கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒருவகை உறவு

Page 1
ܠܐ ܕܝܢ ܘ5+1_711.
15 1 1 தீரிைகாலமாக இலங்கை முற் ாக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணி 占 பினராக இருக்கும் திரு. காவலூர் ராசதுரை தந்ததிங் பிரபல சிறுகதை ஆசிரியர்களில் பட்டன வாழ்வை மிக நுணுக்க ாக எழுத்தில் வடிக்கும் ஆற்றல் இவருக்கு கைவரப்பெற்றது. சின்னச் சின்ன சொற்க வில் அவர் மாந்தரின் உணர்வுகளேச் சித்த ரிப்பதே ஒரு தனி அழகு"எனவாம். 1961-ல் தமிழப புத்தகாலய வெளியீடாக வந்த குழந்தை ஒரு தெய்வம்" தொகுதியே இதற்குச் சான்று 1972-ல் அவரே வெளி யிட்ட நாவல் "வடு யாருக்கு'
அமரர் அ. ந. கந்தசாமியின் "மதமாய் நம்' நாடகத்தை கொழும்பில் வெற்றி ஆாக மேடையேற்றி வெற்றியும் பாராட் டுகளும் பெற்றவர்.
தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்
டுத்தாபனத்தில் நாடகம், சிறுகதை மற்
ம் சித்திரங்களின்" தயாரிப்பாளராகப் பணியாற்றுகிருர்
சமீபத்தில் வெளிவரவுள்ள "பொன்
மனி திரைக்கதை மூலம் இவர் சிளிவாக் சுஜலக்கும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்.
 
 
 
 
 
 


Page 2

ஒரு வகை உறவு
(சிறுகதைக் கோவை)
காவலூர் ராசதுரை
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் வரையறுக்கப்பட்ட சங்கம்
51/9, ஹட்சன் வீதி கொழும்பு-3

Page 3
ஒரு வகை உறவு (சிறுகதைக் கோவை) காவலூர் ராசதுரை முதலாவது பதிப்பு: ஜூன் 1976 உரிம்ை: ஆசிரியர் (C) அச்சகம்: திருக்கணித அச்சகம்,
மட்டுவில், சாவகச்சேரி. வெளியீடு: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
வரையறுக்கப்பட்ட சங்கம்
விலை: ரூபா 450
“ “ ORU VAKA URAVU?? (Collection of Short Stories) By; KAVALOOR RASADURAI First Edition: June 1976
- 6
Publishers:
WRITERS CO-OPERATIVE PUBLISHING SOCIETY LTD.
51/9, Hudson Road, Colombo-3.

சமர்ப்பணம்
என் மைத்துனர்
ராஜசிங்கத்துக்கு

Page 4

பதிப்புரை
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் ஆருவது வெளி யீடாக நண்பர் காவலூர் ராசதுரையின் 'ஒருவகை உறவு" என்னும் நூலை வாசகப் பெருமக்களுக்கு ம் கி ழ்ச் சி யுடன் அளிக்கின்ருேம்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் எமது நாட்டின் மணத்தை யும் குணத் தையும் கொண்டு, வேகமும் வீறும் பெற்று வளர்ச்சியுறவேண்டுமென இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் இரு தசாப்தங்களுக்கு முன்பு இயக்கமொன் நினை நடத்தியதை இலக்கிய அன்பர்கள் அறிவார்கள். அவ் வியக்கத்தின் விளைவாக் எழுந்த இலக்கிய எழுச்சிக்கு ஊக்க மும் உரமும் ஊட்டுவதற்காக இ. மு. எ. ச. , எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் என்ற பெயரில் வெளியீட்டு நிறு வனம் ஒன்றினையும் அமைத்தது. அறுபதுகளின் முற்பகுதி யில் ஆரம்பிக்கப்பட்ட பதிப்பகம் அடுத்தடுத்து ஐந்து நூல் களை வெளியிட்டது. எனினும் அகநிலைக் காரணங்களால் அவ்வமைப்பு சில காலமாக இயங்கமுடியாமற் போய்விட்டது. சென்ற ஆண்டில் புனரமைப்புச் செய்யப்பட்டு, அங்கத் துவம் விரிவுபடுத்தப்பட்டு, கூட்டுறவு ஆணையாளரால் அங்கீ கரிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக எழுத்தாளர் கூட்டுற வுப் பதிப்பகம் இப்போது புது வேகத்துடன் இ யங் கத் துவங்கியுள்ளது. புனரமைப்பைத் தொடர்ந்து வெளியாகும் முதலாவது பிரசுரம்ாக இந் நூல் அம்ைகின்றது. இந்த ஆண் டின் இறுதிக்குள் இன்னும் சில நூல்களை வெளிக்கொணர் வதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக் கின்றனஎன்பதையும் மகிழ்ச்சியுடன் வாசகர்களுக்கு அறிவிக் கின்ருேம். ヘ

Page 5
நல்ல இலக்கிய நூல்களை வெளியிட்டு வாசகர்களிடம் பரப்புவதே இக்கூட்டுறவுப் பதிப்பகத்தின் இலட்சியமாகும். வர்த்தக அடிப்படையிலமைந்த பிரசுர நிறுவனங்களுக்குள்ள பொருளாதார பலமோ, விளம்பர - விநியோக வசதிகளோ இல்லாத இக்கூட்டுறவுப் பதிப்பகம், தன் இலக்கியப் பாதை யில் முன்னேறுவதற்கு இலக்கிய ஆர்வலர்களின் பூரண ஆத ரவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது.
விழிப்புணர்வும், இலக்கிய ஆர்வமும் கொண்ட வாசகர் தொகை நம் நாட்டில் இப்போது பெருகி வருகின்றது. நல் லிலக்கிய வளர்ச்சிக்கு ஊக்க்மளிக்கவேண்டுமென்னும் நாட் டங் கொண்டவர்களையெல்லாம் ஓரணியில் திரட்டி, இலக் கிய விழாக்கள், விமர்சனக் கருத்தரங்குகள், கலந்துரையா. டல்களை நகரங்கள், கிராமங்கள் தோறும் நடைபெறச்செய் யவும்; எமது கூட்டுறவுப் பதிப்பக வெளியீடுகளை மலிவாக வும் துரிதமாகவும் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்யவும் 'வாசகர் வட்டம்" எ ன் ற துணை அமைப்பொன்றினையும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ஆரம்பித்துள்ள து நாடெங்கும் அதன் கிளே அமைப்பு வேலை நடைபெற்று வரு கின்றது. ஈழத்துத் தமிழிலக்கியம் விரைவாகவும் விஸ்தார மாகவும் வளர்வதற்கு நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சி களுக்கு இலக்கிய ஆர்வலர் களின் ஒத்துழைப்பை வேண்டு கிருேம்.
இந்நூலும், தொடர்ந்து வெளிவர இருக்கும் எமது நூல் களும் வாசக்ர்களின் ஆதரவைப் பெறுமென நம்புகின்ருேம்.
5-6-1976 கொழும்பு-3 எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்.

நன்றியுரை
இக்கோவையில் அடங்கியுள்ள சிறு கதைகள் 1954-ம் ஆண் டு முதல் 1973-ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அவ்வப்போது இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வ ந் த  ைவ. இப்பத்திரிக்ைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன். நறுக்குக்ளாக என் வீட்டிற் சிதறிக் கிடந்த இக் கதைகளைச் சேகரித்துப் பேணி ஒழுங்காக வைத்திருந்த என் மகன் நவீனனுக்கும், மிகக் குறுகிய கால எல்லைக்குள் இவற்றை "டைப் செய்து உதவிய செல்வி புனிதம் கார்த்திகேசுவுக்கும் நான் பெரிதும் கடம்ைப்பட்டவன். வி  ைர வி ல் இதை அச்சிட்டுத் தந்த திருக்கணித அச்சகத்தார்க்கு என் நன்றி.
காவலூர் ராசதுரை
7-6- 1976

Page 6
உள்ளடக்கம்
ஒரு வகை உறவு
வாலி வதம்
பிச்சைக்காரனும் குழந்தையும் சொல்லாதே
கலியாண விருந்து அனுதாபம்
அமரசேணுவின் அமைதி ஒரு கிறிஸ்தவக் கதை
திரிசங்கு சொர்க்கம்
ஒரு நாள்
காதலிஞல் மானிடர்க்கு
35
38
48
Eణా
76
86
93

ஒருவகை உறவு
daar எங்கேயோ பார்த்திருக்கிறேன் அல்லவா?
எங்கே பார்த்தேன்?
ஞாபகம் வரவில்லையே? முகங்களை மறப்பது எனக்கு ஒரு பலவீனம்தான். அது ஆண்களைப் பொறுத்தம்ட்டில் உண்மையாக இருக்
கலாம், 'பெண்களின் முகத்தை நீங்க்ளாவது ம்றப்பதா வது? என்று என் மனைவி சொல்வாளே!
திரும்பிப்போய் ஒருமுறை ம்றுபடியும் அவ்ஸ் முகத் தைப் பார்த்தால் ஞாபகம் வரும்ோ? எனக்குப் பழக்கம்ா னவள் என்ருல் அவளே என்னை அடையாளம் கண்டு கொள்வாளல்லவா?

Page 7
அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது?
அவள் யாராக இருந்தாலென்ன? போய்த் தொலையட் டும்.
பாலசிங்கம், ஜெயசிங்கவைச் சந்திக்கப்போன சம்யத் தில் ஜெயசிங்க குளியல் அறையில் இருந்தான்.
பாலசிங்க்ம் வெளியே நின்று குரல்கொடுத்தான். 'அறை திறந்துதான் கிடக்கிறது; உள்ளே போய் உட்கார்" என்று பதில் குரல் கொடுத்தான் ஜெயசிங்க்.
பாலசிங்கம் கிதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அங்கே ஜெயசிங்காவின் கட்டிலில் ஒரு பெண் வெகு சுதந்திரமாகப் படுத்திருந்து அன்றைய பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தாள்.
இவன் கதவு திறந்த சத்தம் அவளுக்குக் கேட்டதோ க்ேட்கவில்லையோ, அவள் அவனைப் பொருட்படுத்தவில்லை.
பாலசிங்கம்'இப்படி எத்தனையோ பெண்களை அவனு டைய அறையில் எதிர்கொண்டிருக்கிருன், சிலர் அவனுடைய சினேகிதிகளாகவும் இருக்கிருர்கள். அப்படி இவள் ஒரு புதுப் பெண்போலும் என்று நினைத்தவனுக், அவனும் அவளைப் பொருட்படுத்தாமல், அறையில் இருந்த் நாற்காலி ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டான்.
ஜெயசிங்க குளித்து முடிந்து வரும்வரை இருவரும் எது வும் பேசாம்ல் இருந்தார்கள்.
அவள் பத்திரிகையைப் பார்க்க, அவன் அவளைப் பார்க் க்ாததுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான்.
2

இரவு அவள் ஜ்ெயசிங்க்வுடன் தங்கியிருக்கம்ாட்டாள்; இப்பொழுதுதான் அவனைத் தேடி வந்திருக்கிருள் என்பதை அவளுடைய ஆடை அலங்கிாரங்க்ள் காட்டின.
ஜெயசிங்க் அவள் வந்துசேர்ந்தபிறகுதான் தூக்கத்திலி ருந்து எழுந்திருக்கவேண்டும்.
ஜெயசிங்க அதிர்ஷ்டசாலி. பெண்கள் அவனைத்தேடி வருகிறர்கள்,
பெண்மீது ஆணுக்கு இருக்கும் பலவீனத்தின் க்ாரண மாகப் பெண்ணே ஆணிலும் பலசாலியாக் விளங்குகிருள் என்று ஜெயசிங்க அடிக்க்டி குறிப்பிடுவான்.
"இன்னும் சில வருடங்களில் ஆண்கள் பெண்களுக்கு முற்றக் அடிமையாகிவிடுவார்கள்" என்பான்.
ஏன்?
* முன்பெல்லாம் பெண்கள் மூன்று காரணங்களை முன் னிட்டு அடக்கமாக் வாழ்ந்தார்கள். ஒன்று கடவுள் பயம். இரண்டு குழந்தை உண்டாகிவிடும்ே என்ற பயம். மூன்ரு வது சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயம். இந்த நாட் களில் கடவுளைப்பற்றி யாருக்குக் கவலை? கருத்தடைச் சாத னங்கள், குழந்தை உண்டாகும்ே என்ற பயத்தைப் போக்கி விட்டன, குழந்தை கிடைக்காதவரை சமூகம் சொல்வதற்கு என்ன இருக்கிறது'.
"உண்ம்ைதான்; அப்படியென்றல் குடும்பக் கட்டுப் பாட்டை நீ எதிர்க்கிருயா?"
*நான் ஏன் எதிர்க்கவேண்டும்?
3.

Page 8
ஜெயசிங்க எதையும் பச்சைப்படியே சொல்லிவிடுவான். சோப் மணம் கம்ழ அறைக்குள் நுழைந்தான் அவன்,
என்ன பாலா, பேசாமல் குந்திக்கொண்டிருக்கிருயா?
அவள் தொடர்ந்தும் பத்திரிகையையே படித்துக்கொண் டிருந்தாள். -
நிலைக்க்ண்ணுடி முன் நின்று பெளடர் பூசிக்கொண்டே பாலாவுடன் சைகை காட்டிப் பேசினன் ஜெயசிங்க,
*வேண்டுமானல் ஏற்பாடு செய்யலாம்" என்பதுதான் அதன் பொருள்.
பாலசிங்கத்துக்கு அவனுடைய ரசனை தெரியும். நடைபாதையில் திரிவதையெல்லாம் அவன் அடுத்துப் பிடிக்கவே ம்ாட்டான்.
அவனிடம் வருபவர்கள் அவன் மீதுள்ள பி ரியத்தின் காரணமாகவே வருவார்கள். பணம் அவர்களுக்கு இலட்சிய மல்ல. வசதியுள்ள பெண்கள்.
அப்படி இருக்கும்போது அவர் க்ளை எப்படி அவன் பணம் கொடுத்துப் பகிர்ந்துகொள்ள முடியும்?
தன்னேடு தம்ாஷ் பண்ணுகிருன் அவன் என்றே பால சிங்கம் நினைத்தான்.
அந்த நினைப்பில் அவன் அதற்கென்ன என்ற பாவனை யில் தலையசைத்தான்.
‘இந்தா பார். இன்றைக்கு எனக்கு இஷ்டமில்லை.
*ரேக் பாலு" என்ருன்.

அவள் பத்திரிகையிலிருந்த தன் பார்வையை இப்பொ ழுது பாலாமீது பாய்ச்சினள். அவள் இதழின் கடையோ ரத்தில் குறும்பு இழையோடியது.
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
ஜெயசிங்க கிறீம் பூசித் தலையை வாரியபின், காற் சட்டை, சேர்ட் அணிந்துகொண்டு ‘நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்" என்று வெளியே சென்றன்.
போகும்போது அறை ச் சா வி ையப் பாலாவிடம் கொடுத்து உட்பக்கமாகப் பூட்டிக்கொள்ளும்படிச் சொல்லி விட்டுச் சென்ருன்.
அவள் பத்திரிகையை மடித்து பக்கத்திலிருந்த ஸ்டூலில் வைத்தாள்.
எழுந்து ஒய்யாரமாகி அவனை நோக்கினுள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த பாலாவைப் பார்த்து ‘என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ருள்.
அவனும் எழுந்தான்.
ஒருவன் தன் மனைவியிடம் எவ்வளவு சுகம் பெறமுடி
யும், மனைவிமட்டும் ம்னம் வைத்தால் என்பதை ஒரு கணவ ணுன அவன் அன்றுதான் அறிந்தான்.
எல்லாம் முடிந்து அவன் ஜெயசிங்கவைத் தேடிப் புறப் பட்டான்.
ஜெயசிங்க அந்த விடுதியின் வரவேற்பறையில் உட் கார்ந்து புத்தகமொன்றைப் படித்துக்கொண்டிருந்தான்.
5

Page 9
பாலாவைக் கண்டதும் ‘என்ன அவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டாய்?" என்று வரவேற்றன்.
'நட்டம் எவ்வளவு வரும்" என்ருன் பாலா, "உனக்குப் பைத்தியமா; அந்தப் பேச்சை எடுத்தாலே அவளுக்குக் கோபம் வரும்" என்ருன் ஜெயசிங்க. பாலா
வுக்கு அதற்கு மேலும் அங்கு தங்கி நிற்க அச்சமாகவும் கூச் சமாகவும் இருந்தது.
"நான் சீக்கிரம் போகவேண்டும்" என்ருன். *சரி. வந்து அவளிடம் சொல்லிவிட்டுப் போ” என்று எழுந்தான்.
βα e () o do O
அதே பெண் அல்லவா இவள்? ஆமா! அவளேதான். நேற்று முன்தினம்தானே அது நடந்தது.
அடடா. அவளுடைய பெயரைக்கூட நான் கேட்க வில்லையே.
அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அவளும் அப்படித்தான். இப்பொழுது அவள் என்னைக் கண்டிருப்பாளா? என்தே தாண்டித்தானே போளுள்.
அவள் என்னைக் கண்டும் காணுதவள்போலப் போனளா?
6

சிவப்பு நைலெக்ஸ் சேலை அழகிய மோஸ்தரில் உடுத்தி ருக்கிருள்; கறுப்புக் கண்ணுடி அணிந்திருக்கிருள்.
கையிலே பை.
ஜெயசிங்கவைச் சந்தித்தால் கேட்கவேண்டும்; அவள்
இன்றைக்கு இன்ன சேலை உடுத்து இன்ன அலங்காரங்க ளுடன் இன்ன இடத்தாற் போயிருக்கக் கூடுமோவென்று
一半一

Page 10
வாலிவதம்
Uலச்சந்திரன் வேலியிலிருந்து விலகிய சம்ாச்சாரம் மற்றெல்லாருக்கும் தெரியவந்து பழங்கதையான பிறகுதான், அவனுடைய ம்னைவி புஷ்பத்திற்குத் தெரியவந்தது. புஷ் பம் முதலில் அந்தச் செய்தியை நம்பவில்லை. ஆயினும், திகைப்புத் தணிந்து, சாவதானம்ாக பார்த்ததில் அதை நம்பாமலிருக்கவும் முடியவில்லை.
நடந்த ஒரு மாதம்ாக் அவள் பாலச்சந்திரனின் கந்தோ ருக்கு மத்தியானச் சாப்பாடு அனுப்புவதில்லை. கந்தோர்க் காரியம்ாக வெளியிடங்களுக்குப் போகவேண்டி ஏற்படுகிற தென்றும், ஆகையால் தான் சொல்லும்வரை கந்தோருக்கு மத்தியானச் சாப்பாடு அனுப்பவேண்டாமென்றும் அவன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இப்போது யோசித்துப் பார்க்கும்போது "வெளியிலே வேலை யெண் டால் நல்ல
芯

சோக்கா வீட்டை வந்து சாப்பிட்டிட்டுப் போகலாம்ே என்பது அவளுக்குப் புலனுகிறது. தன் கணவரின் அபார திறமையில் பயபக்தி கொண்டிருந்த புஷ்பத்துக்கு, இவ்வ ளவு இலேசாக அவன் தனக்குப் பிடி கொடுத்திருப்பான் என் பதை ஏற்க் முடியவில்லை. எனவே, உள்ளுணர்வாக அவ ளுக்குத் தோன்றிய உண்மைக்கு "பாலச்சந்திரன் வேலை இழந்துவிட்டான்தான்" என்ற முடிவுக்கு ஆதாரம் தேடும் வகையில், கடந்த ஒருமாத காலத்தில் அவ்வப்போது அவன் ஏதாவது வித்தியாசமாகக் கதைத்திருப்பான எ ன் ப ைத நினைத்துப் பார்க்கிருள்.
இப்பதானே எல்லாம் விளங்குது. போனமாசம் சம்ப ளம் எடுத்த அண்டைக்கு காசைக் கொண்டந்து மேசையில் வீசிப்போட்டு ‘எல்லாத்தையும் விட்டி ட்டு ஊரோட போயிட்டா கரச்சலில்லை' எண்டு சொன்ன ர். * ஊரில் போய் என்ன செய்வியள்?" என்று கேட்டதுக்கு, “மூளை உள்ளவனுக்கு என்னதான் செய்ய ஏலாது?" எண்டு திருப் பிக் கேட்டார். 'மூளை உள்ளவன் ஏன் ஊருக்குப் போக வேண்டும்” எண்டதுக்கு 'உம்க்கு இப்ப பேசத் தெரிந்திட் டுது என்ன?" எண்டார். t
அவனுடைய அந்த நிந்தைப் புகழ்ச்சியில் அவள் சிந்தை குளிர்ந்தது. அந்த ம்யக்கத்தில் , ஊருக்குப் போகவேண்டிய தன் காரணம் யாதென அவன் கூறிய விளக்க்த்திற்கு அவள் அக்கறையுடன் செவி சாய்க்கவில்லை. என்ருலும் 'யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே" என்பதுபோல, தான் வேலையிழந்து ஊரோடு போய் ஏதாவது தொழிலில் ஈடுபட நேரிடும் என்பதைச் சூசகமாக் அவன் தனக்கு ச் சொல்ல முனைந்திருக்கிருன் என்பதில் புஷ்பத்துக்கு இப்பொ ழுது சந்தேகமேயில்லை. ஏனென்ருல் இந்தச் சம்பவத்திற் குப் பிறகு ஒருநாள் புஷ்பத்தின் பிறந்த ஊரான பண்டத் தரிப்பில் ஒரு துண்டுக் காண வாங்கினல் நல்லது என்றன்.
9

Page 11
'இவ்வளவு நாளும் யாழ்ப்பாண ரவுணுக்குள்ள காணி வாங்கவேணும்ென்டீங்க. இப்ப இருந்தாப்போல எங்கட ஊரில கருணை பிறந்திட்டுது. என்ன சங்கதி?” என்று அவள் கேட்டதற்கு:-
புறக்கோட்டையில் ஒரு ருத்தல் யாழ்ப்பாண முந்திரி கைப் பழம் பத்து ரூபாய் விலை யென்றும், முந்திரிகைச் செய் கைக்கு சில்லாலை, பண்டத்தரிப்புப் போன்ற இடங்கள் பொருத்தமான இடங்களென்றும், பண்டத்தரிப்பில் காணி வாங்கினல் திராட்சைச் செடி வளர்க்கலாமென்றும் அவன் சொன்னன்.
மற்ருெரு நாள் மீன் பண்ணை பற்றிக் குறிப்பிட்டான் ‘என்ன?. மீன்பண்ணையா?” என்று புஷ்பம் வியப் போடு கேட்டதற்கு ‘ஒ. கூடு கட்டிக் கோழி வளர்க்கிருேமில்லையா? அதுமாதிரி தொட்டி கட்டி மீன் வளர்க்கிறது" என்றன்.
புஷ்பம் என்ன வாய்க்குள் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதவளா? பாலச்சந்திரனுக்கு வேலை போய்விட்டது தான் என்று தீர்க்கமாக முடிவு செய்துகொண்டாள்.
பாலச்சந்திரனுக்கு வேலை போய்விட்டதென்ருல் இவ் வளவு நாளும் அவ ன் என்ன செய்து வருகிருன்? எங்கு போய் வருகிருன்? தினமும் வழக்கம்போல காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு வெளிக்கிளம்பிப்போய், List) நாலரை ம்ணிக்குத் திரும்புகிறன். புஷ்பம் விவேக்முள்ள பெண் என்றபோதிலும் கணவனின் தாபரிப்பிலேயே சீவிய காலம் முழுதும் வாழவேண்டிய நியதிக்குட்பட்ட பெண்க ளுக்கு உண்டாகும் தாழ்வு மனப்பான்மை அவளையும் பீடித் திருந்தது. அதனல் பாலச்சந்திரனுக்கு ஏன் வேலை போயிற்று என்பதைப்பற்றிக் கவலைப்படவேண்டியவள் அதை மறந்து அவன் தினமும் எங்கே போய்வருகிருன், என்ன செய்கிருன்

