கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவரசு 2002.01-02

Page 1


Page 2

4.................... -- رحمہ , ۹ م. ^/e_۔ யமு ந0/ந0பும0U

Page 3
蠱 蠱 蠱 彗 曹 蠱 蠱 ■ 蠱 蠱 蠱 蠱 ■ ■ 藝。藝 蠱 ■■ ■ 轟 ■ ■ ■ ■ 蠱 蠱
』
ஆற்றலில் நீ வளர்க தமிழ் பாடல் இனிமையைப் பாவங்களாக்கி பாரினில் சீர்பெறுக! தேடற்கரிய நற்செல்வமெல்லாம் எழில் சித்திரமே பெறுக புவி நாடும் பரதக் கலையதன் நாயகி வானியென்றே மிளிர்க!
-இந்து
轟 蠱 髻 ■ 華 彎 轟 ■■ 藝 ■ 華 藝 ■ ■ 藝 囊 蠱 蠱 蠱華 轟 顧 ■ ■■ 蠱
 

உத ந ம க ம க ச
ஈழத்தேசியவாணி திருமதி வானதி தேசிங்குராஜா அவர்களின் மாணவி
வி ஷோபிகா பூரீகரக் குருக்கள் அவர்களின்
நாட்டிய அரங்கேற்றம்
16.12.2001 அன்று
ஜெர்மனி ஆப்பெற்றால் நகரில் நடைபெற்றது.
SS

Page 4
உலகமே நம் இல்லம் உள்ளவிமல்லாம் நம் சிசாந்தம்
தை மாசி 2002 திருவள்ளுவர் ஆண்டு 2033.
 
 
 
 


Page 5
வேகமாய் விரைந்து செல்லும் காலம்,
ஆனால் மெல்லவே நகர்வதாகக் காரியங்க நேற்றுப்போல் என்று நினைப்பதற்குள்ளாகே வேகம் காட்டும் காலத்தோடு போட்டியிடும் வி
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைகள் உ இந்தத் தேடுதல்களே வாழ்க்கை என்றான அல்லது அர்த்தப்படுத்தும் கடமையினைக் 3 உண்ணும் உணவிலிருந்து உறங்கும் ! இறுதியாகச் சுமக்கும்பெட்டி வரையில் கடு வேண்டும் என்கின்ற விருப்பம் மனிதனுக்கு இ
வாழ்வின் பெரும்பகுதி கனவுகளிலும் கற்பை இந்தக் கனவுகளும் கற்பனைகளுமே வாழ்க் வாழ்க்கை அழகுமயமானது என்பதை
அடித்தளமான மகிழ்ச்சியை அனுபவிப்பதற்
மனிதவாழ்வில் மகிழ்ச்சியை வழங்குவதி வகிக்கின்றன. மகிழ்ச்சியை வழங்குவதும! அதைவிடவும் இன்னொன்று
கலை இலக்கியங்கள் வாழ்வை நெறிப்படுத்
அந்நிய மண்ணுக்கு நாங்கள் அகதிகளாகப் நமது வாழ்வின் தேவைகளுக்கான ே தொலைத்துவிடாதிருக்க, நம்மை-நமதுவாழ் வேண்டிய நிலையில் கலை இலக்கியங்க6ை
இந்தக் கலை, இலக்கிய வெளிப்பாடுகளின் ஒன்று பத்து நூறென அவை எண்ணிக்கையி இவை வடிவமைப்பில் ஒத்த தன்மைகளைக் படைப்புக்களில், படைப்புக்களின் கருத்துக்
பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒருவித உத் சஞ்சிகைகளில் பெரும்பாலானவை இன்று கலை, இலக்கியப் பணிகளை வாசகர்கள் ம
எந்த ஒரு சஞ்சிகையும் நெடுங்காலம் நிலை இருக்கவேண்டும் என்ற நியதிக்குக் கட் குறைவே.
புகலிட வாழ்வின் நிலையற்ற தன்மை சஞ்ச் நிலைத்த மனத்துடன் செயலாற்ற விடவில்ை தமது பணிகளைக் குறுக்கிக்கொண்டன. போயின.
இனிய தமிழ் ஏழு

Bayer (El Glamor sicrhausen
青! வ இன்று நேற்றாகவும்,நாளை இன்றாகவும் வாழ்க்கைப்பயணம்.
உண்டு தேவைக்கான தேடுதல்கள் உண்டு.
நிலையில், வாழ்வைச் சுவாரஸ்யமாக்கும் கலை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. படுக்கைவரையில், தொட்டில் முதலாய் லையும் அழகும் பின்னிப் பிணைந்திருக்க |யல்பாகிவிட்டது.
னகளிலும் கரைந்துபோகிறது.
கை என்றும் பலர் கருதுகிறார்கள்.
மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வின்
கு மனிதனுக்கு அவகாசம் போதவில்லை.
ல் கலை, இலக்கியங்கள் பெரும்பங்கு ட்டும் கலை இலக்கியங்களின் பணியல்ல.
துவதற்கும் பெரும் துணை புரிகின்றன.
புலம்பெயர்ந்த அந்த ஆரம்ப காலங்களில் தேடுதல்களோடு, நம்மை நாம் முகம் pவை அர்த்தப்படும் விதமாக செயல்பட்டாக ாக் கரம்பற்றிக் கொண்டோம்.
} அம்சமாக முகிழ்த்தன சஞ்சிகைகள்.
லும் பெருகின. கொண்டிருந்தபோதும், அவை தாங்கிவரும் களில் வித்தியாசப்பட்டிருந்தன.
வேகம் கொண்டு வெளிப்பட்ட பல்வேறு இல்லை என்றானபோதும் அவற்றின் சமூக, றந்துவிடுவதற்கில்லை.
த்துநிற்பதற்கு, அதன் அடித்தளம் பலமாக டுப்பட்டு, தொடங்கப்பட்டவைகள் மிகக்
கையாளர்களையும், வாசகர்களையும் ஒரு லை. இதன் காரணமாகவே பல சஞ்சிகைகள் காலப் போக்கில் அவை காணாமலும்

Page 6
புலம்பெயர் வாழ்வின் பல்வேறு நெருக்கடிக வெளிக்கொணர்வதற்கான முயற்சிகளில் அனைத்துக்கொள்ளும் வாசகர்களால் உத்தரவாதம் அளிக்க முடியும்.
பூவரசைப் பொறுத்தவரையில் அதன் குழி மட்டுமே இன்றும் அதனை தொடர்ந்து ெ அளித்து வந்திருக்கிறது.
பூவரசுபற்றிய எனதுநிலைப்பாடு குறித்தத நான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இருப் நான் இங்கு மறுபடி குறிப்பிட்டாக வேண்டிய
பூவரசு பற்றி நாம் தெரிந்துகொண்டிரு கிடைப்பதில்லையே என்று சிலர் கேட்டிருச் ஆர்வமுள்ளவர்களை மட்டுமே பூவரசு மிகவும் அக்கறை கொண்டிருக்கிறோம்.
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு பூவரசை அ
இப்போது பூவரசு கலை இலக்கியப் பேர் அதில் அங்கத்தவர்களாக இணைந்துெ முடியும்.
அனேகமான அங்கத்தவர்களுக்கு விண்ண பதில் அனுப்புபவர்களுக்கு மட்டுமே பூவர செய்துள்ளது. எனவே தயவுகூர்ந்து 2 படிவங்களை நிரப்பி எமக்கு அனுப்பி வை: கலை, இலக்கியப் பயணத்தில் பூவ ஒத்துழைப்பை உரிமையுடன் கோருகி
மலர்ந்துள்ள புதிய ஆண்டு எல்லோர் வாழ் மனதார வாழ்த்துகிறேன். தொடர்வோம்!
நாம்வாழத் தமிழ் வாழும் தமிழ் வாழ நாம் வாழ்வோம்!

5ளுக்கும் முகம்கொடுத்து ஒரு சஞ்சிகையை ஈடுபடுவோரை ஆதரவுக் கரம்கொடுத்து மட்டுமே ஒரு சஞ்சிகையின் ஆயுளுக்கு
றிப்பிட்ட அளவு வாசகர்களின் ஒத்துழைப்பு வெளியிடுவதற்கான உற்சாகத்தை எனக்கு
ான விடயங்களை அவ்வப்போது உங்களுடன் பினும் புதிய வாசகர்களுக்காகவும் இதனை பிருந்தது.
நக்கிறோம். ஆனால் கடைகளில் அவை ந்கிறார்கள். சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள்
றிமுகப்படுத்த வேண்டியது வாசகர்களாகிய
ரவை சட்டரீதியாகப் பதிவுபெற்றுள்ளது. கொள்பவர்கள் பூவரசைப் பெற்றுக்கொள்ள
அப்பப் படிவங்களை அனுப்பி வருகிறோம். சை அனுப்பிவைக்கலாம் என பேரவை முடிவு உங்களுக்குக் கிடைத்துள்ள விண்ணப்பப் JFK567. ரசின் தொடரும் பணிகளுக்கு உங்கள் றேன்.
விலும் மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும்தர
என்றும் அன்புடன்
உங்கள்,
န္တိပ္ဖိုမှူးနှီးငှါ၊

Page 7
–வளிாண்ாாண்டிட
6) Grifa,
քեE}}ել) @ கால்களைப் பதி: சிந்தனைகளில் எந் நேர்மைத்திறனைப் ஆண்டுகளைக் கட காலடி எடுத்து வாழ்த்துவதற்கு வ
டைக்கவில்லை.
பட்டறையாக Ք (56 படைப்பாளிகளின் ஆ அதன்மூலம் அவர்க அடையும் பூவரசு தன் அமைதியாக நடையே தன்னால் உருவாக்க பல்வேறு துறைகளில் என்னும் அந்தப்பட்டன இந்தப் பட்டறையின் திரு இந்துமகேஷ் அ பாராட்ட மெளனம் காட் பாராட்டும் பக்குவம் இ படைப்பாளிகளிடம் 5 நம்பிக்கையிலும், பூசி மேலும் விரிவுபடுத்தி வ எண்ணிக்கையை வளர் என்ற ஆர்வத்துடனும் , இந்தச்சிறியோனின் வ என்ற மகிழ்வில் வாழ்த் தெரிவித்துக்கொள்கி
வாழ்க தமிழ்.
வளர்க உன் சேவை
 
 
 
 
 

ഉ_് ജേതഖ
லக்கிய உலகில் தனது த்து தனது எண்ணங்கள் தவித சலனமுமின்றி 6T(ιρήσθού பதித்து பதினொரு ந்து பன்னிரண்டாவது ஆண்டில் வைக்கும் பூவரசு இதழை ார்த்தைகளைத் தேடுகிறேன் தன்னை ଦ୍ବିତ (b பயிற்சிப் வாக்கி எத்தனையோ புதிய க்கங்களைவெளிக்கொணர்ந்து 3ளின் வளர்ச்சிகண்டு பூரிப்பு ir LILLK600iżg55i) ஆர்ப்பாட்டமின்றி ாடுகிறது. ப்பட்ட படைப்பாளிகள் இன்று ஒளிர்விடுவதைக்கண்டு பூவரசு 2ற புளகாங்கிதம் அடைகிறது. பிரதம பயிற்சியாளர் ஆசிரியர் வர்களை நேரில் மனம்திறந்து பவருக்கு இடையே மகிழ்வுடன் இவரால் வெளிக்கொணரப்ப்ட்ட : க்காலமும் இருக்கும் என்ற ரசின் ஆசிரியர் தன் பணியை ாசகர்களின் bகூட்டுவார் அதன் வளர்ச்சிக்கு ாழ்த்தும் வலுசேர்க்கும் ့?၉%80%တိံ၊

Page 8
விழாது பதினோரு ஆகவை வாழ்ந்த அதியுயர் வெற்றி: வாழ்த்துகள் பல பூக்களால் 6LITELLIITTIJ LIGA) IETässäGGTTTTGöİSH)
ஓடாகத் தான்தேய்ந்து மாடாக உழுதுவந்து ஏடாகப் பூவரசு உருவாக விதையாகி உரமான ஆழ
குடையாகி விரிந்து ஒருபக் நிழலர்கி வளர்ந்து பலபக்க விழலான பலர் வாழ்வுப் ப விளக்காகி ஒளிச்சுடர் பரவி
மெலிந்த உருவமதாய்
மென்மையான இதயம்தாய்
வன்மையான உறுதியதாய் ஆக்கியவர் இந்துமகேஷ் இ
வார்த்தைகளில் கண்ணியம் வார்த்தெடுத்து வனைந்ததன் வாசகரைக் கவர்ந்ததனால் வாசனைக் காற்றை முகர்ந்
பன்னிரண்டாம் ஆண்டில் ப வெற்றிகொண்ட களிப்புடன் அதியுயுர் மகிழ்வுகொண்ட வாழ்த்துகள் பலகறி வாய
வளர்பிறை வடிவாகி வான் தேயாத பிறையாகி நித்திய நன்றியுடன் வாழ்த்துதல் நம் நலமுடனே பல்லாண்டு நீ வளாக வளமுடன:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேரோடியதே
கம் (FTurg,
ம் பரந்து ாதையிலே |u{3:5
பூவரசை இலக்கியவாதியே
க்கத்துணை பலருடன்
அடியெடுத்து வைக்கும் உன்னை நெஞ்சுடனே ர வாழ்த்தவேண்டும்
நிலவாகி, மாய் வாழ்வாய் என்றும்
b கடனன்றோ

Page 9
வார்த்தை தெரியவில்லை வ வருடத்தில் பதினொன்றை வ பார்த்ததைப் படித்தவற்றைப் பாமரனிவனுக்கு நீபல்கலை கோர்த்தொரு பூமாலை கொ கோதை நீவளர்ந்தின்று கும
வியர்த்த நல் மனங்களுக்கு விண்ணாளும் வீரர்களுக்கு எ கோர்த்தகை சேர்த்தெமை கூட்டாக ஈழத்துக்குக் குரல்ெ ஈர்த்தவெம் சொந்தங்களின் இல்லங்களையே உலகமாக்
உயர்த்திட ஒப்பற்ற ஏணியாய் உள்ளங்களை இணைத்தொ சேர்த்த செல்வமெல்லாம் எம் சிறுவருக்கு கல்வி தந்து சிக வார்த்த தமிழ் நீராலே வளர்ந் வணங்குகின்றேன் பல்லாண்டு
 
 
 

ாழ்த்தொன்று வடிப்பதற்கு பஞ்சிநீதாண்டிவிட்டாய்
பயனாக ஆக்கும் வண்ணம் க்கழகமாய்ப் பவனி வந்தாய் ண்டு வர நினைத்திருந்தேன் ரியானதால் குழம்பிவிட்டேன்.
விரலிடுக்கில் விசிறியானாய் விருப்போடு அஞ்சலித்தாய் தவலயத்தில் உலவச் செய்தாய் கொடுக்க வகையும் செய்தாய் இதயங்களில் குடியேறியே கிய இரட்சகியும் நீயேயம்மா.
ப் ஊருக்குள் உலாவந்தாய் ன்றாய் ஓர் அரசாய் ஆளுகின்றாய்.//
சிறார்களே என்றிருந்தபோதும் ரமாய் உயர்ந்துவிட்டாய்
து நானும் பயிரானதாலுனை
பண் புவனேந்திரன்,
ஜெர்மனி

Page 10
ஓங்கி வளர்ந்திருவாய்!
பூக்களிலே நீ யெந்தவகை பூவரசே 踢Q பூவினத்தின் வாசமெல்லாம் பூவரசில் கா6 ஓராறு பூக்களையே ஓர் வருடமதில் தரு ஈராறு பூக்களையே நாம் உண்ணிடத்தில்
ஊரிலே உன் புகழை உச்சரிக்காத உத பாரிலே உன் பெயரை பாலர்களும் நண் வேரிலே வெந்நீராய் விமர்சனங்கள் முன ஆயினும் உன் வளர்ச்சியை அவைதானி
பத்தாண்டின் பிண்னே வரும் ஓராண்டை புத்தாண்டில் கால் பதிக்கும் பொன்னான எந்நாளும் வளர்ந்திடுவாய் எழில்வானில் இந்நாளில் சக்தியினை இந்த மகேஷிடம்
எத்தனையோ எழுத்தாளர்கள் எப்பொழுது அத்தனை பேர்களிலும் ஆணிவேராய் 8 பக்கவேர்களாய் பாவலர்கள் பைந்தமிழி வாசகர்கள் எப்பொழுதும் வானமாய் 6
புயல் மழை வந்தபோதம் பூவரசுத் தரு இடி மின்னல் கண்டபோதும் இலையுதி வெள்ளம் பெருகிடினும் வேரறந்து வீழ் உள்ளங் குளிர்ந்து உலகாள ஓங்கி வ
 

சால்வாயோ? aர்கின்றோம் வேண் எண்பாப் எதிர்பார்க்கின்றோம்.
டுகளில்லை கறிவார் 2ளத்துவரும் ர் அழித்திடுமோ?
யும் தாண்டி
பூவரசே
ஆதவன் (3. JTGly பெற்றிடுவாய்
நம் உண்னோடு ஒருவரே ன் படைப்பாளர்கள் பளஞ்சேர்ப்பார்.
க்கள் சாய்வதில்லையே ர்ந்து போவதில்லையே வதில்லையே
ளர்ந்திடுவாய்
இசம்பந்தன் (ஜெர்மனி)
பூவரசு

Page 11
நிலைத்து வாழ்க!
ஆண்டு பன்னிரண்டில் அடிபதிக்கும் பூவரசே அண்ணைத் தமிழுக்கு 線 அரியணைக்காய் 蔷 அயராது பணிபுரியும் பூவரசே
ஆற்றம்கரை ஆலாகி அகிலமெல்லாம் நிழல்போட அன்புத்தம்பி இந்துமகேஷ் பண்ணை வைத்தே செந்தமிழின் பயிரைநட்டே உனைவளர்க்கின்றார் கண்ணைக் கவரும் அழகோடு கருத்தைக் கவரும் மெருகோடு எண்ணில்லாத விதை தாவி விருவாய் உழைப்பைத் தருகின்றார் தண்ணீராக என்றுமெங்கள் நல்லாதரவை தந்தே நிற்போம் 蠶 鹰 கிரே
நீ வாழ்க நீடுவாழ்க நிலைத்து வாழ்க
வேலணையூர் பொன்னண்ைணா (டென்மார்க்)
இனிய தமிழ் ஒரு
 
 
 
 
 
 

UrtUdi)GéUjnTéib Ularst hurfluLyuib பைந்தமிழ் பூவரசு
முத்த கவிஞன் முத்தமிழ்க் கலைஞண் 1 நாத்தடங்கின்றி நற்றமிழைப் போற்றிப்புகழ்ந்த பேரறிஞன் நற்புலவன் நயமான தமிழைச் சுயமாகச் சிந்தித் நற்றமிழுக்காய் மனவுறுதி பூண்டு தமிழால் கவிபாடி தமிழர்நாம் உள்ளவரை தமிழ்நாதம் நிலைத்திருக்க தமிழன்னை மகிழ்ந்திருக்க வஞ்சகர்கள் வஞ்சித்தாலும் பஞ்சத்தில் வாடி நொந்தாலும் கொஞ்சு தமிழை தமிழ் நெஞ்சங்களின் மஞ்சங்களில் மிளிரச் செய்து அஞ்சாமல் அறநெறியாய் அகிலம் போற்ற பணிபுரிந்த அற்புதத் தமிழ் மறவன் சுப்பிரமணிய பாரதியார் அந்த பாரதிபோல் பணிபுரிந்து பைந்தமிழைத் தன் தமிழாக்கி தமிழுணர்வு மேலோங்க தமிழுக்கு உயிர்கொடுத்து தமிழ்க்குழந்தை தமிழ்பட தமிழ்க் கலைஞர் சிறந்தோங்க தமிழார்வம் கொடுத்திங்கே தமிழாக்கம் கொண்ட பல தமிழ்க் களமாய்த் தொண்டாற்றி தரணியில் புகழ் சிறக்க தண்ணளிவாய் பணியாற்றி தமிழோசை முழங்கச் செய்யும் தனி அரசு ஓர் அரசு தமிழ் அரசு அது பூவரசு வாழ்க நீ பூவரசே! 6), 6Sia, 2 6, ISSF
-arid, Iraqir

Page 12
என்றும் நீவாழ்க!
எங்கள் இனிய பூவரசே பதினொரு ஆண்டுகள் நிறைவுகொண்டாய் தரத்திலே மிகவுயர்ந்த பொருளைத்தந்து மக்களது உள்ளத்தில் என்றும் உயர்வாப் என்றும் இன்னும் பல்லாண்டு காலம் வாழ எங்கள் வாழ்த்துக்கள் இனிய தமிழ் ஏடே பூவரசே என்றும் நீ வாழ்க
1- திருமதி மாலினி குணராஜன்
என் இனிய வாழ்த்துக்கள்
புலம்பெயர்ந்த மண்ணில் பூத்ததொரு பூவரசு புதுப்புதுக் கிளைபரப்பி புகழ் அடைந்த பூவரசு அது எம் இனிய தமிழ்பரப்ப உதித்து வந்த பூவரசு உனக்கென்ற ஓர் இடத்தை எழுத்துலகில் நீ பெற்று புதுப்புது எழுத்தாளர்கள் தோன்ற நீ வழிவகுத்தாய் பதினொரு ஆண்டுகளாய் பலன் ஏதும் நோக்காமல் தமிழ் பணி செய்து என்றும் தரம் குன்றாத வாழ்கின்றாய்
பூவரசே பலநாறாண்டு
உன் தமிழ் பணிதொடர
எண் இனிய வாழ்த்துக்கள்
இணுவையூர் கு.விக்கினேஸ்வரன் (இலண்டன்)
 
 

வாசிப்பு நேரங்களை வானொலிகளும் சின்னத் திரைத் தொடர்களும் திண்றவிட்ட போதும்
இலக்கிய தாகம்கொண்ட இதயங்களின் கரம்பற்றி நடந்து இன்று பதினொராண்டை நிறைத்து நிற்கும் பூவரசு.
அகிலமெங்கும் மணம்பரப்பி அண்னை தமிழுக்கு மகுடம் ஆட்டி இன்னும் பல்லாண்டு பல்லாண் பணிதொடர்ந்த பவனிவர எனி இதயம் நிறைந்தே 韃 வாழ்த்துகின்றேன்.
-கொற்றையூர் வாசன்
(ஜெர்மனி)
", "
կնայJմն

Page 13
கைகொ
மேலேற மேலேற கன் மேலேற தணிவு வரி ஏடாகி அவ்வாறே ஏற்றமிகு ஏடாக எத்
பத்தாண்டுப் படியேறி புத்தாண்டை எதிர்கெ அத்துணை நீ வளர் இத்துணை நீ வளர்
பக்கங்கள் நிரப்புதற் ஆக்கமிவை படியெ6 போக்கெதுவும் இல்ல ஆக்கமதண் தரமறிந்
கடல்கடந்த இலக்கி மடல்மடலாய் அவை இலக்கியத்துச் சரித்தி இலங்கைவிட்டு இங்
காவல் அரசி புங்கரசி மணி தங்குதடையி பொங்கும் ம பதினோராம்
கலைவளர்த்
3606). Jé ( ஆலரசு போ இலையரசன்
ஈடரசு உன
இனிய தமிழ் ஏது 薰丁酉
 
 
 
 
 

bööi 6tepUUGaintö
ளப்புவரும் எனின் தொடர்ந்து ண் ஏறநர்க்கு வெற்றிவரும் லரான பூவரசும் திசையும் பவனிவரும்.
ப் புதுநடையைத் துவங்கிவரும் ாள்ளும் புதுப்பூவாம் பூவரசே! ந்தாலும் இறுமாப்பே இல்லாயாய் தாலும் இருப்பதுவே பெருஞ்சிறப்பு
நாய் எதையெதையோ எழுதுவதும் னவே வாசகரை மிரட்டுவதும்
ாதார் பத்திரிகை தொடரும்வழி தே தருவது பூவரசு வழி.
பங்கள் எண்ணும் ஒரு காலம் வரும் பற்றி புதத்தலைமுறை எழுதவரும் ரத்தில் பதிகின்ற மலர்களிலே குவந்த மணக்குமிந்த மலரும் வரும்.
ஆவரசே நீவாழ்க!
யாம் கண்ணகியாள் வாழுமந்த ணில் பூத்துக் குலங்கியவள் ஒன்றித் தாண்பெயர்ந்து வெளிநாட்டில் ம்ைபரப்பும் பூவரசே நீ வளர்ந்து ஆண்டுப் பக்குவத்தின் நிறைபரிசு து நீயும் காலமெல்லாம் வாழியவே
பால் தோன்றும் அழகான ஏடரசி ல் வளர்ந்த அழகான பூவரசு நீ எமக்கு இந்த மகேஷ் எழுத்தரசி
கேது ஈண்றமண்ணணைவிட்டு வந்தம்

Page 14
வாழ்த்தொன்ற எழுதுவதாய் எழுதவி வாழ்த்துக்கு ஏற்றதல் பூவரசை உை வாசிக்கும் வாசகர் சிந்தனைக் காற்றி நேசிக்கும் பிறரண்பைப் பூவரசில் காட்
இனிவரப் போகின்ற காலத்தில் புதிய பனித்துளிகள் போல பல ஏடும் பரவ எனின் தனித்துவம் காத்த நமதேடு
தனித்தவத் தகைமையோ டுதவவும்
மலர்பூக்க நீர்வேண்டும் பூவரசு வளர மனம் நிறை வாசகர்நம் உதவிகளும் சிந்தித்து நிதி வீழ்ச்சி இல்லாமல் தடு சந்தாவை உடன் செலுத்திக் கடம்ை
ஊற்றாக வெளிவருநீர் அருவியாய்ப் ஊரறிய வந்த இது உலகறிய உயர் வாசகர் நம் நண்ணுழைப்பால் நனவா நாம்செய்த பெருந்தொண்டு நற்றமிழு
உலகரசு போன்றதொரு உண்தை இடமு: ஊரரசு நீ எமக்கு ஊக்குவிக்கும் பேரரசு எழிலரசு நீ எமக்கு எழுத்தாளர் சொல்லர ஏடரசு நீ எமக்கு ஏறிநிற்கும் புகழரசு ஐயமில்லை ஆரரசு ஆக்குத்துக் கதவர ஒளியரசு நீ எமக்கு ஒய்யாரச் சொல்லழ ஒரரசி நீ எமக்கு ஓங்கார நடையழகி ஒளவையவள் நடையழகும் அகத்தியணி ஆயுத எழுத்தின் அடிவேரும் நீயாகி ஆயிரம் காலம் அவனியிலே வலம்வருவ
-I
 

தண் இதன்பொருளே ார்த்திடவே னில்
டவே
தாய்
லாம் வளரவும் செய்குவோம்
வும்
அவசியம் த்துவிடல்
யினைச் செய்திடல்
பெருகுவதாய் ந்துவிடல் கும் என்றுவரின் க்கென்றாய் விடுமே
னககு
b
ன் தமிழழகும்
ாப்
நா.தேவதாசன் -ஜெர்மனி
எழிலன்
(ஜெர்மனி)
பூவரசு

Page 15
666)III6)li, 6îIal),
ஓ! பூமியென்ற பூவைக்கு பூப்புனித நீராட்டு விழாவோ? வானகம் வாஞ்சையுற்று வாழ்த்தப் பூக்களாய் தரவுகின்றது
வானத்தறியில் வெண் இழைகள் கொண்டு சேலை நெய்பவர் யார்?
பூமிப்பெண்ணின் மேனி சூடாகின்ற பொழுதுகளில் வெண்பனியில் நீராடுகின்றாள் குளிர்ச்சியுறம்போது மலர்ச்சிதான் கொண்டு வெண்பனிக் கட்டிகளையே ஆடையாக அணிகின்றாள்
வெண்ணிற ஆடையில் பெண்ணவள் தோண்றுவதால் கைம்பெண் என்பதல்ல கன்னிப்பெனர்ஜரவர்
இயற்கையின் வனப்பான பூமியின் செழிப்பான கூந்தல் வெண்பனியில் நனைந்து கோதையவள் குளிர்சுரத்தால் வாட்டமுறுவாளென்ற வாட்டமுற்ற வாண்பரிதி சூரியக் கிரணங்களால் வஞ்சியின் கூந்தலை உலர்த்துகின்றாண்
| Balafu தமிழ் ஏடு

அப்போது
பனிக்கட்டிகள் பளிங்குக் கற்களாகிவிடுகின்றன. அந்த வேளைவு
வாகனங்கள் ஒன்றோடொன்று உரசி சூடான முத்தங்களைப் பரிமாறிக்கொள்வதுண்டு
சத்தமில்லாத முத்தங்களில் உயிர்கள் மெளனிக்கின்றன. சத்தமொலிக்கின்ற இந்த முத்தங்களில் உயிர்கள் மரணிக்கின்றன
மரங்கள் ஆடைகள் களைந்து நிர்வாணம் ஆனதனால் பனிப்பூச் சேலைக்குள் உடல் மறைக்கின்றன
ஊதுகின்ற குளிர்காற்று மோதி மரங்களோடு ரகசிய பாஷை பேச உதிருகின்ற பணித்துகல்கள் சப்திக்கின்ற பணித்துளிகள்
வீதியில் மரங்களெல்லாம் கரங்களெனும் கிளைகளில் வெண்கொடிகளை அசைத்தபடி அகிம்சைப் போராட்டமோ? காலமென்ற தாரிகையால் இறைவன் வரைகின்ற ஓவியம் வெண்பனிக்கோலம்
:ыя ля . | ,
-இ. சம்பந்தன்

Page 16
LLLL SJSYJJ H S uu S uu u u uu GG SLSGSGSGGGGS SLLLL SS
சற்று அமைதியாக பெ இறங்கிப் பார்க்க வருகின்றீர்களா? சேறும் சகதியும் மட்டுமல்ல கால்களைச் இருக்குமே என்று அச்சம் எழுகின்றதா? பர சற்றுப் பொறுமையாக இருந்துகெ முன்வாருங்கள்.
இந்த நாட்களிலே வானத்தில் ப கொண்டு யுத்தமேகங்கள் எங்கணும் பரந்து கொண்டு இருக்கின்றன.
அநியாயங்கள் நியாயங்களாகவு பொய்கள் உண்மைகளாகவும், பொய் அத்திவாரத்துக்கு உலைவைக்கின்ற ஆபத் எழுதிக் கொண்டிருக்கின்றது.
அமைதி அமைதி என்று கொக்க கொண்டு அழிவுக்கு அத்திவாரமிட்ட அனைத்துவிடப் பகிரதப் பிரயத்தனம் உலகம் துயரத்தோடே கவனித்துக்கெ பிசைந்தபடி நின்றுகொண்டிருக்கிறது.
பயங்கரவாதம் என்ற சொல்ை யெல்லாம் தத்தமது தேவைக்கேற்ப மாற்று வைத்துவிடப் படாதபாடு பட்டுக்கொண்டி பின்விளைவுகளைக் கணித்துவிட்டு கள கொண்டிருக்கின்றது.
கொல்பவன் தன்செயலைத் தற் எதிர்ப்பவன் செய்வதே பயங்கரவாம் என்று உலகம் சரியா பிழையா என அ கொண்டிருக்கின்றது.
நீதிக்காக வதைபடுபவர்கள் பாக் வார்த்தைகளை அந்தக் கிறிஸ்துவின் வழி மாற்றிக்காட்டுகின்ற பரிதாபத்துக்குரிய உலகத்தலைமைக்காக முதலிடம்தேடி சமாதானத்துக்குக் குழிதோண்டிக் கொண் கிறிஸ்துவைக் கொன்றவரும் கிறி கீழ் நின்றுகொண்டு உலகக் காவலர்களா
- , .
அச்சம்தரும் சூழ்நிலையை கொண்டிருக்கின்றது.
சமுதாயங்களிலே அமைதி
அமைதிக்கான பிரதநிதிகளாக நடமாடி ந சாதாரணமக்களின் மனங்கள் பயத்திலேே
* *

