கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலபாடம் மூன்றாம் புத்தகம்

Page 1
பகுப் ||| LI IT ao i
மூன்ரும்
ாழ்ப்பான
=塾 "(写"リリ『
: இந்திரர்
QL)
தருமபரி | Mudilir. G. ni Graafia
岛、
匾Là
வித்தியா
அச்சி பதிப்பி
五歳一* L
மாநிஞ்
இதன் வில் சிரசாங் : (čევეყნეio |
AWWIJAYA
 

IT I, II,
H53 LO
தக்துர்
follo. I ଶy it is of
リ。
ளோல் செய்து
வித்தியாச
ம் அவர்களால்
யந்திரசாலேயில் க்கப்பட்டது.
*、
அணு பிரிக்கப்பட்டது. Registered.)
anlalan at

Page 2

6.
கணபதி துணை.
LJ sI GD LI st L- ம்
மூன்ரும்புத்தகம்.
இ அது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர வர்கள் சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகராயிருந்த
பொ ன் ன ம் பல பிள் ளை யால் செய்து,
சென்னபட்டணம் வித்தியாநபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
கக - ம் பதிப்பு.
பிரமாதிடு ஆடிமீ”. 1939.
அரசினரால் அங்கீகரிக்கப்பட்டது.
(Copyright Registered.)

Page 3

ତି
சூ சீ பத் தி ர ம்.
பக்கம். பக்கம். இந்தியா o a உ'தென்னே . . . இச இலங்கை . . . . |? ஆளும் அரசர் . உ0 ஈகை . . . . ச2 நன்மாணக்கன் a 安 ஆண்மையின் பயன் . உடு காணகம் . . . apo உயிர்களுக்கு இசஞ்செய்} நித்தியகருமம் w o
தில நித்திரை . . fԻஉலோகங்கள் . சு எ|பரிகாசம் . . . உஎ சு0 புத்தகம் . . . 茨互_安 ... ... ... فt 5ة حالايرة. கடவுளுதவி . . . . . . . . قله ه if5 - புறங்கூறல் لوگ قتل} ۔ ۔ ۔ ۔ • • • • ۔” கல்வி . . . . கசு பெண்கல்வி . . · B -ඵ්. கல்வியின் பயன் . . ձի: 2- பெரியோரைவழிபடல் காகிதம் . . . சுச பெற்றரைப்பேணல் . கஉ காலம் . . . . உச|பேராசைபெருந்துயர் . சசு குதிரை . . சுசு பொய்வேடம் . . g52கேள்வி a s - 8 s கஅ | மழை . . . . சுடு சகோதரசகோதரிகள் அ | மாணிக்கவாசகசுவாமிகள் எங், சரீரசெளக்கியம் . . டுடுமிருகம் . . . . உ2. சற்புத்திரர்களே ஆபரணம் எ|முயற்சி . . . . உo சற்புத்திரர் . . . டுக யாக்கைB?லயாமை . டுன் சிங்கம் . . . . டுக யுத்தியுள்ள தீர்ப்பு . . கடு சிநேகம் . . . சக வித்தியாசா?ல . . கூடு செய்ந்நன்றி கொன்ற ජීor ඵ් வீடு . • • • • • • 6 سالی.j வர் கெடுவர் "வேளாண்மை . . h.ர்ெ செல்வம் . A w d $ଗt ; தாவரம் . . . والنتاش அர்வார்த்தை . . சு நீதிவெண்பாவுரை . . அக
u-o-o-o-o-o-o

Page 4

6
கணபதி துணை.
LJ T ød i st 1 - Lid
மூன்ரும்புத்தகம்.
க. நன்மாணுக்கன்.
நல்ல மாணுக்கன் அதிகாலையில் நித்திரைவிட்டெழும் யுவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடைய வணுயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனுய், அவ ருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான். அவர் சொல்லும் பாடங்களை வேறு சிந்தனையின்றிக் கேட்டுக் கேட்ட பாடங் களைப் பலதரஞ் சிந்தித்துத், தனக்குச் சந்தேகமான பொரு ள்களைத் தன்வகுப்பு மாணுக்கர்களை வினவியறிவான். அவர் கள் சங்தேகமுற்று வினவியவைகளுக்குத் தான் உத்தரஞ் சொல்லுவான். அவர்களிடத்து அன்புஞ் சினேகமும் உடைய வணுயிருப்பான்.
அவன், தான் நோயாயிருக்குங்காலமும் தன் பிதா மாதா முதலிய பெரியோர்கள் முக்கிய கருமங்களுக்காகத் தடை செய்த காலமும் அல்லாத மற்றை எப்பொழுதாவது, பள்ளிக் கூடத்துக்குப் போகாமலிருக்கமாட்டான். போகாதபொழு தும், தான் வித்தியாசாலைக்கு வரமுடியாமைக்குக் காரணத் தைத் தன் உபாத்தியாயருக்குத் தெரிவித்து அவர் அநுமதி
பெற்றுக்கொள்வான். வராத நாளிற் பாடத்தைத் தவமுமல்

Page 5
பா ல பா டம்.
படித்து அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். தன் பாடத்தைக் கவனித்தலை விட்டுக் கெட்ட பிள்ளைகளு டைய வீண் பேச்சுக்களுக்கு ஒருபோதுஞ் செவிகொடுக்க மாட்டான்; அவர்களோடு கூட வீண்விளையாட்டுக்களுக்குப் போகமாட்டான்; ஒருவேளை தான் செய்யுங் குற்றத்துக்காக உபாத்தியாயர் தன்னைத் தண்டித்தாராயினும், அவர் தன்மேல் வைத்த நேசத்தினுல் அது செய்தார் என்று நினைத்து, தான் அவர்மேல் வைத்த அன்பை ஒருபோதும் மறக்கமாட்டான். ஒவ்வொரு வேளைகளில், தான் வாசிக்கும் பாடங்கள் கடினமா யிருந்தாலும், அதற்காகப் பயந்து அவைகளைப் படிக்காமல் விட்டுவிடமாட்டான்; அவைகளை நாளுக்குநாட் படித்துப் பொருள் தெரிந்துகொள்ளுவான். பழம் பாடங்களை நாடோ அம் சிறிது சிறிதாகப் படித்துப் போற்றிக்கொள்வான். இன் லும், கல்விக்குப் பயன் அறிவும் அறிவுக்குப் பயன் அறிந்த படி நடத்தலுமே, எனத்தெளிந்து, தான் படித்த பாடங்க ளிற் சொல்லியபடி நடக்கப் பழகிக்கொள்வான்.
இப்படி வித்தையை விரும்பிக் கற்பதும் நற்பழக்கமும் அவனை அகலாமல் இருக்கும்பொழுது அந்த நன்மாணுக்க லுக்கு வித்தியாசாலைக்குப் போகாமற் கழிக்கிற ஒரு நாள் ஒரு யுகம்போலக் கவலைக்கிடமாய்க் கழியும். இந்த நன்மாணுக் கன், கல்வியையும் அதன் பயணுகிய அறிவையும் அவ்வறி வின் பயனகிய ஒழுக்கத்தையும் உடையவனுய், அறிவுடை யோர்களால் நன்கு மதிக்கப்பட்டுப், பொருளையும் புகழையும் இன்பத்தையும் அடைகிமுன்.
கல்வியை விரும்பிக் கற்கும் மாணுக்கர்கள் இந்த நல்ல மாணுக்கனைப் போலப் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப்போய், உபாத்தியாயருடைய சொல்லுக்கு அடங்கி நடந்து, பாலிய வயசிலே கல்வியை அவமதியாது கற்றுக்கொள்ளக்கடவர்கள். இப்பொழுது புதுப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினமை

கித் தி  ைர.
யால், சிறிது கஷ்டமாகவும் இருக்கும். அதைப்பற்றி அதைரியப்பட்டு விட்டுவிடாமல், முயற்சியோடு படித்தால், முன் வாசித்தறிந்த முதலாம் இரண்டாம் பாலபாட புத்தகங் கள் போல இதையும் இலேசாகப் படித்து அறிந்துகொள்ள லாம். * சிறுமையிற் கல்வி சிலையிலெழுத்து’ * கற்கை கன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கைநன்றே ” * கேடில் விழுச் செல்வங் கல்வி' " அறிவுடை யொரு வனை அரசனும் விரும்பும் " என்னும் பெரியோர் வாக்குக் களை மாணுக்கர்கள் எப்பொழுதும் சிந்தித்தல் வேண்டும்.
உ. நித் தி  ைர.
நம்முடைய மனமும் உடம்பும் நாடோறுஞ் சற்றுநேரம் இளைப்பாறிச் செளக்கியமாயிருக்கும்படி கடவுள் கித்திரையை க்மக்கு ஒரு இயற்கையாகிய குணமாகத் தந்திருக்கிருரர். நாம் செய்யும் எவ்வித தொழின் முயற்சிகளினலும் நம்முடைய மனத்துக்கும் உடம்புக்கும் உண்டாகுக் துர்ப்பலத்தை நீக்கி, நித்திரை நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக் கின்றது. இதனுல், கித்திரை எல்லாருக்கும் இன்றியமையா தது. அஃது அளவிற் கூடினலும் குறைந்தாலும், மனசுக் குச் சோம்பலையும், உடம்புக்கு நோயையுஞ்செய்யும். நிக் திரை செய்தற்குரிய காலம் பகற்காலமன்று இராக்காலமே யாம், பகற்காலத்திலே கித்திரை செய்தால், வியாதி வரும்; மூே தவி குடிகொள்வள்; செய்யவேண்டிய தொழில்கள் செய்யாமையாற் கெடும். இவைகளன்றி, இராகித்திரை குழம்பி, துர்ச்சொப்பனங்கள் காணுதற்கு ஏதுவாய், இன் னும் அநேக கெடுதிகளை உண்டாக்கும். ஆதலால், பகற் காலத்திலே ஒருபோதும் நித்திரை செய்யலாகாது.
இரவிலும், ஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்குமேலே கித்திரை பண்ணலாகாது. பகற்கால கித்திரையும், அளவிற்

Page 6
° L_u T ay). Lu (T L— tb.
கூடின நித்திரையும், சிறு குழந்தைகளுக்கு மாத்திரம் தேக வளர்ச்சியையும், சுகத்தையுங் கொடுக்கும். இரவிலே எட்டு ஒன்பது மணியளவில் நித்திரைக்குப் போதல் வேண்டும். போசனஞ் செய்தபின் குறுநடையாக உலாவி, சிறிது நேரஞ் சென்றபின்பு படுக்கைக்குப் போகல்வேண்டும். கை கால்களிலுள்ள ஈரத்துடன் சயனிக்கலாகாது. சீரணமாகாத கடின பதார்த்தங்களை இரவிலே புசிக்கலாகாது.
படுக்குமிடம் நல்ல காற்று உலாவத் தக்கதும் பலர் நெருக்கமாகப் படுத்திருத்தல் சஞ்சரித்தல் இல்லாததுமாய் இருத்தல்வேண்டும். தரைமட்டத்துக்கு உயர்வாகக் கட்டில் முதலியவைகளிலே கித்திரை செய்வது உத்தமம். தலையணை யிலே தலைவைத்துக்கொண்டு சயனித்தல் வேண்டும். வடக் குத் திக்கிலே தலைவைத்துச் சயனித்தலாகாது. அப்படிச் செய்யின் ஆயுசு குறையுமென்று பெரியோர்கள் சொல்வார் கள். பெரும்பாலும் வலப்பக்கம் மேலே இருக்கும்படி சய னித்தல்வேண்டும். விடியற்காலத்திலே விழித்த பின்பு மீண்
டும் கித்திரை பண்ணலாகாது.
உரியகாலத்திலே நித்திரை வாராதொழிந்தால், பாடம் படித்தல் கடவுளைத் தியானித்தல் தோத்திரஞ்செய்தல் முத லாகிய நல்ல விஷயங்களிலே மனசைச் செலுத்திக்கொண் டிருந்து, நித்திரை வரும்போது சயனித்தல்வேண்டும். கித் திரையைப் பங்கஞ்செய்யத்தக்க விஷயங்களில் மனசைச் செலுத்தலாகாது.
கூட, நித்தியகருமம். சூரியன் உதிக்க இரண்டு மணிநேரத்துக்கு முன்னே கித்திரைவிட்டெழுந்து கைகால் முதலியன கழுவி இயன்ற வரையிற் சுத்தணுய், கடவுளைத் தியானித்துத் தோத்திரம் பண்ணி, அதன்பின் பாடங்களைப் படித்து மனனஞ்செய்தல்

கித்தியகருமம். டு
வேண்டும். சிறுபிராயத்திலே கற்கின்ற கல்வி மனசிலே நன் முகப் பதிதல்போல, யாவருக்கும் விடியற்காலத்திலே படிக் கும் வித்தை மனசிலே நன்முகப்பதியும். ஆதலால், கல்வியை விரும்பிக்கற்கும் மாணுக்கர்கள் விடியற்காலத்திலே படிப்பது உத்தமம்.
விடியற்காலத்திலே பாடங்களைப் படித்து வரப்பண்ணிக் கொண்ட்பின்பு, விதிப்படி மலமோசனதிகள் செய்து இயல்பா கிய துவருள்ள பற்கொம்பினுலே கந்தசுத்தி செய்து, வாய் கொப்பளித்து முகத்தையும் கைகளையும் கால்களையும் கழுவி,
ஸ்நானஞ்செய்தல்வேண்டும்.
ன்நானஞ் செய்யுமுன் உடுத்த வஸ்திரமுதலியவற்றைக் தோய்த்து அலம்பி அரையிலே தரித்துக்கொண்டு, உடம்பை நன்முகத் தேய்த்து ஸ்நானஞ்செய்தல் வேண்டும், சலத்திலே 'நெடுநேரம் ஈரம் ஊரும்படி நிற்கலாகாது. ஸ்நானஞ்செய்த உடனே உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டி, தோய்த்துலர்ந்த வஸ்திரங் தரித்துக்கொண்டு, அநுட்டானஞ் செய்தல்வேண் டும். ஸ்நானஞ்செய்தற்கு மத்தியானகாலத்திலும் பிராதக் காலம் உத்தமம். ஆற்றிலே ஸ்நானஞ்செய்வது விசேஷம், அது சமீபத்தில் இல்லையாயின், குளம் கிணறு முதலியவை
களில் ஸ்நானஞ் செய்யலாம்.
உடம்பு வேர்த்துக் களைக்க வேலை செய்தவுடனே ஸ்நா -னஞ் செய்யலாகாது; சிறிது நேரம் இருந்து வேர்வையாறின பின் ஸ்நானஞ் செய்தல்வேண்டும். காலையில் உண்டபோச னம் சீரணமாகு முன்னும், சீதளமான இரவிலும் ஸ்நானஞ் செய்யலாகாது.

Page 7
s ப ா ல பா ட ம்,
ச. பெரியோ ரைவழிபடல்.
பிதா, மாதா, குரு, உபாத்தியாயர், தமையன், தமக்கை, மாமன், மாமி, பெரியதகப்பன், சிறியதகப்பன் முதலாகிய இவர்கள் பெரியோர்கள் என்று சொல்லப்படுவர்கள். நம்மைப் பெற்றுவளர்த்தல், அன்னவஸ்திரங் தந்துதவுதல், கல்வி கற். பித்தல், நல்லறிவைப் போதித்தல், நமக்கு நோய்முதலியன வந்த காலத்தில் மனம் பரிதபித்து உதவிசெய்தல் என்னும் இவைகளைச்செய்து, நம்மைக் காப்பாற்றும் இப்பெரியோர் களையும், இவர்கள் செய்த நன்றிகளையும், ஒருபோதும் மறந்து விடலாகாது. எப்பொழுதும் இவர்கள் சொல்லுக்குக் கீழ்ப் படிந்து, இவர்களை வழிபட்டுக் கொண்டுவருதல் வேண்டும்.
ஒருவேளை அப்பெரியோர்கள் நம்மைக்கோபித்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு, அவர்கள் சொல்லுக்கு அமை ந்து நடத்தல் வேண்டும். அவர்களுக்கு முன்னே வெடுவெ டுத்த சொல்லும் கடுகடுத்த முகமும் காட்டலாகாது. பெரி யோர்களுக்கு அடங்கி நடத்தல்ாவது, அவர்கள் சொற்படி நடத்தலாம். கல்வியையும் நல்லொழுக்கத்தையும் கெடுக்கும் படி அவர்கள் சொல்லும் சொற்களைக் கேட்கக் கூடாதகாலக் தும், அதை அவர்களுக்குத் தக்க மரியாதையோடு தெரி வித்து, அவர்கள் மனசைத் திருப்திசெய்து ஒழுகல்வேண்டும்.
பெரியோர்கள் வீட்டுக்கு வந்தால் சீக்கிரம் எழுந்து எதிர்கொண்டு அழைத்துவந்து, ஆசனத்தி லிருத்தி வழிபாடு செய்து, உபசரித்தல் வேண்டும். அவர்கள் இருக்கச் சொல்லு" முன் அவர்களெதிரே இருத்தலாகாது. அவர்கள் பேசுஞ், சொற்களைக் கவனமாகக்கேட்டு, அவைகளின் சாரங்களைக் கெரிந்துகொள்ளல்வேண்டும். அவர்கள் யாதாயினுங் கேட் டால், நன்முக யோசித்து மறுமொழி சொல்லல் வேண்டும். அவர்களோடு பேசும்போது, தன்னைத் தாழ்த்தியும் அவர்

சற்புத்திரர்களே ஆபரணம. gi:
களை உயர்த்தியும் பேசல்வேண்டும். அவர்களிடத்தில் இரண்டு
கைகளினலும் கொடுத்தல் வாங்குதல் செய்தல் வேண்டும்.
இப்படி நடக்கும் பிள்ளைகளுக்குப் பெரியோர்களுடைய ஆசீர் வ்ாதமும், கடவுளுடைய அநுக்கிரகமும், ஆயுளும் கல்வியும், கல்லொழுக்கமும் அபிவிருத்தியாகும்.
டு சற்புத்திரர்களே ஆபரணம்.
ஒர் ஊரிலே ஒரு பெரிய செல்வன் இருந்தான். அவன் மனைவி, விலையேறப் பெற்றவைகளும் அழகுள்ளவைகளுமா கிய அநேக இரத்தினபரணங்களையும், பொன்னபரணங்களை யும், வஸ்திரங்களையும் வைத்திருந்தாள். அவள் கான் அணி யும் ஆபரணங்களையும் விசித்திர வஸ்திரங்களையும் எல்லாரும் பார்த்துப் புகழ்ந்து பேசுவதைக் கேட்பதில் மிகுந்த ஆசை யுளளவள.
அவள் ஒருநாள் வேறு ஊரிலிருக்கிற ஒருபிரபுவின் வீட் திக்கு விருந்தாக அழைக்கப்பட்டுப் போயிருந்தாள். அங்கே, தான் அணிந்திருக்கிற வஸ்திராபரணங்களைப்பற்றி அடிக்கடி அந்தப் பிரபுவினுடைய மனைவிக்கு எடுத்துப் புகழ்ந்து பாராட் டிச் சொன்னுள். பிரபுவின் மனைவி, இவளுடைய ஆபரணுதி க்ளைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தாதவளாகி, தன் வீட்டுவேலைகளிலும் வந்தவர்களை உபசரித்தலிலுமே கவன முள்ளவளாயிருந்தாள். அதைக்கண்ட இவள், தன்னிடத் துள்ளவைகளைக் காட்டிலும் விலையேறப்பெற்ற இரத்தினுபர ணங்கள் அவளிடத்தில் இருக்கக்கூடும் என்று நினைத்து, * உன்னிடத்துள்ள ஆபரணங்களை நான் பார்க்க விரும்புகி றேன் காட்டு' என்ருள். அதைக்கேட்ட புத்திசாதுரிய முள்ள பிரபுவின் மனைவி, 'இப்போது என்னுடைய ஆபர ணங்கள் விட்டிலில்லை வெளியிலே போயிருக்கின்றன சற்று நேரத்தில் வந்துவிடும் வந்தபின் காட்டுவேன்' என்ருள்.

Page 8
.பா ல பாட ம் 2کے
சிறிதுநேரத்துள், அவளுடைய புத்திரர்களாகிய சிறு வர்கள் வித்தியாசாலையினின்றும் வந்தார்கள். அவர்களைக் காட்டி, இவர்களே என்னுடைய விலையேறப்பெற்ற ஆபர ணங்கள்’ என்று சொன்னுள். அதைக்கேட்டுச் சற்றுநேரம் அந்தப்பிள்ளைகளுடைய சகோதர ஒற்றுமையையும் மற்றை நற்குணங்களையும் நல்ல பழக்கங்களையும் கவனித்துப் பார்த் துக்கொண்டிருந்த செல்வன் மனைவியானவள், பிரபுவின் மனை வியினுடைய l!த்தியை வியந்து, ! இப்படிப்பட்ட நல்ல பிள்ளை களே விலைமதிக்க முடியாத ஆபரணம் ’ என்று மனத்தில் உறுதி செய்துகொண்டாள்.
சு. சகோதர சகோதரிகள்.
ஒருதாய் வயிற்றிற் பிறந்த ஆண்பிள்ளைகளுக்குச் சகோ தரர் என்றும், பெண்பிள்ளைகளுக்குச் சகோதரிகள் என்றும் பெயர். சகோதர ஒற்றுமையுள்ள குடும்பம் ஆண்மைசெல்வம் முதலிய எல்லாவற்ருலும் வளர்ந்தோங்கும். சிறு பிராயத் திலே சகோதர அன்புடையர்களாயிருக்கிற பிள்ளைகள், அந்த அன்பு மேன்மேலும் வளர, தங்கள் சகோதரர்களோடு ஒற் அறுமையுடையர்களாயிருந்து, பலதொழின் முயற்சிகள் செய்து பொருள் சம்பாதித்து, சுகமாய் வாழுகின்ருரர்கள். அவர்களுக் குப் பகைவர்களும் பயப்படுகிருரர்கள். சகோதர ஐக்கமாக வாழ்ந்தால், செய்து முடிக்கக்கூடாத அருமையான காரியங்
களையும் இலேசாகச்செய்து முடிக்கலாம்.
ஒருபையன் ஒரு விளையாட்டுச் சாமான ஒரு காசுகொடு த்து வாங்குகிருன், அதே விளையாட்டுச் சாமானை நாலுபிள்ளை கள் நாலுகாசு ஒருமிக்கச் சேர்த்துக் கொடுத்து வாங்குவார் களேயானல், ஆறு அல்லது ஐந்துக்குக் குறையாமல் வாங்கு கிருரர்கள். ஒருகாசுக்கு ஒன்முக வாங்கின அதேசாமான், நாலு காசுக்கு ஐந்து ஆறு வாங்கும்படி கிடைத்தது எதனுல் என்ற

துர்வார்த்தை. go
கைப் பிள்ளைகள் யோசித்துப் பார்த்தால், சகோதர ஒற்று மையா லுண்டாகும் பிரயோசனத்தை அவர்கள் இலேசில் அறிந்துகொள்வார்கள்.
பிள்ளைகள் சிறுபிராயத்திற்றுனே சகோதர பக்ஷத்தை மறந்துவிடாமல், ஒற்றுமையை அநுசரித்தல் வேண்டும். சகோதர சகோதரிகள் குற்றஞ் செய்தாலும், அதை நினையா மல் அவுர்கள்மேல் அன்பு பாராட்டி நடத்தல்வேண்டும். தாங் கள் வைத்திருக்கிற விளையாட்டுச் சாமான்களையும் போசன பதார்த்தங்களையும் தங்கள் சகோதரர்களுக்குங் கொடுத்தல் வேண்டும். அவர்களோடு எப்பொழுதும் இனிமையாகப் பேசல்வேண்டும். சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் முறை சொல்லியழைப்பது பக்ஷம் வளர்தற்கு ஏதுவாகும்.
சகோதரர்களுக்குள்ளே மூப்பு இளமைக்குத் தக்க மரி யாதை இருத்தல் வேண்டும். இக்காலத்திலே, நம்மவர்களு, டைய பிள்ளைகளுள் அநேகர், சகோதர மரியாதையின்றி ஒருவரையொருவர் சமத்துவமாகப் பெயர் சொல்லி அழைக்
கின்ருரர்கள். இந்தப் பழக்கமே அவர்களுடைய முதிர்ந்த பரு, வத்திலும் அவர்களைத் தொடர்கின்றது. இதைப் பெற்றர் களும் உபாத்தியாயர்களும் கவனித்து, அவர்களைத் திருத்து தல் ே வண்டும்.
எ. துர்வார்த்தை.
கேட்பவர்களுக்கு மனவருத்தத்தையும், வெறுப்பை யும், கோபத்தையுந் தரும் அசப்பியச் சொற்களும், வைவு களும் முதலான கெட்ட சொற்கள் துர்வார்த்தைகள் எனப் படும். சிறுவர்கள் வாயிலே இத்துர்வார்த்தைகள் உண்டாவது எப்பொழுதுஞ் சகவாச தோஷத்தினலேயாம். ஒரு வித்தியா சாலையிற் சிநேகர்களாய்ப் படி த்துக்கொண்டு வருஞ் சில பிள்ளை

Page 9
SO பா ல ப ா ட ம்.
களே சிலவேளைகளில் இத்துர்வார்த்தைகளைப் பேசி விளையாடு கிருரர்கள். அவர்கள் வளர வளர, அத்துர்வார்த்தைகளும் அவர்கள் வாயில் வளர்ந்துகொண்டு வருகின்றன. இதனுல், அப்பிள்ளைகள் அறிவுடையோர்களால் இகழப்பட்டுக் கெட்ட வர்களாகின்ருரர்கள். அதுமாத்திரமா, விளையாட்டுக்காகப் பேசும் துர்வார்த்தைகளால் அப்பிள்ளைகள் ஒருவரோடொரு வர் கோபம் மூண்டு சண்டையிட்டு, முன்னுள்ள சிநேகத்தை யும் மறந்து, தீராப் பகைவர்களாகின்ருரர்கள். சிநேகத்துக்கா கப் பேசும் இனியவார்த்தைகளிருக்கவும், அவர்கள் துர்வார்த் தைகளைப் பேசி, கேட்போர்களுக்கு அருவருப்பையும், தமக் குக் கேட்டையும், விளைவித்தற்குக் காரணம் திருத்துவாரில் லாத குறையேயன்றி வேறன்று.
இத்தேசத்திலே சிலர், தங்கீழுள்ள வேலைக்காரர் முத லாயினுேரை அடிக்கடி துர்வார்த்தைகளைச் சொல்லி வைவது வழக்கமாயிருக்கின்றது. வேலைக்காரர் முதலாயினுேர் குற்றஞ் செய்யில், அவர்களைப் பிரம்பினுல் அடித்துக் கண்டித்தும், புத்திசொல்லியும் திருத்துதலே முறைமையும் இலேசுமா யிருக்க; தம்பக்கத்திலுள்ள மனைவி மக்கள் முதலாயினேரும் அருவருத்து விலகும்படி இழிந்த அசப்பிய வார்த்தைகளால் அவர்களை வைது தங்கள் மரியாதையை இழப்பது என்ன அறியாமையோ அறியோம். இவர்களைக்கண்ட பிள்ளைகளும் இவர்களுடைய இத்துர்ப்பழக்கத்தையே பழகிக் கெட்டுப் போகின்ருர்களே!
துர்க்கந்தம் வீசும் பெருவியாதி முதலிய கொடுநோயுடை யவரை அணுகினும், அர்வார்த்தை பேசுவோரை அறிவுடை யோர் எப்பொழுதும் அணுகுவதற்கு அஞ்சி அருவருத்ஆ அகலுவர். கள்ளுண்டு தம் சுயவறிவிழந்துகளிக்கும் இழி தொழிலாளர்க்குரிய இத்துர்வார்த்தையை, அஃதில்லாத

உயிர்களுக்கு இதஞ்செய்தல். ses
மேன்மக்கள் தம் வாயாற்பேசி அறிவுடையோரால் இகழப் படுதல் என்ன பேதைமை !
அ உயிர்களுக்கு இதஞ்செய்தல்.
பிறவுயிர்கள் துன்பப்படுதலைக் கண்டால், அத்துன்பம் தமக்கு வந்ததுபோல எண்ணி, அதனை நீக்க முயலுதல் வேண்டும். தம்முயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிற உயிர்களையும் காப்பாற்ருத விடத்து, மனிதர்களுக்கு அறிவி ஞல் ஒருபயனும் இல்லை. உலகமெங்கும் வியாபித்திருக்கும், கடவுளுக்கு உயிர்களெல்லாம் திருமேனிகளாதலால், அவ் வுயிர்களுக்குத் துன்பம் வராமல் இதஞ்செய்து பாதுகாத்தல் புண்ணியமாயிற்று.
பிற உயிர்களுக்கு இதஞ்செய்யாதவிடத்து மற்றை எவ் வகைத் தருமங்களாலும் பிரயோசனமில்லை. பிறவுயிர்களுக்கு ஒரு தீங்கையும் செய்யாமைமாத்திரையால் ஒருவன் நல்லவ ஞகமாட்டான். தன்னல் இயன்ற இதங்களைப் பிறவுயிர்களுக் குச் செய்பவனே தனக்கும் மற்றை உயிர்கள் எல்லாவற்றிற் கும் நல்லவனுகின்றன். உயிர்களுக்கு இதஞ்செய்பவன் தன் பொருட்டுமாத்திர மன்றிப் பிறர்பொருட்டும் பிரயாசப்படு வான். தன்பொருட்டுப் பிரயாசப்படுபவன், அதனல் வரும் அற்ப இன்பத்தைமாத்திரம் அடைகின்றன். பிறர்பொருட் டுப் பிரயாசப்படுபவனுக்கு உலகம் அவன் வசத்ததாய்விடும். ஆகவே, அவன் அதனல் எவ்வகைப்பட்ட இன்பங்களையும் அடைகிமுன்.
உயிர்களுக்கு இதஞ்செய்தற்குக்காரணம் அவைகளிடத் துள்ள இரக்கமேயாதலால், எவனிடத்தில் இரக்கம் என்னும் குணம் இருக்குமோ, அவனிடத்திலே இதஞ்செய்தலாகிய அஐமும் காணப்படும். அவ்வறம் மனிதர்களிடத்துமாத்திர

Page 10
52 f_1 fr 6( ) ו T L– Lb.
மன்றி, விலங்கு பறவை ஊர்வன முதலிய பிராணிகளிடக் அம் செயற்பாலதாம். ஆதலினுல், அவைகளைக் கல்லினுல் எறி கல், தடிகொண்டடித்தல் முதலிய தீமைகளைச் செய்யாது காத்தலும், நடத்தல் விளையாடுதல் முதலியவைகளினலே ஊர்வனவற்றிற்குக் கேடுவராவண்ணம் சாவதானமாக ஒழுகு தலும், சிறுவர்களுக்குக் கடமையாம்.
சிலர், பிறவுயிர்களுக்கு அகிதத்தையே செய்துகொண்டு, அன்னதானமுதலிய கருமங்களைச் செய்கின்ருரர்கள். அவை கள் இடம்பநிமித்தமாகும் அன்றி, ஒருபோதும் புண்ணிய
மாகமாட்டாவாம்.
க. பெற்ருரைப்பேணல்,
நம்மைப் பெற்றவர்கள் நம்முடைய காயும் கந்தையும். நாங்கள் பிறந்தநாள்முதல், கல்விகற்று அறிஞர்களாய்ப் பொருள்சம்பாதித்துச் சீவனஞ்செய்யும் பருவத்தை அடை யும்வரையும், நமக்கு வேண்டிய அன்னவஸ்திரங்களைத் தங் தும், நமக்கு வியாதி வந்தகாலத்திலே அதற்காக மனம் ப்தை பதைத்து வைத்தியஞ் செய்வித்துச் செளக்கியப்படுத்தியுங், கல்விகற்பித்தும், நல்ல பழக்கங்களைப் பழக்கியும், எப்பொழு தும் நமக்காகப் பாடுபடுபவர்கள் நம்முடைய பிதாமாதாக் களே. நம்மைக் கருவில் வகித்த நாள்முதல், நாம் பிறந்து வளர்ந்து பாலாவத்தையை அடையுமளவும், மாதாவானவள் நமக்காகப் பட்ட பிரயாசைகளையும், கவலைகளையும், நம்மால் அளவிடுதல் முடியாது.
பிகாமாதாக்கள் நம்மைக்குறித்துச் செய்யும் உபகாரங் களுக்கோ நம்மாற் பிரதியுபகாரஞ் செய்ய முடியாது. ஆயி னும், அவர்கள் செய்த நன்றிகளை உள்ளத்தில் வைத்து, அவுர் கள் முட்டுப்படாவண்ணம் அன்னவஸ்திரங் கொடுத்துக் காப்
பாற்றுதலும், அவர்கள் ஏவுதற்குமுன் குறிப்பறிந்து அவர்

கடவுளுதவி. GES.
களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தலும், அவர்களுக் குக் கீழ்ப்படிந்து நடத்தலும், அவர்களுக்கு நோய் வந்த காலத்திலே சிறந்த வைத்தியரைக்கொண்டு வைத்தியஞ் செய் வித்தலும், அவர்கள் இறக்கும்பொழுது அவர்களைப் பிரியாது உடனிருத்தலும், அவர்கள் மனம் கடவுளிடத்தே செல்லும் tug- பெரியோர்களைக் கொண்டு நல்லறிவைப் போதிப்பித்த லும், இறந்தபின் அவர்களுக்குச் செய்யும் உத்தரக்கிரியை களைச் சிரத்தையோடு செய்தலும், அவர்களுடைய நன்மை களை எடுத்துப் பாராட்டுதலும் ஆகிய இவைகளை நாம் பிதா மாதாக்களுக்குச் செய்யுங் கடமைகளாகக் கொண்டொழுகு தல் வேண்டும். நாம் இப்படிப் பிதாமாகாக்களை உபசரித்து, அவர்கள் செய்த நன்றியை மறவாதொழுகுவோமானுல், அது கண்ட நம்முடைய பிள்ளைகளும் நம்மை உபசரிக்கும்.
நாம் கடவுள் ஒருவர் இருக்கிறர் என்று அறிதற்குமுன் கண்ணுற் கண்ட தெய்வம் தாய்தந்தையர்களே ஆதலாலும், என்றும் நம்முடைய நலத்தை விரும்பி அதற்காகப் பிரயாசப் படுபவர்கள் அவர்களே ஆதலாலும், அவர்களை ஒருபொழுதும் மறவாது, நம்முடைய தெய்வங்களாகக்கொண்டு, வழிபடுதல் வேண்டும். இக்கருத்துப்பற்றியே ஒளவையாரும் 'அன்னை யும் பிதாவு முன்னறி தெய்வம்” என்று சொல்லியருளிஞர்.
கo. கடவுளுதவி. கடவுளுதவியாவது, கடவுளால் ஆன்மாக்களாகிய எங் களுக்குச் செய்யப்படும் உதவி. கடவுள் தம்முடைய அனு பவக்கின்பொருட்டு வேமுென்றையும் வேண்டுபவர் அல்லர். ஆதலால், அவருக்கு நாம் செய்யும் உதவி ஒன்றுமில்லை. ஒரு வர் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்வது, அதனைப் பெற்றுக் கொண்டவர் அதனுற் சுகம் உறுதற்கே, துக்க நீக்கத்தின் பொருட்டுச் செய்யும் உதவியும் சுகத்தின்பாற்படும். அச்சு
2.

Page 11
受;&字。 ப f ல ப ா ட ம்.
கம் சரீரசுகம் ஆன்மசுகம் என இருவகைப்படும். இவ்விரண்ட னுள், நிலையில்லாத சரீர சுகத்தின்பொருட்டுச் செய்யும் உத வியினும், நிலையுள்ள ஆன்ம சுகத்தின்பொருட்டுச் செய்யும் உதவியே சிறந்தது. அதினும் சரீரசுகம் ஆன்மசுகம் என்னும் இரண்டன்பொருட்டுச் செய்யும் உதவி மிகச் சிறந்தது. இந்த இரண்டு சுகங்களையும் நமக்குத் தந்தருளுபவர் கடவுளே,
கடவுள் நம்மேற்கொண்ட இரக்கத்தினுல் நாம் இருக் தற்குப் பூமியையும், உலாவுதற்கு ஆகாயத்தையும், உண்ணு தற்குச் சலமுதலியவற்றையும், உணவுகளைப் பாகம் பண்ணு தற்கு அக்கினியையும், சுவாசித்தற்கு வாயுவையும் உதவி னர். இன்னும், வேலைசெய்யுங் காலமாகிய பகற்காலத்தில் ஒளியைக்கொடுத்தற்பொருட்டுப் பேரொளியாகிய சூரியனை யும், இளைப்பாறுங் காலமாகிய இரவில் ஒளியைக் கொடுத்தற் பொருட்டுச் சந்திரனையும், கிரகங்களையும், நக்ஷத்திரங்களையும் உதவினர். ,
இவைகளை மாத்திரமா, உயிர்களாகிய நாம் வசித்தற்கு ஒன்பது வாசல்களையுடையதும், எழும்பு தல் வீழ்தல் வண்தல் நிமிர்தல் நடத்தல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்
வதும், ஆகிய ஒரு நடை வீட்டையும் உதவினர். இவற்றை யெல்லாம் கொடுத்து இவைகளை அறிந்து அனுபவிக்கும்படி, அறிவையும், அவ்வறிவினலே ஆன்மசுகத்தை அடைதற்குக் காரணமாகிய ஞானத்தைப் பெறும்படி வேதாகமங்களையும் உதவினர். அதுமாத்திரமா, உயிர்க்குயிராய் கின்று உணர்த்து தலையும் செய்கின்ருர்.
இவ்வியல்புடைய கடவுளுக்கு நாமும் இவ்வுலகமும் அடி மைப்பொருள்களும் உடைமைப் பொருள்களுமாம். ஆதலால், அவர் நமக்கு ஆபத்துக் காலத்திற் செய்வனவும், கைம்மாறு கருதாது செய்வனவும், செய்யாமற் செய்வனவும் ஆகிய இப் பேருதவிகளைக் குறித்து நாம் அவருக்குக் கைம்மாருகச் செய்

யுத்தியுள்ள தீர்ப்பு. கடு
யும் உதவி ஒன்றுமில்லை. ஆயினும், அக்கடவுளேயும் அவர் செய்யும் நன்றிகளையும் இடைவிடாது சிந்தித்து, அவரை எவ ரினும் மேலானவராக மதித்து, வழிபட்டுக்கொண்டு வருதல் ஆன்மாக்களாகிய நமக்குக் கடமையாம்.
கக. யுத்தியுள்ள தீர்ப்பு.
நான்குபேர் கூடிக்கொண்டு ஒர் ஊருக்குப் போகும் போது, வழியில் ஒரு பணமுடிச்சைக் கண்டு எடுத்து, அதைப் பங்கிட்டுக்கொள்வதில் நெடுநேரம் வழக்குப்பேசியும் தீராமை யால், அந்த ஊரிற் கடைவைத்திருக்கும் ஒரு வர்த்தகனிடச் தில் அம்முடிச்சைக் கொடுத்து, “நாங்கள் நால்வரும் வந்து கேட்கும்போது இதைக்கொடும் ஸ்நானம் செய்து போசனம் பண்ணி வருகின்றுேம் என்று சொல்லிப் போனுர்கள்.
போன நால்வரும் அந்தக் கடைக்குச் சமீபத்திலுள்ள ஒரு குளத்திலே ஸ்நானஞ் செய்து, கட்டுச்சோற்றையுண்டு, தங்களுள் ஒருவனைப் பார்த்து, “வர்த்தகனிடத்திலே போய் எங்கள் பணமுடிச்சில் ஒரு அணு எடுத்து அதற்கு வெற்றிலை பாக்கு வாங்கி வா, என்று சொல்லி அனுப்பினர்கள். அவன் போய்ப் பணமுடிச்சைக் கேட்டான். வர்த்தகன் "மற்றை மூவ ரும் சொன்னலொழிய உன்னிடம் கொடுக்கமாட்டேன்’ என் முன், அவன், ‘மற்றவர்களைக் கொண்டு சொல்லுவிக்கிறேன் செட்டியாரே பாரும் என்று சொல்லி, அங்கே கின்றபடி அவர்களைக் கூப்பிட்டு, 'செட்டியார் தரமாட்டேன் என்கிருர்’ என்றன். அவர்கள் கொடுத்தனுப்பும் என்றர்கள். வர்த்த கன் பணமுடிச்சை எடுத்துக்கொடுத்தான். அவன் அதை வாங்கிக்கொண்டு அடுத்த கடையில் வெற்றிலைபாக்கு வாங்கு கிறவன்போல ஒளித்தோடிப் போய்விட்டான்.
மற்றை மூவரும் அவனைச் சிறிது நேரம் பார்த்துக், காணுமையினல், வர்த்தகனிடத்தில் வந்து, கேட்டார்கள்.

Page 12
s t_! T 6ò L! T L- Lò.
வர்த்தகன், “அவன் பணமுடிச்சை வாங்கிக்கொண்டு முன் னமே உங்களிடம் வந்துவிட்டான்’ என்ருரன். மூவரும் வருத் தப்பட்டு, “நாங்கள் நால்வரும் வந்து கேட்கும்போது தர வேண்டும் என்று பொதுக்கட்டிவைத்த பணமுடிச்சை நீர் ஒருவனிடம் கொடுக்கலாமா' என்று கோபித்து, பணமுடிச் சைத் தரும்படி வர்த்தகன் மேலே வழக்குத் தொடுத்தார்கள். நியாயாதிபதி நடந்த சங்கதிகளை விசாரித்து, ‘நீங்கள் சொல் லியபடி நால்வரும் வந்து கேட்டால் வர்த்தகன் உங்களுக் குப் பணமுடிச்சைக் கொடுக்கவேண்டும்' என்று தீர்ப்புச்
சொன்னர்.
கஉ. க ல் வி. மனுடரின் அறிவை விருத்தி செய்தற்கு முக்கிய கரு வியாயுள்ளது கல்வி அக்கல்வி, உயிர்க்கு உறுதிப்பொருள்களை யுணர்த்தும் அறநூல் முதலியனவும், அவற்றிற்குக் கருவி யாகிய இலக்கணநூல் முதலியனவுமாம்.
கல்வியினலன்றி, மற்முென்றினலும் அறிவு விருத்தி யாகமாட்டாது. அதுமாத்திரமா, கல்வியில்லாவிடின் செல் வம், கீர்த்தி, சரீரசுகம், ஆன்மசுகம் முதலியவற்றையும் ஒரு வரும் அடையமாட்டார். கல்வியில்லாத சிலர் முற்பிறப்பிற் செய்த நல்வினையினலே தம்முடைய தந்தைமுதலியோராற் சம்பாதிக்கப்பட்ட செல்வங்களைப் பெற்முராயினும், அவற் றைக் கருமவழியிற் செலவுசெய்து அவற்றலாகும் பயனைத் தாம் அடையாது, வீண்செலவு செய்து, சீக்கிரத்தில் இழந்து விடுவர்.
பங்காளிகள் கள்வர் வலியர் முதலியோராற் கவரப்படா மையாலும், அக்கினி சலம் முதலியவற்றல் அழிவுபடாமை யாலும், பிறர்க்குக் கொடுக்குங்தோறும் வளர்ந்துகொண்டே வருதலாலும், செல்வத்தைக் கொடுத்தற்கும் அவற்றைப்

செல்வம். «5S@f
பாதுகாத்தற்கும் நல்வழியில் உபயோகப்படுத்தற்குக் காரண மாயிருத்தலாலும், தன்னை உடையானுக்குச் சென்றசென்ற தேசங்களிலெல்லாம் சிறப்பைச் செய்தலாலும் கல்வியே சிறப் புடைத்து.
இன்னும், கல்வி ஒருவனுக்கு நன்மை தீமைகளை உணர்த் துதலாற் கண்ணையும், இன்பத்தைக் கொடுத்தலால் மனைவியை யும் ஒக்கும். கற்றவர் உருவத்தினல் மனிதரேயாயினும், அறி வினலே தேவரை ஒப்பர். கல்லாதவர் உருவத்தினுல் மனி தரேயாயினும், அறிவினுல் விலங்கினை ஒப்பர்.
கல்லாதவர்க்கு அறிவை வளர்த்தலும், திரவியத்தை ஈட்டலும், நல்வினையைச் செய்தலும், புகழைப்பெறுதலும், இம்மை மறுமை இன்பங்களை அடைதலும் எக்காலத்தும் உள வாகாவாம். ஆதலால் எல்லாரும் கல்வியைச் சிறிதும் அவமதி யாது, ஊக்கத்தோடும் இளமையிற்றனே கற்றல் வேண்டும்.
கக. செல்வம்.
அறத்திற்கும் இன்பத்துக்கும் காரணமாயுள்ளது செல் வம். அது இரத்தினம் பொன் வெள்ளி நெல் முதலியன. அழியாப்பொருளாகிய கல்வியைக் கற்றற்கும், அக்கல்விக் தேர்ச்சிக்குக் கருவியாகிய புத்தகங்களை வாங்குதற்கும், பசி முதலியவற்றல் வருத்தமுமுது கவலையற்றிருந்து கற்றற் பொருட்டு அன்னவஸ்திர முதலியவற்றைப் பெறுதற்கும் முக்கிய காரணம் செல்வமே,
இன்னும், அச்செல்வம் சுற்றத்தார் பசியை நீக்கும்; பகைவர் செருக்கை அறுக்கும்; நட்பை உண்டாக்கும்; பூமி யைக் காக்கச் செய்யும்; அரசரும் மதிக்கச்செய்யும்; தேவருல கிற். செலுத்தும்; புகழை உண்டாக்கும்; வித்துவான்களும்

Page 13
கஅ L T avU TL- Lb.
பணிந்து நிற்கச் செய்யும்; இன்பத்தைக் கொடுக்கும்; மேலும் நினைத்த காரியமெல்லாம் கைகூடச் செய்யும்.
இவ்வியல்புடைய செல்வத்தைச் சம்பாதித்தற்குரிய தருமநெறிகள் பலவுள. அவை வேளாண்மை, வாணிகம், இராசசேவை, வித்தை கற்பித்தல் முதலாயின. களவு, பொய்ச்சான்றுரைத்தல், பொய்வழக்குப்பேசல், பொய்ப் பத் திரம்பிறப்பித்தல், நம்பிக்கைத் துரோகம் முதலிய பாவநெறி களாற் செல்வத்தை ஈட்டலாகாது. ஈட்டின், அச்செல்வம் முன்செய்த அறத்தைக்கெடுக்கும்; தீராத வசையைக் கொடுக் கும்; சந்ததியை நாசம் பண்ணும்; இராச தண்டத்தை உண்டு பண்ணும்; நரகத்திற் செலுத்தும், ஆதலினுற் பாவவழியி ஞலே பொருள் சம்பாதித்தலாகாது.
செல்வமில்லாதவர் வறுமையினலும், அதனை நீக்குதல் காரணமாகப் பொருளுடையாரை நோக்கிச் செல்லுதலாலும், அவரைக் காணும்வரையும் அவர் வாயிலில் வரவை எதிர் பார்த்து நிற்றலாலும், கண்டவிடத்து மானத்தைவிட்டுப் பல் லைக்காட்டி இரப்புரை சொல்லுதலாலும், அப்பொழுது அவர் மறுத்தலாலும், மருது கொடுத்தவிடத்தும் இருகரங்களையும் விரித்து நீட்டி வாங்குதலாலும், வாங்கியவிடத்தும் அதனல் உணவிற்கு வேண்டுமவைகளைத் தேடுதலாலும், அவர் அடை யுந் துன்பங்கள் இவ்வளவின என்று சொல்லுதல் முடியாது. அவருக்குத் தாயும் மனைவியும் புத்திரரும் சுற்றத்தாரும் மற்றையோரும் பகையாவர். அவர் வாய்ச்சொல்லை ஒருவரும் பொருளாக மதியார். ஆதலால், யாவரும் இடையரு முயற்சி யோடு திரைகடலோடியுங் திரவியங் தேடல்வேண்டும்.
கச. கே ள் வி.
கேள்வியாவது நூற்பொருளைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்டல். எல்லா நூல்களையுங் கற்றவர்களுக்கு அக்கல்வியிஞ

 ேக ள் வி. <安5cm。
லாகிய அறிவை மேன்மேலும் வலியுறுத்தலாலும், கல்லாத வர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குதலாலும், கற்றவர் கல்லாதவர்களாகிய எல்லாரும் கற்றறிந்தார் சொல்லும் நூற் பொருளைக் கேட்டல் அறிவின் வளர்ச்சிக்கு ஏதுவாம்.
இருமை இன்பங்கட்கும் ஏதுவாகிய கல்வியும், பொரு ளும், செல்வங்கள் என்று சொல்லப்படுதல்போல, கேள்வியும் அவ்வின்பங்கட்குக் காரணமாதல்பற்றி, கேள்விச் செல்வம் என்று சொல்லப்படும். இதனுலன்றே, திருவள்ளுவநாயனு ரும் "செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம்" என்றருளிச் செய்தார். பொருட் செல்வம்போலச் சம்பாதித்தல் காப்பாற் றல் முதலியவைகளினலே துன்பங்களைத் தாராது எப்பொழு அதும் இன்பத்தையே தருதலின், இஃது அப்பொருட்செல்வத் தினுஞ் சிறந்ததேயாம்.
கற்றறிந்தார் சொல்லும் உறுதிச் சொற்களும், அவற் றின் பொருள்களும், கேட்குந்தோறும் நினைக்குந்தோறும் இன்பத்தையே தந்துகொண்டிருத்தலிற் பசி முதலிய துன்பங் கள் கோன்றப் பெருமையால், கேள்வி தன்னையுடையாரை அத்துன்பங்களில்லாத தேவரோடொப்பாகச் செய்தலின லும், வறுமையினுலாவது அறிவின்மையினுலாவது துன்பங் கள் உண்டாகிய விடத்துக் கேள்வியினுலாகிய அறிவு அத் துன்பங்களை நீக்கி ஊன்றுகோல்போல் உதவுதலாலும், மெய்ந் நூற்பொருளை அறிந்தார் சொல்லக் கேளாதார் அறிவின்மை யாற் றம்மை வியந்து கூறுதலல்லது பணிந்த சொற்களை யுடையராக மாட்டாமையாலும், கற்றறிந்தார் சொல்லும் நூற்பொருள் சிறிதாயிருந்தாலும், அதனை அற்பமென்றிக ழாது, சிரத்தையோடு யாவரும் கேட்டல்வேண்டும். அக்கேள் விகள் பலதுள்ளி பெருவெள்ளம்" என்றபடி திரண்டு, பலவித அறிவுகளையும் வளரச்செய்து, மிகுந்த பெருமையைக் கொடுக் கும். கல்வியறிவுமாத்திரமுடைய ராய் நல்லொழுக்கம் சிறிது

Page 14
2O பால பாட ம்.
மில்லாதார் அறிவிலாராதலால், அவர் வாய்ச்சொற்கள் கேட் , கத்தக்கனவல்ல.
கடு முயற் சி.
முயற்சியாவது, செய்யவேண்டுங் கருமங்களில் மனமும் சரீரமும் சோம்புதலில்லாமை. எனவே, முயற்சி மன முயற்சி யும் சரீரமுயற்சியுமென இரண்டாகப் பிரிக்கப்படும். மனமுய ற்சியோடு கூடியபொழுது மாத்திரமே சரீரமுயற்சி பயன்படுத லால், சரீரமுயற்சியினும் மனமுயற்சியே சிறந்தது. மனமுய ற்சியினலே கல்வி ஞானம் கடவுட்டியானம் முதலியவைகளை யும், சரீர முயற்சியினலே பொருள் புகழ் புண்ணிய முதலிய வைகளையும் பெறலாம். ஆகவே, நாம் இம்மை மறுமை இன் பங்களை அடைதற்குச் சிறந்த கருவியாயுள்ளன இருவகை முயற்சிகளுமேயாம்.
நாம் எல்லாப் பெருமைகளையும் அடைதற்கேதுவாகிய கல்வியைக் கற்றற்கும், பொருளை ஈட்டுதற்கும், முயற்சியே சிறந்த கருவி. முயற்சியில்லாதவர் பொருளுடையவரேயாயி ணும் இல்லாதவரோடொப்பர்; முயற்சியுடையவர் பொருளில் லாதவரேயாயினும் உள்ளவரோடொப்பர்; உள்ள பொருளை இழந்தாராயினும் அதனல் வருத்தமடையார் முயற்சியில்லா தவரிடத்தே புகழ்புண்ணியங்களுக்கேதுவாகிய கொடை ஒரு போதும் உண்டாகாது. முயற்சியுடையவரை எவ்வகைப்பட்ட செல்வங்களுந் தாமே சென்றடையும். நீர்ப்பூக்கள் நீருக்குத் தக்கபடி உயர்தல்போல, மனிதர்கள் முயற்சிக்குத் தக்கபடி பெருமையை அடைகிருரர்கள்.
முயற்சியுடையவர் அதனுல் விளையும் இன்பத்தை நோக் காது, தாம் முயன்ற தொழிலின் முடிபையே விரும்புவர். அதனல், அவர் எடுத்த கருமங்கள் இனிது முடியப்பெற்று,

பெண்கல்வி. 9.
எவ்வகைப்பட்ட இன்பங்களையும் அடைவர். இன்னும், அவர் தமது உயர்ச்சியையே கருதுவர். ஒருகால் அவ்வுயர்ச்சிக்குக் கேடு வந்ததாயினும், முயற்சியை விடாது தமது பெருமையை நிலைநிறுத்துவர். முயற்சியில்லையானல், கல்வி செல்வ முதலிய வற்ருற் பெருமை அடைபவர் ஒருவருமிலர். முயற்சியில்லா தவர் தமக்கும் பிறிர்க்கும் பயன்படாமையால், மரத்தினுங் கடையாய், எல்லாராலும் இகழப்படுவர்.
‘நமக்கு முயற்சிக்குத் தக்க பயனைத் தரும் விதியில்லை என்று நாம் சும்மா இருந்துவிடில், உலகத்தார் பழிப்பர்; விதி இல்லையாயினும், முயற்சி தனக்கிடமாகிய உடம்பு வருந்திய வருக்கத்தின் கூலியளவு பயனைத்தரும் என்பது நிச்சயம். ஆதலின், அஃது எப்பொழுதும் வீண்போகாமையால், ஒரு வரும் அதனைக்கைவிடலாகாது. முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் என்னும் மேலோர் வாக்கினுலும் அதன்பெருமை இனிது விளங்கும்.
முயற்சிக்கு மறுதலையாயுள்ளது சோம்பல். அது மடி என்று சொல்லப்படும். சோம்பலுடையவனிடத்தில் தரித் திரம் குடிபுகும். அதனல், சோம்பலுடையவன் தன் குடும் பத்தோடு கெடுவன். சோம்பலை, கேடடைதற்குரியார் விரும்பி ஏறும் மரக்கலம் என்பர் அறிவுடையோர்.
t s கசு. பெண்கல்வி.
உயிர்கள் எவ்வகைப்பட்ட சுகங்களையும் தேடி அனு பவித்தற்குக் காரணமாய் முன்னிற்பது அறிவேயாதலாலும், அந்த அறிவு மனிதர்களுக்குக் கல்வியினலன்றி வேமுென்றி ணு,லும் உண்டாகாமையாலும், அவ்வறிவுக்குக் காரணமாகிய கல்வியை ஆடவர்களேயன்றிப் பெண்களம் கற்கவேண்டியது ஆவசியகமேயாம்.