என்பதைப்பற்றி இல்லாத பொல்லாததையெல்லாம் எண் னிச் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தாள். சுக துக்கங்களைத் தன்னேடு பகிர்ந்துகொள்ளவேண்டிய பாலச்சந்திரன் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காம்ல் விட்டதுமல்லாமல் இவ்வளவு நாட்களாக ஏம்ாற்றியும் திரிவதை நினைக்க, அவளுக்கு அழுகை வந்தது. பாலச்சந்திரனுக்குத் தன்னைவிட வேருெரு பெண்ணுடனும் தொடர்பு இருக்கவேண்டுமென்ற சந்தேகம் வலுப்பெற்றது.
இதையெல்லாம் முன்னிட்டு, அன்று பின்னேரம் , "அவர் வரட்டும்’ என்று கறுவிக்கொண்டிருந்த புஷ் பம் பாலச்சந்திரன் வீடு வந்து சேர்ந்ததும்
“எத்தினை நாளைக்கு இந்த நாடகம் நடக்குது பார்ப் போம்" என்ற வீருப்பில் தனக்கு ஒன்றும்ே தெரியாதமாதி ரிக் காட்டிக்கொள்ள முயன்ருள். ஆயினும் அவளுடைய இந்த நடத்தை தாயின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க விரும் பும் குழந்தை குறும்பு செய்வதை ஒத்ததாக இருந்ததே தவிர, அவள் நினைத்த பிரக்ாரம் அமையவில்லை.
புஷ்பத்தின் முகம் பாலச்சந்திரனுக்கு அவள் அகத்தைக் காட்டும் க்ண்ணுடி. ஆகவே அவள் முகபாவத்திலிருந்து தன்மீது அவள் மனஸ்தாபம்ாக இருக்கிருள் என உணர்ந்த பாலச்சந்திரனுக்கு, அதற்கான காரணம் என்னவாயிருக்கு ம்ென ஊகிக்க நேரம் பிடிக்க்வில்லை. தனது உத்தியோக விவகாரம்பற்றி யாரோ அவளுக்குச் சொல்லியிருக்கிருர்கள் என்பதைக் கிர் கித்த பாலச்சந்திரனுக்கு யார் எதைச் சொல்லியிருந்தாலும் உண்மை நிலைம்ை என்னவென்பது புஷ்பத்துக்குத் தெரியவந்திராதென்பதில் சிறிதும் சந்தேக மிருக்கவில்லை.
இதிலேதான் அவனுக்கு வில்லங்கம். உண்மை இன்ன தென்பதைச் சொல்லப்போனுல் அது நிச்சயம் சச்சரவில்
1

Page 12
முடியுமென்பதை அவன் அறிவான். அவளும் அவளுடைய அப்பு, அண்ணன் ஆகியோரும் கடந்த ஐந்து வருடமாக இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்க்ள் என்பது அவனுடைய முடிவு. அவனுக்குக் கெடுதல் நேரவேண்டு மென்பது அவர்களுடைய ஆசை அல்ல என்று அவன் அறி வான். ஆனலும்,
ஐந்து வருடங்களுக்கு முன்னர், பத்திரமான அரசாங்க உத்தியோகத்தை விட்டு விலகி, கம்பனி ஒன்றில் வேலைக் கமர அவன் முற்பட்டபோது,
தம்மால் முடிந்தவரை எதிர்த்தவர்கள் அரசனே நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக, இருந்த வேலையும் இழந்து கிடைத்த வேலையிலிருந்தும் துரத்தப்பட்டு நிற்பதை அறிந் தால்,
என்னதான் உறவுமுறை இருந்தபோதிலும்,
'நாங்க அப்பவே சொன்னம், கேட்டால்தானே” என்று தானே சொல்வார்கள்? புஷ்பம்கூட முதன்முதலில் அதைத் தானே சொல்வாள்.
அந்த வேளையில், அவன் வேறு, அவள் வேறு.
அவளுக்கு வெற்றி, அவனுக்குத் தோல்வி.
அவன் கர்வமில்லாதவன். ஆனலும் தான் செய்ததே சரி என்றபோதிலும் தன்னை எதிர்த்தவர்களுக்குச் சாதக்ம்ா கக் காரியங்கள் நிறைவுபெறுவதைக் கண்டதினுல் உண்டான ஆற்றமை, இப்படியான அற்ப விஷயங்களில் ம் ன  ைத அலட்டிக்கொள்ளச் செய்தது. அவனுடைய தற்போதைய மனேநிலையில்,
13

அவன் வேலையை இழந்தது உண்ம்ைதான்?
முதலாளிகள் அவனை வேலையிலிருந்து விலக்கினர்களா அல்லது அவனுகவே விலகிக்கொண்டான?
அவளுக விலகியிருந்தாலுஞ் சரி, விலக்கப்பட்டிருந்தா லுஞ் சரி,
ஏன் அப்படி நடந்தது?
என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது விசர் வேலை யாகவும், எரிச்சலூட்டும் காரியமாகவும் தோன்றியது. அதெல்லாவற்றையும் அறிந்து, புஷ்பம் எதை வெட்டி வீழ்த்தப்போகிருள் என்பது அவனுடைய கேள்வி.
தானே எதையும் செய்ய முடியாத நிலையிலிருக்கும் போது, மற்றவர்கள் என்ன செய்யமுடியும் என்னும் அவ னுடைய கேள்விக்கு விடை கூறுவது க்டினம்ே.
g Φ e
O DO O
1958-ம் ஆண்டு வகுப்புக் கலவரம் நடைபெற்றதற்கும், பாலச்சந்திரன் அரசாங்க உத்தியோகித்திலிருந்து விலகியதற் கும் ஒரு தொடர்புமில்லை. m
அரசாங்க சேவையிற் சேர்ந்து சும்ார் இரண்டு வருடங் கள் கழியுமுன்பே தனக்கும் கிளாக்க்ர் வேலைக்கும் ஒத்து வராதென்பதை அவன் தெரிந்துகொண்டான். அன்றுமுதல் அவன் அதிலிருந்து வெளியேறிவிட மேற்கொண்ட முயற்சி இனக் குழப்பம் நடந்த ஒருமாதம் சென்றபின்னர் கைகூடி யது தற்செயல் நிகழ்ச்சியே. அவனைப் பொறுத்தவரையில் குழப்பம் ஒரு வரப்பிரசாதம்ே. கவுண்மேந்து வேலை  ைய விட்டுவிடப்போகிருஞம் என்று கேள்விப்பட்டதும், போருக்
13

Page 13
குத் தயாராக் அவன் வீட்டில் குழுமிய மாம்ா, மாமி, மைத்துனர் ஆகியோரையும், உடனிருந்தே கொல்லும் நோயான மனைவியையும் தனி ஒருவனுகச் சம் r R த் து க்ைகொடுத்து உதவியவை, அவனையோ, அவன் குடும்பத் தையோ சற்றும் பாதிக்காத கலவர நிகழ்ச்சிகளும், வதந்தி க்ளும், வெகுஜனப் பயப் பிராந்தியும்ே.
ஆனல், அவன் விலகியதற்கு உண்மைக் காரணம்
தான் சாதாரண மனிதரிலும் மேலான விவேக்முள்ள வன்.
என்ற நம்பிக்க்ையும், வாழ்நாளிற் பெ ரும் பங்கைக் க்ேவலம் ஒரு கிளார்க்காக் இருந்து கழிப்பதா,
செக்கிழுக்கும் மாட் டைப் போல நெடுகிலும் ஒரே தாடத்தில் சுழன்று ஒரே வேலையைச் செய்வதா, எ ன் ற விரக்தியும்ேயாகும்.
இந்த நம்பிக்கையும் விரக்தியும் நடைமுறை வாழ்க்கை யில் அனுபவப்பட்ட தன் ம் ராம் ணு ர் போன்றவர்களிடம் செல்லாதென்பதை அவன் அறிந்திருந்ததனலேயே கையிலி ருந்த வேலையை உதறியெறிந்துவிட்டு தன் மனதுக்கு இசை வான வேலையொன்றைத் தேட முற்படாம்ல்,
ஒடுமீன் ஒட உறுமின் வருமளவும் வாடியிருக்கும்ாம் கொக்கு என, தகுந்த சந்தர்ப்பம் வரும்வரை வாளாவிருந் தான். இந்த இடைக்காலத்தில் அவன் மனதில் உருவான திட்டங்கள் அனந்தம். அவன் கையில் மட்டும் கொஞ்சம் பணமிருந்தால், சிறிய அளவில் தனக்குப் பிடித்தம்ான ஒரு தொழிலைப் பொழுதுபோக்க்ாக் ஆரம்பித்து, அது காலூன் றியபின்னர், வேலையை விட்டு விலகி, அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தத் தீர்ம்ானித்திருப்பான்.
14

ஆனல் புத்தியே அவன் சொத்து. அதை நம்பி பவுத் திரமான அரசாங்க உத்தியோகத்தைக் கைவிட அவன் சித்த ம்ாயிருந்தான்.
இன்றைக்கும் அவன் தன்னம்பிக்கை இழந்து நிற்க் வில்லை. அவனுடைவ க்வலையெல்லாம் மற்றவர்கள் யாரும் தன்னை விளங்கிக்கொள்கிறர்களில்லையே என்பதுதான். அதி லும், புஷ்பம் தனக்கு ம்னைவியாயிருக்கிறவள். த ன் னை ப் புரிந்துக்ொள்ளத் தவறுவதைக் காண அவனுல் தாங்கமுடி யாது. அத்தகைய ம்னே நிலையில் தனது நிலை என்ன, தான் சாதிக்க் விரும்புவதென்ன என்பன பற்றியெல்லாம் அவளு டன் கலந்து ஆலோசியாம்லே அவளுக்கு விளக்காம்லே தான் நினைப்பதை அவள் கிரகிக்கவேண்டுமென எதிர்பார்ப்பதை அவன் உணர்வதில்லை.
அவளோ புத்திசாலியாக இருந்தபோதிலும், பெண் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் நடுவே அக்ப்படும் சந்தர்ப்பங் களில் அவள் தளம்பிவிடுவாள். தன் அப்பு, அண்ணன் உட் பட எல்லோரும்ே முட்டாள்கள் என பாலச்சந்திரன் வர் ணிக்கும்போது, அவளுக்கு யார் உண்மையில் முட்டாள் எனத் தீர்மானிப்பது சிரம்ம்ாயிருக்கும். அப்புவில் அவளுக்கு இயல்பாகவே வாஞ்சை அதிகமாக் இருந்ததாலும், பாலச் சந்திரனின் சொற் சாட்டைக்குத் தாக்குப் பிடித்து நிற்க் இய லாததால் எழும் ஆத்திரத்தினலும், அவள் தன் அப்புவின் கருத்தையே அவனிடம் ஒப்புவிப்பாள்.
அவன் சொல்வதுதான் சரி என்பதில் அவளுக்கு ஐய மில்லை. அதை ஒப்புக்கொள்வதுதான் அவளுக்குக் கஷ்டம்ா யிருக்கும்.
அவனே அவள் தன்னை விளங்கிக்கொள்ளாவிட்டால் பிறர் எப்படி விளங்கிக்கொள்வார்களென எண்ணிச் சஞ்சல
15

Page 14
ம்டைவான். நியாயம் பேசித் தன் கட்சியை நிறுவுவதிலும் பார்க்க, சான்று க்ாட்டித் தான் செய்ததே சரியென்பதை நிரூபிக்க்க் காத்திருப்பான்.
ge
O do ●ü
/
இன்று நியாயம் பேசித்தான் அவன் தன் கட்சியை நில்ை
நாட்டவேண்டும். அதில் வெற்றியோ தோல்வியோ தனக்குக் கிடைக்காதென்பதை அவன் அறிவான்.
பேச்சுவாக்கில் அவன் அசம்பாவிதமாக எதையாவது சொல்லிவிடுவான். அவள் அதிலேயே தொங்கிக்கொண்டு, அழத்தொடங்கிவிடுவாள். பிற சந்தர்ப்பங்களில் இ ப் படி அவளை அழச்செய்து, ஊடலாகி, பின்னர் சமாதானமாவதில் அவனுக்கு விருப்பமிருக்கும்.
இப்போதுள்ள ம்னேநிலையில் அவளுடன் ஊடுதற்குக்கூட அவனுக்கு இஷ்டமில்லை. அவள் அவனை அவன்பாட்டுக்கு விட்டுவிட்டால் அவன் அவளைக் கும்பிடத் தயாராக இருந் தான். ஆணுல் அவள் தன் உரிம்ையை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
அதோட அவள் வழக்கம்போல அவன் வந் த தும், தேநீர் தயாரித்துக் கொண்டு வ ரு கி ருள். பாலச்சந்திரன் அவளை உன்னிப்பாகப் பார்க்கிருன். அந்தப் பார்வை ஒன் றுக்கே அவள் நிலை குலைவதை அவ ன் அவதானிக்கிறன். மேற்கொண்டு ஒரு சொல் அவன் வாயிலிருந்து உதிர வேண் டியதுதான். அவள் வெம்பி வெடித்து அழுதுவிடுவாள் என் பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
அவள் அவனுடைய அந்தப் பார்வையின் கூர்ம்ைக்கு
\ அஞ்சுபவள்போல விலகிச் சென்று, அவன் அருகே இருந்த மேசைமீது தேனீர்க் கோப்பையை வைத்துவிட்டுச் செல்கி முள.
16

இவ்வளவும் போதாதா அவனுக்கு?
அவளுக்கு ம்ட்டுந்தான நடிக்கத் தெரியும்?
குரலைக் கொஞ்சம் கடும்ையாக்கிக் சுொண்டு போலிக் கோபத்தோடு **தேத்தண்ணியைக் கையில் தர ஏலாதாக்
கும்?" என்ருன்.
புஷ்பம், குட்டிகளைத் தின்னவரும் கடுவன் பூனை யை எதிர்க்கும் தாய்ப்பூனையாக ம்ாறினள்.
அவளின் கண் இம்ையில் விளிம்பு கட்டி நின்ற கண்ணிர் எங்குபோய் மறைந்ததோ, கோபக் கனலில் அது ஆவியா யிற்ருே?
தன்னை ஏமாற்றிவிட்டு எங்கெல்லாம்ோ உலாத் தி த் திரிந்து வருகிறவர் அதிகாரம் வேறு காட்டுகிருரே என்பது தான் அவளுடைய ஆத்திரம்.
பாலச்சந்திரனுக்கு, அழுகையைச் சமாளிப்பதிலும் பார்க்க ஆத்திரத்தைச் சமாளிப்பது சுலபமென்பது நம் பிக்கை.
ஆத்திரம் எரிமலை.
மனதில் இருப்பதைக் கக்கிவிடும்.
அழுகை பூகம்பம்.
மற்றவர்களைக் கிடுகிடுக்கச் செய்துவிடும்.
புஷ்பம் என்ற எரிம்லை வெடித்தது, தான் எதிர்பார்த்த படியே புஷ்பம் அழுவதற்குப் பதில் ஆத்திரம்டைந்ததில்
2 17

Page 15
திருப்தியுற்றிருந்த பாலச்சந்திரன், அவள் எதற்காக ஆத்திர மடைந்தாள் என்பதைக் கேட்டதும் தான் அவளுக்குத் துரோ கம் செய்து வருவதாக்ப் புஷ்பம் நினைக்கிருள் என்பதைக் கேட்டதும் ஒரு கணம் தடுமாறி விட்டான். அவனுக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.
அவள் அவனை சந்தேகித்தது இதுவே முதல் தடவை யல்ல. ஆனல் இதற்கு முந்திய தடவைகளில் காரணமின்றி சந்தேகிப்பாள். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவன் மகிழ்ச் சியே கொள்வான்.
கணவன்மீது மனைவிக்கு உண்டாகும் சந்தேகம் அவள் தன் கணவனிற் கொண்டுள்ள கரிசனையின் அறிகுறியே. அந்தக் கரிசனை இருக்கும்வரை தன் மனைவிக்குத் தன் மீது அன்புண்டா என ஒருவன் கவலையுறவேண்டியதில்லை. இது அவனுடைய நம்பிக்கை.
ஆனல் இன்றைய நிலை வேறு. தான் ஊகித்தபடி புஷ்பம் உண்மை இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள வில்லை என்றபோதிலும் அதை அறிந்துகொள்ளமுயலாமல் தேவையற்ற சஞ்சலத்தை மனதில் வைத்துக்கொண்டு சச்ச ரவுண்டாக்குகின்ருளே என அவன் வருந்தினன்.
பாலச்சந்திரனின் சிறப்பான குணதிசயங்களில் ஒன்று தலைபோகிற நெருக்கடியிலும் நிதானம் தவரும்ை. ஆன தால் தன்னுடைய இந்தச் சங்கடத்தை எவ்வாறு சாதுரிய மாகச் சமாளிக்கலாமென எண்ணியவன் எதையோ நினைத் தவன்போலத் தன்னையறியாமல் புன்னகை செய்கிருன்.
புஷ்பத்துக்கு அந்தப் புன்னகை நையான்டிச் சிரிப்பா கத் தோன்றியதுபோலும். அவள் அழத் தயாராணுள். அதைக் கவனித்த பாலச்சந்திரன் தன் புன்னகைக்கு கார ணம் கூறுவதுபோல, 'பன்னீர்க் குடமுடைந்து பங்கப்படு கையிலே கள்ளப் புரியன் வந்து ககவைத் திற என்ருனும்'
18

மாண்டு எங்க்டை பெத்தாச்சி சொல்வா, அது இப்ப நினை வுக்கு வந்தது" என்ருன்.
தொடர்ந்து அப்பொழுதுதான் நினைத்துக்கொண்டவன் மாதிரி, 'எவ்வளவு பொருத்தமான உவமானம்" என்ருன். இதைச் சொல்கையில் அவன் கண்கலங்கியதாக அவளுக்குத் தென்பட்டது. சற்று முன்னர் யாருக்கும் அடங்காத மதயானை போலக் காட்சியளித்த பாலச்சந்திரன் அந்தக் கணத்தில் யாரும்ற்ற அநாதைக் குழந்தைபோல அவளுக்குத் தோன் றினன்.
அவனை வாரியணைத்து, ஒரு குழந்தைைையத் தேற்றுவது போல, ** ராசா, நான் இருக்கிறேன். நீ ஒன்றுக்கும் பயப் படாதேடா குஞ்சு' என்று தேற்ற வேண்டும்போல் இருந் திது.
ஆனல் மனமானது வல்லம்ையுள்ளதுதான் மாமிசமோ பலவீனமுடைய தென்பதற்கேற்ப அவளுடைய ம் னே வேகத்திற்கு இசைய மாமிச வேகம் அம்ையவில்லை. அதனல் ஆத்திரம் அழுகை தணிந்தபோதிலும் வீம்பு தணியவில்லை. அந்த நிலையில் அவ்விடத்தில் ம்ெளனம் ஆட்சிபுரிந்தது. அந்த மெளனம் பாலச்சந்திரனுக்கு மிகுந்த ஆறுதலளித்தது.
அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலகிய பாலச்சந்தி ரன் கும்பினிக் கடைக்காரர் சாதியின் தேசமெனக் கேலி யாக வர்ணிக்கப்படும் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த கம்பனி ஒன்றின் பொதுஜனத் தொடர்பு இலாகாவில் சுதேச மொழிக் கரும உதவியாளாக வேலைக்கம்ார்ந்தான்.
ம்ொழிப்பிரச்சனை தீவிரம்டைந்து இனக்குழப்பம்ா க வெடித்துப் புரையோடிய வேளை அது. அந்தப் பிரச் ச னை
19

Page 16
யின் களுகனத்தை உணர்ந்து அது தங்கள் தொழிலை எவ் வளவுக்குப் பாதிக்குமென்பதை மட்டிட்டு அதற்குப் பரிகா ரம் தேடும் வகையில் தன்னை வேலைக்கமர்த்திய வெள்ளைக் காரரின் மதியூகத்தை வியந்தவண்ணம் தனது புதிய வேலையை மேற்கொண்ட பாலச்சந்திரனுக்கு வெள்ளையரின் கையில் வியாபாரம் வெறும் பிழைப்புக்கு மார்க்கமாக இல் லாம்ல் மாபெரும் சக்தியாக விளங்குவதையும் அதற்கான காரணங்களையும் அறிய வாய்ப்புக் கிடைத்தது.
தான் அரசாங்க உத்தியோகத்தைக் கைவிட்டதற்கு இந்த ஒரு வாய்ப்பே தகுந்த சன்மானம் என அவன் கரு தினன். 'சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் "வல்லவனுக் குப் புல்லும் ஆயுதம்‘ என்பன போன்று அனுபவார்த்த மான உண்மைகளைக் கேள்வி ஞானம்ாக் அறிந்திருந்தானே தவிர நடைமுறை வாழ்க்கையில் உலோகா யுத ரீதியில் அவை எவ்வளவு தூரம் உதவின என்பதை புதிய வேலையிற் சேர்ந்த பிறகே அவன் தெரிந்துகொண்டான். தும்பையும் புல்லையும் விஞ்ஞான ரீதியாக ஆரர்ய்ந்து அவற்றின் பயன் களைக் கண்டறிந்து பயன்வாரியாக்ப் பொருட்களுக்கு அழ கான வர்த்தகப் பெயர்களைச் சூட்டி அப்பெயர்கள் உலகின் நான திசைகளிலும் பரவச்செய்து மனிதனின் நாளாந்த வாழ்க்கைக்கு அந்தப் பெயர்கள் கொண்ட பொருட்களே அத்தியாவசியமானவை எனப் பிரசாரஞ் செய்து கோடிக் கணக்கில் பணம் பண்ணும் இங்கிலீசுக்காரரின் திறம்ையைக் கண்டதும் பாலச்சந்திரன் அசந்தேபோனன்.
அவனுக்குக் க்ம்பெனியில் இடப்பட்ட பணி மேலைநாட் டார் வர்த்தகத் தொழிலை அணுகும் விதத்தின் உள்ளாந் தரங்கத்தை அவன் அறிந்துகொள்ள உதவிற்று.இதன் பயணுக வர்த்தகத் தொழிலில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடுண்டாயிற்று. இந்த ஈடுபாட்டின் பேருகவும் புதிய தொழில் என்ற கார
20

பணத்தினுலும் தனது வேலையைவெகு சிரத்தையாக்ச் செய்து
ந்ெதான்.
அவனுக்கு வேலை வழங்கிய கம்பெனி சோவியத் மண்ட லத்துக்கும் செஞ்சீன நாட்டுக்கும் வெளியேயுள்ள சுதந்திர உலகம் முழுவதிலும் ஆல்போலத் தழைத்து அறுகு போல வேரூன்றி சர்வ வியாபியாக இருந்தது. ஒரே பெயரிலே தான் உலகம் முழுவதிலும் இயங்கிவந்தபோதிலும் கம்பனி ஒன்றல்ல, பல. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கம்பெனி. ஆனலும் எல்லாக் கம்பனிகளுக்கும் தாயான தலைமைக் கம்பெனி ஒன்று உண்டு. அது லண்டனில், தலைம்ைக் கம்பெனி மட்டுமன்றி தலைம்ை ஆராய்ச்சி நிலையம் டோன்ற ஏனைய முக்கிய நிலை பங்களும் லண்டனிலேயே. தனக்குத் தேவையான மூலப் பொருட்கள் செழித்த நாடுகளில் உற்பத்தித் துறையிலும் வியாபார வாய்ப்புகள் மலிந்த நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்க்ளை விநியோகிக்கும் துறையிலும் ஈடுபட்டு சர்வ தேச வர்த்தக அரங்கில் தனக்கென ஒரு தனியிடத்தைச் சம்பாதித்திருந்த அந்தக் கம்பெனியின் பூர்வ வரலாற்றை அவனுக்கு அளிக்கப்பட்ட தொழிற் பயிற்சியில் தெரிந்து கொண்டபோது இலங்கையர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வியாபாரம் நடத்தும் "வள்ளலை'ஒப்பிடாதிருக்க முடியவில்லை. ஏனெனில் மனிதன் தனக்காக மட்டும்ன்றித் தனது சமூகத் திற்குமாகவே வாழ்கிருன் என்னும் கொள்கையின் அடிப் படையில் நாட்டின் சமூக வாழ்விற் பங்கு கொண்டு தொண்டாற்றுவதே அந்தக் கம் பெனி யி ன் பொதுஜனத் தொடர்பு இலாகாவின் , பிரதான பணியென அவனுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பின்னரே பாலச்சந் நிரலுக்குச் சமூக் உணர்வு எற்படலாயிற்று.
இதன் பின்னர் தனக்காகமட்டும் வாழப் பழகியிருந்த பாலச்சந்திரன் செயலளவில் இல்லாவிட்டாலும் சிந்தனையள வில் தனது சமூகத்திற்காகவும் வாழப் பழகிக்கொண்டான்.
21

Page 17
அவனுடைய சிந்தனை இயல்பாகவே தன் னை யும் தன து பிறந்த ஊரையும் சுற்றியே படர்ந்தது.
அதிலிருந்து தானும் தன்னை உருவாக்கிய சமூக மும் மகத்தான இலட்சியமேதுமின்றிக் கேவலம் வாழ்க்கைப் போராட்டத்தில் மட்டும்ே உழன்று வருவதைக் கண்டான். மேலைநாட்டில் விளையாட்டு முதல் விஞ்ஞானம்வரை யாவும் கலைகளாகப் பரிணமித்து வர்த்தகப் பண்டங்களாக மாறி சர்வதேச அரசியல், பொருளாதார அரங்குகளில் மாபெரும் சக்தியின் ஊற்று மூலங்களாகத் திகழ்கையில் தனது நாட் டில் தொழில்கள் பற்றிய அடிப்படைத் தத்துவமே மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களைப் பிரித்தாள்வதை உணர்ந் தான V
அங்குள்ள மீனவர்கள் தமது தொழிலை நேசித்து அதை விருத்தி செய்வதில் ஈடுபடுகையில் மீனையும் அதன் விளை நிலத்தையும் அதன் பயன்களையும் அதனை வளைத்துப் பிடிக் கும் சாதனங்களையும் முறைகளையும் விஞ்ஞான முறையில் ஆராய்ந்து உலகில் மச்ச சாம்ராஜ்யங்களை நிறுவி சந்ததி சந்ததியாகக் காப்பாற்றி வருகையில் இங்குள்ள மீனவர்கள் சாதிக்கொடும்ையின் காரணமாகத் தமது தொழிலை வெறுப் பதைபும் வேறு வழியின்றி அதிலே தொற்றிக்கொண்டிருப் பதையும் தெரிந்துகொண்டான்.
இவ்வாறே மேல் சாதியினர் முதற் கீழ் சாதியினர் ஈருக யாவரும் போலிப் பக்ட்டுகளில் மயங்கித் தத்தம் தொழில் களைப் பேணி வளர்க்காது காற்சட்டை நாகரிகத்துட் கிடந்து திணறுவதற்கு அடிப்படைக் காரணம் உழவுக்கும் தொழி லுக்கும் மதிப்பளிக்கத் தவறுவதேயென்பதைக் கிரகித்துக் கொண்ட பாலச்சந்திரன் தனது அபிலாசைக்ள் சிலவற்றுக் குத் தற்காலிகமாக் முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்தான்.
22