TE
நான் நாமாக வேண்டும்.
ாறுமையாக சிந்தனைத் தடாகத்துக்குள்
சிக்கவைக்கும் தாமரை வேர்க்கொடிகளும்
6. Tuile) G36) ாண்டு அவதானித்துப்பார்க்க தயவுசெய்து
டர்ந்திருக்கும் மேகங்களைக் கலைத்துக் து விரிந்தவாறு உலகத்தைப் பயமுறுத்திக்
ம், பாவங்கள் புண்ணியங்களாகவும், ப்மை மெய்மையாகவும் சத்தியத்தின் தான அத்தியாயத்தை உலகின் ஒருபகுதி
கரிக்கும் போலிகள் ஆயுதத்தின் துணை டவாறே நெருப்பினை நெருப்பினால் செய்துகொண்டிருக்கும் வேடிக்கையை காண்டு, விழித்துக்கொண்டு கையைப்
ல சக்திமிக்க தீயவர்கள் எப்படியெப்படி நக்கருத்தமைத்து உலகத்தை அங்கீகரிக்க ருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதன் வலையினால் மனிதாபிமானம் அதிர்ந்து
காப்பென்றும் தன்னைக் காத்துக்கொள்ள லும் புது இலக்கணம் வகுத்துக்காட்டுவதை அறிந்துகொள்ள முடியாமல் தடுமாறிக்
கியவான்கள் என்ற கிறிஸ்தவத்தின் சத்திய செல்பவர்களாகக் காட்டிக்கொள்பவர்களே தெய்வ வழிசெல்லும் அரசியல்வாதிகள் 玩 தமது கொலைகளால் டிருக்கின்றார்கள்.
ஸ்துவை வணங்குபவரும் ஒரே குடையின் க உலகையே அச்சுறுத்திக்கொண்டுவரும் Eb நடுக்கத்துடன் அவதானித்துக்
யின்மைக்கு அத்திவாரமிடுபவர்களே டகமாடும் வருத்தந்தரும் சூழ்நிலைகளால் ய எப்பொழுதும் அமிழ்ந்துகொண்டிருக்கும்
ΣΙ ΣΕ E o
- எழிலன்
பூவரசு

Page 17
IA அநியாயமான நிலைமையும் சரியான ம மனமும் பிழையான வாழ்க்கையையே வ நம்பிக்கொண்டு குழிக்குள் விழுந்து பு ஓட்டத்தில் நாடுகள் கலக்கமுடன் கலந்து
உலகின் ஒருபுறத்தில் கலவ கம்பலையுமாக மக்களின் துயரம் வான அவற்றையே வெறும் போரடிக்கும் மனிதாபிமானத்தின் சுகவீனத்தால் மன சமுதாயமொன்று வளர்ந்துகொண்டிருக்கின் நியாயத்தைக் காப்பவர்களைக்க அங்கீகரிக்கப்பட்டுவிட்ட கலாச்சாரங்கள் மனிதாபிமானம் உதை வாங்கிக்கொண்டிரு மதப்பற்று தரத்தக்க நல் மனநிலையை 1 கொண்டதால், படைத்தவன் பேரினாலே படுவதும் அதில் ஆண்டவனின் அங்கீகாரம் நம்பிக்கையானது பெரும் ஆபத்தான LDists of மனங்களில் விதைத்துவிடு துவங்கியிருக்கின்றது.
திருப்தி என்பதே இல்லாததாக புத ஒழுக்கப் பெயர்விலும் திருப்திதேடி அலை புதுப்புது நோய்களும் புதுப்புது பிரச்சிை பெருகத் துவங்கிவருகின்றன.
ஒழுக்கத்தை வலியுறுத்தவேண்டிய ஆகிவரும் நிலைமையும், ஆபத்தின்றி படிப்பிப்பது அதி புத்திசாலித்தனமெ6 வழிமுறைகளே அவமானப்படுத்தப்பட்டுவ சமுதாயத்தின் எதிர்காலத்தின் அத் அமைக்கப்படும் ஆபத்து நிறைந்த முன்னோர்களின் நல்வழிகளெல்லாமே கவலையினால் பல நல்லிதயங்கள் ஆதங் இந்த நிலையில் சுயபுடம் என்ற பு முடியும் என்ற சத்தியமான நிலவரம் ே முன்வரவேண்டும்.
■ L = 擂 疆
 

ாற்றுவழி தேடத் தெரியாத தனிமனிதன் ளந்தரும் வழியாகும் என்று, குளம் என தைந்துபோகும் குற்றம் நிறைந்த கால நின்று மருண்டு கொண்டிருக்கின்றன. ரங்களும் கொலைகளும் கண்ணிரும் 1ளவு உயர்ந்திருக்க, இன்னொரு புறம் செய்தியாக அலட்சியப்படுத்திவரும் எநிலையே பாதிக்கப்பட்டுவிட்ட புதிய
[0851கூட விலைக்கு வாங்கிவிடும் புதிய DIT PT6ö உலகின் திசைகளெல்லாம் க்கின்றது.
மதவெறியென்ற விலங்குனர்வு விழுங்கிக்
படைக்கப்பட்ட உயிர்கள் பலிவாங்கப் ம் இருப்பதாக அச்சுறுத்துவதுமாக தெய்வ விஷமாகும் என்ற கருத்தை சாதாரண வதான ஆபத்து வளர்ந்து வரத்
திய சமுதாயமொன்று பொருள் நுகர்விலும் ந்து திரியத் துவங்கியிருக்கிறது. இதனால் னகளும் புதிய உலக செல்வங்களாகப்
சமுதாய விதிகள் கேலிக்குரியவைகளாக ஒழுக்கத்தை மீறுவது எப்படி என்று ன்ற நிலைமையுமாக நல்லொழுக்க ரும் நவீன நாகரிகத்தால், வளர்கின்ற திவாரமே வெறும்மணல் நிறைத்து சூழ்நிலையின் மாற்றத்தால், நம் இல்லாமல் போய்விடுமோ என்ற கம் கொண்டு அழுதுநிற்கின்றன. பழங் கலை ஒன்றால்தான் சமுதாயம் தப்ப தான்றியிருக்கின்றதை நாம் அவதானிக்க

Page 18
ஆம் நான் என்ற ஒவ்வொன்று இணையாதுவிடின் உலகம் விடிவின்றி வி தன்வழியைச் சரிப்படுத்தவும் அதன்படி நி நிற்காதுவிடின் தீமையே நன்மையாகும் தவிர்க்கவே முடியாது போய்விடலாம்.
உலகம் அழியாது. இவர்களே காரியமில்லை. நம்மில் ஒவ்வொரு தூய்மையையும, தனிப்பட்ட மனிதாபிமா புடம்போட்டு உறுதிசெய்து காத்துவந்தா அப்போதுதான் அது வளர்ந்து, நாடா வளர்ந்து நிமிர்ந்துநிற்கும். இது தன்னம்பிக்கையின்மைக்கு இடம்கொடுத்த நாமே கெடுத்தவர்களாவோம்.
உலகம் கண்னை மூடிக்கொன நீங்கள் திறந்த வழிகளோடும் சத்தியத்தி உறுதியுடன் முடிவெடுத்துச் செல்லுங்கள் ஒரு விளக்கொளிமுன் அது வென்று நி சுமந்துநிற்பதன் விளைவுமாகும் என்பதை வாழ்வு சிறியது. அதில் சிறப்பா இருந்துவிட்டுப் போவதே சராசரி ம6 உயர்ந்த மனித வாழ்க்கை, உலகம் உங்களைப் புகழ்வதற்காக உங்கள் முன்வாருங்கள்.
ஒரேயொரு துடைப்பமே பே செய்துமுடிக்க ஒரேயொரு நிதி சார்ந்து சரிப்படுத்த பரந்து விரிந்து நின்றாலும் குவளை நன்னீரே அதற்குப் போதுமா கிடக்கட்டுக்கும் பரவாயில்லை. நீங்கள் ந சமுதாயத்தைக் காக்க இப்போது தேவை புத்தாண்டின் இடைவிடா எதிரெ கேட்டுக்கொண்டே இருக்கட்டும். உலகத் அது நீங்கள்தான் என்பது உறுதியாகட்டு
ال 11வது ஆண்டு நில இரண்டாவ: சிறுகதை, க 3LDGL

I ம் நாம் என்ற ஒன்றாக இவ்விஷயத்தில் னோகியேபோகும்.ஒவ்வொரு தனிமனிதனும் லைத்திருக்கவும் உறுதியான முடிவெடுத்து பயங்கரத்தை உலகம் அனுபவிப்பதைத்
அழிப்பார்கள். காரணம், காரணமில்லாமல் நவரினதும் தனிப்பட்ட நடத்தையின் னத்தின் உணர்வினையும் நாமே நம்மைப் ல்தான் சமுதாயமானது காக்கப்படமுடியும். கவும் தேசமாகவும் பின் உலகமாகவும்
சாத்தியமில்லாத காரியம் என்ற நால் நம்மால் நடக்கவேண்டிய நல்லதை
ன்டு போகட்டும் பரவாயில்லை. ஆனால் ன் ஒளியோடும் மட்டுமே நடப்போம் என்ற 1. இருள் எவ்வளவுதான் பரந்திருந்தாலும் ற்க முடியாது. அதுவேதான் சத்தியத்தைச்
மறக்கவே மறக்காதீர்கள்.
க வாழ்ந்தோம் என்ற உணர்வே பெரியது. விதவாழ்க்கை போனபின்னும் வாழ்வதே புகழ்வதற்காகவல்ல. உங்கள் உள்ளமே
வாழ்க்கையை அமைத்துப் பார்க்க
Tதும் ஒரு மண்டபத்தையே துப்புரவு
நிற்கும் உள்ளம் போதும் ஒரு நாட்டையே
சமுத்திரம் தாகத்துக்கு உதவாது. ஒரு கும். பாவங்களும் நியாயங்களும் பரந்து ல்லவராக நிமிர்ந்து நில்லுங்கள். அதுதான் ப்படுகின்றது. ாலியாக இது உங்கள் இதயத்திலிருந்து துக்குப் புதிய விளக்கொன்று கிடைக்கட்டும்
b.
SUBறைவுப் போட்டிகளில் து பரிசுபெற்ற விதை, கட்டுரை றுகின்றன.
பூவரசு

Page 19
直*
-------—
இரணிடு நா பக்கத்துக் க புதிதாய் ஆ வரப்போகும் நோயாளிகளு மூன்றுவேலை வந்துபோகும் வந்து ஒருதட (LITL ഞഖ இவனுக்குத் இரணிடு நா அதற்குமுதல் இவனது பக் நோயாளிகள அவர்களைப் போனார்களர் அனைத்தும் அவர்களைப்
புண் ணகைப்ப Po GODIL TLI I ITL G), இவனது தன தோற்றமளித்
இனிய தமிழ் ஏடு

ட்களாக ஒருவிதத் தனிமை, ட்டில்கள் இரணிடும் புத்தம் னால் வெறுமையாப் எவரோ இரணர்டு ருக்கெனக் காத்துக் கிடந்தன. ாயும் உள்ளே உணவுத் தட்டுடனர்
தாதிகளையும் காலையில் டவை சுகம் விசாரித்துவிட்டுப் த்தியர்களையும் தவிர மற்றப்படி தனிமை. இந்தத் தனிமை கடந்த ட்களாகத்தார்ை.
கடந்த இரணிடு வாரங்களாக கத்துக் கட்டில்களில் யாராவது
இருந்தார்கள் பார்க்க உறவினர்கள் வந்து
அந்நியமுகங்களாக இருந்தாலும் பTார்ப்பதில் அவர்களுக்காகப் தில் அவர்களது ளை அவதானிப்பதில் இவனுக்கு ைெம பெரிதாயத்
ததில்லை.
இந்துமகேஷ்

Page 20
அமைதியாய்க் கழிந்துபோகிற பொழுதுகள் சாதாரணமாய் ஆரம்பித்த நெஞ்சுவலி. எல் ஆராய்ச்சிசெய்தும். எக்ஸ்ப்ரேக்கள் என்று கண்டுபிடிக்கப்படாமல் நெஞ்சுக்குள்ளே இ ஒரு நாளைக்கு இரண்டுதடவையோ மூல அந்த நேரத்துக்குமட்டும் மார்பைப் பிசை பிறகு சாதாரணமாகிவிடும். அத்தனை வைத்தியர்களுக்கும் கண்ணா வதைசெய்துகொண்டு. இப்போது பிடிபட்டுவிட்டதாம். ஒரு சின்ன அறுவைசிகிச்சையுடன் எல்ல விடலாம். என்று வைத்தியர்கள் தீர்மானித் இவனிடம் சொன்னபோது இவன் மறுக்க நாளைக்கு அறுவைச் சிகிச்சை அதற்காகக் காத்திருக்கிறான். பக்கத்துக் கட்டில்களில் இப்போது யாரும் இல்லை.
தனிமை தனியாக வந்தோம். தனியாகப் போய்விடப் சுற்றியுள்ள மனிதர்களுடன் ஒரு ஒட்டுக் இவ்வளவுதானா வாழ்க்கை? இல்லை என்று தனக்குள்ளே சொல்லிக்ெ இவன் வார்ட்டுக்கு வந்த புதிதில் ஒருநா வந்தார்கள். முன்பென்றால் அவர்களைச் இப்போது மனம் தளர்ந்திருந்தது. அவர்களைச் சினக்காமல் மெதுவாய்ப் புல நாங்கள் மதப்பிரசாரம் செய்ய வரவில்லை. தெரிந்துகொள்ளவேண்டும். உலகத்தின் மு நாங்கள் விழித்துக்கொள்ளாவிட்ால் ஒருடே முடியாது. - வந்தவர்களில் ஒருவர் ஆரம்பித்தார் இவன் தலைசைத்தான். உலகம் என்கிறது என்ன? ஒவ்வொருவ வாழ்க்கை முடிகிறபோது எண்உலகம் மு அதுதான்! என்றார்கள் அவர்கள். 'உலகத்தை இறைவன் படைத்தான். அன அதை நாசப்படுத்திவிட்டான் உலகம்அழி என்றுதான் பொருள்.

17
1.
லாவிதமான வைத்தியர்களும் படம்போட்டுப் பார்த்தும் இன்னமும் ன்னும்தான் அந்த வலி, iறுதடவையோ சுர்ரென்று வலியெடுக்கும். ந்துகொண்டு சுருண்டுபோவான்.
முச்சி காட்டிக்கொண்டு இவனைமட்டும்
ா வலிக்கும் முற்றுப்புள்ளி வைத்து துவிட்டார்கள். வில்லை.
ம் இல்லாதது இவனுக்கு ஆறுதலாக
போகிறோம். இடையில் சில பொழுது குடித்தனம்.
கொண்டான். ள் பைபிளோடு இரண்டுபேர் இவனிடம் சினந்து அனுப்பியிருப்பான் இவன்.
ர்னகைத்தான்.
ஒரு உண்மையான கடவுளை நீங்கள்
pடிவு நெருங்கியிருக்கிறது. இப்போது கூட ாதும் நாங்கள் விழித்துக்கொள்ள
மனமும் ஒவ்வொரு உலகம்தான். என் டிந்துபோகும். என்றான் இவன் மெதுவாய்.
தை மனிதனுக்குத்தந்தான் ஆனால் மனிதன் கிறது என்றால் மனிதன் அழிகிறான்
பூவரசு

Page 21
置幫 தன்னுடைய கூற்றை அவர்கள் மறுதலிக் மதிப்பு வந்தது. உலகத்தின் முடிவில் இறைவன் வருவா இவனுக்கு ஒரு ஆறுதல் இருந்தது. உலகத்தின் முடிவுவரை நான் காத்திருக் எண்முடிவு வருகிறபோது எனக்கென்றிருச் முடிந்துபோகும். முடிவில் வருகிற இறை ஆகவேண்டும். - உயிரின்மீது இவனுக்கு அத்தனை பெ இப்போதும் இல்லை. ஒடு. ஒடு. நீயாவது ஒடித் தப்பு என்று சொந்தங்கள்மீது இவன் அடிக்கடி தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததை வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவரப் பாடுபட்ட இல்லை. அம்மா போய். தம்பிகள்போய். த எல்லோருமே வானுலகம் போயாயிற்று. விதவைகளாய் இருக்கிற தங்கைகள், அ6 இவனுக்கு இப்போது ஊரில் இருக்கின்ற அவர்கள் எதிர்பார்த்ததுபோல் இவண்வெளி காப்பாற்றிக்கொண்டானே தவிர, அவர்களு அவ்வப்போது எவர்மூலமாகவாவது வரு போது மட்டும் மனம்குமுறி அழுவான். அடைக்கலம் தேடிவந்த நாட்டிலும் நிம்ம தத்தளிக்கும்போது சொந்தநாட்டில் சுதந்திர செத்திருக்கலாமே என்ற ஆதங்கம் வரும் இந்த நோயாளி அங்கே எதைச் சாதித்து
அறைக்கதவ மெள்ளத் தட்டிவிட்டு யாரே ஆவலாய் ஆனால் மெதுவாகத் தலையை மார்ட்டினா
"ஹலோ இந்திரன' அவளைக் கண்டதில் மனது சற்றுக் கவ வெள்ளைத்தோல்களுக்குள் கறுப்பு மனங்க வகையான மனிதர்களிடமிருந்து முற்றிலும் வெள்ளைத் தோலுக்குள் வெள்ளைமனம் பல சமயங்களில் ஒரு தாயின் அரவணை தோழியின் உபசரணையோடு சொந்தக்காரிே நாட்டவன் என்றதும் முகம் கறுத்துப் .ே விதிவிலக்காய்.
É aufLLU தமிழ் துெடு

காததால் இவனுக்கு அவர்கள்மீது ஒரு
ண் என்று அவர்கள் சொன்னதில்
க முடியுமோ என்னவோ. ஆனால் கிற இந்த உலகம் என்மட்டில் வன் என் முடிவிலும் வந்துதான்
பிய பற்றுதல் முன்பும் இருந்ததில்லை.
இவனை நாட்டைவிட்டு விரட்டிய நள்ளாகக் கோபப்பட்டுக் கொள்வான். ந எல்லாம் விற்றுக்கொட்டி இவனை
சொந்தங்களில் பாதி இப்போது ஊரில்
ங்கைகள் இருவரது கணவர்கள் போய்.
வர்களது மழலைகள் இவைகள் தான் சொந்தங்கள். நாட்டுக்குத் தப்பி ஓடிவந்து தன்னைக் க்காய் இவன் ஏதும் செய்ததில்லை. கின்ற மரண அறிவித்தல்களைக் கேட்கும்
தி பெறமுடியாமல் மனம் த்துக்காய் இரத்தம் சிந்திச்
ஆனால் இப்போது உணர்கிறான்விடப் போகிறேன்?
உள்ளே நுழைந்தார்கள். த் திருப்பினான்.
லைகளை மறந்தது. ளை மறைத்துக்கொண்டிருக்கிற பல்வேறு வித்தியாசப்பட்டவளாய் இந்த மார்ட்டினா,
ப்போடு, தங்கையின் பரிவோடு ஒரு பால் நடந்துகொள்கிற இவள். அந்நிய ாகிற பல தாதிகளிலிருந்தும்

Page 22
நாளைக்கு உனக்கு அறுவைச்சிகிச்சைய டொச் என்ற ஒருமொழி இவளது இனிய எண்ணத்தோன்றும் இவனுக்கு. "ஆம்" என்றான் இவன். "ஒன்றுக்கும கவலைப்படாதே உனக்கு எ அவளது தொனியில் இவனுக்கு எல்லாம் தோன்றிற்று. "நான் கவலைப் படவில்லை" என்றவன், "என்ன?" என்றாள் அவள், "எனக்கு நீ ஒரு உதவிசெய்யவேண்டுமே "என்ன?” "ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்ட இங்கே அடக்கம் செய்ய விட்டுவிடாதே" "பைத்தியம் மாதிரிப் பேசாதே. உனக்கு ஒ "ஜெர்மன் வைத்தியர்கள் மிகத்திறமைசாலி இந்திரன்?
"தெரியும் என்றான்.இவன், "ஆனால் மனித சக்தியைவிட கடவுளுடை "கடவுளா?" என்றாள் மார்ட்டினா, "அப்படி ஒரு ஆள் இருக்கிறானா என்ன? "ஆளா? கடவுளையா ஆள் என்கிறாய்?" "பின்னே. மனிதனைப் படைத்தவன் மனித உன் அப்பாவைப்படைத்தவர் உண்தாத்தா. அவரது அப்பா. இப்படி மனிதனைப் பை எங்கே?"
இவனுக்குக் குழப்பமாயிருந்தது. இவ்வளவு அன்பு பாசம் பரிவு இவைகை கடவுளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்? "எனக்கு நம்பிக்கையில்லை இந்திரன். கட இந்த உலகத்தில் இத்தனை கலகங்கள் ஏ ஏன்? அழிவுகள் ஏன்?" "இதெல்லாம் இல்லாவிட்டால் கடவுளைப்பு என்றான் இவன்.
மார்ட்டினா சிரித்தாள். "பைத்தியக்காரப் பையா இதெல்லாம் மனி உருவாக்கிக்கொண்டிருக்கிற கற்பனைகள் நம்பித்தானே இந்த உலகமே சீரழிந்துகொ

I9 ாமே?" என்று பரிவுடன் கேட்டாள் அவள். உச்சரிப்புக்காகவே உருவானதோ என்று
ல்லாம் சரியாகிவிடும்" சரியாகிவிட்டாற்போல் ஒரு பிரமை
"மார்ட்டினா" என்று தயங்கினான்.
டால் எண்னை ஒரு அனாதைமாதிரி
ன்றும் ஆகாது" என்றாள் அவள். கள் என்பது உனக்குத் தெரியும்தானே
ய சக்தி மிகப்பெரியது"
இன். உன்னைப் படைத்தவர் உன் அப்பா.
உன் தாத்தாவைப் படைத்தவர் டத்தவன் மனிதன்தான். இதில் கடவுள்
ளக்காட்ட முடிந்த ஒருபெண் ஏன்
டவுள் என்பவன் நம்மைப்படைத்திருந்தால் ான்? துயரங்கள் ஏன்? அசம்பாவிதங்கள்
ற்றி மனிதன் நினைக்கமாட்டானே!"
தன் தனக்குத்தானே
கதைகள் இதையெல்லாம் நம்பி
ண்டிருக்கிறது. தன்னை மனிதன்
գնմՄiն

Page 23
-- அறியவேண்டும் எண்பதற்காக தப்புக்களைப் ஏதோ ஒன்று எப்படிக் கடவுளாகமுடியும்?" இவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அதற்காக அவளது வார்த்தைகை முடியவில்லை. 'நிறைய யோசிக்காதே. மூளை குழம்பிப் ே சந்திக்கிறேன்" என்று விடைபெற்றுப் போர் இரவுமுழுதும் அவளைப்பற்றிச் சிந்திக்கவே இருந்தது.
மறுநாள் பகல்முழுதும் என்னநடந்தது என காலையில் அறுவைச்சிகிச்சை அறைக்குள் மயக்க மருந்து தந்ததும் மட்டும்தான் இ6 பார்க்கையில் அறுவைச்சிகிச்சை அறைக்கு புரிந்தது.
அசைய முடியவில்லை. மரணத்தின் விளிம்பைத் தொட்டுவந்தாற்பே பக்கத்தில் இவனது அவசர உதவிக்காகத் வார்ட்டுக்குத் திரும்பக்கொண்டு வந்து இ இவன் தன் நண்பர்களை எதிர்பார்த்தான். மார்ட்டினாவாவது வருவாளே. இங்கே அவள் தாதியாயிற்றே. ஏன் வரவில் காலையில் ஊசிமருந்து தரவந்த தாதியிடம் "மார்ட்டினா எங்கே?" "எந்த மார்ட்டினா?" என்றாள் அவள் விளா "இங்கே தாதியாக வேலை பார்க்கிற மார்ட் "அவளா? என்றாள் இவள் தணிந்த குரலி 'அவளை ஏன் கேட்கிறாய்? இவன் பதில் சொல்லவில்லை. தாதி ஒரு பெருமூச்சு விட்டு, வேதனை க "உனக்கு அறுவைச் சிகிச்சை நடந்த அல மார்ட்டினா இறந்துபோனாள்." இவனுக்கு நெஞ்சு சுரீரென்று வலித்தது. துடித்துச் சுருண்டான் அடுத்த சில நிமிடங்களில் இவன் உயிரடங் இவன் குடியிருந்த அறையில் இவனுக்காய் இன்னும் ஒருமாதத்துக்குள் நீ இந்த நாட்
(u,
இனிய தமிழ் ஏடு

பண்ணவைக்கிற ஒரு ஆள், அல்லது
ளை இவனால் ஏற்றுக்கொள்ளவும்
பாகும்" என்றவள். நாளைக்கு மறுபடி of Tait.
அவனுக்கு நேரம் போதுமானதாக
சிறு இவனுக்கு நினைவில் இல்லை. இவனை அழைத்துப் போனதும் வனது ஞாபகத்தில் இருந்தது. விழித்துப் 5ள்ளேயே இவன் இருப்பது இவனுக்குப்
ான்றதொரு உணர்வுமட்டும் தென்பட்டது.
தாதிகள். வனைச் சேர்த்த இரண்டு நாட்களாக
எவரும் வரவில்லை.
லை?
பலவீனமான குரலில் இவன் கேட்டான்.
காமல், டினா' ல்,
லந்த குரலில் சொன்னாள்ன்றைக்கு ஒரு வாகன விபத்தில்
கிப் போனான்.
ஒரு கடிதம் காத்துக்கிடக்கிறது. டை விட்டுப்போ!
வரசு கையெழுத்துப்பிரதி இதழ் 4 - 1991)

Page 24
蠶窪
எழுந்திரு பிள்ளாய் இது விடுதலைப் பொழுது
இருளின் தயில் கலைகிறது நீயோ இழுத்தப் போர்த்தபடி இன்னம் உறங்குதியோ? எழுந்திரு.
இதோ
விடியலில் கீழ்வானம் ஒளிமுடிதரிக்கும் உன்னதம் உனக்குத் தரிசனமாகவில்லை.
குருகினங்களின் உதயத்து இசை உனக்குத் தேனிப்பதில்லை.
மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல் உன்
மேனிவருடச் சிலிர்ப்பதில்லை.
சீ நீ என்ன மனிதன்? இன்னந் துயில் புணர்வாய்
புலர்பொழுதை எப்பரிசிக்காத நின்புலண்கள் பழுதடைய இனியும் காலம் கடத்தாதே புலன்கள் நறையுண்ணும் பொழுதை மழிக்காதே
 

ஒளியேந்த விரியும் விழிகொள் விடியலின் குரலுக்குச் செவிகொடு நெஞ்சப் புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காலைப் பொழுதை
எழுந்திரு
சோம்பலை உதறிச் சுருட்டிய பாயொடு தரவீசு
வைகறை நீராடு பொய்கறை இருள்கழுவிப் புலரும் பொழுதை வரவேற்று மனதில் ஒரு கும்பம் வை நினைவுகளை ஒருங்குவி திகழ் ஒளியைத் தியானி
அதோ உன் வீட்டு வாசற்படியில் ஒளிக்குழந்தை தொற்றித் தவழ்கிறது ஒற்றிக்கொள் கண்களில்
கதவிடுக்கின் ஊடாக உட்செல்லத் துடிக்கிறது திறந்துவிடு கதவை முற்றாய் உணதகம் ஒளிபெறட்டும்
8.Glinijigerih

Page 25
புதிய நாற்றாண்டி நிகழவுள்ளன எண் சுட்டிக்காட்டியுள்ளன காலத்தில் ஏற்பட்ட
வாய்ந்தன என்பது அ அத்தகைய விந்தை தொகுப்பு பின்வருமாற
மனித ஆயுள் இரட்டிப்ப இதனால் குடும்பவாழ்க் இளைப்பாறல், பதவி உ தாக்கங்கள் ஏற்படலாம்.
மனித உயிர்களுக்கும் வேறுபாடு தெளிவற்ற வங்கிகள், மனித உறுப் செயற்பாட்டில் தொழில் பெற்றுவரும் நிலையில் மறுசீரமைக்கப்படவேண்
தொகுப்பு: பேர
இனிய தமிழ் ஏடு
 

- Ε - . . . დ, აი, კ. . ''
உல் எத்தகைய விந்தைகள் பதுபற்றி எதிர்காலவியலாளர்கள் ர், இவை கடந்த ஆயிரமாண்டு மாற்றங்களை மிஞ்சிவிடும் தன்மை வர்கள் கருத்து. நகளும் மாற்றங்களும் பற்றிய
ாக ஆகவுள்ளது. கை, சமூக அமைப்புகள், தொழில் உயர்வு என்பவற்றில் பல பாதிப்புக்கள்
இயந்திரங்களுக்குமிடையே உள்ள நாக இருக்கும். இன்று உறுப்பு புமாற்றுச் சிகிச்சை, உயிர்கள் பிறக்கும் நுட்பப்பிரயோகம் போன்றவை இடம் சட்டங்களும் ஒழுக்க விழுமியங்களும் டிய அவசியம் எற்படும்.
ாசிரியர் சோ. சந்திரசேகரள்
(கொழும்புப் பல்கலைக்கழகம்)

Page 26
உலகில் எஞ்சிநிற்கும் காடுகளில் பெரும்ப இதனால் கோளின் பரிணாமவளர்ச்சி குை மாற்றங்கள் ஏற்படவும் செய்யும், பச்சை வீட்டுத்தாக்கம் அதிகமாகி ஒே இதனால் தோல்புற்று நோய் பரவ இடமு என்பனவும் பாதிக்கப்படலாம்.
நுண்தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின்
குறைந்த செலவில் மிகக்கூடிய சக்தி இத்தொழில் நுட்பம் பெருமுன்னேற்றப் இயற்கைச் சுற்றாடல் என்பனவற்றில் பெரு பாதுகாப்பு சுகாதார முறைகள் என்பவற்றி
அணு ஆயுத பயமுறுத்தல், வழமையான செயற்படும். இதனால் பாதுகாப்பு தேசிய 6 மாறவேண்டிவரும்,
இறைமையுள்ள தேசிய அரசுகளின் அதிக அரசியல், தேசம், அரசாங்கம் என் பொதுநன்மைக்கான தீர்மானங்களை யார்
ஏற்படும்.
புதிய நூற்றாண்டின் கம்பெனிகள் மிகச்சி மினி கம்பெனிகள் உள்ளடங்கிய பெரிய க செய்யும் சிறிய, ஓரளவு சுயாதீனமுடைய மத்திய கணிப்பொறியால் தொடர்புபடுத் அணுவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக் இதுவரை காலமும் நிறுவனங்களில் பி கோட்பாடு பிரிமிட் பாணியில் அதிகாரம் மட்டும் குவிந்திருக்கும் நிலை புதிய நூா ஊழியர்கள் யாவரும் சம அளவில் நிர்வ நிறுவன வளர்ச்சிக்கு வழங்கும் வாய்ட் அறிவுறுத்தல்களும் கட்டளைகளும் கீழ் அதிகாரிகள், ஊழியர்களுக்கிடையே சக உயர்மட்ட அதிகாரி - ஊழியர், உய நிலைமைகள் நீங்கி கூட்டாக இணைந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு சிலே உரிமையாளர் என்ற நிலை உருவாகு என்பது பழைய கதையாகிவடும்.