Page 15
29 பா ல ப ா ட ம்.
பெண்கள் தங்களுக்குரிய நாணம் மடம் முதலாகிய குணங்களின் இலக்கணங்களையும், விவாகஞ் செய்யுமுன் தந்தை தாயர் குரு முதலாகிய பெரியோர்களிடத்திலும் விவா கஞ் செய்தபின் கணவனிடத்திலும் நடக்கவேண்டிய கற்பொ ழுக்கங்களையும், எப்பொழுதும் தெரிந்துகொள்ள வேண்டிய வர்கள். இதற்கு அவர்களுக்கு இன்றிய்மையாதது கல்வி. சிறுபிராயத்திலே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களைப் பழக்குதற்குத் தாய்மாருக்கு உதவியாயிருப்பது கல்வி. தங் கள் நாயகர்கள் ஒருவேளை தீச்செயல்களிற் பிரவேசித்தார்க ளாயினும், தக்க உபாய நெறிகளால் அவர்களைத் திருத்தி, நன்னெறியிற் செலுத்துதற்குப் பெண்களுக்குத் துணையா யிருப்பது கல்வி. வீட்டிலே வேலையில்லாமலிருக்குங் காலங் களில் வீண்பொழுது போக்காமலும், மற்றவர்களோடு வீண் பேச்சுகள்பேசிச் சண்டையிட்டுக் கொள்ளாமலும், நல்லகதை களையும் நீதி நூல்களையும் வாசிக்கச்செய்து, பெண்களுக்கு, நல்லறிவையும் நீதியையும் உண்டாக்குவது கல்வி, அன்றியும், வீட்டுக்குரிய வரவு செலவு கணக்குகளை எழுதிக் கணக்குப் பார்த்தற்கும், தங்கள் நாயகர்களுடைய வரவுக்குத் தக்க செலவு செய்தற்கும், சமையல் முறைகளை அறிதற்கும், நாய கர்களை உபசரித்து அவர்களோடு ஒற்றுமையுடையராய் வாழ் தற்கும், அவர்கள் தூரதேசத்திலிருந்து எழுதுங் கடிதங்களை வாசித்தறிதற்கும், பெண்களுக்குத் துணையாயிருப்பது கல்வி.
சிறு பிள்ளைகள் தந்தையர்களினும் பார்க்கத் தாயர்களி டத்திலே அதிக பிரிதி வைத்து நடப்பது இயற்கையாதலால், அச்சிறுவர்களை அவர்கள் மனம்போனபடி விளையாடிக் கெட் டுப்போக விடாமல் நல்ல பழக்கம் பழக்கவும், நாயகர்கள் இறங் கால் அப்பிள்ளைகளுக்குக் கல்விகற்பிக்கவும், அவர்களுக்குரிய பொருள்களை வைத்துப் பாதுகாத்துக்கொடுக்கவும், கடமை பூண்டவர்கள் தாயர்களே. அத்தாயர்கள் கல்வியறிவு இல்லாத

பெண்கல்வி. 2 is
வர்களானுல், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தற்பொருட்டுப் பிறருடைய சகாயத்தை விரும்பி, அதனுற் பலவித கஷ்டங் களை அடையவேண்டிவரும். இந்தக் காரணத்தினுலும், பெண்
களுக்குக் கல்வி வேண்டும் என்பதே நிச்சயம்.
கல்வியறிவு இல்லாத அநேக மூடப்பெண்கள், நாயகர்கள் இருக்கும்பொழுதே, கங்கள் பிள்ளைகளைக் கல்விகற்கவிடாது, அவர்களுக்கு விண்வேலைகளைக் கற்பித்துக் கெடுக்கின்ருரர்கள். நாயகர்கள் இறந்தால், அந்தப் பிள்ளைகள் கதியாதாய்முடியும் என்பதையும் இவர்கள் என்ன காரணத்தினுல் அப்பிள்ளை களைக் கற்கவிடாது கெடுக்கின்றர்கள் என்பதையும் ஆலோசித் தால், பெண்கள் கல்வி கற்பது ஆவசியகம் என்பதை எல்லா ரும் ஒத்துக்கொள்வர்.
இன்னும், உலகத்தில் அநேக கருமங்கள் இல்லறத்தி னற்றனே நடைபெறவேண்டி யிருக்கலாலும், அத்தருமங் களை நாயகர்கள் நடத்தும்பொழு அது அதற்குக்துணையாயிருந்து சிறப்பிக்கவேண்டியவர்கள் பெண்களே ஆகலாலும் அப்பெண் களிடத்துள்ள கல்வி இம்மை மறுமை இன்பங்கள் இரண்டற் கும் காரணமாம். இப்படி எல்லாவிதத்தாலும் கல்வி பெண் களுக்கு ஆபரணம்போலச் சிறந்திருத்தலின், அதனைச் சிறு பிராயத்திற்ருனே அவர்களுக்கு கற்பித்தல்வேண்டும். பெண் களுக்குக் கல்வியை மாத்திரமன்றி, தையல்வேலை வீட்டு வேலைகளையும் கற்பிப்பது ஆவசியகம்,
ஒரு மகாராசாவின் ஆளுகைக்குட்பட்ட மனிதர்கள் எவ் வளவு புத்திசாதுரியமுடையவர்களாயிருந்தாலும், அந்த இரா சாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து அடங்கி நடத்தல்போல, சுய அதிகாரம் என்பது எப்பொழுதும் இல்லாத பெண்பாலர் கள் எவ்வளவு படித்தவர்களாயும் புத்தியுள்ளவர்களாயுமிருந்: தாலும், தங்கள் நாயகர்களுக்கும் மற்றை ஆண்பாலர்களுக்கும்

Page 16
* 2-P பால பாட ம்,
கீழ்ப்படிந்து அடங்கி ஒழுகுங் குணமுடையவர்களாயிருத்தல் வேண்டும்.
கள. க | ல ம்.
காலம் என்பது உலகம் நடைபெறுதற்கு முக்கிய காரணமாயுள்ளது. காலத்தை நம்மவர்கள் மிகக்குறைந்த பிர மாணமுள்ள நிமிஷம் முதலாக மேன்மேற் கூடின பிரமாணம் உள்ளவைகளாகப் பகுத்து வரையறை செய்து,அவைகளுக்கு ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிருரர்கள். அவைகளின் பெயர் கள் நிமிஷம், காஷ்டை, கலை, நாழிகை, முகூர்த்தம் என்னும் இவை முதலாயினவாம். ஆங்கிலேயர்கள், இந்தக் காலத்தை செக்கன், மினிட்டு, மணி என்பனவாக வெவ்வேறுவகைப்பட அளவுசெய்து, பெயர்கொடுத்து வழங்குகின்றர்கள். நமக்கு இரண்டரை நாழிகை நேரம் ஆங்கிலேயர்களுக்கு ஒருமணி எனப்படும். இப்படிக் கணக்கிடும்பொழுது, ஆங்கிலேயர்க ளுடைய இருபத்து நான்கு மணிநேரம் நமக்கு அறுபது நாழிகை ஆகிறது. இந்த அறுபது நாழிகையில், சூரியோதயம் முதலாக முன் முப்பது நாழிகையும் பகல் என்றும், சூரியாஸ் தமயனம் முதலாகப் பின் முப்பது நாழிகையும் இரவு என் அறும், இந்த இரண்டும் சேர்ந்து ஒருநாள் என்றும், வழங்கப் படும். நாள், வாரம், மாசம், வருஷம் என்னும் இவைகளைப் பெரும்பான்மையும் இந்தியர்களைப்போலவே அங்கிலேயரும் கொள்வர்.
இப்படிக் காலத்தைப் பகுத்துக்கொண்டது, நாம் செய் யுங் தொழில்களெல்லாம் அது அது முற்றுப்பெறவேண்டிய அளவில் முற்றுப்பெறுதற் பொருட்டாம். காலத்தைப்பற்றிச் சிந்தியாவிட்டால், ஒருவரும் ஒருதொழின் முயற்சியும் செய் யாது கெடுவர். காலம் அருவமாயிருப்பினும், அது நமக்கு மிகவும் உபயோகியாயிருக்கிறது. அதனுடைய கழிவையும்,

உண்மையின்பயன். உடு
கழிந்த அது நமக்குப் பின்னே கிடைக்கப்பெருமையையும், நாம் எப்பொழுதும் நினைத்தல்வேண்டும். எப்படியெனில், ஒருவித்தியாசாலையிற் காலை எட்டுமணிக்கு வந்து கல்வி கற்க வேண்டிய ஒரு மாணுக்கன், ஒன்பது மணிக்கு வருவானே" யானுல் முதல்மணியிற் கற்பித்த பாடங்களை இழந்து அந்த இழந்த காலத்துக்காகக் கவலைப்படுகின்றன்; இழந்த ஒரு மணிநேரமும் பின் அவனுக்குக் கிடைப்பதேயில்லை.
இப்படிக் காலத்தைக் குறித்து நாம் நினைக்கிறதினலே எங்களுடைய மனமொழிமெய்கள் தத்தம் தொழில்களைச் சோம்பலின்றிச் செய்து நல்வழிப்பட, அதனுல் இம்மை மறுமை இன்பங்களைத் தப்பாது அடையலாம். அளவிறந்த பரமானுக்கள் ஒருங்கு திரண்டு மலைகளாகல்போல, அநேக கிமிஷங்கள் ஒருங்கு சேர்ந்து வருஷங்களாகின்றன. அவை கள் கழியக் கழிய நம்முடைய ஆபுசும் கழிகின்றது.
காலத்தை வரையறைசெய்து கொள்வதற்காகக் கடவு" ளாற் கொடுக்கப்பட்ட கருவிகள் சூரியன் முதலாகிய கிரகங் கள். அவைகளை ஆதாரமாகக்கொண்டு மனிதர் காலவரை யறை செய்துகொள்ளுங் கருவிகள் கடிகாரங்கள். கடிகாரம் வைத்திருப்பது தொழின் முயற்சிக்கும் சுறுசுறுப்புக்கும் ஏது வாயிருக்கும்.
கஅ. உண்மையின்பயன்.
ஒர் ஊரிலே ஒருவன் பல பாவங்களையும் அஞ்சாது செய்துகொண்டுவந்தான். அவனுடைய குரு இப்படிப் பாவங்களைச் செய்து ஏன் கெட்டுப்போகிருய்; இனி அப்படிச் செய்யாதே’ என்று பல புத்திகளை அடிக்கடி அவனுக்குச் சொல்லிக்கொண்டு வந்தார். அவன், ‘எல்லாப்பாவங்களையும் என்னல் விட முடியாது; உம்முடைய சொல்லுக்காக நீர்

Page 17
苓_乐 பா ல பாடம்.
விடச் சொல்லுகிற பாவம் ஒன்றை மாத்திரம் விட்டுவிடு கிறேன்’ என்ருரன். குரு “பொய்சொல்லலாகிய பாவம் ஒன்றை யாயினும் ஒழித்து நட' என்று கட்டளைசெய்தார்.
அதற்கு உட்ன்பட்ட சீடன், ஒருநாள் இரவு அந்த ஊரில் அரசனுடைய அரண்மனையிலே திருடும்படிபோய், சம யம் பார்த்துப் பதுங்கி நின்முன், அப்பொழுது, மாறு வேடம் பூண்டு நகரசோதனைக்காகப் புறப்பட்ட அரசன் அவ னைக் கண்டு, இவன் திருடன் என்றறிந்து, “நீ எங்கே வங் தாய் உண்மைசொல், என்றுகேட்டான். அவன், இராசா வுடைய அரண்மனையிலே திருடும்படி வந்தேன் என்முன். அரசன் ஆச்சரியம் அடைந்து அவன் செய்கை முழுவதை யும் பார்க்க நினைந்து, ‘நானும் இங்கே திருடும்படி வந்தேன் எனக்கும் பாதிகொடு’ என்முன்.
திருடன் அதற்கு உடன்பட்டு, அரசனைக் காவல் வைத்து, அரண்மனைச் சுவரிலே கன்னம்வைத்து, உட்புகுந்து ஒரு பெட்டியிலிருந்த விலையேறப் பெற்ற மூன்று இரத்தினங் களுள் இரண்டை எடுத்துக்கொண்டு, மற்றை ஓர் இரத்தினத் தைப் பாகம்பண்ண முடியாமையினலே பெட்டியில்வைத்து, வெளியே புறப்பட்டு வந்து, அரசனுக்கு ஒன்றைக்கொடுத்து, மற்றென்றைத் தான் கொண்டுபோயினன். மாறுவேடம் பூண்டு வந்த அரசன் அவன் பெயர் ஊர்களைக் கேட்டு அறிந்து கொண்டான்.
பின்பு, அரசன் அரண்மனையினுள்ளே போய்ப் பெட்டி யைப் பார்த்தபொழுது, ஓர் இரத்தினம் இருக்கக்கண்டு சங் தோஷித்து, மற்றைநாட்காலையில் தன் மந்திரியை அழைப் பித்து, ‘நம்முடைய அரண்மனையினுள்ளே கள்வர் வந்து புகு ந்ததாகத் தெரிகிறது. பெட்டியைத் திறந்து பார் என்ருன். மந்திரி திறந்துபார்த்துப், பெட்டியிலிருந்த ஓர் இரத்தினத் தையும் தான் எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு, ‘விலை

பரிகாசம். 9-6.
யேறப்பெற்ற மூன்று இரத்தினங்களையும் காணவில்லை' என் முன். அரசன் அவனை உத்தியோகத்தினின்றும் நீக்கி, சத்தி யத்திற் சிறந்த அந்தத் திருடனே அழைப்பித்து உபசரித்து
அவனைத் தனக்கு மந்திரியாக்கிக்கொண்டான்.
கக. பரிகாசம்.
பிறருடைய நடை உடை தோற்றம் முதலியவைகளிலே காணப்படுங் குறைகளை எடுத்துப் பேசி அவர்களைப் பழித்த லாகாது. குருடர், முடவர், செவிடர், உறுப்புக் குறைந்த வர், தரித்திரர், தீரா வியாதியாளர் முதலாயினுேரைக் கண் டால், அவர்களுடைய துரதிஷ்டத்தைக் குறித்து இரங்கி அவர்களுக்குத் தங்கள் தங்களால் ஆன சகாயஞ் செய்வதே அன்றி, அவர்களை ஒருபோதும் பழித்தலாகாது. ஆன்மாக் கள் செய்யும் நல்வினை தீவினைகளின் பயணுக முறையே சுக அக்கங்கள் வருதல் நிச்சயமென்பைதயும், தன்னிலும் அழகு செல்வம் முதலியவைகளினலே பெரியராயிருப்பாரையும் ஒரு வன் கினைப்பானுயின், அவனுக்குத் தன்னே டொத்தாரையா வது தன்னிற்முழ்ந்தாரையாவது பரிகாசம்பண்ணுங்குணம் உண்டாகமாட்டாது.
பிறரைப் பரிகாசம் பண்ணித்திரிபவன், தன்காலத்தை யும் கருத்தையும் வாக்கையும் விணுகப் போக்கிப், பலராலும் பகைக்கப்பட்டுப் பொல்லாதவனுகின்றன். ஒருவனுக்கு மற் றைப் பகைகளெல்லாம் தன் பிரயோசனத்தை அல்லது பிறர் பிரயோசனத்தைக் குறித்த தொழின்முயற்சி முதலியவை களினலே வரும், பிறரைப் பரிகாசம் பண்ணுபவனுக்கோ, அவை இரண்டு மின்றி, விணுக அப்பகைதானே வந்தடையும்.
பரிகாச வார்த்தையை வாக்கினுல் வருங் குற்றங்களுள் ஒன்ருக வைத்து அறிவுடையோர் இழித்துச் சொல்லுவர்.

Page 18
உஅ பா ல பா ட ம்.
மிக இழிவுள்ள பொய்யும் ஒருவேளை மனிதர்களுக்குச் சில நன்மைகளைப் பூயக்கும். பரிகாசமானது முன்னுள்ள நன்மை களையுங் கெடுத்துத் தீமைகளையே பயந்துவிடும். சில பிள்ளை கள், பொழுது போக்கும் விளையாட்டாக ஒருவரையொருவர் பரிகாசம் பண்ணி விண்காலம் போக்குகின்ருர்கள். அவர் கள், அதனுல் வரும் பயன் என்ன என்பதைச் சிறிதே உற்று நோக்குவார்கள்ாயின், அதனுல் விளைவது பகையும் பழியுமே என்று நன்கு தெரிந்துகொள்வார்கள்.
தமக்கென வேருெரு தொழின்முயற்சியும் இல்லாத சோம்பேறிகளே பரிகாசத்தைத் தங்கள் சினேகம்போலக் கொண்டாடுவர். ஒரு பயனுமின்றிப் பிறர்க்குக் குற்றஞ் சொல்லி நகைப்பவர்களைக் கண்டால், கொலைசெய்வோரைக் கண்டு அஞ்சி நீங்குதலைப்போல அஞ்சி அகலப்போதலே அறிவுடைமைக்கு அழகு.
பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயனக் கொள்வான்-பயமின்று (போற் மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான் கைவிதிர்த் தஞ்சப் படும்.
aanwnnwumanns*
2-o. 9) sögu IT.
இந்தியா ஆசியாக்கண்டத்தின் தென்பாகத்திலுள்ள ஒரு பெரியதேசம், அதன் நீளமும் அகலமும் தனித்தனி ஆயிரத்துத் தொளாயிரம்மைல். அதன் நிலப் பரப்பு பதி னேழேமுக்காவிலசஷம் சதுரமைல். அது ஆளுகைக்குத் தக்க படி பலபெரும்பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஆங்கிலேய சக்கிர வர்த்தியவர்களின் பிரதிநிதியாகிய கவர்னர்ஜெனரலினலும், அவருடைய அதிகாரத்துட்பட்ட கவர்னர்கள் முதலியோர்க ளாலும் ஆளப்படுகிறது. கவர்னர்ஜெனரல் இருக்குங்தானம்

இந்தியா. 9 de
இந்தியா முழுவதுக்குங் தலைநகரமாகிய டெல்லி. இந்தியா விலே ஆங்கிலேய அரசிற்கமைந்து அரசாளும் சுதேச அரசர் கள் பலர் இருக்கின்றர்கள். அவர்களால் ஆளப்படும் இடங் கள் பரோடா, காஸ்மீரம், மைசூர், திருவாங்கூர் முதலிய இராச்சியங்கள்.
தென்னிந்தியாவிலே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய சில பாஷைகளும், அதற்கு வடக்கேயுள்ள மற்றைப் பாகங்களில், இந்தி, இந்துஸ்தான், வங்காளி, கூர்ச் சரம், மகராஷ்டிரம் முதலாகிய பல பாஷைகளும் பேசப்படு கின்றன. சமஸ்கிருதம் இந்தியாவில் எங்கும் படிக்கப்பட்டு வந்தாலும், அதனைப் பேசுவோர் அரியர். இங்கிலீஷ் பாஷை ஏறக்குறைய இந்தியாமுழுதும் வழங்குகின்றது.
இந்தியாவில் ஆதியில் உள்ள சனங்களுக்கு ஆரியர் என்று பெயர். அவர்கள், முதல் இந்தியாவின் வடபாகத்தி லிருந்து, பின்பு மற்றைப் பாகங்களிலும் குடியேறினர்கள். ரியர் என்பதற்குப் பூச்சியர் என்பது பொருள். பிற்காலத் ல பலதேசங்களிலுமிருந்து பலரும் வந்து குடியேறியிருக் கின்றர்கள் 1921 - ம் வருஷத்திற் கவர்ண்மெண்டார் செய்து கொண்ட கணிதப்படி இந்தியாவின் சனத்தொகை 31 و90 و
15,132.
பல சிவாலயங்களையும், விஷ்ணுவாலயங்களையும், கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களையும் உடைமையாலும், வேதாகமாதி சமஸ்த சாஸ்திர பண்டிதர்கள் வசிக்கப் பெறு தலினலும், இந்தியாதேசம் புண்ணியதேசம் என்று புகழ்ந்து பாராட்டப் படுகின்றது. இந்தியாவுக்குப் பரதகண்டம் என் அறும் பெயர். 姊
இதில் தென்னிந்தியா, வடகிழக்குக் கோடி முதல் தென் மேற்குக் கோடிவரை நீளம் தொளாயிரத்ைதம்பதுமைலும், அகலம் அதிகமான பாகத்தில் கிழக்குமேற்கு நானூற்றைம்

Page 19
O பா ல பாட ம்,
பது மைலும், உள்ளது. தென்னிந்தியாவின் பிரதான நகரம் சென்னபட்டணம், இத்தென்னிந்தியாவின் தென்பாகத்தில், முற்காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று அரசர்கள் வழிவழியாக நெடுங்காலம் இருந்து அரசாண்டார் கள். அவர்களால் ஆளப்பட்ட தென்னிந்தியாவின் பாகங்கள் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்று இன்றும் அவர்கள் பெயரால் வழங்குகின்றன. இவர்களுடைய குலங்கள் முறையே அக்கினி சூரியன் சந்திரன் என்னும் முச் சுடர்களையும் முதலாகவுடைமையால், இவர்கள் அக்கினிவம் சத்தரசர், சூரியவம்சத்தரசர், சந்திரவம்சத்தரசர் என முறையே சொல்லப்படுவர். இந்த மூவகை அரசர்களும், தென் னிந்தியாவிலுள்ள் ஆலயத்திருப்பணிகளை மிக நன்குபெறச் செய்வித்து, அவைகளிற் பூசை உற்சவங்களையும் ஒழுங்காக நடத்துவித்து வந்தார்கள். அவ்வாலயங்கள் இத்தேசத்துக்கு மிகுந்த சிறப்பைத் தரும். அணிகலங்களாகியும், வழிபடு வோர்க்குப் பக்திவைராக்கிய ஞானங்களைப் பயக்குங் தானங்க ளாகியும் இருக்கின்றன. பாண்டியராசர்களினலே தமிழ் வளர்க்கப்பட்டது. இம்மூவகை அரசர்களுடைய சரித்தி ரங்களையும், இதிகாசபுராணங்களினலும், சங்கத்து வித்து வான்கள் செய்த நூல்களினுலும் அறியல்ாம்.
உக. நம்மை ஆளும் அரசர். நம்மை ஆளுபவர் ஐரோப்பாக்கண்டத்தின் மேற்குச் சமுத்திரத்திலுள்ள இங்கிலாந்திலிருக்கும் இங்கிலீஷ் அரசர். அவர் கல்வி, பலம், நாகரிகம், கருணை, பெருமை, நல் லொழுக்கம், அனுபவம் முதலிய எல்லாவற்றலும் சிறந்தவர். கல்வி, மதம், நாகரிகம், ஒழுக்கம், முதலிய பலவற்றலும் வேறுபட்ட பலசாதியாரையும் பக்ஷபாதம் ஒரு சிறிதும்

நம்மை ஆளும் அரசர். கி.க
இன்றி ஆளுந்திறமையில் அவருக்குச் சமானமானவர் ஒருவரு மில்லை. அவர் நமக்குச் செய்துவரும் உதவிகள் அளவில்லா கன: ஊர்கள்தோறும் நம்மவர்கள் தாபித்து நடத்திவரும் வித்தியாசாலைகளுக்குத் தாமும் வருஷங்தோறும் பொருளு தவிசெய்து அவைகளைப் பாதுகாத்துவருகின்றர். தமது சொந்தச்செலவிலும் வித்தியாசாலைகளைவைத்து நடத்திவரு கின்ருர்; உயர்தரக் கல்விக்கு வேண்டுங் கலாசாலைகளை, பெரிய பட்டணங்களிலே தாபித்து நடத்தி, அவைகளிலே கற்றுக் தேறினவர்களுக்கு அவரவர் கல்விக்குத்தக்கபடி பட்டங்கள் கொடுத்து, உற்சாகப்படுத்துகின்ருரர். இவைகளினலே நந்தே சங்களிலே கல்வி வரவர விருத்தியாகிக்கொண்டு வருகின்றது. இன்னும், வேளாண்மை, வியாபாரம், கைத்தொழில் என்னும் இவைகள் ஆங்கிலேய அரசினராலே இத்தேசம் எங் கும் விருத்தியாகி வருகின்றன. யாவரும் மிகக்குறைந்த செல வில் விரைவாகக் கடிதப் போக்குவரவு செய்துகொள்ளுதற் கேற்ற வசதிகள் ஆங்கிலேய அரசர்காலத்திலே நமக்குக் கிடைத்திருக்கின்றன. மிக்க தூரதேசத்துச் சமாசாரங்களை அவ்வப்பொழுதே அறிவிக்கத்தக்க மின்சாரத்தந்தியும் மிக விரைவிற் போக்குவரவு செய்யத்தக்க புகைவண்டியும் புகைக் கப்பலும் நமக்குக் கிடைத்ததும், ஆங்கிலேய அரசர் காலத்திலே.
இன்னும், நம்மாசினர் நீர்ப்பாய்ச்சலுக்கேற்ற கால்வாய் முதலிய சலாதாரங்களையும், போக்குவரவுக்கேற்ற விதிகளை யும் அதிகமாக ஏற்படுத்திக்கொண்டுவருகின்றர்; கொலை களவு முதலிய தீச்செயல்களைச் செய்வோர்களைத் தண்டித்தற்கும், குடிகள் தம்முள்ளே மாறுபட்டுச்செய்யும் வழக்குக்களைத் தீர்த்தற்கும், நியாயஸ்தலங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின் முர், இராசாங்கமுறைகளையும் அரசர் குடிகளுக்குச் செய்ய வேண்டும் சாதகங்களையும் யோசித்தற்கு, ஆலோசனைச்சபை

Page 20
帮历_9_ Lu T G d U T L -- Lò.
களை நியமித்திருக்கின்ருர், ஊர்கடோறும் வைத்தியசாலைகளைக் தாபித்துக் கருமவைத்தியம் செய்வித்துவருகின்ருர், மழை வளங்குறைந்து பஞ்சம்வந்த காலங்களிலே, ஏழைகள் பசியி ஞல் வருந்தாதவண்ணம், அவர்களுக்கு வேண்டிய பல சாத கங்களைப் புரிகின்ருர்; தங்கீழ் வாழுங் குடிகள் பகைவர்களால் வருத்தமடையாதபடி, வேண்டிய காவல்களைச் செய்துவைத் திருக்கின்றர்; கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த சுதேசத்துக் கனவான்களுக்கு உயர்ந்த உத்தியோகங்களைக் கொடுத்து, அவர்களை ஆதரித்தும் கனப்படுத்தியும் வருகின்றர். இன்னும் இவ்வாறே ஆங்கில அரசர் நமக்குச் செய்துவரும் நன்மை களுக்கு ஒரளவில்லை.
இவ்வியல்புடைய ஆங்கில அரசருடைய நீதிகோடாத நல்ல ஆளுகையினுட்பட்டிருக்கும் நாம், அவ்வரசருடைய அரசு முறைகளையும் கருத்துக்களையும் நீதியையும் அறிந்து, இராசபத்தியும் மனத்திருப்தியும், பணிவும் உடையவராய் நடந்து, சகல சுகங்களையும் பெற்று வாழ்தல் முறைமையாம். '
இப்போது நம்மையாளுபவர் மாட்சிமை பொருந்திய ஜ்யார்ஜ் சக்கிரவர்த்தி. இவர் டெல்லிமாநகரில் ககூகக-ம் வரு ஷத்தில் நடாத்திய முடி சூட்டு வைபவத்தைக் குதூகலத் தோடு எங்கும் கொண்டாடிய நம்மவர்கள், *அனைவோர்க்குக் தெய்வம்-இலைமுகப் பைம்பூணிறை” “முறைசெய்துகாப் பாற்று மன்னவன் மக்கட்கு-இறையென்று வைக்கப் படும்’ என்னும் பெரியோர்களுடைய உறுதிவாக்குக்களை, அறிந்தவர்களே. - -
உஉ மிருகம்.
நாலு கால்களையுடையவைகளும் கருப்பையிலே பிறப் பவைகளுமாகிய விலங்குச்சாதிகள் மிருகங்கள் எனப்படும்.

மிருகம். isis
இவைகள் நாட்டுமிருகம் காட்டுமிருகம் என இரண்டு வகைப் படும். இவைகளுட் சில தாவர உணவினலும், சில மாமிச உணவினலும் சீவிக்கும்.மாமிசபக்ஷணிகளாகிய மிருகங்களுட் பல கொடுந்தன்மையுள்ளவைகள். அவைகளுக்குப் பற்கள், தாவர உணவுகளைத் தின்னும் மிருகங்களுக்குப் போலாகாது, மாமிச உணவுகளைத் தின்னுதற்குத் தகுந்தவைகளாயிருக்கும். நாட்டு மிருகங்கள் மனிதர்களுக்கு அடங்கி, அவர்களுடன் பழகி, அவர்கள் வசப்பட்டு நடக்கின்றன. காட்டு மிருகங்கள் அடங்காமல், தங்கள் இஷ்டப்படி காடுகளிற் சஞ்சரிக்கின் றன. காட்டு மிருகங்களுட் சில, மனிதர்களுக்குத் தீங்கைச் செய்யும்; சில மனிதர்களால் அடக்கப்பட்டு, அவர்கள் கற் பித்தபடி அமைந்து நடக்கும்.
ஆடு, மாடு, எருமை, நாய், பூனை முதலியவைகள் நாட்டு மிருகங்கள். சிங்கம், புலி, கரடி, யானை, ஒட்டகம் முதலிய வைகள் காட்டு மிருகங்கள். அணில் முயல் முதலிய சில வில ங்குகள் நாட்டிலும் காட்டிலும் சஞ்சரிக்கும். குதிரைகள் பெரும்பாலும் காடுகளிலே பிறந்து வளர்ந்தாலும், அவைகளை மனிதர்கள் தங்கள் உபயோகத்தின்பொருட்டுக் கொண்டுவந்து வளர்த்தலால், நாட்டுமிருகமாக எண்ணப்படும்.
இன்னும், மிருகங்கள் கின்ற உணவுகளை மீட்டும் வாயில் வருவித்துத் தின்பவைகளும், பிளவுபட்ட குளம்புள்ளவை களும், பிளப்பில்லாத குளம்புள்ளவைகளும், கொம்புள்ளவை களும், கொம்பில்லாதவைகளும், விரலுள்ள கால்களையுடைய வைகளும், ஒரு சாதி முழுதும் ஒரே கிறம் உடையவைகளும், ஒரு சாதியிற் பலநிறம் உடையவைகளும் எனப் பல பகுப் புள்ளவைகளாயிருக்கின்றன.
awan ዖ

Page 21
፪፰ &ዎ L1 fr 6) Lנ T , - וb.
உக. புறங்கூறல்.
புறங்கூறலாவது, காணுதவிடத்திலே பிறரை இகழ் ந்து பேசுதல். பிறருடைய கல்வி செல்வ முதலியவைகளைச் காணும்பொழுது உண்டாகும் பொருமையே புறங்கூறுதலு க்கு முக்கிய காரணம். ஆதலினுல், புறங்கூறுதலாகிய மொழிக் குற்றத்தை ஒழிக்கவேண்டுமாயின், அதற்குக் காரணமாயுள்ள பொருமையாகிய மனக்குற்றத்தை அகற்றவேண்டும். புறங் கூறுவோர் ஒருதொழிலுமில்லாத வீணர் என்றும், பிறர் ஆக் கம் பொருத மனத்தையுடைய புல்லியர் என்றும், அறிஞரால் இகழப்படுவர். அவர் காம் எல்லாரோடும் பகையாதலேயன் றித், தம்மை அடுத்த பிறரையும் எல்லாரோடும் பகையாக்கு வர். அவர் பிறருடைய குற்றங்களை ஆராய்ந்து சொல்லுத லையே குணமாகவுடையவர். ஆதலால் சுற்றத்தார் நண்பினர் அயலார் ஆகிய எல்லாரும் அவரை வெறுப்பர். அதனல், அவர் இம்மை மறுமை இன்பங்களை இழந்தவரே யாவர்.
நாம் ஒருவனுடைய சிறுபழி ஒன்றை அவனைக் காணுத விடத்தே அஞ்சி நின்று சொல்வோமாயின், அவன் நம்மு டைய பெரும் பழிகள் பலவற்றை நமக்கெதிரில் அஞ்சாது நின்று நாம் மிக வருந்தும்படி சொல்லுவான். ஆதலால், உற வினர் நண்பினர் முதலாயினேரிடத்தே குற்றங் காணப்படுமா யின், அவரைத் தனித்தவிடத்திலே கண்டு புத்திசொல்லித் திருத்துதலேயன்றிக், காணுதவிடத்திலே இகழ்ந்து பேசலா காது. ‘புறங்கூறிப் போய்த்துயிர் வாழ்தலிற் காதல்-அறங் கூறு மாக்கந் தரும்' என்றர். திருவள்ளுவநாயஞர்.
காணுத இடத்திலே பிறரை இகழ்ந்து பேசியும், கண்ட இடத்திலே அவருக்கு இனியவர்போல முகமலர்ச்சி காட்டி இனிய வார்த்தை பேசியும், உயிர் வாழ்தலிலும் இறந்துவிடு வது நல்லது. புறங்கூறுதற்காகப் பிறருடைய குற்றங்களை

வித்தியாசாலை.
ஆராய்வோர், புறங்கூறலாகிய கங்கள் குற்றத்தைச் சிந்திப்பா ராயின், புறங்கூறிப் பழிபாவங்களை அடையமாட்டார்.
உச. வித்தியாசாலை.
வித்தியாசாலையாவது, மாணுக்கர் பலர் கூடி உபாத்தி யாயர்களிடத்திலே கல்வி கற்றற்குரிய இடமாம். அது பெரும் பான்மையும் கற்பிக்கப்படும் பாஷை நூல் மதம் என்னும் இவைகளினலே வேறு வேறு பெயர்பெறும். ஆயினும் வித்தி யாப்பியாசஞ் செய்தற்குத் தானமாதலால், அவைகளெல்லாம் வித்தியாசாலை என்று கூறத் தக்கனவேயாம். வித்தியாசாலை, கல்விபயில்களம், கல்லூரி, பாடசாலை என்பன ஒருபொருட் சொற்கள்.
மனிதர்களாலே தேடற்பாலனவாகிய கல்விப்பொருள் செல்வப்பொருள் என்னும் இரண்டனுள், செல்வப்பொருளைச் சம்பாதித்தற்கும், காப்பாற்றுதற்கும், அதனுல் அடைய வேண்டிய சுகங்களை உள்ளபடி அறிந்து அனுபவித்தற்கும், கடவுளையும் அவரை வழிபடும் நெறியையும் அறிந்து வழி பட்டு முத்தியின்பம் பெறுதற்கும், காரணமாய்ச் சிறந்து முன்னிற்பது கல்வியே ஆகலால், அதனைப் பயிலுதற்குக் தானமாகிய வித்தியாசாலைகளைக் தாபித்தலும், அவைகளுக்கு உதவிசெய்தலும், முதற்பொருள் வைத்து அவைகளை ஒழு ங்குபெற நடாத்திவருதலும், பெரும்புண்ணியங்களாம்.
உண்டபொழுது மாத்திரம் பசியை ஒழித்துச் சிறிது இன்பத்தைக் கொடுத்துப் பின்பு பசியையும் அதனுலே துன் பத்தையும் கொடுக்கும் அன்னம்போலாகாது, வித்தை, படிக் குந்தோறும் பின் சிந்திக்குங்தோறும் எப்போதும் அறியாமை யைக் கெடுத்துப் பெரிய இன்பத்தைத் தருகின்றது. இச் சிறப்புடைமையாலன்றே, நம்மை ஆளும் அரசினர் பெருந் தொகைப்பொருளை இவ்வித்தியாகருமத்தின்பொருட்டு வரு

Page 22
is B. t_1 fr 6) Lנ T t - וb.
ஷங்கோறும் நமக்கு உபகரித்துக், கல்வியை விருத்திசெய்து கொண்டு வருகின்றர்கள்.
எச்சமயத்தார்க்கும் ஆலயத்திற் சென்று விதிப்படி கட வுளைச் சேவித்து வருதல் தெய்வபக்தி தழைத்தோங்குவதற் குக் கருவியாயிருத்தல்போல, வித்தையை விரும்பிக்கற்கும் மாணுக்கர்களுக்கு ஒழுங்காக வித்தியாசாலைக்குப்போய் உபா த்தியாயருடைய சொல்லுக்கு அடங்கிக் கற்றுவருதல் கல்வி விருத்தியாதற்கு ஏதுவாம். தெய்வபக்தி வளர்தற்கு ஏதுவா கிய ஆலயமில்லாத ஊர்கள் ஊர்களாகாதவாறுபோலக், கல்வி வளர்தற்கு ஏதுவாகிய வித்தியாசாலைகளில்லாத ஊர்கள் ஊர்க ளாகாவாம். ஆதலினலே யாவரும் ஊர்கடோறும் வித்தியா சாலைகளைத் தாபித்து நடத்தி வருதல் பெரும்புண்ணியம். வித்தியாசாலைகளிலே கருவிநூல் சமயநூல் முதலியவை களையேயன்றிக் கைத்தொழில்களையும் கற்பிப்பது விசேடம்,
உடு. புத்தகம். கல்வியை விரும்பிக் கற்கும் மாணுக்கர்களும், கல்வி யிலே தேர்ச்சியடைந்த வித்துவான்களும், இனிக்கற்க முயல் பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையா தனவாம். புத்தகங்க்ளின்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர்போல்வர். யாதாயினும் ஒரு தொழி லைச் செய்பவனுக்கு அதனைச் செய்தற்குரிய ஆயுதம் இன்றி யமையாததுபோல, கல்விகற்கும் மாணுக்கர்களுக்கு அதனைக் கற்றற்குரிய புத்தகம் இன்றியமையாததேயாம். ஆதலால், வித்தையை விரும்பிக் கற்கும் சிறுவர்கள் புத்தகங்களைச் சம் பாதித்து, அவைகளைக் கிழியாமலும் அழுக்குப்படியாமலும் கெட்டுப்போகாமலும் சாவதானமாகப் பாதுகாத்துவைத்துப் படித்தல் வேண்டும். வேறு மாணுக்கர்களுக்காவது பிறருக்கா

வேளாண்மை. fri_@了
வது புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால், அவற்றை எழுதி வைத்திருந்து, மீள வாங்கிவைத்துக்கொள்ளல்வேண்டும். புக் தகங்களைப் பாதுகாத்துத் தருங் குணமில்லாதவர்களுக்கு அவைகளைக் கொடுக்கலாகாது.
புத்தகங்கள் ஏட்டுப்புத்தகம், கையாலெழுதப்பட்ட காகி தப்புத்தகம், அச்சிட்ட காகிதப்புத்தகம் என மூன்று வகை யாக உள்ளன. தற்காலத்தில் அச்சுப் புத்தகங்களே மிகுதி. எட்டுப் பிரதிகள் வரவரக் குறைந்துவிட்டன. ஏடுகளைப் பார் த்து எழுதின காகிதப் புத்தகங்கள் மிகச் சொற்பம். முற்கா லத்தில் ஐம்பது ரூபா செலவழித்து மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்துக்களின் பேதங் தெரியாமல் எழுதுவித்து வாங்கவேண்டிய ஒருநூலைத் தற்காலத்தில் ஐந்து ரூபா விலை யில் நல்ல அச்சுப் புத்தகமாக வாங்கலாம்.
கல்வியில் விருப்பம் உடையவர்களாகிய வறியபிள்ளை களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தல் பெரும் புண்ணியம். அதிலும் ஞானசாஸ்திரங்களை விரும்பிக் கற்போர்க்கு அவை களைச் சம்பாதித்துக் கொடுத்தல் ஞானதானம் எனப்படும் உக்தமோத்தம புண்ணியமாம். ஆதலால், நமது தேசத்து அரசர்களும், மடாதிபதிகளும், பிரபுக்களும், கருவி நூல் களையும் ஞான நூல்களையும் சம்பாதித்து வைத்து, ஊர்கடோ அறும் புத்தகசாலைகளைத் தருமத்தின்பொருட்டுத் தாபித்து, கல்வியில் விருப்பமுடைய யாவரும் எளிதில் வாசித்து ஈடே அறும்படி அவைகளை நடாத்திவருதல் உயர்வொப்பில்லாத பெரும்புண்ணியமாம்.
உசு. வேளாண்மை. மனிதர்கள் பலவகை இன்பங்களையும் பெற்று அநு பவித்தற்கு ஏதுவாகிய பொருளைச் சம்பாதித்தற்குரிய நெறி கள் அநேகம் இருக்கின்றன. அவை வேளாண்மை, வியாபா

Page 23
கி.அ Լ1 fr 6) ւ } n - ւb.
ரம், இராசசேவை, சிற்பம் முதலியவைகள். பிறதொழில்களி னலே சம்பாதிக்கும் பொருளைக்கொண்டு முதலில் நாம்: தேடிக்கொள்வன நெல் முதலாகிய உணவுப் பொருள்களே ஆதலாலும், அவைகள் வேளாண்மையினுலன்றி வேறென்றி ணு,லும் வருதல் கூடாமையினுலும், வேளாண்மை செய்வோர் தாம் பிறரிடத்துச் சென்று இரவாதும் தம்மிடத்து வந்து இாந்தவர்களுக்கு இல்லை என்னுதுங் கொடுக்கும் பெருக் தன்மையினுலும், பொய் முதலிய பாவக்கலப்பில்லாமையினு அலும், உயிர்ப்பாதுகாப்புக்கு இன்றியமையாத வேளாண்மை. மற்றை எத்தொழில்களினுஞ் சிறந்தது.
இப்படியிருக்க, இக்காலத்துப் பாலியர்களிற் சிலர், உத்தி யோகத்தை நினைத்துச் சிறிது கல்வியைமாத்திரம் கற்று, அவ் வுத்தியோகங்கிடையாதபொழுது, தம்முன்னேர்கள் செய்து வந்த பயிர்த்தொழிலைச்செய்து வயிறுவளர்க்கக் கூசிச் சீவ: னத்துக்கு முட்டுப்பட்டு, வீணர்களாய் அலைந்து திரிகின்றர் கள். பயிர்த் தொழிலுக்கும் கல்வி இன்றியமையாதது என்ப தையும், தாம் இளமையிற் படித்த "தோழுதாண்சுவையி னுழுது னினிது'என்னும் மேலோர் வாக்கையும், கினையாமை அவர்களுடைய பேதைமையேயன்றி வேறல்ல. கூலியாட் களை வைத்துப் பயிர் செய்விக்கும் செல்வர்களும், மண்வெட்டி கொண்டு கொத்துதல் முதலிய தொழில்களைத் திறமைக்குக் தக்கபடி செய்து வருவது, சரீர செளக்கியத்துக்கு ஏதுவா யிருக்கும். இதனுலேதான் நமது அரசினர் வித்தியாசாலை களில் பயிர்த்தொழிலையும் கற்பித்தல்வேண்டும் என்று உத்த ரவு செய்திருக்கிருரர்கள்.
பயிரிடுவோர்கள், அவைகள் உண்டாதற்குரிய நிலங்களை யும், காலங்களையும், அவைகளுக்கு ஏற்ற எருச்செய்கைகளே யும், பயிரிடும் விதங்களையும் கிருஷிசாஸ்திரத்தினுலும் அணு பவத்தினுலும் முன்பு தெரிந்துகொள்ளல் வேண்டும். இவை

வேளாண்மை. f5_ඒර්‍ .
களைத் தெரிந்து தவமுமற் பயிரிடும்போது, சலத்துக்கும் குறைவில்லையானல், அவைகள் பயன்படாமற் போகமாட்டா. பயிரிடுவோர்கள் ஆடுமாடுகளையும் கலப்பை மண்வெட்டி முதலிய ஆயுதங்களையும், சொந்தத்தில் வைத்திருத்தல் நல் லது. பொருள் செலவிடக்கூடிய திறமைக்கும், ஆடுமாடு முத லிய அணிகளுக்குங் தக்கபடி, தாம் செய்கை பண்ணத்தக்க நிலத்தைக் கோலி, அதிற் பயிரிடுதல்வேண்டும். மிகுதியாக நிலமிருந்தால் அதைக் குத்தகைக்கு அல்லது வாரத்துக்கு (விடுதல்வேண்டும். திறமையில்லாதவர்கள் அதிக நிலத்தைச் செய்கைபண்ணினுல், மிகுந்த சிரமத்தை அடைதல் மாத்திர * மன்றி, வாவு குறையச் செலவு கூடுதலாற் பயிர்த்தொழிலால் வரும் ஊதியத்தையும் இழப்பர். பின்வரும் பயிர்த்தொழில் வரும்படியை ஈடுவைத்து வட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழில் செய்பவர், அத்தொழிலிலே தலையெடுப்பது அரிது.
பயிர் செய்யுமிடத்து, உணவுக்கு இன்றியமையாத நெல் முதலியவைகளையன்றி, வாழை, கரும்பு, தென்னை, காப்பி, தேயிலை, புகையிலை, பருத்தி, அவுரி முதலியவைகளையும் அது அது விருத்தியாகும் நிலங்களையறிந்து வைத்து உண்டாக்கு தல் உத்தமம். இவைகள் மிகுந்த பொருள் வரும்படியைத் தரத்தக்கவைகள். இன்னும் மா, பலா, புளி, இருப்பை, பனை முதலிய மரங்களையும் வைத்துண்டாக்குதல் நல்லது. இந்தியா விலும், இலங்கையிலும், சில இடங்களில் ஐரோப்பியர்கள் வந்திருந்து, விஸ்தாரமான நிலங்களை வாங்கி, தென்னை காப்பி தேயிலை முதலியவைகளை வைத்து உண்டாக்கி, அவைகளி ஞலே பெரும் பொருள் சம்பாதிக்கின்றர்கள்.
இந்தியாவிலே சில இடங்களிலும், யாழ்ப்பாணத்திலும், ஆழமுள்ள கிணறுகளிலிருந்து கஷ்டப்பட்டுத் தண்ணீர் இறை த்துப் பயிர்செய்கின்றர்கள். யாழ்ப்பாணத்திலுள்ள கிணறு களிற் சில மழையில்லாத காலத்திலும், எவ்வளவு நேரம்

Page 24
፵ጋO பால பாட ம்.
இறைத்தாலும் சலம் வற்றுகிறதில்லை. அவைகளை, மாடுகட்டி இறைக்கிற கவலையேற்றத்தினுலாவது, வேறு சலம் இறைக் கும் யந்திரங்களினலாவது, இறைத்துத் தண்ணீர் பாய்ச்சி ணுல், அதிக நிலத்துக்குப் பாயும்; இறைப்பவர்களுக்கும் அதிக கஷ்டமில்லை. இறைத்துப் பயிரிடுந்தொழிலில் யாழ்ப்
பாணத்தவர்கள் சிறந்தவர்கள்.
உள். நாணகம்.
பொன், வெள்ளி, செம்பு என்னும் உலோகங்களினற் செய்யப்படும் சவறன்களும், ரூபாக்களும், காசுகளும் நாண கங்கள் என்று சொல்லப்படும். இவைகள் மனிதர்களால் உப யோகப்படுத்தப்படுவன. ஒவ்வொரு தேசத்தார்களுக்கும் அவ் வத்தேசங்களை ஆளும் அரசினர்களாலே பலவித அடையா ளங்களும் பெயர்களும் உள்ளவைகளாகச் செய்து வெளிப் படுத்தப்படுகின்றன. இவைகள் உணவுப் பொருள்கள் முதலா கிய வஸ்துக்கள் ஒன்றும் இல்லாத இடங்களிலே சிறிதும் பயன்படாவாம். ஆயினும், நெல் புடவை இரத்தினம் ஆடு மாடு முதலாகிய எல்லாப் பொருள்களையும் வாங்குதற்குக் கருவியாயிருத்தலால், செல்வம் என்று சொல்லப்படும். நம் முடைய அநுபவத்துக்கு வேண்டும் பொருள்களை விலைக்கு வாங்கிக்கொள்வதே இதனுல் நாம் அடையும் பிரயோசனம். நாணகம் இல்லையானுல் உலகம் நடைபெருது.
நம்மை ஆளும் ஆங்கிலேய அரசினர், இந்தியாவிலே ரூபா அணு பைசா என்னும் பெயருடனும், இலங்கையில் ரூபா சதம் என்னும் பெயருடனும், வழங்கும்படி, வெள்ளி யினலும், செம்பினுலும், வேருெரு கலப்பு லோகத்தினுலும் நாணகங்களையுண்டாக்கிப் பரவச்செய்திருக்கிருரர்கள். இந்த நாணகங்களும், இந்தியாவையடுத்த வேறு சில தீவுகளுக் குரிய நாணகங்களும், கற்கத்தாவிலே யந்திரங்களினுற் செய்

