கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 2000.03-04

Page 1


Page 2


Page 3
இந்த இதழில்
 


Page 4
இதழ் 6 பங்குனி Marz-A
P TaTillisch He PONOWa TaSLI KLlt LITL,
Affilii:
PO Sininiah
POStifa ( 2803
G
Fat O4
*袋>線二踐_箏
 
 
 

if 559, 2000
2OOO
DOWET25 e Kultur Magazin tausgeber And Literatur Organisation
இந்து மகேஷ்
முகவரி OWE TESL Maheswaran, ch: 10 34 01, 4 Bremen, ermany
21 597O 822 كبير
ஐஐட ை~ே
சிறப்பிதற்- 2

Page 5
பூவரசு கலை இலக்கி 15 l--ll
சிறுகதை, கவிதை, க
பிறேமன் நகரில் ஜெர்மானிய நகரங்கள் 6 ஐரோப்பிய இன்று உலெ தமிழ்க் கலை இல கரங்களில் தவழும் இ பத்தாவது ஆண்டு நிை படைப்பாளர்களைக்
நடாத்தப்படும் பங்குகொள்ள விரு போட்டிகள் பற்றி alasir Govoriť LÈ L
பூவரசு முகவரிக்கு எழு
POON Postfac
28034 Ger
 
 
 

யப் பேரவை -சிஜர்மனி ாத்தும்
ட்டுரைப் போட்டிகள் 2000
தொடங்கப்பெற்று, ங்கும் பரந்து மணம்பரப்பி,
வலம்வந்து, கங்கும் வாழும் க்கிய ஆர்வலர்கள்தம் னிய தமிழ் ஏடு பூவரசின் றவைக் குறிக்கும்முகமாக கெளரவிக்கும் விதத்தில்
இப்போட்டிகளில் ம்பும் படைப்பாளர்கள் ய விபரங்களையும் த்திரங்களையும் நிப் பெற்றுக்கொள்ளலாம்.
Parasu
10 34 O1
Bremen
many.

Page 6
புவிமீது பூச்சொரியும் பூவரசே சங்கத் தமிழ்மீதும் பூச்சொரிந்தாய் பூவரே பத்தாண்டுகள் சளைக்காத தமிழ்ப்பணி செய்தாப் பூவாசே அந்தச் சந்தோசத்தில் புத்தாயிரத்தில் கால் பதித்தாப் பூவரசே பத்துத் தலைமுறைகள் கடந்து பத்தாயிரம் ஆண்டுகள் கடந்து தங்கத் தமிழ்மீது பூச்சொரிவாய் பூவரசே! இந்தப் புவியிலும் பூச்சொரிவாப் பூவரசே பூவரசே வாழியவே!
–6)ප් (լ գG
பத்தாண்டு மலர்கின்ற மலர் பருவத்து
 
 
 
 
 

ச.யோகநாதன் றமன், ஜெர்மனி)
Fயிரத் தாண்டில் பூவரசை நான் கண்டேன் துப்பொலிவும் புது அழகும் அதில்கண்டேண் டு கடந்துவிட்ட பருவத்து எழில் கண்டேன் க்கொத்தmப் பலமலர்கள் அதில் கண்டேன் பெண்போல பவனிவரும் அழகு கண்டேன்
-ரவி செல்லத்துரை (LITe#ဓါ5, &#©ါøō)
சிறப்பிதழ் 2

Page 7
இல் எலும்
ஹைகூ மிகச் சிறந்த ஒரு கவிதை அது தமிழில் சரியாகப்புரிந்து நீளமான வரியை மூன்று வரிகளில் பலரின் தவறான எண்ணம்
தத்தி நடக்கும் குருவிகள் தாழ்வாரம ஒரம் ஈரப் பாதங்கள்
-இவை வெறும் மூன்று வரிகளா தாழ்வாரத்தில் சின்னஞ்சிறு குழு நடக்கும் அழகை மெய்மறந்து
சூழலைமறந்து அவற்றுக்கு மிக அவை விருட்டென்று பறந்த பறந்துவிட்டனவே என்ற பரிதவிப் நோக்க முகத்தில் மெல்ல ஒரு ஒளி அங்கே குருவிகள் நடந்த பா பதிந்திருக்கின்றன. மனசுக்குள்
ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு அந்த அனுபவத்தை எவ்வித சித்தரித்தால் பிறப்பது ஹைகூ
வேறுபாடு
ஒரு கவிதைக்கும் ை தெரிந்துகொண்டால் அசல் ஹைசு எதையும் மிகைப்படுத்திச் சொல்வ சொல்வது ஹைகூ உவமை அலங்காரங்களோடு உருவாவது க மிக எளிய சொற்களில் உருவாவது
ஆவாக

O சித்திரம்
-சி.குராமதாஸ்,
5 iasi, கொள்ளப்படவில்லை இன்னும் ஒரு மடித்து எழுதுவதே ஹைகூ என்பது
வெறும் ஏழு சொற்களா? வீட்டுத்
நவிகள் தத்தி நடக்கின்றன. அவை ரசிக்கிறோம். ஆவல் காரணமாக அருகில் சென்றுவிடுகிறோம். பயத்தில் துவிடுகின்றன. அய்யோ அவை |டன் தற்செயலாகத் தாழ்வாரத்தை
பரவுகிறது. தங்களின் தடம் மிக அழகாகப் ஒளிபரவும் அந்த அபூர்வகணம் சந்தர்ப்பத்தில் ஏற்படவே செய்யும் 5 அலங்காரமுமின்றி அப்படியே
ஹகூவுக்குமுள்ள வேறுபாடுகளைத் எது என்று கண்டுபிடிப்பது எளிது. து கவிதை உள்ளதை உள்ளபடியே
உருவகம எனறு வாததை விதை, உவமை உருவகம் ஏதுமின்றி
ஹைக.

Page 8
ஏதேனும் ஒரு தலைப்புக்குப் பொரு தலைப்பு ஏதுமின்றி தான் கண்ட கா ஹைசு.
நி நட்சத்திரத் தோழியருடன் வான வீதியில் உலாவரும் ராஜகுமாரி -இது கவிதை
ஜப்பானிய ஹைகூ. ரெங்கா, டங்கா போன்றவை ஜப்பானிய அவற்றுக்குக் கடுமையான இலக்கண கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு முழுமையா வந்ததுதான் ஹைசு. டாங்காவின் ஓர் அங்கமாக அதன் காலகட்டத்தில் அந்த மூன்று வரிகள் ஜப்பானிய எழுத்துக்கள் சித்திரங்கள் எழுதும் ஹைகூ ஒரு மலைத்தொடர் கூடாரம்போலவோ ஒருபறவையின் படம் அதனால் ஜப்பானியர்களைப் பொறுத் அழகான சித்திரமும்கூட
ஹைகூவின் புற அமைப்பும் அக அ6
1, 5-7-5 61 in 333 (Syllable மொழிபெயர்ப்பிலும் இதே அசை மாறிவிடும் அபாயம் உண்டு. எனினும் !
எண் சொந் த நிதி
2. 3. 4. s இன் றி T ந் 2 s சின் வர்ை டு கள் 莎
3 s
1) இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எ தகுதியுள்ளவை. அனைத்துமே ஒன்றுக்

நத்தமாய் எழுதுவது கவிதை ட்சியை அப்படியே சித்தரிப்பது
T
முன்பணி இரவில் யாத்ரீகனின் ஊசிநூல் தையல்
-இது ஹைகூ
மரபுக் கவிதை வடிவங்கள் 1க் கட்டுப்பாடுகள் உண்டு அந்தக் சு அல்ல) தளர்த்திக்கொண்டு வெளியில்
முதற்பகுதியில் இருந்தது ஹைகூ ஒரு தனியாகப் பிரிந்து ஹைகூ ஆனது
படங்கள் போல இருக்கும்.அவர்கள் ண் படம்போலவோ பணிப்பிரதேசத்துக் போலவே இருக்கும்படி அமைத்தார்கள் தவரை ஹைகூ ஒரு கவிதை மட்டுமல்ல
BOLDLuih,
s) அமைப்பில் எழுதப்படுவது ஹைகூ அமைப்பைக் கையாண்டால் அர்த்தம் உதாரணத்துக்கு ஒன்று.
rů
Azi Li கள்
ல்லா படைப்புக்களும் சம மதிப்பு பெறத் கொண்று சகோதர உறவுகொண்டவை
சிறப்பிதற்- 2

Page 9
என்பது ஜென் தத்துவம். இந்தத் தத் ஹைகூக்கள் எழுதப்பட்டன.
ஏழைக் கிராம மக்கள் மீனும் இல்லை பூவும் இல்லை நிலவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
3. பருவகாலங்களின் மாற்றங்கள் எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை பருவகாலங்களைக் குறிக்கக்கூடிய சொற்க ஹைகூக்களில் இடம்பெற்றிருக்கின்றன. செ குறிக்கும் சின்வண்டுகள் கோடைகால இலையுதிர் காலத்தைக் குறிக்கும்.
செர்ரிப்பூக்காட்டில் மரங்கொத்தி தேடும்
பட்டமரம்.
தமிழில் ஹைசு எழுதும்போது 5-1-8 என விட்டுவிடலாம். தற்செயலாக அப்படி பிடிவாதத்துடன் அசை அமைப்பில் க இருக்கும் ஹைசு இருக்காது.
பருவகால மாற்றங்களும் அது ஏற்படுத்து மார்கழிப் பணியும் ஐப்பசி அடைமழை வெய்யிலும் ஹைகூவில் இடம்பெறலாம்.
ஜென் தத்துவம் அழகானது ஆழமானது. Galilo Duhsil 5.jpgap (Unity in diversil குறிப்பிடலாம். யாதும் ஊரே யாவ மனிதநேயத்தை மிளிரச் சேய்யலாம். தமிழில் என் பங்குக்கு ஹைக முயற்சிகள்
சுட்டுப் பொசுக்கும் வெயில் தலையில் துணிகட்டாமல் பருத்தி எடுக்கும் பெண்
口 பாழடைந்த கிணறு புதரின் நடுவில் தேன்கூடு
zooo -

துவப் பார்வையை உள்ளடக்கியதாக
ஜப்பானியர்களின் மனத்தை பல ஹைகூக்கள் உணர்த்துகின்றன. ள் அவற்றுக்கு கிகோ என்று பெயர் ர்ரிமலர்கள் இளவேனில் பருவத்தைக் த்தைக் குறிக்கும், காவல்பொம்மை
iற அசை அமைப்பை நம் வசதிக்காக அமைந்துவிட்டால் மகிழ்ச்சியே. வனம் செலுத்தினால் அசைமட்டுமே
ம் பாதிப்புக்களும் நமக்கும் உண்டு. யும் ஆடிமாதக் காற்றும் சித்திரை
நம் நாட்டுக்கே உரிய தத்துவமெனில் ty) காணும் அண்பையும் நேசத்தையும் ரும் கேளிபோல ஹைசுக்களில்
ர் செய்து பார்த்திருக்கிறேன்.அவற்றில்
கிளைகள் தோறும் அணில்களின் கன்னிர்
பழங்கள் சந்தைக்குப் போய்விட்டன
முற்றத்தில் நெல்காய்கிறது
இன்று புறாக்களைப் பார்க்கலாம்.

Page 10
தேமதரத் ്ഗ്ഗങ്ങ8 ? 6 அயராது உ ஐரோப்பியத் தமி IBC, TI எத்தனையோ அருை O அள்ளிவழ
O  ைஉங்கள் உள்ளத்தைக் கவரும் O கேட்டுவிட்டு யாரோடாவது பு உணர்வுே
அத்தகைய நிகழ்ச்சிகளை
அனுப்பின O
O O அடுத்த இ நீங்கள் அனுப்பும் வி தொட
O
வானொலி, தொலை உங்கள் மனங்களில் இ
எழுத்துவடிவில் O உங்கள் இல் !,
 

0கமெலாம் பரவும்வண்ணமீ O ழைத்து வரும் ழ் வானொலிகள்: RT, TBC மயான நிகழ்ச்சிகளை
ங்குகின்றன.
பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் கிர்ந்தகொள்ளவேண்டும் போல் தோன்றுமே.
சுருக்கமாக எழுதி பூவரசுக்கு வயுங்கள்.
தழிலிருந்துவிடயங்களைத் தாங்கி
ர்கிறது
O
க்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பிடித்த அம்சங்களை பதித்துவைக்கிறது ரிய தமிழ் ஏடு sá。 ه"
e
சிறப்பிதழ்-2

Page 11
பூவரசு சிறப்பிதழ் வாசகர் கருத்தரா
புத்தாயிரத்தில் கலை இலக்கியப் பன தமிழ் ஏட்டின் சிற கருத்தரங்கும் 29.02.20 நகரில் நடைபெற்றது.
பிறேமன்வாழ் த அதிகளவில் கலந்து சி கலை இலக்கியப்பேரன தேவராஜா, திருமதி வி விளக்கேற்றி தொடக்கில திரு.க.பாலசுப்பிரமணியம்
பத்து ஆண்டுகளுக்கு நகரில் தொடங்கிவைக் நாடுகள் எங்கும் தமிழ் இலக்கியவாதிகளால் பாராட்டுப்பெறுகிறது எ6 பூவரசு ஆசிரியர் திரு. இந்தப் பணியின் சிறப்புக் அனைவருக்கும் நன்றி ! புலம்பெயர்மண்க இலக்கியவாதிகளுக்குக் தொடங்கப்பெற்ற உருவானதோ அதில் ெ வெளிக்கொணரப்பட்ட ப தனித்துவத்தைப் கலைத்துறைகளிலும் ப எனவும் குறிப்பிட்ட அவ புதிய தலைமுறையினரி எனவும, அவாகளது எனவும் வேண்டுகோள்
பூவரசு சிறப்பி; மாலினி குணராஜன் அ பேரவையின் பிரதம கடெல்கா அவர்கள் 6 தொடர்ந்து இவ்வைபவத் வாசகர்கள் தங்கள் கரு
பூவரசு 2000

2000 வெளியீடும் கும்
தனது பத்தாவது ஆண்டுக்கான ரியில் கால்பதிக்கும் பூவரசு இனிய ப்பிதழ் 2000 வெளியீடும் வாசகர் 0 சனிக்கிழமை மாலை பிறேமன்
மிழ் வாசகர்களும் படைப்பாளர்களும் ரப்பித்த இந்த வைபவத்தினை பூவரசு வயைச் சேர்ந்த திருமதி சசிகலா ல்ரூட் கடெல்கா ஆகியோர் மங்கள வைத்தனர்.
இறைவணக்கப் பாடலைப்பாடினார்.
முன்னால் ஜெர்மனியின் பிறேமன் கப்பட்ட பூவரசு இப்போது உலக மணம் பரப்பிவருகிறது எனவும், பல தரமான ஒரு சஞ்சிகையாக அது ன்றும் தனது உரையில் குறிப்பிட்ட இந்துமகேஷ் அவர்கள், பூவரசின் ந்கு ஒத்துழைத்த, ஒத்துழைத்து வரும் தெரிவித்தார். இனில் வாழும் EEEDEl) களம் அமைத்துத் தரும் நோக்கில் வரசு எந்த நோக்கத்திற்காக வற்றி பெற்றிருக்கிறது. பூவரசு மூலம் ல நல்ல கலைஞர்கள் இன்று தங்கள் பிரதிபலிக்கும்வகையில் பல்வேறு ரிணமிப்பது தனக்கு மகிழ்வூட்டுகிறது ர், புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் ன் பங்களிப்பு அதிகரிக்கவேண்டும் ஆர்வம் இன்னும் வளரவேண்டும் விடுத்தார். நழ் 2000 முதல்பிரதியை திருமதி வர்களிடம் பூவரசு கலை,இலக்கியப் ஆலோசகரான திருமதி வில்ருட் கையளித்து வெளியிட்டு வைத்தார். தில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் த்துக்களை முன்வைத்தனர்.

Page 12
முன்னணி எழுத்தாளரான தி உரையில், எத்தனையோ திறமைகளை வெளிக்கொன அமைந்திருந்ததைப் பாராட்டி தன்நிலை மாறாது தனது பல பூவரசின் இந்த வளர்ச்சி இந்துமகேஷின் விடாமுயற்சியும்
பிறேமனில் தமிழ்க் க ஒற்றுமையின்மை குறித்து விக அடுத்த சந்ததியினருக்கு வழி கலை,இலக்கியவாதிகள் ஒற்று பற்றித் தனது கருத்துக்களை (
இசைக்கலைஞர் உரையில் பூவரசின் வருகை கலைப் பூங்காவாகத் திகழ யாரும் மறுப்பதற்கில்லை என 616II GLDG)6OFTLE நம்சொந்த மந்திரத்துக்கேற்ப அது த கடுமையாக விமர்சிப்பவர்கள் அரவணைத்துச் செல்வதைக் எனவும் தெரிவித்தார்.
பிறேமன் இந்துவழிபாட் திரு.சு.மகேந்திரமூர்த்தி அலி புலம்பெயர்ந்த நாடுகளில் சஞ்சிகைகள் கையெழுத்துப் அதை நடாத்தியவர்களின் பிரச்சனைகளாலும் வேறுபல போனதுபற்றிக் குறிப்பிட்டு, மாறாது பத்து ஆண்டுகளை 6TGRDTLI LI IT U FTL Lg 60HPFIFT.
பிறேமன்வாழ் பூவரசு திரு.கே.என்.குனராஜன்,திருகே எழுத்தாளர்கள் சார்பில் ஜி.வி தங்கள் கருத்துக்களை மு வாழ்த்துக்களையும் தெரிவி பிறேமன் தமிழர் விளையாட்( திரு. இரா.சுவேந்திரராஜா, திரு.எம்.சிவராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

ரு.இராஜன் முருகவேல் தனது தமிழ்க்கலைஞர்கள் தத்தம் எர பூவரசு ஆணிவேராய் டினார். எந்த நிலையிலும் வியில் சளைக்காது தொடரும் க்கு இதன் ஆசிரியரான ம் கடின உழைப்புமே காரணம்
லைஞர்களுக்கிடையே நிலவும் னம் தெரிவித்த அவர், எமது காட்டிகளாக விளங்கவேண்டிய மைப்படவேண்டியதன் அவசியம் முன்வைத்தார்.
திரு.எஸ்.தேவராஜா தனது க்குப் பின்பே பிறேமன் ஒரு ஆரம்பித்தது எனவும் இதனை ாவும் 'உலகமே நம் இல்லம் Lib' ÉTET அதன் தாரக ன்னை வெறுப்பவர்களையும் ளையும்கூட அன்புணர்வோடு காணக் கூடியதாயிருக்கிறது
டுச் சங்கத்தின் ஸ்தாபகரான வர்கள் தனது உரையில் வெளியான எத்தனையோ பிரதிகளாக வெளிவந்தபோதும் வதிவிட, வாழ்விடப் காரணங்களாலும் இடைநின்று ஆனால் பூவரசு தன் நிலை
எட்டியது ஒரு சாதனையே!
எழுத்தாளர்கள் சார்பில் விக்னேஷ், பூவரசின் அறிமுக புலன், இந்துஸன், ஆகியோர் ன்வைத்ததோடு பூவரசுக்கான வித்தனர். வாசகர்கள்சார்பில் டுக்கழக முன்னாள் தலைவர் திரு.எஸ்.செல்வரத்தினம், தங்கள் வாழ்த்துக்களைத்
-இரசிகன்

Page 13
பூவரசு 2000
 

இந்சில் கிளர்ந்தெழும் 60 gift giftoff!
டு எந்த னெஞ்சில் சிண்ண ஓர் ஆசை ாலைத் தொட்டுப் பார்த்திடவும் ஆசை Eலே பறவைபோல் வட்டமிட ஆசை
டை மீன்களோடு நீந்திடவும் ஆசை
நலம் ஏறியெங்கும் வலம்வரவே ஆசை ஈரினிமேலே நடந்திடவும் ஆசை ண அனைவருக்கும் உணவளிக்க ஆசை னைப் பொன்னாக்கி மகிழ்ந்திடவும் ஆசை
பைப் போலென்றும் உழைத்திடவே ஆசை பைப் படைக் கலமாய் ஆக்கிடவும் ஆசை பாய் இனிப்பதாய்ப் பேசிட நல் ஆசை பாய் இளைத்தோரை வளப்படுத்த ஆசை
மலாம் அழிய நூலெழுத ஆசை
நிலமெலாம் சோலையாக்க ஆசை இளந் தென்றலாய் வீசிடவும் ஆசை லயில் வண்டாகித் தேனருந்த ஆசை
மீதேறி வானைத்தொட ஆசை யாய் நிற்போரை உயிர்ப்பிக்க ஆசை 6ள் யாவையும் கற்றறிய ஆசை ல சென்றுப் போராட ஆசை

Page 14
சீதனம்
பருவ மலர்களின் கனவுகள் அழித்து பாவையர் கண்களில் கங்கையைக் கொ பணத்துக்காக தம்மையே விற்கும்
பாமரர் பலரது கெளரவ வார்த்தை தா சீதனம் என்னும் சாக்கடை பெண்ணே
ஆண்” """*"ے پيق=ة.
" -
.ே
நூல்பலவும் கற்று ஓர் அறிஞனாக ஆசை பால்மற்றும் தேனெங்கும் ஓடவிட ஆசை குயில்போல் எப்போதும் பாடிடவே ஆசை மயில்போல் மகிழ்ந்து நடனமிட ஆசை
உடலிலா உயிரோடு வாழ்ந்திடவும் ஆசை கடலிலே மூழ்கிநன் முத்தெடுக்க ஆசை
வடதுருவம் சென்று வாழ்ந்திட ஓர் ஆசை திமுடைநெஞ்சொடு வாழ்ந்திடவும் ஆசை
நோய்நொடி அனைத்தையும் ஒழித்திட நல் 4 தாய்மாரின் துண்டங்களைப் போக்கிடவும் ஆ சேய்கள் இவ்வுலகில் சிறந்தோங்க ஆசை பேய்களின் கைகுலுக்கிப் பேசிடவும் ஆசை
-தமிழ்மணி அரங்க முருகைய

காகிதப் பூக்கள்
எண் மனத்தடாகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்ததொரு காலம் இன்று. மெளனத்தில் கழியும் LDLITTGoI 3453)LDg5ufsi),n. வாசனை நிறைத்து வண்ணக்
集。 கனவினில் மிதந்து
வசந்தத்தின் வாசலில்
சுகந்தமாய் வீசிய நாட்கள்
இன்று. விழிகளை நனைக்கின்றன. சீதனம் என்னும் சோதனைப் பாதையில் வேதனை வந்தது. எண் வசந்தம் வெற்றிடம் ஆனது காகிதப் பூவாய் ரிே கல்லறைக்கும் உதவாமல்.
நான்
-LITTg5 ன்
சிறப்பிதழ்- 2

Page 15
μοποι εορα
 

நம் வீட்டுமுற்றத்தில் அந்நாளில் அம்மா போட்டதுவும் ஒரு கோலம் அக்காவும் தன்னழகை மெருகூட்டப் போட்டதுவும் ஒரு கோலம் அப்பாவும் தன் குடும்ப சுமைதாங்க போட்டதுவும் ஒரு கோலம் பள்ளிசென்று படிப்பதாக நான் அன்று
போட்டதுவும் ஒரு கோலம் அன்று எம்வாழ்வில் எந்நாளும் எப்போதும் ஆனந்தவிழாக் கோலம் ஆனந்த வாழ்க்கையிலே இடிவிழுந்தாற்போல் 修 அடக்குமுறைக் கோலம் அடக்குமுறைக் கோலத்தால் வந்ததோ நமக்கு அடிமைக்கோலம்
அடிமைக்கோலம் போக்க گي போராட்டம் என்கின்ற புரட்சிக் கோலம் புரட்சி வெடித்து பூகம்பமாகி
多 புலம்பெயர்ந்த அகதிக் கோலம் அகதிக் கோலத்தால் உறவறுந்து
உணர்விழந்த அவதிக் கோலம் புலம்பெயர்ந்து புலம்பெயர்ந்து புலன் இழந்த அவலக் கோலம்
༄།། நம்நாடு நமக்கென்று வந்துவிட்டால் அகன்றுவிடும் இக் கோலம் இக்கோலம் அகன்றுவிட்டால் போட்டிடுவோம் புதுக் கோலம் கோலங்கள் மாறாமல் இருப்பதற்கு இந்நாளில் போட்டிடுவோம் ஒரு புதுக் கோலம்
s -ரவி செல்லத்துரை.

Page 16
தெரிந்ததில் தெரியாதது.
ତୁତୁରାଶୀଃ- ଜୁ{
தெரிந்த ஒலிம்பிக்கில் தெரியாதது முன்பெல்லாம் பெண்கள் ! அனுமதி மறுக்கப்பட்டதோடு விளையாட்டுக்களில் பங்குபற்றியி ஆச்சரியமாக இருக்கின்றதா? நி புராதன ஒலிம்பிக் விளை ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிரேக்க நாட்டில்தான் விளையாட ஒலிம்பியா என்றழைக்கப்பட்ட தெய்வங்களுக்கெல்லாம் தலை6 எழுப்பப்பட்டு இராட்சத அள அவருக்கு ஒரு சிலையும் எழு யானையின் தந்தமும் தங்கமு. புராதன ஏழு உலக அதிசய மல்யுத்தம் தேரோட்டம் நெடுக் வெற்றிவீரருக்கு ஒலிவ் இை வந்தது. கிபி.894இல் புரா இல்லாதொழிக்கப்பட்டன. 1896 இல் நவீன விளையாட்டு ஒருமுறையே இடம்பெற்றதால் 1994 தொடக்கம் இரண்டு வ விளையாட்டுக்கள் பனிக்கால செய்யப்பட்டு இக்குறை களை 1918, 1940, 1944ம் ஆண்டுக இப்போட்டிகள் நிகழ்வது தை 5 கண்டங்களைக் குறிக்கும் பச்சை ஆகிய வர்ணங்களிலான காணப்படும். அன்று வெறும் பச்சிலைகளு தங்கம்,வெள்ளிவெண்கலம் எ அமர்க்களப்படுத்துகிறார்கள்.

