ம புரி, நீலகிரி, கோயம்புத்தூர் முதலின அடங்கிய நாடு.
2. ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு நாடு)
இது தமிழ்நாட்டின் வட எல்லையில் கடற்கரை ஒரமாக உள்ளது.
3. கருதாடகம் (கன்னடநாடு)
இது தமிழ்நாட்டின் வடமேற்கில் உள்ள நாடு.
4 துளுவநாடு
இது கன்னட தேசத்தின் தென்பாகத்திலுள்ள சிறிய நாடு,

தென்னி ந்தியா
.. - جه است . جمعیت ン స్క్రి
V ޑ ، ,\ޑު ’ "ކ r மராத்தி متورع0 • ’۔ ۔ ۔ ۔ ۔ اg/Gہنع{
வங்க கிரி
Gt-s
தெம்பரம் ܗܝ محس۔ سید مسی سی - கொங்டு காடு S. • ar - ule sat
Gerajá). Lee á தோழ nemCS நிஇக்குெப்பண்வி . در خانه نذدی مددعے
غنشینہوے ........nafrGھINiظ...
as eise se*
به چالمه تا به چه غکتاق " تخته مه غ - همه ساعته }
eas aN is - .
Caucaratha
Asoo ur scs is அரபிக் uurgiu u rawn i
፵ . عرس . ومعه نعوها 6
இடும் பரம் PLA } Sgt a s.sggið: இராமேஸ்வரம்
than L. shd
ہلاک۔۔ 68e ou ow le la Gugon

Page 40
தமிழரசரின் நாணயங்கள்
 

سے 57 سس۔
இது ஒறிசாவின் பிற்பக்கம், இராச மகேந்திரம், விசாக பட்டினம், கஞ்சாம் எ ன் னு ம் பகுதிகளைக் கொண்ட நாடு,
6. ஒசீயா
இது ஆந்திரப் பிரதேசத்துக்கும் மேற்கு வங்கா ளத்துக்கும் இடையிலுள்ள நாடு.
3. சாதிகளின் பட்டப்பெயர்
அகம்படியான் சேர்வைக்காரன் அம்பலக்காரன் மழவராயன், மழவன் இடையன் கோன் கைக்கோளன் முதலி சாளுன் நாடான் செம்படவன் அம்பலவன் சேணியன் செட்டி நத்தம் பாடி உடையார் பறையன் சாம்புவன் பள்ளி படையாச்சி பிராமணன் ஐயர், ஐயங்கார், மறவன் தேவன் முக்குவன் போடி வணிகன் செட்டி
வேளாளன் பிள்ளை, முதலி

Page 41
4. பெயரகராதி
அக்கினி குலம், 7 அகத்தியர், 7, 26, 32 அகம்படியார், 11 அகமுடை வேளாளர், 47 அசுரர், 7 அடங்காப்பற்று, 28 அடிமை 23, 44 அத் துளு 21 அந்திரன், அப்பர் 1 அபிசீனியர், 15 அப்பரணி, 14 அம்பட்டர், 51 அம்பலக்காரர், 40, 46 அருட்பிரகாசம், 1.W. 46 அ ரு ணு ச ல ம், சேர்.
பொ., -7
ஆரியச் சக்கரவர்த்தி,
24, 28
ஆந்திர நாடு, 21
ஆரியர், 4, 6, 16, 29
இடையன், 8 இந்தியா, 2, 3, 5, 6, 16 இந்திரன், 7 இமையம் 32 இயக்கர், 6, 12, 46 இரத்தின தீபம், 16, 17 இராகவஐயங்கார், 7, 10 இராகவன், 10, 49
இராசநாயக முதலியார் ,
26, 27, 30, 43, 46 இராசமடைப்பள்ளி, 4& இராசாவளி, 2 இராமநாதன், சேர்,
பொ., 16 இராமன், 7, 32 இராமாயணம், 26 இராமேஸ்வரம் , 9, 24 இராவணன், 7, 32 இருக்கு, 7 இலங்கை, 2, 7, 20, 32
ஈழவர், 52
உடுமலைப்பேட்டை, 8
p. 60) Liu Tri, 39, 47 உலோபா முத் திரை, 26 உவூட் கொக் , 4 உறற்ருேம்மு, 3
உறையூர், 35
எமேசன் ரெனென்ற், 15 எல்லாளன், 28, 34 எலியற், சேர். உவால்
றர், 16 எலியற் ஸ்கொம், 1
ஏரெழுபது 42
ஒல்லாந்தர், 37

- 59 -
ஒரியா, 11, 19
கங்கா குலம், 23 கட்டுவன், 12 கடலோட்டு, 14
கந்தர், 50 கந்தவாலா, 5 I கந்தன், 7, 32 கம்பன், 18 38 , חזח ש"ע (9560) கலிங்கம், l, 24, 25, 50 கலித்தொகை, 2 கள்ளர், 6, 25, 40
கிளப்பிரர், 2 கன்னட தேசம், 25 கன்னடி, 21 கன்னியாகுமரி, 14 1 7 கனகராயன், 40
காசிச்செட்டி, 29, 49 காஞ்சி, 19 காணிநூல், 42 *7யல் பட்டினம், g கார் காத்த GaAJ GITT GTi, 4 7 காரைக்கால், ழ காரைதீவு, 2
கியூருேஸ், 30 8 ഞെ ஐசாக்ஸ், 15
கீரிமலை, ஐ
குசவன், 18 (Ֆ էգ 65 մ), 44
குமரிக்கண்டம், குமார மடைப் பள்ளி, 48 @ Dalair, I 5 குறும் பர், 10
கூபராசேந்திரன், 14 கூழங்கைச் சக்கர வர்த்தி,
9, 27, 28, 39
கேர ளோற்பத்தி, 9
கைலாய மாலை, 21 25,
35, 47
கொங்குநாடு, 名2,40
கொங்கு மண்டல சதகம்,
会2
கொல்லிமலை, 9
கோணிலிஸ்யோன் θιο
மன்ஸ், 15 கோவளம், 12 கோவியர், 48, 50, 51
சங்ககாலம், 26 சங்கிலியன், 18, 5 சங்குமடைப்பள்ளி, 48, சதாசிவ ஐயர், தி. 46 சந்திரசேகர மாப்பா -
ணன், 40 சபாநாதன், குல. 46 சம்புகோவளம், 8 சம்புத்தீவு, ! சம துதி, 31

Page 42
-- 60 -
சயதுங்கவர ராசன் 4 சவ்வாதுமலை, 9
சாத்தன், 20 சாதகம், 8 சாதிமாலை, 3 5F ITLb iLb , l 7 சாவகச்சேரி, 22 சாளுக்கியர், 18 சிலப்பதிகாரம், 2, 42 சிவரத்தினம், 16, 48 சிறுகுடிவேளாளர், 47
6 tomt, il 8, 9 gsfurt, 15
சுபதிட்டமுனிவர் 23,
26, 37
குதசங்கிதை, 2
செகராசசேகரமாலை, 23 செகராசசேகரன், 23 செட்டி, 39, 40 செண்பகமழவன், 39 செண்பக மாப்பாணன், 40 செம்மான் , 19
சேது 24 சேதுபதி, 11 சேர தீபம், 11 சேரநாடு, 8, 48 சேர பாலன் சீமா , 11 சேரன், 11, 39 சேரன் கலட்டி 11
சேர னெழு, 11
சை ஸ்கி வித் , 15
சோழங்கன், 19 சோழநாடு, 17 சோழர், 29, 30, 36
ஞானப்பிரகாசர், சுவாமி 27, 28, 29, 56
தசரதன் , 27 தனக்காரக் குறிச் சி, 11 தனிநாயக முதலி, 41 தஸ்யு , 32
திராவிடர், 7 திருக்கோணமலை, 30 திருக்கை விளக்கம், 42 திருச்சி, 8 திருமூலர், 6 திருவந்தாதி, 42
தீபவம்சம், 17 தீயன், 10
துளு, 21 துளுவம் 21
துர 21
தெலுங்கு 50 தென்மருட் சி, 22 தென்னுட்டுத் திருக்கோ யிற் கல்வெட்டுகள், 48

- 6 -
தென்னடு,
தேசவழமைச் சட்டம், 6 தேவர், 39, 40, 47 தேவராசேந்திரன், 41 தேவாரம், 42
தொண்டைநாடு,
I 7, 25, 39 தொண்டைமான், 19 தொண்டைமானுறு, 3 தொமாஸ் வான்றி, 48
தோம்பு, 10, 37
நகுலமலை, 2 நகுலமுனி, 2 நடேசபிள்ளை, சு. 46 நத்தவாடி, 50 நம்பூதிரி, 9, 15 நரசிங்கதேவன், 39 நவரத்தினம் சி. எஸ்.
6, 28 நிழவர், 48, 52
நாகர் 11, 15, 22, 28 நாகதீபம், 4 நாகர்கோயில், 10 f5f7ւ-n fi, 19 4 , "חibfTu J, தாவற்குழி, 11, 1g
நீலகண்டசாஸ்திரி, 4, 8 நீலகண்டன், 41
நீறுபூசும் வேளாளர், 47
நெடுங்குடி வேளாளர், 47 நெடுந்தீவு, 13
பச்சை மலை, 19 பசும் மை எழுபது, 42
ul. L-Gð7, l l է 16ծ?ւ- սյու՝ 9, 29 பணிக்கன், 10 பபிலோனியர், 5 UDréosoffrLD fi, 9 பரநிருபசிங்கன், 48 பரராசசிங்கன், 48 ւ 60մp uմri, 52
பாகியன், 16 ۔ பாண்டிநாடு, 19, 46, 47 பாண்டியர், 9, 27, 28,
29 , 30, 3 Ι பாண்டிமழவன், 23, 89,
43, 46
பாணகை, 14
LJ FT 6007 657, 3, 4. 11, 22, 25, 37, 39, 40 பாணினி, 26 t u fTpJtg5 ib, 2 6 பாலைக்காடு, 15
பிருங்கலாதன், 32
பிள்ளை, 47
Sai &t. K. К., 46, 47
ւ 5 nri , 8

Page 43
- 62 -
புத்தர் 7, 21, 32 புறநானு று, 42
பூசாவளி, 8
பேராயிரமுடையார், 40
பொதியமலை, 26 பொள்ளாச்சி, 7
போத்துக்கேயர், 16, 36, 37, 51.
G3 _untái; (Boake), 5
போல் பீறிஸ், 5
மகமதியர், 9 மகாவம்சம் 4, 7 மகோதரன், 4 மடைப்பள்ளி, 38, 46
48, 50 மடப்பம், 35, 49 மடப்பளி, 38, 48, 49, 50 மண்ணுடுகொண்ட முதலி, 81 மனற்றி, 3 மணற்றிடல் 3 மணிபல்லவம், 3 மணிமேகலை, 3 மதுரை 31 மயில் வாகனப் புலவர்,
36, 46 மரிக்னெலி, 3 மலபார், 14 மலையாளம், 8, 9, 52
மழவர் 25, 37, 39, 40
46, 47 மறவர் , 8, 9, 22, 25, 40
மாந்தை, 8, 9 மாபாள குழாமணி, 42 மாருதப்புர வல்லி, 31
மீகாமன், 16
முக்குவர், 10, 3 முசம்தார் பி. சி., 4 முத்துத் தம்பிப்பிள்ளை,
26, 46 (upgjigju. Tar ri, 35, 36 முதலி, 38, 39, 41
முருகர், 50
மெகஸ்தனிஸ், 42, 44
மேழி எழுபது 42 மேழி விளக்கம், 42
யாவகர் , 22
யாழ்ப்பாடி, 27, 28, 31
யாழ்ப்பாணம், 2, 7, 8,
9, 22, 27, 42
யாழ்ப்பாண 6
LΟ Πάου, 25, 27, 36, 59 , 45, 47, 51
யானையிறவு, 34
ரங்காச்சாரி, 4, 10, 14,
49

= 68 -
லிபிருேஸ், 1 லிவரு, 24
லூயிஸ், 5
லெமூரியா, 4
வடஇந்தியா, 6 வட மருட்சி, 22 வடுகு, 21 வண்ணுர், 51 வல்லிபுரம், 8 வலையிறவு, 14 வன்னி, 2 ” வன்னியர், 29, 30, 1,
32
வாரியார் 11 வால்மீகி, 26
விக்கிரமாதித்தன், 19
விசயநகரம், 46 விசயன், த, 6, 7, 17 விபீடணன், 32
வெடியரசன், 14
வேங்கடம், 2. வேடுவன், 11, 16 வேதம், 26 வேலுப்பிள்ளை, க. 46 வேளாளர், 3, 7, 38,
50 و 49 و 48 و 40 و 9 قة . வேளாளர் புராணம், 42
வையாபாடல், 27, 23
29, 32, 47 வையாபுரி ஐயர், 25
(ருப்சன், 7
றெசில்டார், 17

Page 44
பக்கம்
1
2
22
22
26
12
33
38
1
40
40
48
49
55
வரி
16
4
3
23
28
30
19
6
2
3
30
28
3 O
22
29
24
5.
32
பிழை திருத்தம்
பிழை
ஆ. கனகசபை
லம்பகர்னர்
கர்னர்
E. T. Rapson A. Kanagsabai
Vokhahama
நவுண்டில் கில அரசு சாமண்டி முடிவடைந்தது வடமருச்சி 8), «լp. 1500
குடியேறினர் என்
No
vellatas
Lt.
Indio
மின்
மடைப் பள்ளி
I Lunarfi
சிவ
நீரினை
திருத்தம்
7. கனகசபை
லம்ப கர்ணர்
5 fif 6ð07 fif
E. J. Rapson V. Kanagasabai Vokhahassa நவிண்டில்
<邬灭乐 சாமுண்டி முடிவடைந்தன வடமருட்சி கி. மு. 2000
கி. மு. 1500 குடியேறினர் Number
vella las
D -
India
tfair
மடைப்பள்ளியார்
சிவரத் நீரிணை


Page 45
86
இயக்கங்களை ஒதுக்கவும் நசுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கட்கே உதவமுடியும். இதுபோன்றே, தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்து மாறான தீர்வு அல்லாத எதையும் எதிர்க் கவும் முற்படும் போக்கும் கண்டனத்துக்குரியது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு மக்களை ஐக்கியப்படுத்துவதும் இயக்கங்களிடையே அதிக ஒத் துழைப்பும் அவசியம். பாட்டாளி வர்க்க சிந்தனையின் வழிகாட்டலின் கீழேயே இது சாத்தியமாகியுள்ளது என்பது சமகால வரலாறு கூறும் பாடம். எனவே வலிய மாக்ஸிஸ லெனினிஸ் கட்சி ஸ்தாபனத்தை கட்டியெழுப்பு வதும் விடுதலைப் போராட்டத்தில் அதன் வழிகாட்டும் பங்கு உச்சப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமாகிறது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை வெறும் தமிழ்-சிங்கள இனப்பிரச்சனையாகக் காண்பதன் அபாயம் பற்றியும் குறுகியகாலத் தீர்வுக்கும் நீண்டகாலத் தீர்வுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் நாம் கவனஞ் செலுத்தத் தவறுவோமானால் நாம் தேடும் தீர்வுகளே மேலும் பெரிய பிரச்சனைகட்கு வழிகோல இடமுண்டு.
தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் மலையகத் தமிழர் களையும் சோனகர்களையும் ஒரு இனத்தினராகக்

87
கருதலாமெனினும், சோனகர் மத்தியில் தமது இஸ்லாமிய மரபு பற்றியும் கலாச்சாரத் தனித்துவம் பற்றியும் உள்ள -2, pp 6 உணர்வுகளைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் சரிவர உணராத காரணத்தால், தமிழ் மக்களது நியாயமான போராட்டங்கட்கு சோனக மக்களது பூரண ஆதரவைப்பெற இயலாது போய் விட்டது. அதுமட்டுமன்றித் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் தந்திரங்கள் சோனகர் மத்தி யிலான சந்தர்ப்பவாதிகளும் ஊழல்காரர்களும் அரசியலில் முன் வரிசைக்கு வரவே உதவின. சோனகர் களையும் மலையகத் தமிழர்களையும் தமது வர்க்க நலன்கட்காகப் பயன்படுத்திய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியிலான சாதி ஒடுக்கலை எவ்வாறு அசட்டை செய்தனவோ அவ்வாறே தமிழ்பேசம் மக்களின் மூன்று பிரதான பிரிவுகளிடையிலான பொதுவான வேறு பாடுகளையும் கணிப்பில் எடுக்காது போயின. அதோடல் லாமல், மலையகத் தமிழர்களதும் சோனகர்களதும் அரசியல் பற்றி, பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் அக்கறை காட்டத் தவறின. இதன் விளைவாக, வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பற்றி மலையகத் தமிழர் மத்தியிலும் சோனகர் மத்தியிலும் நீண்டகாலமாக இருந்துவந்த சந்தேகங்களையும் அச்சங்களையும் அகற்ற முடியாது போயிற்று. அண்மைக் காலங்களில், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகச் சகல தமிழ் பேசும் மக்களும் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான வாய்ப்பும் தேவையும் ஏற்பட்ட போதிலும் பழைய தேசியவாதத் தலைமையின் தவறான பார்வையையே பல விடுதலை இயக்கங்களும் கொண்டிருந்ததால் ஐக்கியப்படக்கூடிய சக்திகள் ஐக்கியப் படாது போகவும் சிநேகமான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக வளரவும் நேர்ந்தது. இதனைப் பேரின வாத யூ. என். பி. அடக்குமுறை அரசாங்கமும் அதன்

Page 46
88
தயவில் வாழும் சிறுபான்மை இன அரசியல் எடுபிடிகளும் தமக்கு வசதியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழம் என்ற கருத்தை முன்வைக்கும்போது கூட அதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்ற விதமான அக்கறையே காட்டப்படவில்லை. இந்தத் தமிழீழத் தீர்வில் மலையக மக்களின் நிலைபற்றியோ அவர்களது அபிப்பிராயங்கள் பற்றியோ ஆழமான அக்கறை காட்டப்படவில்லை. தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களிடமிருந்து பேரினவாத அரசாங்கம் தனிமைப்படுத்துவதற்கு மட்டு மல்லாது, ஒடுக்கப்பட்ட பிற சிறுபான்மையினத்தவர் களிடமிருந்து வட-கிழக்கு மாகாணத் தமிழர்களைத் தனிமைப்படுத்தவும் இக்குறுகிய தமிழ்த் தேசியவாதம் உதவியுள்ளது.
சர்வதேச ரீதியாக, அயல்நாடுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீட்டுக்கு இன்றைய பேரினவாத அரசின் இன ஒடுக்கல் வழிகோலியுள்ளது. இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி களும் இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போரட்டத்தையும் தம் அரசியற் சூதாட்டத்தில் பகடைக் காய்களாகவே கருதிவந் துள்ளனர். தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகக் காணும் இந்திய முதலாளித்துவ அரசு இலங்கையில் ஒரு உறுதியான அணிசேராத சுயாதீனமான ஆட்சி நிலவுவதை என்றுமே விரும்பவில்லை. 1977க்குப் பின் யூ. என். பி. இலங்கையின் சுயாதீனத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தாரைவார்க்க முனைந்தது. திருகோணமலைத் துறைமுக வசதிகளை அமெரிக்கா வுக்குக் குத்தகைக்கு விடும் திட்டம் இந்தியக் குறுக்கீட் டால் முறியடிக்கப்பட்டது. 1983இன் திட்டமிட்ட

89
இனவாத வன்செயல்கள் இந்தியா நேரடியாகவே இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வசதியை உருவாக்கின. யூ. என். பி. ஆட்சியின் திமிர்த்தனமான போக்கு, ஒருபுறம் மேலைநாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவை நம்பியும் மறுபுறம் பாராளுமன்றத்தில் இருந்த 80% பெரும்பான்மையை நம்பியுமே வளர்ச்சி பெற்றது. தெற்கில் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையீனத்தாலும், அவற்றின்
தலைமைகளின் சந்தர்ப்பவாதத்தாலும், வெகுஜன ஸ்தாபனங்கள் பலவீனமடைந்தமையாலும் தட்டிக் கேட்பாரின்றித் தொடர்ந்தன. வடக்கில் 1977
வன்முறைக்குப் பின்னர் இராணுவ அடக்குமுறை படிப்படியாக அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அரசாங் கம் எதிர்பார்த்ததற்கு மாறாக மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் கூர்மையடைந்தது.
பரந்துபட்ட தமிழ் வெகுஜனங்கள் எந்த நிலையிலும் அயல்நாடுகளின் ஆதரவை நம்பிச் செயற்படவில்லை. 1983 சம்பவங்களின்போது யூ என். பி. ஆட்சியின் நடத்தையே இந்தியத் தலையீட்டுக்கு வசதியை ஏற்படுத்தியது. தன் பிரதேச எல்லைகட்குள் மொழிவழி, மதவழி, இனவழி தேசியவாதம் எதையுமே சகிக்க மறுப்பதும் அயல்நாடுகளை ஆக்கிரமிப்பின்மூலம் தன்னுடன் இணைக்கத் தயங்காததுமான இந்திய அரசு, இலங்கையின் தமிழ் தேசியவாதத்தின் பரிவினைப் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுவதன் நோக்கத்தைப் பல விடுதலை இயக்கத் தலைமைகள் விளங்கிக்கொள்ளத் தவறின. ஒருபுறம் தமிழ்நாட்டு வெகுஜனங்களது ஆதரவுக்கும் அனுதாபத்துக்கும் மறுபுறம் இரண்டு தி. மு. கழகங்களதும் அரசியல்வாதிகளது அர
இ-6

Page 47
90
வணைப்புக்குமிடையிலான வேறுபாட்டை உணரத் தவறிய இயக்கங்கள் தங்களைத் தென்னிந்தியாவின் இருபெரும் ஊழல் அரசியல் ஸ்தாபனங்களுடன் இணைத்துக் கொள்ளப் போட்டியிட்டன
இந்திய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சனை யில் சுமூகமான தீர்வுக்கு உதவுவதை யாரும் கண்டிப் பதற்கில்லை. ஆனால் இந்தியா நடுநிலை நண்பன் என்ற நிலைப்பாட்டை மீறித் தன் பிராந்திய அரசியலின் தேவைகட்கேற்பத் தீர்வுகளை வலியுறுத்துவதும் தன்னுடைய எண்ணங்கட்கு இ ைசயாத இயக்கங்களை நெருக்கலுக்குட்படுத்துவதும் ஒரு இயக்கத்தை இன்னொன் றுக்கு எதிராக ஏவுவதும் வெறுத்தற்குரியன. இந்தியா மட்டுமன்றி, இருபெரு வல்லரசுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கையிற் தலையிடும் சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகிறது. அரசாங்கத் தரப்பில் மொஸாட், தனிப்பட்ட பிரிட்டிஷ் கூலிப்படைகள் ஆகியன செயற்படுவதன் நீண்டகால விளைவுகள் மிகவும் தீயவை. சில அயல்நாடுகளின் தயவில் அரச அடக்குமுறையும் வேறு அயல்நாடுகளின் தயவில் அதற்கெதிரான தமிழ் மக்களது போராட்டமும் தொட கும் நிலைபற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தமிழ் மக்களின் விடுதலீைப் போராட்டத்தின் இலக்கு முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவதோ இலங்கையின் தேசிய சுயநிர்ண * யத்தை பறிகொடுப்பதோ அல்ல. ஆயினும் இந்த அபாயங் கள் இன்று அதிகரித்துள்ளன. எனவே நாம் தேடும் தீர்வு, நீண்டகாலத் தீர்வாயினும், குறுகிய காலத் தீர்வா யினும் இவற்றைக் கணிப்பில்ெடுப்பது அவசியம். எவ ராலும் நம் தேசிய இனப்பிரச்சனைக்கு முன் வைக்கப்

9.
படும் குறிகிய காலத் தீர்வும் நீண்டகாலத் தீர்வும் சில அடிப்படை நெறிகளால் ஆளப்படுவன. இந்த நெறிகள் அவற்றை முன்வைப்போரின் வர்க்கப் பார்வையால் தீர் மானிக்கப்படுகின்றன. நாம் முன்வைக்கும் தீர்வு பரந்து பட்ட வெகு ஜனங்களது நலன்களையும், உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட நலன்களையும் சார்ந்ததும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் போன்று எந்த அடிப்படையிலும் ஒடுக்குமுறையை இல்லாது ஒழிப்ப தற்குத் தன் பங்களிப்பைத் தருவதுமாகும். நமது விடுதலைப் போராட்டத்தை இலங்கையின் பிற ஒடுக்கப் பட்ட மக்களது போராட்டத்துடன் மட்டுமன்றி உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களதும் போராட்டங்களுடன் இணைத்து நோக்கும் பார்வை மூலமே முழுமையானதும் நிலைக்கக் கூடியதுமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.
அந்நியத் தலையீடின்றி இன்றைய உலகச் சூழலில் தமிழீழப் பிரிவினை சாத்தியமில்லை என்ற கருத்தைத் தமிழ் மக்கள் பரவலாகவே ஏற்றுக் கொள்கின்றனர். பல விடுதலை இயக்கங்களும் த. வி. கூட்டணியும் பிரிவினைபற்றி எழுப்பும் கோஷங்களுக்கும் பின்னால் அயல்நாட்டினரின் தயவிலே தங்களுக்கு உடன்பாடான தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. அது சுதந்திர தமிழ் ஈழம் என்று நம்புவோரும் உள்ளனர். வடக்கும் கிழக்கும் இணைந்த சுயாச்சி என்று எதிர் பார்ப்போரும் உள்ளனர். ஆயினும் தெளிவான நீண்ட காலப் பார்வையுடன் தீர்வுகளை அணுகி ஆராயும் போக்கு சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடமும் இல்லை; கூட்டணி உட்பட, பெருவாரியான இயக்கங்களின் தலைமைகளிடமும் இல்லை. அரசியல் அதிகாரத்திற்கான போட்டா போட்டியில் நாட்டினதும் மக்களினதும் நீண்டகால நலன்பற்றிய அக்கறை அள்ளூண்டு போய்