சிநேகம், 45f5་
யப்படுகின்றன. கையினுல் செய்தால், ஒருவன் ஒரு நாளையில் ஒரு நாணகத்தைத் தானும் சரியாய்ச் செய்து முடிக்கம்ாட். டான். யந்திரங்களின் உதவியினுல் ஒருவன் ஒரு நாளையில். இருபதினுயிரம் நாணகங்களைச் செய்துமுடிப்பான். நாணகங் களை அரசினரல்லாத வேறு எவர்களும் செய்யக்கூடாது.
பொற்காசாகிய சவறன் முன் இத்தேசங்களுக்குரிய நாணகமன்று; இங்கிலாந்து முதலிய தேசங்களில் மாத்திரம் வழங்கிவந்த நாணகம், அதைக் காசுமால்ை முதலியவைகள் செய்வதற்காக இத்தேசத்தார்கள் விலைக்குவாங்கி வந்தார்கள். இப்போது சில காலமாய் அது இத்தேசங்களிலும் நாணகமாக வழங்கிவரும்படி அரசினர் ஏற்பாடு செய்திருக்கிறர்கள். இந் தியாவிலுள்ள சிற்றரசர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலே அநேகவிதமான பொன் வெள்ளி செம்பு நாண கங்களைச் செய்து, அவைகளுக்கு வேறு வேறு பெயர்களை யிட்டு, வழங்கி வருகின்றர்கள். பொன் வெள்ளி நாணகங்களை உருக்கிச் சிலர் ஆபரண முதலியன செய்வதுமுண்டு. நாணகம்
என்னும் பதம் நாணயம் என வழங்கப்பட்டு வருகின்றது.
உஅ. சிநேகம்.
ஒருவன் தீச்செயல்களிற் செல்லும்பொழுது செல்லா
மல் தடுத்தலும், நல்வழிகளிற் செலுத்துதலும், அவனுக்கு.
யாதாயினும் கேடு வந்த காலத்தில் அதனல் வருந்துன்பத்தை அவனேடுகூடத் தானும் அனுபவித்தலும், எக்காலத்தும். வேறுபடாமையும் ஆகிய இவை முதலிய நற்குணங்களை உடையவனே சிநேகன் ஆவான். மன ஒற்றுமையுடைமையே சிநேக விருத்திக்குச் சிறந்த காரணம். பெரியவர்களுடைய சிநேகம் பிறைபோல நாளொருவண்ணமாக வளர்ந்துகொண்டு வரும். கரும்பு நுனியிலிருந்து தின்பவனுக்கு மேலே தின்னத், தின்னச் சுவையை மிகக்கொடுத்துக்கொண்டு வருதல்போல,

Page 25
子°一 பா ல பாட ம்.
நல்லோருடைய சிநேகமும் பழகப்பழக உறுதியையும் மன மகிழ்ச்சியையும் மிகவுங் கொடுத்துக்கொண்டே வரும். இவ் வியல்புடைய சிநேகத்தைப் பெறுதல் மிகுந்த அருமையாம்.
ஒருவரோடொருவர் சிநேகஞ் செய்தல், ககாத செயல் கள் காணப்படுமிடத்து இடித்துப் பேசி நல்வழிப் படுத்துதற் கன்றிக், தம்முட் சிரித்து விளையாடுகற்கன்று. கண்டவிடத்து முகமாத்திரம் மலரும்படி சிநேகிப்பது சிநேக மன்று; மன மும் மலரும்படி சிநேகிப்பதே சிநேகமாம்.
ஒருவருடைய குணங்களை ஆராயாமற் சிநேகஞ் செய்த லாகாது. ஆபத்துக்காலத்திற் கைவிடுவோரையும், தமக்குப் பிரயோசனமுள்ள காலத்தில் வந்துகூடி அது இல்லாத காலத் தில் விட்டு நீங்குவோரையும், மூடரையும், சொல்லொன்று செயலொன்முயிருப்போரையும் சிநேகஞ் செய்தலாகாது. இத குலன்ருே ஒளவையாரும் 'நல்லிணக்கமல்ல தல்லற்படுத் தும்" என்று அருளிச்செய்தார்.
மூடருடைய சிநேகம் எல்லாத் தீமைகளையும் உண்டாக் குதலாலும், அறிவிற் சிறந்த பெரியாருடைய சிநேகம் எல்லா நன்மைகளையும் உண்டாக்குதலாலும், சிறியாரோடு சிநேகஞ் செய்தலைக் கைவிட்டுப், பெரியாரோடு சிநேகஞ் செய்தல்வேண் டும். இச்சிநேகம் உடையானுக்கு எவ்வகைப்பட்ட இடர்களும் நீங்க, எல்லாநன்மைகளும் தாமே உண்டாகும்.
2-45), Flo (60) 35.
ஈகையாவது வறியவர்களாய் இரந்தவருக்கு இல்லை யென்று மறுக்காது கொடுக்கல். வறியரல்லாதார்க்கு இம்மைப் பயன் கருதிக் கொடுப்பன எல்லாம் ஈகையாகமாட்டா. உவர் குடிப் பிறந்தார் தம்மிடத்து வறியவர் வந்து யாசிக்குமுன் குறிப்பறிந்து, அவர் மனம் உவக்கும்படி கொடுப்பர்.

for ଘ୪) ଏs. Fل}
கொடையாளர்க்குப் பலருடைய நட்பும், பெரியோர்களு டைய ஆசியும், புண்ணியமும், கடவுளுடைய அருளும், பிற நன்மைகளும் உண்டாகும்; இம்மை மறுமை இரண்டினும் நீங் காகி இன்பத்தை அடைபவர் இவரே. இவர் உயிர்களைக் காத் தலால், தாயையும் அரசனையும் கடவுளையும்போல் விளங்கு வர். இவருக்குப் பகைவரும் சிநேகராவர். இவருடையசெல் வம் பிரயோசனத்தைத் தரும் விருக்ஷம் ஊர்நடுவிற் பழுத் தாற்போல எல்லாருக்கும் பிரயோசனப்படும்.
வரைவின்றி யாவர்க்கும் கொடுத்தலால் முதல் வள்ளல் எனவும், இரப்போர்க்குக் கொடுத்தலால் இடைவள்ளல் என வும், புகழ்வோர்க்குக் கொடுத்தலால் கடைவள்ளல் எனவும், முற்காலத்திருந்த ஈகையாளரை மூவகைப்படுத்து நூலோர் வகுத்திருக்கின்றனர். சிறுமுயற்சி பெருமுயற்சிகளாற் பயன் படும் இயல்பு நோக்கி, கொடையாளரை மூவகையாக்கி, அவ ருக்குப் பனை தென்னை கமுகு என்னும் மூன்றனயும் உவமை யாகவுங் கூறுவர்.
செல்வத்துட் செல்வமாகிய அருள் காரணமாக உண்டா வது ஆதலாலும், புகழுடம்பை நிலைபெறச்செய்தலால் இறந் தவரையும் இறவாதவராக்குதலாலும், தன்னையுடையான உலகரும் புலவரும் புகழும்படி செய்தலாலும், ஏனை அறங்க ளுட் சிறப்புடையது ஈகையே. இவ்வறம் எவ்வறங்களினும் சிறந்தமையாலன்முே, திருவள்ளுவநாயனரும் மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று' என்று அருளிச்செய்தார். இரக்கமில்லார் குணம் ஆதலாலும், எல்லாராலும் இகழப்படுத லாலும், புகழைத் தாராமையால் உயிரோடிருப்பவரையும் இறந்தவராகச் செய்தலாலும், பாவங்களுள்ளே தலையாயது ஈயாமையே. ஈகை யில்லாதாருடைய செல்வம், நடுவூரிற் பழு த்த நச்சுமரத்தின் பழம் ஒருவருக்கும் பிரயோசனப்படாமை போல, ஒருவருக்கும் பிரயோசனப்படமாட்டாது.

Page 26
ፈ፵ጋóዖ” பா ல ப ா ட ம்.
ஈகையில்லாதார் தமக்கும் பிறர்க்கும் பிரயோசனப்பட மாட்டார். ஆதலால் யாவரும் தமக்கும் பிறர்க்கும் பிரயோச
ன்ப்ப்டுமாறு இயல்வதைக் கரவாது ஈக.
si Oo இலங்கை,
இலங்கை இந்தியாவுக்குத் தெற்கேயுள்ள ஒரு தீவு. இது ஈழதேசம் எனவும் பெயர் பெறும். இராவணன் இருந்து அரசாண்டதும், அவன் சீதையைச் சிறைவைத்ததும், இராம சுவாமி சேதுபந்தனஞ்செய்து அதன்வழியாய் வானர சேனை களோடு போய் அவ்விராவணனைச் சங்காரஞ்செய்ததும், முத லாக இராமாயணம் என்னும் இதிகாசத்தாற் சிறப்பித்துச் சொல்லப்படும் சரித்திரங்களையுடைய தேசம் இவ்விலங் கையே. •
இலங்கைத்தீவு மன்னர் இராமேச்சரம் என்னும் சிறு தீவுகளினுல் இந்தியாவோடு இணைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடபாகத்திலுள்ள காங்கே சன் துறைக்கும், தென்னிந்தியாவில் வேதாரணியத்திற்குக் தெற்கேயுள்ள கோடிக்கரைக்கும், இடையிலுள்ள கடலின் தூரம், முப்பத்தேழுமைல், இந்த இரண்டு துறைகளிலும் நல்ல வளமான காற்று வீசுங்காலங் களிலே, நாலு அல்லது ஐந்துமணிநேரத்துள் தோணிகள் ஒருதுறையிலிருந்து மற் றைத்துறையை அடைகின்றன.
இலங்கை சென்னபட்டணத்திலிருந்து இருநூற்றைம் பதுமைல் தூரத்திலிருக்கின்றது. அதன் வடிவு ஏறக்குறைய மாங்காயின் வடிவுபோலும், அதன் நீளம் வடக்குத் தெற்கு இருநூற்றெழுபத்தொரு மைல். அகலம் கிழக்கு மேற்கு நூற்றுமுப்பத்தேழு மைல். சுற்றளவு எழுநூற்றறுபது மைல் அகன் வடபாகம் அகலத்தால் மிகக் குறைந்தது.

இலங்கை, சடு
இலங்கையை ஆதியில் தமிழரசர்களும், அதன்பின் போர்த்துகீசரும், அதன்பின் உலந்தரும் ஆண்டார்கள். அதன்பின் கனகசு-ம் வருஷமுதல் நம்மையாளும் இங்கிலீஷ் அரசினர் ஆண்டு வருகிருரர்கள். அது ஆங்கிலேயர்கள் கைப் பட்ட பின்னும், கண்டிநகரில் பூரீவிக்கிரமராசசிங்கன் என்னும் ஒர் இந்து அரசன் இருந்து சில ஊர்களை ஆண்டான். அவனும் ஆங்கிலேயராற் பிடிக்கப்பட்டான்.
இலங்கை இப்பொழுது ஒன்பது மாகாணங்களாகப் பிரிக் அப்பட்டிருக்கின்றது. மாகாணம் இந்தியாவிலுள்ள ஜில்லாவிற் குச் சமானம். இலங்கை முழுதுக்கும் பிரதான பட்டணம் கொழும்பு. 1921 - ம் வருஷத்தில் அரசினர் கணக்கிட்டபடி இலங்கையின் சனத்தொகை 45,00,669.
இலங்கையிலுள்ள காடுகளில், பாலை கருங்காலி முதிரை முதலிய பெரியமரங்கள் உண்டாகின்றன. அவைகளில் யானை கள் உண்டு. இலங்கையில் நெல் வரகு முதலிய தானியவகை கள் செய்கை பண்ணப்படுகின்றன. தென்னை பனை காப்பி தேயிலை புகையிலை ஏலம் என்னும் இவைகள் மிகுதியாய் உண்டுபண்ணப்படுகின்றன. மன்னுரைச் சார்ந்த சலாபத்து" றையிலே குளிக்கப்படும் முத்து மிகச்சிறந்தது. இலங்கை யிலே மாணிக்கம் முதலிய வேறு இரத்தினங்களும் அகப்படு
இலங்கையில், திரிகோணமலை திருக்கேதீச்சரம் என்னும்
இரண்டு தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களும், திருப்புகழ் பெற்ற கதிர்காமம் முதலிய சுப்பிரமணிய ஸ்தங்களும், தமி ழரசர்களாலும் பிரபுக்களாலும் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் ப்ேபிரமணியாலயம் முதலியவைகளும் இருக்கின்றன. அங்கே அநேக பழமையான பெளத்தாலயங்களும் இருக்கின்றன தமிழும் சிங்களமும் இலங்கையிற் பேசப்படும் பாஷைகள். வடிமாகாணத்தின் தலைநகரமாகிய யாழ்ப்பாணம் தமிழரசர்

Page 27
‹ቻፈ§ኽ፡ பா ல பா ட ம்.
காலமுதலாகத் தமிழ் வித்துவான்களுக் கிருப்பிடமாயிருக் கின்றது. வடமாகாணம் ஒழிந்த மற்றை மாகாணங்களிலே, பல சீவ நதிகளும், சிற்ீறுகளும் பாய்கின்றன. அநேக வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சத்தக்க ஏரிகள் பல கிலமாயுள்ளன. அவைகளை இப்போது கவர்ண்மெண்டார் புதுக்குவித்துக் கொண்டு வருகின்ருரர்கள்.
is 35 பேராசைபெரு ந்துயர்.
ஓர் ஊரிலே, மிகவும் தரித்திரனுகிய ஒருவன் விறகு வெட்டிச் சுமந்துவிற்று, அதனலே சீவனஞ்செய்து வந்தான். அவன் ஒருநாள், சமீபத்தில் விறகுவெட்டக் கிடையாமையி ஞல், மிகுந்த தூரத்தில் ஒர் ஆற்றங்கரையில் உள்ள காட்டிற் குப்போய், அதன் கரையிலே, பட்டுச் சாய்ந்து நிற்கும் மரத் தைக் கண்டு, கோடாலி கொண்டு அதைத்தறித்தான். கோடாலி கழன்று, ஆழமாய்ப் பெருகியோடும் ஆற்று வெள். ளத்துள் வீழ்ந்தது. W
பசிதாகங்களினலே மிகவும் களைப்படைந்த அவ்வேழை யானவன் ‘இனி என்ன செய்வேன்’ என்று மனவருத்த மடை ந்து, அழுதுகொண்டு நின்றன். அப்பொழுது, அக்காட்டி லிருக்கும் வனதெய்வமானது அவனுக்கு எதிரேவந்து, “ஏன் அழுகிருய் என்று கேட்டது. அவன் நடந்ததைச் சொன் னன். உடனே அத்தெய்வம் அவனுக்காக இரங்கி, அவ் வாற்று வெள்ளத்துள் இறங்கி மூழ்கித் தடவிப்பார்த்து, ஒரு வெள்ளிக் கோடாலியை எடுத்துக்கொண்டு வந்து காட்டி, *இது தானு உன் கோடாலி’ என்று கேட்டது. அவன் *அன்று' என்றன். அத்தெய்வம் பின்னும் மூழ்கித் தடவிப் பார்த்து, ஒரு பொற்கோடாலியை எடுத்துக் கொண்டுவந்து காட்டி, ‘இது தர்ணு' என்று கேட்டது. அவன் அதனையும் *அன்று என்ருரன், அத்தெய்வம் பின்னும் ஒருமுறை மூழ்

வி டு. g
கிக் கடவிப்பார்த்து, ஓர் இரும்புக் கோடாலியை எடுத்துக் கொண்டுவந்து காட்டி, "இது தான' என்று கேட்டது. அம் மனிதன் அது தன் கோடாலியாயிருக்கக் கண்டு, மிகுந்த சங் அேடித்தோடு இது தான் என் கோடாலி’ என்று சொல்லி, ക്നr எடுத்த நன்றிக்காக அத்தெய்வத்தைத் அதித்தான்.
தெய்வம், அவனுடைய சத்தியத்தையும் உறுதியையும் புக்ழ்ந்து, தான் எடுத்த கோடாலிகள் மூன்றையும் இன்னும் அநேக திரவியங்களையும் புல வரங்களையுங்கொடுத்து, அவனை ஆசீர்வதித்துப் போயது. அத்தரித்திரன் அவைகளைப் பெற் 4றுப் பெருஞ் செல்வனுய்த் தன் குடும்பத்தாரோடு மகிழ்ந்து
வாழகதான.
இந்தச் சமாசாரங்களை விசாரித்தறிந்த வேருெரு விறகு காரன், தானும் இவனைப்போலச் செல்வணுகவேண்டும் என்று எண்ணி, அந்தக் காட்டில் ஆற்முேரத்திலே விறகு வெட்டிக், கோடாலியை ஆற்றிலே நழுவவிட்டு நின்று அழுதான். அப் பொழுதும் அவ்வனதெய்வம் முன்போல் ஆற்றுவெள்ளத்துள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாலியை எடுத்துக் காட்ட, அவன் மிகுந்த சந்தோஷத்தோடு இது தான் என் கோடாலி’ என் முன். தெய்வம் கோடாலியை ஆற்றினுள் எறிந்துவிட்டு, அவனைக்கோபித்து, நித்திய தரித்திரனுகும்படி சபித்தது. அவன் பேராசை காரணமாகச் சொல்லிய ஒரு பொய்யினுல் முன்னையினும் மிகுந்த தரித்திரனுய்ப், பெருந் துன்பத்தை அனுபவித்தான்.
க.உ. வீ டு. − விடாவது மனிதர்கள் பலவகை இன்பங்களையும் அனு பவித்துக் கொண்டிருந்து வாழ்தற்குரிய தானமாம். அது பெரும்பர்ன்மையும் இல்லறத்தாருக்குரியதானம், துறவிகள் இருத்தற்கும் வழிப்போக்கர்கள் வந்து தங்குதற்கும் உரிய

Page 28
&F﷽9ሃ , U IT 6ù L (r - Lb.
இடங்கள், மடம் சத்திரம் என்று சொல்லப்படும். யாவரும் தாம் வசிக்கும் இடத்தினுல் அடையுஞ் சுகத்தைத் தங்கள் விசேஷமாகிய சுகங்களுள் முதலாவதாக மதித்துக் கொள்ளு கிருரர்கள். அதற்குக் காரணம் அது பெரும்பான்மையும் அவர்கள் தேக செளக்கியத்துக்குக் காரணமாயிருத்தலேயாம். ஆதலினலே, யாவரும் தங்கள் சரீர செளக்கியத்துக்கு ஏற்ப விடுகளை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.
விடு கட்டுதற்குரிய தானம் தரைமட்டத்துக்குக் தாழ் வாயிருத்தல் கூடாது. அது தரை மட்டத்துக்கு உயர்வாயும், அருகிலே மழைச்சலம் நில்லாததாயும், குடிகள் அடர்ந்ததல் லாததாயும், நல்ல காற்று உலாவத்தக்கதாயும் இருத்தல்வேண் டும். வீடு கட்டும்பொழுது, வேண்டுமட்டும் காற்றுவந்து ഖr வத்தக்க பலகணிகளும் வாயில்களும் அதில் வைப்பித்தல் வேண்டும். மழை ஈரங் தாக்காதபடி வேண்டுமளவும் வீட்டுத் தரையை உயர்த்திக்கொள்ளுவதேயன்றி, கூரையில் விழும் மழைச்சலம் சீக்கிரம் வடிந்தோடும்படி காழ்வாரங்களைச்செய் வித்தலும் வேண்டும். ஈரமுள்ள வீட்டில் வாசஞ் செய்வதி ல்ை சுரம் முதலிய பலவித நோய்கள் உண்டாகின்றன. விெய் யிற் காலத்திலே சலம்வற்றிச் சேருகும் குளங்கள் ஆறுகளின் அருகிலே வீடு கட்டலாகாது. •
வீட்டில் சமையலிடம், படுக்குமிடம், சாமான்கள்வைக்கு மிடம் என்னும் இவைகள் வெவ்வேருய் அமைக்கப்பட்டிருத் தல் வேண்டும். மாடு முதலிய கட்டுங் கானங்களை வீட்டுக்கு அதி சமீபத்திலே வைத்துக்கொள்ளலாகாது. விட்டுச் சுவர் களுக்கு வருஷத்தில் இரண்டுமுறை வெள்ளையடித்தல்வேண் டும்; அல்லது மண்பூசல்வேண்டும். செங்கற்படுத்த நிலங்களை யும் மண்படுத்த நிலங்களையும் பசுவின் சாணங்கொண்டு மெழு கல்வேண்டும்.

தா வர ம், *சக
கிணற்றின் அருகே விருக்ஷங்களை வைத்தலாகாது;அவை அளிலிருந்து உதிரும் இலைகளும் அவைகளின் வேர்களும் னெற்றுச் சலத்தைக் கெடுக்கும். மரஞ்செடிகளிலிருந்து உதி ரும் இலைகளை அவ்வப்பொழுது நீக்கி, வீட்டுக்குத் தூரமா *ள்ள குப்பைக் குழியிலே சேர்ப்பித்தல்வேண்டும். மலகூடத் தயும், எச்சிலிலைக்குழியையும், வீட்டுக்கும் கிணற்றுக்கும் ராமாயுள்ள இடத்தில் அமைப்பித்து, அவைகளைக் காலத் துக்குக் காலம் சுத்தி செய்வித்தல் வேண்டும்.
சில செல்வர்கள் சோம்பலினலும், வறியவர்கள் முட்டுப் பாட்டினலும், தங்கள் வீட்டையும் வீட்டைச் சேர்ந்த கொல் லையையும் பற்றிச் சிந்தியாதவர்களாய், அதனுற் சரீரசுகத்தை இழந்து, நோயுற்று வருந்துகின்றர்கள். அவர்கள் சோம்பலி னலும் அற்ப பொருளேனும் செலவுசெய்ய மனம் பொருங் தாமையினுலும் தமக்குப் பின் வரும் பெருங்கேட்டைச் சிங் திக்கின்றர்களில்லை. உணவு கித்திரை என்னும் இவைகளைப் போலக் காற்றும் உயிர்களுக்கு இன்றியமையாதது. 芋历 லால், மனிதர்கள் வீடுகளையும், அவைகளைச் சேர்ந்த கொல்லைகளையும் நல்ல காற்று உலாவத்தக்கனவாகச் செய்து கொள்வது ஆவசியகம்,
ாடக, த ர வ ர ம்.
பூமியில் வளரும் விருக்ஷங்களும், கொடிகளும், செடி களும், புற்களும் தாவரங்கள் என்று சொல்லப்படும். இவை களெல்லாம் பரிசத்தை மாத்திரம் அறியும் ஓரறிவுயிர்கள். இவைகள் உணவுக்குரிய காய் கனி கிழங்கு இலை முதலிய வைகளையும், வாசனையுள்ள புஷ்பங்களையும், கிழலையும், நல்ல காற்றையும் தரும். அநேக தாவரங்கள் ஒளஷதங்களுக்கு உதவுகின்றன. அநேக விருக்ஷங்கள் வீடு கட்டுதற்கும், மரக் கலம் வண்டி பெட்டி நாற்காலி முதலியன செய்தற்கும் உதவு

Page 29
டு) U on 6) Ust - tb.
கின்றன. தாவரங்களின் பசுமையாகிய இலைகள் கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கின்றன. நம்முடைய ஆகாரங்களைப் பாகம் பண்ணுதற்கு விறகு தருவன இத்தாவரங்களே. நாம் உடுக்கிற வஸ்திரங்கள் பெரும்பாலும் தாவரங்களுள் ஒன்ரு கிய பருத்தியின் பஞ்சினல் உண்டாக்கப்படுகின்றன. தாவரங் கள் இல்லையானுல் உயிர்கள் பிழைத்திருத்தல் அருமை. தாவ ரங்கள் அழகிய உருவங்களையும் நிறங்களையும் உடையவைக ளாய், தாம் முளைத்த இடத்தில் அல்லது நாம் வைத்துண் டாக்கிய இடத்தில் நின்று வளர்ந்தழியும். இவைகள் சஞ்சரிக் கும் தன்மை இல்லாமையால் அசாம் எனவும் பெயர் பெறும், இவைகளுக்கு உணவு சலம், சலத்துடன் எருவுஞ் சேர்ந்தாற் செழித்து வளரும், சலத்தை வேரினலே கிரகித்தலால் விரு கூதங்களுக்குப் பாதபம் என்றும் பெயர்.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தோல் இருத்தல் போல, தாவரங்களுக்குப் பட்டை அல்லது தோல் உண்டு; அவைகளை முழுதும் உரித்துவிட்டாற் பட்டுப்போம். ம்ற் றைச் சீவர்களுக்குப் போலவே தாவரங்களுக்கும் காற்றும் வெளிச்சமும் அவசியம் வேண்டும். அவைகள் காற்றுவெய் யில்கள் இல்லாத இடத்தில் வெளுத்துப் பலன் குறைந்து கெடும். தாவரங்களெல்லாம், ஒரே தன்மையான நிலத்தி லும், ஒரே தன்மையான காலத்திலும் உண்டாகமாட்டா. பல தாவரங்கள் தத்தமக்குரிய காலங்களிலன்றிக் காய் கனி முதலிய பலன்களைத் தரமாட்டாவாம். தாவரங்கள் உண்டா கத்தக்க நிலங்களையும், காலங்களையும், எருக்களையும், அவை களை உண்டாக்கும் விதங்களையும் பற்றி அறிவிக்கும் நூலுக் குக் கிருஷிசாஸ்திரம் என்று பெயர்.
தாவரங்களுட் சில வித்துக்களையும், சில வேர்களையும், சில கிழங்குகளையும், சில கொம்புகளையும், மேற்பிளந்துதோன் அறும். இதனுல் அவைகளுக்கு உற்பிச்சம் என்று பெயர்.

சிங் கம். டுக
தாவரக்கன்ாப் புத்தொன்பது லக்ஷம் யோனிபேதம் என்று
மேன்ேர்கள் வகைசெய்திருக்கின்றர்கள்.
க ச. சிங் கம்.
சிங்கம் மிருகங்களுள் அதிக பலமும், வீரமும், அஞ்சா :نوشته ல்மையும், இராசகுணமும், வேகமும், பெருமித நடையும் 1も、リ ர்ளது. அதைக் காண்கிறவைகளும் அதன் கெர்ச்சிப்பைக் கேட்கிறவைகளும் ஆகிய சகல மிருகங்க்ளும் மிகவும் பயந்து ஒடுங்கும், மிருகங்களெல்லாவற்றிற்கும் தலைமையாயிருத்த ஒால், அதற்கு மிருக ராசன் என்றும் மிருகேந்திரன் என்றும் பெயர். அதன் முகம் பரந்தும் இடை சிறுத்துமிருக்கும். ஃபரந்த முகமுடைமையால், அதற்குப் பஞ்சானனம் என்றும்
பெயர். (பஞ்சம் - விரிவு. ஆனனம் - முகம்.)
மிகவும் பெரிய சிங்கம் ஐந்து அடி உயரமும் ஒன்பது அடி நீளமும் உள்ளதாயிருக்கும். அதன் கால்களில் ஒன்றே கால் அங்குலம் வரையில் நீண்ட நகங்கள் உண்டு. அவைகளை வேண்டும்போது அது சுருக்கிக்கொள்ளும்; அல்லது நீட்டிக் கொள்ளும். அதன் முன்பக்கத்தில் மயிர்கள் அடர்ந்து நீண் டிருக்கும். அதற்கு உணவு மாமிசம்,
சிங்கம் தான் கொல்ல நினைத்த மிருகத்தின்மேற் பாயும் பொழுது, அதிக வேகத்தினுல் அந்த மிருகத்துக்கு அப்பா லும் போய் விழும், அது தன்னுடைய உணவுக்கு வேண்டி அளவுக்குமேலே மிருகங்களைக் கொல்லுகிறதில்லை. பசி தணிய உண்டபின்பு சாந்தமும் அமைதியும் உள்ளதாயிருக்கும். அதற்குப் பகலிலும் பார்க்க இாவிற் கண்கள் நன்முகத் தெரி யும், அது இரைதேடும்பொருட்டு இரவிற் புறப்படும். மிகக் குறைந்த வலியுடைய மிருகங்களின் கோபத்தை அது கவ னிக்கிறதில்லை. வேட்டைக்காரன் தன்னைக் கொல்லவந்து சமீ

Page 30
டுஉ U t 60 u t th,
பித்தபோதும், அஞ்சிப் புறங்காட்டமாட்டாது. மனுஷரைக் கொல்லுங்குணம் அதற்கு இயற்கையாய் இல்லை. அது இராச குணமுடையதாயிருத்தலால், தனக்கு அச்சமும் கீழ்ப்படி தலுமுள்ள எளிய மிருகங்களிடத்து மிகுந்த இரக்கமும், தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமைக்குணமும் உள் ளது. இவைகளினலே அது பெருந்தன்மைக் குணமுடைய தென மதிக்கப்படுகின்றது. சிங்கங்கள் ஆபிரிகாவிலும், அரா பியாவிலும், ப்ாரசீகத்திலுமுள்ள காடுகளிற் சஞ்சரிக்கின்
றன. இந்தியாவிலும் சில காடுகளில் உண்டு.
கூடு. பொய்வேடம்.
சில சோம்பேறிகள், தத்தமக்குரிய தொழில்களைச் செய்து சீவனஞ் செய்வது கஷ்டம் என்று எண்ணிப் பொய் வேடம் பூண்டு, பிறரை வஞ்சிக்கப் புகுந்து, அவ்ர்களால் அவமானத்தையும் பெருந்துன்பத்தையும் அடைகின்ருரர்கள். வேடத்துக்குத் தக்க செயல் உள்ளபடி இல்லாதபொழுது அவ்வேடம் பெருந்துன்பத்தையே தரும், அது பின்வரும் கசையினுல் இனிது விளங்கும்.
ஒருநாள் ஒரு நரி தன்னிச்சைப்படி ஒரு நகரத்தின் சமீ பக்திலே திரியும்பொழுது, இரவில் ஒரு நீலச்சாலினுள் விழு ந்து மேலே எழும்புவதற்கு வலியில்லாமையால் தன்னை இறந் ததுபோலக் காட்டி அதனுட் கிடந்தது. அங்லேச்சாலுடைய வன் வந்து பார்த்து, இறந்ததென்றெண்ணி, அதைத் தூக்கித் தூரத்திலே கொண்டுபோய் எறிந்தான். பின்னர் நரி காட்டிற் போய், கான் நீலவர்ணமுடையதாயிருக்கலைக் கண்டு, ‘நான் இப்பொழுது உத்தம வர்ணமுடையவனுயிருக்கின்றேன். ஆத் லினுல் நானே என்னை மேன்மையான நிலைக்குக் கொண்டுவர வேண்டும்' என்று நினைத்து, கரிகளை வருவித்து, ‘நான் வன

பொய்வேடம், டுக.
தேவதையுடைய கையினலே சகல ஒஷ திகளினின்றும் ார்ெrபட்ட ரசத்தைக் கொண்டு காட்டு இராச்சிய பரிபால னத்துக்காக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கின்றேன்; என்னு 'கடி நிறத்தைப் பாருங்கள். இன்றுமுதல் இந்தச் காட்டுராச் 27:: என்னுடைய ஆஞ்ஞைப்படியே மத்தப்படவேண்டும் என்று சொல்லிற்று
நரிகள் அதனுடைய விசேஷ வர்ணத்தைக் கண்டு, அது ச்ொல்லியவைகளை மெய்யென்று நம்பி வணங்கி, ‘அப்படித் தாங்கள் கட்டளையிடுகிறபடியே ஆகக்கடவது' என்று சொல் லின. இப்படியே படிப்படியாகப் பல காட்டு மிருகங்களிடத் தும் மேலான அதிகாரம் அந்நரிக்கு உண்டாயிற்று. பின்னர் அது, தனக்கு மேலான புலி முதலிய மிருகங்கள் தன்னை வந்து சேவிக்கக் கண்டு, நரிகளுடைய சகவாசத்தை அரு வருத்து, அவைகளை வெறுத்துத் தூரத்தே நீக்கிற்று.
அப்பொழுது ஒரு கிழநரி, துக்கங்கொண்டிருக்கிற நரி கிளைப் பார்த்து, "பயப்படாதேயுங்கள் சுற்றத்தவர்களாகிய தாங்கள் அந்த நீதியற்றவணுலே அவமானம் பண்ணப்பட் டிருக்கின்முேம், அது எந்த உபாயத்தினுல் அழியுமோ அந்த உபாயத்தை நானே சொல்லுகின்றேன். புலி முதலியவைகள் இதனை நரி என்று அறியாமல் இதன் நிறத்தினலே இராசா என்று எண்ணியிருக்கின்றன. அவைகள் உள்ளபடி அறிந்து கோள்ளக்கக்க உபாயம் எதுவோ அதனைச் செய்யுங்கள். எப் ப்டியெனில், நீங்கள் எல்லீரும் மாலைக்காலத்தில் அதன் சமீ பத்திற்போய் கின்று பெருஞ்சத்தமாக ஊளையிடுங்கள்" என் pதி. அப்படியே அவைகள் ஊளையிட்டன. நீலகரியும் கன் சாதி வழக்கப்படி ஊளையிட்டது. உடனே புலி முதலிய மிரு கங்கள் அதை மிகவுந் துன்பப்படுத்திக் கொன்றுவிட்டன.

Page 31
டுச Լմ II 6» ւմ n , - ւb.
ாடசு. தென்னை. தென்னிந்தியாவிலே பல இடங்களிலும், இந்தியாவைச் சேர்ந்த சில தீவுகளிலும், தென்னமரிக்காவிலும் தென்னமரம் மிகுதி. அது மனிதர்களுக்கு மிகுந்த பிரயோசனத்தைக் கொடுப்பது. அதன் இளங்காய் குரும்பை என்றும், இளநீர் என்றும், முதிர்ந்த காய் தேங்காய் என்றும் சொல்லப்படும். இளநீர் தாகத்துக்குச் சாப்பிடவும், கடவுளுக்கு அபிஷேகஞ் செய்யவும் உதவும், தேங்காய் சுபகருமங்களுக்கு இன்றி யமையாதது. தென்னம் பாளையிலிருந்து கள் இறக்குகிறர் கள். தேங்காயெண்ணெய் பலவித யந்திரங்களையும் ஆயுதங் களையும் கறை ஏறவிடாமற் காப்பாற்றும். இன்னும், விளக் கெரிக்கவும் மெழுகுவர்த்தி செய்யவும் உதவும். சில தேசங் களிலே தேங்காயெண்ணெயையும் தேங்காயையும் போசன பதார்த்தங்களிற் சேர்க்கிருரர்கள். w
இங்கிலாந்து முதலிய தேசங்களிலே யந்திர வேலைகள் அதிகப்படுதலினல், அத்தேசங்களுக்குத் தேங்காயெண்ணெ யும் காய்ந்த தேங்காயாகிய கொப்பமுவும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேங்காய்களை உடைத்து வெய்யிலில் நன் முக உலர்த்தி ஆலையிலிட்டு ஆட்டி எண்ணெயை எடுக்கிறர்கள். தென்னுேலை வீடு வேயவும், வேலியடைக்கவும், தென்னங் அம்பு கயிறு திரிக்கவும், தென்னமரம் வீடு கட்டவும் உதவும். தென்னை நீர்வளமுள்ள செழிப்பான நிலங்களிலே முளை த்து ஐந்து வருஷத்திற் காய்க்கும். மூன்று வருஷத்திற் காய்க் கிற சில சாதித் தென்னைகளும் உண்டு. கேங்காயெண்ணெயே யன்றித் தென்னங் தும்புக் கயிறும் மலையாளத்திலும் இலங் கையிலுமிருந்து பிறேதசங்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. Mow முதிர்ந்த தென்னமரத்தினுல் நெடுநாளைக்குப் பயன் அடையவேண்டுமானல், நுனி மரத்தில் ஒலைகளுக்குக் கீழே

சரி ரசெளக்கியம், டுடு
களிமண்ணை நான்குபுறத்திலுஞ் சேர்த்து வீழாமற் கட்டி வைத்து, அதிற் சலம் விட்டுக்கொண்டுவர, சில மாசங்களில் அம்மண்ணிலே வேர் இறங்கும். பின்பு அதை அறுத்து மண்
அணுடன் இறக்கிக் குழியில் நட்டு உண்டாக்கினல், அது இள மரம்போல வளர்ந்து பயனைத் தரும். சிலர் அருமையாக இப் படிப் பிரயாசப்பட்டுந் தென்னமரத்தை வைத்துண்டாக்கு கின்றர்கள்.
க.எ. சரீரசெளக்கியம்,
இருமையின்பங்களையும் பெறுதற்குக் கருவியாகக் கடவு ளாற் கொடுக்கப்பட்ட சரீரத்தை நோய் அணுகாவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது யாவர்க்கும் கடமையாம். ஆதலால் நாம் சரீர செளக்கியத்தோடு சீவித்தற்கு வேண்டும் வசதிகளை இயன்றவரையிற் செய்துகொள்ளவேண்டியது ஆவ சியகம். மனிதர்களுக்குச் சரீர அசெளக்கியமானது அறியா மையினலும், அறிந்த வழியும் அசாக்கிரதையினலும் உண் டாகிறது. நல்ல கேக செள்க்கியத்தை அடையவேண்டுமா ஞல் நல்ல காற்று, நல்ல ஆகாரம், சுசியுடைமை, தேகப் பயிற்சி என்னும் இவைகளை எந்நாளும் விசேஷமாகக் கவ னிக்கு வருதல் வேண்டும்.
நாம் இருக்கும் வீடுகளுக்குப் பக்கங்களிலே நல்ல விரு க்ஷங்களையும் செடிகளையும் வைத்துண்டாக்கல் வேண்டும். வடு களிலே வேண்டியமட்டும் பலகணிகளை அமைப்பித்தல் வேண் டும். வீட்டுக்குச் சமீபமாயுள்ள இடங்களை, குழிகளில் இலை கள் உதிர்ந்தழுகுதல், நீர் கின்று வற்றிச் சேறுபடுதல், முத லிய அசுசிகளில்லாவண்ணம் சுசியாயிருக்கும்படி வைத்தி ருத்தல்வேண்டும். படுக்கும் அறை சனநெருக்கம் இல் லாததாயிருத்தல்வேண்டும். இப்படியிருந்தால், அசுத்தவாயு, அணுகாது.

Page 32
டுசு ப்ா ல பாடம்,
அவ்வக்காலத்துக்கும் தேசத்துக்கும் இயையாதனவும், நோய் செய்வனவும், சாரமில்லாதனவுமாகிய உணவுகளை உண்ணலாகாது. உண்ட உணவு சீரணமாகுமுன் உண்ணலா காது. அழுகின பழங்கள், பழங்கறிகள், ஊசின அன்னம் என்னும் இவைகள் நோயை உண்டுபண்ணும். பழையது புசிக்கவேண்டின், மோருடன் அல்லது நீராகாரத்துடன் ஊறுகாய் சேர்த்துப் புசிப்பது நல்லது. பழங்கறிகளோடு பழையது புசித்தால், மந்தமும் சோம்பலும் உண்டாகும். தாகத்துக்கு உட்கொள்ளும் சலம் அழுக்கில்லாத தெளிந்த சலமாயிருத்தல் வேண்டும். கலங்கல் நீராயிருந்தால் அதை வெங்ரோக்கி ஆறவைத்து, அல்லது வேறுவிதமாகிய சுத்தி கள் செய்திாவது தெளியச்செய்து, பானம் பண்ணல்வேண் டும். அடிக்கடி சலபானம் பண்ணலாகாது.
கை கால் முதலிய அவயவங்களிலே அழுக்கு ஏருதபடி உடம்பை நன்முகத் தேய்த்துச் சுத்தமான சலத்திலே ஸ்நா னம் பண்ணுதலும், அழுக்கில்லாததும் தோய்த்துலர்ந்தது மாகிய வஸ்திரங் கரித்தலும், பற்களை நன்முகத் தேய்த்து நாக்கை வழித்து வாய் கொப்பளித்தலும், எச்சில் மல சல முதலியவைகளைத் தீண்டினுற் கைகால்களை நன்முகச் சுத்தி செய்து கொள்ளுதலும், தீண்டத்தகாத ஈனசாதியாரையும் ஆசௌசமுடையவரையுங் தீண்டாமையும், அருவருக்கத்தக்க உணவுகளை உண்ணுமையும், வீடு படுக்கை உட்காருமிடம் ஆச னம் என்னும் இவைகளைச் சுத்தமுடையனவாக வைத்திருத் தலும் சுசியுடைமையாம். சரீரத்துக்கு ஆரோக்கியத்தையும், மனசுக்கு இதத்தையும், பார்ப்பவர்களுக்குப் பிரீதியையும் உண்டாக்குவது சுசியுடைமை, இதையே நம்மவர்கள் ஆசா ரம் என்று சொல்லுவது. سر
நாடோறும் உடம்பு வேர்த்துக் களைக்கும்படி வேலை செய்தலும், சுத்தவாயு உள்ள இடங்களிலே ஒடி விளையாடுத

யாக்கைநிலையான்ம. டுனர்
அலும், குதிரையேற்றமாயினும் சிலம்பமாயினும் செய்து கொண்டு வருதலும், தேக செளக்கியத்துக்கு ஏதுவாகும் தேகப்பயிற்சியை ஒருநாட்செய்து ஒரு நாள் விட்டுவிடாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு வருவது உத்தமம். பாவிக்கப் படாத ஆயுதங்களும் யந்திரங்களும் கறையேறிப் பழுதாதல் போல, அப்பியாசஞ் செய்யாத தேகம் இரத்தங் கெட்டுப் பழுதுபடும். Kr
இன்னும் உரிய காலங்களிலே எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதலும், க்ஷெளரஞ் செய்துகொள்ளுதலும் பேதி மருந்து வமனமருந்து உட்கொள்ளுதல்களும் சரீரசெளக்கி யத்துக்கு ஏதுவாவனவாம்.
ஈடஅ. யாக்கை நிலையாமை.
ஆன்மாக்களாகிய எங்களுக்கு இந்த மனிதசரீரம் எதன்பொருட்டுக் கடவுளாற் கொடுக்கப்பட்டது என்பதை யும், இது எவ்வியல்பு உள்ளது என்பதையும் நாம் யோசித் தல்வேண்டும். நாம் கல்விகற்றுத் தரும நெறியினலே பொரு ளைத் தேடி வறியவர்களுக்குக் கொடுத்து நாமும் மனைவி மக் கள் முதலிய சுற்றத்தார்களோடு உண்டுடுத்து வாழ்கற்கும், புகழ் புண்ணியங்களைச் செய்தற்கும், எவ்வுயிர்களிடத்தும் அன்புடையர்களாய் மனம்வாக்குக் காயங்களினலே தம்மை வழிபட்டு நல்லகதியை அடைதற்கும், ஆகவே கடவுள் மனித சரீரத்தை நமக்குத் தந்தருளினர்.
கடவுளையும், புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுகதுக்கங்களையும் பகுத்தறியும் அறிவு மனிதர் களிடத்து இருத்தலால், அஃதில்லாத விலங்கு பறவை முத லிய பிறப்புக்களிலும் மனிதப்பிறப்பு மிக உயர்ந்தது. நாம் கீழுள்ள பிறவிகளையெல்லாங் கடந்து இம்மனிதப்பிறப்பை

Page 33
டுஅ LJ fr ad Lj 1r L– lid.
அடைவது மிகுந்த அருமை. இந்த அருமையாகிய மனித சரீரமுமோ அழிவுள்ளது. ஆதலினல், இது உள்ள பொழுதே இகனுலே தேடற்பாலனவாகிய கல்விசெல்வங்களையும் புகழ் புண்ணியங்களையுங் தேடிக்கொள்ளவேண்டியது அத்தியாவசி
til 5! DsTLD,
பலவித செல்வங்களையும் பெற்று அ நுபவித்துக்கொண் டிருக்கும்பொழுதே, மனிதர்களுக்கு மூப்பும் மரண வேதனை , պւճ வருகின்றன. இவைகளோடு நோயும் வந்து சேர்ந்தால் இவர்கள் படும் பாட்டைச் சொல்லவும் வேண்டுமா! அப்பொ, ழுது, பகுத்தறிவுள்ள மனிதர்கள் செய்வன இவை தவிர்வன, இவை என்று அறியாது, பிறருடைய சகாயத்தை விரும்பி, மிகுந்த வருத்தப்படுகின்ருர்களே! மனைவி மைந்தர் முதலாயி னேர் செய்யுஞ் சகாயங்கள் தாமும் அத்துயரத்தைத் தாங்க வல்லனவா இல்லை இல்லை. இவ்வுடம்பின் நிலையாமையை நினைக்கும்பொழுே த நமக்கு ஏக்கம் உண்டாகின்றது. நேற் றைக்கு இருந்தான் இன்றைக்கு இறந்தான்’ என்று கேட்ட வுடன் மனம் நடுங்குகின்றது. நேற்று மணமகன் இன்று.பிண மகன் ஆகலையும் எங்கள் கண்களே காண்கின்றன. எத்த னையோ பெரிய அரசர்களுடைய சரித்திரங்களைக் கேட்டிருக் கின்ருேம்; எத்தனையோ பெரிய வித்துவான்களுடைய நூல் களைப் படிக்கின்ருேம். இவர்கள் எல்லாரும் இறந்தவர்களே யன்றி உயிரோடிருந்தவர் ஒருவரும் இலர்.
இப்படி இந்த உடம்பு அகித்தியமும் துக்கமயமுமா யிருத்தலாலும், இதனலன்றி வேறென்றினலும், நமக்கு ஈடேற்றம் இல்லாமையினுலும், யாவரும் இவ்வுடம்பு உள்ள பொழுதே கல்வி செல்வங்களையும், அவற்றினலே புகழ்புண் ணியங்களையும், சம்பாதித்தல்வேண்டும். கல்வி செல்வங்களைக் சம்பாதிக்கும்போது, இறப்பில்லாதவர்கள் போலவும், தரும்க் -தைச் செய்யும்போது யமன் கையில் அகப்பட்டுக் கொண்ட

சற்புத்திரர். டுக
வர்கள் போலவும், எண்ணுதல் வ்ேண்டும். இந்த நினைவிருந் தால் வாழ்நாள் வீணகமாட்டாது; நிலையில்லாத மனித சரீரத் தாற் பயனை அடைந்தவரும் இவரேயாவர்.
கூக, சற்புத்திரர்.
சிசிலி என்னும் தீவிலே எட்னு என்கின்ற பெயருள்ள ஓர் எரிமலை இருக்கின்றது. சிலகாலங்களில் அதன் சிகரங்களி லிருந்து அக்கினி பொங்கி அதன் சாரலிலே பல திசைகளி லுஞ் சிந்துவது வழக்கம். ஒருகாலத்திலே, அந்த மலை மிக வும் அதிகமாக அக்கினியைக் கக்கிற்று. அப்போது, அம்மலை யின் பக்கங்களிலுள்ள ஊர்களிலிருந்த சனங்கள் தங்கள் வீடு களில் அந்த நெருப்புப் பற்றினபடியால், தங்கள் பொருள் களில் விலையேறப்பெற்ற சிற்சில பொருள்களை மாத்திரம் தங் களால் ஆனவரையில் எடுத்துக்கொண்டு, உயிர்தப்பி ஓடினர் கள். அவர்களுள், செல்வர்களாகிய இரண்டு பிள்ளைகள், தங் கள் திரவியங்களிற் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஒடிஞர்கள். அவர்களுடைய பிதாவும் மாதாவும் முதிர்ந்த வயசினர் ஆதலால், தங்கள் பிள்ளைகளோடு ஒடித் தப்பமுடி யாதவர்களாய், அவர்களுக்குப் பின்னே மெல்ல மெல்ல நட ந்து போனர்கள். அதுகண்ட பிள்ளைகள் இருவரும், ‘நம்மைப் பெற்று வளர்த்த பிதாமாதாக்களைக் காட்டிலும் இந்தத் திரவி யங்கள் நமக்குப் பெரியனவா! நம்முடைய ஆஸ்திகளெல் லர்ம் போனலும் போகட்டும்; பிதாமாதாக்களை இரசுதிப்பதே நமக்குக் கடமை என்று தங்களுள்ளே ஆலோசனைசெய்து கொண்டு, கையிலெடுத்த பொருள்களை எறிந்துவிட்டு, தனித் தனி தாயையும் தகப்பனையும் தூக்கிக்கொண்டு, அந்த நெருப் புக்கு ஒருவாறு தப்பி ஒடிச்சென்று, ஒரு செளக்கியமான இடத்தைச் சேர்ந்தார்கள்.