எது? இந்தவிளையாட்டுக்களில் பங்குபற்ற பிறந்தகோலத்தில் ஆண்கள் ருக்கின்றார்கள்.
ஜம் அதுதானே!
யாட்டுக்கள் கி.மு.776 இலேயே
ட்டுக்கள் ஆரம்பமாகின. திடலில் கிரேக்கஇதிகாசப்படி அவர்கள் ng Tao ZEUS 6Tsius (biga Gastoia, வில் இருக்கையில் அமர்ந்தாற்போல ப்யப்பட்டது. b கொண்டு எழுப்பப்பட்ட இச்சிலை 1ங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நூர ஓட்டம் போன்றவை இடம்பெற்று லகளாலான கிரிடமே பரிசளிக்கப்பட்டு தன ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
க்கள் அறிமுகமாயின. 4 வருடத்திற்கு இடைவெளிக்காலம் அதிகமாயிற்று. ருடங்களுக்கு ஒருமுறை கோடைகால விளையாட்டுக்கள் என்று ஏற்பாடு பப்பட்டிருக்கின்றது. ள் யுத்தகாலங்களாக இருந்தமையால் டப்பட்டன.
வகையில் சிகப்பு:மஞ்சள் நீலம்,கறுப்பு 5வளையங்கள் ஒலிம்பிக் கொடிகளில்
க்காக மூச்சிரைக்க ஓடினர். இன்றோ ன்று பதக்கங்களைக் கொடுத்தல்லவா
- ஏ.ஜே.ஞானேந்திரன்
சிறப்பிதழ்-2

Page 17
፲.......... "
தண்னைவிட அடுத்தவ சுகமாகவாழ்கிறானே எ எண்ணந்தான் எல்லாத் காரணமாக இருக்கிறது
புனிதமான செயல்களா
புகழ் எனப்படுவத
சாக்ரடீஸ்
 
 
 
 

E. 猪 溪
S S S S S S S S S S
S S S S S S S S S Sq S S S S SqS S S S

Page 18


Page 19

്
iன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு மில்லையே? என்று சந்திரனிடம் கேட்டான் 品
ர் றெயினாலை வந்து இறங்கின உடனை லாப் அழுதபோட்டார். என்று முந்திக் ண்டு கூறினான் குமார்,
ரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க ങ്ങ666 ഗ്രങ്ങpങ്ങ്, னால் முடியவில்லை எண்பது பட்டமாகவே தெரிந்தது.
யிரத நிலையத்தில் இருந்து சந்திரனை ர்தான் அழைத்து வந்திருந்தான். ரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய மத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே மக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் பவன். ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது க்கும்.
மண் மண்ணை மிதித்த முதல்நாள்.
வீட்டுத் தொலைபேசி நள்ளிரவில் நியடித்து நித்திரையைக் குழப்பியது.

Page 20
"ஹலோ.
- தூக்கம் கெட்ட எரிச்சலுடன் அ "சோதிஅண்ணையே கதைக்கிறியள் ஆணின் குரல் மறுமுனையில் அழ ஆ "ஹலோ. ஆரது. என்று மீண்டு அழுகையிலே கழிய, சோதி பலதை எ ஊரிலுள்ள சகோதரிகள். உறவுகள் அவன் மனக்கண்ணில் வலம்வரத்தொ ஏதாவது நிகழ்ந்துவிட்ட துயரச் செய் பலவாறாகச் சிந்தனைகள் சுழன்றன. அழுகை ஓய்ந்தபாடில்லை. எரிச்சல் சினமாகச் சீற முற்பட்டது. "ஹலோ, ஆர் கதைக்கிறது. என் "சோதியண்ணை. அது நான்." "நான் எண்டால்.?" "நான் சந்திரன். "சந்திரன்.? சந்திரன் எண்டால்.?"
 

ழைத்தான் சோதி .." என்று கேட்டுவிட்டு ფ2(სტ இளவயது ஆரம்பித்தது.
ம் மீண்டும் கேட்க, சில.பல நிமிடங்கள் ண்ணிப் பயப்பட ஆரம்பித்தான். . வயதான பெற்றோர்கள். எல்லோருமே டங்கினார்கள். அவர்களில் எவருக்காவது நிதான் அழுகுரலுடன் வரப்போகிறதோ?
iறு சற்று அதட்டலாகவே கேட்டான்.

Page 21
"மெக்கானிக் மயில்வாகனத்தாற்றை தாயகத்தில் சோதி வாழ்ந்த கிராமத் மயில்வாகனம்.
"ஒ. மயில்வாகனம் அணிணையின் எவ்வளவு காலம் ஜேர்மனிக்கு வந்து. "இண்டைக்குத்தான் அண்ணை ஆரம்பித்தான்.
"அழாதை.அழாதை.வந்ததுக்குச் என்னத்துக்கு அழுகிறாய்?"
"இல்லையண்ணை. எல்லாம் - ) கிடக்கு. எனக்குப் பயமாய்க் கிடக்கர்ை ஊரிலைதான் பயப்பிட வேணும். இ உங்களுக்கென்ன. உங்கை இரு நிலமை எனக்குத்தானே தெரியும்?"
அப்பாவியாக இருந்தான். மனதில் தெரிவிப்பவனாக இருந்தான்.
"ஒமலு-நான் இந்தநாட்டுக்குப் புதிசா என்று ஏளனமாகக் கேட்டான் சோதி,
இல்லையண்ணை. எல்லாம் புதி மரங்களில்லாத காட்டிலை விட்டமாதிரி என்னைக் கூட்டிக்கொண்டு போங்ே கெஞ்சினான்.
"நீ ஆம்பிளைதானே. ஏன் பயப்பிடு கூட்டியந்தாலும் திரும்பவும் உங்கை அதோடை ஐநூறு கிலோ மீற்றருக்குே நீ உங்கை கொஞ்சநாளைக்கு இருந்தி மாத்தி விடுவினம்.அதுக்குப்பிறகு வந்து "அதென்ன முடியுமெண்டால் வாறன் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லுறியள்.
உரிமையோடு கேட்டான். சோதிக்குச்சிரிப்பாக இருந்தது. அதேே "சந்திரன். உனக்கு இப்பு இஞ்சத்ே கஸ்டங்கள். எதுவுமே புரியாது. அப்பு விளங்கும்."
வெளிநாடு என்றால் இப்படித்தான் முடிவாகிப்போன கற்பனைகளுடன் வருகி அழித்தொழிக்கும்மட்டும் எந்த யதா உணர்வுக்கு எட்டாதென்பதுதான் உண்க
இதற்குச் சந்திரனும் விதிவிலக்கல்ல.
பூவரசு 2000

மகன்."
ந்தின் பிரபலமான கார் மெக்கானிக்தான்
ரை மேன். ம். என்ன திடீரெண்டு.
வந்தனான். என்று மீண்டும் அழ
சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு இப்ப
சாய்க் கிடக்கு. ஆக்களும் புதுசாய்க் னை." ஞ்சை வந்த பேந்தேன் பயப்பிடுறாய்." ந்துகொண்டு சொல்லுவியள். என்ரை
தோன்றியதை முன்பின் சிந்தியாமல்
ய்வராமை, இஞ்சை பிறந்தவன்தானே?"
சாய் இருக்கு. கண்ணைக் கட்டி இருக்கு. நீங்கள் ஒருக்கா வந்து கோவன். என்று தொலைபேசியில்
றாய். நான் இப்ப வந்து உன்னைக் தான் கொண்டுவந்து விடவேணும். மலை வரவேணும். அதுக்கும் பாக்க யெண்டால் வேறை ஒரு இடத்துக்கு
சந்திக்கமுடியுமெண்டால் வாறன்." - முடியாதெண்டு ஒண்டு இருக்கே.
நரத்தில் அவனைப் பிடித்தும்போனது. த் நிலமையள். சிக்கல்கள். என்ரை ராசா. கொஞ்சநாள் பொறு. எல்லாம்
இருக்கும் என்று தங்களுக்குள்ளே சிறவர்கள்,அந்தக் கற்பனைக்கோடுகளை ர்த்த உண்மைகளும் அவர்களின் 5) ETA.

Page 22
"அண்ணை. என்னவோ உங்களை நீங்கள்தான் உதவி செய்யவேணும்.
மீண்டும் கெஞ்சினான். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் கோரிக்கையின் ஏற்பும் நிராகரிப்பும் எ அவன் தொடர்ந்து வாழ்வதற்கான தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது புரிய சீட்டிழுப்பாக நிகழ்வில் நிதர்சனத் ஏற்படுத்துகையில், சந்திரனின் கெ கொடுப்பதென்று தடுமாறினான் சோதி, நம்பிக்கைதானே வாழ்க்கை.? இன்று இருப்பது நாளை எங்கோ. பாராதது என்றாகும்போது, போவை தடுமாறாமல் நிதானமாக இருப்பவன் எண்ணி, தனக்குள் ஏற்படும் எண்ணங் வெளியே மற்றோர்முன்னிலையில் கக்கிக் ஏமாறுகிறான் அல்லது மற்றவனுக்குவா பரிகசித்துத் தானே கேலிக்குள்ளாகும் கரி "இதோபர் சந்திரன்.யதட்டப்படாதை ஏன் ஜேர்மனிக்கு வந்தனி எண்டை சொல்லுறதுதான் ஓரளவுக்காலும் நீ இந் உதவி செய்யும்.
தெரிந்தவற்றைக் கூறினான். "அண்ணை. எண்ணெண்டு சொ6 நாளிலை விசாரிப்பினமாம்.
"ம். ஜேர்மனிக்கு வரத் தெரிஞ்ச தெரியேலை. ஊரிலை இருந்து வெ கொண்டு வாறேல்லையே. தெரியாை போட்டு. பேந்து அவன் பிடிச்சனுப்ப ஒரு பிரயோசனமும் இல்லை.
"அண்ணை. அனுப்புவாங்களோ..? ஏக்கத்துடன் கேட்டான். "நானும் உன்னைப்போலை அகதி எண்டாப்போலை நடக்கும் எண்டு எட் பொலிஸாலை ஏதாலும் பிரச்சினைப்பட்ட
"நான் கொழும்பிலை நாலைஞ்சு அதுகளைச் சொல்லட்டே."

I9
நம்பித்தான் இருக்கிறன். எனக்கு
ஈழத் தமிழனின் அரசியல் தஞ்சக் ந்தவிதத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன - நகரமும் குடியிருப்பும் எந்த ரீதியில் ாத புதிராக, ஏதோ அதிளப்ட இலாபச் தைப் பிரதிபலிக்கும் தோற்றத்தை ஞ்சுதலுக்கு எப்படி உத்தரவாதம்
நாளை வருவது இன்று நினைத்துப் தயும் வருவதையும் எதிர்நோக்கித்
வாழ்கிறான் - மற்றவன் வாழ்வதாக களைக் கற்பனை கலந்த புளுகுகளாக கொட்டி தனக்குத்தானே பெருமைப்பட்டு ழ்வு இதுதான் என்று சொல்லிப் பலரைப் ட்சிப் பொருளாகிறான். .ஊரிலை உனக்கு என்ன பிரச்சினை. த ஒழுங்காய்ச் சொல்லு. நீ இப்ப த நாட்டிலை தொடர்ந்து வாழுறதுக்கு
ப்லுறது. இன்னும் ரண்டு மூண்டு
ளவுக்கு எண்னத்துக்கு வந்ததெண்டு விக்கிடேக்கை கொஞ்சமாலும் தெரிஞ்சு ம வந்து சிக்கலிலை மாட்டுப்பட்டுப் வெளிக்கிடேக்கை அழுது புரளுறதிலை
தான் சந்திரன். இப்பிடி நடக்கலாம்
பிடிச் சொல்லேலும். நீ ஊரிலை ஆயி
னியே.?"
தரம் உள்ளுக்கை இருந்தனான்.
சிறப்பிதழ்- 2

Page 23
"அதுகளைத்தான் சொல்லவேணும் முடியாதபடி என்ன பிரச்சினை என சொல்லவேணும்."
"சொல்லுறன். எண்ரை அப்பா வா உடுப்புகளோடை வாயைக் கட்டி வ வளவையும் விட்டுபோட்டு வன்னிக்கு எண்டு அப்பாவை "வூட்ஸ்" காலாை அனுப்பின அரக்கர்களைப்பற்றிச் வெயிலுக்கையும் பஞ்சத்தோட்ையும் தங்கச்சியளைப்பற்றி சொல்லுறன். கொ விசாரிக்கிறம் எண்டு பிடிச்சுக்கொன நாலாம் மாடியிலையும் வைச்சு ஆளுக் சொல்லுறன் அண்ணை. சொன்னால் இப்போது சோதி அழுதுவிடுவான் "சொல்லு. உப்பிடியே சொல்லு. எல்லாத்தையும் சொல்லு. அதுக்கு அவங்கடை விருப்பம்."
என்னணிணை உப்பிடிச் சொல்லுறி "உப்பிடிச் சொல்லுறதுதான் உன கிடைக்கும். இப்பிடிச் செய்தால் இது பொய் சந்திரன். சரி சரி. உனக்குத் விசாரணைமுடிஞ்சு உன்னை வேறை பிறகு ரெலிபோன் எடு. பயப்பிடாை கிடைக்கும். என்று ஆறுதல் கூறினா சரி அண்ணை. நான் பேந்து எடு சந்திரனை நினைக்கப் பாவமாக இரு இயலாமையானது அன்னிய நாட்டின் அனுதாபத்தோடுமட்டும் மட்டுப்பட வைத்
இரண்டு நாட்கள் கழிந்திருக்கும். மீண்டும் தொலைபேசி அலறல். மீன "அண்ணை.நான் ஒரு நம்பர் தாறன் "சொல்லு." கூறினான். எழுதிய சோதி அவனுடன் "அண்ணை. விசாரிச்சவங்கள்." "எல்லாம் சரியாய்ச் சொன்னனியே ?"
சொன்னனான். 'புறுவி கேட்டவங்க கொழும்பிலை உள்ளுக்கை இருந்த "அந்தத் துண்டுகளையெல்லாம் கொ
Πρωποι εορο

- உன்னாலை சிறிலங்காவிலை வாழ டு சொல்லவேணும். ஆதாரத்தோட்ை
கனங்களுக்குக் கீழை படுத்து, கொழுப்பு வித்தைக் கட்டிக் கட்டின வீட்டையும் போனதைச் சொல்லுறன். விசாரணை ல உதைஞ்சு, அவரைச் சுடுகாட்டுக்கு சொல்லுறன். மழையுக்கையும் டையும் வாழுற எண்ரை ழும்புக்கு வந்த எண்னை சந்தேகத்திலை ர்டு போய், வெலிக்கடைக்குள்ளையும் காள் அடிச்சு மிதிச்சாங்களே. அதையும் இஞ்சை இருக்க விடுவாங்களே." போலிருந்தது.
உண்ரை வேதனை. இயலாமை ப் பிறகு இஞ்சை இருக்கவிடுறது
EGITT
மைய அப்பிடிச் சொன்னால் அது கிடைக்கும் எண்டு சொல்லுறதெல்லாம் தான் ரெலிபோனிலை காசு போகுது. இடத்துக்கு மாத்துவங்கள். அதுக்குப் த. அவையவைக்கு அளந்ததுதானே ண் சோதி. க்கிறன்." நந்தது. ஆனால் உதவி செய்யமுடியாத அவல நிலையைச் சுட்டிக்காட்டி, ந்தது.
ண்டும் சந்திரன்.
1. அதுக்கு ரெலிபோன்எடுக்கிறியளே.
தொடர்பு கொண்டான்.
ள். என்னட்டை எங்காலாண் புறூவ்.
னெண்டாய்." ண்டு வரேல்லை. ஏஜென்ஸிக்காரன்

Page 24
எல்லாத்தையும் விட்டுப்போட்டு கொண்டு வரேலை. இப்ப என்ன செய் "பேந்து எடுத்துத் தாறன் எண்டு ெ "அப்பிடிச் சொல்லலாமே..?" என்று எண்ணித் தலையில் அடித்துக் கொண்
"என்னடாப்பா உப்பிடி விபரம் மொழிபெயர்ப்பாளரிட்டை விபரம் கேக்கா "ஐயோ அண்ணை. மொழிடெ ஜேர்மன்காரன் ஒரு கேள்வி கேட்ட கேக்கிறான். பொய் சொல்லாதை. உ இஞ்சை ஏன் வந்தனி எண்டெல்லாம் கேக்கிறது."
சந்திரன் அழ ஆரம்பிப்பதைக் குரல் "சரி சரி. எங்கடையள் சிலது இருக்குதுகள்.
வாழ வழியற்று வருவாய் தேடி மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியை அ தேடி வந்த புதிய தமிழனிடம் தனது தெரிவித்திருக்கிறான்.
அடுத்த மொழிபெயர்ப்புக்கானசந்தர்ப் கூட இருக்கலாம். ஒரு தமிழனி வசதிகளையும் வாய்ப்புக்களையும் ே கூட்டமொன்று பிராங்பேர்ட் விமான செய்திகளுக்கு அத்தாட்சியாக ஒரு புகுந்திருக்கிறான்.
"சந்திரன். புதுசா வாறவைக்கு ஒ எங்கடையள் சிலது தாங்கள்தான் விசா உதுகளுக்கெல்லாம் பயப்பிடாதை. வாறதாலைதான் அவைக்கு பிழைப்ே வேலை செய்தால்தான் ஏதாலும் பிழைக்
"உதெல்லாம் எனக்கெங்கை அண்ணை. என்னை நம்பித்தான் உழைச்சுக் கொடுப்பண் எண்ட எல்லாரையும் நான்தான் பாக்கவேணு நம்பித்தான் இருக்கிறன். என்று விக் "ஏண்டாப்பா இப்ப அழுறாய். அமூ நல்லது நடக்குமெண்டு நம்பு. நம்பிக்க ஆறுதல் கூறமட்டுந்தான் முடிந்தது

蠶直 வரச் சொன்னதாலை. ஒண்டையுமே யுறது. <9-FTOUGA)FYğ5622T......
திருப்பிக் கேட்டவனின் அறியாமையை டான் சோதி,
தெரியாத ஆளாய் இருக்கிறாய். தன்.? யர்ப்பாளர் சரியான பொல்லாதவன். ால். இவன் ரண்டு கேள்வியெல்லே உனக்கு அங்கை பிரச்சினை இல்லை. கேட்டு வெருட்டுறவனிட்டையோ விபரம்
இனங்காட்டியது. கள் உப்பிடிக் களிசறையளாய்த்தான்
வந்த பழைய தமிழன் ஒருவன் திகாரப் பொறுப்பாக எண்ணி புகலிடம் மேதாவித்தனத்தை வெருட்டலூடாகத்
பத்தை வரவழைக்கும் முன்னெடுப்பாகக் ன் துரத்தலில் தமது இருப்பையும் மம்படுத்த முயலும் மொழிபெயர்ப்பாளர் நிலையத்தில் உள்ளதென்ற காதில்விழும் வண் சந்திரனின் விசாரணையுள்ளும்
ண்டுந் தெரியாது எண்ட நினைப்பிலை தாறாக்கள்போலை எகிறிப் பாய்வினம். உங்களைப்போலை புதாக்கள் ப நடக்குது. இல்லாட்டி மாடுமாதிரி கலாம்." அண்ணை தெரியும். என்னவோ ரண்டு சகோதரியள். நான் நல்லபடியா நம்பிக்கையிலை வயசான அம்மா. ம். எல்லாத்துக்கும் நான் உங்களை கலெடுத்து அழ ஆரம்பித்தான். ழதாப்போலை எல்லாம் சரி வந்தூடுமே. கைதானே வாழ்க்கை."
---------- சிலும்பிதழ்- 2

Page 25
蠶 ஜேர்மனியைப் பொறுத்தவரையில் உட்புகுந்த தமிழர்கள் யாவருமே அகதி தமது முயற்சியால் முன்னேற்றம் க பிரசைகளாகவும், சில சில்லறை உத்திே பயனாகப் பொருளாதாரத்தையும் சந்த சாதகமாக்கிய எண்ணத்தில், தம் முன்னிறுத்தவென அற்ப அதிகாரழு சலுகைகளுக்கு வழி காட்டுபவர்களாக என்ற முத்திரைக்கு உரித்தானவர்கள் துடைத்தழிக்க முடியும்?
அதற்காக, அகதிகள்தானே என்ற தோற்றுவித்து வாழாதிருக்கவும் முடியுமா எல்லாவற்றுக்கும் என்றோ ஒருநாள் நம்பிக்கைதானே வாழ்தலுக்குண்டான பா எனவே சோதியால் சந்திரனுக்கு ஆறுதலாகக் கூறமுடிந்தது.
நாங் இளும் கை
பூவரசு சிறப்பிதழ் 2000 ஒரு இலக்கிய நிகழ்6ை "நாங்களும் கதை எழு
"ஒரு படைப்பாளர்
ஆரம்பித்து வைக்க ஏன செல்லவேண்டும்' என்று எனது வேண்டுகோை முருகவேல் உடனடியா
இவளுக்கு என்ன நடர் எல்லோருடனும் அல தந்தையிடம் ஏன் வள் விழித்தான் தயாள். அவனது தந்தை கிழமைதானாகிறது. அதற்குள் அவளிடம் ! விட்டது. தயாளுக்குப் புரியவில்ை
பூவரசு 2000

அரசியல் தஞ்சக் கோரிக்கையுடன் கள் என்றானபோது, அதற்குள் சிலர் ண்டு முதலாளிகளாகவும், ஜேர்மன் பாகத்தர்களாகவும் மாறினாலும், இதன் ர்ப்ப சூழ்நிலைகளையும் தமக்குச் மைப் போலியாகச் சமூகத்தில் pள்ளவர்களாக அல்லது சொற்ப மாய்மாலம் காட்டினாலும், அகதிகள்
என்ற உண்மையை எவ்வாறு
எண்ணம் தாழ்வு மனப்பான்மையைத்
? நிச்சயமாக முடியாது.
நல்ல தீர்வு என்ற விடியலுக்கான
டுபடுதலுக்கு ஊக்கமளிக்கிறது?
நம்பிக்கையான வார்த்தைகளைத்தான்
த எழுதுவோம்.
வெளியீட்டு வைபவத்தில்
வ திடீரென அறிமுகம் செய்தேன். துவோம்.
அல்லது வாசகர் ஒரு கதையை ணெய வாசகர்கள் கதையை வளர்த்துச்
என்னால் கோரப்பட்டது.
|ள ஏற்று எழுத்தாளர் இராஜன்
க தொடக்கிவைத்த கதை
ந்தது?
ர்பாகப் பழகும் இவள் தனது
வள்என நாயாகிறாள் எனப் புரியாமல்
ஜேர்மனிக்கு வந்து ፵®
இன்னொரு முகம் புதிதாக முகிழ்த்து
Ao!

Page 26
அந்த நகரின் ஒதுக்குப்புறம கட்டிடமாகத் தோற்றமளித்த அந்த பயந்துவிட்டான் சந்திரன்.
செங்கற்களாலான பழமை வாய் அடங்கியிருந்தன. பார்வைக்கு தளமொன்றைக் கண்முன்னே கொண்டு
உண்மைதான். கிழக்கு ஜேர்மனி சோவியத் யூனிய முகாமாகத்தான் இருந்தது.
தற்போது அரசியல் தஞ்சம்கோரி த தப்பி ஜேர்மனிக்குள் நுழையும் பல்வே ஒவ்வொரு நாட்டவர் ஒவ்வொ பட்டிருந்தார்கள்.
அறைக்கு நான்கு கட்டில்கள். இரண்டு இரட்டைக் கட்டில்கள் 6 தற்காலிகச் சொந்தக்காரர்களாக நான்கு
இப்படி ஆரம்பிக்கப் செல்லப்பட்டது. பெரும்பாலான வ கதையின் கருப்புல முடிந்தது.
முக்கியமாக திரு திரு.எஸ்.இராஜகுமா திருமதி:சசிகலா திரு.எஸ்.செல்வரெத் ஆகியோரால் தரப்ப இணைத்து இந்தக்க இந்தக்கதைக்கு ஒரு தலைப்புக்கள் இடப் தேர்ந்தெடுக்கப்பட்ட 彎彎
20 GATGTTCH (O
(இந்தச் சிறுகதை
 

雷雷 ாக வெளிப்பார்வைக்குப் பாழடைந்த நக் கட்டிடக் கூட்டத்தைக் கண்டு
ந்த கட்டிடங்கள் அந்த வளவினுள் ஒரு பிரம்மாண்டமான இராணுவத்
வந்தது.
னின் கீழ் இருந்தபோது அது இராணுவ
ாயகத்தில் இராணுவஅதிகாரத்துக்குள்ளால் று நாட்டவரது வசிப்பிடம் அது.
ரு கட்டிடமாகத் தங்க நிர்ப்பந்திக்கப்
அறையின் இரு சுவர்க்கரை ஓரமாக
மேலும் கீழுமாக அந்தக் கட்டில்களின்
அகதிகள்,
鲁
பட்ட கதை சில வாசகர்களால் வளர்த்துச்
ாசகர்கள் ஒரேவிதமான கருத்தையே னாகக் கொண்டிருந்ததை அவதானிக்க
நமதி பராசக்தி Lurr6ADEGuilly"LDGodfutb, ர், திரு எஸ்.தேவராஜா (சால்ஸ்கிற்ரார்), தேவராஜா, திரு.கே.விக்னேஷ், தினம்,திரு.சு.மகேந்திரமூர்த்தி பட்ட கருத்துக்களோடு எனது கற்பனையை தையை நிறைவு செய்திருக்கிறேன். ரு தலைப்பிடும்படி கோரப்பட்டபோது பல LI LLEÓ.
தலைப்பு:
முறல்”
அடுத்த சிறப்பிதழில் இடம்பெறுகிறது!)
இந்துதேஜ்
சிறப்பிதழ்- 2

Page 27
蠶■
அவ்வாறான ஒரு அறையில்,அவ்வ அவனுடன் சண்முகம், பாலன், சுதன் அமைந்தார்கள்.
அங்கே ஏறக்குறைய ஆயிரம் அ பேருக்கும் உணவுவழங்கவென ஒரே வழங்கப்பட்ட கோப்பைகளுடன் வரி வேண்டும். நேரம் தவறினால் பட்டினிதா
அதுமட்டுமல்ல. அவர்களுக்கென்று புகைப்படத்துட அங்குள்ள அதிகாரியிடம் கையொப்பம் சாப்பாட்டிலிருந்து உறங்கும் வசதிக இடையூறுகளை ஏற்படுத்தி, எங்கே எடுத்தா போனாய்? அகதியாக உயிருக் மேலாக வெளியிடங்களுக்கு எப்படிச்செ குத்திக்குதறி அவர்களைக் குற் அதிகாரிகள்.
அந்த முகாமுக்கு வந்து, அங்கே போது, புலம்பெயர்ந்து வந்த நாட்டில் பிரமையிலிருந்து மீள சந்திரனுக்குப் பலி
உலகத்தில் வாழும் ஒவ்வொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த மூலதனமாகிறது. முயற்சி உடைய இதுதான் பாதை. இப்படித்தான் தீர்மானித்துச் செயற்பட்டால், சென்றை என்பது எல்லோருக்குமே பொதுவான தமிழினத்துக்குமட்டும் ஏன் இது பொழு வாழலாம் என்று செல்லும் வழிகள் இனவெறி, எதேச்சாதிகாரம், அட ஈழத்தமிழனை மேலெழவிடாமல் என்றுதான் முடிவுவரும்?
அவனால் சிந்தித்து விடை காண ஊரில் அவனைக் கண்ணீருடன் க எதிர்காலத்துக்கானநம்பிக்கைகளை மூட அம்மா, அன்புச் சகோதரிகளின் நிலை , சந்திரன் தங்களுக்கொரு விடி எண்ணங்களைச் சுமக்கும் کیDV கட்டிடங்களுக்குள் ஓர் அறையிலுள்ள அவனால் ஏதாவது செய்ய முடியுமா?!
எதிர்காலம் பயமுறுத்தியது.
με απει ποοο