Page 48
92
விட்டது. இந்திய அரசாங்கத்தின் நெருக்குதலும் இயக்கத் தலைமைகளிடையிலான இழுபறியும் பேச்சு வார்த்தைகளின் போக்கை நிர்ணயிக்கும் நிலை மிகவும் வருந்தத்தக்கது. "விடுதலை சமன் பிரிவினை" என்ற வரட்டுச் சூத்திரத்திற்குப் பலியானவர்கள் தமிழ் தேசிய வாதிகள் மட்டுமல்ல; தம்மை மாக்ஸிஸவாதிகள் என்றும் இடதுசாரிகள் என்றும் கூறிக்கொள்ளும் விடுதலை இயக் கங்கள் சிலவும் இதேவிதமான தவறுகளைச் செய்துள்ளன. அந்நிய வல்லரசு ஒன்றின் ஆதரவில் வெல்லப்படும் எந்த விடுதலையும் உண்மையான விடுதலையாக fa) T முடியாது. இலங்கையைச் சர்வதேச வல்லரசுப் போட்டிக் கான களமாக்குவது விடுதலையின் பூரண நிராகரிப்பே யாகும். தமிழீழப் பிரிவினையில்லாத வேறு தீர்வுச் சாத்தியமற்ற நிலை ஏற்படாது என்று நாம் ஆரூடங்கூற முற்படவில்லை. ஆயினும் இன்றைய நிலையில் அதனைச் சாத்தியமாக்கும் வழி முறைகளும் அதன் பின் விளைவு களும் தவிர்த்தற்குரியன என்பதே எமது எண்ணம். இன்று, தமிழ் மக்களைப் போர்மூலம் அடக்கியாள முடியாத நிலையை யூ.என்.பி. அரசாங்கத்திற் பலரும் உணர்த்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் வேண்டும் சமா தானத் தீர்வு தமிழர்கள் பற்றிய அக்கறையின் விளை வான ஒன்றல்ல. மாறாக தம் வர்க்க நலன் சார்ந்தது. ஆயினும் அது விரும்பத்தக்க ஒரு மாற்றம். அரசாங்கத் தின் மத்தியில் ஒரு ராணுவ சர்வாதிகாரப் போக்கும் உள்ளது. அது வளர்வதற்கான வாய்ப்புக்கள் எவ்வகை யிலும் குறைந்து விடவில்லை. வடக்குக் கிழக்கு நிலை மைகளைக் காரணங்காட்டியும் தென்பகுதியில் உள்ள "கலகக்காரர்கள்" வடக்கின் "பயங்கரவாதிகளுடன்" தொடர்புகொண்டு இயங்குகிறார்கள் என்றவிதமான கதைகளைச் சோடித்தும் ராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு ஆரம்ப வேலைகள் தொடங்கி விட்டன. இந்தச் சூழ் நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமான ஒரு

93
இடைக்காலத் தீர்வு, ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவும் தமிழ் மக்கள் மீதான இன ஒழிப்பு ராணுவ வன்முறையை நிறுத்தவும் சிங்கள தேசபக்த - முற்போக்கு -ஜனநாயக சக்திகளும் யூ.என்.பி. வலதுசாரிப் பிற்போக்குப் பாராளு மன்ற சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான வெகுஜனப் போராட்ட அணியைக் கட்டியெழுப்பவும், வாய்ப்பை պւb அவகாசத்தையும் தரக்கூடும். இடையறாது இறுதிவரையிலான ஆயுதப் போராட்டம் என்ற கருத்தை முன் வைப்போர் இன்று விடுலைப் போராட்டம் எத்திசையில் போகிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பது பயனுள்ளது.
இடைக்காலத் தீர்வு முழுமையான தீர்வல்ல. இலங் கையில் வெகுஜனப் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான மக்களாட்சி உருவாகும் வரை தேசிய இனப்பிரச்சனைக்கு முழுமையான நல்ல தீர்வு ஏற்படாது என்பது பற்றி நமக்கு ஐயமில்லை. ஆயினும் நாம் தேடும் தீர்வு இன்றைய கொடிய இனஒடுக்குமுறையைச் சாத்திய மாக்கிய பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டே பெறப் படவேண்டும் இந்த வகையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தன் முதலாவது தேசிய மாநாட்டில் முன் வைத்த வேலைத்திட்டம் கவனத்திற்குரியது. அவ்வாறே இன்றைய சூழலில் காணப்பட வேண்டிய இடைக்காலத் தீர்வு எத்தகைய அம்சங்கள் பற்றிய தெளிவான உத்தர வாதங்களைக் கொண்டிருப்பது அவசியம் என்பதற்கு கட்சியின் மத்தியகமிட்டி 11-12-86இல் வெளியிட்டிருந்த விரிவான அறிக்கையும் வேண்டுகோளும் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

Page 49
சமாதானமும் ஒப்பந்தமும்
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் இனம் சம்பந்தமான தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத் துடன் 1957-1987க்கு இடையிலான 30 ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட ப்ல்வேறு ஒப்பந்தங்களைப் பற்றிய ஒரு சிறிய மீள் ஆய்வே இந்தக் கட்டுரை. இது இப்பிரச் சனையை மாக்ஸிஸ், லெனினிஸ நோக்கி லிருந்து ஆராய்ந்து இன்றைய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான எதிர்கால வாய்ப்பு கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.
இது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது)யினது ஆங்கில செய்தித்தாளில் (1987 நவம். 3) இமயவரம்பன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
சிங்கள பேரினவாதத்தின் தோற்றம் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையின் மிக முக்கியமான அம்சமாக திகழ்கிறது. ஒரு நாட்டின் தேசிய சுதந்திரம், இறைமை, ஆதிபத்திய கெளரவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது சகல தேசிய இனங்களினதும், உலகின் அடக்கி ஒடுக்கப்

95
பட்ட மக்களதும் தேசங்களினதும் நலன்களுக்கு இசை வானதாகும். நட்புறவு, பரஸ்பரம் புரிந்து கொள்ளல் என்பவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கிடையி லான முரண்பாடுகளின் நீண்டகாலத் தீர்வுக்கு ஒரு முற் போக்கான, தேசாபிமான அணுகுமுறை இன்றியமை யாதது அதுவும் தொழிலாளி வர்க்கத தலைமையின் கீழ்தான் சாத்தியமாகும். இதுகாலவரை பல்வேறு தேசிய இனங்களின் தலைவர்கள் இதற்கு ஒரு சமாதான மான, நீண்டகாலத் தீர்வைக் காணத் தவறியதும் பல் வேறு தேசிய இன மக்களுக்கிடையில் நல்லுறவு மென் மேலும் மோசமாகியதும், அத்தலைமையின் வர்க்க இயல் புடனும் ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல் வர்க்கங்களின் நலன்களை மேலும் பேணி வளர்ப்பதற்காக தேசிய இனங் களுக்கிடையில் நிலவிய வேறுபாடுகளைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைப் பிளவுபடுத்தும் அதன் சந்தர்ப்ப வாதத்துடனும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. தேசிய முதலாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நீண்டகாலத் தீர்வு காணும் திறமையற்றது என்பதில் எமக்கு எவ்வித பிரமை யும் கிடையாது. அதே வேளையில் முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலில் அதன் முக்கியத்துவத்தை நாம் அசட்டை செய்யவோ, அதன் தலைமையில் குறுகியகாலத் தீர்வு காண எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்கவோ முடியாது. தேசிய இனப்பிரச்சனைக்கு தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தினால் ஒரு நீண்ட காலத் தீர்வு காணமுடியுமே அன்றி, அதற்கு வேறுவழி கிடை யாது. ஆனால் தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் நட்புறவை யும் அமைதியையும் வளர்க்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமளிப்பதும், பல்வேறு தேசிய இனங்கள் மத்தியில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒவ்வொரு முயற்சிக் கும் ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இந்த உணர்

Page 50
96
வில்தான், மாக்ஸிஸ் - லெனினிஸவாதிகள் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளின் சாத்தியப்பாடு பற்றித் தமது சொந்தக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், இனப்பிரச்சனையின் தீர்வுக் கான கடந்த கால முயற்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய தமது ஆதரவை வழங்கி வந்து உள்ளனர். இந்தக் கட்டுரை கடந்த அண்மைக் காலங்களில் தேசிய இனப்பிரச்சனை யின் அதாவது சிங்கள - தமிழ் தேசிய இனங்கள் சம்பந்த மான மிக முக்கியமான அம்சங்களின் தீர்வுக்கான பல்வேறு ஒப்பந்தங்களையும் சுருக்கமாகவும் விமர்சன
ரீதியிலும் மீளாய்வு செய்கின்றது.
சிங்கள பேரினவாதம் தேசிய சுதந்திரத்திற்கு முன்ன தாகவே தோன்றிவிட்டது. அதன் முதலாவது முக்கிய மான வெளிப்பாடு இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் மோதலில் காணப்பட்டது. நாடு தேசிய சுதந்திரத்தை நோக்கிச் சென்ற காலத்தி லேயே குறுகிய தேசியவாதம் தேசிய அரசியலில் ஒரு பாத்திரத்தை வகிக்கத் தொடங்கிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியானது ஒரு புறம் ஏகாதிபத்தியத்தினதும் கடைந்தெடுத்த பிற்போக்கு வாதத்தினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியது; மறுபுறம் பல்வேறு தேசிய இனங்களின், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருமைப் பாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சுதந்திரத்தை தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மிகவும் அபகீர்த்தி வாய்ந்த இரண்டு நடவடிக் கைகள எடுத்தது. ஒன்று பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங் களில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்களைக் குடியேற் றியது. மற்றது இந்திய வம்சாவழி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தது. அதே சமயம் தமிழ் அரசியல் தலைமையானது இந்தப் பிரச் சினைகள் பற்றி அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

97
பிரஜா உரிமைச் சட்டத்தில் தமிழ் காங்கிரஸ் மேற் கொண்ட நிலைப்பாட்டை ஒட்டி அதிலிருந்து வெளி யேறிய ஒரு சில அதிருப்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழர்களின் எதிர்கால அரசியலில் இச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியே பிரதானமாக கவனத்தில் எடுத்தது. தமிழ் காங் கிரஸிலும் பார்க்க தமிழரசுக் கட்சி ஜனரஞ்சகமான இயல்புடையது. அது தேசிய முதலாளித்துவ வர்க்க இயல்பும் முன்னாள் பிரித்தானிய எஜமானர்களுக்கு ஒரு விசுவாச உணர்வும் உடையதாக இருந்த போதிலும், ஒரளவு பெரும்பான்மைத் தமிழ் மக்களின் அபிலாசை களை பிரதிநிதித்துவப் படுத்துவதுபோல் நடித்தது. ஆனால் யதார்த்தத்தில் அது நடுத்தர வர்க்கங்களின், பிரதானமாக அரசாங்க சேவையிலும் உத்தியோகங்களி லும் இருந்தவர்களின், மனக்குறைகளை எதிரொலித்தது. சிங்களத்தை ஒரே ஒரு ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்வதற்கு இட்டுச் சென்ற அரசகரும மொழிப் பிரச் சனை தமிழரசுக் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு வழி கோலியது. இருந்தும் தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்
என்னவென்றால், தமிழரசுக் கட்சியின் வர்க்க விசுவாசங்கள், தமிழ் மக்கள் நாட்டின் முற்போக்கு சக்திகள், அரசியல் நிகழ்ச்சிகளின் பிரதான
ஓட்டம் என்பவற்றிலிருந்து தனிமைப்படவும், அவர் களுடைய பிரதிநிதிகள் இறுதியில் தெற்கிலுள்ள பிற்போக்கு சக்திகளுடனும் அவர்களது ஏகாதி பத்திய எஜமானர்களுடனும் கூட்டுச் சேரவும் உத்தர வாதம் அளித்தது.
இருந்தும் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகவும் வெளிப்படை யான தமிழ் தேசிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட முதலாவது அரசியல் கட்சியாகவும் திகழ்ந்தது.அவர்களது

Page 51
98
வேண்டுகோள்கள் உணர்ச்சிகரமானவையாகவும் மேலும், பார தூரமான சமூக அரசியல் பிரச்சனைகளிலும் பார்க்க மொழிப் பிரச்சனையை உயர்த்திக் காட்டுவன
வாகவும் இருந்தன. அக்கட்சி அரசியல் அரங்கேறிய சந்தர்ப்பம் இவ்லாறிருந்த போதிலும், தமிழ் நலன்
களுக்கு சிங்கள இனவெறியால் ஏற்படும் அச்சுறுத்தலை உண்மையாகச் சமாளிக்கக் கூடிய வரிசைக்கிரமமான பல
கோரிக்கைகளையுடைய ஒரே ஒரு நம்பகமான தமிழ்
தேசியக் கட்சி போல தோன்றிய போதிலும், தமிழ்
மக்களின் குறைபாடுகள் சம்பந்தமான சகல பேச்சு
வார்த்தைகளும் தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான
கோரிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
தமிழரசுக் கட்சி அதன் லட்சியங்களை அடைவதற்கு வேலை செய்த வழி, சில பிரச்சனைகளில் அது சமரசத் துக்கு வந்த முறை, மேலும் முக்கியமாக ஏனையவற்றை
விட அது கைகழுவி விட்டவிதம், தேசிய இனப்பிரச்சனை
யின் இந்த அம்சத்தை கையாளும் பல்வேறு முயற்சிகளில்
சகல வகையான சிங்களப் பேரினவாதிகளும் நடந்து
கொண்ட மாதிரி ஆகிய அனைத்தும் தமிழ் மக்களின்
நியாயமான மனத்தாங்கல்களை தீர்ப்பதை நோக்கமாகக்
கொண்டு அடுத்தடுத்துச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்
பின்னணியில் சுருக்கமாக என்றாலும் இங்கு ஆராயப்
படுகின்றன.
தமிழரசுக் கட்சியின் நாலு பிரதான கோரிக்கைகளும் பின்வருமாறு :
(1) சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழி
கள் ஆக்குவது.
(2) சுதந்திரம் பெற்றபோது பிரஜைகளாயிருந்த இந்திய வம்சாவழித் தமிழர் அனைவருக்கும் பிரஜாவுரிமை
வழங்குவது.

99
(3) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்.
றத்தை உடனடியாக நிறுத்துவது.
(4) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கிய ஒரு சமஷ்டி அரசுடன் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஸ்தாபிப்பது.
1956 தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளுக்காக வெகுஜன இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து பூரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமை யிலான அரசின் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவுக்கும் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயாகத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இது பண்டாரநாயகா.செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற (பண்டா-செல்வா) உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. பாராளுமன்றத்தில் அரசகரும மொழிச் சட்டம் அங்கீகரிக்கப்படும் சமயத்தில் கூட தமிழின் நியாய மான உபயோகத்தை உத்தரவாதம் செய்யும் சட்டம் ஒன்று வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று பண்டாரநாயக்கா உறுதியளித்தது இங்கு 'நமது கவனத் துக்கு உரியதாகும். பண்டாரநாயக்கா அரசியல் பரவ லாக்கத்தில் நம்பிக்கையுடையவர். சுதந்திரத்துக்கு வெகுகாலத்துக்கு முன்னே இத்தீவுக்கு ஒரு சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என வாதாடிய முதல்வர் என்பதும் மனம் கொள்ளப்பட வேண்டும் பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் மிகப்பிரதானமான இயல்பு யாதெனில், வட மாகாணத்துக்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக பிரதேச சபைகளை அமைப்பதற்கு அது வழி வகுத்ததாகும். இந்த சபைகள் நேரடித் தேர்தலால், நிறுவப்படும். கல்வி, சமூகசேவை நலம் முதல் விவசாய,

Page 52
100
-தொழில்துறை அபிவிருத்தி வரை பல நடவடிக்கைகளுக் கான விசேஷ அதிகாரங்களை அவை கொண்டிருக்கும். பிரதேச சபைகள் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் எதிர் கால குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் விதியும் கொண்டுவரப்பட்டது. வரிவசூல், கடன்பெறல் சம்பந்தமான அதிகாரங்களும் அச்சபைகளுக்கு இருக்கும் வகையில் சட்டமும் கொண்டுவரப்படும். மொழி விஷயத்தில், தமிழை ஒரு சிறுபான்மை இனத்தின் மொழி யாக அங்கீகரிக்கவும், அரசகரும மொழிச் சட்டத்தை ஊறுபடுத்தாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங் களின் நிர்வாகத்தில் தமிழை உபயோகிக்கவும் வசதி செய்யப்படும். மேற்கூறிய அம்சங்கள் தமிழரசுக் கட்சி யின் அடிப்படைக் கோரிக்கைகளை டெருமளவில் பூர்த்தி செய்ததோடு இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களின் மொழி உரிமை, பிரதேச உரிமைகளை பாது காப்பதற்கான ஒரு திருப்திகரமான அடிப்படையையும் வழங்கியது. எவ்வித உடன்பாடும் ஏற்படாத, தமிழரசுக் கட்சி அத்துணை அக்கறை செலுத்தாத ஒரு பிரச்சனை பிரஜாவுரிமைச் சட்டம் என்பதும், இந்தப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சி ஸ்தாபிக் கப்பட்டது என்பதும் இங்கு வேடிக்கையான ஒன்றாகும். இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் மொழி, கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழரசுக்கட்சி எள்ளத் தனை அக்கறையும் எடுத்தது கிடையாது. நாட்டில் மிக -வும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்தப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் தேவையில் குறைந்தபட்ச கவனம் கூட அது காட்டியதில்லை. இந்த மக்களின் எண்ணிக்கையையும் தேசிய பொருளாதாரத்தில் அவர் கள் வகிக்கும் முக்கியமான பாத்திரத்தையும், அதன் சொந்த அரசியல் நலன்களுக்காக அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு ஒரு நெம்பு கோலாக பயன் படுத்துவதிலேயே அது பூரண கவனம் செலுத்தி வந்துள்

01
ளது. தோட்டத் தொழிலாளர் பற்றிய தமிழரசுக் கட்சி யின் இந்த கபடமான அணுகுமுறை அதன் தேர்தல் அரசி யலுக்கு மிக லாபகரமானதாக இருந்ததோடு, சாதிப் பிரிவால் புரையோடிய தமிழ் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள் தோட்டத் தொழிலாளர் மீது காட்டும் அலட்சிய மனோபாவத்தையும் அப்பட்டமாக
பிரதிபலித்தது.
இந்த பண்டா - செல்வா ஒப்பந்தம் பிற்போக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கூட்டுடன் சிங்கள இன வெறியர்கள் தொடுத்த நச்சுத்தனமான தமிழர் - எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த ஒப்பந் தத்தை கைவிடும் படி கோரும் அபகீர்த்தி மிக்க கண்டி யாத்திரையில் ஜே. ஆர். ஜயவர்த்தனா ஒரு பிரதான பாத்திரத்தை வகித்தார். தெற்கே இருந்தி இடதுசாரி, மற்றும் முற்போக்கு சக்திகள் இவ் ஒப்பந்தத்தைக் கிழித் தெறியும் சிங்கள இன வெறியர்களின் முயற்சிகளுக்கு எதி" ராக அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்த தம்மால் இயன்ற அனைத்தையும் செய்த அதே வேளையில் அ. அமிர்தலிங்கம் உட்பட தமிழரசுக் கட்சியின் உறுப் பினர்கள் சிலர் அவசர அவசரமாக சிறீ - எதிர்ப்பு இயக் கத்தை கட்ட விழ்த்து விட்டனர். இந்த இயக்கமானது தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய இணக்கமற்ற சிந்தனையை அம்பலப்படுத்தியது மாத்திரமல்ல, அரசியல் சூழ்நிலைக்கு பொருந்தாத அதன் உணர்வோட்டத்தையும் புட்டுக் காட்டியது. இந்த சிறீ - எதிர்ப்பு இயக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகைமையைத் தூண்டிவிடும் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த சிங்கள இன வெறியர் களின் கரங்களைப் பலப்படுத்தியது. அடுத்த சில மாதங் களில் இவ் ஒப்பந்தம் கிழித்தெறிப்பட்டது. சுதந்திரத். திற்கு பிந்திய முதலாவது வகுப்புவாத வன்முறைப் பேரலை கொந்தளித்தெழுந்தது,

Page 53
102
தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான சட்டம் (தமிழ் மொழி விசேஷ ஏற்பாட்டு விதிகள் சட்டம்) 1958 ஆகஸ்ட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் பிரகாரம் தமிழ் மொழி தமிழ் மாணவர்களின் பாட சாலை, பல்கலைக்கழக கல்விக்கான போதனா மொழி யாக இருக்கும்; தமிழில் பயின்ற மாணவர்கள் அரசாங்க சேவைக்கான பரீட்சைகளுக்கு தமிழ் மொழியில் தோற்ற லாம்; அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் சிங்கள மொழி யில் குறைந்தபட்ச தகைமை பெறுவதற்குக் கால அவகாசம் வழங்கப்படும் என்பன போன்ற உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டன, அரசாங்க அலுவலர்கள் உத்தியோக தோரணையில் சிங்களத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதுதவிர, தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடனான சகல தொடர்களையும் தமிழ் மொழியில் வைத்துக் கொள்ளவும் இச்சட்டம் வசதி அளித்தது அன்றியும் வடக்கு, கிழக்கு மாகாணங் களின் பிரதேச அரச நிறுவனங்கள் தமது விவகாரங் களைத் தமிழில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அரசியல் விமர்சகர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுக் காத இன்னொரு உடன்படிக்கையும் தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டது. அரச சேவையில் பிரதான பதவிகளை வகித்து வந்த சிங்கள இனவெறி விஷமக்காரர்கள் 1958 தமிழ் மொழி விசேஷ விதிகள் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்கு குழி பறிக்கும் நோக்கத்துடன் செயல் பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த சாம் பி.சி. பெர்னான்டோ செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக் கப்பட்டது. தமிழரசுக் கட்சி உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிப்பதை எதிர்ப்ப

03
தற்கு கத்தோலிக்க மதபீடங்களிடன் கூட்டுச் சேரும்வரை தமிழரசுக் கட்சிக்கும் சிரிமா பண்டாரநாயக்க தலைமை யிலான பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாகவே இருந்தன. ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அரசாங்கத்தின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதிருந்த போது, தமிழரசுக் கட்சி இப்பிரச்சனையில் அதிகப்படியான அக்கறை செலுத்தியது கவனிக்கத்தக்கதாகும். (1959இல் கொண்டு வரப்டட்டு, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தோடு காலாவதியாகிப் போன) நீதிமன்ற மொழி மாசோ தாவை, தமிழ்மொழி உபயோகத்துக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் மீண்டும் கொண்டு வருவதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் மோசமாக்குவதற்கு அரசாங்கமும் அதன் பங்களிப்பை வழங்கியது. இந்த விவகாரங்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டி ருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை ஒரு நீதிமன்றப் பதிவு மொழி ஆக்க வசதி செய்ய வேண்டுமென அரசாங்கப் பாராளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் செய்தது. ஆனால் அரசாங்கத்திலிருந்த சிங்கள இனவெறித் தீவிர வாதிகள், அரசாங்கத்துடன் தமது பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்ட தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றை தொடுப்பதாக விடுத்த அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முயற்சிகளை முறியடிப்பதில் வெற்றி கண்டார்கள். 2-1-1961 இல் தமிழரசுக் கட்சி அரைகுறை வெற்றியுடன் ஹர்த்தால் ஒன்றை நடத்தியது. அதைத் தொடர்ந்து 20-2-1961 இல் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தையும் தொடுத்தது. யாழ்ப்பாண கச்சேரி (அரசாங்க அதிபரின் காரியாலயம்) வாயிலில் மறியல் போராட்டமும் இடம் பெற்றது. ஆனால் இத்தகைய இயக்கத்துக்கு காரணியாக இருந்த பிரச்சனை நீதிமன்ற மொழி சம்பந்தமானதாக

Page 54
104
இருந்தபோதிலும், நீதிமன்றத்துக்கு வெளியே எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ் இயக்கத்தில் பங்கு பற்றியோர் மீது பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர். இதை எதிர்த்து இடதுசாரி அரசியல் கட்சிகள் பலத்த ஆட்சேபணை
களைத் தெரிவித்து, குடிமக்கள்மீது தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பொலீஸ் அதிகாரி
களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
கோரிய போதிலும், அரசாங்கம் பொலிசாரின்
நடத்தையை நியாயப்படுத்த பிரயத்தனம் செய்தது.
இதன் விளைவாக இயக்குமானது மேலும் பலம் பெற்று
வளர்ந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவல்கள் நடைபெறாது தடைப்பட்டன. இவ்விஷயம்
பற்றி தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த
அரசாங்கம் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் முன்முயற்சி
எடுத்தது. நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்னான்டோவுக் கும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குமிடையில்
சம்பாஷணைகள் நடைபெற்றன orto L). 6). பெர்னாண்டோ-செல்வநாயகம் ஒப்பந்தம் என்று
ஜனரஞ்சகமாக அழைக்கப்படும் 5-4-61 சம்பாஷணை
களின் அறிக்கையில் நீதி அமைச்சரும் தமிழரசுக் கட்சி
தலைவர்களும் கைச்சாத்திட்டனர். தமிழரசுக் கட்சியின்
ஐந்து கோரிக்கைகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின்
சாராம்சமும், அவைபற்றி அரசாங்கமும் தமிழரசுக்
கட்சி பிரதிநிதிகளும் எடுத்த நிலைப்பாடுகளும்
பின்வருமாறு :
1. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக
மொழி
(அ) அரசாங்கம் பொது மக்களுடனான சகல தொடர்பு களையும் தமிழில் நடத்த விருப்பம் தெரிவித்தது.

