கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியமும்

Page 1
வடமராட்சியில் கல்விப் பாரம் இலக்கிய வளி
 

பரியமும்
எஸ். சிவலிங்கராஜா

Page 2

வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
எஸ். சிவலிங்கராஜா.
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வெளியீடு :
வடமராட்சிக் கல்வி வட்டம், பொன்னுச்சாமி கோட்டம்,
பருத்தித்துறை.

Page 3
Educational Tradition
& Literary Development
in Vadamaradchi (In Tamil) (Vadamaradchiyin Kalvip Parampariyamum lakkiya Valanum)
by S. Sivalingarajah B. A. (Hons.) Assistant Lecturer, University of Jaffna Thirunelvely, Jafna
Publishers:
Vadamaradchi Study Circle Ponnuchamy Koddam Point Pedro.
உரிமை : ஆசிரியருக்கு 1984-05-05
அச்சுப்பதிப்பு:
திருமகள் அழுத்தகம், சுன்னகம்.
விலை ரூபா 25-00

ருமதி வேலுப்பிள்ளே தங்கம்மா
நினைவு வெளியீடு

Page 4

வாழ்த்துரை
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
M. A. Ph.D
துணைவேந்தர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஈழத்துத் தமிழியல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தைக் களமாகக்கொண்டு நடைபெற்றுவரும் பல்வேறு நிலைகளிலான ஆய்வுகளில் ஒன்று, ‘வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்’ என்ற தலைப்பிலான நூலாக உருப்பெற்றுள்ளது. தமிழ்த் துறைத் துணை விரிவுரையாளரான திரு. எஸ். சிவலிங்கராஜா அவர் கள் தமது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வின் ஒரு பகுதியை நிறைவுசெய்யும்பொருட்டு மேற்கொண்ட ஆய்வின் பேறு இது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்குப் பிரதேசமாகிய "வடம ராட்சி ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திற்குரிய சிறப்புக் கூறுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. பருத்தித்துறை, வல்வெட்டித் துறை ஆகியதுறைப் பட்டினங்களூடாகத் தமிழ்நாட்டுடனும் கிழக் கிலங்கையுடனும் தொடர்பு கொண்டுள்ள இப் பிரதேசம், அத் தொடர்பால் ஈழத்துத் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஆற்றியுள்ள பங்க ளிப்பு விரிவான ஆய்வுக்குரியது. சமயத்துறையிலும் மொழித்துறை யிலும் புகழ்பூத்த அறிஞர் பெருமக்களை உருவாக்கிய சிறப்பு அம் மண்ணுக்குரியது. "மாயவாததும்சகோளரி" எனவும், "அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்" எனவும் சிறப்புப் பெயர்களைப் பெற்ற வரும், திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரின் ஆசிரியர் பெருமானு மாகிய நா. கதிரைவேற்பிள்ளையும், ஈழத்தின் முதலாவது தமிழ்க் கலாநிதி என்ற சிறப்புக்குரிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் இம் மண்ணிலே தோன்றியவர்களென்பது ஈண்டு நினைவுகூருதற்குரியது. இத் தகைய சிறப்புமிக்க இப் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியத்தையும் அதன்விளைவுகளிலொன்ருஜன இலக்கியவளத்தையும் கண்டறியும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு இயல்களில் அமையும் இந்நூலின் முதலாவது இயல் இப் பிரதேசத்தின் புவியியல், வரலாறு, பொருளியல், பண்பாட்டியல் என் பவை தொடர்பான பொது அறிமுகமாக அமைகின்றது.
இரண்டாம் இயல் இப் பிரதேசத்தின் வாய்மொழிப் பாரம்பரி யத்தை ஆராய்கின்றது. நாட்டுப் பாடல்கள், கூத்துமரபு, சிறு தெய்வ வழிபாட்டு மரபு ஆகிய இவை தொடர்பான அரிய தகவல்கள் பல

Page 5
iv
திரட்டித்தரப்பட்டுள்ளன. கூத்துமரபு என்றவகையிலே இப் பிரதேசத் தின் அண்ணுவிமரபு தொடர்பாகத் தரப்பட்டுள்ள குறிப்புகள் மேலும் விரிவான ஆய்வினை அவாவிநிற்கின்றன. குறிப்பாக அண்ணுவி ஆழ் வார் எனப்படும் எம். வீ. கிருஷ்ணுழிவார் முதலிய சிலரது வரலாறு கள் தனிநூல்களாக எழுதப்படவேண்டிய அளவு விடயப்பரப்புடையவை.
மூன்ருவது இயல் இப்பிரதேசத்தின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தை ஆராய்கிறது. குருகுல முறையிலான திண்ணைக் கல்வி மரபு, ஐரோப்பியர் தொடர்பிலான பாடசாலைக் கல்வி மரபு ஆகிய இரு வகைகளிலும் இங்கு எழுத்தறிவுப் பாரம்பரியம் உருவாகி வளர்ந்தமை பற்றிய பல தகவல்கள் இவ்வியவிலே திரட்டித் தரப்பட்டுள்ளன. கல்விமுறைகள், கல்வி பயில்களகங்கள், கல்வி தொடர்பான நிறுவனங் கள், கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கியமும் ஆகிய துணைத்தலைப் புக்களில் அமையுமிவ்வியலே இவ்வாய்வு நூலின் சாராம்சமான பகுதி யாகும். யாழ்ப்பாணப் பெருநிலத்தின் பொதுவான எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் பின்னணியில் வடமராட்சியின் அப் பாரம்பரியம் நோக்கப்படுகின்றது. கல்விக்கூடங்களை நிறுவியவர்களின் வரிசையிலே வடமராட்சியின் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த திரு. கா. சூரன் அவர்க ளது பணி இங்கு தனிக்கவனத்தைப் பெற்றுள்ளது. 'சாதிமான்களுக்கும் கிறிஸ்தவ பிரசாரகர்க்கும் எதிராகத் தேவரையாளி சைவவித்தியா சாலையை (பின்னர் தேவரையாளி இந்துக் கல்லூரி) நிறுவிய அன்னரது பண்பும் பணியும் விரிவான ஆய்வுக்குரிய விடயப்பரப்புடையன. இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளிற் சிறந்து விளங்கியவர்களான உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், முத்துக்குமார சுவாமிக் குருக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், புலோலி வ. கணபதிப் பிள்ளை, புலோலி வ. குமாரசுவாமிப்புலவர், கந்தமுருகேசனுர், நா.கதிரை வேற்பிள்ளை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனுர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை முதலிய பெருமக்களது பணிகள் தொடர்பாக இவ்வியலிற் சுட்டப்படும் அம்சங்கள் வடமராட்சியின் கல்விப் பாரம் பரியத்தினதும் இலக்கிய வளத்தினதும் செழுமையைப் புலப்படுத்து கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி ஆராயப்படவேண்டிய தகைமையுடையோராவர்.
ஈழத்தின் ஏனைய பிரதேசங்களுடனும் தமிழ் நாட்டுடனும் வடம ராட்சிப் பிரதேசம் கொண்டிருந்த தொடர்புகள் - சிறப்பாகக் கல்வி சார் தொடர்புகள் - 'வடமராட்சியும் பிறபகுதிகளும்" என்னும் தலைப்பிலாலான நான்காம் இயலில் எடுத்துக்காட்டப்படுகின்றன. கிழக் கிலங்கை தந்த தமிழ்ப் பேரறிஞர்களான தமிழ்த்துறை முதற் பேரா சிரியர் சுவாமி விபுலானந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, வித்துவான் க. பூபாலபிள்ளை முதலியவர்களது கல்விக்கு வித்திட்டோர் வடமராட்சியைச் சார்ந்தோரென்பது இவ்வியலிற் கூறப்படுகின்றது?

V
அதேபோல மகாகவி சுப்பிரமணியப்ாரதியின் குருவான யாழ்ப்பாணத் துச் சுவாமி எனப்படும் அருளம்பலம் என்பார் வடமராட்சியைச் சார்ந் தவர் என்பதும் நினைவுக்கு இட்டுவரப்படுகின்றது.
நா. கதிரைவேற்பிள்ளை, வ. கணபதிப்பிள்ளை, "இயற்றமிழ்ப் பேராசிரியர்" வல்வை ச. வைத்திலிங்கம்பிள்ளை ஆகியோர் தமிழ் நாட்டில் ஆற்றிய பணிகளும் அவற்ருற் பெற்ற சிறப்பும் சுட்டிக்காட் டப்படுகின்றன,
நூலின் இறுதியில் அமையும் அனுபந்தம் வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திற்கும் இலக்கிய வளத்திற்கும் பங்களிப்பு செய்தவர்களது விபரத்திரட்டாக அமைகிறது.
இந்நூலின் ஆசிரியரான திரு. சிவலிங்கராஜா அவர்கள் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே சிறப்பு ஈடுபாடுகொண்டவர். சி. வை. தாமோதரம்பிள்ளை. மகாவித்துவான் சி. கணேசையர், சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் ஆகியோரது தமிழ்ப்பணிகள் பற்றித் தனிக் கவனம் செலுத்திவருபவர். இவரது சி. வை. தாமோதரம்பிள்ளை பற்றிய சிறுநூல் முன்னரே வெளிவந்தது. அடுத்து இந்நூல் வெளி வருகின்றது.
ஈழத்துத் தமிழிலக்கியம் தொடர்பாகவும் அதற்கு அடிப்படை யான சமூக-பண்பாட்டு வரலாறு தொடர்பாகவும் கற்க விழைவோ ருக்கு-சிறப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழிலக்கிய மரபை அறிய விழை வோருக்கு - பயன்படத்தக்க ஒரு நூலாக இது அமைகிறது. திரு. சிவலிங்கராஜா அவர்களது ஆய்வுப்பணி மேலும் வளர ஊக்கமளிப்பது தமிழ் ஆர்வலர்களது கடனுகும்.

Page 6
அணிந்துரை
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை Ph. D. (Cey,), D. Phil. (Oxon) தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
இலங்கை மண்ணிலே தமிழினத்துக்குரிய உரிமை பிற இனத்துக் குரிய உரிமையிலும் எவ்வகையிலும் குறைந்ததாக இருக்கக்கூடாது என்ற அபிலாசை, கடந்த சுமார் அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலிலே ' தமிழர் பிரச்சினை 'யைத் தோற்றுவித்து வருகிறது. தமிழருடைய அரசியற் கோரிக்கைகள் காலத்துக்குக்காலம் வேறுபட்டு வருகிறபோதிலும், அவை யாவற்றுக்கும் அடிநாதமாக விளங்குவது தமிழினத்தின் சமஉரிமைக் கோரிக்கையே. சிங்கள இனம் தனது வர லாற்றையும் பாரம்பரியத்தையும் ஒரளவு தெளிவாக விளங்கும்படி பேணிப் பாதுகாத்து வந்துள்ளது. இலங்கைத் தமிழினம் இலங்கை மண்ணுேடொட்டிய தனது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் தனித் துவச் சிறப்போடு எடுத்துப் பேணிப் பாதுகாத்து நிலைநிறுத்துவ்திலே தவறிவிட்டது.
இலங்கைத் தமிழினம் " வரலாறு இல்லாத தமிழர் " " பாரம் பரியம் இல்லாத தமிழர் " என்ற அவதூறுகளை எதிர்த்தரப்பாரிட மிருந்து ஏற்கவேண்டிய நிலையில் இருக்கிறது. இலங்கைத் தமிழினத் தின் வரலாற்றைத் துலக்கமடையச் செய்வதற்கு இன்று பலதுறை அறிஞர்கள் பல்வேறு வழிகளில் முயன்றுவருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமை யாற்றும் சிவலிங்கராசாவின் இச் சிறுநூலும் இவ்வகையிலே போற்றப் படவேண்டிய ஒரு முயற்சியே. அவர் தமிழ்ச் சிறப்புக்கலை வகுப்பிலே மாணவனுக இருந்தபோது எழுதிய கட்டுரை சிறிய விரிவாக்கம் பெற்று இப்பொழுது நூலுருப்பெறுகிறது.
யாழ்ப்பாணக் குடநாட்டிற்குள்ளும் வடமராட்சி சில அம்சங்களிலே தனித்துவம் வாய்ந்த பகுதியாகத் திகழ்கிறது. வடமராட்சியிலே சிறந்த கல்விப் பாரம்பரியம் நிலவிவருகின்றமையை எடுத்துக்காட்டுவதிலே, நூலாசிரியர் வெற்றிபெற்றுள்ளார். எனினும் ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், இச் சிறுநூல் பெருநூலாக இடமிருக்கிறது. கல்விப் பாரம்பரியம் மட்டுமல்லாது வடமராட்சித் தமிழர் பாரம்பரிய மென நூல் விரிவடைந்தால், பயன்மிக்க நூலொன்று தோன்ற இட மிருக்கிறது.

vii
வடமராட்சிப் பாரம்பரியம் வடமராட்சியில் இன்றுள்ள கல்விமான் களுக்கே முற்றுமுழுவதாகத் தெரியவராது. பல இடங்களிலும் பல வகைத் தகவல்களைத் தேடியே, அவற்றின் துணைகொண்டு, வடமராட்சிப் பாரம்பரியம் ஆராய்ந்து காணப்படவேண்டிய நிலையிலுள்ளது. வட மராட்சிப் பாரம்பரியம் தெளிவுபெற்றல், அதைக் கண்டறியப் பயன் பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிற பகுதிப் பாரம்பரியங்களை ஆராய்ந்து காணலாம். இலங்கைத் தமிழ் இனத்தின் பாரம்பரியத்தை ஆராய்ந்து காண, யாழ்ப்பாணக் குடா நாட்டுப் பாரம்பரியம்பற்றிய ஆராய்ச்சி உதவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை,
சிவலிங்கராசாவின் சிறுநூல் " காலத்தின் தேவை"யை ஒட்டி வெளிவருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தால் வடமராட்சித் தமிழர் பாரம்பரியம் பற்றிய பெருநூலே அவர் எழுதுவ தற்கு அது தூண்டுதலாக அமையும். அந்த வரவேற்பு இலங்கைத் தமிழர் பாரம்பரியத்தைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வதற்கு அறிஞர்களின் கவனத்தைத் திருப்புவதாகவும் அமையும்.

Page 7
முன்னுரை
ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்ருய்விற் குறுவட்டப் பிரதேசநுண்ணுய்வு களுக்கான தேவை, அணுகுமுறை - ஒரு குறிப்பு.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிறப்புப் பட்ட தாரி வகுப்பு மாணவர்கள் தமது இறுதி வருடத்திற் கட்டாய மாகச் சமர்ப்பிக்கவேண்டிய ஆய்வுக் கட்டுரையொன்று இப்பொழுது இந்நூல் வடிவில் வெளிவருகிறது. தமிழ்த் துறையின் இன்றைய உதவி விரிவுரையாளர்களில் ஒருவராக விளங்கும் திரு. சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா இதன் ஆசிரியர். திரு. சிவலிங்கராஜாவின் இந்த ஆய்வுக் கட்டுரை அச்சுப் பதிவுக்கு முன்னரே பலரால் நாடப்பெற்று வாசிக்கப் பெற்ற ஒன்ருகும். வடமராட்சி பற்றிய இக்கட்டுரை போன்று, தென்மராட்சி பற்றியும் ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவிக்கப் ull-gil.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரதேசக் கூறுகளாக அமைபவை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, மலையகம் என்பன வாகும். இவற்றுள் யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அதுவே " மேலாண்மை" யுடைய ஈழத்துத் தமிழ்ப் பிரதேசமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்துப் பாரம் பரியங்களே ஈழத்தின் (தமிழ்ப்) பாரம்பரியங்களாகப் போற்றும் ஒரு மனநிலை இன்னும் சிலரிடையே காணப்படுகிறது.
இவ்வாறு ? விதந்து கூறப்படும் யாழ்ப்பாணத்தினுள்ளும் யாழ்ப் பாணப் பண்பாட்டின் பொதுத் தன்மையின் அங்கங்களாகவும் அதே வேளையில் தமக்கென ஒரு தனித்துவமுடைய உபபண்பாடுகளாகவும் விளங்கும் அலகுகள் உள்ளன. வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என்பனவற்றையும் யாழ்ப்பாணப் பட்டினத்தினுள் வரும் வண்ணுர்பண்ணையையும் உதாரணமாகக் கூறலாம்.
யாழ்ப்பாணப் பண்பாட்டின் இன்றியமையாத ஒர் அலகாக விளங்கும் வடமராட்சிப் பிரிவின் இலக்கியத் தோற்றத்திற்கான மூலங்களையும், அக அமைப்புக்களையும் அவற்றின் வழியாக வெளி வந்த இலக்கிய வெளிப்பாடுகளையும் பருவரைவாகச் சுட்டுவதே இவ் வாய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்காகும்.

ix
யாழ்ப்பாணப் பண்பாட்டு வட்டத்தினுள் வடமராட்சிப் பிரிவுக் குச் சில தனித்துவமான பண்புகள் உள்ளன. மற்றைய பிரிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இப் பிரதேசத்தில் பாரம்பரியத்தைப் பழைமைபேண் உணர்வுடன் பேணுமதே வேளையில் மேலோங்குவதற் கான வாய்ப்புக்களைத் தரும் புதுமையை ஒதுக்காது பயன்படுத்தும் ஒரு கருத்து நிலையும் விடாமுயற்சிப் பண்பும் நிலவுவதைச் சுட்டிக் காட்டுவர், வடமராட்சியின் பிரதேச முக்கியத்துவம் கல்வித்துறை யிலும் அதன் காரணமாக உத்தியோகத்துறையிலும் உணரப்பட்டது. வல்லை ஒரு புறத்திலும் உப்புக்கடல் மறுபுறத்திலுமாக இப்பிரதேசத் துக்குக் கிடைத்த ஒரு புவியியல் ஒதுக்கற்பாடும் சில தனித்துவமான சமூகப் பண்புகள் தொடர்ந்து பேணப்படுவதற்குக் காரணமாக இருந் திருக்கலாம்.
ஒரு பிரதேசப் பாரம்பரியத்தினுள் ஒரு பிரிவின் பண்பாட்டு அசைவியக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளங்கிக் கொள் வதும் அவ்விளக்கத்தின் வழியாக யாழ்ப்பாணப் பாரம்பரியத்தை அதன் பகுநிலையிலும் முழுநிலையிலும் அறிந்து கொள்வதுமே இந்த, ஆய்வு முயற்சியின் நோக்கமாகும். −
இது முற்று முழுதாக முதற்பட்டநிலைபட்ட மாணவ முயற்சி யாகவே தொடக்கப்பட்டதெனினும் ஆய்வாளரின் ஆர்வமும் நோக்கு முதிர்ச்சியும் " சிறிது வேறுபட்ட ஆழமான "" ஆய்வுக்கு இடமளித்தது. இதன் காரணமாகச் சிலநெறிமுறைப் பிரச்சினைகளை நின்று எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டது.
திரு. சிவலிங்கராஜா இந்த ஆய்வினை மேற்கொண்டபோது இரு முக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. முதலாவது இலக்கியம் என்பது யாது? அது எந்நிலைப்பட்டது என்பதாகும். ஒரு பகுதியின் இலக்கியப் பாரம்பரியத்தை ஆராய முற்படும் பொழுது இலக்கியம், இலக்கியப் பாரம்பரியம் ஆகிய இரண்டும் உருவாக்கப் படும் முறைமை பற்றிய தெளிவிருத்தல் அத்தியாவசியமாகும். இலக்கிய உற்பத்தி பற்றிய தெளிவில்லாவிடின் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய தெளிவில்லாது போய்விடும். இரண்டாவது இலக்கியம் பற்றி மேற் கொள்ளும் கருத்தமைதிக்கு (கருது கோளுக்கு) அமைய, அப்பகுதியின் சகல இலக்கிய வெளிப்பாடுகளையும் உள்ளடக்குகின்ற ஓர் அணுகு முறையை நிறுவிக் கொள்ளுதலாகும்.
இந்த இரண்டு பிரச்சினைகளையும் எதிர் நோக்கிய பொழுது அது நாள்வரை வழக்கிலிருந்து வந்த " யார் எதனை எழுதினர் " என்ற ஆசிரியர் (புலவர்) நிலைப்பட்ட நோக்கு இந்தப் பிரச்சினைகளைப் புறங்

Page 8
X
காண்பதற்குப் பயன்படாது என்பது தெரியவந்தது. பிரதேசப் பிரிவின் தனித்துவங்களையும் அவற்றுக்கும் ஆசிரியரின் ஆக்க ஆளுமைக்குமுள்ள ஊடாட்டத்தையும் அந்த நோக்கு வெளிக்கொணராது.
மேலும், இந்த ஆய்வின் நோக்குப் பகுதி பற்றிய நுண்ணுய்வு மூலம் முழுமையின் கோலப் பொலிவைத் தெளிவு படுத்திக் கொள் வதேயானமையால் யாழ்ப்பாணத்தின் மறுபிரிவுகளை விட இப் பிரிவினை உயர்ந்ததாக வலியுறுத்தும் எண்ண மும் தொழிற்பட முடியாது போய் விட்டது. இந்தக் குறுவட்டப் பிரிவு மேன்மை வாதமும் பாரம்பரிய வழிப்பட்டதேயாகும். வரன் முறையான ஆய்விலே அத்தகைய மனப் போக்குக்களுக்கு என்றும் இடம் கிடையாது.
இக்கட்டத்திலேதான் இன்று சமூக விஞ்ஞானத் துறையில் மேற் கொள்ளப்படும் 'பருநிலை - நுண்நிலை ஆய்வு முறைமை” யினை Macro and micro level studies) -960)LD55) is Gosnoir at Gal 6tatigu தாயிற்று. ஒவ்வோர் ஆய்வுத் துறைக்கும் அதன் பொருள் ஒழுங்குக் கேற்ப இவ்வாய்வு முறைமை கையாளப் படுமெனினும் இதன் அடிப் படையான பண்பு, நுண்நிலை ஆய்வுகளின் மூலம் பெறப்படுவன வற்றினைக் கொண்டு பருநிலைப் பண்புத் தொகுப்பினைச் செய்வதும், பண்புகள் நுண்நிலையில் எவ்வாருகக் காணப்படுகின்றன என்று பார்ப் பதுமாகும். ஒரு நாணயத்தின் இரு புறங்களாக இவை தொழிற்படும்.
இதே நுண்நிலை ஆய்வு முறைமையினை ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்ருய்வின் பாற்படுத்தி நோக்கினல், வடமராட்சிபற்றிய ஆய்வு இரண்டு விடயங்களை அறிய உதவுவதாக அமைதல் வேண்டும்.
(i) இந்தப்பிரிவு மட்டத்தில் இலக்கியத்தின் உற்பத்தி, விநி யோகம், நுகர்வு அமையும் முறைமையை அறிவதன்மூலம் ஈழத் துத் தமிழிலக்கிய முழுமையின் அலகுகள் எவ்வாறு தோன்றி முழுமையாகியுள்ளன என்பதை விளங்கிக்கொள்ளல்; இந்தப் பிரிவுக்கும் மற்றைய பிரிவுகளுக்குமுள்ள ஊடாட்டம் பற்றிய அறிவும் இதற்குள் அடங்கும்
(i) பருநிலை ஆய்வு மட்டத்தில் பொதுப்பண்புகள் என்று கூறப் படுபவை இந்த நுண்ணிலை ஆய்வின்பொழுது எந்த அளவுக்கு இயைபுடையனவாகக் காணப்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்தல்.

xi
இந்த அடிப்படையின் பிரச்சினையை அணுகமுனையும்பொழுது, தரவுகளையும், தகவல்களையும் குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் (அத்தி யாய வரிசையில்) அமைக்கவேண்டி ஏற்பட்டது. முதலில் இப்பிரிவின் சமூக வரலாற்றுப் பின்னணியை நிறுவி அடுத்து இலக்கியத்தினை வாய் மொழி எழுத்துப் பாரம்பரியங்களுக்கியைய வகுத்து நோக்கி இறுதி யாக இப்பிரிவின் இலக்கிய முயற்சிகள் எவ்வாறு ஈழத்துத் தமிழ் இலக்கிய முழுமையுடன் இணைகின்றன என்பது காட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயத்தினுள்ளும் விடயப் பரிசீலனை பகுக்கப்பட்டுள்ள முறைமை அவ்வத்துறையின் தனித்துவத்தை வெளிக்கொணருதல் வேண்டும். உதாரணமாக **எழுத்தறிவுப் பாரம்பரியம் ' என்னும் தலைப்பில் கல்விமுறைகள், கல்விபயில் களங்கள், திண்ணைப்பள் ளிக்கூடங்கள், பெண் கல்வி, நிறுவன ரீதியான முயற்சிகள், கல்வி தொடர்பான நிறுவனங்கள், கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கிய மும், பத்திரிகைகள், கோயிற் பதிகங்கள், சரம கவிகள், இலக்கண மரபு, புராணபடனம் என்பன எடுத்து ஆராயப்பட்டுள்ளன.
இவ்வாறு வரன்முறையான புலமை நிலைப்பட்ட ஆய்வின் பொழுது தான் நமக்கு தெரியாதவை எத்தனையோ உள்ளன என்பது தெரிய வரும். அத்துடன் தகவற் பதுக்கல் எத்துணை சமூகவிரோதமான செயல் என்பதும் இவ்வாருன ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் பொழுது தான் தெரியவரும். தகவலைப்பெறும் இடம் பற்றிய விவரங்களை ஒளிக்காது எடுத்துக்கூறும் ஆய்வு நேர்மை ஆராய்ச்சியாளனுக்கு வேண்டும். அந்த நேர்மையற்றவனை ஆராய்ச்சியாளன் என்று கூறவே கூடாது. ஆனல், தகவற்பதுக்கற்காரர் கூறும் தம் தகவலைப் பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில் ஆராய்ச்சியாளனின் இறுதி முடிபுகள் தவரு னவையாக இடமுண்டு என்பதையும் உணரல் வேண்டும். “போட் டோஸ் ராற் யுகத்திலும் ஏட்டுச் சுவடிக் காலப் பகிர்வொதுக்க மனப்பான்மை கூடாது. திரு. சிவலிங்கராஜா இத்தகைய இடர்ப் பாடுகளை எதிர் நோக்கியது எனக்குத் தெரியும். பெற்ற தகவல்களைப் பெருந்தன்மையுடன் எடுத்துக் கூழுதவர்களாலும், தகவற் பதுக்கற் காரர்களினலும் ஈழத்தின் இலக்கியத்துறை ஆராய்ச்சி முயற்சிகள் பல முடங்கியுள்ளன. உண்மையான மீள்கண்டு பிடிப்புகள் தாமதமாகிக் கொண்டே செல்கின்றன.
திரு. சிவலிங்கராஜாவின் இச்சிறு நூல் இத்துறையில் எமது தமிழ்த்துறை வழிப்படுத்திய முதல் முயற்சிகளில் ஒன்ருகும். இது ஒரு முழுமையான ஆய்வு என்று முன்வைக்கப்படவுமில்லை. ஆனல், இது எமது பாரம்பரியங்களின் ஆய்வுக்கான சாத்தியப் பாட்டினை எடுத்துக்காட்டி நிற்கின்றது.

Page 9
xii
இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்குமுள்ள உறவுகள், தொடர்புகள் பற்றிப் பேசுவது இன்று பெருவழக்காகியுள்ளது. இந்த ஆய்வு சமுதாயத்தினுள்ளிருந்து இலக்கியம் முகிழ்க்கும் வகையினை (Literature in Society) பிண்டப் பிரமாணமான ஓர் ஆய்வின் மூலம் எடுத் துக் காட்ட முனைகின்றது. இதுவே, இதன் பலமாகும்.
இது பலவீனங்களற்றது என்று கூறவில்லை. வடமராட்சியின் இலக்கியப் பாரம்பரியம் என்பதே ஆராயப்பட்டுள்ளதால் ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியத்தில் ஈழத்து நவீன தமிழிலக்கியப் பண்புரு வாக்கத்தில் வடமராட்சி பற்றிய சித்திரிப்பும், வடமராட்சியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் (வடமராட்சிச் சூழலால் நிர்ணயிக்கப் பட்ட) நோக்கு முறையும் எத்துணை இடம்பெற்றுள்ளன என்பது ஆராயப்படாது போய்விட்டது. "வடமராட்சி" என்பது கருத்து நிலையில் ஒரு குறிப்பிட்ட "மனநிலை" யும் நோக்கு முறையும் ஆகும். ஆய்வுக் கட்டுரை பாரம்பரியமான யாழ்ப்பாணத்து இலக்கிய மரபு என எடுத்துக் கூறப்படும் மரபுவட்டத்தையே வரையறையாகக் கொண்டுள்ளது.
விடயத்தை எடுத்துக் கூறியுள்ள தெளிவு காரணமாகச் சிவலிங்க ராஜா பாராட்டுக்குரியவராகிருர். இச்சிறு நூல் அவர் மேற்கொண் டுள்ள ஆராய்ச்சி வாழ்க்கையின் முதற் பெறுபேறே. இது தரும் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு அவர் தம் நோக்கையும் முயற்சி யையும் ஆழ, அகலப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
எமது துறையின் சமூகப் பயன் பாடு உணரப் படுவதற்கான உதாரணமாக இந்நூலைக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுகிறேன். இத்தகைய திருப்திகள் தான் எம்மை ஊக்குவிப்பவை. இந்நூலை வெளியிடுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. ஆ. தேவராசனுக்கு நன்றி.
'ஒகோ.இது அடிப்படையில் ஒரு வடமராட்சி 'விளையாட்டுத் தானே' என்றும் கூறப்படும் என்பது தேவராசனும் சிவலிங்கராஜாவும் நானும் 'வடமராட்சியாங்கள்" என்பது உண்மையே. இப்படியாகச் சில "அகழ்வு ஆய்வுகள்' பண்ணுவதும் ஈழத்து இலக்கியப் பாரம் பரியங்களுள் ஒன்று; ஆனல், எழுத்திற் பொறிக்கப் படாதது !

பதிப்புரை
திரு. ஆ. தேவராசன் பொதுச் செயலாளர், வடமராட்சிக் கல்வி வட்டம், பொன்னுச்சாமி கோட்டம், பருத்தித்துறை.
ஈழத் தமிழர் வரலாற்றில் பல்வேறு துறைகளில் பல்வேறு கால கட்டங்களில் வடமராட்சிப் பகுதி தனது தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்ருண்டு ஈழத்துக்குரியது என்ற கருத்தினை பம்மல் சம்பந்த முதலியார் கூறியிருக்கிருர். இதே கருத்தினை ' பத்தொன்பதாம் நூற் ருண்டுத்தமிழ்இலக்கியம் ' என்ற அரிய ஆய்வு நூலைத் தந்த மயிலை சீனிவேங்கடசாமி அவர்களும் ஏற்று வலியுறுத்தி இருக்கிருர்,
தமிழ் இலக்கிய வரலாற்று வளர்ச்சிக்கு ஈழம் பத்தொன்பதாம் நூற்ருண்டில் அளித்த பங்களிப்பு ஒரு பொற்காலத்தை, திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு அமையாது, ஈழத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத் துக்கும் வளர்ச்சிக்கும் கால்கோள் கொண்டுள்ள வரலாற்று உண்மை யும் மனங்கொள்ளத் தக்கது. இந்தப் பங்களிப்பில் வடமராட்சியின் பங்களிப்புக்கணிசமானது.
இலக்கியம், நாடகம், மருத்துவம், கல்வி முதலான பல்வேறு துறைகளில் வடமராட்சிக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. ஒரு மொழி யின் வளர்ச்சிக்கு அளவுகோலாக விளங்குவது அகராதித்துறை வளர்ச்சி யாகும். தமிழில் எழுந்த அகராதிகளுள் மூன்றை வடமராட்சியே (மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, புலோலி சி. சுப்பிரமணிய சாஸ்திரிகள், உடுப்பிட்டி உவைமன் கதிரைவேற்பிள்ளை ஆகியோர்) தந்துள்ளமை நினைவுகொள்ளத் தக்கது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பேரகராதி உவைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி யில் இருந்து வளர்ச்சி பெற்றதேயாகும் . நாடகத்துறையில் புலோலி யில் அறுபதுபாகைக் கிணற்றை அண்மித்த கரையந்தோட்டக் கிராமத் தில் வசித்த அண்ணுவி தாமர் என்று அழைக்கப்பட்ட ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை அவர்களின் பாரம்பரியமும் நீங்காத நினைவி லுள்ளவை. அண்ணுவி தாமர் பாரம்பரியம் இன்று அருகிவிட்ட போதிலும் மாதனைக் கிராமத்துப் பாரம்பரியம் தொடர்ந்து வளர்கிறது.
இவைதவிர, காவடி ஆட்டம், கரக ஆட்டம், கிராமியப் பாடல் கள் முக்கியமாக மீனவ மக்கள் கிராமியப் பாடல்கள், போன்ற துறை களிலும் வடமராட்சிக்குத் தனி இடமுண்டு. பத்தொன்பதாம் நூற்ருண்

Page 10
xiv.
டிலும், அதற்கு முன்பும், இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிலும் ஈழத் தமிழர் பொருளாதார வளர்ச்சியில் வல்வெட்டித்துறை (வல்லி+ பட்டி + துறை), துறைமுகமும், சிறப்பாகப் பருத்தித்துறைத் துறை முகமும் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதவை.
ஒரு துறையில் பொது ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, பிர தேசப் பங்களிப்புகள் முழுமையாகப் பதிவாவதில்லை. இவ்வகையில் தமிழ் நாட்டிலும், இலங்கையில் சிங்கள மக்கள் பகுதியிலும் பிரதேச ஆய்வுகள் வளர்ந்துள்ள அளவுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் பகுதிகளில் பிரதேச ஆய்வு வளர்ச்சி பெறவில்லை. ஆய்வின் மூலம் அப்பகுதியின் பங்களிப்புகளை முழுமையாக பதிவு செய்து கொள்வதுடன், அந்தப்பகுதி யின் பங்களிப்புகளையும், பாரம்பரியங்களையும் வெளிக்கொணர்வதன் மூலம் அவை அருகிவிடாது தொடர்வதற்கு புத்தார்வம் தோற்றுவிக்கப் படுகின்றது.அவ்வகையிலே பிரதேச ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வகையில் திரு. எஸ். சிவலிங்கராஜா அவர்கள் 'வடம ராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்' என்ற பிர தேச ஆய்வை முன்வைத்துள்ளார். அவர் யாழ் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் - தன் ஆய்வுகள் மூலம் தமிழ் கூறு நல்லுலகுக்கு அறிமுகமானவர் வளர்ந்துவரும் ஆக்கபூர்வமான ஆய்வாளர். அவரது இந்த ஆய்வு முடிவுகளை நூலுருவில் வெளியிடுவதில் நாம் நிறைவு காண்கிருேம். இந்த ஆய்வு, நூலுருப் பெறு முன்னரே, முதுகலை மாணிப் பட்டத்துக்கு ஆய்வு செய்வோர் உட்படப் பல்வேறு ஆய்வு செய்வோருக்கு துணையாகி ஊன்று கோலாக அமைந்துள்ளது என்பது ஆய்வுலகம் அறிந்த உண்மை. எனவே இந்நூல் பல்கலைக்கழக புகுமுக "மாணவர் முதல் பல்வேறு துறை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலருக்கும் பயன்படும் கைந்நூலாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
இந்நூலை வெளியிடுவதற்கு பணந் தேவையென்று நாம் கேட்ட போது, பெரிதுவக்கத் தன்னை ஈன்ற அன்னையின் பெயரால் இந் நூலை வெளியிட மனமுவந்து பணம் தந்த, தமிழ்ப் பண்பாட்டு ஆர்வலஞய் கலா இரசிகஞய் இருந்து, இன்று தமிழ்ப் புரவலனுய்த் திகழ்கின்ற அன்பர் கரவை வே. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எங்கள். நீங்காத நன்றியைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
பி. கு.
இந்நூலுக்கான பதிப்புரையை நான் எழுதி ஏறத்தாழ ஒர் ஆண்டு முடிவுறுகிறது. அச்சு வேலைகள் தொடங்க முன்னதாக கடந்து ஜூலை வன் செயல்களும் அவற்றின் தொடர்கதைகளும் கன்னெஞ்சையும் உருக வைக்கும் தன்மையனவாக அமைந்துள்ளன. இக்கால இடைப்பாட்டில் இந்நூலை அச்சேற்ற முடியாதுபோய்விட்டதற்கு வருந்துகிருேம். இப் போது உங்கள்முன் இந்நூல் வைக்கப்படுகிறது.

என்னுரை
எஸ். சிவலிங்கராஜா தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்கும் இறுதியாண்டு மாணவர்கள் பரீட்சைத் தேவையின் ஒரு பகுதி யைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஆய்வுக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நான் இறுதி ஆண்டு மாணவனுக இருந்த போது எனக்குரிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பைத் தெரிவு செய்யும்படி பேராசிரியர் கா. சிவத்தம்பி பணித்தார். ஈழத்து இலக்கிய வரலாறு சார்ந்த ஒரு விடயத்தை எனது ஆய்வுத்துறையாகக் கொள்ள ஆவலுடையேன் என்பதை அவரிடம் தெரிவித்தேன். அவரே இவ்வாய்வின் தலைப்பைத் தந்தார்.
ஈழத்து இலக்கிய வரலாறு முழுமையாக ஆராயப்படுவதன் அவசியத்தையும், அம்முழுமையான ஆய்வுக்குப் பிரதேசரீதியான சிற்றின ஆய்வு அத்தியாவசியமானது என்பதையும் பேராசிரியர் க. கைலாசபதி வலியுறுத்தி என்ன ஆசீர்வதித்தார். N
பட்டப்படிப்பு மாணவனெருவனின் பரீட்சைத் தேவையின் ஒரு பகுதியான இவ்வாய்வுக்கட்டுரை இன்று சிறுநூலாக வெளிவருகின் றது. அனுபவம், முதிர்ச்சி, என்பவை அதிகரிக்க இச்சிறுகட்டுரை ஒரு நூலாக விரியலாம்.
வடமாராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், ஈழத்து இலக்கியவரலாற்றில் கணிசமான இடத்தை வகிப்பதை இவ் வாய்வின்போது காணமுடிந்தது.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு முழுமையாக ஆராயப்படும் பொழுது அதன் ஓர் அத்தியாயம் வடமராட்சியைச் சார்ந்ததாக அமையும் என்று நம்புகிறேன்.
முற்று முழுதான, பூரணமான ஆய்வென்று இதனைக்கொள்ள் முடியாது. இது பட்டப்படிப்பு மாணவஞெருவனின் பரீட்சைத்தேவை யின் ஒருபகுதி என்பதை ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டும். பூரணமான ஆய்வை நோக்கிய பயணத்தின் ஆரம்பமென்றே இச்சிறு நூலைக் கொள்ளவேண்டும்.

Page 11
xvi
இன்று ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு பற்றி ஆராய்வதற்குப் பல்வேறு தடைகள் உள்ளன. ஈழநாட்டின் தமிழறிஞர்களின், ஆக் கங்களைப், பணிகளைப்பற்றிய விபரங்களை அவர்களின் தலைமுறையில் வந்தவர்களிடமோ, இரத்த உறவினரிடமோ பெறமுடியாதிருக்கிறது.
நமது பாரம்பரியத்தின் பலத்தை நிறுவக்கூடிய சான்றுகளைப் பேணிப்பாதுகாக்கும் "வரலாற்றுப் பேண் முறையை' நாம் இன்னும் பூரணமாகக் கைக்கொள்ளவில்லையென்றே கருதவேண்டியுள்ளது. நாள் நட்சத்திரக்கணிப்பு முறையும், சமய, சமூகச் சடங்காசாரங்களும், பலதமிழறிஞர்களின் ஜனனமரனக் கணிப்புக்களையே பாதித்துள்ளது. இத்தகைய சூழலில் இயன்றவரை முயன்று தகவல்களைப் பெற்றிருக் கிறேன்.
வடமராட்சியின் புகழ்பூத்த தமிழறிஞர் பலரைப்பற்றிய விபரங் களைப் பெறுவதற்காக அவர்களின் வழித்தோன்றல்களுக்கு, உறவினர் களுக்குக் கடிதங்கள் எழுதினேன். பலரிடமிருந்து பதிலே கிடைக்க வில்லையென்பதை மனவருத்தத்துடன் குறிப்பிட்டேயாக வேண்டும். சிலர் ஆர்வத்துடன், பூரணமானது எனக் கருதமுடியாவிடினும் தமக்குத் தெரிந்தவிஷயங்களை எழுதி அனுப்பினர். அவற்றுள் தேவையான வற்றை இந்நூலிற் சேர்த்திருக்கிறேன்.
வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர் பலரை நான் நேரிற்கண்டு உசாவிய பொழுது, இதுவரை வெளிவராத பலதகவல்களை அவர்கள் தந்துதவினர். குறிப்பாக, கலாநிதி கு. சிவப்பிரகாசம், (புலோலி) வீரசிங்கம் ஆசிரியர் (தும்பளை) ஏரம்பமூர்த்தி ஆசிரியர் (பருத்தித்துறை) பண்டிதர் சங்கரவயித்தியலிங்கன் (வல்வெட்டித்துறை) ஆ. தா. சுப்பிரமணியம் ஆசிரியர் (துன்னுலை) பண்டிதர் க. வீரகத்தி (கரவெட்டி) வித்துவான் சுப்பிரமணியம் (புலோலி) நீலகண்டன் ஆசிரியர் (உடுப் பிட்டி) திருமதி மனுேன்மணி சண்முகதாஸ் (தும்பளை) முதலியோரைச் சுட்டிக் காட்டலாம். இவர்களுக்கெல்லாம் என் இதயபூர்வமான நன்றிகள்.
பலவேறு வேலைகளுக்கு மத்தியிலும், என்மீதுள்ள அன்பினலும், வடமராட்சியின் கல்விப்பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலு முள்ள பற்றினுலும் அழகான வாழ்த்துரையை உடனடியாகவே எழுதியுதவிய துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர் களுக்கும், நூலைப்படித்துப்பார்த்து அணிந்துரை வழங்கிய தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையவர்களுக்கும் என்றும் என்நன்றிகள் இருக்கும்.
தேவையானபோது தேவையான உதவிகளைக் "காலநேரம்"பாராது பெருமனதுடன் செய்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு என்றும் என்நன்றிகள் உரியது.

xvii
இந் நூலாக்கத்தின்போது பலர் உதவிபுரிந்தனர். பதிப்புத்துறையில் அனுபவம்மிக்கவரான மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி கூறுவது கடினம். அவர் அன்புக்கும், நட்புக் கும், நன்றிக்குமுரியவர். வல்லிபுரக்கோவில் மணல்மேட்டினைத் தன் 'கமராவுக்குள் சிறைப்பிடித்து, அழகான அட்டைப் படமாக்க உதவிய கலாநிதி பொ. இரகுபதிக்கும், வடமராட்சியின் வரை படத்தை வரைந் துதவிய, புவியியற்துறையைச் சேர்ந்த செல்வி ந. தேவரஞ்சிதத்திற் கும், "புறுரவ்’ பார்ப்பதோடு மாத்திரமன்றி வாக்கிய அமைப்புக்களிலும் திருத்தம்வேண்டிய விடத்துச் சுட்டிக்காட்டித் திருத்த உதவிய ஆசிரியர் க. கனகசிங்கத்திற்கும் என்றும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நூல் விரைவில் வெளிவர வேண்டும் என்ற ஆர்வத்துடன் அயராதுழைத்த சுன்னகம் திருமகள் அழுத்தக உரிமையாளர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியுடையேன்.
என்னை எழுதும்படி ஊக்குவித்தும், எழுதியதை வாசித்து விமர்சித் தும், என்னை உருவாக்கும் மனைவி சரஸ்வதிக்கும் நன்றிகள்.
எனது ஆய்வுக் கட்டுரையைக் கருத்தரங்கில் கேட்ட நாள்முத லாகவே இதனை நூலுருவிற் கொண்டுவரவேண்டுமென்று அயரா துழைத்த வடமராட்சி கல்வி வட்டச் செயலர் ஆ. தேவராசனுக்கும், இப்பதிப்புக்கான முழுச் செலவையும் கையேற்ற கரவை வே. பால சுப்பிரமணியத்திற்கும் எனது நன்றிகள் என்றும் உரித்தாகுக.
இவ்வாராய்ச்சிக்கான தலைப்பைத்தந்து, என்னை நெறிப்படுத்தி, இக்கட்டுரை சிறப்பாக அமையவேண்டுமென்பதில் கண்ணுங் கருத்து மாக இருந்தது மாத்திரமன்றிக் கனதியான முன்னுரையையும் எழுதித் தந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கு என்றும் நன்றி யுடையேன்.
இவ்வாராய்ச்சியை நான் செய்யும்பொழுது அடிக்கடி ?? ஞானேப தேசம் செய்தும், அரிய நூல்களைப் பெருமனதுடன் தந்தும் ஊக்க மளித்த என் பேராசான் பேராசிரியர் க. கைலாசபதியை நீர்மல்கும் கண்களுடன் நினைவு கூருகிறேன்.
ii

Page 12
அறிமுகம்
அமைப்பும் அணுகுமுறையும்
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் என்ற இச்சிறுநூல் நான்கு இயல்களைக் கொண்டது. ஒரு நாட்டின், அல்லது பிரதேசத்தின் வாழ்வு தாழ்வுகளைத் தீர்மானிப்பது சமூக வரலாற்றுப் பின்னணியே ஆகும். எனவே இந்நூலின் முதலாவது இயலாக வடமராட்சியின் சமூக வரலாற்றுப் பின்னணி மிகச் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வியலில் புவியியல், வரலாறு, சமூகம், பொருளி யல், மொழிநிலை என்ற அம்சங்கள் "சிக்கனமாக" இடம்பெறுகின்றன.
கல்விப் பாரம்பரியத்திற்கும், இலக்கிய வளத்திற்கும் அடிஅத்தி வாரமாக வாய்மொழிப் பாரம்பரியமே அமைகிறது. எனவே இவ்வாய் வின் இரண்டாவது இயலாக வாய்மொழிப் பாரம்பரியம் நோக்கப் பட்டுள்ளது. இதில் நாட்டுப்பாடல்கள், கூத்துமரபு, சிறுதெய்வ வழி பாடுகள் என்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன.
எழுத்தறிவுப் பாரம்பரியம் என்ற மூன்ருவது இயல் இந்நூலின் முக்கியமான இயலாக அமைகிறது எனலாம். இவ்வியலில் கல்வி முறைகள், கல்வி பயில்களங்கள், கல்விதொடர்பான நிறுவனங்கள், கல்விப் பாரம்பரியமும், எழுத்திலக்கியங்களும். பத்திரிகைகள், இலக்கணமுயற்சிகள், அகராதிகள், புராணபடனமரபு என்னும் அம்சங் கள் இடம்பெறுகின்றன.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கியவளத் தினையும் முழுமையாக அறிய இப்பகுதி ஏனைய பகுதிகளுடன் கொண்டிருந்த கல்வி சம்பந்தமான தொடர்புகளைச் சுருக்கமாகவேனும் அறிவது அவசியமாகும். எனவே இந்நூலின் நான்காவது இயலாக வட மராட்சியும் பிறபகுதிகளும் என்ற இயல் அமைகிறது. இவ்வியலில் வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும், வடமராட்சியும் மட்டக்களப்பும், வடமராட்சியும் தென்னிந்தியாவும் என்னும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இறுதியாக இக்கட்டுரையின் "பலம்" கருதி அனுபந்தம் ஒன்று
சேர்த்திருக்கிறேன். வடமராட்சியின் அறிஞர்களில் மிக முக்கியமான வர்கள்பற்றி மிகச் சுருக்கமாக இவ்வனுபந்தத்திற் கூறப்பட்டுள்ளது.

ΧiX
இவ்வாய்வுக்கட்டுரை இவ்வடிப்படையிலேயே அமைந்துள்ளது: வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினை யும் காரண கர்ரியத் தொடர்போடு சமூகவியற் பின்னணியில் நோக்க முயன்றிருக்கிறேன்.
ஈழத்து இலக்கிய வரலாறு இன்னும் முழுமையாக ஆராயப்பட் வில்லையென்றே கருதவேண்டியுள்ளது. இக்கட்டுரையின் நோக்கம் ஈழத்து இலக்கிய வரலாற்றை முழுமையாக அறிவதற்கு ஒரு சிறி தளவாவது உதவவேண்டுமென்பதே. ஒரு நாட்டின் இலக்கிய வரலாறு பூரணத்துவம் பெறவேண்டுமெனின் மாவட்ட ரீதியான, பிரதேசவாரி யான சிற்றின ஆய்வு நுண்மையாக நிகழ்த்தப்பட வேண்டும். கல்வி யும் இலக்கியமும் காலத்தின் குரல்களாகும். காலத்தேவையையொட் டியே இவ்வாய்வு நிகழ்கின்றது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் தேங்கிநிற்கிறது என்று கொள்ளமுடியாது. குடாநாட்டிற்கு வெளியே வன்னி, மன்னர், மட்டக்களப்பு, மலைநாடு, தென்பகுதிகள் என்பவற்றையும், ஈழத்துக்கு அப்பால் தென்னுட்டையும் உள்ளடக்கியே காணப்படுகிறது எனலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டை வைத்து ஆய்வு செய்யப்பட்ட ஆரம்ப கால ஈழத்து இலக்கிய, கல்விப் பாரம்பரியங்கள்கூட முழுமையாகக் குடாநாடு முழுமையையும் ஆழமாக நோக்கவில்லை யென்றே கருத வேண்டியுள்ளது. இந்த இடத்திலேதான் பிரதேச ரீதியான சிற்றின ஆய்வின் தேவை முன்னெழுகின்றது. பிரதேசம், பிரதேசமாகக் கல்வி. இலக்கியப் பாரம்பரியங்கள் ஆராயப்பட்டால் பின்பு தொகுத்து நோக்கும்பொழுது முழுமையான ஒரு வரலாற்றைக் காண்பது இலகு வாகும் என நம்பலாம்.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாகக் கல்விப் பரம்பலும், இலக்கிய முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. ஐரோப்பியர் காலத்துக்கு முந்திய கல்விப் பாரம்பரியத்திற்கும், இலக் கியவளத்திற்குமான ஆதாரபூர்வமான தரவுகள் மிகச் சொற்பமாகவே கிடைத்துள்ளன. செவிவழிச் செய்திகளே கல்விப்பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் அறிய உதவுகின்றன.

Page 13
XX
வடமராட்சிப்பகுதியில் நீண்டதோர் கல்விப்பாரம்பரியமும், இலக் கிய வளமும் நிலவிவந்துள்ளமையையும், இவற்றின் அருத் தொடர்ச்சி யான எச்சசொச்சங்களை இன்று வரையும் காணக்கூடியதாக இருக் கின்றது.
வடமராட்சியில் நிலவிய கல்விப்பாரம்பரியத்தினையும், இலக்கிய வளத்தினையும் சமூகவியல் நோக்கில் ஆய்வதே எனது நோக்க மாகும். வெறுமனே பட்டியல்போட்டுக் காட்டாது கல்விப் பாரம்பரி யத்திற்கும் இலக்கிய வளத்திற்குமிடையே உள்ள சமூக உறவினையும் இப்பாரம்பரியத்தில் சமூகத்தின் பங்களிப்பினையும் பின்னணிக் காரணி களையும் ஆராய முற்பட்டிருக்கிறேன். கல்வி, நிறுவன ரீதியாக இயக்கத் தொடங்குவதற்கு முன் எவ்வாறு வடமராட்சிப் பகுதியில் நிலவி வந்தது என்பதும், நிறுவன ரீதியான கல்வித் தொடர்புகளுக்கும் முன்னைய கல்விப் பாரம்பரியத்திற்குமிடையிலேற்பட்ட உறவும் மாறுதல்களும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டிருக்கின்றன. கல்விக்கும் இலக்கியத்திற் கும் ஆதாரமாயுள்ள சமூக நிலைப்பாடுபற்றியே அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பிரதேசத்தின் கல்வியும் இலக்கியமும் அந்தப் பிரதேசத்தை உலகளாவிய புகழுக்கு உயர்த்தும் என்ற உண்மையை யும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அறிவியலும், அழகியலும் கல்விப் பாரம்பரியத்தோடு கொண்டிருந்த உறவினையும் இவ்வாய்வின்போது காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாய்வு ஒரு முழுமையான ஆய்வாக அமையாவிட்டாலும் ஒரு பிரதேசத்தின் கல்வி, இலக்கியப் பாரம்பரியத்தை அறிய-அணுக உதவி யாக இருக்குமென்று நம்புகிறேன்.

பொருளடக்கம்
tféħelsub
viii அமைப்பும் அணுகு முறையும்
இயல் ஒன்று 1-9 1. சமூக வரலாற்றுப் பின்னணி
புவியியல் வரலாறு சமூகம் பொருளியல் சில பண்பாட்டு அமிசங்கள் மொழிநிலை
இயல் இரண்டு 10-19 2. வாய்மொழிப் பாரம்பரியம்
2 . 1 நாட்டுப்பாடல்கள் 2 - 2 கூத்து மரபு 2 . 3 சிறுதெய்வ வழிபாட்டு மரபு
இயல் மூன்று 20-50 3. எழுத்தறிவுப் பாரம்பரியம்
3 - 1 கல்வி முறைகள் 3 - 2 கல்வி பயில் களங்கள் 3 3 கல்வி தொடர்பான நிறுவனங்கள் 3 - 4 கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கிய மரபும்
(அ) கோயிற் பதிகங்கள் (ஆ) சரமகவிகள் (இ) பத்திரிகைகள்
(ஈ) இலக்கண முயற்சிகள் (உ) அகராதி முயற்சிகள் (æAt) lig frast L–Gor udgrt
இயல் நான்கு 51-58 4. வடமராட்சியும் பிறபகுதிகளும்
4. 1 வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும் 4. 2 வடமராட்சியும் மட்டக்களப்பும் 4 . 3 வடமராட்சி தமிழ்நாடு கல்வித் தொடர்புகள் அனுபந்தம் 59-72 Gungsir saya"laua 73-80
(அ) இந்நூலில் இடம்பெறுவோர் (ஆ) இந்நூலில் இடம்பெறும் வடமராட்சியில் எழுந்த
நூல்கள் ale Arg22T 8-89
;

Page 14
· :修』使LTM职
* •|- *** .
o.w o |-函* . . »イ%- 李··;*· -. 3,, , ,:盘... ~~~~% -------;觀· ダ:娜沙
·- -*怒 -* .-:-- ---*¿. *،y
•
|-- ·→
 
 

இயல் ஒன்று சமூக வரலாற்றுப் பின்னணி
1 , 1. புவியியல்
ஈழத்தின் வடபகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக் குப் பகுதியாக வடமராடகிப் பிரதேசம் அமைந்திருக்கின்றது (படம் 1). இப் பிரதேசம் வடமராட்சி தெற்கு, மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு, வடமராட்சி கிழக்கு, வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என இரண்டு நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பரப் பளவிலும் சனத்தொகையிலும் குடாநாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்ருக வடமராட்சிப் பகுதி அமைந்திருக்கிறது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற பிரசித்திபெற்ற துறைமுகப் பட்டினங் களையும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற தொன்மை வாய்ந்த கடல்சார் கிராமங்களையும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னலை, உடுப்பிட்டி, வல்வெட்டி, தொண்டமானுறு போன்ற பாரம்பரியப் பகுதிகளையும், நெல்லியடி போன்ற வளர்ந்துவரும் பட்டினங்களையும் கொண்டதாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்திருக்கின்றது.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும், இலக்கிய வளத் தினையும் ஆராய்வதற்கு முன், வடமராட்சியின் புவியியல், வரலாறு, சமூகப் பொருளாதார நிலைப்பாடு, மொழிநிலை ஆகிய அம்சங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் சுருக்கமாக ஆராய்தல் இன்றியமை யாததாகும்.
வடமராட்சியின் புவியியல் முக்கியத்துவம் கல்விப் பாரம்பரியத் துடனும் இலக்கிய வளத்துடனும் மிகவும் இறுக்கமான தொடர்புடைய தாகும். தமிழ் நாட்டிற்கு மிக அண்மையிலுள்ள பகுதியாக வடம ராட்சி அமைந்திருப்பதால் தென்னிந்தியப் பாதிப்பு மற்றைய இடங் களை விடச் சற்று அதிகமாகவே இங்கு காணப்படுகின்றது. பண்டைக் காலத் தமிழ்நாட்டின் வரலாற்றை நோக்கும்பொழுது இலக்கியப் பாரம்பரியத்துக்கும் புவியியலுக்கும் உள்ள உறவினை நன்கு அறியலாம். சுப்பராவ் கூறிய "கவர்ச்சி மையத் தளங்கள் " என்ற வகைக்குள் வடம ாாட்சியின் பல பகுதிகள் அடங்குதல் குறிப்பிடத்தக்கது. பருத்தித் துறை, வல்வெட்டித்துறை போன்ற இடங்கள் இக்கவர்ச்சி மையத் தளங்களில் முக்கியமானவை எனலாம். ஐரோப்பியர் வருகையை
யொட்டியும் அதற்கு முந்திய காலப்பகுதிகளிலும் இவ்விடங்கள் மிக்வும்
முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதும் வரலாற்றுண்மையாகும்.

Page 15
- 2 -
வடமராட்சியின் புவியியல் அமைப்பில் வல்லைவெளி ஒரு "சிறு பாலை" போல் அமைந்திருக்கிறது. நவீன போக்குவரத்து வசதிகள் ஏற் படுவதற்கு முன் வல்லைவெளியாற் பிரயாணஞ் செய்வது மிகவும் கடின மானதாக இருந்தது. மற்றைய பகுதிகளைவிட வடமராட்சிக்கு ஒரு தனித்தன்மை உருவாகுவதற்கு இப் 'பாலைவெளி"யின் அமைப்பும் ஒரு காரணமாக அமையலாம் என எண்ண இடமுண்டு.
கடல் சார்ந்த பகுதிகளைவிட வடமராட்சியின் மற்றைய பகுதிகளில் நிலவளம், நீர்வளம் என்பன மாறுபட்டும் வேறுபட்டும் காணப்படு கின்றன. இம் மாறுபாட்டிற்கு இயைவுபடவே இப்பிரதேச மக்களின் தொழில்களும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. நெல், தோட்டப்பயிர்ச் செய்கைக்குரிய பகுதிகள் பரவலாக இப் பகுதியில் அமைந்துள்ளன. மீன்பிடி, உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களும் புவியியல் சார்ந்த பொருளாதார அம்சமாகவே அமைகின்றன. சோழர் காலத்தில் இப் பிரதேசத்திலிருந்து உணவுப் பொருட்களையும் உப்பினையும் ஏற்றிச் செல்வதற்காகவே தொண்டமானறு வெட்டப்பட்டது என்ற ஒரு ஐதீக மும் உண்டு. இத் தொண்டமானுற்றின் தொடர்ச்சி வடமராட்சியை ஊடறுத்து ஏறத்தாழ அதன் அந்தம்வரை செல்கின்றது. இயல்பாக அமைந்த பரவைக் கடலுடன் இணைந்து வள்ளம் சென்று வரக்கூடிய தாக இது அமைந்திருந்ததாம். இப்போதும் இப் பகுதிகளில் கோடை காலத்தில் உப்பு இயற்கையாகவே விளைகின்றது. மாரிகாலத்தில் இப் பரவைக் கடலில் உள்ளூர் மீன்பிடித் தொழில்கள் நடைபெறுவதுண்டு. இப் பரவைக் கடலின் இரு மருங்கும் கள்ளி, தாழை, ஈஞ்சு போன்ற பற்றைகளும் தொடர்ந்து "கண்டல்" காடு என அழைக்கப்படும் சிறு சிறு பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன. வடமராட்சிப் பகுதியின் விறகுத் தேவையையும் வேலி அடைக்கும் 'அலம்பல்"களையும் இக் காடுகளே ஈடுசெய்கின்றன எனலாம்.
இக் காடுகளில் புலி, மான் என்பவைகளும் வசித்ததாக அறியக் கிடக்கின்றது. ஒல்லாந்த தேசாதிபதிக்கு வடமராட்சிப்பகுதியிலிருந்து பத்து மான் தோல்கள் அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்ருண்டில் வெளிவந்த "உதயதாரகை”ப் பத்திரிகை யில் இப்பகுதியில் புலிகள் உலவியதாகவும் செய்திகள் வெளிவந்துள் ளன. வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்திலும், இலக்கிய வளத்திலும் புவியியல் பெறும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதே.
இப் பகுதியில் செம்மண், நரைமண், இருவாட்டி (புழுதி) போன்ற மண்வகைகளே பரவலாகக் காணப்படுகின்றன. மண்ணின் வளமும், வளமின்மையும் மக்களின் மனதையும், தொழிலையும் பாதித்துள்ளமை அவதானிக்கக்கூடியது.