ாறான கட்டில்களில் ஒன்று சந்திரனுக்கு ஆகியோர் அவனது அறைக்காரர்களாக
கதிகளாவது வசித்தார்கள். அத்தனை யொரு சமையற்கூடம் அவர்களுக்கென சையாக நின்று உணவைப் பெற்றாக ண்,
ன் கூடிய அட்டை தினமும் அதில் வாங்கியாக வேண்டும். இல்லையேல் ளிலிருந்து பலவற்றுக்குப் பலவாறான போனாய்? ஏன் போனாய் அனுமதி குே உத்தரவாதம் கேட்ட நீ அதற்கும் ல்லலாம்? என்பன போன்ற கேள்விகளால் றவாளிகளாக்கிவிடுவார்கள் அங்குள்ள
புள்ள கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்த மீண்டுமொரு சிறைக்குள் அகப்பட்ட நாட்கள் எடுத்தன. மனிதர்க்கும் உரித்தாக ஒவ்வொரு வாழ்வை வளமாக்குவதற்கு முயற்சி ர் இகழ்ச்சி அடையார் என்பார்கள். அதில்தான் நடக்கவேண்டும் என்று டய வேண்டிய இடத்தைச் சந்திக்கலாம் செயற்பாடாக இருக்கும்போது, ஈழத் நந்தாமல் போயிற்று? ல் திடீர் திடீரென்று வந்து விழுகின்ற க்குமுறைகள் என்ற பாறாங்கற்கள்
சின்னாபின்னப்படுத்தும் நிகழ்வுகளுக்கு
முடியவில்லை. ட்டித் தழுவி உச்சிமோர்ந்து வழியனுப்பி, ட்டைகளாக மனதிலேற்றிக் காத்திருக்கும் தற்போது என்னவாக இருக்கும்?! வெள்ளியாகி ஒளிகாட்டுவான் என்ற ந்த உறவுகளுக்கு இந்தப் பெரிய கட்டிலில் முடங்க வைக்கப்பட்டிருக்கும்

Page 28
மனப்பாரங்கள் தீரக் குலுங்கிக் குலுங் இறைவா! ஏன் எண்னை இப்படிய தேம்பவேண்டும் போலிருந்தது. அழுதால் பாரம் அழியுமா? "சந்திரன். வாவன் வெளியாலை போ "நான் வரேல்லை. "ம். இப்பிடியே தலையணியைக் கிடந்து யோசிச்சாப்போலை எல்லாம் மனசைமட்டுமில்லை. உடம்பையும் ப
"நான் வரேல்லை. "உப்பிடியே சொல்லிக்கொண்டிரு.உ தெரியேல்லை. வெளியாலைபோய் ெ நிம்மதியாயிருக்கும்.
"நிம்மதி. அது இந்த ஜென்மத்திை கலங்கினான் சந்திரன். "அதுக்காக.கட்டிலிலைகிடந்தே வா உனக்குமட்டுமில்லை. எல்லாருக்குே கவலையள்தான். எல்லாற்றை வாழ்ச் இல்லாமை வெறும் ஏக்கங்கள் நிை எதுவுமே சரிவராது எண்டு ஓய்ஞ்சுடே போனமாதிரித்தான். இந்தநாட்டைப் வாழ்க்கை அவரவற்ரை கைகளிலைதா வருவார்கள். ஆராரோ போவார்கள். அ வாழ்வதற்காக ஓடிக்கொண்டிருக்க இணிடைக்கு நல்லவெய்யில் அடிக்கு அவனை உலுக்காத குறையாக அழை அங்கே வெளியே செல்வதான வேண்டியிருந்தது.
அந்த நகரிலுள்ள சிறுவர்களிலிருந் நாட்டுக்கு வேண்டப்படாதவர்கள். அவர் செய்து அவர்களது நலன்களையும் வந்தவர்கள்.
பார்வையாலே பச்சடி போட்டுவிடுவா சிறுவர்களோ கல் எடுத்து எறிந்து சந்திரனால் இவற்றுக்கெல்லாம் ஈடுெ பழகிக் கொண்டு வாழவும் அவன் அன்று.

雪皇 கி அழவேண்டும் போலிருந்தது. ாகப் படைத்தாய்..? என்று அரற்றித்
விட்டு வருவம்."
கட்டிப் பிடிச்சுக்கொண்டு கட்டிலிலை சரி வருமே. உப்பிடியே கிடந்து ழுதாக்கப் போறாய்."
ப்பிடியேகிடந்து என்ன செய்யப்போறியோ கொஞ்சம் உலாத்தினாலும் கொஞ்சம்
ல வராது.
ழலாமெண்டு கனவுகாணுறியா? இஞ்சை ம பிரச்சினைதான். களப்டங்கள்தான். க்கையும் எந்தவிதமான நம்பிக்கையும் றந்ததாய்த்தான் இருக்கு. அதுக்காக ானால். பேந்து வாழ்க்கையே ஓய்ஞ்சு பொறுத்தவரையிலை அவரவற்ரை ன் தங்கியிருக்கு இடையிலை ஆராரோ அவர்களைச் சந்திச்சுக்கொண்டே நாங்கள் வேண்டியதுதான். வெளியிலை து. வாறதெண்டால் வா. என்று த்தான் சுதன். ால்கூட கூட்டமாகத்தான் செல்ல
து முதியவர்கள்வரை இவர்கள் இந்த களின் தந்தையர் நாட்டுக்கு இடையூறு வசதி வாய்ப்புகளையும் பாதிக்க
ர்கள். காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள். காடுக்க இயலவில்லை. தயாரில்லை என்பதுதான் உண்மை.
சிறுப்பிதழ் 2

Page 29
།
அம்மாவின் கடிதம் வந்திருந்தது. அறிமுகங்களுக்குள் வாழும் அவனுக்கு மூச்சுத் தர, கடிதத்தைப் பிரித்து வாசித்
அவனின் சுகங்களுக்காக பற்பல தெ அவனின் கவலைகளுக்கு ஆறுதல் அவன் அருகே இல்லாத பிரிவுத்துய ஈற்றில் தனதும் மகள்மாரதும் சுமை ஆனால், நீ அதைச் செய். இன கேட்கவில்லை.
எனினும் அவள் பலதை அவனிடம் ( அந்தக் கடிதம் எழுத்துக்களின்றி எடுத் சோதி அண்ணைக்குக் காட்டி, மாத்தும்படி கேக்கவேணும்.
ஜேர்மனியின் நடைமுறைச் சிக்கல்க எடுத்துக் கொண்டான்.
நாட்களுக்குத்தான் எத்தனை அவசர கொஞ்சம் கொஞ்சமாகச் சந்திரன் பழக்கப்படுத்திக் கொண்டான். பயம் இனசனம். உற்றம் சுற்றம். ஊர். அழுகையைத்தான் கட்டுப்படுத்த இயல6 என்னடா நீ. எப்ப பாத்தாலு பொம்பிளையாய்ப் பிறக்க வேண்ட பிறந்துபோட்டாய்."
நண்பர்களின் கேலிகள் கூட அவனுக் ஒருநாள். வழமைபோல உணவு பெறுவதற்கா கோப்பைகளுடன் நின்றிருந்தார்கள்.
இலங்கையர், ஆபிரிக்கர், அல்பானிய ஆண்கள் பெண்கள் சிறுவர்கள்எல்லோ ஒரு அதிகாரி அவர்களுக்கான அடைய நால்வர் உணவு வகைகளை வழங்கிக்
அப்போது சற்றுத்தூரத்தில் அ கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை எடுத்தது.
அவர்கள் அல்பானியர்கள். அந்த உடைப்பதிலிருந்து, கத்தி காட்டி மிரட் கலை, அவர்கள் சந்திரனும் நண்பர்களு புகுந்துகொள்ள முற்பட்டார்கள்.

எத்தனையோ மைல்களுக்கப்பால் புதிய ந அம்மாவின் கடிதம் சுவாசக்காற்றாக தான்.
ய்வங்களைப் பிரார்த்தித்திருந்தாள். கூறி, தைரியம் சொல்லியிருந்தாள். ரைப் பந்தி பந்தியாகப் பகிர்ந்திருந்தாள். களைச் சொல்லியிருந்தாள். தச் செய் என்று அவள் எதையுமே
கேட்பதாக. எதிர்பார்ப்பதாக. நம்புவதாக நியம்பியது.
அவற்ரை இடத்துக்கு என்னை
ள் புரியாமல் தனக்குள் ஒரு தீர்மானம்
ü.° அந்த முகாம் வாழ்வுக்குத் தன்னைப் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் என்று நினைக்கும்போது பீறிட்டெழும் வில்லை. லும் அழுமூஞ்சியாய் இருக்கிறாய். 9. (Li 醋 தவறி ஆம்பிளையாய்
குே உறைக்கவில்லை.
க அந்த சமையல் கூடத்தின் முன்னால்
ர் என்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த ரும் முட்டிமோதிக் கொண்டிருந்தார்கள். ாள அட்டையில் கையொப்பமிட வேறு
கொண்டிருந்தார்கள்.
ட்டகாசமான சத்தத்துடன் வந்து கப் பார்த்ததும் சந்திரனுக்கு உதறல்
முகாமில் பியர் போத்தல்களை டுவதுவரை அவர்களுக்குக் கைவந்த நம் நின்றிருந்த வரிசையின் இடையே

Page 30
"உவங்கள் எந்தநாளும் உந்த விடாதை." என்று கத்தினான் சண்முக ஒய ஒள ஆபிரிக்கன்காரங்கள் நிக்க் நாளும் எங்களோடைதான் தனுகீனம். பூர விடக்கூடாது. இது பாலன். அந்த அல்பானிய இளைஞர்கள் மொழியில் திட்டியவாறு இவர்கை முற்பட்டார்கள்.
ஆத்திரமடைந்த பாலன் ஒருவனை உடனே அந்த இடம் கூச்சலும் கு! கோப்பைகள் பறந்தன. இளைஞர்கள் கட்டிப் புரண்டார்கள். அதிகாரிகள் குறுக்கே பாய்ந்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைத் தரதரவெண் "உவங்கள்தான் குறுக்கை வந்தவர் "எந்தநாளும் உப்பிடித்தான். பாலனும் சுதனும் சண்முகமும் கூறினார்கள்.
தெரிந்த வார்த்தையாலும் சைகைய அந்த அல்பானிய இளைஞர்களும் கத்தினார்கள்.
நியாயங்கள் மொழியறிவின்மையால் இருதரப்பினரும் குற்றவாளியாகினார் அன்று அவர்களுக்கு உணவு இல் அல்பானியர்கள் பழி தீர்ப்போம் என் சந்திரனுக்குத் தேகம் நடுங்கியது. எடுத்ததற்கெல்லாம் கத்தி எடுப்பவர் வீரமும் தீரமும் நிறைந்து இர காற்றுவீசும் பூமியிலிருந்து ការ பதுங்கியிருக்கும் ஒன்று.
நண்பர்கள்மீது எரிச்சலாக வந்தது. துட்டனைக் கண்டால் தூர விலகு மறிக்கப் போய்த்தானே இவ்வளவு வில் அதுவும் ஒருவேளைச் சாப்பாட்டு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாப்ப முன்பு வந்து விசாக்களுடன் இரு ஆனால் இங்கே.

விளையாட்டுத்தான். உள்ளுக்கை ம். பிற வரிசையுக்கை போகப் பயம். எந்த இண்டைக்கு உவங்களை உள்ளுக்கை
ஆக்ரோசத்துடன் கண்டபடி தங்கள் ள இடறி விழுத்தியவாறு உட்புக
வெளியே பிடித்திழுத்துத் தள்ளினான். ழப்பமுமாயிற்று.
று இழுத்துச் சென்றார்கள்.
ங்கள்.
பறுசில தமிழ்இளைஞர்களும் நடந்ததைக்
ாலும் விளங்கப்படுத்த முயற்சித்தார்கள்.
பதிலுக்கு இவர்களைக் குற்றம் சாட்டிக்
எடுபடாமல் போயின. ர்கள். ைெல
iபதுபோல் முறைத்தார்கள்.
கள் அவர்கள். த்தக் கறைகளைத் தாங்கும் கந்தகக் தவனானாலும், LIJELJEN அவனுக்குள்
நவதுதானே? இடையில் புகுந்தவங்களை லங்கமும்?!
E45IT
ாட்டுக்கா பஞ்சம்? க்கும் தமிழர்கள் கேட்கலாம்!
(தொடர்ச்சி 46ம் பக்கம்)
சிறப்பிதறி- 2

Page 31
හීණීff6ffffiෂුද්
மார்க்ட்வெயின் பிரபல நை
கிரிக்காமல் இருக்கமுடியாது. கிறிஸ்துமசிப் சமயத்தில் ட்ெ எழுத்தான நண்பர் வர் வி ': 2. Al புத்தகங்கள் அடுக்கி கணிடார். அவை ட்வெயினுக்குப் என்பதை அறிந்தார். 'புத் பரிசாகப் புத்தகங்களையே வேறு பொருட்கள் எதுவும் எணர்ணுகிறார்களே, தரலாமே." என்று ட்வெயினி. ட்வெயின் அமைதியாகச் செர வகையிலும் உதவுவது கனமாக இருக்கும் புத்தகங்க பூனைமீது விட்டெறிந்து வி இந்தப்புத்தகங்களை மேசை அவற்றின் காலடியில் மடி செய்யலாம் தோலாலான அட இருக்கிறதே அதில் ே ஷவரக்கத்தியினை கூர்திட்டிக் பலவழிகளில் பயன்படும் புத் தரமாட்டேன்என்கிறார்களே.அது நண்பர் அசந்துபோனார்.
பூவரசு 2000 SS
 

கச்சுவை எழுத்தாளர். டிப்பவர்கள் நிச்சயமாகச்
வயினினி வீட்டிற்கு சக
ந்தார். நிரையில் WEWATESAYA WA57" வைக்கப்பட்டிருந்தைக்
பரிசுகளாக வந்தவை 5க ஆசிரியர்களுக்குப் 5ருகிறார்களே நமக்கு தேவையில்லை என்று விர பரிசுகளையும் -ம் கேட்டார் நண்பர். னினர். "எனக்குப் பல புத்தகங்களே. இதோ ளை தொல்லை தரும் ரட்டுவேன். மெலிதான நாற்காலி ஆடும்பேது ♔ ഞഖഴ്ത്ത, ഴ്സി டையிடப்பட்ட புத்தகம் தய்த்துத்தானி 7ணி
தகங்களை நிறைமதி தான் எண்வருத்தம்"

Page 32
ஜி.கே.செஸ்டர்ன் என்ற பெர்னாட்ஷாவை சந்திக்க வ ஷா ஒலிலியான உடல்வா செனட்ரினோ சற்றுக் குண்ட உங்களைப் பார்த்தால் இத் வந்துவிட்டது போலிருக்கி செய்தார் செண்டர்னி. "உங்களைப் பார்த்தால் நீங்கள்தானி என்பது போ சொல்லி செண்டர்னின் மூக்ன
I ஆங்கிலநாவலாசிரியையான செய்துகொள்ளாமலே வழி அதற்கான காரணம் கேட்ட நான் செல்லமாக ஒரு நாய் ஆகியவற்றையும் வளர்க்கி காரியங்களை இவை மூன்று பகல் முழுவதும் குரைக்கி திட்டுகிறது. பூனை இர சுற்றித்திரிகிறது" என்றார் ே
ஜீன் பாலி ஒலிவியர் என்ற நாவலாசி இளம்பெண்ணின் வாழ்க்கை என்று நாவல் எழுதினார். அந்தப் புத்தகத்தில் கடைசிப் பக்க என்றும் அதற்குமுன் எண் 2 இப்படியே பின்னிருந்து முன்னாகப் எணர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அப்படி? என்றுகேட்டதற்கு நாவ சொணினார். இதுபெணிகளுக்காக எழு புத்தகம்.அவர்கள் எப்போதும் , எத்தனை பக்கம் பாக்கியிருக்கிறது LETízez Erzfassassif சட்டெண்று கொள்வதற்காகவே A2ag. கொடுத்திருக்கிறேன்."

7ழுத்தாளர் ஒரு சமயம்
கு உடையவர். ஆனால் ானவர்.
ந நாட்டில் உணவுப்பஞ்சம் றது" என்று கிண்டல்
பஞ்சத்திற்குக் காரணமே லத்தோன்றுகிறது" என்று
நக உடைத்தார் ஷா,
மேரி கோரெல்லி திருமணம் ந்தவர். அவரது தோழி
*
வளர்க்கிறேனர். கிளி பூனை றண் ஒரு கணவன் செய்கிற நம் செய்துவிடுகின்றன. நாய் 2து. கிளி பகல் முழுவதும் வு முழுவதும் வெளியே
ரியர் ஓர் 7. 2, 25
த்தில்
7.
Laas
ஏணி
இனினும்
ܢܳܝܐ
S. ཊི། སྐྱེ་
ఢ /ー
சிறப்பிதற்- 2

Page 33
தவழ்கின்ற பருவம் தன்னில் தந்ை தன் சுகம் மறந்த மாதும் தந்தைய இன்னல்கள் ஒருங்கே சேர இதயத் அவன்மனம் நோகாவண்ணம் உை கல்வியும் நலமே ஊட்டி கட்டிளம் இத்தனை சோக வாழ்வின் இருட்டி பெற்ற தன் மகனைக் காணில் பூர்
அயலவர் வாழ்வு கண்டு அந்நியர அவனையும் ஆட்டுவிக்க அன்புடன் தன்மனக் கிடக்கைதன்னை சொல் மனத்திலே ஏக்கம்சூழ பற்பல செ இறுதியில் இணக்கம் கொண்டாள்
சொத்தென இருந்த வீட்டை விற்று பெற்றதாய் இருக்கவென்று சிறுதெ சொற்பமாய்ப் பொருட்கள்வாங்கி எச்சமாய் இருந்த காசில் ஏறினா
அன்னையைப் பிரிந்து வந்து ஆன இரண்டொரு கடிதம் போட்டான் அ பணம்பொருள் என்று சொல்லி பசி கேட்டுமே தொடர்பும் கொள்ளாள்
பூவரசு 2000
 

தயைப் பிரிந்த மைந்தன் பும் தாயுமானாள். ந்தில் தாங்கி ஏற்று னவொடு பாசம் சேர்த்து
காளை கண்டாள். ஒலுமஅவளின் தாய்மை ரிக்கும் மெலிந்த தோற்றம்.
நாட்டு மோகம் ர் தாயை அண்மி லவே கேட்டுத் தாயும் ால்லிப் பார்த்தும்
இன்புற்றான் இனிய மைந்தன்.
மே பணமுமாக்கி ாகை வாடைவீட்டில் அன்னையைக் குடியமர்த்தி ன் விமானம் இங்கே,
ண்டுகள் பதினைந்தாச்சு
அத்துடன் நிறுத்திவிட்டான்
கிர்ந்தது அவளுக்கில்லை
பிள்ளையும் நோவான் என்று.

Page 34
காலத்தின் விதிவசத்தால் இடம் உண்பதற்கு உணவுமின்றி ஒது அயலவர்க்குதவி செய்து கிடை ஆங்காங்கே இருந்தாளென்று அ வசதிகள் பெருக இங்கே வாழ்ர் வந்திட்ட வழிமறந்த வதிவிட உ தண்மனை ஒன்றே நோக்காய் ம
அண்மையில் கிடைத்த செய்தி
இரண்டொரு தினங்கள்மட்டும் ர அந்திமக் கிரியை செய்ய நாளி முழுப்பக்கப் படத்தினோடு சொ கண்டங்கள் ஐந்திலுள்ள பந்தங்
அந்தியக் கிரியை அன்று இரண பூசைகள் சிலவும் செய்து தான அயலவர் தெரிந்தோர் என்று அ அறுசுவை உணவும் உண்டு, பு
பெற்றதாய் பாசம் என்றால் இல் உண்மைகள் தெரிந்த மைந்தன் நடந்திட்ட கிரியை ஒய அடைந் இவரது கிரியை நாளில் இவர்ப
(5ा

பல பெயர்வு கண்டு ங்கிட இடமுமின்றி த்திடும் உணவை உண்டு அடுத்தவர் சொல்லக்கேட்டு ந்திவன் குடும்பமாக உரிமைக்காரன் றந்தனன் அன்னைவாழ்வை.
மரணத்தை உறுதி செய்ய நண்பர்கள் வந்துபோனார். தழ் ஒன்றைத்தேடி ந்தங்கள் பெயரும் போட்டு
கள் நிலையைச் சொன்னான்
ன்டொரு கோவில் சென்று மும் வழங்கி வந்தான் அனைவரும் வருகை தந்து ஆறுதல் சொல்லிச் சென்றார்
பனல்லோ சாட்சி என்றார்
ஊமைபோல் அமைதிகாத்தான்
தது அவனின் ஆத்மா சாந்தி மகன் ஏது செய்வான்?
தசுமணியம் ல்ஸ்ஹவுசன்)
சிறப்பிதழ்

Page 35
சத்தியத்தின்
நீதியை ஏற் நீதியைத் ( 5560 Bਣ நீதியானவர் காட்டிவிட் நிலைப்பாடு என்பதுபோ பிழையாகக் செயல்படுவ
SEITSF LJILJrŘEBUJE தென்னாபிரிக்க வந்தபோது
இதுதான் பிரத
јала зооо

காதவனும் தேடாதவனும் ஈககுபவனும களைக் குற்றப்படுத்திக் டால் தனது அநீதியான 3. ISULITILLOITö565}(boton ால தன்னையுமறியாமலே கணித்துக்கொண்டு பதுண்டு.
வாதத்தின் அங்கமாக அன்றைய 5 பொலிஸ் நிர்வாகம் இயங்கி
அதன் அணுகு முறைகளிலும் பலித்துக்கொண்டிருந்தது.
-எழிலன்

Page 36
கறுப்பர்களின் சார்பினராக திரு.டொனால் தமது பத்திரிகையில் அவர்கள் சார்பாக L வந்ததுடன் அவர்களைக் கொண்டே அன்றைய அரசுக்குப் பெரும் தலையிடியா நாட்டின் பின்னணியில் இயங்கும் ஒரு ஆ குற்றப்படுத்திவிட முடியாதா என்று அரசும் பெருமுயற்சியெடுத்துக் கொண்டிருந்தன
விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்த அதிகமானவை டொனால்டைப் பற்றிய தொடர்புகள் பற்றியுமே இருந்தன
விளக்கினான். அவரை அவர்கள் மா சந்தேகிப்பதாகவும் அவன் தெரிவிதது ை
என்றாலும் தனது கருத்தில் அவர் நீதிை மட்டுமே என்பதைத் தான் அவர்களுக்கு அவரது கட்டுரைகளும் வெளிவந்து காட்டியதாகவும் தெரிவித்த அவன் ஒரு
6. உங்களது தாக்கபூர்வமான கட்டுரைகள் உண்மையான நோக்கத்தையும் செயற் விடாதபடிக்கு அவர்களைத் திசை திரு உண்மையில் உங்களின் உள்நோக்க சந்தேகிக்கின்றார்கள்” என்றுஅவன் சொ ஒருவித உணர்ச்சியுடன் தமது உடம்பு சில
அது பயத்தினாலா அதிர்ச்சியினாலா அல்: புரிந்துகொள்ள அவருக்கு மிகவும் கடினம் ஆனால். தன்னைச் சுற்றி ஆபத்தின் வலம் ஆழலச் தெளிவாக அவர் உணரந்துகொள்ளலான எதிர்க்க முடியுமோ இல்லையோ என்பதைத்தவிர வேறு வழி இருப்பதாகே
சத்தியம் என்னும் சமுத்திரத்தினுள் இறங் துன்பங்களும் இடையூறுகளும்தான் இை பாசிக் கொடிகள் என்பது தெரிந்தபின்தாக இறங்குகின்றார்கள்
 
 

ட் அவர்கள் செயற்பட்டு வந்ததும் மிகக் கடுமையான தலையங்கங்கள் தீட்டி எழுத வைத்தும் அரசைச் சாடிவந்தது க இருந்து வந்தது. அவரை ஏதோ அந்நிய பத்தான ஒற்றனொப்ப குற்றவாளியெனக் அதனது இயங்கு இயந்திரமான பொலீசும்
பிக்கோவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ம் அவர் சம்பந்தமான என்பதை அவனே அவருக்கு எடுத்து ஸ்கோ சார்பாக இயங்குபவர் என்று வத்தான்.
ய விழையும் ஒரு நியாயமான மனிதாபிமானி ந விளக்கிவந்ததாகவும் அதற்கேற்பவே கொண்டிருந்தன என்பதைச் சுட்டிக் முக்கிய உண்மையை அவருக்குச் சுட்டி
ਕਰ அவர்கள் உங்களது பாட்டையும் அவர்கள் கண்டு கொண்டு நட்புவதற்காகவே எழுதிவருவதாகவும் ம் வேறு என்பதாகவுமே அவர்கள் ன்ன போது டொனால்ட் இனந்தெரியாத பிர்ப்பதை உணர்ந்தார்.
NDËlாகவிருந்தது.
துவங்கிவிட்டதை மட்டும் தெட்டத் ார். ஆனாலும் என்ன செய்ய முடியும்? எதிர்த்து நின்றுதான் ஆகவேண்டும் வ அவருக்குத் தென்படவில்லை.
கத் துணிந்துவிட்டால் ஆபத்தும்
டவிடாது சுற்றிச் சுற்றி வரும் ன் நீதியை மதிப்பவர்கள் அதனுள
சிறப்பிதழ்-2

Page 37
.14
எழுதும் பணியாளனானவன் தன் எழுத்தா ஆயிரமாகப் பரவிவிடும் கருத்துக்களைச் சு மாறிக் கல்லடிக்கு உட்படுவதையிட்டு ஆ கொள்ள மாட்டான்.ஏனெனில் அவன் சிந்தனைப்படி மட்டுமே அவனது எழுத சிந்தனையின் சக்தியானது அவனது எழு என்பதையும் அப்போதுதான் சத்தியத் உருமாறமுடியும் என்பதை அவன் எப்போது
எழுத்தாளனது கருத்தும் நோக்கமும் கெ அவனது எழுத்து சத்தியத்தைச் சுமந்து மிகத் தெளிவாக சிந்தித்து முடிவெடுத்துவ
கல்லடி பெறாத மரமாயின் அது காய்கனி வார்ப்பில்லா பாறை யென்றும் உண்மை ஆகவே தன் எழுத்தின் தாக்கம் எப்படி அறிவுடன்கூடிய எதிர்பார்ப்பு அவனிடம் எப்
டொனால்டுக்குள் அப்போது அந்த கொண்டிருந்தது. அவர் தமது கட.ை நின்றுகொண்டிருந்தார். ஆபத்தின் இடையிலேயும் ஆர்வத்தின் உள்ளத்துள் உணர்ந்தவராகப் புதிய அ; கொள்ள முயன்று கொண்டிருந்தாரவர் பிக்கோவுடனான தொடர்பும் கறுப்பின டொனால்டின் குடும்பத்தை அந்த இருண் இனவாதவெறிமிக்கதுமான வெள்ளையர் அவரையும் அவரது குடும்பத்தையும் அத6 நசுக்கத் துவங்கியதும் அவரது எதிர்காலத்
தன் குடும்பத்தோடு அந்த நாட்டைவிட்ே அவரால்.மனிதாபிமானமே தண்டனைக்குர் ஆட்சியின் நாட்களின் வரலாற்றுப் பதி தோய்த்தே எழுதப்பட்டிருக்கின்றது
மிகை அன்று நீதியும் அநீதியும் நேரடியாகே
1977 ஆகஸ்ட் திங்கள் 19ம் நாள் காலை. திடீரென்று டொனால்டின் அறையிலிருந்த
பூவான 2000

எது ஒன்றாகப்பிறந்து நூறாகப் படர்ந்து, மந்து நின்றால் அதுவே பழுத்த கனியாக ச்சரியமோ வியப்போ பயமோ நடுக்கமோ
எழுத்தை ஆளவேண்டியவன்.அவனது து அமைக்கப்படுமென்றால்தான் தூய த்தில் மிதத்தலென்பது சாத்தியமாகும் நின் சித்திரமாக அந்த எழுத்துக்கள மே தன் நினைவில் வைத்திருப்பான்.
யற்பாடும் ஒன்றாக இணைந்திருந்தாலே ற்கும் நிற்க முடியும் அதையிட்டு அவன் ட்டபிறகுதான் எழுத அமர்கிறான்.
அற்ற மரமேயென்றும் ஈர்ப்பில்ழுைத்து
எழுத்தாளனுக்கு நன்றாகவே தெரியும்
வரும் என்பதைப்பற்றி முன்கூட்டிய
பொழுதுமே இருந்து வரும்.
அனுபவவுணர்வுதான் நெளிந்து aயின் துய்மையை உணர்ந்தவராக
ஊற்று உருவாகிவருவதைத் தனது ணுபவத்துக்குத் தம்மை தயார்படுத்திக்
மக்களுக்காக நியாயம் கோரி நின்றதும் ட கண்டத்தின் மிகக் கொடியதும் 'ன அரசின் கோபத்தை ஈர்த்ததும் * கொடுங்கரங்கள்மிக மிகண்டுமையாக தையே மாற்றியமைத்துவிட்டன.
- தப்பியோடித்தான் உயிர்தப்ப முடிந்தது ய குற்றமாக சட்டமமைக்கப்பட்ட அந்த வின் பெரும்பகுதியானது இரத்தத்தில் சரித்திரத்தின் கறைதான் என்றால் அது வ மோதிக்கொண்டன அந்நாட்களில்,
தொலைபேசி பயங்கரமாக அலறியது.