05
ஆனால் உத்தியோக ரீதியான எல்லா பதிவேடுகளை யும் சிங்களத்தில் வைக்க வேண்டுமென்று வற்புறுத்தி யது.உத்தியோக தஸ்தாவேஜ"கள் தமிழிலும் பேணப் பட வேண்டுமென்று தமிழரசு கட்சி தலைவர் விரும்பி னர். தஸ்தாவேஜ"கள் சிங்களத்தில் இருக்கும் அதே வேளையில் தமிழில் அதிகாரபூர்வமான மொழி பெயர்ப்புகள் இருப்பதை அரசாங்கம் விரும்பியது. இதற்கு தமிழரகக் கட்சித் தலைவர்கள் உடன் படவில்லை.
(ஆ) பாராளுமன்றத்தில் சிங்களத்தில் அங்கீகரிக்கப்படும்
ஒவ்வொரு மாசோதாவும் தமிழிலும் உத்தியோக
பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சி விருப்பம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படும்
ஒவ்வொரு மாசோதாவுக்கும் உத்தியோக பூர்வமான,
மொழி பெயர்ப்புகளை வழங்க அரசாங்கம் விரும்
பியது. தமிழரசுக் கட்சி உடன்படவில்லை.
(இ) தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்ட வரம்புக்குள்
தமிழரசுக் கட்சி தலைவர்கள் முன்வைக்கும் எந்த பிரச்சினையையும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உடன் படவில்லை.
2. நீதிமன்ற மொழி பற்றி :
சகல பதிவேடுகளும் சிங்களத்தில் பேணப்பட வேண்டும் என்று முன்னர் அடம்பிடித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு
இ-7

Page 55
106
மாகாணங்களில் அவை சிங்களத்திலும் தமிழிலும் வைக்கப் படுவதற்கு உடன்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவர்கள் இதை நிராகரித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதி வேடுகள் தமிழில் மாத்திரம் வைக்கப்பட வேண்டுமென விரும்பியதோடு, உயர்நீதிமன்றம் உட்பட மேல் நீதி மன்றங்களில் மேல்முறையீடுகளை தமிழில் விசாரணை செய்வதற்கு விசேஷ நீதவான்கள் நியமிக்கப்படவேண்டு மென வலியுறுத்தினர்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே
யுள்ள தமிழர்களின் உரிமைகள் பற்றி :
தமிழ் பேசும் மக்களிடமிருந்து வரும் கடிதங்களுக்குரிய எந்தப் பதிலுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வழங் குமாறு 1960 டிசம்பரிலேயே சகல அதிகாரிகளுக்கும் உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் sní5a37rriř. முத்திரைகள், காசுக் கட்டளைகள், வருமானவரி, சுங்கத் துறைப்படிவங்கள் அனைத்தும் சிங்களத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்படவும், நாட்டின் சகல பாகங்களிலும் அவை விநயோகிக்கப்படவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள் இதுபற்றி மெளனம் சாதித்தனர்.
4. 1956க்கு முன்னர் அரசாங்க சேவையில் சேர்ந்த ஆனால் 1-1-1961 முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்களத்தில் தேர்ச்சிபெறத் தவறிய தமிழ் அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டுடன் இளைப் பாறும் உரிமை பற்றி :

107
பத்து ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த எந்த நபருக்கும் அவர்கள் சேவைக்காலத்துடன் ஐந்து வருடங்களைச் சேர்த்து, உரிய உரிமைகளுடன் அவர்கள் ஒய்யு பெறு வதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் என்று அமைச்சர் தெரி வித்தார். தமிழரசுக் கட்சி இதுபற்றி யாதொன்றும் கூற வில்லை.
5. பிரதேச சபைகள் பற்றி :
இவ் விஷயம் பற்றிய கலந்தாலோசனையைச் சிறிது காலம் ஒத்தி வைக்குமாறு அமைச்சர் வேண்டிக் கொண்" டார். தமிழரசுக் கட்சி தலைவர்கள இவ்வேண்டுகோளை புறக்கணித்து விட்டனர்.
சிங்களம் மட்டும் ஒரே ஒரு அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு ஊறு விளைவிக்காமல் நிர்வாக, சட்ட விவ காரங்களில் தமிழ் மொழியின் அந்தஸ்து சம்பந்தமாக பிர தான சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது, அரசாங்கத்துக் கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில் தமிழ் மொழியின் அந்தஸ்து சம்பந்தமான சப்பிரதாயங்களே அன்றி, தமிழ் மொழியின் உண்மை யான அந்தஸ்து பற்றியதல்ல.
தமிழரசுக்கட்சி பேச்சுவார்த்தைகள் முடிவுற்று ஒரு வாரம் கூட கழிவதற்கு முன்னே அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. வடக்கு, கிழக்கில் சமாந்தர நிர்வாகம் ஒன்றை நிறுவுவதன் மூலம் அதன் இயக்கத்தை தீவிரமாக்குவதற்கு ஏற்ற திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டு விட்டன என்று பிரகடனம் செய்தது. யதார்த்தத்தில் 14-4-61ல் அவர்கள் போட்டித் தபால் சேவை ஒன்றை ஆரம்பித்தனர். அதற்குப் பதிலாக

Page 56
108
அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து, சத்தியாக்கிரக இயக்கத் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது. இயக்கமும் தமிழரசுக் கட்சியின் பங்கலோட் டுத் தனத்தை அம்பலப்படுத்தி இரண்டு தினங்களில் தகர்ந்து விழுந்தது. அதற்கு பிந்திய ஆண்டுகளில் பூரீ. ல. சு. கட்சி அரசுக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் மனோபாவம் வைரமேறியது. அதன் தலைமை ஏகாதி பத்திய நலன்களுக்கு வெளிப்படையாக ஆதரவளித்து, ஐக்கிய தேசிய கட்சியுடன் அதன் தொடர்புகளைப் பலப் படுத்தியது. இவ்வாறு தமிழரசுக் கட்சி 1965-1969 ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பங்குதாரராகச் சேர்ந்து கொண்டது
சிங்கள இனவெறியை பின்னணியாகக் கொண்டு பார்த்தால் தமிழரசுக் கட்சியின் நடத்தை நியாயமற்றது மாத்திரமல்ல, யதார்த்த விரோதமானதுமாகும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கமானது பகீரதப் பிரயத்தனம் செய்து கொண் டிருந்த தருணத்தில், போராட்டம் ஒன்றைத் தொடுத்த தமிழரசுக் கட்சியின் நோக்கங்கள் பற்றி இடதுசாரிகள் பாரதூரமான சந்தேகங்களை வெளியிட்டார்கள். இப்படி செய்வதன் மூலம் சமஷ்டியானது சிங்கள இனத்தின் பந்தோபஸ்தை அச்சுறுத்தக் கூடிய ஒரு சுதந்திர தமிழ் நாட்டுக்கு வழிகோலும் என்று நீண்டகாலமாக தீவிர பிரசாரம் செய்து வந்த சிங்கள பேரினவாதிகளின் கரங் களை மாத்திரமே தமிழரசுக் கட்சி பலப்படுத்தியது. அக். கட்சியை விமர்சனம் செய்து வந்த போதிலும், தேசிய சிறுபான்மை இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமை களுக்காக நின்ற இடதுசாரிகள் மீதம் தமிழரசுக் கட்சி மென்மேலும் பகைமையான நிலைப்பாட்டை மேற். கொண்டது.

109
இக்கால கட்டத்தில் இடதுசாரி இயக்கத்துக்குள் ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. சோஷலிசத்துக்கான சமாதான பாதை பற்றி சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் நடைபெற்ற வாதப் பிரதிவாதம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன் பிரதிபலிப்பை தோற்றுவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியை இன்னொரு முதலாளித்துவ பாராளுமன்றக் கட்சியாக மாற்ற விரும்பிய சந்தர்ப்ப வாதிகள் சோவியத் யூனியனால் தீவிரமாக உற்சாகப் படுத்தப்பட்டனர். சோஷலிசத்துக்கான புரட்சிகரப் பாதையில் உறுதியான நம்பிக்கையுடைய மார்க்ஸிஸலெனினிஸவாதிகளால் இது முழுமூச்சுடன் எதிர்க் கப்பட்டது. இதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சி பிளவு உண்டாகியது. சோவியத் யூனியன் ஆதரவுபெற்ற திரிபுவாதிகள் சந்தர்ப்பவாத பாராளு மன்ற அரசியலில் ஆழமாக மூழ்கினர். கட்சியில் இருந்த மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் கோட்பாட்டு ரீதியான புரட்சிகர நிலைப்பாட்டில் அழுத்தமாக நின்றனர்.
ட்றொட்ஸ்கியவாத லங்க சமசமாஜ கட்சியிலும் பிளவு ஏற்பட்டு அதன் பெரும்பகுதி பாராளுமின்ற மார்க்கத்தைப் பின்பற்ற மரபு சார்ந்த ட்றொட்ஸ்கிய வாதிகள் அரசியல் அரங்கின் விளிம்பிற்குத் (வைதீக ட்றொட்ஸ்கியவாதிகள் அரசியல் நடவடிக்கையின் ஒரத் துக்குத்) தள்ளப்பட்டனர். பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜ கட்சியும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய கனவில் மென்மேலும் அமிழ்ந்தன. பூரீ.ல. சு.க. வின் ஆதரவின்றி தமது இருக்கின்ற ஆசனங்களைக்கூட காப்பாற்ற இயலாதென எண்ணிய அவர்கள் பூரீ, ல.சு.க. வுடன் மென்மேலும் நெருக்கமாக இணைந்தனர். சம சமாஜ கட்சி 1964இல் பூரீ.ல.சு.க. அரசாங்கத்தில்

Page 57
119
சேர்ந்த அதே வேளையில் கம்யூனிஸ்ட் கட்சி 1970 வரை காத்திருந்தது.
தமிழரசுக் கட்சியும் சமசமாஜ கட்சியின் அதிருப்தி யாளர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பூரீ ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் கடைக் கோடி வலதுசாரிகளின் பிடியிலிருந்து பத்திரிகைத் துறையை விடுதலை செய்யும் நோக்கத்துடன் லேக் ஹவுஸை (Lake House) தேசியமயமாக்கும் மசோ தாவில் பூரீ.ல. சு.க. அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஜக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்த்து நின்றார்கள். 1965 தேர்தலுக்கு முன் தமிழரசுக் கட்சி தலைவர்கள். ஐக்கிய தேசிய கட்சியுடன் ஓர் இரகசிய உடன்படிக் கையை செய்து, பின்னர் ஐ.தே.க. தலைமையிலான கூட்டரசாங்கத்தில் பங்குதாரர் ஆனார்கள் 24-5-1965 டட்லி-கசல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான அவ் உடன்படிக்கையின் சாராம்சம் பின்வருமாறு.
1. தமிழ்மொழி விசேஷ விதிகள் சட்டத்தின்கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக, பதிவேட்டு மொழியாக்குவதற்கு விதிகள் வகுப்பது.
2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதி நிர்வாகத்தை
தமிழில் நடத்தவும் பதிவேடுகளை தமிழில் வைக்கவும்
வசதியாக நீதிமன்ற மொழி சட்டத்தில் திருத்தல்கள் செய்வது.
3. மாவட்ட சபைகள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப் பது. (இச்சபைகளின் அதிகார வரம்புகள் பற்றி பின் னர் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக விடப் பட்டது).

111
4. சட்டத்தின் பிரகாரம் நாட்டின் எல்லா பிரஜைகளுக் கும் நிலப்பங்கீடு கிடைப்பதற்கு வசதியாக நிலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்வரும் முன்னுரிமைகள் கவனிக்கப்பட வேண்டும் என அனுமதிக்கப்பட்டது.
அ. இம்மாகாணங்களிலுள்ள காணிகள் முதலாவதாக அம்மாவட்டத்தில் உள்ள நிலமற்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்
ஆ. இரண்டாவதாக அவை இம்மாகாணங்களில் வதியும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இ. முன்றாவதாக இலங்கையின் இதர பிரஜைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். இவ்விஷயத்தில் தீவின் இதர பகுதிகளில் வாழும் தமிழ் பிரஜைகளுக்கு முன் னுரிமை வழங்கப்படவேண்டும்.
இந்த டட்லி - செல்வா ஒப்பந்தம் அமுல் நடத்தப் படவில்லை. இருந்தும் பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி கூட்டரசாங் கத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தது. தமிழ்மொழி யின் அந்தஸ்து சம்பந்தமாக சட்டத்தைக் கொண்டு வரும் அரசின் முயற்சியை பூரீ. ல. சு. க. தீவிரமாக எதிர்த்தது. இதற்கான ஒரு காரணம் பூரீ. ல. சு. க. மீது தமிழரசுக் கட்சி தலைமை காட்டி வந்தபடி வந்த பகைமை உணர்வே ஆகும். அவர்கள் தமிழ் - எதிர்ப்பு சுலோகங் களை கோஷித்து, சிங்கள இனவெறு உணர்ச்சிக்கு முறை யீடு செய்தார்கள். மேலும் வெட்கக்கேடானது என்ன

Page 58
112
வென்றால், பாராளுமன்றத்தில் அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட், சமசமாஜ சகபாடிகள் தமது பூரீ. ல. சு. க. நண்பர்களை கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக் காததேயாகும். சிங்கள இனவெறி உணர்ச்சிக்கு தூபமி உாதது அக்கட்சிகளுக்கு மதிப்பைக் கொடுப்பதாக இருந்த போதிலும் இப்பிரச்சினையில் அவர்கள் செய லற்றிருந்ததற்கு நியாயம் கற்பிக்கவே முடியாது. மார்க்சிஸ் - லெனினிஸவாதிகள் ஐ. தே. க. - த. அ. க. நேச அணியின் பிற்போக்கான இயல்பை கண்டித்து வந்த அதே வேளையில் பூரீ. ல. சு. க. வின் சிங்கள இனவெறி மார்க்கத்தையும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்தையும் கண்டித்து வந்தார்கள்.
தமிழரசுக் கட்சி ஐ தே.க. வுடன் கூட்டரசாங்கத்தில் பங்கு பற்றியமை தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதல் அதன் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படு வதற்கு முன்னறிவித்தலாக விளங்கியது.
1. தமிழரசுக் கட்சி சிங்களத்தை அரசகரும மொழியாக
சாராம்சத்தில் அங்கீகரித்து விட்டது.
2. தமிழரசுக்கட்சி இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரஜா உரிமைக்கான அதன் கோரிக்கைக்கு முழுக்குப் போட்டது மாத்திரமல்ல, காணி அபிவிருத்தி திட் டங்களில் நில உடமைக்கான அவர்களது உரிமையை
யும் காற்றிலே வீசி விட்டது.
3. தமிழரசுக் கட்சி பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் கீழ் பிரேரிக்கப்பட்ட பிரதேச சபைகளிலும் பார்க்க குறைந்த அதிகாரங்களையுடைய மாவட்டச் சபை களை ஏற்றிக்கொள்ள விரும்பியதோடு, சாராம்

113
சத்தில் சமஷ்டி அரசுக்கான அதன் கோரிக்கையையும் கை கழுவி விட்டது.
4. தமிழரசுக் கட்சி ஐ. தே. க. வுடன் ஒரு நிரந்தரமான கூட்டணியையும் உருவாக்கிக் கொண்டு விட்டது.
த. அ. க. அதன் லட்சியங்களை நிறைவேற்றத்
தவறியமை, ஒரு நம்பகமான அரசியல் வேலைத் திட்டம்
இல்லாமை இரண்டும் பாராளுமன்ற அரசியலில் அதைப்
பலவீனப்படுத்தி விட்டன. குறிப்பிடத்தக்க ஒரே ஒரு தமிழ் தேசியக் கட்சி என்ற வகையில் 1970ஆம்
ஆண்டு தேர்தலில் த. க. வெற்றி ஈட்டிய போதிலும் 1952
இன் பின் முதல் தடவையாக அதன்,ஒட்டு மொத்த வாக்கு
வீதம் உண்மையில் வீழ்ச்சி அடைந்தது.
2970இல் சு. க. தலைமையிலான ஐக்கிய முன்னணி ஏகப் பெரும்பான்மையான வெற்றி ஈட்டியதால் த. அ. க. பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டது. த. அ. க. அந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தாக்க ஐ.தே.க. வுடன் கூட்டுச் சேர்வதற்கான காரணங்களை கண்டுபிடிப்ப தற்கு அதிக காலம் செல்லவில்லை.
1970இல் தரப்படுத்தல் முறையை புகுத்துவதன் மூலம் பல்கலைக்கழக பிரவேசப் பிரச்சனையைத் தவறாகக் கையாண்டமை, சிறீலங்காவை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்யும் 1972 புதிய அரசியல் யாப்பில் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமை களுக்கு சட்டரீதியான பாதுகாப்புகளை வழங்காமை ஆகியவை ஐக்கிய முன்னணி அரசைச் சாடுவதற்கு த. அ. க. க்கு போதிய அஸ்திரங்களைக் கொடுத்தன. ஐக்கிய முன்னணியில் இருந்த சிங்கள இனவெறியர் களைப் பொறுத்தவரையில், அவர்களும் அரசுக்கும் தமிழ்

Page 59
li4
மக்களுக்குமிடையில் L. G6) 560) Il-D65) li வளர்ப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினர். 1971இல் வெடித்தெழுந்த ஜனதா விமுக்தி பெரமுனவின் கிளர்ச்சி, வங்காள தேச விடுதலையில் இந்தியாவின் தலையீடு இவற்றால் உற்சாகம் பெற்ற த. அ. க. மேலும் தீவிர மான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கியது. இன்னும் 1977 பொதுத் தேர்தலை எதிர்பார்த்து, ஐ.தே.க.வின் ஆசீர்வாதத்துடன் த. அ. க. பலவீனமான தமிழ் காங்கிரஸுடனும் இதர சக்திகளுடனும் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக உருவெடுத்தது.
மார்க்ள்ஸிஸ-லெனினிஸவாதிகள் எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான குறைபாடுகளை அங்கீகரித்துவந்த தோடு, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்கியதில்லை. ஒரு தனி நாட்டுக்கான கோரிக்கை நிT-பி-ன் எந்த தேசிய இனத்தின் நலன்களுக்கும் இசைவானதல்ல என்றும் அது அந்நியத் தலையீட்டுக்கு வழிகோலும் என்றும் அவர்கள் கருதி வந்தார்கள். த.அ.க. ஒரு புறம் தமிழர் லட்சியத்தில் துரோகிகள் எனக் கருதப்படுவோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறு இளம் தீவிரவாதிகளை தூண்டி வந்த அதே வேளையில், மறுபுறம் பூரீ. ல. சு க. அரசைக் கவிழ்க்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசியச் சதிகளில் ஈடுபட்டு வந்தது. 1977 தேர்தலுக்கு முன் ஐ.தே.க, த.அ.க., இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் ஆகிய முத்தரப்புத் தலைவர்களுக் கிடையிலான ஒப்பந்தத்தின் உண்மையான உள்ளடக்க மானது ஒருவரும் அறியாத பரமரகசியம் ஆகும். ஆனால் ஐ. தே. க. அரசாங்கம் பல்கலைக்கழக பிரவேசப் பிரச்சனையை பிரவேச எண்ணிக்கையை ஓரளவு அதிகரிப்பதன் மூலம் சமாளித்தது. இந் நடவடிக்கை ஒரு தற்காலிக அவகாசத்தை அளித்தது. ஆனால் நீண்டகால நோக்கில் கல்வியின் தரம், எதிர்கால வேலைவாய்ப்புகள்"

115
ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி யது. உண்மையில் எவ்வித அதிகாரங்களும் அற்ற மாவட்ட சபைகளை நிறுவவும் ஐ. தே. க. அரசாங்கம் முயன்றது இது த. ஐ. வி. மு. யின் கணிசமான பகுதி யினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர்கள் இறுதியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறி, தமிழ் ஈழ விடுதலை முன்னணியை நிறுவினர்" 1977 தமிழருக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து தீவிரமாக இளைஞர் இயக்கமானது மேலும் பலம் பெற்று வளரத் தொடங்கியது. அக்காலத்தில் பிரதமராக இருந்த ஜே. ஆர், ஜெயவர்த்தனா யதார்த்தத்தில் தமிழர்கள் மீது யுத்தம் ஒன்று பிரகடனம் செய்த ர். 1979, 1981ஆம் ஆண்டுகளில் தமிழர் - எதிர்ப்பு வன்முறைகள் அடுத்தடுத்து இடம் பெற்றன. குறிப்பாக 1983 இனக் கலவரத்தின் விளைவாக ஒரு தனித் தமிழ்நாடு கோரும் தீவிரலாத இயக்கங்கள் மேலும் வளர்ச்சியடைந்தன. இந்தச் சம்பவங்களை, நிறைவேற்றும் அதிகாரமுடைய ஜனாதிபதி அமைப்பு முறையைப் புகுத்துவது, பாராளுமன்ற தேர்தல்களை நடத்தாமல் 1983க்கு பின்னும் அரசாங்கத்தின் கால எல்லையை நீடிப்பது, அதன் அரசியல் எதிரிகளை அச்சுறுத்த சாத்தியமான சகல வழிகளையும் பயன்படுத்துவது, ஆகியவற்றின் மூலம் ஐ. தே. க. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு குழிபறித்துள்ள சூழ்நிலையில் வைத்து நாம் நோக்க வேண்டும்.
1983 இனக்கலவரமானது சிறீலங்காவின் உள் விவகா ரங்களில் தலையிடுவதற்கான முதலாவது உண்மை யான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது. ஐ. தே. க. அரசாங்கத்தின் மனோபாவம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலை இயக்கங்களை நசுக்க, ராணுவத் தீர்வுக்கான அதன் முஸ்தீபு இரண்டும் விடுதலை

Page 60
lil
இயக்கங்கள் மீது மென் மேலும் கூடுதலான செல்வாக்கை வகிக்கும் சாத்தியப்பாட்டை இந்தியாவுக்கு அளித்தன. விடுதலை போராட்டங்களும், ஐ. தே. க. அரசின் இன ஒழிப்புக் கொள்கையும் பற்றிய மார்க்சிஸ-லெனினிஸ வாதிகளின் கருத்துக்கள் மிக மிகத் தெளிவானவை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) மேற்கொண்ட நிலைப்பாட்டின் மூலம் இவை தெளிவாக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தமிழ் மக்கள் தமது உரிமை களுக்காக போராடுவது நீதியானதும் சரியானதும் மட்டு மல்ல தேவையானதும் கூட என்று பிரகடனம் செய் துள்ளது. போராட்டம் என்பது தேசிய ஒடுக்குமுறை யிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு மார்க்கம் என்பதை அங்கீகரிக்கும் அதே சமயம், பிரிந்து செல்வதற் கான கோரிக்கையானது எந்த ஒரு தேசிய இனத்தின் நலனுக்குமோ, அல்லது நாடு முழுமைக்குமோ உகந்த தல்ல என அது கருதுகின்றது. அந்நியத் தலையீட்டின் விடாயம் பற்றி தீவிரவாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அது அடிக்கடி எச்சரிக்கை தந்துள்ளது. இந்தியா அதன் பிராந்திய நலன்களை விஸ்தரிக்க இந்நிலைமையைப் பயன் படுத்தாதவரை ஒரு சமாதான தீர்வைக் காண் பதற்கு ஒரு நடு நிலைமையான நேச அயல் நாடு என்ற வகையில் அதன் பாத்திரத்தை இடது கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது. இருக்கின்ற அரசியல் கட்டுக் கோப்புக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் சம்பந்தமான பிரச்சினைகளின் தீர்வுக்கான பல ஆலோசனைகளையும், இந்த ஆலோசனைகளை அமுல் நடத்துவதற்கான சூழ்நிலையைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய பல உடனடி நடவடிக்கைகளையும் அது முன் வைத்துள்ளது. (தேசிய இனப்பிரச்சினையில் ஓர் இடைக்காலத் தீர்வுக்கான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) மத்திய கமிட்டியின் குறைக்த பட்சப் பிரேரணை களைப் பார்க்கவும்).