- 3 -
1 , 2. வரலாறு
வடமராட்சியின் வரலாறு மிகவும் முக்கியமானதாகவும் பிரச்சனைக் குரியதாகவும் காணப்படுகின்றது. கி. மு. தொடக்கம் இப்பகுதி சிறந்து விளங்கியமைக்கும் இராசதானியாக இருந்தமைக்குமுரிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆனல் வடமராட்சி என்ற பெயர் வந்த வரலாறுபற் றிப் பல்வேறு கதைகள் உண்டு. வட மறவர் ஆட்சி வடமராட்சி ஆகி யது என்றும் கூறுகின்றனர். ஈழத்தின் வடபகுதியாகிய தென்னிந்தி யாவில் இருந்து வந்த மறவர்கள் ஆட்சி செய்த இடமென்று இதற்கு விளக்கமுங் கூறுவர். சாவகச்சேரிக்கு அண்மையிலுள்ள மறவன்புலவு என்ற இடப் பெயரையும் இதற்குப் பக்கத் துணையாகச் சுட்டுவர். ஆனல் இக் கூற்று வரலாற்ருதாரங்களுடன் நிறுவப்பட்டதாகத் தெரிய வில்லை.
*" கடயிம் பொத" என்ற சிங்கள எல்லைப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மராட்சிரட்ட என்பது தற்காலத்தில் தென்மராட்சி, வடமராட்சி (மாராச்சி, மராச்சி, மராட்சி) என்ற இரு பிரிவு களையும் உள்ளடக்கியது "? மராச்சிரட்ட என்பதன் திரிபும் வளர்ச்சியும் மராச்சி என மாறுபட்டு அவை பின் வட தென்பகுதிகளைக் குறித்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
18ஆம் நூற்ருண்டில் எழுந்த கைலாயமாலையில் வடமராட்சி என்ற பெயர் இடம் பெருமையும் நோக்கத்தக்கது. தமிழ்க் குடியேற்றம் பற்றிக் கூறும் கைலாயமாலையில் புலோலி என்ற இடப் பெயரே சுட் டப்படுகிறது. வடமராட்சியில் புலவர்களும் கல்வி வளமும் காணப் பட்ட பகுதிகளில் புலோலி விதந்துரைக்கக்கூடியது. வடமராட்சியில் வரலாற்றேடு தொடர்புடையதாகக் கூறப்படும் சிங்கைநகர், புட்டளை, இமையாணன், சமரபாகுதேவன் குறிச்சி, ஆனைவிழுந்தான், ஆனைப் பந்தி போன்ற இடப் பெயர்கள் இன்றும் காணப்படுகின்றன.
வடமராட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வல்லிபுரக் கோயிலை அடுத்த பகுதிகளோடு மிக நெருக்கமாகக் காணப்படுவது நோக்கற் பாலது. முதலியார் குல. சபாநாதன் பின்வருமாறு குறிப்பிடுகிருர்,
பருத்தித்துறைக்கணித்தாய் மணல் மேடுகள் பொருந்தி யிருக் கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கை நகராகும் என்பது முத லியார் இராசநாயகம் கொண்ட முடிபாகும். வல்லிபுர மணல் கும்பிகளுள் காற்றடிக்கும் காலங்களில் அல்லது மழை பெய்து விட்டபின் அநேக பழம் பொருட்கள் அகப்படுகின்றன. அங்கே பலவிடங்களில் பூர்வகாலக் கலவோடுகள், கீச்சுக்கிட்டம், அங் கிருந்து கரை மார்க்கமாகச் சென்ற பெரிய வீதியின் அடையா

Page 16
- 4 -
எங்கள் முதலியன வல்லிபுரம் பண்டொருநாள் சிறந்த தலை நகராய் விளங்கியதென நிரூபிக்கின்றன. இக் கொள்கையையே நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும் ஆதரித்து எழுதியுள்ளார்.4
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடமராட்சிப் பகுதியில் நீண்ட தோர் கல்விப் பாரம்பரியம் தோன்றுவது சாத்தியமே. கி. பி. 1344இல் ஈழத்துக்கு வந்த இபுன் பத்தூ தாவின் கூற்றுப்படி ஆரியச் சக்கரவர்த்தி யின் தலைநகரம் "புத்தல” என்பதாகும். இப் புத்தலவைப் பலர் புத்தளம் எனக் குறிப்பிடுவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை இப் புத்தல என்னும் இடம் இப்போ புட்டளை என வழங்கும் இடமெனக் கருதுவர்.
»Ko m 48 புத்தல என்பது புத்தளமாக இருக்க முடியாது. ‘சிங்கை நகர்' எனக் கூறப்படும் வல்லிபுரக் குறிச்சிக்கு அணித்தாயுள்ள புட்டளை என இப்போது வழங்கும் கிராமமே இப் புத்தலவாக இருக்கவேண்டும். மேலும் இவ்வரச பரம்பரையினரைச் சிங்கை யாரியச் சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பான். புட்டளை சிங்கை யின் ஒரு பகுதி. சிங்கையென்னும் பகுதி கி. பி. 3ஆம் நூற் முண்டளவில் கீர்த்திவாய்ந்த இடமாக இருந்தது. இதற்குச் சான்று வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொன்னேட்டுச் சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங்களும் அழிந்தொழிந்து மண்ணுல் மூடப்பட்டிருப் பதை அங்கு செல்வோர் இன்றும் காணலாம். அத்துடன் இதன் அருகே ஒரு பெருந் துறையும் உள்ளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத் துறையைக் கப்பற்றுறை என அழைப்பர். *
இவ்வாறு வரலாற்றுப் பழமையும் முக்கியத்துவமும் உடைய ஒரு பிரதேசத்தில் கல்விப் பாரம்பரியம் நின்று நிலைக்கவும் இலக்கியம் வளம்பெற்று வளரவும் வாய்ப்புண்டென்று கருதமுடியும்,
வடமராட்சி என்ற பிரிவும், சொற்பிரயோகமும் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆல்ை, யாழ்ப்பாண மன்னர்களின் நிர்வாகப் பிரிவுகளின் அடிப்படை யிலேயே பறங்கியர் யாழ்ப்பாணத்தை நிர்வகித்தனர் எனவும் அறியக் கிடக்கின்றது.
* பறங்கியர் தமிழரசரின் பரம்பரையான முறைகளைப் பெரும் பாலும் மாற்ருது கைக்கொண்டனர். அரசாட்சி விசயத்தில் யாழ்ப்பாண நாடு முன்போலவே வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி என்னும் நான்கு பிரிவுகளை உடைய தாய் இருந்தது. "

س- 5 س--
கான்ற குறிப்பின்படியும் 1658ஆம் ஆண்டளவில் போல்டியல் பாதிரி தான் யாழ்ப்பாணத்திற் கண்ட கிறீஸ்தவ தேவாலயங்களைப் பற்றிய குறிப்பில் வடமராட்சியில் கட்டவேலி, உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் மூன்று தேவாலயங்கள் இருந்ததெனக் குறிப்பிட் (டுள்ளார்.7 போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்று முன்பே இல் வாட்சிப் பிரிவு இருந்திருக்கக்கூடுமென எண்ணத் தோன்றுகிறது. யாழ்ப் பாணத்தில் ஒல்லாந்த அரசை நிலைநாட்டியவனுகிய வன்ஜென்ஸ் என்பவன் 1658ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வரைந்த கட்டளையிலே பின்வருமாறு குறிப்பிட்டு இருப்பதைக் காணமுடிகிறது.
" வடமராட்சிப் பிரிவுக்குக் கனகராயர் இப்பற்றுக் கம்பனி முதலி யார் டொன்மானுவேல் சேனரட்ன முதலியாரும் இறைசுவ தேரும், 'திறவெற் வெந்துான மாப்பாண" - கிளாக்கு.8
இவற்றிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி என்ற நிர்வாகப் பிரிவு பல்லாண்டுகளின் முன்பே வகுக்கப்பட்டதென்று அறிய முடிகின்றது. 19ஆம் நூற்ருண்டில் வெளியான பத்திரிகைகளில் வடம ாாட்சி வடமிருட்சி என்றே குறிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. அரசாட்சியும் அரசவைச் சூழலும் இப்பகுதியின் ஆரம்ப காலக் கல்வி மரபுக்கு ** அடியத்திவாரமாக " அமைந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.
1 . 3. சமூகம்
வடமராட்சியின் சமூக அமைப்பினை நோக்கும்பொழுது அங்கே பல்வேறு வகையான சாதிப்பிரிவுகளும் காணப்படுகின்றன. ஆனல் ஒரே இன மக்களே (தமிழர்) இங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர். பல் லாண்டுகளாக இச்சாதிப் பிரிவுகள் இங்கு நிலவி வருவதாகத் தெரி கின்றது. கல்விப் பாரம்பரியத்திற்கும் இலக்கிய உருவாக்கத்திற்கும் இச்சாதிப் பிரிவுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு. ஆரம்ப காலக் கல்வி மரபு சாதியடிப்படையிலேயே நிலவி வந்துள்ளது.
பொருளாதார நிலைப்பாட்டிற்கும், நிலவுடைமைக்கும், சாதிப் பிரிவுகளுக்குமுள்ள இறுக்கமான தொடர்பு, சமூக அந்தஸ்தையும் கல்வியையும் வெகுவாகப் பாதித்துள்ளது. வடமராட்சியை இதற்கு வகைமாதிரியான உதாரணமாகக் கொள்ளலாம். அடுத்துவரும் அத்தி யாயங்களில் இப்பகுப்பு விரிவாக ஆராயப்படவுள்ளது.

Page 17
- 6 -
1 , 4. பொருளியல்
வடமராட்சிப் பகுதியின் பொருளியற் போக்கினை நோக்கும் பொழுது நாம் ஏலவே குறிப்பிட்டது போல் விவசாயம், வணிகம், மீன்பிடி, கைத்தொழில்கள் என்பனவே முக்கியம் பெறுகின்றன. ஐரோப்பியர் வருகையும், ஆங்கிலக் கல்வியும் இப்பொருளியற் பாங்கி னைச் சிறிது சிறிதாகத் தகர்த்துள்ளமையும் மனம்கொள்ளத் தக்கது.
விவசாயம், கடற்ருெழில், கைத்தொழில் ஆகியவற்றினூடு நிலவி வந்த வாய்மொழி இலக்கியத்தின் வளத்தினையும், அழுத்தொடர்ச்சி யையும் இன்றும் வடமராட்சிப் பகுதியிலே சிறப்பாகக் காணலாம். இன்று பெரும்பான்மையோர் அரசாங்க உத்தியோகங்களை வகித்த போதும் கிராமங்களில் வாய்மொழிப் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது. வடமராட்சிப் பகுதியில் பல்வேறு சாதிகளுள்ளும், ஆசிரியர்கள் அதிக மாகக் காணப்படுகின்றமைக்கு அடிநிலையாகக் காணப்பட்டது, இப் பகுதியின் பாரம்பரியக் கல்வி மரபு என்றே கருதவேண்டும்.
வடமராட்சியின் பொருளியல் அமைப்பு, சமூகவாழ்க்கை, கல்விப் பாரம்பரியம் அனைத்தும் புவியியல் அமைப்பின் செல்வாக்குடன் பெரிதும் தொடர்புகொண்டு காணப்படுவது உண்மையே. கரை யோரங்கள் கடல் சார்ந்திருப்பதும், தமிழகம் அண்மையிலிருப்பதும் வாய்ப்பான கப்பற்துறைகள் காணப்படுவதும் பொருளியல் வாழ்வோடு மட்டும் தேங்கி விடாமல், கல்விப் பாரம்பரியம், சமயம், பழக்கவழக்கம் என்ற பண்பாட்டு அம்சங்களோடும் இப்பகுதியை இணைத்துவிட்டது எனலாம்.
வடமாராட்சியில் விவசாயம், மீன்பிடி போன்ற பெருந்தொழில் களை விட மட்பாண்டம் வனைதல், பெட்டி பாய் கடகம் பின்னல், நெசவு வேலை, தச்சுவேலை, கொல்லவேலை போன்ற பல்வேறு கைத் தொழில்களும் நடைபெறுகின்றன. பாரம்பரியத் தொழில்களுக்கும், சமூக, சாதிப் பிரிவுக்களுக்குமூடே சிறப்பான ஒரு கல்விப் பாரம்பரியம் வடமராட்சியில் நிலவி வந்துள்ளமை அவதானிக்கத்தக்கது.
1 . 5. சில பண்பாட்டு அமிசங்கள்
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டமிசங்கள் வடமராட்சிக்குப் பொது வாக அமைந்தபோதிலும் சிலவகையிற் தனித்துவமுடையவையாக வும் காணப்படுகின்றன. கல்வித்துறை தவிர்ந்த உணவு, உடை, விளை யாட்டுப் போன்றவற்றிலும் சில தனித்துவத்தினை இப்பகுதியில் காண Gft LO,

- 7 -
பண்பாட்டின் ஒரு அம்சமான உணவுவகையிலும் இப்பகுதி சிறப்பான சில தன்மைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணெய் உபயோகம், தோசை, "பருத்தித்துறை வடை", மீன் தீயல் (அவியல்), பிண்ணுக்கு என்பவை ஈழமெங்கும் பிரசித்த மானவை. பல்வேறு வகையான பலகாரவகைகளும் இப்பகுதியில் இன்றும் விற்பனையாவதுண்டு."
வடமாராட்சிப் பகுதியில் பெண்கள் பெரும்பாலும் 18ஆம் நூற் ாண்டின் மத்தியபகுதிவரை 'குறுக்குக்கட்டு"க்காரராகவே இருந் தார்கள் என்று கூறப்படுகின்றது. குடாநாட்டின் மற்றைய பகுதி களில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களே குறுக்குக்கட்டுக் காரர்களாக இருக்கின்றனர். ஆனல், வடமராட்சியில் உயர்சாதிப் பெண் களும் அண்மைக்காலம் வரை 'குறுக்குக்கட்டு'க்காரர்களாக இருந் தமை குறிப்பிடத்தக்கது. இன்றும் வயது முதிர்ந்த உயர்சாதி மூதாட்டிக ளிடையே இப்பண்பினைக் காணலாம். வடமராட்சியின் சில பகுதிகளிற் திருமணமான நடுத்தரவயதைத் தாண்டிய பெண்கள் சட்டையின்றித் தாவணி போடும் வழக்கமும் உண்டு. தாவணித் தொங்கலிற் திறப்புப் போன்ற ஒரு பொருளை முடிந்து முதுகுப் பக்கமாக விட்டிருப்பர்.
"தையலர் மேலெறித் தாவணித் தொங்கல் வளமைகண்டு
பொய்யிடை வள்ளியின் தாய்மனை யித்தப் புலோலியெனும்"
என்னும் பாடல் அடியின் மூலம் இப்பண்பாட்டினைக் கண்டுகொள்ளலாம்.
ணு ԼԳ. Թւք tg
வடமராட்சிப் பகுதியில் நடைபெறுகின்ற விளையாட்டுக்களைக் கவனிக்கும்போது அவை பாரம்பரிய விளையாட்டுக்களையே பெரும் பாலும் கடைப்பிடித்து வந்துள்ளன. இன்றும் சிறுவர்கள் "அம்பெறி தல்" என்னும் விளையாட்டை விளையாடுவர். இவ்விளையாட்டைக் குடா நாட்டின் மற்றைய பகுதிகளில் காண்பது கடினம். இதைவிட மாட்டுவண்டிச் சவாரி, கிளித்தட்டு (யாடு), "போர்த்தேங்காயடி" என்பவை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியவை. சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பூரணை நாட்களிற் பெரியவர்களும் இப்பகுதியில் (அண்மைக் காலம்வரை) போர்த் தேங்காய் அடிப்பது வழக்கம்.
மொழிநிலை
இவ்வாருண பண்பாட்டுத் தனித்துவமுடைய வடமராட்சிப் பகுதி
யில் வழங்கும் மொழிநிலையும் நோக்கத்தக்கது. சாதாரண பேச்சுவழக்
கிலும், உரையாடலிலும் இலக்கணச் சுத்தமான பல சொற்களைக்

Page 18
- 8
கையாளுவதை அவதானிக்கலாம். வடமராட்சிக்குள்ளேயே கிராமங் களுக்குக் கிராமம் வேறுபாடான சொற் பிரயோகங்களைக் கையாளுவ தையுங் காணலாம். ஒலியமைப்பிலும், உருபன்களிலும் அவை வேறுபா டுடையவை. நல்ல தமிழ்ச் சொற்களை நாகரிகம் கலவாத தாழ்த் தப்பட்டோர் எனக் கருதப்படுகின்ற மக்களிடையே அதிகமாகக் காணலாம்,
மூடல் (ஓலையாற் பின்னப்பட்ட சிறிய பெட்டி), மள்ளாக் கொட்டை (நிலக்கடலை), போக்கணம் (மரியாதை), அயத்து (மறந்து), இணல் (நிழல்), பூழல் (வெறும்), வெள்ளண (நேரத்துடன்), பீலிப்பட்டை (தண்ணிர் இறைக்க ஒலையாலிழைக்கப்பட்டது), சவுக்கம் (சால்வை, பச்சடி (சம்பல்), கையில் (தேங்காய்ப்பாதி), பொட்டழி (துணிமூட்டை) போன்ற பல்லாயிரக்கணக்கான சொற்களை உதாரணமாகக் காட்ட லாம். இவற்றைவிட "சிலுவல்’ (உதவாத), நாறல் (உதவாத, பழுதான), பண்ணிப்போட்டாய் (ஒன்றும் செய்யமுடியாத) போன்ற சொற்பிரயோகங்களும் வழக்கிலிருக்கின்றன. வடமராட்சியின் இலக் கிய வளத்தின் கணிசமான பகுதியை இச் சொற்களிலே காணலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. வீரகத்தி, செ. கதிர்காம நாதன், புலோலியூர் சதாசிவம், தெணியான் முதலியோரின் படைப்பு களில் வடமராட்சிக்கே உரித்தான பல பேச்சு மொழிச் சொற்களையும் தொடர்களையும் காணலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டுமன்றி இலங்கை முழுவதற்கும் வியாபித்த அரசியல் பொருளியற் கருத்துக்கள் பல வடமராட்சிப் பகுதி யிலே முளைவிட்டமை நோக்கத்தக்கது. உதாரணமாக 1931ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் கே. பாலசிங்கம் இலங்கைக்கு சுய மொழிக் கல்வியின் அவசியத்தையும், மகாவலி வடக்கே திசைதிருப்பப் படுவதன் அவசியத்தையும், சுதேச வைத்தியத்தின் முக்கியத்துவத்தை யும் வலியுறுத்திப்பேசினர்.12 *கே.பாலசிங்கம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற மரபுவழிக் கல்வி அறிஞரின் மரபினிலே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே ஈழத்துக்குப் பொதுவான அரசி யற் பொருளாதாரக் கருத்துக்களை முன்வைத்த தர்மகுலசிங்கம், பொன். கந்தையா, ஜி. ஜி. பொன்னம்பலம் போன்றவர்களும் வடமராட்சி யின் கல்விப் பாரம்பரியத்திலிருந்து முகிழ்த்தவர்களே. வடமராட்சி யின் தனித்தன்மைக்கும், சிறப்புக்கும் அடிநாதமாக இப்பகுதியில் நிலவிவந்த கல்விப் பாரம்பரியத்தினையே கொள்ளவேண்டியிருக்கிறது.
* உவைமன் கதிரைவேற்பிள்ளையின் மகன்

அடிக்குறிப்புக்கள்:
1. யாழ்ப்பாண வைபவ கெளமுதி - பக். 133 2. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - இந்திரபாலா கா.
பக், 67,x
3. கைலாயமாலை - ". மாரன் கனக மழவனைப் பின்
நால்வருடன் சேரும் புலோலி திகழவைத்து . " பக். கசு. 4. சிங்கைநகர் - முதலியார் குல, சபாநாதன், சமூகத் தொண்டன்
ஆண்டு மலர் 1961 - பக். 47. 5. இலங்கைவாழ் தமிழர் வரலாறு-பேராசிரியர் க. கணபதிப்
பிள்ளை - பக். 23. ஆவணி 1956 பேராதனை. 6. யாழ்ப்பாண வைபவ கெளமுதி - பக். 73. 7. போல்டியஸ்-இலங்கைச் சரித்திரம். 8. யாழ்ப்பாண வைபவ கெளமுதி - பக். 120. 9. "பெட்டி பாய் குட்டான் பெயர்பெறு கதிர்ப்பாய் அடுக்குப்
பெட்டியு மருவிலை மூடலும் பிட்டவி நீத்துப் பெட்டியும்' - காதலியாற்றுப்படை -
பேராசிரியர் கணபதிப்பிள்ளை. 10. சுழகிற் பரப்பி விலையது கூறும்
கமழ்தரு செம்பனங் காய்ப்பணி யாரமும்,
VM - காதலியாற்றுப்படை 11. செழுங்கமலச் சிலம்பொலி - க. வீ. பக். 43. 12. கே. பாலசிங்கம். சட்டநிரூபண சபைப் பேச்சு. - 1931
ஈழகேசரி.

Page 19
இயல் இரண்டு வாய்மொழிப் பாரம்பரியம்
2 . 1. நாட்டுப் பாடல்கள்
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினை யும் ஆராயும்பொழுது, வாய்மொழி இலக்கிய மரபினையும், அம் மரபி லிருந்து முகிழ்த்த எழுத்திலக்கிய மரபினையும் அறிவது அவசியமாகின் றது. வாய்மொழி இலக்கிய மரபே எழுத்தினுலான உயரிலக்கியங்க ளுக்கு ஊற்றுக்காலாக அமைந்தமையையும் வடமராட்சியின் இலக்கிய வளத்தினூடு தரிசிக்க முடிகிறது. எழுத்து இலக்கிய ஆற்றலும் ஆளு மையும் வாய்மொழி மரபுவழியே வளர்ந்துவந்துள்ளமையையும் இப் பகுதியிலே காணமுடிகிறது.
வாய்மொழி மரபு வடமராட்சியில் பல்வேறு கிளைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது. இக் கிளைப்பாட்டில் ஒன்ருன நாட்டார் பாடல் கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன. மருத்துவிச்சியின் வாழ்த்துப் பாடல், தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், தொழிற் பாடல்கள், ஒப்பாரி ஆகியவை சாதாரண ஒரு மனிதனின் வாழ்க்கை பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வழிபாடு, தொழில், மரணம் என்ற சுற்றுவட்டத்துள்ளேயே தொழிற்படுகின்றன. வசதிகளும் வாய்ப்புக்களும் வளருவதற்கு முன் குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தனர். பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி (அநேகமாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனுபவமுள்ள மூதாட்டிகளே மருத்துவிச்சிகளாகப் பணிபுரிந்துள்ளனர்.) வாழ்த்துப் பாடலைப் பாடு வாள். இப் பாடல்கள் ஆண் குழந்தைகளுக்கு வேருகவும் பெண் குழந்தைகளுக்கு வேருகவும் அமையும்.
* அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
அரிசி மலைநாடும் கண்டீரோ தம்பி உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி உள்ளி மலைநாடும் கண்டீரோ தம்பி " போன்ற ஆண்குழந்தை வாழ்த்துப் பாடலை உதாரணமாகச் சுட்டலாம்.
குழந்தை வளரத் தொடங்கத் தொட்டிலிலே போட்டுத் தாலாட் டுவர். இத் தாலாட்டுப் பாடல்களைத் தாய்மார் பாடும்பொழுது இரண்டு மூன்று வீடுகளுக்குக் கேட்கக்கூடியதாகப் பாடுவதுமுண்டு. தாலாட்டின் "இழுமென்" ஒசையும் தொட்டிலின் அசைவும் ஒன்று சேரக் குழந்தை தன்னை மறந்து தூங்கிவிடும். படிப்பறிவற்ற கிரா மியப் பெண்கள் தாலாட்டுப் பாடல்களில் வாய்மொழி இலக்கியத்தின் முக்கிய அம்சமான வாய்ப்பாட்டுத் தன்மையைக் காணலாம். இவ்

- 11 -
வாய்ப்பாட்டுத் தன்மையே தாலாட்டைத் தாங்கிநிற்பதையும் அவதா Eக்க முடிகின்றது. அதிகமாக மெல்லோசைச் சொற்களே தாலாட்டில் இடம்பெறுவது முக்கியமான அம்சமாகும். தாய்மாரின் மன உணர்வு கள், மன உழைச்சல்கள், உறவுமுறைகள், எதிர்பார்ப்புக்கள் என்பன வெல்லாம் தாலாட்டில் பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
குழந்தை பிறந்து 31ஆம் நாள் தொட்டில் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். தாய்மாமனே தொட்டில் கட்டவேண்டுமென்ற நம்பிக்கை யொன்றும் உண்டு. இன்றும் இப் பழக்கம் வழக்கிலிருக்கிறது.
ஆராரோ, ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ எனத் தொடங்கிச் சில சம்பவங்களையும் சுட்டிப் பாடுவார்கள். உதா
T60öFLDITá,
தொட்டில் கட்ட வந்த அம்மான்
பட்டினியே போருராம் - ஆராரோ .
என்ற தாலாட்டினைச் சுட்டலாம்.
ஒல்லாந்தர் வடபகுதியைப் பல்வேறு கோயிற்பற்றுக்களாகப் பிரித் தனர். வடபகுதியிற் கட்டைவேலிக் கோயிற்பற்று என்பதும் ஒன்று. இப்பகுதியில் இருந்த தொன்மை வாய்ந்த சிவன் கோயில் இடிக்கப் பட்டு அந்த இடத்தில் கட்டைவேலித் தேவாலயம் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவத்தின் வருகையையும் அதனல் சிதையும் மரபுவழிக் கல்வி முறையினையும் கண்டு எள்ளிநகையாடுவன போன்ற நாட்டார் பாடல் கள் வடமராட்சியின் முக்கிய பகுதிகளிலொன்றன கரவெட்டிப்பகுதி யிலே நிலவிவருகின்றன.
இவற்றைவிடச் சிறுவர்கள்
**கண்ணுரே கடையாரே காக்கணம்
பூச்சியாரே,
கோச்சி என்ன காய்ச்சினுள்?
கூழ்,
கூழுக்குக் கறியென்ன?
ւI(ԼՔ.
பெரும் புழுவாய் பிடிச்சுக்கொண்டு
ஒடிவா என்று விளையாடுவதும்

Page 20
- 12 -
துள்ளுப் பிளுட்டு குருப் பிஞட்டு
கொக்கா தலையிலே என்ன பூ?
முருக்கம்பூ
முருக்குத் தழைச்ச முன்னூறு மாம்பழம்
பட்டையிக்கை வைச்ச
பழஞ்சோறெங்கே?
பண்டிதிண்டுட்டுது
பண்டிக்கு மேலே படுவான் மிளைக்கச்
செட்டியாபிள்ளை
ஒருகையை மடக்கெண்டால்
துடக்கு.
சிறுவர்கள் கூடி வட்டமாக இருந்து கைகளை நிலத்திலே பதிய
வைத்து வினவும் விடையுமாகப் பாடி விளையாடுவதுமுண்டு.
சிறுவர்கள் ஊஞ்சல் கட்டி ஆடுவர். பெரிய ஊஞ்சலை “அன்ன ஊஞ்சால்" என்று அழைப்பர். அன்ன ஊஞ்சால் கட்டி ஆடும்போது பின்வரும் பாடலைப் பாடுவர்.
"கச்சாயிற் புளியிலே ஊஞ்சாலும் கட்டி
கனகரா தோப்பிலே தோட்டமும் செய்து வெட்டாத செவ்விளணி வெட்டி மடைபோட்டு எரியாத கற்பூரம் எரித்து மடைபோட்டு'
என்பன போன்ற ஊஞ்சற் பாடல்களையும் பாடி விளையாடுவர்.
வடமராட்சியின் கடற்கரையையண்டிய பகுதிகளான கற்கோவளம், நாகர்கோயில் போன்ற இடங்களில் கரைவலை இழுக்கும்போது பாடும் பாடல்கள் இலக்கிய வளமும் சுவையும் கொண்டவை. உதாரணமாக நாகர்கோயிற்பகுதி மீனவர்கள் பாடும் பாடலைக் காண்போம்.
ஏலேலங்கிடி ஏலேலேயா கறுப்பி வாடி காரில போவோம் ஏலேலங்கிடி ஏலேலையா சிவப்பி வாடி ஜிப்பில போவோம் ஏலேலங்கிடி ஏலேலையா கையிலை ரண்டு கலாவரை மோதிரம், ஏலேலங்கிடி ஏலேலையா சுதுமலை மச்சாள் சுதியான பெட்டை, ஏலேலங்கிடி ஏலேலையா ஆரெடா சண்டியன் நேரிலை வாடா, ஏலேலங்கிடி ஏலேலேயா பருத்துறை மாப்பிளை உடுத்துறைப் பெம்பிளை
என்ற பாடலும், இதுபோன்ற பல்வேறு பாடல்களும் இன்றும் வழங்கிவருகின்றன.

- 13 -
வடமராட்சியின் வாய்மொழிப் பாரம்பரியத்தில் ஒப்பாரிக்கும் முக்கியத்துவம் உண்டு. சோக உணர்வை, ‘* மனப்பாரங்களை ' இவ் வொப்பாரிகளிலே காணலாம். வடமராட்சிப் பகுதியில் ஒப்பாரிகள் பெருமளவு வழங்கிவருவது போலக் குடா நாட்டின் மற்றைய பகுதிகளில் இல்லையென்றே குறிப்பிட வேண்டும். இழவு வீடுகளிலே ஒப்பாரிகளின் ஓசையை இன்றும் தாராளமாகக் கேட்கலாம். வயது வந்த மூதாட்டிகள், நடுத்தர வயதுப் பெண்கள் மிகவும் லாவகமாக ஒப்பாரிகளைப் பாடுவர். வாய்ப்பாட்டு ரீதியாக அமையும் ஒப்பாரிசு வளில், இடையிடையே சொற்கள், இயைவுபடாது, எதுகைமோனை தப்பி விழுந்துவிடுவதுமுண்டு. இக்குறைபாட்டை ஒருவகை ஒசையால் பெண் கள் நிரப்பிவிடுவார்கள். வடமராட்சியின் சில பகுதிகளின் பொருளா தார அமைப்பின் முக்கிய அம்சமாகப் பெண்கள் மரக்கறி வியாபாரம் செய்து பொருளீட்டுவதும் ஒன்ருகும். நெல்லியடி, பருத்தித்துறை சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னுகம போன்ற சந்தைகளில், இவர்கள் வியாபாரம் செய்வது வழக்கம். (இப்போ இம்முறை அருகி வருகிறது). எனவே தாய் இறந்தபோது மகள் கூறும் ஒப்பாரி இப் பொருளாதார நிலையினைச் சுட்டுவதாக அமைகின்றது. வகை மாதிரிக்காக ஒன்றைச் சுட்டலாம்.
அம்மா நீ வாரி வரத் திண்டிருந்தன் - என்ரை வன்ன வண்டி வாடுதணே.
கோலிவரத் திண்டிருந்தன் - என்ரை கோல வண்டி வாடுதணை.
உறவினர்கள் மத்தியில் ஏற்படும் தகராறுகளையும் தொல்லைகளையும் எல்லோரும் ஒன்ருகச் சந்திக்குமிடமான சாவீட்டிலே சொல்லித் "தீர்ப் பதும் இப்பகுதியின் மரபாகும். அவ்வாறு சொல்லித் தீர்ப்பதன் மூலம் ஒருவித மன அமைதியும், ஆறுதலும் ஏற்படுவது இயல்பானதே. ஒரு பெண் தங்களுடன் சண்டை பிடித்துத் தொந்தரவு கொடுக்கும் உறவி னரைச் ‘சாட்டிப் பாடிய ஒப்பாரி இவ்விடத்தே கவனிக்கத் தக்கது.
என்ரை அப்பு . . இவை சீனத் துவக்கெடுத்து - எங்களைச் சிதற வெடி வைக்கினமே.. என்ரை அப்பு - இவை பாரத் துவக்கெடுத்து - எங்களைப் பதற வெடி வைக்கினமே.

Page 21
一14一
என்ரை அப்பு
நான் படலையிலை ஆமணக்கு
என்ரை அப்பு, நானவைக்குப்
பாவக்கா யாகினனே,
வேலியிலை ஆமணக்கு
என்ரை அப்பு, நானவைக்கு
வேப்பங்கா யாகினனே.
இவ்வாழுக, வடமராட்சிப் பகுதியின் வாய்மொழி இலக்கிய மர
பான நாட்டார் பாடல்கள் பிரதேசத்தின் பண்பாடு, பழக்கவழக்கம் போன்ற பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. ஆரோக்கிய மான ஓர் இலக்கியப் பாரம்பரியம் தோன்றும் பிரதேசத்தில் வாய் மொழி இலக்கியம் வளமானதாகவும், உரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு வடமராட்சி ஒரு வகைமாதிரியாக அமைந்திருக் கிறது எனலாம்.
வடமாரட்சியின் வாய்மொழி இலக்கியத் தொடர்பில் பழமொழி களும் முக்கியம் பெறுகின்றன. குடாநாட்டின் மத்திய பகுதிகளில் அதிகம் நடைமுறையில்லாத பல பழமொழிகளை இப்பிரதேசத்தில் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. 'பிச்சையெடுக்குதாம் பெரு மாள், அதைப் புடுங்குதாம் அனுமார்', 'அதுகும் பிரண்டேப்பை, இதுகும் கழண்டேப்பை" என்பன போன்ற பழமொழிகளைப் படித்தவர் களும் பாமரர்களும் கையாளுவதைக் காணலாம். தாம் கூறப் புகுந்த விஷயத்திற்கு அழுத்தம் கொடுக்கவே இப்பழமொழிகளைக் கையாளு கின்றனர். வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தின் 'வாடையை" இப்பழமொழிகளிலேயும் காணலாம்.
"வெட்டிய கட்டுத் தலைமே லேற்றி
நீண்ட வழியைத் தாண்டிக் காலன் வருபெருங் கூட்ட நகையிளம் பெண்டிர்"
--காதலியாற்றுப்படை பேராசிரியர் கணபதிப்பிள்ளை
வடமராட்சிப் பகுதியில் விறகுவெட்டித் தலைமேற் சுமந்து வந்து வியாபாரம் செய்யும் அடிநிலை மட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாடும் பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. அவை தனித்தனியான நாட்டார் பாடல்கள், பிரசித்தி பெற்ற கூத்துப் பாடல்கள் (இப்போ சினிமாப் பாடல்கள்) என்பனவாகும்.

- 15 -
2. 2. கூத்துமரபு
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் கூத்துக்கள் பெறும் முக்கியத்துவம் குறிப்பிடக்கூடியது. பண்டைய கூத்துக்களின் வளர்ச்சிப் படிகளைப் பல்வேறு வகையில் இப்பகுதி களிலே காணலாம். பெரும்பாலும் பின்தள்ளப்பட்ட சமூகங்களிடையே இக்கூத்துமரபு நிலைபேறு உடையதாகக் காணப்படுகிறது. பங்குனி சித்திரை, வைகாசி மாதங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் மாதத் திற்கு நான்கு, ஐந்து கூத்துக்களும் நடைபெறுவதுண்டு. நெல்லண்டைப் பத்திரகாளி கோயிலில் ஒரு மாதத்தில் 15, 20 கூத்துக்களும் நடை பெற்றதுண்டு. பெரும்பாலும் இக் கூத்துக்கள் நேர்த்திக்கடன்களுக் காகவே போடப்படும். இதனுல் இவை சமயச் சார்புடைய கதை களைக் கொண்டவையாகவும் அமைகின்றன, கூத்துக்கள் கோயில் வீதி களில், அல்லது கோயிலைச் சூழவுள்ள வயல் வெளிகளிற்ருன் நடை பெறும். சிறுபான்மையாகச் சமயச் சார்பற்றவையாகவும், சில கூத் துக்கள் நிகழ்வதுண்டு.
வடமராட்சிப் பகுதியில் பெரும்பான்மையாகக் கூத்துமரபினைப் பேணுபவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே. இக்கூத்து நிகழ்வுகள் சமயச் சார்புடையவையாக அமைகின்ற அதே வேளையில் ஒரு சாதியின் 'ஒன்றுகூடல்' நிகழ்ச்சியாகவும் அமைவதுண்டு. பிரதேசத் தின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சாதியினர் ஆடும் கூத்தினைப் பார்க்க
ஆண்கள் பெண்கள் குழைந்தைகள் யாவரும் கூத்தாடுமிடத்திற்குப் "பாய்", "சாக்கு", "லாம்பு’ என்பவைகளுடன் நேரத்திற்கே வந்து கூடிவிடுவர்.
எழுத்தறிவுப் பாரம்பரியமற்ற உயர்சாதியல்லாதோர் மத்தியிலே இக்கூத்து மரபுதான் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் தோற்றுவாயாக வும் அமைகிறது. வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தில் தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சிக் கட்டத்தினை ஆராயும்பொழுது முதன் முதலில் அண்ணுவியின் மகனே மருமகனேதான் எழுத்தறி வுப் பாரம்பரியத்தினுள் காலடி வைப்பதைக் காணமுடிகிறது.
வடமராட்சிச் சமூகத்தில் சாதியமைப்புப் பெறும் முக்கியத்துவத் தினை இக்கூத்துமரபுடன் ஒன்றிணைத்து நோக்குவது கல்விப் பாரம் பரியத்தினையறிய உதவியாகும். உயர் சாதிக்காரர்களில் கூத்துப் பழக் கும் அண்ணுவியை, "அண்ணுவியார்' என ஆர் விகுதி சேர்த்து அழைப்பதும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கூத்துப் பழக்குபவரை "அண்ணுவி** என அழைப்பதும் மரபு. உதாரணமாக அண்ணுவி முருகன், மூத்ததம்பி அண்ணுவியார் என அழைப்பதைக் குறிப்பிடலாம்,

Page 22
-- 16 -
வடமராட்சியின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களாலா, அத்துளு, நெல்லண்டை, அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற இடங்கள் கூத் துக்களுக்குப் பிரசித்தமானவை. இவ்விடங்களில் காத்தான் கூத்து, அரிச்சந்திரா, பவளக்கொடி, நல்லதங்காள், சாவித்திரி சத்தியவான் போன்ற மரபு வழிக் கூத்துக்களே பெரும்பாலும் ஆடப்படும். இக் கூத்து மரபின் எச்சசொச்சமாக இன்றும் இப்பகுதியில் இயமன் வேலாயுதம், சுபத்திரை ஆழ்வார், மூளிப் பொன்னு, நாரதர் கந்தையா, அனுசூயா வேலுப்பிள்ளை, சகுனி கந்தன் போன்ற 'விருதுப்" பெயர்கள் நின்று நிலவுகின்றன. இவை அவர்கள் ஏற்று நடித்த பாத்திரங்களின் நடிப்புச் சிறப்புக் கருதியிடப்பட்டவையாகும். கூத் தாடுபவர்களுக்கும் கூத்துப் பழக்குபவருக்கும் ஒரு மட்டத்தில் சமூக மதிப்பு வழங்கப்பட்டமையையும் காணமுடிகிறது.
வடமராட்சிப் பகுதியில் புகழ் பெற்ற அண்ணுவிகளாக அண்ணுவி தம்பையா (தும் பஃr), அண்ணுவி ஆறுமுகம், அண்ணுவி சரவணமுத்து (அல்வாய்), அண்ணுவி ஆழ்வார், மூத்ததம்பி (கரவெட்டி), அண்ணுவி செல்லையா (மாதனை), அண்ணுவி மகாலிங்கம் (துன்னலை), அண்ணுவி கணபதிப்பிள்ளை, பொன்னு (நெல்லியடி) போன்முேரைக் குறிப்பிடலாம்.
"நாடகத் தமிழை நன்கென உணர்ந்தோன்
ஆடலும் பாடலும் அமைவரு மாசான் அண்ணவி தம்பையன் அருமையாய்ப் பழக்கிய விலாசம் பார்க்க வெற்றிலை யருந்தி விரைந்து விரைந்து நடப்போர் குழாமும்" எனப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. வடமராட்சியின் கிழக்குக்கரையை யண்டிய பகுதிகளில் (குடத்தனை, குடாரப்பு, அம்பன்) கிறிஸ்தவக் கூத்து மரபுகளும் வளர்ந்துவந்துள் ளன. வடமராட்சியின் கிழக்குக் கரையிலிருந்து 'தாசீசியஸ்" போன்ற சிறந்த நெறியாளனைத் தந்ததும் இக் கூத்துமரபே யெனலாம்.
இப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கியவளத்தினை யும் கூத்துமரபும் தாங்கிநிற்பது அவதானிக்கக்கூடியது.
அண்ணுவிகள் இயற்கைப் புலமை படைத்தவராக இருத்தல் சிறப்பான பண்பாகக் கருதப்பட்டது. கற்பனை வளமும், உணர்வுச் சிறப்பும் உள்ள பாடல்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எழுந்த மானமாகப் பாடும் வல்லமை இவர்களிடையே காணப்பட்டது. இலக்கியவளத்தினைப் பொறுத்தவரையில் இவ்வண்ணுவிமாரின் பங் களிப்பு மகத்தானது. சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம் என்பன வற்றிற்காகக் கதைத் தொடர்பின்றி இடையிலே இவ்வண்ணுவிமாரே இயற்றிப் "பக்கப்பாட்டாகப்" பாடுவதும் வழக்கம். சில பாடல்களை "பெட்டிக்காரர்களும்" பாடுவார்கள்.

17 -
சந்தச் சுவையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடக்கூடியதாக வும் இப்பகுதி அண்ணுவிமார்கள் பாடக்கூடியவர்கள். இவ்வண்ணுவி மார்களில் பலர் எழுத்தறிவுப் பாரம்பரியத்திற்கும், வாய்மொழிப் பாரம்பரியத்திற்கும் பாலமாக அமைந்தவர்கள். இவர்களுள் வாய்மொழி மரபில் இருந்து எழுத்திலக்கிய மரபினுள் காலடிவைத்த எம். வீ. கிருஷ்ணுழிவார் போன்ற அண்ணுவிகளை விதந்தோதலாம்.
அண்ணுவி ஆழ்வார் என அழைக்கப்பட்ட எம். வீ. கிருஷ்ணும் வார் கூத்தாடிய காலத்தில் ஒரு முறை ஊர் "அடங்கலும்" " சிரங்கு ” என்னும் சருமவியாதி நடந்துகொண்டிருந்ததாம். ஆழ்வார் மேடைக்கு வந்து நடிக்கும்பொழுது முன்னுக்கிருந்த சிறுவர் தூங்கிவழிந்தபடி சிரங்கைச் சொறிந்துகொண்டிருந்தார்களாம். தனதுகட்டம் முடிந்து போன ஆழ்வார் சிறிதுநேரத்தின் பின் பக்கப்பாட்டுக்காரனுக்குப் பக்கத்தில் வந்துநின்று உடனே இயற்றி சிரங்கைப்பற்றி ஒரு பாடல் մուգ-G9Մո՞ւն,
" சிரங்கப்பணுரே குஷ்டராஜன் பெற்ற
செல்வக் குபேரா
அகங்கைக்கும் புறங்கைக்கும்
அழகான முழங்கைக்கும்
சொறியச் சொறிய நல்ல
சுகத்தைத் தந்தாயே - சிரங்கப்பணுரே. (தகவல்: அண்ணுவி சரவணமுத்து, அல்வாய் - ஆழ்வாரின் மாணவ ஒனும் சகபாடியும்.)
அண்ணுவி ஆழ்வார் வயோதிபகாலத்தில் "பயூஞக'வும் நடித்துள் ளார். அத்துளு அம்மன் ஆலய முன்றிலில் நடந்த "கண்டிராசன்" நாடகத்தில் இவர் பபூணுக நடித்ததை நான் பார்த்தேன். தன்னை ஒரு மரமேறிக் கள்ளுச் சேர்ப்பவனகப் பாவனை செய்து அவர் பாடிய பாடல் சுவையும் பொருளும் நிறைந்தது.
சோக்கான தென்னங்கள்ளு சொக்கவைக்கு மெந்தன் கள்ளு சோதித்துக் குடித்துப் பார்க்க வாருங்கோ நயினுர்-உங்களைச் சூறையாட்டி விழுத்தாவிட்டால் கேளுங்கோ நயிஞர்.
கொப்பாட்டன் பாட்டனெங்கள் கோந்துறுவும் மாந்துறுவும் தப்பாமற் சிவிப் புகழைத் தாவினுேம் நயிஞர் எப்போதும் எங்களுக்குப் பெயர் ** ஏற்றந்தான் ’ நயினுர்,

Page 23
- 18 -
நெஞ்சை விட்டகலாத இப் பாடல் இன்றும் வடமராட்சிப்பகுதியில்
"வாய்மொழிப் பாடலாக" வழங்கிவருகிறது. இதை இயற்றியவரும் இவரேதானும். -
இவ்வாறு புலமையும் இலக்கியவளமும் கொண்ட வரகவி கிருஷ் ணுழிவாரைத் தந்தது வடமராட்சியின் முக்கிய கிராமங்களில் ஒன்ருன கரவெட்டியே. இவர் பிரதேசங் கடந்த புகழுக்குரியவர்.
வாய்மொழி இலக்கியத்திற்கும், எழுத்து இலக்கியத்துக்குமுள்ள உறவினே நோக்கும்பொழுது, இச் சிரங்குபற்றிய பாடலுக்கும் கவி மணியின் ' மெய்யிற் சிரங்கை விடியுமட்டும் சொறியக் கையிரண்டும் போதாது' என்ற யாப்பு நெறிப்பட்ட பாடலுக்குமுள்ள நெருக்கம் புலனுகிறது. வாய்மொழி மரபே எழுத்தாக முகிழ்க்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்ருகும்.
வடமராட்சியின் கூத்துமரபினைக் கவனிக்கும்போது, கூத்துக்கான உடை அலங்காரம், சீன், ஒப்பனை என்பனவும் இப்பகுதியிலே ஆரம் பித்ததாகக் கூறுகின்றனர். ஈழத்திலேயே முதன்முதல் கூத்துக்கான சீன் வகைகளையும், மணி உடுப்பு - பூச்சுக்கள் இவைகளையும் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவந்து வாடகைக்குக் கொடுத்தவர்களும் வடம ராட்சியைச் சேர்ந்தவர்களே. பருத்தித்துறை கொட்டடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்றும் "செல்வநாயகம் சீன்" என்று அழைக்கப்படும் செல்வநாயகத்தின் மூதாதையரே, "சீன முத்ன் முதல் கொண்டுவந்தவர்களாம். - (தகவல்: தும்பளை வீரசிங்கம் ஆசிரியர்)
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்திலும், இலக்கியவளத்திலும் வாய்மொழி மரபு பெறும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. நாட்டார் பாடல்கள், கூத்துக்கள், சடங்கு சார்ந்த பாடல்கள் என்பனவெல்லாம் கல்வியையும், இலக்கியத்தையும் உள்ளடக்கியே வளர்ந்துள்ளன.
2 . 3. சிறுதெய்வ வழிபாட்டு மரபு
வடமராட்சியின் வழிபாட்டு நெறிகளுள் பிரசித்தி பெற்ற ஆகம அமைப்புக்குட்பட்ட ஆலயங்கள் எழுத்தறிவுப் பாரம்பரியத்துடன் தொடர்புற்று இயங்கிவர, கீழ்நிலைப்பட்ட, சிறு தெய்வவழிபாட்டு நெறிகள் வாய்மொழி இலக்கியப் பண்பினைப் பேணிவந்துள்ளன. உரு, சன்னதம், உச்சாடனம், மந்திரம் என்பவைகளையொட்டியே இவ்விலக்கி யப் பாரம்பரியம் நிலவி வந்துள்ளது. ஐயனர், அண்ணமார், பணிக்கர், காளி, கொத்தி போன்ற சிறுதெய்வ வழிபாட்டிடங்களையும், அவைகளைச் சார்ந்த பூசாரிப் பாடல்களையும் ஓரளவு இப்பகுதியிலே காணலாம். உடுக்கடித்துப் பேயாட்டம் ஆடும்போது பூசாரிகள் அங்கொன்று மிங்கொன்றுமாகத் தாம் இயற்றியும், முன்னேர் இயற்றியதையும் பாடு

- 19 -
கின்றனர். அண்மைக் காலத்தில் இப்பண்பு மிகவும் அருகிவந்துள்ளது. இப்பகுதியின் பல இடங்களில் சிறுதெய்வ வழிபாடும் பெருந்தெய்வ வழிபாடும் இன்று ஒன்றிணைந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக் ன்ெறது. பெருந்தெய்வ ஆலயங்களிலேயே தனித்தனி சிறுதெய்வங் களுக்குச் சிறு சிறு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளமையையும் காண லாம். உதாரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் கோயிலிலே நாச்சிமாருக்கும், சபதகன்னியருக்கும் தனித்தனி வழிபாட் டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக அண்மைக் காலம்வரை பயபக்தியாகப் போற்றப்பட்டு வந்த வல்லை முனிக்கு இன்று ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமையும், அதற்கு அருகிலேயே விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ் வாறு சிறு தெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைந்து சென்றுள்ளமையும் அவை ஆகம நெறிப்பட்ட பூசைகளையும் ஆரா நனகளையும் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இப்பண்பு தீவடங்கலும் காணப்படுவது உண்மையே, வடமராட்சிப் பகுதியில் சிறுதெய்வ வழி பாட்டு மரபு இன்று பெருமளவு குறைந்துள்ளமை சமூக பொருளியல் மாற்றத்தின் அடியாகவேயெனலாம். சிறுபான்மைச் சமூகத்தவர் மத்தி யிலேயே இன்றும் இச்சிறுதெய்வவழிபாட்டு மரபு நெறிகள் சிறிதளவு பேணப்படுவதைக் காணலாம்.
வடமராட்சிப் பிரதேசத்தின் வழிபாட்டு நெறிகள் இருமரபுப் பட்டதாக அமைந்துள்ளமை உண்மையே யெனினும் ஆகம நெறிப் பட்ட பெருந்தெய்வவழிபாட்டு மரபே மேலோங்கிக் காணப்படுகின் றது. இம்மேலாண்மையே இப்பகுதியின் மரபுவழிப்பட்ட சமய இலக் கியங்களிலும் பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது.
ஒரு பிரதேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கம் என்பன அப் பிர தேசத்தின் இலக்கிய வளத்தினையும், வாழ்வினையும் ஊடுருவிச் செல் ன்ெற அதே வேளையில் கல்வியையும் கலைகளையும் உள்ளடக்கியே காணப்படும் என்பதற்கு வடமராட்சி ஒரு வகைமாதிரியான உதாரனம்
ssor Goth b.

Page 24
இயல் மூன்று எழுத்தறிவுப் பாரம்பரியம்
3 - 1. கல்வி முறைகள்
வடமராட்சியின் எழுத்தறிவுப் பாரம்பரியம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கல்விப் பாரம்பரியத்தினின்றும் வேறுபட்டுள்ளது என்று கூறமுடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அக்காலத்தில் குருசீட முறையிலேயே கல்வி போதிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் கல்வி முறையே நிலவிவந்துள்ளது. மற்றைய தொழில் களைப் போலக் கல்வியும் தந்தையிடமிருந்து மகனுக்குப் போதிக்கப்பட்டது. இந்த மரபு சிறிது காலம் செல்லத் திண்ணைப் பள்ளிக்கூடங்களாக உருவெடுத்தன எனலாம்.
ஏறத்தாழ 20ஆம் நூற்ருண்டுவரை இத்திண்ணைப் பள்ளி மரபினை வடமராட்சிப் பகுதியிலே காணக்கூடியதாக இருந்தது. ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவனரீதியான ஆங்கில, தமிழ்ப் பாடசாலைகள் நிறுவப்பட்ட பின்னும் இப்பகுதியிலே மிக அண்மைக்காலம்வரை இத் திண்ணைப்பள்ளி மரபு காணப்பட்டது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கு மிக அருகில் (ஒடக்கரை) வெற்றிவேலு வாத்தியாரின் திண்ணைப்பள்ளி 1974 வரை இயங்கிவந்ததை அறிவோம். ஆங்கிலப் பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இவரிடம் இலக்கணம், இலக் கியம், கணிதம் பயின்றுகொண்டிருந்தனர். பெரும்பாலான மாண வர்கள் இவரின் உறவினர்களாகவும் வசதியற்றவர்களாகவுமிருந்ததால் வேதனமின்றியும் இவர் கற்பித்தது உண்டு. வீட்டினுள்ளே நாலுபக்க மும் ஒரளவு உயரமான திண்ணையுண்டு. மாணவர் கீழே இருந்து திண்ணையில் வைத்து எழுதிப் படிப்பர். இவரின் முக்கியத்துவம் **மனனம்" செய்விப்பதிலேயே தங்கியிருக்கும். "நெட்டுரு", "வாலாயம்" என்ற பதங்களை அடிக்கடி உபயோகிப்பர். உயர்தர இலக்கிய இலக்க ணங்களை இவர் போதிப்பதில்லை. பாடத்திட்டத்தோடொட்டியே இவர் பயிற்சிகள் நடைபெறும். திண்ணைப் பள்ளியின் எச்ச சொச்சமாக இவரின் பள்ளியைக் கருதலாம்.
1966 வரை புலோலியில் கந்தர் முருகேசனின் திண்ணைப்பள்ளி திறம்பட நடந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் ஆழ்ந்தகன்ற தமிழ் புலமையும், முற்போக்குச் சிந்தனையும் ‘நொத்தாரிஸ்" பரீட்சைக்கு தமிழிலக்கணம் பாடத்திட்டமாக அமைந்திருந்ததும் இவரது திண் ணைப்பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் எனலாம். இவரை பற்றிய விபரங்கள் பின்னல் அனுபந்தத்திற் சேர்க்கப்பட்டுள்ளன.

- 21 -
வடமராட்சிப் பகுதியின் பல பகுதிகளிலும் " இராப்பள்ளி ", 'நிலாப்பள்ளி" என்ற பெயரில் பல மரபுவழிக் கல்விப் பயிற்சிகள் நடை பெற்றுவந்துள்ளன. வளர்ந்தோரே இப்பள்ளிகளில் பயிற்சி பெற்றனர். இங்கு இலக்கணம், இலக்கியம், சோதிடம், தருக்கம், சைவசித்தாந் கம் என்பனவே பயிற்றப்பட்டன. புராணபடனம் விசேட இடத்தைப்
பெற்றிருந்தது.
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியம் பெரும்டாலும் பாம்பரைச் சொத்தாகவே காணப்படுகின்றது. இப்பகுதியில் 19ஆம் நூற்ருண்டுவரை பெரும்புலமை பெற்று விளங்கியவர்களின் பட்டிய லயும், வரலாற்றையும் பார்க்கும்போது இந்த உண்மை புலணுகின் றது. வாய்ப்பும், வசதியுமுள்ள உயர்ந்த சாதிக்காரர்களுக்கே கல்வி வசதியும் கிடைத்திருக்கின்றது. புலமையாளர்கள் கல்வி கற்ற மரபினை நோக்கும்பொழுது தகப்பனிடமோ, பேரனிடமோ, அல்லது மாம எனிடமோதான் அவர்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றிருக்கின்றனர் என்ற உண்மை புலணுகின்றது. கல்வியும் 'குல வித்தையாகவே" கரு தப்பட்டு வந்துள்ளது.
நாள்பார்த்து முதன் முதல் தொழில்களை ஆரம்பித்தல் போன்று கல்வியும் ஏடு தொடக்கல் என்னும் சடங்காசாரத்துடனேயே ஆரம்ப மாகின்றது. கோயிலில் அல்லது ஆசிரியர் வீட்டினில், அல்லது குடும் பத்தில் படித்தவருடைய வீட்டினில் விஜய தசமியாகிய சரஸ்வதி பூசை பன்றே இவ்வேடு தொடக்கும் சடங்காசாரம் நிகழும். ஆசிரியர், கோயிற் பூசகர், அறிவுமிகுந்த பெரியார் ஒருவர், இச் சடங்காசாரத்தினை நிகழ்த்துவார். ஆசிரியருச்குப் பழம், பாக்கு, வெற்றிலை, அரிசி, நெல், வேட்டி சால்வை போன்ற அன்பளிப்புகள் மாணவர் தகுதிக்கும் வசதிக்குமேற்ப வழங்கப்படும். ஏடு தொடங்கியபின் நெடுங்கணக்கு, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்றவற்றிலும் பயிற்சி 41ளிக்கப்படும். இப் பயிற்சி படிப்படியாக வயதுக்கேற்றபடி வளர்ந்து செல்லும்,
அக்காலக் கல்விமரபில் பரம்பரை எவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தியது என்பதைப் பாவலர் சரித்திர தீபகத்தில் சண்முகச் சட்டம்பியாரின் வரலாறு குறிப்பிடப்படுவதிலிருந்து அறியலாம்.
இவர் வாழையடி வாழையாகப் பிதா, 'பாட்டன் அப்பாட்டன், முப்பாட்டன் என மூன்று நான்கு தலைமுறைகளான வித்து வான்களின் வம்சத்தைச் சேர்ந்தவர். ' இப்பண்பு வடமராட்சிக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணக் குடாநாடு, முழுவதற்குமே பொருத்தமானது.