Page 34
SO Lu T Gd) L u fr -- Lib.
"தந்தை தாய் பேண்’ என்னும் நீதிமொழியை அநுசரி த்து, இந்தப் பிள்ளைகள் பிதாமாதாக்களைச் சுமந்துகொண்டு போன வழியானது சற்புத்திர மார்க்கம்' என்று சொல்லப் பட்டுப், பிள்ளைகளுடைய நீதியாகிய அறிவொழுக்கங்களை இன்றும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
ச0. ஒட ட்டகம்.
ஒட்டகம், புல் பூண்டு விருக்ஷங்கள் ஒன்றுமில்லாத பாலை நிலங்களிலே பாரஞ் சுமந்துகொண்டு நெடுந்தூரம் பயணம் பண்ணக்கூடிய மிருகம். இதனல், அராபியர்கள் ஒட்டகத் தைப் பாலைநிலக் கப்பல் என்பர். அது ஆயிரம் இருத்தல்: வரையிலுமுள்ள பாரத்தைச் சுமக்கும். ஒரு நாளுக்கு வேண் டிய உணவை ஒருமணி நேரத்திலே கின்று வைத்துக்கொள் ளும், அந்த இரை சீக்கிரம் சீரணிக்கிறதில்லை. அது தண்ணீர் கிடைக்கிற இடத்திலே வேண்டுமட்டும் குடித்து வைத்துக் கொண்டு, நெடுநாளைக்குத் தண்ணீர் குடியாமல் வழி நடக்கும். கடினமாக நடந்தால், ஒரு நாளைக்குத் தொண்ணுாறு மைல் தூரத்துக்கு மேலும் நடக்கும். அதன் கால்கள் வெப்பமான மணல் நிலங்களிலும் கல் நிலங்களிலும் நடப்பதற்கு ஏற்றவை. கள். காற்றினுல் எடுபட்டுவரும் மணல் உட்புகாமல், அஅ; தன் மூக்குத் துவாரத்தை மூடிக்கொள்ளும்.
ஒட்டகம் அவலக்ஷணமான மிருகம். பிடர் வரையில் ஆறடியுயரம் வளரும். அதன் தலை சிறுத்தும் கழுத்து நீண்டு வளைந்து மிருக்கும். சில சாதி ஒட்டகங்களுக்கு முதுகில் ஒரு திமிலும், சில சாதி ஒட்டகங்களுக்கு இரண்டு திமிலும் உண்டு. ஒட்டகங்கள் தாவரவுணவாற் சீவிக்கும். முள்ளுள்ள பூண்டுகளையும் கசப்புள்ள வேப்பிலை முதலிய இலைகளையும் பிரீதியாகத் தின்னும்; தித்திப்புள்ள இலைகளைத் தின்பதே

செய்ந்நன்றிகொன்றவர் கெடுவர். sias
யில்லை. அராபியாவில் ஒட்டகங்கள் அதிகமாக உண்டு. அத்தேசத்தார்கள் அவைகளை அதிக பிரீதியாகக் காப் பாற்றி, அவைகளினுல் பலவித நன்மைகளையும் அடைகின் முர்கள் இந்தியாவிலும் சிற்சில இடங்களில் ஒட்டகங்கள்
e.gov (6.
சக செய்ந்நன்றிகொன்றவர் கெடுவர்.
ஒருநாள் ஒரு வனத்திலே நான்கு புறத்திலும் தீப் பற்றி எரிகின்ற ஒரு புதரினுள் அகப்பட்ட பாம்பு, அதி னின்றுந் தப்ப வழியில்லாமல், மிகவருக்தப்பட்டுக்கொண்டு கிடந்தது. அப்போது ஒரு வர்த்தகன் அந்த வழியே போரூன், பாம்பு அவனைப் பார்த்து, 'ஐயா என்னை இந்த ஆபத்தினின்றுங் காப்பாற்று உனக்கு மிகுந்த புண்ணியம் உண்டாகும்' என்றது. அதற்கு அவன் ‘ரீ விஷமுள்ள ஜந்து உனக்கு நான் நன்றி செய்தால் நீ எனக்குப் பின் தீமை செய்வாய்? என்முன். பாம்பு ‘என்னுயிரைத் தப்புவிக்கிற உனக்குத் தீமை செய்வேனே? பயப் படாதே என்னுயிரைக் காப்பாற்றிவை என்றது. வர்த்த கன் அதற்கிாங்கித், தான் வைத்திருந்த பையில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை ஒரு கழியிலே மாட்டிப் புதரி ணுள் விட்டு, அதனுள் நுழைந்த பாம்பை எடுத்து, வெளி யில் விட்டு நெருப்பினின்றும் காப்பாற்றினன்.
திட்டகுணமுள்ள பாம்பு, தன்னைப் பிழைப்பித்த IJ . மறந்து, அவனைக் கடிக்கப்போயிற்று. அவன்יתba "568} மிகுந்த அச்சமும் ஆச்சரியமும் அடைந்து, “நீ ஏன் இப்படி அநீதி செய்ய வருகிமுய் என்றன். பாம்பு "சீ எனக்கு என்ன உதவி செய்தாலும் சரி, உபகாரிகளைக் கொல்லுவது எங்கள் வழக்கம் மனுடர்கள் எங்களுக்குச் சத்துருக்கள். ஆதலால் நான் உன்னைக் கடிக்காமல் விடமாட்டேன்? என்று சொல்லிற்று. அவன் பலவித உபாயங்கள் செய்தும்,
டு

Page 35
<w Pen- L1 fr 6ע Lו T - tb.
பாம்பு அவனை விட்டுப் போகவில்லை. அதனுல் தனக்கு வந்த ஆபத்தை கினைத்துக் கூச்சலிட்டழுதான்.
அப்பொழுது, அந்த வழியாக வந்த ஒரு ஈரி அந்த வர்த்தகனைப் பார்த்து, ‘என் அழுகிருய் என்றது. அவன் நடந்த சமாசாரத்தைச் சொல்லத் தொடங்கினன். அதன் முன் பாம்பு, ‘என்னை இவன் நெருப்பினின்றும் எடுத்து விட்டது உண்மையே; ஆணுலும் எனக்கென்ன நான் என் சாதித்தொழிலை விடேன்’ என்று சொல்லி, அவளைக் கடிக் கும்படி நெருங்கிற்று. அதைக்கண்ட நரி, கொஞ்சம் பொறு: "நெருப்பில் அகப்பட்ட உன்னை இவன் எப்படிப் பிழைப்பித்தான் சொல் என்று கேட்டது. பாம்பு, இவன் தன் தோளிலிருக்கிற பையில் ஒரு கயிற்றைக் கட்டி அதை ஒரு கழியில் மாட்டிப் புதருக்குள் விட்டு, நான் நுழைந்து கொண்டபின் தூக்கி, வெளியில் விட்டான்? என்றது. ஈரி சிரித்து, இந்தப்பை எவ்வளவு சிறிது; உன்னுடைய உடல் எவ்வளவு பெரிது; இதனுள் உன்னுடல் எப்படி அடங் கிற்று என்று கேட்டது. பாம்பு வர்த்தகக்னப் பையை விரிக்கச் சொல்லி, அதனுள்ளே நுழைந்து தன்னுடைய உடலைச் சுருட்டிக்கொண்டது. நரி, உடனே பையின் வாயை ஈன்முகக் கூட்டிக் கட்டும்படி வர்த்தகனுக்குக் குறிப் பாய்க் காட்டிப், பாம்பினுடைய தலையை நசுக்குவித்தது.
சஉ. கல்வியின்பயன்.
ஒரு தேசத்திலே ஓர் அரசனுக்கு இரண்டு புத்திார்கள் இருந்தார்கள். அரசன் தன் பிள்ளைகள் இருவரில், மூத்தவ லுக்கு நாளுக்கு நாள் அவன் வேண்டியவளவு திரவியங்க ளைக் கொடுத்துக்கொண்டும், இளையவனுக்கு ஒர் உபாத்தியா யரை வைத்து ஒழுங்காகக் கல்வி கற்பித்துக்கொண்டும் வந்தான். இளையவன் கிரமமாகக் கற்றுக் கல்வி யறி

கல்வியின்பயன். க்க.
வொழுக்கங்களிற் சிறந்தவனுயினன். மூத்தவன் தான் வைத்திருந்த செல்வத்தினலே மேன்மேலும் செருக்கும் அகங்காரமும் உள்ளவனுய் கல்வியையும் நல்லொழுக்கத் தையும் அவமதித்துத் துட்டனயினன்.
இந்த இரண்டு புத்திரர்களும் பிதாவினலே வேறு வேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மூத்தவன் தன் பொருள்களையே துணையென்று அவைகளை எடுத்துக் கொண்டு குறித்த தேசத்துக்குப்போய்த், தன் மனம்போன வாறே பல வீண்செலவுகள் செய்து தான் கொண்டுபோன பொருள் முழுதையும் இழந்து, பழிபாவங்களைத் தேடித் தரித்திானகிப், பின் கடன்பட்டு அக்கடர்ை இறுக்க முடி யாமையினலே சிறைச்சாலையில் அடைபட்டுப், பெருங் கஷ்டத்தை அனுபவித்தான்.
இளையவன் கல்வியே துணையென்று உறுதிசெய்து, தான் படித்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு குறித்த தேசத்தை அடைந்து, கல்வியிற் சிறந்த அத்தேசத்தாசனுல் உபசரிக்கப்பட்டு, அவன் தன் மகளை விவாகஞ் செய்து கொடுக்கச் சிலகாலம் அங்கிருந்து, பின்பு தன் மனைவி யோடும் அவன் கொடுத்த அளவிறந்த திரவியங்களோடும் தன் பட்டணத்தை அடைந்தான். பிதா அவனுடைய நல் வாவினல் மிகுந்த சங்தோஷமடைந்து, தன்னுடைய இராச்சியத்தை அவனுக்கே கொடுத்தான். பிதாவினுடைய ரசுரிமையைப் பெற்ற இளைய குமாான், தன் தமையன் அங்கியதேசத்திலே சிறைச்சாலையில் அகப்பட்டிருத்தலைக் கேள்வியுற்று, அவனைச் சிறையினின்றும், மீட்டு, மீதி கோடாது அரசாண்டு, பெருமகிழ்ச்சியோடு வாழ்ந்தான். மூத்த குமாானுக்குரிய அரசுரிமை இளைய குமாரனுக்குக்
கிடைத்தற்குக் காரணங் கல்வியே.

Page 36
go LU T 6 U T - tā.
சங். காகிதம்.
காகிதம் கங்தைத் துணிகளினலும், வைக்கோ லிஞ லும், சிலவகைப் புற்களினலும், மாத்தின் சோத்தியினலும் செய்யப்படுகின்றது. முதலில் வைக்கோலினற் காகிதஞ் செய்யும் விதத்தைக் கண்டுபிடித்தார்கள். இப்பொழுது தடிப்பான காகிதங்களைச் சில மாப்பட்டைகளினலும், மெல்லிய காகிதங்களைச் சில சருகுகளினலும், கூந்தற் பனை யோலையினலும், ஒருவித வாழையினலும் செய்யும் விதங் களைக் கண்டுபிடித்திருக்கிருர்கள். சீனதேசத்தார் மூங்கிலி குல் மிகுந்த மென் மையும் உறுதியுமுள்ள காகிதங்களைச் செய்கிருரர்கள். Y
கிழிந்த வஸ்திரங்களை வெள்ளையாக்கின பின் சலத்தில் நன்முக, ஊறப்போட்டு, பின்பு அநேக கத்திகள் பொருர் திய ஒரு பெட்டியிலிட்டு, அதனுளிருக்கின்ற கத்திகளுள்ள உருளையைச் சுற்றுவார்கள். அதனுல அக்கந்தைகள் சன்ன மாகத் துணிக்கப்பட்டு, பின்னும் நைந்து சலத்தோடு சேர்ந்து குழம்பாகும். அக்குழம்பில் ஒருவித சுண்ணும் பைக் கலந்து மிக வெண்மையுள்ளதாக்கி, ஒரு பெரிய பாத்திரத்திலூற்றிச் சுடச் செய்து, கட்டியாகாமற் கலக்கிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது அக்குழம்பு பால் போலிருக்கும். இழைகள் போன்ற மெல்லிய கம்பிகளால் மரச்சட்டத்திற் பின்னியிருக்கும் ஒர் அச்சை அக்குழம்பிற். முேய்த்து, நான்கு புறத்திலும் சமமாக நிறுத்தி மெல்ல அசைத்து எடுத்தால், சலமானது அச்சிறு கம்பிகளின் வழியாய் வழிய அக்குழம்பு நுண்ணிய தகடுபோலத் தங்கி, விடும். பின் மரச்சட்டத்தை எடுத்துவிட்டு, சமமாக விரித் திருக்கும் கம்பளி வஸ்திரங்களின்மேல் அதனை விரித்து, அதன்மீது அதே அளவுள்ள வேருெரு வஸ்திரத்தை விரித்து, இப்படி ஒன்றின்மேலொன்முகப் பலவற்றை அடுக்கி, பாரமான ஒரு யந்திரத்தில் வைத்து அழுத்தி அக் காகிதங்களிலுள்ள சலத்தைப் போக்கி, அதன்பின் வஸ்

un 60 P. கடு
திரங்களை எடுத்துவிட்டுப், பின்னும் ஒருவித யந்திரத்தில் வைத்து அழுத்தி, கிழலில் உலாப்போடுவார்கள். மசி ஒற்றுங் காகிதங்களல்லாதவைகளை மசி ஊருமலிருக்கும் படி ஒருவித பசையிற் ருேய்த்து யங்திரங்களில் வைத்து கன்முய் அழுத்துவார்கள். இதுவே முன்னுளையிற் காகிதம் கையாற் செய்யும் விதம்.
இப்பொழுது, காகிதங்களை நீராவியந்திரங்களினுல் மிக இலேசாகவும் நன்முகவும் சீக்கிரமாகவும் செய்கின்ருர் கள். அவைகள் எழுதவும், அச்சிடவும், வேறு பலவித வேலைகளுக்கு உபயோகப்படவுங் தக்கனவாக, பலவித கிறங்களும் அளவும் குணங்களும் உள்ளவைகளாய்ச் செய்யப்படுகின்றன.
യായമയ
PP D GRO po
பூமியிலே, கடல் நதி குளம் முதலியவைகளிலுள்ள சலம் சூரிய கிரணங்களினல் வெப்பமடைந்து, கண்ணுக் குத் தோன்ருமல் மிகவும் நுட்பமான ஆவியாய் ஆகாயத் திற்சென்று மேகரூபமாகிப், பின்பு குளிர் உண்டாகும் போது சலமாய்ப், பூமியில் விழுகின்றது. இது மழை என்று சொல்லப்படும். இந்த நீராவி சாதாரணமான வாயுவிலும் பார்க்க இலேசா யிருப்பதினுல் மேலே எழும்புகின்றது.
ஒழுகாத ஒரு நல்ல பாத்திரத்திலே சலத்தை கிறைத்து வெய்யிலில் வைக்க, அந்தச் சலம் நாளுக்குசாட் குரிய வெப்பத்தினலே குறைந்து வாக்காணுதலால், குரிய கிானத் தினற் பூமியிலுள்ள சலம் நுட்பமான ஆவியாய் மாறுகின் றது என்பதை அறியலாம். ஒரு பாத்திாத்திலே சலத்தை மூடிவைத்து எரித்துச், சலம் கொதித்து ஆவி எழுந்தபின் மூடியைத் திறக்க, அம்மூடியிற் குளிர்ந்த காற்றுப் பட்ட வுடன் சலம் வடியக் காணுதலால், கிலத்திலிருந்து குரிய வெப்பத்தால் நுட்பமான ஆவியாய் ஆகாயத்தில் எழுந்த சலமே குளிர்ந்தபோது மழையாய் வீழ்கின்றது என்பதை
அறியலாம், --

Page 37
.tb - זו ש עT C וL
இப்படிச் சூரிய வெப்பத்தினுல் எழுகின்ற நீராவியின் திாட்சி சிறிது குளிர்ந்து, கண்ணுக்குப் புலனுகும்போது அதனே மேகம் என்றும், அது சூரிய வெப்பத்தினலே கடலி லிருந்து அதிகமாக எழுந்து தடித்துக் கடலோடு சம்பந்தப் பட்டிருந்தால், அதனை மேகம் சமுத்திரத்தைக் குடிக்கிற தென்றும் சொல்வார்கள். மேகங்கள் காற்று வீசுகிற பக்கத்துக்கு ஒடும். அவைகள் பூமியிலிருந்து பெரும்பாலும் இாண்டு அல்லது மூன்று மைல் உயரத்திற் சஞ்சரிக்கும். குரியனே மழைக்குக் காரணமாயிருந்தாலும், அச் சூரிய இனச் சுற்றி ஒடுகிற வெள்ளி முதலிய மற்றைக் கிரகங்களுக் கும் சூரியனுக்கு மிருக்கிற சம்பந்தத்தினுல், அக்கிரகங்க ளும் மழைக்குக் காரணமாம்.
உயிர்களுக்கு வேண்டும் உணவுப்பொருள் முதலியவை களை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாகி உயிர்க ளைக் காத்தலாலும், உலகத்திலே தானதருமங்கள் நடை பெற்று வருதற்குத் தான் ஏதுவாயிருத்தலாலும், "மழை உயிர்களுக்கு இன்றியமையாததாயிருக்கின்றது. மழை யில்லையானல், மலைகளிலிருந்து ஆறுகள் பெருகி வருவதும், கிணறுகளில் நீர் ஊறுவதும் குறைந்துபோம். மலைகளிற் பெய்யும் மழைச் சலம் அருவிகளாயும், அவைகளில் கின்று வற்றி ஊற்றுகளாயும், ஒடி ஒருங்குசேர்ந்து, ஆருய்ப் பெருகுகிறது. -
மழைச்சலம் கிலத்தில் விழுமுன் ஒரே தன்மையாகிய ஈல்ல குணத்தையுடையதாயிருக்கும். 'நல்லோர்கள் தீயோர் களுடைய சகவாசத்தினலே தங்கள் நற்குணம் வேறுபட்டுக் கெடுதல்போல, நல்ல மழைச்சலம் தான் சம்பந்தப்பட்ட
நிலத்தின் கெடுதியினலே கெட்ட சலமாகும்.
சடு. கு திரை.
குதிரை மனிதர்களுக்கு உபயோகமாகிய விலங்கு களில் ஒன்று. அது வண்டியிழுக்கவும், எறிச்செல்லவும்

உலோகங்கள்.
உதவும். அரசர்களுக்குரிய நால்வகைச் சேனைகளுள் ஒன்று. அது அழகினலும், யசமானனுடைய எண்ணத்தை அறியும் அறிவினுலும், வேகத்தினுலும் சிறந்தது. ஒட்டத் தினலே சிக்கிாத்திற் களைப்படையமாட்டாது. சில சாதிக் குதிரைகள் தமக்குமேல் இருக்கும் ஆளோடு இரண்டு நிமிஷத்தில் ஒரு மைல் தூரம் ஒடும்.
அசுவநூலிற் சொல்லிய நல்ல இலக்ஷணம் அமையப் பெற்ற குதிரைகள், தம்முடைய யசமானனுக்குச் செல்வம் வெற்றி முதலிய பல நன்மைகளைக் கொடுக்கும், குதிாை கள் அதிக கித்திரை செய்வதில்லை. பெரும்பாலும் கின்ற நிலையிலே கித்திரைசெய்யும். அவைகள் கிலத்திற் புரண் டெழும்புவதினலே தங்கள் சிரமத்தைத் தீர்த்துக்கொள் ளும். பழகின குதிரைகள் சனக்கூட்டத்திலே சஞ்சரிப்ப திற் பிரிதி யுள்ளவைகளாயிருக்கும்,
குதிரைச்சாதிகளில், பெருமையிலும் வேகத்திலுஞ் சிறந்தவைகள் ஆங்கிலேயதேசத்துக் குதிரைகளும், அராபி தேசத்துக் குதிரைகளும்; இந்தியாவிற் குதிரைகள் அவ் வளவு சிறந்தவைகளல்ல. அநேகம் ஆங்கிலேய தேசத்துக் குதிரைகள் பந்தய ஓட்டத்துக்குப் பழக்கப்பட்டு, மிக விலை மதிக்கப்படுகின்றன. இந்தியாவிற் குதிரைகள் பாாஞ்
சுமக்கவும் உதவுகின்றன. ベ"
சசு. உலோகங்கள்.
GuT6ir. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என உலோகங்கள் ஐந்து. இந்த ஐந்தனுள்ளும், பொன் மிகச் சிறந்தது. அது மற்றை உலோகங்களைக் காட்டிலும்

Page 38
-89 UT où Lu srl- tib.
கனமும் உறுதியும் ஒளியுமுள்ளது. அதன் நிறம் மஞ்சள் கிறம். அது சில மலைப்பக்கங்களிலும், மலையருவி பாயு மிடங்களிலும், ஆற்றோங்களிலும், அகப்படுகிறது. அவ் விடங்களில், வெள்ளி, செம்பு முதலான மற்றை உலோ கங்களோடு கலந்துமிருக்கும். கலந்திருந்தாலும், அவைகளி னின்றும் பொன்னே இலேசாக வேறு பிரித்தெடுக்கலாம். பொன் முதலிய உலோகங்களும் இரத்தினங்களும் இருந்து எடுக்கப்படும் இடங்களுக்கு ஆகாம் என்றும், கனி என்றும் பெயர். •
கலப்பில்லாத பொன் நெருப்பிற் சீக்கிாம் உருகாது. கலப்புள்ளது, சீக்கிரம் உருகும். கலப்புப் பொன்னக் காய்ச்சக் காய்ச்ச கிறை குறைந்து மாற்று ஏறும். மாற் முயர்ந்த சுத்தப் பொன்னுக்குத் தங்கம் என்று பெயர். தங்கத்தை எவ்வளவு காய்ச்சினலும் நிறை குறையாது. ஒரு குன்றி மணி எடையுள்ள தங்கத்தை ஐம்பது சதுர அங்குல அளவினதாக அடித்துத் தகடாக்கலாம். உயர்ந்த மாற்றுப் பொன்னை தாழ்ந்த மாற்றுக்கவேண்டுமாகுல், வெள்ளியையும் செம்பையும் சேர்த்து உருக்குவார்கள்.
பொன்னில் மற்றை உலோகங்களிற்போலக் கறை எருது. அது மிக அருமையுள்ளது. ஆதலினலே அதற்கு விலையும் அதிகம். அது அமரிக்கா, ஒளஸ்திசாலியா, ஆபிரிக்கா முதலிய இடங்களில் அதிகமாகவும், இந்தியா விலே சில இடங்களில் சொற்பமாகவும் அகப்படுகிறது. பொன்னிஞலே பெரும்பான்மையும் ஆபரணங்களும், நாணயங்களும் செய்யப்படுகின்றன.
வெள்ளி. பொன்னுக்கு அடுத்தபடியாக விலையுயர்ந்ததும், அரு மையுள்ளதும் வெள்ளி. வெண்மை நிறத்தையுடைமையால்

உலோகங்கள். s
இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது வெண்பொன் என்றும் பெய்ர்பெறும். வெள்ளி கனிகளில் வெட்டி யெடுக்கப்படும்.
எடுக்கும்போது, ஈயம் முதலானவைக ளோடு கலந்திருக்கும். வெள்ளியை அவைகளோடு சேர்த்து உலையில் வைத்து உருக்கி, ரசத்தோடு சேர்த்து அனைத்துத் திரும்பு உருக்கினல், ரசம் புகைந்துபோக, சுத்த வெள்ளி தேறும், சுத்த வெள்ளியிற் களிம்பு பிடி யாது. பொன்னப்போல வெள்ளியையும் மிக மெல்லிய தகடாகவும் கம்பியாகவும் செய்யலாம்.
வெள்ளியினலே நாணகங்களும், சில ஆபாணங்களும், சில பாத்திங்களும் செய்யப்படுகின்றன; அதனுற் சரிகை யும் செ கிறர்கள். வெள்ளி அமரிக்காக்கண்டத்திலே அதிகமாகவும், ஐசோப்பாக்கண்டத்திற் சொற்பமாகவும் அகப்படுகின்றது.
செம்பு.
செம்பு சிவப்பு நிறமுள்ள உலோகம். அதிற் களிம்பு 4 களிம்பு விஷத்தன்மையுள்ளது. அதற்குத் துருக என்று/பெயர். செம்புக்குத் தாமிரம் என்றும் பெயர். அது இங்கிலாந்து, ஆபிரிக்கா முதலிய தேசங்களில் ஆகாங்களி லிருது அதிகமாக வெட்டி யெடுக்கப்படுகிறது. பஞ்ச லோ4ங்களுள்ளும் தாமிரம் மூன்முவது. மிகுந்த ஓசை யுள்ளிது. அதை உருக்கி வார்ப்பது கஷ்டம். ஆதலால், செப்புப் பாத்திரங்களைத் தகடுகளாற் செய்வார்கள். வெளிளியைக் காட்டிலும் செம்பு அதிகமாகவும் இலேசாக வும் ஆகப்படுகிறபடியால், அதிலும் மிகக்குறைந்த விலைக்கு விலைப்படுகின்றது. ஒரு ரூபா நிறையுள்ள வெள்ளிக்கு ஏறகுறைய காற்பது ரூபா கிறையுள்ள தாமிரம் வாங்கலாம்.

Page 39
ΟΤ Ο Ly Ir ev La fir - th.
தாமிசத்தினலே விசேஷமாகப் பாத்திரர்களும், a Luft அணு முதலிய நாணகங்களும் செய்யப்படுகின்றன. தாமிா பாத்திரம் நெருப்புக்குக் கெடாது நெடுகாலம் விற்கும். செம்பினலே தகடுகளும் கம்பிகளும் செய்யுலாம். செப்புத் தகடு கப்பல்களின் அடிப்பக்கங்ளுக்குத் தைக்க உதவும்.
ஈயம். ஈயம் மங்கலான வெண்மை நிறமுள்ள உலோகம்.
அதை இலேசாக வெட்டலாம். வெட்டிண்வுடன் அதிக வெண்மையாயிருந்தாலும், காற்றுப்பட்டவுடன் அங்கிறம் குறைந்துபோம்; அற்ப நெருப்புச்சூட்டிணற் சீக்கிாம் உருகும்.
ஈயம் கணிகளிலிருந்து வெட்டி யெடுக்கப் பெரும்பாலும் கந்தகத்தோடும் சிறுபான்ழ்ை சொற்ப வெள்ளியோடும் கலந்திருக்கும். அது ஸ்பெயின், இங்கி லாந்து முதலிய இடங்களில் அகப்படுகிறது. அதனுல் தண்ணீர்க்குழாய், துப்பாக்கிக் குண்டு முதலிவற்றைச் செய்கிருர்கள். இது காரீயம் என்று சொல்லப்படும். இதிற் களிம்பு பிடிக்கும். அது விஷத்தன்மையுள்ளது.
இன்னும், வெள்ளியம் நாகம் முதலிய சில உலோகங் களும் உண்டு. பித்தளை செம்புப் பாத்திரங்களுக்குக்களிம் பேருமற் பூசுவது வெள்ளீயம்: அது மிகவும் மிருதுவான உலோகம். ஆதலால் தனித்துப் பாத்திரங்கள் செய்கிற தில்லை. வெள்ளீயத்தோடு கொஞ்சங் காரீயத்தை அல்லது காகத்தைச் சேர்த்துப் பாத்திரங்கள் செய்வார்கள். கர்ரீயம் அதிகமாகச் சேர்த்துச் செய்த பாத்திரங்களிற் புளிப்புள்ள போசன பதார்த்தங்களை வைத்துப் பாவிக்கக்கூடாது
சுத்தமான வெள்ளீயத்தை உருக்கி, அதில் மெல்லிய இருப்புத்தகடுகளைத் தோய்த்தெடுப்பார்கள். இது காம்
டும்போது
 
 
 
 
 

உலோகங்கள். SINT 5
என்று சொல்லப்படும். அந்த ஈயம் தேய்ந்துபோனல், அல் லது உதிர்ந்துபோனல், இரும்பு தெரியும்.
நாகம் வெண்மையும் கடினமும் களிம்பேமுத குணமும் முள்ள உலோகம். அடிக்க அடிக்க மீளும்; ஒடியாது.
பித்தளை, வெண்கலம். இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு நாகமும் சேர்த்து. உண்டாக்குவது பித்தளை. அது தனித்த ஒரு உலோக, மன்று. அது மஞ்சள் நிறமுள்ளது. அதை இலேசாக உருக்கலாம். செம்பிற்போலப் பித்தளையில் அதிக களிம்பில்லை. அது கட்டிகளாகவும், தகடுகளாகவும், கம்பிகளாக வும் உருக்கி வார்க்கப்படுகிறது. பித்தளையினுற் பாத்திாங் களும் குத்து விளக்கு முதலியவைகளும் செய்யலாம். w செம்பையும் வெள்ளீயத்தையும் கலந்து வெண்கலம் உண்டாக்கப்படுதலால், அதுவும் தனித்த ஒரு உலோக. மன்று. இவ்விரண்டோடு சிறிது நாகமும் சேர்ப்பதுண்டு. வெண்கலத்திற் களிம்பு ஏறது. அதனல் மணிகளும், சேகண்டிகளும், பாத்திரங்களும், சிற்சில உருவங்களும் செய்யப்படுகின்றன. வெண்கலம் கடின குணமுள்ளது. ஆதலால் அதை அடித்து வேலை செய்தால் உடையும். உருக்கி வார்த்துக் கடையலாம். செம்பு பித்தளைப் பாத் திரங்களைக் காட்டிலும் வெண்கலப்பாத்திரம் சமையலுக் குச் சிறந்தது. பித்தளைப் பாத்திரத்திற்கும் செம்புப் பாத் திரத்திற்கும் ஈயம்பூசிச் சமையல் செய்தல் வேண்டும்.
இரும்பு. இரும்பு மற்றை எல்லா உலோகங்களிலும் பார்க்க உறுதியும் உபயோகமும் உள்ளதும், மிகுதியாய் அகப்படக் கூடியதுமான உலோகம். அதற்கு ஒளியில்லை. பொன்னி

Page 40
w L1 fr 69 ו ו T - tb.
-லிருந்து நிறையில் மிகக் குறைந்தது. ஆயினும், கமககு -உபயோகப்படுவதிற் பொன்னிலும் விசேஷித்ததாக எண் 2ணப்படுகிறது. இரும்புக்குக் கரும்பொன் என்றும் பெயர். இரும்பு காந்தத் தினலே இழுக்கப்படும். அதுபெரும் பான்மையும் கனிகளிலிருந்தும், சிறுபான்மை மலையருவி பாயு மிடங்களிலிருந்தும், எடுக்கப்படுகிறது. கனிகளில் வேறு பொருள்களோடு சேர்ந்து கட்டிகளாகவும், அருவி பாயுமிடங்களில் மணலோடு சேர்ந்து துகளாகவும், இருக் கும். அவைகளை உருக்கிச் சலாகைகளாக்குவார்கள்.
இரும்போடு மிகச் சொற்பமான கிலக்கரி சேர்த்து உருக்கினல் அது உருக்காகும். இரும்போடு அதிக நிலக் ‘கரி சேர்த்து உருக்கினல் அது தண்டவாளம் ஆகும். இரும்பு பூமியில் அநேக இடங்களிலிருந்து அதிகமாக -எடுக்கப்படுகிறது. இங்கிலாந்து தேசத்தில் மிக அதிகமாக அகப்படுகிறது. V
இரும்பினலே பலவித யந்திரங்களும், போர்வீரர்களுக் குரிய ஆயுதங்களும், மண்வெட்டி முதலிய கருவிகளும், பூட்டு சாவி ஆணிகளும், இன்னும் அநேகவிதமான ஆயுதங் களும், சில பாத்திரங்களும் செய்யப்படுகின்றன. தண்ட வாளத்தினலே உத்திரம் தூண் முதலிய வீட்டுச் சாமான் களைச் செய்கிறர்கள். இரும்பு, பொன் முதலிய சில *உலோகங்களை முறைப்படி சிந்துச்ாஞ் செய்து, அவைகளை
மருந்தாக உபயோகிக்கிறர்கள்.
amogorous

aமாணிக்கவாசக சுவாமிகள்.
numer-wnbmucombm
இவர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனுர், திரு நாவுக்கரசு நாயனர், சுந்தரமூர்த்தி நாயனர், மாணிக்க வாசக சுவாமிகள் என்னும் சைவ சமயாசாரியர் நால்வருள் ஒருவர். இவர் அருளிச்செய்த திருவாசகம் திருக்கோவை யார் என்னும் அருட்பாக்கள், ஒதுபவர்களுக்குச் சிவபக்தி வைாாக்கிய ஞானங்களைக் கொடுத்தலில் உயர்வொப்பில்லா தன. இவர் செய்த அற்புதங்கள் சைவசமயத்தின் உண் மையை விளக்குவன. இவருக்குத் திருவாதவூரர் என்றும் பெயர்.
மாணிக்க வாசக சுவாமிகள் பாண்டிநாட்டிலுள்ள திரு வாதவூரிலே, அமாத்தியப் பிராமண குலத்திலே, திருவவ தாாஞ்செய்து, சமஸ்த சாஸ்திரங்களையும் இளமையிலே கற்றுணர்ந்து, அரிமர்த்தனபாண்டியனுக்கு முதன் மந்திரியா யிருந்தார். இருக்குநாளிலே, பிரபஞ்ச வைசாக்கியம் உண்டாகப் பெற்று, ஞானசாரியரைத் தேடுவாராயினர். அப்பொழுது, பாண்டியன் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்துக் குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினன். மந்திரியார் திரவியங்களைக் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்து, அங்கே ஞானசாரியரை எதிர்ப்பட்டு ஞானுேப: தேசம் பெற்றுத், திரவியங்கள் எல்லாவற்றையும் திருச் கோயிற் றிருப்பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவு. செய்து, சிவவேடம் பூண்டு அத்தலத்தில் வசித்தார்.
இதனை அறிந்த பாண்டியன் குதிரைகளைக் கொண்டு வரும்படி, மாணிக்கவாசக சுவாமிகளுக்கு ஒலை அனுப்பி

Page 41
s 4-ו T 6פ t-ו T - tb.
-னன். அவர் அதனைத் தமது ஞானசாரியராகிய கடவுளுக் குக் காட்ட, அக்கடவுள் ஆவணி மூலககூகத்திரத்திலன்று
திரைகளைப் பாண்டியனுக்குக் கொடுப்போம். நீ போய்க் கவலையின் றிப் பாண்டியனிடத்தில் இதனைத் தெரிவிப்பாய்' என்று அருள்செய்தார். நாயனர் மதுாைக்குப் போய், அவ்வாறே சொல்ல, அரசன் மகிழ்ந்து, குதிரைகளின் வாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
இருக்குநாளில், மந்திரிகளில் ஒருவன் 'உம்முடைய
முதன் மந்திரியார் நீர் குதிரை வாங்கும்படி கொடுத்த திரவி யங்க ளெல்லாவற்றையும் சிவனடியார்களுக்குச் செல வழித்து விட்டுக் குதிரை வாங்காது உமக்குப் பொய் கூறினர்’ என்று'அரசனுக்குச் சொல்ல, அரசன் நாயனர் மீது கோபங்கொண்டு, தான் கொடுத்த பொருள்களெல்லா வற்றையும் அவரைத் தண்டஞ்செய்து வாங்கும்படி, தண்ட லாளருக்குக் கற்பித்தான்.
அவர்கள் அவரை வெய்யிலில் கிறுத்தித் தண்டனை செய்தார்கள். சிவபெருமானிடத்தே பதிந்த உறுதியாகிய மெய்யன்புடைய மாணிக்கவாசக சுவாமிகள், அத்தண்டனை களாற் சிறிதும் வருத்தமுமுது பாண்டியனுக்குக் குதிரை களைக் கொடுக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தார்.
பரமசிவன் நரிகளைக் குதிரைகளாகவும், தேவர்களைக்
குதிரை விார்களாகவும் வரும்படிசெய்து, தாம் குதிரை வீரர்களுக்குத் தலைவராகி, வேதமாகிய குதிரையின்மே லேறிக்கொண்டு, மதுரையை அடைந்தார். குதிரைகளின் வாவையறிந்த பாண்டியன் மகிழ்ந்து, மாணிக்கவாசக சுவாமிகளை அழைத்து வரிசைகள் செய்து மகிழ்வித்து, அவரோடு வீதியில் வந்து, குதிரை வீரர்களுக்குத் தலைவ ாாய் வந்த கடவுளுடைய திருக்கோலத்தைத் தரிசித்துக், குதிரை ஏற்றத்தைப் பார்த்து, அவைகளைக் கயிறு வாங்கிப் பக்தியிற் சேர்ப்பித்து, குதிரை வீாருக்கும்

மாணிக்கவாசகசுவாமிகள். எடு
மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் விடை கொடுத்தனுப்பித், தானும் மாளிகையை அடைந்தான். - sy 6ði síolray அக் குதிரைகளெல்லாம் நரிகளாகி, அரசனுக்கும் நகரத்துக்கும் மிகுந்த ஆகுலத்தைச் செய்தன. பாண்டியன் அதிக கோபங்கொண்டு, பின்னும் மாணிக்கவாசக சுவாமிகளைச் சிறையில் வைத்துத் துன்பஞ்செய்விக்க, அவர் சிவபெரு மானே கினைந்து இரங்கினர். A.
அருட்கடலாகிய சிவபெருமான், மாணிக்கவாசக சுவாமிகளுடைய கவலையை ஒழிக்கத் திருவுளங்கொண்டு, கங்கையை விடுப்ப, அது வைகை நதியாய், மதுரையை அழிப்பதுபோலப் பெருகிற்று. பாண்டியன் பலவாறு வழிபட்டும், அது மேன்மேலும் பெருகி வருதலைக் கண்டு, மெய்யன்பாாகிய மாணிக்கவாசக சுவாமிகளைத் தான் சிறை வைத்தமையால் இது பெருகி வந்தது என்று எண்ணி, அவரைச் சிறையினின்று விடுவித்து, நான் உம்மைத் தண்டித்தது தவறு, என்று கூறி, அவர் உவப்பன செய்து, வைகைக்கரையை அடைப்பிக்கும்படி அவரை அனுப்பி னன். பாண்டியன் அன்புரைகள் கூறியபோது விருப்பும் கோபித்தபோது வெறுப்பும் இல்லாத மாணிக்கவாசக சுவாமிகள் அங்கதி மதுரையை அழியாதிருக்கும்படி சிவ பெருமான வேண்ட, அது சிறிது பெருக்கடங்குதலும், அவர் அதன் கரையை அடைக்கும்படி அங்ககாத்தார்க்குக் கூறுசெய்து கொடுப்பித்தார். அவர்கள் அடைப்பாாாயி சூறாகள.
சிவபத்தியிற் சிறந்தவளும் வந்தியும் ஆகிய செம்மனச் செல்வி என்னும் ஒரு பிட்டு வாணிச்சியின் பங்கு மாத்திரம் அடைபடாமையிஞல், அரசனுடைய எவலாளர்கள் அவளை அடைக்கும்படி நெருக்க, அவள் தன் பிட்டைக் கூலியாகக் கொண்டு தன் பங்கை அடைப்பாரில்லாமையையும் தனக்கு ஒரு துணையுமில்லாமையையும் சோமசுந்தாக் கடவு ளுடைய சங்கிதியிலே விண்ணப்பஞ் செய்து, அழுதாள்.

Page 42
.tb -ן זL1 fr 6) t_1 f
அடியார்க்கெளியாாகிய கடவுள், தாமே அவளுக்குக் கூலி யாளாக வந்து, அவள் கொடுத்த பிட்டை வாங்கிக் திரு வமுது செய்து, கரையை அடைப்பவர்போலக் காட்டி அதனை அடையாது, பல திருவிளையாடல்களைச் செய்தார். வந்தியின் கரை அடைபடாமையால், வேலையாள 1 கிப கடவுளை அரசன் பிரம்பினுல் அடித்தான். கடவுள் உடனே மறைந்துவிட்டார். அவ்வடி பாண்டியன்மேலும், மாணிக்க வாசக சுவாமிகள்மேலும், மற்றைச் சாம் அசாமாகிய ஆன் மாக்கள் மேலும் பட்டது. 'கடவுள் அடியேனே ஆட்கொள் ளும்படி கூலியாளாகவும் எழுந்தருளினரே!? என்று அவ ருடைய அருட்செயல்களை எடுத்துச் சொல்லி மாணிக்க வாசகசுவாமிகள் பலவாறு இரங்கினர். பாண்டியன் இவைகளெல்லாம் சோமசுந்தரக் கடவுளுடைய திருவிளை யாடல்கள் என அறிந்து, மாணிக்கவாசக சுவாமிகளை அடைந்து, தேவரீரை அறியாது அடியேன் செய்த பிழை களையெல்லாம் பொறுத்து இப்பூமியைத் தேவரீரே ஆண்டு அடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும்? என்று பாதங்க ளில் வீழ்ந்து வணங்கினுன். அவர் என்னைத் திருப்பெருங் துறைக்குச் செல்ல விடுப்பதே நீர் இவ்வுலக அரசாட்சி யைத் தருதல் போலும் என்று அரசனுக்குச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு, தவவேடம் பூண்டு, விரைந்து திருப்பெருந்துறையை அடைந்து, தமக்கு ஞானுேபதேசஞ் செய்தருளிய கடவுளை வணங்கி, அங்குள்ள அடியார் கூட் டத்தோடிருந்தார். !፭
ஆசாரியாாகிய கடவுள் நாம் கைலாசத்துக்குப் போதல் வேண்டும்; நீங்கள் நம்முடைய பாதங்களைப் பூசித்துக் கொண்டு இங்கிருங்கள். இருக்குநாளில் இத்தடாகத்திலே ஒரு சோதி தோன்றும், அதில் வீழ்ந்து நம்மிடத்துக்கு வாருங்கள்’ என்று அங்கே இருக்கின்ற தம்முடைய -ዓፄயார்களுக்குக் கட்டளையிட்டு நீங்கினுர். மாணிக்கவாசக
சுவாமிகள் அவரைப் பிரிதலாற்ருத வாாய்ப் பின் ருெடர்ந்

மாணிக்கவாசகசுவாமிகள். - drat
தார். கடவுள் அவரை நோக்கி, ‘அன்பனே, சீ தடாகத் திலே தோன்றும் சோதியில் விழாமல், அவ்விடத்தை ங்ேகி, உத்தரகோசமங்கையை அடைச்து, நம்மை வணக்கி இஷ்ட சித்திகளைப் பெற்று, திருக்குழுக்குன்று முதலாகிய தலங்களுக்குப் போய், அங் 6 ல் கிே இம்முடைய இந்த ஆசாரிய மூர்த்தத்தைத் தரிசிக் திச், சிதம்பரத்தை அடைந்து, புத் தசை வாதில் வென்று, அக் தலத்திலே சம்முடைய திருவடியை அடைவாய்? என்று அருளிச் செய்து, சிதம்பாத்தின் பெருமைகளையும் உபதேசித்து, மறைந்தருளிஞர்.
மாணிக்கவாசக சுவாமிகள், கடவுள் கற்பித்தருளிய வாறே, அவருடைய திருவடிகளை அடியார்களோடு குருத்த மாத்தினடியிலே பூசித்து, “கமச்சிவாய வாழ்க’ என்பதை முதலாகவுடைய சிவபுராணம் முதலிய திருவாசகங்களைப் பாடி, அங்கே சிவயோகத் கில் இருந்தார். இருக்கு 5ாளிலே, சிவபெருமான் அருளிச்செய்தபடி பொய்கையிலே சோதி தோன்றுதலும், அடியார்கள் எல்லாரும் அகில் வீழ்த்து சிவபெருமாண் அடைந்தார்கள். மாணிக்கவாசக சுவாமி கள் அடியேனே எங்கே விட்டு ஒளித் தீர்' என்று அவரு டைய பிரிவை கி%னத்துப் புலம்பி, பொய்கைக் கரையை fig, குருத்தமா கிழவிலே ஆசாரியருடைய திருவடிகளை வணங்கிச், சிவபெருமான் முன் அருளிச் செய்ததை கினைந்து, திருவுத்தரகோசமங்கை, திருவிடைமருதூர், திருவாரூர், சிர்காழி, திருமுதுகுன்று, அருணசலம், காஞ்சீ புரம், திருக்கழுக்குன்று முதலிப தலங்களை வணங்கி, அத்தலங்கடோறும் திருவாசகம் பாடினர். அதன்பின் சிதம்பரத்தை அடைந்து, கடேசபெருமானத் தெவிட்டாத

Page 43
17py U „AT 6A) u u ar L— uÄb. ,
போன்போடு தரிசித்து வணங்கிப் பல திருவாசகங்களைப் பாடி ஆனந்த பரவசாாய்ச் சங்கிதானத்தை அருமையாக
சீக்கி, அத்தலத்தின் புறவெலலையிலே வீற்றிருந்தார்.
இவர் சிதம்பாத்தில வசிக்கு நாளிலே, ஒரு சிவபக்தர் சோழதேசத்திலிருந்து ஈழதேசத்துக்குப் போயினர். அவர் போய் உட்காருமிடங்தோமும் போன்னம் பலம் வாழ்க? என்று சொல்லுவார். அதைக் கேள்வியுற்ற பெளத்தகுரு கோபங்கொண்டவணுய் நான் போய் அப்பொன்னம்பலத் தைப் ப்ெளத்தாலயமாக்குவேன்? என்று சொல்லிச் சிதம் பாத்துக்குப் புறப்பட்டுப் போனன். ஈழதேசத்தாசனும் வமையாயிருந்த தன் மகளையும் அழைத்துக்கொண்டு, சிதம்பாத்துக்குப் போனன். குரு சிதம்பாத்தை அடைந்து, தில்லைவாழந்தணர்களை வாதத்துக் கழைத்தான். அவர்கள் அதற்குடன் பட்டு, இந்தச் சமாசாரத்தைச் சோழ ர்ாசா அக்குத் தெரிவித்து, “யாரைக் கொண்டு இவர்களோடு வாசஞ் செய்து வெல்வோம்' என்னும் எண்ணத்தோடிருக்' தார்கள். அன்றிரவு நடேசபெருமான் அவர்களுக்குச் சொப்பனத்திலே தோன்றி, “இவ்வூரின் புறவெல்லையில் மாணிக்கவாசகனென்னும் நம்முடைய அன்பன் இருக் கின்றன். அவன் புத் தசை வாதில் வெல்வான். நீங்கள் அவனைக் கொண்டு புத்தரோடு வாது செய்வித்து வெல்லுங் கள்? என்று அருளிச் செய்தார். தில்லைவாழந்தணர்கள் தாம் கண்ட சொப்பனத்தை மாணிக்கவாசக சுவாமிகளுக் குத் தெரிவித்து, அவரைக் கோயிலில் அழைத்துக்கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில், சோழாாசனும் அங்கே வந்து, மாணிக்கவாசக சுவாமிகளை வணங்கி, சுவாமீ ‘புத்தர் களை வாதில் வென்று சிவமதஸ்தாபனஞ் செய்தருள

மாணிக்கவாசகசுவாமிகள்.
வேண்டும் கன்று பிரார்த்தித்தான். நாயனர் அதற்குடன் பட்டுப், புத்தர்களோடு வாதஞ்செய்து, அவர்களுடைய குதர்க்கவுரைகளினலே கோபங்கொண்டு, அவர்களை ஊமைகளாக்கினர் அதுசண்ட புத்தராஜன் பிறவி தொடுத்து ஊமையாயிருந்த தன் மகளுடைய ஊமையைத் தீர்த்தருள வேண்டுமென்று பிரார்த்திக்க, அவள்மேற் இருபா நோக்கஞ் செய்து ஊமையை சீக்கிப், புத்தர்கள் முன் வினவிய் வினுக்களுக்கு அவளைக்கொண்டு விடை சொல் வித்து, அப்புத்தர்களுடைய வேண்டுகோளின்படி அவர்க ளுக்கும் ஊமையை நீக்கி, எல்லாரையும் சைவர்களாக்கி ஞர். அவர்களும் சோழராசனும் மாணிக்கவாசக சுவாமி கண்யும் நடேசபெருமானையும் வணங்கித் தத்தம் உறை விடக்களை அடைந்தார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் ஈடேசபெருமானையும் திருப்புலிச்சாமுடையாரையும் வண
ங்கித், திருப்புலிச்சாத்திலே விற்றிருந்தார்.
இருக்கு நாளிலே சிவபெருமான் தமிழ்ாாட்டிலே திரு வாசகத்தைப் பாவச்செய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினுல், பிராமணவேடங்கொண்டு மாணிக்கவாசத சுவாமிகளிடத்து எழுந்தருளிவந்து, மீேர் பாமசிவன்மேலே பாடிய திருவாசகங்களைப் பாராயணஞ் செய்தற்காக எழுதும்படி வந்தேன் அவைகளைச் சொல்லும்' என்று கேட்க, அவர் அவைகளைச் சொல்லினர். பிராமண வேடங் கொண்ட கடவுள் அவைகளை எழுதி, பரமசிவன் மேலே கோவை பாடும்’ என்று சொல்லி, அவர் சொல்ல அதனை யும் எழுதி, எழுகிய புத்தகத்தையுங் கொண்டு மறைக் தருளினர். நாயனர் அவர் சிவபெருமான் என்றறிந்து, மனமயர்த்து ஆனந்தசாகசத்தில் மூழ்கினர்.

Page 44
.o u r eð L r - thھے۔
சிவபெருமான் அத்திருவாசகத்தையும் திருக்கோவை யாரையும் அரிபிாமேந்திராதி தேவர்களுக்குபதேசித்து, *வாதவூரன் சொல்லச் சிற்றம்பலமுடையவன் கையால் எழுதியது? என்று ஈற்றில் எழுதிச், சிற்சபைவாயிலிலுள்ள பஞ்சாக்ஷாப்படியிலே வைத்தார். அத்திருவேட்டை அருச்சக்ரொருவர் கண்டு, மற்றையந்தணர்களுக்குச் சொல்ல, அவர்கள் வந்து பார்த்தி, ஆச்சரியமுற்று, அதனைப் பூசித்து வாசித்து, மனங்கசிந்துருகி, வீட்டு நெறிக்குரிய சைவ நூல் வேறுண்டோ, என்று வியந்து அவைகளின் பொருளை அறிய விரும்பி, மாணிக்கவாசக சுவாமிகளிடத்துச் சென்று நிகழ்ந்ததைச் சொல்லி, இவற்றின் பொருளை அருளிச் செய்யவேண்டும்" என்று வேண்டினர்கள். மாணிக்கவாசக சுவாமிகள் கேடேசபெரு மானுடைய சங்கிதியிலே பொருள் சொல்லுகின்முேம்’ என்று அவர்களுடன் சென்று கனகசபையை அடைந்து, இப்பாடல்களின் பொருள் இந்தக் கடவுளே' என்று சட்டிக்காட்டி, அவர்கள் எல்லாருங் காணும்படி சிற்கபை யுட் புகுந்து, சிவத்தோடு இரண்டறக் கலந்தார். அதண்க் கண்ட சிதம்பாத்திலுள்ளவர்களும் மற்றையோர்களும் போானந்த மடைந்தார்கள். தேவர்கள் கற்பகப்பூமழை
பொழிந்தார்கள்.