மற்றவர்களைப் பின்பற்றி உழைத்து நாலு காசை சம் பாதித்து நகைநட்டுக்களை வாங்கியும் வீடுவாசல்களைக் கட்டி யும் நாலு பேரைப்போலத் தானும் ஒரு மனிதனுகவேண்டு மென்பதுதான் அவனுடைய அபிலாசையாயிருந்தது. இந்த அபிலாசை நவீன உலகில் இலட்சியமென்னும் வகையில் சுய நலநோக்குடையதாற் பிற்போக்கானதும் பொருளாதாரக் கொள்கையின்படி மலட்டுத்தனமானதுமென்பதை உணர்ந்து தன்னுடைய சம்பாத்தியத்தை தனது மூதாதையர்களின் மீன்பிடித் தொழிலில் முதலீடு செய்யவேண்டுமெனத் திட சங்கற்பம் பூண்டான்.
இப்போது யோசித்துப் பார்க்கையில் தான் திடீரென ஒர் இலட்சியவாதியாக மாறியதை எண்ணி அவன் தனக் குள் வியந்துகொண்டான். அந்த வேளையில் புஷ் பத்தின் குரல் கேட்டது. ‘தேத்தண்ணி ஆறிப்போகுது. குடிச்சிற்று இருங்க" என்ருள் அவள். சுய சிந்தனையில் மூழ்கியிருந்த பாலச்சந்திரன் அவளுடைய குரலிற் தொனித்த கணிவைக் கவனிக்கவில்லை.
பிரக்ஞையற்றுத் தேநீரை உறிஞ்சியபோது அதன் இத மான சுவை அவளின் சொற்சுவையை நினைவூட்டிற்று. பிரதி யுபகாரமாகத் தானும் கனிவாக அவளுடன் நாலு வார்த்தை பேச விழைந்து.
**நானுகத்தான் வேலையிலிருந்து விலகிக்கொண்டன் புஷ்பம்" என்ருன்.
'உங்களுக்கென்ன பயித்தியம்ா?' என்று கேட்கவே அவள் வாய் துடித்தது. ஆனலும் அப்போதைய மனேநிலை
யில் வாயை அடக்கிக்கொண்டு பேசாதிருந்தாள்.
23

Page 18
அது அவனுக்குப் பெருங் குறையாகத் தோன்றியது. "ஏன்" என்று அவள் ஒரு வார்த்தை கேட்டிருக்கக்கூடாதா என வருந்தினன். ஆகவே தன்னைப்பற்றிய அக்கறை இல்லா தவளிடம் தன் வில்லங்கங்களைங் சொல்லி என்ன பயன் என்று வெதும்பியவண்ணம், சிந்தனையை விட்ட தடத்தி லிருந்து பற்றித் தொடர முனைந்தான்.
நொந்துபோன அவனுடை மனம் அதற்கு இடமளிக்க வில்லை. நோவு நோவையே நாடிச்சென்றது.
O O
o OO
மனிதன் எவ்வளவு அறிவுள்ளவனக இருந்தாலும் என் னென்ன கொள்கைக்ள் கோட்பாடுகளை நம்பி வந்தாலும் தத்தம் சொந்த வாழ்க்கையின் வாயிலாக அனுபவ உரம் பெற்ற பின்னரே, அறிவும் கொள்க்ை கோட்பாடுகளும் காட் டும் பாதையைப் பின்பற்றுகிருன். இந்த வகையில் அறி விலிக்கு மட்டும்ன்றி அறிவாளிக்கும் அனுபவமே ஆசானுக விளங்குகிறது. சமூக உணர்வு பெற்ற மனிதனுக மாறிய பாலச்சந்திரன், முன்னரைப்போலத் தானுண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கியிருக்காமல், மெல்ல மெல்ல உலகத் தைத் தன் க்ண்கள் இரண்டையும் அகலத் திறந்து பார்க்க முற்பட்டான். இந்தக் கட்டத்திலேதான் கம்பனியில் இயங்கி வந்த தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகள் அவனைக் கவர்ந் தன. ஆயினும் கிளார்க்கராக இருந்தபோதே ஏனேதானே என்ற தொழிற்சங்க அங்கத்தவனுகச் சேர்ந்திருந்த பாலச் சந்திரன், புதிய பதவி கிடைத்தபின்னர் தான் ஒரு தொழி லாளி அல்லன் என்றும் உயர் வர்க்க உணர்வுக்கு ஆளாகாத போதிலும் அவனைப்போன்ற நடுத்தர வகுப்பு உறுப்பின ருக்கு இயல்பாயுள்ள ‘நமக்கென்னத்துக்கு ஊரவங்கட கரைச் சல்" என்னும் ம்னுேபாவத்தின் விளைவாக, அதன் அங்கத் தவனுகச் சேராமலும், அதே சமயத்தில் கம்பெனியில் கற்
24

றுக்கொண்ட பொதுஜனத் தொடர்பு உத்திகளைப் பிரயோ கித்து எல்லோருக்கும் இனியணுய் இருக்கவும் விரும்பினன். இவ்வாருக்க் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்னும் கட்சி சாரா நடுவழியைப் பின்பற்றி வந்த பாலச்சந்திரனை , கம்பெனியின் விற்பனை இலாகா நிர்வாகி தம்  ைம் வந்து காணும்படி ஒருநாள் அழைத்தார்.
பாலச்சந்திரனுக்குக் கிடைத்த வாய்ப்புகளில் இதுவு மொன்று.
கனிஷ்ட ஊழியர்கள் எனக் குறிப்பிடப்படும் கிளார்க் மார்கள்.தட்டெழுத்தாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகிய வர்களுக்குப் பெரும்பாலும் தத்தம் இலாகாத் தலைவர்களுடன் தவிர பிற இலாகாத் தலைவர்களுடன் தொடர்பேதும் இருப்ப தில்லை. கம்பனியில் பதினைந்து இருபது வருட காலம் வேலை பார்த்து பழுத்த அனுபசாலிகள் எனக் க்ருதப்படும் கனிஷ்ட ஊழியர்களிற் பலர்கூட, கம்பனியின் பிரதம நிர்வாகி, நிதி நிர்வாகி, ஊழியர் நிர்வாகி, விற்பனை நிர்வாகி போன்ற தலை ம்ைப்பிடப் பெரும்புள்ளிகள் கூடும் சபாமண்டபத்துள்ளோ, பிரதம நிர்வாகியின் காரியாலய அறைக்குள்ளோ காலடி தானும் வைத்தறியார். பாலச்சந்திரனே தனது பணியின் காரணமாக பெரும்பாலான உயர் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் பாக்கியம் பெற்ற சில க்னிஷ்ட ஊழி யருள் ஒருவனுக விளங்கினன். பிரதம நிர்வாகியின் கர்ப்பக் கிரகத்துள் பிரவேசியாதிருந்தாலும் அவ்வதிகாரியுடன் ஒன் றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பல தடவைகள் நேரடி யாகத் தொடர்பு கொண்டிருக்கிருன். எனவே விற்பனை இலாகா நிர்வாகி அவனை அழைத்தபோது அவன் விகற்ப மாக எதையும் நினைக்கவில்லை. W
விற்பனை இலாகா நிர்வாகி வில்கின்சன் அவர்களின் அறைக்குள் பாலச்சந்திரன் போனபோது விளம்பர இலாகா
25

Page 19
நிர்வாகி திரு, குணவர்த்தன அங்கிருப்பதைக் கண்டான்" இருவருக்கும் சேர்த்து 'வந்தனம் தெரிவித்துவிட்டு, மேரை மரியாதையாக நின்ற பாலச்சந்திரனைப் பார்த்து, திருவா ளர் வில்கின்சன் க்ர்ச்சித்தார்.
**நாய்க் கூத்திக்குப் பிறந்த பயலே நீ என்னைப் றறிக் கதை கட்டுகிருயாம் மெய்தான?' வில்கின்சன்தான் பேசுகி முரா? பாலச்சந்திரனைப் பார்த்துப் பேசுகிருரா? தன் காது களை நம்பமுடியாத நிலையில் தனக்குப் பின்னல் யாரும் நிற் கிறர்களா என அவன் திரும் பிப் பார்க்கிருன். ‘அங்கே என்ன பார்க்கிருய் உன்னைத்தான் கேட்கிறேன்". பாலச்சந் திரன் ஆற்ருமையால் திரு. குணவர்த்தணுவைப் பார்க்கி முன். அவர் மேசைமீதிருந்த குண்டூசிகளில் ஒன்றை எடுத்து கைவிரல் நகங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாரேயன்றி பாலசந்திரனைப்பார்க்கவில்லை. தன் திடசித்தத்தில் அபார நம் பிக்கை வைத்திருந்த பாலச்சந்திரன் அந்தச் சில கணங்களில் கதிகலங்கி நின்றன். ஆமினும் அவன் வாய் ஏதாவது சொல் லத் துடித்தது. அதற்கிடையில் 'சரிசரி போ வெளியே. இனிமேல் கவனமாயிரு’’ என்று சொல்லி வில்கின்சன் அவ னைத் துரத்திவிட்டார். அவமானத்தாற் குன் றி க்கு று கி வெளியே வந்த பாலச்சந்திரனுக்கு திரு வில் கின் சனின் அறையில் ஒலித்தடைக் கருவி இணைக்கப்பட்டிருந்ததென்ற நினைவு பெரும் ஆறுதலளித்தது. அல்லாவிட்டால் அவ ருடைய கர்ச்சனையில் காரியாலயம் முழுவதும்ே அதிர்ந்தி ருக்கும்.
தன் இருப்பிடத்திற் போயமர்ந்த பாலச்சந்திரன் பல வாருக யோசித்தான். வில்கின்சனைப்பற்றி எ ப் போது,
யாருடன் என்ன கதைத்திருந்தான் என்று அவனல் நினைவுக் குக் கொண்டுவர முடியவில்லை. எவ்வளவுக்கு யோசித்தானே
26

அவ்வளவுக்கு தான் குற்றவாளியல்லவென்பதே நிரூபன மாயிற்று. என்ருலும் வில்கின்சன் அவர்கள் ஒரு பொறுப் புள்ள அதிகாரி. இங்கிலாந்திலிருந்த தலைமைக் கம்பனியில் அவருக்குப் பங்குகள் உண்டென்பதால் ம்ட்டும் ல்லாமல் அவருடைய திறம்ை நிதானம் ஆகியவற்றை முன்னிட்டும் கம்பெனியில் அவருக்கு நல்ல செல்வாக்கிருந்து வந்தது. அப் பேர்ப்பட்ட ஒருவர் காரணமில்லாமல் தன்னை அத் தனை காரசாரமாக ஏசியிருப்பாரா என்ற கேள்வி அவன் - மன தைக் குடைந்தது.
இவ்வாருக, அவமான உணர்வும், குழப்பமும் அடைந் திருந்த பாலச்சந்திரன் சிங்கள மொழிக் கரும் உதவியா ளாக வேலை பார்த்து வந்த தன் சகாவிடம் தனக்கு நடந்த தைச் சொன்னன். அவர் அவனைவிட வயதாலும் அனுப வத்தாலும் முதிர்ந்தவர். பாலச்சந்திரனின் க  ைத  ையக் கேட்டுவிட்டு உதட்டுக்குள் சிரித்தபடி சொன்னர்.
* "மகனே, இப்படி ஏதும் உனக்கு நடக்குமென்று நான் எதிர்பார்த்தேன். இன்றைக்கு நடந்துவிட்டது. முன்னம்ே நான் உன்னை எச்சரித்திருக்கவேண்டும் தகுந்த சந்தர்ப்பம் வரட்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கிடையில் இது நடந்துவிட்டது. இனிமேல் தொடர்ந்து இங்கே வேலை பார்க்க விரும்பினுல் மெத்தக் கவனமாய் இருக்கவேண்டும். முதல் வேலையாக இங்கேயுள்ள சங்க்த்திலே சேர்ந்துகொள்"
வேறு யாரும் இந்த ரீதியில் அவனுக்குப் சொல்லியிருந் தால் அவன் அதில் அக்கறை காட்டியிரான். நீ ரெ ன் ன தொழிற்சங்கத்துக்கு ஊதுகுழலோ என்றுகூட சிரித் து ச் சிரித்து நையாண்டி செய்திருப்பான். ஆனல் கி ழ வன ர் பெரேராவில் தன்னையறியாம்லே அவனுக்கு ஒருவித பக்தி இருந்தது. வெளிப்பார்வைக்குத் தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருப்பவராகக் காணப்பட்ட அவர், கம்பனி
27

Page 20
யின் நிர்வாக முறைகளை ஆதியோடந்தமாக அறிந்திருந்தார் என்பதை பாலச்சந்திரன் காலகதியில் தெரிந்துகொண்டான். is
விற்பனை இலாகா நிர்வாகி தன்னைக்கீழ்த்தரமாக ஏசியதை நினைக்க இப்பொழுது பாலச்சந்திரனுக்கு இரத்தம் கொதிக் கிறது. அந்தக் கொதிப்பில் புஷ்பம் தன்மீது காட்டும் அசிரத் தையையிட்டு மனம் வெதும்பியதை அவன் மறந்துவிடுகிருன், அவனுடைய சிந்தனை அந்தச் சம்பவத்தையும் அதன் பயணுக அவனுக்கே ஏற்பட்ட புதிய ஞானேதயத்தையும் சுற்றிச் சுழல்கிறது.
ஒருநாள் மத்தியான இடைவேளையில் உணவுச்சாலையில் பேச்சோடு பேச்சாக அவன் "வெளியிட்ட தகவலே திருவா ளர் வில்கின்சன் அவன் மீது ஆத்திரமடைவதற்கு ஏதுவா யிருந்தது. அவன் தான் பெரிய புள்ளிகள் மத்தியில் வாழ் கிருன் என்பதைப் புழுகுவதற்காக் அந்தத் தக்வலைத் தெரி விக்கவில்லை. அந்தத் தகவலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்குமென்று அவன் கருதவில்லை. அவன் சொன்னது இவ்வளவுதான்.
'நேற்றுப் பின்னேரம். ஹோட்டலில் திருவாளர் வில் கின்சனைக் கண்டேன். அவரோடு திருவாளர் குணவர்தன வும் மனைவியும் இருந்தார்கள்."
இந்தக்கூற்றில் எந்தவிதமான பழியோ, பாவ மோ, கதையோ இல்லையென்றுதான் பாலச்சந்திரன் க்ருதியிருந் தான். ஆகையினலேதான் அவனுக்கு அ  ைத ப் பற்றி ய நினைவே இருக்கவில்லை. கிழவனர் பெரேரா கம்பெனியின் நிர் வாக அமைப்பைப்பற்றியும் முதலாளித்துவ அடிப்படையில் இயங்கும் சமுதாயத்தில் பணம் படைத்தவர்களின் சுகதுக் கங்களின் பொருட்டுத் தனி மனித சுதந்திரம் சூறையாடப் படும் விதம் பற்றியும் விஸ்தாரமாக விளக்கிய பின்னரே
28

கரவின்றித் தான் சொன்ன அந்த வசனத்தின் காத்திரத்தை அவன் உணர்ந்தான்.
'உலகத்திலே அதர்மம் அழிந்து, தர்ம்ம் தலைதுாக்குவ தற்கு, உலோகாயதவாதம் காட்டும் பொதுவுடமைக் க்ொள் கையே மார்க்கம்" என்ற பீடிகையுடன் கிழவனர் த மது பேச்சைத் துவக்கினர். தம்முடைய இந்தத் தத்துவத்தை நிலைநாட்ட அவர் தர்க்கத்தைபோ, ஆதாரபூர்வமான நூல் களையோ நாடாது திருவாளர் வில்கின்சன் அவனை ஏசிய சம் பவத்தையும், அதுபோன்ற ஏனைய நிகழ்ச்சிகளையும்ே ஆதார ம்ாகக் காட்டியபோது, அதுவரை சோவியத் மண்டலத்துக் கும் செஞ்சீன நாட்டுக்கும் வெளியேயுள்ள சுதந்திர உலகம் முழுவதிலும் நிலவும் முதலாளித்துவ வாழ்க்கை முறையின் மேன்மைக்கு அடிமையாகியிருந்த பாலச்சந்திரன், அதன் கீழ்ம்ையை அறிந்துகொண்டான். அதன்பிறகு அவனுடைய மனதில், "ஒருவன் உலகம் முழுவதையும் தனதாக்கிக்கொண் டாலும், தனது ஆத்தும்ாவை இழந்துவிடுவானேயாகில், அதஞல் அவனடையும் இலாபம்ென்ன? " என்னும் கேள்வி இதே வாக்கியத்தில் இல்லாவிட்டாலும் சாரா ம் சத் தில் இடையிடையே தோன்றலாயிற்று.
பாலச்சந்திரன் கல்மிசமில்லாமல் வெளியிட்ட தகவல் பெரிய இடத்து ஊழலை அம்பலப்படுத்த ஏதுவாயிருந்ததே வில்கின்சன் அவ்வளவு தூரம் அவன்மீது ஆத்திரம்டையக் காரணமாயிற்று.
விளம்பர இலாகா நிர்வாகி, ஒரு லட்சம் ரூபா பெறு மதியான விளம்பரக் கொந்தராத்தொன்றை தமக்கு வேண் டிய ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அந்தக் கொந்தருத் தைப் பெற முயன்று தோல்வியுற்ற மற்ருெருவர், விஷ யத்தை ம்ேலிடத்துக்கு அறிவித்தார். திருவாளர் குணவர் தணு கையும் மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டார். வேலை
29

Page 21
யையும் சுயகெளரவத்தையும் இழக்கவேண்டிய நிலை  ைம. இவை இரண்டையும் காப்பாற்றுவதற்கு ஒரேயோரு வழி குறிப்பிட்ட ‘தப்பிதம் சம்பந்தமாக விசாரணை நடத்தும் வில்கின்சன் அவர்களுக்கு காணிக்கை செலுத்தலே. ஆனல் அவரோ மிகவும் கருரானவர். காசு பணம் கொடுத்து அவரை வாங்கமுடியாது.
திரும்தி குணவர்களு மகா அழகி. திருவாளர் வில்கின் சன் ம்கா ரசிகன். நைவேத்தியம் நடைபெற இருந்த சமயத் திலேதான் பாலச்சந்திரன் அவர்கள் மூவரையும் கண்டுவிட் டான். கண்டதுமல்லாமல் கந்தோரில் வந்து கதையைப் பரப்பியும் விட்டான். உள்ளதைச் சொன்னல் வில்கின்ச ணுக்கு உடம்பெல்லாம் நோகாதா? )
பாலச்சந்திரன் பிறரின் நன்னடத்தைக்குத் தான் காவ லாள் என ஒருக்ாலும் எண்ணியது கிடையாது. தன்னள வில் இயன்றவரை ஒழுக்கமுள்ளவனுக வாழ்ந்து வந்தபோதி லும் மனிதன் பலவீனன் என்பதைக் கருத்திற் கொண்டு பிற ரின் குறைபாடுகளை ஒரளவுக்குச் சகித்துக்கொள்ளும் தன்மை யுடையவனுயிருந்தான். அவனுடைய அனுபவத்தில் பெரும் பாலும் தனது உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள வகை தெரி யாமையாலும் வறுமையின் கொடுமையாலும் மனநோய்க் கோளாறுகளாலும் குற்றங்கள் புரிகிறர்கள் எனவும், படித் தவர்கள் பண்புள்ளவர்கள் வெகு அபூர்வம்ாகவே பாவம் செய்கிறர்கள் எனவும் நம்பி வந்தான்.
திருவாளர் வில்கின்சன் ஏழையல்லர், கல்வியறிவற்ற வரும்ல்லர். மனநோய்க்கு ஆளானவரா என்பதைத் தீர்மா னிக்க முடியாவிட்டாலும் அவனுடைய உள்ளுணர்வு அத் துணை இலகுவாக அவரை மன்னிக்க இடம் கொடுக்கவில்லை. எனவே அவரின் நடத்தைக்குக் காரணம் யாதாயிருக்குமென அவன் சிந்தித்தான்.
30

சிந்திக்கச் சிந்திக்க, கிழவனர் பெரேரா கூறிய கார ரண்ம்ே பொருத்தம்ானதாகத் தோன்றியது. அவர் கூறிய விளக்கத்தின் சாரம்:
வில்கின்சன் பணக் க்திப்பு உண்டாக்கும் கேடுகளை விளக்க் வாழும் ஓர் உதாரணம். மனிதனிடம் மிதமிஞ்சிய பணம் சேர்ந்துவிட்டால் ஏழேழு சந்ததிக்கும் பணக்கவலை ஏற்படா தென்ற நிலை வந்துவிட்டால் அவன் உலகிலுள்ள சகல இன் பங்களையும் அனுபவிக்க முற்படுகிறன். அவனுக்கு உலகம் முழுவதும் தனக்கே என்ற கர்வம் பிறக்கிறது. அவனுக்குத் தன் சுகத்தைத் தவிர வேறென்றும் சதமல்ல. அவன் பழி பாவத்திற்கு அஞ்சாதவனகிருன்.
கிழவனர் சொன்னது நியாயமானதாகத் தோன்றிய போதிலும் தனியொருவரைக் கொண்டு முதலாளித் துவ அமைப்பை எடைபோடுவதோ அதன் மீது தீர்ப்புக் கூறு வதோ முறையானதல்ல எ ன் ப ைத அவன் நினைவு கூர்ந் தான். இதைச் சொல்லிக் கிழவருடன் வாதாடினன். கிழவனுர் தம்முடைய இருபத்தைந்து வருட சேவையில் கம்பனியில் நடைபெற்ற மேலிடத்து ஊழல்களை அவனுக்குச் சொன் ஞர். அவற்றைக் கேட்டு அவன் திகைப்படைந்து திணறித் தடுமாறினன், w
நியாயம் பேசிமட்டும்ே ஒரு மனிதனை மனம் மாறச் செய்ய முடியுமானல் பாலச்சந்திரன் அன்றே பெரிய புரட்சிக் காரணுகியிருப்பான். ஆனல் அவனே.
"ஒரு சின்ன தப்பபிப்பிராயத்தாலேதான் எ ன் னை ஏசிப்போட்டார். அதைப் போய்ப் பெரிசுபடுத்தலாமா? அது கும் என்னுடைய நன்மைக்குத்தான், இனிம்ேல் நான் கவன மாயிருப்பேன்" என்று சொல்லி விஷயத்தை அவ்வளவில் முடித்துக்கொண்டான். ஆனல் அவ ன் நினைத்ததுபோல
31

Page 22
விஷயம் அவ்வளவில் முடிவடையவில்லை என்பதை பின்னர் அறிந்தான்.
அதிலிருந்து ஆக்கத்துக்குப்போலவே, அழிவுக்கும் மேலே நாட்டார் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் வி த த் தை அவன் தெரிந்துகொண்டான். அவனுடைய கம்பனி ஒருவ ரையும் வேலை நீக்கம் செய்வதில்லை. கம்பனி ஊழியர் ஒரு வர் நிர்வாக பீடத்தின் கண்ணில் விரும்பத்தகாதவராகக் காணப்பட்டால் அவர் கம்பனியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். கம்பனி அவரை விலக்காது. ஏனெனில் ஒரு ஸ்தாபனத்திலிருந்து விலக் கப்பட்ட ஒருவர் வேருெரு பிழைப்பைத் தேடுவது இயலாத காரியம். தமக்கு வேண் டாதவன் என்பதால் ஒருவரின் வாழ்க்கிையையே பாழாக்கு வது, தர்மத்தின்பாற்பட்டதல்ல. ஆகவே, அவரின் புனர் வாழ்வுக்கு ஒத்தாசை புரியுமுகமாக, கம்பனியிலிருந்து வில கிக்கொள்ளும்படி அவருக்கு யோசனை கூறப்படும்.
புத்தியில்லாத சில ஊழியர்கள் கம்பனியின் ஆற்றலை யும் நன்னேக்கத்தையும் விளங்கிக்கொள்ளாமல் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று சொல்லிக்கொண்டு தொழிற்சங் கத்தின் உதவியை நாடுவர். தொழிற்சங்கம் அவர்களுக்கா கப் போராடும். கம்பனி தொழிற்சங்கத்துக்கு மாருக ஒரு போதும் செயல் புரிவதில்லை. அதனேடு கூட்டு ஒப்பந்தம் கூடச் செய்துள்ளது. என்ருலும் இறுதியில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் எப்படியும் தாம்ாக விலகிக்கொள்வார்கள்.
பாலச்சந்திரனுக்கும் இந்த அற்புதந்தான் நிகழ்ந்தது. பெரேராவின் சொற் கேட்டு அவன் தொழிற்சங்கத்திற் சேர்ந்துகொண்டான். அதன் பயனக கம்பனியின் வல்லமை யைப்பற்றி மேலும் பல தகவல்களை அவன் சேக்ரித்தான். இவற்றில் முக்கியமானது மேலிடத்தின் வெறுப்புக்காளான
32