Page 25
一22一
3 , 2. கல்விபயில் களங்கள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் பேணிப் பாதுகாக்கும் எழுத்தறிவுப் பாரம்பரியத்திற்கு அடிஅத்திவாரமாக அமைந்தவை திண்ணைப்பள்ளிகள், பாடசாலைகள், வேறு நிறுவனங்கள் போன்ற கல்வி பயில் களங்களாகும். திண்ணைப் பள்ளி மரபில் பெரும்பாலும் உயர்சாதிக்காரர்களே கல்விகற்றனர் என்பதும் அவர்களிடம் பெரும்பாலும் அதிக பொருளாதார எதிர் பார்ப்பு இருக்கவில்லை யென்பதும் தெரிகிறது. கல்வி ஓர் உபகாரப் பண்டமாகவும் கருதப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு "உற்றுN உதவியும் உறுபொருள் கொடுத்தும்' கல்வியைப் பெற் றுள்ளனர். சாதி அமைப்பும், சமூகஉறவும், பொருளாதார வாய்ப் புமே அக்காலக் கல்விப் பாரம்பரியத்தினைத் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் அமாவாசை, பூரணை நாள்களில் ஆசிரியர்களுக்குச் சாமை, தினை, நெல், ஒடியல் போன்றவற்றையும், காய்கறி வகைகளையும் வழங்கியுள்ளனர் என அறியமுடிகின்றது.
வாய்ப்பும் வசதியும் கொண்ட உயர்சாதிக்காரர்களே கல்வியைப் பெற்றனர் எனினும், சில திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சாதி அமைப்பு இறுக்கமாகப் பேணப்பாடாமையும் உண்டு. சிவசம்புப் புலவரின் திண் ணைப்பள்ளியிலும், கந்தர் முருகேசனின் திணைப்பள்ளியிலும் இச்சாதி அமைப்புப் பேணப்பட்டதாகத் தெரியவில்லை. கந்தர் முருகேசன் முற் போக்குச் சிந்தனை உடையவர். சிவசம்புப் புலவரின் பெருமனமோ, அல்லது அவரின் "பிறப்புப்பற்றிய" கதையோ இத்திருப்பத்திற்குக் காரணமென அறியமுடியவில்லை.
திண்ணைப்பள்ளிகள்
அக்காலக் கல்விப் பாரம்பரியத்தின் முக்கிய நிறுவனமான திண்ணைப் பள்ளிகளின் அமைப்பினையும் ஆசிரியர் மாணவர் உறவினையும் நோக்கும் பொழுது, பள்ளிக்கூடம் ஆசிரியரின் வீட்டிலோ, அல்லது அவ்வூர்ப் பெரியவரின் வீட்டிலோ தான் அமைந்திருந்தது. ஆசிரியர் தனியாக அமைந்த திண்ணையில், பலகையில் அல்லது பாயில் அல்லது மான் தோலில் அமர்ந்திருப்பார். அவரைச் சூழவுள்ள திண்ணைகளில் பாய் போடப்பட்டிருக்கும். அல்லது நன்கு மெழுகிய திண்ணையாக இருக் கும். மாணவர்கள் வரிசையாக இருப்பார்கள். ஆசிரியர் பாடம் நடத் துவார். பெரும்பாலும் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும் மாணவர் களுக்கே காலையில் வகுப்புக்கள் நடக்கும். மாலையில் இலக்கணம், இலக்கியம், புராணபடனம், சோதிடம் என்பன வளர்ந்தவர்களுக்குக் கற்பிக்கப்படும். எழுதிப்படித்தலை விட வாய்மொழியாகக் கேட்டு மனனம் செய்து படித்தலே பெரும்பான்மையாகும். ஒலைச் சுவடி

- 23 -
களிலும், பின் காகிதத்திலும் குறிப்புக்கள் எழுதி-பிரதி செய்து படிப்பதுமுண்டு.
மாணவர்களின் வயது வித்தியாசத்தைவிட அவர்களின் திறமை வேறுபாட்டிற்கியையவே பாடங்கள் படிப்பிக்கப்படும். ஆவிரியரின் வீட்டு வேலைகளைப் பெரும்பாலும் மாணவர்களே செய்வார்கள், ச் காலக் கல்விமரபில் இது மிகவும் முக்கியமான அமிசமாகும். வீட்டுவே?ல. வயல்வேலை போன்ற வேலைகளையும் ஆசிரியர்களுக்குப் பணிவிடைகளையும் மாணவர்களே செய்வர். உதாரணமாக, ஆசிரியரைக் குளிப்பாட்டுதல் துணிதுவைத்தல் போன்ற வேலைகளையும் மாணவர்களே செய்வர். இவ்வாருண நேரங்களிலும் ஆசிரியர் மாணவருடன் பாடம் சம்பந்த மான உரையாடல்களிலேயே ஈடுபட்டிருப்பர். இதனுல் மாணவர்களின் அறிவு கூர்மைபெற வசதியாயிருந்தது எனலாம்.
மாணவர்களின் விவேகம், திறமை ஆகியவற்றை அறிய ஆசிரிய ருக்கு இவ்வாருண நேரம் மிக வாய்ப்பானதாக இருந்தது என நம்ப லாம். மாணவர்களைத் திண்ணைப் பள்ளியில் அநுமதிக்குமுன் ஆசிரியர் சில கேள்விகள் கேட்டுப் பரீட்சிப்பதுமுண்டு. பெரும்பாலும் இவ்வினக் கள் கூர்மையான அவதானிப்புத் திறனையும், நினைவாற்றலையும் பரீட் சிப்பதாகவே இருக்கும். இதனுற்றன் இவ்வாறன கல்விமரபில் வந்த வர்கள் அட்டாவதானம், சதாவதானம் நிகழ்த்துவதோடு பல்லாயிரக் கணக்கான பாடல்களும் மனனமுடையவர்களாக இருந்தார்கள்.
மேல்வகுப்பு மாணவர்களில் திறமையானவர்கள் ஆரம்பவகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர். இவர்களை மாணக்க உபாத்தி யாயர் என்றும் அழைப்பர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடம் பல மாளுக்க உபாத்திமார்கள் இருந்தார்களாம். கந்தர் முருகேசனின் திண்ணைப் பள்ளியில் மாணுக்க உபாத்தியாயராகப் பெரிய மாணவர்கள் ஆரம்ப மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை நான் நேரிற் கண்டிருக் கிறேன்.
திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களைச் சட்டம்பியார், அல்லது உபாத்தியாயர் என்றே அழைப்பர். இவரே திண்ணைப் பள்ளியின் பாடத் திட்டங்களை வகுப்பதற்கும் போதிப்பதற்கும் பொறுப்பாவார். பாடத் திட்டம் என்ற பெயரில் அவை வழங்காவிடினும் திட்டமிடப்பட்ட ஒரு வகையிலேயே போதிக்கப்பட்டன. இவை ஆசிரியரின் திறமையை யும் அறிவையும் உள்ளடக்கியதாக இருக்கும். பாடநேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளியலாம். w
ஆசிரியர் மாணவர் உறவு மிக நெருக்கமாக அமைந்தபோதிலும் பணிவு, பயம், பத்தி, அடக்கம் உடையவர்களாகவே மாணவர்கள் காணப்பட்டனர். மாணவர்களின் நடைமுறையிலும், அவர்கள்

Page 26
س--- 24 --
ஆசிரியர்களை "விளிக்கும்" சொற்களிலிருந்தும் இவற்றை அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் கரவெட்டியிலிருந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கற்ற முதியவரொருவர் ஆசிரியரிடமிருந்து தாம் விடைபெறும் போது கூறும் " விடைபெறும்" பாடலைப் பாடிக் காட்டினர்.
" காலமே வந்தே மையா
கருத்துடன் பாடம் தந்தோம்
சிலமாய் எழுதிக் கொண்டோம்
தேவரீர் மனத்திற் கேற்பக்
கோலமாய் நீறு பூசிக்
குழந்தைகள் பழஞ்சோ றுண்ணச்
சிலமாய் அனுப்பு மையா
தேவரீர் மனத்திற் கேற்ப."
தேவரீர், ஐயா போன்ற சொற்களாலேயே ஆசிரியரை விளிப்பர். தம்மை " அடியேன்" சிறியேன் என்று மிகப் பணிவாகவே குறிப்பர். இப் பண்பு அக்காலக் கல்விமரபின் முக்கிய அமிசமாகும். மானவர் களுக்குப் போதிக்கப்பட்ட கல்வியும் பழக்கவழக்கங்களும் சமயஞ்சார்ந்த தாகவே அமைந்திருந்தது என்பதைக் "கோலமாய் நீறு பூசி " என்னும் தொடர் உறுதிசெய்கின்றது.
மாணவர்கள் ஆசிரியரில் அன்பும், நன்றியும் உடையவர்களாகக் காணப்பட்டனர். தம் கடமைப்பாட்டினை வெளிக்காட்டத் தாம் பேசும், எழுதும் இடங்களில் குருவணக்கம் செய்பவர்களாகவும், தமது முதல் உழைப்பினைக் குருவுக்குக் காணிக்கை செய்பவர்களாகவும் காணப்பட்ட னர். இந்த மரபினை வேறு வடிவத்தில் இன்றும் காணலாம். பருத்தித் துறையைச் சேர்ந்த முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் தனக்கு வரன் முறையாகத் தமிழ் பயிற்றுவித்த உடுப்பிட்டி சிவசம்புப் புலவருக்குக் குருவணக்கம் செய்வதையும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை "மாணிக்க மாலை" என்னும் நூலைத் தனது ஆசிரியரான முத்துக்குமாரசுவாமிக் குருக்களுக்குக் காணிக்கையாகப் படைத்தலையும் காணமுடிகிறது.
நத்தும் பருத்தித் துறைவாழ் சிவச்சுடர் நான்மறையோன் ஒத்தநல் லாரியம் செந்தமிழ் என்னை உணரவைத்தோன் முத்துக் குமார சுவாமிக் குருமணி மொய்கழற்கீழ் வைத்திப் பனுவலை மாணு மவனருள் வாழ்த்துவனே.? இந்த மரபில் வாழையடி வாழையாக வரும் பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் முதன் மாணுக்கருள் ஒருவரான பேராசிரியர் க. கைலாசபதி தமது ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்" என்னும் நூலைப் பேராசிரி யரும் தனது ஆசிரியருமான க. கணபதிப்பிள்ளை அவர்களுக்குக் காணிக்கை யாக்குகிருர்,பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை "சாசனமும் தமிழும்" என்னும் நூலையும் தனது ஆசிரியராகிய பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கே சமர்ப் பணம் செய்துள்ளார். காணிக்கை, கையுறை, படையல், சமர்ப்பணம்

- 25 -
என்னும் பாரம்பரியம் குருசீட மரபில் இருந்து முகிழ்த்த மரபேயென்று உணரமுடிகிறது. இப்பண்பு நீண்டு செல்வது கல்விப் பாரம்பரியத்தின் உள்ளார்ந்த ஆற்றலினைச் சுட்டுவதாக அமைகிறது எனலாம்.
அக்காலத்தில் திண்ணைப்பள்ளிகளின் நோக்கத்தினை நோக்கும் பொழுது, அவை மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், இறைபக்தி யுடையவர்களாகவும் ஆக்குவதோடு புராணபடனம், புராண பிரசங்கம், இலக்கிய இரசனை என்பவற்றில் பயிற்சியையும் வழங்குவனவாக அமைந் திருந்தன. யாப்பும் அணியும் கற்றுச் செய்யுளியற்றல் முக்கியமான தாகக் கருதப்பட்டது. படித்தவரென்று கருதப்பட்டவர் பாட்டெழுதக் கூடியவராக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இலக்கி யத்தினை அக்கு வேறு ஆணி வேருகப் பிரிப்பதற்கும், பயன் சொல்வ தற்கும் இலக்கண அறிவு பயன்பட்டிருக்கின்றது. பதவுரை, பொழிப் புரை, விருத்தியுரை என்று தமது திறமை முழுவதையும் அக்கால ஆசிரியர்கள் இலக்கியங்களிற் செலுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
கணிதம், அளவையியல் (தருக்கம்), சித்தாந்தம் என்பனவும் அக் காலக் கல்விமரபில் நன்கு போதிக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தக் கருத் துக்களை நிறுவுவதற்குத் தருக்க அறிவு நன்கு பயன்பட்டிருக்கிறது. வடமராட்சியின் கல்வி மரபில் இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், தருக்கம், சோதிடம், என்பவற்றில் தனித்தனியே பாண்டித்தியம் உள்ளவர்களும் இருந்திருக்கிருர்கள்.
அக்காலக் கல்விமரபில் போதிக்கப்பட்ட பாடத்திட்டத்தினைப் பின்வரும் உதயதாரகைச் செய்தி மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
- - - - இப்பொழுது படிப்பிக்கும் தமிழ்க் கல்விகளாவன அரிவரி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன். திருவள்ளுவர் குறள், நல்வழி, வாக்குண்டாம், நன்னெறி, நீதிவெண்பா, நாலடியார், சதுரகராதி, வாழ்த்துமாலே, தொன்னுரல் விளக்கப் புகழ்ச்சிமாலை, திருவள்ளுவ மாலை, கணக்கு, அந்தாதி, நைடதம், சோதிடம், மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ், நிகண்டு, அரும்பொருள்விளக்கம், இராவணசித்தர் குத்திரம், காவியம், நன்னூல், வைத்திய சாஸ்திரம், ஆகமம் முதலானவைகளே, * மாணவர்களுக்கு மேற்காட்டிய நூல்களும், இவைபோன்ற பிற நூல்களும் போதிக்கப்பட்டுள்ளன. மனனமாக்குதலும், ஒப்புவித்தலும், விளக்கம் கூறலுமே அக்காலக் கல்வி மரபின் முக்கிய அமிசமாக விளங்கியது. Y
அக்காலத்து ஆசியர்களுக்குச் சமூக அந்தஸ்து மிக உயர்ந்ததாகவே இருந்தது. மாணவர்களும் மதிக்கப்பட்டார்கள். மாணவர்கள் மட்டு மன்றிப் பெற்றேரும், ஊரவர்களும் ஆசிரியர்களை மதித்தும் போற்றி

Page 27
- 26 -
யும் வந்துள்ளனர். பெரியவர்கள், ஆசிரியர்களையே ஆலோசனை பெறுதல், நாள்பார்த்தல், குடும்பப்பிணக்குகளைத் தீர்த்தல் என்பவற் றிற்காக நாடியுள்ளனர். ஆசிரியர்கள், வைத்தியம், சோதிடம் என்ப வற்றில் புலமையும் பயிற்சியும் பெற்றுச் சமூகப் பயன்பாடுடையவர் களாகக் காணப்பட்டமை முக்கிய அமிசமாகும்.
பெண்கல்வி
அக்காலக் கல்வி மரபில் பெண்கள் பெருமளவு கல்வி கற்றமைக் கான சான்றுகளைக் காணமுடியவில்லை. ஆனல் தகப்பனிடமோ, சகோ தரனிடமோ, மாமனிடமோ சிறிதளவு கல்வியைச் சில பெண்கள் பெற் நிருந்தனர். பத்தொன்பதாம் நூற்ருண்டுவரை குடாநாடு முழுவதும் பெண்கல்வி மந்தமாகவே காணப்பட்டது. வடமராட்சியும் இதற்கு விதிவிலக்கன்று.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் குடாநாட்டில் பெண் கல்வி இருந்த நிலையை யாழ்ப்பாண வைபவ கெளமுதி பின்வருமாறு கூறும்.
*மிஷனரிமார் வந்த காலத்தில் படித்த ஆடவர் ஆங்காங்கு காணப்பட்டாலும் படித்த ஸ்திரிகளைக் காண்பது அரிதாம். ஆதி அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது (1816) யாழ்ப் பாண நாட்டில் பாடி நடனம் செய்யும் பெண்களைவிட இரண்டு சுதேசப் பெண்களுக்கு மாத்திரம் எழுத வாசிக்கத் தெரியுமென்று அம்மிஷனரிமாருள் ஒருவர் எழுதியிருக்கிருர், அக்காலத்தில் பெண் பிள்ளைகள் படித்தல் மரபன்று எனக் கருதப்பட்டது.”*
அக்காலச் சமூக அமைப்பில் பெண் கல்வி முக்கியம் பெறவில்லை என்பது நன்கு புலஞகின்றது. மரபுவழிக் கல்வியில் புலமை பெற்ற பெண் பரம்பரையையும் முதன் முறையாக வடமராட்சிப் பகுதியி லேயே காணமுடிகிறது. பாரம்பரியக் கல்விவழிவந்து முதன் முறை யாக மதுரைத் தமிழ்ப் பண்டிதர் பரீட்சையில் இரு பெண்பிள்ளைகள் சித்தியெய்தக் காரணமாயிருந்த பார்பதி அம்மையார் புலோலி வ. கணபதிப்பிள்ளையுடைய சகோதரியாவர். இவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரஞரின் மாமியார். பார்பதி அம்மையார்பற்றிப் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை கூறுவது மனம்கொள்ளத்தக்கது.
"பார்டதி அம்மையாரைப் பாருச்சியென வழங்குவது வழக்கம். வான்மீகத்தைச் சமஸ்கிருதத்தில் வாசித்து விளக்கம் செய்யும் திறமை அந்த அம்மையாருக்கு இருந்தது. குறித்த குடும்பத்தில் இரு பெண்பிள்ளைகள் மிக இளம் பருவத்தில் மதுரைப் பண்டித பரீட்சையில் சித்தியெய்தவைத்தவர் பார்பதி அம்மையார். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களைக் கதை சொல்வது போற் கற்பித்துவிடுவார் என்று கேள்வி."

- 27 -
இவ்வாறு வடமராட்சிப் பகுதியில் பெண்கள் எழுத்தறிவுப் பாரம்பரியம் உடையவர்களாக் காணப்பட்டமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. எழுத்தறிவு வசதி கிடைக்காத பெண்களும் புராண படனம், பிரசங்கங்கள் ஆதியனமூலம் புராண இதிகாச அறிவுடைய வர்களாகக் காணப்பட்டனர். பாரதம், இராமாயணம், கந்தபுராணம் என்பவற்றை நன்கு அறிந்திருந்தமையினுற்ருன் இவர்கள் வாய்மொழி யாகப் பாடும் ஒப்பாரிகளில், அருச்சுனன், வீமன், திரெளபதை, இராமன், கூனி, சகுனி, சூர்ப்பனகை போன்ற பெயர்களையும் கதைத் தொடர்புகளையும் கையாண்டனரோ என எண்ணத் தோன்றுகிறது. சாதாரணமான நிகழ்ச்சிகளைச் சுட்டி விளக்கும்பொழுது எழுத்து வாசனையே அறியாத பெண்கள் பாரத இராமாயணப் பாத்திரங்களைச் சுட்டுவதும், கதைநிகழ்ச்சிகளைக் காட்டி விளக்குவதும், ஏசுவதும் குறிப் பிடத்தக்கது. வடமராட்சிப் பகுதியின் "பாட்டிக்கதை மரபுகள்" கூடப் பெரும்பாலும் புராண இதிகாச மரபினையொட்டியவையாகவே காணப் படுகின்றன. பிள்ளைப்பருவத்தில் நான் பாட்டியிடம் கேட்ட கதைகள் பெரும்பாலும் தேவ அசுர யுத்தக் கதைகளும், வீமசேன மகாராசா, அருச்சுன மகாராசா கதைகளுமே ஆகும். ஏலவே குறிப்பிட்டது போல வாய்மொழி இலக்கிய மரபு எழுத்திலக்கிய மரபினைச் செழுமை யாக்கியது போலவே, எழுத்திலக்கிய மரபுகளும் வாய்மொழி மரபுடன் இணைந்தும் வழங்கியுள்ளன. வடமராட்சிப் பகுதியில் "தமிழ் அறிவு' உள்ள பெண்கள் காணப்பட்டமைக்கு மேற்காட்டிய பாரம்பரியமும் ஒரு காரணமாகலாம். "புலோலியூர்ப் பெரியார்' என ஈழத்தவரால் மதிக்கப்படும் சு. சிவபாதசுந்தரம் தாம் எழுதிய அகநூலைத் தனக்குத் தமிழ் அறிவு ஊட்டிய பார்பதி அம்மையாருக்குக் காணிக்கை யாக்கி யுள்ளார்.
இந்நூல் எனது மாமியாரும்
எனக்குத் தமிழ்க்கல்வி யூட்டியவருமாகிய தவச்செல்வியார்
வ. பார்வதி அம்மையாருடைய திருவடிகளுக்குச் சாத்தப்பட்டது.
ஏலவே குறிப்பிட்ட காணிக்கை மரபு குடும்பத்தினூடு தொடர்வ தையும் அவதானிக்க முடிகிறது.
வடமராட்சியின் மொழிநிலையைப் பற்றி முன்பே நோக்கியுள் ளோம். எனினும் பார்வதி அம்மையார் "பாருச்சி" என அழைக்கப் பட்டமை மரியாதை கருதியே எனலாம். 'மூதிர்ப்பெண்டிர்" ஆக விளங்கிய பெண்களை "ஆச்சி” விகுதி சேர்த்து அழைப்பது இப் பகுதியின் வழக்கம். "பெத்தாச்சி", "அப்பாச்சி" என உறவு

Page 28
- 28 -
முறைப் பெண்பாற் சொற்களும் 'பெரியப்பு", "சீனியப்பு' "குஞ்சியப்பு', 'ஆசையப்பு", "சின்னண்ணன்", "பெரியண்ணன்", "ஆசையண்ணன்", "மூத்தஅம்மான்' 'ஆசையம்மான்", "சீனியம்
மான்" போன்ற ஆண்பால் உறவுமுறைச் சொற்களும் இப்பகுதியில் இன்றும் நிலவுகின்றன.
இவ்வாருண உறவுமுறைப் பெயர்களைவிட அரியாத்தை, பூதாத்தை, வேதாத்தை போன்ற பெண்பால் இடுகுறிப்புப் பெயர்களையும் அரி யாத்தை வளவு, பூதாத்தைவளவு என்ற பெண்களின் பெயரால் வளவுகளின் பெயர்கள் வழங்குவதையும் காணலாம். இப்பெயர்கள் வடமராட்சியின் சிலபகுதிகளுக்கும் வன்னிப்பிரதேசங்களுக்கும் உள்ள உறவின் காரணமாக எழுந்ததோ என எண்ணத் தோன்றுகிறது. பெண்பாற் பெயர்களைப் போலவே சிலம்பன், சிலம்பியாவளவு, பூதன் வளவு, பூதருப்பிட்டி (ஒதருப்பிட்டி) போன்ற பெயர்களையும் ஆண் களின் பெயரோடு சேர்த்து வழங்குவதை இன்றும் காணலாம். இவ்வாறே ஆனைவிழுந்தான், ஆனைப்பந்தி போன்ற இடப்பெயர்கள் வரலாற்றுத் தொடர்பினை நினைவுறுத்துவனவாக இப்பகுதியிற் காணப் படுகின்றன. கல்விப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய 'கொட்டகை வளவு", "கூத்துப்பிட்டி", 'பள்ளிக்கூட வளவு" டேmன்ற வளவுப் பெயர்களும் இப்பகுதியிலே காணப்படுகின்றன. பெரும்பாலும் கூத்துப்பிட்டி, கொட்டகைவளவு போன்ற இடப்பெயர்கள் தாழ்த்தப் பட்டோர் சமூகச் சூழலிலேயே காணப்படுகின்றன.
நிறுவனரீதியான கல்வி முயற்சிகள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியம் ஐரோப்பியர் வருகையை யொட்டி இருகிளைப்பட்டதாக இயங்கத் தொடங்குகிறது எனலாம். 16ஆம், 17ஆம் நூற்ருண்டில் போர்த்துக்கேயரும் ஒல்லாந் தரும் மதம் பரப்பும் நோக்கத்திற்காகக் கல்வியையே ஆயுதமாகக் கொண்டனர். வடமராட்சிப்பகுதியில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்த பகுதியிலேயே தமது கல்வி நிலையங்களையும் நிறுவினர். முதலில் சுதேசக் கல்வியையே இவர்களும் போதித்தனர். தாம் சுதேசக் கல்வி யைப் பயிலவும் சுதேசிகளுடன் பழகவும் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களையே நாடினர். இவ்வாறு ஐரோப்பியருடன் தொடர்புடைய ஆரம்பத் திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்த இடங்களில் ஒன்று கரவெட் டியில் இன்றும் "பறங்கியார் வளவு" என்ற பெயரில் நிலவுகின்றது. இப் பறங்கியார் வளவில் இருந்து ஆசிரியர் பரம்பரை ஒன்று வளர்ந்துள்ள மையையும் அறிய முடிகின்றது. இப் பறங்கியார் வளவு, பாடசாலையை நிறுவியவர்களின் முன்னேரே கரவெட்டிப்பகுதியில் மிக உயர்ந்த சாதிக்காரர்களாகவும் நிலவுடைமையாளராகவும் இருந்தனர் என்றும், இவர்களில் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பிரபந்தம்

- 29 -
பாடுவிக்கும் நோக்கமாகவே நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வரவழைக் கப்பட்டார் என்றும், அவர் இவர்களின் போட்டியாளரும் நிலவுடைமை யாளருமான 'வேலாத்தையுடையார்" என்பவரால் 'திசைதிருப்பப் பட்டு" வந்த வழியில் வேலாத்தையுடையார்மீது கோவைப்பிரபந்தம் பாடினர் என்றும் அதுவே கரவை வேலன் கோவை என்றும் அறிய முடிகிறது.
வடமராட்சிப் பகுதியில் தொன்மைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங் களும், பள்ளிக்கூடங்களும் பரவலாக உண்டு. இவை காலத்துக்குக் காலம் அமெரிக்கமிசன், மெதடிஸ்தமிசன் என மாற்றம்பெற்றபோதும் "வேதப்பள்ளிக்கூடம்’ என்றே சுதேசிகளால் அழைக்கப்பட்டன. ஆரம்பத்தில் கிறிஸ்தவமதத்தில் சேர்ந்தவர்கனை ‘வேதக்காரர்' என்றும் தம்மைத் தமிழர் என்றும் சுதேசிகள் அழைத்தனர். இப் பண்பினை இன்றும் வடமராட்சிப் பகுதியிலே காணலாம்.
நிறுவனரீதியான கிறிஸ்தவப் பாடசாலைகள் நிறுவப்பட்டமையும் அவற்றின் பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டமையும், அச்சியந்திர வருகையும், காகித உபயோகமும் மற்றைய பகுதிகளைப்போலவே வடம ராட்சிப் பகுதியையும் நியாயமான அளவு பாதித்தன. கல்விக்காகவும், அக்கல்வி சார்ந்த பொருளாதார வாய்ப்புக்காகவும் நம்மவரில் பலர் கிறிஸ்தவர்களாகவே மாறினர். வடமராட்சியைச் சேர்ந்த பல கிராமங் களில் கிறிஸ்தவ தேவாலயமும், பாடசாலையும் ஒரே வளவுக்குள்ளேயே அமைக்கப்பட்டன. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி, உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை என்பன இந்தவகையில் விதந்தோதக்கூடியவை. இப் பாடசாலைகளுக்கான நிலத்தைக் கிறிஸ்தவ மதத்தினைச் சாராத உள்ளூர்ப் பிரபுக்கள் நன் கொடையாக வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டியில் திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கிப்பின் 'தருமப் பள்ளிக்கூடம்" எனப் பெயர் மாற்றம்பெற்ற அருளம்பல முதலியாரின் பாடசாலை பற்றிய செய்திகள் உதயதாரகைப் பத்திரிகையில் அவ்வப் போது வெளிவந்துள்ளன. உடுப்பிட்டியில் நிறுவப்பட்டிருந்த அருளம் பல முதலியாரின் பாடசாலை பற்றிய செய்தி யொன்றினை வகை மாதிரிக்கு இங்கு காட்டுவோம்.
" வண்ணுர்பண்ணை கந்தப்ப குமாரன் இராமலிங்கர் சிறிதுநாளைக்கு முன் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டியிலே ஸ்தாபிக்கப்பட் டிருக்கின்ற தருமப் பள்ளிக்கூடத்துக்கு வந்து அப் பள்ளிக் கூடத்து மாணவர்களைப் பரிசோதனைபண்ணித் திருத்தணிகை கந் தப்பையர் குமாரர் ஆகிய விசாகப்பெருமாள் ஐயரும் களத்தூர் சுவாமி முதலியார் குமாரன் வேதகிரி முதலியாரும் பிழையறப்

Page 29
- 30 -
பரிசோதித்து உரைசெய்து அச்சிற் பதிப்பித்த இலக்கிய இலக்க ணங்களையும் வேதாகமங்களையும் மாணுக்கரது நன்மைக்காக பள்ளிக்கூடத்திலே வைத்து வழங்கும்படி கொடுத்ததுமன்றிச் சில பல தரித்திரரான பிள்ளைகளுக்குத் தன் சொந்தச்செலவாக வஸ் திராகாரம் முதலியன கொடுத்து கல்வி படிக்கிறதற்கு ஆயத்தம் பண்ணியிருக்கிருர்".
சாதாரண திண்ணைப் பள்ளிக்கூடத்தின் வளர்ச்சிக்கட்டம் இதுவா கும். இப் பள்ளிக்கூடம் நிறுவிய அருளம்பல முதலியாரின் மகன்தான் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் அதிகமான பிரபந்தங்களைப் பாடியவரும் வடமராட்சிக் கல்விப் பாரம் பரியத்திலும் இலக்கியவளத்திலும் முக்கிய பங்காளராகவும் சிவசம்புப் புலவர் காணப்படுகிருர்,
கிறிஸ்தவத்தின் வருகையும், பாடசாலைகள் நிறுவப்பட்டமையும் கல்விமரபிலும் இலக்கிய உருவாக்கத்திலும் நியாயமான தாக்கத்தை ஏற்படுத்தியமை தவிர்க்கமுடியாததே.
கிறிஸ்தவர்கள், கட்டைவேலி, வதிரி, அல்வாய், புலோலி, உடுப் பிட்டி, பருத்தித்துறை, திக்கம் போன்ற இடங்களில் பல்வேறு தரத் தில் கிறிஸ்தவ பாடசாலைகள் நிறுவினர். சுதேசிகளும் இவற்றிற்குப் போட்டியாகச் சைவப் பாடசாலைகளையும் கிராமங்களில் நிறுவினர். அரசாங்க உதவி கிடைக்காதபோதும் மத அபிமானத்தாலும், கடின உழைப்பாலும், ஊரவர்களின் உதவி ஒத்தாசையாலும் இப் பாடசாலை கள் உயிர்வாழ்ந்தன எனலாம்.
கரவெட்டியின் வடக்கெல்லையான வதிரியில் லோலி எல்லை என்று ஒர் இடமுண்டு. இங்கு கிறிஸ்தவ தேவாலயமும், கிறிஸ்தவ பாட சாலையும் அமைந்திருக்கின்றன. வெஸ்லியன் எல்லை என்பது லோலி எல்லையெனத் திரிந்தது எனக் கூறுகின்றனர். இன்று இவ்விடத்தில் உள்ள அம்மன் ஆலயம் லோலி எல்லை அம்மன் ஆலயம் என்றும், உல்லியன் எல்லை அம்மன் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வெஸ்லியன் எல்லை என்ற சொல் மருவி வந்திருக்கவேண்டும். இன்று இவ்வால யத்தை எல்லையம்மன் என்ற பொருளிலும் இவ்வூர் மக்கள் வழிபடு கின்றனர். இவ் வெஸ்லியன் எல்லைப் பள்ளிக்கூடத்திற்கும் திரு. கா. சூரன் அவர்கள் நிறுவிய தேவரையாளி இந்துக்கல்லூரிக்கும் நீண்ட நாள்களாகப் போட்டியும் பிணக்கும் இருந்துவந்தமையும் குறிப்பிடத் தககது.
ஆரம்பகால கிறிஸ்தவ பாடசாலைகளிலும் ஓரளவிற்குச் சாதி யமைப்பு பேணப்படவேண்டிய அவசியம் (நிர்ப்பந்தம்) பாதிரிகளுக்கு

- 31 -
ஏற்பட்டது என்று அறியக்கிடக்கிறது. உள்ளூர் உயர்சாதிக்காரர்க ளும் பிரபுக்களும் தங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பாடசாலைக்கே அனுப்பினர். ஆங்கிலக் கல்வியும் ஆட்சியாளரின் அனுசரணையும் இவர் களின் அந்தஸ்துப் பேணுகைக்கு அவசியமாக இருந்தமை இதற்குக் காரணமாகலாம். "வேதப் பள்ளிக்கூடங்களுக்குள்’ கூட தாழ்த்தப் பட்டவர்கள் வகுப்பிற்குள் சமமாக இருந்து கல்வி கற்க முடியாத நிலை இருந்ததாகவும் அறிய முடிகின்றது. எனினும் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களில் இருந்த இறுக்கம் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் நிலவவில்லை என்பதும் உண்மையே.
இவ்வாறன கல்விமரபு தோன்றி வளர்ந்த வடமராட்சிப் பகுதியில் திண்ணைப் பள்ளிகள், கிறிஸ்தவப் பாடசாலைகள், சுதேசிகள் நிறுவிய பாடசாலைகள், இந்துப்போட் நிறுவிய பாடசாலைகள் எனப் பல பாட சாலைகளும் பின் அரசாங்கப் பாடசாலைகளும் எனப் பல்வேறு பாட சாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. இவை இப்பகுதியின் கல்வி நிலையையும், இலக்கிய வளத்தையும் பேணுபவையாகவும், வளர்ப்பவை யாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பாடசாலைகளில் கல்வி கற்க அனுப்பிய உயர் சாதிக்காரர்கள் பலர் சைவப் பள்ளிக்கூடங்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டுள்ளமையும் இப் பகுதியிலே காணப்படுகின்றது. சிறுபான்மைச் சமூகத்தவர்க்கென உயர் சாதிக்காரர்கள் ஆங்காங்கு சில பள்ளிக்கூடங்களும் நிறுவியுள்ளனர். ஆரம்பக் கல்வியே இங்கு போதிக்கப்பட்டது. 'கையெழுத்து' வைக்கப் பழகுமளவிற்கான படிப்பு நிறுவனங்களாகவே இவை காணப்பட்டன.
இத்தகைய சூழல்களிலேதான் வடமராட்சிப் பகுதியில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த திரு. கா. சூரன் அவர்களால் ஒரு பாடசாலை நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இத்தகைய முயற்சி ஒரு அசுரசாதனையெனலாம். தேவரையாளி இந்துகல்லூரியென வழங்கும் அப்பாடசாலை ஆரம்பகாலத்தில் தேவரையாளி சைவவித்தியாசாலை யென அழைக்கப்பட்டது. வடமராட்சியின் 'சாதிமான்களுடனும்", கிறிஸ்தவப் பாடசாலைகளுடனும் போட்டி போட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இப்பாடசாலையை திரு. சூரன் அவர்கள் கட்டியெழுப்பினர் கள். சிறுபான்மைச் சமூகத்தினரின் கலங்கரை விளக்கமாக இப்பள்ளிக் கூடம் அமைந்தது. வடமராட்சிப் பகுதியில் தோன்றிய சாதி யெதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தேவரையாளி சைவவித்தியாசாலை சாத்வீகப் போராட்டத்தின் முதற்படியாக அமைகிறது எனலாம்.

Page 30
- 32 -
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தில் திரு. சூரன் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. சிறுபான்மை மகன் ஒருவன், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் கல்விவளர்ச்சிக்காகவும் எடுத்த முயற்சி வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. திரு. சூரன் அவர்களின் ஆரம்ப காலக் கல்வி முயற்சியும், அவரின் பாடசாலையின் வளர்ச்சிப் படிகளும் க்ாலத்தின் கோலத்தையும் சமூக உறவு நிலைப்பாட்டையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
திரு. சூரனின் முயற்சிக்கு அக்காலத்திலிருந்த உள்ளூர் உயர்சாதிக் காரர்கள் இன்னல் விளைவித்தபோதும், சிலர் உள்ளார்ந்த உதவிகளை யும் செய்துள்ளனர் என்பதை சூரன் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். கிறிஸ்தவ மதத்தைத் தழுவி தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள விரும்பாது சைவப்பற்றினல் இவர் எடுத்த முயற்சி பாராட் டக்கூடியது. இவரின் பாடசாலைக்கான நிதிசேகரிப்பு முயற்சிபற்றிய விளம்பரம் இந்துசாதனப் பத்திரிகையிலும் இடம்பெற்றுள்ளது.
தான் நிறுவிய பாடசாலையில் ஆரம்பக்காலங்களில் தானே தலைமை ஆசிரியராகவும் தனது மனைவியும், தம்பையா என்பவருமே உதவி ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர். ஆரம்பகாலத்தில் இப் பாடசாலைக்கு உயர்ந்த சாதிக்கார ஆசிரியர்களை நியமிக்கத் தாம் பட்ட இன்னலைச் சூரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.8
யாழ்ப்பாணக் குடாநாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் வடமராட்சியில் ஒரு தேவரையாளி சைவ வித்தியாசாலை தோன்றி வளர்ந்தது அசுரசாதனையே. மிக அண்மைக் காலம்வரை சிறுபான்மைத் தமிழ் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் சமமாகப் பிரவேசிக்கவில்லை என்பதும் உண்மையே.
*"நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்திலே தமிழ்ப் பாடசாலை களிலே சிறுபான்மைத் தமிழ் மாணவரின் தொகை மிகக் குறைவு. அவ்வாறு படித்தவர்களும் வகுப்பறையிலிருந்து படிக்க அனு மதிக்கப்படவில்லை. வெளியே தாழ்வாரத்தில் நின்றே அவர்கள் படிப்பது வழக்கம்'.? இப்படியான காலச் சூழ்நிலையில் சூரனவர்கள் எடுத்த முயற்சி தான், சைவப்புலவர் வல்லிபுரம், அல்வையூர்க் கவிஞர் மு. செல்லையா முதலிய கற்ருேரை அச் சமூகத்திற்குத் தந்தது.
தூய சைவ வாழ்வு வாழ்ந்த சூரன் அவர்கள் கவியியற்றுவதிலும் பதிகங்கள் பாடுவதிலும் வல்லவர். பிற்காலங்களில் திரைப்பட விமர் சனங்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய பராசக்தி பட விமர்சனமே நமக்குத் தெரிந்த வரையில் ஈழத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒரு பட விமர்சன நூலாகும்.

---- 33 -سسس
வடமராட்சிப் பகுதியில் இன்று எண்பதுக்கும் அதிகமான அரசாங்கப் பாடசாலைகள் இருக்கின்றன. இவையாவும் ஆரம்ப நிலைகளிலிருந்து ஊற்றெடுத்து வளர்ந்து வந்தவையே.
முளையிலேயே கருகிப் போன, பல்வேறு காரணங்களால் அழிந்த, அழிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும வடமராட்சிப் பகுதி யிலே இருந்திருக்கின்றன. அரசாங்க உதவி இல்லாமையாலும் ஊரவர் களின் உதவி ஒத்தாசையின்மையாலும் இவை நிகழ்ந்தன எனலாம்.
3 , 3. கல்வி தொடர்பான நிறுவனங்கள்
வடமராட்சிப் பகுதியின் கல்விப் பாரம்பரியத்தினை நோக்கும் பொழுது நிறுவன ரீதியான, அமைப்பினைச் சாாாது, தனியார் சிலரா லும், ஒரு சில குழுவாலும், சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், வாசிகசாலைகள் என்பனவற்ருலும் கல்விப்பணி மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. இவை நூலகமாகவும், வாரத்திலொருமுறையா வது சொற்பொழிவுகள் நடைபெறும் இடமாகவும், புராண, இலக்கண, இலக்கிய வகுப்புக்கள் நடைபெறுமிடமாகவும் வழங்கி வந்துள்ளன. இவை ஒவ்வொரு சிறுசிறு நிலையங்களாகவும் சாதியமைப்புக்குட்பட் டவையாகவும் நிலவி வந்துள்ளன. தங்கள் தங்கள் சாதியின் உயர்வ்ை நிறுவவும் இக்கல்வி நிறுவனங்கள் பயன்பட்டுள்ளன. இவற்றின் பெயர் சாதியின் பெயரால் அல்லது தம் சாதியின் முதன்மை பெற்ற புராண இதிகாச நாயகர்களின் பெயரால் நிறுவப்பட்டன. உதாரணமாக, ஒட் டக்கூத்தர் சனசமூகநிலையம், திருநீலகண்டர் மடாலயம், விஸ்வகுல முன்னேற்ற நிலையம் என்று வழங்கியவற்றைக் குறிப்பிடலாம். இவை பிற்பட, வள்ளுவர் சனசமூக நிலையம், பாரதி படிப்பகம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளன. வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தில் இவை முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளன.
துன்னுலையைச் சேர்ந்த திருநீலகண்ட தொண்டர் மட ஆலயம் அவ் விடத்திலுள்ள குயவர் குடும்பத்தினர் நிறுவியதாகும். இதில் கல்வி முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் இருந்தே துன்னலையைச் சேர்ந்த புலவரும், பண்டிதர் என அழைக்கப்பட்டவருமான திரு. தா. முருகேசு அவர்கள் தோன்றியுள்ளார்கள். இவர் தமிழ் நாட்டிலும் சில காலம் வாழ்ந்து பெரும் புகழ் பெற்றவராவர்."
நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவரின் பெய ரால் இன்றும் ஒரு நல்ல நூல் நிலையம் இயங்கிவருகின்றது. ஆண்டு தோறும் விழாவெடுத்து, மலரும் வெளியிடுகின்றனர். வடமராட்சியின் பாரம்பரியத்தினைப் பேணும் வகையில் திருஞானசம்பந்தர் கலாநிலையம் ஒன்று புலோலியில் இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
3

Page 31
- 34 -
வடமராட்சிப்பகுதியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத் திலும் சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகள் வகித்த பங்கும் முக்கிய மானது எனலாம்.
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய உருவாக்கத்தி லும் வாணி கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 1952ஆம் ஆண்டு வரையில் பண்டிதர் க. வீரகத்தியவர்களால் இது நிறுவப்பட்டது. வடமராட்சியிலிருந்துமட்டுமல்ல குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பயின்றனர். இலக்கணம், இலக்கியம், தருக் கம், சித்தாந்தம் என்னும் பாடங்கள் இங்கு நடத்தப்பட்டன. ஈழத்துச் சாந்தி நிகேதனமாக அமையவேண்டுமென இதன் இலட்சியம் இருந்தது. பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றிய பலர் இதில் படித்து விசேட சித்தியும் பெற்றனர். சைவபரிபாலன சபை யினர் நடத்திய சைவப்புலவர் பரீட்சையில் இக் கழகத்திலிருந்து தோற் றிப் பலர் திறமைச் சித்தி பெற்றனர், பல ஊர், பலசாதி மாணவர் களும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலுதல் போன்ற உணர்வுடன் இங்கு பயின்றனர். இங்கு கற்பித்தவர்களுள் பண்டிதர் வீரகத்தி, சைவப் புலவர் எஸ். வல்லிபுரம், புலவர் புவனேஸ்வரி, பண்டிதர் பொன். கணேசன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஊதியம் எதுவு மின்றி மாணவரிடம் வேதனம் பெருது இவ்வாணி கலைக்கழகம் இயங்கி யமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே முதன் முதல் தொல்காப்பியருக்கு விழாவெடுத்த பெருமை இக்கழகத்தையே சாரும். அழகான ஆண்டு மலர்களை வெளியிட்டு வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினையும் பேணிய பெருமை இதற்குண்டு. ஈழத்தின் பல பாகங்களிலும் இக்கழகத்தின் மாணவர்கள் இன்றும் புகழுடன் விளங்கு கிருர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து வருகைதரும் பேரறிஞர்கள் பலர் இக்கழகத் திற் சொற்பொழிவு ஆற்றியதுடன் இக்கழகத்தைப் பாராட்டியும், வாழ்த்தியும் சென்றுள்ளனர். அ. ச. ஞானசம்பந்தன். கி. வா. ஜகந் நாதன், குன்றக்குடி அடிகள், விஜயபாரதி தம்பதியினர், வச்சிரவேலு முதலியார், சா. கணேசன் போன்றேர் குறிப்பிடக்கூடியவர்கள். 1962ஆம் ஆண்டு சிறந்த ஓர் ஆண்டு மலரையும் இக்கழகம் வெளி யிட்டமை குறிப்பிடத்தக்கது.
வாணி கலைக்கழகம் மாணவர்களை உருவாக்கியதுடன் சமூகத் தொண் டிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. புத்தக வெளியீட்டு முயற்சிகளையும் இக்கழகம் மேற்கொண்டமை குறிப்பிடக்கூடியது.

- 35 -
3 - 4. கல்விப் பாரம்பரியமும் எழுத்திலக்கியமும்
தமிழிலக்கிய வரலாற்றிலும், தமிழ்க்கல்விப் பரப்பிலும் தமிழ் உரைநடை வளர்ச்சியிலும் அச்சியந்திரசாலைகள் பெற்ற முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது, பழந்தமிழ் இலககியங்கள் ஏட்டளவில் நின்று அழிந்துபோகாது அவை அச்சு வாகனம் ஏறித் தமிழ் கூறு நல்லுலகெங் கணும் பவனிவந்த காலத்திலே வடமராட்சிப்பகுதியிலும் அச்சகங்கள் நிறுவப்பட்டன. அவை படிப்படியாக அளவிலும், வேலையிலும், பெரு கத் தொடங்கின. நாவலர் அச்சுக்கூடம் கொண்டுவந்த காலப்பகு தியை அடுத்து வடமராட்சிப்பகுதியிலும் அச்சுக்கூடங்கள் நிறுவப்பட்ட தாக அறிய முடிகிறது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களிலேயே வடமராட்சியின் முதல் அச்சுக்கூடங்கள் அமைந்தன.
*" தனக்கென அச்சுக்கூடம் ஒன்றினை நிறுவிக்கொண்டதன்மூலம் இயற்றமிழ்ப் போதகாசிரியர் நாவலர் கையாண்ட நடைமுறை யொன்றைப் பின்பற்றினரென்பது தெளிவாகின்றது." என்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறுவது வடமராட்சியில் ஆரம்பகாலங்களிலேயே அச்சுக்கூடங்களின் வருகை தொடங்கிவிட்டன என்பதற்கு ஆதாரமாகின்றது.
வடமராட்சிப்பகுதியில் தோன்றிய அச்சுக்கூடங்கள் ஒரளவுக்கு {அக்கால) இப்பகுதியின் அச்சுத் தேவைகளைப் பூர்த்தி செய்தன வென்றே கருதவேண்டியுள்ளது. வல்வெட்டித்துறை பாரதீ நிலைய முத்தி ராட்சரசாலை, தும்பளை கலாநிதி அச்சுயந்திரசாலை, வியாபாரிமூலை கலாபவன அச்சகம், பருத்தித்துறை சரஸ்வதி அச்சுயந்திரசாலை, ஊழியன் அச்சகம், நெல்லியடி சிவகுக அச்சுயந்திரசாலை, வதிரி ஞானசித்தி அச்சுயந்திரசாலை முதலிய அச்சுயந்திரசாலைகள் வடம ராட்சிப்பகுதியிலே தொழிற்பட்டன. இதனுலும் புலமையும், அறிவும் விருத்தியாகும் வாய்ப்பு உண்டானதெனலாம்.
இவ்வச்சுக்கூடங்கள் பழைய ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதனைபண்ணி அச்சிடுவதிலும், வெளியான நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தலி லும், ஊள்ளூர்ப் புலவர்களின் ஆக்கங்களையும் கண்டனத் துண்டுப் பிரசுரங்களையும், சரமகவிகளையும் அச்சிடுவதிலும் பெரும்பான்மையும் ஈடுபட்டிருந்தன. பிற்பகுதிகளில் பாடப்புத்தகங்கள், பஞ்சாங்கங்கள், துண்டுப்பிரசுரங்கள், வாழ்த்து மடல்கள், அழைப்பிதழ்கள், விளம் பரங்கள் என்பனவற்றையும் அச்சிட்டுள்ளன. இவ்வச்சுக்கூடங்களை நிறுவியவர்கள் தமிழறிவும், தமிழ்ப்பற்று முள்ளவர்களாகக் காணப் படுகின்றனர்.

Page 32
- 36 -
இவ்வச்சுக்கூடங்களில் யாழ்ப்பாணன் நிறுவிய கலாபவன அச்சுக் கூடம் இலக்கிய இலக்கண முயற்சிகளோடு பெருமளவில் பாடப்புத்த கங்களையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அச்சகங்கள் வெளியீட்டு நிறுவனங்களாகவும், புத்தக விற்பனவு நிலையங்களாகவும் தொழிற்பட்ட தோடு நூல்நிலையமாகத் தொழிற்பட்டமையையும் அறியமுடிகின்றது. தும்பளையிற் சுப்பிரமணிய சாஸ்திரிகள் நிறுவிய அச்சுக்கூடத்துடன் ‘புத்தகத் தருமாலயம்" என்ற ஒரு நூலகத்தையும் நிறுவியிருந்தார். பணங்கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத ஏழைகளுக்கு இலவசமாக நூல்களை இவர் இரவலாக வழங்கிப் படிக்க வைத்தாராம். இவ்வச்சக மும் நூல்நிலையமும் இன்று அடியோடழிந்துள்ளது. இந்த இடத்தை இன்றும் 'அச்சுக்கூடத்தடி" என்றே பொதுமக்கள் அழைக்கின்றனர்.
பத்திரிகைகள்
வடமராட்சியில் நிறுவப்பட்ட அச்சியந்திரசாலைகளிலிருந்து அவ்வப் போது பத்திரிகைகளும் வெளிவந்துள்ளன. வல்வெட்டித்துறை பாரதீ நிலேய முத்திராட்சரசாலையிலிருந்து சைவாபிமானி என்னும் பத்திரிகை மாத வெளியீடாக வெளிவந்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக வல்வை வயித்தியலிங்கம்பிள்ளையின் மாணவரும் உறவினருமான பொ. ஞான சபாபதிப்பிள்ளை பணியாற்றினர். இப் பத்திரிகை சமய சமூகப் பணி யையே முதன்மையானதாகக் கொண்டியங்கியபோதும் இலக்கிய, இலக் கண விடயங்களுக்கும் போதிய இடமளித்துள்ளது எனத் தெரியவருகிறது. வடமராட்சிப் பகுதியில் வெளிவந்த பத்திரிகைகளிலும் இதுவே மூத்த தாகவும் காணப்படுகின்றது. இப் பத்திரிகையில் வடமராட்சிக்கு வெளியி லுள்ள அறிஞர்களின் ஆக்கங்களும் வாதப்பிரதிவாதங்களும் இடம் பெற்றன. வல்வை வயித்திலிங்கம்பிள்ளையின் ஜனரஞ்சகமான படைப் புக்களும், சமூகச் சீர்கேடுகளைச் சுட்டி எழுந்த பாடல், உரைநடை விஷயங் களும் இப் பத்திரிகையில் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. அவர் பல் வேறு புனைபெயர்களில் இவற்றை எழுதினர் என்று கூறப்படுகின்றது.
வதிரியில் அமைக்கப்பட்டிருந்த ஞானசித்தி யந்திரசாலையில் இருந்து அதன் உரிமையாளர் வித்துவான் சி. நாகலிங்கம்பிள்ளை என்பவரை ஆசிரியராகக்கொண்டு ஞானசித்தி என்னும் பத்திரிகை வெளிவந்தது. ஏலவே இவரின் தமையனர் வித்துவான் தாமோதரம்பிள்ளை வண்ணுர் பண்ணையில் இருந்து வெளியிட்ட ஞானசித்தி பத்திரிகையையே இவர் வதிரியில் இருந்து வெளியிட்டார். (1984ஆம் ஆண்டு ஏப்பிரல் 13 இதழில்) ஞானசித்திப் பத்திரிகையில் பின்வரும் விஞ்ஞாபனம் இடம் பெற்றுள்ளது.

حسست 37 س
"1908ஆம் ஆண்டு மாசிமாதத்தில் எனது தமையனர் ஞானசித்தி என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்து நான்கு வருட காலம் பிரசுரஞ்செய்தார்கள். பின் அவை புத்தகமாகக் கட்டி விற்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு அப்புத்தகங்கள் அருமையான படியால் பலரும் ஆவலுடன் தேடுவாராயினர். இதனைக்கொண்டு யாம் ஞானசித்தியை இரண்டாவது முறையாக அச்சிடலாமென நினைத்து சில அன்பர்களோடு யோசனை செய்ததில் அவர்கள் நம்மைப் பெரிதும் உற்சாகப்படுத்தினர்கள். பணமுட்டதிகமான இக்கால நிலைமைகளிலும் யோ சித் துத் தொடங்கும்படியும் புத்தி புகட்டினர்கள்.
சைவசமயத்தின் தற்கால நிலையை நோக்கும்போது சும்மா விருக்க மனம்வராமல் திருவருளையே துணையாகக் கொண்டு தமை யனர் அவர்கள் செய்து போந்த தொண்டைப் பின்பற்றிச் செய்து வர எண்ணி ஞானசித்திப் பத்திரிகையைப் பிரசுரஞ் செய்துவர
முன்வந்தோம்".
- ஞானசித்திப் பத்திராதியர்
இதிலிருந்து பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களாகவும் அச்சகங்கள் தொழிற்பட்டமை புலனுகின்றது. புத்தகவெளியீடு விற்பனை, உரை என்பவற்றிற்கு ஞான சித்தியில் வந்த விளம்பரம் ஒன்று குறிப்பிடக் கூடியது.
தஞ்சை வாணன் கோவை குன்றத்தூர் அட்டாவதானி சொக்கப்பநாவலர் உரையும் வித்துவான் சி. நாகலிங்கம்பிள்ளை இயற்றிய,
நூலாசிரியர், உரையாசிரியர் சரித்திரம் பலவகை ஆராய்ச்சிக் குறிப்பு என்பவைகளும் அடங்கியுள்ளன.
ஞானசித்தி அச்சியந்திரசாலை, பதிப்பாசிரியர் சி. நாகலிங்கம்பிள்ளை 1935 - புரட்டாதி. அச்சகங்களின் பணியை பிரதேச எல்லைக்குள் அடக்குதல் சாலாது. அச்சுப்பணி காலங்கடத்தும், தேசங்கடந்தும் நின்று நிலைப்பவை. சுப்பிர மணிய சாஸ்திரிகளின் பஞ்சாங்கம் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரந் திருந்தமையும் சிறந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது,
பழைய ஏட்டுப்பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டு அச்சுவாகனமேறிய நாட்டார் பாடல்களையும் இப்பகுதியில் காணமுடிகிறது. வடமராட்சிக்கு அப்பால், வரலாற்றுப் புகழ்மிக்க வன்னிவள நாட்டில் வழங்கிய வேலப் பணிக்கர் பெண்சாதி - அரியாத்தைபேரில் ஒப்பாரி என்னும் நூல் கீழைக்கரவை வ. கணபதிப்பிள்ளை அவர்களால் நெல்லியடி சிவகுக அச்சியந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

Page 33
-- 38 -س
அச்சகங்கள் பன்முகப்பட்ட பணியினை மேற்கொண்டுள்ளமையைக் குறிப்பிடும்பொழுது பத்திரிகைகள் முக்கியம் பெறுகின்றன. அச்சக உரிமையும், வசதியுமற்றவர்களும் பத்திரிகைகள் நடாத்தியுள்ளனர். வடமராட்சிப் பகுதியின் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளை யில் ஈழத்தின் பொதுவான இலக்கியப்போக்கிற்கும் நோக்கிற்கும் ஈடுகொடுத்து இவை இயங்கியுள்ளன. ஈழமணி, தேசத்தொண்டன், கண்கள், சைவபோதினி முதலிய பத்திரிகைகளும் வாழ்ந்து மடிந்திருக் கின்றன. ஈழமணி பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. தேசத்தொண்டன் மாதப் பிரசுரமாக - இலக்கியம், சமூகம், வரலாறு, அரசியல் என்ற பகுதிகளைக்கொண்டு வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியரும் அதிபரும் யாழ்ப்பாணத்துக் கட்டைவேலியூர் பண்டிதர் ஜே. எஸ். ஆழ்வாப் பிள்ளை என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சைவபோதினி பருத்தித்துறை சைவப்பிரகாச சபையாரால் சைவ சமயிகள் முன்னேற்றம் கருதி வெளியிடப்படும் ஓர் மாதப் பத்திரிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவசமயக் கட்டுரைகளும், ஆசங்கை களும் இடம்பெற்ற இட்பத்திரிகையில் வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர் கள் பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கரவெட்டிகிழக்கு க. பொன்னம் பல உபாத்தியாயர், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தந்தையார் பண்டிதர் கார்த்திகேசு போன்ருேர் பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சு. சிவபாதசுந்தரம் தொடர்ந்து இப்பத்திரிகையிற் சமயக் கட்டுரைகள் எழுதியுள்ளமையும் அவதானிக் கக்கூடியது
'கண்கள்' பத்திரிகை அல்வையூர் ஆசிரியர் சு. கணபதிப்பிள்ளை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. அவரைச் ‘சுகளு" என அழைப்பர். சமூக சீர்திருத்தம், சாதி எதிர்ப்பு, இலக்கியம், நாவல், சிறு கதை என்பவற்றைத் தாங்கி ஒரளவு தி. மு. க. பாணியில் வெளிவந்த சஞ்சிகையாகும். அதன் அட்டை கறுப்பும் சிவப்புமாகவே அமைந் திருந்தது. அண்ணு, ஈ. வே. ரா போன்றேரின் படங்களும், பொன்மொழி களும் கண்களில் இடம்பெற்றிருந்தன.
வடமராட்சியின் முக்கிய பகுதிகளிலொன்ருன கரவெட்டியைச் சேர்ந்த சி. சிவஞானசுந்தரத்தை ஆசியராகக் கொண்டு வெளிவரும் சிரித்திரன் பத்திரிகையை இவ்விடத்தில் குறிப்பிடுவது முக்கியமானது. இப்பத்திரிகையின் ஆசிரியர் தனித்துநின்று ஈழத்து இலக்கியத்திற்கு வளமூட்டும் வடமராட்சியின் பிரதிநிதிகளில் முக்கியமானவராகிருர். தனியே நகைச்சுவையை மாத்திரம் கொண்டு ஆரம்பத்தில் வெளிவந்த சிரித்திரன் இன்று நாவல், சிறுகதை, கவிதை, புதுக்கவிதை, கேள்வி பதில் என்ற பல்வேறு அம்சங்களைக்கொண்டு வெளிவருகின்றது. இப் பத்திரிகையில் இடம்பெறும் தகைச்சுவைத் துணுக்குகள் பலவற்றில் வடமராட்சியின் முத்திரை தெரிவதுண்டு.