6.
கணபதி துண். நீ தி வெண் பா
மூலமும் உரையும்,
-མཚན་གསལ་ལ་མཁས་
& m մ ւկ.
மூதுணர்ந்தோ ாோதுசில மூதுரையைப் பேதையேன் ரீதிவெண்பா வாக கிகழ்த்துவேன்-ஆதிபான் வாமான் கருணே மணியுதாம் பூத்தமுதற் கோமான் பெருங்கருணை கொண்டு.
இதன்பொருள். பேதையேன்-அரவில்லாதவனகிய யான்ஆதிபான் - முதற் கடவுளாகிய சிவபெருமானுடைய,-வாமம் மான் - இடப்பாகத்திலே பொருர்திய உமாதேவியார்-சகுனே மணி உதாம் பூத்த - அருளினலே தமது திருவயிற்றினின்றுர் தோன்றுவித்த-முதல் கோமான் பெரும் கருணை கொண்டு - மூத்த பிள்ளையாகிய விநாயகக் கடவுளுடைய பெருமையாகிய அரு ளினல்-மூதுணர்ந்தோர் ஒது சில மூதுரையை - பேரறிஞர்கள் சொல்லிய சில நீதிமொழிகளை,-ரீதிவெண்பா ஆக நிகழ்த்துச வேன்-ரீதிவெண்பா என்னும் நூலாகப்பாடுவேன். என்றவாறு.
வாமம் என்பது வாம் எனக் கடை குறைந்து பின்றது.
இதனது தாற்பரியம். யான் கீதிவெண்பாவைப் பாதெற்கு விசாயாக்கடவுள் துணை. என்பதாம்.
aa·sa·

Page 45
-AD- L1 fr eð u sr. - th.
தாமரைபொன் முத்துச்சவாங்கோ ரோசஆர்பால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா-தாமழன் மற் றெங்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலு மென்.
இ=ள். தாமரை-தாமரையும்,-பொன்-பொன்னும்-முத்துமுத்தும்,-சவசம்-சாமர்ைபும்-சோரோசனை-கோசோசனையும்பால் - (பசுவின்) பாலும்-பூமருதேன் - பொலிவாகிபதேனும்,- பட்-ே பட்டும்-புனுகு - புனுகும்-சவ்வாது - சவ்வாதும்,-ஆம் அழல் - எரிகின்ற செருப்பும் (ஆகிய இவைகள்)-எங்கே பிறந்தா லும் எள்ளாசே - எர்த இடத்திலே பிறந்தாலும் (ஒருவரும்) இக ழார்களல்லவா?-(அவைபோல)-ால்லோர்கள் எங்கே பிறந்தா அசம் என் - நல்லவர்கள் எங்கே பிறந்தாலும் இகழப்படமாட்டார். எ-று. மற்று அசை,
இ-ம். கல்லோர் இழிச்த சாதியிற் பிறந்தாராயினும் நல்லவ ாாகவே மதிக்கப்படுவர். எ-ம். )ه(
அரிமங் திாம்புகுந்தா லானே மருப்பும் பெருகொளிசேர் முத்தும் பெறலாம்-நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்த பத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.
இ-ள். அரி மர்திரம் புகுந்தால் - சிங்கத்தின் குகையிற் போஞல்,-ஆனை மருப்பும்-யானைக்கொம்புகளையும்,-பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் - மிகுந்த ஒளியையுடைய முத்தக்களையும் பெற்றுக்கொள்ளலாம்;-ாரி நுழையில்-சரியினுடைய குழியில்,-C சிறிய வாலும்-எளிய வால்களும்,- மயிர்-மயிர்களும்,-எலும்பும் - எலும்புகளும்-கர்த்தபத்தின் தோலும் அல்லால் - கழுதையின் தோல்களுமல்லாமல்-வேறும் உண்டேர் சொல்.வேறு (உயர்ந்த) பொருளும் உண்டோ ரீ சொல்வாயாக. எ-று.
இ-ம், பெரியோரை அடுத்தால் உயர்வும், சிறியோரை تو ہو தால் இழிவும் உண்டாம். எ-ம். (a)

மீதிவெண்பாவுர்ை.
அறிவன் பகையேனுமன்புசேர் ஈட்பாஞ் சிறுவன் பகையாஞ் செறிந்த-அறிவுடைய வென்றி வன்சான் முன் வேதியனைக் காத்தான்முன் கொன்றதொரு வேங்தைக் குரங்கு.
இ-ள். அறிவன் பசையேனும் - அறிவுள்ளவன் பகைவன ஞலும்,-அன்பு சேர் நட்பு ஆம் - அன்புபொருக்கிய சட்பைப் பார்ாட்வேன்-சிறுவன் பகை ஆம் - மூடன் (சினேகனுனலும்) பகையையே பாராட்டுவன்,-முன்-முன்னுளில்,-செறிச்த அறிவு வென்றி உடைய வனசான் - மிகுந்த அறிவையும் வெற்றியையும் உடைய ஒரு வேடன்,-வேதியனைக் காத்தான் - ஒரு பிராமன னைக்(கொலையினின்று) காப்பாற்றினன்,-குரங்கு ஒரு வேர்தைக் கொன்றது - (அறிவில்லாத ஒரு) குரங்கு ஒர் அரசனைச்சொன் App. 67-ap. As Tair byear.
இ-ம். அறிஞருடைய பகையினும் மூடருடைய சிரேசச் சள் பஞ்செய்யும். எ-ம்.
ஒர் அரசன் ஒரு பிராமணனுக்கு ஒரு மாணிச்சு ரத்தினத்தைச் சொதித்து, "நீ போகிற வழியில் திருடர்கள் இருக்கவுங் கூடும் ஆத லால் அதைவிழுங்கி வருக்குப் போய்க் கக்கி எடுத்துக்கொள், என்று சொன்னன். அதை அறிந்த ஒரு வேடன் பிராமணனைத் தொடர்ச்து போய்க் காட்டுவழியில் மறித்து, “உன் வயிற்றிலிருச் கும் மாணிக்கத்தைத் தா’ என்று பயமுறுத்தினன். பிராமணன் அது என் வயிற்றினுளில்லே உன் வயிற்றினுள்ளே தான் இருக்கின் றது, என்ருரன். இப்படி இவர்கள் இருவரும் வழக்கிட்டுக்கொண் டிருக்கும்போது, அர்த வழியிலே வர்த திருடர்கள் அவ்விருவர் வயிற்றையும் கீறிப் பார்க்கும்படி முயன்முர்கள். வேடன் பிராம ணன் இறக்கும்படி சேர்ந்ததே? என்று இாங்கி, "ராங்களிருவரும் விளையாட்டாகப் பேசினேம் உங்களுக்குச் சர்தேகம் உண்ட்ாஞல் முன்னே என் வயிற்றைச் சோதியுங்கள்’ என்ருரன். திருடர்கள் அப்படியே சோதித்து, வேடனுடைய வயிற்றில் மாணிக்கம் இல் லாமையிஞற் பிராமணனை விட்டு விட்டார்கள்.
ஒர் அரசன் தான் வளர்த்த குரங்கின் கையில் வாளைச் சொசி த்து, இவ்விடத்தில் யாரையும் வாவொட்டாமற் காத்திரு” என்று

Page 46
-aya Lu fr o L., fr - tö.
Garrásí9.sysosáš asra awra வைத்து, சித்திசை செய்தான். அரசன் மேலே ஓர் ஈ வர்திருச்சக் கண்டு குரக்கு அதனை வெட்ட அரசன் இரண்டு துண்டாய் இறச்தான். (Ni-)
மென்மது வாக்கால் விரும்புஞ் சகங்கடின வன்மொழியினுலிகழு மண்ணுலகம்-நன்மொழியை ஒதுகுயி லேதங்குதவியது கர்த்தபந்தான் எதபாா தஞ்செய்த தின்று.
இ-ன். சசம் - பூமியிலுள்ளவர்கள்-மெல் மதுர வாக்கால் விரும்பும் - ஒருவருடைய மென்மையாகிய இன்சொல்லேக் கேட்ட விஞல் விரும்பிப்புசழ்வர்,-மண்ணுலகம்-அப்பூமியிலுள்ளோர்.-- கடின வல் மொழியிஞல் இகமும் - கைேமயாகிய வன்சொல்லைச் கேட்டலினல் (வெறுச்ஏ) இகழ்வர்-நல் மொழியை ஒத குயில் எதி உதவியது.நல்லிசையைக் கூவுகின்ற குயில் (உலகததாருக்கு) எதனேக் கொடுத்தது?--கர்த்தபம் எது அபராதம் செய்தது-\வன் மையாகக்கத்துகின்ற) கழுதை என்ன பிழையைச் செங்தது?- இன்று - (இரண்டும்) இல்ல, எ-மு. அங்கு, தான் அசை,
இ-ம். உலகத்தார் இன்சொல்லக் கேட்டுப் புகழ்வர், வன் சொல்லச் சேட்டு இகழ்வர். எ-ம்.  ̈ (ም)
பகைசேரு மெண்ணுன்கு பற்கொண்டே நன்ன வகைசேர் சுவையருந்து மாபோற்-முெகைசேர் பகைவரிட மெய்யன்பு பாவித் தவசாற் சுகமுறுத னல்லோர் தொழில்.
இன். சல் சா - சல்ல சாக்கு-பசை சேரும் எண்ணன்கு பல் கொண்டே - பகையையுடைய முப்பத்திரன் கி பற்களையும் (தணயாகக்) கொண்டே-வகைசேர் சவை அருந்து மாபோல் - பலவகைப்பட்ட உணவுகளை உண்ணுச் தன்மை போல,-ால்லோர் தொழில் - சல்லவர்களுடைய செய்கை,-தொகைசேர் பகைவரி ட்ம் மெய்யன்பு பாவித்து - மிகுந்த பகைவர்களிடத்தில் மெய்யன் பைப் பாராட்டி-அவரால் சகம் உறுதல் - அவர்களால் (தர்ம்) இன்பத்தை அடைதலாம். எ-று.

ரீதிவெண்பாவுரை. அடு
அவராற் சுசும் அடைவர். எ-ம்.
சாக்கினிடத்துப் பல்லுக்குள்ள பகைமையாவது அதனைச் சில வேளை கடித்தல். (6),
காந்தனில் லாத கணங்குழலாள் பொற்பவமாஞ்
இ-ம். நல்லோர்கள் பசைவர்களிடத்தும் அன்பு பாராட்டி,
சாந்தகுண மில்லார் தவமவமாம்-எங்கிழையே அன்னையில்லாப் பிள்ளை யிருப்ப தவமவமே துன்னெயிறில் லாரூண் சுவை.
இ-ள். எந்து இழையே - எர்திய ஆபரணங்களையுடைய பெண்ணே!-கார்தன் இல்லாத கனம் குழலாள் பொற்பு அவம் ஆம் - சாய கனில்லாத பாரமாகிய கூர்தலையுடைய பெண்ணின் அழகு வீணும்-சார்த குணம் இல்லார் தவம் அவம் ஆம் - பொறு மைக்குணம் இல்லாதவர்களுண்டய தவம் வீஞம்.-அன்னை இல் லாப் பிள்ளை இருப்பது அவம் - தாயில்லாப்பிள்ளை இருப்பதி லீணம்,-தின் எயிறு இல்லார் ஊண் சுவை அவம்-செருககிய பற். சளில்லாதவருடைய போசனச்சுவை வீணம் எ-று. எ அசை,
இ-ம். சாயகனில்லாமையிஞற் பெண்களுக்கும், பொறுமை பில்லாமையிஞல் தவஞ்செய்வோர்க்கும், தாயில்லாமையினுற பிள் ளைகளுக்கும், பல்லில்லாமையிஞல் உண்பவர்களுக்கும் இன்சா மில்ல, எ-ம். (a'),
வருத்தவளை வேயாசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில்-தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.
இ-ள். வருத்த வளை வேய் - வளைக்க வ%ாகின்ற (இளைய). மூங்கில்,- அரசர் மாமுடியின் மேல் ஆம் - அரசர்களுடைய பெரு, மையாகிய முடிக்கு மேலே சிவிசைக்கொம்பாய்) உயர்வை அடை பும்,-வருத்த வளையாத மூங்கில் - வளைக்க வளையாத (முற்றிய) மூக்கில்,-தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுக்தி - தரிததிரப்பட் ச்ே சழைக்கத்தாடிகளுடைய கையிற் போய்-மேதினி எல்

Page 47
יH4 u f Cy u " - (hکے
லாம் திரிந்து - பூமி யெங்கும் உலர்து-அவர் அடிச்ம்ே தாழும்அவர்களுடைய காலின் கீழாகி இழிவை அடையும். எ-று, தம், தான் அசை,
இ-ம் இளமையில் வருத்தப்பட்டுச் சற்றவர் பெருமை யடை வர்; அப்படிச் சல்லாதவர் சிறுமையடைவர் எ-ம். (எ)
கொய்தாங் திானத்தி ஞெய்தாகும் வெண்பஞ்சின் கொய்தா மிசப்போ னுவலுங்கால்-கொய்யசிறு பஞ்சு தனி னெய்யானைப் பற்றதோ காற்றணுக அஞ்சுமவன் கேட்ப தறிந்து.
இ-ள். துவலுங்கால் - சொல்லுமிடத்து, இரப்போன் - யாச கன்,-நொய்து ஆம் திாணத்தின் நொய்து ஆகும் வெண்பஞ்சின்நொய்ம்மையாகிய துரும்பினும் நொய்ம்மையுடைய வெண்பஞ்சி லும்,-நொய்து ஆம் - (மிதி) நொய்ம்மையுடையவனும்,-காற்று - கார்ருரனது,- செ. ய்ய சிறு பஞ்சுதனின் நொய்யானை பற்ரு தோ - நொய்ம்மையாகிய எளிய பஞ்சைப் பார்க்கினும் (மிக) ந்ொய்ம்மையு டையவனகிய இவனை அடித்துக்கொண்டு போகாதோ\எனின்)- அவன் கேட்பது அறிந்து அணுக அஞ்சும் - அவன் (ஏதேனும்) கேடபான் எனபதை அறிந்து அது அவனுக்குக் கிட்டப்போதற் பகுப் பயப்படும். எ-று.
இ-ம். இாப்பவர் மிகவும் எளியவர். எ-ம். (A) ஒருபோது யோகியே யொண்டளிர்க்கை மாதே இருபோது போகியே யென்ப-திரிபோது ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப் போகியே யென்று புகல்.
இ-ள். ஒள் தளிர்க்கை மாதே - ஒள்ளிய தளிர்போலுங் கைகளையுடைய பெண்ணே,-ஒருபோது யோகி - ஒருபொழுது (உணவு) யோகிக்கும்-இருபோது போகி-இருபொழுது (உணவு) போகிக்கும் உரியன,-என்ப-என்று அறிஞர் சொல்லுயர்-திரி போது உண்பான் ரோகியே - முப்பொழுதுண்பவன் வியரீதியா *ளனே-நான்குபோது உண்பான் உடல்விட்டுப் போகியே என்று

திேவெண்பாவுாை. அன
புகல்-ரான்கு பொழுது உண்பவன் இறப்பவனே என்று சொல்வா
Virš 67 - fgp, .
இ-ம். யோகிக்கு ஒருகால போசனமும் போகிக்கு இரண்டு *ால போசனமும் உரியன; மூன்றுகால போசனம் சோயையும் ாான்கு கால போசனம் மரணத்தையும் செய்யும். எ-ம். (s)
கண்ணிாண்டே யாவர்க்குங் கற்றேர்க்கு மூன்று விழி எண்ணுவிழி யேழாகு மீவோர்க்கு-கண்ணும் அந்ேதக் தவத்தா லருண்ஞானம் பெற்றேர்க் கருத்தம் விழியென்றறி.
இ-ள். யாவர்க்கும் கண் இரண்டே-எல்லாருக்கும் கண்கள் இாண்டே (ஆயினும்)-கற்முேர்க்கு மூன்று விழி - கற்றவர்க்கு மூன்று கண்களாம், -ஈவோர்க்கு எண்ணு விழிஎழாகும்-கொடை யாளர்களுக்குக் கணக்கிடப்படுங் கண்கள் எழாம்,-ாண்னும் அாச் சம் தவத்தால்-பொருக்கிய (பலனைக் கொடுத்த விடத் துப் பசு புண்ணியங்கள் போல)அழியாத சரியை கிரியை யோங்களால்அருள் ஞானம் பெற்ருேரர்க்கு-திருவடி ஞானத்தைப் பெற்றவர் களுக்கு-விழி அருந்தம் என்று அறி - கண்கள் அளவில்லா தன என்று அறிவாயாக. எ - று.
இ-ம். மனுடருள் ளே கற்ருேரும், அவரினும் ஈகையாளரும், அவரினும் ஞானிகளும் சிறச்தவர். எ-ம். ܝܚ
சுற்றவர்க்குக் கண்கள் இாண்டோடு கல்வியையும், ஈவோர்க்கு சசக்கண்கள் ஐச்தையும், சேர்த்து முறையே கண்கள் மூனறென அம் ஏழெனவும், ஞானிகள் எல்லாவற்றையும் அறிதலினல் அவர்க குக்குக் கண்கள் அார்தம் எனவும் கூறினர். (so)
உற்றபெருஞ் சுற்ற முறான் மனைவியுடன் பற்றிIக வாழ்க பசுவின் வால்-பற்றி நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி இதிகடத்த லுண்டோ ஈவில்.
இ-ன். உற்ற பெரும் சுற்றம் உற - பொருங்கிய பெரிய பற வினர் குழ,- நன் மனைவியுடன் பற்றி மிக வாழ்க - நன் தனையா

Page 48
=9ሄ=oሃ : u f" Cy L4 זו נ - tמ
னோகி கட்டி மிக வாழுச-பசுவின் வால்பற்றி சதி சடத்தில் அன்றி - பசுவின் வா?லப் பிடித்துக்கொண்டு ஆற்றைத் தாண்வே தல்லாமல்,-ாாயின் வால்பற்றி சதிகடத்தல் உண்டோ - சாயின்
e e வாடிப்பிடித்துச்கொண்டு ஆற்றைத் தாண்டுவதுண்டோர்.ாவில். சொல்வாயாக. எ-ற. எ அசை,
இ.ம். தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களோடு கடடி வாழ்தல் தின்புத்துக்கேதிவாகும். எ-ம். (asas)
ஆசைக் கடியா னகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற கல்லடியா னவ1னே -ஆசை தண்யடிமை கொண்டவனே கப்பா துலகக் தண்யடிமை கொண்ட்வனே தான்.
-ன். ஆசைக்கு அடியானே ஆசைக்கு அடிமைப்பட்ட வனே,~அகில லோகத்திலுக் ஆம் ஆசு அர்ற கல் அடியான் ஆவான். எல்லா வுவகங்களுக்கும் குற்றமற்ற நல்ல அடிமையாலன்,-ஆசை தன அடிமைகொண்டவனே .ஆசையைத் தனக்கு அடிமையாகச் கொண்டவனே,- உலகந்தனைத தப்பாது அடிமை கொண்டவன் - உலகத்தைத் தவமுமல் தனக்கு)அடிமையாகப் பெற்றுக்கொண்ட வன். எ-மு. எ, தான் அசை, W.
இ-ம் ஆசையில்லாதவனுக்கு உலகம் வசப்படும். எ-ம். (க2)
ஆனந் தணர்மகளிான் பாங் குழந்தைவதை மானங் தரும்பிசி வார்த்தையிவை-மேனிாையே கூறவரு பாவங் குறையா தொவ் வொன்றுக்கு நூறதிக மென்றே நுவல். V
இ-ன் ஆன் - பசுவையும்,-அர்தணர் - பிராமணரையும்மகளிர் - பெண்களையும்,- அன்பு ஆம் குழந்தை-அன்பையுடைய குழந்தையையும்,-வதை - கொல்லுதலும்,-மானம் தரும் பிசி வார்த்தை இவை-இகழ்ச்சியைத் தருகின்ற பொய்யும் ஆகிய இவை சுள்-மேல் சிரையே கூற வருபாவம் குறையாது-மேலே வரிசை யாகச்சொல்ல வருகின்ற பாவங்குறையாமல்,-ஒவ்வொன்றுக்கு அசறு அதிகம் என்று நுவல் - ஒன்றுக்கொன்று நூறுமடங்கு" அதி சம் என்று சொல்வாயாக. எ-று. எ அசை,

Qaw6ărut ajalor. «9јаъ
இம். பசுக்களையும் பிராமணர்க%ாபம் பெண்களையும்குழர்தை
கண்பும் கொல்லுதலும், பொய் கூறுதலும் ஆசிய இவரமுல் வகும் «Luriais air ஒன்றுக்கொன்று நூறுமடங்க திசம். எ-ம். (asa)
பெற்றமையுமென்னப் பெரியோரும் பெற்றபொருண்
புற்றமையு மென்றே மகிழ்வேந்து-முற்றியகன்
மானமிலா வில்லாளு மானமுறு வேசிபரும்
ான முறுவா flanti. V
இ-ள். பெற்று அமையும் என்னப் பெரியோரும் - (பொரு ařů) பெற்றுத் திருப்தியடையாத பெரியோர்சளும்-பெற்ற பொருள் மற்று அமையும் என்று மகிழ் வேர்தம் - கிடைத்த பொருள் இனிப் போதும் என்று திருப்தியடையும் அரசனும்,- முற்றிய நல் மானம் இலா இல்லாளும் - மிகுர்த நல்ல சாணம் இல் ras மனையாளும்,-மானம் உறு வேசியரும் - காணமடைகின்ற இாதுப்பெண்களும்(ஆகிய),-இவர்-இவர்கள்-ஈனம் a-Asparuhrif
சழ்வை அடைவார்கள். எ-று. வி அசை.
இ-ம் கிடைத்த பொருளிலே திருப்தியடையாமையினற் ரிபோர்களுக்கும், அதிலே திருப்தியடைதலால் அரசருக்கும், ர்ணமில்லாமையினற் பெண்களுக்கும், அதனையுடைமையால் வேசிகளுக்கும், தாழ்வுண்டாகும். எ-ம். (4sar)
'கற்றேர் கனமறிவர் கற்ருேசே கற்றறியா
மற்றோறியார் வருத்தமுறப்-பெற்றறியா வேங் தி பரிவாய் மகவைப் பெறுந்துயரம்
ரொங்தறிகு வாளோ நுவல்.
{இன். சந்ருேரர் கனம் கற்ருேரசே அறிவர் - படித்தவர்களு 'யை பெருமையைப் படித்தவர்களே அறிவார்கள்-கற்று அறியா ம்ற்முேர் அறியார் - படித்தறியாத மூடர்கள் அறியமாட்டார்கள்வருத்தம் உறப் பெற்று அறியாவந்தி-வருத்தமுண்டாகப் (பிள்ளை யைப்) பெற்றறியாத மலடியானவள்,-பரிவாய் மகவைப் பெறும் துயரம் சொர்து அறிகுவானோ - வருத்தப்பட்டுப் பிள்ளையைப் பெறுர்தின்பத்தைத் (தான்) துன்பப்பட்டறிவாளோ?--ரவல் - சீ Gerë ai turs. 67-p.

Page 49
-AO t_1 fr 6ע Lזו ו - tb.
இ-ம். சற்றவருடையபெருமையைக் கற்றவரே அறிவர். எ-ம். செய்யு மொருகருமங் தேர்ந்து புரிவதன் றிச் செய்யின் மனத்தாபஞ் சேருமே-செய்யவொரு நற்குடிபைக் காத்த சுகுலண்முன் கொன்றமறைப் பொற்கொடியைச் சேர்துயரம் போல். இ-ன். செய்யும் ஒரு கருமம்-செய்யவேண்டிய ஒரு தொழிலைதேர்ந்து புரிவது அன்றி - யோசித்துச் செய்வதல்லாமல்,-செய் பின்-(யோசியாமற்)செய்தால்,-முன்-முன்னளிலே,-செய்ய ஒரு ால் குடியைக் காத்த - செப்பமாகிய ஒரு நல்ல வீட்டைக் காத்துக் சொண்டிருச்த,-ாகுலனைக்கொன்ற-கீரிப்பிள்ளையைக்கொன்ற,- பொன் மறைக்கொடியைச் சேர்துயரம் போல்-அழகிய பிராமணப் பெண்ணைச் சேர்ந்த துன்பத்தைப்போல,-மனத் தாபம் சேரும் - மனத்து யாம் உண்டாகும். எ-று. எ அசை, s இ-ம் முன்பு ரன்முக யோசியாமற் செய்யுங் காரியம் பின்பு துன்பத்தைக் கொடுக்கும். எ-ம். ቍ.
ஒருபிராமணஸ்திரீ புத்திரவாஞ்சையினல்ஒரு ரிேப்பிள்ளைமை வளர்த்துவரு சாளில், அவளுக்கு ஒரு குழந்தை பிறக்தது. அவள், ஒரு நாள் அக்குழந்தையைத் தொட்டிவிற் கிடத்திவிட்கி ஸ்ாானத் திற்குப் போயினள். அப்பொழுது ஒரு பாம்பு குழக்கைக்குக் கிட்டப் போக ச், கீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு, ஸ்ரா னஞ்செய்து வந்த பிராமனஸ்திரீக்கு முன் இரத்தம் தோய்ர்த வாயுடன் ஒடிப்போயிற்று. அவள் தன் குழந்தையைக் ரிேப்பிள்ளை கடித்ததாக எண்ணி, அதைக் கொன்றுவிட்டு உள்ளே வர்தி தன் குழந்தை உயிரோடிருத்தலேயும் பாம்பு துண்டாய்க் கிடத்தலையும் சண்,ெ தானும் உயிரைவிட்டாள். (a)
நாவினுனியி னயமிருக்கிற் பூமாதும் நாவினிய நல்லோரு நண்ணுவார்-நாவினுணி ஆங்க டினமாகி லத்திருவுஞ் சோாண்முன் ஆங்கே வருமான மாம்.
இ-ள் ராவின் நுனியில் ஈயம் இருக்கில் - சாக்குநுனியில் இன்சொல்லிருந்தால்-பூமாதும் சாஇனிய எல்லோரும் எண்ணு

திேவெண்பாவுரை. ésbé is
auri . இலக்குமியும் இன்சொல்லபுடைய கல்லோரும் பொருச்து all-gradar நுனி கடினம் ஆம் ஆல்ெ - சாக்கு தனியிலே வன் சொல்விருதால்,-அத்திரு சோான் - அக்த இலக்குமி பொருக்த மாட்டாள்,-ஆங்கு மரணமும் வரும் - அப்பொழுதே இறப்பும் வகுழ்-முன் - இதனை அறிவாயாக. எ-று. எ, ஆம் அசை,
'இ-ம். கடுஞ்சொற் சொல்லுவோருக்குத் தரித்திரமும் மாண மும் வரும். எ-ம். (கள்)
*க்கு விடத்தலையிலெய்துமிருக் கேளுக்கு :வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே-நோக்கரிய பைங்கணா வுக்குவிடம் பல்லளவே துர்ச்சனருக் ங்கமுழு தும்விடமே யாம்.
"இள். ஈக்கு விடம் தலயில் எய்தும் - சக்கு விஷம் த%லயி இக்கும்-இரும் தேளுக்கு வாய்த்தவிடம் கொடுக்கில் வாழும் - ே rடுமையிற்) பெரிய தேளுக்குப் பொருத்திய விஷம் அதன் எடுக்கிலிருக்கும்-நோக்க அரிய பைங்கண் அாவுக்கு விடம் I:earai - பார்த்தற்கும் அரிய பசுமையாகிய கண்களைபுடைய ழ்புக்கு விஷம் பல்லிலிருக்கும்.-துர்ச்சனருக்கு அங்கம்முழுதும் மே ஆம் - திட்டர்களுக்கு உடம்பு முழுதும் விஷமேயாயிருச் ம். எ-று. எ அசை ه VM
" இ-ம். திட்டர்கள் தீமையே உருவமாயிருப்பர். எ-ம். (அபி)
துர்ச்சனரும் பாம்புக் துலையொக்கி லும்பாம்பு
துர்ச் சனரை யொக்குமோ தோகையே-துர்ச்சனர்தாம்
ன்க்க விதத் தாலுமினங்காாே பாம்புமணி
டிந்திரத்தா லாமே வசம்.
இ-ன். தோகையே.மயில்போல்வாளே-திர்ச்னரும் பாம் பும் தில ஒக்கினும் திட்டரும் பாம்பும் (தீமைசெய்யும்) அளவிலே தாலும்-பாம்பு துர்ச்சனரை ஒக்கு மோ" பாம்பு திட்டரை
ஒப்பாகுமோ-(ஒப்பாகாது . ஏனெனில்).-துர்ச்சனர் எருத விதத்
தாறும் இனங்ார் - திட்டர் எச்8 விசத்தாலும் வசப்படார்பாம்பு மணி மர்திரத்தால் வசம் ஆம் - பாம்பு மணி மக்திாங்களால் வசப்படும். எ-று. தாம், எ அசை,

Page 50
«w«4tR u tt (ea) u T -- Lib.
இ-ம். திட்டர் பாம்பினுக் கொடியர். எ-ம். )عه(
கொம்புளதற் கைந்து குதிசைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரக்தான் வேண்டுமே-வம்புசெறி தீங்கினர் தங் கண்ணிற் றெரியாத தூரத்து. சீக்குவதே நல்ல நெறி
இ-ள். சொம்பு உளதற்கு ஐந்து (முழம்) - கொம்புள்ள மிகு கத்துக்கு ஐந்து முழத் தாாமும்,-குதிரைக்குப் பத்திமுழம் - குதி ரைக்குப் பத்துமுழத் தராமும்,-வெம்பு கரிக்கு ஆயிரம் (முழம்) வேண்டும் . வருத்துகின்ற யானைக்கு ஆயிர முழத்தாரமும் (வில கல்) வேண்டும்-வம்பு செறி தீக்கினர் தம் எண்ணில் - கொடுமை மிகுந்த திட்டருடைய கண்ணுக்கு,-தெரியாத அரசத்து சீக்கு பவதே நல்ல நெறி - புலப்படாத அாாத்திற் போவதே சன்மையாம். -67-p, Ast6ër, G7, ejada.
இ-ம், திட்ட மிருசல்களுக்கு வழிவிலகிப் போதல்வேண்டும்; அரட்டர்களுக்கு அவர் கண்ணுக்குக் தெரியாத அசாத்தில் சீக்கி விடல் வேண்டும். எ-ம். ع) و-O(
அவ்விய நெஞ்சத் தறிவில்லத் துர்ச்சனரைச் செவ்விய ராக்குஞ் செயலுண்டோ-திவ்வியாற் கந்தம் பலவுக் கலந்தாலு முள்ளியது கந்தங் கெடுமோ காை.
இ-ள். அல்விய செஞ்சத்து அறிவு இல்லாத் துர்ச்சனரை - அழுச்சாறு பொருந்திய மனத்தையுடைய அறிவில்லாத திட் உரை,-செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ - சேர்மையுடையது ராக்குதற்குரிய செய்கைகள் உளவோ (இல்லை.)-உள்ளியது சச் தம் - உள்ளியினுடைய (திர்ச்) கச்சம்,-நிவ்விய ஈல் சர்தம் பலவும் கலர்தாலும் கெடு?மா - பரிசுத்தமாகிய மற்ார்தங்கள் பலவற்றை பும் சோத்தாலும் நீங்குமோ?--கரை - சீ சொல்வாயாக. எ-று.

திவெண்பாவு Ol. é, le le
'இ-ம். துட்டருக்கு நல்லறிவைப் போதித்தாலும், நல்லவாா afia-th. (ala)
துன்னு மிருமலுந் துர்ச்சனரு மொக்குமே மன்னு மினிமையான் மாமுகிப்-பன்னுங் 'கடுவுங் கடுநேர் கடுமொழியுங் கண்டாற் 'கடுக வசமா கையால்.
இ-ள். துன்னும் இருமலும் துர்ச்சனரும்-மிகுகின்ற இரும tà, துட்டரும்-மன்னும் இனிமையால் மாறு ஆகி - கிலேயான இனிமையினல் மாறுபட்டு-பன்னும் கவுெம் கடுநேர் கடு மொழி fம் கண்டால் - (முறையே) சொல்லப்படுங் கசப்பையும் சஞ்சு போலுங் கடுஞ் சொல்லேயுங் கண்டால்-ககெ வசம் ஆகையால் - சீக்கிரத்தில் வசப்படுதலால்-ஒக்கும்-ஒப்பாகும். எ-று. ஏ அசை,
இ-ம். இருமல் கித்திப்பினல் அதிகரித்தலும், கசப்பிளுல் டங்குதலும், போலத், துரட்டர் இன்சொல்லால் மிஞ்சுதலும், வன் 钴 அஞ்சுதலுமுடையாாவர். எ-ம். இனிமை என்றது தித் ப்பையும் இன்சொல்லையும். (ela) செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனக் தங்கு மொழிசங் தனம்போலும்-பங்கியெறி கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனங் குத்திார்பால் மூன்று குணம்.
இ-ள், இளம் காளிகையே-இளமையாகிய பெண்ணே-குத் 然 பால் - வஞ்சகர்களுக்கு-வதனம் - முகம்,-அலர்ந்த செவ்வி சம் கமலப் போது போலும்- அலர்ந்த பக்குவத்தையுடைய செர் த்ரீம்சைப் பூவைப்போல அழகுள்ளதா யிருக்கும்-தங்குமொழி - (இனிமை) தங்கிய வார்த்தை,-சந்தனம்போலும் - சர்தனத்தைப் போலக் குளிர்ச்ததாயிருக்கும்.-வஞ்ச மனம் - கபடத்தையுடைய மனம்,-பங்கி எறி கத்தரியைப்போலும் - மயிரை அறுக்கின்ற கத் தரியைப்போலக் கொடிதாயிருக்கும்-மூன்று குணம் - (இவை அவர்களுக்குரிய) மூன்று குணங்களாம். எ-று.

Page 51
.מן - T 6) L T ו_ו
இ-ம். வஞ்சகர்களுடைய முகமும் சொல்லும் நல்லன போலக் காணப்பட்டாலும், அவர் மனம் மிகக் கொடியதாயிருக்கும். எ-ம்.
நீசனே சே னினையுங்காற் சொற்றவறு சீசனே நீச னவனையே-சீசப் புலையகு மென்றுரைக்கும் புல்லியனே மேலாம் புலையணு ம்ென்றே புகல்.
இ-ள். நினையுங்கால்-யோசிக்கும்பொழுது,-சேனே நீசன் - (சாதிப்) பு?லயனே பு?லயன்;-சொல் தவறும் சீசனே நீசன் - சொன்னசொற் றவறுகின்ற புலையனே பு?லயன்.-அவனையே - (சொற்றவறுபவனே விட்டு) அர்தச் சாதிப்புலேயனேயே,-நீசப் புலே பன் ஆம் என்று உரைக்கும் புல்லியனே-இழிவினையுடைய பு?லய ஞகும் என்று சொல்லுகின்ற கீழ்மகனே-மேலாம் புலையன் ஆம் என்று புகல் - பெரும்புலேயனவான் என்று நீ சொல்வாயாக. எ-று. ஏ அசை,
இ-ம். சொன்னசொற்றவறுவோன் புலேயனிலும் தாழ்ந்தவ னக மதிக்கப்படுவான். எ-ம்: )سم(
ஞானமா சாா கயவாரிடைப்புகழும் ஏனேநால் வேத மிருக்குநெறி-தான்மொழியிற் பாவகிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைசீர் மேவுநெறி யென்றே விடு.
இ-ள். ஞானம் ஆசாரம் சயவாரிடை - ஞானத்தையும் ஆசr ாத்தையும் விரும்பாதவரிடத்தில்,-புகழும் சால் வேதம் ஏனை இருக்கும் நெறி - புகழப்படுகின்ற நான்கு வேதங்களும் மற்றை (ஞானசாஸ்திரங்களும்) இருக்கு முறைமையை-மொழியில்-(எது போலும் என்று) சொன்னல்-பாவம் சிறை சண்டாளர் பாண் டத்து - பாவம் மிகுந்த சேர்களுடைய பாத்திரத்தில்-சுங்கை நீர் மேவு செறி என்றே விடு - கங்கா தீர்த்தம் இருத்தல்போலும் என்றே துணிவாயாக. எ-று. தான் அசை.
இ-ம். நல்லறிவொழுக்கங்கள் இல்லாதவருடைய வேதமுத விய சாத்திரவுணர்ச்சி பழிக்கப்படும். எ-ம். (ela)

நீதிவெண்பாவுரை. கடு
குணான் குணராக் கொடியோ ரிடத்திற் குணான் குடையார் குறுகார்-குணமுடைமை நண்ணுச் சமண நகரத்திற் அாசொலிக்கும் வண்ணுணுக் குண்டோ வழக்கு.
இ-ன். குண நன்கு உணராக் கொடியோரிடத்தில் - குண நன்மையை அறியாத துட்டரிடத்தில்-குண நன்கு உடையார் குறுகார் - குணசன்மையுடையோர் சோமாட்டார்-குணம் உ.ை மை நண்ணுச் சமண நகரத்தில் - (வஸ்திரம் உடுக்குங்) குணமில் லாத சமணர்களிருக்கும் பட்டணத்தில்-தாசு ஒலிக்கும் வண்ணு னுக்கு வழக்கு உண்டோ - வஸ்திரத்தை வெளுக்கின்ற வண்ணு னுக்கு வேலையுண்டோ (இல்லை.) எ-று.
இ-ம். திட்டர்களிடத்துத் தமக்கு ஒரு தொழிலும் இல்லாமை யால், நல்லோர் அவரை அணுகார். எ-ம். )e. خه(
ஆனை மருப்பு மருங்கவரி மான்மயிரும் கான வரியுகிருங் கற்ருேரு-மானே பிறந்தவிடத் தன்றிப் பிறிதொருதே சத்தே செறிந்த விடத் தன்ருே சிறப்பு.
இ-ன். மானே - பெண்ணே,-ஆனை மருப்பும் - யானைக் சொம்பும்,-அரும் சவரிமான் மயிரும் - அருமையாகிய கவரி மானின் மயிரும்-கான வரி உகிரும்-சாட்டில் வாழும் புவியின் சக மும்,-கற்ருேரும் - வித்துவான்களும்-சிறப்பு - சிறப்பை (அடை தல்),-பிறந்த இடத்து அன்றி - பிறர்த இடத்தில் மாத்திாமல்லா மல்-பிறிது ஒரு தேசத்தே - வேருெரு தேசத்தின்கண்செறிச்த இடத்து அன்ருே - சேர்ந்த இடத்திலல்லவா? எ.மு.
(இ-ம்) வித்துவான்களுக்கு எங்குஞ் சிறப்புண்டாம். எ-ம். () தலைமயிருங் கூருகிரும் வெண்பல்லுந் தத்த கிலையுடைய மானவரு கிற்கு-நிலைதவறுத் தானத்திற் பூச்சியமே சாரு நிலைதவறுங் தானத்திற் பூச்சியமோ தான்.

Page 52
där u fr 6) Lו T - tb.
இன். த?லமயிரும்-த?லமயிரும்,-கூர் உகிரும் - கூர்மையா கிய சகமும்,-வெண் பல்லும்-வெண்மையாகிய பல்லும்,-சத்தம் சிலையுடைய மானவரும் - தங்கள் தங்கள் சில தவருத மானிக் ளும்,-நிற்கும் கிலே தவருத் தானத்தில் பூச்சியமே - கிற்கவேண் டிய நிலைமை தவருத இடத்தில் பூசிக்கப் படுவனவே-சாரும் நிலை தவறும் தானத்தில் பூச்சியமோ - பொருக்திய நிலைமை தவறுமிடத் திற் பூசிக்கப்படுவனவோ (அல்ல.) எ-று. தான் அசை,
இ-ம். தத்தம் நிலையினின்று தவறுவோர் அவமதிக்கப்படுவர். (ویے ت) ' "' :ف-e
வென்றி வரியுகிரும் வெண்கவரி மான்மயிருந் துன்றுமத யானைச் சுடர்மருப்பு-கின்றநிலை வேறுபடி னுஞ்சிறப்பா மெய்ஞ்ஞானி நின்றநிலை வேறுபடி னுஞ்சிறப் பாமே.
இ-ள். வென்றி வரி உருெம்-வெற்றியையுடைய புலிநகமும்,- வெண்கவரிமான் மயிரும் - வெண்மையாகிய கவரிமானின் மறி ரும்,-துன்று மத யானைச் சுடர் மருப்பும் - மிகுந்த மதத்தை யுடைய யானையின் ஒளிபொருந்திய கொம்பும்,-நின்ற நில வேறு படினும் சிறப்பு ஆம் - (தாம்முன்) இருந்த இடத்தினின்று வேறு பட்டாலும் சிறப்பை அடையும்-(அவைபோல),-மெய்ஞ்ஞானி. மெய்ஞ்ஞானியானவன்,-சின்ற நிலை வேறு படினும் சிறப்பு ஆம்தான் நின்ற நிலையினின்றும் வேறுபட்டு எத்தொழிலச் செய்தா லும் சிறப்பை அடைவன். எ-று. எ அசை. * இ-ம். மெய்ஞ்ஞானிகள் எந்த நிலையில் கின்ருலும் மேன்மை யடைவர். எ-ம். .)تابع(
அன்னை தயையு மடியாள் பணியுமலர்ப் பொன்னி னழகும் புவிப்பொறையும்-வன்னமுலை வேசி துயிலும் விறன்மங் திரிமதியும் பேசி லிவையுடையாள் பெண்.
இ-ள். பேசில் - சொல்லின்-அன்னை தயையும் - தாயைப் போலும் அன்பும்,-அடியாள் பணியும் - பணிவிடைக்காரியைப்

மீதிவெண்பாவுரை.
போலுர் தொண்கிம்,-மலர்ப் பொன்னின் அழகும்-செர்தாமரைப் பூவிலிருக்குஞ் சீதேவியைப்போலும் அழகும்-புவிப்பொறையும். பூமியைப்போலும் பொறுமையும்,-வன்னமு?ல வேசி தியிலும் - அழகிய தனங்களையுடையுவேசியைப் போலும் போசமும்,-விறல் மர்திரி மதியும்-வலிமையையுடைய மந்திரியைப்போலும் புத்தியும் (ஆகிய),-இவை உடையாள் பெண் - இக்குணங்களையுடையவள் மனைவியாதற்குரியவள். எ - று. -
இ. ம். மனையாள் தயை முதலிய கற்குணங்களையுடையளா விருத்தல்வேண்டும். எ-ம். (iio)
பெண்ணுெருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும் பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள்-பெண்மூவர் பேசி லலைசு வறும் பேதையே பெண்பலர்தாம் பேசிலுல கென்னுமோ பின்.
இ~ள். பேதையே - பெண்ணே-பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி அதிரும்-ஒருபெண் பேசினல் பெரிய பூமி அதிரும்பெண் இருவர் பேசில் வான் மீன்கள் விழும் - இரண்டு பெண்கள் பேசினுல் ஆகாயத்திலுள்ள சக்ஷத்திரங்கள் உதிரும்-பெண் மூவர் பேசில் அ%ல சுவறும்-மூன்று பெண்கள் பேசினற் சமுத்தி ாம் வற்றும்,- பெண் பலர் பேசில் பின் உலகு என் ஆமோ-பெண் கள் பலர் பேசினல் பின்பு உலகம் என்ன பாடு படுமோ! எ-று. தான் தாம் அசை. •
இ-ம். பெண்கள் பலர் கூடி வசனித்தாற் பெருங்கேடு விளை பும். எ-ம். )6-ه(
என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனங் தன்னேர் திரேதத்திற் சானகியே-பின்யுகத்திற் கூடுங் திரெளபதியே கூற்முங் கலியுகத்தில் வீடுதொறுங் கூற்றுவன மே.
இ~ள். கிரேதத்து இரேணுகையே கூற்றுவன் ஆம்-கிரேதா புகத்தில் இரேணுகையே யமனும்,-திாேசத்தில் தன் நேர் சான கியே (கூற்றுவன் ஆம்)-திாேதாபுகத்தில் தனக்குத்தானே ஒப்பா

Page 53
assy L1 fr 6) Lו T - וb.
'கிய சீதையே யமனம்-பின் யுகத்தில் கூடும் திரெளபதியே 'கடற்று ஆம் - அதற்கந்ேத துவாபரயுகத்திற் பொருந்திய திரெள பதியே யமனும்,-சலியுகத்தில் வீடுதொறும் கற்று வன் ஆம் - கலி 'புசத்தில் வீடுகள் தோறும் யமனும்,-என்னே - (இஃது) என்ன ஆச்சரியம். எ-று. f r இ-ம். கலியுகத்திற் பெண்கள் பெரும்பாலும் கொடியா விருப்பர். எம். )تک(
கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங் கர்ப்பூர் மாமோ கடலுப்புப்-பொற்பூரும் புண்ணியாைப் போல விருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியாா வாரோ புகல்.
இ-ள். கடல் உப்பு - கடலில் உண்டாகும் உப்பானது,- சர்ப்பூசம் போல இருர்தாலும் - (உருவத்தாற்) கர்ப்பூரம்போல இருப்பினும்,-கடல் உப்பு கர்ப்பூரம் ஆமோ - அவ்வுப்புக் கர்ப் பூரம் ஆகுமோ (ஆகாதி அதுபோல)-புல்லியர் - பாவிகள்பொற்பு ஊரும் புண்ணியரைப் போல இருந்தாலும் - (வேடத்தி னல்) அழகு மிகுகின்ற புண்ணியரைப் போல இருப் பினும்,-புண் ணிையர் ஆவாசோ - புண்ணியர்களாவசோ-புகல் ட/நீ சொல்வா யாக, எ-று. தாம் அசை. <
இம். பாவிகள் வேடமாத்திரத்தாற் புண்ணியாகார். எ-ம். () சிலமில்லா னேதேனுஞ் செப்பிடினுங் தானந்தக் கால மிடமறிந்து கட்டுரைத்தே-ஏலவே செப்புமவ னுந்தானே சிந்தைகோ காதகன்று தப்புமவ னுத்தமனே தான்.
இ-ள். லேம் இல்லான் எதேனும் செப்பிடினும்-ஒழுக்கமில் லாதவன் யாதாயினும் (தீயதைச்) சொன்னலும்,-தான் அச்தக் காலம் இடம் அறிந்து - தான் அவன் சொல்லிய காலத்தையும் இடத்தையுர் தெரிந்து-ஏல கட்டுண்ாத்துச் செப்புமவனும் - அவன் சொல்லியதற் கேற்ப உறுதிமொழிகளைச் சொல்வி (அவ லுக்குப்) பதில் கொப்ெபோனும்-தான் சிச்தை நோகாது அகன்று

நீதிவெண்பாவுரை. éséb
தப்பு மவன் (உம்) - (அவன் சொல்லிய தீய வார்த்தையால்) தான் மனம் வருந்தாமல் நீங்கி (அவனுக்குத்) தப்பிப்போகின்றவனும் (ஆகிய இங்ற்ேகுணங்களைபுடையவன்) - உத்தமனே - மேலான வனே. எ-று. தான், எ அசை,
இ-ம். ஒழுக்கமில்லாதவன் சொல்லும் தீயவார்த்தையால் மனம் வருந்தாமல் அவனுக்கிசைய உறுதிமொழிக%ளச் சொல்லி விலகிப் போகின்றவன் மேலானவன். எ-ம். (ar)
சிற்றுணர்வோ சென்றுஞ் சிலுசிலுப்ப.ாான்றமைந்த முற்றுணர்வோ ரொன்று மொழியாரே-வெற்றிபெறும் வெண்கலத்தினுேசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தி னுண்டோ வொலி.
இ-ள். சிறு உணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் - அற்ப அறி வினையுடையோர் எப்பொழுதும் படபடத்துப் பேசுவர்,-ஆன்று அமைச்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியார் - (கல்வியினுல்) கிறைந்து அடங்கிய பேரறிவுடையோர் (படபடத்து) ஒன்றும் பேசார்-வெற்றி பெறும் வெண்கலத்தின் ஒசை மிகும் - வெற் றியையுடைய வெண்கலத்தில் ஒசை மிக உண்டாகும்-விரி பசும் பொன் ஒண் கலத்தின் ஒலி உண்டேரி - விரிந்த மாற்றுயர்ந்த பொன்னலாகிய ஒள்ளிய பாத்திரத்தில் (அவ்வளவு) ஒசையுண்டோ இல்லை.) எ-று. ள் அசை,
இ-ம். மூடர் படபடத்துப் பேசுவர், அறிஞர் அங்ஙனம் பேசார். எ-ம். (உகி)
உள்ள பொழு தேது முவந்தளிப்பதல்லாலோர் எள்ளளவு மீய விசையுமோ-தெள்ளுதமிழ்ச் ாேளித்தோ னுண்டநாட் சேர்மேகத் துக்கருந்த ாேளித்த தோமுந்நீர் நின்று.
இ-ள். உள்ள பொழுது ஏதும் உவர்து அளிப்பது அல்லால்(தம்மிடத்துப் பொருள்) இருக்கும்பொழுது (தம்மால்) இயன்றதை மகிழ்ந்து தானஞ் செய்வதல்லாமல்,-ஒர் எள் அளவும் ஈய இசை அமோ - (அப்பொருள் இல்லாதபொழுது) ஒர் எள்ளளவாயினும்

Page 54
OO u IT en) u ir - tib
தானஞ்செய்யமுடியுமோ (முடியாது)-முச்சீர்-சமுத்திரமானதுதெள்ளு தமிழ்ச் சீர் அளித்தோன் உண்ட நாள்-தெளிந்த தமிழுக் குச் சிறப்பைக் கொடுத்த அகச்தியமுனிவர் (தன்னைக்) குடித்த காலத்தில்,-நின்று-(வற்ருரமல்) நின்று,-சேர் மேகத்துக்கு அரு ர்த நீர் அளித்ததோ-(தன்னிடத்து)வந்த மேகத்துக்கு உண்ணும் ப்டி ஜலத்தைக் கொடுத்ததோ (இல்லை.) எ-று.
இ-ம். யாவரும் பொருள் உள்ள பொழுதே தானஞ் செய்தல் வேண்டும் எ-ம்.
அகத்தியமுனிவர் தமிழுக்குச் சிறப்புச் செய்தது, அதற்கிலச் சனஞ் செய்தது. O (E-3)
பேதையரைக் கண்டாற் பெரியோர் வழிவிலகி மீதியொடு போத னெறியன்ருே-காது மத மாகாத்த யானை வழிவிலகல் புன்மலந்தின் குகாத்துக் கஞ்சியோ சொல்.
இ-ன். பெரியோர்-அறிஞர்கள்-பேதையரைக் சண்டால் - மூடரைக்கண்டால்,- நீதியொடு வழி விலகிப் போதல் நெறி அன்ருே - ஒழுக்கத்தோடு (தாம் அவருக்கு) வழிவிட்டு விலகிப் போதல் முறைமையல்லவா.-சாது மதம் மாகாத்த யானை - சொல்லுகின்ற மதத்தையும் பெரிய துதிக்கையையும் உடைய யானையானது,-வழி விலகல் - வழி விலகிப்போதல்-யுன் மலம் தின் குகாத்துக்கு அஞ்சியோ - எளிய மலத்தை உண்கின்ற பன் றிக்குப் பயக்தோ?--சொல் - நீ சொல்வாயாக. எ-மு.
இ-ம். மூடர் இழிந்தவராதலால், அறிஞர் அவருக்கு வழி விலகிப்போதல் முறை. எ-ம். (க.எ)
மந்திாமுங் தேவு மருந்துங் குருவருளுங் தந்திரமு ஞானங் தருமுறையும்-யந்திரமும் மெய்யென்னில் மெய்யாய் விளங்குமே மேதினியிற் பொய்யென்னிற் பொய்யாகிப் போம்.
இள். மேதினியில்-பூமியில்,-மந்திரமும் - மந்திரங்களும்:- தேவும் - தெய்வமும்,-மருந்தும் - ஒளஷதங்களும், - குரு அரு

மீதிவெண்பாவுரை. கoக.
ளும் - ஆசாரியருடைய அநுக்கிரகமும்-தர்திரமும் - சாத்திரங்ச ளும்-ஞானம் தரு முறையும் - ஞானேபதேசமும்-யந்திரமும் - சக்கரங்களும்,-மெய் என்னில் மெய்யாய் விளங்கும் - உண்மை யென்று சம்பினுல் உண்மையாய்ப் பயனைக் கொடுக்கும்;-பொய்" என்னில் பொய் ஆகிப்போம் - பொய்யென்று நம்பாமல் விட்டாற் பயனைக் கொக்ேகமாட்டாவாம். எ-று. எ அசை,
இ.ம். மந்திர முதலியவைகள் மெய்யென்று நம்புவோர்க்குப் பயனைச் சொடுக்கும்; கம்பாதவர்க்குப் பயனைக் கொடுக்கமாட்டா. 6T-th. )ے نکمy(,
ஈசனெதிர் நின்றலு மீசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர் நிற்ப திரிதாமே-தே சுவளர் செங்கதிர்முன் னின்ருலுஞ் செங்கதிர வன்கிாணங் தங்குமண னிற்கரிதே தான்.
இ-ள். தேசு வளர் செங்கதிர் முன் நின்ருலும் - ஒளி வளர் ன்ற செம்மையாகிய கிரணங்களையுடைய குரியனுக்கு முன்னே வெய்யிலுக்கு அஞ்சாது) நின்ருரலும்-செம் கதிரவன் கிரணம். ங்கும் மணல் நிற்க அரிது - (அக்தச்) சூரியனுடைய கிரணம் பட் ச் சூடுகொண்ட மணலில் நிற்க இயலாது (அதுபோல),-ஈசன் எதிர் நின்ருலும்-சிவபெருமானுக்கெதிரே (பகைத்து நின்ருரலும்).
சன் அருள் பெற்று உயர்ந்த நேசர் எதிர் நிற்பது அரிது - சிவ. பருமானுடைய அருளைப் பெற்று மேன்மை யடைந்த அடியா ாதிரே (பகைத்து) நிற்பதரிது. எ-று. ஆம், ஏ, தான் அசை.
இ-ம். சிவபெருமானுடைய அருளைப்பெற்ற மெய்யடியார் பகை சகித்தற் கரியது. எ-ம். )fپر (ع ک
முற்று மிறைசெயலே முற்றிடினுந் தன்னருளைப் பெற்றவர்தம் பாலே பெரிதாகும்-பற்றுபெருங் தாபத் திடத்தே தழன்றிடினு நற்சோதி தீபத் திடத்தே சிறப்பு.
இ-ள். ஈல் சோதி-நல்ல ஒளியானது,-பற்று பெரும் தாபத் திடத்தே தழன்றிடினும்-பற்றுகின்ற பெரியகாட்டுத் தீயினிடத்தே