Page 38
இடக்கரத்தில் ரிசீவரை எடுத்தவர் வல கொண்டார். "மிஸ்டர்டொனால்ட் நேற்று பிக்கோ கைது மறுபக்கத்திலிருந்து வந்த குரல் கேட் கொண்டார். அவரது நண்பர் மலூசியின் குரல்தான் ਤੇ "நேற்று பிக்கோ அவரது நண்பர் பிற்றர் வைத்து ஒரு பாதைத்தடைப் பகுதி செய்யப்பட்டுவிட்டாராம் டொனால்டின் சிரசில் சட்டென்று ஒன்று நீதியுத்தரவுக்குட்பட்ட பகுதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததே மலூசியின் குரலில் பதட்டம் தொனித்து ஒருவிதமான அதிர்ச்சி பிணை கொடுப்பார்களோ?அல்லது. உடனடியாக பிக்கோவை வெளியெடுச் செலவுகளை சமாளிக்க நிதிக்கு ஏற்பாடு 6 கொண்டபின் ரிசீவரை மீண்டும் வைத் பதட்டமும் கவலையும் மாறிமாறித்தட்டிவிட சில மணித்தியாலங்களின் மின் மீண்டும் அடு அழைத்தது.
மலூசிதான் பேசினார். "மிஸ்டர் டொனால்ட் பிக்கோ வெறும தடுப்புக்காவலில் அதாவது பொலீஸ் எலிசபெத்துக்கு தீவிர விசாரணைக்காக அ அறிகிறேன்" டொனால்டுக்கு அச்செய்தி அதிர்ச்சியைத்
பிக்கோவின் நிதானமான அணுகுமுறைகளு தன் கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றலும் அவனை ஆபத்தான நடவடிக்கைகளில் ெ என்ற நம்பிக்கை தம்முள்படர்வதை அவரா
பிக்கோ ஏற்கனவே பலதடவைகள் இவ் இம்முறையும் அவ்வாறு பாதிப்பில்லாம உண்மையாகவே நம்ப முடிந்தது.
பிக்கோவின் கைதுபற்றிய செய்தி .ெ குடும்பத்தினர்க்கோ நண்பர்கள் மத்த

s க்கரத்திலிருந்த காப்பியை உறிஞ்சிக்
செய்யப்பட்ட செய்தி தெரியுமா? டது. டொனால்ட் நிமிர்ந்து அமர்ந்து
து என நிதானித்தார்.மேலும் விபரம்
ஜோன்சுடன் கிரஹாம் நகருக்கருகிலே பில் பரிசோதிக்கப்படுகையில் கைது
பட்டது. பிக்கோவுக்கு கிங்வில்லியம்ஸ் 6) Jeff L நடமாடத்
க் கொண்டிருந்தது. டொனால்டுக்கும்
நக முயற்சிப்பதுபற்றியும் அதற்கான சய்வது பற்றியும் இருவரும் கதைத்துக் ந்துவிட்ட டொனால்டின் மனதுக்குள் ட்டுக் கொண்டே இருந்தன. த தொலைபேசி அதேவிதமாக அலறி
னே கைது செய்யப்படமட்டுமில்லை. தடைக்குட்படுத்தப்பட்டு போட் ழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக
தரவில்லை.
ம் எவரையும் புண்படுத்தாதவிதத்தில்
அச்சமில்லாத தெளிந்த சிந்தனையும் பாலீசாரை ஈடுபட விடாது காத்துவிடும் ல் உணர முடிந்தது.
வாறு கைதாகியவன்தானே அதனால்
ல் வந்துவிடுவான் என்று அவரால்
ானால்டின் மனைவிக்கோ அவனின் யிலோகூட தாக்கமாகப் பதியாமல்
சிறப்பிதழ் 2
۔

Page 39
எங்கள் இளந்தளிர்கள்
பூவரசு 2O EDO --
 

---

Page 40
கண்மணி. நீ
கண்மணி நீயும் கண்மணி நீயும் உண்மைக்கு வாதாடு -
உரிமைக்குப் போரா
அன்னையும் தந்தை தெய்வமென் றெண்ணு ஆன்றோர் வாக்கின் வேதமென் றெண்ணு - 2 பெருமை கூறும் பிள்ளையாய் வளர் பெற்றவர் வயிற்றின் பாலினை வாரு!
அன்னையர் நாட்ை என்றுமே நேசி! அகிலம் பூரா
அதன் புகழ் வாசி நாட்டுக்கு நல்லை நாளுமே யோசி நாளும் அதை மககள முனவாக
கல்லில் சிலையாய் கல்வி கற்றவர் சபையில் உண்ை கடமை கண்ணியம் கருை
கடமை வீரனாய் நாளுே
கண்மணி நீயும் கண்மணி நீயும்
உண்மைக்கு வாதாடு! உரிமைக்குப் போர்
- C

எங்கள் இளந்தளிர்கள்
என்றும்
r(61
யும் - உன்
TOGET
6)35tb
ந்து
时
॥Ea
日!
யைப் பேணு LD60LL (Bud, ணகொண்ட மே வாழு!
-என்றும் ΓIT(81
வேலணையூர் பொன்னண்ணா.

Page 41
எங்கள் இளந்தளிர்கள்
கடல்.
உலகின் மேற்பரப்பில் 71 சதவி 29 சதவிகிதம் நிலப் பரப்பு சுமார் 363 மில்லியன் சதுர : கடல்களை 5 பெரும் பிரி அட்டலாண்டிக் கடல், ஆர்டிக் பெருங்கடல் இவற்றுள் மிகப்ெ எல்லாக் கண்டங்களின் நிலப் பெருங்கடலின் பரப்புக்கும் சம என்பது பொருள்.
உலகின் ஆழமான பழு சுமார் 400 ஆண்டுகளுக்கு மு: மாலுமி பசுபிப் பெருங்கடலின் ஆழத்தை இப்போது கப்பலின் மூலம் ஒலியை எழுப்புகிறார்கள் அடியில் உள்ள தரையில்மே கொண்டு அதன் ஆழத்தைக் க சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த பிக் ஒன்றில் அமர்ந்து பசுபிக் க இறங்கினார்.
உலகின் உச்சியில் வடதுருவம் இங்கேதான் இரு உறையக்கூடியது. ஆனால் இங் இருக்காது. ஏனென்றால் க உப்புக்களும் அகற்றப் படுகின் முழுதும் பனிக்கட்டியால் மூடப்ப
கடலில் உள்ள உப் ஆண்டுகளாக கொண்டுவந்து கே உப்புக்கள் கலந்துள்ளன. ஒரு உள்ளிட 35கிராம் பலதரப் கடலிலுள்ள சாதாரண உப்பை பரப்பில் 122 மீற்றர் உலரத் இருக்கும். கடல்நீரில் மக்னீ அயோடின்,சல்பேர்ட்,சுண்ணாம்பு, பொருள்களும் இருக்கின்றன.
нысанда 2 оoo

விகிதம் கடல்,
ஆகும். கடல்களின் மொத்தப்பரப்பு கிலோ மீற்றர் ஆகும். உலகிலுள்ள வுகளாகப் பிரிப்பர். பசுபிக் கடல் கடல், அந்தாட்டிக் கடல், இந்தியப் பரிய கடல் பசுபிக் கடல் ஆகும். பரப்பையும் சேர்த்தால்கூட பசுபிக் மாகாது. பசுபிக் என்றால் அமைதி
ததி பசுபிக் பெருங்கடலில் உள்ளது. ன்பு பெர்டினாண்டு மெகலன் என்னும்
ஆழத்தை ஆராய்ந்தார். கடலின்
அடியில் இருந்து ஒரு கருவியின் அந்த ஒலியின் அலைகள் கடலின் தி எதிரொலித்துவரும் நேரத்தைக் ண்டு பிடிக்கிறார்கள். 1960ம் ஆண்டு கார்ட் என்பவர் நீர்மூழ்கிச் சாதனம் டலுக்குள் 109143 மீற்றர் ஆழம்
இருக்கிறது ஆர்டிக் பெருங்கடல். க்கிறது. ஆர்டிக்பெருங்கடலின் நீர் கே உறையும் பனிக்கட்டியில் உப்பு டல்நீர் உறையும்போது எல்லா றன. இதன் பெரும் பகுதி ஆண்டு ட்டிருக்கும்.
பு பல ஆறுகளால் பலகோடி ஈர்க்கப்பட்டது.கடல்நீரில் பலவிதமான லிற்றர் கடல்நீரில் சாதாரண உப்பு பட்ட உப்புக்கள் இருக்கின்றன. யெல்லாம் எடுத்தால் உலகநிலப் துக்குப் பரப்பக்கூடிய அளவுக்கு சியம், கார்பனேற் பொட்டாசியம், குளோரைட்டு முதலிய இரசாயனப்

Page 42
கடல்நீரினுள் சூரிய ஒளி பு கதிர்களை நீர் கிரகித்து விடுவதா பொதுவாகக் கடலின் நிறம் நீலம் சமயங்களில் மாறுபட்ட நிறங்களு
செங்கடல் ஆபிரிக்காவுக்கு இருக்கிறது. ஏராளமான சிவ தாவரங்கள் நிறைந்து இருப்பதால் எனவே அது செங்கடல் என்று அ
சீனாவை அடுத்துள்ள க மஞ்சள் நதி லோயர் என்றும் இரு நீருடன் அடித்துக்கொண்டு வந்து நீர் மஞ்சள் நிறமாகத் தோன்றுகி எனப் படுகிறது
கருங்கடல் இது துருக்கி கருங்கடல் நீரில் கறுப்புநிற இ கடலை கறுப்பாக்குகிறது. எனவே
இஸ்ரேல்நாட்டில் சாக்கடலி இதில் தாவரங்கள், மீன்கள், மற்ற குறைவாகவே உள்ளன.
கடல்களிலிருந்து லட்சக் நீராவியாக மேலெழுந்து வாய மேகமாகி மழையாகப்பெய்கிறது. நிலத்தில் பெய்யும் மழைநீரும் சேருகிறது. எனவேதான் கடல் வ

எங்கள் இளந்தளிர்கள்
கும்போது அதிலுள்ள சிவப்புநிறக் ல் கடல் நீலநிறமாகத் தெரிகிறது. தான் என்றாலும் அது வெவ்வேறு டன் காணப்படுகின்றன.
நம் அரேபியாவுக்கும் இடையில் புநிறமுள்ள நுண்ணிய கடல் நீர் சிவப்புநிறமாகத் தோன்றும். ழைக்கப்படுகிறது.
டல் மஞ்சள்கடல் எனப்படுகிறது. ஆறுகள் மஞ்சள் நிற மண்ணை
கடலில் கலந்துவிடுவதால் அந்த றது. எனவே அது மஞ்சள் கடல்
தேசத்துக்கருகில் இருக்கிறது. ரும்பு சல்பைட் கலந்து அந்தக்
அது கருங்கடல் ஆகிறது.
ல்தான் உப்புஅதிகமாக உள்ளது. உயிரினங்கள் எல்லாம் மிகமிகக்
கணக்கான கனமீற்றர் தண்ணீர் மண்டலத்தில் கலக்கிறது. இது கடலில் பெய்யும் மழையைத்தவிர ஆறுகள்மூலம் கடலுக்கு வந்து ற்றுவதில்லை.
சிறப்பிதழ்-2

Page 43
எங்கள் இளந்தளிர்கள்
சீனா தேசத்தில் வாழ்ந் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தி சீனாவில் அவந்தி,
அவந்தி புத்திசாலித்தன. மனிதர். ஒருமுறை அரசர் பணம் உயர் அதிகாரிகளுக்கும் பெரிய6 விருந்திற்கு அரசர் அழைத்திரு எல்லோருக்கும் அரசர் விலை பரிசாகக் கொடுத்தார்.
ஆனால் அவந்திக்கு ம போர்வையைப் பரிசாகக்கொடுத்த அவந்தி எல்லோரையும்பார்த்து, உங்கள் எல்லோருக்கும் ஆ போர்வைகளைப் பரிசளித்திருக் அன்பினால் தான் பயன்படுத்தியே என்னைப் பெருமைப்படுத்தியுள்ள அரசர் உட்பட ஒருவரின் முகத்தி
ஒருமுறை மொட்டைய நாவிதன் (முடிவெட்டுபவர்) ஒருவ குறைந்த அந்த இளம் நா6 அவந்தியின் தலையில் பல வெ
அந்தக் காயங்களுக்கு வராமல் தடுத்தான். பின்னர் அ எப்படி என்று பார்த்தார். கண்ண பார்த்து, என்னே உமது கைகள் ஒரு பக்கத்தில் பருத்திச் செடிகள் நான் வீட்டிற்குப்போய் மறுப கொள்கின்றேன்' என்றார். நாவித கொள்ளச் சில நிமிடங்கள் சென்
அவந்தியிடம் அவருடை நடந்து செல்லும்போது சவப்பொ பின்னால் நடப்பது நல்லதா? என
அதற்கு அவந்தி இரை பெட்டிக்குள் இல்லை என்றால்
ஒருநாள் மூன்று தி நுழைந்தனர். திருடர்களைக் க பெட்டிக்குள் ஒளிந்து கொண் தேடினார்கள். விலைமதிப்புள்ள அலுத்துப்போன திருடர்கள் தி
பூவரசு zooo.

த அவந்தி என்ற மனிதரைப்பற்றிக் யாவில், தெனாலி இராமனைப்போல
மும் சாதுர்யப் பேச்சும் நிறைந்த ஒரு படைத்த பெரும் பிரபுக்களுக்கும் அரச விருந்தளித்தார். அவந்தியையும் இந்த ந்தார். விருந்து முடியும் நேரத்தில்
உயர்ந்த பட்டுப் போர்வைகளைப்
ட்டும் கழுதையின்மீது போர்த்தப்படும் ார். போர்வையைப் பெற்றுக் கொண்ட "பிரபுக்களே அரச உயர்அதிகாரிகளே அரசர் கடையில்வாங்கிய பட்டுப் கிறார். ஆனால் என்மீது கொண்ட பார்வையை எனக்குப் பரிசாகத் தந்து ார்' என்று சிரிப்புடன் சொன்னார். |லும் ஈயாடவில்லை.
டித்துக் கொள்வதற்காக அவந்தி, பரின் கடைக்குச் சென்றார். அனுபவம் விதன் தலைமுடியை மழித்தபோது ட்டுக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன.
நாவிதன் பஞ்சை வைத்து இரத்தம் வந்தி எழுந்து நின்று கண்ணாடியில் னாடியைப் பார்த்துவிட்டு நாவிதனைப் ரின் மகிமை, என்னுடைய தலையின் ள் காய்த்திருப்பதாகச் செய்திருக்கிறீர். க்கத்தில் ஆளிவிதையை நாட்டிக் ணுக்கு அவந்தி சொன்னதைப் புரிந்து [[0୩.
ய நண்பர் ஒருவர் சவ ஊர்வலத்தில் ட்டிக்கு முன்னால் நடப்பது நல்லதா? ன்று கேட்டார். ன்டுமே நல்லதுதான், நாங்கள் சவப் என்று சொன்னார்.
ருடர்கள் அவந்தியின் வீட்டிற்குள் ண்டதும் அவந்தி ஒரு பெரிய மரப் டார். திருடர்கள் வீடு முழுவதும் பொருட்கள்ஒன்றுமே கிடைக்கவில்லை. ரும்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.

Page 44
அப்போது ஒரு பெரிய மரப்பெ அவசரமாகத் திறந்தார்கள்.
அந்த மரப்பெட்டிக்குள் "இங்கே என்ன செய்து கேட்டனர். அதற்கு அவந்தி வீட்டிலிருந்து விலைமதிப்புள் எடுத்துச்செல்ல முடியவில்லை. போய்விட்டது. அதுதான் இ பணிவுடன் கூறினார்.
கதை
(<
பல நாடுகளில் பயண ஒருவரை அவந்திக்குத்தெரியும். கொண்டு செல்ல வந்த அந்த அணிந்திருப்பதைக் கண்டார். எ அபகரித்துச் செல்லவேண்டும் 6
அவந்தி உங்களுடன் தடவை பிரிந்துசென்றிருக்கிறேன் போது ஏதோ சொல்ல முடியா ஞாபகம் என்னைச் செல்லாது இந்த மோதிரத்தைத் தந்தீர்கள் உங்களைப் பார்ப்பது போன்ற
இதைக்கேட்ட அவந்தி இந்தப்பிரிவு என்னையும் அணிந்திருக்கின்றேன்.அதைப் ப கேட்டுக் கொடுக்கவில்லையே உங்களைப் பார்ப்பதுபோன்ற உ
 
 
 
 

எங்கள் இளந்தளிர்கள்
ட்டியைக் கண்டார்கள். அதை அவசரம்
அவந்தி ஒளிந்திருப்பதைக்கண்டு கொணடிருக்கின்றாய்? என்று மிரட்டிக் தி மன்னிக்கவேண்டும். என்னுடைய ா ஒருபொருளைக்கூடத் தங்களால்
இது எனக்குப் பெரும் அவமானமாகிப் தற்குள் ஒளிந்துகொண்டேன்' என்று
ம் செய்து வரும் பணக்கார வியாபாரி ஒருநாள் அவந்தியிடம் விடைபெற்றுக் வியாபாரி அவந்தி கையில் மோதிரம் ப்படியும் தந்திரமாக இந்த மோதிரத்தை ான்று விரும்பினார்.
பல நாட்கள் பழகி வருகின்றேன்.பல 1. ஆனால் இந்தமுறை பிரிந்துசெல்லும் த வேதனையாக இருக்கிறது. உங்கள் தடுக்கின்றது. உங்கள் ஞாபகமாக ர் என்றால். அதைப் பார்க்கும்போது நினைவு வரும் என்று சொன்னார்.
நண்பரே! நீர் சொல்வதும் சரிதான் வாட்டும். மோதிரத்தை நானே ார்க்கும்போதெல்லாம் நீங்கள் அதைக் என்பதை நினைவு கூருவேன். அது உணர்வைத் தரும்' என்றார்.
(தொகுப்பு: பிரியந்தன்)

Page 45
எங்கள் இளந்தளிர்கள்
இருந்தென்ன.
சரி சார்ந்து நி உண்மையைச் ெ சுயபுடம் போட நோயுற்றோர் துன்பம்
ஞானத்தைத் இலாபத்தை ே வஞ்சகம் செL உலகத்தை உை ஊருக்கு உத வீட்டுக்கு உை பெற்றோரை மத பிறருக்கு உத வறியோரை வெ பெரியோரை ம
பலவீனரில் வா புகழ்மட்டும் ே கருத்துக்கு உத் சுயநலங் கொன
நல்லதைச் ெ
மக்களைக் க மற்றவர் துயரத் நன்மைகள் தடை பிறர்மனங் கெடப் பிறர் நட்பைக் கெடு தெய்வத்தில் பொய பிறபேர்க்குப் பிழை செ கற்றதைப் பகிர்வதில் குற்றங் கடிந்துரை
சுதந்திரம் அறி
(எழிலனின்
μονα ποσο

மறைந்தென்ன.
ற்காத துணிவு சால்லாத நாக்கு ாத தலைவன் பழிப்பதில் மகிழ்வோர் தேடாத அறிவு நாக்கிட்ட நட்பு ப்திடும் சுற்றம் ணர்த்தாத எழுத்து நவாத சேவை ழக்காத தந்தை நிக்காத பிள்ளை வாத செல்வம் றுக்கின்ற மனிதர் நிக்காத இளமை ாழும் தலைவன் தடிடும் சங்கம் நவாத கதைகள் ண்டிட்ட சொந்தம் Fய்திடற் கச்சம் ாக்காத அரசு தில் மகிழ்வோர் பெறச் செய்வோர்
புத்தி சொல்வோர் }த்ததில் உயர்வோர் ப்பக்தி கொள்வோர் Fய்ய வழிதேடி நிற்போர் அக்கறை அற்றோன் செய்யாத நண்பன் யாத நாங்கள்
புதியதல்ல புதுமையுமல்ல நூலிலிருந்து)

Page 46
நன்றி!
எம்மை உப்பு நீருக இவ்வாறு அடிமேலடியாக அடித் மானிடர்கள்!" என கடலில் ஊறை ஒன்று மற்றவற்றைப் பார்த்துக் கூறத் "எம்மை அடித்துக் கயிறுதிரிப்பதற் பாடு. அப்பாடா' என்று கூறிக் ெ இன்னோர் தேங்காய்மட்டை தன் "தங்கையே நீ கலங்காதே! இது மறக்கும் L160ŵr Lly மிருகங்களை இருக்கின்றது' என்பது நான் கண்ட
'தென்னைமரத்துக்கு மனிதன் நாள் இவ்வாறு தான் வளரத் தண்ணிரூற்றி போல் அந்தத்தென்னைமரம் திரும்ப காத்திருக்கின்றது. அது வளர்ந்து பின்னர் நீண்டகாலத்திற்குப் பின்னர் தருகின்றது. அதாவது 6TLDis. வளர்த்தமைக்காக நன்றி தெரிவித்து செய்கை அமைந்திருக்கின்றது. நா கொடுக்கின்ற இளநீரைவிட தேங்க என்ற ரீதியில் பல்வேறு பலன்க கைமாறாகக் கொடுக்கின்றோம்." முடித்தது. இவற்றை ஒழுங்காகக் கேட்டுக்கொ6 ஒரு சந்தேகம் வரவே ஏதோ சொ திறந்து பின் மெளனமாகியது. அ 'எண்னவோ கூறவந்து இடையில் போகின்றாய்? கேள்!” என்றது. சிறிது நேரம் செல்ல அந்தச் சிறிய "எதிர்வீட்டு வளவில் உள்ள தென்னைமரம் ஒருத்தி செய்த வே என்று கேட்டது. 'எனக்குத் தெரியாது. என்ன வேலை மட்டை. "அத்தென்னையின் எஜமானியம்மா மரத்தின் கீழ் நடந்துசென்றபோது த விழச்செய்து ஸ்தலத்திலேயே அ இதைவிட மானிடன் செய்ந்நன்றி மற