《2
い)、)
●Zgoš
| zozzzzzzzạø~$に2」、 '<

Page 34
-佛
ょく7 -); 心、~* \, -&.s_X べ-· 心] ©, ,~~ ~ ~ ,- *** .......” ,% 対%* J 心〉 峨) 。龚遂 )听过 湖/z感恐%过一);3 zozzzzzo ooyzoozẤoĝozoạ| &°&&øy ogoo 沁心z沁沁沁沁沁沁心卧心闷心% z心劑心*隸* ~~~~&żże zožrozz | Zezzo&sošo | zoooooooooooo
u阁阁占
も、
- ynųoĝoặų urbo
 
 
 
 
 

حیدر 39 --س۔
சிவஞானசுந்தரம் தினகரன் பத்திரிகையில் தினமும் வெளியிட்ட சவாரித்தம்பர் என்னும் கருத்தோவியவிளக்கம் அக்காலத்தில் பெருமதிப் பையும் செல்வாக்கையும் பெற்றிருந்தது. பேராசிரியர் க. கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே சவாரித்தம்பரை அறிமுகஞ் செய்துவைத்தார். வடமராட்சியில் வாழ்ந்த தம்பர் என்னும் சாதா ரண மனிதனை (அவருக்குப் பட்டப்பெயர் சவாரித் தம்பர்) நாடறியும் ஒரு பாத்திரமாக மாற்றியுள்ளார். தம்பர் இலக்கியம், நிகண்டு என்ப வற்றைக் கற்று அறிந்ததோடு மிகவும் முற்போக்குச் சிந்தனை உள்ளவராக வும் காணப்பட்டவர். நெல்லியடி மடத்தில் குடியரசு பத்திரிகையைப் பலர்க்கும் படித்துக்காட்டியவர். ஈ. வே. ராவின் குடியரசில் அங்கத்தவ ராக இருந்தவர் என்றும் அறியமுடிகிறது. இவருடன் இணைந்து குடி, யரசுப் பத்திரிகை படித்தவர்களும், முற்போக்கினை வளர்த்தவர்களுமான குழு ஒன்று நெல்லியடியில் இயங்கிவந்தது. இவர்களே ஈ. வே. ராவை நெல்லியடிக்கு அழைத்துக் கூட்டம் நடத்திக் கல்லெறிபட்ட வர்க ளாவர். அண்மைக்காலம் வரை குடியரசு கந்தப்பு, குடியரசு செல்லையா போன்ற 'விருதுப் பெயர்களுடன்’ வாழ்ந்தவர்களையும் நெல்லியடியிலே 4GfT 600T@)rTub.
இவ்வாறு முக்கியம் பெற்ற சவாரித்தம்பரையும், அவரின் கண்ட ஞன சின்னக்குட்டியையும், கரவெட்டியில் இன்றும் வாழும் கிட்டிண ரையும், விக்கிரியையும், நன்னனையும் பாத்திரமாகக் கொண்டு திரு. சிவஞானசுந்தரம், சுந்தர் எனும் பெயரில் வரைந்த ஒவியங்கள் நகைச் சுவையோடு சமூகச்சீர்திருத்தத்தையும், வடமராட்சியின் பழக்கவழக்கங் களையும், மொழிநடையையும் வெளிக்கொணர்ந்தன. இவர் கையாண்ட மூடல், பனங்கழி, சவுக்கம், பெட்டகம், சத்தகம், சதிரலுப்பு, சாவார், சின்னமேளம், தைலாப்பெட்டி முதலிய சொற்கள் வடமாராட்சியை இனங்காட்டுவன. அத்தோடு வாரவெளியீடுகளில் 'சித்திரகானம்" எனும் தலைப்பில் சினிமாப் பாடல்களுக்குச் சீர்திருத்தமான கேலிச்சித் திரங்களையும் வரைந்துள்ளார். (படம்-2)
கோயிற் பதிகங்கள் :
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் கோயிற் பதிகங்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. அவை: பதிகம் ஊஞ்சல், அந்தாதி, இரட்டைமணிமாலை, நான்மணிமாலை, மும் மணிக்கோவை, விஞ்சதி, ஒருபா இருபது போன்ற பல்வேறுவகையின. பெரும்பாலும் எழுத்தறிவுப் பாரம்பரியத்தில் வந்தவர்களே அதிகமான இவ்விலக்கிய வடிவங்களை ஆக்கியுள்ளனர். அவ்வப்போது அவை நூல் வடிவமும் பெற்றுள்ளன, பெரும்பாலும் குடாநாட்டிற்கே பொருந்து கின்ற இவ்விலக்கியப் பாரம்பரியம் லடமராட்சிப் பகுதிக்குச் சிறப் பானதெனக் கொள்ளமுடியாது. எனினும் ஆற்றல்வாய்ந்த புலவர்

Page 35
- 40. -
களினல் இவை செய்யப்பட்டமையின் "சொற்சுவை பொருட்சுவை", நிரம்பியவையாகக் காணப்படுகின்றன. சிவசம்புப்புலவரின் கந்தவன நாதரூஞ்சல் தொடக்கம் பண்டிதர் க. வீரகத்தியின் 'கண்ணிற் காக்கும் காவலன்" வரை இச்சிறப்பினைக் காணலாம்,
ஒரு கிராமத்தில் படித்தவரெனக் கருதக்கூடியவருக்கு இருந்த மதிப்பு இப்படியான பதிகங்கள் பாடுவதனலும் புராணத்திற்குப் பயன் சொல்வதனலுமே நிலைநிறுத்தப்பட்டது. சமூகம் அவரிடம் இத் தகைய ஆற்றலையே எதிர்பார்த்தது. பண்டிதர், புலவர் முதலான பட்டப்பெயர்களை, பதிகம், சரமகவி ஆதியவற்றை இயற்றுவதோடு புராணபடனம் செய்யும் யாவருக்கும் இப்பகுதி மக்கள் இட்டு வழங்கி யதை அவதானிக்க முடிகிறது,
இயல்பாகப் புலமைவாய்ந்திருந்த சிலரும் அக்காலக் கல்விப் பாரம் பரியத்திற்குக் கட்டுப்பட்டு யாப்பு அணி இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றிருக்கின்றனர். இதனுல் ஆற்றலுள்ள சில புலவர்களும் இலக்கண வரம்பினுள் நின்று ஆக்கவேண்டியிருந்திருக்கிறது. 'சீர்மேவு", "கார் மேவு" என்று தொடங்கிய பாங்கிலிருந்து இவற்றை அறியமுடிகிறது. எனினும் அவர்கள் இலக்கணத்தில் இடறி விழுந்ததாகத் தெரியவில்லை. தாம் வாழ்ந்த பகுதியிலுறைந்த கடவுளரை, அல்லது வழிபடு கடவு ளரைப்பற்றி இவர்கள் பாடியுள்ள பாடல்களை நுணுக்கமாக அணுகி ஞல் இவர்களின் பிறப்பிடம், சாதி, தொழில் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். ஒரு கிராமத்தில் பிறந்து இன்னுெரு கிராமத்தில் அல்லது ஊரில் வாழ்ந்தாலும் தான் பிறந்த பகுதியிலுறைந்த கடவுள்மீது ஒரு பதிகம், அல்லது ஒரு பாடலாவது பாடியிருப்பதைக் காணலாம்.
பக்தியுணர்வும், தத்துவநோக்கும் கொண்டவையாக எழுந்த இந்தப் பதிகங்களினூடே கோயில்கொண்ட பெருமானின் புகழையும், கோயில் வரலாறுகளைச் சுட்டுகின்ற செவிவழிச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும், அவ்வூர் ஆலயகர்த்தாவின் குடும்பப் பெருமை, வழமைகளையும், இனத்தவரின் சிறப்பையும் சுட்டுவனவாக அமைந் திருக்கின்றமையையும் காணலாம். i
சமூக வளர்ச்சியின் காரணமாகவோ, என்னவோ அண்மைக்காலத்தி லெழுந்த பதிகங்களில் ஆலயம் சார்ந்த பிரச்சினைகளையும், அதனியக்குனர் குழுவினரையும் நையாண்டி செய்து, கடிந்து கூறும் பாடல்கள் இடம் பெற்றமை குறிப்பிடக்கூடியது. காலஓட்டத்தில் கடவுளரை வழிபடும் அடியவர்கள் ஆலயம் சார்ந்தவர்களைச் சிலேடையாக நையாண்டிசெய்யும் இப்பண்பினை 'மலைபோலே ஒரு மாடு வழிமறிக்கிறதே" என்ற நந்தனர். சரித்திர நாடகத்திலே வரும் ஜனரஞ்சகமான பாடலுடன் ஒப்பிட லாம். அவ்வாறே பக்தியைப் பாடவந்த பலர் சமூகத்தினையும்"

- 41 -
நாகுக்காகச் சாடியுள்ளனர். உதாரணமாகக், கரவெட்டியில், தச்சந் தோப்பு விநாயகர்மீது பண்டிதர் க. வீரகத்தியவர்கள் பாடிய 'கண்ணிற் காக்கும் காவலன்" என்னும் பதிகத்திலிருந்து ஒரு பாடலைச் சுட்ட லாம். அந்த ஆலயத்தில் வழிபடும் அடியார்கள் சிலரை அறிந்தவர்கள் அடையாளம்காணும் வகையில் அப்பதிகப் பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
"கானமயிற் பாவனை செய்காட்டுக் கோழி
கடுவிடத்திற் கரந்துறையும் கரிய நாகம்
ஞானவிழி யோகியரிற் தூங்கும் பூனை
நாவிரண்டு கூறுடைய உடும்போடு, ஆடு
போனவழி நனையஅழும் ஓநாய் இந்தப்
பூவுலகைத் தலைகீழாய்ப் பார்க்கும் வெளவால்
ஆணஇவை எல்லாமே அடிய ராகி
ஆகடியம் செய்வதுமுன் ஆட லோசொல்." 2
என்ற பாடலை வகைமாதிரிக்குக் காட்டலாம். பக்தியினூடு சமூகச் சீரழிவினைப் பாடுவதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இப்பகுதியில் உள்ள ஆலயங்கள் மீது பாடப்பட்ட ஊஞ்சற்பதி கங்கள் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் பூங்காவனத் திருவிழா வன்று பண்ணுடன் பாடப்படுவது வழக்கம். படித்தவர்கள் மட்டு மன்றிப் பாமரரும் இவ்வாருன பதிகங்களைச் சுவைத்து மகிழ்ந்து மணன மாக வைத்திருப்பதற்கு இதுவே காரணமாகும்.
வடமராட்சியைச் சேர்ந்த புலவர்கள் வடமராட்சிப் பகுதிக்கு வெளியேயுள்ள பிரசித்திபெற்ற தலங்களான நல்லூர், மாவிட்டபுரம், சித்தாண்டி மாமாங்கம், கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், வெருகல், நயினுதீவு போன்ற ஆலயங்களின்மீதும் பதிகங்கள் பாடியுள் ளனர். தொழில்காரணமாக இவ்விடங்களிலோ, அருகிலோ வசித்தமை யாலும், வழிபாட்டுணர்வாலும் இவை எழுந்திருக்கலாம். இவற்றை விட வேறு சிலர் புலவர்களிடம் வந்து தாங்கள் கேட்டுத் தங்கள் தேவைக்காகவும் நேர்த்திக்காகவும் புகழுக்காகவும் பாடுவித்துள்ளமையை யும் காணலாம். அவ்வாறு பாடப்பட்ட பதிகங்களின் அட்டையில் இன்னுரின் கேள்விப்படி இன்னர் பாடியது என்று குறிப்பிடப்பட்டிருப் பதனையும் காணலாம்.
புலவர்களின் மனக்குறை, நோய், தேவை இவற்றினை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பதிகங்கள் எழுந்துள்ளன. தாங்கள் செலுத்தும் காணிக்கையாக, நேர்த்திக்கடனுகச் செய்வதாகவும் சிலரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாம் பாடிய பாடல்களைத் தினமும் வழிபடும்

Page 36
- 42 -
போது பாடிப்பாடி வழிபட்டதாகவும், அதனுல் கேட்டது கிடைத்த தாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஈழநாட்டின் பிரசித்திபெற்ற பல சைவ ஆலயங்கள்மீது ஊஞ்சற் பதிகங்கள் பவவற்றைப் பாடியுள்ள கரவெட்டியைச் சேர்ந்த வ, சிவராசசிங்கம் அண்மையில் நயினை நாக பூஷணி பிள்ளைத் தமிழையும் பாடியுள்ளார். இவ்வரிசையில் க. கண பதிப்பிள்ளை யாசிரியரின் தச்சைச் சிலேடை வெண்பாவும் விதந்தோதக் கூடியது. பக்தியுடன் இணைந்து புலமையும் தமிழும் வளர்ந்தது நமக்குப் புதிதல்லவே.
வடமராட்சிப்பகுதியின் கல்விப் பாரம்பரியத்தால் முகிழ்த்த இலக் கிய வளத்தின் ஒரு பலம்வாய்ந்த நினைவுச் சின்னமாக இப்பதிகங்கள் நின்று நிலவுகின்றன. வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல் .ோன்ற பல்வேறு யாப்பு வடிவங்களிலும் இப்பதிகங்கள் எழுந் துள்ளன. இவை ஆக்கியோரின் "யாப்பறி புலமையை' வெளிக்காட்டு வனவாகவும் காணப்படுகின்றன. கற்பனை வளமும், பக்திச் சுவையும் நிறைந்தவையாக இவற்றிற் பல காணப்படுகின்றமையும் உண்மையே. அதேவேளையில் வித்துவத்திறனேக் காட்டுபவையாகவும் வெறுஞ் செய்யு ளாக அமைந்து காணப்படுகின்றவையும் உண்டு. வடமராட்சிப் பகுதி யில் பாடல் பெருத, பாடப்படாத ஆலயங்களே இல்லையெனலாம்.
சர மகவிகள்
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் சரமகவிகள், (இரங்கற்பாக்கள்) பெறும் பங்கும் முக்கியமானது. தன்னுணர்ச்சியாக வெளிவரத்தொடங்கிய இக்கவிதை மரபு பண்டிதர் களையும் பாரம்பரியக் கல்வியாளர்களையும் பாமரர்களையும் பாதித்துள் ளமையை அறியமுடிகின்றது. சரமகவிகளைக் 'கல்வெட்டு" என அழைப் பதிலிருந்து அதன் தொன்மையையும் தோற்றத்தினையும் அறியலாம். இச்சரமகவி மரபிலும் இருவேறுபட்ட சமூக முக்கியத்துவம் உண்டு. உறவினர், நண்பர் இறந்தபோது தாமே மனமுருகிப் பாடுவது ஒன்று. பணங் கொடுத்துத் தம் குடும்பநிலை, அந்தஸ்து என்பவற்றையும் மனஉணர்வுகளையும் வெனிப்படுத்தப் பாடுவிப்பது இன்னென்று.
முன்வகையில் தன்னுசான், நண்பர், தாய், தந்தை, உறவினர் இவர்களில் யாராவது இறந்தபோது மனமுருகிப் பாடுவது. இதற்கு உதாரணமாக ஆறுமுகநாவலர் இறந்தபோது சிவசம்புப்புலவர் ւ Աւգ யதனைச் சுட்டிக் காட்டலாம்.
**ஆரூர னில்லைப் புகலியர் கோனில்லை யப்பனில்லை
சீரூரு மாணிக்க வாசக னரில்லை திசையளந்த பேரூரு மாறு முகநா வலனில்லை பின்னிங்குயார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே."

- 43 -
என்ற இரங்கற் பாடல் பிரதேசங்கடந்த புகழ்பெற்ற பாடலாகும். அக்காலத்து வாழ்ந்த புலவர்கள், கல்விமான்கள் இரங்கற்பாக்கள் இயற்றக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். இத்துறையும் அவர் களின் சமூக அந்தஸ்தையும், அறிவையும், தேவையையும் பிரதிபலிப் பவையாகவே அமைந்திருந்தன.
கல்வெட்டு எனும் சரமகவிமரபில் ஒப்பாரும் மிக்காருமற்றவராகத் திகழ்ந்தவர் கரவை நாடகக் கவிமணி எனப் போற்றப்பட்ட கிருஷ் ணுழிவாராவர். இவரின் பாடல்கள் இலக்கிய அந்தஸ்தும், உணர்வு நலமும், நயமும் நிறைந்தவை. இயல்பாகவே கவிபாடும் ஆற்றலுள்ள இவர், பண்டிதர்கள், க. வீ. பொ.கார்த்திகேசு, வித்துவான் க. நடராஜா போன்றவர்களின் கூட்டுறவில்ை யாப்பறி புலவனுகவும் திகழ்கின்ருர், வெண்பா, விருத்தம், கட்டளைக்லித்துறை. ஆசிரியப்பா போன்ற பல் வேறு யாப்புவகைகளில் இவர் நயமான பாடல்களைப் பாடியிருக்கிருர். இந்த நூற்ருண்டில் ஈழத்தில் இவருக்கிணையான சரமகவிக் கவிஞர் ஒருவர் வாழ்ந்தாரென்று கூறமுடியாது.
இவர் பாடிய புலம்பல்கள் நெஞ்சைத்தொடுபவை. கற்பனை நிறைந் தவை. வகைமாதிரிக்குப் பேரர் புலம்பல் எனும் தலைப்பில் இவர் பாடிய பாடல் நோக்கத்தக்கது.
"முற்றத்து மண்சோருய் மூன்றுமற் காயடுப்பாய்
பற்றியபா வட்டையிலை மாற்கறியாய்ப் - பெற்றுவித்துச் சாப்பிடவா அப்பா சமைத்தஉண வாறுதென்று கூப்பிடுவ தாரையினிக் கூறு."
வடமராட்சிப் பகுதியில் மாத்திரமன்றி பலபாகங்களிலிருந்தும் இவரைக்கொண்டு சரமகவிகள் பாடுவிக்கப் பலர் வருவதுண்டு. பொருத்த மான கற்பனைகளுடன் உள்ளத்தை உருக்கும் வகையில் புலம்பல்கள் பாடுவதில் மிகவும் கைதேர்ந்தவர்.
சரமகவிகளோடு மட்டும் கிருஷ்ணுழிவார் நின்றவரல்லர். வாழ்த்து மடல்கள், வாழ்த்துப்பாக்கள், பதிகங்கள், கோயில்கள், கடவுளர்மீது தனிப்பட்ட துதிகள் என்பவற்றையும் பாடியுள்ளார். 1895ஆம் ஆண்டு பிறந்த இவர் 1972 ஆம் ஆண்டிலேயே மரணமானர்.
பொன். கந்தையா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், வதிரிப் பெரியார் சூரன், நீச்சல் வீரர் நவரத்தினசாமி முதலிய வடமராட்சிப் பெரியார் பலரை இவர் புகழ்ந்து பாடியிருக்கிருர், வகைமாதிரிக்கு நீச்சல் வீரர் நவரத்தினசாமியைப் பாடிய பாடலை இங்கே சுட்டிக்காட்டலாம்.

Page 37
44 -
வங்கமலி பொங்குகடல் சங்கொலி முழங்கிடும்
வளமேவு தொண்டை மானூர் வரதகுரு குலமகிய திருமுருகுப் பிள்ளையாம்
வள்ளலுக் கரிய சுதனே சங்கமலி பல்கலைத் துங்கமே நவரத்தின
சாமியே வருக வருக சத்திக்கு முயர்பாக்கு நீரிணையை நீந்தியே
தாண்டினுேய் வருக வருக மங்களம் பொலிவடம ராட்சிக்கு வாகைமலர்
மாட்டினுேய் வருக வருக பங்கமில் லாதநர சிங்கமென் றேத்திடும்
பார்த்தனே வருக வருக! பாராளு மகராணி வரவினுக் கொருபுதுமை
பரவினுேய் நீ வருகவே.
இவ்வாறு பல்வேறு வகையான யாப்பு வடிவங்களையும் சந்தங்களை யும் கையாண்டு கவிதைபடைத்த எம். வீ. கிருஷ்ணுழிவார் நாடகத் துறையில் ஈட்டிய புகழுக்குச் சமதையாகக் கவிதைத்துறையிலும் புக ழிட்டியுள்ளார். இவரை வரகவி என்றே அழைக்கலாம்.
வடமாராட்சியின் சமூக உறவையும், கிராமிய நிலையையும் நன்கு சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றை இவர் பாடியுள்ளார். பெரும் நாடகப் புலவரான இவர் பாரம்பரியக் கல்வியறிவு பெருதவரென் பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கணமரபு
வடமராட்சிப் பகுதியின் இலக்கணப் பாரம்பரியத்தினை நோக்கும் பொழுது அம்மரபு வைரம் பாய்ந்ததாகவே காணப்படுகின்றது. எழுத் தறிவுப் பாரம்பரியத்தின் நிலைப்பாட்டினையும், நுண்ணறிவின் செயற் பாட்டினையும் இப்பாரம்பரியத்திலே காணலாம். மரபுவழிக் கல்வியில் வந்தவர்கள் இலக்கணத்தில் சிறந்த தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர். சிவசம்புப்புலவர், நா. கதிரைவேற்பிள்ளை, கந்த முருகேசன், முத்துக் குமாரசாமிக்குருக்கள், இலக்கணக்கொத்தர்,குமாரசாமிப் புலவர் போன்ற அறிஞர்கள் தோற்றுவித்த இம்மரபு பண்டிதர் வீரகத்திவரை நின்று நிலைக்கிறது. இலக்கணச் சூத்திரங்களுக்கு உரைகளும், உரைகளுக்கு விளக்கமும் வடமராட்சிப் பகுதியிலிருந்து வெளிவந்துள்ளன. வடமராட் சியின் இலக்கண மரபின் வளர்ச்சியையும் செழுமையையும் பண்டிதர் க. வீரகத்தியின் பின்வரும் கூற்றிலிருந்து அறியலாம்.

- 45 -
"உரைகளுக்கு விளக்கம் எழுதுவதிலும் நம்மவர்கள் விட்டுவைத்து விடவில்லை. நன்னுரற் காண்டிகை உரைக்கே விளக்கம் எழுதினர் (1902) யாழ்ப்பாணத்துப் புலோலியூர் வ. குமாரசாமிப் புலவர். இந் "நன்னூற் காண்டிகை உரை விளக்கம்” இருட்டிலிருந்து ஒளிக்குச் செல்லும் வாய்ப்பை நல்கியது. விடுபடாதிருந்த இலக் கணப் புதிர்களை விடுவித்து சிவஞானமுனிவரின் ஆகுபெயர். அன் மொழி வேறுபாடே ஈடாட்டம்காண வழிவகுத்தது. "விளக்கப்" பெருமை விளக்கப் பெருகும்.'13
இந் நன்னூற் காண்டிகை உரை விளக்கம் எழுதிய புலோலி வ. குமாரசாமிப் புலவர் சாதாரணமாகப் பேசும்பொழுதே இலக்கண சுத்தமான வார்த்தைகளையே கையாளுவாராம். சாதாரண பேச்சு வழக்கு இவருக்கு "அலேஜி' என்று கூறுவார்கள். இதனுல் இவரை அண்டிக் கல்வி கற்க மாணவர்கள் அஞ்சியதாகவும் அறியக்கிடக்கின்றது. இவரின் இலக்கணப் புலமைபற்றியும் இலக்கண வகுப்புப்பற்றியும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை நயம்படக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இலக்கணந் தன்னை விளங்கக் கற்றே இலக்கண நெறியால் இயைபுடன் பேசி வந்தடை மாணவர்க் கந்தமிழ்த் தமிழை இலக்கண முறையுடன் இயம்பிடு முதியோன் கோதி லிலக்கணக் கோவிந்த னென்னும் குமார சாமிப் புலவன் தன்னிடம் **
குமாரசாமிப்புலவரைவிட இவருக்கு முன்பு வாழ்ந்த வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை, சிவசம்புப்புலவர் போன்றேர் நம்பி அகப் பொருளுக்கும், காரிகைக்கும் உரை எழுதியுள்ளனர். உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் காரிகை உரை, விளக்கம், புதிய இயல் என்பவற் றைக்கொண்டு வெளிவந்தது. பல சர்ச்சைகளுக்கும் வாதங்களுக்குமுட் பட்ட இக் காரிகைப் பதிப்பு மூலபாடத்திறனுய்வாளருக்கு மிகவும் பயன்படக்கூடியதாகும்.
வடமராடசிப் பகுதியின் இலக்கணப் பாரம்பரியமும் சிவசம்புப் புலவரில் ஊற்றெடுத்து அவரினுரடே முத்துக்குமாரசாமிக் குருக்களுக் கூடாகப் பரவி பேராசிரியர் கணபதிப்பிள்ளையிற் தேங்கி இன்று பல்கலைக் கழக இலக்கணமரபாகப் பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, அ. சண்முக தாஸ் போன்ருேருக்கூடாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது எனலாம்.
ஐந்திலக்கணத்தில் அறிவும் ஆற்றலுமுள்ளவர்கள் வடமொழியிலக் கணங்களிலும் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தனர். உதா ரணமாக, முத்துக்குமாரசாமிக் குருக்கள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், புலோலி வ. கணபதிப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை முதலியேரைச் சுட்டிக் காட்டலாம்.

Page 38
س۔ 46 --سـ
இலக்கணக் கல்வியுடன் இயைவுபட்டதும், காரணகாரியத் தொடர் புடையதும், "எண் " என்று பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டது மான தருக்கவியலிலும் இப்பகுதி அறிஞர்கள் திறமையுடையவர்க ளாகக் காணப்பட்டனர். வாதம் செய்வதற்கும், சைவசித்தாந்தக் கருத் துக்களை நிறுவுவதறகும், இலக்கண வழியை இறுக்கமாகக் கடைப் பிடித்து நிறுவுவதற்கும் தருக்கம் எனப்படும் அளவை இயல் பயன் tull-gil.
பாரம்பரியப் புலமையில் வந்தவர்கள் மேற்காட்டிய தேவைகளுக் காக அளவையியலைத் தெளிவுற அறிந்திருந்தனர். சீரான சிந்தனைக்கு அளவை இயல் பயன்பட்டது என்று இவர்கள் கூறுகிறர்கள். வடம ராட்சிப் பகுதியிலிருந்து இராமநாதபிள்ளை எழுதிய அளவை இயல் எனும் நூலும், சு. சிவபாதசுந்தரம் எழுதிய அளவை நூலும் குறிப் பிடத்தக்கவை.
அகராதி முயற்சிகள்
வடமராட்சிப் பகுதியிலிருந்து தோன்றிய கல்விப் பாரம்பரியத்தின் பயன்தரு முகிழ்ப்பான அகராதி முயற்சிகளும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. தமிழகராதிகளின் மூலபிதாக்களில் ஒருவரான வைமன் கதிரைவேற்பிள்ஃா உடுப்பிட்டியைச் சேர்ந்தவரே. இவர் தேடித் தொகுத்த விடயங்கள் யாவும் மதுரைத் தமிழ் சங்கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளது. இதற்கு இவர் மகன் பாலசிங்கம் ஒரு முக வுரை எழுதியுள்ளார். இவரின் அகராதிபற்றி எஸ். செபநேசன் கூறுவது அவதானிக்கத்தக்கது. v
மருத்துவம், இரசாயனம், அளவையியல். சைவசித்தாந்தாம் வேதாந்தம், தத்துவம், அலங்காரம், சோதிடம் முதலிய பலதுறைக் கலைச் சொற்களை இவர் தேடித் தொகுத்தார். சொற்களின் தொகை யையும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக நுட்பமான விளக் கங்களையும் பார்க்கும்போது ஒரு தனிமனிதன் ஆற்றல் இவ் வளவா என்ற பிரமிப்பு ஏற்படுகின்றது.'
வடமராட்சிப் பகுதியின் அகராதி முயற்சிகளில் சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளையால் தொகுக்கப்பட்ட அகராதியும், சி. சுப்பிர மணிய சாஸ்திரிகள் 1924ஆம் ஆண்டு வெளியிட்ட சொற்பொருள் விளக்கமென்னும் அகராதியும் குறிப்பிடத்தக்கவை. மதுரைத் தமிழ்ப் பேரகராதியின் பதிப்புரையில் உ. வே. சாமிநாதையர் யாழ்ப்பான அகராதிகள்பற்றிக் குறிப்பிடாதுவிட்டபோதிலும் தொகுப்பாளர் சார் பில் கி. மா. கோபாலக்கிருஷ்ணக்கோன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

-- 47----
*பல சொற்களைச் சேர்த்தும் திருத்தியும் யாழ்ப்பாணத்துச் சதாவதானம் கதிரைவேற்பிள்ளையவர்களால் ஓர் அகராதி வெளி யிடப்பெற்றும், பின்னர் யாழ்ப்பாணத்து உவைமன் கதிரைவேற் பிள்ளை என்னும் புலவரால் தொகுக்கப்பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தாாரல் கதிரைவேற்பிள்ளை தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரால் ஓர் அகராதி வெளியிடப் பெற்றது."
இவ்வாறு கல்விப் பாரம்பரியம் வழங்கிய நன்கொடைகளில் நவீன உலகிற்குப் பயன்பாடுடைய அகராதி முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.
வடமராட்சியின் பலம்வாய்ந்த கல்வி மரபின் பல்வேறு அறுவடை களில் நயப்பும் பயனும் கொண்ட இலக்கிய முயற்சிகளும் குறிப்பிட வேண்டியவை. இலக்கிய வளத்தின் பல்வேறு அம்சங்களையும் கொண்ட ஆக்கங்களை இப்பகுதியிலே பரக்கக் காணலாம். சிவசம்புப் புலவரின் கல்லாடக் கலித்துறை முதல் கந்த முருகேசனின் நாவலன் கோவை (இன் னும் அச்சேறவில்லை) வரை இப்பகுதியில் எழுந்துள்ளமையை அவ தானிக்கலாம். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும், இலக் கிய வளத்தினையும் பேணிக் காத்தவர்களை அனுபந்தத்தில் சுருக்க மாகக் குறிப்பிட்டுள்ளோம்.
புராணபடனம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் புராண பிரசங்கமரபு நாவலருடனேயே ஆரம்பிக்கின்றதெனலாம். வடமராட்சியில் வாழ்ந்த அறிஞர் பெரு மக்களில் பலர் புராணட்டனத்தில் வல்லமையும் பயிற்சியுமுடையவ ராகவே காணப்பட்டனர். புராணபடனம் இப்பகுதிகளில் ஒரு சமயச் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. எழுத்தறிவுப் பாரம்பரியம் ஜனரஞ்சக மாகவும் பயன்பட்டமைக்குப் புராணபடனம் ஒரு சாட்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆலயங்களிற் சென்று "படிப்பு’க் கேட்பது (புராணபடனம்) வழக்கம். மிகவும் ஆசாரசீலர்க ளாகவே புராணம் படிப்பவர்களும் கேட்பவர்களும் ஆலயத்திற்கு வரு வார்கள். ஆலயத்திற் புராணப் படிப்புத் தொடங்கியதும் ஊரில் உள்ள வர்களில் அனேகமானவர்கள் மாமிசம் புசிக்கமாட்டார்கள். "ஒருநேரச் சோறு" என்று விரதமிருப்பார்கள். "மச்சத்தைத் திண்டபாடுமில்லை, புராணத்தைக் கேட்டபாடுமில்லை," என்று ஒரு பழமொழிகூட இப் பகுதியில் நிலவுகிறது. புராணம் வாசிப்பவரை விடப் பயன்" சொல் லுபவர் (உரை) திறமையாளராகவும், மதிப்புடையவராகவும் கருதப் படுவர். பயன் கூறுபவருக்குள்ள பெரும்பயன் அவர் பெறும் சமூக அந்தஸ்தே யெனலாம்.
வித்துவத்தன்மையில்லாமலும், ஆழ்ந்த அறிவு இல்லாமலும் ஓரளவு படித்தும், குரல்வளம் உடையவர்களும் 'பயன்பழகிப்' பயன் சொல் வதும் உண்டு. இவர்கள் குறிப்பாகக் குறிப்பிட்ட ஒரு புராணத்திலேயே விசேட பயிற்சி பெற்றவர்களாகவிருப்பர். இலக்கிய ஆக்கத் திறனில்லா

Page 39
عس- 48 س--
மலும், நயம்பட உரைக்க முடியாவிடினும் இவர்களின் குரல்வளமும், சமூகத்தேவையும் இவர்களைப் "பயனுக்குரியவர்களாக்கியது எனலாம்." இவர்கள் ஆலயங்களில் புராணம் பயன்சொல்லி "வேதனம்" பெறுவர். கூலி கூடக் கொடுக்குமிடங்களுக்குச் செல்வதே இவர்களது நோக்கம். இவர்களுக்கு முன் கூட்டியே "அச்சவாரம்" கொடுத்துவைப்பதும் உண்டு. இந்த வகைக்கு உதாரணமாக மிக அண்மைக்காலம் வரை வாழ்ந்த துன்னலையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவரையும், கரவெட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரையும் குறிப்பிடலாம்.
புராணபடனம் வெறுமனே உரையாக (பயணுக) அமையாது பொ ழிப்புரை, விருத்தியுரை - இலக்கணக்குறிப்பு, கிளைக்கதைகள், மேற் கோள்கள், ஒப்பியல்நோக்கு என்பவற்றில் நிகழ்த்தப்படுவதனையே சிறப் பாகப் பெரும்பான்மையோர் விரும்புவர். வைத்தியலிங்கம்பிள்ளை, சிவ சம்புப்புலவர், தில்லைநாதநாவலர், கதிரைவேற்பிள்ளை முதலிய பலர் இவ்வாருண புராண பிரசங்கங்களையே செய்தனர். பாமர மக்களின் இலக்கிய ரசனையைத் தூண்டும் வகையில் நயம்படச் செய்யப்படுவதே சிறந்த புராண படனமாகக் கணிக்கப்பட்டது.
புராணத்திற்குப் பயன் சொல்லுவதில் போட்டியும், செருக்கும் காணப்பட்டமையும் உண்டு. அவை பற்றிய பல கதைகளும் உண்டு. புராணம் படிக்கத் தொடங்குமுன் கோயிலின் பிரதம குரு விநாயக பூசை செய்து பஞ்சாலாத்திகாட்டி நூலின் காப்புச் செய்யுளையும் பாடத் தொடங்கும் பகுதியின் முதற் செய்யுளையும் படித்தே புராணப்படிப்பைத் தொடங்குவர். இதனுற்தான் கோயிற் பூசகர்களும் புராண இலக்கிய அறிவு வாய்க்கப்பெற்றவராக இருக்கவேண்டியிருந்தது. உ-ம்: வைத்தி லிங்கதேசிகர். குறிப்பிட்ட படலமோ, பாடல்களோ படித்து முடிந்ததும் பூசகர் பூசையை நிகழ்த்தி புராண உரைகாரரிடம் ‘காளாஞ்சி" கொடுப்பர். அக்காளாஞ்சியில் உபயகாரரின் வசதிக்கேற்றபடி பழம், பாக்கு, வெற்றிலையுடன் பணமும் இருக்கும். இதுவும் ஒருவகையில் வேதனமே.
புராணப்படிப்பு பெரும்பான்மையும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களிலேயே நிகழும். பூரணையிலோ அல்லது உத்தரம், திரு வோணம் போன்ற நட்சத்திரங்கள் நிற்கும் நிறைநாளிலோதான் புராணப்படிப்பு நிறைவுபெறும், அந்தநாள் ஆலயத்தில் பெரிய அலங் காரத் திருவிழாக்களும், அன்னதானமும் நிகழ்வதுண்டு. ஆலயத்தைச் சூழவே கல்வி, கலை, பண்பாடு என்பன தேங்கி நின்றமைக்கு இது ஒரு உதாரணமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நல்லூரில் ஆரம்பித்த தாகக் கருதப்படும் புராணபடனமரபு இன்றும் ஓரளவு வடமராட்சிப் பகுதியிலேயே நிலைத்துநிற்கிறது எனலாம். கோயில்களில் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் முதலியவையும், சித்திர
ሥ

- 49 -
புத்திரஞர்கதை, பிள்ளையார் கதை, பிள்ளையார் புராணம், ஏகாதசிப் புராணம், கோவலனுர்கதை என்பனவும் படிக்கப்பட்டன. அக்காலம் அச்சுவாகனமேறிய நூல்களின் எண்ணிக்கையில் இவை அதிகமாக இருப்பதற்குப் புராணபடன மரபே காரணம் எனலாம். வள்ளியம்மை திருமணப்படலம், தெய்வாணையம்மை திருமணப்படலம், பிட்டுக்கு மண் சுமந்த சருக்கம் போன்றவை படிக்கப்படும் நாட்கள் விசேட நாட்க ளாகக் கருதப்பட்டன. பண்பாட்டுணர்வு மங்கள நிகழ்ச்சிகளில் உள்ள நம்பிக்கையை இவை பிரதிபலிக்கின்றன எனலாம்.
'நாவலர் பெருமான் காலத்தின்பின் அவர்கள் அணுக்கத் தொண் டர்களாய் இருந்தோர்கூடச் சிந்தாமணியிலும் கம்பராமாயணத் திலும் சுவைகண்டு காட்டிக்கொண்டிருந்தபோது, கந்தபுராணத்தை யும் அதன் பண்பாட்டினையும் ஒழுங்குறப்பேணி வளர்த்து நாவலர் அடிச்சுவட்டிலே இயன்று வந்தது புலோலியூரே." என்று தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையவர்கள் கூறுவது மனத் திருத்தத்தக்கது.
வடமராட்சியின் புராணபடன மரபு இப்பகுதியின் சமய சமூக பொருளாதார அம்சங்களுடன் இறுக்கமான தொடர்புடையதாகக் காணப்பட்டது. ஆனல் இப்போ இம்மரபும் அருகிவருவதும் குறிப்பிடத்
தக்கது. இம்மரபுவழிவந்த அறிஞர்கள் பற்றிய விபரங்கள் அனுபந்தத் திற் சேர்க்கப்பட்டுள்ளன.
அடிக்குறிப்புக்கள்
பாவலர் சரித்திர தீபகம்-ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை, பக்கம் 122, மானிப்பாய், 1888, 2. மாணிக்கமாலை, - பேராசிரியர் கணபதிப்பிள்ளை உரிமையுரை -
முதற் பதிப்பு - 1950. 3. பேராசிரியர் க. கைலாசபதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழி
பாடும், 1967, 4. உதயதாரகை, 21-10-1841 5. யாழ்ப்பாண வைபவ கெளமுதி, பக்கம் 276-277. 6. புலோலியூர்ப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் நினைவு மலர், 1978
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பக்கம் 1. 7. உதயதாரகை, 17-06-1841.
8. திரு. கா. சூரன் அவர்களின் நினைவு மலர், 1960- எனது வரலாறு
பக்கம் - 5,
4

Page 40
10.
1.
12.
13.
14.
15.
I6.
及7。
- 50 -
சைவப் பெரியார் பற்றிய சில சிந்தனைகள் - ச. அம்பிகைபாகன் சைவப்பெரியார் சிவபாதசுந்தரஞர் நூற்ருண்டுமலர். ஈழகேசரி, 12-07-1953 நினைவுக்கட்டுரை. இயற்றமிழ்ப் போதகாசிரியர் வல்வை ச. வைத்தியலிங்கம்பிள்ளைகார்த்திகேசு சிவத்தம்பி. பக்கம் 13. கண்ணிற் காக்கும் காவலன் - பண்டிதர் க. வீரகத்தி, பக்கம் ஈழத்து இலக்கண முயற்சிகள்- பண்டிதர் க. வீரகத்தி, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு மலர், இலங்கை, பக்கம் 100. காதலியாற்றுப்படை - பேராசிரியர் கணபதிப்பிள்ளை. ஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள் -எஸ். ஜெபநேசன், அனைத் துலக நான்காவது தமிழாராய்ச்சி மகாநாடு (நினைவுமலர்), பக்கம் 105. மதுரைத் தமிழ்ச்சங்கப் பேரகராதி முகவுரை - கி. மா. கோபால கிருஷ்ணக்கோன், பக்கம் 2. கதிரொளி - புலோலியூர்ப் புலவர்கள், தென் புலோ லியூர் மு. கணபதிப்பிள்ளை.

இயல் நான்கு வடமராட்சியும் பிறபகுதிகளும் 4 - 1. வடமராட்சியும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளும்
வடமராட்சிப்பகுதிக்கும் ஈழத்தின் ஏனைய பகுதிகளுக்கு மிடையே கல்வி, இலக்கியத் தொடர்புகளைக் கவனிக்கும்பொழுது, வடமராட்சி குடாநாட்டிலும், குடாநாட்டிற்கு வெளியேயும், கடல்கடந்து தமிழ் நாட்டிலும், தனது பணியையும், பங்கினையும் வியாப்தியடையச் செய் தமை புலனுகின்றது. வடமராட்சியைச் சேர்ந்த அறிஞர்கள் ஈழத்தின் கல்விப் பாரம்பரியத்திற்கு ஊற்றுக்காலாகவும் செயற்பட்டமை குறிப் பிடத்தக்கது. வடமராட்சியில் வாழ்ந்த அறிஞர்களையும், இப்பகுதியின் கோயில்களையும் வடமராட்சிக்கு வெளியேயுள்ள அறிஞர்கள் போற்றி யும் பாடியுமுள்ளனர். இவற்றைவிட இவர்கள் பாடிய சமயச்சார்பற்ற கோவை முதலியனவும் குறிப்பிடத்தக்கன.
இந்தவகையில் முதன்முதலாக ஆதாரபூர்வமாகக் கிடைப்பது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரியற்றிய 1716-1780 (கி. பி.) கரவை வேலன் கோவையேயாகும். இக்கோவை கரவெட்டியில் வாழ்ந்த உள் ளூர்ப் பிரபுவாகிய வேலாயுத உடையார்மீது பாடப்பட்டது. "சமயச் சார்பற்ற ஈழத்தில் எழுந்த உள்ளூர்ப் பிரபுமீது பாடப்பட்ட முதற் பிரபந்தமாக இது காணப்படுகிறது." இப்பிரபந்தம் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதில் 401 பாடல்கள் இருந்ததாகக் கூறப்பட்டபோதும் இன்று 322 பாடல்களே கிடைத்துள்ளன. மிகுதிப்பாடல்கள் அழிந்ததா? அழிக்கப்பட்டதா? என்ற ஐயம் ஏற்படக்கூடியதாக இப்பகுதியில் செவி வழிக் கதைகள் நிலவுகின்றன.
இரண்டு உள்ளூர்ப் பிரபுக்களிடையே உண்டான போட்டி காரண மாக, ஒரு பிரபு "புலவர்பாடும் புகழுக்காக" நல்லூரிலிருந்து புலவரை அழைப்பித்திருந்தார். புலவர்வரும் வழியில் மற்றைய பிரபு அழகிய பந்தலிட்டு, வரவேற்றுப் பரிசு வழங்கித் தன்மீது ஒரு கோவை பாடு மாறு வேண்டிநின்ருராம். பரிசுபெற்ற புலவர் அப்பிரபுமீது இக்கோ வைப் பிரபந்தத்தைப் பாடியதாகவும் ‘கதை’ வழங்குகிறது. இன்றும் கப்புதூவெளி என்னுமிடத்தில் 'எல்லைமானப்பந்தலடி" என்ற பெயரு டன் ஒரு இடம் இருக்கிறது. இவ்விடத்திலேயிருந்துதான் சின்னத் தம்பிப் புலவர் கரவைவேலன் கோவையைப் பாடினராம். அழிந்த பாடல்கள் மற்றைய பிரபுவர்க்கத்தினரை இகழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் ஒரு கதை இப்பகுதியில் நிலவுகிறது. இப்பிரபந்தத்தில் வர லாற்றுச் செய்திகளைவிட இலக்கியச் சுவை முக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 41
- 52 -
வடமராட்சிப் பகுதிக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குமிடையே யிருந்த கல்வி இலக்கியத் தொடர்புகள் முக்கியமானவை. வடமராட்சி யைச் சேர்ந்த மாணவர்கள் பலர் குடாநாட்டில் தலைசிறந்த ஆசிரியர் களாக விளங்கிய சேனதிராஜமுதலியார், நெல்லைநாதமுதலியார், ஆறுமுகநாவலர், அவர் மருகர் பொன்னம்பலபிள்ளை போன்ருேரை நாடி "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" கற்றுள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. வித்துவான் கணேசையர் வித்துவசிரோ மணி பொன்னம்பல பிள்ளையிடம் தாம் படிக்கச் சென்றபோது "கர வெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு என்பவர் படித்துக்கொண்டிருந் தார்' எனக் குறிப்பிட்டுள்ளார் (8ஆம் வகுப்புத் தமிழ்மலர் - 1967).
நாவலரும் வடமராட்சிப் பகுதியில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் "சைவப்" பாடசாலை நிறுவியதோடமையாது, புலோலி பசுபதீஸ்வரர்மீது ஊஞ்சலும் பாடி யுள்ளார். நாவலர் பருத்தித்துறைக்கு வந்து அடிக்கடி தங்கிச் செல்வா ராம். கந்தர் ஆறுமுகவன் இந்தியாவிலிருந்து "நாவலர் பட்டத்துடன்" திரும்பியபோது முதன்முதலில் வரவேற்புவிழா பருத்தித்துறைக் கொட்டடிப்பிள்ளையார் கோயில் முன்றலிலேயே நடைபெற்றதாம். இரண்டாவது வரவேற்பு வரலாற்றுச் சிறப்புப்பெற்ற வல்லிபுரக் கோயிலிலேயே நடந்ததாம். (தகவல்: கலாநிதி க. சிவப்பிரகாசம்).
இவ்வாறு வடமராட்சிக்கும் குடாநாட்டின் மற்றைய பகுதிகளுக்கும், கல்வி, இலக்கியம் சார்ந்த தொடர்புகள் காணப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
4. 2. வடமராட்சியும் மட்டக்களப்பும்
வடமராட்சிப்பகுதிக்கும், ஈழத்தின் ஏனைய பகுதிகளுக்குமிடையி லான கல்வி இலக்கியத் தொடர்புகளை நோக்கும்போது, வடமராட்சி யைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் கல்வி இலக்கியப் பணியைத் திறம்படச் செய்து "புகழ்பூத்த" பலரை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது.
விபுலானந்தரின் ஆரம்பகாலத் தமிழாசிரியரான வைத்திலிங்க தேசிகர் புலோலியைச் சேர்ந்தவர். இவர் மட்டக்களப்பிற் கோயிற்பூசக ராயும், ஆசிரியராகவும், சமூகத்தொண்டராயும் இருந்தவர். பல மாணவ மணிகளை மட்டுநகரிற் தோற்றுவித்தவர்.
"பள்ளிப் படிப்போடமையாது வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு சுவாமியாரின் தந்தையார் ஏற் பாடு செய்திருந்தார். இப்படி இவருக்கு இலக்கண இலக்கியங்களைக்

- 53 -
கற்பித்தவர், பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் காரைதீவுப்
பிள்ளையார் கோயிலுக்குப் பூசகராய் இருந்தவருமான வைத்திலிங்க
தேசிகராவர்." 2 என்று வைத்திலிங்க தேசிகரைப்பற்றி அம்பிகைபாகன் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது. வித்துவான் புலோலியூர் வைத்திலிங்கதேசிகர் எனுந் தலைப்பில் பண்டிதர் வீ. சி. கந்தையா தா மெழுதிய மட்டக்களப் புத் தமிழகம் என்னும் நூலில் பன்னிரண்டு பக்கங்களில் தேசிகரைப் பற்றி எழுதியுள்ளார்.
"தனது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் மட்டக்களப்புத் தமிழகத்திற்கென்றே அடியுறைசெய்து யாழ்ப்பாண நாட்டினர் இந்நாட்டுக்குச் செய்துவரும் சேவைகளுக்கோர் எடுத்துக்காட் டாக விளங்கும் இந்நல்லறிஞருடைய வரலாறு பொறிக்கப் படாவிடின் இத்தமிழகப் புலவர் பரம்பரை வரலாற்றுத் தொட ரும் நிறைவுடையதொன்ருகாதென்பதே எனது துணிந்த முடி பாகும்.***
விபுலானந்தரைத் தொடர்ந்து மட்டக்களப்பின் "மாமணி" யாகப் புகழ்பெற்ற புலவர் மணியின் ஆசிரியராக வாய்க்கப்பெற்ற வரும் புலோலியூரைச் சேர்ந்த வித்துவான் சந்திரசேகரம்பிள்ளை என்னும் அறிஞரென்று கூறப்படுகின்றது. "இன்னரது இளமைக்கால ஆசிரிய ராக வாய்த்தோர் மட்டக்களப்பை நிரந்தர வாசமாகக் கொண்ட யாழ்ப்பாணத்துப் புலோலியூர்ச் சந்திரசேகரம்பிள்ளை என்பார் ஆவர்.
(மட்டக்களப்புத் தமிழகம் - பக்கம் 280)
மட்டக்களப்பின் "பேரறிஞர்' எனப் போற்றப்படும் வித்துவான் ச. பூபாலபிள்ளை இயற்றமிழ்ப் போதகாசிரியர் வல்வை வைத்திலிங்கம் பிள்ளையின் மாணவராவர்.
'தருக்கம், நிகண்டு முதலான கருவிநூல்களையும் நன்னூல், தொல்
காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சங்க இலக்கியங்களை யும், புராண இதிகாசங்களையும், சித்தாந்தசாத்திரங்களையும் முறையே கற்றுத் தேறிஞர். இயற்றமிழப் போதகாசிரியரான வல்வையூர்ச் ச. வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் இவருக்கு நல்லா சிரியராய் அமைந்தனர்."
மட்டக்களப்புக்கும் வடமராட்சிக்கும் கல்வி, இலக்கியப் பாலம் அமைத்தவர்களான வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை, புலோலி வைத்தி லிங்கதேசிகர், புலோலி சந்திரசேகரம்பிள்ளை போன்ருேருடன் கற்கோ வளம் வேதநாயகம் போதகரும் குறிப்பிடப்படவேண்டியவர்.

Page 42
-۔ 54 سے
இவர் ஏறக்குறைய 1865ஆம் ஆண்டளவிலே கற்கோவளமென் னும் கடல்சார்ந்த கிராமத்திலே பிறந்தவர். மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் போதஞசிரியராக இருந்து பின் கிறிஸ்தவ போதகராகி வேதநாயகம் போதகர் என்னும் பெயருடன் வாழ்ந்தவர். இவர் தீபம் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மட்டக்களப்புச் சமூகத்திற்குச் செய்ததொண்டு அளப்பரியது. இவர் சிறந்த கட்டுரை களையும், தனிப்பாடல்களையும் இயற்றியதோடு ‘மலேரியாக் கும்மி" " உழவர் சிறப்பு" என்னும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். "தீபம்’ ஆசிரியரான இவருக்கும் 'சுதேசநாட்டியம்’ ஆசிரியர் வேலுப் பிள்ளைக்கும் (வித்துவான் சரவணமுத்துவும் சேர்ந்து) "மதப்போர்" ஒன்று நடந்ததென்றும் அது உரைநடையிற் தொடங்கிப் பின் கவிதைப் போராக மாறியதென்றும் கூறுவர். வேதநாயகம் போதகர் பற்றிப் பண்டிதர் வீ. சி. கந்தையா கூறுவது மனங்கொள்ளத்தக்கது.
"யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் தன்னை ஒரு 'மட்டக் களப்பான்" எனக் கருதிக்கொண்டு இந்த நாட்டின் நிலவளம், கலைவளம், மக்களின் மனவளம் என்பவற்றிற் பெரிதும் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து மறைந்த தமிழ்ப் புலவரும் தமிழ் உரைநடை ஆசிரியருமாகிய வேதநாயகம் போதகர், நல்ல எழுத்தாளர் தோன்றுவதற்கு முன்னுேடியாக இந்தநாட்டில் வாழ்ந்தவராவர்.”* இவ்வாறு வடமராட்சிப்பகுதியில் தோன்றிய பலர் வடமராட்சிக்கு வெளியே ஈழத்தின் பல பாகங்களிலும் தூய்மையான தொண்டினை ஆற்றிச் சிறந்த கல்விமரபு ஒன்றினையும் தோற்றுவித்துள்ளன. ரென
6U/L)
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலிருந்து முகிழ்த்த பலர் வடமராட்சியைச் சூழவுள்ள பகுதிகளில் சிறப்பான கல்விமரபினையும் இலக்கியவளத்தினையும் பேணியுள்ளனர் சிறந்த உரையாளரென மதிக் கப்பட்ட மட்டுவில் ம. க. வேற்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் முதலியோர் வடம ராட்சியைத் தாய்வழியாகக் கொண்டவர்களென்பது குறிப்பிடத் தக்கது. புலோலியைச் சேர்ந்த சோதிடரும் தமிழறிஞருமான கணபதிப் பிள்ளையின் மகன் பண்டிதர் சச்சிதானந்தன் இப்போ மாவிட்டபுரத்தில் வாழ்கின்றர். இவரின்
"தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை சாவிற் றமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.”
என்ற பாடலைப் பாரதிதாசனின் பாடல் என்று மயங்குவாரும் உளர். கவிஞர் முருக வே பரமநாதனும் வடமராட்சியைச் சேர்ந்தவர். இவரும் பல நூல்களை எழுதியுள்ளார். இவர்களைப் போன்ற பலர் வடமராட்சி யின் கல்விமரபிற் தோன்றித் தாம் புகுந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் புகழும் பெருமையும் தேடிக்கொடுத்துள்ளனர் எனலாம்.

- 55 --
4 , 3. வடமராட்சியும் தமிழ்நாடும்
வடமராட்சிப்பகுதியின் கல்விப்பாரம்பரியமும், இலக்கிய உருவாக்க மும் கடல்கடந்து தமிழ்நாட்டிலும் வியாபித்துள்ளது. வடமராட்சியி லிருந்து கல்வியே நோக்கமாகக்கொண்டு தமிழ்நாடு சென்ற பலர் அங்கு மாணவராயும், ஆசிரியராயும் வாழ்ந்து பின் வடமராட்சிக்குத் திரும்பி யுள்ளனர். தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழறிஞர்களோடு கல்வி, இலக்கியத் தொடர்புகளைக் கொண்ட பலர் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். நல்ல வலுவான ஒரு மாணவ பரம்பரையை உருவாக்கியதன்மூலம் (வடம ராட்சி) ஈழத்தின் முக்கிய பகுதியாகத் தமிழ்நாட்டவராற் கணிக்கப் பட்டுள்ளது.
தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்பபிள்ளை வடமராட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கேடிலியப்பபிள்ளையினலேயே வடம ராட்சிக்கும் (கரணவாய்) வேதாரணியத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது என்பர். இன்றும் வேதாரணியத்திற்கும் கரணவாய்ச் சைவக் குருமா ருக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
கோவிந்த ஸாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான் தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன் காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்குழ் புதுவையிலே அவனைக் கண்டேன்."
என்று மகாகவி பாரதியாராற் பாடப்பட்ட யாழ்ப்பாணத்துச் சாமி வடமராட்சியைச் சேர்ந்தவரென்று நிறுவப்பட்டுள்ளது. இவரின் சமா தியை வியாபாரிமூலை என்னும் இடத்தில் காணலாம். இவர் சமாதி கொண்டுள்ள இடத்திலே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நினைவுச்சின்னம் ஒன்றை நிறுவியுள்ளது. வடமராட்சிக்கும் தமிழ்நாட் டிற்குமுள்ள கல்வி, இலக்கிய உறவுகளை நோக்கும்பொழுது, அக்காலக் கல்வியாளர்கள், ஞானிகள், துறவிகள், மரக்கலமேறித் தமிழ் நாட்டிற் குச் செல்லுதலும், அங்கு சிலகாலம் வாழ்ந்து தம் தாய்நாட்டிற்குத் திரும்புதலும் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள். இந்தியா சென்று திரும் பிய அறிஞர்களை, துறவிகளை ஈழத்திலும் நன்கு மதித்தார்கள் என்பதும் உண்மையே. இந்தவகையிற்தான் பாரதியாரின் யாழ்ப்பாணத்துச் சுவாமி யும் அடங்குகிருர், யாழ்ப்பாணச்சாமி பற்றிய குறிப்பிடத்தக்க அம்ச மான அவரின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டமை பற்றிப் பேராசிரி யர் கா. சிவத்தம்பி கூறுவது கவனிக்கத்தக்கது.

Page 43
- 56 -
.சாமியாரது அன்பரும் அவரது வாழ்வை ஐயந்திரிபற அறிந்த வருமாகிய மேலைப்புலோலிச் சபாபதிப்பிள்ளையவர்கள் தக்க ஆதாரங் காட்டிப் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பல சுவாமியாரே பாரதியார் குறிப்பிடும் யாழ்ப்பாணத்துச் சாமியா ரென நிறுவினர்.8
ஆதாரபூர்வமாக யாழ்ப்பாணச்சாமி இனங்காணப்பட்டபின் அவரின் சமாதிக்கருகே விழாவெடுத்து நினைவுச்சின்னமும் நாட்டப்பட்டது. வடமராட்சி பாரதி பாடிய புகழுக்குரியதாகின்றது.
யாழ்ப்பாணச் சாமியைப் பற்றித் தென்புலோலியூர் கணபதிப் பிள்ளை கூறுவதும் மனங்கொள்ளத்தக்கது.
மேலைப்புலோலியிலே வாழ்ந்துகொண்டிருந்த திரு. சின்னையா வேலுப்பிள்ளையவர்களுடைய அருமைப் புதல்வராகிய அருளம்பல மவர்கள்தான் சுப்பிரமணிய பாரதியார் போற்றிப் பரவுகின்ற யாழ்ப்பாணத்துச் சாமியாவார். 1878ஆம் ஆண்டளவிலே தோன்றிய இவர் சதாவதானம் கதிரைவேற்பிள்ளை மேலைப்புலோலி சைவ வித்தியாசாலையிலே ஆசிரியராயிருந்த காலத்தில் அங்கே கல்வி பயின்றுகொண்டிருந்தார் என்று அறியக்கிடக்கின்றது. பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு சிறிதுகாலம் மட்டக்களப்பிலும் கம்பளையிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 1910ஆம் ஆண்டளவில் ஏதோ வைராக்கியத்துடன் யார்க்குஞ் சொல்லாமல் இந்தியா சென்றுவிட்டார். பருத்தித்துறையிலிருந்து தோணிமார்க்க மாக நாகபட்டினத்தை அடைந்தார்கள். நாகையிலே நீலலோசினி அம்மன் கோயில் வாயிலருகே நிட்டையிலிருந்தமையை 'நீலலோ சினி அம்மன் தோத்திரம் "எடுத்துக்கூறும். வேதாரணியம், அகத்தி யம்பள்ளி மாயவரம், காரைக்குடி, புதுவை ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்த காலத்திலேயே புதுவையில் சுப் பிர மணிய பாரதியார் இவரைக் கண்டு பற்றுதல் கொண்டார்.9
மேலைப்புலோலியிலே பிறந்த திரு. வி. கவின் ஆசிரியரான சதாவ தானி நா. கதிரைவேற்பிள்ளையும் வடமராட்சிக்கும் தமிழ்நாட்டிற்கு முள்ள கல்விப்பாரம்பரியத் தொடர்பிற்கு ஊற்றுக்காலானவர்களில் ஒருவர் எனலாம். தமிழ்நாட்டில் பேருடனும் புகழுடனும் வாழ்ந்த ஈழத்தறிஞர்களில் சிறப்பானவர்களுள் இவரும் ஒருவர். மேலைப் புலோலி நா. கதிரைவேற்பிள்ளை யவர்களால் 1903ஆம் ஆண்டு இராயப் பேட்டையில் பூரீ டாலசுப்பிரமணிய பக்தஜனசபை நிறுவப்பட்டது. இச்சபைக்கு தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அறிஞர்கள், ஞானிகள், பீடாதிபதிகள் என்போர் வருகைதந்ததாகவும் அறிய முடி கின்றது.
"ஒரு சமயம் தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சபைக்கு எழுந்தருளினர். சபாமூர்த்தியாகிய முருகப்பெருமானக் கண்டு களிகூர்ந் தார். உடனே எழுந்தது கீழ்வரும் அற்புதக் கீர்த்தனம்."

- 57 -
முருகா, முருகா, முருகா வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும்-முருகா-முருகா-முருகா -
இத்தகவலின்படி மகாகவி பாரதியாருக்கும், நா. க திரைவேற் பிள்ளைக்கும் ஏதோ ஒருவகைத் தொடர்பிருந்ததென்று ஊகிக்க முடி கின்றது.
"முதல் முதலில் எனக்குக் கல்விக்கண் திறந்தவர் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை யவர்கள்' என்று 'தமிழ்த்தென்றலாற்" குறிப்பிடப்பட்டவர். ஆழ்ந்த புலமையாலும் பயன்கருதாத சேவை யாலும் ஈழத்தின் புகழைத் தமிழ்நாட்டில் நிறுவிய பல அறிஞர்களை வடமராட்சிப் பகுதியிலே காணலாம்.
சிறந்த புலமையாளரான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாற்கர சேதுபதிமீது கல்லாடக்கலித்துறை பாடி அரங்கேற்றிப் பரிசு பெற்றவர். இவருக்குப் பாற்கரசேதுபதி ஆண்டுதோறும் 300 ரூபா அனுப்பியதாக அறியமுடிகின்றது.
வல்வை ச. வைத்தியலிங்கம்பிள்ளையும் தமிழ்நாட்டாரால் நன்கு மதிக்கப்பட்டவர். சென்னை நகரத்துப் பேரறிஞர்களே இவருக்கு "இயற்றமிழ்ப் போதகாசிரியர்' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித் தனர் எனக் கூறப்படுகின்றது.
புலோலியூரைப் பிறப்பிடமாகக்கொண்ட வ. கணபதிப்பிள்ளை, காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராக வும், திருவனந்தபுரத்திலுள்ள மகாராசக் கல்லூரியிலே பிரதம ஆசிரிய ராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த தமிழ்ப் புலமையும், சமஸ்கிருதப் புலமையும் கொண்ட இவருக்குத் தமிழ்நாடெங்கும் பல மாணவர்கள் இருக்கிருர்கள் என அறிய முடிகிறது.
வடமராட்சியின் அறிஞர்கள் பலர் தமிழ்நாடு சென்று புகழ்நிறுவி யது தற்செயல் நிகழ்ச்சியல்ல. ஈழத்தில் தாம்பெற்ற பாரம்பரியக் கல்விக்கு மெருகுதேடுவதற்காகவும் அறிவை வளப்படுத்துவதற்காகவுமே தமிழ்நாடு சென்றுள்ளனர். ஈழத்தில் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் பலர் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளனர். இந்தியா சென்று திரும்பிய ஈழத்தறிஞர்களுக்கு ஈழத்திலே அதிக கெளரவம் வழங்கப்பட்டமை யதார்த்தமே. உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் இந்தியா செல்வதற்கு முன் அவரின் குலம், கோத்திரம் பற்றிப் பேசி ஒதுக்கிய அக்காலப் பெரியவர்களே, அவர் தமிழ்நாட்டில் ஏறத்தாழ பதினன்கு ஆண்டுகள் இருந்து திரும்பிவரும்பொழுது அவரை வரவேற்று உபசரித் துப் பாராட்டு விழாக்கள் நடத்தியதாகவும் அறியமுடிகிறது. இந்தியா சென்று திரும்பிய அறிஞர்களுக்கு அக்காலத்தில் சமூக அந்தஸ்து, அங்கீ காரம் என்பன தாராளமாகக் கிடைத்துள்ளன.