Page 55
-O- Lו T 6) Lו T - tמ •
பிரகாசித்தாலும்,-சிறப்பு தீபத்திடத்தே - அதற்குச் சிறப்புத் தீபத்தினிடத்தேயாம்(அதுபோல),-இறைசெயலே முற்றும் முற் றிடினும்-சிவன் செயலே எங்கும் நிறைந்திருந்தாலும்,-தன் ቆሟው ளைப் பெற்றவர் தம்பால் பெரிது ஆகும் - தம்முடைய அருளைப் பெற்ற அடியாரிடத்தில் மிகுதியாம். எட்று. எ அசை,
இ-ம். சிவன் செயல் அவருடைய அடியாரிடத்தில் மிக விளங்கும். எ-ம். )0 مم(
கன்னியாைப் பொன்னண் கழிந்தோரை மற்றயலார் பன்னியரை மாயப் பாத்தையரை-முன்னரிய தாதியரை எல்லோர் தழுவகின யார்காகத் தீதுவரு மென்றே தெரிந்து.
இ-ள். நல்லோர் - அறிஞர்,- சாகத் தீது வரும் என் தெரிந்து - நாசத்துன்பம் வரும் என்று அறிந்து,-கன்னியரை - கன்னிகளையும்,-பொன் நாண் கழிந்தோரை - பொன்னலாகி மங்கிலியம் நீங்கிய விதவைகளையும்-அயலார் பன்னியர்ை. பிற மனைவியரையும்,-மாயப் பாத்தையரை-வஞ்சனையுடையவேசிக பும்,-முன்ன அரிய தாதியரை - இச்சிக்கத்தகாத தாசிகளையும், தழுவ நினையார் - சோ சினைக்கமாட்டார். எ-று. மற்று, எ அசை இ-ம். அறிவுடையோர் பாவத்துக்குப் பயந்து வியபிசாாஞ் செய்ய நினையார். எ-ம். )ه تیs
தன்னை யளித்தா டமையன் மண்குருவின் பன்னி யாசன் பயிறே வி-தன்மனையைப் பெற்ரு எளிவரைவர் பேசி லெவருக்கு நற்றய சென்றே நவில்.
இ-ள். பேசில்-சொல்லில்-தன்னை அளித்தாள் - தன்னைப் பெற்றவளும்,-தமையன் மனே-தமையன் மனைவியும்,-குருவின் .பன்னி-குருபத்தினியும்,-அரசன் பயில் தேவி - அரசன் மனைவி :பும்,-தன் மனையைப் பெற்ருள் - தன் மனைவியினுடைய தாயுக் (ஆகிய -இவர் ஐவர் - இந்த ஐக்தி பேரையும்,-எவருக்கும் சற்கு

நீதிவெண்பாவுரை. SO.
யர் என்றே ஈவில் - எல்லாருக்கும் பெற்ற தாய்மர் என்றே சொல்வாயாக, எ.டி. W இ-ம். தமையன் மனைவி, குருபத்தினி, அரசன் மனைவி, மாமி ஆகிய இவர்களைத் தம்மைப்பெற்ற தாயார்களாக மதித்தல் வேண் ம்ெ. எ-ம். (Pa.)
வாவியுறை நீரும் வடகிழலும் பாவகமும் எவண்ய கண்ணு ரிளமுலையும்-ஒவியமே மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில் இன் பாருஞ் சீதளமா மே.
இ - ள். ஒவியமே - சித் திாப்பாவை போன்றவினே-வாவி உறை நீரும் - தடாகத்திலுள்ள ஜலமும்,-வட நிழலும் - ஆலமா நிழலும்,-பாவு அகமும்-பாவுகற் போட்ட (உள் ) வீடும்,-ஏ அனைய கண்ணுர் இளமுலையும் - அம்புபோலுங் கண்களையுடைய பெண்களது இளமையாகிய தனமும்-மென் சீத காலத்துவெம்மை தரும் - மென்மையாகிய சீதளகாலத்தில் வெப்பத்தைக் கொடுக் கும்,-வெம்மை தனில்-உஷ்ண காலத்தில்-இன்பு ஆரும் சீதளம் ஆம்-இன்பத்தைச் செய்கின்ற சீதளத்தைத்தரும். எ-று. எ அசை,
இ-ம். தடாகநீர்முதலியவைகள் சீதள காலத்தில் உஷ்ணத்தை பும், உஷ்ணகாலத்திற் சீதளத்தையும் கொடுக்கும். எ-ம். (சக.)
உற்ற தொழில் செய்வோர்க் குறுபஞ்ச மில்லையாம் பற்றுசெபத் தோர்க்கில்லை பாவங்கள்-முற்றும் மவுனத்தோர்க் கில்லை வருகலகர் துஞ்சாப் பவனத்தோர்க் கில்லை பயம்.
இ-ள். உற்ற தொழில் செய்வோர்க்கு உறு பஞ்சம் இல்லே - (தமக்கு) இயைந்த தொழிலச் செய்பவர்களுக்கு வருகின்ற தரித் திசம் இல்லை,-பற்று செபத்தோர்க்கு பாவங்கள் இல்லே - (மன அன்போ)ெ பொருந்திய செபத்தையுடையவர்களுக்குப் பாவங்கள் இல்லை,-முற்றும் மவுனத்தோர்க்கு வருகலசம் இல்லை - மிகுர்த மெளனமுடையவர்களுக்கு வருகின்ற கலகம் இல்லை-துஞ்சாப்

Page 56
O Lנ f CN Lזו ו - tb.
பவனத்தோர்க்குப் பயம் இல்?ல - கித்திரை செய்யாத விண்ணுல கத்திலிருக்கும் தேவர்களுக்குப் பயம் இல்லை. எ - று. ஆம் அசை, இ-ம். தொழில் செய்வோர்க்குப் பஞ்சமும், செபஞ் செய் வோர்க்குப் பாவமும், மெளனிகளுக்குக் கலகமும், தேவர்களுக்குப் பயமும் இல்லை, எ-ம். )rی مr(
ஆபத்து வந்தா லரும்பொருடான் வேண்டுமே ஆபத்தேன் பூமா தருகிருந்தால்-ஆபத்து வந்தா லவளு மருவாம லெப்பொருளும் அந்தோ வுடன்போ மறி. չ
இ-ள். ஆபத்து வந்தால் அரும்பொருள் வேண்டுமே - ஒரு வனுக்கு) ஆபத்து வர்தால் (அதனை மீக்கிக்கொள்ளுதற்குக் கருவி யாகிய) அரிய திரவியம் வேண்டுமல்லவா,-பூமாது அருகு இருர் தால் ஆபத்து என் - சீதேவி (அவனுக்குக்) கிட்ட இருந்தால் ஆபத்து என் (வரும்)-ஆபத்து வந்தால் அவளும் மருவாமல்ஆபத்து வந்தால் அந்தச் சீதேவியும் (அவனிடத்து) இராமல் நீங்கு தலசல்-எப்பொருளும் அந்தோ உடன் போம் - அவனிடத்து முன்னுள்ள) எப்பொருள்களும் ஐயோ (அவளோடு) கூடப் போய் விடும்-அறி-நீ இதனை அறிவாயாக. எ-று. தான் அசை.
இ-ம். ஒருவனுக்குக் கஷ்டகாலம் வரும்பொழுது செல்வம் அழியத் தரித்திரம் வரும் எ-ம். (சடு)
இன்ன றரும்பொருளை யீட்டுதலுங் துன்பமே பின்னதனைப் பேணுதலுங் துன்பமே-அன்ன தழித்தலுங் துன்பமே\யந்தோ பிறர்பால் இழத்தலுங் துன்பமே யாம்.
இ~ள். பொருளை ஈட்டுதலும் துன்பமே-பொருளைச் சம்பர் தித்தலும் துன்பமே.-பின் அதனைப் பேணுதலும் துன்பமே - பின்பு அதனைப் பாதுகாத்தலும் துன்பமே,-அன்னது அழித்த லும் துன்பமே-அதனைச் செலவழித்தலுங் துன்பமே-பிறர்பால் இழத்தலுக் துன்பமே ஆம்-பிறரிடத்து (அதனைக் கொடுத்து) இழத்தலுங் துன்பமேயாம்-அங்தோ இன்னல் தரும் - ஐயிோ (பொருள் எப்பொழுதும்) துன்பத்தைத் தரும். எ-று.

நீதிவெண்பாவுாை. கoடு
இ-ம். பொருளைச் சம்பாதித்தல் காப்பாற்றல் முதலியவற்றி ஞலே துன்பம் உண்டாகும். எ-ம். (Fa)
தானே புரிவினையாற் சாஞ் மிருபயனுக் தானே யனுபவித்த றப்பாது-தானூறு கோடிகற்பஞ் சென்ருலுங் கோதையே செய்த விண் நாடிகிற்கு மென்முர் ஈயந்து.
இகள். கோதையே - பெண்ணே,-தான் புரி வினையாலே இரு பயனும் சாரும் - (ஒருவனுக்குத்) தான் செய்த இருவினையி ஞல் இன்பத்துன்பங்களாகிய இரண்டும் வகும்,-தானே அனுப வித்தல் தப்பாது-(அவைகளைத்) தானே அனுபவித்தல் தவமுது,~- செய்த வினை - (ஒருவன்) செய்தி இருவினைகளும்,-நூறு கோடி கற்பம் சென்ருலும் - அாறு கோடி கற்பகாலங் கழிந்தாலும்கயந்து நாடி நிற்கும் என்ருரர்-(செய்த அவனை) விரும்பித்தேடி நிற் கும் என்று (அறிஞர்) சொன்ஞர். எ-று. தான் அசை, /
இ-ம். இருவினைப் பயன்களாகிய இன்பத்துன்பங்கள் செய்த வனைச் சென்றடைதல் தப்பாது. எ-ம். (ret)
தூய வறிவினர்முன் குழ்துன்ப மில்லையாங் காயும் விடங்கருடற் கில்லையாம்-ஆயுங்காற் பன்முகஞ்சேர் தீமுன் பயில்சீத மில்லையாங் துன்முகனுக் குண்டோ சுகம்.
இள். ஆயுங்கால்-ஆசாயுமிடத்தி,-காயும் விடம் கருடற்கு இல்லை - கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு (ஒன்றுஞ் செய்வது) இல்லை (அதுபோல)-தூய அறிவினர் முன் குழ் துன்பம் இல்லை. சுத்தமாகிய மெய்ஞ்ஞானமுடையவருக்கு வருந்துன்பம் (ஒன்றுஞ் செய்வது) இல்லை,-பல் முகம் சேர் தீமுன் பயில் சிதம் இல்லை - ஏழு காக்களையுடைய அக்கினிக்குப் பொருர்திய குளிர்ச்சி இல்லை (அதுபோல)-துன்முகனுக்குச் சகம் உண்டோ - திட்டனுக்கு இன்பம் உண்டோ (இல்லை.) எ-று. ஆம் அசை,
இ-ம். ஞானிகளுக்குத் துன்பமும், மூடருக்கு இன்பமும் இல்லை. எ-ம். (ቆFሣ)

Page 57
50.9 ו_j T 6) Lנ T - tb•
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க லென்றிவரோ டின்புறத்தா னுண்ட லினிதாமே-அன்புறவே தக்கவரை யின்றித் தனித்துண்ட முன்கவர்மீன் கொக்கருந்த லென்றே குறி. W
இ-ள். தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்ற இவ சோடு-பிதிாரும் தெய்வமும் விருந்தினரும் சுற்றத்தாரும் என்று சொல்லப்பட்ட (இவர்களுக்குக் கொகித்து) இவர்களோடு-தான் இன்பு உற உண்டலே இனிது ஆம்-தானும் இன்பம் மிக உண்ணு தலே நல்லதாம்.-அன்பு உறத் தக்க வரை இன்றித் தனித்து உண் டல் - அன்புண்டாகும்படி தகைமையையுடைய இவர்களுக்குக் கொடாமல் தான் மாத்திாம் உண்ணுதல்-கொக்கு தான் கவர் மீன் அருர்தல் என்றே குறி-கொக்கானது தான் கவர்ந்த மீனைத் (தனித்திருந்து) உண்ணுதல் (போதும்) என்றே எண்ணுவாயாக. of-p. 67 padaf.
இ-ம். தென்புலத்தார் முதலாயினேருக்குக் கொடாதுண் ணும் உணவு இழிவுள்ளது. எ-ம். ஏ அசை. ")تقسی(
இந்திாவி மீள்கிான மெங்கு நிறைந்தாலும் இந்திரவி காந்தத் திலகுமே-இந்திரவி நேத்திரத்தோ னெங்கு நிறைந்தாலு கித்தனருள் நேத்திரத்தோர் பாலே நிறைவு.
இ-ள். இந்து இாவி மீள் கிானம் எங்கும் நிறைந்தாலும்-சர் திர குரியர்களுடைய நீண்ட கிானங்கள் எவ்விடங்களிலும் சிறைச் திருர்தாலும்,-இந்து இசவி சார்தத்து இலகும் - சந்திரகாந்தம் குரியகாந்தம் என்னுங் கற்களில் (வெளிப்பட) விளங்கும் (அது போல)-இந்து இரவி சேத்திரத்தோன் எங்கும் சிறைச்தாலும்-சச் திர குரியர்களைக் கண்களாகவுடைய சிவபெருமான் எங்கும் வியா பித்திருந்தாலும்,-சித்தன் நிறைவு-நித்தியாாகிய அக்கடவுள் வெளிப் பட வியாபித்திருத்தல்-அருள் கேத்திரத்தோர் பாலே - அருட கண்ணையுடையர்களாகிய ஞானிகளிடத்தேயாம் எ-று. ஏ அசை.
இ-ம். சிவபெருமான் எங்கும் வியாபித்திருப்பினும், ஞானிக ளிடத்தில் வெளிப்பட்டு விளங்குவர். எ-ம். (Go)

நீதிவெண்பாவுரை. 50
தாமோ தான்முதலோர் சாதனூல் சாற்றுவதும் பூமேலோர் பொன்றுவதுங் கண்டோமே-நாமுடலை நேசிப்ப தென்னே கிலையாகுஞ் சங்கானைப் பூசிப்பதென்றே புகல்.
இ-ள்" தாமோதான் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும்விஷ்ணுமுதலாகிய தேவர்கள் இறத்தலை நூல்கள் சொல்லுதலே யும்,-பூமேலோர் பொன்றுவதுங் கண்டோமே-பூமியிலுள்ள மனி தர்கள் இறப்பதையும் (முறையே காதலும் கண்னலும்) அறிச் தோமே.-சாம் உடலை நேசிப்பது என்-சாம் (கிலேயில்லா இந்த) உடம்பை விரும்பிப்பாதுகாப்பது என்ன அறியாமை!-சங்கானைப் பூசிப்பதே நிலை ஆகும் என்று புகல்-சிவபெருமானை அருச்சனை செய்வதே (செய்யத்தக்க) கி%லயான சிவபுண்ணியம் என்று சொல் வாயாக. எ-று. ஒ அசை,
இ-ம். நிலையில்லாத உடம்பைப் பாதுகாப்பதை விட்டு கிலே புள்ள சிவபூசையைச் செய்க. எ-ம்.
அரசினிலையதனி னக்கிாத்தி னின்று விாைய விழுதுளியே போலும்-புரையுடைய ஆக்கைவிடா முன்ன மான்பாதம் பூசித்தல் நோக்கனன் றென்றே நூவல்.
இ-ள். அரசின் இலையதனின் அக்கிாத்தின் சின்று-அாஜெல. பினுனியிலிருர்து,-விாைய விழுதுளியே போலும் - (தங்காது) விரைந்து விழுகின்ற திவலையையே யொக்கும்,-புரை உடைய ஆக்கை விடா முன்னம்-(தங்காது விாைந்தழியும்) குற்றத்தை யுடைய உடம்பு பீங்குதற்கு முன்னே,-அான் பாதம் பூசித்தல் - சிவபெருமானுடைய திருவடிகளைப் பூசனைசெய்தலும்-நோக்கல். தரிசித்தலும்,-நன்று என்றே நுவல் - சல்லதென்றே சொல்வா Uit 47. 67-gaf. . . இம். நிலையாத உடம்பு அழியுமுன்னே சிவார்ச்சனை செய்ய வேண்டும். எ-ம். (aa

Page 58
.bו - " ו-ן ע• T נy LےO نامہ
சத்தியத்தை வெல்லா தசத்தியந்தா னீள்பொறையை மெத்திய கோபமது வெல்லாது-பத்திமிகு புண்ணியத்தைப் பாவமது வெல்லாது போாாக்கர் கண்ணனைத்தான் வெல்லுவரோ காண்.
இ-ள். போர் அாச்கர் கண்ணனை வெல்லுவரோ - போரைச் செய்கின்ற இராக்ஷதர்கள் விஷ்ணுவை வெல்வார்களோ வெல்ல மாட்டார்) அதுபோல-அசத்தியம் சத்தியத்தை வெல்லாதுபொய் மெய்யை வெல்லாது;-மெத்திய கோபமது நீள்பொறையை வெல்லாது-மிகுந்த கோபம் மேலான பொறுமையை வெல்லமாட் டாது;-பாவமது பத்தி மிகு புண்ணியத்தை வெல்லாது - பாவ மானது அன்பு மிகுகின்ற புண்ணியத்தை வெல்லமாட்டாது.-- காண் - (இதனை நீ) அறிவாயாக. எ-று. தான் அசை.
இ-ம். பொய் மெய்யையும், கோபம் பொறுமையையும், பாவம் புண்ணியத்தையும் வெல்லமாட்டா. எ-ம். (டுக.)
பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலினேர் நற்புதல்வ னைப்பெறுத னன்ருமே-பொற்கொடியூே பன்றிபல குட்டி பயந்த தின லேதுபயன் ஒன்றமையா தோகரிக்கன் முேது.
இ-ள். பொன்கொடியே - பொன்மயமாகிய கொடிபோல் வாளே,-பொற்பு அறிவு இல்லாதபல புத்திாாைப்பேறலின்-அழ கைச்செய்யும் அறிவில்லாத பல புத்திசரைப் பெறுவதிலும்,-ஒர் தல் புதல்வனைப் பெறுதல் ஈன்று ஆம்-ஒரு நல்ல புத்திரனைப் பெறுதல் நல்லதாம்.-பன்றி பல குட்டி பயந்ததினுல் பயன் எதி: பன்றி பல குட்டிகளைப் பெற்றதனற் பிரயோசனம் யாது,கரிக்கன்று ஒன்று அமையாதோ-யானைக்கன்று ஒன்று போதாதோ,- ஒது-நீ சொல்வாயாக. எ-று. எ அசை.
இ-ம். அறிவில்லாத பல புதல்வரைப் பெறுதலினும் அறிவுள்ள் ஒரு புதல்வனைப் பெறுதல் நல்லது. எ-ம். (@ም)

மீதிவெண்பாவுரை. 504
அத்திமலரு மருங் காக்கை வெண்ணிறமுங் கத்துபுனன் மீன்பதமுங் கண்டாலும்-பித்தாே கானுர் தெரியற் கடவுளருங் காண்பரோ மானுர் விழியார் மனம்.
இள். பித்தசே - (பெண்களுடைய மனத்தை அறியலாம் என்கின்ற) அறிவிலிகளே,-அத்தி மலரும் - அத்திப் பூவையும்சாக்கை அரும் வெண் நிறமும் - காக்கையினிடத்து அருமையா கிய வெள்ளை நிறத்தையும்,-கத்து புனல் மீன் பதமும்-ஒவிக்கின்ற கடலிலே மீனின் அடிச்சுவட்டையும்,-கண்டாலும் - பார்த்தா லும்,-மான் ஆர் விழியார் மனம் - மான்போலும் (மகுண்ட) பார் வையையுடைய பெண்களின் மனத்தை,-சான் ஆர் தெரியல் கட அளரும் காண்பரோ - வாசனைபொருர்திய மா?லயையுடைய தேவர்களும் அறிவார்களோ! எ-று.
இ-ம். பெண்களுடைய மனத்தை அறிதல் எவர்க்கும் அரிது. எ-ம். (aa)
காளவிடப் பாந்தள் கருடனையுங் கட்டுமோ வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு-மீளும் பவமருளும் பாசம்வெம் பஞ்சேங் திரியஞ் சிவயோகி யைப்பிணியா வே.
இ=ள். காள விடம் பார்தள் கருடனையும் கட்கிமோ - ககு மையாகிய சஞ்சையுடைய பாம்பு கருடனையும் கட்டுமோ (கட் டாது)-வன் கயிறு வாள் எரியைக் கட்டுமோ - வலிய கயிறு ஒளியையுடைய செருப்பைக்கட்டுமோ (கட்டாது இவை போல)- ளுேம் பவம் அருளும் பாசம் வெம்பஞ்சேர்திரியம் - மிகுகின்ற பாவத்தைக்கொடுக்கும் பாசங்களும் கொடிய ஐம்பொறிகளும்,- சிவயோகியைப் பிணியா-சிவயோகியைத் துன்பஞ் செய்யமாட்டா. ← - ሠ• s அதை
இ-ம், சிவயோகிகள் பாசங்களினலும் ஐம்பொறிகளினுலும் துன்பப்படார். எ-ம். (6s)
by

Page 59
.T -- (b וL יע6 fr וL
புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தா லன்றியே மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ-வித்துபயிர் தாயாகி யேவளர்க்குங் தண்புனலா லல்லாது தீயால் வளருமோ செப்பு.
இ-ள். வாழ்வு - நல்வாழ்வானது-புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றி - போகமோ கூடிங்க%ளக் கொடுக்கின்றபண் ணியத்தினல் (உண்டாகும்) அல்லாமல்-மத்தம் மிகு பாவத்தால் ஆமோ-அறியாமையால் வளர்கின்ற பாவத்தினுல் உண்டாகுமோ? வித்து பயிர் - விதைத்துண்டாக்கும் பயிர்-தாய் ஆகி வளர்க்கும் தண் புனலால் அல்லாது - தாயைப்போலத் (தன்னை) வளர்க்கின்ற குளிர்ச்சியாகிய நீரிஞல் (வளர்வது) அல்லாமல்-தியால் வளருமோ செப்பு - நெருப்பினல் வளருமோ சொல்வாயாக. எ-று. வர அசை, 8
இ-ம். இன்பம் புண்ணியத்தினுலன்றிப் பாவத்தினுலுண்டா காது. எ-ம். "(டுள)
'சிவனே சிவனே சிவனேயென் பார்பின்
சிவனுமையா ளோடுங் திரிவன்-சிவனருளாற் பெற்ற விளங் கன்றைப் பிரியாமற் பின்னுேடிச் சற்று பசுப்போற் முெடர்ந்து.
இ-ள். சிவன் - சிவபெருமானனவர்,-சிவன் அருளால்-தம் முடைய அருளினல்-சிவனே சிவனே சிவனே என்பார் பின் - சிவனே சிவனே சிவனே என்று மூன்று தாஞ்சொல்லுபவர்களுக் குப் பின்னே-பெற்ற இளம் கன்றை-(தான்) பெற்ற இளமையா கிய கன்றை-பிரியாமல் பின் ஒடிச் சுற்று பசுப்போல்-விட்டு ம்ே காமற் பின்னே ஒடிச் சுற்றித்திரிகின்ற (தாய்ப்) பசுவைப்போலஉமையாளோடும் தொடர்ந்து திரிவன்-உமாதேவியாரோடும் இடை விடாது கடடத்திரிவர். எறு. t
இ-ம். சிவபெருமான் தம்முடைய திருவருளினல் தமது திரு சாமத்தை மூன்றுதாம் உச்சரிப்பவரைப் பிரியாமல் இாகரிப்பர். எ-ம். 3 (கி.அ)

நீதிவெண்பாவுாை. iss
தாமுங்கொடார் கொடுப்போர் தம்மையுமீ யாதவகை சேமஞ்செய் வாருஞ் சிலருண்டே-யேமகிழல் இட்டுமலர் காய் கணிக ளிந்துதவு நன்மாத்தைக் கட்டுமுடை முள்ளெனவே காண். W
இ=ள். எமம் நிழல் இட்டு - இன்பத்தைத் தரும் நிழலேச் செய்து,-மலர் காய்கனிகள் ஈந்து உதவும் நல்மரத்தை - புஷ்பல் க?ளயும் காய்களையும் பழங்களையும் கொடுத்துதவிசெய்கின்ற நல்ல விருகூத்தை-கட்டும் உடை முள் என - சூழ்ந்த உடைவேல் முள்ளைப்போல,-தாமும் கொடார் - தாமும் (ஒன்றுங்) கொடா' ாாய்,-கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை சேமம் செய்வாரும் சிலர் உண்டு - கொடுப்போரையும் கொடாதவண்ணக் தப்ெபவருஞ்” சிலர் உளர்.-சாண் - அறிவாயாக. எ-று. ஏ அசை,
இ-ம். தாமுங் கொடாது சொடுக்கின்ற பிறரையுர் தடுக்கும் பாதகர் பயன் படும் விருகூடித்தைச் சூழ்ந்த உடைவேல் முள்ளைப் போல்வர். எ-ம், (டுக்)
ஆயுமலர்த் தேன் வண் டருந்துவது போலிசப்போர் ஈயு மவர்வருந்தா தேற்றலறங்-தூயவிளம் பச்சிலையைக் கிடமறப் பற்றி யரிப்பதுபோல் அச்சமுற வாங்க லகம்.
இகள். வண்டு ஆயும் மலர்த்தேன் அருர்துவது போல்-வண் டானது ஆராயப்படுகின்ற (அலகும் பக்குவத்தையுடைய) பூவில் (அதனை வருத்தாது) தேனை உண்ணுவதுபோல,-இாப்போர்ல் யாசகர்கள்-ஈபுமவர் வருக்தாது ஏற்றல் அறம் - கொடுப்போர்ஸ் வருந்தாவண்ணம் (அவர் குறிப்பறிர்து) யாசித்தல் தருமமாம்ஃகல் டேம்-புழுவானது,-அாய இளம் பச்சிலேயை பற்றி அற அரிப்க்ரம் போல் - சத்தமாகிய இளைய பச்சிலேயை விடாது முழுதும் அரிஷ். பது போல,-அச்சம் உறவாங்கல் அகம் - (கொப்ெபோர்) அக்கப். படும்படி (அவரைத் துன்பஞ்செய்து) வாங்குதல் பாவமாம். 6 همین
இ-ம். தாதாவை வருத்தாது வாங்குவது புண்ணியமும் அவனை வருத்தி வாங்குவது பாவமுமாம். எ-ம். . ܫܢe9&

Page 60
alse- Lu T sò Lu T L - h. W
மாதா மரிக்கின் மகனுவி னற்சுவைபோங் தாதா வெனிற்கல்வி தானகலும்-ஒகினுடன் வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போமனையேல் அந்தோ விவையாவும் போம்.
இ-ள், ஒதின்-சொல்லில்-மாதா மரிக்கின் மகன் சாவின் ால் சுவை போம்-தாயிறந்தாற் புத்திானுக்கு நாவினது நல்ல சுவை கெடும்-தாதா எனில் கல்வி அகலும் - பிதா இறந்தாற் கல்வி கெம்ெ-உடன் வந்தோன் மரித்துவிடில் வாகு வலிபோம்-சகோ தான் இறந்தாற் புயவலி கெடும்-மனையேல் அந்தோ இவை யாவும் போம் - மனைவி இறந்தால் ஐயோ! மேற்சொல்லிய (இவை) சுள் எல்லாம் கெம்ெ. எ-று. தான் அசை,
இ-ம், தாயில்லாத சிறுவனுக்குப் போசன சுகமும், பிதா இல் லாத சிறுவனுக்குக் கல்வியும்,சகோதரன்இல்லாதவனுக்குத் தைரி யமும், மனைவியில்லாதவனுக்கு எல்லாச் சுகமும், கெம்ெ. எ-ம். ()
ஒதுபொருள் கண்டோர்க் குறுமாசை ரீதியிலாப் பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாஞ்-சீதமலர் கண்டோர்க் குறும்வாசங் கற்றமைந்த நற்றவரைக் கண்டோர்க் குடனங் கதி.
இ=ள். ஒது பொருள் சண்டோர்க்கு ஆசை உறும் - சொல் லப்பகிக் கிாவியத்தைப் பார்த்தோர்க்கு (அதில்) ஆசை மிகும்மீதி இலாப் பாதகரைச் சண்டோர்க்குப் பாவம் ஆம் - ஒழுக்கமில் லாத பாதகர்களைப் பார்த்தவர்களுக்குப் பாவம் உண்டாம்;-தேம் மலர் கண்டோர்க்கு வாசம் உறும் - குளிர்ச்சியாகிய பூக்களைப் பார்த்தவர்களுக்கு (அவற்றின்) வாசனை உண்டாகும்-சுற்று. அமைச்தால் தவரைக் கண்டோர்க்கு சதி உடன் ஆம் டி படித்து அடங்கிய சல்ல தவமுடையோரைத் தரிசித்தவர்க்கு மோசடிம் உடனே கிடைக்கும். எ-மு. s
இ.ம். பாதகரைப் பார்த்தலாற் பாவமும்,தவத்தரைத் தரிசித் தலாற் புண்ணியமும் உண்டாகும். எ-ம். (கஉ)

நீதிவெண்பாவுரை. Cés L
பாவிதனங் தண்டிப்போர் பாலாகு மல்லதருள் மேவுசிவ னன் பர்பான் மேவாதே-ஓவியமே நாயின்பா லத்தனையு நாய்தனக்கா மன்றியே தூயவருக் காகுமோ சொல்.
இ=ள். ஒவியமே - சித்திாப்பாவை போல்வாளே, - பாவி தனம்-பாவியினுடைய திாவியம்-தண்டிப்போர் பால் ஆகும் அல் லதி-தண்டனைசெய்து வாங்குக் துட்டரிடத்துச்சேருமல்லாமல்அருள் மேவு சிவன் அன்பர்பால் மேவாது - அருளைப்பொகுர்திய சிவனடியாரிடத்துச் சேராது:-நாயின் பால் அத்தனையும் சாய் தனக்கு ஆம் அன்றி - நாயின் பால் முழுதும் நாய்க்கு உதவுமே யன்றி,-தூயவருக்கு ஆகுமோ சொல்-சுசியையுடைய மனிதருக்கு உதவுமோ சொல்வாயாக. எ.மு. வி அசை.
இ-ம். பாவியுடைய திரவியம் துட்டருக்கு மாத்திரம் உபயோ கப்படும். எ-ம். (a 6-)
பொன்னுங் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமும் சின்னம் படவருத்தஞ் செய்தாலும்-முன்னிருந்த 15ற்குணமே தோன்று நலிந்தாலு முத்தமர்பால் ஈற்குணமே தோன்று நயாது
இ=ள். பொன்னும் சரும்பும் புகழ் பாலும் சர்தனமும்-பொன் னெயும் சரும்பையும் புகழப்படுகின்ற பாலையும் சர்தனத்தையும்;- சின்னம் படவருத்தஞ் செய்தாலும் - துன்பப்படும்படி வருத்திஞ லும்,-முன் இருந்த ஈற்குனமே தோன்றும்-(பின்னும் அவைகளி டத்து) முன்னிருந்த (ஒளியும் தித்திப்பும் வாசனையும் ஆகிய) சற் குணங்களே (மிகுர்து) வெளிப்படும்-(அவைபோல)-உத்தமர் பால் - சல்லோரிடத்து,-ாலிச்தாலும் - (அவரை) வருத்தப்பகிர் தினனும்,-ாற்குணமே சயர்து தோன்றும் - (முன்னுள்ள) சல்ல குணமே மிகுந்து காணப்படும். எ-று. ; :۲ - یہ 7 ھ
இம். சல்லோரை வருத்தப்படுத்தினும், அவர் தம்மு டையாற்குணம் வேறு (கை)

Page 61
asasar u T 8v Lu T - tib.
வேசியரு நாயும் விதிநூல் வயித்தியரும் பூசுரருங் கோழிகளும் பொன்னனையாய்-பேசிலொரு காானந்தா னின்றியே கண்டவுட னே பகையாங் காரணங்தா னப்பிறப்பே காண்.
இ-ள். பொன் அனையாய் - சீதேவியை ஒப்பானவளே, - பேசில் - சொன்னல்,-வேசியரும்-பொதுப்பெண்களும்-நாயும்சாய்களும்,-விதி நூல் வயித்தியரும் - ஆயுள்வேதத்தை அறிந்த வைத்தியர்களும்-பூசுரரும் - பிராமணர்களும்,-கோழிகளும் - கோழிகளும்-ஒரு காரணம் இன்றி கண்ட் உடனே ப ைஆம் as Trær zh - ஒாேதுவுமின்றித் (தம்முள் ஒருவரையொருவர்) கண்ட அடனே விரோதமாதற்குக் காரணம்;-அப்பிறப்பே-அந்தப் பிறப் பின் குணமே,-காண்.(இதனை மீ) அறிவாயாக. எ-து. தான், எ அசை. விகிநூல் - ஆயுள்வேதம்.
இ-ம். ஆன்மாக்களுக்குப் பிறவிக்குணம் இயற்கையாயுள்ளது. எ-ம். (கடு)
அன்னமண் யாய்குயிலுக் கானவழகின்னிசையே
கன்னன்மொழி யார்க்கழகு கற்பாமே-மன்னுகலை
கற்முேர்க் கழகு கருணையே யாசைமயக்
கற்றேர்க் கழகுபொறை யாம்.
இ-ன். அன்னம் அனேர்ய்-அன்னப்பகதி போல்வாளே,-
குயிலுக்கு ஆன அழகு இன் இசையே - குயிலுக்குப் பொருந்திய (அழகு இனிய இசையேயாம்-கன்னல் மொழியார்க்கு அழகு கற்பே ஆம் - கரும்புபோலும் (இனிமையாகிய) சொற்களையுடைய பெண்களுக்கு அழகு கற்பேயாம்-மன்னுகலை கற்ருேர்க்கு அழகு கருணையே-சிலைபெற்ற நூல்களைப் படித்தவர்களுக்கு அழகு அரு ளேயாம்-ஆசை மயக்கு அற்முேர்க்கு அழகு பொறை ஆம்-அவா வையும் மயக்கத்தையும் நீங்கிய ஞானிகளுக்கழகு பொறுமையாம். 4Tarv.
இ-ம். பெண்களுக்குக் கற்பும், படித்தோர்க்கு இாக்கமுக் ஞானிகளுக்குப் பொறுமையும்,அழசைச்செய்யும். எ-ம். (சுக)

திேவெண்பாவுாை. ககடு
இதமகித வார்த்தை யெவர்க்கேனு மேலாம் இதமெனவே கூறலித மன்றே-இதமுாைத்த வாக்கினு லோண்ட மாமுனியுஞ் சோழனெடு திேக்குர்ே வீழ்ந்தொழிந்தான் சேர்ந்து.
'இஸ். எவர்க்கேனும்-(சல்லவர் தீயவர் ஆகிய) யாவர்ச்சாயி தும்-மேல் ஆம் இதம் என - மேலாகிய ஈன்மை என்று,-இதம் அகித வார்த்தை கடறல் இதம் அன்று-(முறையே) இன்பத்துன்பல் சளைப் பயக்கின்ற சொற்களைச் சொல்லுதல் நன்மையன்று (ஏனெ னில்)-ட்எாண்ட மாமுனியும் - எாண்ட மகாமுனிவரும்-இதம் உரைத்த வாக்கினல் - (தாம்) இதமாகச் சொல்லிய சொல்லால்சோழனெடு சேர்ந்து தேக்கு கீர் வீழ்ந்து ஒழிந்தான் - சோழராச ஞேகி கூட மிகுந்த ஜலத்தில் வீழ்ச்ச இறந்தார் (ஆதலால்) எ-று. இ-ம். சல்லவர்க்கு இதவசனமும் தீயவர்க்கு அகித வசனமும் உறுதியைச் செய்வனவாயினும், அவை எல்லாரிடத்துஞ் சொல்லத் தக்கனவல்ல. எ-ம்.
முன்னுெரு காலத்தில், காவேரியாறு திருவலஞ்சுழி என்னுக் தலத்துக்குச் சமீபத்திலே பூமிக்குட் சுழித்துக்கொண்டுபோயிற்று. . சோழ்ாாஜன் அதைக்கண்டு துன்பமடைந்து அதனை எாண்ட மாமுனிவருக்குச் சொல்ல, அவர் அர்தச் சுழியில் ஒரு முடித் தலயை அல்லது ஒரு சடைத்தலையைக் கொகித்தால் ஆறு உள்ளே கழித்திறங்காமல் மேலே பிரவாகிக்கும் என்ருர், அரசன் ஆறு பெருகி உலகம் செழித்தல்வேண்டும் என்னுங் கருணையினல் அச் தச் சுழியில் விழுர்தான். அதைக்கண்ட அம்முனிவர் சம்முடைய சொல்லினலல்ல்வா அரசன் இறந்தான் என்று துக்கித்துத், தாமும் அச்சுழியில் விழுந்து இறக்தார். (+ér)
இத்தரையோர் தம்மி லிருவரே மேலானேர் சித்திாச வாதி சிவயோகி-முத்தனையாய் கல்குரவு முற்பவமு காசம் புரிவாசே அல்லவரே வீரியக் டேம். ( இ-ள். முத்து அணையாய் - முத்துப்போல்வாளே-இத்தசை 'யோர் தம்மில் இருவரே மேல் ஆனேர்.இந்தப் பூமியிலுள்ள மறு

Page 62
u fr 6v u T - tb.
டரில் இருவரே மேலானவர்கள் (அவர் யார் யார் @rehé(,غ 6-س* ாசவாதி சிவயோகி - சித்தியையுடைய ரசவாதியும் சிலுயோகிபு மாம்-(என்னகாரணத்தினுல் மேலானவர் எனின்),-ால்குரவும் உற்பவமும் சாசம்புரிவார்-இந்த இருவரும் முறையே) தரித்திாத் தையும் பிறவியையும் கெடுப்பவராவர் (அதனல்)-அல்லவரே வீரியக் டேம் - இவரல்லாதவர்களே இந்திரியத்தாலான புழுக்கள். 4F-Agr. G7 eyesadar.
இ-ம். இரசவாதி செல்வத்தை அடைதலாலும், சிவயோகி மோக்ஷத்தை அடைதலாலும், இவர் இருவரும் மேலானவராக மதிக்கப்படுவர். எ-ம். t (ጫ”-9)
அற்றசிவ யோகிக் கருஞ்சின்ன மூன்றுண்டு பற்றலகை யுன்மத்தர் பாலரியல்-முற்றுரச வாதிக்குச் சின்னமூன்றுண்டே மகிழ்போகம் ஈத லிாவாமை யென்று.
இ~ள். அற்ற சிவயோகிக்கு-(எல்லாப் பற்றுக்க2ளயும்) விட்ட சிவயோகிக்கு-பற்று அலகை உன்மத்தர் பாலர் இயல் (என்று)- பிசாசரும் உன்மத்தரும் பாலரும் ஆகிய இவர்களுடைய குணங்க ளென்று-அரும் சின்னம் மூன்று உண்டு - அருமையாகிய Ayatolயாளங்கள் மூன்று உள்ளன;-முற்று ரசவாதிக்கு-மேலான ரசவா திக்கு,-மகிழ் போகம் ஈதல் இரவாமை என்று - மகிழ்ச்சிதுை புடைய அநுபவங்களும் கொடையும் யாசகஞ் செய்யாமையும் என்று,-சின்னம் மூன்று உண்டு. அடையாளங்கள் மூன்றுள் ates3. 67-p. e lejada.
இ-ம். இங்கே சொல்லப்பட்ட மும்மூன்று குணங்களினற் சிவ யோகியையும் ரசவாதியையும் அறிச்து கொள்ளலாம். எ-ம். (கக)
வல்லவர்பாற் கல்வி மதமாணவம்போக்கும் அல்லவர்பாற் கல்வியவையாக்கும்-நல்லிடத்தில் யோகம் பயில்வா ருயர்ந்தோ ரிழிந்தோர்கள் போகம் பயில்வார் புரிந்து.
இன். வல்லவர் பால் கல்வி மதம் ஆணவம் போக்கும்மேலோரிடத்துள்ள கல்வி அறிவின்மையையும் அசங்சாரத்தையும்

மீதிவெண்பாவுரை.
செகிக்கும்;-அல்லவர் பால் கல்வி அவை ஆக்கும் - ேேழாரிடச் துள்ள கல்வி அவைகளை உண்டாக்கும்.-உயர்ந்தோர் நல் இடத் நில் யோகம் பயில்வார்-மேலோர் நல்ல தானத்திலிருந்து யோகப் பயிற்சி செய்வர்.--இழிந்தோர்கள் புரிந்து போகம் பயில்வார் ேேழார்கள் விரும்பிப் போகங்களை அநுபவிப்பர். எ - று.
'இ-ம். மேலோர் கல்வி நற்குணங்களை யுண்டாக்குதலால் அவர் யோகத்தை விரும்புவர்; கீழோர் கல்வி தீக்குணங்களை உண்டாக்குதலால் அவர் போகத்தை விரும்புவர். எ-ம். (στο),
தீய்வர்பாற் கல்வி சிறந்தாலு மற்றவரைத் தூயவரென் றெண்ணியே துன்னற்க-சேயிழையே தண்ணுெளிய மாணிக்கஞ் சர்ப்பங் தரித்தாலு நண்ணுவரோ மற்றதனை நாடு.
இ-ள். சேயிழையே - செப்பமாகிய ஆபரணத்தையுடைய பெண்ணே-தீயவர் பால் கல்வி சிறந்தாலும் - பொல்லாதாரிடத் திற் கல்வி மிக விருந்தாலும்,-அவரைத் தூயவர் என்று எண்ணித் துன்னற்க-அவரை சல்லவர் என்று நினைத்துச் சோாதொழிக, - சர்ப்பம் தண் ஒளிய மாணிக்கம் தரித்தாலும் - (துட்டகுணமுள்ள) பாம்பு குளிர்ச்சியாகிய ஒளியையுடைய (நல்ல) மாணிக்க ரத்தி னத்தை வைத்திருந்தாலும்,-அதனை எண்ணுவரோ - (மாணிச் சத்தை விரும்பி) அப்பாம்பை அடைவாரோ-ராடு - (நீ இதனை), யோசிப்பாயாசு. எ-று. எ, மற்று அசை,
இனம். தியவர் மிகுச்த கல்வியுடையாாயிருந்தாலும், அவரோகி பழகுதல் ஆகாது. எ-ம். (எக)
ஊரூ ரெனும்வனத்தே யொள்வாட் கண் மாதரெனுங் கூரூர் விட முட் குழாமுண்டே-சீரூர் விாத்திவை ராக்ய விவேகத் தொடுதோல் உாத்தணியத் தையாவென் முேது.
இ=ள். ஊர் ஊர் எனும் வனத்தே - (காம்) சஞ்சரிக்கின்றன தேசம் என்னுங் காட்டில்-ஒள் வாள் கண் மாதர் எனும்-ஒள்ளிய வாட்படைபோதுக் கண்களையுடைய பெண்கள் என்று சொல்லப்"

Page 63
ககஅ u free LJ IT L – Lih.
படும்-கடர் ஊர் விடம் முள்குழாம் உண்டு - கூர்மை மிகுர்த *சச்சு முள்ளின் கூட்டங்கள் உள்ளன.-சீர் ஊர் விரத்தி - சிறப்பு மிகுர்த ஞானியானவன்,-விவேக வைராக்ய தொடுதோல்-விவே கத்தோடு கூடிய சோசையாகிய செருப்பை,-உாத்து அணிய - மனமாகிய காலில் இட்டுக்கொள்ளுதலால்,-தையா என்று ஒது - (அம்முட்கள் அவனுக்குத்) தைக்க மாட்டா என்று சொல்வாயாக.
எ=று. ஏ அசை,
இ-ம். "ஞானிகள் கிராசையுடையவர்களாதலால், அவர்களுக் குப் பெண்ணசையில்லை. எ-ம். (எஉ)
போற்று குருகிளைஞர் பொன்னசை யோர்க்கில்லை தோற்றுபசிக் கில்லை சுவைபாகங்-தேற்றுகல்வி நேசர்க் கிலைசுகமு நித்திரையுங் காமுகர்தம் ஆசைக் கிலைபயமா னம்.
இ-ள். பொன் ஆசையோர்க்கு - பொருளாசையுடையோர் -க்கு-போற்று குரு கிளைஞர் இல்லை-துதிக்கப்படுகின்ற ஆசாரிய ரும் சுற்றத்தாரும் இல்லை;-தோற்று பசிக்கு சுவை பாசம் இல்ல்ேஉண்டாகின்ற பசிக்கு ருசியும் சமையற்பக்குவமுமில்லை,-தேற்று கல்வி சேசர்க்கு சுகமும் நித்திரையும் இலே- (மன்த்) தெளிவைச் கொடுக்கின்ற கல்வியில் விருப்பமுடையவர்களுக்குச் சுகமும் வித்தி சையும் இல்லை,-காமுகர்தம் ஆசைக்கு பயம் மானம் இல-அார்த்தர் களுடைய பெண்ணசைக்கு அச்சமும் அவமானமும் இல்லே, எ-று. இ-ம். உலோபிகளுக்குக் குருவும் சுற்றமும், பசியுடையோர்க் குச் சுவையும் பாகமும், கல்வியில் விருப்பமுடையோர்க்குச் சசமும் கித்திரையும், காமுகர்களுக்குப் பயமும் அவமானமும் இல்லே. எம்.
நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த எல்லோர்க்குக் துன்று கிளைக்குக் துயர்சேருங்-குன்றிடத்திற் பின்னிரவில் வந்த கரும் பிள்ளைக் கிடங்கொடுத்த அன்னமுதற் பட்டதுபோ லாம்.
இ-ள். நன்று அறியாத் தீயோர்க்கு இடம் கொடுத்த சல் லோர்க்கும்-உபகாரத்தை நினையாத திட்டருக்கு இடங்கொகித்த

8åGavarustaja. 46ájáb
எல்லவர்களுக்கும்,-துன்று கிளைக்கும் துயர் சேரும் - செருங்கிய (அவருடைய) சுற்றத்தார்க்கும் துன்பம் உண்டாம். (அது எது போலும் எனில்)-முதல்-முன்னளில்-குன்றிடத்தில் இரவில் வர்தகரும்பிள்ளைக்கு இடங்கொடுத்த அன்னம்-மலேயிலே இராத் நிரிவில் வந்தகாகத்துக்கு (இருக்க) இடங்கொடுத்த அன்னப்பகதி யாது,-பின் பட்டது போல் ஆம் - பின் (அதனல்) அடைந்த அன்பத்தைப் போலாம். எ-று.
? இ-ம். உபகாரத்தை நினையாத துட்டருக்கு இடங்கொகித்த ால்லோர் அவராலே தங்கிளையோடு துன்பத்தை அடைவர். எ-ம்.
எவராலும் ஏறமுடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஒர் அரச அன்னம் அன்னப்பட்சிகளோடு வாசஞ்செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாளிாவு பெருமழையினல் வருந்திய ஒரு காக்கை 'தான் இருக்க இடங்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடங்கொடுக்கலாகா தென்று சொல்லவும், அரசவன்னம் அதன் சொல்?லக்கேளாமற் காக்கைக்கு இடங்கொடுத்தது. காக்கை அன் றிாவில் அங்கே தங்கி எச்சமிட, அவ்வெச்சத்திலிருந்து ஆலம் வித்து முளைத்தெழுந்து, பெரியவிருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுக%ளப் பற்றிக்கொண்டு அம்மலையிலேறிச் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான். ' (எச)
மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு வினைவேறு பட்டவர்பால் மேவும்-அனமே மனமொன்று சொல்லொன்று வான்பொருளுமொன்றே கனமொன்று மேலவர்தங் கண். x
இ-ள். அனமே-அன்னம்போல்வாளே,-வினை வேறுபட்ட வர் பால் - அதிேயாகிய செயல்களையுடைய கீழோரிடத்து-மனம் *வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும்-மனம்வேறும் -வாக்குவேறும் பொருந்திய செய்கை வேறுமாயிருக்கும்.-கனம் ஒன்று மேலவர் தம் கண்-கனம் பொருந்திய மேலோரிடத்தில்மனம் ஒன்று சொல் ஒன்று வான்பொருளும் ஒன்றே-மனமும் ஒன்று வாக்கும் ஒன்று பெருமையாகிய செயலும் ஒன்றேயாம். * Srampy.