莺事 ாலானவை அழிந்துபடவுள்ளன.
றந்துபடுவதுடன் உலகெங்கும் காலநிலை
சோண் படையின் பாதிப்புக்கள் ஏற்படும். ண்ைடு. தாவரங்கள், விலங்குகள், சுற்றாடல்
விளைவாக மிகச் சிறிய இயந்திரங்களால் உள்ள கருவிகள் உருவாக்கப்படும். கண்டால் பொருளாதார முறைகள், நமாற்றங்கள் நிகழும். விண்வெளிப்பயணம், ல் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும்.
வன்முறை இயக்கங்கள் மேலும் மோசமாக ால்லைகள்பற்றிய தற்போதைய சிந்தனைகள்
ாரம் வீழ்ச்சிடைய நேரிடும். இதனால் உலக பனபற்றிய தற்போதைய சிந்தனைகள் மேற்கொள்வது என்பவற்றில் மாற்றங்கள்
றியனவாக இருக்கும். அல்லது ஏராளமான ம்பெனி உருவாகும். உற்பத்திப் பணியைச் பணிநோக்குடைய உற்பத்தியலகுகள் ஒரு ந்தப்பட்டிருக்கும். இச்சிறு கம்பெனிகள் கும் என வர்ணிக்கப்படுகின்றது. ண்பற்றப்பட்ட அதிகாரப்படிமுறை வரிசை
முழுவதும் உயர்மட்ட அதிகாரிகளிடம் ற்றாண்டில் மாற்றம் பெறும். ாகத்தில் பங்குகொண்டு சிந்தனைகளையும் ப்புக்கிட்டும். உயர் அதிகாரிகளிடமிருந்து நோக்கிவரும் தற்போதைய நிலை நீங்கி பாடி என்ற மனப்பாங்கு மேலோங்கும். அந்தஸ்து தாழ்ந்த அந்தஸ்து என்ற (TeamWork) LGoofy fog, GoGo Trish. ர என்ற நிலை நீங்கி யாவரும் கூட்டு ம் முதலீடு செய்தவர்தான் உரிமையாளர்
பூவரசு

Page 27
1.
ஊழியர்கள் நிறுவனத்துக்குரியவர்கள் அ நிலையும் நீங்கும். நிறுவனத்தில் சே உரிமையாளராவர். சம்பள முறையும் நீங்க என்ற நிலைநீங்கி வழங்கப்படும் சேை பதிலாக ஒப்பந்தங்கள் என்ற புதிய நிலை6
தொழில்நிறுவனங்களில் இதுவரை ஒவ்ெ (Specialization) algoolgoi Gh 6TGiugi, 5. பரிந்துரைத்த அதிகாரப்படிமுறை வரிசை உலகளாவிய நிலையில் தொழில் நிறுவன பெருக்கின. புதிய நூற்றாண்டின் பின் Society) இந்நிலை மாறி விசேட பயிற்சி பண்பு வலியுறுத்தப்படும்.
தனிப்பட்ட நாடுகள் செல்வம்ஈட்டும் முை முறை என்பவற்றில் மாற்றம் ஏற்படும். ே வீதமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த குறைந்தது. 1950களில் 50வீதமானவர்கள் கைத்தொழ படிப்படியாக வீழ்ச்சியடையந்து தற்போது முறையே 22, 32, 18 வீதமானவர்கள்மட்டு புதிய நூற்றாண்டில் விவசாயம் கைத் சேவைத்துறையில் (கல்வி, மருத்துவ பணிபுரிவோர் தொகை பெரிதும் அதிகரிக் 2000ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களில் 5 உணவுத் தேவையை நிறைவுசெய்து வி 20 வீதமானவர்கள் கைத்தொழிலும் 25 50 வீதமானவர்கள் மூளைசாலிகள் பணியி உதாரணமாக 1972-1981 காலப்பகுதி வாய்ப்புக்கள் 100000 ஆல் வீழ்ச்சியுற் 850000 ஆல் அதிகரித்தன.
தகவல் தொழில்நுட்பப் பணிகளும் ஏை போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், இ சேவைத்துறையில் பணியாற்றுவோர் வீதப் சுருங்கக்கூறின் 21ம் நூற்றாண்டுக்கான தகவல் துறையை உள்ளடக்கிய சேவை
இனிய தமிழ் ஏடு

ல்லது நிறுவனத்தின் உடைமை என்ற ருபவர்கள் அதில் ஒரு சிறுபகுதிக்கு கிவிடும். செலவிடும் நேரத்துக்காக சம்பளம் வைக்கே கொடுப்பனவு, சம்பளங்களுக்குப் மை உருவாகும்.
வாருவரும் ஒரு பணியில் சிறப்புத்தேர்ச்சி யதி. இது சமூகவியலாளர் மாக்ஸ் பெவர் க் கோட்பாட்டின் (bureaucracy) ஒரு அம்சம் ங்கள் இவற்றையே பின்பற்றி உற்பத்தியைப் 604.j65üß5ö gelpêjßlsö (Post industrial யன்றி பொதுத்திறன்களில் பயிற்சி பெறும்
ற, தனியாட்கள் வேலையில் அமர்த்தப்படும் மலை நாடுகளில் 1800ம் ஆண்டளவில் 50 னர். 1980களில் இவ் வீதம் மூன்றாகக்
நில் துறையில் பணிபுரிந்தனர். இதுவும் பிரான்ஸ், ஜேர்மனி, முதலிய நாடுகளில் மே இத்துறையில் பணிபுரிகின்றனர். தொழில் ஆகிய துறைகளை விடுத்து ம் நிர்வாகம் தகவல் தொழில்நுட்பம்.) கும்.
வீதமானவர்கள் முழு ஐரோப்பாவுக்குமான டுவர். வீதமானவர்கள் உழைப்புச் சேவைகளிலும் லும் வேலை செய்வர். தியிலேயே கைத்தொழில்துறை வேலை றன. சேவைத்துறை வேலைவாய்ப்புக்கள்
னய சேவைத் துறைகளுடன் (பராமரிப்பு, ராணுவம்) சேர்க்கப்படும்போது தற்போதே b 70ஐ எட்டிவிட்டது.
வேலைவாய்ப்புக்களில் 70-80 வீதம் ந்துறையிலேயே ஏற்படவுள்ளன.

Page 28
பொருளாதார முறையில் ஏற்பட்டுவரும் இ துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றிய
மிகமுக்கியமாக யாவரும் வாழ்நாள் பூராவு புதிய நூற்றாண்டின் நியதியாகிவிடும். அ இதனையே வலியுறுத்துகின்றன. எனவே எதிர்காலத்தில் தொழில்புரியும் வகையில் புதிய கல்வி ஏற்பாடுகளைச் செய் இதற்கென பட்டமேற்படிப்புக் கல்வி ( ஒழுங்குகள் செய்யப்பட்டு ஒரு கிழமைக் தேர்ச்சிக்கும் நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
மற்றொரு பிரதான மாற்றம் கல்விச் செயற். இப்பயன்பாடானது உலகளாவிய நவீன நாசி அதனுடாக மாணவர்கள் இன்று சகலது அருங்காட்சிகளையும் சகல உலகளாவிய வீட்டிலும் பாடசாலையிலும் சகலராலும் கணிப்பொறி விளங்குகின்றது.
மூன்றாவதாக, புதிய கற்றல்முறைகள் சர்வ பாடசாலை போன்ற மூடிய நிறுவனங்களிட கல்வி நிறுவனங்களின் தொகுதிகள் (NetW 21ம் நூற்றாண்டில் இத்தகைய தொகுதிகள் சுவிஸ் நாட்டுத் தொழில்நுட்பப் பாடச இத்தாலியிலுள்ள கணிப்பொறியின்மூலம் தோன்றியுள்ளது. இச் சர்வதேச கல்விசார் யுனெஸ்கோ செயற்திட்டங்கள் இன்று மு தொகுதிகளில் முக்கியமானது.
21ம் நூற்றாண்டில் ஏற்படவுள்ள மற்றொரு slag, GIFs (Modularization of disciplines) L பாட நெறிகள் சிறிய இலகுவான அலகுகள் இப்பாட அலகு ஒன்றின் சிறப்பு அம்சம் செயற்படலாம் என்பதாகும். ஒவ்வொரு
பட்டவற்றையும் இனிக் கற்பிக்கப்படவுள்ள மேலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ப நேரத்தில் 30 வீதம் சேமிக்கப்பட இப்பாட

후 |வ்வடிப்படை மாற்றங்களுக்கேற்பக் கல்வி
தொகுப்பு வருமாறு.
ம் நீடித்து கல்விகற்கவேண்டும் என்பது அண்மைக் கால யுனெஸ்கோ அறிக்கை
வளர்ந்தோரும் தொடர்ந்து கல்விபெறும் ப்யவேண்டியுள்ளது.
முறைசாராக் கல்வி, முறையில் கல்வி கான ஊழியத்தில் வளர்ந்தோரின் கல்வித்
ாட்டில் கணிப்பொறியின் பயன்பாடாகும். ரிகத்தின் ஓர் முக்கிய அம்சமாகிவிட்டது. ல்களையும் அறிஞர்களையும் அறிவையும் காட்சிகளையும் நாடமுடிகின்றது. பயன்படுத்தக்கூடிய அறிவுச் சாதனமாகக்
தேசப்பண்புகளைப்பெற்று விளங்கவுள்ளன. டத்தில் ஒத்துழைத்துச் செயற்படும் புதிய ork of units) g (56. It is oystoirot. ர் சர்வதேசப் பண்புடன் செயற்படவுள்ளன. ாலைகளின் கணிதப் பிரச்சினைகளுக்கு விடைகாணக்கூடிய நிலைமை இன்று நிறுவனத்தொகுதிகளை ஏற்படுத்துவதில் மண்ணிற்கின்றன. இண்டர்நெட் இத்தகைய
புத்தாக்கம் பல்வேறு பாட நெறிகள் பாட மாற்றப்படவுள்ளமையாகும். ாக உருமாற்றம் பெறும்.
அது பிற அலகுகளுடன் இணைந்து பாட அலகும் ஏற்கனவே கற்பிக்கப் வற்றையும் சுட்டிக்காட்ட வல்லது. ாடநெறிகளைக் கற்பிப்பதில் செலவிடப்படும் அலகுமுறை உதவும்.

Page 29
மேலும் ஒவ்வொரு தனியாளும் தனது கதி பாட அலகைக் கற்று முடிக்க முடியும். ப அதற்குரிய புள்ளிகள் வழங்கப்படும். ப இன்றுள்ள கட்டுப்பாடுகள் அகலும் ச தொடர்பற்ற பாடங்களைச் சேர்த்துப் இவ்வலகுகள் உதவும்.
கல்வி தொடர்பான மற்றொரு சர்வதேச அம் கடந்தகாலங்களில் உள்ளுர் தொழிற்சந்தைன் வழங்கப்பட்டது. இதனால் பாட ஏற்பாடும் 4 விளங்கியது.
புதிய நூற்றாண்டுக்கான பாட ஏற்பாடு, சர்வ குறித்து சர்வதேச தராதரமுள்ளதாக மறுசீர6 இலங்கை மாணவர்கள் சர்வதேச தொழில் பிலப்பைன்ஸ் மாணவருக்குச் சமமான கல் ஏற்பாடு மாற்றங்கள் செய்யப்படவேண்டிய ே
புதிய நூற்றாண்டில் நாகரீகத்துக்கும் முரண்பாடுகளை குறைக்கும் வகையில் கலி புதிய சிந்தனையின்படி நாகரிகம் என்பு வளர்ச்சியின் விளைவு. இதனால் நாகரிகம பரவி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படு
பெண்விடுதலைபற்றித் தங்கள் கரு
பெண் என்பவ உடையவள். அவ பெண்ணின் உரி முயலுமானால், அ துணியில் பொசுங்கிவிடும்.
பெண்ணுரிமை அகமணப்பதிவிலிரு விடுதலை என்ற அனுமதிக்கப்படக்
இனிய தமிழ் ஏடு

யில் வெவ்வேறு கால அட்டவணையில் ட அலகுகுகளைக் கற்று முடிய முடிய ல்வேறு துறைசார்ந்த அறிவைப்பெற முகவியல், கணிதம் போன்று இன்று பயில பதிய வாய்ப்புக்கள் உருவாக
சமும் உண்டு. யை மையமாகக் கொண்டு கல்விப்பயிற்சி உள்ளூர் மயமான அம்சங்களைக்கொண்டு
தேச தொழிற்சந்தையின் தேவைகளையும் மைப்புச் செய்யும் வாய்ப்பு உண்டு. வாய்ப்புக்களைப் பெற இந்திய, மலேசிய, வித்தராதரங்களைப் பெறும்வகையில் பாட நவையை இது குறிக்கிறது.
கலாச்சாரத்துக்குமிடையில் உள்ள வி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. து விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு ானது இலகுவாக உலகளாவிய ரீதியில் கின்றது.
த்து?
1ள் படைப்பிலேயே பூரணத்துவம் ளை யாரும் அடிமைப்படுத்த இயலாது. மையை அடிமைசெய்ய ஒரு சமூகம் அது நெருப்பைக் களவாடி இடுப்புத் ஒளித்துக்கொண்டு ஓடுவதுபோல்
என்பதும் பண்பாடு என்பதும் ந்து மனப்புரிதலாய் வேண்டும். பெண் பெயரில் பண்பாட்டுச் சீர்குலைவுகள் நிகழ
கூடாது.

Page 30
தேசிய கலாச்சார வேறுபாடின்றி சகல. (வாகனம்,தொலைபேசிமருத்துவம், தகவ6 ஏற்றுக்கொள்கின்றனர். எனவே நவீன ந அமையும்.அதேவேளையில் கலாச்சாரமான வேறுபட்டதாகவும் பல்வகைத் தன்மையு குழுவினருக்கு உரியதாகவும் விளங்குகின் இரண்டும் வேறுபட்டவை. புதிய கருத்திற்கொண்டு இளந்தலைமுறையினர் முறையில் அவற்றின் முக்கியத்துவத்ை செய்யப்படல்வேண்டும் என்ற கருத்து நூற்றாண்டில் கலாச்சாரவேறுபாடுகள், ( நாகரிக முரண்பாடு என்ற ஒன்று தோன்றா புதியநூற்றாண்டின் உலகளாவிய விஞ் பல்வேறு கலாச்சாரங்கள் நிலவுவதை நன்மைகளைத்தருவது. அவ்வாறே வெவ்வேறு கலாச்சாரங்களு ஏற்றுக்கொள்ளல் வேண்டும். புதிய கல்விச் சித்தாந்தமானது ஒரு புறம் கலாச்சாரவிழுமியங்கள் உளப்பாங்குகள் இரண்டுக்கும் இடையே (நாகரிகம், செல்லவேண்டிய அவசியத்தையும் வலியுறு
சுதந்திரத்தின் உரிமைகளோடு கு கடமைகளையும் பிணைத்து உணரவேண கட்டிடம் என்னை அடிமைப்படுத்து அத்திவாரம் ஆலங்கினால்.? மக்களுயிர்களையும் சுமப்பதிலிருந்து எ வேண்டுமென்று பூமி நலுங்கினால்.? ஆண் பெண் என்ற வேறுபாடு ஆன்மாவு ஆன்மீக விடுதலைதான் இப்போது வேண்டியது. அன்பெண்னும் கண்ண அனைத்துயிரையும் குளிரநோக்கும் ஆ6 கட்டாயம் வேண்டும்.
-ஒரு சஞ்சிகைக்கு அ கலைமாமணி விஜயெ

2-7 மக்களும் நவீன நாகரிக அம்சங்களை ல் தொழில்நுட்பம் வங்கிமுறைபோன்றன) கரிகம் என்பது இவற்றைக்கொண்டதாக து வெவ்வேறு மக்களைப் பொறுத்து |டையதாகவும் ஒரு குறிப்பிட்ட மக்கள் றது. எனவே நாகரீகம் கலாச்சாரம் ஆகிய கல்விமுறை இவ்வேறுபாடுகளைக் இவ்விரண்டிலும் முரண்பாடு காணாத த வலியுறுத்தும் வகையில் ஒழுங்கு இன்று வலியுறுத்தப்படுகின்றது. 21ம் முரண்பாடுகள் உணரப்படலாம். ஆனால் து. ஞான அடிப்படையிலான நாகரிகமானது ஏற்றுக்கொண்டு செயல்பட்டால்மட்டுமே
ம் உலகளாவிய நாகரிக அம்சங்களை
நவீன அறிவுத்தொகுதியினையும் மறுபுறம் என்பவற்றையும் மட்டுமன்றி அவை கலாச்சாரம்) அமைதிகண்டு இணங்கிச் பத்துகின்றது.
II
டும்ப சமூகக் ர்டும்.
கிறதே என்று மரங்களையும் னக்கு விடுதலை
க்கு இல்லை.
அனைவர்க்கும்
III 960 figy
ன்மீகப் பயிற்சியும்
ளித்த பேட்டியில்
ட்சுமி நவநீதகிருஷ்ணன்,
量

Page 31
பூவரசு 11வது ஆண்டு நிறைவு சிறுகதைப் போட்டியில் முதற்பரிசுபெற்
Lu LSLLLL SLS LSLSLSSLSLSSuuuuSLLLSuZu uS uZYS YSLLLL CuYKKKu CCu uSuZYKSLCuSuu Suiu uu u SS u SS u SBSBSK
இனிய தமிழ் ஏடு
 

0 சிறுகதை:
சந்திரவதனா செல்வகுமாரன்

Page 32
அலைவந்த கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்ற உடலைத் தழுவி ஆங்காங்கு மரங்களின்கீழும், கற்களிலு காதல்லீலைகள் புரிந்துகொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையில் அந்தக் மனம் குதாகலிக்க மறுத்தது.
இந்து என் மனநிலையைப் புரிந்துகெ எண்ணி ஏதேதோ கதைத்தாள். சிரித்தாள். நானும் ஒப்புக்குச் சிரித்துக்கொண்டு நட ஆரவாரப்பட்டுக்கொண்டு வேகமாக ஓடி என் சட்டையின் கீழ்ப்பகுதி எண் கால்கள் என் மனசுமட்டும் எதிலுமே ஒட்டாமல் ெ அப்பா, அம்மா, அண்ணா, தம்பி தங் இனிய காலங்கள். சிரித்து ஓடி விழுந்து எத்தனை இனிமை
நினைவுகள் தந்த சிலிர்ப்பில் மனம் களித் "சந்தியா என்ன மெளனமாகீட்டாய்? எை கொண்டிராதை.இந்தளவாவது வந்து அ சந்தோஷப்படு. என் சோகத்தையெல்லாம் துடைத்தெ கொண்டவளாய் இந்து என்னை அன்பாக ஊற்றாய் சுரந்து எனக்குள்ளே அருவி அவளது அன்புத்தொடுகையில் தடுமாறி கலந்தது.
அப்பா .
- போயிட்டார். முந்தநாள் எல்லாம் முடிந்து போய்விட்டது என்ரை அப்பா என்னைவிட்டுப் போயிட்ட

29
பிச்சென்றது. ம், தரைகளிலும் இருந்த இளஞ்சோடிகள்
குளுகுளுப்பிலோ, மகிழ்வலைகளிலோ எண்
ாண்டவளாய் என்னைச் சந்தோஷப்படுத்த
ந்தேன்.
வந்த கடல் அலைகளில் ஈரமாகிப்போன ரில் ஒட்டிக்கொண்டு நின்றது. வறுமையாக இருந்தது. கைமாருடன் இந்தக் கடற்கரையில் நடந்த
ஒளித்து.
து. உடனேயே கலைந்தது. தயும் நினக்சு நினைச்சு மனசைக் குழப்பிக் அப்பாவுடன் இருக்க முடிஞ்சதை நினைச்சு
றிந்து விடுவதாய் கங்கணம் கட்டிக்
க் கடிந்தாள்.
யாகப் பிரவகித்துக்கொண்டிருந்த சோகம், அணைeறி விழிவழி பாய்ந்து கடலுடன்
து! ார். இந்த உலகத்தைவிட்டே போயிட்டார்.

Page 33
அப்பா.1 எத்தனை வாட்டசாட்டமாக இருந்தவர். மீசையையும் முறுக்கிவிட்டுக்கொண்டு நடக்கும் ராஜநடையே ஒரு தனி அழ பார்த்து,அப்பாதான் நடிக்கிறாரோ? என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு அழகும் ஆ அவர் வாழ்வு இத்தனை வேகமாக முடிந்த எதையும் நம்பவும் முடியாமல், ஏற்றுக்கொ துவண்டது.
வவுனியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறைய எம் தமிழர்கள்தான் நாற்பத்தியாறு : வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள்ப அடிபட்டுப்போன தமிழர்களில் என்.அப்பாவும் தீவிரம் என்னையும் குதறியது. மனம் @( ஆனாலும் நேற்று வவுனியா ரெயில்ே அழவேயில்லை. அம்மாவைக் கட்டித்தழுவி விடைபெ பெருமூச்சாய் வெளிவந்தது. நெஞ்சுக்குள் அழவேயில்லை. எங்கே அம்மா அழுது தடுத்திருக்க வேண்டும்.
திடீரென்று அம்மா யேர்மனிக்கு ரெலிபோ நிற்கிறார் என்றபோது மனம் புலம்ப விழி வழியெல்லாம் அப்பாவை நினைத்து அழு குழந்தைகளையும் நினைத்து அழுதது. உயிருக்கு உத்தரவாதமில்லாத தாய்நாட்டை என் குழந்தைகளைச் சிறகிழக்கப் பண்ண என்னைக் குடைந்தெடுத்தன.
வவுனியாவின் வைரவர் புளியங்குள ஏ நுழைந்தபோது ஏக்கம் தோய்ந்த விழிகளு நோயின்வலியில் வேதனை ஒடியிருந்த விழி அந்தத் தோள்கள் சற்று ஒடுங்கிப் போயிரு ஓவென்று கதறியபடி எனை ஆரத்தழுவி உணர்வுகள் பறந்தோட, அவர் விழிது என்னைத் தன் தோளில்சுமந்து, சமுதாயத்தி
இனிய தமிழ் ஏடு

வாட்டசாட்டமான கட்டுடலுடன் அவர் குதான். இராஜராஜ சோழன் சிவாஜியைப் சின்னவயசில் எனக்கு ஒரு சந்தோஷமான ஆளுமையும் அப்பாவிடம், நிருக்கத் தேவையில்லை. ள்ளவும் முடியாமல் மனசு விம்மி விம்மித்
ாம். பாதிக்கப்பட்டது யார்? வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய மட்டுமே. b ஒருவர் என்றபோதுதான் கொடுமையின் முறியது. வ ஸ்டேசனுக்கு வரும்வரை நான்
றுகையில் என்னையும் மீறி ஏக்கம் என்னவோ செய்தது. அப்போதும் நான் விடுவாளோ என்ற பயம்தான் என்னைத்
ன்பண்ணி, அப்பா மரணத்தின் வாசலில் கசிய அவசரமாய் விமானமேறி விட்டேன். த மனசு, யேர்மனியில் விட்டுவந்த எண்
நோக்கிய இந்தப் பயணம் சரிதானா? போகிறேனா? என்ற குற்ற உணர்வுகள்
ப்ரேசன் ரோட்டின் அந்த வீட்டுக்குள் டன் காத்திருந்த அப்பா, வாடி வதங்கி கள் ஒருகணம் பிரகாசிக்க, தினவெடுத்த நந்தாலும் பாசப்பிரவாகத்தில் துடிதுடிக்க விம்மியபோது, குடைந்தெடுத்த குற்ற டைத்து தலைக் கோதித் தாயானேன். ல் தலைநிமிர்த்தி வாழும்படியாக,

Page 34
நேர்த்தியாக வளர்த்தெடுத்த எண் அப்பா தேவைப்பட்டிருந்தது.
ஏழு நாட்கள்
ஏழே ஏழு நாட்கள். பன்னிரண்டு வருடங்களின்பின் அப்பா குழந்தையாய் அப்பா நடந்துகொண்ட வித அனர்த்தம் நிறைந்த எனது நாட்டை நே கூறியது. இன்னும் என்னவெல்லாமோ கூறியது. அப்பாவின் இறுதிநாட்களிலாவது எங்கோ தேட வையாது, ஓடிவந்த இந்த ஏழு எனக்குள் நிம்மதி நிறைந்த தாய்மைப் பூரி
அதனால்தானோ என்னவோ எட்டாவது போனபோது நான் ஒருசொட்டுக் கண்ணீர் என் மனம்மட்டும் அப்பாவுடன் கைே மண்ணில் நடந்த நாட்களை அசை நினைவுகளும் மீட்டப்பட்டு மனம் சிலிர்த்த கண்ணின் மணிபோலக் காத்து, என்னை முடிந்ததது என்னால்?
பன்னிரண்டு வருடங்கள். நான், எனது கணவன், எனது பிள்ை இருந்துவிட்டேனே! இந்தப் பன்னிரண்டு என்னைப் பெற்றெடுத்து தாலாட்டி சீராட் வைத்த அப்பா, அம்மா என்ற இந்த இர8 எனக்கு என் பிள்ளைகள் முக்கியமாகிவிட் இவர்களுக்கு நான் பிள்ளையில்லையா? இருந்து விட்டேனே! தள்ளாத வயதில் என்னைப் பெற்றவர்கை ஏங்கவிட்டு நான் சுமந்துபெற்ற எண் பிள்ை மனசு கிடந்து அல்லாடிக்கொண்டே இரு
ஊரில் பருத்தித்துறையில் மாளிகைமாதி புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்யத்தை சொல்ல யாரும் இல்லாதபடி தாண்டிக்கு தனியாகத் தங்கவிட்டு.

ாவுக்கு, தன் தலைசாய்க்க, எண் தோள்
வுடனான அந்த ஏழுநாட்களில் ஒரு நம் எண் பயணத்துக்கு அர்த்தம் கூறியது. ாக்கிய எனது வரவுக்கான அவசியத்தைக்
அந்தகாரத்துக்குள் பிள்ளைப் பாசத்தைத் நாட்களையும் உயிர்ப்புடையதாக்கியதில் ப்பு ஏற்பட்டது.
நாள் அப்பாவின் ஜீவன் அவரைவிட்டுப்
விடவில்லை. கார்த்து என் அழகிய பருத்தித்துறை போட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு து.
வளர்த்த எண் அப்பாவைவிட்டு எப்படி
ளகள் என்று ஒருவகை சுயநலத்துடன் வருடத்தின் ஒவ்வொரு கணத்தையும் டி வளர்த்து இந்தச் சமூகத்தில் நடமாட ண்டுTவன்களும் எப்படிக் கழித்திருப்பார்கள் டார்கள்
இவர்களுக்கு முக்கியமான நான் எங்கோ
ளத் தவிக்கவிட்டு பிள்ளைப் பாசத்துக்காக ளைகளுக்காக எண்னை அர்ப்பணித்து. ந்தது.
ரி வீட்டில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் யே கட்டியாண்டவர்கள் சொந்தம் என்று ளம் தாண்டிவந்து, வவுனியாவில் தன்னந்
பூவரசு

Page 35
2.
நினைவுகள் சாட்டைகளாக மனசை விளா வந்தவர்கள் நினைத்திருக்கலாம். யேர்மன் விட்டதென்று.
வந்தவர்கள் யாரும் சொந்தக்காரர்கள் அல்
குருமன் காட்டுச்சந்தியில் நிற்கும் சிங் குளறியழும் துணிவு யாருக்கும் இல் மூச்சிழுத்து அழுதுகொண்டிருந்தார்கள். துடைத்தார்கள். அப்பாவுக்கும், அப்பாவைச் சுற்றிக்கொ இடையிலான பிணைப்பு சொந்தம் இல்ல பந்தம்,
அப்பாவின் கால்மாட்டில் இருந்து அழும் அவள் தான் இந்த வீட்டுச் சொந்தக்காரி. அநுராதபுரத்தில் இவள் கணவனும் வெட் "அப்பா அப்பா" என்று உருகிஉருகி அழு
அப்பாவின் வலதுபக்கம் நின்றழும் பக்கத் என்று விசும்பினாள். எண் வயதிலிருக்கும் மதவாச்சியில் அவள் கணவன் கண்டதுண இப்படியே அந்த வீட்டுக்குள் இருக்கும் சோகக் கதையைச் சுமந்துகொண்டு எண் அவர்கள் எல்லோருக்கும் எண் அப்பா, அட் முறையாக இருந்தார். இதேபோல் எல்லோருக்கும் நாகேஸ்அன்ரிதான்.
அப்பாவும் அவளை நாகேஸ்அன்ரி என்று பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் அ தங்கை, அன்ரி என்ற உறவுமுறைகளை கொண்டிருக்கிறார்கள்.
என் அப்பாவில் அவர்களுக்கிருக்கும் உ உணர்வு எண்ணைக் குத்திக்கொண்டிருந்த அப்பா படுக்கையில் வீழ்ந்தபோது நான் ே போல், சகோதரர்கள்போல் பாசத்தைக்கொட்டி இவர்கள் பாசத்தின்முன், நேசத்தின் முன் ந மனசு கூசிப்போயிருந்தது.
இனிய தமிழ் ஏடு

சிக்கொண்டேயிருந்தன. விக்குப் போனதோடு என்மனம் கல்லாகி
l,
களக் கூலிப்படைகளுக்கு கேட்கும்படி லையென்றாலும் அவர்கள் எல்லோரும் மூக்கைச் சீறி சேலைத்தலைப்பால்
ண்டு நின்று அழும் இவர்களுக்கும் லை. ஆனால் சொல்லில் வடிக்கமுடியாத
நாகேஸ்அன்ரி என்னைவிட இளையவள். எண்பத்தாறில் நடந்த ஒரு கொடூரத்தில் டிப் பிளக்கப்பட்டுவிட்டானாம். பூதாள்.
ந்து அறை பரிமளாவும் "அப்பா அப்பா" அவளும் கணவனை இழந்தவள்தான். ண்டமாக்கப்பட்டு காலங்கள் ஓடிவிட்டதாம். ஏழு குடும்பங்களும் தமக்குள் ஒவ்வொரு அப்பாவுக்காக விம்மி விம்மி அழுதனர். பா முறையாக இருந்தார். அம்மா, அம்மா என்னைவிட இளைய நாகேளப்அன்ரி
தான் கூப்பிடுவாராம். வர்கள் தமக்குள் அப்பா, அம்மா, தம்பி, ஏற்படுத்தி பாசப்பிணைப்புடன் வாழ்ந்து
உரிமை எனக்கில்லைப்போல ஒரு குற்ற து. ஜர்மனியில் இருக்க சொந்தப் பிள்ளைகள்
|ப் பார்த்தவர்கள் இவர்கள்தானே. ான் எம்மாத்திரம்?