Page 44
- 58 -
தமிழ்நாட்டில் வாழ்ந்த, தொடர்புகொண்டிருந்த ஈழத்து அறிஞர் களுக்கும், தமிழ்நாட்டாருக்கும் போட்டி, பிணக்கு, பொருமை என்பன இருந்தமைக்கும் சான்றுகள் உண்டு. நாவலர் தொடக்கம் நா. கதிரை வேற்பிள்ளைவரை இப்பிரச்சினைக்குள்ளானவர்களே. வள்ளலார் கட்சியின ருக்கும். நா. கதிரைவேற்பிள்ளை க்கும் வழக்கு நடந்தமையும் பாற்கர சேதுபதியை உடுப்பிட்டி சிவசம்புப்புலவருக்குப் பரிசு வழங்க விடாது தடுக்க (மயன்றமையும், ஆய்வாளர்கள் அறிந்ததே. தமிழ்நாட்டவர் ஈழத்தறிஞர்களை யாழ்ப்பாணத்தவர் என்ற பொதுமைப்பாட்டிற்குள் ளேயே கணித்துள்ளனர். ஈழத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர் களும் பிரதேச எல்லைக்குள் முடங்காது தம்மை, யாழ்ப்பாணத் தவர், ஈழத்தவர் என்றே கருதிவந்துள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்ந்த போது ஒருவருக்கொருவர் உதவியாகவும் அனுசரணையாகவும் வாழ்ந் துள்ளமையையும் அறியமுடிகிறது.
ஈழத்திற்கும், குறிப்பாக வடமராட்சிக்கும், தமிழ்நாட்டிற்குமுள்ள தொடர்பு வணிகம், அரசியல் என்பவற்றைவிடக் கல்வி, இலக்கியம் என்பவற்றையே பெருமளவு கொண்டிருந்தமையும் குறிப்பிடக்கூடியது.
இவ்வாறு வடமராட்சிப்பகுதிக்கும், ஈழத்தின் மற்றைய பகுதி களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த கல்வி, இலக்கியத் தொடர்புக ளும் வடமராட்சியின் சிறப்பினைப் பேணுவனவாகவும் பாதுகாப்பன வாகவும் அமைந்தன. இச்சிறப்புக்களுக்கெல்லாம் அடிஊற்ருக அமைந் திருந்தது கல்விப்பாரம்பரியமும் இலக்கிய வளமுமேயெனில் மிகையன்று. அடிக்குறிப்புக்கள்
1. கலாநிதி கா. சிவத்தம்பி - ஈழத்தில் தமிழ் இலக்கியம். 2. சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கையும் பணியும், ச. அப்பிகைபா
கன், அடிகளார் படிவ மலர், பக்கம் 18. 3. மட்டக்களப்புத் தமிழகம், பண்டிதர் வீ. சி. கந்தையா, பக்கம் 242. 4. - மேற்படி நூல் - பக்கம் 208. 5. - மேற்படி நூல் - பக்கம் 323, 324. 6. க. சி. குலரத்தினம் - நாவலர் நூற்ருண்டு விழா மலர், 1980
(சு. நடேசபிள்ளை கூற்று என்று கூறுவர்) 7. பாரதி பாடல், சுயசரிதை, பக்கம் 275, சக்தி வெளியீடு 3ஆம்
பதிப்பு, 1957, 8. ஈழத்தில் தமிழ் இலக்கியம், டாக்டர் கா. சிவத்தம்பி, பக்கம் 58. 9. தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை - "புலோலியூர்ப் புலவர்
கதிரொளி - 1976. 10. பூரீபாலசுப்பிரமணிய பக்தஜனசபை வயிரவிழாமலர், பக் 24-1968
சென்னை 14. 11. வாழ்க்கைக் குறிப்புக்கள், திரு. வி. க. பக்கம் 96, 97.

அனுபநதம்
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினையும் இலக்கிய வளத்தினை யும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரையும் வெறுமனே பட்டியல் போட்டுக் காட்டாது அவர்களின் சிறப்பியல்புகளையும், படைப்புக்களை யும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். இலக்கியம், இலக்கணம், புராணப் படனம், பிரசங்கம்போன்ற துறைகளிலீடுபட்டவர்களுக்கே முதன்மை வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்கால இலக்கிய, ஆராய்ச்சி, அறிவியல் துறைகளைச் சார்ந்த சிலரையும் குறிப்பிட்டுள்ளேன். அண்மைக்கால அறி ஞர்கள் யாவரையும் குறிப்பிடாது "வகை மாதிரிக்கு" ஒருவராகவே எனக்குக் கிடைத்த தகவல்களின்படி குறிப்பிட்டிருக்கிறேன்.
ao (56Tb3 - s. F.
இவர் இலங்கையின் பல பகுதிகளிலும் வித்தியா தரிசியாக இருந் தவர். பருத்தித்துறையைச் சேர்ந்த சடையர் என்னும் ஆசிரியரின் மகன். 1934ஆம் ஆண்டு பிள்ளைப்பாட்டு என்னும் சிறுவர் பாடற் தொகுதியொன்று பதிப்பித்தார். இது பின் 1941ஆம் ஆண்டு இரண் டாவது பதிப்பாக வெளிவந்தது. ஈழத்தின் தலைசிறந்த குழந்தைக் கவி ஞர்களான சோமசுந்தரப்புலவர், பீதாம்பரன், நல்லதம்பி முதலியோரை எழுத்துலகுக்கு அறிமுகஞ் செய்தவர். ஆங்கில விஞ்ஞானப் பட்டதாரி யான இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஏரம்பமுதலியார் மொழி பெயர்த்த ஆங்கில நாவலுக்கு அழகான ஒரு முகவுரையெழுதியுள்ளார். பல்வேறு நூல்களுக்கு முகவுரையும் அணிந்துரையு மெழுதியுள்ள இவரின் முகவுரைகளில் கனகிபுராண முகவுரையும் குறிப்பிடத்தக்கது. இவர் ஈழத்துக் கல்வியுலகிற்குச் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.
அருளுசல உபாத்தியாயர்
இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். சிவசம்புப்புலவரின் மாணவர். வல்வை வைத்தியலிங்கம்பிள்ளையின் சகபாடி, "நெடியகாட்டு ஊஞ்சல், பதிகமும் பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார். சிறந்த புராண பிரசங்கியாராகவும் இருந்தார் என்று கேள்வி.
ஆ. ஆறுமுகம் வித்துவான்
அல்வாய் என்னுமிடத்திலே அண்மைக்காலம்வரை (1925) வாழ்ந்த
வர். இவர் நா. கதிரைவேற்பிள்ளையின் மாணுக்கனும் உறவினருமாவர்.
இலக்கணத்தில் மிகுந்த ஆற்றலுள்ளவர். ஆசிரியராகப் பணியாற்றி

Page 45
- 60 -
இளமையிலேயே இறந்தவர். இலங்கை வேந்தன் என்னும் புனைபெயரில் செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி போன்ற பத்திரிகைகளில் பல கட்டு ரைகள் எழுதியுள்ளார். 1924, 1925 செந்தமிழ்ச் செல்வியில் 'இலக்கண விளக்க உரையாளர் யார்" என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் பண்டித ந. மு. வேங்கடசாமிநாட்டார், வி. சிதம்பரராமலிங்கம் பிள்ளை, சா. பெரியசாமிப்பிள்ளை, சென்னை பா. கண்ணப்பமுதலி யார் போன்றேருடன் விவாதத்திற் கலந்துகொண்டவர். இலங்கை ஆ. ஆறுமுகம்பிள்ளையவர்கள் இலக்கணவிளக்கவுரைச் சமாதானம் (செந் தமிழ்ச் செல்வி பக்கம் 329-336, 1924-25) என்னும் கட்டுரையை எழுதி அவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர். பிற ஆக்கங்கள் பற்றிய விபரம் கிடைத்திலது.
ஆழ்வாப்பிள்ளை ஜே. எஸ்.
துன்னலையைச் சேர்ந்த பண்டிதர் ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை பல்துறையறிவு மிக்கவர். இவர் கவிதை, நாடகம், பத்திரிகை, பாடப் புத்தகங்கள் போன்ற பல்வேறு வழிகளில் தனது கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். சத்தியவேத அம்மானை, கிறிஸ்தவ பஞ்சாமிர்தம் (தேவா ரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புகழ் என்ற ஐந்துவகைப் பாடல்கள் அடங்கியவை), நசரேய இரட்டை மணிமாலை, நசரேய மும்மணிக்கோவை, நசரேய அந்தாதி, தமிழன் குரல், இஸ்லாமிய நீதி நெறி, இஸ்லாமிய கதாமாலை போன்ற சமய இலக்கியங்களையும், கலிகாலக் கோலம், பூலோக வேடிக்கை, உலகம் பலவிதம், கலிகால வேடிக்கை, மாயக்கும்மி முதலிய ஜனரஞ்சகமான சிறுகவிதை நூல் களையும் இயற்றினர். இவ் ஜனரஞ்சகப் படைப்புக்களில் சாதி, சமய, சமூக ஊழல்களை நையாண்டி செய்துள்ளார். இவரை இவ்வூர் மக்கள் "கட்டை ஆழ்வார்" என்றே அழைப்பர். வகை மாதிரிக்கு இவரின் பின்வரும் பாடலைச் சுட்டிக்காட்டலாம்.
*அஞ்சு வயதுடைய அகிழான் அளவாம்பிளைகள்
பிஞ்சிற் பழுக்கிருரையா - இவர்
வந்து மதவடியிற் குந்தி இருந்துகொண்டு
கலியாணமும் வேணுமாம்."
நகைச்சுவையும் கிண்டலும் நிறைந்த பாடல்களைப் பாடிய இவர்
'தொண்டன்’ என்னும் சிறந்த பத்திரிகையொன்றையும் நடத்தியுள் ளார். கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என்ற பல்வேறு சிறப்பம் சங்களைக்கொண்டதாக இப்பத்திரிகை அமைந்திருந்தது. அரச கரும மொழியாகச் சிங்களம் வருவதற்கு முன்பே, தமிழ்மூலம் சிங்களம் என்னும் நூலை இவர் எழுதியமை குறிப்பிடத்தக்கது. இவரின் மகன் வண. எம். ஏ. இரத்தினராஜா கலை இலக்கியப் பணிகளில் ஈடுபா டுடையவராகக் காணப்படுகிருர்,

ஆழ்வாப்பிள்ளை சி.
கரணவாயைச் சேர்ந்த ஆசிரியரான இவர் கரவைவேலன்கோவைக்கு உரையெழுதிப் பதிப்பித்தவர். இப்பதிப்பு இரண்டாம் பதிப்பாக வெளி வந்தது (1958இல்). இவர் சில தனிப்பாடல்களும் எழுதியதாகத் தெரிய வருகிறது.
இராமலிங்கம் வே.
உடுப்பிட்டியைச் சேர்ந்த வே. இராமலிங்கம் என்பவர் சிறந்த கவிஞராக விளங்கியுள்ளார். தம்காலத்துக் கோட்டு வியாக்கியங்களை நையாண்டிசெய்து கோட்டுப் புராணம் என்னும் நூலினை இயற்றியுள் ளார். அந்நூல் இன்று கிடைத்திலது. உதிரியான சில பாடல்களே வாய்மொழியாக வழங்கி வருகின்றன.
இராசசிங்கம் எஸ். கே.
கரவெட்டியைச் சேர்ந்த இவர் வித்தியாதரிசியாகவும், ஆசிரிய கலா சாலை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஈழத்தில் முதன் முதல் கல்வி உளவியல் என்ற நூலைத் தமிழில் எழுதியவர் இவரே என்பர். இவரின் ஆக்கங்கள் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை.
இராமநாதபிள்ளை
இவர் புலோலியைச் சேர்ந்தவர். பட்டதாரி ஆசிரியர். அளவை இயல் என்ற தருக்கநூலைத் தமிழில் எழுதியுள்ளார்.
ஏகாம்பரம் க.
வல்வெட்டியிலே தோன்றியவர். இருபாலைச் சேனதிராஜ முதலியா ரிடமும் திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயரிடமும் இலக்கண இலக்கியங்களையும் கற்றவர் என்று கேள்வி. கந்தரந்தாதிக்கு இவர் சிறந்த உரையொன்று எழுதியுள்ளார்.
ஏகாம்பரம் நா. (1844-1877)
இவர் வல்வெட்டியிலே பிறந்தவர். யாழ்ப்பாணக்கல்லூரியிற் கற்ற வர். இந்தியா சென்று பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்விலே சித்தி யெய்தினர். மரபுவழி இலக்கண இலக்கியத்தில் சிறந்த ஆற்றலுள்ள வர் என்று கேள்வி. இலங்கையில் முதன்முதல் அட்டாவதானம் செய்தவரும் இவரே என்பர்.

Page 46
- 62 -
கணபதிப்பிள்ளை வ. (1845-1894)
இவர் புலோலியூரைச் சேர்ந்தவர். உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரின் மாணவர். இந்தியா சென்று பலகாலம் வாழ்ந்தவர். வடமொழியிற் சிறந்த பாண்டித்தியம் உடையவர். பச்சையப்பன் கல்லூரியிலும், திருவனந்தபுரத்தில் உள்ள மகாராசாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றியவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களை இவர் ஆக்கியுள் ளார். இலக்கணத்தில் பெரும் புலமை வாய்ந்தவர்.
கணேச பண்டிதர் ஞா.
இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். திருக்குறள் அதிகார
சாரமாகிய திருத்தாலாட்டு என்னும் நூலே எழுதியுள்ளார். இந்நூல் 1921ஆம் ஆண்டு சென்னையில் வெளியாகியுள்ளது.
கணபதிப்பிள்ளை - பேராசிரியர்-தும்பளை
தும்பளையைச் சேர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். முத்துக்குமாரசாமிக் குருக்களின் மாணவர். இவர் தமிழ் மொழிக்கு ஆற்றியபணி தனியே விரிவாக ஆராயப்படவேண்டியது. இவர் காதலியாற்றுப்படை, மாணிக்க மாலை, நானுடகம், இருநாடகங்கள், சங்கிலியன், இலங்கைவாழ் தமிழர் வரலாறு, ஈழத் தமிழர் வாழ்வும் வளமும் போன்ற பல நூல்களை ஆக்கி யுள்ளார். ஈழத்தின் இன்றைய தலைசிறந்த அறிஞர்களான பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் வேலுப்பிள்ளை, பேராசிரியர் அ. சண்முக தாஸ் போன்றவர்கள் இவரது மாணவர்களாவர்.
கணபதிப்பிள்ளை வே.
இவர் அல்வாயைச் சேர்ந்தவர். இவர் சோதிடத்தில் மிகுந்த ஆற்ற லுடையவர். ஈழமண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர். சிறந்த போதகாசிரியராயும் திகழ்ந்தார் என்று அறியக்கிடக்கிறது.
கதிரைவேற்பிள்ளை கு. உ வைமன் (1829 - 1904)
இவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். மரபுவழிக் கல்வியும் மேலைத் தேய கல்வியும் ஒருங்கிணையப் பெற்றவர். நீதிபதியாகக் கடமையாற்றிய வர். யாழ்ப்பாண அகராதியைத் தொடக்கிவைத்தவர். இலங்கைத் தேசாபிமானி என்ற ஒரு பத்திரிகையை நடத்தியவர். சில நூல்களும் தனிப்பாடல்களும் எழுதியுள்ளார். சட்ட நிரூபண சபை உறுப்பின க. பாலசிங்கம் இவரது மகளுவர்.

- 63 -
கதிரைவேற்பிள்ளை நா. (1844 - 1907)
இவர் மேலைப் புலோலியைச் சேர்ந்தவர். மரபுவழிக் கல்வியில் முகிழ்த்த பேரறிஞர். சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். கென் இந்தியாவில் இவருக்கு ‘மாயாவாததும்சகோளரி" என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் திரு. வி. கலியாணசுந்தரமுதலியாரின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கந்த முருகேசன்
இவர் புலோலியைச் சேர்ந்தவர். மிக அண்மைக்காலம்வரை திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்தியவர். பல மாணவர்களே உருவாக்கியவர். "நாவலன் கோவை" என்னும் நூலை இயற்றியுள்ளார். (இன்னும் அச்சாகவில்லை). சிறந்த புராண உரையாசிரியரான இவர் ஒரு நாஸ்திகர். "கிரேக்கஞானி சோக்கிறதீசரின் விசாலமான நெற்றி யும், வங்கக்கவி தாகூரின் தீட்சணியமான கண்களும், ஆங்கில இலக்கிய மேதை பெர்னட்ஷோவின் வெள்ளிய தாடியுங்கொண்ட பொலிவு பூத்த முகம்படைத்த உருவமென்ாறு சிறிய திண்ணையில் காட்சி தரு கிறது. . . . பன்னசாலை போன்று அமைந்த வீட்டு முன்பக்கமுள்ள திண்ணையில் கிழக்கு நோக்கிய வண்ணமாய் அளக்கலாகா அளவும் பொருளுமான கிரணங்களெறிப்ப, ஞானபானுவாய்க் காட்சி தருபவர் தான் கந்த முருகேசனர்." இவ்வாறு கந்த முருகேசனுரைப்பற்றி வ. சிவராசன் குறிப்பிடுவர் (கந்தமுருகேசன் முத்தமிழ்விழாமலர்பக், 27-1962),
பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். கூர்த்தவிவேகம் படைத் தவர். வடமராட்சியின் பலபாகங்களிலும் இவருக்கு மாணவர்கள் உள்ளனர்.
கார்த்திகேசு பண்டிதர் பொ.
இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர். தலைமையாசிரியராகக் கடமை யாற்றியவர். வெருகற் சித்திரவேலாயுத சுவாமிபேரில் கீர்த்தனைகள், செல்வச்சந்நிதி பதிகம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல தனிப் பாடல்களும் சரமகவிகளும் பாடியுள்ளார். சிறந்த கட்டுரைகள் பல வற்றை அக்காலப் பத்திரிகைகளிலே எழுதியுள்ளார். சிறந்த புராண பிரசங்கியான இவர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தந்தையாராவர்.
கார்த்திகேசு
இவர் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்தவர். சிறந்த புராண பிரசங்
கியான இவர் பிரம்மசிறீ கணேசையரின் சகபாடியாக அ. ச. பொன்
னம்பலபிள்ளையிடம் பாடங் கேட்டவர் "நான் வித்துவசிரோமணியின்

Page 47
مس۔ 64 --
மாணவனுண்மை' என்னும் கட்டுரையில் கணேசையர் கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு என்று குறிப்பிட்டுள்ளார். பல தனிப்பாடல் களைப் பாடியுள்ளார். இவர் மிக இளமையிலேயே இறந்துவிட்டார். கரவெட்டியில் பிரபல்யம் பெற்று விளங்கிய க. சிற்றம்டல உபாத்தியா யர் இவரது மருகரும் மாணவருமாவர்.
குமாரசுவாமிப்புலவர் வ.
இவர் புலோலியைச் சேர்ந்தவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் மாணவன். இவரை "இலக்கணக் கொத்தர்" என்று அழைப்பர். இவர் நன்னூற் காண்டிகையுரை விளக்கம் என்னும் சிறந்த நூலை எழுதியுள்ளார். சிறந்த உரையாசிரியரான இவர் கவிபாடும் ஆற்றலும் கைவரப்பெற்றவர்.
குமாரசுவாமி முதலியார் (1792-1874)
இவர் உடுப்பிட்டியில் வல்வெட்டி என்னும் ஊரிலே தோன்றிய வர். உவைமன் கதிரைவேற்பிள்ளை இவரது மகன். இவர் அருளம்பலக் கேவை என ஒரு கேவையை உடுப்பிட்டியில் வாழ்ந்த அருளம்பல முதலியார் மீது பாடியுள்ளார். தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவினயகர் ஊஞ்சல், கந்தவனநாதருஞ்சல், இந்திரகுமார நாடகம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். "கோதாரி' மீது கலித்துறை யொன்றும் பாடியுள்ளார்.
சந்திரசேகர முதலியார்
இவர் வல்வெட்டியிலே தோன்றியவர். இவர் விறலிவிடுதூது ஒன்று பாடியுள்ளார். வடதேசப் புலவரொருவர் இவர்மேல் சந்திரசேகரக் குற வஞ்சி என்னும் பாமாலை ஒன்றைச் சூடினர் என்பர்.
சிவசம்புப்புலவர் அ. (1830 - 1910)
உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரென்ருல் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இவர் சிறந்த புலவர். உரையாளர் - இலக்கண விளக்க உரையாசிரியர் - தமிழ்நாட்டில் 14ஆண்டுகள் வாழ்ந்தவர் - இருபாலைச் சேனதிராஜ முதலியாரிடம் கல்வி கற்றவர். ஈழத்தில் அதிகமான பிர பந்தங்களைப் பாடிய புலவர் இவரே. இவர் பாற்கரசேதுபதி மீது கல் லாடக் கலித்துறையும், நான்மணி, இரட்டைமணி மாலையும் பாடியுள் ளார். இவரின் கல்விமரபே இன்று ஈழத்தின் பல்கலைக்கழகத் தமிழ் மரபாக முகிழ்த்துள்ளது. முத்துக்குமாரசாமிக் குருக்கள், வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை போன்றவர்கள் இவரது சிறந்த மாணவர்கள். இவரது மாணவர்கள் ஈழநாடெங்கும் பரவலாகக் காணப்படுகின்றனர். ஏறத்தாழ நாற்பது நூல்கள்வரை இவர் எழுதியுள்ளார். வடமராட் சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் மிக முக்கிய பங்கு இவருக்கு உண்டு,

- 65 -
சிவபாதசுந்தரம், சு. (1877 - 1958)
இவர் புலோலியூரைச் சேர்ந்தவர். " புலோலியூர்ச் சைவப் யெரி யார்" என அழைக்கப்பட்டவர். இவர் சென்னைப் பல்கலைக் கழக பீ. ஏ. பட்டதாரி. கல்லூரி அதிபராகக் கடமையாற்றியவர். இவl ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் இவர் எழுதியவை சமய, தருக்க நூல்களே. 1977இல் இவரின் நூற் ருண்டு விழா சிறப்பாக நடைபெற்று நினைவு மலர் ஒன்றும் வெளி யிடப்பட்டது. அகநூல், சைவபோதம், திருவருட்பயன் விளக்கவு ை, சைவக்கிரியை விளக்கம், கந்தபுராண விளக்கம் முதலிய நூல்கள் இவ ரின் ஆழ்ந்தகன்ற புலமையைக் காட்டுவன.
சிதம்பரப்பிள்ளை, வே. ( . - 1958)
இவர் புலோலியைச் சேர்ந்தவர். திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடாத்தியவர். சிறந்த புராண உரையாளர். கந்தபுராண சூரபத்மன் வதைப் படலத்திற்குச் சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார். இவர் கண்பார்வையை முற்ருக இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்தம்பி உபாத்தியாயர், த. (1830 - 1886)
இவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். சிறந்த புலமையாளர். ஒரு பாடசாலையை நிறுவியவர். நில அளவைச் சூத்திரம், சோதிடச் சுருக் கம், மதனவல்லி விலாசம் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
சின்னத்தம்பி, பண்டிதர், கா. (1907 - 1942)
இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர். மிக இளம் வயதில் இறந்தவர். திருச்சந்நிதிவேலவர் பதிகம், தச்சந்தோப்புப் பிள்ளையார் திருப்பதிகம், திருச்செந்தூர் திருவிரட்டைமணிமாலை, தச்சந்தோப்புப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ், பாலர்வாசகம், மான்விடுதூது என்னும் நூல்களைப் பாடி யவர். அருணந்தி தொகுத்த பிள்ளைப்பாட்டு என்னும் நூலில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மிகச் சிறந்த குழந்தைக் கவிஞராவர்.
சுப்பிரமணிய சாஸ்திரிகள் (1875 - 1950)
இவர் புலோலியில் தும்பளை என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.
மிகச் சிறந்த அறிஞர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம்
உடையவர். கலாநிதி யந்திரசாலை என அச்சகம் நிறுவி வடம
5

Page 48
- 66 -
ராட்சியின் கல்வி வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றியவர், 'புத்தகத் தருமாலயம்" என ஒரு நூல்நிலையம் அமைத்திருந்தவர். பருத்தித் துறையிலிருந்து வந்த வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்தவர் இவரே. புராணபடனம் சொற்பொழிவு என்பவற்றிலும் இவர் சிறந்து விளங்கினர். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய உருவாக்கத்திலும் சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு முக்கிய பங்குண்டு. கந்தபுராணத்தின் பல காண்டங்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார். சொற்பொருன் விளக்கம் என்னும் சிறு தமிழகராதியையும் இவர் வெளியிட்டுள்ளார்.
செல்லையா. மு.
இவர் அல்வாயைச் சேர்ந்தவர். சிறந்த கவிஞர். வளர்பிறை இவரின் கவிதைத் தொகுப்பு. வண்டுவிடு தூது பாடி வானெலிப் பரிசு பெற்றவர். பல தனிப் பாடல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். ஈழநாட்டுத் திருத்தலங்கள் மீது பல பதிகங்களைப் பாடியுள்ளார். காந்தியநெறியில் வாழ்ந்து அண்மையில் இறந்தவர் : இவரது,
** அம்மா வெளியே வாஅம்மா அழகாய் மேலே பாரம்மா சும்மா இருந்த சந்திரனத் துண்டாய் வெட்டின தாரம்மா என்னும் குழந்தைப் பாடல் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் போற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
செல்லையாபிள்ளை, சி.
இவர் திக்கத்தைச் சேர்ந்தவர். கந்தவனநாத ஆலய ஆதீன கர்த்தராக விளங்கியவர். இவர் சிறந்த புராண பிரசங்கியுமாவர். சிறந்த குரல் வளமுள்ளவர் என்று கேள்வி. இவர் துகளறுபோதத் துக்கு அரிய உரை எழுதி வெளியிட்டுள்ளார்.
செவ்வந்திநாததேசிகர், தி. ( 1907 - 1938)
இவர் கரணவாயைச் சேர்ந்தவர். மகா வித்துவான் கணேசையரின் மாணவர். சிறந்த கவிஞர். புராணபடனத்தில் திறமைவாய்ந்தவர். உடுப் பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தத்திரட்டு இவராலேயே தொகுக்கப்பட் டது. இவர் தமிழ்மொழி ஆராய்ச்சி, மாவைக் கந்தசாமி மும்மணிமாலை,

- 67 -
நல்லுர்க் கந்தன் கோவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். 1936 - 1937ஆம் ஆண்டுகளில் ஈழகேசரியில் தமிழ்மக்களின் பண் பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சிறந்த கட்டுரைகள எழுதியுள்ளார். வேதாரணியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாமோதரம்பிள்ளை, சி. ( 1863 - 1921 )
இவர் வதிரியைச் சேர்ந்தவர். வித்துவான் தாமோதரம்பிள்ளை என்று
அழைக்கப்பட்டார். ஞானசித்தி என்னும் மாதவெளியீட்டினை நடத்திய வர். வதிரி சி. நாகலிங்கம்பிள்ளையின் தமையனுர். இவர் சந்தியாவந்தன
ரகசியம், சைவசிரார்த்தரகசியம், கதிர்காமபுராண வசனம் ஆகிய நூல்களை இயற்றினர்.
தில்லைநாத நாவலர் (1854 - 1934)
இவர் புலோலியைச் சேர்ந்தவர். சிறந்த உரையாசிரியர். புராணபிர
சங்கம் செய்வதில் வல்லவர். திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
நாகலிங்கம்பிள்ளை, சி. (1881 - 1951)
இவர் வதிரியைச் சேர்ந்தவர். ஞானசித்தி பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தியவர். ஞானசித்தி யந்திரசாலை எனும் பேரில் அச்சக மொன்றைக் கரவெட்டியில் நிறுவிக் கல்விப் பணி புரிந்தவர். வடம ராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் இவருக்கு மிகுந்த பங்குண்டு. திருநெல்வாயிற்புராணம், தக்ஷண கைலாச புராணம், கதிர்காமபுராணம் முதலிய நூல்களே ஆக்கியுள்ளார்.
நல்லைவெண்பா, தஞ்சைவாணன் கோவைஉரை, சந்தியாவந்தனரகசியம்
முதலிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
பொன்னம்பல உபாத்தியாயர், க. (1881 - 1951)
இவர் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்தவர். சிறந்த புலமையாளர்.
கல்வி ஒழுக்க உரை, சந்தானுசாரியார் சரித்திரச் சுருக்கம், யார்க்கரு விநாயகரூஞ்சல், யார்க்கரு விநாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய
நூல்களை இயற்றியுள்ளார். சிறந்த ஒழுக்க சீலரான இவர் குடாநாட்டின்

Page 49
---- 68 سس
பல பாகங்களிலுமுள்ள ஆலயங்களில் 'சைவப்பிரசங்கம்" செய்து வத்தார் என்று அறியமுடிகின்றது. கந்தபுராணம், பெரியபுராணம், திருவாசகம் என்பவற்றில் சிறந்த பரிச்சயமுடையவர் என்றும் கேள்வி. திவுளானே அரசினர் பாடசாலையில் தலைமையாசிரியராகக் கடமையாற் றும்போது (1928) இவரது கல்வி ஒழுக்க உரை முதற் பதிப்பு வெளிவந் துள்ளது. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பின்வரும் சிறப்புக் கவியைக் கல்வி ஒழுக்க உரைக்கு வழங்கியுள்ளார்.
" ஒளவைப் பிராட்டிநற் கல்வி யொழுக்க மருளுமுறை
செவ்விதி ஞய்ந்துரை செய்தச்சி லோங்கத் திகழுவித்தான் சைவன் கரவைப் பதியன்பொன் னம்பலஞ் சாற்றுபெயர் எவ்வமின் மன்னர் மதிக்கு முபாத்தியா யேந்திரனே."
ஒளவையாரா லருளிச்செய்யப்பட்ட 'கல்வி ஒழுக்கம்” எனும் நூலை ஏட்டுப் பிரதியிலிருந்து முதன் முதல் அச்சேற்றியவரும் இவரே என்று அறியமுடிகின்றது.
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் :-(1858-1936)
இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் மிக்கவர். கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் மாணவர். இவரின் மாணவரே பேராசிரியர் கணபதிப்பிள்ளை. சிவபெருமான் அலங்காரம், பகபதிஸ்வரர் அந்தாதி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
முருகேசு, பண்டிதர், தா. - (1883-1953)
இவர் துன்னுலை வடக்கினைச் சேர்ந்தவர். இவர் புராண பிரசங்கம் செய்வதிலும் தனிப்பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர். சமய சமூகப் பணிகள் ஆற்றியுள்ளார். தமிழ் நாடு சென்று சில காலம் வாழ்ந்தவர். திருநீலகண்டர் மடாலயத்தை நிறுவி மரபுவழிக் கல்வியைப் பேணியவர்.
இயற்றமிழ்ப் போதகாசிரியர் வைத்தியலிங்கம்பிள்ளை, வல்வை, ச . ( 1843 - 1900)
இவர் வல்வெட்டித்துறையிலே தோன்றியவர். வடமராட்சியின் கல்விப்பாரம்பரியத்திலும், இலக்கிய வளத்திலும் இவருக்குச் சிறப்பான பங்குண்டு. இவர் அச்சகம் நிறுவித் தமிழ்த் தொண்டாற்றியவர் என்று அறிய முடிகின்றது. "சைவாபிமானி" என்னும் பத்திரிகையை நடத்தி யவர். இவர் வள்ளியம்மை திருமணப் படல உரை, சூரபன்மன் வதைப் படல உரை, சிந்தாமணி நிகண்டு, சாதிநிர்ணய புராணம் முதலிய நூல்

களையும், வல்வை வைத்தியேசர் பதிகம், ஊஞ்சல், செல்வச்சந்நிதித் திருமுறை, நல்லூர்ப் பதிகம், மாவைப்பதிகம் முதலிய பாடல்களையும் எழுதியுள்ளார் என அறியமுடிகின்றது. சிறந்த புராணப் பிரசங்கியாக வும் விளங்கினர். இவரைப்பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு நூல் எழுதியுள்ளார்.
வேதநாயகம்பிள்ளைப் போதகர் (1865 - -)
இவர் கற்கோவளம் எனும் ஊரைச் சேர்ந்தவர். தனது இருபதா வது வயதளவில் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு வாழ்ந்தவர். தமிழும் ஆங்கிலமும் நன்கு கற்றவர் என்று அறியமுடிகின்றது. மட்டக்களப்பு அரசடி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் போதனுசிரியராகக் கடமை யாற்றியவர். அக்காலத்தில் பல தனிப்பாடல்களை எழுதினர் என்று கேள்வி.
"ஆசிரியத் தொழிலை விட்டு கிறித்தவமதப் போதகராகி அக்காலம் மட்டக்களப்புக் கிராமங்களிலே பாடசாலை எதுவும் இல்லாதிருந்த பெருங்குறையை நீக்கினர். கிறித்தமதப் போதனை என்ற காரணத்தி னேடு, நாட்டிலே ஒழுக்கக்கல்வியை ஊட்டியவர் மட்டக்களப்பு நாட் டின் பழம் பண்பாடு, கலைகள் என்பவற்றில் ஈடுபாடுகொண்டவர்" என்று பண்டிதர் வீ. சி. கந்தையா குறிப்பிடுவர்.
இவர் தீபம், லங்காவர்த்தமானி முதலிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர்.
சிறந்த உரைநடையாசிரியராகத் திகழ்ந்த வேதநாயகம்பிள்ளைப் போதகர் சிறந்த சமூகத்தொண்டர் என்றும் அறிய முடிகின்றது.
இவர் பாடிய உழவர்சிறப்பு, மலேரியாக் கும்மி என்ற பாடல்கள் மட்டக்களப்புப் பகுதியிற் பிரசித்தமானவை என்றும் அறியமுடிகின்றது.

Page 50
- 70 -
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திலும் இலக்கிய வளத்திலும் மேற்காட்டிய அறிஞர்களைவிட இன்னும் பலர் தொடர்பு பூண்டு இருக் கின்றனர். இவர்கள் வடமராட்சியிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். பிரதேசப் பற்று மிக்கவர்கள். ஆழ்ந்து அகன்ற புலமையாளர்கள். பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பின்பு அவர் "அடியில்" வாழையடி வாழையாக வளரும் பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் முதலியோர் குறிப்பிடக்கூடியவர்கள். வடமராட்சியின் மரபுவழி முகிழ்த்த கல்விப் பாரம்பரியத்தின் "உரத்திலே' மேலைத்தேய ஆய்வணு குமுறைகளையும் கைக்கொண்டு இவர்கள் அரும்பணி ஆற்றிவரு கின்றனர், இவர்களின் பணி ஈழத்துக்கு வெளியே தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் பரந்து வியாபித்துள்ளது.
சுவாமி விபுலானந்தரிடமும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடமும் கற்றதன்மூலமும் வடமராட்சியின் கல்வி வளத்தைப் பெற்றவர்கள், அநுபவித்தவர்கள் பலர். இவர்களுள் பேராசிரியர் சு. வித்தியானந்தனுக் குத் தனித்துவமான தோர் இடமுண்டு. ' வேரோடி விளாத்தி முளைத் தாலும் தாய்வழி தப்பாது" என்ற ஒரு பழமொழி வடமராட்சிப் பகுதி யில் நிலவுகிறது. வடமராட்சியைத் தாய்வழியாகக்கொண்டும் பேராசிரி ய்ர் கணபதிப்பிள்ளையைக் குருவாகக்கொண்டும் திகழும் பேராசிரியர் வித்தியானந்தனின் திறனிலும் சிறப்பிலும் வடமராட்சியின் பாரம்பரி யக் கல்விக்கும் இலக்கிய வளத்திற்கும் கணிசமான பங்குண்டு எனலாம்.
வடமராட்சியில் நாவல், சிறுகதை எழுத்தாளர்கள் பலர் வாழ்ந்துள் ளனர்; வாழ்கின்றனர். இவர்களில் முக்கியமாக செ. கதிர்காமநாதன், தெணியான், நந்தினி சேவியர், புலோலியூர் சதாசிவம், ரகுநாதன், புலோலியூர் தம்பையா, பத்மநாதன் முதலிய பலரைச் சுட்டிச் சொல்லலாம்.
வடமராட்சிப்பகுதியில் இருந்து பாடப்புத்தகங்கள் பல எழுதி வெளியிட்ட பலர் உள்ளனர். இலக்கியம், சமயம், சுகாதாரம், விஞ் ஞானம், கணிதம், அளவையியல் போன்ற துறைகளிலும் எழுதியுள்ள னர். இவர்களில் முக்கியமாக " யாழ்ப்பாணன் ' என்னும் சிவக் கொழுந்து ஆசிரியர், பண்டிதர் க. வீரகத்தி, வி. மகாலிங்கம், வி. கே" நடராசா, கம்பகா கந்தப்பு, இ. முத்துத்தம்பி, பேராசிரியர் கணேச லிங்கம், தோமஸ் ஈப்பன், கே. எஸ். குகதாசன், மு. அற்புதநாதன் முதலிய பலரைக் குறிப்பிடலாம்.
இப்பகுதியில் அறிவியல். விஞ்ஞானம் சார்ந்த அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் பலர் காணப்படுகின்றனர். உதாரணமாக பேரா

- 71 -
சிரியர் ஜெயரத்தினம் எலியேசர், அணுவிஞ்ஞானி உடுப்பிட்டி கந்தை" (அணு ஆராய்ச்சித்துறை, அமெரிக்கா), கலாநிதி தயாநிதி, சி, லோக நாதன் முதலியோரைக் குறிப்பிடலாம். ஈழத்தில் பாடசாலைக்கு வெளியே விஞ்ஞானம் கற்பித்தலின் முன்னேடி நிறுவனமாகத் தொண்ண்ம் றுை வெளிக்களநிலையம் விளங்குகிறது. இது ஐ.சீ. சீ. என்ற அனேக் துலக நிறுவனத்துடன் இணைப்புப்பெற்றதே இதன் சிறப்புக்கு உரைகல் லாகும். வடமராட்சியின் மூளைகளே இதன் பின்னணியில் நின்றனி*
அரசியல் துறையிலும் ஆற்றலும் புகழும் கொண்டவர்களாசி இப் பகுதி அறிஞர்கள் விளங்கியுள்ளனர். இவர்களில் பொன். கந்தையா ஜீ. ஜீ. பொன்னம்பலம், கே. பாலசிங்கம், தர்மகுலசிங்கம் முதலியோ ரைக் குறிப்பிடலாம்.
வடமராட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு சிறு பகுதி. வி. ராட்சியை இலங்ைைகயின் ' மூளை என்று சிலேடையாக அசிை பார்கள். வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் " மூளைசாலிகள் ’ என்ற அபிப்பிராயமும் தீவடங்கலும் உண்டு. இந்த அபிப்பிராயம்” வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்தினலும் இலக்கிய வளத்தினலுமே ஏற்பட்டது எனலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் சில தனித்தன்மையான பண்பு கள் காணப்படுவது உண்மையே. இத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாக்கும் பிரதேசங்களுள் வடமராட்சியும் ஒன்று என்பது குறிப் பிடத்தக்கது.
இவ்வாய்வின் மூலம் வடமராட்சிக்குக் கல்வி, பண்பாடு ஆகியவற் றில் ஒரு சிறப்பியல்பு இருப்பதாகவுே எண்ணத் தோன்றுகின்றது: gë சிறப்பியல்பு பெருமளவு 'தனித்தன்மை” வாய்ந்ததாகவும் காணிப்படு கிறது. முன்பின் தெரியாத ஒருவர் வடமராட்சியில் எந்த வீட்டிலும் துணிந்து "வாத்தியார்' என்று கூப்பிடலாம் என்பார்கள். திமிழிா சிரியர்கள் நிறைந்த ஒரு பகுதியாக ஒரு காலகட்டத்தில் வடமராட்சி காணப்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது மரH வழிக் கல்விமுறை நன்கு சிறப்புற்றிருந்தமையே எனலாம். "தமிழ் வாத்திமாரின்" பிள்ளைகளில் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்று அறிஞர்க ளாகவும் உயர்ந்த பதவி வகிப்பவராகவும் வந்துள்ளனர். இப்பண்பு குடாநாடு முழுவதற்கும் பொருத்இமேயெனினும் வடமராட்சிக்கப் பெரும்பான்மை யென்று கூறலாம்.

Page 51
- 72 -
வடமராட்சி, பிரதேசம் கடந்த புகழுடையது. அதன் புகழு அடிப்படைக்காரணமாக அமைவது கல்வி வளமேயெனலாம். ஏ6 கட்டுரையிற் குறிப்பிட்டதுபோல் அதற்குப் பல்வேறு காரணங்கள் : இலக்கியம், சமயம், அறிவியல் நெறிகளில் ஆற்றலும் ஈடுபாடுமுை பலர் ஈழத்தின் கல்வியுலகத்திற்கு அளப்பரிய பணியைச் செய்திருக்கி னர். இவர்களில் குறிப்பிடக்கூடிய பலர் வடமராட்சிப்பகுதியில் வ துள்ளனர்.
இப்பகுதியின் "புகழ்பூத்த" அறிஞர்களின் "மரபு கிளர்க் பொழுது அவர்கள் ஏதோ ஒருவகையில் பாரம்பரியக் கல்வி ப லிருந்து முகிழ்த்தவர்களாகவே காணப்படுகின்றனர். மிகப் பலம்வாய அத்திவாரத்திலேதான் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்ற சிவசம்புப் புலவர் தொடக்கம் பேராசிரியர் சிவத்தம்பி வரை தமிழ் கியப் பரப்பில் ஈழம் கடந்த புகழுக்குரியவர்கள்.
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தில் வ ராட்சியின் பங்களிப்புக் குறிப்பிடக்கூடியது. அதற்குக் கால்கோ அமைந்தவர் ஈழத்தின் முதற் கலாநிதி பேராசிரியர் கணபதிப்பில் யாவர். இவரின் பணி வடமராட்சியின் கல்விப் பாரம்பரியத்திற்கு புதிய பலத்தைக் கொடுத்தது எனலாம். இவரின் பங்களிப்புத் தனி ஆராயப்பட வேண்டியது. சிவசம்புப்புலவர் முத்துக்குமாரசுவா குருக்கள், பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்ற தொடர்ச்சி ந தொரு பலமான பாரம்பரியமாகவே அமைந்துள்ளது.
இவ்வாய்வு பூரணத்துவமானது என்ருே, இதன் முடிவுகள் முடி முடிவுகள் என்றே கொள்ளவேண்டு மென்பதில்லை. இந்நூல் பூரணம ஒரு ஆய்வை நோக்கிய பயணத்தின் " முதலடி' யாகவே அணி துள்ளது என நம்பலாம்.

க்கு வே
ன்ற rழ்ந்
தம் 9 ותג ப்ந்த
O67. லக்
s
r&r
ஒரு ?GBu
ால்ல
டந்த
Tr மைந்
பொருள் அட்டவணை
(அ) இந்நூலில் இடம்பெறுவோர்
அண்ணு, பேரறிஞர் - 38 அண்ணுவி ஆழ்வார் - 18 அண்ணுவி ஆறுமுகம் - 16 அண்ணுவி சரவணமுத்து - 16,17 அண்ணுவி செல்லையா - 16 அண்ணுவி தம்பையா - 16 அண்ணுவி மகாலிங்கம் - 16 அண்ணுவி முருகன் - 15 "அநுசூயா வேலுப்பிள்ளை - 16 அம்பிகைபாகன், ச. - 50, 53, 58 அருணந்தி, க, ச - 58 அருணுசல உபாத்தியாயர் - 59 அருளம்பல சுவாமியார் - 56 அருளம்பல முதலியார் - 29 ஆரியச்சக்கரவர்த்தி - 4 ஆழ்வாப்பிள்ளை, சி. - 61 ஆழ்வாப்பிள்ளை, ஜே. எஸ். - 38, 60 ஆறுமுகநாவலர் - 42, 52 ஆறுமுகம்பிள்ளை, ஆ. - 60 ஆறுமுகம் வித்துவான், ஆ. ~ 59 இந்திரபாலா. கா. -- 9 இபின் பதூதா - 9
இயமன் வேலாயுதம் - 16 இரத்தினராசா, வண. எம். ஏ. -- 60 இராசசிங்கம், எஸ். Gs. - 61 இராசநாயகம், முதலியார் - 3 இராமநாதபிள்ளை, த. - 46, 61 இராமலிங்கம், உடுப்பிட்டி )1 6 سسس مهق இராமலிங்கம், துன்னலை - 48
இலங்கை வேந்தன்” - 59 ஈ. வே. ரா, பெரியார் - 38, 39 எலியேசர், ஜெயரத்தினம் - 69 ஏகாம்பரம், க. - 61 ஏகாம்பரம், நா. - 6 ஏரம்ப முதலியார் - 58 கணபதிப்பிள்ளை, க. - 42

Page 52
- 74 -
கணபதிப்பிள்ளை, கீழ்க்கரவை, வ. - 37 கணபதிப்பிள்ளை, சு. - 38 கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு. - 49, 50, 56, 58 கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி. - 26, 49 கணபதிப்பிள்ளை, புலோலி, வ. 26, 45, 54, 57, 62 கணபதிப்பிள்ளை, பேராசிரியர், க. - 4, 8, 9, 14, 16, 24, 45, 49, 50, 62, 68 கணபதிப்பிள்ளை, வே. - 62 கணேசபண்டிதர், ஞா. - 62 கணேசலிங்கம், பேராசிரியர், வி. கே. - 69
கணேசன், சா. - 34 கணேசன், பண்டிதர், பொன். - 34 கணேசையர், வித்துவான், சி. - 52, 64 ȷ GOOTL'ulu (upsGólu unrri, Lurr. - 60
கதிரைவேற்பிள்ளை, உவைமன் கு. - 46, 47, 62 கதிரைவேற்பிள்ளை, சதாவதானம், நா. - 33, 44, 45, 46, 47, 48, 56, 57, 58, 59, 63, கதிர்காமநாதன், செ. - 8, 69 கந்தப்பகுமாரன், இராமலிங்கர் - 29 கந்தப்பு, கம்பகா - 69 கந்த முருகேசன் - 20, 22, 23, 44, 47, 63 கந்தையா, உடுப்பிட்டி - 49 கந்தையா, வித்துவான், வீ. சி. - 54 கலியாணசுந்தரஞர், திரு. வி. க. - 56, 58, 63 கார்த்திகேசு, கரவெட்டி - 52, 83, 64 கார்த்திகேசு, பண்டிதர் - 38 கார்த்திகேசு, பண்டிதர், பொ. - 43, 63 கிருஷ்ணுழவார், எம். வீ. - 17, 18, 43, 44 குமாரசுவாமிப்புலவர், இலக்கணக்கொத்தர், வ. - 44, 45, 64 குமாரசுவாமி முதலியார் - 64 குன்றக்குடி அடிகள் - 34 கேடிலியப்பபிள்ளை - 55 கோபாலகிருஷ்ணக்கோன், கு. மா - 46, 50 "குடியரசு கந்தப்பு - 39 'குடியரசு" செல்லையா - 39 குலரத்தினம், க. சி. - 58 கைலாசபதி, பேராசிரியர், க. - 24, 39, 49, 62 ‘சகுனி" கந்தன் - 16 சச்சிதானந்தன், பண்டிதர், க. - 54 சண்முக சட்டம்பியார் - 21

- 75 -
சண்முகதாஸ், அ. - 45, 62, 68
சண்முகம், கரவெட்டி - 48
சதாசிவம், புலோலியூர் - 8, 69
சதாசிவம்பிள்ளை, ஆர்ணல்ட் - 49
சந்திரசேகர முதலியார் - 64
சந்திரசேகரப்பிள்ளை, வித்துவான் - 53
சபாநாதன், குல, - 3, 9
சபாபதிப்பிள்ளை, மேலைப் புலோலி - 55
சரவணப்பெருமாள் ஐயர், திருத்தணிகை - 61
சரவணமுத்து, வித்துவான் . 54
சாமிநாதையர், வே. - 46
சிதம்பரப்பிள்ளை, வே. - 65
சிதம்பரராமலிங்கம், வி. - 60
சிவக்கொழுந்து, வே - 37, 69
சிவசம்புப் புலவர் - 22, 23, 24, 30, 44, 45, 47, 48, 57, 58, 59, 62, 64, 66, 68
சிவஞான சுந்தரம், சீ. - 38, 39
சிவஞான முனிவர் - 45
சிவத்தம்பி, பேராசிரியர், கார்த்திகேசு - 35, 38, 50, 55, 58,
62, 63, 65 சிவபாதசுந்தரனர், சைவப்பெரியார், சு. - 26, 27, 38, 46, 49, 50., 65 சிவப்பிரகாசம், கலாநிதி, கு. - 52 சிவராசசிங்கம், வ. - 42 சிவராசன், வ. - 63
சிற்றம்பல உபாத்தியாயர், க. - 64 சின்னத்தம்பி உபாத்தியாயர், த. - 65 சின்னத்தம்பி, டண்டிதர், கா. - 65 சின்னத்தம்பிப் புலவர் - 29, 51
"சுகளு’ - 38
"சுபத்திரை' ஆழ்வார் - 16 சுப்பிரமணிய சாஸ்திரிகள், ச. - 36, 37, 45, 46, 65, 66 சூரன், கா. - 30, 31, 32, 43, 49
சூரன், திருமதி - 32
செபநேசன், எஸ். - 46, 50 செல்லையா, அல்வாயூர்க் கவிஞர் - 32, 66 செல்லையாபிள்ளை, சி. - 66
செல்வநாயகம் - 18 செவ்வந்திநாத தேசிகர், தி. - 66 சேஞதிராசா முதலியார், இருபாலை - 52, 61, 64

Page 53
- 76 -
சொக்கப்பநாவலர் - 37 சோமசுந்தரப்புலவர் - 59 ஞானசபாபதிப்பிள்ளை, பொ. - 36 ஞானசம்பந்தன், அ. ச. - 34 ஞானப்பிரகாசர், சுவாமி - 4 தம்பையா - 32
தயாநிதி, கலாநிதி - 69 தர்மகுலசிங்கம் - 8, 69 தாசீசியஸ், அ. - 16 தாமோதரம்பிள்ளை, வித்துவான் சி. - 36, 37 தாயுமானவர் - 55 தில்லைநாத நாவலர் - 48, 67 தெணியான் - 69
தோமஸ் ஈப்பன் - 89 நடராசா, வி. கே. - 69 நடராஜா, வித்துவான், க. - 43 நடேசபிள்ளை, சு. - 58 நந்தினி சேவியர் - 69
நல்லத பி - 59 நவரத்தினசாமி, நீச்சல் வீரர் - 43 நாகலிங்கம்பிள்ளை, வித்துவான், வதிரி, சி. -- 36, 37, 67 "நாரதர் கந்தையா - 16 நெல்லைநாத முதலியார் - 52 பத்மநாதன் - 69 பரமநாதன், முருக. வே. -- 54 பாரதிதாசன் - 54 பாரதியார், மகாகவி சுப்பிரமணிய - 55, 56, 57, 58 Lum riti 16 9Jub60) ubuntri - 26, 27 பாலசிங்கம், க. - 8, 9, 46, 62, 69 பாற்கர சேதுபதி - 57, 64 பீதாம்பரன் - 59 புவனேஸ்வரி, புலவர் - 34 பூபாலபிள்ளை, வித்துவான், ச. - 53 Guihu sirtl Stil 9air&nt, Fir - 60 பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி - 58 பொன்னம்பல உபாத்தியாயர், க. - 38, 67 பொன்னம்பலபிள்ளை, ச. - 52, 63 பொன்னம்பலம், ஜீ. ஜீ. - 8, 43, 69 போல்டியஸ் பாதிரி - 5, 9

~-۔ 77 --
மகாலிங்கம், வி. - 69 முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் - 24, 44, 45, 82, 84, 67, 68 முத்துத்தம்பி, இ - 69 முருகேசு, புலவர், தா. -- 36, 68 மூத்ததம்பி - 16 மூத்ததம்பி அண்ணுவியார் - 16 "மூனிப் பொன்னு - 16 யாழ்ப்பாணத்துச் சுவாமி - 55, 56, 69 யாழ்ப்பாணன் - 37, 69 லோகநாதன், சி. - 69 வச்சிரவேலு முதலியார் - 34 வயித்தியலிங்கம்பிள்ளை, இயற்ற மிழ் ப் போதகrசிரியர், வல்வை, ச. - 36, 45, 48, 50, 53, 56, 59, 64, 68 வல்லிபுரம், சைவப்புலவர், எஸ். - 34 விசாகப்பெருமாள் ஐயர், திருத்தணிகை - 29 வித்தியானந்தன், பேராசிரியர், சு. - 54, 62, 69 விபுலானந்தர் - 52, 53, 58 விஜயபாரதி - 34 வீரகத்தி, பண்டிதர், க. -- 8, 9, 34, 40, 41, 43, 44, 50, 69 வீரசிங்கம், தும்பளை - 18 வெற்றிவேலு வாத்தியார் - 20 வேங்கடசாமி நாட்டார், பண்டிதர், ந. மு. - 60 வேதகிரி முதலியார், களத்தூர் - 29 வேதநாயகம்பிள்ளைப் போதகர் - 53, 54, 69 வேலாத்தை உடையார் - 29 வேலாயுத உடையார் - 51 வேலுப்பிள்ளை, சின்னையா - 56 வேலுப்பிள்ளை, சுதேசநாட்டியம் ஆசிரியர், க. - 54 வேலுப்பிள்ளை, பேராசிரியர், ஆ. - 24, 45, 62, 68 வேற்பிள்ளை, ம. க. - 54 ஜகநாதன், இ. வா. - 50

Page 54
(ஆ) இந்து வில் இடம்பெறும் வடமராட்சியில் எழுந்த நூல்கள்
அகநூல் - 61 அருளம்பலக் கோவை - 64 அளவைநூல் - 46 அளவையியல் - 46, 61 இந்திரகுமார நாடகம் - 64 இயற்றமிழ்ப் போதகாரியர் வல்வை ச. வைத்தியலிங்கம்
Saitan-50 இரு நாடகங்கள் - 62 இஸ்லாமிய கதாமாலை - 60 இஸ்லாமிய நீதிநெறி - 60 ஈழத்தமிழர் வாழ்வும் வளமும் - 62 ஈழத்தில் தமிழ் இலக்கியம் - 58 ஈழத்து இலக்கண முயற்சிகள் - 50 ஈழமண்டல சதகம் உலகம் பலவிதம் - 60 உழவர் சிறப்பு - 54, 68 கண்ணிற்காக்கும் காவலன் - 40, 50 கதிர்காம புராணம் - 67 கதிர்காம புராண வசனம் - 67 கந்தபுராண உரை - 66 கந்தபுராணம் சூரபத்மண் வதைப்படல உரை - 65, 68 கந்தபுராண விளக்கம் - 65 கந்தரந்தாதி உரை - 61 கந்தவனநாதரூஞ்சல் - 40, 64 கரவை வேலன் கோவை - 29, 51, 61 கலிகாலக் கும்மி - 60 கலிகாலக் கோலம் - 60 கலிகால வேடிக்கை - 60 கல்வி உளவியல் - 61 கல்வி ஒழுக்க உரை - 66, 68 காதலியாற்றுப்படை - 9, 50, 62 கிறிஸ்தவ பஞ்சாமிர்தம் - 60 கோட்டுப் புராணம் - 61 கோதாரிமீது கலித்துறை - 66 சங்கிலியன் - 62 சத்தியவேத அம்மானை - 60

- 79 -
சந்தாளுசாரியார் சரித்திரச் சுருக்கம் - 67 சந்தியாவந்தன ரகசியம் - 67 சந்திரசேகரக் குறவஞ்சி - 64 சாசனமும் தமிழும் - 24 சாதிநிர்ணய புராணம் - 68 சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு - 66 சிந்தாமணி நிகண்டு - 68 சிவபெருமான் அலங்காரம் - 68 செல்வச்சந்நிதிப் பதிகம் - 63 சைவக்கிரியை விளக்கம் - 65 சைவசிரார்த்த ரகசியம் - 66 சைவபோதம் - 65 சொற்பொருள் விளக்கம் - 46 சோதிடச் சுருக்கம் - 65 தச்சந்தோப்புப்பிள்ளையார் திருப்பதிகம் - 65
பிள்ளைத்தமிழ் - 65 தச்சைச் சிலேடை வெண்பா - 42 தமிழ்ச்சொல் அகராதி - 47 தமிழ்மொழி ஆராய்ச்சி - 66 தகூடிண கைலாச புராணம் - 67 திருக்குறள் அதிகாரசாரமாகிய திருத்தாலாட்டு - 62 திருச்சந்நிதிவேலர் திருப்பதிகம் - 65 திருச்செந்தூர் திருவிரட்டை மணிமாலை - 65 திருநெல்வாயிற் புராணம் - 67 திருவருட்பயன் விளக்கவுரை திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு - 67 திருவிற் கப்பிரமணியர் பதிகம் - 64 துகளறு போத உரை - 66 நசரேய அந்தாதி - 60 நசரேய இரட்டைமணிமாலை - 60 நசரேய மும்மணிக்கோவை - 60 நல்லூர்க் கந்தன் கோவை - 65 நன்னுரற் கண்டிகை உரை விளக்கம் - 45, 64 நாவலன் கோவை - 47, 63 நானுடகம் - 62 நில அளவைச் சுருக்கம் - 65 நீலலோசனி அம்மன் தோத்திரம் - 56 நெடியகாட்டு ஊஞ்சல் - 59

Page 55
- 80 -
பசுபதீஸ்வரர் அந்தாதி - 68 பசுபதீஸ்வரர் ஊஞ்சல் - 52 பராசக்தி பட விமர்சனம் - 32 பாற்கரசேதுபதிமீது கல்லாடக் கலித்துறை - 47, 57
y P p. நான்மணிமாலை - 64
剔 罗 இரட்டை மணிமாலை - 64 பிள்ளைப்பாட்டு - 59, 65 பூலோக வேடிக்கை - 60 மதனவல்லி விலாசம் - 65 மலேரியாக் கும்மி - 54, 68 மாணிக்கமாலை - 24, 49, 62 மாயக்கும்மி - 60 மாவைக் கந்தசாமி மும்மணிமாலை - 66 மான்விடுதூது - 65 மூளாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல் - 64 யார்க்கரு விநாயகர் ஊஞ்சல் - 67
s P திருவிரட்டை மணிமாலை - 67
வண்டுவிடு துரது - 66 வளர்பிறை - 66 வள்ளியம்மை திருமணப்படல உரை - 68 விறலிவிடுதூது - 64 வெருகற் சித்திரவேலாயுத சுவாமி பேரில் கீர்த்தனைகள் - 63 வேலப் பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி - 37

உசாத்துணை
அம்பிகைபாகன், ச. " சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கையும் பணி யும் " அடிகளார் படிவமலர், சிலைநிறுவனக் குழுவினர், காரைதீவு (கி. மா.), 1969. ܗܝ இந்திரபாலா, கா., யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ்ப் பாணத் தொல்பொருளியற் கழகம், வட்டுக்கோட்டை, இலங்கை, 1972. கணபதிப்பிள்ளை பேராசிரியர், க், இலங்கைவாழ் தமிழர் வரலாறு
பேராதனை, 1956. ,፦r காதலியாற்றுப்படை திருமகள் அழுத்தகம், சுன்னகம், I950. -. மாணிக்கமாலை, சாவகச்சேரி இலங்காபிமானி அச்சியந்திர சாலை, 1953 (இரண்டாம் பதிப்பு). கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி. புலோலியூர்ப் பெரியார் சிவபாத
சுந்தரம் நினைவு மலர், யாழ்ப்பாணம், 1978. கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர், மு. "புலோலியூர்ப் புலவர்கள்"
கதிரொளி, பருத்தித்துறை, 1976. கந்தையா, பண்டிதர், வீ. சி., மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரிப்
பொன்னையா நினைவு வெளியீடு, குரும்பசிட்டி, 1964, கலியாணசுந்தர முதலியார், திரு. வி. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப் புக்கள், பகுதி I, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1969, குலரத்தினம், க. சி, நாவலர் நூற்ருண்டு விழாமலர், யாழ்ப்பாணம்
1980.
கைலாசபதி, பேராசிரியர், க., பண்டைத்தமிழர் வாழ்வும் வழி
பாடும். பாரிநிலையம், சென்னை, 1966.
சதாசிவம்பிள்ளை ஆர்னல்ட், பாவலர் சரித்திர தீபகம், ஸ்திருங் அஸ்பரி
இயந்திரசாலை, மானிப்பாய் 1886, சபாநாதன் குல, ** சிங்கைநகர்’ சமூகத்தொண்டன் ஆண்டுமலர்,
1961
சிவத்தம்பி, பேராசிரியர் கா. இயற்றமிழ்ப் போதகாசிரியர், வல்வை
ச. வைத்தியலிங்கம்பிள்ளை. ஈழத்தில் தமிழிலக்கியம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை 1978.