Page 64
DO lu (r. 6) u if L. h.
இ-ம். ேேழாருக்கு மனஞ்சொற் செயல்கள் வேறுபட்டும், ால்லோருக்கு அவை ஒற்றுமைப்பட்டு மிருக்கும். எ-ம். (எடு)
கண்ணுக் கினிய சபைக்குமணி கற்றேனே விண்ணுக் கினியமணி வெய்யோனே-வண்ணருறுஞ் சந்த முலையாள் சயனத் தினியமணி YA மைத்தன் மனைக்கு மணி.
இ~ள். சபைக்கு கண்ணுக்கு இனிய மணி கற்ருேனே-சபைச் குக் கண்ணுக்கினிதாகிய இரத்தினம் வித்து வானே,-விண்ணுக்கு இனியமணி வெய்யோனே-ஆகாயத்துக்கு இனிதாகிய இரத்தினம் குரியனே,-சயனத்து இனியமணி வண்ணாறும் சந்த முலையாள் - சயனத்துக்கு இனிய இரத்தினம் அழகிய நறுமணம் பொருர்திய சர்தனத்தை அணிகின்ற தனங்களையுடைய மனைவியாம்,-மனைக்கு மணி மைர்தன் - வீட்டுக்கு இரத்தினம் சிறுவனம். எ-று.
இ-ம். சபைக்கு வித்துவான்களும், ஆகாசத்துக்குச் குரிய னும், சயனத்துக்கு மனைவியும், வீட்டுக்குப் புதல்வனும் அழகைச் செய்வர். எம். (எசு)
பாலினீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து மேலுமீர் கண்ட்மையு மேன்ழைபோல்-நூலினெறி உற்றே ரிடுக்க லுயிர்கொடுத்து மாற்றுவரே மற்றேர் புகல மதித்து.
இ-ள். பாலின் சீர் தீ அணுக - பாலோகெட்டிய நீரை செருப்பு அணுகிச் சட-பால் வெகுண்டு தீப்புகுந்து-பாலானது(பொருது) பொங்கி செருப்பினுட் புகுச்து (அதனை அவித்து)--மேலும் சீர் கண்டு அமையும் மேன்மை போல் - பின்னும் நீரைக்கண்டு(தான்) அடங்கும் மேன்மையைப்போல,-நூலின் நெறி உற்ருேர் - நூல் விதிப்படி நடக்கின்ற பெரியோர்கள்-இடுக்கண்-(தம்மை அகித்த பிறருக்கு வர்த) ஆபத்தை-மற்ருேரர் புகல - பிற கல்லோர் (தம் மைப்) புகழ,-மதித்து உயிர் கொடுத்தும் மாற்றுவர்-(சமக்குறுதி இதுவென்று) நினைத்துத் தம்முடைய) உயிரைக் கொடுத்துமீச்ே குவர். எ-று. எ அசை,

நீதிவெண்பாவுரை. solds
இம். மேலோர்கள் தம்முயிரைக் கொடுத்தும், தம்மை அடுத்த எல்லோர்க்கு வந்த ஆபத்தை நீக்குவர். எ-ம். (என்)
அத்தோ புரமெரித்த வண்ணலடி யார்பொருள்கள்
*ந்தி யினுங்கொடிய தீகண்டாய்-செந்தீயை 闽 கிற் சுடாதே நெடுங் தூாம் போனுலும் நீங்கச் சுடுமே யிது. "இள். புரம் எரித்த அண்ணல் அடியார் பொருள்கள் - முப் ற்களை எரித்த சிவபெருமானுடைய அடியார்களுடைய திரவி ர்கள்,--செம் தீயினும் கொடிய தீ கண்டாய் - சிவப்பாகிய அக் ரியிலும் பார்க்கக் கொடிய அக்கினி என்று அறிவாயாச-செம் யை நீங்கில் சுடாது-செம்மையாகிய செருப்பை நீங்கினல் (அது) தாது.-அக்தோ-ஐயோ! இது - (சிவனடியார் திரவியமாகிய) திச்செருப்பு-கெம்ெ தாரம் போனுலும் எங்கச் சுேேம - அதிக அாரம் போனறும் எங்கும்படி சுடுமே. எ-று. ஏ அசை,
இ-ம். நீங்கினுற் சுடாத நெருப்பைப் பார்க்கிலும், நீங்கினலுஞ்
கடுஞ் சிவனடியார் திரவியாபகாரம் கொடியது. எ-ம். (67-y)
கிங்தையிலாத் தூயவரு கிங்தையரைச் சேரிலவர் கிங்தையது தம்மிடத்தே கிற்குமே-கிங் தைமிகு தாலநிழற் கீழிருந்தான் றன்பா லருந்திடினும் பாலதெனச் சொல்லுவரோ பர்ர்.
இ-ள். நிச்தை இலாத் தூயவரும் நிச்தையரைச் சேரில் இசுழப்படாத மேல்ோரும் இகழப்படுங் ேேழாசைச் சேர்ந்தால்,- அவர் நிச்தையது தம்மிடத்தே கிற்கும் - அவருக்குரிய இகழ்ச்சி தம்மிடத்தும் நிலைபெறும்:-கிச்தை மிகு தான நிழல் கீழ் இருச்து ஆன்பால் அருந்திடினும் - இழிவு மிகுச்த பனேயினிழலிலிருந்து பசவின்பாலேக் குடித்தாலும்-அது பால் எனச் சொல்லுவரோ - அதனைப் பாலென்று சொல்லுவார்களோ!-பார்-(இதனை) ஆலோ 6?uluv uuqTaF. 67-ao. eT -9q6adar. Asaär FT if?aouu.
இ-ம். கீழோருடைய சகவாசத்தால் மேலோர் இகழப்படுவர். at-h. (எக)

Page 65
as 9-e- Lu it 6) if t- ch.
கன்மமே பூரித்த காயத்தோர் தஞ்செவியிற் றன்மறுரல் புக்காலுந் தங்காதே-சன்மமெலும் புண்டு சமிக்குநா யூனவி னெய்யதனை உண்டு சமிக்குமோ வோது.
இ-ஸ். கன்மமே பூரித்த காயத்தோர் செவியில் - பாவமே நிறையப்பெற்ற சரீரத்தையுடைய பொல்லாதோருடைய சாதில்தன்ம நூல் புக்காலும் தங்காது-தருமசாஸ்திரம் உபதேசிக்கப்பட் டாலும் (மனத்தில்) தங்காது,-சன்மம் எலும்பு உண்டு சமிக்கும் ாாய் - தோ?லயும் எலும்பையும் உண்டு திருப்தியடையும் காயா னது,-ஆவின் நெய் ஊண் அதனை உண்டு சமிக்குமோ - பசுசெய் கலந்த உணவை உண்டு திருப்தியடையுமோ!-ஒது - சொல்வா யாக, எ-று. தம் சாரியை ஏ அசை. சர்மம் சன்மம் என்றும், கூடிமித்தல் சமித்தல் என்றும், ஆயின. சர்மம் - தோல், க்ஷமித்தல்பொறுத்தல், அஃதாவது இங்கே திருப்தியடைதல்.
இ-ம். பாவிகளுக்குத் தர்மசாஸ்திரத்தை உபதேசித்தாலும், அது அவர் மனத்திலே தங்காது. எ-ம். )چ Q(;
பெண்ணுதவுங் காலை பிதாவிரும்பும் வித்தையே எண்ணி றணம்விரும்பு மீன்றதாய்-நண்ணிடையிற். கூரியகற் சுற்றங் குலம்விரும்புங் காங் தனது பேரழகு தான்விரும்பும் பெண்.
இ-ள். பெண் உதவுங் காலே - பெண்ணை விவாகஞ்செய்துச கொடுக்கும் பெர்முது,-பிதா வித்தை விரும்பும் - (அவளுடைய) தகப்பன் (கணவனுடைய) கல்வியை விரும்புவான்.-ஈன்றதாய் எண் இல் தனம் விரும்பும் - பெற்றதாய் அளவிறந்த திரவியத்தை விரும்புவாள்-இடையில் சண் கரியால் சுற்றம் குலம் விரும்பும் (இவர்களுக்கு) இடையிற் பொருர்திய மிகுர்தால்ல சுற்றத்தார் குலத்தை விரும்புவர்-பெண்-(அப்)பெண்ணுனவள்,-கார்தனது போழகு விரும்பும்-நாயகனுடைய பேரழகை விரும்புவாள். எ-று. ஏ, தான் அசை,
இ-ம். ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுக்கும்போது, பிதா நாயகனுடைய கல்வியையும், தாய் செல்வத்தையும், சுற்றத் தார் குலத்தையும், பெண் அழகையும் விரும்புவது இயற்கை. எ-ம்.

நீதிவெண்பாவுாை. é.552 - ta.
கார்த்தறும் புண்ணைக் கலந்தீ விரும்புமே வேதிர் தனமே விரும்புவார்-சாந்த நூல்
ார் பகைசேர் கலகம் விரும்புவார் ஸ்ார் விரும்புவார் நட்பு.
*ள். ஈ காந்தும் சறும் புண்ணை கலந்து விரும்பும் - ஈயா o காந்துகின்ற மணத்தையுடைய புண்ணைச் சேர்ந்து (அதனை) g பும்.-வேந்தர் தனமே விரும்புவார்-அரசர் செல்வத்தையே கும்புவர்ர்-சாந்த நூல் கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார்
டோக்குகின்ற கலகத்தை விரும்புவார்.-ஈல்லார் நட்பு விரும்பு ரீர் - சல்லவர் சிாேசத்தை விரும்புவார். எ-று. ஏ அசை,
இ-ம். அரசர் செல்வத்தையும், மூடர் கலகத்தையும், நல்லோர் சகத்தையும் விரும்புவர். எ-ம். )ےyع-( .......... "கற்றைக் குழலார் கவினெல்லா மோர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே-கற்றருளை வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேமுென்றைக் கேட்ட பொழுதே கெடும்.
இ-ள். கற்றைக் குழலார் கவின் எல்லாம் - கூட்டமாகிய iasauļo-u பெண்களுடைய அழகு முழுதும்-ஒர் மகவைப் :ெற்ற அக்கணமே பிரியும்-ஒரு குழந்தையைப் பெற்ற அப்பொ " த நீக்கும்-(அதுபோல),-கற்று அருளை வேட்ட பெரியோர் ருேமை எலாம் - (ஞானநூல்களைப்) படித்துக் (கடவுளுடைய) குவருளை விரும்பிய ஞானிகளுடைய பெருமை முழுதும்-- இறு ஒன்றைக் கேட்ட பொழுதே கெம்ெ - (அவ்வருளல்லாத) Ga. முன்றைக் கேட்டவுடனே அழியும். எ-று. எ அசை.
இம். விஷயப்பற்றுடைய ஞானிகள் இழிவை அடைவர். of-th. بی V )یےyمحمد (-ک
சீலங் குலமடியா டீண்டிற் கெடுங்கணிகை ஆலிங் கனந்தன5ா சம்மாகும்-நூலிழந்த வல்லிதழு வக்குறையும் வாழ்நாள் பிறர்தாரம் புல்லினர்க்கெல் லாஈலமும் போம்.

Page 66
*ó°_伊 L1 fr 6) Lמו - זו נ•
இ-ள். அடியாள் தீண்டில் சீலம் குலம் செம்ெ - தாசியைச் * சேர்ந்தால் ஒழுக்கமும் சாதியும் கெம்ெ-கணிகை ஆலிங்கனம் தன நாசம் ஆகும் - பொதுப்பெண்ணைச் சேர்ந்தாற் பொருள் அழி மயும்.-நூல் இழந்த வல்லி தழுவ வாழ்ாாள் குறையும்-திருமங்கலி யம் நீங்கிய லிதவையைச் சேர்ந்தால் ஆயுசு குறையும்,-பிறர் தாரம் புல்லினர்க்கு எல்லா நலமும் போம் - பிறர் மனைவியரைச் சேர்ந்த வர்க்கு எல்லா சன்மையும் கெடும். எ-மு. 该
இ-ம். தாசியை விரும்புவோருக்கு ஒழுக்கமும் குலமும்; வேசியை விரும்புவோருக்குத் திரவியமும், விதவையை விரும்பு வோர்க்கு ஆயுசும், பிறன் மனையாளை விரும்புவோர்க்கு எல்லாலே மும் அழியும். எ-ம். (tyár)
சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே எத்தியபொய் யார்க்கு மிதமாகும்-கத்தியபால் வீடுதொறுஞ் சென்று விலையா மதுவிருந்த விடுதனி லேவிலை யாமே.
இகள். சத்திய பால் வீடு தொறும் சென்று விலையாம்*(உடம்பை) வளர்ச்கின்ற பால் வீடுதோறும் போய் வி?லப்படும்:- சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகும் - (உயர்வாகிய) உண்மை -எப்பொழுதும் (இழிந்த) சனங்களுக்கு வெறுப்பைத் தருவதாயிருச் கும்.-மது இருந்த வீகிதனில் விலை ஆம்-(இழிந்த) கள்ளுத் தானி ருச்த வீட்டில் விலப்படும்:-எத்திய பொய்யார்க்கும் இதம் ஆகும். மயக்குகின்ற (இழிவாகிய) பொய் (அர்தச்) சனங்கள் எல்லாருச் கும் விருப்பத்தைத் தருவதாயிருக்கும். எ-று. எ அசை.
இ-ம். இழிசனங்கள் வெறுத்தலால் மெய்க்கு இழிவும் அவர் விரும்புதலாற் பொய்க்கு உயர்வும் இல்லை, எ-ம். (y)
நல்லொழுக்க மில்லா ரிடஞ்சேர்ந்த ஈல்லோர்க்கு நல்லொழுக்க மில்லாச்சொனண்ணுமே.கொல்லும்விடப் பாம்பெனவுன் குரோ பழுதையே யானுலுங் தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்.
இ-ள். ல்ே ஒழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த சல்லோர்க்கும் - தியொழுக்கமுள்ள் வருடைய இடத்தை அடைந்த எல்லொழுக்க

ரீதிவெண்பாவுரை. கஉடு
முன்னர்களுக்கும்.-ால் ஒழுக்கம் இல்லாச் சொல் எண்ணும்-இழி வா:ெசொல் உண்டாகும்,- தாம்பு அமரும் புற்று அடுத்தால் - துவத்தையுடைய புற்றுக்குச் சமீபத்திற் கிடர்தால்,-பழுதையே t ம்-வைக்கோற் புரியேயாயினும்,-கொல்லும் விடப்பாம்பு எவர்டின்னரோ - (அதனை) கொல்லுகின்ற நஞ்சையுடைய பாம்பு araip நினையாரோ,-சொல்-கீ சொல்வாயாக. எ-று. s y6 r.
y&இ-ம். தீயொழுக்கமுடையோருடைய இடத்தைச் சேர்ந்த லொழுக்கமுடையோரையும் உலகத்தார் தீயொழுக்கமுடையவ ச் சொல்வர். எ-ம். (ays)
வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை ஆக்கைாயத் தாலறிய லாகாதே-காக்கையொடு மீலச் சிறுகுயிலை நீடிசையாலன்றியே கோலத் தறிவருமோ கூறு.
இ-ள். கற்றவரை மற்றவரை-படித்தவரையும் படியாதவரை டிம்-வாக்கு ாயத்தால் அன்றி-(அவர்களுடைய) சொல்லின் சயத் இனலன்றி,-ஆக்கை நயத்தால் அறியல் ஆகாது - வடிவழகினுல் அறியக்கூடாது:-காக்கையொடு நீலச் சிறுகுயிலே - சாகத்தையும் 'குகிறத்தையுடைய சிறிய குயிலயும்,-டுே இசையால் அன்றி. வைகளினுடைய) நீண்ட குரலால் (அறிதல்) அல்லாமல்ாலத்து அறிவருமோ - உருவத்தினுல் அறிதல் கடேெமா?- "று - t சொல்வாயாக. எ-று. எ அசை,
濠 இ-ம். இவர் படித்தவர் இவர் படியாதவர் என்பதை அவரவர் நீால்லாலன்றி வடிவத்தாலறிதல் கூடாது. எ-ம். (ሣe”)
"அசையெனும் பாசத்தா லாடவர்தஞ் சிங்தைதனை
ரிசுமண் யார்தறியில் வீழ்த்தியே-மாசுபுரி மாயா மகாவியாா மக்கண் மகவென்னும் ாாயாற் கடிப்பித்த குடு.
இ-ள். மாசு புரி மாயா மனைவியர் - குற்றத்தைச் செய்கின்ற கெடாத மனைவியராகிய வேடர்-ஆடவர் தம் சிச்தைதனை - ஆட வர்களுடைய மனமாகிய விலங்கை- ஆசை எனும் பாசத்தால் ?
&

Page 67
aie- L r eð L r - íb.
ஆசை என்கின்ற கயிற்றினல்,-வீசும் மனே ஆம் தறியில் வீழ்த்திஉஆலயச்செய்கின்ற இல்வாழ்க்கையாகிய தாணிற் கட்டி-மக்கள் மகவு என்னும் நாயால் கடிப்பித்தல் - ஆண்மக்கள் பெண்மக்கள் என்கின்ற நாய்களாற் கடிப்பித்தலே,-ாாடு. நி?னப்பாயாக-ஆ- இஃதென்ன கொடுமை! எ-று. எ அசை.
இ-ம். ஒருவன் இல்லாச்சிாமத்தில் துர்க்குணமுடைய ഥങ്ങTി மக்களால் வருச்துதல், விலங்கு வேடரிடத்தில் அகப்பட்டு சாய் சனாற் கடிக்கப்படுதல் போலும், எ-ம். )بیابد(
தானறிந்தோ ருக்குதவி தன்ன லமையுமெனில்
தானுவந் தீத றலையாமே-ஆன தகும்
சொன்னுற் புரிதலிடை சொல்லியும்பன் ஞண்மறுத்துப்
பின்னுட் புரிவதுவே பின்.
இ=ள். தான் அறிந்தோருக்கு - தான் பழகிய ஒருவருக்குஉதவி தன்னல் அமையும் எனில்-(உதவி செய்யத்) தன்னல் இயலு மாயின்-தான் உவர்து ஈதல் தலே ஆம் - (அவர் கேட்குமுன்) தான் (அவருடைய குறிப்பையறிச்து அவ்வுதவியை) மகிழ்ச்சி செய்தல் முதலாம்;-ஆனதஞல்-ஆதலினல்-சொன்னல் புரிதல் இண்ட-(அவர்) கேட்டபின் செய்தல் இடையாம்-சொல்லியும் . (-eya ii) கேட்டும்-பல் நாள் மறுத்து - பல சாட் (செய்யாது) துத்து, டபின் சான் புரிவது பின்-அதன் பின்பு செய்வது சடை யாம். எ-று. ஏ அசை, , í இ-ம். கேளாமற் செய்தல், கேட்டபின் செய்தல், கேட்ட பின் தும் மறுத்துச்செய்தல் என்னும் மூவகை உதவியும் முறையே முதல் இடை கடை என்று சொல்லப்படும். எ-ம். )wشه(
உற்ற மறையகத்தினுய்க்குமவலுத்தமனே மற்றம் மறைபகர்வோன் மத்திமனே-முற்றிழையே அத்த முறலாற் புகல்வா னதமனென வித்தகநூ லோதும் விரித்து.
இ-ன். முற்று இழையே - (தொழில்) முற்றிய ஆபானத்தை புடையவனே-உற்ற மறை அகத்தில் உய்க்குமவன் உத்தமன்"

நீதிவெண்பாவுரை.
(Asair Qaram9a9jö) பொருர்திய இரகசியத்தை (ஒருவருக்கும் வெளி விடாமல் தன்) மனத்தில் அடக்கிவைத்திருப்பவன் உத்தமன்-அ மறை சர்வோன் மத்திமன் - அச்த ரகசியத்தைப் (விறர்க்குச்) சொல்லுவோன் மத்திமன்,-அத்தம் உறலால் புகல்வான் அதமன் என பொருளைப் பெறுதலினல் (அவ்விாகசியத்தைச்) சொல்லு ஷேர்ன் அதமன் என்று,-வித்தக நூல் விரித்து ஒதும் - நல்லறி gęyć போதிக்கின்ற நூல்கள் விரித்துச் சொல்லும், எ-று. ஏ, 4.5
உத்தமர்தா மீயுமிடத் தோங்குபனை போல்வரே மத்திமர்தாங் தெங்குதன் மானுவரே-முத்தலரும் ஆங்கமுகு போல்வா சதம ாவர்களே தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து. 'இ-ள். உத்தமர் தேர்ந்து ஈயுமிடத்து ஒங்கு பனேபோல்வர்ஆத்தமர் (பிறருடைய குறிய்பை) அறிந்து கொடுக்குமிடத்து உயர் *பனையைப் போல்வர்-மத்திமர் தெங்குதனை மானுவர்-மத்தி :தென்னமரத்தைப் போல்வார்.-அதமர் முத்து அலரும் கமுகு ல்வார்-அதமர்கள் முத்துப்போல அலருகின்ற சமுகைப்போல் அவர்களே தேம் சதலியும் போல்வார் - அச்த அதமர்கனே ப்பாகிய வாழையையும் போல்வர். எ-மு. தாம், எ, ஆம்அசை,
* இ-ம். கொடையாளர் சொகிக்குக் தன்மைகளினுல் உத்தமர் திமர் அதமர் என் மூவகைப்படுவர். எ-ம். *வனை தனக்கொருவர் நீர் விட்டு வளர்ச்காமலிருச்சுப் பயனர் சொர்ேதல்போல உத்தமர் தம்மை ஒருவர் கேளாமலிருச்சக் குறிப் பற்றிகொடுத்தலினலும், தென்னை சிலகாலம் நீர் விட்டு வளர்ச் சப்பயனைக் கொடுத்தல்போல மத்திமர் தம்மை ஒருமுறை கேட்ட அடன் சொகித்தலினலும், வாழையும், கமுகும் அடிக்கடி நீர்விட்டு வளர்ச்சுப் பயனைக் கொடுத்தல்போல அதமர் பலமுறை கேட்ட வின் கொடுத்தவிஞலும், இம்மாங்கள் மூவசைச் கொடையாளர் களுக்கும் உவமானமாயின. γ. ; (där)

Page 68
ése-zé9) Lu T 6d Lu Mr L - h.
எல்லோர் தமக்கு மினிதுதவ லன்றியே நல்லோர் தமக்குதவி நாடாரே-வல்லதரு நாமகிதி மேக ஈயந்துதவ லன்றியே தாமுதவி நாடுமோ சாற்று.
இ-ள். கல்லோர் - மேலோர்-எல்லோர் தமக்கும் இனிது உதவல் அன்றி - (தாம்) எல்லாருக்கும் மகிழ்ச்சியோகி கொடுப்ப தல்லாமல்-தமக்கு உதவி நாடார் - (அவர்களிடத்துத்) தமக்குப் பிரதியுபகாரத்தை விரும்பார்:-வல்லதரு ராமகிதி மேகம் - (கொடையில்) வல்ல சுற்பகவிருகூமும் பெருமையையுடைய சங்ச நிதி பதுமங்திகளும் மேகங்களும்,-சயந்து உதவல் அன்றி-(தாம் பிறருக்கு) விரும்பிக் கொடுப்பதல்லாமல்-தாம் உதவி நாேெமாதாம் (அவர்களிடத்துப்)பிரதியுபகாரத்தை விரும்புமோரி-சாற்றுகீசெசல்வாயாக. எ-று. ஏ அசை,
இ-ம். மேலோர் பிரதியுபகாரத்தை விரும்பாதுகொப்ெபர். எ-ம்.
வெய்யோன் கிான மிகச்சுடுமே வெய்யவனிற் செய்யோன் கிாணமிகத் தீதாமே--வெய்யகதிர் எல்லோன் கிாணத் தெரியினிலு மெண்ணமில்லார் சொல்லே மிகவுஞ் சுடும்.
இ-ள். வெய்யோன் கிானம் மிகச் சுடும் - குரியகிரணம் மிகச்சும்ெ-செய்யோன் கிாணம் வெய்யவனில் மிக தீது ஆம் - அக்கினியின் காந்தி குளியகிசனத்திலும் மிகக்கொடியதாயிருச் கும்-வெய்ய கதிர் எல்லோன் கிாணத்து எரியினிலும்-வெம்மை யாகிய ஒளியையுடைய குரியகிரனத்திலும் அக்கினியிலும் பார்க்சு. எண்ணம் இல்லார் சொல்லே மிகவும் சுடும்-நல்லறிவில்லாத மூட குடைய (தீய) சொல்லே மிகவும் சுடும். எ-று. ஏ அசை.
இ-ம். துட்டருடைய தீச்சொற்கள் செருப்பினுங் கொடியன. et-th. )کیک(
திங்க ளமிர்த கிாணமிகச் சீதளமே திங்களினுஞ் சந்தனமே சீதளமாம்-இங்கிவற்றின் அன்பறிவு சாந்த மருளுடையார் நல்வசனம்
இன்பமிகுஞ் சீதளமா மே.

நீதிவெண்பாவுரை. sold
இ-ள். திங்கள் "அமிர்த கிாணம் மிகச் சீதளம் - சக்திானு டைய அமிர்தகிானம் மிகவுங் குளிர்ச்தது;-சந்தனமே திங்கனி ணும் சீதளம் ஆம்-சந்தனமே சர்திானிலும் குளிர்ச்ததாம்;-அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் சல்வசனம் - அன்பும் அறிவும் பொறுமையும் அருளும் உடையோருடைய இனிய வார்த்தைஇவற்றின் இன்பம் மிகும் சீதளம் ஆம்-இந்த இரண்டைப் பார்க்கி லும் இன்பத்தை மிகச் செய்கின்ற குளிர்ச்சியுள்ளதாம். எ-று. எ, இங்கு :ysp*。 · ·
இ-ம். அன்பு முதலிய சற்குணங்களுடையோருடைய இன் சொற்கள் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். எ-ம். (sar)
ரோம்வெண் ண்ற்றுத் திரிபுண் டாம்விடுத்தே பேரான முத்தி பெறவிரும்பல்-ஆாமிர்த சஞ்சீவியைவிடுத்தே சாகா திருப்பதற்கு இஞ்சே புசித்ததுபோ னுடு.
இ-ள். சீர் ஆம் வெண்ணிற்றுத் திரிபுண்டாம் விடுத்து - ஐசு வரியமாகிய வெண்மையையுடைய விபூதியிஞலே கிரிபுண்டார் த்ரியாது (வேமுென்றைத் தரித்து)-பேர்ஆன முத்திபெற விரும் பல் - மேன்மையாகிய மோக்ஷத்தை அடையும்படி (ஒருவன்) ஆசைப்பகிதல்-சாகாதிருப்பதற்கு - சாகாதிருத்தற்கு,-ஆர் அமி ச்த சஞ்சீவியை விடுத்து - அருமையாகிய அமுதசஞ்சீவியை உண் குமல்,-சஞ்சே புசித்ததுபோல் சாகி - சஞ்சையே உண்ணுவது போலும் என்றறிவாயாக எ-று. எ அசை,
இ-ம். முத்தியை விரும்புவோர் விபூதியினலே திரிபுண்டார் தரித்தல்வேண்டும். எ-ம். (கடு)
செந்தா மாைபிாவி சேருதயம் பார்க்குமே சந்திரோ தயம்பார்க்குங் தண்குமுதங்-கந்தமிகும்
வலசப் பார்க்கும் பொறிவண் டானன்பர்
பார்ப்பர் தெளிந்து. இ-ள். செந்தாமரை சேர் இரவி உதயம் பார்க்கும் - செந்தா கரை வருகின்ற குரியனுடைய உதயத்தைப் பார்க்கும்-தண் குமு

Page 69
SAO u fr 6) Lו T - b •
தம் சச்திரோதயம் பார்க்கும்-குளிர்ச்சியாகிய ஆம்பல் சந்திரோத பத்தைப் பார்க்கும்-பொறி வண்டு சக்தம் மிகும் பூஅலசப் பார்ச் கும் - புள்ளியையுடைய வண்டு வாசனை மிகுன்ெற பூக்கள் அலா (அவற்றைப்) பார்க்கும்-அான் அன்பர் தெளிர்து தே வாவைப் பார்ப்பர்-சிவனடியார்கள் (கேட்டல் சிர்தித்தல்களால்) தெளிச்து, சிவபெருமான் (தமது தியானத்தில்) எழுந்தருளி வருத?லத் தரிசிப் alluar. 67-Agr. er gy6oo F. −
இ-ம். மெய்ஞ்ஞானிகள் சிவப்பேற்றை விரும்புவர். எ-ம்.(கசு) வில்லமறுகுக் கொவ்வா மென்மலர்க ணல்வரெனும் நல்லவன்பர் சொற்கொவ்வா நான்மறைகள்-மெல்லிகல் ஆமக் திாமெவையு மைந்தெழுத்தை யொவ்வாவே (லாய் சோமசுந்த எற்கென்றே சொல்.
இ-ள். மெல்லி சல்லாய் - மெல்லிய இயல்பினையுடைய பெண்ணே-சோமசுந்தாற்கு-உமாதேவியாரோடு கூடிய பேரழச ாாகிய கிவபெருமானுக்கு-மெல் மலர்கள் வில்லம் அழகுக்கு ஒவ்வா - மென்மையாகிய புஷ்பங்கள் வில்வத்துக்கும் அறுகுக்கும் ஒப்பாகா-கான் மறைகள்-(தாம் அருளிச்செய்த) நான்கு வேதங் களும்-நால்வர் எனும் சல்ல அன்பா சொற்கு ஒவ்வா-(திருஞான சம்பர்தமூர்த்திநாயஞர் முதலிய) சால்வர் என்கின்ற மெய்யடியார் சன் அருளிச்செய்த தேவார திருவாசகங்களுக்கு ஒப்பாகா;-ஆம் மக்கிரம் எவையும் ஐக்தெழுத்தை ஒவ்வா- (சத்தமாயையில்) உண் டாகிய மர்திரங்கள் எல்லாம் (தமது திருவுருவாகிய) பூரீ பஞ்சாக்ஷ அத்துக்கு ஒப்பாகா-என்று சொல் - என்று சொல்வாயாக. எFறு.
Jr ayaoar. w
இ-ம். சிவபெருமான் வில்வத்திலும் அறுகிலும் தேவாச திகுவா சாங்களிலும் பூரீபஞ்சாக்ஷாத்திலும் அதிக பிரீதியுடையவர். எ-ம்.()
கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினுநூல் வல்லா ஞெருவனையே மானுவசோ-அல்லாரும் எண்ணிலா வான்மீனிலகிடினும் வானகத்தோர் வெண்ணிலா வாமோ விளம்பு.

சீதிவெண்பாவுரை. ●匾喀
இ-ன். கல்லார் பலர் கூடிச் சாதலித்து வாழினும் - படியாத மூடர் பலர்கடி (ஒருவரையொருவர்) விரும்பி வாழ்ந்தாலும்,-நூல் வல்லான் ஒருவனேயே மானுவரோ - கல்வியில் வல்ல ஒருவனையே ஒப்பாவரோ?-வான சத்து-ஆகாயத்தில்-அல் ஆரும் எண் இலா வான்மீன் இலகிடினும்-இரவில் கிறைந்த அளவில்லாத சக்ஷத்திாங் கள் விளக்கிஞலும்,-ஒர் வெண் நிலா ஆமோ - ஒரு வெண்மையா கிய சர்திரனுக்கு ஒப்பாகுமோ,-விளம்பு-நீ சொல்வாயாக. எ-று.
இ-ம். மூடர் பலர் கூடினலும் ஒரு வித்துவானுக்கொப்பா கார், எ-ம். (say)
சந்தனத்தைச் சேர்தருவுந் தக்க மணங்கமழுஞ் சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற-அந்தவனக் தானுமச் சந்தனமுங் தன்னினமுமாள்வதன்றித் தானுங் கெடச்சுடுமே தான்.
இ~ள். சர்தனத்தைச் சேர் தருவும் தக்க மணம் சமழும். சர் தனமாத்தைச் சேர்ந்த (மற்றை) மாங்களும் தகுதியாகிய (அச்சச் தன) மனம் சமழப் பெறும்-சர்தனத்தைச் சார்வேய் - சர்தன மாத்தை அடுத்த மூங்கிலானது,-தழல் பற்ற - செருப்புப் பற்றிச் கொள்ள (அதனல்)-அர்த வனம் தானும்-(தனக்கிடமாகிய) அச் தச்சாசிம்-அச் சந்தனமும்-அந்தச் சந்தனமாமும்,-தன் இன மும் மாள்வது அன்றி - தன் சாதியாகிய மூங்கில்களும் எரிவது அல்லாமல்-தானும் கெடச்சுடுமே - தானும் அழியும்படி சுடுமே. எ-து, தான் அசை,
இ-ம். பெரியோரை அடுத்த சிலர் அவராற் பெருமையடைவர் சிலர் அவரைக் கெடுப்பதன்றித் தாமுர் தம்மினத்தோடு செவேர்ல எ-ம். (கக)
கங்கைாதி பாவஞ் சசிதாபங் கற்பகத்தான்
மக்க அலுறும்வறுமை மாற்றுமே-துங்கமிகும் இக்குனமோர் மூன்றும் பெரியோ ரிடஞ்சேரில்
அக்கணமே போமென் றறி.

Page 70
ii. Lנ T 6) t_1 , T - th"
இ-ள். கங்கை சதி பாவம்-கங்கை சதி பாவத்தையும்,-சசி காபம்-சந்திரன் வெப்பத்தையும், கற்பகம் மங்கல் உறும் வறுமை மாற்றும் - கற்பக விருகூஓம் (எல்லா நலங்களையும்) கெம்ெபடி செய் கின்ற வறுமையையும் போக்கும்,--பெரியோரிடம் சேரில்-பெரி யோரிடத்திற் சேர்ந்தால்-இக்குணம் ஒர் மூன்றும் அக்கணமே போம் . இந்தக் குணம் மூன்றும் அப்பொழுதே நீங்கும்;-(அது மாத்திரமா!)-துங்கம் மிகும் என்று அறி - (பலவகை) உயர்வுத் மிசவுண்டாகும் என்று அறிவாயாக. எ-று. தான் எ, அசை, f
இ-ம். பெரியோரை அடுத்தவருக்குப் பாவமும் தாபமும் வறு மையும் நீங்குதலன்றி, மேன்மையுண்டாம். எ-ம். (soo)
நீதிவெண்பாவுரை முற்றிற்று.
மூன்றும்பாலபாடம் முற்றுப்பெற்றது.
unmodoo

سه
ஐ)
ச40,
& ማ '
&色
8િ
பின்னவெண்கள்.
முர்திரி
அரைக்கா னி
காணி
அாணியரைக்காணி
அரைமா
அரைமாவரைக்காணி
முக்காணி
முக்காணியரைக்காணி ஒருமர் ክ s மாகாணி அல்லது வீசம் ஒருமாவரை
ஒருமாமுக்காணி
இாண்கிமா
இாண்டுமாச்காணி இரண்டுமாவரை அல்லதுஅசைக்கால்
இாண்டுமாமுக்காணி
மூன்றுமா
மூன்றுமாக்காணி

Page 71
கிது
கிஐ
తొg
alu3
வவுறு
ay 175
pu3
பின்னவெண்கள்.
மூன்றுமாவரை
மூன்றுமாமுக்காணி அல்லது மூன்றுவீசம்
STSuoT
சாறுமாக்சாணி
TOYua Aravesaor
ாாலுமா முக்சாணி
ar
சாலேமாசாணி அல்லது காலேவீசம்
காலேயரைக்கால்
சாே லமூன்றுவீசம்
அாை
அாையேவீசம் அசையேயரைச்சால் அசையேமூன்றுவீசம்
முச்சால் முக்காலேவீفه
முச்சாலேயரைக்கால்
முச்சர்லேமூன்றுவீசம்
ஒன்று .
ܚܣܚܒܚܫܚܫܚܫܚ
6
5

(s)
(a)
எ ண் சுவடி.
al
i)
6.
ت
கல் கல்
by D
.
ial do arab a
(e-)
()க ፴ፕመûD ல்க ாக ய்)
በr...9UD
(உ)
கடல்
சுல்
ல்உ ாஉல்
ாடும்) அெ ዘ7...gûD e-Ds elтйD allor a-በrመùD உல்எ உானம்
(መ)
(6)
(መ) ܗܝ
uydy ി. መe-JD
ல்சுaras Do
உல் alar உல்ச e-ጠቃùD .
உல்அ? s a-ጠr-፵üp · கடல்உ கடாஉல் கடல்சு உாசுல்'
ፈምበሸ‛
உல்டு) உால்ெ கடல்
sáfiif கடல்தி: க.ாடுல்
PD.

Page 72
*事原_安
:
இல்
(ε)
(G)
அல்டு அாாடும்) இா
(a),
சுல் ്. ms-D ல்அ በፕ...ሣüO உல்ச em PD கடல்
EST கடல்சு க.ாசுல் சல்உ சாஉல் சல்அ ‹ምስፕgûO
இல்ச டூாசல்
எல் Dar በr¢”û) உல்க உால் உல்அ உா அல் கல்டு உாடுல்
சுல்
எல்
அல்
கல்
በT
எண்சுவடி.
1. ()
(و)
(ع) -
கடல் اههم
&ምበre -ûO | ቃ”
சல்க ! சர்) சாகல் டு
டுல்சு 1 இல் இாசல் | சு
சுல்ாட சுல் சுாகடல் | எ
எா எல்
yے அல் ←፵ | ቇ அல் கல் ਘੇ | ti | af SFO உல்ச க om PD II D
title it க.ாஉல் உ
PD || SaüD
Soft" | Eff சல்அ க. መበwgù) | f6-ûO நில்சு கடா டூாசும் ச?
சுல்சா ச9 áሹሰráምû) | ቆምዘr எல்உ | டு எாஉல் டுல் -9ጠr | ®ጠr
இக் சுல்
is st கல் | எ ல்அ எல் ாஅம் எா
உல்ன அ
(க)
(ii)
உாளல் கடல்சு நடாசுல் சல்தி சா டுல் டுல்க டுாசல் கல்க. காதல் எல்டி எாஉல்

எண்சுவடி,
s 6t
(O) அல் அா |க (D) (D) ←ዳ}በT fff கல் கல் ல் தீ ስrዶö ズ فاوت های قنا.
கா (அல்லது லக்ஷம். ጠr፰5 கோடி.
مگرمحمدس குறுந்தொகை ஏற்றப் வுத உகொண் தாகை ஏறறம. வீதி கி சாணடது e 0ாஉல்கொண்டத ஷ்த * 3 19ாகல் த ஜஉலகொண்டதுத бу95 Фе- , சி' க ப்டு கொண்டது జ్ఞాష్ణా ! స్ట్రి-తాజ్ఞ lu D P. வுத உல் L 815. U D6 לג த ஷகு சல் ع_ں | چینی تھی 3ھ | 3یں وD , "تھ" థతో ఏ ஹ|36 ப8 உ கொ வுத •ዳ/ûD s f5- 2 D تھا . ஆர வுதாசல் வ 8 وو 0 سعه ಇತ್ತ್ರ Úé ti- ژPس. வுத உாசல் p ஐ சம் த u8 ஷத உாம் த 8áü 왕 அ த" ήt) روس .ds | 8 -፵ûO த ப3 ல்உ
உ கொண்ட g | Lё 0 த து. 8 ச4 உ கொண் கிர் كى (ft $3 : ச6 :-ಹಣ-ಹ್ಲಿ வூறு உ கொண் *ச46 ச4 ' உறுப் ఎ چی (fC : sc) , ஐ | ச உல் வ వి 笼部 * 总 । । இறு கிர் s 52ல " می بتنی با نقاب o த g " 5ல் ' உறு சூல் கொண் 5 |丁 உ சொ 危) வி. 5- 67اولس • g
சம்) از سا ، tRP- tiరీవ్ வ |தி ல் , هag || Ifلاره په ,و محه دهل
& י த 'தில்டு نقلاه vəz%Ə8 த
குறுந்தொகை எண்சுவடி.
-screas Nமாகாணிவாய், メ ( s (g) ar 8) | (u8)
մ3 / 2- - e f ' ില వ్ سكة ، لاع
Ꮗ த 等经碟 கடல் 罗密@gm
Sgt.
()

Page 73
-西豚<以
(8ر) . ä47 «-፵፰፵
ெ PD ofو ,
❖ማ/ሰ፲ም ̇ உடு >டு 6w Luge டுர்) கடலுற >டுா AS 5 Ai
வலுப் சுல் Alå... 9egio á፡ ፴? க.எத e வல்து ଗti) சவவறு aff சகடத
அம் @ . 917 டுர்) . . ou3 கம் இறவுறு ... a st திசுவ 西 ټهB-ژیړ
அசைச்சால்வாய். (உறு)
● gag) Ꮝ ass
7. as also
. ap Af o6. á- u 6Agpa ASID l5-قه . A„Mo கள்த ዶወ .JP) @ இம்) இ இவறு Co da
எண்சுவடி
(ஹா)
Gar a* oo
சுல் எத எடு திவுறு στώ •9/፰ሧ 67 ےy 6T کے அம் -ሣ"
சித் s
கல் ஸ்கவ 'ால்உற 命 ' காடிடு
மும்மாமுக்காணி
(Rத) வாய்.
t : 而)纪 ژه d) தேவறு t 6ay as e வவுறு உல் 15-23 97 கடஎத fáil - au3 கடல் தெவறு alm திசுவ த th( எதم 79AvT எஇ டு தகித CR) கவவறு (მmr கடத் f; as agp கம் ம்கவ s Ardale 67 «as 6Qu Lu8 எற் ல்கடவுறு
(Kது) 6Iለሆ AAAW as a کے y 0 கடுے -፵በr ாடும்'
கறகிது கூல் ல்சுதலும் If ாசு அத 应 ' firሣ@rዖ
சால்வாய். (م) as ! வ ല. ജ T a 6 த old) டு 62 0T இல்,
á- ' த கடல் өте fá-ff எடு
ت D توی
gett ሰገ‛ @ଛି। டும்) De-9 இா savo LGS aso சுல் «sì gaff asid af ass எம் ஸ்எத érm w ayG -፴ 6Rஅல் உல் -ሣጦr க கல் also

எண்சுவடி.
(உ)
girl ilt
e is? ଘtiD கடடு ent கடடுல்
al 27ے அல் சல் ←ዳ/ስT
s சத கல் சடு கா சடும்) als இா
முக்கால்வாய். (ஹ)
25 எத በሆ எடு
கத உல் கடு கடும்
Ai- 9l ál ES O 9-a-2
ad
Pt
Gd) ாே
சுல்
9泽伊
எம்)
637
அல் 9y47
கல்
●属.5ā
(த)
ola@
Ailil)
உத Gi-672) க.எடு
ሓምዎ சடு சடும்)
Gep டுஉடு
சுல்
சுத சுஎற சுஎடு எடுல்

Page 74


Page 75
Hk AvA.
 


Page 76
148
முன்னமே, இந்தியாவில் சந்திரிகா அளித்த செவ்விகள், அவர் போகிற திசையைத் தெளிவாக்கிவிட்டன. இன்று அவரது ஆட்சி, அதற்கு முன்னைய யூ.என் பி. ஆட்சியைப் போன்று, ராணுவத்தின் ஆதரவை மிகவும் நாடி நிற்கிறது. கடந்த காலங்களிற் போன்று கொழும் பில் வாழும் தமிழர்கள், முக்கியமாக அகதிகளாக வந்து விடுதிகளில் தங்கியிருப்போர், பொலீஸாரால் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். இந்த அரசாங்கமும் இனவாத அரசியலுக்குப் பணிந்து போகும் அடை யாளங்கள் தோன்றிவிட்டன. எனவே தமிழ் மக்கள் முன்னுள்ள உடனடியான தெரிவுகள் குறுகி வருகின்றன.
இதுவரை காலமும் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த விடுதலை போராட்டம் தனி நாட்டை இலக்காகக் கொண்டதாகவே கூறப்பட்டாலும் சுயநிர்ணயத்துடன் கூடிய ஒரு ஐக்கிய இலங்கையை விடுதலைப் போராளிகள் முற்றாக நிராகரிக்கவில்லை. அதற்கான சம்மதம் முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது சாடையாகத் தெரிவிக்கப்பட்டது. அது பற்றிய எதிர்பார்ப்புக்கள் புதிய ஆட்சி பதவி ஏற்றபோது அதிகரித்தன. இன்றைய சூழலில், தென்னிலங்கையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்படாத வரை வடக்குக்-கிழக்கில் உள்ள நிலைமை மேலும் மோசமாவதுடன் போராட்டம் பிரிவினையை நோக்கியே செல்வது தவிர்க்க முடியாது போய்விடும். இதற்கான பொறுப்பும் சிங்களப் பேரின வாதிகளது கையிலும் அதன் ராணுவத்தின் கையிலும் இன்றைய அரசின் கையிலுமே பெரும்பாலும் உள்ளது.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் "பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து வந்துள்ளது. விடுதலைப் புலிகளைத் தவிர்த்துச் சமாதானத் தீர்வைக் கொண்டு வருவது என்ற பேச்சின் மூலம் அரசாங்கம்

149
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளலாமேயொழிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ நியாயமான தீர்வை ஏற்படுத்தவோ முடியாது. சுயநிர்ணயம், பாரம்பரியப் பிரதேசங்களின் அடிப்படையிலான சுயாட்சி என்ற அடிப்படைகளை அரசாங்கம் நிராகரித்து எந்தவிதமான தீர்வைக் கொண்டுவர முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும்.
முதலில் இளைஞர்கள், பின்பு பெண்கள், இன்று சிறுவர்களும் ஆயுதம் ஏந்துவது பற்றி விடுதலைப் புலி களைக் கண்டிக்கிறவர்கள் உண்மையில் அந்த நிலை மையை உருவாக்கியவர்களை முதலிற் கண்டிப்பது நியாயமானது. விடுதலைப் புலிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களது நியாயமான தேசிய இன உரிமைகளை மறுக்கும் முயற்சிகள் அன்று போல் இன்றும் இனியும். இலங்கையின் சகல மக்களது உரிமைகளையும் மறுக்கும். நிலைமைக்கே உதவி செய்வன. தெற்கில் மீண்டும் விழிப் படைந்துள்ள முற்போக்குச் சக்திகள் ம. மு. அரசாங்கத். தின் தவறுகளை விமர்சித்துத் தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணவும் ஏகாதிபத்திய விரோத, முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் மீண்டும் தலை தூக்கி யுள்ள கொலைகார ஆயுதப்படைகளது அதிகாரத்தை முறியடிக்கவும் ஜனநாயக உரிமைகளை மீட்கவும் மிகவும். கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

Page 77
பின்னிணைப்பு

புதிய - ஜனநாயக கட்சியின் முக்கியமான அறிக்கைகள் பின் இணைப்பாகின்றன
உடனடி வேல்ைத் திட்டம்-1991 இனப்பிரச்சினைக்கான குறைத்த பட்ச பிரேரணைகள்
அறிக்கைகள் நான்கு

Page 78
LL6OIL G6l606j jÉLD
1991ம் ஆண்டு மே, மாதம் 4ம் 5ம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பதினைந்து அம்சங் களை உள்ளடக்கிய உடனடி வேலைத் திட்டம்.
தற்போதைய ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத யூ என். பி. பெருமுதலாளித்துவ-பேரினவாத-பாசிஸ்ட் அரசை எதிர்த்து நிற்கக் கூடிய சகல அரசியல் கட்சிகளையும் -ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய பொதுமுன்னணி ஒன்றினை உறுதியான பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பி அதன் தலைமையில் மக்களை அணி திரட்டி சக்தி மிக்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது இப்பொது வேலைத் திட்டத்தின் பிரதான அம்சம் தேசிய ஜன நாயகத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் வென் றெடுத்து நிலைநாட்டுவதாக அமைய வேண்டும்.
சக்திமிக்க வெகுஜனப் போராட்டங்களின் மூலம் ஆளும் அரங்கிலிருந்து அகற்றப்படும் யூ என். பி.

158
அரசாங்கத்தின் இடத்தை நீதியானதும் நியாய மானதுமான சுதந்திர பொதுத் தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்படும் ஒர் ஜனநாயக அரசாங்கத்தினால் நிறைவு செய்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற் படுத்தல்.
ஜனநாயக்த் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் ஓர் தேசிய நிர்ணய சபை மூல மாக இன்றைய அரசியலமைப்புக்குப் பதிலான் புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். அவ்வரசியலமைப்பானது தற்போதைய நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அதிஉயர் அதிகாரத்தை வழங்கக் கூடியவகையில் அமைவதுடன், மக்கள் நலன், தேச நலன், தேசிய இனங்களுக்கிடையிலான இணக்க நலன் அடிப்படையில் சகல மக்களுக்கும் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் உத்தரவாதம் செய்யக் «9, L Ши வகையில் உருவாக்கிக் கொள்ளப்பட , வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியல் அமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டம், அத்தியா வசிய சேவைகள் சட்டம், மாணவர்களை ஒடுக்கும். நோக்கிலான பல்கலைக்கழகச் சட்டங்கள் போன்ற அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடன் அகற்ற வேண்டும். அத்துடன் சகல வகை சார்ந்த துணைப் படைகளும்-விசேஷப் படைகளும் கலைக் கப்பட்டு ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
岛一10

Page 79
154
அளவுக்கு மீறிய அதிகாரங்கள் அனைத்தும் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அதே வேளை சிறைச் சாலைகள், தடுப்பு முகாம்கள், இராணுவ முகாம்கள், விசாரணைக் கூடங்கள் அனைத்திலும் தடுத்துவைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந் தனையின்றி விடுதலை செய்தல் வேண்டும்.
1977ஆம் ஆண்டுக்குப் பின் இடம் பெற்று வந்த ஜனநாயக - தொழிற்சங்க விரோத நடவடிக்கை களையும், அடிப்படை மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப் பட்டு பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள் ளப்படல் வேண்டும். இவ்விசாரணையில் முழு நாட் டிலும் ஏற்கெனவே கொல்லப்பட்டும், காணாமற் போயுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படுவ துடன் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய நஷ்ட ஈடும், புனர்வாழ்வும் வழங்கப்பட வேண்டும். அதே வேளை குற்றவாளிகள் எத்தரத்தை உடையவர்களாக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்
தேசிய இனப் பிரச்சனைக்கு நியாயமான ஒர்இடைக் காலத் தீர்வு முத்தரப்புப் பேச்சுவார்த்தை அடிப் படையில் காண்பதற்கு சகல நடவடிக்கைகளும் தாமத மின்றி முன்னெடுக்கப்படல் வேண்டும். இத்தீர்வானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பூரண அதிகாரம் கொண்ட வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்திற் கான் பிரதேச சுயாட்சியாகவும் முஸ்லீம் மக்கள், அந்திய வம்சாவழி மக்கள் ஆகியோருக்கான சுயாட்சி உள்ளமைப்புக்களாகவும் கொண்டிருப்ப துடன் இவை அரசியலமைப்பு வாயிலாக உறுதியை யும் உத்தரவாதத்தையும் கொண்டிருக்கவேண்டும். மேலும் வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக இடம்

155
பெற்றுவந்த கோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர், உடைமை, இருப்பிடம், தொழில் இழப்புக் களைப் பெற்ற அனைத்து மக்களுக்கும் பூரண நஷ்ட ஈடும்-தகுந்த புனர் வாழ்வையும் குறுகிய கால எல்லைக்குள் வழங்கி அவர்களை இயல்பு வாழ்க் கைக்குத் திரும்பச் செய்வது. ` • v
வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, அதற்கேற்ற சம்பள உயர்வை வழங்கி தொழிலாளர்கள், ஊழியர் கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களினதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திப் பாதுகாக்க எல்லா. நடவடிக் கைகளையும் மேற்கொள்வது.
திட்டமிட்ட பாரிய, கைத்தொழில், விவசாய அபி விருத்திக்கு உரிய அடிப்படைகளை உருவாக்கி முன் னெடுக்கும் அதேவேளை விவசாய, சிறுகைத்தொழில் கி.ம்பத்திகளுக்கு ஊக்கமும் முதன்மையும் கொடுத்து விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளர்களுக்கும் உரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தொழில், விவசாய அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் சகல பிரதேசங்களுக்கிடையிலும் சமத்துவ அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும். இதன்மூலம் வெளிநாடு களுக்கு நமது மனிதவளம் ஏற்றுமதி செய்யப்படுவது ஆகக் குறைந்த மட்டத்துக்கு வருவதுடன் திட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியானது துரிதகதியில் விருத்திபெற்று பலம்பெற உரியநடவடிக்கைகளை ஏற்படுத்துவது.
ஏற்றுமதி இறக்குமதி உட்பட அந்நிய பல்தேசிய நிறுவனங்களின் தாராள சுரண்டலுக்கும், திட்ட மிட்ட தேசிய பொருளாதார வளர்ச்சியைச் சிதற டித்து நமது நாட்டைத் தமது சந்தையாக வைத்

Page 80
10
156
திருக்கும் அவர்களின் திறந்த பொருளாதாரக் கதவு கொள்கைக்குத் தகுந்த கட்டுப்பாட்டை விதித்து நமது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரமாக்கி முன்
னெடுப்பது. விவசாய உற்பத்திகளும் சிறுகைத்
தொழில் முயற்சிகளும் கொள்வனவு, விற்பனை யாவும் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற் றின் ஊடாக செயற்படுவது. இதற்கென ஒரு திட்டமிட்ட தேசிய பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்வது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய வாழ்வில்
11.
12.
அரசாங்க, தனியார் துறையினரை விட தனி ஒரு பிரிவினராக நடத்தப்படும் தற்போதைய முறையை ஒழித்து; அவர்களது பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை நடைமுறையில் பூரணப்படுத்தி;
நிலம் வழங்கப்படுவதில் காட்டப்படும் திட்டமிட்ட
பாகுபாட்டை ஒழித்து; மற்றும் வசிப்பிடம்,
சுகாதாரம், கல்வி வாய்ப்புக்களை மிகுந்த அக்கறை
யுடன் விரிவுபடுத்தி விருத்தி செய்தல்.
நாட்டின் மொத்த எண்ணிக்கையில் அரைப்பங்கின ராக விளங்கும் பெண்கள் சகல துறைகளிலும் இரண்டாந்தர அடிப்படையிலான பாகுபாடு. களுக்கும் ஒடுக்கல்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண்களின் நலவுரிமை களுக்கும் சமத்துவ நிலைக்கும் உறுதியான செயற். பாட்டினை முன்னெடுப்பது.
விஞ்ஞான தொழில்நுட்பக் கல்வியை மாவட்டங்கள்
தோறும் விருத்தி செய்து அவற்றை தொழில்,
விவசாய விருத்தியுடன் இணைத்து தேசிய பொருளா

3.
4.
157
தார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது. அத்துடன் சமூகநல விருத்திக்குப் பங்காற்றக்கூடியதும்; சமூக உணர்வையும்-மனிதநேயப் பண்புகளை வளர்க்கக் கூடியதுமான திட்டமிட்ட தேசிய கல்விக் கொள்கை ஒன்றினை இன வர்க்க, மத, மொழி, சாதி, பால், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வகுத்து முன் னெடுத்தல். சகல இன மக்களினதும் கலாசார விழுமியங்களின் நல்லம்சங்கள் அனைத்தையும் பாது காத்து புதிய சூழலில் விருத்திசெய்து முன்னெடுக்கக் கூடிய தேசிய கலாசாரக் கொள்கை ஒன்றினை வகுத்து முன்னெடுப்பதுடன் நச்சுத்தனம் கொண்ட விதேசிய கலாசார ஊடுருவல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவது.
எண்பதுகளில் இருந்து தனியார்மயமாக்கல் கொள்கை அடிப்படையில் அரசாங்க, கூட்டுத் தாபன கூட்டுறவுத் துறைகளில் இருந்து வெளிநாட்டு -உள்நாட்டு பெருமுதலாளிகளிடம் கையளித்த சகல துறை நிறுவனங்களும், நிலங்களும் மீளக் கையேற்கப்பட்டு அவை தகுந்த முறையில் இயங்க வழிவகை செய்யப்படவேண்டும. அதே வழியில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அத்தியா வசிய துறைகளில் புகுத்தப்பட்ட தனியார் லாப நோக்குடைய நடைமுறை ஒழிக்கப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நடைமுறைக் கொள்கை பின்பற்றப் படல் வேண்டும்.
இன்றைய சமூகநிலை (சாதி, இன, பிரதேச, வர்க்கம்) காரணமாக நாட்டின் எப்பகுதியிலேனும் காணப் படும் பின்தங்கிய மக்கள் பிரிவினர் உரிய முறையில் இனங்காணப்பட்டு அவர்களது சமூக, பொருளாதார,

Page 81
15,
158
கல்வி மேம்பாட்டிற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தற்போதைய யூ என். பி. அரசு பின்பற்றிவரும் முற்றிலும் மேற்குலகு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது கைவிடப்பட்டு உறுதியான நடு நிலைக் கொள்கை பின்பற்றப்படல் வேண்டும். அதேவேளை உலக மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க நோக்கத் திற்கு எதிராகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். உலகின் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுடனும்அவர்களின் விடுதலைப் போராட்டங்களுடன் மிக நெருக்கமாக ஐக்கியப்படுவதுடன் இந்திய உப கண்டத்தின் மக்களுடனும் அவர்களது சமூக நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டங்களுடனும் எமது ஒருமைப்பாட்டை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அதே வேளை மூன்றாம் உலக நாடு களின் ஐக்கியத்திற்கும் அவர்கள் தமது தேசிய சுதந்திரம் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ப வற்றுக்காக முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் எமது வெளியுறவுக் கொள்கை யானது பக்கபலமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.