எங்கள் இளந்தளிர்கள்
உருவகக் கதை.
குள் ஊறவைத்து ஈன இரக்கமின்றி துத் துன்புறுத்துகிறார்களே இந்த வக்கப்பட்ட தேங்காய் மட்டைகளில் தொடங்கியது.
கு இம்மானிடன் எம்மைப் படுத்தும் காண்டிருக்கும் போது அருகிலிருந்த குரலைச் சுதாரித்துக்கொண்டு மானிட இயல்புதான். செய்ந்நன்றி T6ölL மனிதனுக்குத்தான் GhL -
அனுபவமாகும்.
தோறும் நீர் ஊற்றி வளர்க்கின்றான். பிய மனிதனுக்கு நன்றியாக இருப்பது மனிதனுக்கு நன்றிக்கடன் செய்யக் பத்து பதினைந்து வருடங்களின் தான் உண்ட நீரைத் தலையாலே கு காலாகாலத்துக்கு நீரூற்றி , பதிலுபகாரம் செய்வதுபோல் இச் ம் மானிடனுக்கு எம் தலையாலே ாய், விறகு, ஒலை, மட்டை, மரம் ளை அவன் செய்த உதவிக்கு என்று அத்தேங்காய்மட்டை கூறி
ண்டிருந்த சிறிய தேங்காய்மட்டைக்கு ல்லத் தொடங்குவதுபோல் வாயைத் தைக் கவனித்த தேங்காய்மட்டை
நிறுத்திவிட்டாய். என்ன கேட்கப்
தேங்காய்மட்டை
எம்மினத்தவர்களில் ஒருவராகிய லையை உங்களுக்குத் தெரியுமா?"
ஸ்? என்று கேட்டது பெரிய தேங்காய்
ஏதோ அலுவலாக அத்தென்னை நனது காயை அவவின் தலையிலே வவின் உயிரைக் குடித்துவிட்டது. ப்பது பெரிதல்லவே!" என்றது.
சிறப்பிதழ் 2

Page 47
எங்கள் இளந்தளிர்கள்
"ஒ. அப்படியா? எனக்குத் தெரியா அந்தளவுக்கு அந்தத் தென்னைக் தெரியாது போலிருக்கின்றது. வேண்டியுள்ளது. ஆனால் அதற் மறந்துவிட்டது என எண்ணிவிடவேன தவறாக நடந்துவிட்டதென நினைக்கி ஒப்பிட மானிடனுக்கு என்ன தகுதி உதவிசெய்த கரத்தைத் துண்டித்த தெரியாது. செய்ந்நன்றி மறந்து வீழ்த்த எத்த்தனிக்கும் மானிடர்களு இது எல்லாம் உனக்கு எங்கே எஜமாணியைக் கொலைசெய்தமை திட்டமிட்டுச்செய்த கொலை இல்லை நன்றியுணர்ச்சியுமின்றி ஒருவனை விளைவிக்க எண்ணுவது எல்லாம் து செயலாகும். எனவே நாம் செய்த இம்மானிடன் இந்தப் போடு போ( அறியாமைதான் காரணம். அவனை மன்னிக்கத் தெரிந்த உள்ளம் மான எண்ணத்துடன் கயிறாகத்திரிந்து நா வரைக்கும் பிரதிபலன் பாராது உதவி எமக்கு அழகு உதவிசெய் பலனை எமக்கு வேதம்' என்று சொல்லிக் மட்டை தும்படிக்கும் தொழிலாளியி சிதற மெளனமாகிவிட்டது.
அதைப் பார்த்த சிறியமட்டையும் ப தான் உதவப் போகும் சந்தர்ப்பத்திர
augas zoolo

தே! அது பிழையான வேலைதான் த அறிவும் விளக்கமும் சூழலும் அதற்காக நாமும் தலைகுனிய காக அத்தென்னை செய்ந்நன்றி ண்டாம். ஏதோ சூழ்நிலை அவ்வாறு றேன்.மானிடன் செய்கைக்கு எம்மை தி இருக்கிறது? மானிடர்களிலேயும் 5 வரலாறும் உண்டு உனக்குத் உதவி செய்தவனைக் குழிபறித்து நம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 5 விளங்கப்போகிறது? தென்னை தற்செயலாகத்தான் நடைபெற்றது. 2. ஆனால் உதவி செய்தவன் எந்த அழிக்க நினைப்பது துன்பம் திட்டமிட்டுச்செய்யும் ஒரு மானிடனின் 5 உதவியை மறந்து எங்களுக்கு டுகிறான் என்றால் அது அவனின் ாக் கடிந்து எமக்கும் பயனில்லை. Eக்கக் கோயில் என்ற பரோபகார ாயுழைத்து நாம் விறகாகப் போகும் விசெய்வோம் என உறுதிகொள்வதே எதிர்பாராதே என்ற வார்த்தையே கொண்டிருந்த அப்பெரிய தேங்காய் பின் கைக்குள் அகப்பட்டு உருவம்
தட்டமற்று நன்றி மனப்பான்மையுடன் ற்காகக் காத்திருந்தது.
-சு.பாக்கியநாதன்

Page 48
எகிப்து தேச வாழ்ந்து வந்தது. அதன் சிங்கத்தின் உடல் அதற் கழுகின் இறக்கைகள் இருந் அந்த மிருகம் இருக்கும் அது கேட்கும். விடுகதைக்கு பதில் சொல்லத் தவறுபவர் அடித்துக் கொன்றுவிடும். இதற்குப் பயந்து அந்த நிறுத்திக்கொண்டனர். பயணங்களை மேற்கோண்ட ஒருநாள் அந்த வழியால் இ அதிசய மிருகத்தைப் பாத்; "ஏ.கொடிய மிருகமே நீ கொன்றுவிட்டாய். ஏன் கேட்டான். அதற்கு அந்த மிருகம் " சொல்லாதவர்களை நான் 6 என் விடுகதைக்கு எவர் சர் நான் கல்லாகிவிடுவேன்' எ "அப்படியா?" என்றான் இடி "சரி என்னிடம் நீ அந்த வி "காலையில் அதற்கு நான் அதற்கு இரண்டுகால்கள். ம அது என்ன?" என்று அவ6 மிருகம். இடிபளில் அதற்கு உ "அது வேறு யாருமல்ல பருவத்தில் தவழ்கிறான். அ கால்களாய் உதவுகின்றன. கால்களால் நடக்கின்றான்.6 நடக்கின்றான் அப்போது அ இந்தப் பதிலைக் கேட்டதும் கல்லாக மாறியது. இன்றைக்கும் அந்த மிருக அதை ஸ்பிங்ஸ் என்று அை
(தம்பி தங்கைகளே! நீங்களும் நீங்கள் 6 இதுபோன்ற கதைகளை தமிழில் எழுதி இளந்தளிர்களில் அவை வெளிவரும்)

எங்கள் இளந்தளிர்கள்
எகிப்து நாட்டுக் கதை
ஈத்திலே ஒரு விசித்திரமான மிருகம் தலை ஒரு பெண் போன்றது. கு. ஆனால் இரு தோள்களிலும் g5601. இடத்தைத் தாண்டிச் செல்பவாகள் 5 பதில் சொல்லி ஆகவேண்டும். களை இந்த விசித்திரமான மிருகம்
வழியால் வருவதையே மக்கள் வஷ்டமான பாதையால் தங்கள்
JIT. இடிபஸ் என்ற வீரன் வந்தான். அந்த தான்.
எவ்வளவு பேரை அநியாயமாகக் இப்படிச் செய்கின்றாய்? என்று
வீரனே எனது விடுகதைக்கு பதில் கொல்லுவது உண்மைதான். ஆனால் ரியான பதில் சொல்கிறாரோ அன்றே ன்று கூறிற்று. IGTAD, டுகதையைக்கூறு' என்றான் அவன். கு கால்கள். மத்தியான வேளையில் ாலைப்பொழுதிலோ மூன்று கால்கள். னிடம் கேட்டது அந்த விசித்திரமான உடனே பதில் கூறினான்.
மனிதன்தான். அவன் குழந்தைப் அப்போது இரு கைகளும் அவனுக்கு அவன் பெரியவனாகும்போது இரண்டு வயதாகும்போதோ அவன் தடியூன்றி வனுக்கு மூன்று கால்கள்"
அந்த மிருகம் புன்னகை செய்தபடி
$ம் சிலையாய் எகிப்தில் நிற்கிறது. ழைக்கின்றாகள்.
வாழும் நாட்டிலுள்ள அனுப்பலாம். எங்கள்
சிறப்பிதழ்

Page 49
(LIran. ஒரு கோப்பைச் சூப்புத் தண்ணிக்கும் பிரச்சினை.
இதே நிதமாகி, புலம்பெயர் வாழ் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் தொன சந்திரனின் பயம் இன்னும் அதிகமாகி பசி பயத்தில் பஞ்சாய்ப் பறந்துவிட்ட
ஒரு சனிக்கிழமை மாலைநேரம். பிறந்தநாள் விழா ஒன்றுக்குச் செ சோதி,
வாசல் அழைப்பு மணி ஒலித்தது. சந்திரன் இன்னொரு இளைஞனுடன் எதிர்பாராத வரவு. வந்துவிட்டார்கள். சந்திரனைப் பார்க்கத் திகைப்பாக இ வெளியேறும் காலகட்டத்தில் சின்னஞ்சி சைக்கிள் ரயரை உருட்டிக்கொண் சோதிக்கும் மேலாகவே வளர்ந்து இ அரும்பியும் அரும்பாமலுமாக ஆங்காங்ே "சந்திரன். உப்பிடி வளர்ந்திரு பாக்கேலை. உந்தப் பெரிய உருவத்ை சின்னப் பொடியன்மாதிரி அழுதணி?" எ கண்கள் இரண்டும் கொவ்வைப் பழங் கன்னங்களில் வடிக்கத் தயாராகின.
"சந்திரன். ஐயையோ. நான் சும்மா "அண்ணை. இவன் எந்தநேரம் இருந்து காயிதம் ஏதாலும் வந்தால். ஒண்டும்இல்லை. காயிதத்தையே பாத்து என்று அவனுடன் கூட வந்திருந்த இன் "சந்திரன். இவரைப்பற்றி அறிமுகப்ப "எண்னோடை காம்ப்பிலை இ வருறத்துக்குப் பயமா இருந்தது. அது "சந்திரன். நான் ஒருக்கா வெளிய மணித்தியாலத்திலை வந்தீடுவன். எடுக்கலாம். ரீவி பாக்கிறதெண்டால் பா சந்திரனின் முகம் வாடி இருண்டது. "நான் உங்களைத்தேடி வந்திருக்கிற போட்டு எங்கையோபோறணெண்டுசொல்லு என்று திடீரென்று வந்த கேள்வியால் ஒ
பூவரசு 2000

தெரியாத பயணங்கள் (27ம் பக்கத்தொடர்ச்சி) இரண்டு துண்டு பாணுக்கும் இந்தப்
வாகி, இதற்குள்ளேயே இளமைகளும் லந்து போய்விடுமோ?!
யது.
து.
ல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்
நின்றிருந்தான்.
வரவேற்றான். ருந்தது.எண்பதுகளில் தாயகத்தைவிட்டு று சிறுவனாக அரைக்காற்சட்டையுடன் டு ஓடித்திரிந்த சந்திரண், தற்போது ளைஞனாயிருந்தான். மீசை தாடிகூட கே துருத்திக்கொண்டிருந்தன. ப்பியெண்டு நான் நினைச்சுக்கூடப் த வைச்சுக் கொண்டோ ரெலிபோனிலை ன்று கேட்டதுதான் தாமதம், சந்திரனின் களைப்போலச் சிவப்பாகிக் கண்ணிரைக்
பகிடிக்குக் கேட்டனான்." பாத்தாலும் அழுகைதான். வீட்டிலை அண்டுமுழுக்க சாப்பாடு தண்ணி துக்கொண்டு அழுதுகொண்டிருப்பான்." ளைஞன் கூறினான். டுத்தன்." ருக்கிறவன். சண்முகம். தனிய தான் கூட்டிக்கொண்டு வந்தனான்." ாலை போகவேணும். ரண்டு மூண்டு நீங்கள் ஓய்வெடுக்கிறதெண்டால் GDFL.
ண். நீங்கள் எங்களைத் தனிய விட்டுப் றியள்.நாங்கள்வந்தது பிடிக்கேலையே." ருகணம் திகைத்து விட்டான் சோதி,

Page 50
"சந்திரன். எத்தினையோ கிலோமீற்ற வாறத்துக்கு முந்தி ரெலிபோன் எடுத்து நல்லகாலம். நான் இப்ப வீட்டிலை நி நான் எங்கையாலும் வெளியாலை போயி வாறது பிடிக்காமையே வெளியாலை பே
"நல்லாய்க் கதைக்கிறியள்." அப்பாவியாகக் கூறினான் சந்திரன். "இஞ்சை ஒரு கொண்டாட்டம் ந அப்பதான் அவையளும் எங்கடை வெளிநாட்டைப் பொறுத்தவரையிலை ஒருவர் நண்பர்களாக.அதுக்கும்மேல் வேணும். தனிய இருந்து வாழலாம் ஏதோ ஒரு கஷ்டகாலத்திலை மற்றே சந்தர்ப்பங்கள் கட்டாயம் ஏற்படும். போனாலும் சொந்தங்கள் துரத்திப் பிடி தூரத்துச் சொந்தங்கள்கூட கண்ட ட விழுந்து விழுந்து வரவேற்றுப் பழகு தெரியாத நுணுக்குக்காட்டியளாய் எண் இருக்கெண்டு தேடும். தேடியதைக் உருப்பெருக்கி அவலட்சணமாய் சொந்தமெண்டு சொல்லிக்கொண்டே சொல்லுக்குள்ளை மற்றவையள் கட்டு காத்திலை கயிறு திரிக்க வெளிக்கி அவ்வளவுதான். ஏற்கெனவே உரு அவலட்சணத்தை வெளியிலை கொட் உதுக்கும்பாக்க தமிழர்எண்ட ரீதியிலை சொந்தங்கள்போலை பழகினால். அது
அனுபவம் அவனது பேச்சில் குந்தி "ம். என்னவோ சொல்லுங்க. கேக் சலித்துக்கொண்டான் சந்திரன். "பழகப் பழகத்தான் உனக்கு உெ போவிட்டு வாறன். குறை நினையான கழுவிப்போட்டு ஓய்வெடு. பசிச்சால் சமைக்கலாம்.ஆருக்காலும் ரெலிபோன் எடுத்துக் கதை. என்ன.
வெளிக்கிட்டான். ஐந்து மணிக்கு ஆரம்பமாகிவி கொண்டாட்டம் ஒருவாறாக ஏழுமணிக்

47 ருக்கு அங்காலை இருந்து வாறாய். ச் சொன்னனியோ. இல்லை. உண்ரை ண்டதாலை உள்ளுக்கை வந்தீட்டாய். ருந்தால் என்ன செய்திருப்பாய். நாங்கள் ானனி எண்டு கேக்கேலுமோ..?"
ல்ல காரியம் எண்டால் போகவேனும், நன்மை தீமையஞக்கு வருவினம். தமிழாக்கள் எல்லாரும் ஒருவருக்கு ாக சொந்தக்காரரைப்போலைப் பழக எண்டு வீம்புக்குச் சொன்னாப்போலை. வண்ரை உதவியைத் தேட வேண்டிய ஊரெண்டால் பரவாயில்லை. விலகிப் ச்சிழுக்கும். இஞ்சை அப்பிடியில்லை. திசிலை இரத்த உருத்துக்கள்போலை ம். பழகிக் கொண்டே கண்ணுக்குத் iன குறையள். என்ன பலவீனங்கள் கண்ணும் காதும் வைச்சுத் தைச்சு உருமாற்றும். கொஞ்சநாள் செல்ல தாங்கள்தான் மேதாவியள். தங்கடை Sப்பட்டிருக்க வேண்டும் எண்டமாதிரி கிடுவினம். கயிறெண்டு சொல்லாட்டி மாற்றி உருப்பெருக்கி வைச்சிருக்கிற டிச் சிந்தி ஏப்பமிட வெளிக்கிடுவினம். சொந்தங்களுக்குள்ளாலை வெளிக்கிட்டு எப்பவுமே உதவும்." க் குதித்தது. கிறன்."
தல்லாம் புரியும். சரி சந்திரன். நான் தை. உண்ரை வீடுமாதிரி. முகத்தைக் பாண் இருக்கு. நான் வந்த பேந்து
எடுக்கவேணுமானால். வெக்கப்படாமை
டும் என்று அழைத்த பிறந்தநாள் கு ஆரம்பமாகியது.
சிறப்பிதழ்- 2

Page 51
s "தமிழாக்களின்ரை எந்த விசேச.ெ தாமதம். அதொரு தமிழற்ரை பண்பாட முந்திக்கொண்டு உப்பிடிக் கதைக் எண்ணெண்டு நேரத்துக்குத் தொடங்க 6 கொண்டாட்டமாயே இருக்கும்? என்றொ
"சொல்லிக் கொண்டே இருப்போம். காரணங்களை அருகே இழுத்துக் காட்( மனதிற்குள் எண்ணிக்கொண்டான் ே பிறந்தநாள் விழா முடிவடைய இரவு வீட்டில் இரு விருந்தாளிகள் பசியுட மூண்டு மணித்தியாலத்தில் வாறன் காணேல்லையே என்று எரிச்சலுடன் பு வர வீட்டைநோக்கி விரைந்தான் சோதி,
உள்ளே நுழைந்தவனால் தன் அலங்கோலமாக இறைந்து கிடந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சுத்தம் அங்கே சுதந்திரமாக உலாவிய சந்திரனும் சண்முகமும் ரீவி பார்த்து அவர்களுக்கு ஏதாவது உணவு சென்றான். அங்கே எல்லாம் தயாராக இரு
எல்லாம் சந்திரனின் கைங்கரியம். உரிமையோடு செய்திருக்கிறான். செய் உணர்த்தியிருக்கிறான்.
"சந்திரன். என்ன இது. நான் வ ஆர் இதையெல்லாம் செய்யச் சொன்னது "நீங்கள்தானே இது உண்ரை 6 போனனீங்கள். என்ரை வீடெண்டால் ஊரிலை எண்டால் விடியவெள்ளண்ண முற்றத்திலை இருக்கிற சருகுகளை எழும்புற புழுதி மணம் மூக்குக்கை இருக்கும். விடியக் காலத்தாலை அ மாட்டுமாலுக்கை இருந்து தலையாட்டி சகோதரங்கள். இவை எல்லாரையும் வி எதையுமே செய்ய ஏலாமை ஏதோ சா 'சூப்பையும் பாணையும் அதக்கிக் ெ செய்யுதுகளோ தெரியேலை."
அழத் தயாராகிவிட்டான். "அண்ணை. நான் பிறந்ததிலை ஓய்வாய் இருந்ததை நான் பாத்ததே இல்
долга тооо

மண்டாலும் உப்பிடித்தான். எப்பவும் Tப் போச்சு" என்றொரு முனகல், அதை கிறவையே தாமதமாய் வரேக்கை, ரலும்?! சனமில்லாட்டி கொண்டாட்டம் ரு குரல் வழக்கம்போலவே எழுந்தது. செய்கை என்று வரும்போது ஆயிரம் டுவோம்."
ாதி. பத்துமணிக்கு மேலாகிவிட்டது. ன் காத்திருப்பார்கள். அதுவும் ரண்டு எண்டவனை இவ்வளவு நேரமாய் றுபுறுக்கப்போகும் சந்திரன் நினைவுக்கு
கண்களையே நம்ப முடியவில்லை. ஆடைகளெல்லாம் அந்தந்த இடத்தில்
3).
க் கொண்டிருந்தார்கள்.
தயாரிப்பதற்காகச் சமையலறைக்குள்
நந்தது.
பகையில் அவனுடனான நெருக்கத்தை
ந்து சமைச்சிருப்பன்தானே. உன்னை
வீடுமாதிரி எண்டு சொல்லிப்போட்டுப் உப்பிடித்தான் துப்புரவாய் இருக்கும். எழும்பி, வேலிக் கறையாண் தட்டி, க்கூட்டித் தண்ணி தெளிக்கேக்கை புகுந்தால்தான், எனக்கு விடிஞ்சமாதிரி ம்மா தாற பழஞ்சோத்துத் தண்ணி. டக் கூப்பிடுற சிவப்பி மாடு. எண்ரை ட்டுப்போட்டு இப்ப ஒரு அறையுக்கை ப்பாடெண்ட பேரிலை அவங்கள் தாற கொண்டு. ஊரிலை அதுகள் என்ன
இருந்து அம்மா ஒரு இடத்திலை
லை. எங்கடை கண்டத்தோடை

Page 52
போராட உழைச்சுக் கொண்டே இ நேரத்திலைகூட உழைச்சுக் கொண்டுதா கொடுக்க வேணும். எண்ரை அம்மாை நான் சோறு போடவேணும். எண்ரை வேணும். முடியுமா. எனக்கெண்னவோ
சோதிக்குச் சங்கடமாக இருந்தது. களப்டப்படுகிறவர்களைத்தான் களப்டங் "கவலைப்படாதை சந்திரன். எல்லாரு எண்டு நம்பு. நம்பிக்கைதான் வாழ்க் வாங்கோ."
சோதி எவ்வளவோ தடுத்தும் அடம்பிடித்து, எல்லோருக்குமாய் பரிமாற
"சந்திரன். இனி நாங்களாய் எடுத் இருந்து எங்களோடை சாப்பிடு."
"நான் பேந்து சாப்பிடுறன் அண்ணை "பேந்தோ. கம்மா உந்தச் சில் பிடிக்காமைச் சாப்பிடு." என்று உணவருந்துவதற்காக உட்கார வைத்
"சண்முகம். நீங்கள் ஜேர்மனிக்கு வ "ரண்டு வருசம் முடிஞ்சுபோச்சு. எனக்குப் பழகிப்போச்சு. புதிசாய் வந்த நல்லாய்ப் பயந்துபோனன். ஏண்டா இஞ் கொண்டன். இன்னும் எத்தனைநா தெரியேலை. வாழ்க்கை இப்பிடியே அர் கொண்டிருக்குது. நாகரீகத்திலை, வளர்ச்சியடைந்த நாடெண்டு சொல்லீ வசிக்கிற ஜேர்மன் சனங்களின்ரை மனா கொஞ்சங்கூட இல்லையெண்டுதான் ெ பிறகு றோட்டாலை தனியப் போகேலாது சிறிசுகள்வரை ஏதோ ஒரு இழிவான வார்த்தையளாலை கொல்லாமைக் கொ கண்டபடி தாக்குவாங்கள். சின்னண்கள் எறியும். அதாலை இரவு வேளைக நாலைஞ்சு பேராய்ச் சேர்ந்துதான் ; எங்கடை குடும்பக் கண்டங்களுக்காக, 6 பாராமைச் செய்யத்தான் வேணும். அப்ட தனிய வரேக்கை அடி உதைகளை வேலை எண்டாலும் ஆராலும் இத்தாலி

ருந்தா. இப்ப கூட இந்த வயசான ன் இருக்கிறா. அவவுக்கு நான் ஓய்வு வ ஒரு இடத்திலை இருத்தி வைச்சு
சகோதரங்களுக்கு நல்ல வழிகாட்ட பயமாக் கிடக்கு."
களும் விரும்பிச் செல்கின்றனவோ? நக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு கை. இப்ப எல்லாரும் சாப்பிடுவம்.
கேளாமல், தானே உணவு பரிமாற
ஆரம்பித்தான் சந்திரன். துச் சாப்பிடுவம். நீ இப்ப உதிலை
ம லறைவிசயங்களுக்கெல்லாம் பிடிவாதம் வலுக்கட்டாயமாக அவனையும் நான் சந்திரன். ந்து எவ்வளவு காலம்?" இந்த ரண்டு வருசமாய் அந்த முகாம் மூட்டம் நானும் சந்திரனைப்போலைதான் சைவந்தம் எண்டு அடிக்கடி நினைச்சுக் ளைக்குத்தான் இந்த வாழ்க்கையோ த்தமில்லாமை அடங்கி ஒடுங்கிப் போய்க் தொழில் நுட்ப விஞ்ஞானங்களிலை னம். ஆனா எங்கடை பகுதியிலை ங்களிலை மனித நேயத்திண்ரை வளர்ச்சி சால்லவேணும். சாடையாய் இருட்டின . பெரியாக்களிலை இருந்து சின்னஞ் பிராணியைப் பாக்கிறமாதிரிப் பாத்து. ால்லுறமாதிரி ஏசுவாங்கள். சிலவேளை கூட தூரத்திலை நிண்டு கல்லுகளாலை விலை நாங்கள் தனியப் போறேல்லை. நிரிமிறனாங்கள். இந்த நிலமையிலை ரதாலும் வேலை கிடைச்சால் இரவுபகல் வேலை முடிஞ்சு இரவு நேரங்களிலை வாங்கிக்கொண்டுதான் வரவேணும். க்காரங்களிண்ரை
சிறப்பிதழ்- 2

Page 53
so றெஸ்ரோரண்டுகளிலைதான் கிடைக் செய்யவேணும். மணித்தியாலம் மூண்டுமா
அகதியாகச் சுமைகளுடன் வரும் இயலாமைகளையும் தமக்கு இரையாக்கி இவர்களுக்கு இரையாக இந்தச் சண் இளைஞர்கள்.
தமிழா! நீ எங்கு சென்றாலும் உனக்கு தமிழனின் தலைமீது திணிக்கப்படு தூசிகளாகப் பறந்தோடும் காலம் என்ற அணிமிக்காமலா போய்விடும்?
நிறத்துவேசத்தைப் பொறுத்தவரையி அது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாம கிழக்கு ஜேர்மனியில் வெளிப்படைய மேற்கில் மறைமுகமாக வெளிநாட்ட6 நாட்டவரது மனங்களை ரணங்களாக் திருக்கிறான் சோதி,
கடைகளுக்குச் சென்று சாமான் வ மிகுதிக் காசைக் கைகளில் தரமாட்டார்க மாட்டார்கள். காலைவணக்கம் கூறினால் அத்துடன் உண்மையான கருத்துகை ஆலோசனைகளையோ கூற முற்பட்டால் அலட்சியம் பலரது பார்வைகளில் தோன் ஆக, துவேச உணர்வு பல வடிவங் 9 σΟδίοδ)LO,
"உப்பிடி றோட்டாலை போய்வரேக் பொலிஸ்காரரிட்டை இல்லாட்டி சொல்லலாந்தானே. என்று கேட்டான் ே "ம். சொல்லாமலே இருக்கிறம். இ எல்லாருமே அனேகமாய் ஏதோ ஒ எத்தனையோ தடவை அவங்களிட்டை செவிடன் காதிலை ஊதின சங்கும வெளியிலை போனனீங்கள். சாப்பி வேண்டியதுதானே எண்டு எங்களினை இந்த நிலமையிலை எங்களாலை என்ன தேடின நாட்டிலையும் எந்தநேரம் எண் வாழுறதுதான் எங்கடை வாடிக்கைய குட்ட குனிஞ்சு நாங்கள் இண்டை பாதிக்கப்பட்டு, இவர்களின்ரை பரிகாசத்து
பூவரசு 蠶曹轟轟