Page 56
-- 82 -ܗ
சுப்பிரமணிய பாரதியார், பாரதிபாடல்கள், சக்தி வெளியீடு, 1957.
சூரன், கா. எனது வரலாறு, திரு. கா. சூரன், அவர்களின் நினைவு
D6)r 1960. ,
பாலசிங்கம் கே. " சட்ட நிரூபணப் பேச்சு ஈழகேசரி 1931.
Guntailgusio-Ceylon by Baldaeus-A Description of a great and
most famous JFIE of Ceylon.
வீரகத்தி பண்டிதர். க., செழுங்கமலச் சிலம்பொலி, வாணி, கரவெட்டி
1970, கண்ணிற் காக்கும் காவலன், வாணி, 1969. ஈழத்து இலக்கண முயற்சிகள்- அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மகாநாடு, யாழ்ப்பாணம், 1974. வேலுப்பிள்ளை, வயாவிளான் க. யாழ்ப்பாண வைபவ கெளமுதி, ஜயபூரீ சாரதா பீடேந்திரசாலை, வயாவிளான் 1918,
ஜெபநேசன், எஸ். "ஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள், அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு (நினைவு மலர்) 1974,
ஜம்புலிங்கம்பிள்ளை, செ. வே. பதிப்பாசிரியர், கைலாயமாலை.
பூரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை, வயிரவிழாமலர், சென்னை
1968,


Page 57
திருமகள் அழுத்தகம், சுள்

ன்னுகம் - 85-8

Page 58
14
ஆஷ்டவுனுக்குப் பின்னுல்
ஆஷ்டவுனில் பதின் ஆளுநரைச் சுட்டு வீழ்த்துவதற்காசச் செய் 'ப் பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போராட்டத்திற்குப் பின்னல் காய மடைந்த தான் பிரீன் தோர்களுடன் சைக்கிளில் விரைவாக வந்து ட வின் நகரத்தின் வடபாகத்தில் தங்கியிருந்தாள். மற்ற நண் டர்களே பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான். பிறகு பிப்ஸ்பரோ விதியிலிருந்த திரு தி டூமி அய்மாளுடைய வீட் பு: ல் அவன் தங்கி வைத்திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே. எம். ரியான் என்ற பெரிய வைத்தியரு: , மேட்டர் ஆஸ்பதி திரியிலிருந்து மக்ருெரு வைத்திரும் அடிக்கடி அலக்னக் கவ னித்து வந்தனர். டூமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள் ஜீமைகள் கண்ணைக் காட்பதுபோல , தான் பிரிக்னக் காத்துவந் தாள். கனன் பிரின் படுத்த கட டிலே விட்டு எழுந்திருக்க முடி யாத நிக் யில் மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.
ஆஷ். வுள் சம்பவத்திற்குப் பின்ஞல் லோர்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்பபம் வாய்க்கவே இலக்ல. அவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார். எந்த விசேஷத் திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோளறுவதல்ல

மாளிகைக்குள்ளேயே அடைந்துகொண்டு கிடந்தார். கடைசி யாக அவர் சீமைக்குச் செல்லும் பொழுது கூட ஆயுதந்தாங் திய வீரருடன் பல மோட்டார் கார்கள் வீ தி யி ன் இருபுறங் களிலும் பாதுகாப்புக்காசச் சென்றுகொண்டிருந்தன. பல லாயி ரம் சிப்பாய்கள் ஒழியெங் தம் அணிவகுத்து நிறைனர். கப்பலி றும் அவருக்குப் பந்தோபஸ்து அதிகம், சீமைக்குச் சென்ற பின் னும் அவரை ஆயுதந்தாங்கிய இரகசிய பொலிசர் காத்து வந்தனர்.
டப்ளின் பத்திரிகைகளின் கீrசகத்தைப் படிக்கு: பொழு தெல்லாம் தான் பிரீன் ம ன க் கொதிபபடைந்தான். அ  ைவ தொண்டர்களுடைய செய்கைகளை, முக்கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை வெகு இழிவாகக் கண்டித் ஈ வசைசாரி 'பொழிந்துவந்தன. ஒவற்றுள் "ஐரிஷ் ரைம்ஸ்" என்ற ஆங்கி லேடீருடைய பத்திரிகை ஒன்று. அது தன் இனத்தாரையே ஆத ரீத்தேழுவது இயற்கை "பீரீமன்ஸ் ஜேர்னல்" என்ற பததிரிகைை புரட்சிக்காரர்கள் சையில் எடுத்துப் பார்ப்பது கூடக்கிடையாது, ஆஞல், "ஐ ஷ் இன்டிப்பென்டென்ட் ஐரிஷ் சுதந்திரt ) என்ற பத்திரிகை ஐரிஷ் மக்களின் பண உதவியால் அவர் 8ளுடைய தன்மைக்காகவே நடத்தப்படுவதாய்ச் சொல் லப்படடு வந்தது. அப்பத்திரிகை ஆஷ்டவுன் போராட்டத்தைப் பற்றி எழுதும் பொழுது, "கொலைகாரர்கள், கொடுங் குற்றம், அக்கிரமம், படு கொலை முதலிய கடுமையான தங்கள உபயோகித் திருந்தது. அவற்றைக கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு ஒரு பாடம கற் பித்து அதன்மூலம் மற்றப் பத்திரிகைசளும் திருந்தும்படி செய்ய வேண்டும் எனறு தான்பிரின் தீர்மானித்தான். அடபொழுது அவன் படுத்த படுக்கையாய்க் கிடந்ததாலே, மற்ற நண்பர்கள் அவ்வேலையை மேற்கொண்டனர். தேசத்திற்காக மார்ட்டின் சவேஜ் உயிர் நீதது அவனுடைய சரீரத்தை அடக்சஞ் செய் வதற்கு முன்ஞலேயே, "இன்டிப்பென்டென்ட் அவனுடைய ஆன் மாவைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத் தள்ளிவிடலாமா என்று யோசிததனர். பின்னர் அது வேண் டாம் என்றும் பத்திரிகையைக் கொஞ்சம் அடக்கி வைத்த9 லே போதும் என்றும் முடிவு செய்தனர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பீடர் கினான்ஸி பின் தலைமையில், சுமார் முப்பது தொண்டர்கள் "இன்டிப்பென் டென்ட்" காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென் றதும் வேல் செய்துகொண்டிருந்த தொழிலாளர்களையும் எழுது
معهد 9 سص.

Page 59
வி%னஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்படி உத்தரவிட்டார்கள் துப்பாக்கிகளைக் கணடதும் எல்லோரும் வாய்பேசாது உத்தர வுக்குப் பணிந்து நின்றனர். ஆசிரியருக்கும் அதே கதிதான் நேர்ந் தது. தொண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு யந்திரங் தளையும் எழுத்துக்கோர்க்கும் யத்திரங்களேயும் தகர்த்தெறிந்தனர் மறுநாள்முதல் பத்திரிகை நடக்காமல் இருப்பதற்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு, அவர்கள் வெளியேறிச் சென்றனர். ஆணுல் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது அதன் ஆசிரியர் வேறு அச்சுக்கூடங்களிள் உதவியல் அதை வெளியிட ஏற்ட2:சடுகளைச் செய்தார். "இன்டிப் பெண்டென்ட்" ட2த்த கோலயத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர்களில் பலர் புரட்சிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர் கள் த**ஃ?ச் சேர்ந்த தொண்டர்கிள் வந்தவுடன் அவர்களோடு ஒத்துழைப்பதுபே7ல், எதிர்காமல் பேசா திருத்துவிட்டனர். எனி னு ,ே ஆசிரியர் அவர் அஜில் 4: அரபு: ைேலயில் இருந்து நீக்க வில்லை).
*ஜ் ஸ் டி : பென் டென்ட் தாக்கப்பட்டதிலிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கெ: ண்டன அதன் பிறகு டப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர் ஞடைய செய்கைகளைப் பற்றி அவதுருக எழு ஆ&தில்லை. "இண்டிபபென் டென்ட்" பத்திரிஜக கூட நாளடைவில மறுத8டைந்து, பிற் காலத்தில் பிரிட்டிஷார் செய்த கோடு.ை&ல்ceயெல்லாம் கண் டித்து ந்ேதன.
மார்ட்டின் ஸாவேஜினுடைய பிரேத விசாரனேக்குப் பிறகு சரீரம் அவன் உறவினரிடம் கொடுக்கப்பட்டது. டப்ளினிலிருந்து ம: த கோயில்களின் அதிகரிகள் அ.பிரேதத்தைத் தங்கள் இடு க ச டு ஜிவில் புதைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர் பின் னர் அச்சடலம் பல விசிஸ் டேர் என்னும் இடத்திற்குக் கொண்டு போ கபடிட்டது. அதுதான் ஸஈஸ்ேஜின் ஊர். அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து பல:ேல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்றனர். அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் பக்கததில் நின்று கடைசிப் பிரார்ததனையைக் கூறிஞர், வி. பொழுது பல ஐரிஷ் கொன்ஸ்டபிள்கள் உருவிய கத்தியும், நீட்டிய துப்பாக்கியுமாகக் குழியைச் சுற்றி நின்றனர். கலவரமேற்படாமல பாதுகாப்தற் கக3ே; அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.
சில நாட்சஞக்குப் பின் ஞல் தான்பிரின் டூமி அம்மையாரின் வீட்டிலிருந்து புறபட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் எண்ணு
- 4 -

டைய வீட்டிற்குச் சென்று "வசித்துவந்தான். அங்கு மலோனும், அவருடைய மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந்தார்கள்.
மலோன் 1918ஆம் ஆண்டு சஸ்டர் கலகத்தின் போது போராட் டத்தில் தமது மனை இழந்தவர். அதுமுதல் களவனும், மனை வியும் இதர தொண்டர்களைத் தமது மகன் மைக்கேலைப்போலவே பாவித்து அன்புடன் ஆதரித்து வந்தனர். சிலநாட்கள் கழிந்த பின் தான்பிரின் டிரீஸியையும், ஹோகனையும் அங்கு அழைத்து இந்து மலோன் குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைத்தான். மலோகனின் பெண்களான பிரிஜிட்டும். எயினியும் பெண்களுடைய சுதந்திரச் சங்கத்தில் அங்கத்தினராக இருந்து தீவிரமாக வேலை செய்து வந்தவர்கள். அவர்கள் தான்பிரினுடைய தபால்களே விநியோகம் செய்வதற்கும் அங்கிருந்து திப்பெரிக்கு அனுப்ப வேண்டிய வெடிமருந்தையும் துப்பாக்கியையும் கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷனுக்குக் கொண்டுடே ய் ரயிலில் கச்னுப்புவதற்கு மிக்க உஆவியாயிருந்தனர். தான்பிரின் ஆன் கையில் கிடைக்கும் சகல ஆயுதங்களேயும் தோட்டக்களையும் உடனுக்குடன் திப்பெரரிக்கு ஜ்னுப்பி விடுே *ழக்கம் அங்குள்ள சில விய8 : ரிகளுடைடி வில்சசங்களுக்கே அவன் அனுப்புவரின் விடிா.ாசிகளுக்குச் சாமன் வருகிற வி:ாம் முன் கூட்டிம்ே அறிவிக்கப்படு: சாக் *சர் அந்த* சாமா? பெட்டிகளில் பற்றிச் சநதேகமே கொள் ஆதில்ஃ.

Page 60
血5
மீண்டும் திப்பெரரி
920 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்தான் பிரீனு~ை& ஃ:* குண மஈ.ந்து ந்ேததால் அவள் சென்ற ஆண்டின் நிகழ்ச்சிகளை பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஓய்விருத்தது.
ஸோலோஹெட்பக்கில் டோர். ப்பட்ட வித்து முக்ாவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது புரட்சிக் %ாரியங்களை பற்றி மக்களும் தொண்டர்களும் தன்ருய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கைகள் மிகவும் உதவி புரிந்தன. "அயர்லாந்தில் செய்யப்பட்ட குற்றங்கள்" என்று பிரிட்டிஷ் சர்க்கார் வெளி பிட்ட அறிகைகளில் புரட்சிக்காரருடைய செய்கைகளே வரி LTLtL0T TTTSTTTTL S S LLLLtCT SLLTTTTTLLTS LLLLT LHT TTLLL S SLLSLLLLLL தியில் தொண்டர்களுடைய சூரத்தனங்கண் விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கைகளில் தன்னுடையடட் ட*ளங்களும் பொலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகனே யும் சிறிது கூ.ே வெளியிடவிலகில எத்தளே நிரபராதிகளுடைய வழிகள் நள்ளிரவில் சோதனையி.ப்பட்டன. ஒருடாவமும் அறி பாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப்பட்டனர் துன்புறுத் தப்பட்டவர் எத்தனை வர்களில் ராணுவச் சடடம் அமுல் செப்

ஈப்: த எத்தனை சங்க்ங்களும் கூட்டங்களும் சட். விசோ தானவை எனறு கூறப்பட்டன. இவற்றையெல்லாம் சசிக்ாேரி கூகி கிறகு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்தவிட, 4.து. அயர்லாந்தின் உண்மைப் பிரதிநிதிச்துவமுள்ள ம  ெ (சும் சடையான .ெ பில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று விளம்பரப்படுத்தப்பட்டது கெயி லிக் மொழி அபிவிருத்தி இங்கம், பெண்களின் தேசிய சங்கர், ஐரீஷ் தொண்டர் பன். ஐரிஷ் வ*விபச் ச?ரணர்படை முதலிய யாவும் சட்டவிரே"த மன சபைகள் $சன்று விளம்பரப்படுத்தப்பட்ட ன. சுருக்கம” ப்ச் சொன்னல் ஐரீஷ் தலைவர் ஆதர் கி சி பி த கூறியது பேல் 'ஐ*ஷ் ஜன சமூகம் முழுமையும் சட்டவிரோதமான கூட்டல்" எ*து விளம்பரப்படுத்தப்பட்டது
மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் சர்க்க*ர் அயரி லாத்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்டத"க zT TLSekMTLSTTT LL LLLTLSS STSMMT SS S Y0T TeTT LLLSTTT LLLT LLLLLL LTTS கிள் செய்யாமல் பாக்கி வைத்திருந்தனர். பின் ஞல் படி படி
பாக அவர்கள் எதற்கும் துணிந்து முன்வந்து விட்டார்கள்.
1987ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரின் மலோனுடைய வீட் டிலிருகுே .ொழுதே முதலாவது "வரடங்குச் சட்டம்" அமு லுக்கு வந்தது. அவ்வருடம் பெப்ரவரி மாதம் ஒருநாள் நள்ளிரவின் ஒரு பொலிஸ்காரன் ஐரிஷ் கொண்டர்களை எதிர்த்த சி.ஈ.ஓ கிராட் டின் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டான். உ.னே பிரி. தி ஷார், |4ட்டாலத்தைத் தவிர வேறெந்த மக்க ளு க் இரவு 2 மணிக் ஆம் காலை 5 &ணிக்ஷ்மிடையில் வீட்டை வி.ல்ே லெளியேறக் கூடாதென்று உத்தரவிட்டார்கள் சில மாதங்: Oல் *ந்த உத் தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்களிலும் தகரக் களி லும் அமுலுக்கு வந்துவிட்டது. அத்துடன் அது ந7ளுக்கு நாள் மிகக் கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 7 மணிக்கு மேன் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தர விடப்பட்டது கார்க் நகரில் கொஞ்ச காலத்திற்கு மாலே 4 மணி க்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து தெருக்* எரில் பார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களேச் சுட்டுத்தல் விரி வந்தார்கள் இவ்வாறு 1920-21ல் நூற்றுக்கணக்கான ஆடவரும், டேண்டிரும் குழந்தைகளும் ஈடுத்தெருக்களில் படுகொலை செய்யப்பட்டர்ை. பட்டாளத்தார் செய்த விக்கிரமங்கக்ள யாரும் தெரிந்து கெrல் எ7

Page 61
மலிருந்தது. ஏனெனஜ் &rr நடக்கும் otimp să "கேர்பியூ **நீரவு அமுலில் இருந்தது
1920-ஆம் 6avCI56ngub *சந்தகாலத்தில் காரி பிரினுக்கு ஒரு பெரும் Jinréiš Kuu கிடைத்தது. Tu?li si: gage துளிதன் விழுந்து குளிர்ச்சிய யுள் தrா மலைப்பிரதேசத்தில் அவன் சில நாள் Az54kuas நேர்ந்தது. நெருக்கமான -வின் நகர ஒத் கிரந் திான் தெருவில் வசித்ததற்கும் *8*லயடிவாரத்தில் வசிதி அதற்கு: மிகுந்த சிேற்றுமை இருந்தது தாரா கிகியிலுள்ள பகத்தே. '-த்தில்தான் **#க ஐரிஷ் அரசர் "சிந்த காலத்தில் இங்கு து முக்கம். ஆன்டி அங்கு சென்ற முகல் ந7ளே குன் றின் மேல் 9றி அதன் உச்சியில் ஒரு சேணி நேர, தின் சுற் ரிஅமிருந்த இயற்.ை வண.பைக் சண்ணுரட பருகிக்கேண் டிருந்தான், அந்நேரத்தில் Luepuu ggfey Gerri 95 h7 ஃற்றியும் கேத்திரத்துடன் சிகாலுவீற்றிருந்த *னங்க" முடி மன்னர்க: ufsíðar. அயர்லாந்தின் *ேசியக் கொடி ''' attar G is கொண்டு கோயத்தில் துலங்ஓக் சோண்டிருந்ததைப் էմք միn:h. பின்னல் *யர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணி. lear() கிடந்ததைப் சிற்றியும், *க் பத்தில் வி affing) சிடிமைத்தனத்தின் துர்நாற்றக் நாறியதைப் பற்றியும் ஆன் உள்ளத்தி, அஜல அது பாதுப் பல லண்ணங்கள் எழுந்தன. துல் Safleär Guoa பழம் பெருமையைக் காட் டக்கூடிய ஒரு பெரு இதம் காணப்படவில்ஆ. மின்னர்கள் வசித்த அரண்மனெகன் புன: மேங்களாகிவிட்டன. எல்லா 48க்தொழிந்து விட்டன. ஆனுள் அயர்லாந்தை எதிர்த்த ைெற்றி இெரண்) ஆங்கிலப் ஐகவும் கிளின் சிப் :) அவ்விடத்தி: 3. in targ இறந்ததற்கு அறி குறியாக ஒரு சிலுவை tot GB) நடப்பட்டிருந்தது. அவ்விடத் தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரக்தைக் விாட்பதற்
விக் குறியாக விளக்கியது. கான்பிரின் அவ்விடததில் முழங்காற் பணியிட்டுக் கொண்டு lu6opupalo gifloro வீரர்களுடைய ቆ56w@፡
ወbዚዛዪጭur፱ፊይSá፡ uropiu basrpruara, மாளிகைச்தப் பதி லாச நாட்டைப்பிடித்துக் கொண்ட *ந்நியருடைய கோட்ட
ܚܙܝ 108 --

களோ காணப்பட்டன. அங்கு குடியானவர்களே São D. ano யிடையே தொழிலாளர்களுடைய குடிசைகள் சில கைதானங் களின் மத் தி யி ல் இருந்தன. வீதி வில் ஐக்சளுடையூ ந. மாட்.மேயில்லை. அரசர்சளுக்கும் குடியானவர் ஞக்கும் பதில7 கக் கொழுத்த மாடுகளே அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்சன. அந்த மாடுகளும் ஆங்கிலேkரின் உணவுக்காக வளர்கீகப் பட்டஇை!
கோடைகாலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது, தான்பிரின் உ.* பு முற்றிலு:* குணமாகி மீண்டும் வேலைக்குத் தய"ராப் விட்டாள். தேசத்தின் நெருக்கடி அதிகமாகி விட்டது. பத்திரி விக களில் மனம் பதிறக்கூடிய பல செய்தி கன் வெளிவந்தன அச்சடி தில் அவன் போராட்டத்தின் மததி பீல் நில்லது ம* படி வாரத்தில் பொழுது "ேக்கவிரும்பவில்லை. ஐந்தாறு மாதங் சளுக்கு முன்னுல் டப்ளினி & லோர்ட் பிரெஞ்சைச் சுடு இதற்கு ஆ$படலசமயம் தான் பிரினுடன் காத்துக்கொண்டிருந்த கார்க் ந*ர மே8ரான டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவியின் முன்னுல் பிரிட்டிஷாரால் கொலை செய்கிப்பட்டார். தர்லஸ் நகரிலும் இதுபோல இரண்டு மூன்று கெ" ஜேகள் செய்யப்பட்டன. இவற்றை கேட்டபொழுது க*ன் offspJ60 - au 9 prá45à கொதித்தது, போர்! போர் என்று தில: னுடைய உள்ளம் துடித்தது. உடனே டட்னிறுக்குச் சென்று, TLT T DTTLLLLLLLLtttLLtL aaL TT S TTT0T TLLt ttTTTLLS LLTTLS SeYLL ஆரம்பிக்: வேண் நிம் என்று வற்புறுத்தின்ை. "டிக் மக்கீ, பீடர் கிளான் வி முதலியேர் அவனை ஆதரித்தனர். ஆனல் டேயில் ஐாானே. தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான் பிரிக்ன ஆதரிக்கவில்லை. மைக்கேல் கொலின்ஸ் மட்டும் கொஞ்சஜ் ஆதரவு காட்டினன்.
உண்மை என்னவென்முல் தலவர்களுக்குக் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக் கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும் படி யாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
பொது மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. 1918ஆம் ஆண்டு கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினவேயே

Page 62
இ4*ரன்ை ஏற்படுத்து இதற்கு முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். பொலிஸாரைத் தாக்குவதால் சட்ட விரோத உத்தரவுகளும், கைது செய்வதும் மேலும் அதிகரிப்பதைக் கண்டு அவர்கள் அஞ்சினர்கள்.
த”ன்பிரீன் . ப்ளினில் அதிக நாள் தங்க விரும்பவில்லை. விரைவாகத் தி:பெரரிக்குச் செல்லவேண்டும் எனறு தீர்மா னித்தான் அங்கு தொண்டர்கள் எதற்கும் தயார யிருந்தபோதி அம் என்ன செய்வதென்று தெரியாமல் திசைததுக் கொண்டி ருந்தினர். அவர் *ளுக்கு ஒரு தக்வன் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் தான் பிரீனும் டிரீளியும் நூறு மைல்கள் சைக்கிளின் பிரயாணம் செய்து திப்பெரரியையடைந் தனர். பன்னிரண்டு மாதங்களுக்கு பிறகு தான்பிரின் அப்டொ ழுதுதான் திப்பெரரியை மீண்டும் கண்ணுற்ருன்.
O

16
புதிய போர்முறை
1920 ஆம் வருஷம் ஆரம்பத்தில், அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நிச்சயமான போர் தொடுத்துவிட்டது என் பதை உலகத்திற்கு அறிவிப்பதற்காகத் தொண்டரீகன் புதிய போர் முறையைக் கைக்கொண்டனர். அவர்கள் போவிஸ்காரர் கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கித் தேசம்முழுதும் சூழப் பத்தை உண்டாக்கி வந்தனர். அக்காலத்தில் பீலர்கள் வார்க் காவலுக்காகச் சுற்றுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். அவர் கள் வெளியே சென்ருல் உயிருடன் திரும்புவது நிச்சயமில லா மல் இருந்தது. அவர்கள் தங்கள் படைவீடுகண் விட்டு வெளி யேறமுடியாமல் உள்னே அடங்கிக்கிடந்தனர். தொண்டர் ஆள் aLTtLLLLLLLLS LLLLLLTTTSS S tStSTLTLLS TLTTTTTTLL LLLLLLTT LLTLLTT TT LTS LLLLL LL0LLLTLLS TTTT TTLL TTLTLT TTTLSSTLT OTTLLL STT ( ' என்று தீர்மானித்தனர். பட்டிகளிலும் சாக்லபடிறங்களிலும் துருந்த படைவீடுகளையெல்லாம் காலி செய்து பெரிய படைவீடு களில கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தொண்டர்கள் தள் களே எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான Slike Gård சேகரித்து வைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு இருமடிக் கதவு கள் போட்டுக் கொண்டதுடன் சுற்றிலும் முட்கர் பி வேலிகளும் அமைத்துக்கொண்டனர். அந்தச் சமயத்தில் கொண்டர்களிள்

Page 63
TYTLLLHH LLLLLS TLTLSLLELETT 0LTT TLSLLLTTTLTG THLTLTTLLLLSS 0LLL கன் காலிசெய்த ஆயிரம் படைவீடுகள் ஒரே நாள் இரவில் அக் கிணிக்கு இரையாக்கப்பட்டன. அவற்றைத் தொண்டர்கள் ரன் எரித்தனர் என்ருல் பின்னல் பட்டாளத்தாரு பீலர்களும் அவற் றில் வந்து தங்க இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற் காகவே.
அற்தச் சமயத்தில் பீலர்கள் தாங்கள் பொலிஸார் என்பதை அறவே மறந்து விட்டனர். போலிஸாரி பொது மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட் டவர்&* ஆவர். ஆனல் அடிமை நாடுகளில் பொலிஸார் கட மைகளை கைவிட்டுத் தேசபக்தர்களே அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் கிளர்ச் சியை அடக்க ஆயுதந் தாங்கிய டட்டாளத்தாரைப்போல் சண்டை சேய்வதுைமே கடமையாகக் கொண்டிருப்பார்கள், சுருங்கச் ச்ொன் ஞல் ஐரிஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்ட ஓரத்தாரைடபோல யுத்தமி செய்துவந்தனர். எனவே மக்கள் சிந் நி (ப அதிகாரிகளின் ராணுவத்தாரைப் பகைத்த ஆதக் காட்டிலும் தங்கள் கூட&ேயிதுநது கொள்ளி லுைக்கு: பீலர்களை மிக அதிகமாய்ப் பல்கத்தன்ர் தோண்டர்களும் பீலர் களுடைய வட சீத் அ4:தக் கருவறுத்து விடவேண்டும் என்று முற பட்டனர். பீலர்கள் எந்தெந் ஐக் கிராமத்துத் விட்டு வேளியே pணுர்களே ஆங்க்கர் லாம் தொண்டர்கள் தங்க ளு  ைடய பொலிஸை நியமித்துக் கொண்டு திருடர் &ளயும் கொண்க்ளக்கr ரர்களையும் அடக்கி வந்தனர். சத்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளக்காரர்கள் தொண்டர்களுடைய பொலின் படைக்கு அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர்.
ஐரிஷ் பொலிஸார் மக்களைத் திருடரிடமிருந்து பாதுகாக் கும் கடமையை கைவிட்டதோடு நிற்கவில்லை. தொண்டர் படை யினர் க்ளவு முதலான குற்றங்களைச் செய்தவர்க:ேக் கைது செய்தால் பொலிஸார் அக்குற்றவாளிகளே விறலே செய்து விட்டு, அவர்களேப் பிடித்த தோண்டர்கனேயே தண்டித்துச் ஜூறை&ளில் போட்டு வந்தனர். அக்காலத்துப் பத்திரிகைகளில் இது சம்பந்தமான செய்திகள் அடிக்கடி ஆெளிவந்து கொண்டி ருந்தன. மீத்தலுகாவில் ஒரு முன்னுள் பிரிட்டிஷ் சிப்பாய் பயங்கர் மான ஒரு கோலையைச் சேய்து விட்டான். பொலீஸ் சர் அவனைக் ஷீ இது செய்து விசாரணையில்லாமலேயே விடுதல் செய்து விட்ட னர். தொண்டர்கள் கையில் அவன் விக்கிவிடாமல் தேசத்தை
- 3 -

விட்டு வெளியேறி விடும்படியும் அவர்கள் புத்தி சொல்வியும் அனு பினராக் ஆனுல் அந்தி ஆங்கில சிப்பாப் பொலிஸாரிட மிருந்து விடுதலையடைத்தி ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டரி ஆனால் கைது &ேய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டான்
அதே சமயத்தில் தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தை அடக்குதற்க்கப் *பிளாக் அண்டு டான்ஸ் if - -?? 6m75m riř அனுபடப்பட்டனர். அவர்களுக்க இந்த விசித்திரமான பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரத்தான் "பிளாக் அன்று é osir so" பட்டாளத் கார் எமது தர்களுக்கு திரானவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் பொவில் ப&டயிலிருந்து வி:விட்டதால் அஷ்ர் சஞக்குப் பதிலாக ஆங்கி லேரைச் சேர்த்து அனுப்பு படி ஸர் கமார் கிரீர்வுட் என்ப வர் ஆஷ்கில அரசாங்கத்திற்கு eேr & சோன்ஜர் கிரீன்வு. டின் நோக்கம் ஆயிரக்கணக்கான : 1.*ளங்*** கொண்லு *8ர்லாந்தில் ச$க்கமுடி: த கே: இ ைமக*ச் செய்து அடக்கி வி.வேண்டும் என்பதே. திய : டானத்தில் (Festir அயர்லாந் இஜ் ஆள் கிடைக்கவில்ஃவு இங்கிலத்திலும் யோக்கிமீ உவர் ஆன் அதில் சேர விஆர் டிவில்லை. ஆதல78 பிழைப்பில்லாமல் தீண்ட784 கி கொண்: குக்த பல பஈழிஇ ஆங்கில சி. பாய்சஐ பும், தாழ்ந்த வகுப்பிக்ஷ ரையும் கிரீன்வுட் : டர்சனமாகச் சேர்த் தார். அந்தப்பட்டாணித்தில் பெரும்பாலும் ஈற்றவ: லிதுளுல், கேடிகளும், உல3rறை சிறை சென்றவர்களுமே நிறைந்திருந்த ஈர். அவர்கள் அயர்லாந்திற்கு ஐந்தபோது அரசாங்கத் தாரால் அவர் கன் எல்லோருக்கும் ஒரே விதமான உ8 டகள் கேடுக்கமுடிய வில்&. பொலிஸாருக்குக் கறுப்பு உடைகள் இொடுப்பது இழக் கஜ் உதிதாய் வந்தவர்களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க Sழியில்லாமையால் சர்க்&ார் இை&சமிருந்த சில கறுப்பு உ.ை களையுக் அபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்த னர். இதனுள் புதிதாக வந்த&ர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்த்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டைகண்யும் கபிலச் சட்டைகளையும் அணிந்திருந்தனர். சட்டை ஒரு நிறம் குல் ல* ஒரு நிலம், காற்சட்டை வேறு நிதி ! இவ்வாறு கறுப்பும் க: லமுல் கலந்த ஆபாசம?ன பழைய உடைகளே அணிந்திருந்த சட்டாளத்த ரைக் கண்டவுடன், ஐரீஷ் இக்கள் நகைத்து ஏளனம் செய்த**கள் லேடிக்கையான புனை பெயர்கள் இவப்பதில் ஐரிஷ் 68 ரர்கள் மிகவும் சாமத்தியசாலி காச லால் புதியட்டாளததிற்கு "பிளாக் அன்டு டான்ஸ்" என்று பெயர் வைத்தனர். ("பிளாக் அன்டு டான்ஸ்" என்ருல்
-re -

Page 64
கறுப்பும் கபிலமும் கலற்தது என்பது பொருள்) அயர்லாந்தி நாச் லாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் *பிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாப்ளுண்டு. அந்த நாய். "en más அன் தி டான்ஸ்" எனறு அழைக்கப்பட்டு வந்தன. பு அந்த நாப் 1ளின் பெயரையே புதிய பட்டாளத்திற்கும் இட்டிஞர்கள், புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் கே, நடந்து கொண்டதால், அவர்களுக்குச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானதுதான்.
இனி பொலிஸ் படைவீடுகள் தாக்கப்பட்டதைக் போம், முதல் முதலாகக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்தி லுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படைவீடுகள் இசக்கப்பட்டு அங்கேயிருந்த பொலிஸார் தொண்டர்களால் பிடித்து .ெ ளப்பட்டனர். அந்த போராட்டத்தைத் தலைமை வலுத்து ந1.த் தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் மூன்று மணித்தியா லங்களுக்குப் பின்னல் உள்நாட்டுக்சலகத்தில் கொல, வீரர்களுள் ஒருவர். ; வியாம் விஞ்ச் பிறவியிலே.ே களகர்த்த ஒரு பெரிய பட்டானத்தை அணிவத்து நிறுத் தீவு o, šy- áci ஜ: , சாமர்த்திமாப் நடத்தவும் அவரி வல்லமையுடை, +. sošá Gi, assos (é-L“ üAssi so sie st: Lob (oyG தள*ர்த்தாவும் சேர் த்து கொண்டு பிரிட் , ஷார் திகைக்கு படி கீற்புதமவு .ே டங்கள் செய்திருக்கிருர்கள்.
லியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும், கம்பீரமா தமும் உடையவர். அவருடைய கண்களில் காளப்பட்ட ஒரு அவர் போர் வீரர் என்று அறிவுறுக்கியது அவர் கு ந்தையை போல் திறத்த வெள்ளைச் சிந்தையுடையவர் ஆகு ፴Lሠጥ grn ̇ டத்தில் காலனும் அஞ்சுப் படியாக எதிரிகளைக் & Ryáš@5a morfo. ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவ தலைவு pா & இருந்தார். 1919ஆம் ஆண்டு முதலி அவா பிரிட்டிஷr ரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரக்லது வீடுஆளைப் பிடித்ததும் அவருடைய சாமர்த்தியமேயாகும்.
அரச்லனைத் தாக்கியதற்குப் பின்னல் மைக்கேல், 9Grešir grav "கிளே' என்ற இடத்தில் படை வீடுகளைத் தாக்கி, JPY iš Sðugas ஆயுதங்கக் யெல்லாம் அபகரித்துக் கொண்டார். oes Qsarseño டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று பின்னல் கீழ்படிந்து விட்டான். (அவன் பிற்காவத்தில் fist-is
- 4 -

உள்நாட்டுக் கலசத்தில் கெர்ரி என்றுமிடத்தில் கைதியாயிருந்த பொrது கொல்லப்பட்.ான் ) தொண்டர்கள் «WGášas Lug Guns as ஏப்ரல் 28ஆம் நிசதி பல்லி லண்டர்ஸ் படைவீடுகளை முற்றுகை பிட்டுப் பிடித்துக்கொண்டனர். அவ்விடத்தில் மூன்று பெரவி ஸாருக்குப் படுகாயம் ஏற்பட்டது. படை வீடுகள் முற்றிலும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த பொலிஸார் சசல ஆயுதங்கிளைவும் தொண்டர்கள் தலைவராய் நின்ற வீன் 4.GavFT Gadifluh ப்பித்துவிட்டுச் சரணுகதியடைந்தனர்,
தான்பிரினும் திப்பெரரித் தொண்டர்படையை அழைத்துக் கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளேத்தாக்கிஞன், முத லாவது அவனுக்குப் பணிந்தவை டிரங்கன் படைவீடுகள், அங்கு டே ராட்ட நடந்தது ஜூன் 4ஆம் திகதியில்.
டிரங்கனில் நடந்த போராட்டம் முடிவடைய வெகுநேரம் பிடித்தது அதில் கலந்துகொண்ட தொண்டர்படை அதிகாரிகள் தான் பிரீன், ஸின் டிரீஸி. ஸிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின் ஹோகன் ஆகியோர். விடியும்வரை இருபக்கத்தார்க்கும் அருஞ் சமர் நடந்தது. ஆாலை இளஞ்சூரிய னின் கிரணங்ஸ் வீதிய பினனும் இவ்விடத்தில் தொண்டர்சளுடைய துப்பாக்கிக்குண் டுளூ வெடிகுண்டுகளும் சடச. வென்று வெடிப்பது நிற்கவில்லை. சிறிது நேரத்தில் பகைவர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுதி விட்டனர். ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒருமூ* யிலிருந்த ஜன் னஸ் வழிய ஈய பொலிஸார் குழல் ஊதின கள். அதைக் கே' டுத் த்ெ ண்டரீக்ஸ் அவர் சளை வெளியே வந்து நிற்கும் படி உத் தரவு பே? . டார்க் , * வவாறே அவர்கள் வெளியே இந்து நிறுை தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர். தொண்ட துள் $ 1.ர்களைக் கைதுசெ ஆகொண்டு மற்ற பட்டாளங்கள் வெளி யிலிருந்து உதவிக்கு விரு புன்ஞல், விரைவாக ஊ* ரவிட்டு வெளி பேறி வி. னர். ஊருக்கு வெளியே சென்றதும் அவர்கள் தங்க ளுடைய கைதிகளை மன்னித்து விடுதலை செய்தாரிகள்! அக் ைேகதிக் கூட்டத்தில் ஆறு கொன்ஸ்டபிள்களும் இரண்டு சார்ஜன் டுகளும் இருந்தனர். தொண்டர்களில் ஒருவருக்குக் கூடக் காய Lఅడి.
அதே இரவில் கப்பர் ஒயிட் படை வீடுசஞம் வேறு தொண் டர்களால் தாக்கப்படடன. ஆஞல் அங்கு பெ; விஸர் பணி விலலை.
பத்திரிகைளில் இவ்விஷயங்களைப் பற்றி உண்மையான விவ ரங்கள் வெளிவருவதேயில்லை. தொண்டர்கள் வெளிவந்து தாங்
-- 1 15 —

Page 65
*செய்த வீரச் செயல்க Gavarrfara சூழ்நி ைபக்குவதா பில்லு, போராட்டத்தில் தப்பிப்பிழைத்து Curren Gly தங்களுல் குத் தெரிந்த விஷயங்களே வெளியிடு வந்தனர். அவர்கள் தங் ள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு, விருத்தாந்தங்* brš திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்துக் கூறி சர்கள். தாக்கிய .ெ சீ0 பேர் என்ருல் பொவி
முல் 30 பேருக்கு அவர்கள் தேற்றனர் என்பது கேவலதல் லவா மேலதிகாரி இதைக் கேட்டு அவர்களக் கண்டிக்கவும் *டும். சில பத்திரிை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விடயங்களே வெளியிட அஞ்சினர். வெளியிட்டால் நள்ளிரவில் "பிளாக் அண்டு டால் படையினர் அவர்களை வாட்டி வருத்துவர். 9á5896, 9ourisei செய்தி எழுதுகையில் தொண்டரில் எவரும், காயமடையாமலிருக்கும் பொழுது பல தொண்டர்கள் கடிய டந்தனர். சிலர் இறந்து வீழ்ந்தனர் என்று குறிப்பிடுவது வழக்கம், ஆனல் உண்மையிலேயே சில தெ7ண்டர்கள் இறந்த பொழுது, *வர்களுக்கு அவ்விஷயயே தெரியாது .ோய் டும்
*இத்தாற் போல் தான்பிசன் கூஃடத்தார் தாக்கிய இடம் ஹால்லி போர்மு. அது திப்பெரரித் தாலுகாவின் வடமேற்குப் பக்கத்திலுள்ளது. அங்கிருந்த பொலிஸாரும் தொண்டர்களிடம் சரணுகதியடைந்து, ஆயுதங்களைப் பறி கொடுத்தனர். *:கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள் டிரங்கனில் தலைமை வசித்த தொண்டர்படை அதிகாரிகளேயாவர்.
ffurf &ctorrow என்னுமிடல் அடுத்தாற் போல் இாக்கப்பட்டது, சிங்கு போராட்டம் , உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் தொண்டர்கள் பொலிஸாரை முறியடிக்காமலே திரு. GipsfA இது இந்தப் போராட்டத்திற்குப் சில இடங்களிலிருந்து தொன் டர்கிள் உதவிக்கு யந்திருந்தனர். ஸ்பீன் டிரீஸியும், கான் பிரீனுமே தலைமிை வகித்து நின்ருர்கள். பொலிஸாரும் உயிரை வெறுத்துத் gotipruomras போராடினர்கள், அவர்கள் எறிந்த வெடிகுண்டுகளின் சில்லுகள் ஒமல்வி, ஜிம் கோர்மன், டிரீவி, தான்பிரின் முதவி யோரைச் சிறிது காயப்படுத்தின. தொண்டர்கள் படை வீடுகளைத் தீ வைத்து எரித்தார்கள், ப்ல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் கடப்பட்டு இறந்தனர்.
மே மாதம் 7-ஆம் திகதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப் பட்டன. அந்தப் போரா' மிகவும் புகழ் பெற்றது. sa di
ܘܝܗ- ܨ371:6 ܕܗܝܗ

tLLLLLLL LALTTL LLTLTTL TTtLTLL CesS TMLLLLL MTTLTLS TTEL டர்களைத் தலைமை வகித்து நடத்தினர் அப் போராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை தடந்தது. கில்மன் லக் படை வீடுகள் மிகப் பெரியனவாய், உறுதியான கட்டிடல் சளுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாட்பாட்டு விடுதியையும் வேறுபல வீடுடிளேஆம் அமர்த் திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தின் தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெற்ருேலைச் சொரிந்தனர். தீ வைத்தவுட ன் அவ்வீடுகள் எரித்து தரைமட. மாயின போராட்டத்தில் ஸ்ஆன் லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்சளில் காயமடைந்தவர் அறுவர் இறந்தர்ே இருவர். இறந்துபே ன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலி லேயே தொண்டர்4ளுக்குப் பணிந்து விடவேண்டும என்று சென் னதற்காக மற்றப் பொலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி. பூட் டிவிட்டனர் இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச் செல்ல வழியின்றி எரிந்து சாம்பர7யினர் டொலிஸாரூக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜண்டு பின்னல் அரசாங்கத்தால் ஜில்லா இன்ஸ்பெக்டர்" வேலைக்கு உயர்ததப் பட்டார் சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுல கத்திற்கு அனுப்பி விட்டனர்.
அடுத்த பெரும் போராட்டம் காலாவில் நடந்தது. அன்று TSTLLLLLL LLLLLLLLSkL 0STctS TT tTSLLL0StLtCtT S TTLT ttt LT T SS SS T S ரான லூகாஸ் தொன்.ர்களால் சிறை வைக்கப்பட்டிரு5% இடத்திலிருந்து த.பி ஓர் ஜார்.

Page 66
17
ஜெனரல் லூகாஸ்
லூகாள்" என்பவர் ஆங்கிலப்படையில் பிசிகேடியர் ஜென ரல் பதவியிலி தந்தார் நீலரையு வேறு இரண்டு தளர்த் தாக் உளையும் புரட சித்தலைவர ஐ லியாக் லிஞ்ச் 1920 ஆம் ஆண்டு ஜ"ன் trதக் 28ஆம் திகதி கைதுசேய்த"ர் அ ப்டொ மு து லூகாஸ் கொன்னுவில் தம்முடைய நண்பர் 4ளுடன் தங்கியிருந் இார். திடீரென்று விஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று லிவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸ~ன் கலனல் டான் போர்டும், கலனல் டிரெல்லும் இருந்தனர் லிஞ்ச் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயராய்க் காத்திருந்த ஒரு மோட்டர்ர் கா ருக்குச் சென் ருர்,
பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலேய ரின் சிறையிலிருந்தார், அரசாங்கத்தார் அவர்மீது ராஜத்துவே ஷக் குற்றஞ் சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர். சிறை யில் கொலை, களவு செய்த குற்றவாளியைப்போல் அவரை மிக வும் கேவலமாக நடத்தி 3 ந்தனர். அவரை விடுதலை செய்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் லூகாஸ் கைது செய்யப்

LLLTTTS LLLaS TLTHt LE TLTT S S L LC S0E LML0LLT a L0 T T S S TTT TT கொண்டு தங்களுடைய அன் ரான ப7ரீட்டனை விடுதலை செய் தால் தான் அரை விடுதலை செய்ய முடியும் என்று சாக்காருக்கு அறிவிக்கலாம் என்று கருதியிருநதார்.
விஞ்ச் தம்முடைய கைதிகன் மூவரையும் அழைத்துக் கொண்டி :சல்லும் பொழுது அவர்கள் அரபி பாஷையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் விஞ்சையும் அவருடைய தொண் டர்களையும் திடீரென்று எதிர்த்துப் போராடித் தப்பிவிடவேண்டு மென்றே இரகசியமாகப் .ேசி% கொண்டனர். சில நிமிஷங்க களுக்குள் அவர்கள பேசி.டியே தொண்டர்கள் மீது பாய்ந்த னர். இரு கடசியாருக்கும் போராட்.ேம் முற்றியது. கலனல் டான் போர்டுக்குக் காயம் பட்டது. %ொண்டர்களே வெற்றி பெற்றனர் அதன் மேல் லிஞ்ச் காயமடைந்த கலனையும் , டிரேல் லையும் ளெரவமாக விடுதலை செய்து, பெர்மா யிலிருந்த பட்ட" ளப்படை வீதிகளுக்குப் பே குt படி அவர்களை ஒரு காரில அனுபவி விைத்தார். லூ டிான ஸ மட்டும் கைதியாக ஷைத்துக் கொண்டு பந்தோ ஸ்தான ஓரிடக் தில் அவரையடைத்து வைக் தப்படி அனு:சீனர். இரு தளகர்த்தாக்களை விடுதலை செய்ததிலிருந்து லிஞ்சின் தா: எ சித்தத்பு: தெ7 இண்டச்சளுடை : 3ண் 68ணியமும் விளங்குகின்றன. ஆணுல் இந்த உதவிக்குப் பட்டால்ாத்தார் எனண கை மறு செய்தனர்? மறுநாள் இரவில் பெர்ம? ப் நகரையே தீ வைத்து எரித்தனர் லியம் லிஞ்ச வெற்றியடைந்து விடடர் என்ற கோபமே தற்கெல்லாம் காரணம்.
ஜெனரல் லூகாஸ் ஆண்ணியமான போர் வீரர். அவர் இதாண் டர்களிடம் ஐந்து வrரம கைதியாயிருந்தார். தொண்ட8கள் அவரை மிக்க மரியாதையாக நடத்தி இந்து வேண்டிய உணவு உடை முதலிய செளகரியங்களும் செய்து கொடுத்தார். அவரு டைய பந்துக்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு வசதிகள் அளித்தனர், லூகாஸ் பின்னல் தப்பியோடிய காலத்திலும் தொண்டர்களுடைய உதவிகளை நன்றியறிதலுடன் ஒப்புக்கொண் டிருக்கிருர், −
கடைசியாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்து இடம் கீழ் லிமெ சிக்கிலிருந்த ஒரு வீடு. ஜ"3ல மாதம் முதல் இரவு அவா மிகவும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்.ாா. இநத விஷயம் முக்கியமான தொண்டர்களுக்கெல்ல. ம பத்திரிகையைப் பார்தத பின்பே தெரிய வந்தது.
- ) as

Page 67
ஜூலே மாதம் 30ஆம் திகதி சன்டிரீஸி, தான்பீரின் முதல4 னவர்கள் விடிெரிக் நகருக்ஜ&ல் திப்ரெரிக்கும் பத்தியிலுள்ள ரஸ் தாவில் ஆயுதபாணிகளாகக் காத்துக் கொண்டிருந்தனர். அக்கா த்தில் தொண்டர்கள் சர்க்காருக்கு மீ த த் த தொந்தரவு கொடுத்து வந்தனர். ரயில் களையும் தபால்களைக் கொண்டு செல் லும் கார்டிளேயும் அவர்கள் மறித்து நிறுத்தினர்கள் அவற் றிலிருந்த கடிதங்களேயும், படடாளத்தாரின் இரகசிய தஸ்தா வே ஜுகளையு: 9ை:பற்றி வந்தனர். இதஞல் அவர்களுக்கு எதிரி &ளுடைய நடவடிக்கைகளே மு8 க. டியே தெரிந்து கொள்ளச் சந்தர்ப்ப ேகி.ை சீதது. ஆங்இங்கேயிருந்த ஒற்றர்களில் எவரி கள் மிகவும் ஆயோக்சியூர் கீல் என்பதை அறிந்து இென்டு அவர்சிஃாத் தண் டி.டதற்கும் அரசாங்க கடிதங்கள் உபயோகமr யிருந்தன. சர்க் கார் தென்டர்3 ரூ டைய தொகி லே பொறுக்க S LLTLtLLSSLL LEtTS T SC teMSY TTS00 TTO TT TELtLLtLSLTTLS LL LSLTT L E LtO TL கக்" யூ* Frதுகாப்புக்கி & சினு:பிஃபர ஆரம்பிததது. லிமெரிக் வீதியி: இத்தகை: பட்.ாe: ஒ8 ஹ தபால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருத்ததால் அதை எதிர்த்துப் போராடவே தொண் டர்கள் கேபே கூறிய முறையில் tறை:ைகக் காத்துக் கொண்டு நின்றனர். அ&ர்கள் நின்ற இடம் ஊலா கிராமத்திலிருந்து அரை மைல் தூரத்திலிருந்தது. அங்குத்து திப்பெரரி ஆறு ஜேமல் லிமேரி பதினேத்து சுமைஸ்ஸே லோஹெட்பக் தான்குலமல் இவ்வி.க்கலேச் சுற்லுேம் சம*ெ விகள் இருந்தமையால் தப்பி யே: கே. தற்குப் :ேதீய செளகரியங்கள் இருந்தன. ராணுவக் கார் கால் 10-30 மணிக்கு வரக்கூடும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து, அதற்கு முன்னதாகவே சென்று ஒரு பெரியமரத் தை வெட்டி அதனுல் ரஸ்தா வீதியை அடைத்து விட்டுப் புதர்சு ளில் மறைந்திருந்தனர். கைலாவில் ஒரு பீலர் படையும் அதற்கு இாண்டு மைலுக்கு அப்: ல் லிமெரிக் சந்தியபில் ஒரு பீவர்படை யு இருந்தன. ஆதலால் எந்த நிமிஷத்தில் எள்ள மேருசிமன்று தெரியாமலிருந்தது.
குறித்த நேரத்தில் பட்டாளத்தாருடைய கார் மிக வேக als ஓடிவந்தது. தொண்டர்கள் அதைக் குறிவைத்துச் சுட்ட னர். உடனே கருக்குள்ளேயிருந்த சிப்பாய்கள் ஆகினவரும் கீழே குதித்து மறைவாக நின்று கிெ கண்டு பதிலுக்குச் சுட ஆரu, பித் ந6னர் அவரை அமைதியாயிருந்த அந்த நாட்டுப் புறத்தில் திடீரென்று குண்டுகள் இடி இடித்தது போல முழங்க ஆரம் பித்தன. முதல் நிமிடத்திலேயே ஆரண்டு ஆங்கிலேயர்கள் குனடு பட்டுத் தங்கள் துப்பாக்கிகளை எறிந்து விட்டுக் கீழே சாய்ந்து
- || ! a.

LGTLTTLTTLLLLSS S LLLTT T LLL LLLLLLLL0LLL TTTTTTLL TTTTLLS LL0 TTLTL LLTLTL திசையைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தனர். தொண் டர்கள் மொத்தம் பத்துப் பேரேயிருந்தனர்; அவர்கள் ஒவ் வொருவரிடமும் பக்துமுறை சுடுவதற்குத்தான் மருந்து இருந் தது அந்நிலையில் திடீரென்று லிமெரிக் பக்கத்திலிருந்து மற்ருெரு ராணுவக் காரும் வந்து கொண்டிருநததை அவர்கள் கண்ணுற் றதுர். இவ்வாறு ஏற்படுமென்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. தற் செல்லாக எதிரிகளுக்கு 2-5 asuurr L-assir aš gaúL. L. Gay rifl தொண்டர்கள் திலகத்தனர். அவர்கள் பின்வாங்கி மெதுவாக வேறிடத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
தொண்டர் மறையும் பொழுதும் சிப்பாய் ஈகிளப் பார்த்துச் கட்டுக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அந்நேரத்தில் சிப்பாய் ாளுக்க உதவியா% ஊ" வினிஜத்தும் ஆ* பீ%ர்கள் வந்து ஜ்ெ சண்டிருந்தனர். தொண்டர் %Aடமு: பே8 தில் ஆண்களிருந் தி ந்தால் அவர்கள் ஊலா பொலிஸ் திலேயப் பக்கம: கச் சிலரை அனுபயிச் சுடச்சொல்லியிருப்.:ர்கள். குண்டோசை கேட்டால் Sawírasawië išri. Epy:: சி:பாய்னின் உதவிக்காக வெளிகே வத்தி ருக்கமாட்டான். அதற்கும் வழியில்லாமற் போயிற்று எலவே அவர்கள் யாருக்கும் காயப்படFiலும் உயிர்ச் "ேதமில்லாமலும் போராட்டத்தில் இருந்து விலகிச் சென்று மறைந்துவிட்டனர். எதிரிகளில் மூவர் இறந்தனர்; மற்றும் மூவர் கா:4ை ந் தனா.
அங்கு போராடிய சிப்பாய்சளுடன் ஜெனரல் லூகாலம் நின்று கொண்டிருந்தார். இவ் விஷயம் தொண்டர்களுக்கு மறுநாள் காலேயித்தான் தெரிய இந்தது. அவர் 89ஆம் தேதி இரவே தபபியோடி பல வயல்களையும் மைதானங்ககேயுt தாண்டி தொண் டர்களுடைய கையில் சிக்காமல், மிக்க எச்சரிக்கையுடன் மறை வாக லிமெரிக் வீதிக்கு வந்து சேர்ந்தார். அதன் வழியே நடந்து *சல்லுகையில் தற்செயலாய் அங்கு வந்துகொண்டிருந்த ராணு வக் கார் அவரைக் கண்டது. அதிலிருந்த சிபபாப்கள் அவரைக் கார்ல் ஏற்றிக்கொண்டு வந்தனர்,
தொண்டர்கள் சண்டையின்டேர்:து அங்கர அடையாளம் வண்டு பிடிக்கவில்க் , மறுநாள் பத்திரிகைகளில் "ஜெனரலே மீண் டும் பிடிக்க முயற்சி" என்று பெரி: எழுத்துக்களிற் செய்தி வந்த பின்பே அவர்களுக்கு லூகாஸ் தப்பியோடிய விவரம் தெரிய வத் தது. அவர்கள் சிப்பாய்களே வழிமறித்துப் போராடச் சென்றி
- B -

Page 68
ருந்த போதிலும் பத்திரிகைகள் அகாளை மீண்டும் பிடிக்கவே அவர்கள் போசாடியதாகக் கற்பன் செய்து எழுதின.
ஊலாச் சண்.ை நடந்து சில தினங்களுக்குப் பின்பு த*ன்பி ரீன் டட்ணினுக்குச் சென்று பாக்கியிருந்த பல சிலலறையான LTtMMStteeL TLL YT S TTTS LLLLT S TtLLT TTT0 T LLLGLS S LTLSS eTY தாக்கிய பொழுது அவனுடைய உ.கி பில் தைத் திருந்த வெடி கு ைடுகளின் சண்ணுடித துண்டுகளையும் ஆணிகளையும் எடுத் தெ றிந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைத்ததால், அவன் அதை உபயோகித்துக் கோண்டான்.
மேற்சொன்ன சம்பவங்கள் நடந்தது 1920ஆம் ஆண்டு இலை புதிரி காலத்தில், அக்காலத்தில் தேசியப் போராட்டம் நாளுக்கு ந ள் வலுத்து வந்தது. மக்கள் கடைசி வரை போராடியே தீ வேண்டும் என்று உறுதி கொண்டனர். "பிளாக் அண் டு டான் பட்டாளத்தாருடைய கொடுமைகள் சகிக்க முடியாமல் இருந்தன அல்சர்கன் வீதிகளையும், தெருக்களேயும் பயிர்களையும் கொளுத்திப் பல ஐ யிர் டிஃாயும் வ ைதத்து வந்த7ர்கள். அரசியல் வசதிகளைக் தடி#து செய்து கொண்டு :ேதம் :ேபுது சுட்டுத் தள்ளி வந்தனர். நித்திரை செய்து கொண்டிருந்த மக்கள் துப்பாக கிளுக்குப் பலி டிாகி வந்தனர் பாருக்கும் உயிரும், சொத்தும் உரிமையாக Q ** cషాశీఖ, ஆதலால் ம க் க ள் ஒன்றும் செய்யா மல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும் பு"ட்சிப்படையிலே சேர்ந்து வீபரணம் அடைவது மேலென்று கருதினர்கள் அவர் கள் தொண்டர்களுக்கு உணவும் உடையும் கெடுத்ததோடு அவ சியமான செய்திகளேயும் துப்புக்களையும் அறிந்து கூறி உதவி செய்து வந்தார்கள்.
ஆங்கிலப் பட்டாளத்தார் அயர்லாந்தில் எத்தளை கோடி பவுண் பெறுமானமு ன்ன செ*த்துக்களை அழித்தனர் என்பதை யும் எத்தவை ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கினர் என்பதையும் பிற்ஆr லச் சரித திர சிரியர்களே கணக்கிட்டுக் கூற முடியும் இந்தக் கெடுமை $2ளச் செய்துவந்த "பிளாக் அண்டு டான" பட்டாளத் தாரிற் பலர் பின்ஞல தாங்கள் செப்த கொடுமைகளை மறக்க முடியா மற் பைத்திடம் பிடித்து அலைந்தனர், தற்கொக்ல செய்து கொடுை மடித்தன? என்ருல் ஐரிஷ் மக்கள் அந்தப் பாதகர்க வி. எவ்வளவு துன்பபட்டிருப்பார்கள் என்பதை நாமே யூகித் துக கொள்ளலாம்.
- See

அதேசமயத்தில் தொண்டர் படையும் வலிமையடைந்து தீர ம*ன பட்டாளமாகி விட்டது. அது ஐரிஷ் குடியரசுப் படை என்ற  ெயருக்குப் பொருத்தமாயிருத்தது. 1919ஆம் ஆண்டு தான்பிரீன் டிரீஸியிடம் கூறிய வாச்கு இரண்டு வருடங்களில் பலித்து விட் 4.து. முதலில் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது பின் ஞல் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான் அதன்படி தேசத்து வாலி.ர்கள் சுதந்திரப் படையில் ஆயிரக்க னக்காய்ச் சேர்ந்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப் பட்டாயினும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீவேண்டும் என்று இங்கிலாந்தும் கண்மூடித்தளமாக வெறி கொண்ட செயல்களில் இறங்கி நின்றது.