வர்களைக் கம்பனி கழற்று"தற்கு கையாளும் உபாயம் என்ன வென்பது. S.
ம்ணுேதத்துவ அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழிய ருக்கு இடையூறு விளைவிப்பதே அந்த உபாயத்தின் சூட்சு மம். பாலச்சந்திரனின் இயல்பு எந்தநேரமும் சுறுசுறுப்பா யிருத்தல். அவனை வாட்டவேண்டுமானல், க ந் தோரி ல் அவன் வேலையற்றிருக்கச்செய்தல் போதும்ானது. அவ னுடைய போதாத காலத்துக்கு நாட்டின் அப்போதைய அர சியல் நிலை கம்பனிக்குச் சாதகமாயிருந்தது. தமிழரசுக்கட்சி யினரின் சத்தியாக்கிரக் இயக்க்த்தின் காரணமாக தமிழ்ப் பிரதேசங்களில் தபால் போக்குவரத்து உட்பட்ட சக்ல அலு வல்களும் சீர்குலைந்திருந்த கட்டத்தில் சிங்களம்-தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்ற கம்பெனிக் கரும்ங்களில், தமிழ்ப் பகுதிகள் - சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறுத்தப்பட் டன. பின்னர் அரசாங்கத்தின் நடைமுறையைப் பின்பற்றி அவனுடைய கரும்ங்கள் ஒவ்வொரு இலாகாவிலும் உள்ள ஊழியர்க்ளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. இறுதியில் பாலச் சந்திரன் கந்தோருக்கு வருவதும் நாள் முழுவதும் சும்மா இருந்துவிட்டுப் போவதும் என்ற நிலை ஏற்பட்டது.
தொழிற்சங்கத்திடம் அவன் முறையிட்டபோது கட மைக்காக அவ்விதம் செய்தானே தவிர பரிகாரம் காணும் பொருட்டுச் செய்யவில்லை.
மனிதன் சோற்றினல் மட்டுமன்றி சோற்றுக்காக உழைப் பதினனும் வாழ்கி மு ன். சோம்பேறிகள் வேண்டும்ானல் சும்மா இருந்து காலத்தைக் கழிக்கலாம். உழைத்துப் பழக் கப்பட்டவனுக்குச் சும்ம்ா இருக்க முடியுமா?
சரியாக ஒருவருடகாலம் பாலச்சந்திரன் வீம்புக்காகச் சும்மா இருந்து பார்த்தான். வேலை கொடாம்ல் சம்பளம்
3 33

Page 23
கொடுப்பதையிட்டுத் கம்பனி கவலைப்ப்ட்டதாகத் தெரிய வில்லை.
கம்பனியிலிருந்து தானுக விலகிக்கொண்டபோது, அவன் அக் கம்பெனிக்கு நன்ம்ை செய்யவில்லை. தனக்குத்தானே நன்மை செய்துகொண்டான்.
ஏனென்றல், அவன் சாதாரண மனிதரிலும் விவேக முள்ளவன். மேலான காரியங்களைச் சாதிக்கக் கூடியவன். உழைக்காமல் ஊதியம் பெற விரும்பாதவன். புஷ்பத்துக்கு இதையெல்லாம் சொல்ல அவனுக்குக் கொள்ளை ஆசை, ஆனல் அவளுக்கு இவ்வளவு விஷயங்களையும் எப்படி விளங்க வைப்பான்? அவனே எதிர்காலத்தின் முன்னேடி. அவள் கடந்தகாலத்தின் வாரிசு.
w 赫
po ed
தினகரன் 1964
34.

பிச்சைக்காரனும் குழந்தையும்
கொழும்பு பஸ் கம்பனிக்காரருக்கும், பிச்சைக்க்ார் ருக்கும் இடையில் ஏதாவது இரகசிய ஒப்பந்தம் இருக்கவேண் டும். அல்லாவிட்டால் "கியூ"வில் பிரயாணிகள் மிகுதிப் பட்டு, பிச்சைக்காரர்கள் அவர்களின் பொறுமையைச் சோதித்து முடிக்கும்வரை ஒரு பஸ்ஸாவது வராம்ல் இருப்ப
தேன்?
பஸ்ஸுக்காகக் காத்திருக்கும்போதெல்லாம் இப் படி நான் எண்ணுவதுண்டு.
அன்றும் அப்படித்தான் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டு நின்றேன். என்பின்னே கியூ "அனும்ார் வால்"
235

Page 24
போல் நீண்டுகொண்டு போயிற்று. முன்னுல் பிச்சைக்காரர் படை என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.
எனக்கு இரண்டுபேருக்கு முன்னல் குழந்தை ஒன்றுடன் காற்சட்டை ஆசாமி ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அந்தக் குழந்தை பெரிய பிடிவாதக்காரக் குழந்தையாக் இருந்தது. தகப்பனிடமிருந்த சில்லறைக் காசுகளெல்லா வற்றையும் பறித்துவைத்து விளையாடிக்கொண்டிருந்தது. குழந்தையிடமிருந்து அவர் பஸ் கட்டணத்துக்காக காசை வாங்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார். முடியவில்லை.
இந்தச்சம்யத்தில் ஒற்றைக் கையை இழந்த பிச்சைக் காரன் ஒருவன் அந்தக் காற்சட்டைக்கார ஆசாமியிடம் கையை நீட்டினன். அவன் நல்ல பலசாலி. வயதும் நாற் பதுதான் இருக்கும். ஆக ஒரு கையை இழந்துவிட்டிருந் தான். 'தடிப்பயல்; ஒரு கை இல்லாவிட்டால் பிச்  ைச எடுக்க ஆரம்பித்துவிடுவதா? சோம்பேறித்தனம்" என்று நான் யோசித்தேன்.
அதற்குள் பஸ் ஒன்று வந்து நின்றது. "கியூ" நகர ஆரம் பித்தது. குழந்தை காசைக் கொடுத்தபாடில்லை.
காற்சட்டைக்கார ஆசாமி பொறுமையை இழந்தார். குழந்தையிடமிருந்த காசெல்லாவற்றையும் பறித்துக்கொண்டு மேலே நகர்ந்தார். குழந்தை வீறிட்டழுதது. க்ாசு கிடைக்கு மென்ற நம்பிக்க்ையால் பிச்சைக்காரன் அவருக்குப்பின் சென்றன். குழந்தை பலமாக அழுதது.
ஒருகணம் பிச்சைக்காரன் நகராம்ல் நின்றன். கையில் இருந்த தடியைக் காலோடு சார்த்தினன். ஒற்றைக்கையால் தன் மடியிலிருந்து சில சில்லறைக் காசுகளை எடுத்தான்.
●6

காற்சட்டைக்காரர் டிக்கட் வாங்கிக்கொண்டு நிற்கும் போது ஒரு அடி எடுத்துவைத்துக் குழந்தையிடம் சென் முன் பிச்சைக்காரன். தந்தையின் தோளில் கிடந்த குழந் தையின் சின்னஞ்சிறு விரல்களை விரித்து அவற்றுள் அந்தச் சில்லறைக் காசுகளைத் திணித்தான்.
குழந்தை தன் பொக்கை வாயைத் திறந்து பபக்கென்று சிரித்தது.
பிச்சைக்காரன் தன் தொழிலை மறந்து, அந்தக் குழந் தையின் சிரிப்பில் தன் உள்ளத்தைக் கொள்ளை கொடுத்து மகிழ்ந்து அசையாது நின்றன்.
விரகேசரி -1954
37

Page 25
சொல்லாதே
என்னுடைய கணவர் கோட்டையில் ஒரு வியாபாரி. காலையில் எட்டு ம்ணிக்கு வீட்டை விட்டுப் போனல், இரவு பத்து அல்லது பதினெரு மணிக்குப் பிறகுதான் வீடு திரும் புவார். நானும், பத்து வயதான என் தங்கை வனஜாவும், வேலைக்காரியும்தான் வீட்டில். சமீபத்திலேதான் நாங்கள் கொட்டாஞ்சேனையில் குடியிருக்க வந்ததால், எதிர்வீட்டுக் காரரான பாலச்சந்திரன் குடும்பத்தைத் தவிர வேருெருவரை யும் எனக்குப் பழக்கமில்லை. பாலச்சந்திரனின் மனைவி சுசீலா வோடு பழக்கமேற்பட்ட பிறகு, வேருெருவரோடும் பழக வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. வீட்டுக் காரியங்க்ளைக் கவனித்துக்கொள்ளும்படி வேல்க்காரியிடம் சொல்லிவிட்டு, சுசீலா வீட்டுக்குப் போய்விடுவேன். கிளாக்கருடைய மனைவி யான சுசீலாவுக்கு, வீட்டுக் காரியங்களைக் க்வனிக்க வேலைக் காரியில்லை. சதா புரளி பண்ணிக்கொண்டிருக்கும் மூன்று குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளத் துணையுமில்லை. ஆன
38

லும், இதைப்பற்றியெல்லாம் சுசீலா கவலைப்படுவதேயில்லை. பம்பரம்போலச் சுழன்று சுழன்று எல்லாக் காரியங்களையும் தானே செய்வாள். குழந்தைகளின் கரைச்சலோடு, சமையற் காரியங்களையும், ஏனைய வீட்டுக் கரும்ங்களையும் தனி ஒருத்தி யாகச் செய்யவேண்டிய நிலையிலுள்ள சுசீலாவை, வேலை யற்ற நான் போய்க் குழப்பக்கூடாது என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். என்னுடைய இந்தத் தயக்கத்தைச் சுசீலாவே போக்கிவிட்டாள்.
'மனேன்! நீர் வந்திருக்கிற நேரங்களில் எல்லாம் நான் கையலுவலாக இருக்கிறனெண்டு குறைப்படாதேயும் கைகள் வேலை செய்ய, வாய் பேசும்; காது கேட்கும். ஆனபடியால் நீர் பக்கத்தில் இருந்து கதையும்’ என்று ஒருநாள் சொன் ஞள்.
இதற்குப் பிறகு நான் தினமும் பகற்பொழுதை அவள் வீட்டிலேயே கழிப்பேன். இப்பொழுது இருந்து யோசித்துப் பார்க்கும்போது ஒன்று விளங்குகிறது. நான்தான் முழு நேரமும் சுசீலாவோடு பேசிக்கொண்டிருக்கிறேன்; அவள், என்னுடைய மனேநிலையையும், ஏக்கங்கள், ஆசைகளையும் தன்னிடம் சொல்லி என் மனப்பாரத்தை இறக்குவதற்குத் துணைசெய்து வந்திருக்கிருள். தன்னைப்பற்றியோ, தன் குடும் பம், பெற்றேர் யாரையும்பற்றியோ என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அதுகூட பரவாயில்லை, நான் அவளிடம் சொன்ன வையெல்லாம் அவள் தன் கணவனிடம் சொல்லி
வந்திருக்கிருள்.
ஆனதாலேதான், பாலச்சந்திரன் என்னைத் தவருகப் புரிந்துகொண்டு தானும் தவறு செய்ய முற்பட்டிருக்கிருர். இநற்றுப் பின்னேரம்தான் அது நடந்தது. இன்று ம்த்தியா னம் சுசீலா என்னைத் தேடிவந்தாள்.
39

Page 26
"மனே! மனே! என்ன துர்க்கம்ே???
S. S. 影
0 s s
'இதென்ன கோலம். சுகமில்லையே? அல்லது அழுத i63garriro? முகமெல்லாம் வீங்கிப்போயிருக்கு,என்ன நடந்தது? இன்றைக்கு வீட்டுக்கும் வரவில்லை."
'நான் எப்படி அங்கை வாறது?"
‘என்னப்பா இருந்தாப்போல இப்பிடிக் கதைக்கிறீர்?" 'ஏன் உம்மடை அவர் ஒன்றும் சொல்லேல்லையே?"
o 'Til to * *
“ ‘நேற்றுப் பின்னேரம்தான்"
'உம்மிடம் காசைக் கொடுத்துவிட்டு வரும்படி சொல்லி விட்டேன். வந்து காசைக் குடுத்தேன் என்று சொன்னுர் -
“வேறையொன்றும் சொல்லையில்லையா? "
翻 'இல்லை" 海
"அப்ப அவரட்டைப் போய்க் கேளும், நேற்றுப் பின் னேரம் என்ன நடந்ததெண்டு. நான் உம்ம்ை என்ர சிநே கிதி எண்டு நினைச்சு என்ர அம்மாவுக்குக் கூடச் சொல்லாத விஷயத்தையெல்லாம் சொல்ல, நீர் எல்லாத்தையும் அவ ருக்குச் சொல்லியிருக்கிறீர்."
"இதுக்குத்தான இவ்வளவு துக் கம். 6555urry Loir நினைக்காதேயும் மனே. எனக்கு அது பழகிப்போச்சு. என்ன நடந்தாலும் அவரிட்டைச் சொல்லாமல் இருக்க என்னுலே
40

ஏலாது. அவரும் அப்படித்தான். ஒரு வித்தியாசம். அவர் சொல்றதெல்லாம் எனக்கு நினைவிருக்கும். நான் காலையில் சொன்னதை மத்தியானம் கேட்டால் அவருக்கு நினைவிருக் காது. எல்லாத்தையும் அப்பப்பவே மறந்துபோவார். '
‘என்ன இருந்தாலும் உமக்கு உம்மடை புருஷன்தானே பெரிசு, ! ?
* 'ஏன் அப்ப்டிச் சொல்றீர்?"
*பின்னையென்ன? நேற்று நடந்ததை உம்மட்டைச் சொன்னுரா எண்டு நான் கேட்டேன். நீர் உடனே அவர் மறதிக்காரர் அதுதான் சொல்லாமல் விட்டிருப்பார் என்று அவருக்காகப் பரிந்து பேசப்பார்க்கிறீர். இப்படிப்பட்ட நீர் நேற்றுப் பின்னேரம் இங்கே நடந்ததைச் சொன்னுல் எப் பிடி என்னை நம்பப்போlர்?"
**மனே! நீர் ஏன் இப்பிடிச் சுற்றிவளைச்சுக் கதைக்கி நீர்? சொல்றதைச் சட்டென்று சொல்லும், நம்பிறது நம் பாதது எல்லாம் பிறகு பார்ப்போம்.”
'இல்லை சுசீ. எனக்கே நம்பமுடியாமல் இருக்கேக்க உமக்குச் சொல்லி, நம்பவைக்கமுடியும்ா என்று சந்தேகம்ா இருக்கு. உம்க்கு உண்ம்ையைச் சொல்றன். சுசீ உம்ம்ட அவரை நான் புருஷன்மாருக்கெல்லாம் ஒரு உதாரண ம்ென்டு நினைச்சிருந்தன். உம்மையும், பிள்ளைகளையும் அவர் பராமரிக்கிற மாதிரியைப் பார்த்து, நான் உம்மில பொரு ம்ைப்பட்டிருக்கிறன்."
** அதெல்லாம் இருக்கட்டும் நடந்ததைச் சொல்லும் "
ஏதோ விபரீதம் நடந்திருக்கிறதென்பது சுசீலாவுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவள் என்னை அவசரப்
《玛

Page 27
படுத்தினள். நான் அவர் மனசில் என்னைப்பற்றிக் கெட்ட எண்ணம் வைத்திருக்கிருர் என்றுமட்டும் சொல்லித் தப்பி
விடலாமென்று பார்த்தேன்.
அவள் விடவில்லை. நடந்ததெல்லாவற்றையும் முழு விபரமாகச் சொல்லும்படி வற்புறுத்தினுள். அப்படி அவள் வற்புறுத்திய ஒவ்வொரு தடவையும் அவளுடைய கண்க்ள் இரண்டும் அடைம்ழை பொழிவதுபோலக் கண்ணிரைப் பெய்தன. அவளுடைய துக்கத்தைக் காணக் காண எனக்கு பாலச்சந்திரன் கடைசியாகச் சொல்லிச் சென்ற வசனம் தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. தான் நினைத் ததுபோல நான் அவருக்கு இடங் கொடுக்கமாட்டேன் என் றதை உணர்ந்ததும் அவர் தன்னைச் சுதாகரித்துக்கொண் டார். அந்த நிமிஷமே தன்னுடைய கணப்பித்தம் வெளியே தெரிய வந்தால் எவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்படு ம்ென்பதைப் புரிந்துவிட்டார். மிருகவெறிபிடித்து முறுக் கேறியிருந்த அவருடைய முகத்தில் உப்பிநின்ற இரத்தம்ெல் லாம் காய்ந்த நிலத்தில் பெய்த உடனேயே உறிஞ்சப்படும் மழைத்துளிபோல உறைந்துவிட்டது. முகம் வெளிறியது. பயம் க்ப்பிக்கொண்டது.
**மனே; இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதே யுங்கோ. சொல்லாதேயுங்கோ’ என்று நடுங்கும் குரலில் என் னைக் கெஞ்சிவிட்டு விறுவிறென்று வெளியேறிவிட்டார். சுசீலாவிடம் அவருடைய நடத்தையைப்பற்றிச் சொல்லும் வரை அவருடைய இந்த வேண்டுகோளின் முழு அர்த்த மும் எனக்குப் புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனபடியாலேதான் என் கணவருக்கு ஒன்றும் சொல்லாம்ல் சுசீலாவுக்கு ம்ட்டும் எல்லாவற்றையும் சொல்லிவிடுவதென்று தீர்மானித்தேன். ஏனென்ருல் என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஒருவித தீங்கும் நேர்ந்துவிடவில்லை. ஒரு கூடிணத் தடுமாற்றத்தில் அவர் என்னைத் தீண்ட எத்தனித்தார்.
42

நான் பின்வாங்கியதும் என்னைப்பற்றித் தான் கொண்டி ருந்த அபிப்பிராயம் தவறு என்பது அவருக்கு விளங்கிவிட் டது. தன்னுடைய ஆண்மைக்கு அவமானம் நேர்ந்துவிட் டது என்ற நினைப்பில் வெறிகொண்டு பலாத்காரத்தில் ஈடு படமுயலாமல் நிதானமடைந்து அஞ்சி நடுங்கி,
**மனே; இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதே யுங்கோ, சொல்லாதேயுங்கோ. ' என்று என்னைக் கெஞ் சியபோதே அவர் தன் தவறின் முழுத் தாற்பரியத்தையும் உணர்ந்து வருந்தியது துலக்கமாகத் தெரிந்தது. ஆகவே அதைப்போய் என் கணவரிடம் சொல்வது தேவையற்ற செய லாகப்பட்டது. அன்றைக்கென்று என் கணவரும் வெளி யூர் போயிருந்தது நல்லதாய்ப் போய்விட்டது. ஆன ல் அதேபோல சுசீலாவிடமும் சொல்லாமல் விட்டால் அது ஒரு துரோகமாகவே தோன்றியது. அவர் அவளுக்குச் செய்த துரோகத்தை மறைத்து வைப்பது நானும் அந்தத் துரோ கீத்துக்கு உடந்தையாக் இருப்பதுபோலத்தானே இருக்கும்? அவளிடம் சொல்வதால் எனக்கும் ஒரளவு ஆறுதல் ஏற்படு மென்று நான் எண்ணியதும் உண்மைதான். ஆணுல் அவ ளிடம் சொன்னபிறகு அவள் நடந்துகொண்ட விதம் என்னை ஆச்சரியத்தில் தள்ளிவிட்டது. என்னை வற்புறுத்தி அந்தச் சம்பவத்தைப்பற்றிய முழு விபரத்தையும் கண்ணிர் உகுத்த படியே கேட்டபிறகு அவள் சொன்னுள். .
** எனக்கென்னவோ நீர் சொல்வதை நம்ப ஏலாமல் இருக்கு; உம்மில எனக்கு நம்பிக்கை இல்லையெண்டு நினைக் காதேயும். அதுசரி நீர் இதைப்பற்றி வேறே ஆருக்கும் சொன்னனிரோ?. தங்கச்சிக்கு அல்லது வேலைக்காரிக்கு ஏதும் தெரியும்ோ???
சுசீலா இப்படி நடந்துகொள்வாள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. என் முகத்தில் அவள் செருப்பால் அடித்
45

Page 28
தாற்கூட நான் அவ்வளவு திகைப்படைந்திருக்கமாட்டேன்.
எள்ளளவுகூடச் சந்தேகம் இல்லாம்ல் முழுக்க முழுக்க் நம்
பிக்கை வைத்திருந்த ஒருவர்- மூ வின் று குழந்தைகளுக்குத்
தக்ப்பனன ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே இன் னெருவனின் மனைவியை இச்சிக்கிறன் என்று அறிந்தால் ஒரு பெண் எவ்வளவு ஆத்திரப்படவேண்டும்? தன் கணவர்
தனக்கிழைத்த துரோகச் செயலிலும் பார்க்க அவருடைய மாணம் குலைவது அவளுக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்
ததா? என்னுல் அதை நம்பவே முடியவில்லை. தெய்வ
மென்று பூஜித்த சிலை தெய்வமல்ல, தெய்வம்போல முகமூடி
யணிந்த பாசாங்குக்காரன் என்று தெரிந்தால் முகமூடியைப் பிய்த்தெறிந்து ஆளைக் காட்டிக்கொடுக்கவேண்டாமா? அவள்
என்னை நம்பவேயில்லையா? அப்படியானல் அவள் கண்களில்
வழிந்தோடும் அந்த நீர்த்தாரை எதைக் குறிக்கிறது?
அவள் என்னை நம்பவில்லை. தன் கணவனின் செயலைக் குறித்து ஆத்திரமடையாமலுமில்லை. ஆயினும் தன்னுடைய துன்பத்தைத் தன் ம்னக் கிடங்கில் போட்டுப் புதைத்து விட்டு தன் க்ணவனின் மானத்தைக் காப்பாற்றப் பிரயா சைப்படுகிருள்.
அதற்குப் பிறகு நான் அவளோடு அதிக்ம் பேசவில்லை. அவளைத் தவிர வேறு யாருக்கும் நான் ஒன்றும் சொல்ல வில்லை என்று சொல்லி அவளைத் தேற்றி அனுப்பினேன் * ஒருவருக்கும் சொல்லாதேயுங்கோ” என்று பாலச்சந்திரன் என்னிடம் கெஞ்சியபடியே அவருடைய மனைவிக்கும் சொல் லாமல் விட்டிருந்தால் நன்றயிருந்திருக்கும் என்பதுமட்டும் என் மனதை உறுத்தியது. ஏனென்றல் புலியைப் பசு வென்று நம்பி, அப்பாவியாக வாழும் அவளுடைய கண வன் வெறும் மனிதன் என்பதைத் தெரியப்படுத்தி ஜாக் கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்த முற்பட்ட எனக்கு
44

அவள் நடந்துகொண்ட விதம் அவள்மீது ஓரளவு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. , ~
ஆனல் சற்றுநேரத்துக்கு முன்பு கந்தோர் முடிந்து பாலச் சந்திரன் வீடுதிரும்பியபோது அவர்கள் வீட்டில் நடந்த நிகழ் ச்சி நான் அந்தச் சம்பவத்தைப்பற்றி சுசீலாவிடம்கூடச் சொல் லியிருக்கவே கூடாது என்பதை ஓங்கி அறைந்தாற்போல எனக் குப் புலப்படுத்தியது. அதன்பிறகுதான் பாலச்சந்திரனின் சம் யோசித புத்தித் திறன் என்னை வியப்பிலாழ்த்தியது.
"சுசீலா; 48aחנ ;"
**வாசலிலேயே நின்று ச த் தம் போடாம் உள்ளுக்கு வாங்க , *
*உள்ளுக்கு வர உன்ர ம்க்கள் விட்டாத்தானே. நீ கெட்ட அப்பா. வராதே என்று மறிச்சுக்கொண்டு நிற்கி ழுங்கள்."
'உள்ளதைத்தானே அவங்கள் சொல்றங்கள். 9 s
"அப்ப நான் போகட்டா?*
**போறதென்றல் போங்க்ோ. உங்களுக்குத்தான் போற துக்கு எத்தனையோ இடங்கள் இருக்குமே. திரும்பிமட்டும் வராதேங்கோ. '
'அப்ப மனே உனக்கு எல்லாம் சொல்லீற்றுது."
"ஊரவைக்கு என்னில இருக்கிற அக்கறையும் அன்பும் உங்களுக்கு இல்லாமல் போச்சுதே."
'இப்பொழுது நான் விளக்க மறியலிலே இருக் கிற கைதி; நான் என்ன சொன்னலும் நீ நம்பப்போறதில்லை. நானும் நம்பு என்று கேட்கமாட்டேன்."
45