Page 36
எல்லாம் முடிந்து அன்றைய இரவு : படுக்கையும் வெறுமையாகக் கிடக்க,
காற்றைக் கிழித்து இரவின் நிசப்தத்தைக்
"அம்மா..இனி இங்கினை தனிய இருந்
நீங்களும் என்னோடை வாங்கோ. வ கொழும்பிலை இருந்தியள் எண்டால் உங்களோடை பிரச்சினையில்லாமல் தொ வசதியாயிருக்கும். அம்மாவைக் கேட்டுப்பார்த்தேன். "இல்லை அப்பாவுக்குச் செய்யவேண்டி போட்டுத்தான் இந்த இடத்தைவிட்டு நக அம்மா ஒரேயடியாக மறுத்துவிட்டா. அம்மாவுக்கு அப்பாமீதுள்ள பிடிப்பும் பிர் அப்பாகூட வயதுபோன காலத்திலும் அ இந்த நிலையில் அம்மாவை எந்த வ நன்கு உணர்ந்துகொண்டேன்.
அதுக்காக அம்மா, அப்பாவுக்கான எனக்கு அவகாசம் இலலை. எனக்கு நான் அவர்களிடம் போய்ச்சேர வேண்டும் வேலைக்கு மேலதிக லீவு போட இயலா மேலால் வவுனியா பாஸ் நாளையுடன் மு புதுப்பிப்பதென்றால் கொழும்புவரை போய் அதற்கெல்லாம் எனக்கு நாட்கள் காணா என் பிள்ளைகளிடம் நான் போய்விடவேண் அதனால் நான் புறப்பட்டுவிட்டேன்.
உயிர்தந்து தன் உடலில் எனைச் சுமந் என் உடலில் சுமந்த எண் பிள்ளை அம்மாவைத் தன்னந்தனியாக விட்டுவிட்
வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் ெ அதுவரை அடக்கிவைத்திருந்ததெல்ல மனமுடைத்து வெளிப்பாய்ந்தது. பின்னே என்ன. இந்த வவுனியா ரெயில்வே ஸ்டேசனில் அவர் கைபிடித்து இந்த பிளாட்போமில்

எங்கள் மனங்களைப் போலவே அப்பாவின் ஷெல்கள்மட்டும் எந்தத் தயக்கமுமின்றி ங் குலைத்துக்கொண்டிருந்தன.
து என்ன செய்யப் போறியள்? நாளைக்கு ந்து அங்கை கொழும்பிலை இருங்கோ,
நான் யேர்மனிக்குப் போனாப் பிறகும் டர்பு கொள்ளலாம். உங்களுக்கும் கொஞ்சம்
ப கடமைகளையெல்லாம் செய்து முடிச்சுப் ருவன்."
யமும் நானறியாததல்ல. அம்மாமீது மிகவும் பிரியமாகவே இருந்தார். ற்புறுத்தலும் அசைக்காது என்பதை நான்
கடமைகளை முடிக்கும்வரை காத்திருக்க அவசரம். எனது பிள்ளைகள் யேர்மனியில்,
la
து. நாளைக்கு ஃபிளைட் எல்லாவற்றுக்கும்
டிவடையப் போகிறது.
திரும்பிவரவேண்டும்.
து.
1ண்டும்.
த எண் அம்மாவிைட உயிர்கொடுத்து நான் கள் எனக்கு முக்கியமாகப்பட்டதால் என் டு நான் புறப்பட்டு விட்டேன்.
ரயின் வரும்வரை காத்திருந்தபோதுதான்
பாம் அணை உடைத்த வெள்ளமாய்
அப்பா எப்டேசன் மாஸ்டராக இருந்தபோது நடந்த நாட்கள் எத்தனை சுகமானவை.
பூவரசு

Page 37
4.
வெள்ளைசேர்ட் வெள்ளை ரவுசர், வெள்ை முறுக்கிவிட்டுக்கொண்டு ராஜநடைபோட்ட படைகளால் மொய்க்கப்பட்டு ஏதோ ஒ பீதியுடனான இடமாக மாறியிருந்தது.
விடுமுறை நாட்களை அப்பாவுடன் கழித் ரெயில்வே குவார்ட்டர்ஸ், எந்தக் போர்த்தியிருந்தது. அந்தப் படிகளில் அப்பாவுடன் நான் ஒட்டி
நான் குலுங்கிக்குலுங்கி அழத்தொடங்கிவிட் பக்கத்தில் நின்ற பெண்தான் என் சோக சோகம்பற்றித் தெரிந்தவளாய் என்னைச் சம ரெயின் வந்து சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்.ெ விசும்பல் அடங்கவில்லை. அம்மாவைத் தன்னந்தனியாக விட்டுச்ெ கொன்றது.
இறாகமவில் சிங்கள கூலிப்படைகள் ெ எம்மைக் குடைகிறவரை என் விழியோரம்
பக்கத்திலிருந்த இளம்பெண் கட்டிக்கொ திறந்து காட்டச்சொல்லி அவர்களில் ஒருவ மனசு அழமறந்து பயத்தில் வெடவெடத்த மிடறுவிழுங்கக்கூட துணிவில்லாது உயி நான்மட்டுமல்ல. அந்த கொம்பார்ட்மெண்டுச் துணிவாகக் காட்சியளித்தவர்கள்கூட விழிப்
கொழும்புக் கோட்டையில் நிம்மதி மூச் நிம்மதிகள் கூலிப்படைகளால் சூறையாடப்ப அறுபதைத்தாண்டிய ஆண்கள் சிலரும் சந்தேகத்தின்பேரில் கைதாகியிருந்தார்கள். அவர்கள் இனிக் காணாமல் போய்விடலா வேறெங்கோ அடைத்து வைக்கப்படலாம். நினைவுகள் சுமைகளாக அழுத்த ரணம எனக்கு ஒத்தடமாக இருப்பவள் என இந்துதான்.
இனிய தமிழ் ஏடு

ளத்தொப்பி அணிந்த அப்பா, மீசையையும் அந்த இடம் இன்று சிங்களக் கூலிப் ரு அசாதாரண அருவருப்பான பயப்
தே, அப்பாவுக்கென கொடுக்கப்பட்டிருந்த கலகலப்புமில்லாமல் அமைதியைப்
க்கொண்டிருந்து கதைத்துக்கொண்டு.
டேன். த்தின் முழுக்காரணம் தெரியாவிட்டாலும் ாதானப்படுத்தினாள். மண்ட் கதவு திறந்து ஏறிய பின்பும் என்
Fல்கிறேன் என்ற நினைவே என்னைக்
ரயினுக்குள் ஏறி செக்கிங் என்றபெயரில்
கசிந்துகொண்டேயிருந்தது. ண்டு வந்த இடியப்பப் பார்சலைக்கூட ன் கிளறிப்பார்த்தபோது விழிநீர் உறைந்து 列· ரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தது குள் இருந்த அனைவரும் தான். துங்க விறைத்ததுபோல இருந்தார்கள்.
சுடன் இறங்கியபோதுதான் சில பேரின்
ட்டிருப்பது தெரிந்தது.
பருவ வயதிலுள்ள பெண்கள் சிலரும்
ம் அல்லது களுத்துறைச் சிறையிலோ
ான மனத்துடன் வெள்ளவத்தை வந்த து பால்யகாலத்து நண்பியான இந்த

Page 38
ஒத்தடத்தையும் மீறிய வலி எனக்குள் ெ அழகிலோ இந்துவின் ஆறுதல் வார்த்ை மனம் நாளை நான் யெர்மனியை நோக்கிப் என் அம்மாவைத் தனியாக விட்டு குழந்தைகளிடம் ஒடப் போகிறேன். எண்மு என்னைப் பெற்ற தெய்வத்தை விட்டுச்செல்
குற்ற உணர்வுகள் என்னைக் குத்திக் கி நாளை காலை யேர்மனியை நோக்கிப் பறக் பேச்சிலே பாட்டிலே கவிதையிலே பெற்றவன் சுலபம். நிசத்திலே அந்தத் தெய்வத்தை அதிகம். அதைத்தான் நானும் செய்யத் தய
தாரை தாரையாக நான் வடிக்கும் கண்ணி இந்தப் பாசச் சங்கிலித்துண்டங்கள் இணை
 

--
வள்ளவத்தைக் கடற்கரையில் இயற்கை தகளிலோ சமாதானப்பட மறுத்தது என் பறக்கப் போகிறேன். விட்டு யேர்மனியில் விட்டுவந்த என் pடிவு சரிதானா? எண் குழந்தைகளுக்காக வது சரிதானா?
ழித்துக்கொண்டிருந்தன. ஆனாலும் நான் கப்போகிறேன். ளைத் தெய்வம் என்று புகழ்வது மிகவும் த் தவிக்கவிட்டு விடுவதுதான் இங்கு ராகியிருந்தேன்.
ரில் உடைந்து எங்கெங்கோ சிதறிப்போன ாக்கப்படுமா?
பூவரசு

Page 39
இராஜகாந்தன்
 
 

பொங்குதமிழ் என்பதென்ன புனிதச் சொல் மந்திரமோ போதை கொடுக்கின்ற மந்திரமோ காற்றினில் வந்து காதினில் பாய்கின்ற மின்சாரமோ? மெல்லச் சொன்னாலும் மேனி சிலிர்க்கிறது பொங்கு தமிழென்ற சொல்வந்து போர்ச்சங்காய் முழங்குது காதினிலே
அரிசி பொங்காத வீட்டில் அடுக்களைச் சாம்பலிலே நாய் படுத்தபோதும் அங்கோர் வீரம்பிறக்குது ஊரினிலே நாலுலகும் வாழ்கின்ற நம்மவர்க்கும் ஒரு நம்பிக்கை பிறக்கின்றது வெளி உலகினிலே
ஆராய்ச்சிக்கு அகப்படாத ஆதியாய் இருந்து சிந்துவெளி கண்டு சிறப்புற்று சங்கம் வைத்து சங்கம் மருவி மனுநீதியை மறுதலித்து அறநிதி கண்டு அகங்கண்டு புறங்கண்டு ஆளணி படையுடனே ஆரியத்தை வென்று அகிலத்தை வலம்வந்த தமிழின்று ஆற்றொனாத் துயர்கொண்டு நிற்கின்றது.
வந்தாரை வரவேற்று வழிப்பயணி இளைப்பாற வாசலிலே திண்ணை அமைத்து விருந்தோம்பி வாழ்ந்ததுதான் தவறா

Page 40
Suuuu uuSuS S uS u S S Suu SMMSJSCC uu uS Su Su SuSuS S SuSuSuS S SS uu u uu uu uSS SS S SMS GGG LS
வில்லுக்குச் சவாலாய் வேல் வந்தது வெல்லும்வகை தந்தது கொல்லும் பகைவர் தம்மை கல்லும் சுமக்க வைத்தது ஈரடியும் நாலடியும் மறந்து இதிகாசத்தின் காலடியில் வீழ்ந்ததினால்யாவும் இழந்தது கால்கோள் கொண்டபோதும் காணாமல் போகாத தமிழ் உடலுாறு பட்டதனால் உருக்குலைந்து போய்விடுமா?
யாதும் ஊரே யாவரும்கேளிர் என்ற தத்துவத்தை நடைமுறைவாழ்வாக்கி மனித நேயமுடன் வாழ்ந்த தவவாழ்வு தந்த பரிசாய் முந்து தமிழ் முனைப்புற்று முன்னேறி பொங்கு தமிழாய்ப் பரிணமித்து விட்டதின்று
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்றெதிரி கேட்ட பின்தான் போர்க்குணம் வந்தது போராடிப் பார்த்தபின்தான் இவர்கள் போரில் புலிகள் என்றெதிரிக்குத் தெரிய வந்தது களநிலை அறிந்தோர் காணும் உண்மை பல நூற்றாண்டு இடைவெளியிலிருந்து வந்து நூலிழை இடைவெளியில் நின்று வெற்றியின் விளிம்பில் நின்று வெற்றிலை வைக்கின்றோம் விருந்துக்கு அழைக்கின்றோம் இருநிலை ஒப்புநிலைக்கு இன்னும் நாம் ஆளாகவில்லை.

YS STTTS S LLL rM S S S L SLL S SLLSM Sqqq S S uu S L uu Su S u SuSC uu uu Su S S S S S S S S S S u uu Su
இரண்டில் ஒன்றென்ற நிலையில் நிற்கின்றோம்
யுத்தத்திற்கு விடுமுறையா? யுத்தத்திலிருந்து விடுதலையா? பல்கலை பயின்றும் பலனில்லை இவை சுவரில்லாது வரைகின்ற சித்திரங்கள் கடுகலை பயின்றாலே சுதந்திர விடுதலை என்றுணர்ந்து களமாடும் படையணி ஒரு புறமென்றால் படுகொலையும் பட்டினிச்சாவும் களநிலையும் தமிழர் உள்ளத்து மனநிலையும் உலகுக்கு மறைகின்ற இரும்புத்திரை உடைக்கின்ற இன்னோர் படையணியே பொங்கு தமிழாகும் இனி எதிரிக்கு மங்கு சனியாகும்
ஒப்பாரி இசைகேட்டு உப்பரிக்கும் கண்ணிரில் பொங்கி உண்டு தப்பிப் பிழைத்திருக்கும் தமிழ் மாணவர்களே உங்கள் பணி சிறக்கட்டும் பிறக்கின்ற ஈழக்குழந்தைக்கு கட்டியம் கூறிவிட்டார்களே தொட்டிலையும் கட்டிடுவோம் இனி உலகத்தமிழர் உணர்வலைகள் ஒன்று சேர்ந்து கடலாகட்டும். வாழ்க! பொங்குதமிழ்!
GM TGGTGGO)6NDLÅ6Č 6D 335 !

Page 41
蚤
தமிழரின் சேவை தமிழ்மொழிக்குத் தேவை!
SS S S C C C SS S S S S S S S S S S S S CCS C C L S S S S S S S S S S SMSSSS S
9) ()3. கணனி தொழில் கொண்டிருக்கின்றது.
தொடர்புகள் விரிவு யுகத்தில் 21ம் நு நடைபெறவுள்ளன.
இதன் தாக்கத்தினால் மிகச் சிறியதாகிக் கெ இந்தத் தொடர்புச பெறுகின்றது. ஆங் முதல் முத்தின் தொடர்புகளிலும்
இன்றியமையாததாகிவி எழுத்துக்களும் பாவிக்கப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் ஆங் தமிழர்கள் தமிழ்மொழ மனவருத்தத்திற்குரிய என்னவெனில் தமிழர் வைப்பதுதான். ஆ6 போரியல் செயற்பாடு மொழியின் அவசியத் மின் அலையுகத்தி இரண்டாமிடத்தைப்
Suuu S S S S K 0STS SMS S S SMS SM S CCCCSS SYSYSS S SSS G C C HH S S SS u S SJS
இனிய தமிழ் ஏடு

ம் இன்று நவீன விஞ்ஞான நுட்பம் நோக்கி விரைந்து குறிப்பாக மின் அலைத் படுத்தப்பட்டுள்ளன. மின் அலை நூற்றாண்டில் பல அதிசயங்கள்
மிகப்பெரிய உலகம் பாவனையில் ாண்டிருக்கின்றது. 5ளில் மொழி முக்கியத்துவம் கிலமொழியின் ஆதிக்கம் இங்கு
ரையைப்பதித்துவிட்டது. 哥雷ü
ஆங்கிலத்தின் GOGO ட்டது இன்று. ஆங்கில FIGYTLDIT5 மின் அலையுகத்தில்
கிலமொழியை நேசிக்கும் அளவுக்கு ழியை நேசிப்பது இல்லை என்பது து.அதைவிட அவமானத்திற்குரியது ர்களே ஆங்கிலத்தை முதலிடத்தில் னாலும் தமிழீழத்தின் விரிவடைந்த
உலகத்தமிழர் மத்தியில் தமிழ் தை உணர்த்தியுள்ளது. இதனால் நில் தமிழ் மொழியின் தரம் பிடித்துள்ளது.
S S GGG S S S S S S S S S S S S S S S S S SS G G S G S S S S S S S S S S S S S S S S S SSS G G GS SJSGS S
-வீ ஆர்.வரதராஜா

Page 42
தமிழ்மொழியில் கணனியினிபாவனை மின் இதனை ஆங்கிலத்தில் மோகம்கொணிட த. ஜேர்மனி பொருளாதாரத்துறையிலி மி கணனித்துறையிலி மற்ற நாடுகளினி கணிடு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடு இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுக அதன் கணனியில்துறை வல்லுனர்கலை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இன்னும் சில வருடங்களில் ஜேர்மனியிலே அந்த அளவுக்கு கணனியின் தேவை மொழியிலேயே ஜேர்மனியர்கள் சகல தொடர் தாய்மொழியின் வளர்ச்சியில் ஏனைய மெ
எமக்குப் புகட்டிய பாடம் இது.
தமிழ் மொழியில் மின் அலை ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன. கணனியின் ஆங்கிலமெ அதில் இடம்பெறவுள்ளது.
தற்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் மற்ற அடிப்படையில் அமைந்துள்ள மெணிவிசை போர்ட் நேரடியாக தமிழ்மொழியில் வ சிங்கப்பூரில் தயாராகின்றன.
ஆனால் அதே நேரத்தில் ஆங்கிலமொழியின் செய்யப்பட்டுள்ளன. அதாவது தற்போது எ எடுக்கப்படுகின்றதோ அவ்வாறே தமிழ்மொழ மினி அலைத்தொடர்புகளில் இது பிரச்சிை எழுப்பலாம். இந்தப் பிரச்சினையைப் பே ஏற்படக்கூடிய நுண்ணிய மாற்றங்களை தமிழ் கணனி உருவாகிக்கொண்டிருக்கினி,
மினி அஞ்சலி மினி அலை ஆகியவ சைகைகளே காணப்படுகின்றன. இவற் புகுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் தயாராகும் நல்லுலகின் நவீன கணிடுபிடிப்பு, உலகிலு கொள்ளும் 21ம் நூற்றாண்டின் மிக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. தமிழ்மொழி உலகளாவிய ரீதியில்பரவுவதற். எனக் குறிப்பிடமுடியும் அவர்கள் புலம் பாவனை அதிகரித்தது.

- அலை வேகத்தில் வளர்ந்து வருகின்றது. மிழர்களும் அறிந்துகொள்ளவேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடு, ஆனால் பிடிப்பையே பயன்படுத்தி வருகின்றது. வெதெனில் உமர்கணித கணிப்பீடுகள் கின்றன. 7 வரவழைத்து இப்போது ஜேர்மனியில்
நவீன கணிடுபிடிப்புக்கள் உருவாகும்.
வளர்ச்சிகண்டுள்ளது. ஆனாலி ஜேர்மனி புகளையும் வைத்துள்ளார்கள் ழிகளும் பங்குபற்றுகின்றன. வரலாறுகள்
ர் தற்போது பரந்த அளவில் நடைபெற ழி மென்விசையையே மாற்றி தமிழ்மொழி
ம்பெறவுள்ளன. ஆங்கில எழுத்துக்களின் யில் தமிழ்மொழி இடத்தைப் பிடிக்கும் கீ
ரக்கூடிய வகையில் புதிய கணனிகள்
ான பாவனைக்கும் அவற்றில் ஏற்பாடுகள் ப்படி ஆங்கிலமொழியிலிருந்து தமிழ்மொழி மிமூலம் ஆங்கில மொழியும் இடம்பெறும் னையை ஏற்படுத்தும் எனச் சிலர் கேள்வி ன்று வேகமான மினி அலை யுகத்தில் க்கூட கண்டுபிடித்துவிடும் அளவுக்குத் 2து.
ற்றி முழுவதும் ஆங்கில மின்னிசை றில் தமிழ் மின்னிசை சைகைகளை இந்தக் கணணித்தொகுப்பு தமிழ் கூறும் yள்ள தமிழர்கள் அனைவரும் பெருமை ப்பெரிய ஆவணமாக இக்கண்டுபிடிப்பு
கு தமிழீழத் தமிழர்கள் காரணகர்த்தாக்கள் பெயர்ந்து வந்ததின் பிணிபுதான் தமிழின்
பூவரசு

Page 43
ஆனாலி தமிழ் நாடு இவ்விடயத்தில் இ முடியும் தமிழ்மொழிக்கென மாநில அமை: தங்கள் கவனத்தை மொழியின் வளர்ச்சியில்
புதிய கணணித் துறையில் தமிழ்நாடு அதிகரிக்கவேண்டும். இவ்விடயத்தில் தமிழ் வழிவை மேற்கொணடுள்ள தமிழர்களும் 4 கணணித்துறையலி மிக ஆரோக்கியமான ந நாடுகளில் கணனித்துறையில் தமிழ் என்பதைக் குறிப்பிடமுடியும் தங்கள் திறமைகளை தமிழ் நிச்சயம் சாதனைபொண்றை ஏற்படுத்த முடி தமிழர்கள் நாடற்றவர்களாக இருக்கவாட் வசிக்கின்றார்கள்.குறிப்பாக சிலர் ஆற்றல்மித் அனைவரின் முயற்சியாலும் விரைவில் ஏற்றப்படும். அதனால் தமிழரின் சேவை த.
 

ஈர்னமும் கூடுதல் கவனத்தை ஈடுபடுத்த ச்சைக் கொண்ட ஆறுகோடி தமிழர்களும்
கூடுதலாக ஈடுபடுத்தவேண்டும்
அரசு காட்டும் அக்கறை மேலும் நாடு அரசுக்குத் துணையாக புலம்பெயர் இருப்பார்கள் டவடிக்கைகளில் ஒன்று உலகிலுள்ள பல ஆர்வலர்களின் கவனம் திரும்பியுள்ளது
மூலம் செயற்படுத்த நினைப்பவர்களால் யும் ம் ஆனாலி அவர்கள் பலநாடுகளிலும் க சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள்
தமிழுக்கொரு கணனி மணிமகுடம் மிழுக்குத் தேவை.

Page 44
EL DO 25SITT
இன்று கணனிமொழி தேவையான காலம் ஆனாலி ஒரு மனிதனின் குணங்களை உணர்த்துகின்றன.
உலகத்தில் பல பேசும் மொழிகள் பல ஆண சிலவருட காலங்களுக்கு முனியாக கணனிெ இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருவி போது அசைவுமொழியாக மாறும் தெ புரிந்துகொள்ளும் மொழி இது ஒரு மெளன
மெளனத்தில் கவிதை பிறக்கிறது. ஒவிய படைக்கப்படுகின்றன. இது மிகவும் சக்தி கதையாசிரியர்கள் மெளனத்தினிமொழியை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிற
மனிதனினி முகபாவம் அவனிமனதினில் உ மனிதனி மனதுக்குள் இருக்கும் உணர் இலகுவிலி அறிந்துகொள்ளலாம் ஞானிகள் உள்ளம் பேசும் இம்மொழி உயிரில் கலந்து
of a 60-footauras a gooficia/G 6/4, உறுப்புக்களும் பேசுகின்றன. காதலும் மௌனமொழி மூலமே பிறக்கின்றது

A.
உள்ளத்தில் உருவாகும் உடல் உணர்த்தும் O Østs)II (UTs.
அவர்களது அசைவுகள் முகபாவங்கள்
ஸ்டுகளுக்கு முன்பு தோன்றின. மாழிகள் உருவாக்கப்பட்டன.
உருவாகும்போது, பிறந்து வளரும் ய்வம் தந்த மொழி பாவனையைப்
மொழி
ம் பிறக்கிறது. கதைகள் சரித்திரங்கள் வாய்ந்த மொழி கவிஞர்கள், ஓவியர்கள் புரிந்துள்ளார்கள். இம்மொழியை
ார்கள் சரித்திரம் படைக்கிறார்கள்
விளவற்றை மௌனமொழிமூலம் பேசும் ஆகளை புரிந்துகொண்டால் உலகையே
இதை மிகவும் அறிந்துகொணடார்கள் ஸ்ளது.
மீதுே அவர் கணிகளும் பல உடலி
リリ。 エーリー
கே. எண். குனராTள்
- பூவர*(

Page 45
4. ஒருவது இருக்குர்நிலை முகபாவம் க நடைமுறை வழிக்கையில் அவருடன் ே ஒருவருடன் மற்றவர் பேசும்போது கணி விருப்பமில்லையெனவும் கொட்டாவி போரடிக்கிறது என்றும் கைதட்டினால் கொள்ளுதல் அல்லது பாராட்டுதல் என்றும் காவிமேல் காலிபோட்டாலி பேச்சை அ உயர்த்தினாலி பேச்சு வியப்பாக உள்ளது )
இந்த மௌனமொழி காவல்துறை, விற்பனையாளர்கள். பேச்சாளர்கள் போன்ற வார்த்தைகளால் சொல்லும் விடயங்கை அவதானிக்கப்படவேண்டியவையும் சக்திவ
ஒருவர் ஒருவிடயத்தை கூறும்போது மற் சொல்லாமலே முகபாவம் வெளிபடுத்து முறையில் பேசுவதற்கு மெளனமொழி வெளியே போ!' என வாயால் சொல்வதை
போ எனக் காட்டும் மெளனமொழி மிகவும்
காதலர்கள் ஒருவருக்கொருவர் கணிகள் போலவே கைவிரலிகளும் மெளனமொழி .ே
சிறுகுழந்தைகள் பேச்சு வருவதற்கு கைவிரல்களை நீட்டுகின்றன. கருவி உடலசைவினால் மௌனமொழி பேசுகின்றது பறவைகள் மிருகங்கள் மனிதர்களைப்.ே மௌனமொழி பேசுகின்றன. இவை அன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒருவரின் முகபாவத்தை வைத்தே பல முதலாளி தன்னிடம் வேலைசெய்யும் அவனை எடைபோட முடிகின்றது. ஒரு விசாரிக்கும்போது அவன் பதிலீகளை விட விடயங்களைத் தீர்மானிக்கிறார்.
ஒரு வியாபார விற்பனையாளர் வாடிக்கை அவர் மனதைப் புரிந்துகொண்டு அதற்கே
இனிய தமிழ் ஏடு

ணர்கள் உடலின் அசைவுகளை வைத்து பசாமலே அவரை எடைபோட முடிகிறது. களை மூடிக்கொணிடாஸ் பார்க்க கேட்க விட்டாலி பிடிக்கவில்லை அல்லது அல்லது கை குலுக்கினாலி ஏற்றுக் கீழே பார்த்தாலி குற்ற உணர்வு என்றும் லட்சியம் செய்வதாகவும் புருவங்களை "ணவும் மௌனமொழி பேசுகின்றது.
துப்பறியும் துறையினர், வியாபார வர்களுக்கு வெற்றிபெற உதவிபுரிகின்றது. ளவிட உடலி அசைவுகளே மிகவும் ய்ந்தவையுமாகும்.
ஹவர் அதை கேட்கவிரும்பாததை வாயால் ம் இதை அறிந்து அதற்குத் தகுந்த உதவுகிறது. ஒருவர் மற்றொருவரை ப்போலவே கையாலி அசைத்து வெளியே
சக்திவாய்ந்தது.
7ல் மௌனமொழி பேசுகிறார்கள். இதே
#கின்றன.
முன்பு விரும்பிய பொருளை நோக்கி லி இருக்கும் குழந்தை தாயுடன் தி:
7ல் இல்லது முகபாவங்களின் மூலம் வைகளின் மரபணுக்களில் உள்ளன என
விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு தொழிலாளியின் முகபாவத்தை வைத்து காவல்துறை அதிகாரி குற்றவாளியை அவன் உடலசைவுகளை வைத்து பல
கயாளர்களின் உடலசைவுகளை வைத்து ற்றவாறு பேசுகிறார்.
(தொடர்ச்சி 96ம் பக்கம்)

Page 46
எங்கள் இ
இளையோர்க்கா
 

- LDraflı 2002 வர் ஆண்டு 2033

Page 47
அன்புச்
நலம்தானே!
எங்கள் இனிய தமிழ் பன்னிரண்டாவது வருடத்துக் ஆரம்பிக்கிறது.
இதுவரைகாலமும் எங் நிறைய ஆக்கங்களை பூவ விதமான போட்டிகளையும் வழங்கி வந்திருக்கிறது. தொடர்ந்தும் இது நடைமுறை
எங்கள் தாய்மொழியாம் தமி தாய்மொழி அறிவையும் கொள்வதற்கும் பூவரசு உதடு எங்கள் இளந்தளிர்களுக்கா அனுப்பவேண்டும் என்று விரு நீங்கள் எந்தநாட்டில், எந்த தாய்மொழியாம் தமிழையும் நாட்டு மொழிகளில் உள்ள குட்டிக்கதை, கவிதை, கட்டு பழகுவீர்களாயின் அது மற்ற6 முயற்சி செய்துபாருங்கள். அனுப்புங்கள்.
பூவரசு பதினொராவது பு இளந்தளிர்களுக்கிடையே நட பங்குகொண்டிருக்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. பங்குகொண்டவர்களின் ெ விபரமும் அடுத்த இதழில் 6ெ
அனைவருக்கும் புத்தாண்டு வி
அடுத்த இதழில் சந்திப்போம்! வணக்கம்.
இனிய தமிழ் ஏடு
 
 

செல்வங்களே!
ஏடு பூவரசு இந்த இதழிலிருந்து தனது கான கலை இலக்கியப் பயணத்தை
கள் இளந்தளிர்களான உங்களுக்கென ரசு வெளியிட்டதோடு அடிக்கடி பல நடத்தி உங்களுக்குப் பரிசுகளையும்
றப்படுத்தப்படும்.
ழில் நீங்கள் ஆர்வம் கொள்வதற்கும் பொது அறிவையும் வளர்த்துக் )LD. ன ஆக்கங்களை நீங்களும் எழுதி ம்புகிறோம். மொழியில் கல்வி பயின்றாலும் நமது கற்றுவருகிறீர்கள். நீங்கள் வாழும் ாவற்றில் உங்களுக்குப் பிடித்தமான டுரை என்பவற்றை தமிழிலும் எழுதப் வர்க்கும் பயன்படும்.
நீங்கள் எழுதுபவற்றை பூவரசுக்கு
ஆண்டு நிறைவையொட்டி எங்கள் த்தப்பட்ட போட்டிகளில் அதிகமானோர்
பயர்களும் பரிசுபெறுபவர்கள்பற்றிய வளிவரும்.
பாழ்த்துக்கள்!

Page 48

4.
எங்கள் இளந்தளிர்கள்.
மேலேயுள்ள கட்டத்துக்குள் ருக்கும் படத்தில் இலக்கங்கள் டப்பட்டிருக்கிருக்கின்றன.
பின்வருமாறு எண்களுக்குரிய வண்ணங்களைத் திட்டிப் UTC biatóir:
1. பச்சை 2- மஞ்சள் 3. கடும்நீலம் 4 மண்நிறம் s, 5- சிவப்பு 6- இளநீலம்ނ%
பூவரசு

Page 49
எங்கள் இளந்தளிர்கள்.
தலையும் சுமையும்
அடிமைமுறை வழக்கத்தில் இருந்த காலக அந்தக் காலத்தில் ஒரு பெரிய வியாபாரி அவர் ஊர் ஊராகப் போவார். கடைவிரிப்பா பொருட்களைக் கொண்டு செல்லப் பொதி ஈசாப் உட்பட மூட்டை துாக்கும் அடிமைக பொதிசுமக்கும கழுதைகளும் மூட்டை (CNEFITGÖGN)6NDTIL DET? கழுதைகளுக்கு அடிமைகளுக்கு.? தலையிலும் சுமை, தோளிலும் சுமை, முது வியாபாரி இந்தத் தடவை மறுநாளே செ புறப்பட்டார். கனம் குறைவான மூட்டைகள், கூடைகளை அடிமைகளுக்குள்ளே போட்டி ஏற்பட்டது. ஆனால் ஈசாப் மட்டும் மற்றவர்கள்போல் கனமான பெரியதொரு மூட்டையைத் தூக்கி
இனிய தமிழ் ஏடு
 

ட்டம் அது.
இருந்தார்.
TTT
சுமக்கும் கழுதைகள் உண்டு. ளூம் உண்டு. தூக்கும் அடிமைகளும் என்று ஒன்றாகச் D முதுகில் மட்டும்தான். ஆனால்
கிலும் சுமை என்று சுமக்கவேண்டும். ன்று அடைந்துவிடக்கூடிய ஒா ஊருக்குப்
Tப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்
முட்டிமோதாமல் நிதானமாகச் சென்றார். கிக்கொண்டா. அதைக்கண்ட மற்ற

Page 50
அடிமைகள், " போயும்போயும் அந்த மூட் சரியான முட்டாள்" என்று ஒருவருக்கொரு
அடிமைகளும் கழுதைகளும் பின்தொடர எ வெயில் ஏற ஏற அடிமைகளின் சுமை அவ உச்சிப் பொழுதின்போது ஓரிடத்தில் தங்கி பயணம் தொடர்ந்தது. சுமந்து செல்லவும் முடியாது இறக்கி துாக்கிச்செல்லும் மற்ற அடிமைகள் ஈசாப்ன ஈசாப்பின் தலைச் சுமை பாதியாகக் குறை என்ன செய்துவிட்டான் இந்த ஈசாப்?
இரவு வந்தது. ஒா இடத்தில் தங்கினார்கள். எஜமானனும் அடிமைகளும் உண்டு உறங் அடிமைகள்மட்டும் எஜமான் விழிக்குமுன்ன்ே எஜமானன் எழுந்த பின்பு மீண்டும் காலைய ஒவ்வொருவரும் தத்தம் கனமான சுமைக வெறும் பையைத் துாக்கிவந்தான். என்ன செய்துவிட்டான் இந்த ஈசாப்? தங்களுக்கு மட்டும் சுமைத் தலை, ஈசாப் மற்ற அடிமைகளுக்குக் குழப்பமோ குழப்ப குழப்பத்துக்கு இதில் என்ன இருக்கிறது. முன்னர் உச்சிப் பொழுதில் அத்தனை ஈசாப்பின் மூட்டையில் இருந்தவை. பின்னர் அவையும் ஈசாப்பின் மூட்டையில் இருந்த
வழியிலேயே மறைந்துவிடக் கூடிய சுமை, FFICILIT (pLLT6ño
இந்தக் கதைசொல்லும் நீதி என்ன?
தலை (புத்தி) இருந்தால் சுமை குறையும்

47 எங்கள் இளந்தளிர்கள்.
டையைத்தானா எடுத்துக்கொள்ளவேண்டும் வர் சொல்லிச் சிரித்துக்கொண்டனர்.
ஜமானரின் பயணம் தொடங்கியது. ர்களை வருத்தியது.
கொஞ்சம் பசியாறினர்.
வைக்கவும் முடியாது பெரும்பாரத்தைத் பப் பார்த்து வியப்புற்றனர். ந்திருந்தது.
கினார்.
துயில்விட்டு எழுந்தனர். பில் பயணம் தொடர்ந்தது. ளைத் தூக்கினர். ஆனால் ஈசாப் மட்டும்
புக்கு வெறுந் தலையா? b.
பேரும் உண்டார்களே ரொட்டி, அவை இரவுப் பொழுதில் உண்டார்களே ரொட்டிகளே!
பாகப் பாத்துத் தேர்ந்து எடுத்துக்கொண்ட

Page 51
சந்திரவதனா செல்வகு அவர்கள் எழுதிய
சங்களித்துர்ைட்ங்கள்
சந்தினி வரதராஜன் ஜெர்மனி)
கடற்காவுடர்
நளாயினரி தாமரைச்செலவின்
ဗျွိ မွို இவர்கள் எழுதி:
அந்தச் சில Effiguffi់
鹵 SS
மூன்றாவது ரிசுக் சிறுகதை
இனிய தமிழ் ஏடு
 
 
 
 
 
 

3RRINOJ (25ir 11 1623:15] அகவிதை கட்டு
த வான்ந்தராஜ
அவர்கள் எழுதிய
' உலகம் நமக்குள் ဒ္ဓိ ၊
இரண்டாவது பரிசுக் கட்டுரை
ஏஜேஞானேந்திரன்
{് . அவர்கள் எழுதிய
மூன்றாவது ုံး டுரை
சுயித்ரா தரும்:லன்
ံ(ချွဲမ္ဟုမ္ယစ္ပါ]}

Page 52
| elgaSitics IÉit3D.III
படைப்புகள்
| BN தேவதாசன்
அவர்கள் எழுதி
(ஜெர்மனி) 、 வேதன்ை வருமென்று
i எதுவெனவே புரிந்திடவே வருவாயே!
மூன்றானது பரிசுக்கவிதை
அலவன் புவனேந்தின்
ஜெர்மனி) , , , , , ᏅᎹ
வேதனை வருமென்று
 
 
 

ஸ் 2001
போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்த
அனைத்துப் படைப்பாளர்களுக்கும் பூவரசு
தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பரிசுபெற்ற படைப்புக்கள் தவிர ஏனைய படைப்புக்களில் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படைப்புக்களும் அடுத்துவரும் பூவரசு இதழ்களில் வெளியாகும்.
போட்டிகளில் நடுவர்களாகக் கலந்து படைப்புக்களைத் தேர்ந்தெடுத்த கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் எமது
பரிசுகள்பெறும் படைப்பாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும்,
அண்புடன் இந்துமகேஷ் பூவரசு கலை இலக்கியப் பேரவை

Page 53
-- எங்கள் இளந்தளிர்கள்.
ஒரு ஊரில் மரியாதை இராமன் என்றொரு அவர் ஊர் வழக்குகளுக்கு நல்லதீர்ப்பு அ ஒருநாள் நான்கு வியாபாரிகள் அவரிடம் ஒ
அந்த நான்கு வியாபாரிகளும் கூட்டாக வந்தவர்கள். அந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரத்திற்கான பஞ்சை சேமித்து 6ை விற்றுவந்தார்கள். அவர்கள் குடியிருந்த வீட்டில் எலிகளின் ெ நேரங்களில் அவை பஞ்சு மூட்டைகளைக் எலிகளின் இந்தத் தொந்தரவை அகற்று வாங்கினர். நான்குபேரும் சேர்ந்து பூனையை வளர்க்க அந்தப் பூனையின் ஒவ்வொரு காலையும் தமக்குரிய காலினை அலங்காரம் செய்தும்
ஒருநாள் பூனை, எலிபிடிக்கத் தாவிக் குதித் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந் ஆற்றுவதற்காக காலுக்கு எண்ணெய்தடல் அதன் மேலும் எண்ணெய் விட்டு வைத்திரு இரவு அந்தப் பூனை எலியைப் பிடி ஏற்றிவைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கின் அ தடவிய கால் விளக்கின்மீது உராயவே கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. பயந்துபோன பூனை அடுக்கிவைக்கப்பட்டிரு நெடுக்குமாக பாய்ந்து ஓடியது. ஆதனால் பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றி விட்டன. வியாபாரிகளுக்கு ஏராளமான நஷ்
வியாபாரிகள் ஒன்று கூடி இதுபற்றியோசி காலில் தீப்பற்றியதால்தான் பஞ்சு மூட்டை காயம்பட்ட பூனைக்காலுக்குச் சொ ஈடுகட்ட வேண் வற்
 

நல்ல sisařfnage
பெரியவர் வாழ்ந்து வந்தார். ளித்துவந்தார். ரு வழக்கைக் கொண்டு வந்தனர்.
ச் சேர்ந்து பஞ்சு வியாபாரம் செய்து வீட்டை வாடகைக்கு ஏடுத்து, அதில் பத்திருந்து, பிறகு அதை சில்லறையாக
தால்லையும் ஆதிகமாக இருந்தது. இரவு கடித்துக் குதறி சேதப்படுத்தி வந்தன. வதற்காக வியாபாரிகள் பூனை ஒன்று
வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தமக்கு உரியதாக எடுத்துக்கொண்டு அழகுபடுத்தியும் மகிழ்ந்தனர்.
ந்தபோது கீழே விழுந்தது. அதனால் ஒரு தக் காலுக்குரிய வியாபாரி காயத்தை பி, அதன்மேல் ஒரு துணியைச் சுற்றி ந்தான்.
ப்பற்காக அலைந்துகொண்டிருந்தபோது அருகே சென்றது. அப்போது எண்ணெய் காலில் சுற்றியிருந்த துணியில் தீப்பற்றி
ந்த பஞ்சு மூட்டைகளின் மீது குறுக்கும்
அவை அவ்வளவும் எரிந்து சாம்பலாகி டம் ஏற்பட்டது.
த்தனர். எண்ணெய் தடவிய பூனையின் கள் தீப்பற்றி எரிய நேர்ந்தது. அதனால் [ந்தக்காரன்தான் முழு நஷ்டத்தையும் டும் என்று மற்ற மூன்று வியாபாரிகள் புறத்தினர்.