Page 69
18
கொலைக்கூட்டித்தின் முயற்சி கள்
தலைநகரில் இருந்த தொண்டர் படைத் தலைமை அதிகாரிக ளிடம் தான்பிரின் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்திஞன், அத்திட்டத்தின் படி "பறக்கும் தொண்டர் படை யென்று சில படைகளை நிய மிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காது. தேசம் முழுதும் சுற்றித்திரிந்து எங் கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரிடும். எ ல் லை ய |ற் ற கொடுமைகள் செய்யு அதிகாரிகள் எந்த உாரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும். எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ எங்கெல்ல? ம் அதிகாரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிருர் களோ, அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மகக ளையும் அதிகாரிகளையும் தட்டி எழுப்பிவிடும் அடிமை நாட்டில் அமைதி நிலைளியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம், ஆதலால் விடுதலை வேட்கையுள்ள மக்கள் ஆடசிமுறையை எப் பொழும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். இத்

தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை” பெரிய உத வியாயிருக்கும் என்று தான்பிரின் கருதினன்,
தொண்டரி படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பல ரி தங்சளுடைய சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு இடையிடையேதான் தேசிய ைேலக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனுல் முக்கிய மான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்டன. நாக் லாங்கில் ஸ்பீன் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும் படி தான்பிரீன் திப்பெரரிக்குச் சொல்லியனுட்பி ஏமாந்து போன தன் காரணம் இதவே. பாதிநேரம் வேலை செய்தவர்கள். திடீ ரென்று வெளிவந்து எந்தக் காரியத்திலும் கலந்து கொள்ள முடி யாது. அவர்கள் பகல் முழுதும் சொந்தத் தொழில்களப் பார்த்து விட்டு, இரவில்தான் தேச ஊழியத்திற்கு வரமுடிந்தது. மேலும் மறு நாள் காஃயில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார் கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்க் ளுக்கு அளிக்கமுடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க்கிலும் ஒரு பெருங்குறை அவாகளிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதி பான நேரத்தை அமைதியான வாழ்க்கையிலே சழித்து வத்த தால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்படவில்லை, எப்போதும் டோரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவனையும் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவர் களே வீராவேசத்துடன் இருக்க முடியும். ஆதலால் முழுதேர மும் தொண்டு செய்யகூடியவரிகளை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப் :யிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரி வின் கீழ் உட் டுப்பட்டிருக்கும்படி செய்ய வேண்டும் என்று தான் பிரின் தீர்மா னித்தான் அதன்படி வாலிபர் ஈளும் நூற்றுக்கணக்க * முன்வந்
567 nr.
"பறக்குத் தொண்டர்" படைகளை ஏற்படுத்தியதால் திப்:ெ ர ரியிலும் கார்க் பகுதியிலும் இருந்த வாலிப வீரர்கள் மிகவும் பிற்.ே 8 க்கா யிருந்த கில்கென்னி, வாட்டர் போர்டு, பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற் பஈட்டினல், தேசத்தில் ஒரு குதியில் ஊக்கமும் மற்ருெரு பகு தியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும் ஆவேசத்தைப் பரப்ப வழி Фуди и , 5. .
தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னி லேஸி என் னும் அவது ஐடய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடல்ேபிருந்து உதவி செய்து வந்தான லேவி தேசத்திற்கே உழைக்கவேண்டு
- B -

Page 70
மென்று ஜன்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச் செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்ருள். திப் பெரரிக் பகுதியிலுள்ள கோன் டன் கார்டன் (தங்கத்தோட் டம்) என்பது அவனுடைய சொந்த ஊர். அவன் மிக்க தேக்
கட்டோடு, விளங்கிய தோடு ஒட்டத்திலும், கால்பந்து விளையாட் டிலும் பெரிய சூரஞயிருந்த? இன். அவனுடைய வீடு தான் பிரீனு டைய வீட்டிலி நந்து அரை மைல் தூரத்திலிருந்தது. தான் பிரினும் அவனும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒருயிரும் ஈருடலுமாகப் பழகி வந்தவர்கள். வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலை பார்த்து வந்தான்.
1920 ஆம் ஆண்டு மே மாதம் கில் மல்லக்கில் நடந்த போராட் ட த்தில் அவன் கலந்து கொண்டான், அது முதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீர ப் போராட்டங்களைக் கேட்டுப் பிளாக் அன்டு டான்" பட்டாளத் தார் அவனைப் பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் செய்தனர். திப்பெரரியில் அவன் சிலநாள் தங்கியிருந்த வீட்டைக் கூட அவர்கள் கொழுத்திவிட்டனர் பிரிட்டிஷாருடைய குண்டு களுக்கெல்ல*ம் லேவி தப்பிவிட்டான் ஆனல் பின்னுல் நடந்த உள்நாட்டுக் கலசத்தில் 1923 ஆம் ஆண்டு அவன் பிரீ ஸ்டேட் படைசளுடன் செய்த போராட்டத்தில் தன்நாட்ட வா க ளா லேயே உயிர் பறிக்கப்பட்டு மாண்டான்.)
டப்ளின் ந&ரிலே தான் பிரீன் நடமாடுவது மிகவும் அபாயக ரமானதாயிருந்தது எங்கு பார்த்தாலும் இரகசியப் பொலிஸா ரும் அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களும், உளவாளி களும் நிறைந்திருந்தனர். தொண்டர்களேட்பற்றி யார் என்ன ஆகவல் கொடுத்தாலும் ஏராளமான வெகுமதிகள் கொடுக்கப்ப டும் என்று விள: பரப்படுத்தப்பட்டிருந்தது, இரகசியப் பொலிஸ் ப.ை சீர்குலைந்திருந்ததால், அதைப் புனருத்தாரளம் செய்வதற்கு அதிகாரிகள் ஒய்வொழிவின்றி முயற்சித்து வந்தார்கள். பார்த்த இடமெல்லாம் காக்கி உடையணிந்த துருப்புக்களும், துப்பாக்கிக ளும், ராணுவ லாரிகளுமே கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டன. தெருக்கசீஸ் நடமாடுகிறவர்களெல்லாம் ஒரே தாளில் ஏழெட்டு முறை சோதனை போட்டார்கள். "டிராய் வண்டிகளிலும், பஸ் வண்டிகளிலும் படைவீரர் திடீர் திடீரென்று புகுந்து பிரயாணி களைத் தடைபடுத்திச் சோதனையிட்டனர், பட்டாளத்தார் பற்பல வீடுகளைச் சுற்றிப் பலநாள் சூழ்ந்து நின்று, உள்ளேயிருந்துய சரும் வெளியேருமலும் வெளியேயிருந்து யாரும் உட்செல்லாமலும்
- S -

颅°莎多八 வந்தார்கள். இவையெல்லாம் அத்த ைநகரிலே தினசரி நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன.
பொது மக்சளுடைய கடிதங்கள் தடாற் காரியாலயங்க ளிலே உடைத்துப் பார்க்கப்பட்டன. நிய பரr தி*ளான மக்4ள் ட ப்ளின் மாளிகைக்கு கொண்டு போசப்பட டு, தெண்டர்க: ப் பற்றிய தகவல்களைச் சொல்லுயபடி சித்திரவதைசெப்பட பட்டவர் அங்கு இரகசியமாய் நடத்தப்படட கொடுnை8ளுக்கு அளவே யி லை, சஈப்ாட்டு விடுதிகளிலுள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் சர்க் டிார் வஞ்சம் கொடுத்துத் தொண்டர்கள் வந்தால தத்தில் கொடுக்குப் படி ஏற்பாடு செய்தனர். பட்டாளத்தாரும் அதிகாரி களும் டெ லிடோன் மூலம் சேசிக்கொள்வதைய பிறர் அறியாம விருப்பதற்கு ஓர் இரகசிய பரிபாஷையை அமைத்தக் கொண் டார்கள். இவ்வளவு நெருக்கடியின் மத்தியிலே தான் பிரீனும் இ.ை விடாது ஒற்றரால் பின்ற்ேறப்பட்டான். அவரை தனது துப் பாக்கியையும் வீரத்தையுமே துணையாகக் கொண்டு சுற்றி வந் தான் ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கை துப்பாக்கி யைப் பற்றிய பண்னமாகவேயிருந்தன.
கடைசியாக ஒருநாள் அவன் பகைவர்சளின் கூட்டத்தில் அப்பட்டுக் கொள்ள நேர்த்தது. ஒரு ஃென்னி கிழமை :ஐ அன்ே ஹென்றி தெரு முனையிலுள்ள நெல்ஸன் தூண் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் அன்றிரவு கமோலன் என்பவ ருடைய வீடடுக்குச் செல்வதற்க: & டிரம் வண்டிக்ய எதிர்பார் த்துக் கொண்டிருந்தான். அவ்வீல் டிரங்கொண்டராவு: கும் வயிட் ஹோலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹோலுக்குச் செல்லக் கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்திலேறி உட்காாந்து கொண் டான் அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டி யிலேறி வருவதையும் அவன் கண்டான,
அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான். இக்கொ லேக் கூட்.த்தார் ஜெனரல் சியூ டர் என்பவரால் நிபமிக்கப்பட். வர்கள். அவர்களும் த "உதவி. பலடயினர்” என்று பெயர். ரியூடரே அப்படையினருக்குத் தலைவர் அ ப் படை யினர் செய்துவந்த அட்டகாசங்களுக் அளவேயிலல். அவர்கள் கொங்ககு அஞ்சாதவர்கள். தெருக்களில் எந்தப் புரட்சிககார ரைக் கண்டாலும் சந்தேகப்படத்தக்க நபர்களைக் கண்டாலும், உடனே கண்ட இடத்திலேயே சுட்திக் கொலல் வேண்டுமெ சறு அவர்களுக்அ உத்தரவு. அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்
- 27 -

Page 71
துகள் ஏற்படாமல் பாதுகாப்பதாகவும், அதிகாரிகள் கூறியிருந் தார்கள் இத்த இரகசியப் படை அமைக்கப்பட்டிருந்த விஷயம் பீலர்சளுக்கும் பட்டானங்களுக்குங் கூடத் தெரியாது ஆஞல் தொண்டர்களுக்கு அப் டையைப் பறறியும் அப்படையிலுள்ள வர்சிளில் யார் யார் எத்தனை தொலைகளையுப் கொடுமைக% யும் செய்தன* எள்பதைப் பற்றியும் வெகு நன்கு ப்த தெரிந்திருத தது. முக்கியமான கிெ லைகிரர்களுடைய புகைப்பட ங்களை யும் சிரமப்பட்டுச் சம்பாதித்துத் தெ உண்டா படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தெண்டர் படைகளுக்கும் அனுப்பி யிருந்தனர்.
டிராம் வண்டியில் ஏறிய ஐவரையும் தான்பிரின் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆன். அ புே r களி ல் இருவர் அe:ன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒ ஆல்: 3 விரு பக்கத்*லும் உட் கார்ந்து கொண்டனர். ஒருஷ்ன் இவர்களுக்கு முகனுல சென்று நின்று கொண்டிருந்தானே. மற்றும் இருவர் முனபக்கம் சென்று வணடியின் முகப்பின் நிள்நு கொண்டனர். சொல்லக்கு அஞ்சாத பாதகர்கள் தனக்கு இருபக்கத்திலும் அமர்ந்திருந்ததால், எத்த நிமிஷத்தில் என்ன அபயம் நேருமோ என்று தான் பிரீன் மி% வு எச்சரிககையாகக் கவனித்துக் கே: ண்டிருந்தான். கெரி லேக் காரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா, அன்றித் தாங்களாகவே வேறு வேலைகளுக்காக வந்த்?ா8ளn என்பது புலனுகவில்லை. ஆனல் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்கrரக் காரணம் என்ன? ஆவ்வாறு அவனுக்குப பல யோசனைகள் தோன்றின. என்ன நேர்த்தாலும் அவன் போராட்டத்திற்குத் தயார3 யிருந் தான். உயிரோடு பகைவர்கள் கையிலே சிக்காமல் அரும்போ ராட்டம் செய்து எதிரிகளில் பலரைச் சுட்டுக்கென்ற பின்பே தன் உயிரை விடவேண்டும் என்று அவன் வெகு கy லத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தான்
மணி 11 க்கு மேலாகிவிட்டது. சேர்பியூ உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம். டிராம் வண்டி பார்னல் ஸ்குயர் பக்கம் சென் றது. அப்.ோழுது இரண்டு பக்கத்திலும் இருத்த கொலைஞரும் சட்டைப் பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க மூபன்றனர். தரன் பிரீனுச்கு விஷயர் நன் ருக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் றிவோல்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டாள். அவனுடைய நோககமும் பகைவர்களுக்குப் புல் கு யிற்று. மேற்கொண்டு அங்கு தங்கிளுல் உயிருககு அபாயம் தேரும் என்று தெரிந்துகொண்டு வண்டியின் உட்புறத்திலிருந்த
- E -

மூன்று கொலைஞரும், திடீரென்று எழுந்து ஒருவர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான்பிரீன் அவர்களத் தொடர்ந்து சென்ருன். ஆனல் அந்த இடத்தில் சுடுவது அபா யார் என்று கருதினன். அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ள வர்கள் கலவரமடைந்திருப்பார்கள், குண்டுகளின் ஒசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும பட்டாளத்தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள், அதனுல் தான்பிரினுடைய உயி ருக்கே ஆபத்து வந்துவிடும். தெருவும் பல மக்கள் நடமாடக் கூடிய தெருவாயிருந்தது. தான்பிரின் தெருவில் குதித்து, செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகேயிருந்த ஒரு தெரு வுக்கு விரைந்து சென்றன். அவன் செல்வதைக்கண்ட கொலை ஞர் மூவரும் வேருெரு தெருவின் வழியாகச் சென்று, அவனைத் நெருவின் மறுபுறத்தில் மறித்துக்கொள்ளலாம் என்று கருதி ஓடி னர், த*ன்பிரீள் சுவர்களு.ை சூழ்ச்சிஜி யறிந்து, அத்தெரு வின் வழியே செல்லாமல் திரும்பி வந்து தெருவி: அப்பொ ழுதுதான் வந்து நின்ற இயிட்ம் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண் டியில் ஏறி உட்&rநது ல்ெ: எண் டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு முன்நடந்த நிகழ்ச்சிகளைப் பற் ரிச் சிந்திக்கச் சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகைவர்க ளுல் ஓடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புல ஞகவில்லை. தங்கள் உயிருக்கே அபாயம் நேரு பொழுது, அவர் கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள் என்றும் கவனித் து உதவிசெய்ய வருவது வழக்கமில்லைப் போலும் கூலிக்கு மாரடிக் கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது,
அந்த ஐவரில் ஒருவன், பின்னல் தான்பிரீனும் தோழர்களும் டிரம்கொண்டராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின் தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான்பிரீனுக்குப் பின் ன ல் வேருெரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக் கவு ங் கூடு தான்பிரீன் மறுநாள் காலையில் டிரீளியிடம் தனக்குநேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், "உன்காலம் நெருங் கிவிட்டது போலிருக்கிறது; நீ இனிமேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது என்று வேடிக்கையாகக் கூறினன். ஆனல் பின்னர் இருவரும் அவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய் தனர். அன்றுமுதல் வெளியே செல்வதானுல் இருவரும் சேர்ந்து செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். அன்று சனிக் கிழமை, இருவரும் காலேயிலேயே பிட்ஜெரால்டு அம்மையின் வீட்

Page 72
இக்குச் சென்று பகல்முழுதும் படுத்துறங்கி ஒப்வெடுத்துக் கொன் டனர். அந்த அம்மையும் திப்பெரரியைச் சேர்ந்தவளா தல r ல் அவர்களை அன்புடன் ஆதரித்தாள்.
மறுநாள் அவர்கள் அரைமைல் தூரத்திலிருந்த கெ யிலி க் தேகப்பயிற்சிச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று பொழுதைப் போக்கினர். அங்கிருந்த நண்பர்களுடன் அவர்கள் சீட்டு விளையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பந்தயப் பணம் அதி கமாயில்லாததால் தான் பிரீன் பணம் வைத்து விளையாடுவதில் சலிப்படையவில்லை. சீட்டாட்டத்திலுங்கூட அதிர்ஷ்டம் அவன் பக்கத்திலிருந்தது, அவன் கையில் கொஞ்சல் பணம் சேர வும் இது ஒரு வழியாயிற்று. அச்சமயத்தில் அவனுக்குப் பிற்கால வேலை களைப்பற்றி மனதில் முடிவான திட்டம் எதுவுமில்லை. தலைமைக் காரியாலயத்தார் அவனையும் அவன் நண்பர்களையும், சில போலி யான காரணங் டிளேச் சொல்வி, டப்ளினிலேயே பலநாள் தாம திக்கும்படி செய்தனர். தலைவர்கள் முன்னுல் நின்று வழிகாட் டத் தயாராயிருக்கவில்லை மற்றவர்கள் சுயேச்சையாக வேலைசெய் யவும், வழிவிடவில்லை. டின்னி லேஸி தான்பிரினை எதிர்த் துத் திப்பெரரியில் தான், தலைமைக் காரியாலயத்தார் பொறுப்பேற்க அஞ்சினதோடு, தான் பிரீனை விரைவாக ஊருக்கு அனுப்பத் தயா ராயில்லை. ஆனல் தொண்டர்கள் அடிக்கடி பயிற்சி செய்து வந்த தால், அதிக வதரியத்தையும் பயிற்சி:ளயும் பெற்றுவந்தனர். அவர்களுடையூ குடியரசுப் படை நாளொரு மேனியும் பொழு தெரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிருப் பொன்போல், துன்பங்களை அனுபவித்து, அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுடையதாகிவிட்டது,
11 ஆம் திகதி மாலை தான்பிரீன் டிரீஸியை அழைத்துக் கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச் சென்ருன். அது பொழுது போக்க யிருக்கும் என்று அவன் கருதினன், கோட்டகையில் டிரம் கொண்டர: வைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரை யும் இமன் ஓபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியையும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இருவ ரையும் பிடிப்பதற்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர் களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலதகரத்தில் பல்லாயிரம் மக்கள் கூடியுள்ள கொட் டசையில் வந்து நின்றது பெரும் வியப்பாகவே தோன்றியது. அவர்களை எந்தச் சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க் கார் உத்தரவு போட்டிருந்தது. தான்பிரின் அந்தப் பெண்களோடு
- 1)) r

குடும்ப நலன்கள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.
கொட்டனை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்றுகொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந் தன். அவனைப் பாரித்தவுடன் அவன் யாரென்பது தாபிரினுக் குப் புலனுகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னுல் டிராம் வண் டியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன் அவன் தான்பிரின் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்தி
துக்கொண்டே நின்முன், அந்த இடத்திலேயே அவனை கட்டுத்
தள்ளிவிடலாமா என்று தான்பிரின் யோசனை செய்தான். ஒரு
லிேக்ள அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்க
ம்ே என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அ8ன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாத வன் போல் அப்பெண்களுடன் போய்விட்டான்,
அவர்கள் ஐவரும் டிரம் கொண்டராவுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான்பிரின் மட்டும் கடை சியாக ஏறினன். பெண்களில் ஒருத்தி அவளைப் பார்த்து "அதோ, ஒரு நண்பன் தொடர்ந்து வருகிருன்" என்று மெதுவாகக் கூறி ஞள். தன்பிரின் திரும்பிப்பார்க்கையில் பழைய சாக்கன்தான் அனைத் தொடர்ந்து வந்து வண்டியிலேற முயன்று கோண்டி ருந்தான். ஆனல் தா ன் பி f ன் கால்சட்டை ப் பையிலிருந்த றிவோல்வரில் கை போட்டுக்கொண்டிருந்த நிலையைக் கண்டு அலன் மெதுவாகப் பின்வாங்கி நகர ஆரம்பித்தான். ந%ர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து விட்டான். அந்த இடத்தி லேயே தான்பிரீன் அவனைச் சுட்டிருந்தால், பின்னல் அவஞல் இலடயூறு நேர்ந்திராது. ஆனல் பெண் சளின் மத்தியிலே நின்று போராடினுல் எதிரியின் குண்டுகள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில் ஒற்றனை உயிரோடு விட் டுவிட்டான்.
அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே ஜின்றிரவு
தான் பிரீன் டிரம்கொண்டராவில் தங்கியிருந்த இடத்தில் சிப் : ப் கள் சென்று தாக்குவதற்குக் காரணமஞன்,
O

Page 73
டிரம் கொண்டரா சண்டை
அன்றிரவு 11 மணிக்குத் தான்பிரினும், டிரீஸியும் பிளெ மின் துடும்பத்தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்ட வர். வாயில் வழியாகச் சென்ருல் பொலிஸ் ஒற்றரிகள் ஒரு வேளை கவனித்து விடக்கூடும் என்று அவர்கள் கொல்லப்புறமாகவே வெளியேறி னர். சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாயிருந்தது, அருசேயிருந்த ஒரு தோட்டத்திற்குளே சென்று அவர்கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட் ஜெரால்டின் வீடும், கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் க்ன்றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள். முடிவாகக் கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் .ோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத் தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் ராணுவ லெ7றிகள் ஓடிக் கொண்டிருந்த ஒசையைச் செவியுற்றனர். அப்பொழுது "கேர்பியூ" உத்தரவு அமுளில் இருத்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிருர்களா என்று பார்ப்பதற்கு ராணுவத்தாரி சுற்

நிக் கொண்டிருந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருகி களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.
தான்பிரின் எப்பொழுதும் கரோலனுடைய வீட்டுக்கு இரவு 11 மணிக்கு மூன்பே போய்விடுவது வழக்கம். ஆணுல் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது மணி 11,80 ஆகிவிட்டது. வீட் டில் வெளிச்சமொன்றும் காணப்படாமையால் வீட்டிலுள்ளவர் கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்தது, தான்பிரினும், டிரீஸி யும் சந்தடி செய்யாடில் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எந்த நேரமும் தங்குவதற்காக மேல்மாடியின் பின்புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஒர் அறையில் படுக்கை முதலானவை போடப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவரி எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.
இரண்டு பேர்களும் ஒரே படுக்கையில் படுத்துக் கன்களே மூடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனல் உறக்கம் வரவில்லை. பிற்கால வேலைத்திட்டத்தைப் பற்றியும், திப்பெரரிக்குத் திரும்ப வேண்டியதைப் பற்றியும், பேச ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பின்னல் பேச்சுச் சுருங்கிவிட்டது.
இதன் பின்னுல் இருவரும் "சிறிது கண்ணயர்ந்தனர். சில நிமிஷங்கள் சழிவதற்கு முன்னுல் இருவரும் திடீரென்று விழித் தெழுந்து படுக்கையில் உட்கார்த்தனர். வெளியே தெருவில் சிப்பாய்கள் பலர் "பூட்ஸ்" காலுடன் அணிவகுத்து நடக்கம் சப்தம் கேட்டது. பின் பக்கத்து யன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு மின்சார விளக்கைக் காட்டியத: கேயே அவ்வேளிச்சம் தெரிந்தது. அப்பொழுது ஒரு மணி இருக்கும்,
முன் கதவில் ஏதோ கண்ணுடி ச. சட"வென்று உடைத் தது ஒரு கதவு திறக்கப்பட்டது. படிகளின் வழியே சிப்பாய்கள் ஏறிவந்த காலோசையும் கேட்டது
உடனே த" விபிரீனும் டிரீஸியும் படுக்கையிலிருந்து ஏககாலத் தில் துள்ளி எழுந்தனர். இருவரும் றிவோல்வர் சளைக் கையில் எடுத் துக் கொண்டார்கள், கான்பிரின் இரண்டு கைகளிலும் இரண்டு றிவோல்வர்களைப் பிடித்துக் கொண்டான். அவர்களுடைய அறைக் கதவை யாரோ வெளியில் தட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட் டது. தான்பிரின் வாய் திறக்கவேயில்லை. டிரீஸி அண்டையில் நின்று அவன் வலக்கைைையப் பற்றிக் குலுக்கிவிட்டு "வந்தனம்
- 18 -

Page 74
அன்பா இனி மேலுலகில் சந்தித்துக் கொள்வோம் erdŵrgy, கூறிஞன்.
அந்த நிமிஷத்தில் வெளிக்கதவின் வழியாக இரண்டு குண்டு கிள் சரேலென்று உத்வே பாய்ந்தன. உள்ளிருந்தவர்சளும் உடனே சுட ஆரம்பித்தனர். அறைக்குள்ளே குண்டுகளின் ஒளியைத்தவிர வேறு வெளிச்சமில்லை. வெளியே ஓர் ஆங்கிலேயன் தன் பாஷை பில் "ரியான் எங்கேயிருக்கிருன்? ரியான் எங்கேயிருக்கிருன்? என்று கூவினன்,
என்லாப் பக்கங்களிஅலும் குண்டுகள் பாய்ந்து கொண்டிருந்தன. *றக் தீவு சிறிது திறந்திருந்தது தான்பின் கதவை நோக்கிச் சென்முன், *னது வலது கைப் பெருவிரலிலே ஒரு குண்டுபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனல் அவன் வலியைச் சிறிதும் உணரவில்லை. வெளியே யாரோ ஒருவன் வழுக்கிவிழுந்த இ*கேட்டது. அந்நேரத்தில் டிரீஸியின் றிவோல்வரில் ஏதோகோ வாறு ஏற்பட்டுச் சுடமுடியாது போயிற்று. தான் பிரீன் அவனைப் பின்புறத்து யன்னலைக் கவனித்துக் கொள்ளும்படி கறிவிட்டு வாயிற்கதவைத் தாண்டி வெளியேற முயன்ருன். அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது. மாடிப்படியிலிருந்து சுடும் ஒசை திடீரென்று சிறிது நேரம் நின்றுவிட்டது. சிப்பாய்கள் மடமடவென்று கீழே இறங் கிக்கொண்டிருந்தனர். ஆனல் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன.
தான்பிரின் அறைக்கு வெளியே சென்று மாடிப் படிககர உற்று நோக்கினன் கீழேயிருந்து ஆறு சிப்பாய்கள் மின்சார ஜூளக்குகளே ஏந்திக் கொண்டு மீண்டும் மேலே போராடா வந்து கொண்டிருந்தனர். அவர்சளுடைய விளக்கொளியில் தான் பிரினு .ை & உருவம் வெகு தெளிவாய்த் தெரிந்து. அவன் பகைவர் கள் தன்னை எளிதில் குறிவைத்தக் கொன்றுவிடுவார்கள் என்ப தையறிந்து விரைவாக அவர்களை நோக்கிக் குண்டுக்கு மேல் குண் டாகப் பொழிந்து கொண்டிருந்தான். வீட்டைச் சுற்றிப் பட்டா ளத்தார் நின்ற விஷயமும், அவன் அவர்கள் அனைவரையும் தப் பிச் யெல்வது எளிதல்ல என்பதும் அவனுக்கு நன்ருய்த் தெரி யும். ஆயினும் அவன் அஞ்சவில்லை. மரணம் நிச்சயம் என்று தோன்றிய போதிலும், எதிரிகளில் எத்தனை பேரை வதைக்க முடியுமோ அத்தனை பேரையும் தீர்த்து விட்டுத்தான் மடிய வேண்டும் என்று அவசன் வீராவேசம் கொண்டு நின்ஞரன்.
m 4 -

அவன் படிக்கட்டை நோக்கிச் சுட்டுக்கொண்டே சென்ற பொழுது சிப்பாய்கள் கீழிறங்கி ஓட முயன்றனர். சிலர் கீழ் வீட்டிலுள்ள அறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர்; மற்றும் சிலர் ஒருவர்மேலொருவர் விழுந்துகொண்டு தெருவுக்கு ஒடிச் சென்றனர். தான்பிரினுடைய குண்டுகளுக்கேற்ற பகைவன் எவ னேயும் காணுேம். பின்புறத்தில் மட்டு: இடையிடையே ஒரு குண்டோசையும் காயப்பட்டவருடைய புலம்பலும் கேட்டன.
முன்னுல் வேறு சிப்பாய்களைக் காணுமையால் தான்பிரின் அவசரமாக அறையை நோக்கித் திரும்பினன் அறையின் வாயிற் படியில் இரண்டு பட்டாள அதிகாரிகள் சேத்துக்கிடந்தனர். ஒரு சிப்பாய் குற்றுயிராயிருந்தான். தான் பிரீன் அவர்கல் மிதித் துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர்களை வழியைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு அவன் உள்ளே சென்று கத வைத் தாழிட்டுக் கொண்டான். முதலில் அறையை விட்டு வெளியே சென்றபோது அவன் இந்தப் பிரேதங்களைப் ப9ர்க்க வில்லே. அதற்குக் காரணம் சண்டையின் வேகத்திலே அவனுக் கெதுவும் நன்ருய்ப் புலப்படவில்லை.
சிறிதும் ஒய்திருக்க முடியவில்லை. ஏனென்ருல் : 1. 1ளத் தார் நூற்றுக்கணக்காய் இந்திருந்ததால் மீண்டும் ஒரு முறை வந்து தாக்குவார்கள் என்று அவன் எதிர்பார்த்து யன்னலருகில் சென்றன். பின்புறத்திலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் அறைக்குள் வீசியதும் கண்ணுடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பல குண்டுகள் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்தன. அவற்றில் சில அவனுடைய பல அங்கங்களிலும் காயப்படுத்திக்கொண்டு சென்றன.
பன்னலின் கீழ்ப்பாகம் திறந்து கிடந்தது. அதைக் கண்டவு டன் தான்பிரீன் டிரீவி அதன் வழியாகத் தப்பியோடியிருக்க வேண்டுமென்று யூகிக் , அதன் வழியாக வெளியேறி, நாற்றுக் கூடத்தின் கூரையின்மேல் குதித்தான் அங்கிருந்து பார்த்தபொ ழுது வீட்டைச்சுற்றி எண்ணிறந்த உருக்குத் தொப்பிகள் அவன் கண்சளுக்குப் புலப்பட்டன. ராணுவத்தார் யாவரும் நாற்றுக் கூடத்தின் கூரையை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். தான் பிரினு டைய நிலைமை அபாயகரமாயிற்று எந்த நிமிஷத்திலும் குண்டு பட்டுச் கீழே சுருண்டு விழக்கூடிய நிலையில் அவள் துப்பாக்கிகளுக் குக்குறியாய்க் கூரையின் மேல் தனியாக உட்கார்ந்திருந்தான். கரையை விட்டுக் கீழே இறங்கினல் துப்பாக்கிக் காட்டைத்
- JPS -

Page 75
தாண்டாமல் வெளியேற முடியாது. அந்நிலையே அவன் இடது கையிலே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு கூரை ஒட்டைப் பார்த்துச் சுட்டான். கூரையில் ஒரு பெரிய துவாரஞ் செய்து கொண்டு அதன் வழியே உட்குத்து உத்திரக் கட்டையைப்
பிடித்துக் தொங்கிக் 8ெ7ண்டிருத்தான் அத்துடன் இடையி டையே வெளியே தலைநீட்டி எதிசிகளை நோக்கிச் சுட்ட தையும் அவன் நிறுத்தவில்லை. அவன் கூட்டத்திற்குள் மறைத்திருந்ததால் எதிரிகளின் குண்டுகள் அவனைப் பாதிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று சகல பட்டாளத்தாரும் அவ்விடத்தை விட்டு மறைந்து போயினர்
பதுைவர்களைக் காணுமையால் அவன் மெதுவாக மீண்டும் கூரைமேலேறி அங்கிருந்து தரையில் மீது குதித்தான்.
அச்சமயத்திலேலோம் அவனுடைய ஞாபகம் முழுவதும் ஸின் டிரீவியைப் பற்றித்தான். அந்த உயிர்த்தோழன், எங்கே யிருந்தான். என்ன செய்தான் என்ற ஒரு விசயமும் புலப்பட வில்லை. அவனுடைய அறிகுறிகளே தென்படவில்லை. "டிரீஸி டிரீஸி!” என்று அவன் பன்முறை கூவிப்பார்த்தான், பதிவில்லை எங்கேனும் கைவர்கள் மறைந்திருந்து தன்னைச் சுட்டு விடாமல் இருப்பதற்காக அவன் தரையின் ஃல்ே படுத்துக் கொண்டு. "தோழா ! எங்கு சென்ருய்? என்று வினவினுள். பதில் சொல் வார் யர்ருமில்லை. ஐவன் மனம் அனலிடைப்பட்ட மெழுகுபோல்) வருந்திற்று.
கீழே கவிழ்ந்து கிடக்கும் பொழுதுதான் தேகத்தின் பலவீ னம் அவனுக்கு நன்முய்த் தெரிய வந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது குறைந்தது ஆறு இடங்களிலாவது குண்டு கள் தைத் திருந்தன. அவனுடைய தொப்பியுல், மேற் சட்டை பும், பூட்ஸுகளும் அறைககுள்ளே கிடந்தன. உறங்கிக் கொண் டிருந்தவன் திடீரென்று எழுந்து போராட நேர்ந்ததால், அவசர த்தில் அவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை. போதிய ஆடையில்லாமையால், அவன் வாடையில் துன்புற நேர்ந்தது. ஆளுல் அங்கு தாமதித்திருப்பது அபாயம் என்பதையுணர்ந்து மெய் வருத்தத்தையும் மெலிவையும் பொருட்படுத்தாது எப்படி யாவது தப்பிவிடலாம் என்று அவன் தைரியங்கொண்டு எழுந் தான,
- C -

தப்பிச்செல்வதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் பல வெடி குண்டுகள் நாற்றுக் கூடத்திற்குப் பக்கத்தில் வெடித்தன. அவன் தைரியத்தைக் கைவிடாமல் மெதுவாகச் சென்று அருகேயிருந்த தாழ்ந்த தோட்டச் சுவரைக் கண்ணுற்ருரன். அறிஞர் கரோவன் ஆதியிலேயே அந்தச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். அது ஆபத் திற்கு உபயோகமாயிருந்தது. நா ற் று க் கூடத்திற்கு அருகே தோட்டத்தில் இரண்டு படை வீாருடைய பிரதேங்களேத் தான் பிரீன் கண்டான், அவற்றிலிருந்து டிரீவி அந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். ஆணுல் டிரீவி அங்கே தப்பியிருந்தாலு: தோட்டத்தின் மத்தி யிலே கொல்லப்பட்டிருத்தல் கூடும் என்றும் அவன் சந்தேகித் தன.
அவன் சுவரின் அடியில் சென்றவுடன் சுவருக்கு மறுபக்கத் திருேந்து ஒரு சிப்பாய் துல்: ஆத தலை நீட்டினுன். சிப்பாய் ஜப்பாக்கியை அவனுக்கு தோராக வைத்துக்கொண்டு குறிபார்த்து, யாரது? தில் அக்கே!" என்று உத்தரவிட்டுச் சுட்.ான். அந் தக் குண்டு குறிதஈ:றிப்போய் விட்டது. உடனே தன்பிரினும் பதிலுக்குச் சுட்டுவிட்டுச் சுவசிலேறி மறுபுறம் குதித்தபோது அந்தச் சிப்பாப் கீழே சுருண்டு கிடத்ததைக் கண்டான்.
வேருெரு சிப்பாய்க் &.ட்டத்தார் அப்பr ல் நின்று கொண்டு அவனைக் குறிபார்த்துச் சுட்டனர். அவன் தன் துப்பாக்கியை *வர்களுக்கு நேராகப் பிடித்துப் பல குண்டுகளை மழையாகப் பொழிந்துகொண்டே, அடுத்த தோட்டத்திலிருந்த மற்ருேரு சுவரையும் தாண்டி வெளியே தெருவில் குதித்தன். அவன் குதித்ததுதான் தாமதம் எங்கிருந்தோ ஒரு ராணுவக் கார் வேக மாய் வந்து அவன் அண்டையில் நின்றது. திேலிருந்தவர்களும் அவனைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். த:ண்பிரின் உயிரை இெறுத்து நின்றதால், காரிலுள்ளவர்கள் நன்ருய்க் குறிபார்க்கு முன்பே எதிர்த்துச் சுடலாஞன். காசிலிருந்த ஒரு சிப்பாப் குண்டு LLTTSTTT ccTTTSS TS STTT tTLT S TATT LLLtLTLTLL TTtL LL LLLLLLLLSS z :ெசின் குண்டுகள் தன்னுடம்பில் பா4: நீதவாறு தப்பி மறைந்து கொண்டான். குண்டுகள் நாலா பக்கத்திலும் பறந்து கொண்டி ருந்தனவேயுள்றி *வன் மேல் டேவிஸ் ஃம்; சுவர்களிலும் மரங்க ளிலுமே பாய்ந்துகொண்டிருந்தன. தான்பிரின் தான் நின்ற தெரு கரோலனுடைய வீட்டுக்கும் டிரம்கொண்டிரா பாலத்திற் குமிடையேயுள்ளது என்று கண்டான். அவ்வழியே, செனழுஸ் ஆங்காங்கே நிறுத்தபட்டிருந்த பட்டாளத்தருடைய கையில் சிக்கும்படி நேரும் என்பதை உண்ர்ந்து. வலது பக்கமாய்த் திரும்
- 7

Page 76
பிச் சென்மூன். சிறிது தூரத்தில் செயிண்ட் பட்ரிக் கலாசாசில யிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18 அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு. அவன் அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால், சிப், ய்கனின் வலையில் அகப்படாமல் தப்பி விடலாமென்று «GayL-óir arawartåntdär. e4S9 றர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் ് கால்களில் பூட் ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது. இவற்ருேடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள் ஆளுல், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங்கிருந்தோ தைரியமும் வலிமையும் டிந்து விடும் எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்து விட்டான் இது பெரிய விந்தைதான். தான்பிரீன் பிற்காலத்தில் பட்ரிக் கலாசாலைப் பக்கம் செல்லு:பொழுது எல்லாம் அந்தப் பெரிய சுவரைத் தான் தாண்டியது உண்மைதானு என்று ஆச்ச ரியப்படுவது வழக்கம். கலாசாலைக்குள்ளே சென்றதும், அவனுக் ருக் கொஞ்சம் மன அமைதி ஏற்பட்டது. ஆயினும் அந்து இ. மும் கரோலனுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சீப்பப்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து விடக்கடுக் என் பதையறிந்து அவன் மெதுவாகச் சந்தடி செய்யாமல் ஊர்ந்து செண்முன்,
அவன் நடந்து செல்லும்பொழுது இடையே டோல்கா நதி இழக்கிட்டது, தங்குவதற்கு அபக்கத்தில் வேறு இடமில் ல:&. அவன் ஆற்றைக் *1.ந்து செல்லவேண்டியிருந்தது. எப்படியும் பட்டாளத்தார் நின்ற இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிச்சென்று விட வேண்டியிருந்தது. வீதி மார்க்&மாய்ச் சென்றல், ஆற்றைத் தாண்டப் பாலம் இருக்கும். ஆணுல் வீதி பில் பட்டாளத்தாரும் இருப்பார்கள் அல்லா? எவ்வளவு குளிராயிருந்தாலும் ந தி யி ல் வி ழு ந் து நீ த் தி அக்கரை செல்லவேண்டுமென்று தான்பிரின் துணிந்தான். ஆற்றில் குதித்து விட்டார். நீந்துகையில் கால்களில் குண்டுகளால் துல்ாக்கப்பட் டிருந்த துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்ணிர் புகுந்து மறு பக்கத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுத்துண்டத்தி லும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரிய வில்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது. நீரும் குளிாாது. இயற்கை உணர்ச்சியே அற்றுப் போய்விடுமல்லவா! மனத்திலே ஒரு பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது, அற்பமான துன்பங்களும் இன்பங்களும் ஒருவனைப் பாதிக்க
سم وقف مسمى

மாட்டா. ஈனவே கைகளையுக் கால்களையும் அடித்துக் கொண்டு தான்பிரின் எப்படியோ அக்கரை சேர்ந்தான்
ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங்களடர்ந்த "பொட்டணிக் அளினியூ" என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின்றது வீடுகளின் பின்புறத்தில். மேற்கொண்டு அவளுல்ை நடக்கமுடியவில்லை. அவ னுடைய உடஃபிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமாயிருந்தது. மேற்கெ*ண்டு வெளியே கங்கினல் வெறுங் களப்பினுலேயே இற ந்து விழநேரும். ஆதலால் ஏதாவஐ ஒரு வீட்டிற்குச் சென்று இளைப்பாற வேண்டுமென்று அவன் விருபிஞன்,
யாதொரு யோசனையுமில்லாமல், அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கொல்லைக் கதவைத் தட்டிகுறன். அன்றிரவு அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும், அவன்பாடு அன்ருேடு தீர்ந்து போயிருக்கும். எந்தத் தெய்வமோ வழிகாட்டியது என்று சொல் லும்படியாக, ஆவன் அந்த வீட்டின் கதவைத் தட்டினுல் அந்ே ஈத்தில் (காலை 3 அல்லது 4 மணிக்கு) தலவிரி கோலமாய், உடம் பெல்லாம் இரத்தம் பெருகி, உடையெல்லாம் நனைந்து, அவன் நின்றுகொண்டிருந்த நிலையை யார் கண்டாலும் திடுக்கிட்ப்ே போயிருப்பர்.
ஒரு முறை தட்டியதில் ஒருவரும் ஏனென்று கேளாததால், அவன் மீண்டும் தட்டினுண். ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்து எதிரே நின்றுகொண்டிருந்த உருவத்தைக் கண்டார். தான் பிரீன் மெய்மறந்த நிலையில், வாய் குழறிக்கோண்டே, தனக்குத் தங்க இடம் வேண்டுமென்று வேண்டிஞன். அவ்வீட்டுக்காரர் அவனே யாரென்றும், எவ்வாறு காயமுற்ருன் என்றும் கேட்க வில்லை. “உள்ளே வாருங்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யக் காத்திருக்கிருேம்" என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.
அவரும் அவர் மனேவியும் தான்பிரிக்ாப் படுக்கையில் படுக்க வைத்து, உடனே அருகே வசித்துக்கொண்டிருந்த லாங் என்ற தாதிப் பெண்ணை அழைத்துவந்தனர். அவர்கள் அவனுடைய புண்களுக்கு மருந்திட்டு, உற்சாகமளிக்கும் பாணமொன்றையும் குடிக்சக கொடுத்தனர். அந்தப் பானம் தனதிப் பெண்ணுல் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது.
தான்பீரின் ஆதரித்து வீடு கொடுத்து உதவிய கனவான் பிரெட் ஹோம்ஸ் என்பவர். அவருக்குப் புரட்டியில் அபிமான
- 9 -

Page 77
மில்லாததோடு ஆங்கிலேயரிடமே அனுதாபமுண்டு. ஆயினும், "அவரும் அவர் பத்திவியும் தான்பிரிக்னத் தங்கள் செrந்தப் பிள்ளையைப் போலும், சகோதரன்ாப்போலும் பாவித்துச் சிகி ச்சை செய்து வந்தனர். தான்பிரின் தனக்குக் காயங்கள் எப்படி யேற்பட்டன என்பதைச் சொல்லாமலிருப்பினும், அவர்கள் வேண் டிய உபசாரம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
நன்ருக விடிந்த பிறகுதான் தான்பிரின் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறிஞறன். ஹோம்ஸ் அவனைத் தேற்றி நன்ருகக் குணமடையும்வரை தாங்கள் பாதுகாப்பதாயும், பின்ஞல் வேறு பத்தோபஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வ தாயும் வாக்களித்தனர்.
மறுநாள் தோழர்கள் தான்பிரினை ஒரு காரில் வைத்து. மேட்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், சார் லஸ் தெருவில் டிரீவி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத் 6mAg Garmrally Sysär.
வைத்தியசால்யில் டாக்டர்கள் தான்பிரினுக்கு மிகுந்த அன் புடன் சிகிச்சை செய்து வந்தனர். ஆஞல் அங்கு அடிக்கடி பட் டானத்தாருடைய சோதனை நடந்து வந்தது. இப்படி அக்டோ கர் மாதம் 14 ம் நிகதி வெடிகுண்டினுல் காய48டைத்த ஒரு பைய கிாத தேடி ஒரு சோதனை நடத்தது, அதஞல் தேர்த்த விடf தத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

20
பிரிவும் பிரிவாற்றமையும்
தான் பிரின் மேட்டர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக் கும்பொழுது, அவனுடைய உயிர்த் தோழன் ஸின் டிரீவி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆயத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று அன்ை கண்ணில் எண்ணெயூற்றிக்கொண்டு கவனித்து வந்தான் பீலர்களோ, பட்டrளத்தார்களோ ஆஸ்பத்திரிப்பக்கம் சென்ருல் உடனே சென்று அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என் பது அவன் தீர்மானம், அக்ாடாபர் 14 ம் திகதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிசபார்த்திருந்த சோதளே நடத்தது. அவன் அதை முன்கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.
அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியால யத்திற்குச் சென்று தன்னுடன் ஒர் உதவிப்படை அனுப்பவேண் டும் என்று கேட்டான், அவர்கள் அவ்வேண்டுகோளுக்கு இசைந் தனர். டிரீவி பல நண்பர்களை அழைத்துக்கொண்டு மற்றும் சில முக்கியஸ்தர்களையும் கூப்பிடுவற்காக வெளிப்பட்டான். தான் பிரினக் காக்க வேண்டுமென்ற ஆவலினுல் அவள் தன்னை அறவே மறந்து விட்டான், டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாரா

Page 78
விரமாய் நடந்து சென்ரூன். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் :ன்று வேட்டை நாய் போல் காத்துக் கொண்டிருந்தனர். அ&ர்களில் சிலர் டிரீஸியைப் பின்தொடர்ந்து கவனித்து வந்தனர். அவன் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அங் &#prubntas psL-Ábágy Gaasmrečia7uq, QubÁñas M7aâ7.
அவன் சகல ஏற்பாடுகளேயும் செய்து விட்டுக் கடைசியாக டால் டட் தெருவிலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்ருன். அங்கு சில முக்கியமான தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர்களான டாம் ஹண்டர், பீடர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக்கொண்டிருந் தார்களே தவிர அவ்விடத்தில் தான் குடியரசுப்படை சம்பந்த மான பல வேல்சளும் செய்து வற்தனர். சுருங்கச் சொன்னுல் அந்தக் கடையே தொண்டர்களுடைய "சதியாலோசனை மணி மண்டபம்" என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர்கள் இரகசியமாய்ப் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.
டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்ட8ளத்தின் தலைவர்கள் சிலர் ஒர் அவசரக் கூட் டத்தே நடத்திக்கொண்டிருந்தனர். அவள் உள்ளே புகுந்து, கதவண்.ையில் நின்று சில தகவல்கன்ப் பேசிக்கொண்டிருந் தான.
அதற்குள் பட்டாளத்தார் கடைப்பக்கம் நெருங்கி விட்ட னர். சடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகைவரின் ருேகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன். வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஒடிஞர் Gesir.
ராணுவ வாகனங்கள் கடை வாசலில் வந்து நின்றன. அச்ச மயந்தில் கடைக்குள்ளிருந்த ஒருவன் வெளியே ஒடிஞன் ஒரு கிப் பாய் வாகனத்திலிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென் முன், இப்பொழுது ஒரு ராணுவ ஒற்றன் முன்வந்து, "அவனே விட்டுவிடு' நமக்கு வேண்டியவன் அதோ நிற்கிருன்" என்று டிரீவியைச் சுட்டிக்காட்டின்ை. டிரீஸி அப்பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காஃ வைத்து ஏறிக் கொண்டிருந்தான். உடனே அந்த ஒற்றல் அவன் மேலே பாங்க்
- 4 -

* டிரிளியா பயிற்து கொடுப்பன் இப்பிவிருந்து றிவோல் வரை உருவிக்கொண்டு, ப*கவனக் காக்கலானன். Ք-ւ-tծւլ சிேசிேதும் சல்லடைத் கண்ணுவத் துணைக்கப்படுவரை அவன் 胰sö山 மாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் ஜேரியும்? ஆணுல் ஜீவன் போராட்டத்திற்கு கயாராயில்லாதபொழுது, எதிர்பாராத நில்வில் பகைவர்கள் அவர் சூழ்ந்து நின்றனர்.
வாகனங்களிலிருந்த ராணுவ வீரர்கள் தனவரும் நீங்களுடைய துபோக்கிகளை டிரிஸியை நோக்கிப் பிடித்துக் கொண்டு சு. ஆரம் பித்தனர். அவர்களுடைய ஒற்றன் டிரிஸியுடன் GLuryurmrugdi; கொண்டிருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என் * அவர்கள் பொருட்படுத்தவேயி3 ஒரு மனிதனை எதிர்ப் *திற்கு எத்தனை சி:பய்கள் எத்தனே இயந்திரத்துப்பr லேன் டிரீவியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந்தது. அவன் உட லெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக் &gë சிட்டுக்கொண்டே, அந்த உத்தம வீரன் * யிர்துறந்து பெற் * படுத்த Her 6ðaflg. பூமியின் மடியிலே *ாய்ந்தான் *னுெடன் அவ்வழியாகச் சென் நிற மூவர்களும் ச* இறுவத்தாருடைய குண்டு ளுேக்கு இரைய:யினர். டிரீவியுடன் LinTurnrgau ஒற்றணும் படு காயமடைந்து கீழே வீழ்ந்துகிடந்தான்.
தேசத்திற்கு இதயத்தையும், தொண்டிற்குக் கைகளையும் கிரிப்பணம் செப்த டிரீவியின் வாழ்க்கை இவ்வாறுஆடிந்தத. தோழனுடைய உயிரைப் பாக்காக்க அவன் தன் ஆருயிரையே பலிகொடுத்தான் மாளிகைகளில் தங்கி, அறுசுகிேயுண்டிகளை .ேண்டு, கோழைகளாயும், அடிமைகளாயும், அந்நியருடைய கொடுங்கோலுக்குப் பணிந்து வாழும் விதர்களின் நடுவே, பெற்று வளர்த்து தாயின் மானத்தை அந்தியர் குலைத்துது கொண்டிருக்கும் பொழுது வீரத்திருமகன் சுகத்தையும் போகத் தையும் விரும்புவான? அவன் படுக்குக் மெல்விய பஞ்சணை கல் லறையின் கீழுள்ள *வக்குழி அவன் உண்ணு; சுலையுள்ன உண்டி தஞ்சினும் கொடியது லீன் அrை ஒன்றையும் விரும் சேது வீட்டையும் வாசலையும் விட்டு, உற்ருரையும் பெற்றுரை 4ம் துறந்து, பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அகல து. பகைவருடன் பற்பல இடங்களில் வீரப் போராட்டங்கள் செய்து. கடைசியாக டப்லின் கிடைத்தெருவில் பகைவருடைய குண்டுகளை நெஞ்சிலே தாங்கி,வீர மரணமடைந்தான்
சிவன் வாழ்விலும் விர, சாவிலும் வீரன், அவனைப்பஈர்க்கி அம் ராணுவ அறிவும் போர்த்தந்திரங்களும் தெரிந்தள்ை
ܝܗܝ 10 ܡܗܝ

Page 79
அவரிலாத்தில் கிடையாது. 28 வயது நிரம்ப முன்னரே, அவன் இறந்துவிழ நேரினும், அந்த வாழ்க்கையில் அவனுடைய அபா ரத் திறமைகளே வெளிக்ாேட்டி விட்டாள். பொதுவாக ஐரிஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த கெரில் லாச் சண்டை வல்லமை மிக்க தலைவர்களால் மிகத் திறமை யோடு நடத்தப்பட்டது என்பதை உலகத்தார் அாேவரும் ஒப் புக்கொள்வர். இத்தல்வர்களிலே சிறந்தவன் டிரீவி. அவன் கூரிய யுத்திகளை வைத்துக்கொண்டே மற்றத்தளகர்த்தாக்கள் அற் புதுப் போராட்டங்கள் செய்து பெரும் புகழ் படைத்த it.
டால் பட் தேருவில் நடந்த போராட்டத்தைக் குறித்து தான் பிரீனுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல்லன்; அவனிடம் கற்பஞ சக்தி யும் அதிகமில்லை. அப்படி யிருத்தும் 13 & திகதி வியாழக்கிழமை மாலை, அலன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின் உருவம் வந்து நின்றதாகக் கண்டான். இதைக் கேட்டவர்கள் அது கனவு என்றும், மனைவி கற்பம் என்றுtல் சமாதானம் கூறிவிடலாம். ஆணுல் அவனுக்குத் தான் கண். காட்சியை என்றும் மறக்க முடியவில்லை.
அன்று மாலை மைக்கேல் காலின்ஸ் தான்பிரினக் கானச் சென்ருன், உடனேயே தான் பிரீன், "டிரீஸி எங்கே?' என்று முதலர்வதாகக் கேட்டான். உள்ளதைச் சொன்ஞல் அவனுடைய புண்கள் ஆறுவதற்கு இடையூருயிருக்குகிென்றும், அவனுடைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி, "அவன் நாட்டுப்புறத் துக்குப் போயிருக்கிருன்," என்று காலின்ஸ் கூறிஞன்.
பத்து நாட்களுக்குப் பின்புதரின் தான்பிரீனுக்கு முழுவிவரம் தெரியும். பிரிட்டிஷார் டிரீஸியின் பிரேதத்தைக் கப்பல் தெரு விலிருந்த படை வீடுகளுக்குக் கொண்டுபோய்ப் பரிசோதனை செய்து விட்டு, அதை அவனுடைய நண்பரிகளிடம் கொதித்தனர், பிரே தம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப் பட்டு, ராஜாக்களும் கண்டு பொருமைப்படக்கூடிய முறையில் கெளரவிக்கப்பட்டது. திப்ரெரி வாசிகளில் எவனுக்குல் அவ்வித மான மரியானதகள் செய்யப்பட்டதில்லை. பல டிைல் நீளமுள்ள பெரிய வார்வலத்துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச்செல்லப் பட்டது. டிரிலியின் இறந்த உடல்க்கண்டும் அஞ்சுவது போல், பிரிட்டிஷrருடைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிழழுதும் நின்று கொண்டிருந்தன. அன்றையதினம் தென் திப்பெரரிப்
- 44 at

பிரதேசம் முழுதும் துக்கதினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணீர் பெருக்காத ஜனங்களேயில்லை. டிரீஸியின் சமாதி கில் பீக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத்தில் ஐரிஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனிஷ் ஸ்தலமாகி விட்டது
மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான் பிரீனுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை. அக்கா லததில் குண்டுபட்டுக் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிசளுக்குள் கொண்டுவரப்பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளி 8ைக்குத் தகவல் கொடுக்க வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்திருந்தனர் இந்த உத்தரவின் மூலம் தான் பிரின் போன்ற தர்களைப் பிடித்துவிடலாமென்று அவர்கள் மனப்பால் குடித்து வந்தனர். ஆளுல் வைத்தியர்கள் தங்களுடைய அரசி பல் கொள்கை எப்படியிருந்தபோதிலும், சர்க்காருடைய உத் தரலை நிறைவேற்றுவதில்ஃ. அது அவர்களுடைய ருெற் a369659 Ls).
அடுத்த வெள்ளிக்கிழமையன்று தான்பிரின் மேட்டர் ஆஸ் பத்திரியிலிருந்து வெளியேறினன். சில நண்பர்கள் அவனை நகரின் தேன்.ததியிலிருந்து வே*ருரு வைத்தியப் டெண்ணினுடைய வீட்டுக்குக் கொண்டு பேசஞர்கள், ஏனெனில் ஆஸ்:த்திரியில் மேற்கொண்டு தங்ஜதுை :7ய:ாய்ப் போய்வி.து, புதிய வீட்டில் அவன் இணமடைந்து சிலநாட் அளில் எழுத்து பக்கத்தில் நடமாடக்கூடிய எளிமையும் பெர்ருள். அவனை வேறிடத்திற்கு அ8ழத்ஈப்போகஆேண்டிய அ' ஃ:மேற்பட்டது. பார் விம்மை யின் வீட்டில் ஜீவனுடைய &**சைக்கு வேண்டிய ஏற்பrடுகள் செய்யப்பட்டன. இரண்டு மூன்று தினங்களில் அந்தத் தெருவை யும் பட்டாளத்தார் சோதனை இட்டனர்.
O

Page 80
2.
திருமணம்
தான் பிரீன் நிலேயாக ஓரிடத்திலே தங்கியிருக்க முடியவில்லே, அடிக் டி இடம் மாற்றிக்கொண்டேயிருந்தான். ஏனெனில், :* கிலாந்து ஆயிரக்கணக்கான புதிச் சிப்பாய் க்ள அயர்லாந்து *கு அனுப்பிக் கொண்டிேயிருந்தது, இங்கிலாந்திலுள்ள சிறைச் அக்க அளல்லாம் காலியாகி, அவைகளிலிருந்த கேடிகளும் தூர்த் தர்களும் அயர்லாந்தின் மீது அவிழ்த்துவிட்டனர். அந்தக் கொலைக்காரர்கள் சாத்தா உயிரைப் பழிவாங்கிலுைபு, எத்தனை ஊர்களைக் கொள்காயடித்தாலும், தீ வைத்து சாரித்தாலும் கேள்வி கேட்பதில்லை என்று அதிகாரிகள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருந்தனர்.
இதுகாறும் தான்பிரின் தனிமையாகவே வாழ்ந்து வந்தான். தேகத்தில் புரட்சிப்போர் கொழுந்து விடடெரித்து கெ: ண்டிருந் தது அவனுடைய உயிருக்கு எந்தநேரம் ஆபத்து என்பது தெரி யாமலிருந்தது. அவனுடைய தலையைக் கொப்து சர்க்காரிடம் கொடுபவர்களுககுக் கை நிறையப் சொற்குவியல் கிடைத்திருக் கும், நடு. நகரும் நன்கு அறியும்படி அவன் கலகக்காரருடைய தலைவன் ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்தநிலையில் அவன் திருமணம் செய்துகொண்டான், 1921 ஜாள் மாதம்

12 ஆம் திகதி ஆங்கிலேயருக்கும் அபரிமாற்திற்கும் சமாதானம் ஏற்படுவதற்கு ஒருமrதத்திற்கு முன்னர், அத்திருமணம் நிறை வேறியது.
TL TTLLctMLSSS 0000 TTLLLS LLLLLLtLEtt SLL0LaS SSM 00T TT TTTr மாதினுல் சிகிச்சை செய்யப்பட்டு வந்த விஷயம் முன்னரே கூற பட்டிருக்கிறது. அம் மாதே அவனுடைய மனைவியாள்ை அவ ளுடைய கவனத்தினுலும் ஆதரவிஞலுமே அவன் முன்னல் விரை வாகக் குணமடைய முடிந்தது. பிரிகிட்டும் அவளது சகோஃரி ஆன்னியும் அவனைக் தங்கள் குடும்பத்தாஞ%வே கருதி உபசரித்து ந்ேததை அவன் என்றும் மறந்ததில்லை. அவன் மலோன் குடும் பத்தாரைக் கண்டமுதல், நாளுக்கு நாள் அவர்களுடைய நேசப் பான்னம வளர்ந்து வந்து. கடைசியாக அக்டுேம்பத்தைச் சேர் ந்த கட்டிளங்கன்னியை அவனே மணந்துகொள்ளவும் நேர்த்தது. 1920 லேயே தான் பிரீனும் பிரிகிட்டும் மனந்து கொள்வதென்று முன்கூட்டி உறுதி செய்து கொண்டிருந்தனர்.
டிரம் கொண்டரா சண்டைக்குப்பின்ஞல் தான் பிரீன் காய மடைந்து கிடைக்கையில் பிரிகிட் அடிக்கடி சென்று அவன்' &ார்த்துவந்தான். தான் பிரீனை மணந்து கொள்வதில் எத்தனை *ஷ்டங்கள் இருந்தன என்பதைப் பிரிகி. அறியாதவள*ல. அவன் எந்த நிமிஷம் பகைவரால் சுடப்படுவான் என்பது is சயமில்லை. ஓவனுடைய அன்புக்குப் பாத்திரமான மனைல் என்ற இாரணத்தால் பிரிகிட்டையும் பட்டாளத்தர் இரவு ப&ல் எந் ஈ நேரத்திலும் கொடுந்துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள். அக்*ா லத்தில் அவனுடன் நட்டாயிருப்பதே குற்றம், அதி: மனேவி பாயிருப்பது எவ்வளவு பெரிய குற்று: ஒiறர் ஸ் பி.ே ' "ே விட்டே நினைத்தபொழுதெல்லாம் சே துனை போடுவார்கள். "உன் கணவன் எங்கே?" என்று கேட்டு அவளைச் சித்திரவதை செய்வார்கள். இத்தனை துன்பங்களும் அவளுக்கு ேெகு நன்ரு 'க் தெசிக் திருந்தும், அவள் எதையும் பொருட்படுத்தாது, அந்த வீர சிங்கத்தையே காதலித்து மணந்து கொள்ள இசைந்தாள், தான் பிரீனும் அவளை மணந்து கொள்வதால் தேசியப் பேரா. த் தில் தனக்கு அதிக வலிமையாகும் என்று கருதினுள்.
திருமணத்தன்று தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி ஒரு பெரிய மன்னரைக் கெளரவிப்பது போலிருந்தது, கயெ7ணத் திறகு முதல் நாள் இரவு ஸ்ரீன் ஹோகன். டின் னி லேவி முத லிய தோழர்கள் தான் பிரீனுடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந் தர்ை. இரவுமுழுதும் அவர்கள் உறங்காது தங்கள் தே? பூக்னக்
حسمه، 47 -سسس

Page 81
கேலி செய்வதும், அவனுக்கு உடதேசங்கள் செய்வதுமாகக் காலக் கழித்தனர். பகைவர்களுடைய குண்டுசஞக்கெல்லாம் தப்பிய தான்பிரின் தோழர்களுடைய தாக்குதலுக்குத் தப்பமுடியாமல் தவித்துக்கொண்டிருற்கான்
திருமணத்தில் நண்பர் யாவருக்கும் பெரிய விருந்தளிக்கப் பட்டது. அன்று முழுதும் எங்கும் ஆண்களும் பெண்களும் ஆனந் தமாப்ப்பாடவு.ே ஆடவுமாகயிருந்தனர். இரவில் எல்லோருே நடனம் செய்தனர். பட்டாளத்தார் வந்துவிடாமல் வெளியிடங் களிலே காத்துக்கிகாண்டிருந்த தொண்டர்கள் இடையிடையே வேறு தொண்டர்களைத் தங்கள் இடங்களில் வைத்துவிட்டு வற்து. தாங்களும் கல்யாண விமரிசைகளில் கலந்துகொண்டனர். ஆளுல் பையன்கள் நடனமாடும் பொழுதும் துப்பாக்கிகளை மட் டும் மறக்கவில்லை அவை பக்கத்து ஜன், ஸ்களில் தயாராயிருந் தன. கூத்திலும் பா.டிலுங்கூட அவர்கள் பேrருக்குத் தயாரா கவேயிருந்தனர்
திருமணத்திற்குப் பிறகு தான்பிரின் தம்பதிகள் பல அன்டர் களுடைய விருந்தினர்களாக அநேக வார்க்ளில் தங்கிவந்தனர். சென்ற இடங்ஜினிலெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பாதுகீrட் புக்கும் உபசாரத்திற்கும் அளவில்லை. அவர்க*ள வாழ்த்தாக தன்
ரேயில்லை; வியந்து போற்றுத ஜனங்கனேயில்லை,

22
சமாதானம்
192. ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேஐே சில ஐரிஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்துகொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சமாதானம் ஆமுலுக்கு வரவேண்டுகிென்று உடன்படிக்கை யும் செய்யப்பட்டது.
தொண்டர்கள் இந்த்ச் சமாத இத்தில் கொஞ்சம் ஒப்வு கிடைக்கும் என்றும் பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க லாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்களிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு. ஒய்வுக்காலத்தில் வெளி நஈடுகளிலிருந்து வெடிருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அ&ர்கள் தீர்மானித்தனர். சமாதானம் பின்ஞல் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருந்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்களுக்குத் தெரி:ாமற்போய் விட்டது, சமாதானக் காலத்தில் தான் பிரீன் தென்பகுதியிலிருந்த குடியரசுப் படையின் "குவார்ட்டர் மாஸ்டர்" பதவியில் இருற் தான், ஆணுல், பின்னல் அப்பதவியை ராஜினுமச் செய்துவிட் டான். அக்கிாலத்தில்தான் அயர்லாந்து முழுதும் சிதறிக்கி.ந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க் ésüul-l-Gör.