Page 29
**செய்யிறதையும் செய்துபோட்டு பூனம்ாதிரி பேசாமல் இருந்திட்டார். இப்பிடி எனக்குத் தெரியாம இன்னும் எத் தனை காரியங்கள் நடந்ததோ. நான் உங்களைப்பற்றி எவ் வளவு உயர்வாக நினைச்சிருந்தன். அந்த ஒரு நினைப்பால தான் இந்த வீட்டில் உள்ள கஷ்டங்க்ள் எவ்லாத்தையும் மறந்து, சீவிச்சன். எனக்கு நீங்க இப்பிடிச் செய்திருக்கக் கூடாது. நீங்க செய்துதான் செய்தீங்க, எ ன் ன ட்  ைட மறைச்சும் வைச்சிற்றீங்களே.'
* சுசீ! நான் என்ன செய்ய? இங்கே என்னைப் பார்."
** கிட்ட வராதேங்கோ. என்னைத் தொடாதேங்கோ. எனக்கிருக்கிற ஆத்திரத்துக்கு என்ன செய்வனேதெரியாது. ’’
'சரி நான் தொடயில்லை. நான் சொல்றதைக் கொஞ் சம் கேட்கிறியா?* vr
வளர்த்த பிள்ளை புரளி செய்துவிட்டால் கண்டித்துத்
திருத்தாம்ல் புத்திசொல்லித் திருத்த முயலும் தா  ையப் போல, சுசீலா பாலச்சந்திரனேடு பேசிக்கொண்டிருந்தாள். வழக்கமாக எப்பொழுதும் குழப்படி செய்துகொண்டிருக்கும் அவளுடைய மூன்று குழந்தைகளும் அவளைக் காவல் காப்ப பவர்கள் போலச் சூழ்ந்துநின்றர்கள். பாலச்சந்திரன் அவளை நெருங்கிச்சென்று தேற்ற முயன்றபோது, அவளுை டய மூத்த பையன் அவனை நெருங்கவிடாமல் அடிக்கப்போஞன் அந்தச் சிறு செயல் அவளை ஒரு கணம் உலுக்கிவிட்டது போலும். தகப்பனுக்கு ம்கன் விரோதியாவதை விரும்பாத தாற்போலும்,
**சரி, சரி எல்லாம் பிறகு போசலாம். போய் முகத் தைக் கழுவுங்கோ' என்ருள்.
46

அந்தச் சமயத்திலேதான் பாலச்சந்திரன் என்னுடைய கண்களைத் திறக்கச்செய்தார். همر
"சுசீ! இதைமட்டும் சொல்லீற்றுப்போறன், உனக்கு விஷ யத்தை மறைச்சுப்போட்டன் எண்டுதானே என்னில முக் கால்வாசிக் கோபம்? காலம் நேரம் அறிந்து சொல்லலாம் என்றுதான் நேற்றே செல்லாம்ல் விட்டன். ஆனல் இப்போ பார்க்கிறபோது நானே நேற்றுச் சொல்லியிருக்கவேணு ம்ென்று தெரிகிறது. அந்தப் பெண் என்னுடைய தவறுக்கு உன்னைத் தண்டித்திருக்கிருள். நீ இனி சீவியகாலம் முழு தும் என்னிலே சந்தேகப்பட்டு வாழ்க்கையைப் பாழாக்கப் போகிழுய். எனக்கு அவள் அந்த இடத்திலே வைத்து நாலு அறை கொடுத்திருக்கலாம். அதை வாங் கி க் கட் டி க் கொண்டு வந்து உன் மடியிலே கிடந்து அழுதிருப்பேன்.""
எனக்கு அதற்குமேல் அவர்களுடைய பேச்சைக் கேட் டுக்கொண்டு நிற்கமுடியவில்லை. சந்தடி செய்யாமல் அங்கு போனதுபோலவே, அங்கிருந்து வெளியேறி என் வீட் டை அடைந்தேன்.
வீரகேசரி- 1963
47

Page 30
கலியாண விருந்து
அன்புள்ள நண்ப,
உன் மகளுடைய கலியாணத்துக்குக் குடும்ப சமேதரராக வந்து சிறப்பித்துச் செல்லும்படி என்னைக் கேட்டு நீ எழு திய கடிதமும் கலியான அழைப்பிதழும் கிடைத்தன. நேற் றுத்தான் நானும் என் மனைவியும் உன் கலியாணத்துக்கு வந்ததுபோல இருக்கிறது. அதற்கிடையில் சுமார் இருபது ஆண்டுகள் ஒடி மறைந்துவிட்டனவா? எனக்கு நம்ப இயலா மல் இருக்கிறது.
உன்னுடைய கலியாணத்துக்குப் பிறகு நான் இரண் டொரு தடவை ஊருக்கு வந்துதான் இருக்கிறேன். அப்படி வந்த சமயங்களிலெல்லாம் உன்னைச் சந்திக்க முய ன் றும் முடியவில்லை. வெறும் ஆசாரத்துக்காக நான் உன்னைச் சந் திக்க முயலவில்லை, என் ம்னைவியின் மனதை அரித்துக்
48

கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை காணவே நான் உன்னைச் சந்திக்க முயன்றேன்.
சொந்த ஊரிலே பெண் கொள்ளாமல் வெளியூரில், அதிலும் கொழும்பில் என் விருப்பத்துக்குக் க ல் யா ன ம் செய்துகொண்டதையிட்டு ஊரவர்கள் என்னைப்பற்றிப் பல வாறு கதை கட்டிவிட்டபோது, நீ எனக்காகப் பரிந்து பேசி ஞய் என்பதற்காகவோ, எமது நட்பின் நெருக்கத்தை நிரூ பிப்பதற்காகீவோ மட்டும் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் உன் க்ல்யாணத்துக்கு வரவில்லை. தமிழ்ப் பையனை ம்னம் செய்துகொண்டாள் என்பதற்காக என் மனைவி பகுதியினரும் சிங்களப் பெண்ணில் விழுந்துவிட்டேன் என்று என் பகுதி ஆட்க்ளும் எங்கள் இருவரையும் கைகழுவிவிட்டிருந்த சூழ லில், ஒருவருக்கு ஒருவர் தஞ்சமென்றிருந்த எங்களுக்கு, நீ திருமணம் செய்யவிருந்த சமயம் எங்கள் முதற் குழந்தை கருத்தரித்திருந்த கட்டம். எங்கள் திருமணம் ம்ற்றவர்க ளுடையதைப்போலச் சமூகாசார முறைப்படி நடந்திருந் தால், இந்தச் சம்யத்திலே எவ்வளவோ உபசாரங்கள் என் ம்னைவிக்குக் கிடைத்திருக்கும். ஆனல் அத்தக்ைய உபசாரம் ஏதும் இல்லாத நிலையில் என் மனைவி, என்னுடைய பரி சோதனைச் சமையற் சாப்பாட்டிலும் கடைகண்ணிகளிலும் தன் வாய்க்கு இதம் காணவேண்டியிருந்தது. உனக்குத்தான் இதுவரையில் தெரிந்திருக்குமே கர்ப்பமுற்ற நிலையில் பெண் கள் எப்படியெல்லாம் விநோதமாக நடந்துகொள்வார்க ளென்று. இப்படியான சமயத்திலேதான், இருபது ஆண்டு களுக்கு முன், உன்னுடைய அந்தத் திருமண அழைப்புக் கிடைத்தது. ペ
அந்த அழைப்பைச் சாக்காக வைத்துக்கொண்டு, ஒரு வார காலத்தையாவது எம்து அன்ருட சூழலுக்குப் புறம் பான இடத்தில் கழிக்கத் திட்டமிட்டு, யாழ்ப்பாணத்துக்
4. 49

Page 31
குப் புறப்பட்டு வந்தோம். நான்கு நாட்கள் யாழ்ப்பாணம் வாடிவீட்டில் கழிந்தன. அடுத்த இரண்டு நாட்களை உன் வீட்டில் செலவிட்டுவிட்டு மூன்ரும் நாள் கொழும்பு திரும்ப உத்தேசித்திருந்தோம். இந்த மாற்றம் என் மனைவிக்கு மகிழ்ச் சியும் உற்சாகமும்ளித்தது. ஆனல், உன் திருமணத்தன்று நடைபெற்ற விருந்து இதையெல்லாம் பாழ்படுத்தியதுடன், கருவிலிருந்த எங்கள் குழந்தைக்கும் ஆபத்தைக் கொண்டு வந்தது. நாங்கள் திட்டமிட்டதற்குக் கூடுதலாக ஒரு வாரம் யாழ்ப்பாணத்தில் அதிலும், பெரியாஸ்பத்திரியில், என் மனைவி தங்க் நேர்ந்தது. அப்படி அவளை நான் சேர்த் திருக்காவிட்டால், கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தையை அவள் இழந்திருப்பாள்.
இந்த அசம்பாவிதத்தைப்பற்றி உனக்கு நான் உடனேயே அறிவிக்கவில்லை. புதுமாப்பிள்ளைக்கு ஏன் சஞ்சலம் உண் டாக்க்வேண்டும் என்று பேசாம்ல் இருந்து விட் டேன். ஆனலும் பிற்பாடு என் மனைவியின் ஒரு கேள்விக்கு விடை அறியுமுகம்ாக உன்னைக் கண்டு பேசவிரும்பினேன். எப் படியோ இந்த இருபது வருடத்தில் அந்த வாய்ப்புக் கிடைக் காம்ற்போய்விட்டது.
இப்பொழுது, இருபது வருடங்களுக்குப் பிறகு, உன் னிடமிருந்து மறுபடியும் கலியான அழைப்புக் கிடைத்தி ருக்கிறது. உன்னுடைய இந்த அழைப்பை என் ம்னவிக்குக் காட்டினுல் அவள் நிச்சயம் இருபது வருடத்துக்கு முன் நிகழ்ந்த உன் திருமணத்தை நினைத்துக்கொள்வாள். தூர்ந்து போய்க் கிடக்கும் அந்தச் சம்பவத்தின் நினைவு மறுபடியும் ஒளிரும். இத்தனை ஆண்டுகள் மறைந்துவிட்டபடியால், அந்த நினைவால் அவளுக்கு எந்தக்கெடுதலும் உண்டாகாது தான். என்ருலும் உன் அழைப்பை எ ன் ன ம ன நிலை யோடு அவள் எற்றுக்கொள்வாளோ அறியேன். அவளு டைய மனதை உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விக்கு என்
59

னிடம் பதில் இருந்தால் தற்பாதுகாப்பாக இருக்கும். அத ஞலேதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்
இருபது ஆண்டுக்ளுக்கு முன் நடந்தேறிய உன் கல்யா ணத்துக்கு நாங்கள் இருவரும் வந்தது நேற்றுப்போல இருப் பதற்கு, நான் குறிப்பிடப்போகும் சம்பவம் காரணமாக இருக்கவேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது. அந்தச் சம்பவத்தை எம்து சமூக் ஆசாரங்களை அறியாதவளான என் மனைவியிடம் கேட்பதுதான் நல்லது. என்றலும் என்னல் இயன்றவரை அவள் கண்டம்ாதிரியே அதை விவரிக்க முயலுகிறேன்.
உன்னுடைய கலியாண வீட்டில் சரியாக இரண்டு மணிக்குப் பெண்களுக்குப் பந்திபோட ஆயத்தம்செய்கிருர் கள். என் மனைவிக்கு நல்ல பசி. பேச்சுத்துணைக்கு எவரும் இல்லாதது பசியை மேலும் கிளறிவிட்டிருக்கிறது. "பெண் டுகள் வந்து உட்காருங்கோ" என்ற குரல்க்ேட்டு மற்றப் பெண்கள் எல்லோரும் அவரவர் தோழிகளையும் இழுத்துக் கொண்டுபோய், சபையில் அம்ருகிறர்கள். கவனிப்பாரற்று உட்கார்ந்திருந்த என் மனைவியை உன் அக்க்ா ஓடிவந்து கூட் டிப்போய் சபையில் ஒரிடம் தேடிப் பிடித்து உட்காரவைக் கிருள். பந்தியில் உணவு பரிமாறப்படுகிறது. என் மனைவி விருந்துச் சாப்பாட்டை வெகுவாக அனுபவித்து உண்கிருள். கறிகளுக்கு, அவளைப் பொறுத்தவரையில் உறைப்புஅதிகம்ென் ருலும் அவற்றின் சுவை புதிது; மணம் புதிது. (உணவு பரி மாறுவோரின் பாரபட்சம்ான நடத்தைகள் அவள் கண்ணுக் குப் படவில்லை.) உன் அக்கா மட்டும் அவளை வெகு கரிசனை யோடு கவனித்து உணவு பரிமாறுகிருள்.
விருந்து முடிவடைகிறது. எல்லோரும் இலைகளை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு எழுந்து பந்தலுக்கு வெளியே வந்து கை கழுவ நிற்கிருர்கள். என் ம்னைவி வாழை இலையை எடுத்துக்கொண்டு வெளியே வருகிருள். வெளியே வேப்ப மர நிழலில் குந்தியிருக்கும் குடிம்க்களில் ஒரு பையன் ஆர்
5.

Page 32
வத்தோடு ஓடிவந்து அந்த எச்சில் இலையை அவளிடமிருந்து வாங்க எத்தனிக்கிருன். அப்பொழுது குடிமக்களைக் கண்கா ணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஒருவர் ஓடி வந்து அவனை விரட்டுகிருர். அவன் மிரண்டு பின்வாங்கு கிருன், அதே இலையைப் பெற அவன் பின்னல் வந்த நிறை மாதக் கர்ப்பிணி ஒருத்தியுடன் மோதிக்கொள்கிருன். பெண் ணுக்கு அடி பலமாகப் பட்டு விட்டதுபோலும். "ஐயோ! அம்மா?' என்று அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்துவிடு கிருள். பையனை விரட்டிய அந்த மனிதர் அவனைப் பிடித்து நையப்புடைக்கிருர், குடிமக்களில் சிலர் ஓடிவந்து அந்த ப் பெண்ணைத் தூக்கி அப்பாற் கொண்டுசெல்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற மற்றப் பெண்கள், குடிமக்களின் அநாகரிகமான நடத்தையை விம்ரி சித்தவர்களாகக் க்லைந்து செல்கின்றனர். அந்தப் பெண் ணின் வயிற்றில் பட்ட அடி தன் வயிற்றில் பட்டதாக உணர்வு என் மனைவிக்கு, கண்கள் இருண்டு மயக்கம் வருவ துபோலத் தலைகிறுகிறுக்கிறது. ஒருமாதிரியாகச் சமாளித்துக் கொண்டுபோய், விருந்து நடைபெற்ற பந்தலின் ஒர் ஒரத் தில் உட்கார்ந்துகொள்கிருள். பிறகு என்ன நடந்ததென்று அவளுக்குத் தெரியாது.
ஆண்களுடைய சபை முடிந்ததும் எனது பழைய நண் பர்கள் சிலருடன் உங்கள் வீட்டுக் கோடிப்பக்கத்தில் முன் நூற்றிநாலு விளையாடிக் கொண்டிருந்த எனக்கு இந்தக் குழப்பமொன்றும் தெரியாது. ஆயிரம் அலுவல்களை ஓடி ஆடிக் கவனித்துக்கொண்டிருந்த உன் அக்காவுக்கும் ஒன்றும் தெரியாது. சீட்டாடிக்க்ொண்டிருந்த நான், சிகரெட் பெட் டியை எடுப்பதற்காக உள்ளே வந்தபோது, என் மனைவி அலங்கோலமாக விழுந்து கிடந்ததைக் கண்டேன். என் மனது படபடத்தாலும் ஆர்ப்பாட்டம்ெ துவும் செய்யாது, அவளை மெல்ல எழுப்பிப் பார்த்தேன். அவள் எழும்பவில்லை
52

ஒடிப்போய் உன் அக்காவைக் கூட்டிவந்தேன். அவள் க்ட தாசியால் முகத்தில் விசிறியும் தண்ணீர் தெளித்தும் ஒரு மாதிரியாக ஆளை எழும்பவைத்தாள். அதிகம் நீட்டுவா னேன் ஒருவாரகாலம் அவளை யாழ்ப்பாணப் பெரியாஸ் பத்திரியில் வைத்திருந்து சிகிச்சை செய்தேன். உடனடியாகச் சிகிச்சை அளித்தபடியால்தான் கருச்சிதைவு ஏற்படாம்ல் தடுக்க முடிந்தது.
அந்த நிறைமாதக் கர்ப்பிணி அடிபட்டு விழுந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அதிர்ச்சியில் என் மனைவிக்கு இத் தனை சிக்கல்கள் ஏற்பட்டதென்ருல், உண்மையாக அடிபட்ட அந்தப் பெண் எவ்வளவு வேதனை அடைந்திருக்கவேண்டும்!
அந்தப்பெண்ணுக்கு என்ன நடந்தது?
என் மனைவியின் மனதில் நெடுங்காலமாக உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.
நானும் நீயும் வளர்ந்த சூழலிலே கலியாணவீட்டில் சமுதாய ஆசாரங்க்ளின் பேரால் இப்படி எத்தனையோ சம் பவங்கள் நடந்தும் அவை ஒன்றும் நமது மனதைப் பாதிக் கவில்லை. சாதிப் பாகுபாடு கூடாது எனறு ஒப்புக்கொண் டாலும் அதன் தாக்கத்தைப்பற்றி மனிதாபிமானத்துடன் நாம் எண்ணியதில்லை. நன்மை தீமைகளுக்குக் குடிமக்க்ளை அழைத்து உபசரிக்கிருேம் என்ற போர்வையில் நம்மைப் போன்றமனிதரை நாம்எவ்வளவு கேவலப்படுத்தியிருக்கிருேம், இந்த இருபது ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறதா? கொழும்பு வாசியாகிவிட்ட எனக்கு நமது ஊர்ச் சம்பிர தாயங்கள்மறந்து போய்விட்டன. ஆனல் உன்னுடைய இந்த அழைப்பு பழைய நினைவுகளுக்குத் தூபம் போட்டிருக்கிறது.
53

Page 33
உனக்கு உண்மையைச் சொன்னல் என்ன? என்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒருவனுக்காவது நான் பிறந்த ஊரில் சம்பந்தம் செய்து வைக்க வேண்டுமென்று எனக்கு ஆசை. உன்னுடைய கலியாணவீட்டில் நிகழ்ச்சி அசம்பாவிதத்துக் கும் தப்பிப் பிழைத்துப் பிறந்து, இப்பொழுது பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் என் மூத்த மகனுக்கு என் சொந்த ஊரில் பெண் கொள்ள வேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். என்னுடைய இந்த எண்ணத் துக்கு என் மனைவியையும் உடன்படச் செய்யவேண்டுமா னல் அங்கு புதிய சமுதாயம் உருவாகியிருக்க வேண்டும். நெடுங்காலமாக வேரூன்றிவிட்ட சமூகத் தீமைகளை உடன் டியாக மாற்றிவிட முடியாது; காலம்தான் படிப்படியாக மாற்ற வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப் படியானுல் இந்த இருபது ஆண்டுக் காலத்தில் இத்தகைய வழக்கங்கள் மாறியிருக்கவேண்டுமே! மாறியிருக்கின்றனவா? அப்படி இல்லாவிட்டால் எ ந் த முக த் தோ டு என் யோசனையை என் மனைவியிடம் சொல்வேன்?
இப்படிக்கு உன் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும்
ராசதுரை.
தினகரன் - 1970
54

அனுதாபம்
நீரின் சுகிர்தத்தைக் கல்யாணம் செய்துகொண்டது காதலால் அல்ல; அனுதாபத்தால். அவளிடம் போதியளவு பணம் இருக்கவில்லை; அழகும் அப்படித்தான். இருந்து ம் நான் அவளைக் கல்யாணம் செய்துகொண்டேன்.
எங்கள் கல்யாணம் நடந் த தே ஒரு விசித்திரமான விதம். என் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு; பா க் கி ய ம் அவள் பெயர். என்கூட என் நண்பன் ஒருவன் வசித்துவந் தான்; செல்வம் அவன் பெயர்.
பாக்கியம், அவள் அக்காவைப்போலவே கறுப்பி. ஆன லும் அக்காவிடம் இல்லாத ஒரு கவர்ச்சி இவளிடம் இருந்த தாகச் செல்வம் சொல்லிக்கொண்டான் 'குரலில் மட்டுமன்றி நிறத்தில்கூட அவள் குயில்' என்ருன், 'அவள் சிரிக்கும் போது நீ பார்க்கவேண்டும் அவள் அழகை, கறுப்டென்றல் என்ன?" என்றன். "பிகு பண்ணுவதில் அவள் ஒரு சூரி.
55

Page 34
அவள் பெயரைக் கேட்டறிய எனக்கு நான்கு நாட்களா யின. எனக்கு அவள்மேல் காதல்' என்ருன்.
நானும் நண்பனும் வாடகைக்குக் குடியிருந்த வீட்டுக்கு
எதிர் வீட்டில்தான் அந்தச் சகோதரிகள் இருவரும் வசித்
தார்கள். நாங்கள் குடிவந்த ஐந்தாறு நாட்களுள் என் நண் பனும் பாக்கியமும் காதலராகிவிட்டார்கள்,
பள்ளிக்கூடம்வரை தன் காதலியைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத்தான் என் நண்பன் ஆபீஸுக்குப் போவான். மாலை நேரங்களில் வேலை முடிந்து வீடு வந்ததும் எதிர்வீட் டுச் சுவரைப் பார்த்தபடியே நிற்பான். அவளும் தன் எதிர் வீட்டுச் சுவரைப் பார்த்தபடியே நிற்பாள். இரண்டு வீடு களுக்கும் இடையில் வீதி.
இரவு ஒன்பது ம்ணிக்குப் பின்னர் செல்வம் வீதியில் வலம் வருவான்" பத்துமணிவரையில் அங்கும் இங்குமாக தெருவில் நடப்பான். சில சமயங்களில் அவன் காதலியும் எதிரே வருவாள். அல்லது அவள் சுவரோரத்தில் நிற்க இவன் நடந்துகொண்டே வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளு வான். சில சம்யங்களில் அவன்கூட நானும் தெரு வில் உலாவுவது உண்டு. அந்தச் சந்தர்ப்பங்களில் தமக்கையும் தங்கையும் சுவரோரத்தில் நிற்பார்கள்.
ஒரு மாதத்திற்குப் பின்னர் தன் காதலியுடன் படம் பார்க்க்ப்போவதாக நண்பன் என்னிடம் சொன்னன் 'நீங் கள் இரண்டுபேரும் தனியாக்வா?' என்றேன் நான். * 'இல்லை அவரும் அக்காவும் போகிருர்கள்; எ ன் னை யும் தியேட்டரில் வந்து சந்திக்கும்படி கேட்டிருக்கிருர்கள். நீயும் வருகிருயா?’ என்ருன் அவன்.
**உனக்கு என் அனுதாபங்க்ள் எப்படியாவது நாச மாய்ப்போ. சிவபூசையில் கரடிபோல நான் வரவில்லை."
56

'டிக்கட் எடுப்பது உன் செலவா? அவர்கள் செலவா?" என்றேன்.
"என் செலவுதான்; அதனுல்தான் உன்னையும் கூப்பிடு கிறேன்" என்ருன்.
"அப்படியானல் நான் வரவில்லை. அவர்கள் செலவா ஞல் வந்திருப்பேன். உன் செலவில் படம்பார்க்க வந்து உனக்கு இடைஞ்சல் விளைவிக்க் எனக்கு விருப்பமில்லை" என்றேன்.
*முட்டாள் நீ வராவிட்டால்தான் எனக்கு இடைஞ் சல்; அக்கா நான் தங்கையோடு பேசுவதெல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பாள்; நீ வந்தால் அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கலாம். அவள் கவனம் எங்கள்மீது விழாமல் செய்யலாம்.
"ஐயோ நான் மாட்டேன் அப்பனே! எனக்குக் காதல் ஜ"ரம் இன்னும் பிடிக்கவில்லை; பிடிக்கவும் மாட்டாது' ன்ன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். அவ ன் மட்டும் அவர்களோடு படம் பார்க்கப்போனன்.
‘எப்படிப் படம்? நன்ருய் இருந்ததா?’ என்று மறு நாள் நான் நண்பனைக் கேட்டேன்.
* யாருக்குத் தெரியும்! படத்தைப் பார்த்துக்கொண் டிருந்தாலல்லவா நல்லது கூடாதது சொல்லமுடியும்.அதிருக் கட்டும் உனக்கு முக்கியமான செய்தி ஒன்று சொல்ல வேண்டும்." என்று ஆரம்பித்தான்.
அசுவாரஸ்யமாக "என்ன? என்றேன் நான்.
**சுகிர்தத்துக்கு உன்மேல் காதல்போல இருக்கிறது???
57