17
இந்திய தலையிடு பற்றிய க. க. (இடது)வின் அச்சங்கள் நல்ல ஆதாரங்களை உடையவை. வெளிநாட்டு கொள்கையும் பாதுகாப்பும் சம்பந்தமான விஷயங்களில் இலங்கை அரசிடமிருந்து இந்தியா பெற்றுள்ள சலுகை களால் இவை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இதைத் தீர்ப்பதில் அதன் பாத்திரம் ஆகியவற்றின் பின்னணியில் 23-7-1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தார்ப்பரியங்கள் பற்றி நாம் இங்கு பரிசீலனை செய்வோமாக.
இன்றைய ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பிரச்சினை சம்பந்தமான விவகாரங்களில் இலங்கைக்கும்-இந்தியா வுக்கும் இடையில் செய்யப்பட்ட முதலாவது ஒப்பந்தம் அல்ல, பிரஜா உரிமை சட்டத்தால் 'நாடற்றவர்' ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரச்சனை யில் தலையிடுவதற்கு இந்தியா எப்பொழுதும் தயக்கம் , காட்டியுள்ளது. ஜவஹர்லால் நேரு அது சிறீலங்கா (அப்பொழுது சிலோன்) வின் ஓர் உள் நாட்டுப் பிரச்சினை என அடிக்கடி கூறிவந்தார். 1963ல் சிரிமா பண்டார நாயக்காவுக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் கைசாத்தான ஒர் உடன்படிக்கையின் பிரகாரம் 'நாடற்ற" மக்களின் ஒரு பெரும் பகுதியை இந்தியா ஏற்றுக் கொள்ளும்; எஞ்சிய சிறுபகுதிக்கு சிறீலங்கா குடியுரிமை வழங்கப்படும். இவ் உடன்படிக்கை சிறீலங்கா பிரஜைகளாக விரும்பிய இந்திய வம்சா வழி தமிழர்களில் ஏகப் பெரும்பான்மையோரின் விருப்பங்களுக்கு விரோத மானது. வரையறையான எண்ணிக்கை பற்றி அங்கு ஒர் இறுதி உடன்பாடும் இல்லை. இந்தியாவுக்கான தமிழர்களின் 'குடி அகல்வு" நத்தை வேகத்திலேயே நடைபெற்று வந்துள்ளது. 1974ல் சிரிமா பண்டார நாயக்காவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் எத்தனை G3lurri

Page 61
118
இந்தியச் குடியுரிமையை பெறுவர், எத்தனை பேருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படும் என்று வரையறுப் பதில் ஒர் உடன்பாடு காணப்பட்டது. இது இலங்கையின் வடமேற்கில் இருநாடுகளின் ஆதிபத்திய கடல் எல்லை களை வரையறுப்பதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தங் கள் நத்தை வேகத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன: நல்ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் இந்தியா சென்ற தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்ததிலும் பார்க்க கூடுதலான தொல்லைகளையே அனுபவித்தனர். மார்க்ஸிஸ் - லெனினிஸ வாதிகள் 'நாடற்றவர்' பிரச்சினைக்கு முடிவு காணும் அரசியல் முயற்சிகளை வரவேற்ற அதே வேளையில், சம்பந்தப் பட்ட மக்களின் விருப்பு வெறுப்புகளை ஒப்பந்தம் பிரதி பலிக்கத் தவறியதற்கு கண்டனம் தெரிவித்தனர்; இந்தியா வுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களின் நல்வாழ்வு பற்றியும் தமது கவலையை தெரிவித்தனர். அவர்களது அச்சங்கள் நியாயமானவை என நிரூபிக்கப்பட்டன. இந்தியாவின் மாகாண மத்திய அரசாங்கங்களினால் (இந்திய குடியுரிமை பெறும்) மக்கள் நடத்தப்படும் முறை இந்திய ஆளும் வர்க்கங்களின் கபடமான சுரண்டும் வர்க்க இயல்பை அம்பலப்படுத்துகின்றன. 1983 முதல் வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு சென்ற அகதிகள், போற்றத்தகும் முறையில் இல்லாவிட்டாலும், ஒரளவு நன்றாக நடத்தப்படுகின்றனர். தீவிரவாத இயக்கங்கள் ஆரம்பத்தில் சேஷ உபசரிப்புகளைப் பெற்றனர். படைச்சேர்ப்பு, படைப்பயிற்சி வசதிகளையும் அனுபவித் தனர். பல இயக்கங்கள், ஒரு சுதந்திரமான தமிழ் அரசுக் கான தமது போராட்டத்தில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை அறித்து கொள்ள நீண்ட நாட்கள் பிடித்தன. இந்த ஸ்தாபனங்களின் போட்டிச் சண்டை களை இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் தமது நலன்களின் விருத்திக்கு பயன்படுத்தி

119
விளைநிலமாக்கின. இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தம்பிக்கை அளிக்கும் அதே சமயம், இலங்கை அரசின் மீது அதன் சித்தத்தை திணிப்பதற்கு ஒரு பலமான நிலை ஏற்படும் வரை, நீதியான ஒரு தீர்வுக்கு வர இலங்கை அரசாங்கத்தின் விருப்பமின் மையும் ஒரு தனிநாடு என்ற பிரச்சினையில் முன்னணி தீவிரவாத ஸ்தாபனமான தமிழீழ விடுதலைப் புலிகளின் சாந்தி செய்ய முடியாத நிலைப்பாட்டையும் சாதகமாகப் பயன்படுத்தி அதன் நேரடித் தலையீட்டைத் தாமதப்படுத்தியது. யுத்தத் தினால் சலிப்படைந்து சமாதானத்துக்காக ஏங்கி நிற்கும் ஒரு மக்கள் கூட்டம், போட்டி இயக்கங்களுக்கிடையில் இடைவிடாத மோதல்களின் விளைவாக இளைஞர்கள் மத்தியில் நிலவிய தார்மீகப் பலவீனம்: இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விரைந்த இராணுவ வெற்றிக்கான நடவடிக்கையில் இறங்கியது. இருந்தும் அதன் விளைவு ஒரு நகரா நிலையேயாகும். இந்திய அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழ்நாட்டில் உள்ள அதன் அரசியல் ஆதரவாளர்கள் (எம்.ஜி. இராமச்சந்திரனின் மாகாண அரசாங்கம்) மீதும் நிர்ப்பந்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீது அதன் சமா தானத் திட்டத்தை திணித்தது.
இவ் ஒப்பந்தமானது மாகாண சபைகள் நிறுவுவது பற்றியும் அதன் அதிகாரங்கள் பற்றியும் கணிசமான அளவு விபரமாகக் கூறும் அதே வேளையில், சிறீலங்கா வின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் உரிமை உட்பட சில முக்கியமான விஷயங்களில் தெளி வற்றதாகவே இருக்கின்றது.
மாகாண சபைகள் நிறுவப்படும் போது கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் கணக்கில் எடுக்கப்பட

Page 62
120
வேண்டும் என விருப்பம் தெரிவிக்கும் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சி (இடது)யின் பிரேரணைகள் சரியானவை. இரண்டு மாகாணங்களும் ஒன்றிணைய வேண்டுமா அல்லது இரு மாகாணங்களுக்கும் இரண்டு தனித்தனி மாகாண சபைகள் இருக்கவேண்டுமா என்பது யந்திரீக ரீதி யில் தீர்மானிக்கப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. மாகாண சபைகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க விரும்பும் மக்களை ஒன்று சேர்க்கும் அதே வேளையில் விரும்பாத மக்களுக்கு வெளியே இருக்க வாய்ப்பும் அளிக்கவேண்டும். அது சாத்தியமாகாவிட்டால், ஒரே மாகாண சபையின் கீழ் வரும் பரப்புக்களுக்குள் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் விதிகள் வகுக்கப் பட வேண்டும். அதே போல சிங்கள மக்கள் பெரும் பான்மையாக உள்ள பிராந்தியங்களில் வாழும் இதர தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் விதிகள் இயற்றப்பட வேண்டும். கடந்த காலத்தில் போல, இப்பொழுதும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பிரச்சனைகள் முற்றுமுழுதாக கவனிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் இன்றுள்ள இனவிகிதாசாரத் தைப் பொறுத்தவரையில், பிரேரிக்கப்பட்டுள்ள வாக், கெடுப்பானது தீர்க்கக்கூடிய பிரச்சனைகளைவிடக் கூடுத லான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்போல் தோன்று கின்றது. இந்த வாக்கெடுப்பு நிகழும் வரையான காலகட்டத்தில் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சங்களக் குடியேற்றம் நிகழாது என்பதை உத்தரவாதம். செய்யும் விதிமுறைகள் ஒன்றும் இல்லை. ஆயுதப் படை கள், ஊர்க்காவல் படைகள், இதர அரசியல் குண்டர்கள் முதலியோரால் தமது வீடு வாசல்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்படும் கடப்பாடும் காணப்படவில்லை.

121
அரசியல் தடுப்புக் காவலிலுள்ளவர்களுக்கான மன்னிப்புப் பற்றிய கோட்பாடு ஒரு தேசிய பின்னணியில் வைத்து நோக்கப்படவேண்டும். இவ் ஒப்பந்தம் பொது மன்னிப்புப் பற்றி வாயலம்பியபோதிலும், தடுப்புக் காவலிலுள்ள சிங்களவர்களுக்கு இதைப் பிரயோகிப்பது சம்பந்தமாக எதிர்தரப்பு அரசியல் கட்சிகளால் பாரதூர மான சந்தேகங்கள் பல கிளப்பப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை தீவிரவாதிகளின் ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் அதே வேளையில் இலங்கை அரசாங்கத்தின் ஊர்க்காவல் படைகளையும் இதர உபராணுவ சக்திகளையும் நிராயுதபாணிகளாக்குவது பற்றி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. ஆயுதப்படை களினதும் இதர உபராணுவ சக்திகளினதும் வன் முறை களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது பற்றியோ அல்லது அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றியோ இதில் யாதொன்றும் காணப்படவில்லை.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் வடக்கிலும் கிழக்கிலும் நிகழும் ஆயுத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக்கொண்டது. இது எவ்விதத்திலும் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு முழுமையான தீர்வு ஆகாது. மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு, மக்களின் அடிப் படை ஜனநாயக உரிமைகளை உத்த்ரவாதம் செய்யத் தவறிய ஒன்று என்ற வகையில், இது புதிய பிரச்சனைகள் பலவற்றுக்கு ஊற்றுமூலம் ஆகலாம். இந்த பிரேரணை களை அமுல் படுத்துவதற்கு இந்திய படைகளை சார்ந் திருப்பதும், இலங்கை மண்ணில் காலவரையின்றி அதன் துருப்புக்களை வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் உவமை பெற்றிருப்பதும் பெரிதும் விரும்பத்தகாத விஷயங்
இ-8

Page 63
122
களாகும். வெளி விவகார பாதுகாப்பு கொள்கை சம்பந்தமான விஷயங்களில் இந்த ஒப்பந்தம் தேசிய சுதந்திரத்தை விலைபேசியுள்ளது. இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இந்த ஒப்பந்தம் தீர்க்கப்போவதாகக் கூறும் பிரச்சனையுடன் எள்ளத்தனையும் சம்பந்தப்படாத ஒன்றாகும். இந்தியா விடம் குறிப்பிடாமல் அல்லது தெரிவிக்காமல் இன்னொரு ராணுவ உதவியை நாடக்கூடாது. இன்னொரு நாட்டின் ராணுவ அல்லது வேவு நோக்கங் களுக்கு பாவிக்க எந்த துறைமுகத்தையும் அல்லது எவ்வித ஒலிபரப்பு வசதியையும் வழங்கக் கூடாது. ஆனால் இலங்கை பற்றி இந்தியாவுக்கு எவ்வித கடப்பாடும் கிடையாது எனப் பொருள்படும் ஒப்பந்தத்தில் வரும் சரத்து நாடுகளின் சமத்துவம் பற்றிய கோட்பாட்டை இங்கு தூக்கிவீசி எறிந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ராணுவ முற்றுகையின் கீழ் அவதிப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்க ளுக்கு இந்த ஒப்பந்தம் மூச்சுவிட அவகாசம் கொடுத் துள்ளதை மாக்ஸிஸ-லெனினிஸவாதிகள் வரவேற்கின் றனர். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒரே பிரதேச நிர்வாகத்தின் கீழ் வாழும் உரிமையை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளதையும் அவர்கள் வரவேற்கின்ற னர். ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு தேசிய இனங்களின் உண்மையான தேவைகளை இந்த உடன்படிக்கை பூர்த்தி செய்யுமா என்பதை அவர்கள் பலமாக சந்தேகிக்கின்றனர். "எல்லாம் அல்லது ஒன்று மில்லை' என்ற அடிப்படையில் வடமாகாணத்துடன் இணைத்து ஒரு முழுமையான அலகாக கிழக்கு மாகாணத்னத கருதுவது, வாக்கெடுப்பின் பெறுபேற்றால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளிலும் பார்க்க கூடுதலான பிரச்சினைகளை தோற்றுவிப்பது திண்ணம்.

123
ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடும் உரிமையை எந்த மார்க்ஸிஸ-லெனினிஸ் வாதியும் வரவேற்க முடியாது. இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில், தேசிய சுதந்திரத்தை யும் இறைமையையும் பாதுகாப்பதற்கான ஒரே ஒரு யதார்த்தனமான வழிமுறை என்னவென்றால், தேசபக்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களின் அடிப்படையில், இங்கு இந்திய இராணுவத்தின் பிரசன்னம் தேவையற்றது என்று கூறக் கூடிய நிலைமைகளை சிருஷ்டிப்பதே ஆகும். அரசியல் ரீதியில் பங்கலோட்டடைந்தவர்கள் தான் தேசிய இனப் பிரச்சனையில் ஒரு சமாதான தீர்வுக்கு இட்டுச் செல்லும் சாதகமான சகல நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அதே வேளையில். இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துக்கு தமது எதிர்ப்பை பிரகடனம் செய்வார்கள்.
நமக்கு இலங்கை, இந்திய அரசாங்கங்கள் செய்து கொள்ளும் ஓர் உடன்படிக்கை மூலம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்பது பற்றிய எவ்வித பிரமையும் கிடையாது. சாத்தியமான அளவு விகால மான ஜனநாயக உரிமைகள் இல்லாத விடத்து தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதும், தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் பேணிக்காப்பதும் அசாத்தியம். இந்த நாட்டின் சகல தேசிய இனங்களின் மக்களையும் ஐக்கியப் படுத்துவதற்கும், ஜனநாயக, மனித உரிமைகளை மீட் டெடுப்பதற்கும், இந்தப் போராட்டத்தில் ஒன்று சேர்வது தேசாபிமான மிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தினதும் தட்டிக் கழிக்க முடியாத கடமையாகும்.

Page 64
விடுதலைப் போராட்டமும் ஜனநாயகமும் மனிதஉரிமைகளும்
இன்று இலங்கையில் நடக்கும், யுத்தம் பயங்கரவாதத் திற்கு எதிரான யுத்தம் என்று முன்னைய யூ. என். பி. அரசாங்கம் கூறியது. இதை மக்கள் முன்னணி மறுத்தது. அதன் அடிப்படையிலேயே பேச்சு வார்த்தை மூலமான தீர்வு என்று பிரசாரம் செய்து தேர்தலிலும் வெற்றி பெற்றது. சந்திரிகா குமாரணதுங்கவுடைய வெற்றி சமாதானத் தீர்வுக்கான வெற்றியாகவும் மனித உரிமை களதும் ஜனநாயக உரிமைகளதும் மீட்புக்கான வெற்றியாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளது வெற்றியாகவும் மக்களாற் கணிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகாவுடைய வெற்றியையொத்த ஒன்றை எவருமே இதுவரை இலங்கையின் எந்தத் தேர்தலிலும், பெற்றதில்லை. அவரால் கைவிடப்பட்டது போல விரைவாக மக்கள் இதுவரை எவராலுமே கைவிடப் படவில்லை இன்று நாட்டின் பொருளாதார சுயாதிபத்தியம், கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன யூ. என். பி. அரசின் கடைசிக் காலத்தின் நிலைக்கு அல்லது அதற்குக் கீழ் இறங்கி விட்டன. புதிய ஜனாதிபதி பதவியேற்ற சில மாதங்களுள் இந்த அரசு சிங்களப் பேரினவாதத்திற்கும் இராணுவத் துக்கும் பணிந்து உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதிக்கும் தலை சாய்த்துத் தொழிலாளர்களது உரிமை களை மறுப்பதிலும் தேசிய இனப் பிரச்சனையைத் தட்டிக் கழிப்பதிலும் முன்னைய ஆட்சியின் தரத்திற்கு

125
இறங்கி விட்டது. ‘விடுதலைப்புலிகளை முறியடித்த பிறகு பேச்சு வார்த்தைகள்’ என்ற சந்திரிகாவின் புதிய போக்கு, பேரினவாதத் தீர்வொன்றைத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடேயொழிய வேறல்ல.
கடந்த எட்டு வருடங்களாகவே விடுதலைப்புலிகளைக் காரணங்காட்டித் தேசிய இனப்பிரச்சனைக்கான நியாய மான தீர்வைத் தட்டிக் கழிக்கவும் அரசாங்கத்தின் இன ஒழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்தவும் அரசாங்கத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் 1970களின் இறுதியில் கொண்டுவரப்பட்ட போதும், இன ஒடுக்கலை விட அதற் கெதிரான நியாயமான கிளர்ச்சிகள் கொடியனவாகக் காட்டப்பட்டன. இதை விட முக்கியமாக தமிழ்த் தேசிய விடுதலை, போராட்டம் என்று ஒரு காலத்தில் முழக்கிய சிலரும் இன்று ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற பேரில் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் போக்கில் அரசாங்கத்தின் கொடுமைகளை மூடிக்கட்டுவதற்கு உதவியாக இருக்கிறார்கள். எனவேதான், நாம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதற்கும் விடுதலைப் போராட்டத்தை நிராகரிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. விடுதலைப்புலிகளின் தவறுகளைக் கண்டிப்போரது நிலைப்பாடுகளை வேறுபடுத்தி அடையாளங் காண்பது அவசியமாகிறது.
தமிழ்த் தேசியவாத அரசியலில் விமர்சனங்களைச் சகிக்கும் மனப்பக்குவம் நெடுங்காலமாகவே இருந்த தில்லை. மொழிப் பிரச்சனை என்ற பேரில் ஏறத்தாழ இருபது வருடமாகத் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது பேரில் அரசியல் நடத்திப் பாராளுமன்ற ஆசனங்களில் அமரும் வாய்ப்பு இருந்த வரை, தமிழரசுக்கட்சிக்கு

Page 65
26
மக்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றிய கவலை அதிகம் இருந்ததில்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களது ஐக்கியத்திற்கு எதிரான சதி என்று திரித்துக் கூறும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது. ஏகாதிபத்திய நலன்கட்காகப் பாராளுமன்றத் தில் கையுயர்த்திய காலத்தில் பிரித்தானியக் கடற்படை யும் அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகளும் தேசிய மயமாக்கப்படுவது தமிழர்களது நலனுக்குப் பாதக மானது என்று அவர்களாற் கூற முடிந்தது. நெற்காணிச் சீர்திருத்தத்தையும் தமிழர் விரோத நடவடிக்கை என்று காட்ட அவர்கட்கு இயலுமாயிற்று. அவர்களது மோசடிகளை விமர்சித்தவர்கள் இன எதிரிகளாகவும் துரோகிகளாகவும் காட்டப்பட்டனர். தமிழ்த் தேசியவாத அரசியல், வன்முறை அரசியலாக அன்று. மாறாமல் இருந்ததற்கான காரணம் தமிழ்த் தேசியவாதம் தமிழரசுக்கடசி மூலம் வசதி படைத்த தமிழர்களதும் முதலாளிகளதும் நலன்களைப் பேண உதவியது தான். இந்த அரசியல் ஆட்டங்காணத் தொடங்கியபோது, தமிழ்த் தேசியவாதத்தின் சாத்வீகத் தலைவர்களது ஆசிகளுடன் அரசியற் கொலைகள் நடைபெற்றன. கொலை செய்யப்பட்ட த. வி. கூட்டணித் தலைவர் அமர்தலிங்கம் சில கொலைகளைக் கண்டிக்கத் தவறிய தோடு மறைமுகமாக அங்கீகரித்தது இங்கு கவனிக்கத் தக்கது.
தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் இன விடுதலைக்கான ஒரு ஆயுதமேந்திய போராட்டமாக மாறிய சூழலில், சிங்களப் பேரினவாத யூ.என்.பி. ஆட்சி யுடன் சமரசம் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு பழைய தலைவர்கட்கு இல்லாமற் போயிற்று. இந்த நிலையிற் கூடத், தமிழரசுக் கட்சியின் வாரிசான தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய அரசின் அனுசரணையுடன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சி

127
களில் இறங்கியதே யொழிய ஒரு வெகுஜன இயக்கமாகத் தன்னை மாற்ற ஆயத்தமாக இருக்கவில்லை. மக்கள் போராட்டம் என்ற கண்ணோட்டத்திற்கு மாறாக ஆற்றல்மிக்க ஒரு தலைமையின் போராட்டம் என்ற கண்ணோட்டம் பல விடுதலை இயக்கங்களிடமும் காணப் பட்டதென்றால் அதில் தமிழ்த் தேசியவாத அரசியல் மரபின் பங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம், விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியில் இந்திய அரசின் நிறுவனங் களது குறுக்கீட்டின் பங்கும் முக்கியமானது. இன்று சில முக்கிய முன்னால் விடுதலை இயக்கங்களும் அவற்றி லிருந்து கிளைத்த கூலிப்படைகளும் அரசாங்கத்தின் இன ஒழிப்புப் போர் முயற்சிகளில் உடந்தையாக நிற்பது, அவர்கள் மக்கள் யுத்தக் கோட்பாட்டை எதிர்ப்பதின் விளைவானதே எனலாம்.
இன்று வடக்கில் நடக்கும் யுத்தத்தின் தன்மை பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் இருதரப்பினரதும் செயல்களையும் நிலைப்பாடு களையும் நாம் விமர்சிக்க முடியும். ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற கோட்பாடுகளை ஒரு யுத்தச் சூழலில் எவ்வாறு கையாளுவது என்ற கேள்வி நம் முன் உள்ளது. ஒருவர் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை ஏற்பதும் ஏற்காததும் தேசிய இனப்பிரச்சனை பற்றி அவரது மதிப்பீடு சார்ந்த ஒன்றாக இருக்கலாம். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை ஏற்கும் எவரும் அவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற கருத்து நியாயமற்றது. அது போலவே, எவரும் விடுதலைப் புலிகளது அரசியலை நிராகரிப்பதால் அவர்களை முற்றாகவே நிராகரிக்கும் கண்ணோட்டமும் நியாயமற்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் யதார்த்தமான சூழ்நிலையை நாம் கருத்திற் கொள்ளவேண்டும். அரச பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான போராட்டம் உருவாக்கும் பயங்கர வாதத்தையும் ஒரே விதமாகக் கணிப்பதன் ஆபத்தை

Page 66
128
நாம் உணர வேண்டும். தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமானது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். இதன் பின்னணியிலேயே விடுதலைப் புலிகளது ஜனநாயக, மனித உரிமை மீறல்களையும் அரசாங்கத்தின் மீறல்களையும் நாம் ஒப்பிட வேண்டி யுள்ளது. வன்முறை அரசியல், அரசியற் கொலைகள், தற்கொலைப் படைகள், பால வயதுப் போராளிகள் போன்றனவற்றையும் அவை நிகழும் சூழலுக்கு அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றைச் சாத்தியமாக்கியது மட்டுமன்றி அவசியமாக்கியதுமான ஒரு தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரண கர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் அமைதியையே வேண்டுகின்றனர். தென்னிலங்கையிலும் போருக்கு எதிரான உணர்வுகளே மேலோங்கியுள்ளன சிங்களப் பேரினவாத அரசியல் பலவீனமடைந்துள்ளது. நியாய மான முறையில் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப் படுவதை முழு இலங்கையிலும் உள்ள மக்கள் விரும்பு கின்றனர். ஆயினும் போர் மீண்டும் தொடர்கிறது. 1986ல் வடக்கிற்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மறித்து விடுதலைப் போராட்டத்தை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சியின் பின்பு நிலைமைகள் மிகவும் மாறிவிட்டன. 1987ல் இந்தியப் படைகளின் வருகையை வரவேற்ற அதே உற்சாகத்துடன் 1994ல் சந்திரிகா குமாரணதுங்காவின் வெற்றியை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடினர். ஆயினும், அன்று போலவே, இன்றும் அந்த மகிழ்ச்சியின் இடத்தில் ஏமாற்றமும் கோபமும் குடிகொண்டுள்ளன. பொருளாதாரத் தடைகள் மூலம் வடக்கில் உள்ள மக்களைப் பணிய வைக்கும் முயற்சி விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தி ள்ளதே ஒழியப் பலவீனப்படுத்தவில்லை என்ப தை