Page 54
காயம்பட்ட பூனையின் காலுக்குச் சொந்தக்காரனோ பூனையின் காலில் துணியில் தீப்பற்றிக்கொண்டது தற்செயலா6 நிகழ்ச்சி அதில் என்னுடைய தவறு ஏது. இல்லை என்று வாதிட்டான். மூன்று வியாபாரிகளும் மரியாதை
இராமனைச் சென்று சந்தித்து
ETLELELIL பூனையின் காலுக்குச் சொந்தக்காரனிடம் நஷ்ட ஈட்ை
வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டனர். மரியாதை இராமன் பூனையின் காயம்பட்ட விசாரித்தார். அவனோ தன்மீது குற்றம் தற்செயலாக ஏற்பட்டது என்றும் வாக்குமூல
மரியாதை இராமன் அவர்கள் சொன்ன வி பிறகு மூன்று வியாபாரிகளையும் நோக்கி காரணம். நீங்கள் மூவரும் சேர்ந்துதா காயம்பட்ட பூனையின் காலுக்குச் சொந்தக்
அதைக்கேட்ட மூன்று வியாபாரிகளும் திடு "இது எப்படி நியாயமாகும்? காயம்பட்ட பூ துணியில் தீ பற்றியதால்தானே பஞ்சு மூட் ஏற்பட எண்ணெய் துணி சுற்றப்பட்ட பூ கேட்டனர்.
"பூனையின் காலில் சுற்றப்பட்டிருந்த எண் உண்மைதான். ஆனால் பூனையோ ச உதவியால்தானே பஞ்சுமூட்டைகளின் மீது மூட்டைகள் தீப்பற்ற நேர்ந்தது. ஆகவே ப காயம்படாத மற்ற மூன்று கால்களும்தா கால்களுக்குச் சொந்தக்காரர்களாகிய நீ சொந்தக்காரனுக்கு நஷ்டஈடு தரவேண்டு STITLD6ö1.

எங்கள் இளந்தளிர்கள்.
邺
காலுக்குச் சொந்தக்காரனை அழைத்து எதுவும் இல்லையென்றும் தீ விபத்து 0ம் கொடுத்தான்.
ஷயங்களைப பற்றி யோசித்தார்.
'தீ விபத்துக்கு நீங்கள் மூவரும்தான் ன் விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை காரணுக்கு அளிக்க வேண்டும" என்றார்.
க்கிட்டனர்.
னை காலில் சுற்றப்பட்டிருந்த எண்ணெய்த் ட்டைகள் எரிந்து நாசமாயின. தீ விபத்து னையின் கால்தானே காரணம்?" என்று
ணெய் துணியில் தீ பற்றியது என்னவோ ாயம்படாத மற்ற மூன்று கால்களின்
பாய்ந்து ஓடியது. இதனால்தானே பஞ்சு ஞ்சுமூட்டைகள் நாசமாவதற்கு பூனையின் ன் காரணமாகின்றன. அதனால் மூன்று ங்கள் காயம்பட்ட பூனையின் காலுக்குச் டும்" என்று தீர்ப்பளித்தார் மரியாதை

Page 55
கலைஞர்கள் பலரும் தத்தம்
திறமைகளோடு மேடைக்குவருகிறார்கள்.
முன்னணிக் ക്കുള്ളെങ്കൾബ பின்னணியில் நின்றியங்கும் கலைஞர்களும் முகம்காட்டும் காலம் இது திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் நடிகர்கள் மட்டுமே நமக்குப்பரிச்சயமானவர்களாகஇருந்தார்கள். சில காலத்தின் பின் இயக்குனர்களும் முகம் காட்டத் தொடங்கினார்கள். பிறகு பின்னணிப்பாடகர்கள் இசையமைப்பாளர்கள் என்று எல்லோருமே வெளிப்பட்டார்கள். இப்போது கலை இலக்கிய மேடைகளும் தொலைக்காட்சிகளும் பெரும்பாலான கலைஞர்களை முகம்காட்டுகின்றன.
புலம்பெயர்வாழ்வில் நமது கலைஞர்கள் பலரும் அவ்வப்போது தத்தம் திறமைகளோடு வெளிப்பட்டாலும் அவர்களில் பலர் இன்னும் இலை மறைகனிகளாகவே இருக்கிறார்கள். சில வருடங்களுக்குமுண்பு பூவரசு நமது ങേ என்று பல்துறைசார்ந்த கலைஞர்களையும் பேட்டிகண்டதன் மூலம் அவர்களை அவர்தம் கலைத்திறமைகளை வாசகர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தது.
வில்லிசைக் கலைஞர், மெல்லிசைக் கலைஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடன நாடக நாட்டுக்கூத்து ஆசிரியர், மேடை அறிவிப்பாளர் என்று பல்துறை சார்ந்த நம் தாயகக் கலைஞர்கள் பலரும் பூவரசில் நமது கலைஞர்களாய் கலந்து சிறப்பித்தார்கள். இந்த இதழிலிருந்து மறுபடியும் நமது கலைஞர் எண்ணும் இந்தப் பகுதியைத் தொடர்கிறோம்.
இனிய தமிழ் ஏடு

■
= =ls „“
kamus TREF NAMES
SqS qA qSrA AA Sq Sq q q qeTTs qTTeATqS S S CCuCCS L L L L L L L L M MMTM L L L CC SS M M M SMMMS S S SMSSSS

Page 56
$foo}}ଶldIDIT୍}୍n) பத்மகரண்
Ö5፻፺}ሳኒ} இலக்கிய அரங்குகளில் மேடைகளை நிகழ்ச்சிகளால் அழகுபடுத்தும் கலைஞர்களை நாம்
தெரிந்துகொள்கிறோம். ஆனால் மேடை நிகழ்ச்சிகளை தமது படப்பிடிப்புக் கருவிகளுக்குள் அடக்கி அவற்றை மறுபடி நாம் பார்த்து மகிழ ஒளிப்பதிவு செய்யும் கலைஞர்களை நாம் அவதானிப்பது அரிது.
பிறேமன் நகரில் மாநிலத் தொலைக்காட்சியான &ዙኅN}}ሳኒU[[]ff6ኽ}ጎኒ) நிகழ்ச்சியின் மூலம் கலைமாலை பத்மகரன் என்ற இரசிகர்களால் அண்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் திரு.பத்மநாதன் பத்மகரண் அவர்களை பூவரசு சந்தித்தபோது
 
 

雪事 கலை இலக்கியத் துறையில் என் பங்களிப்பு மிகக் குறைவே. இருந்தாலும் என்னையும் Ç(U) கலைஞனாக அங்கீகரித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்காக பூவரசுக்கு நன்றி சொல்கிறேன்! என்று ஆரம்பித்தார் பத்மகரன்.
நான் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவன். ஆரம்பப் பள்ளியை உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாலயத்திலும் பின்பு ம்ே வகுப்புமுதல் 10ம் வகுப்புவரை வசாவிளான் மத்திய மகாவித்தியாயத்திலும் பயின்றேன். 1989ம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்தேன்
கலைத்துறை ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?
1992இல் பூவரசு முதலாவது ஆண்டு நிறைவுவிழாவில் இடம்பெற்ற தாளலய நாடகம் ஒன்றில் நடிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கலைத்துறையில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தேன். அதன்பின்னர் பிறேமன் தமிழ்க் மன்றத்தின் நாடகங்களிலும் நடித்தேன்.
படப்பிடிப்புத் துறைக்கு TILI வந்தர்கள்?
ஜெர்மன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பேன். இதன்
காரணமாகவே படப்பிடிப்பு படத்தொகுப்பு மற்றும் இயக்கம் என்பவற்றில் எனக்கு ஆர்வம் எற்பட்டது.
பூவரசு

Page 57
இந்த ஆர்வத்தை வளர்த்தது பிறேமனில் ஆரம்பிக்கப்பட்ட Offene Kanal Bremen 6Togo) i Lodigoli தொலைக்காட்சிதான். அந்தத் தொலைக்காட்சிநிறுவனத்தின் படத்தொகுப்பு, படப்பிடிப்பு பற்றி ஆரம்ப அறிவைப்பெற்றேன். அதன் eLAG)Li. பிறேமன்வாழ் தமிழ் மக்களுக்கென ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஆரம்பிக்க ஏற்பட்ட திருப்பத்திற்கு அவர்கள் இடமளித்தார்கள். அதன்மூலம் கலை மாலை தமிழ்த் தொலைக்காட்சி என்ற பெயரில் 1994 ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்த ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஒளிபரப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களது கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தமிழீழத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் என்பன ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த ஒளிபரப்பு தொடங்கப்பட்ட பின்னர் எனக்கு ARD ஜேர்மன் தொலைக்காட்சியின் கிளை fupo GILATO Radio Bremen el pGolf தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க வாயப்புக் கிடைத்தது.
NachtschWester Marankroymann ßlfjäftfg)Lh Ohne Oma Geht's nichts என்னும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களிலும் நடித்தேன். இவ்விரு
தொடர்களும் ARD மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர் Radio Bremen படப்பிடிப்பு படத்தொகுப்பு சம்பந்தமாக இன்னும் | lքլ) தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தார்கள்.
göGLIg|Lİ Radio Bremen
இனிய தமிழ் ஏடு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் Reporter ஆகவும் பணிபுரிகிறேன். (1995இல் நடைபெற்ற பூவரசு 4வது ஆண்டு நிறைவுக் கலை இலக்கிய பரிசளிப்பு விழாவின்போது அதி தொழில்நுட்பக் கமாராவைப் பயன்படுத்தி ஒளிப்பதிவுசெய்யும் வாய்ப்பினை பூவரசு எனக்களித்தது)
திரைப்பட ஒளிப்பதிவாளராக உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்?
சில வருடங்களுக்கு முன்பு பிறேமன் தமிழ்க்கலை மன்றம் தயாரித்த நினைவுமுகம் என்னும் திரைப் படத்திற்கு படப்பிடிப்பு படத்தொகுப்பு செய்வதற்கு வாய்ப்புக்கிடைத்தது.
இத் திரைப்படம் ஜேர்மன், கனடா, பிரான்ஸ் ஆகிய பலநாடுகளில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. பின்னர் இதே மன்றம் தயாரித்த தயவுடன் வழிவிடுங்கள் திரைப் படத்திற்கு உதவி படப்பிடிப்பு, படத்தொகுப்பாளராக பணியாற்றவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இதில் குறிப்பிடவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் திரைப்படத் துறைப் படப்பிடிப்பு படத்தொகுப்பை எனக்குக் கற்பித்த ஜெர்மன் ஆசிரியரே இத்திரைப்படத்திற்கு படப்பிடிப்பு படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
திரைப்படத்துறையில் ஈடுபாடுகாட்டிய நம்மவர் பலரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு காரணமாக தொழில் நுட்பத்துறையில்

Page 58
நாம் வளர்ச்சிகாணவில்லை என்று கொள்ளலாமா?
அவ்வாறு சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள (LPL) (II.5. தென்னிந்திய சினிமாத்தரத்தோடு ஒப்பிட்டே நமது கலைஞர்களின் படைப்புக்களையும் அணுகுகிற ஒரு மனப்பாண்மை இருப்பதால் நமது படைப்புக்களை நம்மவர்கள்
அதிகமாக வரவேற்பதில்லை.
முன்னர் நமது பேச்சுமொழி நமது திரைப்படங்களின் தோல்விக்கு ଦ୍ରୁ (୭
காரணம் என்று சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறாயின் தென்னிந்தியத் தயாரிப்புக்களான தெனாலி, நந்தாபோன்றபடங்களில்
t
இலங்கைத் தமிழ் அதிகம்
பயன்படுத்தப்பட்டிருந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகவே அதுவும் ஒரு காரணம் என்று சொல்வதற்கில்லை. நம்மவரின் படைப்புக்களும் வெற்றிபெறும் காலம் ஒன்று அண்மித்து வருகிறது என்றே நான் நினைக்கிறேன். நம்மவர் படைப்புத்தானே என்று அலட்சியம் காட்டும் நமது இரசிகர்களின் மனோபாவம் மாறும் பட்சத்திலேயே இது நிகழும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெறும் பல்வேறுவகையான கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ஒளிப் பதிவாளராகப் பணியாற்றிவருகிறீர்கள். இந்த நிகழ்வுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

பெரும்பாலும் ஜெர்மன் மாநிலங்களில் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் ஈழத்தவர் படைப்புக்களில் சுயமாகத் தயாரிக்கப்படும் நிகழ்வுகள் என்று |fla, அரிதாகவே இருக்கின்றன. (பிறேமன் நகரில் இடம்பெறும் கலை நிகழ்வுகள் இதற்கு விதிவிலக்கு). சினிமா தழுவிய நடனங்கள் நாடகங்கள் என்பன நமக்கு ஆரோக்கியமான வளர்ச்சியைத் தராது. நம்மவர் படைப்புக்கள் என்று நாம் பெருமைப்படும் வகையில் கலை நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவேண்டும். அவற்றை ஒளிப்பதிவு செய்வதில் நாமும் புதிய உத்திகளைப் பயன்படுத்த முடியும்.
கலாச்சாரச் சடங்குகளுக்கான
விழாக்களையும், மேடை நிகழ்ச்சிகளையும் ஒளிப்பதிவு செய்துவருகிறீர்கள். இவற்றுக்கிடையே ஒளிப்பதிவில் எத்தகைய
உத்திகளைப் பயண்படுத்துகிறீர்கள்?
திருமணம் பூப்புனித நீராட்டுவிழா போன்ற கலாச்சாரச் சடங்குகளை நடாத்துபவர்கள் ஒளிப்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு படக் கலவை மூலம் மெருகூட்டப்பட்டு அவை தொகுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு மாறாக கலை இலக்கிய நிகழ்வுகள் நடாத்துபவர்கள் நிகழ்ச்சிகளை அப்படியே ஒளிப்பதிவு செய்யப் படுவதையே விரும்புகிறார்கள். கலாச்சாரச் சடங்குகளாயினும் சரி, மேடை நிகழ்வுகளாயினும் சரி ஒளிப்பதிவாளன் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது
பூவரசு

Page 59
ஆ
மிக முக்கியம் முன்னரே தாம் ஒளிப்பதிவு செய்ய வேண்டிய விடயங்களைத் தீர்மானிப்பதும், எந்தக் கோணத்தில் of 5205 சிறப்பாக இருக்கும் என்பதைத் தேர்வதும் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளருக்கு இலகுவானது. அதற்கேற்ப அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தி அவற்றை ஒளிப்பதிவு செய்வதால் கால காலத்துக்கும் அந்த நிகழ்வுகள் மக்கள்மனங்களில் நிலைத்திருக்கும்.
பிறேமன் மாநிலத் தொலைக்காட்சித் தமிழ் நிகழ்ச்சியான கலைமாலை நிகழ்ச்சியை கடந்த வருடங்களாக
நடாத்திவருகிறீர்கள். தற்போது முழுநேரத் தமிழ்த்தொலைக் காட்சிகளின் வருகைக்குப்பின்
கலைமாலை இரசிகர்களின் வரவேற்பு எவ்வாறிருக்கிறது?
முழுநேரத் தொலைக்காட்சிகள் மிக இலகுவில் மக்களைக் கவர்ந்துவிடும் என்பது உண்மைதான். எனினும் பிறேமன் மாநிலத்தைப் பொறுத்த வரையில் முழுநேரத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் அதிகளவில் இல்லை. ஆகவே மாநிலத் தொலைக் 95 TLAGALLIFTSST ԱEBD)ճll ATEM)till:EÜ}[[ | வழக்கமாக பார்த்து இரசிக்கும் இரசிகர்கள் தொடர்ந்தும் அதனைப் பார்த்து இரசித்து வருகிறார்கள்.
ஐரோப்பியத் தமிழ்த் தொலைக் காட்சிகள் பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவையே நம்பியிருக்கின்றன. இவற்றில் நம்மவர் படைப்புகள் அதிகளவில் இடம் பெறாமைக்கு எண்னகாரணம் என்று
நினைக்கிறீர்கள்?

தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சினிமாவையே நம்பியிருப்பதற்கு இரசிகர்களின் இரசனை சினிமாவைச் சார்ந்திருப்பது ஒரு காரணம் அதே சமயம் தொலைக்காட்சி நிறுவனங்களும் நம்மவர் படைப்புக்களுக்குத் தரும் ஆதரவும் மிகக் குறைவாக இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் நம்மவர்படைப்புக்களுக்கு ஆதரவு தருவதில் ஒருவகையான குழுமனப்பான்மையைக் கொண்டிருக் கின்றன. இதன் காரணமாக எந்த ଦ୍ରୁ (୭ ஊடகமும் எல்லாக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து செயலாற்ற (Alg. LETE நிலையில்
உள்ளது. 9. J5 FT BJ6037 LDTeef, 钴 மாநிலத்தில் ଦ୍ରୁ (୭ நிகழ்ச்சி தயாரிக்கப்பட வேண்டுமாயின்
அவர்களது முகவர்களைக்கொண்டே அவை திட்டமிடப்படுகின்றன. அந்த முகவர்களும் தாம்சார்ந்த அல்லது தமக்கென்று &(Ե ട്രങ്ങഖ அமைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளை அமைக்கிறார்கள். இந்த நிலையில் BILDI6T | իl) கலைஞர்கள் புறந்தள்ளப்படும் அபாயம் நேர்கிறது. தரமான நம்மவர் படைப்புக்களைப் பெறமுடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களால் நம்மவர் படைப்புக்களில் அதிக கவனம் செலுத்தப்பட முடிவதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஒளிப்பதிவுத் துறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

Page 60
இன்னும் நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. இந்தத் துறையில் சாதனை புரியவேண்டும் என்ற எண்ணமும் உண்டு. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். காலம் கனிந்து வரும்போது அவைபற்றி உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
வழக்கம் போல இறுதிவினா பூவரசு பற்றியது. பூவரசு பற்றி உங்களது கருத்துக்கள் என்ன?
இப்போது ஒரு கலை இலக்கியப் பேரவையாக வளர்ந்துவிட்ட பூவரசு பற்றி நான் நிறையவே சொல்ல வேண்டும். அதன் ஆரம்ப காலத்திலிருந்தே அதன்வளர்ச்சியையும் அதன் பணிகளையும் அவதானித்து வருபவன் என்றவகையில் பூவரசுபற்றி நான் மிகவும் பெருமையாகச் சொல்ல வேண்டிய விடயங்கள் பலவுண்டு. ଦ୍ରୁ (୭ சஞ்சிகையாக அது ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் நோக்கங்கள் பரந்தளவில் தமிழ்க்கலை இலக்கியத்துறைக்குப் பங்காற்றும் வகையில் அமைந்திருந்தன. அமைந்திருக்கின்றன. கடந்த பதினொரு ஆண்டுகளாக அதன் சேவைகள் பாராட்டுக்குரியவையாகவே
அமைந்திருக்கின்றன. 6 Jr. உருவாகாதிருந்திருந்தால் ன்று பிறேமனில் இத்தனை էEեMlմի, இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகமே! நல்ல பல கலைஞர்களை இனம் காட்டியது £8©JUঞ্জ।
அவர்களது திறமைகளை மதித்து அவற்றை வெளிக்கொணர வைத்தது

-7 பூவரசு, பூவரசின் மூலம் தத்தம் திறமைகளை வெளிப்படுத்திய, வளர்த்துக்கொண்ட பல கலைஞர்கள் இன்று பிரபலமாக இருக்கிறார்கள். எந்த நிலையிலும் அவர்கள் பூவரசுமீது ഞഖ്,ിന്ദ്രീന്ദ്രീ அபிமானம்மட்டும் மாறவில்லை என்பதே பூவரசின் நேர்மையான են միl), இலக்கியப் பணிக்குச் சான்றாகும். இளையோரது கலைத் திறமைகள் வளர்வதற்கும் பெரியோரது கலைத் திறமைகள் வெளிப்படுவதற்கும் பூவரசு தொடர்ந்தும் பங்காற்றி வருகிறது. அதன் பணிகள் மேலும் சிறக்கவேண்டும் என்பதே எனது வாழ்த்தும் விருப்பமுமாகும்.
"-"سسسسسسس
கலைமாலை பத்மகரனின் பணி சிறக்க LaIrSlf a TD33,1305)
"بي "'قلعے
.چينيتا"*
அடுத்த இதழில்
நமது கலைஞர்
இசைக்கலைஞர் எஸ்.தேவராஜா
அவர்களது சந்திப்பு இடம் பெறுகிறது!

Page 61
SS
பூவரசு (புரட்டாதி- ஐப்பசி 2001) இம்மறை பூவரசு இதழ் மிகச் சுவை குறிப்பிட்டு ஒன்றிரண்டைச் சுட்டிக்கா பிரமாதமாயிருந்தன. முன்பக்கத்தில் இடம்பெற்ற ஓவியத்தி கட்டுரைகள் சிறுவர்க்கான பகுதி ெ குறிப்பாக அடுத்த இதழ்காண அவ அம்பலவண் புவனேந்திரன் எழுதிய க கதையைப் பாராட்டியமைக்கு என் நீ குழந்தைகளுக்காக திருஇந்துமகேஷ் என்ற கவிதை குழந்தைகள் புரிந்து அமைந்திருந்தது. கேரசண்டிர செர்னலிங்கர் எ ός அடங்கிய கதையாக இருந்தது. கதவி உலவவிட்டிருக்கிறார். அவர்களிடை கவிதையும் பிரமாதம் இரஜனி முருகவேலின் நாயிசம் வெ. மனநிலையைத் தெட்டத் தெளிவாகக்
இனிய தமிழ் ஏடு
 

இதழ் கிடைத்தது. நன்றி யாக அமைந்திருந்தது. ட்ட முடியாதபடி பொதுவில் எண்லாமே
விருந்து கவிதைகள், கதைகள் நாடர்கதை எல்லாமே நன்று. ' என்ற தலையங்கத்தின்கீழ் விதையில் நான்எழுதிய குறியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எழுதியுள்ள எங்கள் தமிழ்மொழி கொள்ளக்கூடிய எளிய இனிய நடையில்
கைமாறு எனினும் சிறுகதை பல்சவையும் கிரியை நம்மை இனியதொரு குடுமிடத்தில் யே பரிமாறப்படும் முருங்கைமரம்
ளிநாட்டவர்கள் பெரும்பாலானவரினி
காட்டுகிறது.

Page 62
இந்துமகேஷினி விடியலுக்கில்லை தூர கொணிடிருக்கிறது. வசந்தீ அரவிந்தனி , உரையாடுவது ரொம்ப இயல்பாக அ.ை நகைச்சுவையும் கலந்திருப்பது கதைக் வாசகர் கடிதங்களில் குறிப்பிட்டிருப்பதை கருத்துக்கு மதிப்பளிப்பதாலும் புதியவர்க உருவாக்கி புதியவர்கள் வருகைக்கு தி செழித்து வளர வாய்ப்பளிக்கிறார் என்று உணர்மையாகும். உங்கள் பணி தொடர
பூவரசு கார்த்திகை - மார்கழி இதழ் மனதுக்குப் பட்டது. வழமைபோல தரமான ஆக்கங்களே நின தக்கதான சில சிறப்பம்சங்களும் இருந்த குமுறும் கவிமணங்களாக ஏ.ஜேஞானேந் புவனேந்திரர் ஆகியோர் வரைந்திருந்த செல்லும் உன்னதமான கருத்துக்களைச் சிந்தனையினி வெளிப்பாடுகள் பாராட்டுக் விட்டில் பூச்சிகள் கவிதையில் கடைசி கவிதையை முத்துச்சரமாக உயர்த்தி நி கவிவனம் மேலும் வளர வழித்துக்கள் இரஜனி முருகவேலின் கரப்பொத்தானி கருத்துச் சுவையும் கதைச்சுவையும் செல்வாவின் கிண்னஞசிறு செய்திகளும்சு இருக்கின்றன. நா.தேவதாசனினி குறள் கவிதைகள் மிக சிந்தித்து அழகாக அவர் அமைத்துள் மலர்த்துளிகளாக மணக்கச் செய்கின்றன சும்மா சொல்லக்கூடது. சும்மா பகுதி பலே, இந்துமகேஷினி எழுத்துக்கள் அன்று.ே விடியலுக்கிலிலை தூரம் விளங்க வை:

s୩
நீ ரெம்ப விறுவிறுப்புடன் போய்க் கண்ல இணை, அவர்கள் ஐந்துள்ளது. கடைங்கள் கவலைகளுடன் த சுவைகூட்டியுள்ளது. ப் போலி இந்துமகேஷி மற்றவர்களின் ளை ஊக்குவிப்பதாலும் போட்டிகள் டமளிப்பதாலும் பூவரசு நன்கு வேரூன்றி
எழுதப்பட்டிருப்பது மிக மிக
என்றும் எண் வாழ்த்துக்கள்
அன்புடன் - ராஜி வல்லிபுரநாதன் (அவுஸ்திரேலியா)
சற்று வித்தியாசமான இதழாக எண்
2றந்திருந்தாலும் சுட்டிச் சொல்லத் தைச் சுட்டிக்காட்டாவிட்டால் சரியலில
திரண், இசம்பந்தண் அம்பலவணி
கவிதைகள் உள்ளத்தை ஊடுருவிச்
சுமந்து நின்றன. ஆழமான
#ffbff
வரிகளான விடைமறியாத வினாக்களே
ற்கின்றன. கொற்றையூர் வாசனின்
மி சிறுகதையில் நகைச்சுவையும் கலந்து மிளிர்கின்றன.
ட அவசியமான நல்ல செய்திகளாகவே
நல்ல சிறந்த முயற்சி ஆழமாகச் 7 கவிதைகள் கருத்துக் குவியலை
கம்மா பிய்த்துத்தானி தள்ளுகிறது.
ாலவே இன்றும் என்பதை க்கின்றது.
ԱնմՄ*

Page 63
ஒரு நல்ல தரமான சஞ்சிகை படிப்படி படிந்து வளர்வதைத்தானி புதிய படை ஆக்கதாரர்களினதும் பிம்பங்களாக பூவி விமர்சனமல்ல, மனதில் படுகின்ற அபி
கடந்த இதழிலி(கார்த்திகை-மார்கழி 2001 அவர்களின் சிறுகதை (கரப்பொத்தானியம்) அனுபவித்த சோகவழிக்கையை அடிமனதி அந்த பயங்கர கரப்பொத்தானை மறுபடி அ சிந்திக்கும் ஆற்றலை அனைத்து மனித அத்தனை மனிதர்களுக்கும் ஒரேமாதிரியான வகையில் மனித மனத்தை அதன் இயலின நினைவுபடுத்தம் ஆற்றல் படைப்பாளர்களு எல்லா படைப்புக்களும் மனதைத் தொடுவ மெல்லியகற்று எம்மைக் கடந்து செல்வது அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிடும் ஒ: இது எண்கதை மாதிரி உள்ளதே என படி அதுவே கதாசிரியருக்குக் கிடைத்த வெற் காலத்திற்கிசைவாக கதைபடைக்கும் கதா: வழித்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிய
புத்தாண்டு பூத்துக்குலுங்கும் இவ்வேளை இவ்வுலகெல்லாம் பரப்பி பரந்து வளர வ4
இனிய தமிழ் ஏடு

யாக வளர்ந்து மக்கள் மனங்களுக்குள் ப்பாளர்களதும் அறிந்த ரசு சுமந்து நிற்கின்றது எண்பது என் ff.
-அமலன்
ஜெர்மனி
) பிரசுரமான திருஇராஜன் முருகவேல் அகதிகளாகி அடைபட்ட வீடுகளில் ல்ே உள்ளே அசையாமல் வீற்றிருந்த அசைபோட வைத்தது. வர்க்கத்துக்கும் கொடுத்த இறைவன்
ஆற்றலைக் கொடுக்கவில்லை. அந்த பெ இயற்கையை மனிதனுக்கே மறுபடியும் கீகே உரித்தானது.
தில்லை. துபோலி சென்றுவிடும்.கி படைப்புக்களே விவொரு கதையையும் படிக்கும்பொழுது ப்பவர்கள் அலச ஆரம்பித்தார்களானால் றி எனலாம். அந்த வகையில் சிரியருக்கு மறுபடியும்எனது டைகினிறேனி.
பிப் பூவரசும் தன் கிளைகளை
ழ்த்துகின்றேனர்.
-சாந்தினி வரதராஜன்.
(ஜெர்மனி)