Page 35
* "அது யார் சுகிர்தம்?"
"என் காதலியின் அக்கா! உன் காதலி. முட்டாள் நீ ஏன் படத்திற்கு வரவில்லை? வந்திருந்தால் எவ்வளவு நன் ருக இருந்திருக்கும்’
**ஏன்? என்ன நடந்தது?"
'நீ வரவில்லையென்று அவர்களுக்குப் பெரிய மனவருத் தம். நான் போன உடனே "எங்கே மற்றவர் என்றுதான் என்னை வரவேற்ருர்கள். நான் அவன் வரமாட்டேன் என்று விட்டான், யாரையோ பார்க்க எங்கோ போகவேண்டு மென்முன்" என்றேன். ' எங்கே போய்விட்டார்?' என்று என் காதலியின் அக்கா, மன்னித்துக்கொள் உன் காதலி கேட்டாள். வந்திருக்கும் என்னைப்பற்றிப் பேசாமல் வராத ஒருவனைப்பற்றிப் பேசுகிருர்களே. எனக்கு எரிச்சல் வந்தது. அவர்க்ளுடைய வாயை ஒரேயடியாக மூடிவிட விரும்பி ** யாரோ சொந்தக்காரரைப் பார்க்கப்போய்விட்டான்.அவ னுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்றேன்."
* அப்பாடா! போன உயிர் திரும்ப வந்தது.”* என்றேன் நான் குறுக்கே.
"முழுவதையும் சொல்லிவிட்டா முட்டாள் உனக்குக் கலியாணம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு நான் என் காதலியைப் பார்த்தேன். அவள் முகம் வெளிறியபோது எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா? அந்த அழகை நான் அதிகநேரம் ரசிக்கமுடியவில்லை. அவள் அக்காவைப் பரிதாபமாகப் பார்த்தாள்;
நானும் சங்கதி என்னவாக இருக்கலாமென்று அவள் பக்கம் பார்த்தேன். அவள் முகம் வெளிறியிருந்தது, கறுப்பு முகம் வெளிறியபோது எவ்வளவு அழகாக இருந்தது தெரியும்ா?
5&

அந்த அழகை நான் அதிகநேரம் ரசிக்க முடியவில்லை. கைக் குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு மறுபக்கம் திரும்பிவிட்டாள் அவள் எனக்குச் சந்தேகம் தொட்டது."
'உன் சந்தேகம் யாருக்குத் தேவை?' என்றேன் நான்.
' கொஞ்சம் பொறுக்கமாட்டேன் என்கிறயே சந்தே கத்துக்கிடமின்றிச் சொல்லுகிறேன். தியேட்டருக்குள் நான் என் காதலியிடம் கதைகொடுத்து எல்லாவற்றையும் அறிந் துகொண்டேன். அந்த அக்காப்பெண் உன்னைப்பற்றி நிரம்ப விசாரித்தாள். அவர் நல்ல சாதுவானவர்; நீங்கள் பொல் லாத குறும்புக்காரர் என்றெல்லாம் சொன்னுள். இவ்வளவு உன்மேல் அக்கறை காட்டும் பெண்ணுக்கு நாமேன் பொய் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணமுண்டானது. உனக்கு ஒரு பொழுது போக்காக இருக்கட்டும்ே என்று 'அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை; என்னேடுவர எவ்வளவோ ஆசையிருந்தது அவனுக்கு. ஆனல் யாரோ அவன் சொந்தக்காரர் பயணம் போகிருர்களாம். அவரை ரயில் ஏற்றிவிடப்போயிருக்கிருன் என்று சொல்லி வைத் தேன். இனி உன்பாடு அதிர்ஷ்டம்தான்" என்று முடித்தான் என் நண்பன்!
நான் அந்தப் பெண்ணைப்பற்றி யோசித்தேன். என்னைப் பற்றி அவள் **நல்ல சாது' என்று சொன்னது, அவளுக் கும் அப்படியே பொருந்தும். தங்கையைப்போல இல்லா மல் அவள் வெகு அடக்கம்ாக நடந்துகொள்வாள். வீதியால் போகும்போது பக்கங்களில் உள்ள வீடுகளுக்குள் தங்கை யைப் போல் பார்வையைச் செலுத்தாமல் தன்பாட்டுக்குப் போய்வருவாள்.
நான் அவளை ஒருநாளாவது நிமிர்ந்து பார்த்தது கிட்ை யாது. அப்படியானல் நான் பெண்களையே பார்க்காதவன் என்பது அல்ல அர்த்தம்; அழகு எங்கிருந்தாலும் ரசிப்பது
59

Page 36
என் சுபாவம். அவளிடம் அது இருக்கவில்லை. எனவே நான் பார்க்கவில்லை. ஆனல் நண்பனின் பேச்சு எனக்கு அவள் ம்ேல் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
நான் ஒரு ஒண்டிக்கட்டை. உலகில் எனக்குத் தாய், தந்தை, சகோதரர் ஒருவரும் கிடையாது. உறவினர் என்று உள்ளவர்களிடம் நான் அதிக தொடர்பு வைத்துக்கொள்வது கிடையாது. என்னையே நான் மற்றவர்கள் தயவின்றிக் காப்பாற்றப் பழகிக்கொண்டேன்; தவிரவும் யாரையும் பின் செல்லவேண்டிய அவசரம் எ டீன க் கு ஏற்படாதவாறு என் வருவாயில் ஏதோ சேமித்து வைத்திருந்தேன். நான் விரும் பியதைச் செய்யும் சுதந்திரம் எனக்கிருந்தது.
அழகில் எனக்கு ஈடுபாடு அதிகம்; ஆனல் நான் அழக னல்ல! 'தங்களிடம் இல்லாதவற்றிற்காக மனிதன் ஏங்கு கிருன்" என்று என் நண்பன் கூறிக்கொள்ளுவான்.
சுகிர்தத்தைப்பற்றிப் பேச்சு வரும்வரை நான் கல்யா ணம்பற்றி யோசிக்கவே இல்லை. அவள்மேல் எனக்கு அனு தாபம் உண்டானதும் பாவம்; நமக்குத்தான் ஒருவருமில் லையே ஏன் என்று கேட்பதற்கு. இந்தப் பெண் நல்ல பெண் ணுக இருக்கிருளே. கல்யாணம் செய்துகொள்ளலாமே" என்று எண்ணினேன். எனக்கு மிகவும் பிடித்தமான அழகு அவளிடம் இருக்கவில்லை; ஆனல் அவளுடைய சாதுத்தன்மை என்னைக் கவர்ந்தது; அனுதாபம் அழகுணர்ச்சியை வென் fDgil
ஒரு மாதம் அவளோடு நன்ருகப் பழகியபின்னர் அவ ளைக் கல்யாணம் செய்துகொண்டேன்.
கல்யாணமாகிய மூன்று மாதங்களுக்குப் பின்னர் சுகிர் தத்தின்மேல் வெறுப்புண்டாயிற்று. மீண்டும் அ ழ  ைக் த் தேடி என் மனம் அலைந்தது.
60

என் மனைவியின் நல்ல பண்புகள் எல்லாம் எ ன் னை க் கவர முடியவில்லை, அவளிடம் பண்பு இருந்தது; அழகு இருக்க வில் லை. நான் அ வளி டம் இல்லாததை எதிர் பார்த்தேன். அவள் என்ன செய்வாள்?
எனக்கு என்மேலேயே கோபம் உண்டாயிற்று. வெறும் அனுதாபத்தின்மேல் என் முழு வாழ்க்கையையும் நிர்மா ணிக்க நான் துணிந்திருக்கக் கூடாது. நல்ல பண்பு தேவை தான்; ஆனல் இவைகளை மனிதன் உண்டாக்கிக்கொள்ள லாம். அழகை மனிதன் உண்டாக்கமுடியாது. "'நான் அழ கியை மணந்திருந்தால் அவளுக்கு நல்ல பண்புகளைக் கற் றுக் கொடுத்திருப்பேன்" என்றெல்லாம் எண்ண ஆரம்பித் தேன்.
கொஞ்சக் காலம்ாக என் மனைவியின் மனத்தில் உறுத் தத்தக்கதாக நான் பேசிக்கொள்ளுவேன். அவளின் அழ கற்ற தன்மையைப் பழிப்பேன். அவளோ ஒன்றும் பேசா மல் இருப்பாள்.
/அன்று எனது மனநிலை சரியாக இல்லை. அலுவலகத் தில் எல்லோரோடும் எரிந்து விழுந்தேன். வழக்கத்திற்கு மாருக பிற்பக்ல் மூன்று மணிக்கே புறப்பட்டு நேராக வீட் டுக்குப் போனேன்.
வீட்டின் படியில் காலடி வைத்ததும் என் மனைவி அப் பொழுதுதான் நித்திரையால் எழுந்து கொட்டாவி விட்ட படி எதிரே வந்தாள்.
எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
'சீ! சனியனே இப்படித்தான் மனிதர்முன் வருவதா? போய்க் கண்ணுடியில் உன் மூஞ்சியைப் பார் என்ன இழ
61

Page 37
வுக்குத்தான் உன்னைக் கட்டிக்கொண்டேனே தெரியவில்ஃப்" என்று எரிந்து விழுந்தேன்.
அவள் ஒன்றும் பேசாம்ல் திகைத்தவள்போல் நின்ருள். எனக்கோ ஆத்திரம் அதிகமானது. அவளுடைய மெளனம் என் நெஞ்சத்தில் கோபத் தீயைக் கனன்றெழச் செய்தது.
'ஏன் பேசாம்ல் நிற்கிருய்? வாய் இல்லையா?" என்று க்த்தினேன்.
முன்பின் யோசியாதவள் போல் சட்டென்று அவள் சொன்னுள் 'ஏன் இப்படித் தினமும் எரிந்து விழுகிறீர்கள்? என்னிடம் இல்லாத அழகை நான் எப்படி உண்டாக்கமுடி யும். அழகியாக இருந்தால் போயும் போயும் உங்களையா..???
பேசு என்று ஆக்ஞையிட்ட நானே அவள் பேச்சை இடைமறித்து 'பேசாதே' என்று உச்சக்குரலில் கூச்சலிட் டேன்.
அவள் அச்சம் எதுவுமின்றி வாயைச் சுளித்து 'அனு தாபப்பட்டு உங்களைக் கல்யாணம் செய்தது என் தவறு. என்னிடம் நீங்கள் காணும் குறை உங்களிடமும் இருப் பதை நீங்களேன் உணர்ந்துகொள்ளவில்லை' என்று கேட்டு விட்டு அடுக்களையை நோக்கி நடந்தாள்.
நான் திகைத் துப்போனேன்.
அவளிடம் நான் கண்ட குறைபாடு என்னிடமும் இருப் பதை நான் இதுவரை ஏன் உணர்ந்துகொள்ளவில்லை.
62

'நான் சுகிர்தத்தை கல்யாணம் செய்துகொண்டது அவள்மேல்கொண்ட காதலால் அல்ல அனுதாபத்தால்' என்கிருன் அவன்,
என்ருலும் அவள் கருப்பி என்ற எண்ணம் அவன் உள் ளத்தில் சதா துவட்டுகிறது. வெறுப்பும் குரோதமும் வளர் கிறது. குடும்பம் குலையும் ஸ்திதி.
ஆம், அவனும் அழகனல்ல. குரூபிதான். ஆனல் மனிதன் தன்னிடமில்லாததை மற்றவர்களிடம் எதிர்பார்க்கிரு ன். இது அவனின் அடிப்படையான பலவீனம். மற்றவர்களின் குறைகளையே காணும் அவன் இதயம் தன் குறைபாடுகளைக் காண மறுக்கிறது. இதனுல்தான் எத்தனை பூசல்களும் - பொள் எரிச்சல்களும், ــــــــ۔ 治
தானும் அழகனல்ல என்பதை உணர்கிருன், அழகுக் காக் துடித்த அவன் குரோதம் கலைகிறது. குடும்பம் மீண்டும் எழில்புரியில். தன் குறையை என்று மனிதன் உணர்கிருனே அன்று மனித சமுதாயம் விடிவுகாணும்.
சுதந்திரன்-1954
63

Page 38
அமரசேணுவின் அமைதி
அந்தக் கம்பனியில் ஆட்குறைப்பு வேலை ஆரம்பமாகி விட் டது ஊழியர்கள் இதை எதிர்பார்த்திருந்தார்களேயானலும் அடி மனதில் ஒவ்வொருவரும் தத்தம் பதவிக்கு ஆபத் து வராது என்ற நப்பாசையுடன் இருந்தார்கள். நெருக்க்டி வந்து ஆட்குறைப்புச் செய்ய நேர்ந்ததால், கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவர்தான், முதலில் வேலை நீக்கம் செய்யப் படவேண்டுமென்ற சட்ட விதியைக் கொழுகொம்பாக்ப் பற் றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் பலர். ஆனலும் க்ம் பணியே ஆட்டங்காணும் நிலைமை வந்தபிறகு சட்டதிட்டங் கள் என்ன செய்யமுடியும்? பெரும்பாலான தனியார் நிறுவனங்க்ளைப்போல் அந்தக் கம்பனி ஏதாவது உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. உற்பத்தியாகும் பொருட் களை விற்பனைசெய்ய உதவும் விளம்பரக் கம்பனி அது.
64

எனவே, சோஷலிசக் கொள்கையைப் பிரகடனம் செய்த கட்சி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அந்தக் கம்பனி நிர்வாகம், தனது நா ட் க்ளை எண்ணவேண்டிய நிலைம்ை உண்டாயிற்று. என்ருலும் தேர்தல் முடிந்த உடனே ஏற்படும் பீதி, காலஞ்செல்லச் செல்ல அடங்கி, பழைய் படியாகவும் சுமுகமாக நடைபெறும் என்று நிர்வாகபீடம் நம்பியது. எனவே பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை ம்ேற்கொண்டு ஆறும்ாத காலத்துக்கு அந்தக் கம்பனி தாக் குப் பிடித்து நின்றுவிட்டது. இந்த ஆறுமாத காலத்தில் கம்பனியின் உயர் அதிகாரிகள் பல தியாகங்களைச் செய்ய முன்வந்தார்கள். இரண்டாயிரம் மூவாயிரம் என்று தமக் குத்தாமே சம்பளம், கொடுத்துவந்த அந்த அதிகாரிகள், தம்து சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள். மேலதிக் ம்ாக இருந்த கம்பனி வாகனங்கள் முதலியவற்றை விற்ருர் கள். சிக்கனத்துக்காக் வேறு பல நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். ஊழியர்கள் உபயோகிக்கும் காகிதாதிகள், தொலைபேசி முதலியவற்றுக்குக் கட்டுப்பாடுக்ள் விதித்தார் க்ள். பிரயாணச் செலவுகளைச் சுருக்கினர்கள். இவ்வளவு செய்தும் எல்லா ஊழியர்களையும் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க முடியவில்லை. இந்தக்க்ட்டத்திலேதான் மேலதிக மாக உள்ள ஊழியர் சிலருக்கு வேலை நீக்க அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
ஓவியப் பிரிவைச் சேர்ந்த மூவர் இவ்வாறு வேலே நீக்க அறிவித்தல் கிடைக்கப்பெற்றர்கள். காலை ஒன்பது மணிய ளவில் அந்தக் கம்பனியில் அதிபர், தமது ஊழியர்கள் அனை வரையும் அழைத்து ஒரு கூட்டம் வைத்தார். நாட்டின் தற்போதைய நிலைமையையும் விளம்பரத் துறையின் எதிர் காலத்தையும் மிகவும் தெளிவாக விளக்கி, தமது சகல முயற்சிகளும் வியர்த்தமாகி விட்டம்ையால், தற்போதைக்கு சில ஊழியர்களை விலக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகி
5 65

Page 39
யிருக்கிறது என்ருர், இப்படி விலக்கப்படும் ஊழியர்கிள் வேறெங்காவது தொழில் பெறும் வாய்ப்பு இருப்பதைக் கண்டால் தம்க்கு அறிவிக்கலாமென்றும், தமது செல்வாக் கைப் பயன்படுத்தமுடிந்தால், தாம் அவர்களுக்குக் க்ட்டா ዘ Jub உதவுவதாகவும் வாக்களித்தார். அந்தக் கூட்டம் முடி வடையும் கட்டத்திலே அவர் அழுதேவிட்டார். ஊழியர் கள் என்ன செய்யமுடியும்? வேலைநீக்க அறிவித்தல் பெற்ற வர்கள் தமது உணர்ச்சிகளை வெளிக்காட்டாம்ல் அவ்வி டத்தை விட்டு அகன்ருர்கள். மற்றவர்கள் தத்தம் இருப் பிடத்துக்குச் சென்றர்கள். கம்பனி அன்று செத் த வீடு போலக் காட்சியளித்தது.
ஒவியப் பிரிவுத் தலைவர் வேலைநீக்க அறிவித்தல் பெற்ற தமது சகாக்களைச் சமாதானப்படுத்த விரும்பினர். கலையுள் ளம் படைத்த அவர் தமது சகாக்களின் ம்னக்கவலையை உணர்ந்து கொண்டாராயினும் அவரால் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. இன்னும் சில நாட்களில் தாமே அவர்க ளின் நிலைக்கு வரலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த மூன்று ஒவியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் துன்பம், வெறும்பேச்சால், ஆதரவான வார்த்தைகளால் தவிர்க்கக் கூடியதல்லவே! அவர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத் தன பொறுப்புக்களோ! எந்த முக்த்தோடு அவர்கள் தமது ம்னைவி மக்களை அன்று காணப்போகிருர்களோ! ஒரு, முடி வுக்கு வந்தவராக அவர் தமது ஆசனத்திலிருந்து எழுந் தார். அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பது போல இடிந்துபோய் உட்கார்ந்திருந்த அந்த மூவரையும் தம்மோடு வருமாறு அழைத்துக்கொண்டு வெளியே கிளம் பினர். தமது காரை கம்பனியின் முகப்பிலே கொண்டுவந்து நிறுத்தி, கதவைத் திறந்துவிட்டார். மூவரும் எதுவுமே பேசாம்ல் காரில் ஏறி அமர்ந்தார்கள்.
66

மதுச்சாலையின் காற்றேட்டம் நிறைந்த அறையிலே நால்வ ரும் போய் உட்கார்ந்தார்கள். பரிசாரகன் ஒடிவந்து பணி வோடு அவர்கள்முன் நின்றன். 'வேண்டியதைச் சொல் லுங்கள்' என்ருர். இருவர் தமக்கு சாராயம் போதுமென் முர்கள். முனிதாசா தமக்கு பியர் வேண்டும்ென்ருர், நான் காவதாக இருந்த அம்ரசேன எதையோ வெறித்துப் பார்த்த வனக் எதுவும் சொல்லாமல் இருந்தான். 'அம்ரே உனக்கு என்ன வேண்டும் என்று சொல்லவில் லையே' என்று அவ னுக்கு ஞாபகமூட்டினர் முனிதாசா. 'ஊம். எதையா வது எடுங்கோ' என்ருன் அமரசேன பற்றில்லாதவனக். வேலையை இழந்த துன்பம் அவனைப் பெரிதாக ஆட்கொண் டிருக்கிறதுபோலும் என்று நினைத்த முனிதாசா சாராயம் பருகினல் அவன் என்னென்ன அனர்த்தங்களைச் செய்வானே என்று அஞ்சியவராக அவனுக்கும் பியரே பரிமாறும்படி உத் தரவிட்டார்.
மதுக் கிண்ணங்களும் போத்தல்களும் வந்து சேர்ந்தன். பரிசாரகன் ஒவ்வொருவரின் கிண்ணத்தையும் அவரவரிடம் எடுத்துக் கொடுத்தான், சாராயப் பிரியர்களான இருவரும் உடனுக்குடனேயே தமது கிண்ணங்களைக் காலியாக்கினர் கள். முனிதாச தமது பியரை ஒரு மிடறு சுவை பார்த்து விட்டு, சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக்கொண் டார். சாராயம் பருகியவர்களும் ஆளுக்கொரு சிகரட் பற் றினர்கள். அம்ரசேனுமட்டும் எதையும் தொடாம்ல் உட் கார்ந்திருந்தான்.
முனிதாச அவனைக் குழப்ப விரும்பவில்லை. மற்றவர்க ளிடம் பேச்சுக் கொடுத்தார். இது நீங்கள் எதிர்பார்க்கா மல் நடந்த காரியம்ல்லவே. ஆனபடியால் மனதைத் தளர விடாம்ல் இருக்கவேண்டும். எங்களுடைய சகாயநிதி, அர சாங்கத் தொடர்பில்லாத ஒன்றனதால் நீங்கள் உங்களுக்கு வரவேண்டிய பணத்தை விரைவில் எடுத்துக்கொள்ளலாம்.
67

Page 40
அதை மூலதனமாக வைத்துக்கொண்டு ஏ தா வது ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம்' என்ருர்.
சாராயம் பருகியவர்கள் ஆமோதித்தார்கள். 'விளம் பரப் பலகைகள் எழுதிக்கொடுத்தே நான் பிழைத்துவிடு வேன்' என்ருன் அவர்களில் ஒருவன்.
மதுச்சாலைப் பரிசாரகன் மேலும் இரண்டு கிண்ணங்க ளில் சாராயம் கொண்டுவந்து வைத்தான். புதியதொரு உப் புச் சோடாப் போத்தலும் கொண்டுவந்து கொடுத்தான். வாய் மாற்றுக் காக ஏ தா வது தின்பண்டம் வேண் டுமோ என்று அவர்களைக் கேட்டான். ஒன்றும் வேண்டாம் என்று அவர்கள் பதில் சொல்லி அவனை அனுப்பினர்கள்,
இரண்டாவது கிண்ணம் ம்துவும் காலியானதும் அந்த
இரண்டு ஓவியர்களின் நாவும் நன்முகத் தளர்ந்தது. தமது
எதிர்காலத் திட்டங்கள், சென்றகால வாழ்க்கை முதலியன பற்றியெல்லாம் சள, சளவென்று பேசித் தீர்த்தார்கள்.
அம்ரசேன ம் ட் டு ம் அவர்க்ளோடு உட்கார்ந்திருந்த போதிலும் அவர்களை விட்டு விலகி இருந்துகொண்டான். அவன் முன்னுல் வைக்கப்பட்டிருந்த பியர் நு  ைர வற்றி இருந்ததேயொழிய தீண்டப்படவில்லை. தனக்குப் பக்கத் திலே மூன்று பேர் உட்கார்ந்திருப்பதையே ம்றந்துவிட்டவன் போல, அவர்களுடைய சம்பாஷணையில் கலந்துகொள்ளாம லும், அதைக் காதிற் போட்டுக்கொள்ளாமலும். விலகி இருந் தான். அதுபோலவே, மற்றவர்கள் மூவரும் அவனை மறந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டே இருந் தது. கடைசியாக அவர்கள் புறப்பட ஆயத்தமானர்கள். அப்பொழுதுதான் அம்ரசேனவின் நினைவு அவர்களுக்கு வந் தது. அவனுடைய பியர்க்கிண்ணம் தீண்டப்படாமல் இருப் பதைக் கவனித்தார்கள் 'என்ன அமரே!' என்று அவனை
68

உசுப்பினர்கள். மூவரும் சேர்ந்து அவனைத் தேற்ற முயன் ருர்கள். அம்ரசேன அவர்கள் சொன்னதெல்லாவற்றையும் மிகுந்த பொறும்ையோடு கேட்டுக்கொண்டிருந்தான். கடைசி யாக அவன் சொன்னன் 'எனக்கு உத்தியோகம் இல்லா மல் போனதில்லைக் கவலை. நான் இனி யாருக்காகவும் உழைக்கவேண்டிய தேவையே இல்லை" என்ருர். அவர்கள் மூவரும் ஒன்றும் விளங்காதவர்களாக திகைப்போடு அவனைப் பார்த்தார்கள். M
அம்ரசேன வெகு ஆறுதலாக தனது காற் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்தான். பல த ட  ைவ -படித்துக் கசங்கியிருந்த அந்தக் கடிதத்தை அவர்களிடம்
காட்டியபடி சொன்னன்.
'இந்தக் கடிதம் இன்று க்ாலை என் கைக்குக் கிடைத் தது. நான் வேலை வேலை என்று முழு நேரத்தையும் இந்தக் கம்பனியில் செலவிட்டுக்கொண்டிருந்தேன். என் மனைவி நேற்றிரவு என்னை விட்டுவிட்டு வேருெருவனேடு போய் விட்டாள்' அந்த மூவரும் எதுவும் சொல்லத் தோன்ரு மல் உட்கார்ந்தார்கள்.
வானுெலி மஞ்சரி- 1973
69