29
இலங்கையின் அரசாங்கங்கள் ஒப்புக்கொள்ள ஆயத் த மாக இல்லை. விடுதலைப் புலிகளை அழிக்கிறதாகக் கூறிக்கொண்டு வீடுகளையும் கோவில்களையும் மருத்துவ மனைகளையும் தாக்குகிற செயல் இன்னமும் நடக்கிறது. அப்பாவி மக்கள் இன்னமும் கொல்லப்படுகின்றனர், தமிழ் மக்களிற் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ்கின்றனர். இந்திய-பாகிஸ்தான் பிரிவின்போது நடந்ததைவிட விகிதாசாரமான அளவில் பெரிய புலப்பெயர்வு வடக்கு-கிழக்கில் நடந்துள்ளது. அது இன்னமும் தொடர்கிறது. கிழக்கின் பல கிராமங்கள் ஆளின்றிக் கிடக்கின்றன. வடக்கில் ஊர்களும் தரைமட்டமாகியுள்ளன. இத்தனைக்கு நடுவிலும் ராணுவ உதவியுடன் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. இவ்வாறு அரசாங்கத்தின் இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டத்தை இனங்களிடை யிலான போராக்கும் முயற்சியில் விஷமிகள் சிலர் மும்முரமாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பெரும்பான்மைத் தமிழ்ப் பிரதேசமாக இல்லாதவாறு மாற்றும் குடியேற்ற முயற்சி நெடுங்காலமாகவே நடந்தாலும், வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் ஒரு தொடர்ச்சியான தமிழ்ப் பிரதேசம் இல்லாது துண் டாடும் விஷமத்தனம் 1977க்குப் பின்பும், அதைவிட முக்கியமாக, 1983 வன்முறையை அடுத்த இன ஒழிப்புப் போர்களிலும் வெளிப்பட்டது. M
இன்றைய யுத்த நிலவரத்தின் காரணகர்த்தாக்கள் சிங்களப் பேரினவாதிகளே. தமிழ்த் தேசியவாதத்தின் தவறுகளையும் அதன் வர்க்க நலன்களையும் நாம் மறுப்ப தற்கில்லை. ஆயினும் இலங்கை ஒரு பல்லின நாடு என் பதை நிராகரிக்கும் முறையில் சிங்கள பெளத்த தேசிய வாதத்தை வலியுறுத்தி ஒரு இன ஒழிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் 1977இல் பதவிக்கு வந்த ஏகாதிபத்திய அடிவருடிகளான யூ.என்.பி. ஆட்சியினரே,

Page 67
30
இதைப் பலர் மறந்து விடுகின்றனர். சிங்களத் தேசிய வாதக் கட்சியான பூரீ.ல.சு. கட்சியும் இடதுசாரி வேடம் பூண்ட ஜே வி. பியும் யூ.என்.பியை எதிர்ப்பதற்குப் பேரின வாதத்தைப் பயன்படுத்திய அளவுக்கு யூ.என்.பியை முறி யடிக்கும் ஒரு ஆயுதமாகத் தேசிய இனங்களின் நியாய மான உரிமைகளுக்கான கோரிக்கையை முன்வைக்க வில்லை. இன்று பாராளுமன்ற இடதுசாரிகளும் ம.மு. அரசாங்கத்தின் யுத்த மார்க்கத்தின் முன்பு செய்வதறி யாது தடுமாறுகின்றார்கள். இந்த நிலையில், தென்னிலங் கையில் ஒரு பாரிய அரசியல் மாற்றம் ஏற்படாதவரை, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாதத்தின் பின்னாலேயே அணி திரளும் சூழ்நிலையை மாற்ற முடியாது.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் கணிசமான பகுதி ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டும் ஒரு பகுதி நாட்டின் மிகுதி யினின்று தனிமைப்படுத்தப்பட்டும் பெரும்பாலான மக்கள் ராணுவக் கெடுபிடிகட்குள் ளாக்கப்பட்டும் உள்ள இந்த நிலைமையில், மக்களுக் காகப் போராடுகிற சக்திகளாக இன்று விடுதலைப் புலி களே தென்படுகின்றனர். அவர்களுடைய கடந்த காலத் தவறுகளையும் மீறி, அவர்களது போராட்டத் துடன் உடன்பாடு இல்லாதவர்களும் கூட அவர் களையே தமிழ் மக்களது பிரதான பிரதிநிதிகளாகக் கருதுகின்றனர். அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு வந்தனர் என்பது பற்றிய வாதப்பிரதி வாதங்கள் எவ்வாறிருப்பினும், மற்றைய தேசியவாத இயக்கங்களை விட உறுதியாகச் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒழிப்பு யுத்தத்தையும் இந்திய "அமைதி காக்கும் படையின் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நின்ற ஒரு சக்தியாக அவர்கள் காணப்படுகின்றனர். பெரும் பான்மையான தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை. ஆயினும் போர் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் முன் உள்ள தெரிவுகள் அதிகமில்லை--

131.
விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சித்து அதன்மூலம் விடுதலைப் போராட்டத்தையே நிராகரிக்க முயல்கிறவர்" களது குற்றச்சாட்டுக்கள் பல மேலோட்டமாக நியாய மானவையாகத் தெரியலாம். ஆயினும் இவற்றை ஒட்டு மொத்தமான நிலவரங்களின் அடிப்படையில் மதிப்பிடு வது பொருத்தமானது.
விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப் பது பற்றியும் அவ்வாறு சேர்ப்பது வற்புறுத்தலின் பேரி லேயே நிகழ்வதாகவும் இது குழந்தைகளது உரிமை மீறல் எனவும் சில மனிதாபிமானக் குரல்கள் எழுகின்றன. தற்கொலைப் படைகள் அநாகரிகமானவை என்ற கண்டனமும் எழுந்துள்ளது. இவை வழமையான சூழ் நிலைகளில் எவருமே விரும்பாத விஷயங்கள் என்பது உண்மை. ஆயினும், என்றுமே ஒடுக்குமுறையாளர்கள் முன்வைக்கும் விதிகளின்படி ஒடுக்கப்பட்டவர்கள் போராடி வென்றதில்லை. ஒடுக்குமுறையாளர்களின் நியாயமற்ற போர் முறைகளின் விளைவாகவே ஒடுக்கப் பட்டோரின் போர் முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன. உகண்டாவில் மில்ற்றன் ஒபோட்டேயின் சர்வாதி காரத்தை எதிர்த்துப் போரிட்ட படைகளில் சிறுவர்கள் இருந்தார்கள். காம்போஜத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் அடிவருடிகளிடமிருந்து மீட்ட படையிலும் மிகவும் இள வயதினர் இருந்தார்கள். தற்கொலைப் படைகள் இரண்டாம் உலகப் போரிலும் பயன்பட்டுள்ளன. சமபல முள்ள எதிராளிகள் முற்கூட்டியே தீர்மானித்த விதிகட் கமைய ஆகும் விளையாட்டல்ல, ஒடுக்குமுறைக்கு. எதிரான போராட்டம். முக்கியமானது ஏதெனில், விடுதலைப் போராட்டம் மக்களைச் சார்ந்துள்ளதா இல்லையா என்பதே. வடக்கில் தற்கொலைப்படை களும் இளம்பிராயத்துப் படையினரும் இருப்பதற்கான காரணம் என்ன? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? இவற்றை நாம் கவனித்தால் நமது விமர்சனங்களின்

Page 68
132
தன்மை சிறிது மாறும். ஏனெனில் தமிழ் மக்கள் முன் உள்ள தெரிவுகள் அகதி வாழ்வும் அடிமைத்தனமுமாக மட்டுமே இருக்க முடியாது.
மறுபுறம், குறுகிய தேசியவாதச் சிந்தனையின் விளை வாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை கிழக்கில் நடக்கும் தமிழ் முஸ்லிம் மோதல்கள், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவன. மாற்று இயக் கங்கள் மீதான தடைகள் இயக்கங்களிடையே இருந்து வந்த உறவுகளின் தன்மையால் ஏற்பட்டவையாயினும் வி? தலைப் போராட்டமென்பது பரந்துபட்ட ஐக்கியத் தின் அடிப்படையில் அதிக வலிமை பெறுகிறது. மாற்றுக் கருத்துக்கட்காக எவரும் சிறையிடப்படுவதும் துன்புறுத் தப்படுவதும் கொல்லப்படுவதும் மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆயினும் முக்கியமான மாற்று இயக்கங்களாக இருந்தவற்றின் வரலாற்றைக் கவனித்தால் அவர்களது நடத்தையிலும் மேற்குறிப்பிட்டவாறான குற்றங்கள் இருந்து வந்துள்ளன. இத்தவறுகள் ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு பரந்துபட்ட- இயக்கமாகி பரந்துபட்ட ஜனநாயகத்தன்மை பெறும் போதுமட்டுமே களையப்பட முடியும். ஆயினும் இவை விமர்சிக்கப்பட்டுத் திருத்தப் படுவது விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த உதவும்
சமாதான முயற்சிகளை என்றும் விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்பது சிலரது கருத்து. அவர்களது இலக்கு தனிநாடு என்பதால் எவ்வாறாயினும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தாயினும் அதை அடைய விரும்புகிறார்கள் என்று கூறுவோர் உள்ளனர். மறுபுறம், அவர்களை வெறும் கொலைகாரர்களாகவே சித்தரிப்பவர் களும் உள்ளனர். விடுதலைப்புலிகள் சமாதானத்தை விரும்புகிறார்களோ இல்லையா என்பதை, இலங்கை

133
அரசாங்கம் ஒரு நியாயமான தீர்வை அல்லது தீர்வுக்கான
அடிப்படையை முன் வைக்காமல், எவரும் அறிவது கடினம். வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம், நிரதேச சுயாட்சி, தமிழரது பாரம்பரியப் பிரதேசங்கள் என்பன விளங்கிக் கொள்ளக் கடினமான விஷயங்கள் அல்ல. இவ்விஷயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளி வான ஒரு நிலைப்பாட்டை முன் வைத்த பின்பு, தீர்வின் விவரங்களைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க இட முண்டு. விடுதலைப் புலிகள் ஏறகக் கூடியது பிரிவினை: மட்டுமே என்றால், அதை நிரூபிக்கப், பிரிவினை அல்லாத, ஒரு நியாயமான தீர்வை முன் வைக்கும் பொறுப்பு அரசாங்கத்தினது.
தென்னிலங்கையில் ஜே. வி. பி. பயங்கரவாத நட வடிக்கைகளில் இறங்க நேரிட்ட தன் காரணம் யூ. என். பி. அரசின் அடக்குமுறையும் ஆயுதப்படைகளின் பயங்கரவாத முமே. மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இயங்க. முடியாத நிலையில் மற்ற எதிர்க்கட்சிகள் இருந்த போது ஜே.வி.பி. மட்டுமே ஒரு எதிர்ப்பு இயக்கமாக மக்களுக்கு தெரிந்தது. ஜே. வி. பி.யின் அரசியலின் அடிப்படையான தவறுகள் பின்னர் அதன் பெரும் அழிவுக்குக் காரண மாயின. ஆயினும் ஜே. வி. பியை வெறுமனே டயங்கர வாத இயக்கம் என்று நிராகரிப்பது 1980களின்" யதார்த்தத்தை மறுப்பதாகும். தேசிய இனப் பிரச்சனை மட்டும் அல்லாது இலங்கையின் பொதுவான சகல பிரச்சனைகளின் தீர்விலும் இன்றைய நவகொலனித்துவ முறையும் அதன் காவலாட்களாகச் செயற்படும் அரச யந்திரமும் ஆட்சியாளர்களும் தடைக் கற்களாகவே இருந்து வந்துள்ளனர். முழு இலங்கையிலும் 1977க்குப் பிறகு ஏற்பட்ட ஜனநாயக மறுப்பின் விளைவாகப், போராடி வெல்லப்பட்ட தொழிற்சங்க உரிமைகள் போன்றன இழக்கப்பட்டன. தேர்தல்கள் கேலிக் கூத்துக்களாயின. மக்கள் படிப்படியாகத் தமது அரசியற்

Page 69
1 34
சுதந்திரத்தை இழந்து வந்தனர். இந்த ஜனநாயக மறுப்பின் துணையுடன் பேரினவாதமும் இன ஒடுக்கலும் மட்டுமன்றி அரச பயங்கரவாதமும் கட்டியெழுப்பப் பட்டன. ஏகாதிபத்தியச் சுரண்டல் தடையின்றி வளர்கிற அதே வேளை மக்களது அடிப்படைத் தேவை களான கல்வி, மருத்துவம் போன்றவை மேலும் மேலும் மறுக்கப் படுகின்றன. இந்த விதமான ஜனநாயக, மனித உரிமை மறுப்புக்கள் காரணமாகவே யூ. என். பி. ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டனர். ஆயினும், இன்று ம.மு. ஆட்சியாளர்கள், முக்கியமாக ஜனாதிபதி சந்திரிகா குமா ரணதுங்க, அதே விதமான மக்கள் விரோத நடவடிக்கைகட்கு உடன்பாடாக நடக்கத் தொடங்கி விட்டனர். படுகொலைகட்குக் காரணமான காவற்படையினர் தண்டனைகளிலிருந்து தப்பும் சூழ் நிலை உருவாகி வருகிறது. யூ. என். பி. உருவாக்கிய அரச பயங்கரவாத இயந்திரம் ம.மு. அரசாங்கத்தால் அழிக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் அதே இயந்திரம் புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு அவசியமாவதைக் காண்கிறார்கள்.
வடக்குக் கிழக்கில் இன ஒடுக்கலை நடத்திக்கொண்டு தெற்கில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பேணுவது சிரமம். தெற்கில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் வலிவு படுத்தப்படாமல் தேசிய இனப் பிரச்சனைக்கு நிலையான நியாயமான சமாதானத் தீர்வு வருவதும் கடினம். இந்தப் போர்ச் சூழல் தொடரும் வரை முழு இலங்கையிலும் ஜனநாயக மனித உரிமை களைப் பேணுவது ஏறத்தாழ அசாத்தியம். அந்தளவில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஓய இட மில்லை. அந்தப் போராட்டமும் தெற்கில் யூ.என்.பியை முறியடிக்க முன்னின்ற வெகுஜனங்களது ஜனநாயக, மனித உரிமைகட்கான போராட்டங்களும் ம.மு. ஆட்சியின் போக்கை மாற்ற உதவுமாயின் அது

135
வரவேற்கத் தக்கது. அல்லாத பட்சத்தில் சகல தேசிய இனத்தவர்களதும் ஜனநாயக, மனித உரிமைகட்கும் சுயநிர்ணயத்துக்குமான போராட்டம் இந்த ஆட்சிக்கு எதிராகத் திரும்ப வேண்டிய நிலை உருவாகிவிடும்.
இதே வேளை, வடக்குக் கிழக்கின் விடுதலைப் போராட்டம் வெகுஜனப் பண்புடையதாகவும் ஒடுக்கப் பட்ட மக்களது நலன் சார்ந்ததாகவும் ஜனநாயகத் தன்மையுடையதாகவும் மாறும் தேவை உருவாகி வருகிறது. அரசாங்கத்தின் கூலிப்படைகளாகத் தங்களை மாற்றிக்கொண்ட சக்திகள் தமது தவறுகளைத் திருத்தி அரசாங்கத்தின் இன ஒழிப்பில் பங்குபற்றாது விலக வேண்டும். பேரினவாத அரசியலுக்கு எதிராக அணி திரட்டப் படக்கூடிய சகல சக்திகளும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். இங்கு விடுதலைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரதும் பங்கு முக்கியமானது.

Page 70
இனவிடுதலையும் சமாதானமும்
இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் பற்றிய கட்டுரை எழுதப்பட்டு எட்டு ஆண்டுகட்கு மேல் நகர்ந்து விட்டன. இக்கால் இடைவெளிக்குள் இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் தெற்கிலும் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. உலக அரசியல் நிலவரமும் மிகவும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளது. இன்று அமெரிக்கா (யூ.எஸ்) உலகின் ஒரே பெருவல்லரசாக உள்ளது. ஐ.நா. சபை அதன் கைப்பிடிக்குள் திணறுகிறது. உலகெங்கும், தனது ஆணைக்குட்பட்ட அமைதியை நிலை நாட்ட முடியும் என்ற அதன் அகம்பாவம், முதலில் செல்லுபடியாகும் போலத் தெரிந்தாலும், அமெரிக்கா இயலாமையை ஸொமாலியாவிலும் பொஸ்னியாவிலும் கண்கூடாகவே அறிய முடிந்துள்ளது. அமெரிக்காவின் தரகு மூலம் சாத்தியமான இஸ்ரேல், பலஸ்தீன விடுதலை இயக்கச் சமாதான உடன்படிக்கை தள்ளாடுகிறது. அமெரிக்காவின் ஆசியுடன் பதவி ஏற்ற காம்போஜ ஊழல் ஆட்சி காம்போஜ விடுதலைப் படைகளைப் பணிய" வைக்க இயலாது தடுமாறுகிறது. இத்தகைய உலகச் சூழலில் இலங்கையின் இன ஒடுக்கலுக்கெதிரான விடு தலைப் போராட்டம் ஒரு அமைதியான நியாயமான தீர்வுடன் முடிவுபெறும் என்ற நம்பிக்கை உருவானது. அது உருவான குறுகிய காலத்திலேயே சிதைவாகி விட்டது. இந்த நிலையை நாம் எவ்வாறு எதிர்கொள் வது என்ற கேள்வியை இலங்கையின் சகலதேசிய இனங் களிடையிலும் உள்ள முற்போக்குவாதிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு முன் 1987 இந்திய-இலங்கை

137
உடன்படிக்கையை அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தைச் சுருக்கமாக நோக்குவோம்.
1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச் சாத்தானபோது தமிழ் மக்கள் மனதில் மிகுந்த நம்பிக் கையும் சிங்கள மக்களிடையே பல வேறு விதமான ஐயங்களும் இருந்தன பாராளுமன்ற இடதுசாரிகளான லங்கா சமசமாஜக்கட்சி, சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நவசமசமாஜக் கட்சியும் விஜயகுமாரணத் துங்காவின் தலைமையில் அன்று சந்திரிகா குமாரண துங்க இணைந்திருந்த பூரீலங்கா மக்கள் கட்சியும் உட்பட்ட பல இடதுசாரிக் கட்சிகள் இந்த உடன் படிக்கையை ஆதரித்தன. இந்த உடன்படிக்கை தரும் தீர்வு அடிப்படையில் ஏற்புடையதாயினும் இந்தியத் தலையீடு பற்றியும் இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் நோக்கங்கள பற்றியும் எச்சரிக்கை விடுத்த சிலருள் புதிய ஜனநாயகக் கட்சி உள்ளடங்கும். சிங்கள மக்கள் மத்தி யில் யூ.என்.பி. சர்வாதிகாரத்திற்கு எதிராக இருந்த கோபத்தையும் உடன்படிக்கை பற்றிய ஐயங்களையும் பயன்படுத்தி ஜே.வி.பி. குரூரமான சிங்களப் பேரினவாத அரசியலில் இறங்கியது. பலவீனமான நிலையில் இருந்த பூரீலங்கா சுதந்திரக் கட்சி உடன்படிக்கையில் மறைக்கப் பட்டிருந்த இந்திய மேலாதிக்க நோக்கங்களை அடை யாளங் காட்டியதோடு நில்லாம்ல், வடக்கு+கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகக் கூறி எதிர்ப்பு இயக்கத்தில் இறங்கியது. இதன் விளைவாக, ஜேவிபியுடன் அதற்குக் குறுகிய காலத்துக்கு ஒரு உறவு ஏற்பட்டாலும் அது நிலுைத்வில்லை. சிங்கனப் பேரினவாதத்தின் தீவிரவாதி களது தை, புரீலசு, கட்சிக்குள் மீண்டும். வலுவுடையத் தொடங்கியது. . .
இ-9

Page 71
138
இந்திய அரசின் தயவிலேயே தமது அரசியல் பிழைப்பை நடத்திவந்த சில முன்வரிசைத் தமிழ் விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்த உடன்படிக்கையை ஆதரித்ததில் வியப்பில்லை. ஏனெனில் இந்திய அரசாங் கம் இந்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே முற்பட்டது. தன் நோக்கங்களை நிறைவேற்ற இந்தத் தலைவர்களது பதவி ஆசைகளை அது பயன்படுத்த விரும்பியது. விடுதலைப் புலிகள் மற்ற முன்வரிசை இயக்கங்களை விடக் குறைந் தளவிலேயே இந்திய அரசின் தயவிற் தங்கி இருந்தார்கள். தமிழக தேசியவாத அரசியற் கட்சிகள் தமது சந்தர்ப்ப வாத நோக்கங்கங்கட்காக இலங்கையின் தமிழர் விடுதலை இயக்கங்களுடன் தமது உறவுகளைப் பேணிக் கொண் டனர். தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திர னுக்கு விடுதலைப் புலிகளுடன் இருந்த நல்லுறவைப் பயன்படுத்தி இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு இணங்குமாறு நிர்ப்பந்தித்தது. இவ்வாறான நெடுக்குவாரங்களின் மத்தியிலேயே விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று உடன்படிக்கைக்குச் சம்மதித் தனா.
இந்திய அரசாங்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்ட தாகக் கருதப்பட்ட இந்தத் தீர்வின்படி வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அங்கு கூடுதலான அதிகாரங்களுடனான ஒரு மாகாண ஆட்சி நிறுவப் படுமென உறுதி வழங்கப்பட்டது. வடக்குக், கிழக்கு மாகாணங்களில் நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராளி இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையினுட்பட்ட தீர்வை நிறைவேற்று வதற்கு இந்தியாவின் உத்தரவாதமாக இந்திய அமைதி

1.59
காக்கும் படையொன்று வடக்கு - கிழக்கு மாகணங் களில் நிலைகொள்ளும் எனவும் ஏற்றுக்கொள்ளப் . لكن سا-السد
அரச படைகளின் முகாம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எங்கும் பரவலாக இருக்கையில் விடுதலை இயக்கங்கள் மட்டும் நிராயுதபாணிகளாவது, அரசின் மீது விடுதலை இயக்கங்கட்கு நம்பிக்கை உள்ள போது மட்டுமே ஏற்கக் கூடிய ஒன்று. மறுபுறம் கிழக்கு மாகாணத்திலும் வடக்கின் சில பகுதிகளிலும் ஏற்பட்ட திட்டமிட்ட குடியேற்றத்தின் விளைவாகச் சிங்கள மக்கள் கணிசமான அளவில் அங்கு வாழ்கின்றனர். இவர்களிற் கணிசமான தொகையினர் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் எனலாம். முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழும் பிரதேசங்களில், முஸ்லிம் மக்களிடையே நமது தனித்துவம் தொடர்பாகவும் அவர்களது அடிப் படை உரிமைகள் தொடர்பாகவும் நீண்ட காலமாகவே வன்மையான அரசியல் உணர்வுகள் இருந்து வந்துள்ளன. வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற தீர்வு மிகவும் மேலோட்டமான ஒன்றாக இருந்ததால், இப்பிரச்சனை கள் பற்றிய ஆழமான கவனம் காட்டப்படவில்லை.
இந்திய அரசாங்கமும் அதன் அமைதி காக்கும் படை யும் இலங்கை அரசாங்கத்தைத் திருப்தி செய்வதையே தமது நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன என்ற ஐயத்தை வலுவூட்டும் முறையிலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தன. உண்மையான அதிகாரம் எதுவுமற்ற ஒரு வடக்கு - கிழக்கு மாகாண சபை நிறுவப்பட்டது. அதற் கான தேர்தலில் விடுதலைப்புலிகள் பங்கு பற்ற மறுத தனர். தேர்தல்கள் நியாயமான முறையில் நடத்தப்படக் கூடிய சூழ்நிலை 1977ம் ஆண்டுக்குப்பின் இலங்கையில் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல்களின் மூலம் தாம்

Page 72
140
ஏமாற்றப்படலாம் என்ற ஐயம் அவர்களிடம் இருந்திருந் தால் அது ஏற்கக் கூடிய ஒன்றே. தாமே பிரதான போராட்ட சக்தி என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமக்கே மிகப் பெரும்பான்மையான அதிகாரத்தைக் கொண்டதான ஒரு தற்காலிக ஆட்சியை அவர்கள் வேண்டினர். இதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன் பட முடியவில்லை. இந்திய அரசாங்கத்தின் அன்றைய தேவை விடுதலைப் புலிகளை அதிகாரத்தில் அமர்த்து வதாக இருந்திருக்கவும் முடியாது. எனவே வடக்குக் கிழக்கு மாகாணத் தேர்தலில் மிகக் குறைவான மக்களது பங்குபற்றுதலுடன் ஈ.பி. ஆர். எல். எப் எனப்படும் இந்திய சார்பான ஒரு இயக்கத்தின் தலைமையிலான அணி பதவிக்கு வந்தது.
மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இயலாதவர்களாகிப் போய்விட்ட மாகாண ஆட்சியாளர்கள் மேலும் மேலும் இந்திய அமைதி" காக்கும் படையின் ஆதரவின் மீது தங்கியிருக்க நேர்ந்தது. அதே வேளை, இந்திய அமைதிகாக்கும் படைக்கும். விடுதலைப் புலிகட்குமிடையிலான முரண்பாடுகள் வளர்ந்தன. கடலில் வைத்துக் கைப்பற்றப்பட்ட விடுதலைப் போராளிகளை இந்தியப் படையினர், விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை மீறி, இலங்கை, அரசாங்கத்திடம் கையளித்ததையடுத்து அவர்கள் சயனைட் அருந்தினர். அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படைகட்கும் போர் மூண்டது. இதே காலத்தில் இந்தியப் படைகள் இலங்கை. மண்ணில் நிலைகொண்டதைச் சிங்கள மக்கள் விரும் பாமையால், தெற்கில் அரசாங்க விரோத உணர்வுகள் வலுத்தன. இதைப் பயன்படுத்திய ஜே.வி.பி. இந்திய விரோத, சிங்களப் பேரினவாத அடிப்படையில் தென்னிலங்கையில் ஒரு எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்தது. இவ்வாறு இந்திய படைகள் இலங்கை மண்ணில் அடி