கும். அதுவும் மாடுமாதிரி வேலை ர்க் கிடைச்சாலே பெரிய விசயம்."
வெளிநாட்டவரின் தேவைகளையும், இலாபமீட்டும் முதலாளி முதலைகள். முகத்தைப்போல எத்தனையோ தமிழீழ
தக் கிடைப்பது நக்குத்தண்ணிதானா? ம் வாழ்தலுக்கான சுமைகள் யாவும் ாவதொரு நாள் விடிவென்ற பெயரில்
ல் ஜேர்மனியின் சகல பாகங்களிலுமே லும் வளர்ந்து கொண்டுதாணிருக்கிறது. ாகத் தெரியும் துவேச உணர்வானது வரது குறிப்பாக ஆசிய ஆபிரிக்க குவதைப் பரவலாகவே அவதானித்
ங்கிவிட்டுப் பணத்தைச் செலுத்தினால் ள். பஸ் வண்டிகளில் பக்கத்தில் அமர பதில் கிடைப்பது வெகுவெகு அரிது. ளையோ, விளக்கங்களையோ அல்லது கூட, 'உனக்கென்ன தெரியும்? என்ற றி மறையும், களில் பதம் பார்க்கின்றன என்பதுதான்
கை நடக்கிற பிரச்சினையளைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியளிட்டைச் #ifi). ண்டைக்கு அந்தமுகாமிலை இருக்கிற ருவிதத்திலை தாக்கப்பட்டிருக்கிறம். * சொல்லியிருக்கிறம். ஆனா எல்லாம் ாதிரித்தான். சிலவேளை நீங்களேன் ட்டுவிட்டு முகாமுக்கை இருக்க யே குற்றம்சாட்டி ஏறிப்பாய்வாங்கள். செய்யேலும்? அகதியாய் அடைக்கலம் ன நடக்குமோ எண்ட அல்லலோடை ான வாழ்க்கையாய்ப் போச்சு, குட்டக் க்கு மனம் உடல் ரண்டாலையும் க்குள்ளாகிக் கொண்டிருக்கிறம்

Page 54
எண்டதுதான் உண்மையான விசு சண்முகம்.
கடவுள் கிருபையால் முன்னிட்டு வா உங்கள் சுகங்களுக்கும் எல்லாம் வ எனது மகன் சந்திரனின் கடிதம் ே இருந்து எனக்கு நிம்மதிஇல்லைசதா இருக்கிறது. அதனால் இதுகளுக்செ தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் தினசரி சோதனை என்றும் விசாரணைகள் என்றும் இங்கு வாழு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அறிந்திருப்பீர்கள்.
எத்தனையோ நூற்றுக்கணக்கான என்னவென்று தெரியாதவர்களாக வ வாழ்வைத் தொலைத்தவர்களாக இந் இந்த மண்ணுக்குள் அழிழ்ந்து குற்றங்களோ இல்லாத நிலையில் சிை
அறிந்திருப்பீர்கள்.
நானும் என்னுடைய இரண்டு பரவாயில்லை - எனது ஆண்பிள்
உள்ளாலும் சித்திரவதைகளுக்குள்ளாது அவனை உங்கே அனுப்பினேன்.
இவன் உங்கே ஒரு நல்ல நிலைச் பெண் பிள்ளைகளுக்கும் ஒரு வாழ்க என் எண்ணங்கள் எல்லாமே பாழாகும் பார்த்ததில் இருந்து நாங்கள் நிம்மதியி என்னுடைய பிள்ளை ஊரில் இரு இதென்று வாங்காத அடி இல்லை. . வெளிநாட்டுக்கு வெளிக்கிட என்று நிம்மதியாய் இருக்கவில்லை. நாலை வெலிக்கடைச் சிறைச்சாலையிலேயும் சித்திரவதைகள் இல்லை. அவன் என்னென்ன வருத்தங்களை எதி போகின்றனவோ என்பது அந்தக் இலங்கையில் தமிழராய்ப் பிறந்த எங்க என்றால், உங்கேயும் தினமும் பயந்து

St.
யம். என்று பெருமூச்சுடன் கூறினான்
ழம் அன்புள்ள தம்பி சோதி அறிவது ல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ானகிழமை வந்தது. அதை வாசித்ததில் அவனுடைய எண்ணமும் கவலையுமாக ல்லாம் உங்கள் மூலமாவது ஏதாவது
இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சந்தேகத்துக்கு உரியவர்கள் என்றும் ம் இளம் பிள்ளைகளை ஆமிக்காரர் மன உபாதைக்குள்ளாக்குவதை நீங்கள்
தமிழ்ப் பிள்ளைகள் எதிர்கால வாழ்வு ழ்வு சிதறிச் சின்னாபின்னமானவர்களாக, த மண்ணிலிருந்து காணாமல் போயும், எலும்புக்கூடுகளாயும், விசாரணைகளோ றக்கம்பிகளுக்குள்ளும் உள்ளதை நீங்கள்
பெண் பிள்ளைகளும் களம்டப்பட்டாலும் ளையாவது இந்த ஆள்பிடிப்புகளுக்கு லும் ஒடித் தப்பவேண்டும் என்றுதான்
க்கு வந்தால், அதன் பின்னர் என்னுடைய வு வரும் என்றும் நம்பினேன். ஆனால் போலிருக்கிறது. சந்திரனின் கடிதத்தைப் ல்லாமல் தவிக்கிறோம். ந்தபோது சோதனை, விசாரணை அது பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. கொழும்புக்கு வந்த பிறகும் அவன் ந்து தரம் சந்தேகப் பேர்வழி என்று நாலாம் மாடியிலேயும் அனுபவிக்காத வாங்கிய அடிகள் அவனுக்குள்ளிருந்து காலத்தில் அவனுக்குக் கொடுக்கப் கடவுளுக்குத்தான் தெரியும். இதுதான் ளுடைய தலையெழுத்தாய் மாறிவிட்டது பயந்து நிரந்தரமில்லாமல் வாழவேண்டிக்

Page 55
雪量 கிடக்கென்று அவன் எழுதும்ே Glasтојаторијци 21
அதுதான் தம்பி பெற்ற மனம் பொ கடிதத்தை எழுதுகிறேன்.
உங்களை என்னுடைய மகனாகப் கேட்கிறேன்.
சந்திரனை அவனிருக்கிற இடத்தி மாற்றி அவனுக்கு ஏதாவது வேலை உங்களால்மட்டுமே முடியும் என சிரமத்தைப் பாராமல் இந்த உதவியைச் ஒளி காட்டுவீர்கள் என நம்பிக்கையுடன் தயவு செய்து குறை நினைக்கா வாழ்வுக்கு ஒரு நம்பிக்கையை, ஒ நினைக்கிறேன்.
உங்களது சுகங்களுக்கும் எல்லாம் இத்துடன் இக் கடிதத்தை முடிக்கிறேன்
ஒரு தாயின் நம்பிக்கையான வேண்டு ஆனால் இந்த நம்பிக்கைகளுக்க இயலாமையுடன் தடுமாறினான் சோதி,
சந்திரனைப்போல எத்தனை இளைஞ உத்தரவாதம் என்ற தேடலில் தொலைத்தவர்களாக. வாழ்வில் த தாங்களும் வசந்தங்களைத் தேடிக் கு தோற்றத்தைத் தரிசிக்கும் நேரத்தை 6 கணக்குப் பார்ப்பவர்களாக.
நீங்கள் அகதிகளாக வந்தவர்கள் செய்யக்கூடாது. அப்படிக் காலம் கட செய்யலாம். குறிப்பிட்ட எல்லை இருக்கவேண்டும். விரும்பிய இடத்தி வாழக்கூடாது. மீறினால் குற்றவா தாயகத்துக்கு திருப்பி அனுப்பிவிடுவோ சட்டங்களின் முன்னால் சந்திரனால் எவ் உரம் சேர்க்க முடியும்?!
அவனுக்குப் புரியவில்லை. எனினும் அந்தத் தாயின் நம்பி செய்துதானாக வேண்டும் என எண்ணி
anzooo

பாது எப்படி எங்களால் தாங்கிக்
றுக்க முடியாமல் உங்களுக்கு இந்தக்
பாவித்து உரிமையோடு கெஞ்சிக்
லிருந்து உங்களுடைய இடத்துக்கு எடுத்துக் கொடுத்து உதவி செய்ய மனதார நம்புகிறேன். உங்களுடைய செய்து எங்களுடைய வாழ்க்கைக்கு காத்திருக்கிறேன். மல் இந்த உதவிழுலமாக எங்களின் ரு பிடிப்பை ஏற்படுத்துவீர்கள் என
வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,
அன்புடன், மனோட்சி
கோள். ான தகுதிகள் தனக்கு இல்லாத
தர்களைக் கண்டிருப்பாண். உயிருக்கு
வாழ்க்கையின் வசந்தங்களைத் ட்டுப்படும் தடைகளைத் தகர்த்து, குடும்பமாகி, குவலயத்தில் சந்ததிகளின் எதிர்பார்த்துக் கழியும் வருடங்களைக்
1. குறித்த காலத்துக்கு வேலை ந்தாலும் அனுமதித்த வேலைகளையே களுள்தான் உங்கள் நடமாட்டம் ல் விரும்பிய சொந்தங்களுடன் சேர்ந்து விகளாக்கி, அதையே காரணமாக்கி ம் என்று சொல்லாமல் பயமுறுத்தும் வாறு அந்தத் தாயின் நம்பிக்கைகளுக்கு
க்கைகள் நாசமாகாதவாறு ஏதாவது க் கொண்டான்.

Page 56
அங்கு எல்லோர் வாயிலும் இ
கதையாகத்தான் இருந்தது.
எல்லோரது முகங்களிலும் LitL{ ஏக்கமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
"இருபதுபேரைத் திருப்பி அனு விட்டார்கள்."
"அதுவும் ஜேர்மன் அதிகாரிகள் கூ சென்று கட்டுநாயக்கா விமான நிலையத் அவர்களை ஒப்படைத் திருக்கிறார்க அங்கை சீஐடி பொலிஸார் அவர்கள் விசாரிச்சிருக்கினம். தாக்கியிருக்கின நீதிமன்றத்திலை ஒப்படைச்சிருக்கினம்.
நிகழ்ந்து முடிந்த செய்தி பயங்கரம பயமுறுத்தியது.
ஒன்று இரண்டாக அனுப்பியவர்
குழுக்களாகச் சேர்த்து அனு
ஆரம்பித்துவிட்டார்கள்.
"எங்களையும் அனுப்புவாங்களே. ஒவ்வொருவருடைய மனதி
முளைவிட்டகேள்வி நெஞ்சத்தை முள்ள குத்திக் குடைந்தது.
திருப்பி அனுப்பினால், அங்கே எட் வாழப்போகிறோம்.?
மீண்டும் இராணுவக் கெடுபிடிக விசாரணைகள்.கைதுகள்.சித்திரவதைகள் இடப்பெயர்வுகள். பட்டினியான நாட்க நோய்கள்.இத்தனைக்கும்மேலாக ஜேர்மனி வரவென்று செலவழித்த பணத்துக்க கடன் தொல்லை.
இவ்வளவையும் சுமந்துகொணி தாயகத்தில் வாழமுடியுமா..?!
வழமையாக உற்சாகத்துடன் காணப்பு சண்முகநாதன்கூடச் சோர்ந்திருந்தான்.
ஒருவருக்குப் பிரச்சனை என் மற்றவர் ஆறுதல் கூறலாம். எல்லோருக்கு பொதுவான பிரச்சனை என்றால் எவரு எவரால் ஆறுதல் கூற முடியும்?

TISSI
கள் வப்ப
லும் ாகக்
AL 149}
றால்
ககு
്യഖ]89 !
பூவரசே! நீ ஒரு பூந்தென்றல் பத்திரிகை ஆரம்பித்து பத்தாவது திங்கள் மறையும் காலத்தில் மறையாமல் நீயும் பத்தாவது ஆண்டில் பவனிவரும் பூவரசே புகழ்சேர, படித்தோர் பாராட்ட சிறார்களை சிந்திக்கத் தாண்டி சிந்தனையாளராக்கி உண்பக்கம் ஈர்த்து உலகத் தமிழர் போற்றிட உயர்ந்திடுக உண்பணி தொடர்ந்திடுக உண்புகழ் வாழ்ந்திடுக பல்லாண்டு
அன்புடன் கெங்கா ஸ்ரான்லி (எர்வ்ஸ்ரட், ஜெர்மனி
சிறப்பிதழ்-2

Page 57
雪事 "அந்தப் ിങ6ിഞ്ഞു நூற்றிநா போனவையாம்." "என்ன." "ஓ. ஜீ லங்காவுக்குச் சுற்றுலாவாக வெறுப்புடன் கூறினான் பாலன். "பிரச்சினை எண்டு வந்த நூற்றி இல்லை. சுற்றுலாப் போகினம். இரு நம்புவாங்களே..?"
"ஆபத்து அந்தரமெண்டால் போக கனபேர் சொந்தக்காரரின்ரை பிறந்த போறதுதான் எங்களுக்குச் செய்யுற அநி "அவை எல்லாம் ஜேர்மனிக்கு வ எண்டுதானே வந்தவை. இப்ப ஏதோ வாழ வழி வந்திட்டுது எண்டபோலை
"முதல்லை உவையளைப் பிடிச்சு அ ஆத்திரமுற்றான் சுதன்
அவையையும் ஒருநாள அனுப்பத்த போகவிட்டுப் புள்ளிவிபரம் எடுக்கிறாங்கள்
சில வசதிகளைப் பெற்றவுடன் பல அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு சிறிதளவும் கருத்திலெடுக்க முடியாமற்
தான்மட்டும் வாழ்ந்தால் போதும், ம போக்கே மிதமிஞ்சிக் காணப்படுகிறது.
ஜேர்மனிக்குள் புகும்போது தமிழன், வாக்குமூலங்களில் எழுதியவைகள் யாவு வார்த்தைகளாக அடிபட்டுப் போய்விட்ட6 அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த இதைத்தான் புலம்பெயர்ந்து வந் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் ஈழத் தமிழனின் முன்னெடு இந்தத் தடைக் கல்லைத் தகர்த்தெ அவலங்களுக்குள்ளால் தப்பித்து உயிர் தமிழர்களின் வாழ்வு பாதுகாப்பாகுமா?
இப்படியான எண்ணங்கள் அந்த மு சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.
சந்திரன் தொலைபேசியில் அழுதான். "அண்ணை. அவசரமாய் உங்கை "நாளைக்கு வேலையடா. பின்னேரந்
μοιμοι 2οοο

ப்பத்தைஞ்சு தமிழரும் சேர்ந்து
t
நாப்பத்தைஞ்சு பேருக்குப் பிரச்சினை பது பேருக்குப் பிரச்சினை எண்டால்
காமை இருக்கேலாதுதான். ஆனால்
நாள் கலியாணவீடு எண்டெல்லாம்
LITui
ரேக்கை அங்கை வாழ வழியில்லை வசதியான விசா கிடைச்ச உடனை
பறக்கினம்."
னுப்பவேணும்.
ாண் போறாங்கள். இப்ப போறவையைப் .." ருக்குப் பழையநிலை மறந்துபோகிறது. என்பதை அறிந்தும், அதைப்பற்றிச் போகிறது. ற்றவன் எப்படிப் போனால் என்ன என்ற
தமிழினம், தமிழர் பிரச்சினை என்று மே வசதியான விசாக்களினால் வெறும் ன என்பதுதான் உண்மை. ராத்திரியில் குடைபிடிப்பான் எண்பார்கள். தமிழர்களில் பலர் செய்து
ப்புகளுக்கான தடைக் கல்லோ? றியக் கூடிய சாத்தியம் ஏற்பட்டு, தாயக ங் தஞ்சம் கோரி வரும் ஆயிரமாயிரம்
காமிலுள்ள தமிழர்களின் எண்ணங்களில்
நான் வரவேணும்." தான் வருவன்."

Page 58
"ஐயோ. அண்ணை எண்ரை அ எல்லாம் முடிஞ்சு போச்சண்ணை. சாகவேனும். என்று தேம்பியழ ஆரம்பி "சந்திரன். எதுக்கும் பயப்பிடாதை. என்ரை சிநேகிதன் குமாரிட்டைச் ெ வானோவிவிலை நில், குமார் அங்கை வருவான்.
"நாளைக்குக் காலமை சரியாப் பத்து மணிக்கு எப்டேசனிலை வந்து நிக்கச் தெரியுமே..?
"நல்ல வாட்டசாட்டமான கறுவ பிடிச்சூடுவான். என்று நகைப்புடன் சு "உங்களுக்கு என்ரை நிலமை தெரிய தொலைபேசியில் சினந்தான். "சந்திரன். கோவிக்காதையடா. சும் எல்லாருக்கும் இருக்குதான். அதுக் இருக்கிறது. எதுக்கும் மனந்தளராை நினைச்சுக் கொண்டு வா" என்று பு வைத்தான் சோதி, மறுநாள். குமார் சந்திரனை அழைத்துக்கொன "என்ன கர்ைனெல்லாம் சிவப்பாய் தெரியாத பாவனையில் கேட்டான் சோதி
"ஆள் நல்லாய் அழுதுபோட்டார்." சந்திரனை முந்திக்கொண்டு கூறினார் "இவ்வளவும் நடந்துபோச்சு. அ கேட்டான் சந்திரன்.
"என்ன அப்பிடி நடந்துபோச்சு. உ உனக்கும் அரசியல் தஞ்சம் நிராகரிக்க போச்செண்டமாதிரி நினைக்கிறாய். உ பழகிப்போனவை சந்திரன்."
"ம். உதிலைதான் அண்ணை இருக்கு. அதுகள் எண்ரை நம்பி இஞ்சை பாருங்க. பாஸ்போட்டை திருப்பி அனுப்ப எண்டு ஒரு மாத வி கடதாசியைத் தூக்கிக் காட்டினான் சந்தி இவனைப்போல எத்தனை தமிழர்க திணிக்கப்பட்டுப் பயமுறுத்துகின்றன?

雪雪 அவசரம் தெரியாமைக் கதைக்கிறியள். நாண் இனி மருந்து குடிச்சுத்தான் த்ெதான். . உப்பிடி எல்லாம் நினையாதை சரி. சொல்லிப்போட்டுப் போறன். நீ வந்து 5 வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு
துமணிக்கு அங்கை வந்தீடுவன். பத்து சொல்லுங்கோ. என்னைக் குமாருக்குத்
ல் எண்டு சொன்னனான். கண்டு
றினான் சோதி,
ாமை விளையாட்டாய் கிடக்கு."
மா பகிடிக்குச்சொன்னனான். கவலையள் காக எந்தநேரமும் சிணுங்கிக்கொண்டே ம வா. எல்லாம் வெல்லலாம் எண்டு அவனுக்குத் தைரியம் கூறி, ரிசீவரை
ன்டு வந்தான். க் கிடக்கு? சுகமில்லையே?’ என்று
ன் குமார். ழாமை என்ன செய்யுறது?" என்று
உங்கை கன ஆக்களுக்கு நடந்தமாதிரி ப்பட்டிருக்கும். உதுக்கு வாழ்க்கையே டப்பிடியான கவலையள் எல்லாருக்கும்
என்ரை குடும்பத்திண்ரை வாழ்க்கையே க்கையிலைதானண்ணை வாழுதுகள். எடுத்துக்கொண்டு வா, நாட்டுக்குத் விசா தந்திருக்கிறாங்கள்" என்று அந்தக் திரன், ளின் கைகளில் இந்தத் துண்டு விசா
சிறப்பிதழ்-2

Page 59
- உண்மையான பிரச்சினைகளுடன் காட்டும் பரிவின் வடிவம் இந்த நி9ை கேள்விகேட்டுத் தடுத்து நிறுத்தமுடியும் சந்திரனின் தாயாரது கடிதமும் அதி மனதைக் குடைய ஆரம்பித்தன.
அந்தத் தாய்க்கு எந்தவகையி நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறேன்?
மாத இறுதியில் அவனது பணம் காத்திருக்கும் பெற்றோர் கண்முன் வந்த அவர்களுக்கு அனுப்புவதா? அல்லது தற்போது இவனது பிரச்சினை மு எடுத்துப் பயமுறுத்துகிறது. அந்தப் வழிவகைகளைக் கண்டறிந்து செயற்ப "சந்திரன். நல்ல வக்கீல் ஆை விசாவுக்கு முயற்சிக்கலாம். இல்லாட்டி அங்கை பாதுகாப்பும் முன்னேற்றமும் இதுதான் இஞ்சை புதிசாய் வாறாக்க இவையள் சரியான பாதையளா இல்ல தெரியாமைத்தான் எல்லாரும் போகிறார்க முந்தி வந்தாக்களும்இப்பிடித்தான். சின் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ற பாை கொண்டிருக்கினம். உலகத்திலை அக வாழுற தமிழாக்களின்ரை பயணங்கள் எ பாதை தெரியாத பயணங்கள்தான். சலுகைகளோ வசதியளோ கிடைக்கலா கூடியதாக இருக்கலாம் எண்டாலும் எர் எங்கடை பயணங்கள் பாதையை அறிந் வக்கீலை வைக்கிறதா இல்லாட்டி வே நீதான் தீர்மானிக்க வேணும். அதுக்கா6 கூறிய சோதியைக் கண்கள் பனிக்கப் பா
புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வர மறுத்தது. மேல் கட்டில் இடைக்கிடை பாலனுக்குக்கூடத் தூக்கம் வரவில்லைே வேறு நாட்டுக்குப் போகலாமா அல் வாதாடலாமா? நல்ல வக்கீல் என்றால்.
சிந்தனைகள் தூக்கத்தைத் தூரவில
பூவரசு 蠶曹■■

வாழ வந்தவர்களுக்கு இந்த நாடு மயில் பாசாங்காக அமைவதை எவரால் P!
கில் கண்ட கோரிக்கைகளும் சோதியின்
ல் உதவிசெய்து வாழ்தலுக்கான
வரும் என்ற நம்பிக்கையில் தாயகத்தில் நனர். து இவனுக்கு இம்முறை உதவுவதா? pன்னால் பூதமாக வந்து விசுவரூபம் பூதத்தை ஓட விரட்டுவதற்கான டுவதுதான் முக்கியம். யாலும் தொடர்புகொண்டு ஒழுங்கான
வேறைஏதாலும் ஒரு நாட்டுக்குப்போய் கிடைக்குமா எண்டு முயற்சிக்கலாம். ரூக்கு முன்னாலை தெரியுற வழியள். ாட்டிப் பிழையான பாதையளா எண்டு ள். பத்துப்பதினைஞ்சு வருகங்களுக்கு னச்சின்ன சலுகையளும் வசதியளும்தான் தயள் எண்ட நம்பிக்கையிலை போய்க் தியளாயோ இல்லாட்டி வேறைவிதமாயோ ல்லாமே இதுதான் பாதை எண்டு போற
சிலவேளை குருட்டுவாக்கிலை சில ம். அதாலை சிலதுகளைச் செய்யக் ங்களுக்காய்க் கிடைக்கிற நாட்டிலைதான் தவையாக இருக்கும். இப்ப சந்திரன். பறை நாட்டுக்குப் போறதா எண்டதை ண உதவியை நான் செய்யுறன்." என்று ர்த்தான் சந்திரன்.
கிறீச்சிட்டது. மேலே படுத்திருந்த பாலும்,
லது நல்லதொரு வக்கீலை வைத்து ஆரிடம் கேட்பது?" க்கிச் சுற்றிச்சுழன்றன.

Page 60
இவ்வாறு நீண்ட நேரமாகத் தூக் ஒருமுறை நிகழ்ந்தது சந்திரனின் நினை "டேய் தம்பி. உங்கா. அந்தச் சனி வைக்க எடுக்க வழியில்லை. என்று
"என்னத்தை அம்மா. "என்னத்தையோ. அந்தக் குறுத்த அவிச்சுப்போட்ட நெல்லை எல்லாம் தின் சந்திரனின் தாய் முற்றத்தில் அயல்வீட்டுக்குப் புதிதாக இடம்பெயர் கறுத்தக் கோழி, உக்கியிருந்த வே நெல்லைப் பதம் பார்த்துக் கொண்டிருந் இடம்பெயர்ந்து வந்தவர்களுடன் விட்டனபோலும்
பக்கத்திலிருந்த விளக்குமாற்றை எடு விளக்குமாற்று ஈர்க்குக் குச்சிகள் கட்ை "ம். கோழியைக் கலைக்கச் சொன் நிக்கிறாய்."
தாயின் கத்தலினூடே பக்கத்துவீ சிரிப்பொலி அடக்கமுடியாமல் சிறிதாக 6 திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். வேலிக்கப்பால் ஒரு கறுப்புச் மறைந்தது.
'சின்னத்தம்பியின்ரை மகளோ? என்ன பெயர்.? அறிய ஆவலாக இருந்தது. மூர்த் என்று விசாரிப்பான். பிறகு அதுக் கேட்டாலும் கேட்பாண்.
ச்சீ. காதலா. பார்த்தவுடன் காதல என்றாலும் அவளைப்பற்றி விசாரிக்க சில நாட்களாக அவளே அவனுள் 5 அன்று வெள்ளிக்கிழமை. முருகன் பின்னால் ஏதோ அரவம். திரும்பிப் அவள்தான். பாவாடைத் தாவணியி பயத்தால் முகம் வியர்த்தது. "ஒருவேலைக்கு இருவேலை பாப்பீ மெதுவாகச் சிரிப்புடன் கூறியவாறு கோழிக்கு விளக்குமாற்றால் எறிந்த6 ஏளனம் செய்கிறாளா? அல்லது அறி என்ன பெயரெண்டு கேட்டிருக்கலா

கமின்றிப் புரளும் அனுபவம் ஊரில்கூட வுக்கு வந்தது. யனை அடிச்சுத் துரத்தடா. ஒண்டும் நத்தினாள் மீனாட்சி.
க் கோழியைத்தான். மளமளவெண்டு னுது. நீ உங்கை என்ன செய்யிறாய்."
நெல் அவித்துப் போட்டிருந்தாள். ந்து வந்திருந்த சின்னத்தம்பியருடைய லிப் பொட்டுக்குள்ளால் புகுந்துவந்து
தீது, ஆடுமாடுகோழிகள்கூட இடம்பெயர்ந்து
டுத்துக் கோழியை நோக்கி ஓங்கி எறிய டவிட்டுச் சிதறிச் சிந்தின. னால் விளக்குமாற்றைப் பிய்ச்சுப்போட்டு
ட்டு வேலியடியிலிருந்து "கல கல” Tழுந்தது.
சந்திரன் அரைகுறையாகத் தெரிந்து
தியிடம் கேட்கலாந்தான். 'ஏன், எதற்கு? கும் மேலேபோய் காதலா..? என்று
r...?!
வேண்டும். சுற்றிச்சுற்றி வந்தாள்.
கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தான். பார்த்தான். ல்.
ங்கள்போலை." விறுவிறென்று போய்க்கொண்டிருந்தாள். தைத்தான் சொல்லுகிறாள்.
முகத்துக்காக அதைக் கூறினாளா? ம். சரி. மூர்த்தியிடமே கேட்டுவிடலாம்.
சிறப்பிதழ்- 2

Page 61
சற்றுத் துணிவு வந்தது. எனினும் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானிப்பு கழிந்தது.
விடிய எழுந்து இன்று எப்படியாவ: வேண்டும் என்று முடிவெடுத்தபோது, பச் எழுந்தது.
என்னவோ ஏதோவென்று மீனாட்சி சின்னத்தம்பியர் வீட்டில் நிறைந்தார்கள்.
அவள். அந்தக் கறுத்த நிலா. பெயர் சாந்தா நாட்டின் விடுதலைக்காகப் போர பிரிவுத் துயர் தாங்காமல் பெற்றவர் கதறி அன்று இரவு சந்திரனுக்கு வெகுநேரமா சாந்தா பாவாடைத் தாவணி. இரா
வந்துகொண்டிருந்தாள்.
அதற்குப் பிறகு தற்போது இ புரண்டுகொண்டிருந்தான்.
அப்போது அறைக் கதவுக்கு
நடமாடுவதுபோலிருந்தது. கூடவே மெல்லி யாராயிருக்கும். என்று எழும்புவதற்கு திறந்துகொண்டு நான்கைந்து உருவங்கள் பாய்ந்தன.
என்ன, எது என்று நிலைமையைப் முகத்திலும் வயிற்றிலும் குத்துகள் மாறிமா
வெகுநேரமாக அந்த அறைத் தமிழ் அந்தச் செங்கல் கட்டிடமெங்கும் எதிரொலி
 

நயக்கமாகவும் இருந்தது. எனினும் தற்கிடையில் மேலும் ஒரு வாரம்
து அவளுடைய பெயரை அறிய கத்து வீட்டில் இருந்து கூக்குரல்
சியும் அவனும் அயலவர்களும்
சாந்தாவாம். டச் சென்றுவிட்டாளாம். நிக் கொண்டிருந்தார்கள். கத் தூக்கம் வரவில்லை. ணுவச் சீருடை என்று மாறிமாறி
ந்த ஜேர்மனியில் தூக்கமின்றிப்
வெளியே LATGJAT சிலர் ய பேச்சொலிகள். ள் திடீரெனக் கதவை உதைத்துத் அந்தக் காரிருளில் அவர்கள்மேலே
புரிந்து கொள்வதற்குள் அவனது மி விழுந்தன.
இளைஞர்களின் அவலக் குரல்கள் த்துக் கொண்டிருந்தன.