பின்
1)
2)
3)
159
இணைப்பு-2
புதிய - ஜனநாயக கட்சியின் இரண் டாவது தேசிய காங்கிரஸ் விவாதித்து எடுத்துக் கொண்ட முடிவின் அடிப் படையில் இலங்கை தேசிய இனப் பிரச்சினையில் இடைக்காலத் தீர்வுக்கு மத்திய குழுவினால் முன் வைக்கப் பட்ட குறைந்த பட்ச பிரேரணைகள் இங்கே தரப்படுகின்றன.
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் முழு அதிகா ரங்களும் கொண்ட பூரண பிரதேச சுயாட்சி அமைப்பு முறையும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு முறையினை வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசம் எனப் பெயரிடப்படுதல் வேண்டும். அதன் எல்லைகள் ஏற்கனவே இருந்து வரும் வடக்கு-கிழக்கு மகாணங் களின் எல்லைகளாக இருத்தல் வேண்டும்.
இப்பிரதேச சுயாட்சி உள்ளமைப்பினதும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளினதும் அதிகா ராங்களும், செயற்பாடுகளும் தெளிவாக வரையறுக் கப்படுதல் வேண்டும். அதே வேளை மத்திய அரசின் அதிகாரங்கள், கடப்பாடுகள். செயற்பாடுகள்

Page 82
(4ے۔
5)
6)
160
எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்படுவதுடன் மேற்குறித்த யாவும் அரசியல் யாப்பு ரீதியான உத்தரவாதத்தைப் பெறுதல் வேண்டும்.
வடக்கு - கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களின் செறிவுக்கு ஏற்றவிதமாக மாவட்டங்களை இணைத்தோ, அன்றித் தனித்தனியாகவோ கொண்ட ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாகவோ பலமான சுயாட்சி உள்ளமைப்புக்களை
உருவாக்குதல் வேண்டும். இவ்வமைப்புகள் வாயி
லாக முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, நீர், நில வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் பூரண உரிமைகளைப் பெற்றிருக்க வகைசெய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அவர்களின் மத-கலாசார அம்சங்களுக்கு உரிய இடத்தினை வழங்கி அவர்களது தனித்துவத்தை ஏற்று மதித்து செயல்படும் விதமாக
இச்சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களும், செயற்பாடுகளும் வரையறுக்கப்படுதல் வேண் டும்.
முஸ்லிம் மக்களின் சுயாட்சி உள்ளமைப்பின்
அதிகாரங்களிலும், செயற்பாடுகளிலும் மத்திய அரசோ அன்றி வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி நிர்வாகமோ எவ்வித தலையீட்டையும் குறிக்கீட்டை யும் கொண்டிருக்காதவாறு இவ்வமைப்பின் அதிகாரங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும்.
வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்து கொள்ளும்

7)
161
வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு வலுவானதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேபோன்று இப்பிரதேச சுயாட்சி அமைப்புக்கு வெளியே வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய விதமான உள்ளமைப்புக்கள் ஏனைய பிரதேசங்களில் நிறுவப் படுதல் வேண்டும்.
நிலமின்மையாலும் பொருளாதார, கல்வி, தொழில் போன்றவற்றினால் பின்தங்கிய வகையில் இன்றும் பல பகுதிகளில் பின்தங்கிய கமுதாயப் பிரிவினராக வாழ்ந்து வரும் "தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான வசதிகளும் சலுகைகளும் ஏற்றவிதமாக உத்தரவாதப்படுத்தி பிரதேச சுயாட்சி அமைப்பில் வழங்கப்பட வேண்டும்.
8) வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி அமைப்பின் கீழ்
9)
அப்பிரதேசத்தின் விவசாயம், கைத்தொழில் என்ப வற்றை அடிப்படையாகக் கொண்ட சுயமான பொருளாதார விருத்திக்குத் தடைகள், தலையீடு கள் ஏற்படுத்தப்படுவது நிர்வாக-சட்ட ரீதியாக தடுக்கப்படுவதற்கு உத்தரவாதம் வழங்கப்படுதல் வேண்டும்,
இப்பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் நிலப்பகிர்வை மேற்கொள்வதற்கும், நீர்பாசனத்தை ஒழுங்குப் படுத்தவும், குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் பிரதேச சுயாட்சி அமைப்பிற்கு பூரண அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். 1977 ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் யாவும் அகற்றப்படல் வேண்டும். அதே வேளை மத்திய அரசு ஏற்படுத்த விரும்பும்

Page 83
162
குடியேற்றத் திட்டத்தை பிரதேச சுயாட்சி அமைப்பு ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் பூரண உரிமை இருக்க வேண்டும்.
10) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிதி, நீதி, நிர்வாகம், மொழி. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாசார துறைகள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு அமைய சுதந்திரமான வழிகளில் அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்றவாறு முன்னெடுக்கப்படு வதற்கும் வளர்க்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
11) வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் உள்ளூர் பாதுகாப்பிற்கான பொறுப்பினை மேற்படி பிரதேச சுயாட்சி நிர்வாகத்திடம் இருப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும். மேலும், அந்நிய அச்சுறுத்தல் - ஆக்கிர மிப்புக்கான சூழல் இல்லாத நிலையில் இராணுவத். தளங்கள் வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பது பற்றிய முடிவை பிரதேச சுயாட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவினைக் கொள்ளல் வேண்டும்.
12) தேசிய மட்டத்திலும், பிரதேச சுயாட்சி மட்டத் திலும் இனம், மொழி, சாதி, மதம், பால் போன்ற வற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கைகளை அடிப்படை மனித உரிமை, ஜனநாயக உரிமை, தொழிற்சங்க. உரிமை என்பவற்றின் வழிநின்று வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
13) மலையகத்தில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு. மேல் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இந்திய வம்சா

63
வழி மக்கள் தமது இனத்தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் பேணிப் பாதுகாத்து விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புக்கள் அப்பிரதேசத்தில் உருவாக்கப் படுதல் வேண்டும்.
14) மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பானது அவர்கள் செறிவாக வாழ்ந்துவரும் மத்திய, ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படுதல் வேண்டும். அதேவேளை இச் சுயாட்சி அமைப்பிற்கு வெளியே வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக் கூடிய வகையில் சுயாட்சி உள்ளமைப்புகளில் உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
15) மலையகத்தில் மலையக மக்களுக்கான வலுவுள்ள சுயாட்சி உள்ளமைப்பினாலும் ஏனைய சிறு அளவி லான உள்ளமைப்புக்களாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்றுவந்ததும் - வெறும் பெய ரளவிலானதாக இருந்து வருவதுமான பிரசாவுரிமை, வாக்குரிமை உட்பட பெற்றுக்கொள்ள வேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பூரணப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், மற்றும் மொழி கலாசாரத் துறைகளிலான வளர்ச்சிக்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்பட முடியும்.
10-12-1991 மத்தியக்குழு, கொழும்பு புதிய ஜனநாயக கட்சி

Page 84
164
பின் இணைப்பு - 3
புதிய ஜனநாயக கட்சி மத்தியகுழு அறிக்கை-1
கடந்த பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி யின் தேச விரோத, மக்கள் விரோத, தேசிய இன விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு மாற்று சக்தியாக, பொதுத் தேர்தல் அரங்கின் முன்னெழுந்து நிற்பது பொதுசன முன்னணியேயாகும். ஆதலால் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் மீட் டெடுத்து நிலைநிறுத்துவதற்கும், தேசிய இனப்பிரச் சனைக்கு நியாயமான அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கும் ஒர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வாய்ப்பாக சகல தரப்பு மக்களும் பொதுஜன முன்ன ணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வது அவசிய udt Sid.
மேற்கண்டவாறு புதிய-ஜனநாயக கட்சியின் மத்திய குழு பொதுத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் அவ் அறிக்கையில் நாட்டில் சுபீட்சத்தையும் மக்களுக்கு நல்வாழ்வையும் ஏற்படுத்தி ஓர் நீதியான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்குத் தம்மை அர்ப்

165
பணித்துள்ளதாகக் கூறிக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் கடந்த பதினேழு வருடங்களாகத் தனிக்கட்சி, தனிநபர் சர்வாதி காரப் பாதையில் ஆட்சி நடத்தியதன் மூலம் தேசிய பொருளாதாரம் முற்றாகச் சிதைக்கப்பட்டு அந்திய பல் தேசிய நிறுவனங்களுக்கு நாடு இரையாக்கப்பட்டது ஏகாதிபத்திய சக்திகளின் விருப்புக்கு இசைவாக பெரும் தோட்டத் தொழில் துறை உட்பட அரச, கூட்டுத் தாபன பொதுத்துறைகள் தனியார் மயத்துக்கு உள் ளாக்கப்பட்டன. பொருளாதாரத் துறைகள் மட்டுமன்றி கல்வி கலாசார சமூகத் துறைகள் அனைத்தும் முற்றா கவே சீரழிக்கப்பட்ட அரசியல் தொழிற்சங்கத் துறை களில் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதச் சட்டங் கள் கொண்டு வரப்பட்டு ஜனநாயக மனித உரிமைகள் யாவும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. அரசியல் கொலைகள், பரவலான பழிவாங்கல்கள், ஆட்கடத்தல் போன்றன பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்றன. இவை யாவற்றையும் மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தமிழ் பேசும் மக்கள் மீதான பேரின வாத ஒடுக்குமுறை திட்டமிட்ட வகையில் ஏவப்பட்டது. அது இன வன்செயல் வடிவில் ஆரம்பித்து இன்றைய கொடூர யுத்த வடிவினதாக வளர்க்கப்பட்டது.
இவ்வாறு நாட்டையும் மக்களது அன்றாட வாழ்வை யும் கடந்த பதினேழு வருடங்களாக நாசத்திற்கும் அழி விற்கும் உள்ளாக்கி வந்த ஒரு கேடு கெட்ட ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மக்களது விருப்பு மேலோங்கியுள்ளதொரு சூழலிலேயே பாராளு. மன்றத்திற்கான பத்தாவது பொதுத் தேர்தல் இடம்பெறு கின்றது.எனவே இத் தேர்தலில் புதிய - ஜனநாயக கட்சி தனது ஐக்கிய தேசிய கட்சி விரோத - ஏகாதிபத்திய விரோத நிலைப்பாட்டிற்கிணங்க பொதுஜன முன்ன

Page 85
IL OU) ፰ ፳፩ { னிக்கு தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி நிற்கின்றது. அதேவேளை வடக்கு' கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக விரோதமாகவும் போலித் தனமாகவும் ராணுவத் தில்லுமுல்லுகளுடனும் நடத்த முற்பட்டிருக்கும் தேர்தலை கட்சி வன்மையாகக் கண். டித்து நிராகரிக்கின்றது. h−
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஓர் முற்போக்கான ஜனநாயக மாற்று சக்தியாக தன்னை வெளிப்படுத்தி நிற்கும் பொதுஜன முன்னணி தமது தேர்தல். விஞ்ஞா பனத்தில் முன்வைத்துள்ளவற்றை மக்களின் அபிலாசை களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தனது ஆட்சியின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது கட்சியின் வற் புறுத்தலாகும். குறிப்பாக ல் இன்று நாட்டின் 'ஃ' யுத்த சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வு காணப்படும் என்றும், அதற்குரிய திடமான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் பொதுஜன முன்னணி உறுதி -யளித்துள்ளது. கடந்த காலத் தவறுகளின் பட்டறிவாகதி ‘தேசிய இனப்பிரச்சனைக்கு நியாயமான வழிகளில் அரசி, யல் தீர்வு காணப்படுவதற்கு இன்றைய சூழலில் பொது சன முன்னணிக்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் வழங்க வேண்டும். மேற்கூறியவாறு எதிர்காலத்தில் பொதுஜன முன்னணி தனது ஆட்சியில் மக்கள் சார்பாகவும், தொழிலாள வர்க்க நலன்கள் சார் பாகவும் அதே போன்று தேசிய இனங்களுக்கு நீதியான வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது. அவ்வாறான நிலை ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் மறுக்கப்படுமானால் தொழிலாள வர்க்கமும், அனைத்து மக்களும், தேசிய இனங்களும் தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து

167
போராடத் தயாராகுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முன்னெச்சரிக்கையும் புதிய-ஜனநாயக கட்சி சுட்டிக் காட்டுகிறது.
சி. கா. செந்திவேல் இ. தம்மையா பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
ஒகஸ்ட் 1994
கொழும்பு

Page 86
புதிய - ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை - 2
ஜனாபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களும் இன மத மொழி பேதமின்றி அளித்துள்ள தீர்ப்பு இலங்கையின் இனவாதம் கலந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பு முனைக்கு வழி சமைத்துள்ளது. அதே வேளை அதிகார மமதையும், ஊழல் மோசடியும், அடக்குமுறையும், பேரினவாத வெற்றியும் கொண்ட பதினேழு வருட கால ஐ.தே. கட்சியின் ஆட்சிக்கு பலத்த அடியையும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் எத்தகைய எதேச் சதிகார ஒடுக்கு முறையாலும் மக்களை நீண்ட காலத் திற்கு அடக்கியாள முடியாது என்ற மறக்க முடியாத பாடத்தையும் இத்தேர்தலின் மூலம் மக்கள் புகட்டியுள் ளார்கள். மேலும் இத்தேர்தலின் மூலம் மக்கள் வழங்கி யுள்ள தீர்ப்பானது கடந்த காலத்தில் கொடூர அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடிய அனைத்து முற் போக்கு ஜனநாயக சக்திகளுக்கு வெற்றியையும் நிம்மதி யையும் அளித்துள்ளதுடன் புதிய நம்பிக்கைகளையும் வழங்கியுள்ளது. எனவே புதிய ஜனா பதிப் பதவியை அனைத்த மக்களினதும் அமோக ஆதரவுடன் பொறுப் பேற்கும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரண துங்காவும் பொதுசன ஐக்கிய முன்னணியும் ஆக்கபூர்வ மான வழிகளில் சகல இன மக்களினதும் அபிலாஷை களைத் தக்கபடி முன்னெடுத்துச் செல்வார்கள் எனப் புதிய - ஜனநாயக கட்சி பூரணமாக நம்புகின்றது.

169
தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை மக்கள் தீர்ப்பின் மூலம் பெற்றுக் கொண்ட போதிலும் அந்த நாசகார ஜனாதிபதி முறையினை ஒழித்துக் கட்டு வதற்கு திருமதி சந்திரிகா குமாரணதுங்கா மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதற்குப் பதிலாகப் புதிய அரசியல் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்து சகல இன மக்களினதும் உரிமைகளுக்கு போதிய உத்தரவாதம் வழங் கவும் அவர் முன் வந்திருக்கிறார். இதனை மக்களுடன் இணைந்து எமது கட்சி மனப்பூர்வமாக வரவேற்கின்றது.
இதே வேளை இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுக் கென புலிகள் இயக்கத்துடன் தொடங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட பேச்சு வார்த்தையினை தாமதமின்றி மீளவும் தொடங்குதல் வேண்டும். அப்பேச்சு வார்த்தை யினை பயன் உள்ள விதத்தில் முன்னெடுப்பதற்கு இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வுத்திட்ட யோசனைகளை காலம் கடத்தாது முன் வைப்பதும் அவசியமாகும். சபாதானத் திற்காக ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதை யில் தொடர்ந்தும் முன்செல்லுதல் வேண்டும். அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு வழி சமைத்து சமாதானத்தையும் இயல்பு வாழ்க்கையினையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தோற்றுவிக்க முடியும். இப்பாரிய பணியினை சகல தடைகளையும் மீறி புதிய ஜனாதிபதியும் பொதுசன முன்னணியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே எமது புதிய ஜனநாயகக் கட்சி வேண்டுகின்றது.
சி. கா. செந்திவேல் பொதுச் செயலாளர்
12-11-1994 கொழும்பு
@一11

Page 87
புதிய-ஜனநாயக கட்சி மத்தியக்குழு அறிக்கை-3
உள்நாட்டுப் பேரினவாத பிற்போக்கு சந்ததிகளுக் கும், வெளிநாட்டு இராணுவத் தலையீட்டினைக்கொண்டு வர விரும்பும் சக்திகளுக்கும் அடிபணிந்து செல்லும் போக்கினை அரசும், ஜனாதிபதியும் தவிர்த்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிதறடிக்காத வகையில் நிதான மாகச் செயல்பட வேண்டும். அதற்குரிய ஒரே வழி முறி வடைந்த நிலையில் காணப்படும் பேச்சு வார்த்தையினை யும், சமாதான முயற்சிகளையும் தாமதமின்றி முன்னெடுக்க முன்வரவேண்டும். இதனை விட மாற்று வழி கிடையாது என்பதே எமது கட்சியின் நிலைப் பாடாகும்.
கடந்த பத்தொன்பதாம் திகதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்தும் மோதல் தவிர்ப்பு உடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டதுடன் தாக்குதல்களும் இடம் பெற்றன. அதே வேளை அரசு பதில் நடவடிக்கைகளையும் எடுத்தது. இவை அனைத்தும் சமதானத்தை, இயல்பு வாழ்க்கையை அரசியல் தீர்வின் ஊடாக எதிர்பார்த்த மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தை யும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய துர்ரதிஷ்ட நிலை தோன்றுவதற்கு தனியே விடுதலைப் புலிகள் மட்டும் தான் காரணம் எனக் கூறிவிட முடியாது. இவற்றுக்குரிய பெரும் பகுதி பொறுப்பினை சமாதான ஆணைபெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கமும் ஜனாதிபதியுமே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

71.
ஏனெனில் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் ஒருவித அசமந்தப் போக்கும், இழுத்தடித்துச் செல்லும் தன்மையுமே காணப்பட்டது. முதலாவது கட்டப் பேச்சு வார்த்தையில் காட்
பட்டதை ஆர்வமும் அக்கறையும் படிப்படியாகக் குறைந்து தாழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரிரு சலுகைகளையும், அரைகுறை செயல்முறைகளையும்
செய்து தமிழ் மக்களை வெறுமனே திருப்திப்படுத்த அரசாங்கம் முயன்றதே தவிர அடிப்படைப் பிரச்சினை களுக்குரிய பரிகாரம் தேட முற்படவில்லை. அந்நிய முதலீடுகளையும், அந்நிய ஆலோசனைகளையும் வரவேற்று செவி மடுப்பதில் காட்டப்பட்டளவு ஆர்வ மும் அக்கறையும் உள்நாட்டு இனப் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் மனம் திறந்த நிலையில் பேசி பேச்சு வார்த்தையில் ஒரு வளர்ச்சிப் போக்கினை கடைப்பிடிக்க அரசு தவறிவிட்டது. குறிப்பாக புலிகளுடன் மூடிவுக்குப் பின் அரசாங்கம் எடுத்த பதில் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. பொருளாதாரத் தடையும் அதனுடன் தொடர்புடைய கெடுபிடிகளும், மீன் பிடித்தடையுடன் கிளாலிப் பாதைக்கு விதிக்கப்பட்ட தடையும் தமிழ் மக்களை விசனத்திற்கு உள்ளாக்கி தொடர்ந்து கஷ்டமுறச் செய்துள்ளன. கிழக்கில் தொடரப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளும் ஜனநாயக-மனித உரிமை மீறல்களும்; வடக்கின் மீதான தரை, கடல், ஆகாய தாக்குதல்களும் பழைய ஆட்சியின் ராணுவத் தீர்வு நடவடிக்கைகளையே நினைவு படுத்துகின்றன. தலை நகரில் மீண்டும் வரைமுறையற்ற கைது நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவையாவும் முன்னைய ஆட்சியில் உள்ளூர உறைந்து காணப்பட்ட இராணுவ நலன்களும் அவை சார்ந்த நடைமுறைகளும் மேலோங்கி வருவதேயே எடுத்துக் காட்டுகின்றன. இது சமாதானத்

Page 88
172
தையும் அரசியல் தீர்வையும் மக்கள் முன் வலியுறுத்தி சமாதானத்திற்கான ஆணைபெற்ற ஒரு அரசாங்கம் இராணுவ நிர்ப்பந்தங்களுக்கும், ஆந்நிய ஆலோசனை களுக்கும் தன்னைப் பலியாக்கிக்கொண்டு விட்டதா என்னும் பலத்த சந்தேகத்தை மக்கள் முன் கிளப்பி யுள்ளது. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு இராணுவ நடவடிக்கைகளைக் கையாள்வதையும் அந்நிய இராணுவத் தலையீட்டுக்கு வழி வகுப்பதையும் உள் நோக்கமாக கொள்ளாது நிதானமான அரசியல் விவேகத் துடன் அரசு செயல்பட முன்வருதல் வேண்டும். அல்லாது விடின் பழைய ஆட்சியின் பாதையில் சென்று தமிழ் மக்களை அழிவுக்கு உள்ளாக்குவதுடன் முழு நாட்டையும் நாசத்திற்குள் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும். ஆதலால் அரசாங்கமும் ஜனாதிபதியும் கெளரவப் பிரச்சினைக்கு மேலால் தமக்கு முன்னே உள்ள பாரிய பொறுப்பினை உணர்ந்து சகல முன் முயற்சிகளையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தையினை ஆரம்பித்து அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் முன்செல்ல வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர் 6-5-1995
கொழும்பு

173
புதிய ஜனநாயகக் கட்சி மத்தியக்குழு அறிக்கை-4
பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்கவும் இந்நாட்டு மக் களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக இன்று அரசாங்கம் வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இவ் இராணுவ நடவடிக்கைகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் முடியாது; நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வும் முடியாது.
இராணுவ நடவடிக்கைகளாலன்றி சமாதான வழியில் அரசியல் தீர்வு காண்பதற்காகவே மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை அமோகமாக
வெற்றியடைய செய்தனர். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது முழு நாட்டு மக்களை யும் அப்பட்டமாக ஏமாற்றும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு பேரழிவே ஏற்பட்டு வருகிறது. யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழுநாட்டு மக்களுக்கும் அழிவே மிஞ்சும். தற்போதைய இராணுவ நடவடிக்கைகளாலும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தேடுதல் கைது போன்ற துன்புறுத்தல்களாலும் தமிழ் மக்கள் மேன்மேலும் விரக்திக்கும் வெறுப்புக்குமே தள்ளப்படு GI FTI7 556I.
இராணுவ நடவடிக்கைகளிலும் அதனை நியாயப் படுத்தும் பிரசாரங்களாலும் நாட்டில் இனவாதம் மேலும் வளரவும் இன்வன்முறைகள் அதிகரிக்கவுமே துணைபுரிய முடியும், மலையகத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளி லும் நடத்தப்படும் தேடுதல்களாலும் கைதுகளாலும்

Page 89
1.74
அப்பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கக் முடியுமேயன்றி அமைதியை ஏற்படுத்த முடியாது. வடக்கு கிழக்கில் மிக வேகமான வழிகளில் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. இதனால் ஜனாதிபதியும், அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளில் அக்கறை கொண்டுள்ள சக்திகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த பிடியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும். யுத்தத் தினால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. என்பதை உணர்ந்த பின்பும் அதனை மீண்டும் நாடிச் செல்ல முற்படுவது பாரிய பின் விளைவுகளுக்கு இட்டுச் செல்லவே உதவக் கூடியதாகும்.
எனவே அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் நின்றுபோன பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் அழிவை தடுப்பதற்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக உரிய தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முன்னெடுக்க வேண்டும்.
வெளிநாட்டு அபிப்பிராயங்கள் சாதகமாக இருப்ப தாகக் கூறிக்கொண்டு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது அழிவை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது. சமதான வழியில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற நாட்டு மக்களின் அனைவரினதும் விருப்பத்தை அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது வாக்குறுதிக்கு, ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்.
இ. தம்பையா தேசிய அமைப்பாளர் கொழும்பு 28-06-1995

புதிய பூமி வெளியீடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும்
விற்பனையாகின்றன
1. இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்
- இமயவரம்பன்
2. தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும்
- இமயவரம்பன் 3. சுய நிர்ணய உரிமையில் முஸ்லீம்கள்
மலையக மக்கள் - இமயவரம்பன் 4. On National Relations in Srilanka
- Imayavarambant.
5. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்
- வெகுஜனன் - இமயவரம்பன்
6. இலங்கை இடசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள்
- சி. கா. செந்திவேல்
7. புதிய - ஜனநாயகமும் போராட்ட மார்க்கமும்
- சி. கா. செந்திவேல்
8. மலையக மக்களும் எதிர்காலமும்
புதிய ஜனநாயக கட்சி, மலையக பிரதேச மாநாட்டறிக்கை
9. சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்
- வெகுஜனன் - இராவணா

Page 90
10.
11.
l2.
2.
176
மாக்ஸியம் சில கேள்விகள்
- இமயவரம்பன்
தேசியம் அன்றும் இன்றும்
- இமயவரம்பன்
மலையக மக்கள் என்போர் யார்?
-இ. தம்பையா
மற்றும்
தோழர் மணியம் நினைவாக
- நினைவுக் குழு வெளியீடு
சு, வே. சீனிவாசம் நினைவுச்சுவடுகள்
- நினைவுக் குழு வெளியீடு
மனிதரும் சமூக வாழ்வும்
- சி. கா. செந்திவேல் - தாயக இல்ல வெளியீடு


Page 91
இந்நூலில் மூன்று கட்டு திடம் பெருகின்றன. புதிய ஆகியவற்றில் ெ
3-ல் வள் செய றுள்ளதாக "ன உற பன்செயளின் மின்
பாராட்டமும் என்ற யாரும் சமாதாமும் து சாதாள ஒப்பந்தம் செ பட்டதாகும்.
அன்றுபோய் பின்று ாதிகள் மட்டுமே சகா
வழிகாட்டான்றி இாற்றினதும் விாக்கு தெளிவாகிறது. எனவே ார் ரா நாயகர் ாயறிாயம் ஆகும் போராட்ட சக்திகாரம் துக்காகவும் சாத்துவத்துக் ாபட்சத்திற்காகவும் முள்
 

ாகரும் மின் ராப்புகளும்
இடம்பெறுவதற்கு சர்ா புகள் பற்றி என்ற ஆய்வும், ள ஒடுக்கம் விடுதலைப்
ஆய்வம் எழுதப்பட்டாய ப்பந்தமும் இாக-இந்திய
பாக்கிய வெளிளிய
| |
தொப் போட்டத்திகள்
- பாரித டானா தேசிய இதுவே சகல முற்போக்கு ஐக்கியப்படுத்திச் சமாதானத் காகவும் சுதந்திரத்துக்காகவும் டந்த வம் மந்திர மாத்தை

Page 92
iöö. தமிழிய்ற் கட்டுர்ைகள்
ச்ொற்களை விலக்குவார். மேல்ை நாட்டுச் சொற்கள் யாவும் செந்தமிழ் வ்டிவம் பெறவேண்டும் என்பதில் மிகவும் 'கண்டிப்பானவர்.இத்னைக் கடைப்பிடிக்க அவர் பெரிதும்.முயற்சிசேய்துவந்தார்.
'தமிழ்ப் புலவன் ஒருவன் வாழும்போதே அவனைப் பாராபிட்வேண்டும் இறந்த் பின்னர் இந்திரனே சந்தி ரனே ச்ர்ன்பதிற் கருத்தில்லை என்பது பேராசிரியரின் தளராத "நம்பிக்க்கை. இதற்காக இவர் பெரிதும் உழைத் தார். பல எடுத்துக்கர்ட்டுகளைத்தரலாம். ஆனல் அவற் றுள் மூன்ல்ற மட்டும் இங்கே குறிப்பிடலாம். திருவா சகத்துக்கு உண்ர கண்டுகொண்டிருந்த வெண்ணெய்க் கண்ணணுர் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராம். டும் விழாவிலே இவர் கலந்து கொண்டார்: ஐயுரை வாயார வாழ்த்தினர். பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய டிெருமை, பெரிதும் பேராசிரியரையேசாரும்: அதுமட்டன்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சூாரி யார் எழுதிய சக்கரவர்த்தித்திருமகன் என்னும் நூலைப் பல்கலைக் கழகப் பாடநூலாகச் சேர்த்து அந்தப் பேரறிஞரை அவர் வாழும்போதே பாராட்டிஞர் பேர:
ஈழத்துத் தமிழியல் ஆராய்ச்சி மேலும் வள்ர வேண்டும் என்பதில் பெரிதும், ஈடுபாடுண்டியவர் பேரா சிரியர்; தரமும் ஆராய்ந்து எழுதினர். மற்றவரையும் ஆராய்ந்து எழுதும்பிடி துண்டினர். கிட்ட்த்த&ட 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள்ைப்ப்ல்வேறு இதழ்களுக்கு அவ்வப்போது எழுதினர்.” இவ்ற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. “ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியர்ய் இருந்தது. பன் மொழிப் புலவர்ான இவருக்கு ஆங்கில்ம், பிரஞ்சு, செர்மன், சிங்க்ளம்,’ப்ாளி, வடமொழி. தெலுங்கு; துளு, மலையாளம் ஆகிய். மிொழிகள் நன்கு தெரியும்.

கலையருவி கணபதிப்பிள்ளை 15%
அதனுடன் வேத, ஆகம கால வடமொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை, சாசன இயலை நன்கு கற்றுத் தேறினர். மாணவருக்கும் திறம்படக் கற்பித்தார். கலாநிதிப் பட்ட ஆராய்ச்சிக்கு இவர் இலண்டன் பல்கலைக்கழகத் திற்குச் சமர்ப்பித்த கட்டுரை ஆழ்ந்த் புலமை வாய்ந் தது. இதனை முன்னேடியாகக் கொண்டு பின்வந்த வர்கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப்பிரதியாகவே இன்றும் இருக்கிறது; அச்சிலே வரவில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமைந் தது.
பு:இயற்றுவதில் இவர் கைதேர்ந்தவர். காலத் திற்குக்காலம் அரிய பாடல்களே யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை, தூவுதும் மலரே என்பன. இக்கால வாழ்க்கையைச் செந்தமிழ் மரபையொட்டிப் படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள் அவை. "சீதனக் காதை’, ‘விந்தை முதியோன்','தீவெட் டிக்கள்ளர்’ இன்னும் ப்ல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்தவை; வெளிவந்து எல்லோர் பாராட்டையும் பெற்றன.
*தம் நல்லாசிரியராம் முத்தமிழ் வித்தகர் விபுலா நந்த அடிகளார் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க இவர் செய்த அரும்பெரும் முயற்சி போற்றப்பட வேண்டியது. சங்கப் புலவர் ஈழத் துப் பூதன் தேவனர் தொடக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வரை தமிழ் வளர்த்த பரம்பரை ஒன்று எமது நாட்டிலே இருக்கின்றது. இந்தத் தமிழ் மணி கள் வரிசையில்தான் தமிழ் அருவியெனப் பாய்ந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. −
வற்ருத அருவிபோல, கலையருவியாக, பண்பு நிரம்பிய மனித அருவியாக ஓடிக் கொண்டிருந்தவர் பேராசிரியர்

Page 93
158 தமிழியற் கட்டுரைகள்
கணபதிப்பிள்ளை. இந்தக் கலையருவிக்குத் தன்னலம் இல்லை; தமிழ் நலம் மட்டுமே இருந்தது. ஆடல் வல் லான் மீது பெரும் அன்பு கொண்டவர் இவர். பிறர் போற்றுவதையும் தூற்றுவதையும் பொருட்படுத்தா மல் தமிழ்ப்பணி செய்து வந்தார்; 1968-ஆம் ஆண்டு மறைந்தார். தன்னடக்கமாக வாழ்ந்து தமிழ்ப் பூங் காவை வளம்படுத்திய அருவி வற்றியது. ஆனல் அதன் கலைப்பெருக்கு ஒருபோதும் வற்றவில்லை.இந்தப்பெருக்கு அவர் ஆக்கித் தந்த மாணவர் பரம்பரை மூலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. பேராசிரியர் பதவியை 1947 இல் இவர் ஏற்றபோது இவரின் மாணவர் இவருக்கு வழங்கிய பாராட்டு மடலிலிருந்து ஒரு பாட்டு:
ஓங்கிடு நற்றமிழ் மாணவர்
UTfi கொருங்கு ծa-ւգ
தேங்கிடு நின்கலைப் பண்போ
நிலவுக நித்த மின்றே
ஈங்குநின் சீர்தனப் போற்றியே
வாழ்த்தை இயம்பு கின்றேம்
நீங்கிடும் பல்லிடர் நிற்கும் தமிழினி நிச்ச யமே.
முத்தமிழும் நிலைத்து நிற்க உழைத்தவர்கலையருவி கண பதிப்பிள்ளை. O

19
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
எஸ். சிவலிங்கராஜா
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மண்டுரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர்மணி மண்டூர் வண்ணக்கர் சோ. ஏகாம்பரப்பிள்ளை அவர்களுக்கும் சின்னத்' தங்கம் அம்மையாருக்கும் மகனுய் 1899 ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் பிறந்தார். . .
பத்து வயதிலேயே கு, டாமணி நிகண்டு, கந்தபுராணம், பாரதம், திருச்செந்தூர்ப்புராணம் முதலியவற்றைப் புலோலி சந்திரசேகர ஆசிரியரிடம் பாடங் கேட்டவர்.
ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் கல்வி நன்கொடை பெற்றுச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்றவர். விபுலாநந்தரின் தொடர்பால் தம் அறிவை மேலும் வளப்படுத் திக் கொண்டவர்.
திருக்கோணமலை இந்துக்கல்லூரி, மட் அர்ச் சிசிலியா மகளிர் பாடசாலை, மட்/அர்ச்அகுஸ்தினர் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினுள் அதன்பின் சிலகாலம் உயதபாலதி பராகவும் பணியாற்றியபின் மட்/அரசினர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றர்.
பல பட்டங்களையும் பல மாணவர்களையும் பெற்ற புலவர் மணியவர்களின் நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இவர் 18-9-1978 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Page 94
160 தமிழியற் கட்டுரைகள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைக்குத் தனித்துவமானதோர். இடமுண்டு. மட்டுநகர் தந்த தமிழறிஞர்களுள் சுவாமி விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்பட வேண் டியவர் புலவர் மணியவர்கள். புலவர் மணியின் தமிழ்த் தொண்டில் மட்டக்களப்பின் மண் வளமும் யாழ்ப் பாணத்தின் பாரம்பரியக் கல்வி மரபும் பளிச் சிடுவதை அவதானிக்கலாம். பல்வேறு பட்டங்களையும் புகழ் மாலைகளையும் அவ்வப்போது பெற்ற 'பெரியதம் பிப் பிள்ளையவர்கள் புலவர் மணி என்ற பெயராலேயே கவரப்பட்டார். ஆதலால் அப்பெயரே அவருடன் ஒட்டி நின்று நிலைக்குழ் பெயருமாயிற்று.
19ஆம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய மரபுவழிக் கல்வியின் பிரதிநிதிகளாய் நாம் இருவரைத் தரிசிக்கலாம். ஒருவர் ப்ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே மற்றவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. இவ்விரு "பிள்ளைகளும் இலங்கையின் இரு தமிழ் ‘மணிகளாய் மதிக்கப்பட்டனர். முன்னவர் இன்றும் நம்மிடையே வாழ்கின்ருர், புலவர்மணி 1978 இல் அமரராயினர். இவ்விரு “மணிகளும் ஒரு சாலைமாணக்கர். ஒருவரை ஒருவர் உண்மையாய் அறிந்தவர்கள் அளந்தவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றிப் புலவர் மணி பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். அண்மை யிற் புலவர் மணி எழுதிய உள்ளதும் நல்லதும் என்னும் கட்டுரைகள் ஏறத் தாழ அவரின் வாழ்க்கை வரலாறு தான், அதிற் பல இடங்களில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள் ளார். மரபு வழிக் கல்வியின் 'பழுத்த பழமாய் வாழ்ந்த புலவர்மணி மரபுவழிக் கல்வியின் கடைசிக் கொழுந்தாய் வாழும் பண்டிதமணியைப் பின்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 61
பரீட்சை தொடங்கி விட்டது. முழுதும் வாய்ப் பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப் படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப் பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டுபழங் கள். அவர் சற்றே மூத்தவர். எங்களுள் அக் கிர பூசை (முன்னீடு) பெறுவதற்கு உரியவர் அவரே,
என்று குறிப்பிட்டுச் சொல்லுவதிலிருந்து புலவர் மணியின் 'ஆழ்ந்தகன்ற புலமை'யை நாம் நன்குஅறிந்து கொள்ளலாம்.
புலவர்மணியவர்கள் தமிழை மரபு ரீதியில் வரன் முறையாகக் கற்றவர். யாழ்ப்பாணம் புலோலியூர் சந் திர சேகர உபாத்தியாயரிடம் தொடங்கிய இவரது தமிழ்க் கல்வி, வண்ணுர்பண்ணைக் காவிய பாடசாலையிற் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரிடம் முற்றிப் பழுத்துக் கனியாகியது. மட்டக்களப்புப் பகுதியில் யாழ்ப்பா ணத்தின் கல்வி உரத்தைக் கனிவாக வளர்த்தவர் புலவர் மணியவர்கள் எனலாம்.
ஆழ்ந்த தமிழ்ப் புலமையின் வெளிப்பாடுகளில் ஒன்ருஜன 'குருபக்தி'யைப் புலவர்மணியிடம் நிாம்பச் காணலாம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற ஆன்ருேர் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்ந் தவர் புலவர்மணி. தமது பகவக்கீதை வெண்பாவில் தமது குருவணக்கத்தை மிகச் சிறப்பாகச் செலுத்தி யுள்ளார். 19 ஆம் நூற்றண்டின் பழம்பெட்டி எனக் தம்மை அறிமுகஞ் செய்யும் புலவர்மணி தமது ஆசிரி யர்களே அப்பழைமைப் பாணியிலேயே நினைவுகூருகிறர்.
2.

Page 95
162 தமிழியற் கட்டுரைகள்
சந்திரசேகர உபாத்தியாயர், குமாரசுவாமிப்புலவர், விபுலா நந்தர் ஆகியோரை அவர் வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடுகிருர்,
வண்மைத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின் உண்மைத் தெளிவுக் குரையாணி - கண்மணியென் சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி சென்னிக் கியான்செய் சிறப்பு.
புலவர்மணியின் புலமையை அளந்தறிய இக்குரு வணக்கத்தைப் 'பதச்சோருகக் கொள்ளலாம்.
பல்வேறு யாப்பு வடிவங்களையும் கையாண்டு செய்
யுள் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் புலவர்மணி. இது
காவிய பாடசாலை வழங்கிய நன்கொடையெனலாம்.பல
வகையான யாப்பு வடிவங்களிலும் பரிச்சயம் இருந்த போதும் வெண்பா யாப்பில் புலவர் மணிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. விபுலாநந்தருக்கு யாழ்நூல் பெருமை
தேடித் தந்ததுபோலப் புலவர்மணிக்குப் பகவத் கீதை வெண்பா பெருமை தேடித் தந்தது. புலவர் மணியின் ஆக்கங்களுள் காலங்கடந்தும் நின்று நிலைக் கப்போவது பகவத்கீதை வெண்பா எனலாம். புலவர் மணி பகவத்கீதையை வெண்பாவாகப் பாடுவதற்கு மூலபாடமாகப் பாரதியாரின் பகவத் கீதையையே கையாண்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமொழி, ஆங்கிலம் இவற்றிலும் புலவர்மணி கணிசமான புலமை யைப் பெற்றிருந்தபோதும் மிக அடக்கமாகத் தமது மொழிபெயர்ப்புப்பற்றி முகவுரையில் குறிப்பிட்டமை அவரது சத்திய நேர்மையையே சுட்டுகிறது எனலாம். பகவத்கீதை வெண்பா பிறந்த கதையைப் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்தில் (கருமயோகம்) விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் மணியவர்களிடம் தமிழ்ப்புலமை சிறந்து காணப்பட்டமைக்கு அவரது பிற ந் த ஊரும் ஒரு

புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை 263
காரணம் கவிதை புனைய ஏற்ற இயற்கைச் சூழலும் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியும் மட்டுநகரின் கொடைகள். தம் நாட்டையும் புலவர்மணி நன்கு நேசித்தவர். தமது பிரதேசத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்: w
.என்னைப் பெற்ற தாய்நாட்டிலே, இயலிசைநாடக அமைதிகள் இயல்பாகவே அமைந்துள்ள இனிய நாட்டிலே, நிலவளம்போல் மனவளமும் வாய்ந்த மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாநாட்டிலே.
உண்மையான ஒரு புலவனுக்கு இருக்கவேண்டிய தாய்நாட்டுப் பற்றுப் புலவர்மணியிடம் நிரம்பக் காணப் பட்டது. இப்பற்றே இவர் தமது பன்முகப்பட்ட கல்விப்பணியைத் தம்நாட்டிற்கு வழங்க மூலகாரன் மாக அமைந்தது. புலவர் மணியினுடைய கவிதை துர்ல் கள் பல வெளிவந்துள்ளன. அவர் இயற்றிய தனிப் பாடல்கள் பல மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. புலவர் மணியின் தேசிய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்த இலங்கை மணித் திருநாடெங்கள் நாடே என்றபாடல் நாடறிந்த பாடலாகும். புலவர்மணி, பகவத்கீதை வெண்பா (கரும யோகம், பக்தியோகம், ஞானயேர்க்ம்); சீவக சிந்தாமணி (பாலசரிதை நாடகம்) விபுலாநந்தர் மீட் சிப்பத்து, மண்டூர்ப் பதிகம், கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுரர் பதிகம், சிற்றண்டிப்பதிகம், மாமாங்கப்பதிகம், சர்வ சமய சமரசப் பதிகம், இலங்கைப் புகையிரதப் பெரு விபத்து 1923 முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவை அவ்வப்போது அச்சு வாகனம் இவர்ந்தவை. அண்மை யில் புலவர்மணி கவிதைகள் என்ற பெயரில் இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன. ་་་་་་་་་་་་་་་
புலவர்மணியின் செய்யுள்கள் 18ஆம் 19ஆம் நூற்ருண்டின் தன்மையனவாய்ப் பெருமளவு அமைந்த போதும், குறிப்பிடத்தக்க சமகாலச் சமூக சிந்தனை யுடையனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை முழு

Page 96
164 தமிழியற் கட்டுரைகள்:
வத ற்கும் உணவளிப்போம், கூட்டுறவு, பெரருட் காட்சி போன்ற பாடல்களை வகைமாதிரிக்குச் சுட்டலாம்.
புலவர் மணியின் பாடல்கள் பல, சிலேடை நயம் பொதிந்தவை. “நெல்லும் அசீஸ்துரைக்கு நேர்' என்று முடியும் சிலேடை வெண்பா காளமேகப் புலவரை நினை வூட்டுவதாய் அமைந்துள்ளது. "சட்டம்' என்ற தலைப் பில் புலவர் மணியின் கவிதைத் தொகுப்பில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடல் W
சட்ட மென்பது வேசரி யேயதைத் தழுவி நிற்பது வேசரி யேயிட்ட என்று தொடங்கிச் சிறப்பான சிலேடைப் பொருளைத் தருகின்றமையை அவதானிக்கலாம். நாயக்கர் காலப் புலவர்களைப் போலச் சந்தர்ப்பங்களுக்குத் தக்க வகை யில் சிறப்பாகவும் நையாண்டியாகவும் பல பாடல்களைப் புலவர் மணி பாடியுள்ளார். புலவர் மணியின் கவிதைகள் பிறந்த கதையை அவருடனிருந்தோர் சொல்லக் கேட் பது இன்பமளிப்பதாகும். : /
புலவர் மணியின் உரைநடையும் தனித்தன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கிய உரம் அவர் உரை நடைக்கு உதவியாக அமைந்திருக்கலாம். 'எளிய பதம் எளிய நடை' என்ற வகையிலேயே இவரது கட்டுரை நடைசெல்லும். இவரின் உரைநடை சிற்சில இடங்களில் பண்டிதமணியின் உரைநடைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கிறது. புலவர்மணியின் உரைநடை ஒரே சீரானதாகவன்றிக் காலதேச வர்த்த மானங்களுக்குத் தக வளைந்தும் நெகிழ்ந்தும் ஏறியும் இறங்கியும் செல்லும் தன்மையுடையது. அவரின் நடையின் தனிச் சிறப்பே அதுதான். “உணர்வு’க்குப் புலவர்மணி முக்கியத்துவர். கொடுத்தார் என்று கொள்ளலாம்.
1913 ஆம் ஆண்டு எனக்கு வயது பதிஞலு. ஆங்கிலத்தில் ஒரெழுத்தும் தெரியாது. முதலாம். வருட வகுப்பில் சேர்ந்து கொண்டி என்னை அவ் வகுப்பிலுள்ள சிறுவர் சிறுமியர் அண்ணுந்து

புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை 165
பார்க்கிருர்கள். பெரிய உருப்படி கன்னக்கொண்டை சால்வைப் போர்வை; சட்டையில்லை; கிளுகிளுத் துச் சிரிக்கிருர்கள். இதென்ன கருநாடகமென்று.
புலவர்மணியின் உரைநடைக்கு இதை ஒரு வகை மாதிரியாகக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களி லும் இவர் எழுதும்போது விடயத்திற்குத் தக்கதாக உரை நடைமுறையினையும் மாற்றியமை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியது.
புலவர்மணியவர்களின் உரைநடைச் சிறப்பினை. இவரது மேடைப்பேச்சுக்களிலே சிறப்பாகக் காணலாம். 'மட்டக் களப்புப் பகுதியில் புலவர்மணி ஏருத மேடை யுமில்லை பேசாத பேச்சுமில்லை;** என்று கூறுவார்கள். இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் புலவர்மணி, பேசும் பொழுது வள்ளுவரின் ‘கேட்பார்ப் பிணிப்பக் கேளாரும் வேட்ப‘ என்ற குறளுக்கு இலக்கணத்தைக் கண்டு கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் காவிய Nாடசாலையிலும், சந்திர சேகர-ஆசிரியரிடமும் பெற்ற பயிற்சி உரையாசிரியர் என்ற வகையில் உதவியதுபோலவே “நயம்பட உரைக் கும்’ ஆற்றலையும் வழங்கியது எனலாம். இச்சிறப் புக்கு உறுதுணையாக இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மையும் குறிப்பாக ஆசிரியர்பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராய் வாழ்ந்தமையும் அமைந்தன எனலாம். கற்பிக்கவும் கற்கவும் கற்பித்த பேராசானல்லவா அவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வாழ்வு புலவர் மணிக்குப் பட்டை தீட்டியது' எனலாம். இதனும் முன்போலும் எஸ். டி. சிவநாயகம் ‘புலவர்மணி ஒரு வைரமணி’ எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று நூற்றுக்கு நூறு பொருத்தமானதே. -
புலவர்மணி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் ஆளுமை புலப்பட ஆசிரியப் பணி வாய்ப்பாய் இருந்தது. புலவர் மணியைப்பற்றி அவரது

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I