14.
வைத்துச் சில மாதங்கட்குள்ளாகவே முழு நாட்டிலும் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகள் பரவி வளர்ந்தன.
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான அதிகாரங்களை வழங்க யூ.என்.பி. அரசாங்கம் ஆயத்த மாக இருக்கவில்லை. அதே வேளை, விடுதலைப்புலிகளை அழிக்கவும் விரும்பியது. இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளை முறியடிக்கும் முயற்சியில் மேலும் மேலும் தமிழ் மக்களைப் பகைத்துக் கொண்டன, இந்தியஇலங்கை உடன்படிக்கையின் வெளிவெளியான நோக் கத்தை வலியுறுத்தி அதிகாரப் பரவலாக்கத்தைச் செயற் படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தூண்டும் நோக்சம் இந்திய ஆட்சியாளர் சட்கு இல்லை. எனேவ தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட உடன்படிக்கை, பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக முடிந்த மாதிரி, இருந்த பிரச்சனையை மேலுஞ் சிக்க லாக்கி விட்டது. V)
இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இலங்கை ராணுவத்திற்கே இல்லை. இந்த நிலையில் இந்திய ராணுவத்திடம் அதிகம் எதிர் பார்த்திருக்க முடியாது அவர்களுடைய பங்கு பற்று தலுடன் கிழக்கு இலங்கையில் தமிழ் விடுதலை இயக் கங்கள் சில முஸ்லிம்களுடன் மோதலில் ஈடுபட்டன. இச் சூழலில் தமிழ் மக்களது விடுதலைக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சிகளில் சிங்களப் பேரினவாத யூ. என். ப. இறங்கியது. இந்தியாவில் இருந்த போதே விடுதலை இயக்கங்களிடையில் இருந்து வந்த முரண்பாடுகள் இந்திய அரசாங்கத்தின் கருவி களான "றோ" உளவு நிறுவனம் போன்றவற்றால் இயக்கங்களைத் தம் கைக்குள் வைத்திருக்கப் பயன் படுத்தப்பட்டன. இலங்கையில் இந்தியப் படைக்கும்

Page 73
142
விடுதலைப் புலிகட்கும் மோதல் ஏற்பட்டபோது, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் செயல்களில் சில இயக்கங்கள் இறங்கின. இவ்வாறு, தமிழர் விடுதலைக்கான இயக்கங்கள் தமக் கிடையே மோதிக் கொண்டன. இது பிற்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொல்லும் கூலிப்படைகளது உருவாக்கத்துக்கும் வழி வகுத்தது.
தென்னிலங்கையில் யூ என். பி. யின் செல்வாக்கு மழுங்கிய அதே சமயம், ஜே. வி. பி. யின் வன்முறைப் போராட்டமும் வலுப்பெற்றது. அதைவிட மோசமான அடக்குமுறையை யூ.என்.பி அரசாங்கம் கட்டவிழ்த்தது. இச் சூழலில் இந்திய-இலங்கை உடன்படிக்கை யூ.என்.பிக்கு ஒரு சுமையாகி விட்டது. எனவே, 1977 முதல் * அதிகாரத்திலிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதில்லை என்று முடிவு செய்தார். 1988 முடிவில் நடந்த தேர்தலில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் எதிர்ப்பாளராகக் கருதப்பட்ட பிரேமதாசவை வேட்பாளராக யூ.என்.பி. நிறுத்தியது. தனது தேர்தல் ஏமாற்று வேலைகள் மூலம் தென்னிலங்கையில் ஜே.வி.பி. வன்முறை காரணமாக அரசாங்க எதிர்ப்பு வாக்காளர்கள் பங்குபற்ற முடியாத சூழ்நிலையாலும் யூ.என்.பி. மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசவுக்கும் இந்தியப் படைகளை அகற்றும் பொதுநோக்கம் இருந்தது. இது பிரேமதாஸ் இந்தியப் பகைமை உணர்வுடையவர் என்பதனால்லாமல் தென்னிலங்கையில் உள்ள மக்களது உணர்வுகளை அவர் அறிந்திருந்தார் என்பதனாலென லாம். ஜே.வி.பி.யை முறியடிக்கும் அவரது திட்டத்தில் இது ஒரு அம்சம். எனவே இந்தியப் படைகளை அகற்று வதில் விடுதலைப் புலிகளது போராட்டமும் அவருக்கு.

143
ஏற்புடையாக இருந்தது. இக் கால கட்டத்தில், விடுதலைப் புலிகட்கும் யூ.என்.பி. ஆட்சிக்கும் இடையே சில பேச்சுவார்த்தைகளும் நடந்தன. விடுதலைப் புலிகட்கு ஆயுத உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. இந்திய அரசாங்கத்தின் விருப்பங்கள் எவ்வாறிருப்பினும், மக்கள் விரோதப் படையாகக் காணப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை தனது 50,000-1,00,000 வரையிலான ட.ை பலத்தைக் கொண்டு விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது பெரும் இழப்புக்களைச் சந்தத்தது. மக்களுடைய ஆதரவின்றி நடத்தப்படும் போர்களும் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் முடிவில் தோல்வியையே தழுவும் என்ற வரலாற்று உண்மை மறுபடி நிரூபணமானது.
இந்தியப் படைகள் விரட்டப்பட்ட பின்பு (அதிகார பூர்வமாக, பிரேமதாஸவின் வேண்டுகோளுக்கமைய இந்திய அரசாங்கத்தால் மீளபபெறப்பட்ட பின்பு), பிரேமதாசவின் கவனம் ஜே.வி.பி.யை நசுக்குவதில் மேலும் மும்முரம் பெற்றது. 1988-89ல் குறைந்தபட்சம் 50, 000 சிங்கள இளைஞர்கள் யூ.என்.பி. கொலைகாரப்
படைகளாலும் பொலிஸாராலும் ராணுவத்தாலும் வதைத்துக் கொல்லப்பட்டனர். ஜே.வி பி. யும் கணிச மான அளவு கொலைகட்குப் பொறுப்பேற்றாக
வேண்டும் என்றாலும், அரசாங்கமே இக் கொலைகளின் பிரதான கருவியாகவும் பெரும் காரணமாகவும் இருந்தது என்பது முக்கியமானது. தென்னிலங்கையில் அரசாங் கத்தின் கை மீண்டும் வலுவடையத் தொடங்கிய பிறகு, அதற்கு விடுதலைப் புலிகளுடனிருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. சிறு சம்பவங்களைக் காரணமாகக் கொண்டு தொடங்கிய மோதல்கள் விரைவிலேயே பூரணமான யுத்தமாக வெடித்தன.

Page 74
144
இத்தனைக்கு நடுவிலும் பிரேமதாச சமாதானப் பேச்சுவார்த்தைகள், பிரிவினை தவிர்ந்த தீர்வு என்பன பற்றிப் பேசியும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்தும் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்லைத் தேடுவது பற்றிப் பேசி வந்தார். மலையகத்தின் வலதுசாரித் தலைவர் தொண்டமான் பிரேமதாசவுக்கும் விடுதலைப் புலிகட்கும் நடுவே இணக்கம் கான முயற்சிகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தீர்வு வராது என்பதும் அது காலத்தைக் கடத்தும் ஒரு கருவி என்பதும் வெகு விரைவிலேயே தெளிவாகி விட்டது. எனவே போர் தொடர்ந்தது,
1993 மே தினத்தன்று பிரேமதாச குண்டு வெடிப்பில் இறந்த பின்பு அதிகாரத்துக்கு வந்த விஜேதுங்க, தேசிய இனப்பிரச்சனை என்று ஒன்று இருப்பதாகவே கருத வில்லை அவரளவில், அங்கு இருந்தது பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே. 1992ல் பிரேமதாசவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்த யூஎன்.பி யினர் சிலர் பிரிந்து போய் ஒரு புதிய கட்சி அமைத்ததும் அதன் தலைவரான லலித் அத்துலத் முதலி சில வாரங்கள் முன்னரே துவக்குச் சூட்டில் இறந்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது. எவ்வாறா யினும், பிரேமதாசவின் மரணம் தென்னிலங்கையில் அரசாங்க விரோத ஜனநாயக சக்திகட்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது எனலாம். யூ.என்.பி.யின் சர்வாதிகாரத்தைப் பெயர்க்கும் முயற்சிகள் கூடுதலான வேகம் பெற்றன. 1993 பிற்பகுதியில் நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் இரண்டு மாகாணங்களில் முதற் தடவையாக எதிர்க்கட்சிகள் அரசாங்கக் கட்சியை விட அதிக வாக்குகளைப் பெற்றன இது தென்னிலங்கையில் ஒரு ஜனநாயகமானதும் மக்கள் நலன் சார்ந்ததும் தேசிய

且45
இனப்பிரச்சனைக்கு நியாயமான ஒரு தீர்வைத் தருவது மான ஆட்சி விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.
1988ல் விஜய குமாரணதுங்கவின் படுகொலையை யடுத்து லண்டனில் வசித்துவந்த சந்திரிகா குமாரணதுங்க, விஜயவைப் போலவே தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு பற்றி ஒரளவு அக்கறையுடன் பேசி வந்தவர். விஜய குமாரணதுங்கவின் சாவையடுத்து அவரது பூரீ. ல, மக்கள் கட்சியின் தலைமையை ஒஸ்ஸி அபே குணசேகர என்பவர் ஆளுங்கட்சியின் அணுசரணை யுடன் பறிந்துக் கொண்டார். 1992ல் இலங்கை திரும்பிய சந்திரிகா திரும்பவும் பூரீ.ல. சு. கட்சியில் இணைந்து தலைமைப் பதவியை அடைந்து விட்டார். இதன் விளை வாக, அவரது சகோதரர் அனுர பண்டாரநாயக்க யூ.என்.பி. அரசாங்கத்தில் இணைந்ததும் இங்கு குறிப் பிடத் தகும்.
சந்திரிகா 1994 நடுப் பகுதியில் நடந்த பாராளு மன்றத் தேர்தலில் பூரீ. ல. சு. கட்சி தலைமையிலான மக்கள் முன்னணியின் வெற்றிக்கு அளித்த பங்கு பெரியது. இத்தேர்தலில் வடக்கில் நடந்த தேர்தல் என்ற அபத்தத்தைத் தவிர்த்தால், நாடு முழுவதும் யூ என். பி.க்கு எதிரான உணர்வுகள் தெளிவாகவே புலனாகின. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் பெருமளவில் மக்கள் முன்னணியை ஆதரித்தனர். இதன் அடிப்படை யிலேயே, வருட இறுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா அமோக வெற்றி ஈட்டினார். அவரது தேர்தல் பிரசாரத்தில் தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு, யுத்த நிறுத்தம் என்பன முக்கிய இடம் பெற்றி ருந்தன. அதற்கும் மேலாக, சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு, பத்திரிகைச் சுதந்திரம் என்பன பற்றிய உத்திரவாதங்களும் தேர்தலில் உறுதி யளிக்கப்பட்டன

Page 75
1461
புதிய ஜனாதிபதியாக சந்திரிகா ஆட்சிக்கு வந்து சில: வாரங்கட்குள்ளாகவே அவரது வாக்குறுதிகள் காற்றிற் பறக்கும் சாடைகள். தெரிந்தன எந்தச் சுதந்திர வார்த்தக. வலயத் தொழிலாளர்களது தொழிற்சங்க உரிமைகட்கான போராட்டம் முன்னைய அரசின் சரிவுக்குப் பங்களித் ததோ, அதே தொழிலாளர்களது உரிமைப் போராட்டம், ம. மு. அரசினால் தன் எதிரிகளது சதி என்று திரித்துக் கூறப்பட்டது. யூ. என். பி. ஆட்சியின் போது அதற்கு நிதி உதவி செய்து நிறையச் சம்பாதித்த நிறுவனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னமேயே சந்திரிகாவின் தேர்தலுக்கு நிதி வழங்கத் தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் பல நியமனங்கள் மக்கள் மனதில் ஐயங் களை எழுப்பின. அயல் விவகார அமைச்சராக நியமிக்கப் பட்ட ஒரு தமிழரும் ஜனாதிபதியின் அந்தரங்கச் செய லாளராக நியமிக்கப்படட ஒரு தமிழ்ப் பெண்ணும் சுரண்டும் தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக இருந்தது அரசின் சில இடதுசாரிகளை அதிர வைத்தது. புதிய ஜனாதிபதியின் மீது விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவேன் என்ற வீர முழக்கம் மெல்ல மங்கியது. புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை உலகவங்கிக்கும் சர்வதேச நாணய நிதிக்கும் அரசின் விசுவாசத்தை வெளிப்படுத்தி யது. எனவே புதிய ஆட்சியும் மேலை முதலாளித்துவ ஆட்சியாளர்களால் மிகவும் விரும்பப்பட்டனர். இதற்குப் பிரதியாக, முன்பு யூ என். பி. ஆட்சியின் கீழ் நிறுவப்பட இருந்த அமெரிக்காவின் குரல் வானொலி நிலையத்தை மூடுவதற்காக மக்கள் நடத்திய போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது.
இத்தனைக்கும் நடுவே தேசிய இனப் பிரச்சனையை இந்த அரசு சுமூகமாகத் தீர்க்கும் என்ற நப்பாசை
மட்டுமே பலரிடம் எஞ்சியிருந்தது. சந்திரிகா பதவி

147
யேற்ற காலத்தையொட்டிச் சமாதானம் பற்றிப் புதிய அரசு நிறைய பேசியது. முன்னைய அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்கி யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அடிப்படையான தேவைகளை வழங்குவதாக கூறியது. சந்திரிகா, தேர்தலுக்கு முன்னம், விடுதலைப் புலிகள் கோராமலே சில ராணுவ முகாம்களைப் பின் நகர்த்தப் போவதாகவும் கூறினார் என்பது முக்கிய மானது. அதே வேளை, விடுதலைப்புலிகளும் அரசாங்கத் தின் வேண்டுகோளின்றியே யுத்த நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தனர். புதிய ஜனாதிபதியின் அரசாங்கத் தின் சார்பில் நான்கு தூதுக்குழுக்கள் யாழ்ப்பாணம் போய் வந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நபர்களே உறுப்பினராய் இருந்ததும் எத் தருணத்திலும் அரசின் முக்கிய பிரமுகர் எவரேனும் பங்கு பற்றாதலும் விடுதலைப் புலிகளிடையே நியாயமான ஐயங்களை எழுப் பின. அனைத்தினும் முக்கியமாக, இது வரையும் இந்த அரசாங்கம் சமாதானத் தீர்வுக்கான அடிப்படையான ஒரு திட்டத்தை முன்வைக்கத் தவறி விட்டது. இச் குழி லிலேயே விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தைக் கை விட்டு மறுபடியும் போரில் இறங்கினர். இது சரியா தவறா என்பதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. ஆயினும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறை வேற்றத் தவறிவிட்டது என்பதையோ இதுவரை வடக்குக் கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்பன பற்றி எதுவுமே தெளிவாக முன் வைக்கவில்லை என்பதையோ எவரும் மறுக்க முடியாது.
தேசிய இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தட்டிகழிக்கப் பட்டு வரும் அதே வேளை, சந்திரிகா இந்தியாவின் ஆட்சியாளர்களுடனும் மேலை நாடுகளுடனும் தனது புதிய நெருக்கத்தை இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார். யுத்த மூலமான தீர்வு பற்றிய பிரகடனம் வெளிவரு

Page 76
148
முன்னமே, இந்தியாவில் சந்திரிகா அளித்த செவ்விகள், அவர் போகிற திசையைத் தெளிவாக்கிவிட்டன. இன்று அவரது ஆட்சி, அதற்கு முன்னைய யூ.என் பி. ஆட்சியைப் போன்று, ராணுவத்தின் ஆதரவை மிகவும் நாடி நிற்கிறது. கடந்த காலங்களிற் போன்று கொழும் பில் வாழும் தமிழர்கள், முக்கியமாக அகதிகளாக வந்து விடுதிகளில் தங்கியிருப்போர், பொலீஸாரால் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். இந்த அரசாங்கமும் இனவாத அரசியலுக்குப் பணிந்து போகும் அடை யாளங்கள் தோன்றிவிட்டன. எனவே தமிழ் மக்கள் முன்னுள்ள உடனடியான தெரிவுகள் குறுகி வருகின்றன.
இதுவரை காலமும் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த விடுதலை போராட்டம் தனி நாட்டை இலக்காகக் கொண்டதாகவே கூறப்பட்டாலும் சுயநிர்ணயத்துடன் கூடிய ஒரு ஐக்கிய இலங்கையை விடுதலைப் போராளிகள் முற்றாக நிராகரிக்கவில்லை. அதற்கான சம்மதம் முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது சாடையாகத் தெரிவிக்கப்பட்டது. அது பற்றிய எதிர்பார்ப்புக்கள் புதிய ஆட்சி பதவி ஏற்றபோது அதிகரித்தன. இன்றைய சூழலில், தென்னிலங்கையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்படாத வரை வடக்குக்-கிழக்கில் உள்ள நிலைமை மேலும் மோசமாவதுடன் போராட்டம் பிரிவினையை நோக்கியே செல்வது தவிர்க்க முடியாது போய்விடும். இதற்கான பொறுப்பும் சிங்களப் பேரின வாதிகளது கையிலும் அதன் ராணுவத்தின் கையிலும் இன்றைய அரசின் கையிலுமே பெரும்பாலும் உள்ளது.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் "பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தவிர்த்துச் சமாதானத் தீர்வைக் கொண்டு வருவது என்ற பேச்சின் மூலம் அரசாங்கம்

149
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளலாமேயொழிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ நியாயமான தீர்வை ஏற்படுத்தவோ முடியாது. சுயநிர்ணயம், பாரம்பரியப் பிரதேசங்களின் அடிப்படையிலான சுயாட்சி என்ற அடிப்படைகளை அரசாங்கம் நிராகரித்து எந்தவிதமான தீர்வைக் கொண்டுவர முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும்.
முதலில் இளைஞர்கள், பின்பு பெண்கள், இன்று சிறுவர்களும் ஆயுதம் ஏந்துவது பற்றி விடுதலைப் புலி களைக் கண்டிக்கிறவர்கள் உண்மையில் அந்த நிலை மையை உருவாக்கியவர்களை முதலிற் கண்டிப்பது நியாயமானது. விடுதலைப் புலிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களது நியாயமான தேசிய இன உரிமைகளை மறுக்கும் முயற்சிகள் அன்று போல் இன்றும் இனியும். இலங்கையின் சகல மக்களது உரிமைகளையும் மறுக்கும். நிலைமைக்கே உதவி செய்வன. தெற்கில் மீண்டும் விழிப் படைந்துள்ள முற்போக்குச் சக்திகள் ம. மு. அரசாங்கத். தின் தவறுகளை விமர்சித்துத் தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணவும் ஏகாதிபத்திய விரோத, முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் மீண்டும் தலை தூக்கி யுள்ள கொலைகார ஆயுதப்படைகளது அதிகாரத்தை முறியடிக்கவும் ஜனநாயக உரிமைகளை மீட்கவும் மிகவும். கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

Page 77
பின்னிணைப்பு

புதிய - ஜனநாயக கட்சியின் முக்கியமான அறிக்கைகள் பின் இணைப்பாகின்றன
உடனடி வேல்ைத் திட்டம்-1991 இனப்பிரச்சினைக்கான குறைத்த பட்ச பிரேரணைகள்
அறிக்கைகள் நான்கு

Page 78
LL6OIL G6l606j jÉLD
1991ம் ஆண்டு மே, மாதம் 4ம் 5ம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பதினைந்து அம்சங் களை உள்ளடக்கிய உடனடி வேலைத் திட்டம்.
தற்போதைய ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத யூ என். பி. பெருமுதலாளித்துவ-பேரினவாத-பாசிஸ்ட் அரசை எதிர்த்து நிற்கக் கூடிய சகல அரசியல் கட்சிகளையும் -ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய பொதுமுன்னணி ஒன்றினை உறுதியான பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பி அதன் தலைமையில் மக்களை அணி திரட்டி சக்தி மிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது இப்பொது வேலைத் திட்டத்தின் பிரதான அம்சம் தேசிய ஜன நாயகத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் வென் றெடுத்து நிலைநாட்டுவதாக அமைய வேண்டும்.
சக்திமிக்க வெகுஜனப் போராட்டங்களின் மூலம் ஆளும் அரங்கிலிருந்து அகற்றப்படும் யூ என். பி.

158
அரசாங்கத்தின் இடத்தை நீதியானதும் நியாய மானதுமான சுதந்திர பொதுத் தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்படும் ஒர் ஜனநாயக அரசாங்கத்தினால் நிறைவு செய்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற் படுத்தல்.
ஜனநாயக்த் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் ஓர் தேசிய நிர்ணய சபை மூல மாக இன்றைய அரசியலமைப்புக்குப் பதிலான் புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். அவ்வரசியலமைப்பானது தற்போதைய நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அதிஉயர் அதிகாரத்தை வழங்கக் கூடியவகையில் அமைவதுடன், மக்கள் நலன், தேச நலன், தேசிய இனங்களுக்கிடையிலான இணக்க நலன் அடிப்படையில் சகல மக்களுக்கும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் உத்தரவாதம் செய்யக் «9, L Ши வகையில் உருவாக்கிக் கொள்ளப்பட , வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியல் அமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டம், அத்தியா வசிய சேவைகள் சட்டம், மாணவர்களை ஒடுக்கும். நோக்கிலான பல்கலைக்கழகச் சட்டங்கள் போன்ற அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் அகற்ற வேண்டும். அத்துடன் சகல வகை சார்ந்த துணைப் படைகளும்-விசேஷப் படைகளும் கலைக் கப்பட்டு ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
岛一10

Page 79
154
அளவுக்கு மீறிய அதிகாரங்கள் அனைத்தும் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அதே வேளை சிறைச் சாலைகள், தடுப்பு முகாம்கள், இராணுவ முகாம்கள், விசாரணைக் கூடங்கள் அனைத்திலும் தடுத்துவைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந் தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும்.
1977ஆம் ஆண்டுக்குப் பின் இடம் பெற்று வந்த ஜனநாயக - தொழிற்சங்க விரோத நடவடிக்கை களையும், அடிப்படை மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப் பட்டு பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள் ளப்படல் வேண்டும். இவ்விசாரணையில் முழு நாட் டிலும் ஏற்கெனவே கொல்லப்பட்டும், காணாமற் போயுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படுவ துடன் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய நஷ்ட ஈடும், புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும். அதே வேளை குற்றவாளிகள் எத்தரத்தை உடையவர்களாக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்
தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான ஒர்இடைக் காலத் தீர்வு முத்தரப்புப் பேச்சுவார்த்தை அடிப் படையில் காண்பதற்கு சகல நடவடிக்கைகளும் தாமத மின்றி முன்னெடுக்கப்படல் வேண்டும். இத்தீர்வானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பூரண அதிகாரம் கொண்ட வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்திற் கான் பிரதேச சுயாட்சியாகவும் முஸ்லீம் மக்கள், அந்திய வம்சாவழி மக்கள் ஆகியோருக்கான சுயாட்சி உள்ளமைப்புக்களாகவும் கொண்டிருப்ப துடன் இவை அரசியலமைப்பு வாயிலாக உறுதியை யும் உத்தரவாதத்தையும் கொண்டிருக்கவேண்டும். மேலும் வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக இடம்

155
பெற்றுவந்த கோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர், உடைமை, இருப்பிடம், தொழில் இழப்புக் களைப் பெற்ற அனைத்து மக்களுக்கும் பூரண நஷ்ட ஈடும்-தகுந்த புனர் வாழ்வையும் குறுகிய கால எல்லைக்குள் வழங்கி அவர்களை இயல்பு வாழ்க் கைக்குத் திரும்பச் செய்வது. ` • v
வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, அதற்கேற்ற சம்பள உயர்வை வழங்கி தொழிலாளர்கள், ஊழியர் கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திப் பாதுகாக்க எல்லா. நடவடிக் கைகளையும் மேற்கொள்வது.
திட்டமிட்ட பாரிய, கைத்தொழில், விவசாய அபி விருத்திக்கு உரிய அடிப்படைகளை உருவாக்கி முன் னெடுக்கும் அதேவேளை விவசாய, சிறுகைத்தொழில் கி.ம்பத்திகளுக்கு ஊக்கமும் முதன்மையும் கொடுத்து விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் உரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தொழில், விவசாய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் சகல பிரதேசங்களுக்கிடையிலும் சமத்துவ அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும். இதன்மூலம் வெளிநாடு களுக்கு நமது மனிதவளம் ஏற்றுமதி செய்யப்படுவது ஆகக் குறைந்த மட்டத்துக்கு வருவதுடன் திட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியானது துரிதகதியில் விருத்திபெற்று பலம்பெற உரியநடவடிக்கைகளை ஏற்படுத்துவது.
ஏற்றுமதி இறக்குமதி உட்பட அந்நிய பல்தேசிய நிறுவனங்களின் தாராள சுரண்டலுக்கும், திட்ட மிட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியைச் சிதற டித்து நமது நாட்டைத் தமது சந்தையாக வைத்