Page 62
தொலைபேசி மணி ஒலித்தது. "ஹலோ. நான் சோதி. "அண்ணை நான் சண்முகம் க சோதியின் கண்கள் அவனையும் எதை மறக்க முயன்றானோ, பு சண்முகத்தின் தொலைபேசி அழைப் "அண்னை சந்திரண்ரை தொணி
மிக "அதுதான் உங்களுக்குத் தெரி இருந்தால் ஒரு நினைவாஞ்சலி அபு நேற்றிருந்தமாதிரி இருக்கிறது. தொண்ணுறு நாட்களாகப் போகிறது அவன் இறந்ததை இப்பொழுதுப் அந்தக் கரிய நெடிய உருவம்.
சுபாவம்.
அவனுக்கா அப்படி ஒரு உயிர்த்துறப்பு.?
"அம்மாவைக் கடைசிக்
கஸ்டப்படாமைக் காப்பாத்தவேணு
சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கைை
ஆசைப்பட்டானே.
அந்தச் சந்திரன் இன்று இல்லை புலம்பெயர்ந்து வந்த நாடு அவன் 'சந்திரன் தனக்குத்தானே தீமூட்டி எவ்வளவு பயங்கரமான செய்தி?!
புஷ்பராணி ஜோர்ஜ் எழுதிய நெடுங்கதை இடம்பெறு
அண்மை:
 

ട്ട9
தைக்கிறன்."
அறியாமல் கலங்க ஆரம்பித்தன. அதை மீண்டும் நினைவூட்டும் வகையில் புவ
iணுாறாவது நாள் வருது.
ஞ்சாக்கள் ஆரிட்டையாலும் கொம்பியூட்டர் டிக்க வேணும்.
அதற்கிடையில் சந்திரண் மறைந்து
கூட நம்பமுடியவில்லை. அதற்குள் உள்ள பயந்த குழந்தைத்தனமான
(piq6) at 9 tug LTS Luis ULATO
காலத்திலையாவது கண்கலங்காமை,
என அடிக்கடி சொல்லுவானே. யை அமைத்துக் கொடுக்கவேண்டும் என
எது அளிப்தியைத் தாங்கிவிட்டது.
க் கொண்டான்'
கிறது!
蕭* 繭*鬣

Page 63
ஏன் அவ்வாறானதொரு முடிவைத் தே வாழ வழி தெரியாமலா? பொறுப்புகை தாயகத்தைச் சந்திக்கப்போகும் பயத் மேலாகத் தனது முடிவு ஏனைய தமி விளைவை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்
தெரியவில்லை. "என்ன அண்ணை யோசிக்கிறியள்.? "ம். அஞ்சலி எழுதி என்ன வர கதையான பேந்து உதுகள் எல்லாம் எ "அவனுக்காக என்னவாலும் செ எங்களிட்டைக் காசு பணம் இல்லை.
"காசிருந்தால்போலை. எவ்வளவு கவனிக்கேலும்?"
பெருமூச்சுடன் கூறினான் சோதி "அண்ணை. உங்களிட்டை சந்திர அப்போதுதான் சந்திரனும் தானும் எடுக்காதது சோதியின் நினைவுக்கு வந்
(முற்
"593:پہیہ
عيبي "التعمير " படைப்பாளர்களி இந்த ஆண்டு வெளியாகும் சிறப்பிதழ்களாக வெளிவருகின்ற
நீங்கள் அனுப்பிவை உங்கள் ஆக்கங்களை ெ தயவுகூர்ந்த எந்த இதழில் உங் அந்த இதழ் வெளிவருவத உங்கள் படைப்புக்களை அ
ہوئے۔ہ
பூவரசு E.

டினான்? ளைக் கண்டு அஞ்சியதாலா? மீண்டும் தினாலா? அல்லது இத்தனைக்கும் ழர்களுக்கு இந்த நாட்டில் சாதகமான ப்யினாலா?
ப்போகுது. எல்லாம் முடிஞ்சு போன துக்கு?"
ய்யவேணும்போலை இருக்கண்ணை. உப்பிடியாலும் ஒரு திருப்திக்குத்தான். காலத்துக்கு அவன்ரை குடும்பத்தைக்
ன்ரை நல்ல படம் ஏதாலும் இருக்கே. ம் சேர்ந்து ஒரு போட்டோவாவது தது.
றும்.)
ன் .المسيوس பூவரசு இதழ்கள் அனைத்தம் ன எண்பது தாங்கள் அறிந்ததே ந்த காலக்கிரமப்படியே V வளியிடமுடியும் என்பதால் கள் ஆக்கம் இடம்பெறவேண்டுமோ ற்கு ஒருமாதம் முன்னாகவே மினுப்பிவைக்கக் கோருகிறோம். சிரியர்

Page 64


Page 65
i ஆர்காசி ஆனந்
நடிப்பு.
கட்டைச் சங்கிலியில்
வடிக்கிறதாம் நாய். நீளச்சங்கிலி வாங்க கடைத்தெரு போகிறார் 2LT,
நிமிர்வு
தேவை பயில்வான்கள் அல்ல வீரர்கள் உன் உடலின் கூனல் பற்றிய கவலைவிடு வில்லில் இல்லாத நிமிர்வா!
سے حک* Queri
இா
ஏடுகளில் முனபககம
வீடுகளில்
பின் பக்கம் அடுப்பங்கரையில்,
њала зооо
 


Page 66

அடுத்த இதழ்! LIGJJEF 2000 சிறப்பிதழ்-3 வைகாசி ஆனி இதழ் 106.200) ಅಣಿಲ್ಲ வெளியாகிறது!
Tuli
திருப்பவன்.
Bafii
高
வியின் fரை sou Tsou UITsů
| Lilí शा(5 ககு
றி. நந்தன் வழி)
சிறப்பிதறி- 2

Page 67
பார்த்துவிட் பிரயாணமா ரயில் பிரய "தாய்லாந்து உள்ளது' "ஆமாம். ஒப்புக்கொ6 வழிகாட்டி இடங்களில் சொல்லிக்ெ திடீரென்று உங்களுக் வழிகாட்டி "ஆ, எங்
ਸ. வினவினோ
ീഖ.8
பூவரசு 蠶轟轟曹
 
 

ஒரு உண்மைக்கதை
தாய்லாந்து நாட்டை சுற்றிப்
டு வரலாமே என்று நண்பர்களோடு னேன். ாணம். நன்றாகத்தான் இருந்தது.
கொஞ்சம் இந்தியாவைப்போல் என்றார் இராகவன். ஆமாம் " என்று தலையை ஆட்டி 0ண்டார் இராமசாமி.
ஒவ்வொரு இடத்தையும் அந்த நடந்த சரித்திர நிகழ்வுகளையும் காண்டே வந்தார்.
ஓரிடத்தில் நின்று, "இந்த இடத்துக்கும் கும் சம்பந்தம் உண்டு' என்றார்
களுக்கு சம்பந்தமா? என்ன சம்பந்தம் ரெம் சொல்லுங்கள்' என்று ஏகபோகமாக
ம் அவரைப் பாத்த வண்ணம்.
தவராஜூலு
(பினாங்கு, மலேசியா)

Page 68
"மனம் தளர்ந்துவிடாதீர்கள் நண்பர்கே ரோடு போட வந்தவர்கள் இறந்து இந்தியர்கள்தான் அதிகம்" என்று சொ எண்மனம் கடல் அலையானது. ஒருவேளை எண் அப்பாவையும் இங்சே "இந்த ஒரு இடம் மட்டும்தான் இந்திய - அவசரமாய் வழிகாட்டியைப் பார்த்து "இல்லை. இல்லை பல இடங்கள் உன் அவர், இரவு ஆளுகைக்கு வந்தது. எல்லோரு எனக்கு மட்டும் அமைதி இல்லை. விழுந்தேன். என் அப்பாவின் நண்பர் நாகராஜன் சீண்டிப்பார்த்தது.
1942ம் ஆண்டு. ஜப்பான்காரன் மலாயாவில் போர்நடத்திக் அவர்கள் தாய்லாந்தையும் பிடித்து ஆ இந்தியர்களையும் சயாமிற்கு ரயில்ரோடு சென்றார்கள். ஆறே மாதத்தில் எல்லோரும் திரும் கொடுக்கப்படும். தங்குவதற்கு நல்ல ஒருவராவது கட்டாயம் போய்த்தான் 4 ஜப்பான்காரர்கள். எங்கள் குடும்பத்தில் யார் போவது? என் அப்பாவின் தங்கையின் கணவர் சீட்டு நான் பிறந்து பதினாறாவது நாளே 6 இறந்தபோது எண் அப்பா என்னை நினைத்திருக்க இப்போது நிலைை கலங்கினார். தங்கை பாஞ்சாலை நிறைமாத கர் அனுப்புவது? என் தங்கையின் கணி நினைத்தவாறே என்னை அவர் தங் பாஞ்சாலை உண்கணவன் உன்னே கொள்ளட்டும். அவருக்குப் பதிலாக ந வரும்மட்டும் எண்மகனை உன் ப கூறியபோது அப்பாவின் கண்களில் கன் வாடிப் போயிருந்த அத்தையின் முகத்

*雪 ளே இதுதான் மலாயாவிலிருந்து ரயில் போனபோது புதைத்த இடம். இதில் ல்லி எங்களை வருத்தத்தோடு பார்த்தார்.
தான் புதைத்திருப்பார்களா? ர்களை புதைத்த இடமா?" க் கேட்கிறேன். 1ண்டு அதில் இது ஒரு இடம்" என்றார்
நம் தங்கும் விடுதிக்கு வந்தோம்.
சாப்பிடவும் மனமில்லாமல் படுக்கையில்
சொன்ன நிகழ்வுகள் எண் மனதை
கொண்டிருந்த நேரம் ஆள ஆசைகொண்டு மலாயாவில் உள்ள
போடுவதற்கு லோரி லோரியாக அள்ளிச்
பி வந்துவிடலாம். கைநிறைய சம்பளம் வசதி செய்துதரப்படும். குடும்பத்தில் ஆகவேண்டும் என்று கட்டளையிட்டனர்
- என் மாமாவின் பேருக்கு விழுந்தது
என் தாயார் மஞ்சள் காமாலை நோயால் எப்படியாவது நல்லபடி வளர்த்துவிட ம வேறாக முடிந்துவிட்டதே என்று
க்க அவள் கணவனையா ர்களில் கண்ணிர் வரக்கூடாது' என்று கையின் கையில் கொடுத்து "அம்மா ாடு இருந்து உன்னைப் பார்த்துக் ான் போகிறேன். அத்துடன் நான் திரும்பி துகாப்பில் விட்டுச்செல்கிறேன்" என்று ண்ணிர் கொட்டியது. நில் புண்ணகை அரும்புகள் பூத்தன.
சிநம்பிதழ்-2

Page 69
அப்பா லோரியில் ஏறி சயாமுக்கு புறப்பட்
நாட்கள் பறந்தன. சயாமிற்கு போன நூறுபேரில் பத்து பேர் எண் அப்பாவும் திரும்பவில்லை. அவரோடு சென்ற நாகராஜன் திரும்பி வ "பாஞ்சாலை உன் அண்ணன் ஜப்பான் சாப்பிட முடியாமலும் மலேரியாக் கொ இறந்துபோனார். பிணங்களோடு பிணம கண்களாலேயே பார்த்தேன்" என்று வரு அத்தையின் முகத்தில் வேதனை விளை "அவர் எனக்காகவும் என் கணவருக்க அவரது விதி. பஞ்சம் படுக்கையிலேே அவர் மகனை நான் வளர்க்கமுடியும். வளர்த்தாகவேண்டுமே" என்று அங்க வீட்டில் என்னை விட்டபோது நாண் தாயார் வீட்டில் கொஞ்சநாள், சித்தப்பா நாங்களும் வளர்த்தோம் என்று சொல் தந்திரமாக என்னை வளர்க்க முற்பட்ட
கருத்து தெளிந்த நேரம் கதை புரிந்த வீட்டுக்குவீடு வாழ்ந்துபார்த்து வெளியேறுகிறேன் - வாழவேண்டும் எடு அத்தை தன் மகனை கஷ்டப்பட்டு படி பார்த்து பூரிக்கிறாள். நானும் வேலை செய்துகொண்டே படி நிற்கிறேன். உலகம் எத்தனை பொல்லாதது துன் துணிவுள்ளவனையோ தூக்கி வாழன் உண்மையானது. தன்னலமே உருவான அத்தை, தந்திரே சிரித்துக் கொள்கிறேன். காலத்தை வெ8 கண்முன்னால் அந்த சவக்குழிகள். அப்பா அத்தையை நம்பி ஏன் எண் என்னோடு இருந்திருக்கக்கூடாதா? நெஞ்சம் குமுறுகிறது. என்னை அறியாமலே "அப்பா. . அப்பா பக்கத்து படுக்கையில் படுத்திருந்த பர கனவா?. மணி என்ன ஆச்சு?" என்று
пала жooo

கூட திரும்பவில்லை.
ந்தார். காரன் கொடுத்த புளுபுளுத்த உணவை சுக்கடியாலும் பாதிக்கப்பட்டு அங்கேயே ாக அவரைப் புதைப்பதை நான் எண் த்தத்தோடு கூறினார். FUJIT19 Igl, ாகவும் தியாகம் செய்திருக்கலாம். அது ய தூங்கும்போது எவ்வளவு நாட்கள் எண் பிள்ளையை நான் எப்படியாவது லாய்த்து தந்திரமாக எண் பாட்டியின் ஒரு பந்தாக மாறினேன். ஆமாம். சிறிய ன் வீட்டில் சிலநாள். லவும் வீட்டுக்கு வேலைக்காரனாகவும் ார் - உறவினர்கள்.
காலம்
வாங்கிக்கட்டிக்கொண்டு ன்ற வாஞ்சையோடு, க்கவைத்து போலீஸ்காரனாக அவனைப்
டித்து பட்டதாரியாக காலத்தை வென்று
விவில்லாதவனை தூக்கி எறிந்துவிடும். வக்கும் என்று நண்பர் சொன்னது
ம நிறைந்த சொந்தங்கள். ன்ற எண் மன உறுதி.
னை விட்டுவிட்டு வந்தீர்கள்? நீங்கள்
.." என்று சப்தமிட்டு அழுகிறேன்.
மசிவம். "எண்னாண்னே என்ன ஆச்சு?.
கூறியவாறே எழுந்து உட்கார்ந்தார்.

Page 70
நானும் என்னை சுதாரித்துக்கொண்டு
ச்சே.என்ன புத்தி.எப்போதோ நடந்து நினைத்துக்கொண்டு.என்று நினைத்தவி பார்க்கிறேன். காலை மணி ஆறாகிவிட்டிருந்தது. "அண்ணே பரமசிவம். மணி கேட்டி கொண்டே டவலை எடுத்துக்கொன் கொள்கிறேன். ஆமாம். ஏழுமணிக்கெல்லாம் வழிகாட் சுற்றிக்காட்டுவதற்கு
(IUää hai
தைரியம் சரித்திரம் ட
புத்தாயிர முதல்மாதம் முதலா
(U8350i, Hall Jill
Il:50LD604
மேலும்
அடுத்த
 
 
 
 
 
 
 

es
து முடிந்த கதை.இன்னும் அதை பாறே விளக்கைப்போட்டு கடிகாரத்தைப்
களே. மணி ஆறு"என்று சொல்லிக் ண்டு குவியல் அறையில் புகுந்து
டி வந்துவிடுவார் வேறு இடங்களை
பூர் எழிலனின்
இருந்தால்
படைப்போம்.
தாண்டில் itfajl Galasi AHGOT மிழ்நூல் என்ற ப் பெறுகிறது!
விபரங்கள் இதழில்
சிறப்பிதழ்-2

Page 71
ஆண்டளி ଶ୍rst $'
பல கடிதங்கள் அனைத்தையு பதில் எழுதே எமது தாயக விளக்குவதற்
வேண்டிவரு 22, isofori மாநிலம் அை நாடுகடத்தியூ கைது செய் ஊடகங்களில் இவர்களில் இ கொணடதாக தெரிவித்தன.
பூவான 2000

参呜@...
ர் எழுதியிருந்தாய்/ ம் வாசித்தேனி. நரமே கிடைக்கவில்லை. நீதில் எமதுமக்கள் படும் துயரை கு வார்த்தைகளே இல்லை.
ஒரு இனமும் விடுதலைக்காக நுண்பங்களை எதிர்கொள்ளவில்லை. விடுதலையை நாம் நெருங்கிக் கும் எண்பதால் துன்பங்கள் எந்த தாலும் அதனை எதிர்கொள்ள எம் ாக இருக்கின்றார்கள். ஆனாலும் னைதரும் விடயம் என்னவெனில் துயரை வெளிநாட்டு மனிதஉரிமை முக்கிய அமைப்புக்கள் இன்னமும் ர்ளவில்லை என்பதுதான்.
கா அரசினால் மேற்கொள்ளப்படும்
அந்த அமைப்புக்களுக்குத் ன்று கூறிவிடமுடியாது. ரசின் கோபத்திற்கு ஆளாக மீ எண்பதால் மெளனமாக கள். ஜேர்மனியில் வெளிப்ட்வாலன் ண்மையில் 20 தமிழ் அகதிகளை தும் சிறிலங்கா அரசு அவர்களைக் து விசாரித்ததும் செய்தி
வெளிவந்திருந்தன. இருவர் தற்கொலை செய்து வும் பிந்திய செய்திகள்

Page 72
சிறிலங்காவில் த. கொடுமைகளை அறிந்திருந்தும் கடத்தப்படுவது கணிடிக்கத்தக்க சட்டத்தினிகீழ் நீதிமன்ற விசாரை செந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருக்கலாம். ஆனாலும் மனிதநே மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு அனுப் பலநாடுகள் தவிர்த்து வ ஆனால் ஜேர்மனி அணிமைக்கால நிராகரிக்கப்பட்ட தமிழர்களை நா இதுகுறித்து ஒரு சில மனிதஉர் தெரிவித்துள்ளன. இருப்பினும் ே விணிணப்பம் நிராகரிக்கப்பட்ட த சிறிலங்காவுக்கு நாடுகடத்திவருவ உனது கடிதத்திலிசுட இதைப்பு ஆனால் அகதிகள் சட்டப்படிதான் வருகின்றோம் என மாநில அரசு பிறேமனி மாநில அரசு அகதிவின அகதிகளை செந்த நாட்டுக்குத் வைத்திருக்கின்றதே! இதனை ஏ வெளிப்ட்வாலனி மாநிலம் கடைப் என்பது சட்டங்களுக்கு அப்பற். பத்துவருட காலமாக இங்கு வச் கைதுசெய்யப்பட்டு கிறிலங்காவுக் இங்கு வேலை செய்துகொண்டிரு கணக்கு வழக்குகள் இருப்பதை கவலையில்லை. அங்கிருந்துகொணர்டு இவர் எப்ப பெற்றுக் கொள்ள முடியும்? கிடைப்பட்டு உழைத்த பணத்தை அவரைப்பிடித்து சிறிலங்காவுக்கு நினைக்கிறாய்? இது ஒரு உதாரணத்திற்காக கு இப்படிப் பல சம்பவங்கள் நடந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தி பிரச்சனைகளுக்கு சரியானதொரு

பிழர்களுக்கு எதிராக நடைபெறும்
ஜேர்மனியிலிருந்து அகதிகள் நாடு து ஜேர்மனியின் அகதிகள் 1ணகள் அனைத்தும் முடிவுற்றால் டவேண்டும் என்பது சட்டமாக ய அடிப்படையில் மனித உரிமை
இவ்வாறான அகதிகளை திருப்பி ருகின்றன. மாக அகதிவினர்.ணப்பம் நிகடத்திவருகின்றது. ைேம அமைப்புக்கள் ஆட்சேபணை ஜர்மனியின் சில மாநிலங்கள் அகதி மிழர்களை தொடர்ந்தும் து வேதனைக்குரியது. ற்றி வியப்புத்தெரிவித்திருந்தாம் நாம் நடவடிக்கை எடுத்து 5ள் தெரிவிக்கின்றன.அப்படியானால் ர்ணப்பம் நிராகரிக்கப்பட்ட திருப்பி அனுப்புவதை நிறுத்தி ண் ஏனைய மாநிலங்கள் குறிப்பாக டிக்கக்கூடாது? மனித நேயம்
டேட்து. நித்த ஒருவர் திடீரென பொலிஸாரால் த நாடுகடத்தப்பட்டுள்ளார்நிரந்தரமாக தந்தவருக்கு இங்கு பலதொடர்புகள் ப்பற்றிக்கூட இந்தப்பொலிஸாருக்குக்
டி தமக்குவரவேண்டிய பணத்தைப்
நக்கூட பெற்றுக் கொள்ளமுடியாதபடி அனுப்பிய சட்டத்தைப்பற்றி நீஎன்ன
றிப்பிட்டேன. 677.
ண் முடிவுதான் இதுபோன்ற முடிவைக்கொண்டு வரும்.
சிறப்பிதழ்- 2

Page 73
வெளிநாடுகளில் அகதிகளாக வ என நம்பிக்கை வைக்கக்கூடாது வந்துள்ளேண். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என சிறிலங்காவிலி பிரச்சினைக்கு சம ஐரோப்பிநாடுகள் ஆர்வம் காட்டி காரணம் தங்கள் நாடுகளிலுள்ள நோக்கமேயன்றி வேறில்லை.
இதைப்பற்றி சிறிலங்கா அரசுக்கு நாட்டில் சமாதானத்தை ஏற்படுத் கொள்ளுங்கள் என அவை வலி ஆனாலும் தமிழீழப்போராட்டம் 4 இல்லை. இவ்வறு தமிழீழம் அ நாடுகள் ஏற்குமா என நீ கேள்வி நிச்சயமாக இவர்களிர் பிரச்சிை அகதிகளாக வைத்திருப்பதனாலி பிரச்சினைகள் உருவாகியுள்ளன. முற்படுவர்கள் தமிழர்களை தமிழீழம் ஏற்கத் த நாட்டை அங்கீகரிப்பதற்கு இவர் வெளிநாடுகளில் வாழும் பெரும் வழவே விரும்புகின்றார்கள் இது எப்போது சரத்தியமாகும் 6 உண்ணைப்போன்று பலரும் இத5 தமிழீழத் தேசியத் தலைவர் திரு என அணிமையில் தெரிவித்திரு தமிழீழம் இந்த யுகத்தில் அமை இராணுவப் பலத்தை பெருக்கிக் தமிழர்களையும் தமிழீழத்தையும் ஆனால் தமிழீழ விடுதலைப் புன் இன்று அரசுடன் சமத்துவம்புெ சிறிலங்காவின் இராணுவ முகாம் சென்று தாக்கியழித்து வருகின்ற கைப்பற்றி வருகின்றார்கள் இந் தொலைவில் இல்லை. அதற்காக நாமும் அவர்களுக்கு
பூவரசு ELOK

ந்த தமிழர்கள் நிரந்தரமாகத் தங்கலம் என நாணி அடிக்கடி குறிப்பிட்டு
தமிழர்கள் தங்கள் செந்த நாட்டுக்கு பதிவி எள்ளளவும் சந்தேகமில்லை, தானத் தீர்வைக் காணிபதில் வருகின்றன. அதற்கு முக்கிய தமிழர்களை திருப்பி அனுப்பும்
நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. தி அகதிகளை திரும்பப் பெற்றுக் யுறுத்தி வருகின்றன.
* நாள் வெகுதொலைவில்
அமைந்தால் அதனை ஐரோப்பிய பி எழுப்பலாம். ன வித்தியாசமானது. தமிழர்களை
இவர்களினி நாடுகளில் பெரும் அதனை தீர்ப்பதற்கே இவர்கள்
யாராக இருக்கும்போது அந்த கள் ஏனி தயக்கம் காட்டவேணடும்/ பாலான தமிழர்கள் தமிழீழம் சென்று
7ண்று நீ கேள்வி எழுப்பலாம். னையே கேட்கின்றார்கள். 1.வே.பிரபாகரன் இது எமது யுகம் நீததை நீயும் கேள்விப்பட்டிருப்பாய் யும் என்பதே அதன் பொருள் கொண்டே கிறிலங்கா அரசு
ஆக்கிரமித்து வருகின்றது. விகள் அதே இராணுவ பலத்தில் ற்று விட்டார்கள் பலம்பொருந்திய களை விடுதலைப்புலிகள் நேரடியாகச் ரர்கள் யாழி குடாவை சிறுக நிலை தொடருமானால் தமிழீழம்
ஒத்துழைப்பு நல்கவேணிடும்.