Page 64
റ്റ്
// தமிழ் தி
எளியநடையில் தமிழ்ந இலக்கணநூல் புதிதாக வெளியுலகில் சிந்தனை விளைந்துள்ள எவற்றி தெளிவுறுத்தம் படங்க செந்தமிழைச் செழுந்த எளிமையினால் ஒரு த இங்குள்ள எல்லோரும்
உலகியலில் அடங்கல ஒருத்தர் தயை இல்லா சலசலென எவ்விடத்த தமிழொளியை மதங்கள் இலவசநாற் கழகங்கள் எங்கள் தமிழ் உயர்விெ தலைமுறைகள் பலகழி தகத்தகாயத் தமிழைத்
-புரட்சிக்க
"షి_
 

ܓܠ
S.
ால் எழுதிடவும் வேண்டும்
இயற்றுதலும் வேண்டும் யில் புதிதபுதிதாக லுக்கும் பெயர்களெல்லாங்கண்டு ளொடு சுவடியெலாம் செய்து
ழாய்ச் செய்வதவும் வேண்டும். மிழனினி படிப்பில்லையென்றால்
நாணிடவும் வேண்டும்.
ரக்கும் தறைதோறும் நாற்கள் மல் ஊரறியும் தமிழில் ம் பாயச்சிவிடவேண்டும் ரிலே சாய்க்காமை வேண்டும். ர் எவ்விடத்தும் வேண்டும் பன்று நாம் சொல்லிச் சொல்லித் த்தோம் குறைகளைந்தோமில்லை /
தாபிப்போம் வாரீர்
லி பாரதிதாசன் )
," a