Page 41
ஒரு கிறிஸ்தவக் கதை
நீத்தாருக்கு முதல் நாள் மாலை.
ஞானப்பிரகாசம் குடும்பம் வழக்கம்போல மாலை நேரப் பிரார்த்தனைக்காக வீட்டு நடு அறையில் குழுமியது.
ஞானப்பிரக்ாசத்தின் மூத்த மகன் ஜேசுதாசன் பு தி ய ஏற்பாட்டைத் திறந்து ஒரு பகுதியை வாசித்தான்.
*நல்ல சமாரித்தன்" பற்றிய உவமையை அவன் வாசித் துக்கொண்டிருந்தான்.
அன்றையதினம் அந்த உவமை வாசினைக்கு எ ப் படி அகப்பட்டது? தெய்வ சித்தமாக இருக்குமா?
ஞானப்பிரகாசம் இப்படித் தன்னுள் எண்ணிக்கொண் டார்.
70

அவர் வீட்டில் தினமும் வேதாகமம் வாசிப்பது வழக் கம். ஓர் ஒழுங்கு முறையின்றி புத்தகத்தைத் திறக் கும் போது எந்தப்பக்கம் திறபடுகிறதோ அதை வாசிப்பார்கள். தினமும் ஜேசுதாசன்தான் வாசிக்கவேண்டுமென்பதில்லை. முறை வைத்து ஒரு நாளைக்கு ஒருவராக வாசிப்பார்கள்.
இன்று ஜேசுதாசனின் முறை.
'உன்னைப்போல பிறனையும் நேசிப்பாயாக' என்ப தற்கு உவமையாக இயேசு சொன்ன கதைகளில் 'நல்ல சமா ரித்தன் கதையும் ஒன்று.
ஜேசுதாசன் அந்தப் பகுதியை வாசித்து முடித்ததும் அவனுடைய தகப்பனுர் அவனை நிமிர்ந்து நோக்கினர்.
அந்தப் பார்வை
"வேதாகமம் என்ன சொல்கிறது பார்த்தாயா' என்று கேட்பதுபோல ஜேசுதாசனுக்குத் தோன்றியது.
ஜேசுதாசன் புன்முறுவலுடன் தாயார் முேசம்மாவைப் பார்த்தான்.
'அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து எனக்கு காது குத்தப் பார்க்கிறீர்கள். ஊம். என்னத்தையாவது செய்யுங்கள்' என்று ருேசம்மா சலித்துக்கொண்டாள்.
என்ருலும் அவளுடைய குரலில் ஒருமணி நேரத்துக்கு முன்னர் தெறித்த கனலைக் காணவில்லை. பேசவேண்டியதை யெல்லாம் பே சித் தீர்த்துவிட்டதாலோ, இயேசுநாதரின் உவமையை நினைவூட்டியதாலோ, அவள் ஓய்ந்துபோயிருந் தாள. −
71

Page 42
எல்லாம் ஞானப்பிரகாசத்தால் வந்த வினை. அவருக்கு ஒருநாளும், தானுண்டு, தன் அலுவலுண்டு என்றிருக்கத் தெரியாது. அல்லாவிட்டால் அணுவசியமாகப் பிறருடைய தகராறில் சாட்சி சொல்லப் போயிருப்பாரா? v
அவர் சாட்சி சொல்லப் போனமையாலேயே அயல்வீட் டுக்காரருக்கும் அவருக்கும் மனஸ்தாபமுண்டாயிற்று.
விஷயம் என்னவோ அற்ப விஷயந்தான்.
அயல்வீட்டுக்காரருக்கும் எதிர்வீட்டுக்காரருக்கும் தகீ Ufff,
தகராறு நாளுக்குநாள் முற்றி தப்பு யாருடையது என்று தீர்மானிக்க் இயலாத அளவுக்கு முற்றிவிட்டிருந்தது.
இந்தக் கட்டத்திலே ஒருநாள் இரு வீட்டா ருக்கும் கைகலப்பு உண்டாயிற்று. இந்தக் கைகலப்பில் எதிர்வீட்டுக் காரரின் மண்டை உடைந்து விட்டது. ஞானப்பிரகாசத் தார் குறுக்கிட்டு 'விலக்குப்' பிடிக்காதிருந்தால் யாராவது ஒருவர் அன்று இறந்திருக்கக்கூடும். அந்த அளவில் அவர் செய்த காரியம் சரிதான். ஆணுல் அதற்குப் பின் ன ர், பொலிசார் வழக்குத் தொடர்ந்தபோது ஞானப்பிரகாசம் அயல் வீட்டாருக்கு எதிராகச் சாட்சி சொல்லப் போகலாமா?
ருேசம்ம்ாவுக்கு இரண்டு வீட்டுக்காரரும் வேண்டியவர் களோ இல்லையோ, எவரையாவது பகைத்துக்கொள்ள வேண் டிய அவசியமில்லை. அயல் அட்டம் என்று இருந்தால் ஒரு வருக்கொருவர் ஒத்தாசை செய்யத்தான் வேண்டும். அதற் காக் ஒருவருக்கு எதிராகச் சாட்சிசொல்லக் கிளம்புவதா?
ஞானப்பிரகாசத்துக்கு ருேசம்மாவின் தர்க்கம் அசட் டுத்தனம்ானதாகத் தோன்றியது. இரு வீட்டுக் காரரும்
72

சண்டை பிடித்தது உண்ம்ை. ம்ண்டை உடைந்த தும் உண்மை. தான் இடையிட்டு இருவர்ையும் பிடித்து விலக்கி விட்டதும் உண்மை. வழக்குக்கணக்கென்று வந்தால், கண் டதைப் போய்ச் சாட்சி சொல்லத்தானே வேண்டும்? ஆண் மகன் என்றிருந்தால் அவனுக்கு வீட்டுக்கு வெளியேயும் சில க்டமைகள் உண்டு. கண்டதைச் சொல்ல உடன்பட்ாவிட் டால் ஒருவனுக்குக் கோபம். சொன்னல் மற்றவனுக்குக் கோபம். எப்படியும் ஒருவனுக்கு கோபமுண்டாகவே செய் ԱվLD.
ஆகவே ஞானப்பிரகாசம் மனச்சாட்சியின்படி நடந்து (a)dirretiri -тri.
இப்படி நடந்ததால் என்ன நடந்தது?
எதிர்வீட்டுக்காரருக்கும் ஞானப்பிரகாசம் வீட்டாருக் கும் நட்பு இறுக்க்ம்ாயிற்று.
அயல் வீட்டுக்காரர் ஞானப்பிரகாசம் குடும்பத்தையும் தமது வைரிகளாகக் கருதி நடக்கத் தலைப்பட்டார்கள்.
இது ஞானப்பிரகாசம் எதிர்பார்த்ததுதான். ஆனல், இதற்குப் பிற்பாடு நடந்த 'திருப்பம்' இருக்கிறதே. அதை அவர் எதிர்பார்க்கவேயில்லை. அயல்வீட்டுக்காரர் அரசாங்க உத்தியோகத்தர்; நீதிம்ன்றத்தில் குற்றவாளியெனத் தீர்ப் பளிக்கப்பட்டால் உத்தியோகத்துக்குப் பங்கமுண்டாகும். இதற்கு முன்னரும் சில முறைப்பாடுகள் அவர்மீது சுமத்தப் பட்டிருந்தன. இந்தமுறை வழக்கு இறுகும்போலத் தோன் றியது. ஆகவே அவர் தம்முடைய வழக்கறிஞர் மூலம்ாக எதிர்வீட்டாரின் வழக்கறிஞருடன் பேசி சமரசத்துக்கு இரு வரும் வந்தார்கள். வழக்குக் கைவிடப்பட்டது. இந்தச் சம்
73

Page 43
ரசத்தின்படி எதிர்வீட்டுக்காரருக்கு நூருே இரு நூ ருே கிடைத்ததாகவும் பேச்சு.
இப்பொழுது அந்த இருவீட்டாருக்கும் நட்பில்லாவிட் டாலும் பகை கிடையாது. ஆனல் ஞானப்பிரகாசம் வீட் டாருக்கும் அயல்வீட்டாருக்கும் பக்ை.
இதற்கிடையில் எதிர்வீட்டுக்காரருக்கு பட்டினத்தின் வேருெரு பகுதியில் நல்லதொரு வீடு கிடைத்துவிட்டது. நேற்று நல்ல நேரம் பார்த்து வீடு மாறிப் போய்விட்டார்கள்.
போகும்போது ஞானப்பிரகாசத்திடம் வந்து விடை பெற்றுப் போனர்களா?
ருேசம்மாவுக்கு அதுதான் ஆத்திரம் நன்றிகெட்ட சாதி, அணுவசியம்ாக நம்க்காக அயல்வீட்டுக்காரரையும் பகைத்துக்கொண்டேனே. காசுபணம் கிடைத்தபோது அவ ணுக்கும் ஐந்தைப் பத்தைக் கொடுப்போம் என்று நினைக்க வில்லை. அதுதான் போகட்டும், போகிறபோது போய் வரு கிருேம் என்ருவது சொல்லவேண்டாமா?
அப்பொழுதுதான் ஞனப்பிரகாசம் சிரித்துக்கொண்டே அந்தக் குண்டைத் தூக்கி ருேசம்மாவின் தலையில் போட் lirri. v
எதிர்வீட்டுக்காரர் மண்டை உடைபட்ட அன்று கைச் செலவுக்கென்று ஞானப்பிரகாசத்திடம் ஐம்பது ரூபாய் கடன்
வாங்கினராம். அதையும் திருப்பிக் கொடுக்காமல், பேச்சு மூச்சில்லாம்ல் போய்விட்டாராம்!
ருேசம்மா ஞானப்பிரகாசத்தை ஏசினர். அந்த மனிதர் மூச்சுக் காட்ட வேண்டும்ே!
74

ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர்தான் இந்த ஏச்செல் லாம் மழை பெய்தமாதிரிப் பெய்து ஒய்ந்தது.
அவருக்கு வாய்த்தாற்போல அவருடைய மகன் இப் பொழுது நல்ல சமாரித்தனின் உவமையை வேதாகமத்தி லிருந்து வாசித்துக் காட்டுகிரு:ன்.
ருேசம்ம்ா என்ன செய்வாள்?
ஞானப்பிரகாசம் 'பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து'
என்று சிலுவை அடையாளமிட்டு பிரார்த்தனையை ஆரம் பிக்கிருர்,
தினகரன். 1967
75

Page 44
திரிசங்கு சொர்க்கம்
5ரம்பன், நெரிஞ்சிமுனையைச் சேர்ந்த சுவானியின் மகன் அலெக்ஸாந்தர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பீ. எஸ். சி. பட்டம் பெற்றுவிட்டான். அவனுடைய சமுதா யத்தில் அவன்தான் முதலாவது பட்டதாரி. இதனையிட்டு அப்பகுதி மக்கள் ம்கிழ்ச்சியடைந்தார்கள் என்று சொல்வ தற்கில்லை. அதற்கெல்லாம் அவர்களுக்கு அவகாசம் இல்லை, அறிவுச் செல்வத்தின் முக்கியத்துவத்தை உணரும் ஆற்றலும் அவர்களுக்கு இல்லை.
தன் மகனை மேற்படிப்புப் படிக்கவைத்த சுவாணிகூட ஒரு வீம்புக்காக், மற்றும் சமூகப் பிள்ளைகளைப்போலத் தன் மகனும் பெரிய “கவுண்மேந்து உத்தியோகம் பார்க்கவேண் டும் என்ற வைராக்கியத்துக்காக அ வ் வி தம் செய்தானே யொழிய, கல்வியின் மகிமையை உணர்ந்து அலெக்ஸாந்த ரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவில்லை.
76

ஆனல் அலெக்ஸாந்தர், புறவுலகைப் பொறுத்தவரை யில் இல்லாவிட்டாலும் தனது சொந்தச் சமுதாயத்தைப் பொறுத்தவரையில், தான் ஒரு சரித்திர புருஷன் என்று கருதினன். கத்தோலிக்கனக வளர்ந்த அவன் சுமார் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதரின் மீட்பராக உதித்த இயேசுவைத் தனது ஆதர்ச நாயகனக மதித்து, தனது சமு தாயத்தவர்களுக்குத் தான் வழிகாட்டியாக விளங்கவேண்டு மென்ற இலட்சியம் பூண்டிருந்தான். ஆனல் இதில் விநோத ம்ென்னவென்றல், இந்த இருபதாம் நூற்றண்டின் சிந் தனைப் போக்கை அனுசரித்து, ஆத்மார்த்த மேம்பாட்டிலும் பொருளாதார மேம்பாடே மனிதனை மோட்சராக்ஷயத்துக்கு இட்டுச் செல்லும் ம்ார்க்கம்ென்று அவன் எண்ணியமையா கும். எனினும் இந்த சம்த்துவ சித்தாந்தத்தாற் கவரப் பெற்ற அலெக்ஸ்ாந்தர் இயேசுவின் வாழ்விலும் வாக்கிலும் அதன் சாயலைக் கண்டம்ையால், சம்த்துவவாதியாக மாரு திருந்தான்.
இலட்சியவாதிகள் பெரும்பாலும் அதீத மனேவைராக் கியமுடையவர்கள். அலெக்ஸாந்தரிடம் இத்தகைய திடசங் கற்பம் காணப்பட்டது. இதனலேயே தன்னையொத்த அனேக் வாலிபர்களைப்போல அவன் காதல் லீலைகளில் ஈடுபடாது ஒதுங்கி வாழ்ந்தான். என்ருலும் காதல் விதியைப்போன் றது. யாரையும் விட்டுவைப்பதில்லை. அவனேடு படி த் த பறங்கிப் பெண் ஒருத்தி அவனை மனம்ாரக் காதலித்தாள்.
அலெக்ஸாந்தருக்குத் தன்னைப் பற்றிய சுய கணிப் பு இல்லாதிருந்தால், இந்தக் காதல் சுலபம்ாக நிறைவேறி யிருக்கும். ஏனென்ருல், பறங்கியர்கள் ஒரு காலத்தில் வெள் ளையர்களுக்கு அடுத்தபடியாகச் செல்வாக்கு மிக்கவர்களாக் விளங்கியவர்கள்தானே. அவர்களுக்கு யாழ்ப் பாணப் பையன்கள்மீது ஒரளவு அபிமானமுண்டு. எனவே தமது பாரம்பரியத்தையும் மரபையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டு
77

Page 45
ம்ென்ற ம்னப்பாங்கும் வசதியுமுள்ள பறங்கியர் தம் இனத் துக்குள்ளேயே சம்பந்தம் செய்துகொண்டால் சரி, மற்றும் படி வெளியாரைச் சம்பந்தம் கொள்வதானல் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பையன்களையே நாடுவார்கள். ஆங்கிலக் கல் வியின் அனுகூல்த்தால் உயர்ந்த உத்தியோகங்கள் பெற்று பட்டணங்களுக்குப் பெயர்ந்து குடியேறிய யாழ்ப்பாணத்து ம்க் களுக்கு, பறங்கியர்களின் இந்த நாட்டம் மிகவும் வாய்ப்பாக அம்ைந்தது. ஆயினும் இத்தகைய கலப்பு மணங்கள் தனிப் பட்ட சிலரின் ஆற்றமையையும் தோல்வி மனப்பான்மையை யும் புலப்படுத்தினவேயன்றி, யாழ்ப்பாணத்தின் பிரச் சினையை எள்ளளவும் சாடவில்லை. இலங்கைச் சமூகவியலின் இந்த அம்சத்தை நன்கறிந்த அலெக்ஸாந்தர், தனது குலத் தின் இரட்சகளுகத் தன்னைக் கருதிய அலெக்ஸாந்தர் மற்ற வர்கள் சாதிக்கொடும்ை என்னும் நுக்த்தடியில் கிடந்து ந்லியத் தான்ம்ட்டும் தப்பியோடிவிட விரும்பவில்லை. ஆகவே சின்ன வயதில் தன்னுடன் விளையாடித் திரிந்த எலிஸம்ம்ா என்ற உற வுப் பெண்மீது தனக்குக் காதலென்றும், அவளையே திரு மணஞ் செய்யப் பெற்றேர் ஒழு ங் கு செய்திருப்பதாகவும் ஒரு கற்பனைக் கதையைச் சோடித்துச் சொல்லி ஒருவாறு தப்பிக்க்ொண்டான்.
பட்டதாரியாக வீடுவந்து சேர்ந்த அலெக்ஸாந்தர் தனது திட்டத்தை எப்படி, எப்போது தாய் தந்தையருக்கு வெளி யிடுவதென்று சமயம் பார்த்துக் காத்திருந்தான். தன்னைப் படிப்பிப்பதற்காக இவ்வளவு காலமும் வாயைக் கட்டி வயிற் றைக் கட்டிக் கஷ்டப்பட்ட பெற்ருேரை மேலும் கஷ்டப் படுத்துவதா எ ன் று தோன்றினலும் தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக் இன்னும் இரண்டொரு வருடங்கள் அவர்கள் சிரம்ப்படுவதை அவன் பொருட்படுத்தவில்லை.
அலெக்ஸாந்தர் பட்டம் பெற்று வீடு வந்துசேர்ந்த ஒரு வாரத்தின் பின்னர் ஒருநாள் மத்தியானம் .
78

ஊர்க்ாவற்றுறைச் சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பிய சுவாமி மிகுந்த உற்சாகத்துடன் அலெக்ஸாந்தரைக் கூப்பிட் டான். கொழுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்கமுடி யாமல் எதிரே இருந்த கோயில் ம்ண்டபத்தில் வெறும் மேலுடன் படுத்திருந்த அலெக்ஸாந்தர் எழுந்து வீட்டை நோக்கி வந்தான் ‘அங்கேயே இரு," என்று சொல்லிக் கொண்டு சுவானியும் மண்டபத்துக்கு வந்துசேர்ந்தான். ஏதோ முக்கியமான விஷயம்பற்றிப் பேச்சு வரப்போகிறது என்று ஊகித்த அலெக்ஸாந்தர் ஆவலோடு த ந் தை யி ன் முக்த்தைப் பார்த்தான்.
சால்வைத்துண்டால் முகத்தையும், மார்பையும் துடைத் துக்கொண்டே சுவானி சொன்னன்:
* 'இன்றைக்குச் சந்தையிலே எங்க்ள் பழைய விதான யாரைக் கண்டேன். அவருக்கு உன்னைப்பற்றி நல்ல எண் ணம். 'டேய் சுவானி! உனக்குத் தங்கமான பயல் கிடைச் சிருக்கிருன்' என்று சொன்னர்.
அலெக்ஸாந்தருக்கு ஒரே ஆச்சரியம். பழைய விதானை யாரை அவன் ஒருநாள் தற்செயலாகக் கண்டான். அவர் அவனை ஏற இறங்கப் பார்த்தும், இன்னர் என்று மட்டிட முடி யாதவராய், 'தம்பி! நீர் ஆற்ற மகன்?’ என்று கேட்டார். அலெக்ஸாந்தர் ‘நான் நெரிஞ்சிமுனை சுவானியுடைய மகன் அலெக்ஸாந்தர்' என்று பதில் சொன்னன்.
இவ்வளவே அவர்கள் இருவருக்குமிடையில் நடந்த சம் பாஷணை. இதை வைத்துக்கொண்டு தன்னைத் "தங்கம்ான பயல்’ என்று விதானையார் எப்படிச் சொன்னர் என்று அவனுக்கு விளங்கவில்லை. ー ۔۔۔۔
அலெக்ஸாந்தர் தனக்குள் சிரித்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தான். சுவானி மடியிலிருந்து சுருட்டொன்றை
79.

Page 46
எடுத்துப் பற்றவைத்தான். புகைபிடிக்கும் இன்பத்தை அணு பவிப்பவன்போலச் சற்று நேரம் பேசாமல் சுருட்டுப் புகையை இழுத்துக்கொண்டிருந்தான். திடீரென்று, விட்ட இடத்தி லிருந்து பேச்சைத் தொடரும் பாவனையில் சொன்னன்:
‘விதானையார், நீ இவ்வளவு காலமும் எங்கே இருந் தாய்? என்ன செய்கிருய் என்றெல்லாம் கேட்டார். நான் நீ இப்பொழுதுதான் பி. எஸ். சி. பாஸ் பண்ணிவிட்டு வந் திருக்கிருய்; இனிமேல்தான் ஏதாவது உத்தியோகத்துக்கு எழுதிப்போடவேண்டும் என்று சொன்னேன். அது ச ரி நீ எதுக்காவது அப்பிளிக்கேசன் போட்டிருக்கிருயா?' என்று கேட்டார். V
அலெக்ஸாந்தர் 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான்.
சுவானி க்ரவில்லாமல் மிகுந்த உரிம்ையோடும் வாத்சல் யத்தோடும் அவனைக் கடிந்துகொண்டான். இவ் வள வு பெரிய படிப்பைப் படித்துவிட்டுக் காலங்கடத்தாமல் சீக் கிர ம்ே உத்தியோகத்துக்கு எழுதிப்போடவேண்டும்ென்று சொன்னன்.
அலெக்ஸாந்தர் தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வந்து விட்டதை உணர்ந்தான். தனக்கே இயல்பான த னி ந் த குரலில் தனது இலட்சியத்தைத் தெரிவித்தான்.
'அப்பு நான் எந்த உத்திய்ோகத்துக்கும் போக விரும்ப வில்லை. எம்து பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழில் செய்யப் போகிறேன்’ என்ருன்.
族
சுவானி திடுக்கிட்டான். கையிலிருந்த சுருட்டைத் தூர வீசிவிட்டு, மகனை முறைத்துப் பார்த்தான். ஆனல் மகனின் சாந்தம்ான முகமும் குழந்தையைப் போன்ற க்ல்மிசமற்ற முக பாவமும் அவனுடைய கோபத்தைத் தணித்தன. மகனை
80

என்ன செய்வது, மகனுக்கு எதைச் சொல்வது என்று அவ னுக்கு விளங்கவேயில்லை. மனத்தின் அடித்தளத்தில் எத் தனையோ சொறிகள் பொங்கிப் பிரவகிக்கக் கு முறி ன. அவன் தன்னை அடக்கிக்கொண்டான்.
வாயினல் வெளிவர முடியாது அடைபட்ட அவ ன து உணர்ச்சி, கண்க்ள் வழியாகக் கசிந்தது. -
'மீன் பிடிக்கிறதுக்குத்தானடா நான் உன்னை இவ்வ ளவு படிப்புப் படிக்கவைத்தேன்' என்று கடைசியில் ஆற் மும்ையோடு கதறினன் சுவானி.
அலெக்ஸாந்தர் தனது திட்டத்துக்கு ஒரளவு தடங்கல் ஏற்படக் கூடுமென்று எதிர்பார்த்தே இருந்தான். ஆஞ ல் இந்தவகையான எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. தனக்குத் தேவையான இயந்திரப் படகு நைலோன் வலை முதலிய வற்றை வாங்குவதற்குப் பணமுடை இருக்குமென்றுதான் அவன் நம்பினன். அவன் தந்தையோ அவனுடைய அடிப் படை நோக்கத்தையே விளங்கிக்கொள்ளா திருந்தான். அவ னுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சொல்வதை யும் எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என் றும் விளங்கவில்லை. ஆனலும் இப்பொழுது சொல்லாமல் விட்டால், இதைப்போன்ற வாய்ப்புப் பின்னர் கிடைக்கவும் மாட்டாது. ஆகவே அவன் அடிப்படையான சில விஷயங் கிளையாவது சொல்லி வைக்க விரும்பினன்.
'அப்பு என்னைப் படிக்கவைத்தது நீங்கள் உங்க்ள் ம்க னுக்கு மட்டும் செய்த நல்ல காரியமல்ல. நம்து குலம் முழு வதற்கும் உங்களையறியாமல் நீங்கள் பெரிய சேவை செய்தி ருக்கிறீர்க்ள். உண்ம்ையில் மற்றெல்லோரையும் பார்க்கிலும் நாம் அதிக சொத்துப் படைத்தவர்கள், இந்த இந்துமக்ா சமுத்திரம் இருக்கிறதே, இது முழுவதும் ந ம து சொத்து.
6 8.