Page 82
சமாதானக் காலத்தில் தான்பிரீனும் மற்றத் தொண்டரி களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவர்களே வரவேற்று, "சுதந்திர வீரர் கள்" என்று பாராட்டிப் புகழ்ந்தனர். இரண்டு வருஷங்களுக்கு முன்ஞல் அவர்களைக் கொலைகாரர்கள்? என்று கூறிவந்த ஜனங் களே, பின்னல் அவர்களைப் போற்றிப்பரவ நேர்ந்தது
செப்டம்பர் மாதம் முடிவில் அவன் .ப்ளினுக்குச் சென்று
தங்கியிருந்த:ேது, அங்கிருந்த தொண்டர்ட்டைத் தலைவர்கள்
அவனுக்கு ஒரு தங்சுக் கடிகாரமும், சங்கிலியும் பரிசளித்து அவ
ச்ெ பாரஈட்டிப் புகழ்ந்தனர்,
சமாதான உடன்படிச்கை கையெழுத்தாவற்குச் சில தினங் சுளுக்கு முன்ல்ை தான் பிரீன் டப்ளினை விட்டுத் தென்பாகத்திற் குச் சென் முன், Qg vaše u ries? Qudi arth ஒன்று சேர்த்துப் போலிச் சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்துவிட்டாலி" தலைவர்கள் அவர்களுக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள் என்று அவன் நம்பியிருந் தான். தொண்டர்களே அரசியல் வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது.
தான்பிரீன் டிசம்பர் 7ஆம் திசதி மீண்டு: டப்ளினுக்குச் சென்று லியா விஞ்ச், ஸ்பீன் ஹோகன் முதலிய pašovni ščenáš கண்டு, சமாதானத்தைத் தொலைத்து, உடனே சண்டையை மறுபடி தெஈ. ரந்து நடத்தவேண்டு:ென்று வற்புறுத்தினன்" குடியரசுப் படையில் பிளவு ஏற்படாமலும், நாட்டுமக்கள் சி" பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானல், போர் நடத் துவதே உத்தமம் என்பதை விளக்கினன். பிரிட்டிஷாருடன் எவ் விதமான சமாத7னல் செய்யப்பட். லும், ஜனங்கள் அதை :ற்றுச் *ொண்டுவிடு:ார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், மக்கள் போராட்டத்தினுல் பெரும் நஷ்டங்களடைந்து க*ப்புற்றிருந்தார். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கெண்டு, அதன்படி புதிய தோதலே நடத்தி, அதன் மூலம் ஜ6:4ளுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வது சரிய?ன முறையன்று என்று அவன் வாதாடினன். தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். பழைய நண்பர்கள் பலரு: அவனை இவ்விஷயத்தில் கைவிட்ட
அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந்நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும்
50 -

என்று தீர்மானித்தான். அவனும் ஸ்பீன் ஹோகனும் லண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களே இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட் டுப் போராட்டத்தையே முடிக்காமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது, நீங்கள் இம்தியாவுக்கு வந்து என்ன செய்துவிடமுடி யும்?" என்று கேட்டார்கள். இதஞல் தான்பிரின் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக்காவுக்கிப் புறப்பட ஏற் பாடு செய்தான். இடையில், அவனுடைய உயிர்த்தோழன் ஸிமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது, தான் சீரின் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.
அவன் அயர்லாந்தை விட்டுப் புறப்படுவதற்குமுன்னுல் குடி யரசுப் படையின் முக்கியமான அதிகாரிகளைக் கண்டு, மீண்டும் போரை ஆரம்பிப்பதின் அவசியத்தை வற்புறுத்திக் கூறி, அதை ஆதரிக்கும்படி வேண்டினன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டி ருந்தால், அவன் அயர்லாந்தை விட்டுவெளியேற வேண்டியிராது.
தான் பிரீன் நாட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, அதுவரை தானும் நண்பர்களும் செய்து வந்த அருtபெரும் முயற்சி: வீண க்கப்பட்டதையும் , அ3:ளுt.t தியா கல்ெல் கிம் ஜேசத்தை இரண்டு பிரிவுகளாக வெட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டதையு: அந்நிய அரசனுக்கு ‘:ஜ விசுவாசமாக இருப்பதாகப் பிரமா ணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுடைய சுதந்திரமே கிடைத் திருப்பதையும் எண்ணி மனம் வருந்தினன்.
ஸின் ஹே"துன் முன்கூட்டி4ே லண்டனுக்குச் சென்று அவ னுடன் சேர்ந்து கொண்டான். அதுவரை அவன் தேசத்தை விட்டு வெளியேறி எந்த அந்நிய நாட்டையும் கண்டதில்லை. லண்டன் நகரின் புதுமைகள் அடின் தாய்நாட்டைப் பற்றிக் கொண்டிருந்த மனக்கவலையைக் கொஞ்சம் மறப்பதற்கு உதவி செய்தன. அந்நகரில் அவன் இரண்டு வாரம் தங்கியிருந்து, ஆங் காங்கிருந்த விசேஷங்களைக் கண்ணுற்று வந்தான்,
அங்கிருந்து நேராக அமெரிக்க ஜக்கிய மாகாணத்திற்குச் செல்லமுடியாதென்பதை அறிந்து அல்னு: ஹோகனும் முதலில் கனடாவுக்குப்சோய், அங்கிருந்து ஐக்கிய மாகாணத்திற்குள் நுழைந்துவிடவேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்களிடம் போதிய பணமில்லை. கனடாவுக்குள் இறங்குவதற்கு அனுமதிச் சீட்டுக்களுமின்லை. பின்னல் ஏதோ தந்திரம் செய்து அவர்கள் அனுமதிச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.
- 5 -

Page 83
மூன்று வாரம் கப்பலில் பிரயாணம் செய்து அவர்கள் செனக் கியமாகக் கனடாவையடைந்தனர். அங்கிருந்து ஐக்கிய மாகா ணத்திற்குப் போய், சிக்காகோ நகரையடைந்தனர். அங்கு தான் பிரினுடைய இரு சகோதஈர்களான ஜான், பாட் என்பவர்களுக்க சகோதரியான மேரியும் அவர்களைச் சந்தித்தனர். அவர்கள் பல வருஷங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தவர்கள் வெகு தொலைவிலிருந்த அந்த அந்நிய நஈட்டிலும், தான் பிரீன் தம் பந்தக்களின் மத்தியிலே வாழ நேர்ந்ததr &, தான் அயர்லாந் திலேயே இருந்ததாக எண்ணிக்கெ: ண்,ான் வேறு பல ஐரிஷ் நண்பர்களும் அவனைக் கண்டு மிகுந்த உபசாரம் செய்தனர். நாக்ல7ங்கலே அவனுடன் போராடிய ஓ’பிரியன் அவனைக் கண்டு பேசிஞர். அமேரிக்காவில் பல ஐரிஷ்காரர்கள் ஏரRனமான மூல தனங்களேப் போட்டுப் பெரிய தொழிற்ச?லைகளை நடத்திக்கொண் டிருப்பதைக் காணத் தான் பிரீன் டிகிழ்ச்சியடைந்தான்
பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங் களைப் பார்வையிட்டான். அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந் தில் நடந்து வந்த விஷ:ங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச் சந்ஆர்ப்பம் ஏற்பட்டது. உடன்படிக்கைக்இப் பிறகு அயர்லாந்தின் நிலை:யைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண். ர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒரு ஐைேரயொருவர் ப:ைத் தக் :ெ ண்டிருந்தனர் என்பது தெளிவாய்த்தெரிந்தது. ஒவ் வே:ருந7ளும் அவர்:ளுக்குள் :னஸ்தா: பெருகிக்கொண்டே வந்தது. அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் காரர்களுக்குள்ளுங் பரவி விட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து நின்ற8ர்.
மார்ச் மாதம் ஆரம்பத்தில் லிமெரிக் நகரில் தொண்டர் கள் இரு பிரிவாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததாகச் செய்திஇன் வெளிவந்தன. ஒரு பிரிவினர் உடன் டிக்கையை ஆத ரித்தும், மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக் குள் சண்டை ஆரம்பித்து விட்டால், தேசம் முழுதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடுல் லிகெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் சேய்துகொண்டு தான்பிரினை உடனே புறப் பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பி யிருந்தனர்,
தான் பிரீன் அப்பொழுது கலிபோர்னியாவில் இருந்தான். இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக் கா கோ வுக் கும்
- 5 -

பிடைல்பியாவுக்கும் சென்று, பழைய நண்பர்களிடம் விடைபெற் றுக் கொண்டு ஹோகனுடன் நியூயோர்க் நகரையடைந்தான். அங்கிருந்து கப்பலேறுவது எளிதென்று அவர்கள் கருதியிருந்த னர். போதுமான பணமும் அனுமதிச் சீட்டுக்களும் இல்லாமை யால், அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ் டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது.
தான்பிரினும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களடை ந்து, கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு க.பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப் நகரை நோக்கிப் புறப்பட் டனர்.
ஏப்பிரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடை ந்தனர். அங்கு ஒரு நண்பர் அவர்களைச் சந்தித்து வரவேற்று, தான்பிரீனுடைய மனைவி ஓர் ஆண் மகனைப் பெற்றிருப்பதா புல், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார் த்துக் கொண்டிருந்ததாயும் அறிவித்தார்
Ο

Page 84
23
முடிவுரை
தான்பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது வீர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான். பழைய குடி யரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து, "பிரி ஸ்டேட் படை", "குடியரசுப் படை” என்ற இரண்டு பெயர்களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் துருப்புக்களால் காலி செய்யப்பட்ட படை வீடுகளே எல்லாம் இரு படைகளும் பிடித்துக்கொண்டன. தேசச் முழுதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் போரா டத் தயாராப் நின்றன.
தான்பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடி சமாதா னப்படுத்த முயன்ருன். அவர்களை அழைத்துக் கூட்டங்கள் தடத் திஞன். அவனுடைய நன்முயற்சிபால் இரு கட்சித் தலைவர்களி லும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செப்து, கடைசியில் ஒரு சமா தான உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த உடன்படிக்கை பின் விவரம் முழுதும் மே 1ஆம் திாதிப் பத்திரிகைகளில் வெளி பிடப்பட்டது. தொண்டர்களுக்குள் பிளவு ஏற்பட்டுக் கலகம் நேருமாளுல், அதஞல் அயர்லாந்து பல நூற் றண்டுகள் தலை துக்கமுடியாதபடி பெரும் நஷ்படையும் என்பதும், எல்லாத்

தொண்டரிகளும் உடனே வேற்றுமைகளே மறந்து ஐக்கியப்படவேண்டும் என்பதும், தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுதக வீரர்களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள வலிமையைத தொலைக் கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதும் உடன் படிக்கையில் வற்புறுத்தப்பட்டிருந்தன.
இந்தச் சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல் லாமற் போயிற்று. குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதிகா ரிகள் அதைக் சண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற் குக் காரணமாயிருந்த தான் பிரினும் பலமாய்க் கண்டிக்கப்பட் டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் ராணுவத் தலைவர்களுக் குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வழியில்லாது பே"யி ற்று. ஆயினும் இருதட்சித்தலைவர்ணிலும் முக்கியஸ்தரrய் விளங் கிய டிஸ்லராவும் மைக்கேல் கொவின்ஸும் .திதாய் நடக்கவேண் டியிருந்த பொதுத் தேர்தலில் இருகட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே வின் பீன் கட்சியின் சார்பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்ா; ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆஞல், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று. கிழக்குத் திப்பெரரி அங்கத் தினர் ஸ்தானம் காலியாயிருந்ததால், அதற்கு எந்தக் கட்சி அங் கத்தினரை உபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பல தீத விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.
மேலும் விவசாயிசளும் தொழிலாளர்களுல் குடியரசுக் கட்சி னையும் பிரீ ஸ்டேட் கட்சியையும் எதிர்த்து $ தங்களுடைய பிரதி நிதிகளைச் சுயேச்சையாக நிறுத்த முற் ட்டனர்.
உள்நாட்டுக் கலகம் ஏற்பட"மல் தடுப்பதற்குத் த”ன் பிரீன் தன்னுல் இயன்றளவு மு:சிசெய்து பார்த் தான் அவன் முயற் சிசன் பயனற்றுப் போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்தது. ஒருவரையொருவர் சுட்டுத் தள்ளமுற்ப3. டவர். கொடிய கலகல் மூண்டுவி. தால், தான் பிரீன் குடியரசுப் படை யுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயி ற்று. டின்னி லேவி, வியாம் லிஞ்ச் முதலிய பல வீரர்கள் கல சத்தில் குண்டு பட்டு மடிந்தனர். தோழர்களே இழக்க நேர்த்த தைக் குறித்துத் தான்பிரின் வருந்தினன்.
1923ஆம் ஆண்டு வியாம் லிஞ்சின் மரணத்திற்கு பின் ஞல் தைர் பள்ளத்தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சம: தானக் கூட்
டத்திற்குத் தான்பிரீன் சென்ருன். இடைவழியில் பிரி ஸ்டேட்
- 5 -

Page 85
பட்டாளத்தார் அவசிாயும் அவனுடன் சென்ற நண்பர்களையும் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசை களைப் பார்த்து ஒடிசிறைந்துகொள்ள நேர்ந்தது. தான்பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித்திரித்து, பின்னுல் பூமிக் குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருத தான். கண்ப்பு மிகுதியால் அவள் அங்கே விழுந்து உறங்கிவிட் டான். சிறிது நேரத்தில் பிரி ஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று. அவளேக் திடீரென்று சூழ்ந்துகொண்டு கைதுசெய்த னர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டா த்ெதார் துப்பாக்கிகளேத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போஞன். ஐந்து வருஷகாலம் வல்லமை மிகக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்தி இம் பகைவர்களுடைய கையில் சிக்காமல் சா மர்த் தி யத் துட ன் தப்பிவந்த தான்பிரீன், தன் நாட் டுச் சகோதரர் களு டைய கையில் எளிதாக அகப்பட்டு விட்டான் அவன் அளவற்ற துக்க மடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத் தைக் கைவிடாதது போல் பாவண்செய்து கொண்டான்.
பிறகு, அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங் கிருந்து திப்பெரசிக்குக் கொண்டு பேசகப்பட்டான் திப்பெரரி யிலிருந்த பிரீ ஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சால் க்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக்கப் பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னுல் ஆஷ்.கின் போராட்டத்தில் காயப்படுத்திய லோர்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக் கான தேர்ந்தது. அந்த டிரை:ர் லிமெரிக் சிறை யில் ஓர் உத்தியோகஸ்தனுயிருந்தான்.
லிமெரிக்கிலிருந்து தான்பிரீன் மெலூசண்ட் ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை எனவே அவன் உண்ணுவிரதம் இருக்க நேர்ந்தது. 12 நாள் உண்ணுவிரதமும் , 6 நாள் (நீரே பருகாமல்) நாகந்தணியா விரதமும் இருந்த பிறகு அவன் விடுதலை செய்யப்பட்டான்
அவன் சிறையிலிருந்த பொழுது திப்பெரரி வாசிகள் அவன் பால் நன்றி செலுத்தி, அவனையே தங்களுடைய குடியரசுக் கட் சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
சமாதான உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பார்லிமென்டால் அங்கீகரிககப்பட்ட சுதந்திர ஐரிஷ் ஆட்சி 1922ஆம் ஆண்டு ஜன
- 56 -

வரி மாத்ம் 15ஆல் திகதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி அயர் லாந்துக்கு பிரிட்டிஷ் உறவு இருந்துவந்தடேTதிலும், ஐரிஷ் பார் லி மென்டான் "டெயின் ஐரானின் த*வர் இமன் டி பெலரா நாளடைவில் கீந்த உற்வு இல்ல73ல் செய்துவிட்டார். அத ஞல் குடியேற்ற நாடு குடியரசாகிவிட்டது. ஆயினும் தொண் டர் பன். யினருக்குள் இடையில் ஏற்பட் பூசல்களால் என்றும் மறக்கமுடியாத பல கஷ்டங்கள் அயர்லாந்துக்கு ஏற்பட்டன. டப்ளினில் தோண்டர் படைத் தலைமையில் நின்று, எண்ணற்ற வீரத்திாகங்கள் செய்து போராடிய வைக்கேல் கெவின்ஸ் தன் னு:ை 1. பழைய நண்பர்கள் க&ையrலேயே மடிய தேர்ந்தது நண்பரை நண்பரே வ ைஆத்தனர். சொத்துக்கள் நெருப்புக்கு இரையாயின எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த6 ரி!
ஆஞ்ரல் ஐரிஷ் தலைவர்கள் அரசாங்கத்தை அமைத்ததோே நில்லாமல், வெகு வேகமாக முற்போக்கான திட்டங்களைக் கையாண்டதான் நின்மையை மாற்றமுடிந்தது.
ஐரிஷ் தலைவர்களில் முதலாவதாக டி வலராவைக் குறிப் பிடவேண்டும். அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். 1913 லேயே அவர் சுதந்திரப் பட்டாளத்தில் சேர்ந்தர்ே. 196 ஆம் வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் தலைமைவகித்து .ே ராடி ஞர். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனல் 1917ஆம் ஆண்டு நடந்த சம 7 தாண .ை ன்டடிக் ைஈயின்படி அவர் ஜூன் மாதம் 15 ஆம் திகதி விடுதலை செய்யப்பெற்ருர், அடுத்தவருடால் டப்ளினின் கடிய குடியரசுச் ச. ச.ை கு அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங்கத்தாரி கைதுசெய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர் தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர் லாந்துக்கு அரும்.ெரும் வேலைகச் செய்தார் கடைசிச் சுதந்தி சப் போருக்கு வேண்டிய பணத்தையும் அங்கேயே தட்டிக் கொண்டார். பின்ஞல், தாய்தாடு திரும் பி, சுதந்திர நாட்டிற் காக அல்லும் பகலுமாக &ழைத்து விந்தார். அவருடைய விசைக் கனவுகள் ஒவ்வொன்முகப் பலித்துவிட்டன. பின்னல் பிரிட்டி ஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர் மாகாணம் வேறு, அயர்லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட் டதை மட்டும் அவரால் மாற்றவே மூடியவில்லை அல்ஸ்டர் தான் அயர்லாந்தின் பாகிஸ்தாள்.
ஆர்தர் கிரிபித் என்ற அரசியல் ஞானியையும் அயர்லாற் தின் விடுதலைப் போரின் வீரச் சரித்திரத்தில் குறிப்பிடவேண்டி
- 57 as

Page 86
யது அவசியம். அவர் நடத்திய பத்திரிசைகளும், எழுதிய நூல் களும் முக்களுக்கு விரத்தை ஊட்டில் தாய்மொழியாகிய "கெயி லிக்" மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தன. 1923ஆம் ஆண்டு ஒ4ஸ்ட் 12ஆம் திகதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தடோது. வழியில் களைப்பினுல் இறந்து விழுந்துவிட்டார். அவருடைய கடுமையான உழைப்பே அவரைக் கொன்றுவிட்டது.
இளம் சிங்கம் மைக்கேல் கொலின்ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக்காது. சிரித்த முகமும், செவ்விய உள்ளமும் கொண் S Ae TS SSALLTS LLLTTTTT LLLT SeeTT LLTT LLaLaSLAAS S S LLLLLLT LLLLTE தும் அவளைப் பிடிக்கப் பொலிஸ் கrர்களு, பட்டாளத்தார் களும் திரியும்பொழுது, அவன் பெரிய வீதிகளின் முனையில் நின்று தொண்டர் சுளுக்கு வே% த்திட்டம் வகுத்துக்கொண்டிருப் பான். அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10,000 பவுன் பசி சளிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள், கடைசிவரை அற் தப் பதினுயிரம் டவுணை வங்கி அயர்லாந்திலே ஆள் கிடைக்கவே , யில்லை.
இத்தகைய த*வர் சளின் பெருமையாலும் தான்பிரீன், ளின் டிரீஸி, லியாம் லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் ஸாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர்களின் தியாகத்தாலும் அயர்லாந்த விடுதலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுதவேண்டிய சரித்திரம், 43 ஓட்சம் ஐரிஷ் மக்கள் rட்சத வலிமையுள்ள ஓர் ஏகாதிபததியத்தை எதிர்த்து வென் றது விசித்திரமேயாகும்
சுதந்திர ஜோதியில் அடிமை இருளும், அறியாமை இருளும் அதன்றன. ஒவ்வொரு நாளும ஒரு முன்னேற்றம். பற்பல சீர் திருத்தங்கள் ! ஐரிஷ் மக்கள் மற்ற நாட்டவரைட்போல், தலை நிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிருர் 4ள்
வாழ்க சுதந்திரம்! வாழ்க வையகம்

சுதந்திரம்
சுதந்திரத்தின் சுடரை ஏற்றி வருவதற்காக கனத்த இருளில் அவன் சென்முன் திரும்பி வருவேன் எனக்காகக் காத்திருங்கள் என்ருன்
at Gas Garaivayairp சேர்கத்தில் கறுத்த பனைக் கோடுகளுக்குள்தத்தளிக்கும் கருநீலக் கடல் வெளியினூடேஎத்தனை தடைகளை அவன் தகர்த்திருப்பான்? கடுமையான முனைகளில் எப்படிப் போரிட்டான்?
தெரியவில்லை.
தெரிவதெல்லாம் சுதந்திரத்தை மீட்டு வருவதாகத் தந்த உறுதிமொழிகள். காத்திருக்கச் சொன்ன நம்பிக்கைகள் .
அவனுக்காகச் சில காலம் காத்திருப்பேன். பிறகு, அவனும் வரவில்லையெனில் நானே போவேன். நானும் திரும்பாவிட்டால் எனது பையன்களும் போவர்ர்கள்.
-- add a larvaruru எழுதிய வம்காாக் கவிதையைத் தழுவியது.

Page 87
இளங்கோவின்
52ცენ
கவிதை:
எம் மக்களின், இளேஞர்களின் இறந்த உடல்களின் மீதும், சாம்பல் மேடுகளின் மீதும், ஏறி நின்று
உயர்த்திய கரங்களில் துப்பாக்கிகளை ஏந்தியபடி, ஓங்கிய குரல்கள்
விண்னதிர ஒலிக்க உனது முகத்திலறைந்து கூறுகின்ருேம்:
“இங்கு எமக்கொரு வாழ்வுண்டு; எங்கள் இருப்பை அங்கீகரிக்க மறுக்கும் எல்லோருக்கும் நாங்கள் எதிரிகளே!"
உனது . இரத்தமொழுகுக் கரங்கள்
வாழ்வுக்காக மரணிப்பதைத் தவிர வேறெதனையும் எமக்கு உணர்த்தவில்லை.


Page 88


Page 89


Page 90
176 / திறனாய்வுக் கட்டுரைகள்
கர எழுத்தாளர்கள் வரை ஜானகிராமனின் எழுத்தில் மோகம் கொண்டுதான் உள்ளனர். இந்த இலக்கியச் சித்தாந்தங்கள் பற்றிய எவ்வித பிரக்ஞையுமற்று வியாபார இலக்கியத்துக்கு அடிமைப்பட்டுப் போன ஜனரஞ்சக வாசகனுக்குக்கூட ஜானகி ராமன் ஒரு அன்னியமான எழுத்தாளன் அல்ல. இவ்வாறு பல் வேறு இலக்கிய நிலைப்பாடு உள்ளவர்களையும் பல்வேறு ரசனை மட்டத்தில் உள்ளவர்களையும் தன்வசமாக்கும் எழுத் தாற்றல் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ஜானகிராமனுக்கே சாத்தியமாயிற்று என்று சொன்னால் அது தவறாகாது.
மாறும் சமூகத்திலே ஆண் பெண் உறவில் ஏற்படும் நெரிசலே ஜானகிராமனின் எல்லாப் படைப்புக்களிலும் (குறிப்பாக நாவல்களில்) கையாளப்படும் பிரதான விசயப் பொருளாகும். ஆண் பெண் உறவு பற்றிய பாரம்பரிய சமூக நெறிமுறைகள் உடைந்து வருவதை அவர் தன் படைப்புக்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். புதிய சமூக நிலைமைகளுக்கும் பாரம் பரிய அல்லது நிலப்பிரபுத்துவ ஒழுக்க நியமங்களுக்கு மிடையே அல்லலுறும் மனித உணர்வை, அதன் சோகத்தை மிகுந்த பொறுப்புணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் தன் படைப்புக்களில் அவர் சித்திரித்தார். * சிறு வயது முதலே என்னுடைய மனதில் “கன்வென்ஷன்” என்று சொல்லப்படும் படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும் ஒரு மனோபாவம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு நம் முடைய அன்றாட வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும் போதுதான் தனி மனித சுதந்திரம் வெ வாகப் பாதிக்கப்படுகின்றது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச் சக்தியுடன் கூடிய ஜீவனானது இம் மாதிரியான கட்டுப்பாடுகளிலே நசித்துப் போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப் பற்றி எழுத முற் படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக் கிறது” என்று ஜானகிராமன் ஒரு பேட்டியிலே கூறியுள்ளார். அவரது படைப்புக்களில் இச் சிந்தனை வெளிப்பாட்டை நாம்
5600T6) id.
ஆயினும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் அடிப்படையில் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தில் சிலர் ஜானகிராமனைத் தாக்கியுள்ளனர். பெண்களைச் சோரம் போபவர்களாகவும்
சலனசித்தம் உள்ளவர்களாகவும் அவர் சித்தரித்துள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். இது மனித யதார்த்தத்தைக் காண மறுப்போரின் கூற்றெனலாம். ஒழுக்கவியல் கண்ணோட்டத்
தில் மட்டும் நின்று ஜானகிராமனை விமர்சிப்பது நியாய மாகாது.
ஜானகிராமன் அடிப்படையில் ஒரு யதார்த்த நெறிக் கலைஞரே. அதே வேளை கற்பனாவாதத்தின் அம்சங்களையும்

எம். ஏ. நுஃமான் / 177
நாம் அவரிடம் காண்கின்றோம். அவ்வகையிலே யதார்த்தமும் மிகை உணர்ச்சியும் கலந்த கலவையே அவரது கலைப்பாணி , எனலாம். தனது படைப்புக்களில் அன்பு, நேசம், நேர்மை ஆழ்ந்த தூய கலைஉணர்வு போன்ற உன்னத உணர்வு களுக்கு அவர் அழுத்தம் கொடுக்க முனையும்போது ஒரளவு கற்பனாவாதமும் மிகையுணர்ச்சியும் அவருக்குத் தவிர்க்க முடியாததாய் விடுகின்றது.
அவரது இந்தப் படைப்பு நெறியிலிருந்து - அவர் எழுப்ப விரும்பும் உன்னத உணர்வுகளில் இருந்து அவரது மொழி நடையைப் பிரித்துப் பார்க்க முடியாது. பலர் அவரது மொழி நடைக்காகவே அவரில் மோகமுற்றுள்ளதாகக் கூறு வர். அவரது மொழிநடை அவரது கலையின் இன்றியமை யாப் பண்பாகும். தற்கால உரைநடைக்கு - உரைநடை இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் கொடுத்தவர் ஜானகிராமன். நாவல் சிறுகதைகள் மூலம் மட்டுமன்றி, நாடகம், மொழிபெயர்ப்பு, பிரயாண நூல்கள் போன்றவை மூலமும் அவரது எழுத்து ஆளுமை நன்கு வெளிப்பட்டிருக் கின்றது. இத்துறைகளில் இதுவரை அவரது சுமார் இருபத் தைந்து நூல்கள் வெளிவந்துள்ளன.
இவற்றை அவரது இலக்கியப்பணி என்று சொன்னால் அவர் ஒத்துக்கொள்வதில்லை. ‘இலக்கியப்பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகின்றேன். இதிலே சேவை என்பதோ பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகின்றேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவு களில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப்
பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத் தான் நானும் பகிர்ந்து கொள்கிறேன் - எழுத்துமூலம்” என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இலக்கியச் சாதனைகள் பற்றி ஒருபோதும் அலட்டிக்கொள்ளாது அடக்கமாக இருந்து இன்றையத் தமிழ் இலக்கியத்தில் சிலர் எட்ட முடியாத சில சிகரங்களைத் தொட்டு மறைந்துபோன ஜானகிராமனின் உயிர்வாழும் படைப்புக்களில் நாம்பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன.
O புதுசு மே 1983.

Page 91
மெளனியுடன் v 18 ஒரு சந்திப்பு •
Ο
30-12-1984 மாலை 5 மணி அளவில் மெளனியைப் பார்க்கப் போனேன். சென்னையில் க்ரியாவுக்குப் போயிருந்த போது தான் மெளனியும் சிதம்பரத்தில் இருப்பதாக அறிந்தேன். திலீப்குமார் அரைகுறையாகச் சொன்ன ஒரு விலாசத்தை இன்னும் அரைகுறையாகக் குறித்து வைத்திருந்தேன். வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் மூலையில் பிரியும் ஒரு தெரு. இலக்கம் 4. ஒரு மாடிவீடு என்ற குறிப்பு எனது டயரியில் இருந்தது. வீட்டைத் தேடிச் சென்ற போதுதான் வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்காதே என்ற உண்மை உறைத்தது. முதலில் கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்துக்குப் போனேன். 總鶯"蠶 விசாரித்தேன். அவர்கள் மெளனி பயரைக் கேள்விப்பட்டதில்லை. தி. மு. க. அலுவலகத்தில் போய் விசாரித்தேன். அவரின் சொந்தப் பெயர் மணி, பழைய எழுத்தாளர் என்று சொல்லியும் அவர்களுக்கும் தெரியவில்லை. கிழக்கு வீதி தெற்கு வீதிச் சந்தியிலும் நிரந்தர வாசிகள் சிலரை விசாரித்தேன். அவர் களுக்கும் தெரியவில்லை. தெற்கு வீதி மேலை வீதிச் சந்தி யிலும் அதன் முடுக்குகளிலும் சற்றுப்படித்தவர்கள் போல் தெரிந்த சில முதியவர்களைக் கேட்டுப் பார்த்தேன். நாலாம் இலக்க வீடு ஒன்றைத் தட்டி விசாரித்துப் பார்த்தேன். அவர் களுக்கும் மெளனியைத் தெரியவில்லை. கடைசியாக மேலவிதி வடக்குவீதிச் சந்தியில் பிரியும் தெருவில் இறங்கினேன். எப் படியும் இங்கு மெளனியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக் கையுடன் தெருவில் சிறிது தூரம் போய் அது கிளை பிரியும்

எ. ம்ஏ. நுஃமான் 179
ஒரு சந்தியில் ஒரு வீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவரும் மணி, மெளனி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. அங்கிருந்து ஒரு மூன்று நான்கு வீடு தள்ளிச் சென்றேன். 4ம் இலக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. கேற்றைத் திறந்து கொண்டு போனேன். ஒரு வயதான அம்மா வந்தார். மெளனி இருக்கிறாரா என்று விசாரித்தேன். “உள்ளே வாங்க" என்றார். மெளனி சிதம்பரத்தில் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அந்தச் சிறு நகரத்தில் அவரை, அவரது இருப்பிடத்தை அறிந்த ஒருவர் எனக்குச் சுலபத்தில் அகப்படவில்லை. மில் மணிஐயர் என்று விசாரித்திருந்தால் சில வேளை தெரிந்திருப்பார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.
மெளனிக்கு ஒரு அறுபது வயது இருக்கலாம் என்பதாக எனக்குள் ஒரு எண்ணம். முப்பதுகளில் எழுதத் தொடங்கிய வருக்கு அதைவிட அதிகம் இருக்கும் என்ற உண்மை மெளனியைக் காணும்வரை எனக்கு ஏனோ தோன்றவே இல்லை. மெளனி முதுமையின் அரவணைப்பில் இருந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனைப் பார்க்கும் இயல் பான திகைப்போடு என்னைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து மெல்ல எழும்பினார். வயிறு ஒட்டி உடல் தளர்ந்து போய் இருந்தது. இலங்கையன் என்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் ஒரு ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாகச் சொன்னேன். தன்னுடைய படிப்பறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார். அடிமேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து நடந்து வந்தார். வயது எண்பதாகி விட்டது. ஒரு கண் பார்வை முற்றிலும் போயிற்று. மறு கண்ணும் பெரிதும் மங்கிவிட்டது என்றார். அடங்கிய குரலில் அவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருந்தது.
ஈழத்து இலக்கிய முயற்சிகள், எழுத்தாளர்கள் பற்றி அவ ருக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம் ஆகியோர் உங்கள் காலத்தில் எழுதினார் களே, அவர்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன், அவருக்கு அவர்களைத் தெரிந்திருக்கவில்லை. போர் முரசோ எதோ ஒரு புத்தகம் தனக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒரே உணர்ச்சி மயம், அங்கு அப்படித்தான் எல்லோரும் எழுது வார்களோ என்று கேட்டார். அவர் குறிப்பிட்டது தளைய சிங்கத்தின் போர்ப்பறை' நூலை என்று புரிந்து கொண்டேன். அவர் சொல்வதுபோல் அப்படி ஒன்றும் உணர்ச்சிமயமான புத்தகம் அல்ல அது.
ஆங்கிலம்தான் அவர் படித்ததெல்லாம். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். அவருடைய மேசையிலும் ஷெல்பிலும் நிறைய ஆங்கிலப் புத்தக்ங்கள் இருந்தன. Creation and discovery என்று நினைக்கிறேன். ஒரு இலக்கியத் திற

Page 92
180 / திறனாய்வுக் கட்டுரைகள்
னாய்வுப் புத்தகத்தைக் காட்டினார். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது. நெடுங்காலமாக அவருடைய உடமையாக இருந்து வருவதாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. அதுபற்றி அவருக்கு மிக உயர்ந்த எண்ணம் இருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகத்தை அடியொற்றி விமர்சகனும் ஒரு படைப் பாளிதான் என்ற கருத்தை வலியுறுத்திச் சொன்னார். creative writer 6Taitugi Gu Tsi creative critic 6T6örgy சொன்னார். ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு இல்லாத ஒருவன் ஒரு சிறந்த விமர்சகனாக முடியாது என்ற பொருளிலேயே அவர் அந்தப் பதத்தைக் கையாண்டார் என்று நினைக்கின்றேன்.
இலக்கியம் மட்டுமன்றி, தத்துவம், பண்பாடு, நாகரீகம் என் றெல்லாம் அவரது படிப்பார்வம் விரிவானது என்று தெரிந் தது. தென் அமெரிக்க அஸ்ரேக் (Aztec) நாகரீகம் எகிப்திய பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகங்களைக் காட்டினார். அதில் இருந்து கில பகுதிகளை எனக்குப் படித்துக் காட்டுவதற்குச்
சிரமப்பட்டார்.
தனது குடும்ப நிலை பற்றிக் கொஞ்சம் சொன்னார். ஒரு உள்ளார்ந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மகன்கள் அகாலமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம். ஏ. படித்து விட்டு மனக்கோளாறோடு வீட்டில் இருக்கிறார். இன்னொரு மகன் எம். எஸ் சி. பி. எச். டி. அமெரிக்காவில் இருக்கிறார்.
பிச்சமூர்த்தி, கு. ப. ரா. பற்றியும் சில செய்திகள் சொன்னார். பிச்சமூர்த்தி ஒரு சமயம், ஏதோ ஒரு பத்திரிகையில் தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம். அதைப் படித்தாயா என்று மெளனியைக் கேட்டிருக்கிறார். பார்த்தேன். படிக்கவில்லை. தாடி ஏன் வளர்கிறது என்று எழுதியிருந்தாயானால் படித்திருப்பேன் என்று மெளனி பதில் சொன்னாராம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிச்சமூர்த்தி தன்னுடன் பேசுவதில்லை என்றார். மெளனி இப்போது எதுவுமே படிப்பதில்லை. முதுமையும் பார்வைக் குறைவும் அதற்கு அனுமதிப்பதில்லை. அடிக்கடி இலக்கிய நண்பர்கள் யாரும் வருவதில்லை. சமகாலத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு எதுவும் தெரியாது அவர் தனக்குள் தன்னுடைய கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைப் பற்றி தனது படைப் புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது.
இடையில் மனைவியை அழைத்து கோப்பி வரவழைத்துத் தந்தார். குடித்துக் கொண்டிருக்கும் போதே ஷெல்பைத் திறந்து அழியாச்சுடர், மெளனிகதைகள் ஆகிய தொகுதிகளை

எம். ஏ. நுஃமான் / 181
எடுத்து வந்தார். அவருடைய கதைகள் பற்றி எங்களுடைய பேச்சுத் திரும்பியது. தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர் களே வைத்த தலைப்புக்கள் என்றும் சொன்னார். தீபத்தில் வெளிவந்த பேட்டியிலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
தனது கதைகளைத்தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவ தாகச் சொன்னார். ஒரே இருப்பில் முடியாவிட்டால் முடிந்த அவ்வளவும்தான் கதை என்றார். டால்ஸ்டாய் போன்ற பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பலமுறை திருத் தித் திருத்தி எழுதுவார்களாமே, டால்ஸ்டாய் தனது புத்துயிர் நாவலை ஏழுமுறை திருப்பி எழுதியதாகச் சொல்கிறார்களே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். செப்பனிடும் பழக்கம் இல்லை என்றும் ஒரே முறையில் எழுதுவதுதான் என்றும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வார் என்றும் சொன்னார். ஒரு பத்திரிக்கைக்காகத் தான் எழுதிய ஒரு கதையில் அதன் கதாநாயகன் இறந்து விடுவதாக எழுதியதாகவும் அந்தப் பத்திரிகை ஆசிரிய நண்பர் அதை மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று அதை மாற்றி எழுதும்படி கேட்டதாகவும் முடியாது என்று தான் அதைக் கிழித்துப் போடப் போன தாகவும், வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி அவர் அதை வாங்கிப் போனதாகவும் மெளனி கூறினார். அது எந்தக் கதை, பத்திரிகாசிரியர் யார் என்று அவர் கூறவில்லை. ' நானும் அதைக் கேட்கவில்லை.
மெளனியின் மொழியில் விசேட வழக்குகள் பல இருப்பதைக் குறிப்பிட்டு உங்கள் மொழி நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன், இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார். எனினும் காதல் கொண்டான் அல்ல, காதல்கண்டான் என்றுதான் நான் எழுது வேன் என்றார். மெளனி கதைகள் நூலில் சில பக்கங்களைப் புரட்டி அப்படிப்பட்ட சில இடங்களைக் காட்டினார். ‘பிரக்ஞை வெளியில்" கதை இப்படிTமுடிகிறது. அப்பிடியாயின் ஒரு வகையில் காதல் கண்டபெண் கலியாணமாகாத கைம்பெண் என்றஅபத்தம் தானே” காதல் சாலையின் முடிவையும் எடுத் துக் காட்டினார். அது இப்படி முடிகிறது. ‘நேருக்கு நேரே காதலைக் கண்டதே போறும், கண்டதன் கதிபோறும்.காண்ட வரின் கதிபோலும்”.
இப்போது அவரால் எழுதவோ வாசிக்கவோ முடிவதில்லை என்றார். எழுத வேண்டும் போல் இருந்தால் யாரையும் கொண்டு சொல்லச் சொல்ல எழுதுவிக்கலாமே என்றேன். அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல என்றார். மெளனி கதைகள் முதல் தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நான்

Page 93
182 / திறனாய்வுக் கட்டுரைகள்
இரவலாகப் படித்ததுதான். இப்போது அது கிடைப்ப தில்லை. மேலதிகப் பிரதிகள் இருந்தால் ஒன்று தர முடியுமா என்று கேட்டேன். தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறு பிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார். அவரிடம் மெளனி கதைகள் இரண்டு மூன்று மேலதிகப் பிரதி கள் இருந்தன. அது நிறையப் பிழைகளுடன் அச்சாகி இருக் கின்றது என்றார். தன் கைப் பிரதியில் பல இடங்களில் வெட்டித் திருத்தி இருந்தார். ஒரு பிரதியில் நடுங்கும் கரத்தி னால் கோணல் மாணலான ஆங்கிலத்தில் with the best of wishes to M. A. Nuhman 6T6örgl 6TCup;5 605 Guy (gift (6.5 தந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றேன். ஆனால் மீண்டும் சந்திக்க முடியாமலே போகும் என்று அப்போது தோன்றவில்லை.
அன்று இரவு மெளனி கதைகளுக்கு தருமு சிவராமு எழுதி யிருந்த முன்னுரையை வாசித்தேன். ஒரு செய்தி முக்கிய மாகப்பட்டது. அவர் அதில் இப்படி எழுதியுள்ளார்.
மெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “ எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?’ (அழியாச்சுடர்) என்ற வரியில் எவற்றின்” என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம். மெளனி அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படு கிறது என்றார். ‘எவற்றின்’ என்ற சொல்லின் அழுத்த மான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமை யைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோ கங்களுடன் திரும்பத் திரும்ப எழுதி, முக்கியமான இடங்களைச்சீராக்கும் மெளனியைப் பற்றி சரி-தப்பு” பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ரா யங்களைச் சொல்வது நல்லது’ (அடிக்கோடு என்னுடை யது). இங்கு மெளனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது. மெளனி தனது கலைமுறை பற்றி என்னிடம் நேரில் சொன்ன தற்கும் தருமு சிவராமு இங்கு எழுதியிருப்பதற்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதைக் கண்டேன். அடுத்த முறை சந்திக்கும்போது இதுபற்றி மெளனியுடன் பேச வேண்டும்

/ எம். ஏ. நுஃமான் I 183
என்று எண்ணிக் கொண்டேன். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் படிக்கக் கிடைத்தது. மெளன உலகின் வெளிப்பாடு” என்ற தலைப் பில் மெளனி பற்றி ஒரு நீண்ட கட்டுரை அதில் இடம் பெற் றுள்ளது. தருமு சிவராமு போல், இன்னும் சற்று அழுத்தமாக அதில் அவர் இப்படி எழுதியுள்ளார்: * .۰ م
மெளனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார். ஏனெ னில் பேனாவை எடுத்து எழுத உட்கார்ந்தால் அவர் தனது வேலையில் மிகத் தீவிரமான சிரத்தை கொள்பவர். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி, அத்துடன் அவர் திருப்தி அடைந்தார் என ஒரு முறை கூட நிகழ்ந்த தில்லை. கடைசித்தேதி நெருங்கும் வரை, அது அனு மதிக்கும் வரை, பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்து கொண்டே இருப்பார்.
சாமிநாதன் சொல்வதன் உண்மை பொய் எவ்வாறு இருப் பினும் அவர் விஷயத்தை நன்கு மிகைப்படுத்திச் சொல்கிறார் எனறே தோன்றுகின்றது. மெளனி ஏராளமாக எழுதிக்குவித் தவர் அல்ல. மொத்தமாக 23 கதைகள் தான் எழுதியிருக் கிறார். 1936, 37ம் ஆண்டுகளில் தான் தொடர்ச்சியாக ஒரு பத்துக்கதைகள் பிரசுரமாகியுள்ளன. அவற்றுள்ளும் பெரும் பகுதி 34, 35 ம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மற்றவையெல்லாம் நீண்ட இடைவெளிகளில் எழுதியவை. 60க்குப் பிறகு நாலோ ஐந்து கதைகள் தான் எழுதியிருக் கிறார். எந்தப் பிரசுர கர்த்தாவும் மெளனியின் கதைகளுக் காகத் தவம் இருந்ததாக சொல்லமுடியாது. அவ்வகையில் பிரசுர கர்த்தாக்களின் கெடுவை மீறி அவர்களின் பொறு மையைச் சோதிக்கும் வாய்ப்பு மெளனிக்கு இருந்ததாகவும் சொல்லமுடியாது. சில வேளை கசடதபறவுக்குக் கதை பெறுவதற்கு இவர்கள் அப்படிச் சிரமப்பட்டிருக்கக்கூடும். மற்றப்படி புதுமைப்பித்தனைப் போல், பி.எஸ். ராமையா போல் பத்திரிகைகளின் நெருக்குதல்களுக்காக எழுதிக்குவித் தவர் அல்ல மெளனி. தவிரவும் தருமுசிவராமுவும் சாமி நாதனும் மெளனியின் எழுத்து முயற்சிகளை நேரில் அறிந் தவர்களை போலவே எழுதுகின்றனர். 60 களில் தான் இவர் கள் மெளனியைச் சந்தித்தார்கள் என்று நம்புகிறேன். அந் நேரம் மெளனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்தி விட்டார். இவர்களுடைய இலக்கியப் பிரவேசத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பெரும்பாலான கதை களை எழுதி முடித்துவிட்டார். ஆகவே மெளனி தனது பெரும்பாலான கவிதைகளை மீண்டும் மீண்டும் திருத்தி செப் பனிட்டு எழுதினாரா என்பதை இவர்களுக்கு நேரில் அறியும் வாய்ப்பு இருக்க பெரும்பாலும் நியாயம் இல்லை. இது பற்றி மெளனி அவர்களுக்குச் சொல்லி இருந்தால் தான்

Page 94
184 / திறனாய்வுக் கட்டுரைகள்
உண்டு. அல்லது அவரது திருத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்திருந்தால் தான் உண்டு. ஆனால் இது பற்றி என்னால் திடமாக ஒன்றும் சொல்ல முடி
யாது. மெளனி என்னிடம் சொன்ன தகவலை வைத் துக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் சொல்பவை மிகவும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. எனக்கு
இது ஒரு முக்கியமான விஷயமாகப் படுகின்றது. மெளனி பிரக்ஞை பூர்வமாகத் தன் மொழியைக் கையாண்டாரா இல்லையா என்பது அவரது படைப்புகள் பற்றிய மதிப் பீட்டில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றாகும். நிறையப் புதுமாதிரியான பிரயோகங்கள் நிறைந்த அவருடைய மொழியில் அவை அவருடைய பிரக்ஞைபூர்வமான புத்தாக் கமா (innovation) அல்லது அவருடைய வழுவா என்பதை நிர்ணயிப்பதில் இது முக்கியமானது. சில சொற்பிரயோகங் களைப் பொறுத்தவரையில் மெளனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நான் முன் குறிப்பிட்ட ‘காதல் கண்ட' என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். கொள், காண் என்ற வினச்ை சொற்களை அபரிமிதமாகவும் தமிழுக்குப் புதுவிதமான அமைப்புகளிலும் (constructions) இவர் கையாண்டுள்ளதையும் கூறலாம். உதாரணமாக "இரவு கண்டு விட்டது" "காலை காண ஆரம் பித்தது’ போன்ற வாக்கியங்களைக் காட்டலாம். (மனக் கோலம்) தமிழிலே காண் என்பது செயப்படு பொருள் குன்றா வினை. இங்கு மெளனி அதனைச் செயப்படு பொருள் குன்றிய வினையாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு வழுப்போல் தோன்றினாலும் இதை அவருடைய புத்தாக்கம் என்று நாம் அங்கீகரிக்கலாம்.Tஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற் கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன. அவருடைய வசனம் எளிமையானது என்று சொல் கிறார்கள். ஆனால் அவரைப்போல் தெளிவில்லாத வசனம் எழுதியவர்கள் தமிழில் வேறுயாரும் இல்லை. அவர் சொல்ல நினைத்த பலவற்றைச் சொல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் அவருடைய மொழித்திறன் தடையாக இருந்திருப்பதை உணர முடிகிறது. கவிதை போன்ற அற்புதமான வசனங்கள் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. ஆனால் கரடுமுரடான வசனங்களும் அவரிடம் ஏராளம் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன். "அவ்வேளைகளில் அவன் தவறாது மேற்குப்பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற் பான். சிலசமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்குப் போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு'. (மனக்கோலம்). இதில் வரும் இரண்டாவது வசனம் மிகவும் தாறுமாறானது. இங்கு அவர் சொல்ல வருவது அவன் ஜன்னலில் நிற்கும் போது, சில சமயம் அவள் கோவிலுக்குப் போவதைப் பார்க்க நேரிடுவதும் உண்டு அல்லது அவள் கோவிலுக்குப் போவது அவன் பார்வையில் படுவதுண்டு

எம். ஏ. நுஃமான் / 185
என்பதுதான். ஆனால் மெளனியின் மேற்காட்டிய வசனம் எவ்வகையிலும் புத்தாக்கம் அல்ல. தமிழின் வாக்கிய அமை திக்குக் கட்டுப்படாதது. அதனால் குழப்பமானது. பொருள் தெளிவற்றது; வழுவானது. அவர் தனது மொழியில் பூரண பிரக்ஞையுடன் இருந்திருந்தால் இத்தகைய கட்டற்ற வச னங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்று கின்றது.
மெளனியை மீண்டும் சந்திக்கும் போது இதுபற்றி விளக்க மாக அறிய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். உடனே அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்குப் போய் விட்டேன். ஜூன் 5ம் தேதிதான் திரும்பி வந்தேன். அந்த வார இறுதியில் மெளனியை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அது முடியாமலே போயிற்று. 6ம் தேதி அவர் காலமான செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியன் எஸ்பிறஸ் மூலம் அறிந்தேன். எனது சந் தேகங்கள் பற்றி மெளனி மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ள இனி வாய்ப்பே இல்லை.
மெளனியின் மறைவுக்குப் பிறகு தாய் சஞ்சிகை 30-6-85 இதழில் அவரைப் பற்றிய சிலரின் கருத்துக்களை வெளி யிட்டிருந்தது. அவற்றுள் கி. அ. சச்சிதானந்தனின் சில கருத் துக்கள் இங்கு முக்கியமானவை. சச்சிதானந்தன் மெளனி யோடு நன்கு பழகியவர். மெளனி கதைகள் நூலை வெளி யிட்டவர். அவர் இவ்வாறு சொல்லியுள்ளார்.
(மெளனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வர வில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின் னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”
தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கருத்துடன் சச்சிதானந்தனின் கருத்தும் ஒத்திருக்கின்றது. சச்சிதானந்த னுக்கும் மெளனியின் எழுத்தை நேரில் அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காதுதான். ஆனால் அவர் மெளனியின் கை எழுத்துப் பிரதிகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக் கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கதையைத் திரும்பத் திரும்ப வெட்டி, திருத்தி, மாற்றி எழுதிய மெளனி யின் கைப்பிரதிகள் அவரிடம் இருந்தால் அது அவருக்கு ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். அதைச் சச்சிதானந்தன் வெளிப் படுத்துவாராயின் அது இலக்கிய ஆய்வாளருக்கும், விமர்

Page 95
186 / திறனாய்வுக் கட்டுரைகள்
சகருக்கும் பயனுடிையதாக இருக்கும். இவர்கள் சொல்வது உண்மையெனில் தமிழ் வாக்கியத்தை லாவகமாகவும் வழு , , வின்றியும் கையாள்வதில் மெளனிக்கு இயல்பான சில் தடை கள் இருந்தன என்பது உறுதிப்படுவது ஒருபுறம் இருக்க, மெளனி ஏன் என்னிடம் வேறு மாதிரியாகக் கூறினார் என்பது, என்னைத் தொடர்ந்து சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கும்.
செப்டம்பர்-1985


Page 96
யாழ்ப்பாணப் பல்கலைக் பேராசிரியராக விளங்கும் வி கிழக்கிலங்கையில் உள்: பிறந்தவர். இலங்கை இல் வாக ஆராய்ந்து வரும் இ மொழியியல், நாட்டார் வ பல கட்டுரைகள் எழுதியுள் களும் எழுதிவரும் இவர்
காலாண்டுக் கவிதை இத (1969-70) நடத்தி வந்தா பதிப்பகத்தை நிறுவி அதன் பதிப்பித்து வெளியிட்டுள்ள காத பார்வையில்-மொ, பாரதியை ஆராய்ந்துள்ளா
கடந்த பதினேழு ஆண் தொடர்பாக அவ்வப்போது கட்டுரைகள் இந்நூலில் இ இ. முருகையன், நீலாவ கவிஞர்கள்,மௌனி, கி. ஜ சிறுகதை-நாவலாசிரியர்க சாமிநாதன் போன்ற வி வெவ்வேறு-கோணத்தில் வி இலக்கிய வகைகள் குறிக் கள் குறித்தும் அறிந்து கெ கள் பல உள்ளன.
இதுவரை வெளிவந்துள் தாத்தாமாரும் பேரர்களும் றாண்டு ஈழத்துத்தமிழ் இல் கவிதைகள் (1981),அழிய கள் வரும் (1983), பார (1984).

கழகத்தில் மொழியியல் ாம்.ஏ. நுஃமான் 1944-இல் ா கல்முனைக் குடியில் ஸ்லாமியத் தமிழ் பற்றி விரி வர், இலக்கிய விமர்சனம், ழக்கியல் ஆகிய துறைகளில் ாளார். 1960 முதல் கவிதை "கவிஞன்" என்ற பெயரில் ழ் ஒன்றையும் சில காலம் ர். வாசகர் சங்கம் என்னும் மூலம் பல நல்ல நூல்களைப் ார். இதுவரை யாரும் பார்க் ழியியல் நோக்கில்-இவர்
ாடுகளில் கலை இலக்கியம் இவர் எழுதிய பதினெட்டுக் டம் பெற்றுள்ளன. மஹாகவி, னன் போன்ற ஈழத்தமிழ்க் ானகிராமன் போன்ற தமிழ்ச் ள், கைலாசபதி, வெங்கட் மர்சகர்கள் பற்றியெல்லாம் விமர்சிக்கும் இந்நூலில் தமிழ் தும் அவற்றின் தனித்தன்மை ாள்ளும் அபூர்வமான செய்தி
ள ஆசிரியரின் நூல்கள்: (1977), இருபதாம் நூற் பக்கியம் (1979), பலஸ்தீனக் ா நிழல்கள் (1982), மழைநாட் தியின் மொழிச் சிந்தனைகள்

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I