Page 65
曹莺
பூவரசு 11வது ஆண்டு நிறைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசுபெற்ற
~~~~
@D LIGFDd
வெள்ளத்தனைய மலர்நீட்டர் மாந்தரிதம் உள்ளத் தனையுது உயர்வு. எண்பது ஈரடியாவி உலகை அளந்த பொய் ஒரு மனிதனது உள்ளம் உயருமளவிற்கு இதன் பொருள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் வ இன்றைய உளவியலாளர்களும் கூறிவருகி. மனிதன் எணனும் தீவிரமான எணிணங்க உருவாகின்றன என்கிறார்கள் அவர்கள்.
இந்த உலகிலி மனித இனம் தோன் போராட்டமானது அகம் நோக்கியதாகவும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. புறத்தே பொன் பொருள் புகழென பெரு திரிய மிகச் சிறிய கூட்டத்தினர் இந்த இனத்துக்கோ நன்மை கிடைக்கப் பே பார்வையை அகம் நோக்கியதாகத் திரும்பி அதன்மூலம் சிந்தனையாளர்களாகவும் உன் வணங்கத்தக்க மனிதர்களாகவும் உருவான புத்தர் பேசு நபிகள் கிருஷ்ணபரமாத்ம4 நீண்டுகொணர்டே போகின்றது. இப்படி அகர்நோக்கி தமது பார்வை மறைந்தாலும் தமது பெயரும் புக அடைந்துள்ளார்கள் உணிமையில் இக அடையக்கூடிய மிக உன்னதமான நி அனைத்தினதும் முடிவாகும்
鬣
鬣
இனிய தமிழ் ஏடு
 

மரமொழிப் புலவன் வள்ளுவண் வாக்கு, நீதானி அவனது வழிவு உயரும் என்பது
ள்ளுவன் சொண்ன இதே கருத்தைத்தானி ரர்கள்
1ள் அவனி அடிமனதில் பதிந்து செயலாக
வி அறிவுபெறத் தொடங்கியபினர் அதன் புறம் நோக்கியதாகவும் இருந்துள்ளதை
பாண்மையினரான மக்கள் தேடி அலைந்து வெளியுலக மோகங்களால் தமக்கோ மனித வதில்லை என்பதை உணர்ந்து தமது ஏTர்கர், கத்துக்கு வழிகாட்டிய உத்தமர்களாகவும் Tifass.
வள்ளுவர் என்று இவர்களின் வரிசை
யைத் திருப்பிய மனிதர்கள்தாம் தாம் ழும் மறையாத அமரத்துவநிலையை ப்வுலகில் மனிதனாகப் பிறந்த ஒருவன் லையும் இதுதான் எண்பது வேதங்கள்
-த.பவானந்தராஜா

Page 66
அதாவது ஒரு மனிதன் தனது ஆத்ம இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
வையத்துள் வழிவாங்கு வழிபவனி வலு தெய்வத்துள் வைக்கப்படும்" என்று கூறி கூறியதோடு மட்டுமல்ல தானே தனது ஆண்டுகள் கழிந்தும்கூட இண்றும் நிை அல்லவா?
இந்த உலகைப்பற்றி விஞ்ஞானிகளும் கருத்துக்களையே கொண்டுள்ளார்கள். மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாதவை பகவத்கீதையாக இருந்தாலும் சரி 14 திருக்குரானாக இருந்தாலும் சரி இ. இரகசியத்தைக் கூறுபவையாகவே இருந் சமய நெறிகளாலும் அறிவுத்தெளிவுபெற்ற கொண்டிருக்கும் மனிதர்களே அதிகமான இன்றும்கூட உலகம் யுத்தத்தின் 5 அதற்குக்கூட சமயரீதியிலான வேறுபா முடியாத உண்மையாகும். ஒருமனிதன் இம்மணிணிப் சிறுகுழந்:ை நிர்மலமான மனத்தோடுதான் பிறக்கிறான். சமய கலாச்சாரச் சூழ்நிலைகளுக்கேற்ப மூளையில் சேர்க்கத் தொடங்குகின்றனர். இப்படி ஒரு மனிதன் தனது சிறு விடயங்கள்தான் அவனது வழிந7 செலுத்துகின்றன. இப்படி அவனி சேகரிக்கும் விடயங்ககை உலகை உருவாக்கிக்கொண்டானோ காட்சியளிக்கத் தொடங்குகின்றது. அவனது உள்ளத்துள் சிறுமைக்குணங்க ஆடம்பரங்கள் பேரரசை போன்றவை நி அவற்றைத்தானி உற்பத்திசெய்துகொணிடி

●事
ாவிற்குத் தானே தலைவனாக வழிவது.
துறையும்
77,
குறளுக்கு உதாரணமாகி இரண்டாயிரம்
னவுகூரப்படும் ஒரு மனிதராக வாழ்கிறார்
மெய்ஞானிகளும் பல்வேறு முரண்பாடான இவர்களது கருத்துக்கள் சாதாரண கனாகவேயுள்ளன. சுேத்த வேதாகமமாக இருந்தாலும் சரி வை அனைத்தும் ஒரே இறைவனின் தாலும் இப்படியான தத்துவ நூல்களாலும், மனிதர்களைவிட தமக்குள் மோதுப்பட்டுக் வர்கள் என்று கூறமுடியும் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறதென்றால் நிகளே காரணமாக இருப்பது மறுக்க
நயாகப் பிறக்கும்போது கள்ளமிகபடமில்லாத அவன் வளர வளர அவனி பிறந்த நாடு படிப்படியாகப் பலவிடயங்களை தனது
வயதில் தனக்குள் சேகரித்துக்கொள்ளும் வீமுழுவதும் அவனிடம் ஆதிக்கம்
ர வைத்து அவன் தனக்குள் எப்படியான அதுபோலிதான் அவனுக்கு வெளியுலகம்
1ள் பெறாமை, வஞ்சகம் சந்தேகம் வீணி
மீபியிருந்தால் அவனைச் சுற்றியும் அவனி ருப்பானி.
பூவரசு

Page 67
ta.
இதற்கு மாறாக ஒரு மனிதன் தை சிந்தனைகளால் நிரப்பி அன்பும் அமைதி முற்படும்போது அவன் காணும் வெளியுல தொடங்குகின்றது. இது அகத்தை ே அனைவரினதும் கருத்தாக உள்ளது. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனு கிரணங்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றாக அது ஒளியாகி நம்மைச்சுற்றி வீசிக்கொண இப்படி ஒவிவொரு மனிதனிலும் அவப்பதற்குக்கூட கருவிகள் கணிடுபிடி தன்மைகள் கொண்ட மனிதர்களிடம் இரு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்கள். உதாரணத்திற்கு பகவான் சாயிபாபாவில் ஆய்வுசெய்த ஒருவர் அவரிடமிருந்து முன்னர் தானி வேறு எந்த மனிதரிடமும் இச்செய்தி ஜேர்மனிலிருந்து வெளியா வெளியாகியிருந்தது. இதன்மூலம் நமது அகரீதியான எண்ன பழகும் மற்றைய மனிதர்களிலும்கூடப் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஒரு மனிதனின் வெளியுல ரீதியான வுெ வெற்றியாக இருந்தாலும் அவனது அகத் மனிதன் பறவையைக்கணிடு விமானம் L கண்டு பிடித்ததும் மற்றும் வெளியுலகில் அனைத்திற்கும் உற்பத்தினதானம் மனிதன் முடியது அல்லவா? பொதுவாகவே இன்று உலகம் முன்னேறி வழிவானது இலகுவில் ஜீரணிக்கமுடியா; உள்ளது. உலகத்தின் ஒரு மூலையில் வ கவலையுமின்றி நிர்வாணிபம் காட்டு மனிதன் ஒருபுறம் அதேவேளையில் கூறிக்கொண்டு நிர்வாணக் குளியிடம் பணத்தினிமேலி பணத்தையும் குவித்து ை வைத்துக்கொண்டு மற்றைய நாடுகளை வைத்துக்கொண்டிருக்கும் பணக்கார நாடு
இனிய தமிழ் ஏடு

து உள்ளத்தை நவீல எனினங்கள் யுேம் நிறைந்த மனிதனாக அவன் வழ கம் அவனுக்கு அவிவாறே காட்சியளிக்கத் நாக்கி தமது பார்வையைத் ക്ലി%ീ1
ம் தன்னைச்சுற்றி நாலாபுறமும் ஒருவித தமது மனத்திற்குள் எண்ன இருக்கிறதோ ர்டிருக்கிறதாம் பல முன்னேறிய நாடுகளிலி
இருந்து வெளியேறும் ஒளிவீச்சினை நீது வைத்துள்ளார்கள் உலகில் விசேட ந்து வீசும் ஒளிக்கதிர்களைப்பற்றியெல்லாம்
இருந்து வீசும் ஒளிக்கதிர்களைப் பற்றி வெளியேறும் ஒளிக்கதிர்கள்போல் அதற்கு அளந்ததில்லை என்று கூறியிருந்தார்.
கும் ஒரு ஆன்மீகச் சஞ்சிகையில்
தீர்கள் நம்மைச் சுற்றிப் பரவுகின்றன. நாம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என்பது
ற்றியாக இருந்தாலும் ஆண்மீக ரீதியான
டைத்ததும் எதிரொலி கேட்டு வானொலி காணும் விஞஞானக் கணிடுபிடிப்புக்கள் ன்ே அகம்தானி என்பதை எவரும் மறுக்க
விட்டது என்று கூறப்பட்டாலும் இவ்வுலக த பல குழப்பங்கள் நிறைந்த ஒன்றாகவே ஈர்ந்துவிட்ட இவ்வுலகைப் பற்றி எந்தவித மிராணிடியாய் வழிந்துகொண்டிருக்கும் தான் நாகரீகத்தில் முன்னேறிவிட்டதாகக் தேடி அலையும் மனிதன் ஒருபுறம் வத்துள்ளதோடு பயங்கர ஆயுதங்களையும் மறைமுகமான ஒரு அடக்கு முறைக்குள் கென் ஒருபுறம் தமது நாட்டு மக்களின்

Page 68
அன்றாடத் தேவைகளைக்கூட சரியாகத் கொண்டிருக்கும் நாடுகள் ஒருபுறம்
குழப்பங்கள் நிறைந்த ஒரு புரியாத பு பார்வையை அகம் நோக்கித் திரும்பி நம் நாம் யார் என்ற கேள்விக்கு விடைகர் கிடைக்காத விடயங்களுக்கும் புரியாத புதி
நீ எதை அறிந்தால் உலகத்திலுள்ள மற்ற அதை முதல் அறிந்துகொள்' என்று பக உண்மையை முதன்முதலில் கண்டு இந்தியநாட்டு மெய்ஞஞானிகளே என்று து இதனை இனிறைய உளவியல் ஏற்றுக்கொள்கிறார்கள் உதாரணமாக ரகசியங்களுக்கெல்லாம் மிகப் பழமையான ஆண்டுகளுக்கு எழுதிய யோக சூத்தி ஞானிகளும் ஏற்றுக்கொணர்டுள்ளார்கள் ஒவ்வொருவனும் அறிய வேண்டிய மிக எண்பதை உணர்ந்துகொள்வதுதான். இப்படி அறிந்துகொண்டவனி தனது அ இந்த அக உணர்வின் பின்னணியில் நின் இறைவனின் குரல்தானி. உலகம் நமக்குள் என்று உணர்ந்து உணர்ந்துகொள்வதுதான் ஆத்மா வேறு வேறு அல்ல, இதைத்தான் யேசுநாதர்கூட தேடு மீதி அனைத்தும் உனக்குக்கிடைத் அது மனிதனின் உள்ளேதானி உள்ளது. அதை அறிந்தவன் தனினை உணர்ந்தவன அவன் தனி மனதுக்குத் தலைவனாகி அறிவிற்குத் தலைவனாகின்றானி என்கிறது இப்பேற்றினை அடைவதற்கு அனைவரும் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ண திண்ணியராகப் பெறின்.

*雪
தீர்த்துவைக்க முடியாமலி தடுமாறிக் இப்படி இவ்வுலக வாழ்வானது பல திராகவேயுள்ளது. ஆனாலி நாம் நமது மை நாமே உணர்ந்துகொள்வதன்மூலமும் னிதன் மூலமும் வெளியுலகிலி பதில் *களுக்கும் விடைகிடைக்கும்.
வை எல்லாம் நீ அறிந்தவனி ஆகின்றபோ வத் கீதை கூறியுள்ளது. இந்த மாபெரும் பிடித்து உலகுக்கு வழங்கியவர்கள் னிந்து கூறமுடியும் அறிஞர்களும் தத்துவ ஞானிகளும் இன்றுள்ள ஆண்மீக ரீதியான து பதஞ்சலி முனிவர் சுமார் ஐயாயிரம் ரங்களே என்பதை மேற்குலக தத்துவ ஆக உலகத்தில் மனிதனாகப் பிறந்த
உண்னதமான விடயம் உலகம் நமக்குள்
க உணர்வினால் வழிநடத்தப்படுகின்றான். று செயல்படுவது பரமாத்மாவின் அண்து
கொள்வது நமது ஆத்மாவை நாம் உசிகர் வேறு அல்ல. உலகம்வேறு நாம் நீ முதலில் இறைவனினி ராஜியத்தைத் துவிடும்" என்று கூறினார்.
தனி செந்தநாட்டை அடைந்தவனி ன்றானி, வாக்கிற்குத் தலைவனாகின்றான். து உபநிடதம் வழிவில் கிடைத்தற்கரிய
முயல்வோமாக!
ஏரியார்
A

Page 69
ཕྱི་ மே அற لاش کے
கிடைநடுச் சங்க கவிகளிடையே காமம் அ கவிஞர் மொத்தினார்க்குமினியர் ஆவர். இவர் பன்னிய புலுணிவிடுதுாதெனும் க தற்கால வழக்கில் அச்சிடமுடியாத பல வா கூறுவர். அல் (இரவு) + கொல் = அல்கொல் என் என்பதை ஆய்ந்து நிறுவியவரும் இவரேய
அவர் தம் வாழ்க்கையில் நடைபெற்ற சுை
கற்றவருக்கான பொதுவிதியாக இப்புலவரு
அவருக்கு ஊருக்கு வெளியில் போய் விவசாய பொருளிட்டிவரும் வல்லமையுமில்லை.
சும்மா சும்மா வீட்டையே வளைய வந்துெ
ஒரு நாள் புலவர் மனைவிதான் அயலவர்
வாங்கிக்கொண்டு போய் கடற்கரையில் ரீர் அதைக்கறிசமைக்க வீட்டின் தலை வாசை அம்மிக்கட்டில் புதுமிளகாயை எடுத்து வ
GLIT.5560II
இனிய தமிழ் ஏடு

திகம் கொண்டு விளங்கியவராகக் கருதப்படும்
ாதலருங்காப்பியத்தில் வரும் 31வது பனுவல் ர்த்தைகளைக் கொண்டிருப்பதாகப் பயின்றவர்
பதே மருவி அல்குல்லாகி இருக்கவேண்டும் T6).
வயான சம்பவமொன்றுண்டு.
க்கு வருமானமோ மிகக்குறைவு.
மோ, வாணிகமோ உடலாலான ஊழியம் புரிந்து
காண்டிருப்பார்.
வfடொன்றில் போய் கொஞ்சப் பணம் கடன் வாங்கிவந்து அதை அரிந்து வைத்துவிட்டு ல ஒட்டியுள்ள திண்ணையில் அமைந்திருந்த ந்து கூட்டு அரைக்கலானார்.
ாகரமூர்த்தி

Page 70
பொழுது போகாத புலவர் மனைவியின் அருகில கொண்டு தன் கவித்துவத்தைப் பற்றியும், த தோற்றுப்போய்விட்ட புலவர்களைப் பற் சபைகளிலெல்லாம் போய் கவிதைகள்
பழங்கதைகளையும் பிரஸ்த்தாபித்துக் கொ
திடீரெனத் தன் கண்ணில் நீர்த்துளி ஒன்று புலவர் அலறலானார்:
ஐயைய்ய.ஐயைய்ய. -9||99||||||lpo, LL ILI ILș: Li || p.LLULş, LIHL;................ பத்தி எரியுதடி பத்தி எரியுதடி என்னிரு கண்களுமே பத்தி எரியூதடி அனலாய் தகிக்குதடி அப்பாலே தெரியாமல் பக்கத்தில் நானிருக்கும் சித்தமேயற்று நீயு தயின் அனலையொக்கும் காரப்புதுமிளகாய் நாடி அரைக்கையிலே கசியும் செந்நீரதை மொத்தினார்க்குமினியன் மேலே எத்திவிட்ட பாதகத்தி செப்பு இனி இயல்பதாக எப்படி நான் கவிதை செய்வேன்? எப்படி நான் கவிதை செய்வேன்? இன்றெனக்கு அவையிலே பட்டளித(து) மன்னன் தரும் பொற்கிளியும் மண்ணாச்சு போ!
என்று புலம்பித் துடித்தார்.
மனைவியோ "எனிந்த அபாண்டம். தெளித்தேன்? அது கோழியின் விளையாட்டெ இரண்டொரு துளிகள் பட்டிருக்கு." என்று
அங்கே விட்டின் தாவரத்திலிருந்து வழிந்து நீரைச் சில கோழிகள் குடிப்பதுவும் அலகா அப்போது மீண்டும் சில துளிகள் அவர் மே
"ஆமோ. அஃதோ சங்கதி! நானே தொட்டகையை என்மேல் உதறினரோ என்று நீர் விரைவாய் சமையும்" என்றார் புலவர்.

67
b போய் காற்பலகை ஒன்றைப்போட்டு அமர்ந்து ண் கவிதைக்குப் பொருள் சொல்லமுடியாமல் றியும், தான் எந்தெந்த மன்னர்களின் பாடிப் பரிசுகள் வென்று வந்தேனென்ற ண்டிருந்தார்.
று தெறித்து விழுந்தாற் போலுணர்ந்த
நானெங்கே சாமி உங்கள் மேல் நீரைத் ஸ்லவோ. இங்கே பாருங்கோ எனக்கும் சொல்லிக் கீழே காட்டினார்.
ஒரு பழைய மட்பாண்டத்தில் தேங்கியிருந்த ல் பக்கவாட்டில் தெறிப்பதுவுமாக இருந்தன. ல் தெறித்தன.
தோ நீர்தான் மிளகாய்கூட்டுத்தண்ணர் எண்ணிவிட்டேன். போகட்டும்.
կնայf:

Page 71
பூவரசு 11வது ஆண்டு நிறைவு கவிதைப் போட்டியில் முதற்பரிசுபெற்ற
அண்ணையவள் கருவறையில் ஐயிரண்டு தி உண்ணையறியாமல் இருள் சிறையில் இருந்: மண்ணில் ஒரு மகவாய் வந்தநீ பிறக்கையி அன்னையவள் கருவறையும் வேதனையாய் வேதனை வருமென்றே விலகிநீ ஓட சாதனை படைக்கத் தான் வரும் 8
பள்ளிப் பருவத்தில் தள்ளிவிளையாடிவிட்டு புள்ளிதனிற் தேர்ச்சியின்றிப் புழுங்காதே வேத கள்ளமில்லா உள்ளமதைக் கசக்கிநீ எறியாே அள்ளிபுனைக் காக்க அனுபவத்தில் படிப்பு வேதனை வருமென்றே விலகி நீ ஓ சாதனை படைக்கத் தாண்வரும் கர
கட்டான வாலிபத்தில் கனிந்தவரும்காதலது எட்டியுனை நீங்குமெனில் இதயம் தளராதே தொட்டதெல்லாம் தோல்வியென்று தவளாதி இட்டவன் ஒருதுணையை இணைத்திடுவான் வேதனை வருமென்றே விலகி நீ ஒ சாதனை படைக்கத் தான்வரும் கா
தமிழ் ஏடு
 

ங்கள் நீ நவண் நீ
லே
தெரிந்ததுவா? டாதே
நனையால் தே
உண்டு DI TC355, '6)Logs).
ருேமணமே
களிப்புறுவாய்

Page 72
வேலையில்லை வெட்டியில்லை வெறும்ே வாலைப் பருவமதை வளமோடு நீ வளர்த் வேலையில்லாத் திண்டாட்டம் வேலியிட சாலையொன்று தானமைத்துத் தனிவழி ந வேதனை வருமென்றே விலகி நீ சாதனை படைக்கத் தான் வரும்
பட்டகடன் தொல்லையென பயம்கொண்டு தொட்டதெல்லாம் பொன்னென்று துணிந்த இட்டதொரு ஆலையிலே இன்னலுறும் ச கட்டைதனைக் கசக்கியெடு இனிப்பான ச வேதனை வருமென்ற விலகிநீ ஐ சாதனை படைக்கத் தான் வரும்
கொண்டவனோ கொண்டவளோ சரியில்ை திண்டாடுகின்றார்கள் சிலபேர்கள் வையத் அன்புதனைக் காட்டி அரவணைத்தத் த என்புதனும் தாணுருகும் இதைநீ புரிந்திடுவ வேதனை வருமென்றே விலகி நீ சாதனை படைக்கத் தாண்வரும்
காலமத மாறுவதும் கோலமத மாறுவதும் சாலப் பொருத்தமது சான்றோர்கள் வார்த் துன்பமது வரும்போது துஞ்சிவிடுவா யெ6 இன்பம் வரும்போதும் அனுபவிக்க எவரி
வேதனை வருமென்றே விலகி நீ சாதனை படைக்கத் தாண்வரும்

ச்சு ஏனுனக்கு
ந்தால்
இடமேத
டந்துவிடு Lീക காலமது
டு வீழாதே
நடைபயின்று ரும்பாக ாறு வரும். ஓடாதே
காலமது
ல என்று எண்ணி துள் 1ண்நடந்தால் T!
ஓடாதே
காலமது
விதத ຜູ້ໃດຫນໍ y់រំ
ஓடாதே
நா.தேவதாசன்
பூவரசு

Page 73
リエリ E. E.
மன்னர்களில் மயக்கம்,
நாடொன்றை ஆள்வது என்பது சுலபமான தினமொரு பிரச்சினை முளைவிட அ பிரஜைகளின் அபிமானத்திற்குரியவராக சிரமமான ஒருவிடயம் என்பதில் சந்தேகமே ஆட்சியாளரின் சிம்மாசனத்தின்மேல் மெ தொங்கிக்கொண்டிருப்பதாகவும் அது 6 உயிரைப் பறிக்கலாம் என்றும் செ ஆபத்துக்கள் மலிந்த பூமியில் ஆட்சியை
மலேசியாவின் மன்னர் சுல்தான் சலாவுதீ வயதில் சென்றவாரம் மரணித்திருக்கிறா இவருக்கு இரண்டுமாதங்களுக்கு முன்பு உடலில் பொருத்தப்பட்டிருந்தது. நாட்டுப் பிரஜைகளின் அபிமானத்திற்குரிய 11வது மன்னராவார். மலேசியாவின் 9 ம அங்கத்தவர்கள் சுழற்சிமுறையில் மன்னராக
மலேசியாவின் மன்னரே நாட்டின் அதி உ நியமனம் இவரால்தான் அங்கீகரிக்கப்படுகின்
இனிய தமிழ் ஏடு

6 ULDsbGL). வற்றிற்கெல்லாம் முகம்கொடுத்து தனது ஆட்சியை நடத்துவது என்பது மிகச்
இல்லை. ல்லிய நூலில் கட்டப்பட்ட கூரியகத்தி ாந்த நேரத்திலும் அறுந்து ஆட்சியாளர் ால்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு நடாத்திக் கொண்டிருப்பவர் இவர்.
அப்துல் அஸீஸ் ஷா தனது 75வது ர். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த
இருதயத்துடிப்பை அதிகரிக்க இயந்திரம்
வராக இருந்த இவர்தான் மலேசியாவின்
ாவட்டங்களிலுமுள்ள 9 அரசகுடும்பத்தின் கத் தெரிவுசெய்யப்படுகின்றார்கள்.
பர் ஸ்தானத்தில் இருப்பவர். அமைச்சர்கள் ன்றது.
ஏ.ஜே.ஞானேந்திரன்

Page 74
இறந்த மன்னருக்கு நாலு திருமணங்கள்மூ பிள்ளைகளும் இருக்கிறார்கள். 1990இல் 196 இவர் மனைவியாக வரித்துக்கொண்டார். இன்றைய நவீன உலகிலும் மன்னர் இருக்கின்றது.
ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால், இங்கே இராணிக்கே முக்கியத்துவம் ( 50வருட இராணி ஆட்சி நிறைவுறும் பிரிட்டனெங்கும் பல விசேஷ நிகழ்ச்சிகள் காலம் அதாவது மே தொடக்கம் ஜூலை ஒவ்வொரு பிராந்தியத்திலுமுள்ள பட்டினங் இடம்பெறப்போகின்றன. பிரிட்டனின் பணச் இடத்தில் இருக்கும் இவர், 2002 இல் பல பல பிராந்தியங்களுக்கும் விஜயம்செய்யவுள்ள
அரபு நாடுகளை எடுத்தால் மன்னர் ஆட்சி சவூதி அரேபியா விசேஷமானது. இன்று மன்னராக இருப்பவர் Fahd, இளவரசர் அப்துல்லா சீக்கிரம் கைப்பற் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடனான அவதானிகள் கருதுகின்றார்கள். கடந்த இருக்கின்றார். இவர் ஆட்சியில் ஜூ இப்பொழுது 20 மில்லியனைத் தாண்டியுள்ள மருத்துவ மனைகளே இல்லாதிருந்த முளைத்துவிட்டன. படிப்பறிவே இல்லாதிரு பல்கலைக்கழகங்கள், பல கல்லூரிகள் பல மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்க மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டவர் இவர்
குட்டிநாட்டுக்குள் ஒரு குட்டிநாடு எ நாட்டிற்குள் உள்ள குட்டிராஜ்யமான @UGUri LFT65) Haus Adam GTGřLJ6 GU -25L வந்தவர் இவர்.
இவர்களைவிட ஜப்பானிய சக்கரவர்த்தியும் குடும்பத்தைப்போல இவர் குடும்பமும் ஜ ஒன்று. நெடுங்காலமாக இங்கு அரியாசன வந்துள்ளது.

7 I முலம் 10 ஆண்பிள்ளைகளும் 4 பெண் வயதான சித்திஆயிஷா என்ற பெண்ணை
ஆட்சிகளுக்குப் பஞ்சம் இல்லாமல்
பிரிட்டனின் இராணி குறிப்பிடத்தக்கவர். கொடுக்கப்படுகின்றது. 2002ம் ஆண்டு ஆண்டாகும். இதையொட்டி பரவலாக இடம்பெறப்போகின்றன. 2002இன் கோடை வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனின் கள், கிராமங்கள்தோறும் சிறப்புநிகழ்வுகள் காரப்பெண்கள் பட்டியலில் மூன்றாவது காமன்வெல்த் நாடுகளுக்கும் பிரிட்டனின்
FTIT
பிலிருக்கும் கொழுத்த பணக்கார நாடான
நோயாளியாகிவிட்ட இவரது இடத்தை றிவிடுவார் என்றே தெரிகின்றது. இவர் உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்று 20 வருடங்களாக மன்னர் ஆட்சியில் எத்தொகை இரட்டிப்பாக அதிகரித்து
து. நாட்டில் 300 மருத்துவ மனைகள் ருந்த நாட்டில் 24,000 பாடசாலைகள், 8 பயற்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் 24,000 ள். 1982 இல் சவூதி நாட்டின் ஐந்தாவது
ன்ற பெருமை பெற்றிருப்பது சுவிஸ் லைக்ரென்ஸ்டையின் என்னும் ராஜ்யம்,
சியில் இருக்கின்றார். 1989இல் ஆட்சிக்கு
ம் குறிப்பிடத்தக்கவர். பிரிட்டனின் அரச ப்பானியமக்களின் அபிமானத்தைப் பெற்ற ம் பல புதிய சக்கரவர்த்திகளை ஏற்று
பூவரசு

Page 75
71. இவர்கள் வழியில் வந்த 125வது சக்கர அக்கிஹிற்றோ என்பவர். 1933இல் பிறந்தவ ஆட்சிப் பீடத்தில் ஏறினார்.
ஆசிய நாடுகளில் தாய்லாந்தின் மன்னர் விசேஷமானவராக இருக்கின்றார். நீண்ட இதற்கான காரணம். 1946இல் ஆட்சிக்கு டர்லிங்காக மதிக்கப்பட்டு போற்றப்படுபவர். G36 JU5J GDJELIŤ Bhumibol Adulyadej Rama 1X,
இவர்களைவிட பல ஆபிரிக்க நாடுகளில் வருகின்றது.
புருணை சுல்தான் உலகப் பிரபல்யமானவ ஏப்பம் விட்ட தாக்கம் இன்னமும் இவரை
கொழுத்த பணக்காரர்களின் சூதாட்டக் கி கூட இளவரசர் Rainerl இன் ஆட்சியிலேயே
இவர்களைவிட பெல்ஜியத்தின் மன்னர் இராணியார் Beatrix, ஜோர்தானின் கணணி நீண்டுகொண்டே போகின்றது.
கணணித்துறைக்குள் நாம் கால்பதித்துவி மன்னர் ஆட்சி மோகம் உலகநாடுகள் ப
திண்ணம்.
இனிய தமிழ் ஏது
 

வர்த்திதான் இன்றைய சக்கரவர்த்தியான ர் இவர் 1831 இல் முதல் சக்கரவர்த்தி
உலகமன்னர்கள் எல்லோரையும்விட காலம் இவர் ஆட்சியில் இருப்பதே வந்த இவர், தாய்லாந்து மக்களின்
ம் மன்னர் ஆட்சி இன்னமும் நிலவி
ர். தம்பி பெருந்தொகையான பணத்தை விட்டபாடாக இல்லை.
டங்கு என்று வர்ணிக்கப்படும் Monaco
இருக்கின்றது.
இரண்டாவது அல்பேட் நெதர்லாந்தின்
ரிப் பிரியரான மன்னர் என்று பட்டியல்
ட்டாலும் காலங்காலமாக இருந்துவரும் லவற்றில் என்றும் இருக்கும் என்பது

Page 76
醬 சீர்ப்பது ஆரோக்கியமானதா?
சிரிப்பதைப்போல பலதரப்பட்ட நன்மைகன நம் உணர்வுகளை வெளிக்காட்டும் கலை அது தீங்கற்ற களங்கமற்ற, கபடமற்ற வே விடுவித்துக் கொள்ளக்கூடிய எதிரிடையான இண்பத்தை நுகரக்கூடிய, ஏன் பிறரை சற்று வகையிற்கூட இருக்கலாம்.
சிரிப்பு சமூகத் தொடர்பியலில் மிக முக்கி அது மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகை திறமையாகப் பிரச்சினையேதுமின்றி சுமுகம
 

இன்பமாகவும் உல்லாசமாகவும்
உற்சாகமாகவும் வாழும் , னிதர்களைக்கண்டு நான் பொறாம்ை காள்கிறேன். அவர்கள் எப்போதுமே
வாழப் பொருத்தமானவர்களாக நக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை பிரச்சினைகள் அற்றதாக உள்ளது. உண்மையில், சிரிப்பது ஆரோக்கியமானதுதானா?
-கில்ட எம். றுாடோல்ஸ்ரட்
(Hilde M. Rudolstadt). ം
با تو . ട്ട്
}ளத்தரும் உயர்ரகமான,
இல்லை எனலாம். 1ண்டாத உணர்வுகளிலிருந்து நம்மை
அர்த்தம் தரக்கூடிய வரம்புமீறிய மன து மனோதிடம் இழக்க வைக்கக்கூடிய
பமான இடத்தை வகிக்கிறது. ளயும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் ாகக் கையாள வகை செய்கின்றது.
գնմՄiն

Page 77
7அத்தோடு சிரிப்பு உடலிய, ஆன்மீக, மே தன்னிச்சையாகத் தருகின்றது. சிரிப்பு என்பது மனநிலை அல்ல. சிரிப்ை வெளிக்கொணர்ந்துவிடும். ஆனால் அதற் என்பதே மனநிலையில் தங்கியுள்ளது. எவரால் தன்னையும் இவ்வுலகத்தையும் அவரால் வீண்பிடிவாதமான குணத்திலிரு பின்னப்பட்டிருக்கும் முரண்பாடுகளிலிருந்து அத்தோடு ஆசைகளும் அலுவல்களும் த சண்டை வலுத்தாக்கல்போன்ற வேண்டா தாக்கங்களிலிருந்தும் தன்னை விடுவித்து இன்றைய நவீன உலகின் மனோதத்துவ முறைகளில் நகைச்சுவை (சிரிப்பு) கணி வாழ்க்கையை மிகவும் இலகுவாக்கிக் ெ ஒரு நகைச்சுவையைக் கேட்ட மாத்திரத் மேலெழுந்து உதடுகள் விரிந்து பற்கள் ப இச் செயற்பாட்டால் மெல்லிய வெட்டுப்பே கண்களினூடே ஆனந்தக் கண்ணீர் வெள் தன்னை அறியாத நிலையில் தலை பின் சுவாசிக்கக்கூடியதாகவும் மணிக்கு 100 கி சுவாசிக்கவும் உதவி புரிகின்றது. இத்தால் உங்கள் தொண்டையிலிருந்து மி இடையிடையே துண்டிக்கப்பட்டு வெளிக் சிரிக்கும்போது முன்னால் வளைவதால் இ வயிற்றுப்பாகத்தின் பளுவும் குறையக் கார தலையிலிருந்து வயிற்றுப்பாகம் வரையும் இத்தொழிற்பாட்டில் ஈடுபடுகின்றன. சோர்வு சிரித்தகற்றப்படுகிறது. சிரிப்பு உங்க காரியத்திட்டத்தைப் போலாகும். சிரிக்கும்போது உங்கள் இருதயம் ஒருநிமி சிரிப்படங்கிய பின் நாடித்துடிப்பு சற்று மெ. இரத்த அழுத்தம் குறைகின்றது. தசைநார்களின் பளுவும் குறைந்துகொள்கி ரம்மியமாக மனதிற்கிசைந்தவாறு சிரித்தீர்க சிரிப்பு நம் மூளையிலே Endorphinen 676 செய்கிறது. அழுத்த கோமோன்களாகிய Streshormone தொழிற்பாட்டு வலுவையும் தாம் உருவாகு
இனிய தமிழ் ஏடு

ாதத்துவ அபிவிருத்திக்கான செழிப்பைத்
ஏதாவதொரு சிறிய நகைச்சுவை கு மாறாக மனதிற்கிசைந்து நடத்தல்
நோக்கி எந்நிலையிலும் சிரிக்க முடிகிறதோ ந்தும் அறிந்தோ அறியாமலோ தன்னோடு தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். ரும் அழுத்தத்திலிருந்தும் (Stes) இயல்புகளின் ஆக்கிரமிப்புக்களின் க்கொள்ளமுடியும். வியாதிகளைக் குணப்படுத்தும் ஈமான அளவில் இணைந்து மனிதர் 5ாள்ளத் துணைபோகின்றது. தே உங்கள் இதழோரங்கள்
1ளிச்சிடுகின்றன. 1ல் உருவமைப்பு அடைந்த ரிக்கிளம்புகின்றது. நோக்கிச் சாய்ந்து கூடிய அளவிற் காற்றை லோமீற்றர் வேகத்தில் காற்றை வெளிச்
ருகத்தனமான சத்தம் ஒன்று கொணரப்படுகின்றது.
ழுத்து இறுக்கமாக வைக்கப்பட்டிருந்த ணமாகிறது.
எண்பதிற்கும் மேற்பட்ட தசைநார்கள்
1ள் உடலுக்கு ஒரு சிறிய விளையாட்டுக்
டத்தில் 120 தடவைகள் துடிக்கின்றது. துவாகத் தொழிற்படுகின்றது.
ன்றது. நீங்கள் உங்கள் தேகநன்மைக்காக 茄。 ற சந்தோஷ கோமோன்களைச் சிதறச்
5 Cortisol, Adranalin (LTopo, bi 5ம் வேகத்தையும் தாம் உருவாகும்

Page 78
அளவையும் குறைத்துக்கொள்கின்றன. இத்தால் நம் உடம்பின் நோய்த்தடுப்பு சக் பக்டீரியாக்களை (bacteria) அழிப்பதற்கெ உண்டாக்கப்படுவதுமான இயற்கைக் கல பொதுப்பெயர் பெற்றதுமான T- Lymphoz உருவாக்கப்படுகின்றது. இவையே நோய்க் கலங்களுக்கெதிராகவும் போராட்டத்தில் ஈடு விடுவிப்பவை என்பது இங்கே கவனிக்கப் நாம் பயம், கவலைபோன்ற வேண்டாத உ அகற்றிக்கொள்ளக் கூடுமெனின், குறிப்பாக கணிசமான அளவில் குறிப்பிட்டுக்காட்டப் நம்மை விட்டு விலகுகின்றது. சிரிப்பு தொய்வுநோய், நாரிநோவு, மனச் சே ஆண்மைச் சக்திக்குறைவு போன்ற பல
முடிவு: நகைச்சுவை என்பது நோய் தடுக்கும் ரே சிரிப்பு உங்கள் தசைநார்களுக்கு ஓய்வளித் பயிற்சியளித்து அவற்றை ஒழுங்கு செய்கி கூட்டுகின்றது. வலியைக் குறைக்கும் கோமோன்களை சு உடல் அழுத்தங்களை அகற்றுகின்றது. தருகின்றது. எவர் ஒருவராற் தன் தோல்வியைக் கண் தொலைவிலிருந்தே பார்க்கிறார்.
சிரிப்பு தண்பங்களையும் நண்பர்களையும் எதிரிகளையும்கூட ஒற்றுமையின்மை, சுதந்திர தாகம் இடந்தெரிய மனிகுலத்தை மிருக இனத்திட சிரிக்கும் மனிதமனங்களில்
-5}{L qỦ.J}|{:L'Haff (Hilde M. R. |st Lachen Gesund Jägst hİst,
76.

75
தி துரிதப்படுத்தப்படுகின்றது. ன ஏற்கனவே உடம்பில் உள்ளதும் ங்களாகி Anti-Body என ஆங்கிலத்தில் ytem அதிக அளவில் கிருமிகளுக்கெதிராகவும் புற்றுநோய்க் பட்ட நம்மை அந்தநோய்களிடமிருந்து படல் வேண்டும். -ணர்வுகளைச் சிரிப்பதன்மூலம்
மனவியல் காரணமாகிய வேதனை படக்கூடிய முறையில் மிகவிரைவாக
Tர்வு, பயம், தோல்நோய்கள் (Imptenz) நோய்களிலிருந்து நம்மைக் காக்கின்றது.
நாயைக் குணப்படுத்தும் உன்னத சாதனம். து இருதயத்திற்கும் இரத்தஓட்டத்திற்கும் றது. அது நோய்தடுக்கும் சக்தியைக்
ரக்கச்செய்து, அவற்றை ஊக்குவித்து, நம் சிரிப்பு மனிதவாழ்வை இலகுவாக்கித்
டு சிரிக்க முடியுமோ அவர் எதையும்
நோய்களையும் எரிக்கும் ட அண்பால் இணைத்து நெருக்கும்: , மனித குலத்தண்பம் போன்றவை ாது மரிக்கும்: மிருந்த சத்தியமாய்ப் பிரிக்கும்:
தெய்வகுணம் சஞ்சரிக்கும்.
-திருமதி விஜயா மகேந்தி.
udolstadt) disuthi Stju ரையைத் தடுவி எழுதப்பட்டது)
பூவரசு

Page 79
இனிய தமிழ் ஏடு
 
 

L q M S M S S S S S C S SCS LL CLLCCCSCCCSCCS S S S S S S S S SC LS
குருவிக் கூடுபோல கூட்டமாய் வாழ்ந்தோம் அருவி என்ன அழகிய நீரூற்று என்ன அத்தனையும் அனுபவித்து அனுபவித்து வாழ்ந்தோம் ஆழ்கடலின் ஆழத்தில் அமிழ்த்தியமாதிரி அந்நியப் படைகள் காவல் படைகளாக அன்னை எம்மண்ணை அழித்ததையா தொலைந்த காலங்களையும் தொல்லை தந்த நாட்களையும் தொட்டுத்தான் பார்க்கிறோம் அழிந்த மணன் அழிக்கப்பட்ட உடமைகள் இழந்த உறவுகள் இடிந்த வீடுகள் இவையாவும் எம் கோரபுத்தத்தின் கொடிய வடுக்கள்
இதனால் நிலத்தை புலத்தை ஏன் நிம்மதியையும் இழந்து நிர்க்கதியாய் ஏதிலியானோம் இத்தனை வடுக்களையும் இதயத்தே சுமந்து இப்போதும் வாழ்கிறோம் ஏதிலியாக,
நகுலா சிவநாதன்

Page 80
பொங்கல்
முதல்வாரம் பி மூன்றடுப்புதனை முற்றத்தில் சுதந்தி பஞ்சவாணக் புத்தம் புதுப் நீர்மேலே பாலிட்டு வெ சொந்த மண் முத்தான புதிெ முற்றிய கரும்போடு மு: சொந்தங்கள் சூ பொங்கினார் ெ
ஆனால்
சொந்த மண் தன் சுதந்திரத்தைத் தானி முகத்தை முகவரிை பசிக்கு உணவின்றி குந்த இடமின்றி மரத்தடி நின்றபடி - மறுமுனை ெ முகவரியைத் மழைநீரில் நனைந்
உள்ளிருக்கும் குருதியது சோற்றுலை நெஞ்சுக்குள் பெரி குருதிப் ெ
முகவரி கிடைத்திட - ெ துயரது தணிந்து வந்திருக்கும் பொங்கல்
எந்தனின் இ பொங்கல் நல்
வேல GLIII 6ör

77
န္တိ န္တိ ။
. 暫 இ வாழ்த்து
பிடித்து வைத்த
எடுத்து - சொந்த ரமாய் மெழுக்கிட்டு 5 கோலமிட்டு பானையிலே
: பயறுசேர்த்து தனில் விளந்த ரன்ற அரிசியிட்டு க்கனியும் தான்படைத்து ழ்ந்துநிற்க தமிழர் பாங்கல் அன்று!
b இன்று.
ானிலே வாழ்ந்திடும் 鄒 ழந்து சொந்தங்களின் யை தொலைத்துவிட்டு 談 நோய்க்கு மருந்தின்றி குடிக்கநல் நீரின்றி
மண்விட்டகன்றிட்ட சாந்தங்களின் ந் தேடுகையில் திட்ட உடம்பதனில் நரம்புதனில் ஒடும்
யாய்த் தான் கொதிக்க Fங்குகின்றார் தமிழர் பாங்கலின்று!
சாந்தங்கள் கரமது நீட்டிட சொந்தமண் மீட்டிட வழிகாட்ட வேண்டும் என்று இதயம் கனிந்த
வாழ்த்துக்கள்!
శ னையூா னண்ணா.
Ε3: . . " 7 ܠܐ ܬܐ ܕܐ ܘܢ
பூவரசு

Page 81
78
LIT fligital TLD இறக்கின்ற இனிமைகள்
96. || (كلي கசப்பான கT
களி
*
+
ܕ .
+
துன்ப; DT6. இடுக்கை
இருண்ட எ
சித்தம் கலங்க் நாதியற்ற நீதிபெற் மாற்றமெ
இனிய தமிழ் ஏடு
 
 

றுகின்ற வேற்றுமையை ர்கழியின் பணிவிரட்டி ற பறவைகளின் மகிழ்ச்சி க்களின் மனங்களில் நிலைத்து
நேயங்கள் உயிர்ப்புப் பெற்று எங்கும் மிளிர்ந்திடவேண்டும்
லமோதும் மனங்களில் மைதி மலரவேண்டும் ரியங்கள் கண்முன்னே வராமல் காசினி முழுவதும் ப்புக்கொள்ளவேண்டும்
த்தில் சிக்கித் தவிக்கும் ரிடர் மகிழ்வு கொண்டு ன் களைந்து இன்பம் பெற்று ம்தேசம் வளம் பெறவேண்டும்
தி சிலையாய் நிதமும் நிற்பவரும் றவரும் குழம்பிவாழ்வோரும்
றுநிம்மதியாய் வாழ்ந்திட ான்று மலர்ந்திடவேண்டும்.
நீரதி சுதேந்திரன்

Page 82
சரியான எண்ணம்தான்.
தலைவிதி ്. தப்பிக்கொள்ளுவதற்குச் சரியான தந்திரம்.
நச்சுப் பாம்பு ஒட்டப்படவேண்டும் அது நம்முடைய வீட்டிற்குள் வராமல் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் வருட
நச்சுப்பாம்பு கூடாதுதான். ஆனால் நச்சுப்பாம்பு வந்து தங்குவதற்கு ஏற்ற புதர்களை நம் வீட்டிற்கு அருகாமையிலே அனுமதித்துவிட்டு நாம் நச்சுப் பாம்ை ஒழித்தே தீருவோம் என்றுசொன்னா6
ஒழிக்கப்படவேண்டியது புதர்களா அல்லது பாம்புகளா? என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
 
 
 
 
 
 
 

79
வு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட, த காலங்கள் குறைவோ நிறைவோ, தோம் என்ற கேள்விக்கு மனநிறைவோடு நில் காண்பதுதான் சரியான வாழ்க்கை நியாயமான வாழ்க்கை. ரி உண்மையான வாழ்க்கை
உலகில்தான்நமது வாழ்க்கைப் பந்து உருளுகிறது. அந்தப பநதை நாமதான உதைதது விளையாடவேண்டும் யாரோ உதைப்பான் என்று சோம்பலாயிருந்தால் அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்
லஞரின் சொல்நயம் நூலில் இருந்து
- alaatsays.

Page 83
லது பயங்கரவாதம்?
அரசனையில் மன்னருடன் அருகினிே அரவணைத்துப் போகும் பல அறிஞர் அச்சபையை அச்சுறுத்தும் அவசர வ அறிந்துகொள்ள ஆவலுடன் அங்கிரு
அகல விரிந்த கண்கள் அத்தனையும் அங்கு வந்த சேவகரோ அழைத்து 6 உத்தரவும் உடன்பிறக்க உருக்குலை கைவிலங்கோடு ஒர் பிறவி கவி எழு ஒட்டிய தன் வயிற்றுடனே குழிவிழுந் கந்தல் உடையோடு கத்தைபோல் ச இவன் செய்த குற்றமென்ன இச்சபை நிமிர்ந்தவன்தான் அக்கவிஞன் தலை தனைமறந்து சிரித்துவிட்டான் தன்மா
அரசனது பார்வையினை அறிந்து எழு அவன்வழக்கை சபையினிலே அறை அரசசபை அராஜகத்தை அன்றாடம்
அவன் எழுதும் கவிதைகளால் அம்ப மதி மழுங்கி வாழ்ந்தவரை மனத்துை பயங்கர வாதமென்னும் பாதைக்கு ெ நாட்டினது இறைமையினை நலம்குன் இருந்துள்ளான் இவன் எழுத்தால் இ
சிந்தனையைத் தொலைத்த மன்னன் சீர்தூக்கி ஆராய சிறிதளவும் நேரமி துாக்கிலிடு என்றுவிட்டு துாரிகைகள்
அரண்மனைக்குள் உட்புகுந்து அடை மனுநீதி கேட்ட மக்கள் மாரடைப்பு 6 துடிதுடித்த செய்தியினை துாரிகைகள்