Page 80
10
156
திருக்கும் அவர்களின் திறந்த பொருளாதாரக் கதவு கொள்கைக்குத் தகுந்த கட்டுப்பாட்டை விதித்து நமது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரமாக்கி முன்
னெடுப்பது. விவசாய உற்பத்திகளும் சிறுகைத்
தொழில் முயற்சிகளும் கொள்வனவு, விற்பனை யாவும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற் றின் ஊடாக செயற்படுவது. இதற்கென ஒரு திட்டமிட்ட தேசிய பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்வது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய வாழ்வில்
11.
12.
அரசாங்க, தனியார் துறையினரை விட தனி ஒரு பிரிவினராக நடத்தப்படும் தற்போதைய முறையை ஒழித்து; அவர்களது பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை நடைமுறையில் பூரணப்படுத்தி;
நிலம் வழங்கப்படுவதில் காட்டப்படும் திட்டமிட்ட
பாகுபாட்டை ஒழித்து; மற்றும் வசிப்பிடம்,
சுகாதாரம், கல்வி வாய்ப்புக்களை மிகுந்த அக்கறை
யுடன் விரிவுபடுத்தி விருத்தி செய்தல்.
நாட்டின் மொத்த எண்ணிக்கையில் அரைப்பங்கின ராக விளங்கும் பெண்கள் சகல துறைகளிலும் இரண்டாந்தர அடிப்படையிலான பாகுபாடு. களுக்கும் ஒடுக்கல்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண்களின் நலவுரிமை களுக்கும் சமத்துவ நிலைக்கும் உறுதியான செயற். பாட்டினை முன்னெடுப்பது.
விஞ்ஞான தொழில்நுட்பக் கல்வியை மாவட்டங்கள்
தோறும் விருத்தி செய்து அவற்றை தொழில்,
விவசாய விருத்தியுடன் இணைத்து தேசிய பொருளா

3.
4.
157
தார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது. அத்துடன் சமூகநல விருத்திக்குப் பங்காற்றக்கூடியதும்; சமூக உணர்வையும்-மனிதநேயப் பண்புகளை வளர்க்கக் கூடியதுமான திட்டமிட்ட தேசிய கல்விக் கொள்கை ஒன்றினை இன வர்க்க, மத, மொழி, சாதி, பால், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வகுத்து முன் னெடுத்தல். சகல இன மக்களினதும் கலாசார விழுமியங்களின் நல்லம்சங்கள் அனைத்தையும் பாது காத்து புதிய சூழலில் விருத்திசெய்து முன்னெடுக்கக் கூடிய தேசிய கலாசாரக் கொள்கை ஒன்றினை வகுத்து முன்னெடுப்பதுடன் நச்சுத்தனம் கொண்ட விதேசிய கலாசார ஊடுருவல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவது.
எண்பதுகளில் இருந்து தனியார்மயமாக்கல் கொள்கை அடிப்படையில் அரசாங்க, கூட்டுத் தாபன கூட்டுறவுத் துறைகளில் இருந்து வெளிநாட்டு -உள்நாட்டு பெருமுதலாளிகளிடம் கையளித்த சகல துறை நிறுவனங்களும், நிலங்களும் மீளக் கையேற்கப்பட்டு அவை தகுந்த முறையில் இயங்க வழிவகை செய்யப்படவேண்டும. அதே வழியில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அத்தியா வசிய துறைகளில் புகுத்தப்பட்ட தனியார் லாப நோக்குடைய நடைமுறை ஒழிக்கப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நடைமுறைக் கொள்கை பின்பற்றப் படல் வேண்டும்.
இன்றைய சமூகநிலை (சாதி, இன, பிரதேச, வர்க்கம்) காரணமாக நாட்டின் எப்பகுதியிலேனும் காணப் படும் பின்தங்கிய மக்கள் பிரிவினர் உரிய முறையில் இனங்காணப்பட்டு அவர்களது சமூக, பொருளாதார,

Page 81
15,
158
கல்வி மேம்பாட்டிற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தற்போதைய யூ என். பி. அரசு பின்பற்றிவரும் முற்றிலும் மேற்குலகு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது கைவிடப்பட்டு உறுதியான நடு நிலைக் கொள்கை பின்பற்றப்படல் வேண்டும். அதேவேளை உலக மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க நோக்கத் திற்கு எதிராகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். உலகின் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுடனும்அவர்களின் விடுதலைப் போராட்டங்களுடன் மிக நெருக்கமாக ஐக்கியப்படுவதுடன் இந்திய உப கண்டத்தின் மக்களுடனும் அவர்களது சமூக நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டங்களுடனும் எமது ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அதே வேளை மூன்றாம் உலக நாடு களின் ஐக்கியத்திற்கும் அவர்கள் தமது தேசிய சுதந்திரம் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ப வற்றுக்காக முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் எமது வெளியுறவுக் கொள்கை யானது பக்கபலமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.

பின்
1)
2)
3)
159
இணைப்பு-2
புதிய - ஜனநாயக கட்சியின் இரண் டாவது தேசிய காங்கிரஸ் விவாதித்து எடுத்துக் கொண்ட முடிவின் அடிப் படையில் இலங்கை தேசிய இனப் பிரச்சினையில் இடைக்காலத் தீர்வுக்கு மத்திய குழுவினால் முன் வைக்கப் பட்ட குறைந்த பட்ச பிரேரணைகள் இங்கே தரப்படுகின்றன.
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் முழு அதிகா ரங்களும் கொண்ட பூரண பிரதேச சுயாட்சி அமைப்பு முறையும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு முறையினை வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசம் எனப் பெயரிடப்படுதல் வேண்டும். அதன் எல்லைகள் ஏற்கனவே இருந்து வரும் வடக்கு-கிழக்கு மகாணங் களின் எல்லைகளாக இருத்தல் வேண்டும்.
இப்பிரதேச சுயாட்சி உள்ளமைப்பினதும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளினதும் அதிகா ராங்களும், செயற்பாடுகளும் தெளிவாக வரையறுக் கப்படுதல் வேண்டும். அதே வேளை மத்திய அரசின் அதிகாரங்கள், கடப்பாடுகள். செயற்பாடுகள்

Page 82
(4ے۔
5)
6)
160
எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்படுவதுடன் மேற்குறித்த யாவும் அரசியல் யாப்பு ரீதியான உத்தரவாதத்தைப் பெறுதல் வேண்டும்.
வடக்கு - கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் செறிவுக்கு ஏற்றவிதமாக மாவட்டங்களை இணைத்தோ, அன்றித் தனித்தனியாகவோ கொண்ட ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாகவோ பலமான சுயாட்சி உள்ளமைப்புக்களை
உருவாக்குதல் வேண்டும். இவ்வமைப்புகள் வாயி
லாக முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, நீர், நில வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் பூரண உரிமைகளைப் பெற்றிருக்க வகைசெய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அவர்களின் மத-கலாசார அம்சங்களுக்கு உரிய இடத்தினை வழங்கி அவர்களது தனித்துவத்தை ஏற்று மதித்து செயல்படும் விதமாக
இச்சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களும், செயற்பாடுகளும் வரையறுக்கப்படுதல் வேண் டும்.
முஸ்லிம் மக்களின் சுயாட்சி உள்ளமைப்பின்
அதிகாரங்களிலும், செயற்பாடுகளிலும் மத்திய அரசோ அன்றி வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி நிர்வாகமோ எவ்வித தலையீட்டையும் குறிக்கீட்டை யும் கொண்டிருக்காதவாறு இவ்வமைப்பின் அதிகாரங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்து கொள்ளும்

7)
161
வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு வலுவானதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேபோன்று இப்பிரதேச சுயாட்சி அமைப்புக்கு வெளியே வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய விதமான உள்ளமைப்புக்கள் ஏனைய பிரதேசங்களில் நிறுவப் படுதல் வேண்டும்.
நிலமின்மையாலும் பொருளாதார, கல்வி, தொழில் போன்றவற்றினால் பின்தங்கிய வகையில் இன்றும் பல பகுதிகளில் பின்தங்கிய கமுதாயப் பிரிவினராக வாழ்ந்து வரும் "தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான வசதிகளும் சலுகைகளும் ஏற்றவிதமாக உத்தரவாதப்படுத்தி பிரதேச சுயாட்சி அமைப்பில் வழங்கப்பட வேண்டும்.
8) வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி அமைப்பின் கீழ்
9)
அப்பிரதேசத்தின் விவசாயம், கைத்தொழில் என்ப வற்றை அடிப்படையாகக் கொண்ட சுயமான பொருளாதார விருத்திக்குத் தடைகள், தலையீடு கள் ஏற்படுத்தப்படுவது நிர்வாக-சட்ட ரீதியாக தடுக்கப்படுவதற்கு உத்தரவாதம் வழங்கப்படுதல் வேண்டும்,
இப்பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் நிலப்பகிர்வை மேற்கொள்வதற்கும், நீர்பாசனத்தை ஒழுங்குப் படுத்தவும், குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் பிரதேச சுயாட்சி அமைப்பிற்கு பூரண அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் யாவும் அகற்றப்படல் வேண்டும். அதே வேளை மத்திய அரசு ஏற்படுத்த விரும்பும்

Page 83
162
குடியேற்றத் திட்டத்தை பிரதேச சுயாட்சி அமைப்பு ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் பூரண உரிமை இருக்க வேண்டும்.
10) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிதி, நீதி, நிர்வாகம், மொழி. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாசார துறைகள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு அமைய சுதந்திரமான வழிகளில் அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்றவாறு முன்னெடுக்கப்படு வதற்கும் வளர்க்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
11) வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் உள்ளூர் பாதுகாப்பிற்கான பொறுப்பினை மேற்படி பிரதேச சுயாட்சி நிர்வாகத்திடம் இருப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும். மேலும், அந்நிய அச்சுறுத்தல் - ஆக்கிர மிப்புக்கான சூழல் இல்லாத நிலையில் இராணுவத். தளங்கள் வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பது பற்றிய முடிவை பிரதேச சுயாட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவினைக் கொள்ளல் வேண்டும்.
12) தேசிய மட்டத்திலும், பிரதேச சுயாட்சி மட்டத் திலும் இனம், மொழி, சாதி, மதம், பால் போன்ற வற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கைகளை அடிப்படை மனித உரிமை, ஜனநாயக உரிமை, தொழிற்சங்க. உரிமை என்பவற்றின் வழிநின்று வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
13) மலையகத்தில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு. மேல் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இந்திய வம்சா

63
வழி மக்கள் தமது இனத்தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் பேணிப் பாதுகாத்து விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புக்கள் அப்பிரதேசத்தில் உருவாக்கப் படுதல் வேண்டும்.
14) மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பானது அவர்கள் செறிவாக வாழ்ந்துவரும் மத்திய, ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேவேளை இச் சுயாட்சி அமைப்பிற்கு வெளியே வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக் கூடிய வகையில் சுயாட்சி உள்ளமைப்புகளில் உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
15) மலையகத்தில் மலையக மக்களுக்கான வலுவுள்ள சுயாட்சி உள்ளமைப்பினாலும் ஏனைய சிறு அளவி லான உள்ளமைப்புக்களாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்றுவந்ததும் - வெறும் பெய ரளவிலானதாக இருந்து வருவதுமான பிரசாவுரிமை, வாக்குரிமை உட்பட பெற்றுக்கொள்ள வேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பூரணப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், மற்றும் மொழி கலாசாரத் துறைகளிலான வளர்ச்சிக்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்பட முடியும்.
10-12-1991 மத்தியக்குழு, கொழும்பு புதிய ஜனநாயக கட்சி

Page 84
164
பின் இணைப்பு - 3
புதிய ஜனநாயக கட்சி மத்தியகுழு அறிக்கை-1
கடந்த பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி யின் தேச விரோத, மக்கள் விரோத, தேசிய இன விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு மாற்று சக்தியாக, பொதுத் தேர்தல் அரங்கின் முன்னெழுந்து நிற்பது பொதுசன முன்னணியேயாகும். ஆதலால் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் மீட் டெடுத்து நிலைநிறுத்துவதற்கும், தேசிய இனப்பிரச் சனைக்கு நியாயமான அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கும் ஒர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வாய்ப்பாக சகல தரப்பு மக்களும் பொதுஜன முன்ன ணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவசிய udt Sid.
மேற்கண்டவாறு புதிய-ஜனநாயக கட்சியின் மத்திய குழு பொதுத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் அவ் அறிக்கையில் நாட்டில் சுபீட்சத்தையும் மக்களுக்கு நல்வாழ்வையும் ஏற்படுத்தி ஓர் நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்குத் தம்மை அர்ப்

165
பணித்துள்ளதாகக் கூறிக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் கடந்த பதினேழு வருடங்களாகத் தனிக்கட்சி, தனிநபர் சர்வாதி காரப் பாதையில் ஆட்சி நடத்தியதன் மூலம் தேசிய பொருளாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்டு அந்திய பல் தேசிய நிறுவனங்களுக்கு நாடு இரையாக்கப்பட்டது ஏகாதிபத்திய சக்திகளின் விருப்புக்கு இசைவாக பெரும் தோட்டத் தொழில் துறை உட்பட அரச, கூட்டுத் தாபன பொதுத்துறைகள் தனியார் மயத்துக்கு உள் ளாக்கப்பட்டன. பொருளாதாரத் துறைகள் மட்டுமன்றி கல்வி கலாசார சமூகத் துறைகள் அனைத்தும் முற்றா கவே சீரழிக்கப்பட்ட அரசியல் தொழிற்சங்கத் துறை களில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் சட்டங் கள் கொண்டு வரப்பட்டு ஜனநாயக மனித உரிமைகள் யாவும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. அரசியல் கொலைகள், பரவலான பழிவாங்கல்கள், ஆட்கடத்தல் போன்றன பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்றன. இவை யாவற்றையும் மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தமிழ் பேசும் மக்கள் மீதான பேரின வாத ஒடுக்குமுறை திட்டமிட்ட வகையில் ஏவப்பட்டது. அது இன வன்செயல் வடிவில் ஆரம்பித்து இன்றைய கொடூர யுத்த வடிவினதாக வளர்க்கப்பட்டது.
இவ்வாறு நாட்டையும் மக்களது அன்றாட வாழ்வை யும் கடந்த பதினேழு வருடங்களாக நாசத்திற்கும் அழி விற்கும் உள்ளாக்கி வந்த ஒரு கேடு கெட்ட ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மக்களது விருப்பு மேலோங்கியுள்ளதொரு சூழலிலேயே பாராளு. மன்றத்திற்கான பத்தாவது பொதுத் தேர்தல் இடம்பெறு கின்றது.எனவே இத் தேர்தலில் புதிய - ஜனநாயக கட்சி தனது ஐக்கிய தேசிய கட்சி விரோத - ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டிற்கிணங்க பொதுஜன முன்ன

Page 85
IL OU) ፰ ፳፩ { னிக்கு தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி நிற்கின்றது. அதேவேளை வடக்கு' கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக விரோதமாகவும் போலித் தனமாகவும் ராணுவத் தில்லுமுல்லுகளுடனும் நடத்த முற்பட்டிருக்கும் தேர்தலை கட்சி வன்மையாகக் கண். டித்து நிராகரிக்கின்றது. h−
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஓர் முற்போக்கான ஜனநாயக மாற்று சக்தியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கும் பொதுஜன முன்னணி தமது தேர்தல். விஞ்ஞா பனத்தில் முன்வைத்துள்ளவற்றை மக்களின் அபிலாசை களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தனது ஆட்சியின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது கட்சியின் வற் புறுத்தலாகும். குறிப்பாக ல் இன்று நாட்டின் 'ஃ' யுத்த சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வு காணப்படும் என்றும், அதற்குரிய திடமான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் பொதுஜன முன்னணி உறுதி -யளித்துள்ளது. கடந்த காலத் தவறுகளின் பட்டறிவாகதி ‘தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான வழிகளில் அரசி, யல் தீர்வு காணப்படுவதற்கு இன்றைய சூழலில் பொது சன முன்னணிக்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் வழங்க வேண்டும். மேற்கூறியவாறு எதிர்காலத்தில் பொதுஜன முன்னணி தனது ஆட்சியில் மக்கள் சார்பாகவும், தொழிலாள வர்க்க நலன்கள் சார் பாகவும் அதே போன்று தேசிய இனங்களுக்கு நீதியான வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது. அவ்வாறான நிலை ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் மறுக்கப்படுமானால் தொழிலாள வர்க்கமும், அனைத்து மக்களும், தேசிய இனங்களும் தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து

167
போராடத் தயாராகுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முன்னெச்சரிக்கையும் புதிய-ஜனநாயக கட்சி சுட்டிக் காட்டுகிறது.
சி. கா. செந்திவேல் இ. தம்மையா பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
ஒகஸ்ட் 1994
கொழும்பு

Page 86
புதிய - ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை - 2
ஜனாபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களும் இன மத மொழி பேதமின்றி அளித்துள்ள தீர்ப்பு இலங்கையின் இனவாதம் கலந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனைக்கு வழி சமைத்துள்ளது. அதே வேளை அதிகார மமதையும், ஊழல் மோசடியும், அடக்குமுறையும், பேரினவாத வெற்றியும் கொண்ட பதினேழு வருட கால ஐ.தே. கட்சியின் ஆட்சிக்கு பலத்த அடியையும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் எத்தகைய எதேச் சதிகார ஒடுக்கு முறையாலும் மக்களை நீண்ட காலத் திற்கு அடக்கியாள முடியாது என்ற மறக்க முடியாத பாடத்தையும் இத்தேர்தலின் மூலம் மக்கள் புகட்டியுள் ளார்கள். மேலும் இத்தேர்தலின் மூலம் மக்கள் வழங்கி யுள்ள தீர்ப்பானது கடந்த காலத்தில் கொடூர அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடிய அனைத்து முற் போக்கு ஜனநாயக சக்திகளுக்கு வெற்றியையும் நிம்மதி யையும் அளித்துள்ளதுடன் புதிய நம்பிக்கைகளையும் வழங்கியுள்ளது. எனவே புதிய ஜனா பதிப் பதவியை அனைத்த மக்களினதும் அமோக ஆதரவுடன் பொறுப் பேற்கும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரண துங்காவும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஆக்கபூர்வ மான வழிகளில் சகல இன மக்களினதும் அபிலாஷை களைத் தக்கபடி முன்னெடுத்துச் செல்வார்கள் எனப் புதிய - ஜனநாயக கட்சி பூரணமாக நம்புகின்றது.

169
தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை மக்கள் தீர்ப்பின் மூலம் பெற்றுக் கொண்ட போதிலும் அந்த நாசகார ஜனாதிபதி முறையினை ஒழித்துக் கட்டு வதற்கு திருமதி சந்திரிகா குமாரணதுங்கா மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதிலாகப் புதிய அரசியல் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்து சகல இன மக்களினதும் உரிமைகளுக்கு போதிய உத்தரவாதம் வழங் கவும் அவர் முன் வந்திருக்கிறார். இதனை மக்களுடன் இணைந்து எமது கட்சி மனப்பூர்வமாக வரவேற்கின்றது.
இதே வேளை இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுக் கென புலிகள் இயக்கத்துடன் தொடங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையினை தாமதமின்றி மீளவும் தொடங்குதல் வேண்டும். அப்பேச்சு வார்த்தை யினை பயன் உள்ள விதத்தில் முன்னெடுப்பதற்கு இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வுத்திட்ட யோசனைகளை காலம் கடத்தாது முன் வைப்பதும் அவசியமாகும். சபாதானத் திற்காக ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதை யில் தொடர்ந்தும் முன்செல்லுதல் வேண்டும். அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் இயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.
சி. கா. செந்திவேல் பொதுச் செயலாளர்
12-11-1994 கொழும்பு
@一11

Page 87
புதிய-ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை-3
உள்நாட்டுப் பேரினவாத பிற்போக்கு சந்ததிகளுக் கும், வெளிநாட்டு இராணுவத் தலையீட்டினைக்கொண்டு வர விரும்பும் சக்திகளுக்கும் அடிபணிந்து செல்லும் போக்கினை அரசும், ஜனாதிபதியும் தவிர்த்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிதறடிக்காத வகையில் நிதான மாகச் செயல்பட வேண்டும். அதற்குரிய ஒரே வழி முறி வடைந்த நிலையில் காணப்படும் பேச்சு வார்த்தையினை யும், சமாதான முயற்சிகளையும் தாமதமின்றி முன்னெடுக்க முன்வரவேண்டும். இதனை விட மாற்று வழி கிடையாது என்பதே எமது கட்சியின் நிலைப் பாடாகும்.
கடந்த பத்தொன்பதாம் திகதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டதுடன் தாக்குதல்களும் இடம் பெற்றன. அதே வேளை அரசு பதில் நடவடிக்கைகளையும் எடுத்தது. இவை அனைத்தும் சமதானத்தை, இயல்பு வாழ்க்கையை அரசியல் தீர்வின் ஊடாக எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய துர்ரதிஷ்ட நிலை தோன்றுவதற்கு தனியே விடுதலைப் புலிகள் மட்டும் தான் காரணம் எனக் கூறிவிட முடியாது. இவற்றுக்குரிய பெரும் பகுதி பொறுப்பினை சமாதான ஆணைபெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கமும் ஜனாதிபதியுமே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

71.
ஏனெனில் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் ஒருவித அசமந்தப் போக்கும், இழுத்தடித்துச் செல்லும் தன்மையுமே காணப்பட்டது. முதலாவது கட்டப் பேச்சு வார்த்தையில் காட்
பட்டதை ஆர்வமும் அக்கறையும் படிப்படியாகக் குறைந்து தாழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரிரு சலுகைகளையும், அரைகுறை செயல்முறைகளையும்
செய்து தமிழ் மக்களை வெறுமனே திருப்திப்படுத்த அரசாங்கம் முயன்றதே தவிர அடிப்படைப் பிரச்சினை களுக்குரிய பரிகாரம் தேட முற்படவில்லை. அந்நிய முதலீடுகளையும், அந்நிய ஆலோசனைகளையும் வரவேற்று செவி மடுப்பதில் காட்டப்பட்டளவு ஆர்வ மும் அக்கறையும் உள்நாட்டு இனப் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் மனம் திறந்த நிலையில் பேசி பேச்சு வார்த்தையில் ஒரு வளர்ச்சிப் போக்கினை கடைப்பிடிக்க அரசு தவறிவிட்டது. குறிப்பாக புலிகளுடன் மூடிவுக்குப் பின் அரசாங்கம் எடுத்த பதில் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. பொருளாதாரத் தடையும் அதனுடன் தொடர்புடைய கெடுபிடிகளும், மீன் பிடித்தடையுடன் கிளாலிப் பாதைக்கு விதிக்கப்பட்ட தடையும் தமிழ் மக்களை விசனத்திற்கு உள்ளாக்கி தொடர்ந்து கஷ்டமுறச் செய்துள்ளன. கிழக்கில் தொடரப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளும் ஜனநாயக-மனித உரிமை மீறல்களும்; வடக்கின் மீதான தரை, கடல், ஆகாய தாக்குதல்களும் பழைய ஆட்சியின் ராணுவத் தீர்வு நடவடிக்கைகளையே நினைவு படுத்துகின்றன. தலை நகரில் மீண்டும் வரைமுறையற்ற கைது நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவையாவும் முன்னைய ஆட்சியில் உள்ளூர உறைந்து காணப்பட்ட இராணுவ நலன்களும் அவை சார்ந்த நடைமுறைகளும் மேலோங்கி வருவதேயே எடுத்துக் காட்டுகின்றன. இது சமாதானத்

Page 88
172
தையும் அரசியல் தீர்வையும் மக்கள் முன் வலியுறுத்தி சமாதானத்திற்கான ஆணைபெற்ற ஒரு அரசாங்கம் இராணுவ நிர்ப்பந்தங்களுக்கும், ஆந்நிய ஆலோசனை களுக்கும் தன்னைப் பலியாக்கிக்கொண்டு விட்டதா என்னும் பலத்த சந்தேகத்தை மக்கள் முன் கிளப்பி யுள்ளது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு இராணுவ நடவடிக்கைகளைக் கையாள்வதையும் அந்நிய இராணுவத் தலையீட்டுக்கு வழி வகுப்பதையும் உள் நோக்கமாக கொள்ளாது நிதானமான அரசியல் விவேகத் துடன் அரசு செயல்பட முன்வருதல் வேண்டும். அல்லாது விடின் பழைய ஆட்சியின் பாதையில் சென்று தமிழ் மக்களை அழிவுக்கு உள்ளாக்குவதுடன் முழு நாட்டையும் நாசத்திற்குள் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும். ஆதலால் அரசாங்கமும் ஜனாதிபதியும் கெளரவப் பிரச்சினைக்கு மேலால் தமக்கு முன்னே உள்ள பாரிய பொறுப்பினை உணர்ந்து சகல முன் முயற்சிகளையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையினை ஆரம்பித்து அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் முன்செல்ல வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர் 6-5-1995
கொழும்பு