Page 74
எவ்வாறு ஒத்துழைப்பு நல்குவது நாம் இங்கே இருந்துகொணிடு எ உலகில் பங்துவாழும் எல்லா தமி மலர்வதற்குப் பூரண ஒத்துழைப்பு அதனை ஒத்துழைப்பு என்று குற குறிப்பிடலாம். எமது இன்றைய தேவை தமிழீழ உண்மை அதுதாணி அந்த உண எண்ன என்பது எமக்குத் தானாகே தமிழீழத்தினி மருத்துவத் தேவை மருத்துவநிதி வழங்குமாறு தமிழீ பணியகம் வேண்டுகோள் விடுத்தி நாணி குறிப்பிட்டிருந்தேன். ஜேர்மனிப் பணியகத்தின் வேண்டு பெயர்ந்த தமிழர்கள் மருத்துவ நி: எல்லாதி தமிழர்களும் இந்தப் பங்க இதுவரை இப்பங்களிப்பிலி பங்கு முனிவந்து நிதி உதவிசெய்யவேண மாழிகுடாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் பனைக்கும் ஆனையிறவுக்கும் இ ஆறுகிலோ மீட்டர் நிலப்பரப்பை பிடித்துள்ளார்கள் எமது வீரர்கள் இது ஒரு சாதாரண வெற்றியலில. ஓயாத அலைகள் மூன்று நடவடி வரை ஓயாது என தமிழீழத்தில் 4 தெரிவிக்கின்றன. நாம் எமது நாட்டில் சுதந்திரமாக இல்லை. மீண்டும் அடுத்த கடித்த

2 t னின செய்வது? ழ்ழத் தமிழர்களும் தமிழீழம்
நல்கவேணிடும். பிப்பிடுவதைவிட கடமை என்று
மி என நீயே அடிக்கடிகூறியுள்ளாய் ர்வு ஏற்படும்போது நம் கடமை வ புரிந் டு களை ஓரளவுக்கேனும் நிறைவேற்ற ழ விடுதலைப் புலிகளினி ஜேர்மனி1 நந்தது பற்றி ஏற்கனவே இங்கு
கல்ை ஏற்று ஜேர்மனிவழி புலம் திக்கு உதவி வருகின்றார்கள் விப்பில் கலந்துகொள்ளவேணடும் ற்றாத தமிழர்கள் தாமாகவே ரிடும்.
ஈடிது வீரர்கள் கடும்பேரில்
டைப்பட்ட பிரதான பாதையில் அதிரடித்தாக்குதல் நடாத்திப்
க்கைகள் யாழ் குடாவை மீட்கும் இருந்துவரும் செய்திகள்
வாழும் நான் வெகுதொலைவில்
திலி சந்திக்கிறேன்.
அன்புடன் அணினணி வீஆர்.வரதராஜா
S qSS S qSS S S SS qS S S S S S SqqqqS S S S S S S Sqqq qq S a-2

Page 75
)ே 蠶 Z %, இ
ஜெர்மனியில்
பிறேமன் நகரில்
LGOLD6i கலைநிலா இசைக் குழுவினரின் ஆனந்தராகங்கள்-2000 ஒலித்தட்டு வெளியீட்டுவிழா 25.03.2000 சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. El நிலாசுப்பர் பிறின்ஸ் இசைக்குழுவினர் இணைந்து வழங்கும் மாபெரும் இசைவிழாவாக நடை பெறவுள்ள இந்நிகழ்வில் நீங்களும் பாடலாம், அபிநயநடனங்கள் ஆகியன இடம்பெறுகின்றன-பிரதம விருந்தினராக கலைமாமணி பாசையூர் அயேசுதாசன் கலந்து சிறப்பிக்கிறார். -
பூவரசு உலை
 
 

ன்ைடனில் ரொளி வெளியீட்டுக் கழகத்தின் பாட்டில் 11வது நூல் அறிமுக ாவும் பட்டிமன்றமும் 12032000 யிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பல தமிழ்ப் பெண் எழுத்தாளர் வலாசிரியை ராஜேஸ்வரி பால பிரமணியத்தின்தில்லையாற்றங்கரை, கோடை விடுமுறை ஆகிய ல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஞர் அ.வேணுகோபாலன் லமையில் நடைபெறும் இவ் ாவில் வழக்கறிஞர். மு.நேமிநாதன், க்கறிஞர் என்.கிருஷ்ணராஜா, மதி (560 IT வேலுப்பிள்ளை, க்டர் க.இந்திரகுமார், தமிழ்மணி ங்க முருகையன், திரு.சிறீரங்கன், க.இராஜமனோகரன், திருமதி ன்னலெட்சுமிஜெயபாபு, திரு. ானந்தன் ஆகியோர் கலந்து ாள்ளும் இலக்கிய நிகழ்வுகள் ம்பெறுகின்றன.

Page 76
இலண்டனில்ஒரேநாளில் ஒரே இடத்தில் 14 வெளியிடப் பெறுகின்றன. 15.04.2000 சனிக்கிழமையன்று இலண்டனிலுள்ள மோனோர் பார்க் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப் ( பிரசுரத்தாரால் பிரசுரிக்கப்பெற்ற ப6 இசை நாடக முத்தமிழ் நூல்கள் ெ எழுத்தாளர்களின் நூல்கள் ஒரே இவ்வாறு வெளியிடப்பெறுவது இது
வெளியிடப்பெறும் நூல்களின் வி
நுால் 1.வயாக்ராவும் ஏனைய சிகிச்சைமுறைகளும் 2நெஞ்சை உருக்கும் முருகன் பாடல்கள் 3.குயில் பாட்டின் தத்துவ மர்மம் 4.பனிப்பாறைகளும் சுடுகின்றன 5.பத்துவரை பாடுவோம் 6.கவி கையில் கவி 7இலண்டனில் நாரதர் 8.நள்ளிரவுச் சூரியன் 9.வாழுகின்ற வாலிபங்கள் 10.விமோசனம் நாளை 11.பாரிகாவின் பாலர்பாடல்கள் 12.ஒரு கோடைவிடுமுறை 13.கொந்தல் மாங்காய் 14:முகத்தார் வீட்டுப் பொங்கல்

இயல் இசை நாடக நூல்கள்
பிற்பகல் 3மணிக்கு கிழக்கு
டிரினிடி மண்டபத்தில் பன்னாட்டுத் பெற்றுச் சென்னை மணிமேகலைப் ல்வேறு துறைகளைப்பற்றிய இயல் வளியிடப்பெறுகின்றன. பல நாட்டு நாளில் ஒரு பொதுவான இடத்தில் வே முதல் முறையாகும்.
விபரம்:
நுாலாசிரியர்
டாக்டர் க.இந்திரகுமார்
டாக்டர் க.இராசரெத்தினம் திரு.கருணானந்தராஜா கல்லாறு சதீஷ் கவிஞர் ஞானமணியம் திரு.சுதந்திரராஜா திரு.எம்.ரி.செல்வராஜா நார்வே நக்கீரனார் திலீபன் நடராச கண்ணப்பு முல்லை அமுதன் திரு.ராஜகருணா ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வண்ணைத்தெய்வம் திரு.ஜேசுரட்ணம்
சிலும்பிதற்- 2

Page 77
---
அம்மாவைப் புதைத்தபின் அவள் மே இருபத்தைந்து வருஷங்கள் ஓடோடி கவிதைக்குக் கிடைத்த சண்மானப் ப5 செலவாகிக் கைவிட்டுப்போனத
வானில் கணக்கற்ற பறவைகள் பறந் மரங்கள் அழிந்தழிந்த அம்மணமாகி
அம்மாவின் மிச்சம் என்னென்ன என என்று நினைக்கிறேன்.
தரத்து மாவட்டத்தில் பசித்த உயிர் சோறு வழங்கியது - அம்மாவைப் ே அப்பாவைப்போல, கொடுப்பதிலேயே சுகம் கண்டவர் அ எல்லாவற்றையும் கொடுத்து முடியும் வரப்போகும் குளிர்காலத்துக்கு கம்பளிக்குப் பணம்சேமித்தேன்அது அம்மாவைப்போல,
வீட்டுக்குப் பின்புறத்தில் நான்கு வாழைகளை நட்டுவளர்த்தே அப்போதம் அவளைத்தான் நினைத்
யாரோ வழிகாட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி அலைந்த வேளைதிருஷ்டி கற்பூரம் சுற்றி காய்ச்சல் விடுத்தவள் அம்மா
цөлан зосоо

ல் கவிபாடி விட்டன னம்கூட
துவிட்டிருக்கும் விட்டது இளர்
க்குள்
போல் அல்ல
កាff. முன்பு
ன் துக்கொண்டேன்

Page 78
நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் இடைப்பட் நாளது வரைக்கும் தொடர்கிறது.
அவள் மடியில் தலைசாய்த்த நாள்கள்பழம்புடவையின் பழுப்பு மணம்எனக்கூட்டிய இலை, லவங்கம், பட்ை எல்லாம் அலைகின்றன ஞாபகத்தில்.
ஒரு பக்கம் பெண்ணிடம் நகரும் காமம் மறுபக்கம் தாய்மையின் மணம்படர்ந்த எல்லாம் வாழ்வின் ஆர்ப்பாட்டங்கள்.
கடிவாளம் போடும் பெண்ணின் சுயநலம் சாதிக்கும் கர்வம்இதன் நடுவில் அம்மா தந்த தேங்காய்ப்பால் நெஞ்சில் பொங்கும்.
வெளிப்படையும், நிதானமும் அக்கால மனிதர்களின் குறிப்பிடத்தக்க பண்பென்று சொல்பவன்
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகு எனக்குள்ளும் பெருகும்கொஞ்சம் தாய்மையின் கனிவும் மெளன
எனக்குள் அம்மாவின் அடையாளங்கள்
கன்னடக் கவி

5ד
மனச்சிக்கல்
D50}sb
நான
மும்
OJO)6) .
ஞர்- பி.லங்கேஷ்.
(நன்றி. கனவு )

Page 79
76 ( அப்போதைக்கு இருந்தது.
ਰਾL0 ] e சம்பவ பாதித்துவிடாதமாதிரியான செய்திகளை அ6 "அது அப்படித்தானிருக்க வேண்டும்.அ ஒருவிதமான சமாதான உணர்வதேடி கொள்வதுண்டல்லவா அப்படித்தான் டொ உந்திக் கொண்டிருந்தன.
ஆனால். (BayersOOTe5) esihlatsör (Colonel Goosen 6T6ër MD அவரால் இருப்புக் கொள்ள முடியவில்லை.
இரத்தப்பசிமிக்க ஓநாய்போன்ற இனவெ பயங்கரமான மனிதன் என்பதால் அவருக்கு மறைந்து கொண்டிருப்பதை அவராலேயே :
என்றாலும் தென்னாப்பிரிக்க அரசியலில் மிகப்பிரபல்யம
உலகளாவிய அபிமானத்துடன் இருப் எதிர்கொள்பவனுமான பிக்கோவுக்கு அவன பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிட C. உள்ளுணர்வாகவிருந்துகொண்டிருந்தது.ஒ. அப்படியிட்டடியாக கிட்டத்தட்ட ஒரு தடைமுகாமில் தொடர்ந்துவிசாரணைக்கா வசாரணை முடிந்து அவன் வந்துவிடுவா டொனால்ட்
செப்டம்பர் மாதம் 13ந்தேதி காலை, தமது பத்திரிகை அலுவலகத்துக்குள் டெ கழற்றி, அதற்குரிய உடைதாங்கியில்
அமர்ந்தபோது அவரது செக்ரட்டரிலின்டா
அவளது கண்களிலிருந்து நீர் வழிந்து கொன
og IT திரு மலுசி சற்றுமுன் பிக்கோ.பிக்கோ.இறந்துவிட்டாராம்." அவளது குரல் திக்கிக் கொள்ள விம்மியவாறு ஓடினாள் டொனால்ட் நிதானமாக அவளைச் цогцаа 2-оос

35ம் பக்கத்தொடர்ச்சி சத்தியத்தின் சுவடுகள்)
ங்களின் தாக்கமானது நம்மைப் வை பொய்யானாலும்கூட நமது மனம் து அப்படி நடந்திருக்காது" என்று
ஆறுதலுக்காக ஏங்கிக் னால்டுக்கும் அப்போதைய உணர்வுகள்
அதிகாரியைப்பற்றிய நினைவு வந்ததும்
றிமிக்க மனிதவிலங்கான அவன் ஒரு ள் இலேசாக அச்சம் தோன்றித்தோன்றி நடுத்துக் கொள்ள முடியாமலிருந்தது.
ாக வளர்ந்து கொண்டு வருபவனும் பவனும் தைரியத்துடன் எதையும் ால் பாதிப்பு அதுவும் உடலளவிலான
டியாது என்பதே டொனால்டின் ருநாள் ஒருவாரம் மாதகாலமாகிவிட்டது. 18 க அடைக்கப்பட்டிருந்தான்.விரைவில் ான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்
ானால்ட் நுழைந்து தமது கோட்டைக் கொழுவிவிட்டுத் தமது ஆசனத்தில் முர்ரே அருகில் வந்து நின்றாள்.
ன்டிருந்தது.
தான் போன் பண்ணினார்.நமது
அவள் தனது இருக்கைக்குத் திரும்பி கவனித்தார்.

Page 80
அவருக்கு அச்செய்தியினால் அதிர்ச்சி அந்தச் செய்தியை முற்றாகவே நம்ப மறுத்
"லின்டா கவலைப்படாதே அப்படியொரு
ஸ்டீவ் இறந்துவிட்டானா? அப்படி நினைக்கவே அவருக்குச் சிரிப்புத் வெள்ளை ஆப்பிரிக்கானர்கள் பைத் தெரியும்.ஆனால் பிக்கோவை மரணிக்க முட்டாள்தனமாக நடந்து கொள்பவர்களல் சிறிது நேரம்தான் அந்த உணர்வு பிறகு மெல்ல மெல்ல.மயிர்சிலிர்க்கல் அவருக்குள் வலம் வரத் துவங்கியது. அவர் மலூசிக்குப் போன் எடுத்தார். அவர் சிறிது தயங்கிவிட்டு பிக்கோவின் வீட்டுக்கு அந்தக் கொடிய அதிர்ச்சிமிக்க நெஞ்சை 2
ஆம் ஒரு மாபெரும் சமுதாயத்தின் கொண்டிருந்த உத்தமத்தின் சித்திரம் உரு
"கடவுளே” நடுங்கும் உதடுகளுக்கூடாக சின்னஞ்சி வெளிப்பட அவர் அப்படியே தமது இருக்ை
அதிர்ச்சி மிகுந்த அந்த சில வினாடிகளுக் சிந்தனைகள்
தென்னாபிரிக்க இனவெறிமிக்க தேசிய பிழையாக நடத்தப்பட்டுவரும் துவேஷிக உச்சத்தையே எட்டிவிட்ட மாபாதகர்கள்.
கொடுமைகளின் அத்திவாரங்களான பய மிலேச்சத்தனங்களுக்குத் துணைபே இருப்பிடமாக தம் நாடும் மாறிவிட்டதாக அ
புனிதமே புரியாத கொடுரர்களின் கைகளில் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.அதிர்ச்
தமது மனைவிக்கு இச்செய்தியைத் தெரிவி நினைத்ததுபோலவே அவளும்

77 ஏற்படவில்லை. காரணம்வரது மனம் துநின்றது.
சம்பவம் நடக்கவே வாய்ப்பில்லை",
தான் வந்தது. நதியக்காரர்கள் என்று அவருக்குத்
விடுமளவுக்கு மூளைகெட்டவர்களாக bலர் என்று அவர் உறுதியாக நம்பினார்.
வைத்தவண்ணம் ஒரு சந்தேகவுணர்வு
வெளியே போயிருந்ததாக பதில் வந்தது. எடுத்தார்.அங்கிருந்து வந்த குரல். டலுக்கிய செய்தி ஊர்ஜிதமானது.
* விடிவுக்கான கனவை நனவாக்கிக் க்குலைக்கப்பட்ட செய்தி உறுதியானது.
றிதாக அவரது துயரம் கலந்த முனகல் கயில் சரிந்து கொண்டார்.
குேள் அவர் மனதுக்குள் அசுரவேகத்தில்
வாதிகள் வெறும் அழிவுதரும் வழியில் ள்மட்டுமல்லர்.அவர்கள் தமது வெறுப்பின்
ங்கரவாத அரசுகளின் கொலைகார கும் பொலிஸ் பயங்கரவாதத்தின்
வர் உணர்ந்தார்.
தமது நாடு விழுந்துவிட்டதை அவரால் சியும் ஆத்திரமும் நெஞ்சை எரித்தன.
க்க டொனால்ட் போனெடுத்தார்.அவர் முதலில் ఆIETF நம்பவில்லை.
சிறப்பிதழ்-2

Page 81
* நம்பத்துவங்கியபோது அவள் பேசவே மேற்கொண்டு பேசாமல் போனை வைத்து
அவர்களிருவராலும் அன்றிரவு முழுவதுமே
டொனால்டின் மனைவி அடிக்கடி புலம்பிக்
இந்த அரசாங்கத்தை நான்இணி மதிக்க மாட்டேன்.இதையும் விட மோசமான ஒரு முடியாது.பாதகர்கள்.பாதகர்கள் கொடுரம் சத்தியனான ஒரு மனிதனை சட்டத்தின் செய்துவிட்டு தமது பலவீனத்துக்குப் பாது கோழைகளின் கும்பலை ஓர் அரசாங்கமென் என்று அந்த நல்ல வெள்ளை உயிர்கள் கொண்டிருந்தன.
பொழுது புலர்ந்த போது தமது படுக்ை வெளியில் வானத்தை வெறித்துப் பார்த்து கற்பனையில் பெரிய மரமாக நிமிர்ந்து வேட்கைமிக்க மாமனிதன் வெறும் பினமா கொண்டேயிருந்தது.
இதயம் கசிந்து நெஞ்சு நொந்து கொண்டி பேசியது.
"யார் இதைச் செய்தது? எப்படி இது நடந்த
தமது மனதுக்குள் எழுந்த கேள்விகள் அப்போதுதான் மிகவும் ஆச்சர்யமான ஓர் முடியவில்லை.ஆனால் நம்பினார். காட் அவருக்குக் காட்சியாகவே தெரிந்தது.
தீவிரமாக ஒன்றைப்பற்றியே நினைத்துக்ெ ஏற்படும் மனர்ைப்பு சில காட்சிகளை நம்மு மனவியல்ரீதியான அனுபவமே அது. எ இருந்தது எப்படி?
தமது நிலையிலிருந்தபடி சிந்தித்துக் படுக்கையை நோக்கித் திரும்பியபோது. அவரது படுக்கையினருகில் இருந்த ஆக கால்மேல் கால் ŒLTTL’(5 அமர்
பூவாக 2009

முடியாமல் தத்தளிப்பதை உணர்ந்தவர் 6.
தூங்கவே முடியவில்லை.
கொண்டே இருந்தாள். வோட்டேன். இதற்கு இனி அஞ்சவே செயலை அவர்களால் இனியும் செய்யவே நிறைந்த விலங்குகள் போர்வையில் அநியாயமாகப் படுகொலை காப்புத் தேடிக் கொண்டு நிற்கும் *று அங்கீகரிப்பதேகூட அவமானம்தான்
அந்த இரவுமுழுவதும் குமுறி அழுது
கயறை சன்னலைத் திறந்து கொண்டு க் கொண்டிருந்தார் டொனால் அவரது
நின்று கொண்டிருந்த அந்தச் சுதந்திர கத் தரையில் கிடப்பதாகத் தென்பட்டுக்
உருந்த அந்த வேளையில் அவரது இதயம்
ளை அவர் ஆராய அவர் முற்பட்டார். அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. நம்ப சிபோலவே இருந்தது. ஆனால் அது
காண்டிருக்கும்போது சிலசமயம் அதில் * தோற்றுவிக்கும் சாத்தியமுண்டு என்ற ன்றாலும் அது அவ்வளவு தத்ரூபமாக
கொண்டிருந்த டொனால்ட் தமது
சனமொன்றிலே இறந்துபோனபிக்கோ ந்தவாறு ਉ அவதானித்துக்

Page 82
கொண்டிருந்தான்.காற்சட்டையும் திறந் இருந்த அவனது உதடுகள் எதைே கொண்டிருந்தன.
"நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிற மிகவும் ஆழமான சிரிப்பொன்றை பிச் கொண்டிருந்தன."நான் எப்போதும் செ மெல்லிய பிக்கோவின் கால். "நீ எங்கே இருக்கிறாய்?"
"வீட்டிலேதான். உண்மையில் எல் கொண்டிருக்கின்றன" டொனால்ட் பதறினார். "என்ன நடந்தது? யார் அதைச் செய்தது? மடமடவென்று கேள்விகளைத் தொடுத்தா "சரியாகச் சொன்னால் அங்கே மூன்றுபேர் முக்கியமானவனாக ஓர் இளவயதினன் மிக ஆனால். பரவாயில்லை.அது முக்கியமில்
டொனால்டின் கவனத்தில் அவனது தலை பலமான காயங்களால் அவனை விட அரச தாக்கப்பட்டுவிட்டதாகப்பட்டது.
உண்மையில் ஒருவித முணுமுணுப்பைெ நடந்து முடிந்தது.ஆனால். தெளிவாக உணர்ந்தார்.
ஜெர்மனியில்
LGBOLDGör நகரில் 15.04, சனிக்கிழமையன்று எஸ்ரி.எஸ். ஓடி ஸ்ரூடியோ வழங்கும் இன்னிசைமா இசைவிழாநடைபெறுகிறது. இவ்விழா மழலைகளின் தேன்சிந்தும் நே ஜெர்மனி தமிழீழ வளர்பிறை இை குழுவினரின் இசைக்கோலம், வாத்தியக்கச்சேரி, இரசிகர்களுக்க பாடுவோர் பாடலாம் ஆகிய நிக களுடன், சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா
தனித்துவமான இசை யமைட் D. UB56AN ATGOT பூவரசு நிழலினி புதுப்பாட்டுக் கேட்கிறது இசைத்தட் வெளியிட்டுவைக்கப்படுகிறது. பி
விருந்தினராக கவிஞர் சுத அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்.

த கழுத்துடைய மேற்சட்டையுமணிந்து யோ எடுத்துச் சொல்லத் துடித்துக்
ாய்? டொனால்டின் குரல். நகோவின் உதடுகள் அவிழ்த்துவிட்டுக் ய்வதைத்தான்.என் வேலையைத்தான்."
லாமே சாதாரணமாகவே இருந்து
செய்தவன் எப்படி இருப்பான்?
இருந்தார்கள். ஆனால் அவர்களில் மிக பலமிக்கவாக அவன் இருந்தான்.
யில் எதிரிகளால் பதிக்கப்பட்டுவிட்ட
இயந்திரத்தினக் முறைமையே பலமாகத்
பாற்றியதான சம்பாஷணையாகவே வும் உண்மையாகவுமே அவர் அதனை
சிறப்பிதறி- 2

Page 83
தமது மனைவியை எழுப்பினார் டொ விளக்கினார்.தமது மனப்பாதிப்பினால் ஏற். அப்படியொரு காட்சியாகத் தனக்குத்
அவரது மனைவியும் நம்பினாலும் அதர் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டுக் கொ
பகலிலிருந்ததைவிடவும் இரவில் இரு5 கழிந்து கொண்டிருந்தது.
இரவிரவாக விழித்திருந்து தமது பத்திரிை உழைத்து மறுநாள் தினசரியின் முதல். வண்ணப்படத்தை வெளியிட்டார் டொனா6
அப்படத்தின் இரு பக்கங்களிலும் கொண்டிருந்தன அன்றைய நீதியின் போரில் வாசகங்கள்.தென்னப்பிரிக்காவின் தேசியக்
அந்த வாசகத்தின் ஒரு தேசத்தின் நாயகனுக்கு நாங்
தமிழர் சமாதா6 தமிழ் யேர்மன் ம
Gemeinsamer Familie deutschen und tamilischen
Wann: Sonntag 26.03. WO: St. WitLIIS Kir
இலங்கை இனப் பிரச்சனையால் அல்லலு, நிலைகளையும், புகலிடம் கோரி ஜேர்மன்
திருப்பி அனுப்புதல் குறித்தும் ஜேர்மன் பத்திரிகையாளருடனான ஒன்றுகூடலும் அனைவரையும் அன்புட
AnSchließend laden gemeinsamen Fasten
தமிழர் ஆன்மீகப்ட
பூவரசு 2009

னால்ட் தாம் கண்ட அனுபவத்தை ட்டுவிட்ட உள்ளுணர்வின் வெளிப்பாடே தென்பட்டுவிட்டது என்பதை அவரும் கும் மேலாக அதற்குள் ஓர் உண்மை ண்டே இருந்தது.
ருக்கும் பொழுது மிகவும் கடினமாகக்
கயின் வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து க்கத்தில் பிக்கோவின் மிகப்பெரிய
ட்
மிகப் பெரிய எழுத்துக்களில் மிதந்து பங்காளிகளின் இதயக்குமுறலுடனான குரல் ஓசை
வரிகளிவை: கள் தலைவணங்குகின்றோம்
தொடரும்
னத் திருப்பலி க்கள் சந்திப்பு
Ingottesdienst der
katholischen Gemeinde
2000 um 10.30 Uhr Che in Olfer
றும் எம் ஈழத் தமிழ்மக்களின் அவல நாட்டில் வாழும் மக்களை நாட்டிற்கு வாழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் கலந்துரையாடலும் இடம்பெறும் ன் அழைக்கின்றோம்.
Wir ein Zu einem 2SSen im Leohaus
ங்கு டற்றல்ன்

Page 84

5ாடர்புகளுக்கு: S Audio Studio,
Thevarajah,
:05.341-31257

Page 85

'வாக 200 சிறார்" உவாசகர் கருத்தரங்கும்.

Page 86