துாக்கிலிடும் நாளன்று துாவானம் ே மாற்றுவழி தெரியாது மரத்தவர்போல் புன்சிரிப்பைத் தவழவிட்டு புரட்சிக்கவி தன் கருத்தைக் கூறிவிட்டு தன்முடிை
பார்த்துநின்ற மக்களிடை மூத்த குர6 உண்மைக்கு முடிவு இது உலகத்தில் வாழ்வுரிமை இழந்தவர்கள் வாழ்ந்து வாழும் உரிமைக்காய் வந்திடுவீர் கு
இனிய தமிழ் ஏடு

ல மந்திரியும் குழாம் அமர்ந்திருக்க ழக்கொன்றை ந்தேன் மூலையிலே,
செயல் மறக்க வந்த சேதிசொல்ல மந்த நிலையினிலே
5 Lb LUTTGJ6068ATITLb த கண்களுடன் டைமயிரும் யும் நீதிசொல்ல பாட்டும் அச்சபைக்காய் ன உணர்ச்சியினால்,
ழந்த மந்திரியும் கூவிச் சொல்லுகிறான்: மக்களுக்கு லத்தே கொண்டு வந்து னர்வை திண்டி இன்று பழிசமைத்து புறக் காரணனாய் வன்செய்த குற்றமிதே
சிறிதாகத் திரும்பியவன் ன்றி
பின் தொடர த்துவிட்டான் கதவுகளை வந்தவர்போல்
அறிந்திடுமா?
பால் மக்கள்
காத்திருக்க மேடையிலே வக் காத்துநின்றான்
ல் கூறியது: ன் நீதி எனில் நான் ஏதுபலன் ரல் கொடுக்க,
-த.சு.மணியம்

Page 84
நாம சும்மா இருக்காம நாலுபேரோ சும்மா பழகிறது நல்லதுதான். சும்மாநாலு விசயத்தை நாங்களு
தெரிஞ்சுக்கலாம் பாருங்க. ஆனா என்ன .நாலுபேர் சும்மா நாலுவிதமாக் கதைக்கிறதுதான் எனக்குப் பிடிக்கிறதில்லை.ஆன
அவங்க அப்படி நாலுவிதமாக் கதைக்காம விட்டிட்டா அப்புறம் நாம நாலு விசயத்தை எப்படித் தெரிஞ்சுக்கறது?
என்ன சொல்றிங்க? عصمیم
தி
 

பூவரசு

Page 85
喜重
குட்டித்திரையு ஐம் ଢିଙ୍କି.")
வீட்டுக்கு வீடு தொலைக் அறிவூட்டும் சாதனமாகவும் பொ இந்தத் தொலைக்காட்சிகளில் வரு
எந்த அ
உள்ளங்கையால் கா பேசிக்கொண்டு போகிற எவரையாவது ப அறிவிக்கிற காலம் போயே போய்விட்டது.
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்க பேசிக்கொண்டிருக்கிறார்கள் கையைப்பிடி கொண்டிருக்கிறது கைத்தொலைபேசி என் விஞ்ஞானம் இந்தவேகத்தில் வளர்ந்து எதைப்பற்றியும் எதுவும் தெரியாமல் இரு வீட்டுக்குள்ளும் இடம்பிடித்துக்கொண்டிரு கொஞ்சம் தெரிந்துவைக்க வேண்டாமா?
1931ம் ஆண்டில் ஆரம்பமானது இந்தத் தொ ஆனால் போதிய அளவுக்குத் தொழில்நுட் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காகமட்டுமே ெ அப்போதெல்லாம் செய்திக்கே முக்கியத்து ஏ.ஏ.கேம்ப்பல் ஸ்வின்டன் என்பவரே தொ ரிசீவ் பற்றிய கருத்துக்களை வெளியிட்ட6 முதல் விஞ்ஞானிதான் இந்த கேம்ப்பல் ஸ்வி
இனிய தமிழ் ஏடு

க் காட்சிகள் என்னும் சின்னத் திரைகள் ழுதுபோக்குச் சாதனமாகவும் பயன்படும் கிற நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்கட்டும். இந்தத் தொலைக்காட்சிகள் பற்றி நாம் ளவுக்குத்தெரிந்து வைத்திருக்கிறோம்?
தைப்பொத்திக்கொண்டு தனக்குத்தானே ார்த்தால் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு
நள் தனக்குத்தானே தனியாகப் 2த்து விரித்தால் உள்ளங்கையில் ஒட்டிக் alth Handy.
விட்டபிறகு விஞ்ஞான சாதனங்கள் ப்பது தப்பு ஆகக் குறைந்தது எல்லார் }க்கிற தொலைக்காட்சியைப்பற்றியாவது
ாலைக்காட்சிப் பாவனை, பம் அப்போதிருக்கவில்லை. தாலைக்காட்சியைப் பயன்படுத்தினார்கள். வம் கொடுக்கப்பட்டது. லைக்காட்சிக்கான டிரான்ஸ்மிட் , மற்றும் வர் எலக்கரானிக் டியூபைப் பற்றிச் சொன்ன ன்ேடன்.

Page 86
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதிலி பெருமை நிலையத்தையே சாரும். 1936ஆம் ஆண்டு உலகிலேயே முதன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது பி.பி.சி.
1931ஆம் ஆண்டில் தொலைக்காட்சிப்ெ ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவே இருந் வானொலியை நினைவுபடுத்துவதாக இது
1936 - 1940 காலப்பகுதிகளில் தொை கையாளப்பட்டன. ஆனாலும் அதன் பிரதிபலித்தது. எனினும் வீடுகள்தோறும் ( இருந்தது.
1950இல் தொழில்நுட்ப ரீதியில் ஒலி மற் ஆரம்பித்தன.
1950- 1960 ஆண்டுகளில் பலவகையான ஆரம்பித்தன.
உற்பத்தியில் போட்டாபோட்டி இதன் தொலைக்காட்சிகள் விற்பனையாகத் தொ அதனைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புகுத்
இந்த வகையில் பலரையும் வியக்கவைத்த தொலைக்காட்சியில் ஒடும் நிகழ்ச்சிகளில் வைத்துக்கொள்வதுதான் இதன் விசேட திரும்பவும் பார்க்கமுடியும்.
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சு
எப்படியெப்படியெல்லாமோ உருவாகலாம்.
 

- ருந்து மாறுபட்ட செயற்திட்டத்தை வகுத்த
முதலாக தொலைக்காட்சியில் தினசரி
பட்டியின் வடிவமைப்பு நம்மை எல்லாம் ந்தது. சின்னஞ்சிறிய வடிவில் அந்தக்கால அமைந்திருந்தது.
லக்காட்சியில் ஒரளவு நவீன உத்திகள்
தோற்றம் பழையகால வடிவத்தையே தொலைக்காட்சியின் பாவனை அரிதாகவே
1றும் ஒளிவடிவங்கள் ஓரளவு தெளிவுபெற
ா தொலைக்காட்சி கம்பனிகள் தோன்ற
பலனாக பல புதிய வடிவங்களில் டங்கின.
இதன் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டது. தப்பட்டது.
து 1986இல் உருவான தொலைக்காட்சி
நாம் விரும்பும் காட்சிகளைப் பதிவுசெய்து ம். இதன்மூலம் இதேகாட்சிகளை நாம்
சிபில் தொலைக்காட்சிகள் இன்னும்

Page 87
4
பத்தே சக்தியு பக்தியே யுக்தியு - đPTÍDIL DET 5DAC5C5E அடுத் ஒரு ஆண்டு ஆசிரிய திறமையுட வியூகத்தை சு சும்மா இரு
நாட்டினி வாழ்விய6 திசைமாறிட் ஜேர்மனி FDDT 6). சும்மா இருந்து ெ சும்மா வெறுவாய்
சும்மா 91ல் வெது சும்மா பொழு
6f6075 சும்மா இணைந்த 1560)6OL எம் மனங்களைச் அலையான கடல் கலையாது புகழுடனே 560.6 L IITGO 9
பதினொரு ஆண்டு
ஆதியில் உன்ே
चाट இல்லையெ சும்மா சு ;"" ,ށދޭ பாராட்டாமல் இரு
参い 。
சுமமாவுககு என் ஆ
இனிய தமிழ் ஏடு
 
 
 
 
 
 
 

ாடு ஓராண்டாய்" டன்நிலை நின்று ாடு தமிழ்வளர்க்க டன் பணிசெய்து கிறது எதிர்பாருங்கள் த இதழில் என (2001) முழுவதையும் ர்- சம்மா சும்மா -ன் எடுத்துச்சென்ற ம்மா மெச்சாமல் -நாம் ப்பது முறையாமோ?
ல் சும்மா இருந்த ல் குலைந்ததனால்
புலம் கொண்டோம் பில் அகதிகளாய் ாழ்ந்து வந்தோம். பாழுதுகளை வீணடித்து சப்பிகளாய் வாழ்ந்தபோது ரிவந்த பூவரசு சஞ்சிகை தைச் சுவையாக்கும் கண்டதனால் த பூவரசு வட்டத்துக்குள் ான இடம்தந்து 5 கொள்ளைகொண்டாய் ஓயாததுபோலவே தமிழர்
ஒரு தசாப்தத்திற்கு மேலாக இ ழகுடனே வெளிவந்து .16rܩܛ 5ள் வாழ்ந்தது சாதனையே
னாடு இணைந்தவர்கள் s ன்பது வேதனையே A ÉS)
ம்மா என்பதைப் நப்பதுவும் சோதனையே
அன்பான பாராட்டுக்கை ரித்தாக்குகிறேன்.

Page 88
கம்மா எழுதுங்கள்!
ஆண்றோர் அனுபவமொழிகளை பொண்மொழிக என்றம் எழுதிவைத்துப் போனார்கள். நாமும் 2
எழுதி வைக்கலாம் அடுத்தவர்களுக்குப் பயன்ப
 

ஸ் என்றம் முதமொழிகள் என்றும் பழமொழிகள் நமது அனுபவ மொழிகளைப் பொண்மொழிகளாக டும்.
ஆசிரியர்,
சொல்பவர்; ரவி செல்லத்துரை
gal্যঙ্গ ।

Page 89
உடல்நலம் காக்கும் எலுமிச்சை,
எலுமிச்சம்பழம் புளிப்பாக { பழவரிசையில் இதனைச் சிலர் சேர்த்துவிடு இது சரியல்ல. இது வயிற்றிலுள்ள புளிப்பு அதுமட்டுமன்றி காரத்தன்மையுடன் இதன் )
ஆயுர்வேத மருத்துவ நூல்களில் எலுமிச்சு தரப்பட்டுள்ளன. எலுமிச்சம்பழம் உடல் வெப்பத்தைக் குை துாய்மைப்படுத்தும், உடலுறுப்புக்கள் இ அளிக்கும். மூளையின் வளர்ச்சியை வாய்க்கசப்பை அகற்றும் கபத்தைக் கட்டும் தொண்டை நோய்களைக் குணப்படுத்தும் உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்க தொடர்பாகவும் உடலின் பிணியகற்றுதல் ஈடாக வேறு எந்தக் கனியையும் கூறமுடிய
உடலின் நரம்ப மண்டலத்திற்கு வலி எலுமிச்சம்பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ர இதுமட்டுமன்றி நரம்புகளுக்கு புத்துணர்வை
எலுமிச்சம்பழத்திலுள்ள மற்றொரு ரசாயன அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன்
இனிய தமிழ் ஏடு
 

"சும்மா எடுத்துக்கொண்டு வா அந்த எலுமிச்சம் பழத்தை
- , . .
இருப்பதால் அமிலத்தைத் தோற்றுவிக்கும் Gift.
ந் தன்மையை அகற்றுகிறது. சம் இரண்டறக் கலந்துவிடுகிறது.
ம்பழம் பற்றிக் கீழ்க்காணும் தகவல்கள்
றக்கும். புளிப்பை அகற்றும் உடலைத் |யல்பாக இயங்குவதற்கு துாண்டுதல் பும் இயக்கத்தையும் மேம்படுத்தும். படுத்தும், வாதத்தை விலக்கும். இருமல்
காசநோய்க்கு நல்ல கூட்டுமருந்தாக ளை முறிக்கும். பொதுவாக உடல்நலம் தொடர்பாகவும் இது ஆற்றும் உதவிக்கு
து.
மையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் சாயனப் பொருளுக்கு உண்டு. யும் தெம்பையும் அளிக்கிறது.
ப்பொருளான பொட்டாசியம் இரத்தத்தின் நரம்பு தளர்ச்சியடையாமல் காக்கிறது.

Page 90
மற்ற எந்தப் பழத்தையும்விட எலுமிச்சம் பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவு
டாக்டர் பரேணாயர்க் என்ற இங்கிலா கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
எலுமிச்சம்பழச் சாற்றை குழந்தைகளுக்கு அளவுக்குத் தொடர்ந்து குடிக்கக் கொ( குழந்தைகளின் வளர்ச்சியைவிட துரிதமா? குழந்தைகளுக்குப் பால்கொடுப்பதனால் கொடுப்பதற்கு முன் தண்ணிரில் சிறித6 கொடுத்தால் பால் நன்றாகச் சீரணமாகு குழந்தைகளுக்கு இருந்தாலும் அகன்றுவி
எலுமிச்ச
சும்மா பொறுக்கின இன்னும் கொஞ்சம் பழங்(
リ -ܨܘܡܕ¬
பொதுவாக நம் ஜீரண உட்கொள்வதற்கு ஏற்றவகையில்தான் அ தாவர உணவில் சமைக்காமலேயே உட அமைந்துள்ளவைகளில் பழங்களே முதலி பல பழங்களின்மணம் நம்மைக் கவர்ந்தி தன்மை கொண்டவை. பழங்கள் எளிதில் பல பழங்கள் குறிப்பிட்ட காலங்களில் ம அவை கிடைக்காத காலங்களில் அதைத் பழங்களில் குறிப்பிட்ட சில பழங்கள்ம
56 (D. அதிக நார்ச்சத்துள்ள பழங்களில் மிகவு கொய்யா, மாதுளை, தக்காளி, ஆரஞ் பேரிச்சை, நெல்லி ஆகியவை என ஆய்வு
அதிகமான பழங்கள் வியர்வை நாற்றம் நாற்றமும் குறையும்.

87 பழம்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கிறது.
ந்து நாட்டு குழந்தை மருத்துவமேதை
பன்னிரண்டுமாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட டுத்தால் அவர்களின் உடல்வளர்ச்சி மற்ற னதாக அமைந்திருப்பதைக் காணமுடியும்.
நோய் ஏற்பட்டாலும் சரி, பால் ாவு எலுமிச்சம்பழரசம் விட்டுக் குடிக்கக் ம். வேறுவகை அஜீரணக் குறைபாடுகள் (Bub.
ம்பழத்தை எடுத்துக்கொண்டு வந்தவர்: -சில்லையூர் சிங்கராயர்,
ஆ
க)ைதர்
உறுப்புக்களும் பற்களும் தாவர உணவை மைந்துள்ளன. னடியாக உண்ணும்படி (இயற்கையிலேயே)
டம் பெறுகின்றன. நிழுத்து நம் நாவில் நீர் ஊறச் செய்யும்
ஜீரணமாகக் கூடியவையும்கூட ட்டுமே கிடைக்கும்.
தேடி அலைய வேண்டிய தேவையில்லை. ட்டுமே உயர்ந்தவை என எண்ணுவதும்
ம் முக்கியமான பத்து பழங்கள் வாழை, சு, சீதாப்பழம், விளாம்பழம், திராட்சை, வுகள் கூறுகின்றன.
தருவதில்லை. அக்குளில் வரும கற்றாழை

Page 91
பழங்களை எப்போது வேண்டுமானாலும் 4 ஆயினும் மாலைச் சிற்றுண்டிக்குப் பதில் (மணிக்கு) உண்டபின்பு இரண்டுமண ஒன்றிரண்டு பழங்கள் உண்டு பால் அருந்
பகல் உணவுக்குப்பின்பு பழங்களை இ சுவைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கிட்டாது.
பகலில் பொதுவாக அனைவருமே சத்துள் அதனால் அப்போது பழங்கள் உண்பதை உடல் எடையைக் குறைக்க எண்ணி சாப்பிடுவதற்கு முன்பு தக்காளி, திராட் அருந்தலாம். உணவின் அளவும் குை ஆரோக்கியம் மட்டும் குறையாது.
பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கள் பெருங்குடல் புற்று, மூலநோய், இரத்த உடல்பருமன், நீரழிவு கால்களில் காணும் குணமாக்க வல்லது நார்ச்சத்து மிக்க பழ மேலே குறிப்பிட்ட நோய்கள் வராமல் தடு உண்டு.
இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பட்ட நிலையி சாத்துக்குடி, ஆப்பிள் ஆகிய பழங்க உண்ணலாம். கொய்யா பேரீச்சை ஆகிய
கைக்குழந்தைகளின் மலச்சிக்கல் நீங்க திராட்டைப் பழங்களை 4மணிநேரம் ஊற வடிகட்டிக் கொடுக்கலாம்.
இதனால் மலச்சிக்கல் தீருவதுடன் இன போன்றவை வலுப்பெறும் காமாலைக்கும்
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் நேர சமயங்களில் வரும் வயிற்றுக்கோளாறு சுர
ஆரஞ்சுப் பழத்துக்குச் சமமானது தக்கி உண்ணலாம். ஆனால் சிலவகை தோல் பாதிக்கப்பட்டவர்களும் அதிக சிவப்புநிற பழங்களைத் தவிர்க்கவேண்டும். இவர் தேர்ந்தெடுக்கவேண்டும்.
வாழைப்பழத்தில் சோடியம், பாஸ்பரஸ்
தாமிரச்சத்தும் உள்ளது. இதை உண்ட சம்பந்தமான நோய்களும் குணமாகும். ே முட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், வல்லது வாழைப்பழம் என்கிறது நவீன ஆ
இனிய தமிழ் ஏடு

உண்ணலாம்.
பழங்களை உண்பதும், இரவு உணவு நேரம் கழித்து ப்டுக்கப்புோகும்முன்பு துவதும் நல்ல பலன்கள் தரும்.
உண்டு அதன்மேல் வெற்றிலை பாக்கு பழங்கள் தரும் பலன்கள் எதுவுமே
ள உணவையே உன்ைபர். க் தவிர்த்தல் நலம்.
உணவின் அளவைக் குறைப்பவர்கள் சை போன்ற ஏதாவது ஒரு பழரசத்தை றையும் எடையும் குறையும். இதனால்
லை நீக்க வல்லது. அழுத்தம், மாரடைப்பு, பித்தப்பை கற்கள், சுருண்ட சிரை நரம்புகள் இவைகளையும் ங்கள்.
க்கும் சக்தியும் இவ்வகைப் பழங்களுக்கு
ல் உள்ள நீரழிவு நோயாளிகள் பப்பாளி, ளை மருத்துவரின் ஆலோசனையுடன் வைகளை உண்ணக்கூடாது.
6 30மி.லிட்டர் கொதிநீரில் உலர்ந்த வைத்து பின்பு இதை நன்கு பிசைந்து
ரப்பை, குடல், நுரையீரல், சிறுநீரகம் நல்லது.
த்தில் திராட்டைரசம் அளித்துவர அந்த ம், வலிப்பு போன்ற உபாதைகள் நீங்கும்.
நாளி. இதை நீரிழிவு நோயாளிகளும் நோய் உள்ளவர்களும் கீல் வாதத்தால் மும் அமில சத்தும்கொண்ட தக்காளிப் கள் மஞ்சள்நிறமுள்ள பழங்களையே
ஆகியவைகளுடன் குறைந்த அளவு பதால் மலச்சிக்கல் திருவதுடன் பித்த நெய்னாடிஸ் எனப்படும் சிறுநீரக நோய், குடற்புண் இவைகளையும் குணப்படுத்த ய்வுகள்

Page 92
70க்கும் மேற்பட்ட வகைகள் வாழையி செவ்வாழை பலம் தரும், மொந்தன்வான வெப்பத்தைக் குறைக்கும் மலைவாழை புண் தீர்க்கும்.
சாதாரணமாக கிராமங்களில் வேலிகளி கோவைப்பழங்கள் சத்துக்கள் பல நிறை இதை உண்ணும் குழந்தைகளுக்கு வாய்
உருண்டை வடிவமும் புளிப்பு சுவையும்ே மிகவும் சிறந்தவை. எளிதில் சுத்திப்படுத்தும். இதை குழந்தைகளுக்கு துவேஷம் நீங்கி உணவை விரும்பி உண்
நெல்லிக்கனியை விதை நீக்கி, இடித்து சேர்த்து, மனப்பாகு தயார் செய்து சாப்பி நெல்லி வற்றலை இடித்து, துாளாக்கி, நேரம் ஒரு டிஸ்பூன் சாப்பிட்டு வென்னீர் கப, பித்த சம்பந்தமான நோய் திருவது உதறலும் குணமாகும். இதுபோன்ற கை பலவகை சிகிக்சை அளித்தபின்பும் தீர மருந்துகள் காலை நேரத்தில் அளித்துவ உண்மை.நெல்லிக்கனியுடன் கறிமஞ்சளும் அரைத்து காலை மாலை வயிற்றில் விரைவில் கட்டுப்படும். ஒரு பங்கு விளாம்பழச் சதையுடன் 2 பங் கணச்சூடு, மயக்கம் தீரும், விழளாம்பழத் புண்களை குணப்படுத்தவல்லது விளாம்ப தீராத காமவேட்கை உள்ள ஆண்களுக்கு
பாகற்காயைவிட பலன்மிகுந்த பாகற்பழத் பித்த நோய்களைப் போக்கி இரத்த விரு விதை வயிற்றுப் புண்ணைத் தீர்க்கும். ( மாதுளம் பழத்திலுள்ள பஞ்சு போன்ற பகு சாறுடன் சர்க்கரை கலந்து குடித்துவர யானைக்கால் ஆகியவை கட்டுப்படும். எலுமிச்சை தோலை உலர்த்தி துாளாக்கி அரைத்து வைத்துக்கொண்டு தேமல் பே குழைத்து இரவில்பூசி காலையில் குளித்து
- இப்படிப் பழ

8ஒ ல் இருப்பினும் இரஸ்தாளி சுவைதரும். ழ காமாலைக்கு நல்லது. பச்சை வாழை சோகையை நீக்கும் பேயன்வாழை குடல்
ல் படர்ந்துள்ள கொடியில் காய்க்கும் ந்தது. குறிப்பாக தாமிர சத்து மிகுந்தது. ப்புண் வருவதில்லை.
காண்ட நாட்டு இலந்தைப் பழங்கள்தான் ணமாகும் இப்பழங்கள் இரத்தத்தைச் உண்ணக் கொடுத்தால் அவர்கள் அன்னத் ILt.
, சாறு பிழிந்து, சம அளவு சர்க்கரை „вопшБ.
சம அளவு சர்க்கரை சேர்த்து, காலை 9Kb556) TLD. டன் மன உளைச்சலினால் ஏற்படும் கை உதறலை நரம்பு தளர்ச்சி என நினைத்து ாத நேரம் நெல்லிக்காய் சேர்க்கப்பட்டு ர குணம் ஏற்பட்டது அனுபவத்தில் கண்ட நாவல்கொட்டையும் சம அளவு சேர்த்து 12 டிஸ்பூன் சாப்பிட்டுவர நீரிழிவுநோய்
பகு நாட்டுச்சர்க்கரை சேர்த்து உண்டு வர தில் உண்டாகும் பிசின் நாட்பட்ட கருப்பை ழத்தை அதன் ஒட்டுடன் சேர்த்து அரைத்து குத் தர அது கட்டுப்படும்.
தை சமைத்து உண்ணவேண்டும். நத்தி செய்யவல்லது மாதுளை. மாதுளை இரத்த சீத அதிசார நோய்களை நீக்கும். தி இதயத்திற்கு இதமளிக்கும். எலுமிச்சை மஞ்சள் காமாலை, கண்ணோய், ஆரம்ப
சம அளவு பொரித்த படிகாரம் சேர்த்து ான்ற சரும நோய்களின்மீது நீ சேர்த்து
வர தேமல் விரைவில் மறைந்துவிடும்.
களின் பலன்கள் அளவிடமுடியாதவை என்பவர்: டாக்டர் குண்றத்தூர் ஆர். ராமமூர்த்தி,
பூவரசு

Page 93
கு
இந்தியாவுக்கு முடிவில் மேற்கிந்தியத் தீவுகளைக் கணிடு அதன்பிறகு அமெரிக்கத் கண்டமும் கணி மேற்கிந்தியத் தீவுகளையும் கண்டுபிடித் அமெரிக்கக் கணிடத்தையும் கண்டுபிடித்த
அவருக்கு உதவிசெய்த மன்னர் பாராட்டு கொலம்பம்சுக்கு மன்னர் அளித்த :ெ பொறாமை ஏற்பட்டது.
விருது கடந்துகொண்டிருந்தபொழுது ஒ சாதனை செய்துவிட்டார்? த.வி : சிதுங்கினார். அது புதிய நிலப்பரப்பாக இ என்ன இருக்கிறது? என்று கேலி தேர்வு
அவர் சொல்வதை எல்லாம் 4ண்முறுவலு அவரிடம் ஒரு முட்டையை நீட்டி, ! நிறுத்துங்கள் பார்க்கலாம்/ என்றார். நண்பர் பலமுறையும் முட்டையை நிறுத்த முட்டையை கொலம்பர்கிடம் கொடுத்து, என்றார் அவர் கொலம்பம் முட்டையை வார்தி அதன் லேசாக ஒரு தட்டு தட்டினார். முட்டை ஓட்டில் அந்தப் பகுதியில் ി/ L கொலம்பாப் முட்டையை மேசைமீது செங் உடனே அந்த நண்பர் இப்படி நாண்க : கொலம்பம் ரெனினர் எந்த ஒரு காரியமு எப்படிச் செய்வது என்று நமக்கு வழிதே அதைச் செய்வது சுலபம்போலத்தோன்றும் கொலம்பப்சினி சாதனையைக் கேலிபேசிய நி

கம்மா கேவிபேசப்படாது
கடல்வழி காணப் புறப்பட்ட கொடி பிடித்தார்.
டுபிடிக்கப்பட்டது. தனிமூலம் அதுவரை கண்டறியப்படாத
சிறப்பு கொலம்பளிப்சுக்குக் கிடைத்தபூதி
விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ரவத்தைப்பார்த்து பலருக்கும் அவர்து
தவக் கொலம்பளம் அப்படி என்ன ரெடி க் காற்றடித்தது, எங்கோ ஒரு கரையில் ருந்தது. இதில் கொலம்பகிர் சாதனை நாடங்கினார்,
டன் கேட்டுக்கொணடிருந்த கொடி இந்த மேசைமீது அதை செங்குத்தாத
முயன்று தோற்றுப்போனார். எங்கே நீங்கள் நிறுத்துங்கள் பார்த்த/
கூர்மையான பகுதியை மேசையின்மீது
விளம் விழ அதை ஆதாரமாக வைத்து ஆதிதாக நிறுத்துவதில் வெற்றி ந்ெதர் செய்திருப்பேனி" என்றார். மி இப்படித்தான். நாமாகச் செய்யும்போது ான்றதுமற்றவர்கள் செய்துமுடித்தபிறகு
கணிபர் வாயடைத்துப்போனார்.

Page 94
பிம்மா வைத்துக்கொள்விறுேக
முதல்முறை தென்னாபிரிக்காவுக் சென்று அங்கே கறுப்பு மனிதர்கள் உரிமைக்காகப் போடிவிட்டு இந்தியாவுக் திரும்பிய காந்திஜி இரணிடாவது முறை இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவு கப்பலிப் புறப்பட்டபோது இந்தச் சம்ப நடந்தது.
தென்னாபிரிக்காவில் காந்திஜி நடவடிக்கைகளைப்பிடிக்காத ஆங்கிலேயர் சிலர் அந்தக் கப்பலில் பயணம் செய்தார்கள் அவர்கள் காந்திஜியைப்பற்றி கேவலமாக இழிவுபடுத்தும்படியாகவும் பல கவிதைகள் எழுதி அந்தக் காகிதங்களைக் கொண்டுே அவரிடம் கொடுத்துப் படிக்கும் சொன்னார்கள். கந்திஜியும் பொறுமை அந்தக் காகிதங்களை இரணிடு மூன் தினங்கள் தன்னிடம்வைத்துக்கொணடிருந் அவர்கள் அவரிடம் விதி படித்துவிட்டீர்களா? எனக் கேட்டார்கள். படித்துவிட்டேனி/ எனக்கூறி அந் காகிதங்கள் அனைத்தையும் கரந் அவர்களிடம் கொடுத்தார்.
இல்லை. எல்லாமே உங்களிட இருக்கட்டும்" என்றார்கள் அவர்கள் உட காந்திஜி புன்முறுவலுடன், ീ
கொடுத்ததில் உபயோகமானதை மட்
எடுத்துக்கொண்டு மற்றவற்றை உங்களிட
கொடுத்துவிடுகிறேன்" என்றார்.
அவர்கள் கொடுத்த தாள்க:
குத்தப்பட்டிருந்த குண்டூசியைமட்டும் அ
கழற்றி எடுத்துக்கொணடிருந்தார்.
- GleFGiGiTir -

குச்
குதி
"AFYA;
தகு 21,
கணி
2/15
ஒT лi,
ഗ്ഗ/ ந7ர்.
வர்
பிம்மா ஒதுங்கப் படாறு
உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் இடைஞ்சலைக் கண்டால் உடனே ஒதுங்கிவிடாதீர்கள் ஒவ்வொரு தடையும் இன்னொரு புதிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வழிகாட்டுகிறது என்று நினைக்கும் மனோதிடம் உங்களுக்கு இருக்கும்போதுதான் நீங்கள் வெற்றிகரமாக புதுப்புதுக் கற்பனைகளுடன் செயல்பட முடியும்
சொன்னவர்
சுவாமி சின்மயானந்தா,
LLETTE

Page 95
புத்தம் புதுவருசமா ரெண்டாயிரத் புத்தம் புது ஆண்டுமலரா நம்ம என்னத்தைக் குடுக்கலாம்னு ாேய (நம்பளையும் ஒரு அறிவாளியா கதைவாக்கில பூவரசாரு என்கி வைச்சாரு அட இனிமே எதை யாக்கிரதையா இருந்துக்கணும்னு கருத்து அப்படின்னு எழுதறேன்) சரி புத்தம்புதுக் கருத்தா நாம எ ஒண்ணுமே உருப்படியா தோணல என்னமோ ஏமாத்தமா இருக் இருக்கறப்போ சட்டுன்னு ஒரு யே தண்ணின்னு நெனச்சுக்கிட்டு ம ஓடிக் களைச்சுடுமாமே. பழமொ அப்படீன்னு யோசிச்சுப் பார்த்தேன் அட இருக்கவே இருக்கறாளே ந அவகிட்ட கேட்டுட்டா போச்சு, அடியே! என் ஆசையொண் கூப்பிட்டேன். குசினிக்குள்ளாற என்ன பண் எண்ணெய்ச் சட்டியில கொட்டின யோவ், கால நேரம்தெரியாம எ அவ போட்ட சத்தத்திலை ஒரு ெ
இனிய தமிழ் ஏடு
 

திரெண்டு பெறந்திடுச்சு பூவரசும் பூத்திடுச்சு, புத்தம் புதுக்கருத்தா சிச்சுக்கிட்டிருந்தேன். ாட்டம் நீங்கள்லாம் ஏத்துக்கிட்டீங்களாம். ட்டப் பேசறப்போ என்காதிலை போட்டு ப் பேசினாலும் எழுதினாலும் கொஞ்சம் லு தோணிச்சு. அதாலதான் புத்தும்புதுக்
sirot GeFT6ů6ůů3ur(3p.Tř2
கேன்னு ஒரு சலிப்பு வர்றாப்பலே
F6. னெல்லாம் எதையோ தேடிக்கிட்டு ஓடி ழிகூட சொல்லுவாங்களே. அது என்ன
பிடிபடல. ம்ம செக்கரட்டரி அவதான் எஞ் சம்சாரம்
டாண்டி. இங்ககொஞ்சம் வாடி'ன்னு
ணிைக்கிட்டிருந்தாளோ, கொதிச்சுப்போன கடுகுமாதிரி சட்டுன்னு எகிறிவந்தா,
ான்ன நெனச்சுக்கிட்டு.ஆங்? அப்படின்னு சகண்டுக்கு உள்ளாற ஆடிப்போயிட்டேன்.

Page 96
அதில்லடீன்னு நான் மெதுவா யோவ், ஒம்மோட வாழுற வாழ் என்ன பெரயோசனம்? ஒரு வாழ்க்கை. இந்தக் கேட்டுல நே அழைப்பு? பளீர்னு பட்டுச்சுது என் மூளையி அட கானல்ங்கறதை தேடித்த இருந்தாலும் நம்பபொண்டாட்டி மூ வேறொண்ணுமில்லடி ஒரு கி கேக்கத்தான் கூப்பிட்டேன்!" சினிமாக்காரியாட்டம் ஒரு சொடக் 'தண்ணி. இல்லாட்டி தேத்தண்ணி யூசுலெஸ்சு மனிசன். வேறே என் கெடையாது!"
நான் பேனாவை எடுத்துக்கிட்டு (ஆட்டுக்கு வூடு வாசப்படிதானுங்க சரி இனி நம்ம வெசயத்துக்கு வ
இந்த மனுச சாதிய எப்புடிப்ெபுடிபெண் அப்பப் போகிக்காதுதான். கடல்ல தி கொறையாம எண்ணெனினவெல்லாமே! புரிபுகு அதுக்குள்ளாற ஒரு சின்ன வட்டம்மட்டு அட கம்மாதான்.
இருட்டான ஒரு எடத்துல எண்ணெய்க்காக ஒரு வெளக்கு இருக்குன்னு வச்சுக்குங் அதி அணைக்கறவங்களும் இருக்கார் இருக்கரமே மத்தவங்களைத் துரார்டி இருக்காங்களே கவனிச்சீர்களா?
எல்லாரும் சமம்னு சொல்றாங்க கொஞ்சம் வேண்டியவங்க - வேணடாதவர்க செந் - தெரியாதவங்க கூட்டாளிங்க - எதிர இப்பதன்னு எத்தனையோ வெதவெது இருத்திட்டிருக்கறதைப்பத்தி கண்டிப்பர த்ெ மணிசங்க எல்லாரும் ஒண்ணுங்காது நவிலாவும் இருக்குதுங்கறது. நெசந்தானுங்க ஆனா நடைமுறைக்கு இது சரிப்பட்டுவரு இருக்காலும் சரிப்பட்டு வராதுங்க வரமுடி இது ஒனணு கேக்கறேன். சமத்துவம் கத்துறாங்களே அத எங்க எப்படீன்னு மனுசனையாவது ஓங்களால் காட்ட முடியும

93. இழுத்தேன். க்கை வெறும் காணல் நீர்தான் காணும். கொழந்தை குட்டிக்குக்கூட வக்கில்லாத ரங்காலந்தெரியாம அழைப்பு விடுறிகளே
電〕。 ானே நாம காத்திட்டிருந்தோம் என்ன pளைக்காரிதான்னு நெனச்சுக்கிக்கிட்டேன். க்கு டி முடிஞ்சா போட்டுத்தாறியான்னு அப்படீன்னு சமாளிச்சேன் - கு சொடக்கிட்டுப்போனா. . இதஷட்டா வேறை எதுவுமே.இது ஒரு
னத்தைசொல்றது.அறிவுங்கறது சுத்தமாக்
எழுத ஒக்காந்துட்டேன்.
ளே)
ருவோம்.
ாமோ பாக்கவேணடியிருக்குன்று நானும் சிணிணி அன்றசப்பல எடுக்க எடுக்கக்
阪/ போட்டுக்கிட்டு கிந்திச்சுப் பார்ப்போ
து ஒழுங்கா வெளிச்சம் வர்றதுக்குன்று * அதைப் பாராட்டுறவர்களுக்கிடைக் ளே அவங்களால முடியாட்டி கம்மா yட்டு அணைக்கப் பார்க்கறவர்களும்
இப்புடிப்பாருங்க தக்காரங்க - அயலவங்க தெரிஞ்சவங்க 1ளிங்க நல்லவங்க - பெல்லாதவங்க
5ம நம்மைச் சுத்தி நாலுருே னைச்சுப் பாருங்க. சொல்றதுக்கு லேசாவும் கேக்கருதுக்கு
நீகளா?
யாதுங்க வெறும் கான தானுங்களே சமத்துவமினு முக்கு மெடங்கெலாம் சரியா நடந்துகாட்டுற ஒரேயொரு
VafGraf,
பூவரசு

Page 97
-- எதுக்கு இப்படி ஓங்க நெத்தி சுருங்குது? மேடைகள்ல பாருங்களவனெவனோ வந்து பேரங்க கரை கடந்து வந்துட்டோம் இ முடியாதுங்கற தைரியத்தில வீரர் அவ நெசத்தில் பாத்தா பேசறபடிக்கு அவனே ஒனக்கிலிலேனினு அவனவனி தெ பேசக்கிட்டிருக்கானி.
மனிசனை மனிசனி நேசிக்கனுங்கறது இணினிக்கு அப்படி இலிலியே இதுகும் இது ஏன்னு போசிச்சீங்களா? பதில் ஒணினு பளிச்சுண்னு தெரியுற இதுதான் காரணங்க, இணினிக்கு பெருவாரியான மணிசர்கிட்ட கள் அதுதாங்க நெசம் எவனோ சொன்னானாமே ஒலகம் ஒரு நாட அந்தாளு இந்த மனிசனுகளோடை சொல்லியிருப்பார்னு தெனக்கறேன். எவனிகிட்டயும் உணிமை இருக்கறதை இருக்காது மாதிரி இருக்குது. இது நெச இந்த கானல் எண்ணிக்காவது நீரா மறுமா
இன்னொணணு, தருமம் வூட்டிலைதான் ெ கலியாணம் கட்டிட்ட புருசனர் தனினோட கடமைகளைக்கூட செய்யவுடாம தடுத்துவ திட்டம்போட்டுத் தனிபாப் பிரிச்சுவைக்கிற மாதிரியே செய்யுற அரக்கர்மாதிரி புருசன்கரு நைசாப் பேசி ஆபத்து அவசியத்துக்குக்கூ என்ன பெரிய குடும்பம்னு வேடம்போடறங் இப்படிப்பட்டவங்களால் நல்லாவமுவேண்டி செதைஞர்கபோகுது. அண்பா இருக்கவேண போதிச்சுக்கிட்டு ஆட்டுக்காரனும் முணர்டங்களாட்டம் நடந்துகிட்டு இருக்கா
செல எடங்கள்ல த்ெதவங்களே அவன் பத்தி அதையிதப் புளுகி பேர கெடுத்துக்கி அந்தப் பிஞகங்களும் நம்மைப் பெத்தவங்க புரிஞர்சுக்காம அப்படியே ஏத்துக்கறதும் ந நம்ப சமுதாயத்துக்குக் கெடைக்காம பேறு ബീഖബ (ിഗ്ഗീ/ Ifഖഥ/
Garfu தமிழ் ஏடு

யாரையும் காட்ட முடியபேன்னுதானே! நிர்ணுகிட்டு எனினென்னமோ பேசிப்புட்டுப் னி நம்மனை எவனும் ஒணனும் பணிண னோட பேச்சில கொப்புளிக்குது. ஆனா நடக்கறதில ஊருக்குத்தாண்டி ஒபதேசம் ரந்தமா அகராதி வச்சுக்கிட்டிவில
ரொம்பத் தேவையான வெசயம். ஆனா காணப்னு மனசு கலங்கிப்போயிடுது. சரி லும் கவுர்டமில்லை,
கரத்தனந்தானி நெறைஞர்கிருக்கு.
க மேடை அப்படீன்னு, வேசங்கள கவனிக்கட்டுத்தானி அப்புடி
5 நம்பமுடியலேங்கறது 37ugoño 22454407 த்திலை செயற்கைதானுங்களே. 2
தாடங்குதாம் எப்பிடி?
சொந்த பந்தங்களுக்கு செய்யவேனுங்கற ச்சு அவன் அவனிட குடும்பத்தைவுட்டெ அரக்கிகமாதிரி பொணிடாட்டிகளும் அந்த நம் இருக்காங்களே. ட ஒதவாமப் பணிணிடுறாங்களே பாவிங்க க. வெக்கமாயில்ல. ய எத்தினியே குடும்பங்க எல்லாம் தெறி டிய எடங்களையெல்லாம் பகையர மரத்தி ஆட்டுக்காரியும் தலையே இல்லாத ங்களே. அது நல்லதுங்களா?
க புள்ளெங்ககிட்ட செந்தக்காரங்களைப் ட்டு பழகமுடியாம தடுத்துப்புடுறாங்க.
நமக்கு நஞ்சைத்தானி பருக்கறாங்கனினு டக்குதுங்களே. இதால ஒரு நல்ல புள்ள 2தும் சமுதாயத்துக்கு ஆபத்து வரதும்

Page 98
இதுகூட தனியாளோட சொதந்தரத்துக்கு (32,40770 நமக்கு நடக்கறப்போ மட்டும் நீதி வாயைமுடிக்கிட்டு இருந்தா, அடுத்த ஆடு பிரச்சனை நமக்கு எண்ணாண்னு நம்மவூடன் பெரிய முட்டாள்தனமா இலிலியா? அடுத்த எரியப்போவுதுண்னு நெனைக்க வேணாமா? மொதல்ல நாம எண்லாம் சொந்தமா சிந்திச்சு புருசனும் பொண்டாட்டியும் கலந்துபேசி முடிவெடுத்து செய்யனும் அந்தப் பொறு தொடங்கிறதுங்கற பேச்சு நெசமாவும். கானலிங்கற வெசம் எல்லாம் தணிணியா எழுதறவங்களும் பேசறவங்களும் மட்டு. உணிமையா நடந்துக்கணும்.
மனசு உணமைய ஏத்துக்கறதை துணி கொஞ்சமாவது நியாயத்துக்கு எடம் கெை அப்புத்தானி காணல் தணிணீரா மறுறதை நம்புங்க இது நடக்கும்.
பெறந்திருக்கற புதுவருகத்தில கொஞ்ச பாக்கறது நமக்கு நல்லது இல்லீங்களா?
அப்புறம் அடுத்தவாட்டி சந்திச்சுக்குவோம்.
(அப்பப்போ நம்ப கருத்துக்களைப்பத்தி நீ
சும்மா நம்ப பூவரசு ஆசிரியர்கிட்ட கொஞ் மூளையும் கொஞ்சம் வளரும்க. ஹி..ஹி
 

95. செய்யுற பெரிய கொடுமைனினு நெனைக்க
மத்தவங்களுக்கு நடக்கறப்போ மட்டும் பத்திக்கிட்டு எரிபறப்போ அது அவங்க டைப் பூட்டிக்கிட்டு படுத்துக்கறதைப்போல ஆடு எரிஞர்சா பெறவு நம்முதுதான பத்தி
நடக்கப் பழகிக்கணும். ரெண்டுபக்க கடமையத்தியும் ஒண்ணா 2ப்பு சரியாவந்தாத்தான் தருமம் வூட்டில்
ஆவணும்னா. மில்ல நம்மைப்போல எண்லாமணிசங்களும்
சலோட செய்யுறதுக்குப் பழகிக்கிட்டமின7 'Lágyi. நம்ம ஒலகம் காணுமுங்க.
மி புதுசாவே இதைப்பத்தி நெனைச்சுப்
ங்க என்னா நெனைக்கிநீங்க என்கறதையும் சம் போட்டுவைங்க. அப்பத்தான் என்னோட
.)
ஓங்க 3LT6: 9LITFTTLs
റ്റ്ര][

Page 99
96.
ஆசிரியர் மாணவர்களின் முகபாவத்தையும் மதிப்பிடுகிறார். இவ்வாறு மௌனமொழி வாய்ந்ததாகும். இது உண்மையான உள்ம
நாம் ஒருவரிடம் சென்று வேலைகேட்கு கீழும் பார்க்கிறார். அவர் பார்க்கும் அந்த தகுதி உடையவரா என்பதைத் தீர்மானிக்கி
ஒருவர் முகத்தை நேரடியாக பார்த்து .ே பார்க்கும்போது அவர் முகபாவத்தை விை பேசுகின்றது. மெளனத்தினி மொழி பெரும் கொள்ளப்படுகின்றது.
பல சொற்கள் சேர்ந்து ஒரு வாக்கியம உடலசைவுகளும் சேர்ந்து மெளனமொழிமூ ஆனால் சிலவேளைகளில் ஒருவர் கூறும் முகபாவம் வெறுப்பாகவும் இருப்பதை கை எடுக்க முடியது. அவர் வேறு பிரச்சனை மௌனமொழி மூலமாக முகபாவம் வெ. முடியும்
மெளனத்தினிமொழி மிகவும் நுட்பமானதும் மொழியை முழுமையாக புரிந்துகொணிே எவ்வளவு சாமர்த்தியமாக ஒரு விடயத்தை அறிந்தவர்கள் அவர் உள்மனதில் என்ன முடியும்
மௌனமொழி மிகவும் நுணுக்கமானது.
உறவில் பல பிரச்சனைகளைத் தவிர்க் அறிந்துகொள்வதால் மற்றவர்களை நாம் . குறைத்து வாழ்க்கையில் வெற்றிபெற மெசி
இனிய தமிழ் ஏடு

(42ம் பக்கத் தொடர்ச்சி மெளனமொழி)
செயலிகளையும் வைத்து அவர்களை பேசும்மொழியைவிட மிகவும் சத்தி னதைப் பிரதிபலிக்கின்றது.
போது அவர் முதலில் நம்மை மேலும் மெளனமொழி பார்வையிலேயே வேலைக்கு DTř.
சுவதற்கு முனி அவரை புகைப்படத்தில் புத்து அவர் குணங்களை மெளனமொழி பாலும் கணிகள் மூலமாகவே உணர்ந்து
ாக அமைவதைப்போலவே பலவிதமான ஸ்ம் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
சொற்கள் அன்பானவையாகவும் அவர் பத்து உடனடியாக உண்மையான முடிவு கள் காரணமாக உள்மனதில் உள்ளவை
றுப்பாகவும் சில நேரங்களில் இருக்க
சக்தி வாய்ந்ததும் ஆகும் மெளனத்தினி முடிவு செய்ய வேணடும் ஒருவர் மறைத்து பேசினாலும் மௌனமொழியை உள்ளது என்பதை தெரிந்துகொள்ள
இதை புரிந்து வழிந்தால்தானி மனித க முடியும் மெளனத்தினி மொழியை துல்லியமாக புரிந்துகொள்ளலாம். பேச்சை 7ணமொழி மிகவும் அவசியம்

Page 100
உலகப் பல்கலைக் கலாநிதி விருது
கனடாவில் வாழும் கவிஞர் அவர்களுக்கு உலகப் LITLi (The Cultural Doctor: Literature) 66ip o uri 6. கெளரவித்துள்ளது.
இலக்கியமணம் பரப்பி தமிழ் நிலைபெற்றுள்ள அவரது குறித்து பூவரசு பெருமை கெ
கலாநிதி வி. கந்தவன
மதுரகவியாகி ம கந்தவனம் எ5
g
உலகப் பல் உவந்தளித் மிளிர்கின்ற மிகமகிழ்ந்தே
அ இந்த
 

兹兹淡、 : ä 濑
கழகத்தின்
நிரு. ஷி கந்தவனம் IGlАЊšljilo! கழகம்
ate in Philosophy of விருதினை வழங்கி
மக்களின் மனதில் இந்தக் கெளரவம் ாள்கிறது.
னங்களில் நிற்கின்ற ன்னும் கவிநாயகன் இன்று ವಿಲೀ56ÖÖÖLಾರ್ಲಿಲ! த கலாநிதியாய் பெருமை கண்டு
வாழ்த்துகிறோம்.
ன்புடன் மகேஷ்.

Page 101
Poovarasu ТСийtитииd Literйtиr Ora Airli54
鸥
கலை, இலக்கியப் பேரவை,
Poovarasu Postfach 10 34
Te F
uu Y D S T DS
 

Vitiør. e. V 1次40。
| OL 28O34 Bremen, Germany - 1 - 7마
எனயத் தளத்திலும் - பூவரசு

Page 102