173
புதிய ஜனநாயகக் கட்சி மத்தியக்குழு அறிக்கை-4
பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்கவும் இந்நாட்டு மக் களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக இன்று அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இவ் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் முடியாது; நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வும் முடியாது.
இராணுவ நடவடிக்கைகளாலன்றி சமாதான வழியில் அரசியல் தீர்வு காண்பதற்காகவே மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை அமோகமாக
வெற்றியடைய செய்தனர். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முழு நாட்டு மக்களை யும் அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு பேரழிவே ஏற்பட்டு வருகிறது. யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டு மக்களுக்கும் அழிவே மிஞ்சும். தற்போதைய இராணுவ நடவடிக்கைகளாலும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தேடுதல் கைது போன்ற துன்புறுத்தல்களாலும் தமிழ் மக்கள் மேன்மேலும் விரக்திக்கும் வெறுப்புக்குமே தள்ளப்படு GI FTI7 556I.
இராணுவ நடவடிக்கைகளிலும் அதனை நியாயப் படுத்தும் பிரசாரங்களாலும் நாட்டில் இனவாதம் மேலும் வளரவும் இன்வன்முறைகள் அதிகரிக்கவுமே துணைபுரிய முடியும், மலையகத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளி லும் நடத்தப்படும் தேடுதல்களாலும் கைதுகளாலும்

Page 89
1.74
அப்பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கக் முடியுமேயன்றி அமைதியை ஏற்படுத்த முடியாது. வடக்கு கிழக்கில் மிக வேகமான வழிகளில் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. இதனால் ஜனாதிபதியும், அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளில் அக்கறை கொண்டுள்ள சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த பிடியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும். யுத்தத் தினால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. என்பதை உணர்ந்த பின்பும் அதனை மீண்டும் நாடிச் செல்ல முற்படுவது பாரிய பின் விளைவுகளுக்கு இட்டுச் செல்லவே உதவக் கூடியதாகும்.
எனவே அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் நின்றுபோன பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் அழிவை தடுப்பதற்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக உரிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முன்னெடுக்க வேண்டும்.
வெளிநாட்டு அபிப்பிராயங்கள் சாதகமாக இருப்ப தாகக் கூறிக்கொண்டு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அழிவை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. சமதான வழியில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற நாட்டு மக்களின் அனைவரினதும் விருப்பத்தை அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது வாக்குறுதிக்கு, ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.
இ. தம்பையா தேசிய அமைப்பாளர் கொழும்பு 28-06-1995

புதிய பூமி வெளியீடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும்
விற்பனையாகின்றன
1. இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
- இமயவரம்பன்
2. தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும்
- இமயவரம்பன் 3. சுய நிர்ணய உரிமையில் முஸ்லீம்கள்
மலையக மக்கள் - இமயவரம்பன் 4. On National Relations in Srilanka
- Imayavarambant.
5. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
- வெகுஜனன் - இமயவரம்பன்
6. இலங்கை இடசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள்
- சி. கா. செந்திவேல்
7. புதிய - ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும்
- சி. கா. செந்திவேல்
8. மலையக மக்களும் எதிர்காலமும்
புதிய ஜனநாயக கட்சி, மலையக பிரதேச மாநாட்டறிக்கை
9. சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்
- வெகுஜனன் - இராவணா

Page 90
10.
11.
l2.
2.
176
மாக்ஸியம் சில கேள்விகள்
- இமயவரம்பன்
தேசியம் அன்றும் இன்றும்
- இமயவரம்பன்
மலையக மக்கள் என்போர் யார்?
-இ. தம்பையா
மற்றும்
தோழர் மணியம் நினைவாக
- நினைவுக் குழு வெளியீடு
சு, வே. சீனிவாசம் நினைவுச்சுவடுகள்
- நினைவுக் குழு வெளியீடு
மனிதரும் சமூக வாழ்வும்
- சி. கா. செந்திவேல் - தாயக இல்ல வெளியீடு


Page 91
இந்நூலில் மூன்று கட்டு திடம் பெருகின்றன. புதிய ஆகியவற்றில் ெ
3-ல் வள் செய றுள்ளதாக "ன உற பன்செயளின் மின்
பாராட்டமும் என்ற யாரும் சமாதாமும் து சாதாள ஒப்பந்தம் செ பட்டதாகும்.
அன்றுபோய் பின்று ாதிகள் மட்டுமே சகா
வழிகாட்டான்றி இாற்றினதும் விாக்கு தெளிவாகிறது. எனவே ார் ரா நாயகர் ாயறிாயம் ஆகும் போராட்ட சக்திகாரம் துக்காகவும் சாத்துவத்துக் ாபட்சத்திற்காகவும் முள்
 

ாகரும் மின் ராப்புகளும்
இடம்பெறுவதற்கு சர்ா புகள் பற்றி என்ற ஆய்வும், ள ஒடுக்கம் விடுதலைப்
ஆய்வம் எழுதப்பட்டாய ப்பந்தமும் இாக-இந்திய
பாக்கிய வெளிளிய
| |
தொப் போட்டத்திகள்
- பாரித டானா தேசிய இதுவே சகல முற்போக்கு ஐக்கியப்படுத்திச் சமாதானத் காகவும் சுதந்திரத்துக்காகவும் டந்த வம் மந்திர மாத்தை

Page 92
iöö. தமிழிய்ற் கட்டுர்ைகள்
ச்ொற்களை விலக்குவார். மேல்ை நாட்டுச் சொற்கள் யாவும் செந்தமிழ் வ்டிவம் பெறவேண்டும் என்பதில் மிகவும் 'கண்டிப்பானவர்.இத்னைக் கடைப்பிடிக்க அவர் பெரிதும்.முயற்சிசேய்துவந்தார்.
'தமிழ்ப் புலவன் ஒருவன் வாழும்போதே அவனைப் பாராபிட்வேண்டும் இறந்த் பின்னர் இந்திரனே சந்தி ரனே ச்ர்ன்பதிற் கருத்தில்லை என்பது பேராசிரியரின் தளராத "நம்பிக்க்கை. இதற்காக இவர் பெரிதும் உழைத் தார். பல எடுத்துக்கர்ட்டுகளைத்தரலாம். ஆனல் அவற் றுள் மூன்ல்ற மட்டும் இங்கே குறிப்பிடலாம். திருவா சகத்துக்கு உண்ர கண்டுகொண்டிருந்த வெண்ணெய்க் கண்ணணுர் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராம். டும் விழாவிலே இவர் கலந்து கொண்டார்: ஐயுரை வாயார வாழ்த்தினர். பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய டிெருமை, பெரிதும் பேராசிரியரையேசாரும்: அதுமட்டன்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சூாரி யார் எழுதிய சக்கரவர்த்தித்திருமகன் என்னும் நூலைப் பல்கலைக் கழகப் பாடநூலாகச் சேர்த்து அந்தப் பேரறிஞரை அவர் வாழும்போதே பாராட்டிஞர் பேர:
ஈழத்துத் தமிழியல் ஆராய்ச்சி மேலும் வள்ர வேண்டும் என்பதில் பெரிதும், ஈடுபாடுண்டியவர் பேரா சிரியர்; தரமும் ஆராய்ந்து எழுதினர். மற்றவரையும் ஆராய்ந்து எழுதும்பிடி துண்டினர். கிட்ட்த்த&ட 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள்ைப்ப்ல்வேறு இதழ்களுக்கு அவ்வப்போது எழுதினர்.” இவ்ற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. “ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியர்ய் இருந்தது. பன் மொழிப் புலவர்ான இவருக்கு ஆங்கில்ம், பிரஞ்சு, செர்மன், சிங்க்ளம்,’ப்ாளி, வடமொழி. தெலுங்கு; துளு, மலையாளம் ஆகிய். மிொழிகள் நன்கு தெரியும்.

கலையருவி கணபதிப்பிள்ளை 15%
அதனுடன் வேத, ஆகம கால வடமொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை, சாசன இயலை நன்கு கற்றுத் தேறினர். மாணவருக்கும் திறம்படக் கற்பித்தார். கலாநிதிப் பட்ட ஆராய்ச்சிக்கு இவர் இலண்டன் பல்கலைக்கழகத் திற்குச் சமர்ப்பித்த கட்டுரை ஆழ்ந்த் புலமை வாய்ந் தது. இதனை முன்னேடியாகக் கொண்டு பின்வந்த வர்கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப்பிரதியாகவே இன்றும் இருக்கிறது; அச்சிலே வரவில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமைந் தது.
பு:இயற்றுவதில் இவர் கைதேர்ந்தவர். காலத் திற்குக்காலம் அரிய பாடல்களே யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை, தூவுதும் மலரே என்பன. இக்கால வாழ்க்கையைச் செந்தமிழ் மரபையொட்டிப் படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள் அவை. "சீதனக் காதை’, ‘விந்தை முதியோன்','தீவெட் டிக்கள்ளர்’ இன்னும் ப்ல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்தவை; வெளிவந்து எல்லோர் பாராட்டையும் பெற்றன.
*தம் நல்லாசிரியராம் முத்தமிழ் வித்தகர் விபுலா நந்த அடிகளார் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க இவர் செய்த அரும்பெரும் முயற்சி போற்றப்பட வேண்டியது. சங்கப் புலவர் ஈழத் துப் பூதன் தேவனர் தொடக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வரை தமிழ் வளர்த்த பரம்பரை ஒன்று எமது நாட்டிலே இருக்கின்றது. இந்தத் தமிழ் மணி கள் வரிசையில்தான் தமிழ் அருவியெனப் பாய்ந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. −
வற்ருத அருவிபோல, கலையருவியாக, பண்பு நிரம்பிய மனித அருவியாக ஓடிக் கொண்டிருந்தவர் பேராசிரியர்

Page 93
158 தமிழியற் கட்டுரைகள்
கணபதிப்பிள்ளை. இந்தக் கலையருவிக்குத் தன்னலம் இல்லை; தமிழ் நலம் மட்டுமே இருந்தது. ஆடல் வல் லான் மீது பெரும் அன்பு கொண்டவர் இவர். பிறர் போற்றுவதையும் தூற்றுவதையும் பொருட்படுத்தா மல் தமிழ்ப்பணி செய்து வந்தார்; 1968-ஆம் ஆண்டு மறைந்தார். தன்னடக்கமாக வாழ்ந்து தமிழ்ப் பூங் காவை வளம்படுத்திய அருவி வற்றியது. ஆனல் அதன் கலைப்பெருக்கு ஒருபோதும் வற்றவில்லை.இந்தப்பெருக்கு அவர் ஆக்கித் தந்த மாணவர் பரம்பரை மூலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. பேராசிரியர் பதவியை 1947 இல் இவர் ஏற்றபோது இவரின் மாணவர் இவருக்கு வழங்கிய பாராட்டு மடலிலிருந்து ஒரு பாட்டு:
ஓங்கிடு நற்றமிழ் மாணவர்
UTfi கொருங்கு ծa-ւգ
தேங்கிடு நின்கலைப் பண்போ
நிலவுக நித்த மின்றே
ஈங்குநின் சீர்தனப் போற்றியே
வாழ்த்தை இயம்பு கின்றேம்
நீங்கிடும் பல்லிடர் நிற்கும் தமிழினி நிச்ச யமே.
முத்தமிழும் நிலைத்து நிற்க உழைத்தவர்கலையருவி கண பதிப்பிள்ளை. O

19
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
எஸ். சிவலிங்கராஜா
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மண்டுரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர்மணி மண்டூர் வண்ணக்கர் சோ. ஏகாம்பரப்பிள்ளை அவர்களுக்கும் சின்னத்' தங்கம் அம்மையாருக்கும் மகனுய் 1899 ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் பிறந்தார். . .
பத்து வயதிலேயே கு, டாமணி நிகண்டு, கந்தபுராணம், பாரதம், திருச்செந்தூர்ப்புராணம் முதலியவற்றைப் புலோலி சந்திரசேகர ஆசிரியரிடம் பாடங் கேட்டவர்.
ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் கல்வி நன்கொடை பெற்றுச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்றவர். விபுலாநந்தரின் தொடர்பால் தம் அறிவை மேலும் வளப்படுத் திக் கொண்டவர்.
திருக்கோணமலை இந்துக்கல்லூரி, மட் அர்ச் சிசிலியா மகளிர் பாடசாலை, மட்/அர்ச்அகுஸ்தினர் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினுள் அதன்பின் சிலகாலம் உயதபாலதி பராகவும் பணியாற்றியபின் மட்/அரசினர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றர்.
பல பட்டங்களையும் பல மாணவர்களையும் பெற்ற புலவர் மணியவர்களின் நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இவர் 18-9-1978 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Page 94
160 தமிழியற் கட்டுரைகள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைக்குத் தனித்துவமானதோர். இடமுண்டு. மட்டுநகர் தந்த தமிழறிஞர்களுள் சுவாமி விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்பட வேண் டியவர் புலவர் மணியவர்கள். புலவர் மணியின் தமிழ்த் தொண்டில் மட்டக்களப்பின் மண் வளமும் யாழ்ப் பாணத்தின் பாரம்பரியக் கல்வி மரபும் பளிச் சிடுவதை அவதானிக்கலாம். பல்வேறு பட்டங்களையும் புகழ் மாலைகளையும் அவ்வப்போது பெற்ற 'பெரியதம் பிப் பிள்ளையவர்கள் புலவர் மணி என்ற பெயராலேயே கவரப்பட்டார். ஆதலால் அப்பெயரே அவருடன் ஒட்டி நின்று நிலைக்குழ் பெயருமாயிற்று.
19ஆம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய மரபுவழிக் கல்வியின் பிரதிநிதிகளாய் நாம் இருவரைத் தரிசிக்கலாம். ஒருவர் ப்ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே மற்றவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. இவ்விரு "பிள்ளைகளும் இலங்கையின் இரு தமிழ் ‘மணிகளாய் மதிக்கப்பட்டனர். முன்னவர் இன்றும் நம்மிடையே வாழ்கின்ருர், புலவர்மணி 1978 இல் அமரராயினர். இவ்விரு “மணிகளும் ஒரு சாலைமாணக்கர். ஒருவரை ஒருவர் உண்மையாய் அறிந்தவர்கள் அளந்தவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றிப் புலவர் மணி பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். அண்மை யிற் புலவர் மணி எழுதிய உள்ளதும் நல்லதும் என்னும் கட்டுரைகள் ஏறத் தாழ அவரின் வாழ்க்கை வரலாறு தான், அதிற் பல இடங்களில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள் ளார். மரபு வழிக் கல்வியின் 'பழுத்த பழமாய் வாழ்ந்த புலவர்மணி மரபுவழிக் கல்வியின் கடைசிக் கொழுந்தாய் வாழும் பண்டிதமணியைப் பின்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 61
பரீட்சை தொடங்கி விட்டது. முழுதும் வாய்ப் பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப் படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப் பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டுபழங் கள். அவர் சற்றே மூத்தவர். எங்களுள் அக் கிர பூசை (முன்னீடு) பெறுவதற்கு உரியவர் அவரே,
என்று குறிப்பிட்டுச் சொல்லுவதிலிருந்து புலவர் மணியின் 'ஆழ்ந்தகன்ற புலமை'யை நாம் நன்குஅறிந்து கொள்ளலாம்.
புலவர்மணியவர்கள் தமிழை மரபு ரீதியில் வரன் முறையாகக் கற்றவர். யாழ்ப்பாணம் புலோலியூர் சந் திர சேகர உபாத்தியாயரிடம் தொடங்கிய இவரது தமிழ்க் கல்வி, வண்ணுர்பண்ணைக் காவிய பாடசாலையிற் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரிடம் முற்றிப் பழுத்துக் கனியாகியது. மட்டக்களப்புப் பகுதியில் யாழ்ப்பா ணத்தின் கல்வி உரத்தைக் கனிவாக வளர்த்தவர் புலவர் மணியவர்கள் எனலாம்.
ஆழ்ந்த தமிழ்ப் புலமையின் வெளிப்பாடுகளில் ஒன்ருஜன 'குருபக்தி'யைப் புலவர்மணியிடம் நிாம்பச் காணலாம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற ஆன்ருேர் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்ந் தவர் புலவர்மணி. தமது பகவக்கீதை வெண்பாவில் தமது குருவணக்கத்தை மிகச் சிறப்பாகச் செலுத்தி யுள்ளார். 19 ஆம் நூற்றண்டின் பழம்பெட்டி எனக் தம்மை அறிமுகஞ் செய்யும் புலவர்மணி தமது ஆசிரி யர்களே அப்பழைமைப் பாணியிலேயே நினைவுகூருகிறர்.
2.

Page 95
162 தமிழியற் கட்டுரைகள்
சந்திரசேகர உபாத்தியாயர், குமாரசுவாமிப்புலவர், விபுலா நந்தர் ஆகியோரை அவர் வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடுகிருர்,
வண்மைத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின் உண்மைத் தெளிவுக் குரையாணி - கண்மணியென் சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி சென்னிக் கியான்செய் சிறப்பு.
புலவர்மணியின் புலமையை அளந்தறிய இக்குரு வணக்கத்தைப் 'பதச்சோருகக் கொள்ளலாம்.
பல்வேறு யாப்பு வடிவங்களையும் கையாண்டு செய்
யுள் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் புலவர்மணி. இது
காவிய பாடசாலை வழங்கிய நன்கொடையெனலாம்.பல
வகையான யாப்பு வடிவங்களிலும் பரிச்சயம் இருந்த போதும் வெண்பா யாப்பில் புலவர் மணிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. விபுலாநந்தருக்கு யாழ்நூல் பெருமை
தேடித் தந்ததுபோலப் புலவர்மணிக்குப் பகவத் கீதை வெண்பா பெருமை தேடித் தந்தது. புலவர் மணியின் ஆக்கங்களுள் காலங்கடந்தும் நின்று நிலைக் கப்போவது பகவத்கீதை வெண்பா எனலாம். புலவர் மணி பகவத்கீதையை வெண்பாவாகப் பாடுவதற்கு மூலபாடமாகப் பாரதியாரின் பகவத் கீதையையே கையாண்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமொழி, ஆங்கிலம் இவற்றிலும் புலவர்மணி கணிசமான புலமை யைப் பெற்றிருந்தபோதும் மிக அடக்கமாகத் தமது மொழிபெயர்ப்புப்பற்றி முகவுரையில் குறிப்பிட்டமை அவரது சத்திய நேர்மையையே சுட்டுகிறது எனலாம். பகவத்கீதை வெண்பா பிறந்த கதையைப் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்தில் (கருமயோகம்) விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் மணியவர்களிடம் தமிழ்ப்புலமை சிறந்து காணப்பட்டமைக்கு அவரது பிற ந் த ஊரும் ஒரு

புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை 263
காரணம் கவிதை புனைய ஏற்ற இயற்கைச் சூழலும் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியும் மட்டுநகரின் கொடைகள். தம் நாட்டையும் புலவர்மணி நன்கு நேசித்தவர். தமது பிரதேசத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்: w
.என்னைப் பெற்ற தாய்நாட்டிலே, இயலிசைநாடக அமைதிகள் இயல்பாகவே அமைந்துள்ள இனிய நாட்டிலே, நிலவளம்போல் மனவளமும் வாய்ந்த மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாநாட்டிலே.
உண்மையான ஒரு புலவனுக்கு இருக்கவேண்டிய தாய்நாட்டுப் பற்றுப் புலவர்மணியிடம் நிரம்பக் காணப் பட்டது. இப்பற்றே இவர் தமது பன்முகப்பட்ட கல்விப்பணியைத் தம்நாட்டிற்கு வழங்க மூலகாரன் மாக அமைந்தது. புலவர் மணியினுடைய கவிதை துர்ல் கள் பல வெளிவந்துள்ளன. அவர் இயற்றிய தனிப் பாடல்கள் பல மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. புலவர் மணியின் தேசிய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்த இலங்கை மணித் திருநாடெங்கள் நாடே என்றபாடல் நாடறிந்த பாடலாகும். புலவர்மணி, பகவத்கீதை வெண்பா (கரும யோகம், பக்தியோகம், ஞானயேர்க்ம்); சீவக சிந்தாமணி (பாலசரிதை நாடகம்) விபுலாநந்தர் மீட் சிப்பத்து, மண்டூர்ப் பதிகம், கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுரர் பதிகம், சிற்றண்டிப்பதிகம், மாமாங்கப்பதிகம், சர்வ சமய சமரசப் பதிகம், இலங்கைப் புகையிரதப் பெரு விபத்து 1923 முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவை அவ்வப்போது அச்சு வாகனம் இவர்ந்தவை. அண்மை யில் புலவர்மணி கவிதைகள் என்ற பெயரில் இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன. ་་་་་་་་་་་་་་་
புலவர்மணியின் செய்யுள்கள் 18ஆம் 19ஆம் நூற்ருண்டின் தன்மையனவாய்ப் பெருமளவு அமைந்த போதும், குறிப்பிடத்தக்க சமகாலச் சமூக சிந்தனை யுடையனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை முழு

Page 96
164 தமிழியற் கட்டுரைகள்:
வத ற்கும் உணவளிப்போம், கூட்டுறவு, பெரருட் காட்சி போன்ற பாடல்களை வகைமாதிரிக்குச் சுட்டலாம்.
புலவர் மணியின் பாடல்கள் பல, சிலேடை நயம் பொதிந்தவை. “நெல்லும் அசீஸ்துரைக்கு நேர்' என்று முடியும் சிலேடை வெண்பா காளமேகப் புலவரை நினை வூட்டுவதாய் அமைந்துள்ளது. "சட்டம்' என்ற தலைப் பில் புலவர் மணியின் கவிதைத் தொகுப்பில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடல் W
சட்ட மென்பது வேசரி யேயதைத் தழுவி நிற்பது வேசரி யேயிட்ட என்று தொடங்கிச் சிறப்பான சிலேடைப் பொருளைத் தருகின்றமையை அவதானிக்கலாம். நாயக்கர் காலப் புலவர்களைப் போலச் சந்தர்ப்பங்களுக்குத் தக்க வகை யில் சிறப்பாகவும் நையாண்டியாகவும் பல பாடல்களைப் புலவர் மணி பாடியுள்ளார். புலவர் மணியின் கவிதைகள் பிறந்த கதையை அவருடனிருந்தோர் சொல்லக் கேட் பது இன்பமளிப்பதாகும். : /
புலவர் மணியின் உரைநடையும் தனித்தன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கிய உரம் அவர் உரை நடைக்கு உதவியாக அமைந்திருக்கலாம். 'எளிய பதம் எளிய நடை' என்ற வகையிலேயே இவரது கட்டுரை நடைசெல்லும். இவரின் உரைநடை சிற்சில இடங்களில் பண்டிதமணியின் உரைநடைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கிறது. புலவர்மணியின் உரைநடை ஒரே சீரானதாகவன்றிக் காலதேச வர்த்த மானங்களுக்குத் தக வளைந்தும் நெகிழ்ந்தும் ஏறியும் இறங்கியும் செல்லும் தன்மையுடையது. அவரின் நடையின் தனிச் சிறப்பே அதுதான். “உணர்வு’க்குப் புலவர்மணி முக்கியத்துவர். கொடுத்தார் என்று கொள்ளலாம்.
1913 ஆம் ஆண்டு எனக்கு வயது பதிஞலு. ஆங்கிலத்தில் ஒரெழுத்தும் தெரியாது. முதலாம். வருட வகுப்பில் சேர்ந்து கொண்டி என்னை அவ் வகுப்பிலுள்ள சிறுவர் சிறுமியர் அண்ணுந்து

புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை 165
பார்க்கிருர்கள். பெரிய உருப்படி கன்னக்கொண்டை சால்வைப் போர்வை; சட்டையில்லை; கிளுகிளுத் துச் சிரிக்கிருர்கள். இதென்ன கருநாடகமென்று.
புலவர்மணியின் உரைநடைக்கு இதை ஒரு வகை மாதிரியாகக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களி லும் இவர் எழுதும்போது விடயத்திற்குத் தக்கதாக உரை நடைமுறையினையும் மாற்றியமை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியது.
புலவர்மணியவர்களின் உரைநடைச் சிறப்பினை. இவரது மேடைப்பேச்சுக்களிலே சிறப்பாகக் காணலாம். 'மட்டக் களப்புப் பகுதியில் புலவர்மணி ஏருத மேடை யுமில்லை பேசாத பேச்சுமில்லை;** என்று கூறுவார்கள். இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் புலவர்மணி, பேசும் பொழுது வள்ளுவரின் ‘கேட்பார்ப் பிணிப்பக் கேளாரும் வேட்ப‘ என்ற குறளுக்கு இலக்கணத்தைக் கண்டு கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் காவிய Nாடசாலையிலும், சந்திர சேகர-ஆசிரியரிடமும் பெற்ற பயிற்சி உரையாசிரியர் என்ற வகையில் உதவியதுபோலவே “நயம்பட உரைக் கும்’ ஆற்றலையும் வழங்கியது எனலாம். இச்சிறப் புக்கு உறுதுணையாக இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மையும் குறிப்பாக ஆசிரியர்பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராய் வாழ்ந்தமையும் அமைந்தன எனலாம். கற்பிக்கவும் கற்கவும் கற்பித்த பேராசானல்லவா அவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வாழ்வு புலவர் மணிக்குப் பட்டை தீட்டியது' எனலாம். இதனும் முன்போலும் எஸ். டி. சிவநாயகம் ‘புலவர்மணி ஒரு வைரமணி’ எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று நூற்றுக்கு நூறு பொருத்தமானதே. -
புலவர்மணி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் ஆளுமை புலப்பட ஆசிரியப் பணி வாய்ப்பாய் இருந்தது. புலவர் மணியைப்பற்றி அவரது

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I