Page 47
கம்க்காரர்களைப்போல நாம் விதைக்கவேண்டியதில்லை; உரம் போடவேண்டியதில்லை. ஆகாயத்துப் பறவைகளைப்போல, சேகரம் செய்யவேண்டியது ஒன்றே நாம் செய்யவேண்டியது. இந்தச் சேகரிப்பு வேலையைப் பறவைகளைப்போல நாம் ஆலாய்ப் பறந்துதான் இதுகாலவரை செய்தோம். இப்பொ ழுது குசாலாகச் செய்ய விஞ்ஞானம் வழிவகுத்துத் தந்திருக் கின்றது. விஞ்ஞானத்தைப் பயன்படுத்தினுேமானல் உங்க ளுடைய சந்ததியார் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனிவரும் சந்ததியார்களுக்கு இருக்காது."
அலெக்ஸாந்தர் தன் தந்தையுடன் பேசியபோதிலும், சுவானி தனக்கு முன்னே தன் மகன் உட்கார்ந்திருப்பதாகக் காணவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஒரு ஞானியே தனக்கு உபதேசம் செய்வதாக உணர்ந்தான். அலெக்ஸாந் தர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
'நான் நல்ல உத்தியோக்ம் பெற்று, கொழும்புக்கோ "வேறெங்கோ போனுலும் நீங்க ள் இருக்கும்வரையாவது இங்கு வரத்தானே வேண்டும். இங்குள்ளவர்களுக்கு நான் சுவாணியின் மகன்தானே. ஆணுலும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு உங்கள் மகன் மற்றப் பிள்ளைகள்போல பெரிய உத்தியோகம் பார்க்கிருன் என்ற திருப்தி உண்டா கும் . அதைத் தவிர நம்து சமூகத்துக்கு என்ன பிரயோசனம்? இதற்கு மாருக் நான் உங்கள் மத்தியில் வாழ்ந்து எ ன து படிப்பையும் ஆற்றலையும் நமது சமூகத்தின் முன்னேற்றத் துக்காகச் செலவிட்டால் எல்லோருக்கும் பயன் உண்டாகும்"
சுவானி மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
'நான் உங்கள் மத்தியில் வாழ்ந்தால்" என்ற வசனம் அவனுக்கு உரோம்ாஞ்சனம் உண்டாக்கியது.
82

'இந்த நெருஞ்சி முனையில் நாம் மீன் பதனிடும் ஒரு தொழிற்சாலையை நிறுவினல் வேலையில்லாமலிருக்கும் மற்றச் சமூகப் பிள்ளைகள் கூட ஒரு காலத்தில் நம்மிடம் வேலைசெய்ய வருவார்கள்"
அலெக்ஸாந்தர் தனக்குள் பேசுபவன்போலத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சுவானி வாயில் ஈ நு  ைழ வது கூடத் தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இதற்கிடை யில் மத்தியானச் சாப்பாட்டு நேரமாகியும் தகப்பனும் ம்க னும் சாப்பிட வராததைக் கண்ட பொன்னு வீ ட் டு க்கு வெளியே வந்து 'அலெக்ஸாந்தர்" என்று குரல் கொடுக் கவே, அலெக்ஸாந்தரின் சிந்தனை தடைப்பட்டது. அவன் கனவுலகிலிருந்து சுயநிலைக்கு வந்தவன்போலத் தந்தையை நோக்கினன். அந்தச் சமயத்தில் அங்கு வந்து சேர் ந் த பொன்னுவுக்கு அவனுடைய தோற்றம் பிரமிப்பளித்தது.
'அலெக்ஸாந்தர் அலெக்ஸாந்தர்' என்று அவனைத் தொட்டு உலுப்பிவிட்டு அப்படியே தரையில் இருந்து ஒப் பாரி வைக்க ஆரம்பித்தாள்.
ம்கனின் பேச்சில் கட்டுண்டு கிடந்த சுவானி திடுக்கிட்டு "என்ன இது? ஏன் இப்படி அழுகிறாய்' என்று கேட்டு விட்டு மனைவியை 'வீட்டுக்கு வா" என்று அவனைக் கூட் டிப் போனன். அலெக்ஸாந்தர் எதுவும் விளங்காதவனக இருவரையும் தொடர்ந்து சென்றன்.
அது மத்தியான வேளையாயும், பெரும்பாலான மீனவப் பெண்கள் தத்தம் கணவன்ம்ாருக்கு மத்தியானச் சாப்பாடு கொடுப்பதற்காகக் கடற்கரைக்குப் போயிருந்தம்ையாலும் பொன்னுவின் ஒப்பாரி அயலட்டத்தவர்களின் க்வனத்தைக் கிவராது போயிற்று.
83

Page 48
வீட்டுக்குட் சென்றும் அவளுடைய அழுகை ஓயவில்லை. சுவானி பெரும் பிரயத்தனப்பட்டு, அவள் அழு கை  ைய நிறுத்தினன்.
அழுகைக்கான காரணத்தைக் கேட்டபோது அவ னு ல் , நம்பமுடியவில்லை.
பொன்னு சொன்னது இதுதான்.
அலெக்ஸாந்தருக்கு யாரோ சூனியம் செய்துவிட்டார்க ளாம். யாராயிருக்கும்ென்றும் அவருக்குத் தெரியுமாம். யாரென்று இரகசியமாக அவள் சுவானியின் க்ா து க்கு ஸ் சொன்னபோது, சுவானியும் அதை நம்பத் தயாராயிருந் தான,
அலெக்ஸாந்தருக்கு இது சம்ாளிக்கமுடியாத ஒரு நெருக் கடி. அவன் தனது மடமையையே நொந்துகொண்டான். விவிலிய நூலில் இயேசுநாதர் சொன்ன வாசகம்தான் அவ னுக்கு நினைவு வந்தது. 'ப்ன்றிகள் முன்னுல் முத்துக்களை வீசாதீர்' என்ற அந்த வாசகத்தை நினைந்து, அதன் அர்த்த புஷ்டியை உணர்ந்து, தன்னையே நொந்துகொண்டான்.
அன்றுமுதல் அவன் இலட்சியவாதிபோலப் பேசுவதே யில்லை. ஆனலும் தனக்கு எவரும் சூனியம் செய்யவுமில்லை யென்று அவன் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். தகப்ப னுக்கு அது உண்மைதான் என்று தோன்றினுலும் தாய் விட வில்லை. அவள் பார்வை பார்ப்பிக்கவேண்டும். கழிப் புக் கழிப்பிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நின்ருள்.
அவளுடைய இந்த யோசனையை உ ன க் கு உண்ம்ையி ல்ேயே யாரும் சூனியம் செய்யாதிருந்தால் பார்வை பார்ப் பதால் ஒரு கெடுதலும் இல்லை; உண்மையாக அ ப் படி ஏதும் நடந்திருந்தால், பார்வை பார்த்தால் விக் கி ன ம் தீரும்" என்று சமரசம் பேசி வரவேற்ருன் சுவானி.
84

அலெக்ஸாந்தர் இயேசுநாதரின் மற் ருெ ரு பொன் மொழியை நினைந்துகொண்டான். 'தீர்க்கதரிசிகளுக்குச் சொந்த நாட்டில் ஒருபோதும் வரவேற்பிருப்பதில்லை" என்ப தன் தாற்பரியத்தை அறிந்த அவன், ஏதாவது உத்தியோ கத்தில் சேருவதற்கு முயன்றன்.
அவனுடைய நல்லகாலமோ, அவன் சமூகத்திற்கு நல்ல காலம் ஏற்படுவதற்கான சூசகமோ, இலங்கைக் கடற் ருெழில் கூட்டுத்தாபனத்தில் அவனுக்கு ஒர் உத்தியோகம் கிடைத்தது.
இப்பொழுது அலெக்ஸாந்தர் தனது சமூகத்தின் இரட் சகளுகத் தன்னை மதிப்பதில்லை. அந்த நினைப்பையெல்லாம் கடந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தன் ஞல் இயன்றவரை உழைக்கிருன். அவனுடைய தகப்பனர் கரம்பனில் இப்பொழுது நெஞ்சை நிமிர்த்தி நடக்கிருர், ஏனென்றல் மகன் மாதாமாதம் அனுப்பும் காசைக்கொண்டு பெரியதொரு வீடு கட்டியிருக்கிருர், வெள்ளைக்காரி போன்ற தன் பறங்கி மருமகள் மட்டும் கரம்பனில் வந்து தங்க இசைந்தால் அவருக்கு ஒரு குறையுமில்லை. பேரப்பிள்ளை களைப் பார்த்துக்கொண்டு பரம திருப்தியோடு இருப்பார்.
தினகரன்- 1967
85

Page 49
ஒருநாள்
அன்று ம்ாலை வேலை முடிந்து வீடு திரும்பிய நடராச னிடம் ஒரு தந்தியை நீட்டினுள் அவன் மனைவி புஷ்பம். ஏற்க்னவே உடைக்கப்பட்டிருந்த அந்தத் தந்தியை வாங்கிப் படித்த நடராசன் தனக்கு உண்டான பதற்றத்தைக் காட் டிக்கொள்ளாம்ல், 'இந்தத் தந்தி எத்தனை மணிக்கு வந்தது' என்று மனைவியைக் கேட்டான்.
'தந்தியைப் பார்த்தால் தெரியும்தானே" என்ருள் புஷ் பம் பிடிகொடாம்ல்
'அதிருக்கட்டும். நான் கேட்ட கே ள் விக்கு ப தி ல் சொல்லு" என்று அவளை அதட்டினன் நடராசன்.
“ ‘ஒரு மணி போல வந்தது" என்ருள் புஷ்பம்.
தந்தியிலே என்ன எழுதியிருக்கிறது என்று தெரியுந் A5 st ரை'
&6

'ஒ! உங்களுடைய இன்பராணியின் தகப்பனர் கால மாகிவிட்டார் என்று எழுதியிருக்கிறது, என்ருள் புஷ்பம்.
நடராசனுக்கு இப்பொழுதுதான் புஷ்பத்தின் மனப் போக்குப் பிடிபட்டது. தந்தியிலே 'சின்னத்தம்பி கால மானர். நாளை தகனம்" என்று இருக்க, புஷ்பம் 'உங்க ளுடைய இன்பராணியின் தகப்பஞர் காலமாகிவிட்டார்ா என்று வியாக்கியானம் செய் கிருள்.
நடராசன் தந்தியைக் கை யி ல் வைத்துக்கொண்டே புஷ்பம் குறிப்பிட்ட இன்பராணியைப் பற்றிச் சிந்திக்கலா னன். அந்தச் சிந்தனை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னம் நிகழ்ந்த அவன் தாயின் மரணச்சடங்கு தினத்திற்கு அவனைப் பின் இழுத்துச் சென்றது. w
e e 9 o Oα. DO
அவன் ஜீ. சீ. ஈ. பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றினை எதிர்பார்த்திருந்த சமயம், சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட அவனை அவன் தாய் மிகுந்த சிரமப்பட்டு, படிப்பித்துவிட்டிருந்தாள். இன்றைக்கோ நா ளை க் கோ பரீட்சை முடிவுகள் வெளியாகிவிடும். அதன்பிறகு மகனுக்கு ஏதாவது உத்தியோக்ம் கிடைக்கும். இவ் வ ள வு காலமும் பட்ட பாட்டிற்கெல்லாம் முடிவு கால ம் வந்துவிடும் இப்படியெல்லாம் அந்தத் தாய் மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தாள். வாழ்நாளின் செம்பாதியைத் துன்பத் தைச் சுமந்தே கழித்ததணுற்போலும் இந் த ப் பூரிப்பான நிலைமையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நட ராசனின் பரீட்சை முடிவு வெளிவருவதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் வசந்தத்திலே ஒரு நாள், அந் த க் காவோலை தரையில் விழுந்தது.
87

Page 50
துன்பம் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு, அதன் நிழல்கூட நடராசன்மீது படியவிடாமல் வளர்த்துவிட்டபடி யால் தாயின் திடீர் மரணம் நடராசனுக்கு ஊமைக் காய மாக உள்ளத்தில் தாக்கியது.
நடராசன் அந்தத் திடீர் மரணத்தைப்பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்தவனுக இருந்தான். வீட்டிலே சனங்கள் வந்து கூடியது, அழுதது, மறுநாள் பிரேதத்தை ஊர்வல மாக எடுத்துச்சென்று தகனம் செய்தது. இவையெல்லாம் அவன் கண்முன்னுல் அவனும் பங்குபற்ற, நட ந் தே ஹிய போதிலும் அவன் கனவு காண்பவனைப்போல அல்லது துக் கத்தில் நடப்பவனைப்போல இருந்தானேயொழிய எதிலுமே பட்டுக்கொள்ளவில்லை. அவன் கண்ணிலிருந்து ஒரு சொட் டுக் கண்ணிர்கூட வெளிவரவில்லை. அ வ் வள வு தீவிரமாக மரணத்தின் மர்மத்தைக் கண்டு மிரண்டுபோயிருந்தான்.
பிறப்பவர் அனைவருக்கும் நிச் ச ய மா க் உள்ள ஒரு நிகழ்ச்சி மரணம் என்பது அவன் அறியாததல்ல. ஆனல் வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைந்ததைப்போல மரணம் தன் தாய்க்குச் சம்பவிக்கவேண்டும்ா என்ற கேள் வியே அவனை வாட்டியது. இந்தக்கவலையில் அவன் இரண்டு நாட்களாக அன்னம் ஆக்ாரம் எல்லாவற்றையும் ம் ற ந் து போயிருந்தான்.
மூன்ரும்நாட் காலையில் தன் வீடு என்ற அந்த சிறிய குடி சையிலே அவன் மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தான். முற் றத்திலே நின்ற பெரிய வேப்பம்ரம் தளிரும் பூ வு மாக ப் புதுத்தோற்றம் காட்டியது. அதன் கொப்பொன்றிலே ஒற் றைக் குயிலொன்று கூவிக்கொண்டிருந்தது. திக்குத் தெரி யாத காட்டிலே தனியாக நிற்பதுபோன்ற உணர்வு அவ னைப் பிடிக்க, குந்திலே கிடந்த பாயிலே வசதியாக நீட்டி நிமிர்ந்து படுத்தவாறே வேப்பமரத்துக் கொப்பிலே இருந்த குயிலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
88

அப்பொழுதுதான் இன்பராணி அவன் குடி  ைசயி ன் ஒலைப்படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் அடுத்த ஆண்டு ஜீ. சீ. ஈ. பரீட்சை எழுத இருந் தாள். நடராசனின் தாய் உயிரோடிருந்த காலத்தில் அவர் கள் வீட்டுக்கு வந்து, பாடக்குறிப்புகள் பெற்றுக்கொள் வாள். தாய் இறந்த இரண்டு தினங்களும் அவள் தன் தாயுடன் நடராசன் வீட்டிலேயே தங்கியிருந்தாள். கிராமப் புறங்களில் இது சாதாரண நிகழ்ச்சிதானே. ஆயினும் நட ராசனுக்கும் அவளுக்கும் இதுவரை எந்தவிதமான அந்நி யோன்னியமும் ஏற்பட்டதில்லை.
உள்ளே நுழைந்த இன்பராணி, குந்திலே நடராசன் படுத்திருப்பதைக் கண்டதும் ஒருகணம் தயங்கி நின்ருள் படலை திறந்த சத்தம் கேட்டு நடராசன் எழுந்து பார்ப் பான் என்று அவள் எதிர்பார்த்தாள். அவன் அசையாமல் இருக்கவே தூக்கம்போலும் என்று எண்ணியவளாக அவன் அருகே சென்ருள். நடராசன் வேப்பங்கொப்பைப் பார்த் துக்கொண்டிருப்பதைக் கவனித்ததும் மெல்ல இருமிஞள். நடராசன் பதறி எழுந்து உட்கார்ந்துகொண்டான்.
இன்பராணிக்கு அவன் பதற்றம் சிரிப்பூட்டியது என்ரு லும் வாய்விட்டுச் சிரிக்காம்ல் முகம் மலர அவனைப் பார்த் துக்கொண்டு நின்ருள்.
'ஏன் வந்தாய்?" என்று கேட்பதைப்போல அவ ன் அவளை நோக்கினன்.
'அம்மா உங்களை வீட்டிலே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமாம்' என்ருள் அவள்.
'எனக்குச் சாப்பாடு ஒன்றும் வேண்டாம். நான் இப் படியே கிடந்து சாகப்போகிறேன்' என்முன் நடராசன்.
89

Page 51
"உங்க்ளுக்கு விசரா பி டி த் திருக்கிறது. எழும்பி வாருங்கோ' என்று கிட்ட நெருங்கி அவன் கையைப் பற்றி இழுத்தாள்.
"இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தது போதும்" என்ருள் தொடர்ந்து.
நடராசன் இவ்வளவு உரிமையுடன் அவள் நடந்துகொள் வாள் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த உரிம்ை அவளுக்கு எதஞல் வந்த து? தாயை இழந்து அணுதையாகிவிட்டானே என்ற அனுதாப உணர் வால் வந்ததா? அல்லது பெண்ணுக்கே இயல்பாக் இருக்கும் தாய்ம்ை உணர்வால் உண்டானதா?
மென் தளிர்போன்ற அவளுடைய க்ரத்தின் ஸ்பரிசம் அவனுடைய உடலெங்கும் பரவியது. விவரிக்க முடியாத ஒர் உணர்வு அந்தக்கணத்தில் அவனை ஆட்கொண்டது. அதுவரை அவன் உள்ளத்திற் தேங்கிக் கிடந்த துக்கமெல் லாம், மடைதிறந்தாற்போன்று கண்ணிராய், பெருக்கெடுத் தது. அந்தக் கண்ணிர் அவள் கரத்தில் விழுந்து தெறித் தது.
இன்பராணி ஒன்றும் விளங்காதவளாகவும், எ ல் லாம் விளங்கியவள் போலவும் செய்வதறியாது திகைத்து நின்ருள்.
சற்று நேரத்தால் அவன் தன்னைச் சுதாகரித்துக்கொண்
l-fTóðl •
நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பெரும் பாரமொன்று நீங்கிவிட்டதுபோன்ற வெறும்ை அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. .
அதே சமயம் அவளுக்கு வெட்கம்ாகவும் இருந்தது.
90

'நான் கொஞ்சநேரம் கழித்து வருகிறேன்' எ ன் று சொல்லி அவளை அனுப்பி வைத்தான். سمعہ۔
அவளும் மெளனமாக அவ்விடத்தை விட்டகன்ருள்.
‘என்ன தந்தியைக் கையிலே வைத்துக்கொண்டு மலைத துப்போய் நிற்கிறீர்கள்" என்று இடையிலே குறுக்கிட்டாள் அவன் மனைவி புஷ்பம்.
நடராசனுக்கு அந்தக் கேள்வி காதில் விழவில்லை.
சுமார் ஒருமாதம் கழித்து நடராசன் பரீட்  ைசயி ல் சித்தியடைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது.
அந்தச் சந்தோஷ சமாச்சாரத்தைக் கேட்டு ஆனந்த மடையத் தன் தாய் இல்லையே என்று அவன் வருந்தினன்.
* 'இனியென்ன, உங்களுக்கு உத்தியோகம் கிடைத் து விடும். இந்த ஊரை விட்டே போய்விடுவீர்கள். அதற்குப் பிறகு எங்களையெல்லாம் நினைக்கவா போகிறீர்கள்’ என் ருள் இன்பராணி.
நடராசன் அதற்குப் பதில் சொல்லவில்லை.
ஏணுே அவன் தன்னை எவரிடமும் கையளிக்க விரும்ப வில்லை.
பத்து வருடங்களுக்கு முன் உத்தியோகத்திற்கு இன் றுள்ள பஞ்சம் இல்லையே. எனவே இன்பராணி சொன்னது போல சீக்கிரம்ே அவனுக்குக் கொழும்பில் உத்தியோகம் கிடைத்தது.
91

Page 52
நடராசன் அவ்வளவோடு கொழும்பு மனிதன் ஆகிவிட் டான்.
எப்பொழுதாவது வழியில் தெருவில் தன்னுடன் படித்த நண்பர்களை, அல்லது ஊரவர்களைக் கண்டால் ஊர்ப் புதி னங்களை விசாரிப்டான்.
புஷ்பத்தைத் திருமணம் செய்தபிறகு, வேலையுண்டு, வீடுண்டு, என்று வாழ்க்கை அமைந்துவிட்டதால் அந்த விசாரணைகூட அற்றுப்போய்விட்டது.
இன்றைக்கு இந்தத் தந்தி வந்து அவன் மனதில் சல னத்தை உண்டாக்கிவிட்டிருக்கிறது.
திருமணமான புதிதில் தனது இளமைக்கால வாழ்க் கையை அவன் புஷ்பத்திடம் சொன்னன்.
அவள் அதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, பட்டுப் போன உறவு மீண்டும் துளிர்த்துவிடுமோ என்று சஞ்சலப் படுகிருள்.
'நீங்கள் செத் த வீட்டுக் குப் போகவேண்டுமென்றல் போங்க்ோ. நான் வரயில்லை' என்ருள் புஷ்பம். கணவனின் ம்ெளனத்தைத் தப்பர்த்தம் செய்தவளாக,
‘அங்க்ே உங்க்ளுடைய இன்பராணி உங்களைப் பார்த் துக்கொண்டிருப்பாள். அவள் இன்னமும் கலியாணம் கட் டாமல் இருக்கிருளாம்" என்று தொடர்ந்து கூறின ஸ் அவள்.
நடராசன் தந்தியைக் கசக்கித் தூர வீசி எறிந்துவிட் வெளியே புறப்பட்டான். a
Φ
O Oo
வானுெலி மஞ்சரி- 1973
92

காதலினுல் மானிடர்க்கு
சோமசுந்தரம் கால்பேஸ் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தான். மைதானம் முழு வது ம் ஒரே சனம். ஆயினும் அவனே தனியாக உலாவுகிருன். சிந்தனை என் னும் கடலில் மூழ்கியிருந்த அவனுக்கு அத்தனை சனங்களும் ஒரு பொருட்டாகப் படவில்லை.
நடந்து நடந்து கால்கள் வலி க்க ஆரம் பித் து விட்டன. புற் ற  ைர யி ல் உட்கார்ந்தான். முகத்தில் அரும்பும் வியர்வையை அடிக்கடி துடைத்துப் பழக்கப்பட்ட அவன் கை, குளிர்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்த அந்த மாலைப்பொழுதிலும், லேஞ்சியை நாடியது, காற்சட்டைப் பையிலிருந்து லேஞ்சியை வெளியே இழுத்தபோது அந்தக் கடிதமும் சேர்ந்து வெளியே வந்து தரையில் விழுந்தது. கடிதத்தின் உள்ளடக்கம் அவனுக்கு ஏற்கனவே ம்னப்பாட மாக இருந்தது. எனினும் அதன் வசீகரம் மீண்டும் ஒரு முறை அதைப் படிக்க அவனைத் தூண்டியது.
93

Page 53
ஊரில் அவனுக்காகக் காத்திருக்கும் புஷ்டம் எழுதிய கடிதம் அது. இந்த ஈராண்டுக் காலத்தில் இப்படி எத்த னையோ கடிதங்கள் அவனுக்கு வந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் இரண்டொரு நாட்களுக்கு அவன் மனம் பெரும் சஞ்சலமடையும். தனது ஆற்ருமையை எ ண் ணி ம் ன ம் வெதும்புவான். அந்த இரண்டொரு நாட்களில் வழக்கத் திலும் பார்க்க மிகுந்த ஊக்கத்துடன் வேலை தேடுவான். பிறகு மனம் தளர்ந்து நடப்பது நடக்கட்டும் என்று நூல் நிலையங்களிலும், கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் பொழு தைக் கழித்துவிட்டு இரவில் தன் இருப்பிடம் போய்ச் சேரு வான். தூரத்து உறவினரான கிளாக்கர் சங்கரலிங்கம் வீட் டில் தங்குவதற்கு அவனுக்கு இடம் கிடைத்திருந்தது. வேலை கிடைக்கும்வரை இருப்பிடத்துக்கு வாடகை ஏதும் வேண்டிய தில்லை என்பது உடன்படிக்கை. அவர் வீட்டிலும் இன் னும் சில வருடங்களில் அடுத்தடுத்துச் சடங்கு செய்து  ைவ க் க வேண் டி ய இரண்டு மூன்று குமர் கள் . போகவும், அரசாங்கம் கட்டிக்கொடுத்திருக்கும் அந்த வீட் டில் வேறு யாரையும் வாடகைக்கு வைத்துக்கொண்டால், இந்தக்காலத்தில், யார் குத்திவிடுவார்களோ.
சோமசுந்தரம் புஷ்பத்தின் கடிதத்தைப் பிரித்தான். அவள் வழக்கம்போலத் தனது காதலை வெளிப்படுத்தியிருந் தாள். ஆயினும், அதிலே ஒருவகை ஏக்கம் தொனிப்பது போலச் சோமசுந்தரத்துக்குத் தோன்றியது. தனக்கு எப் பொழுது ஒரு தொழில் கிடைக்குமோ? அப்படி கிடைக் கும்வரை புஷ்பம் தனக்காகக் காத்திருப்பாளா? காத்திருக்க அவள் இசைந்தாலும் அவள் தாய் தகப்பன் விட்டுவைப்பார் களா? அப்படி விட்டுவைத்தாலும் உத்தியோகம் கிடைத்த தும் உடனேயே புஷ்பத்தைத் திருமணம் செய்ய முடியுமா? தனக்காகத் தன் பெற்றேர் பட்ட கடன்கள், தக்ப்பன் திடீ ரென்று இறந்துபோக, தாய் இன்னமும் பட்டுவரும் கடன் க்ள் எல்லாவற்றையும் அடைக்கவேண்டாமா? எ ல் லாக்
94

க்டன் க்ளையும் கிட்டித் தீர்க்க எத்தனே வருடம் பிடிக்குமோ? இந்தக் கட்டத்திலே அவனுக்குத் தன் தாயின் திட்டம் நினை வில் பட்டது,
'இன்றைக்கோ நாளைக்கோ என் மக்னுக்குக் கொழும் பிலே ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்துவிடும். அதற்குப் பிறகு நல்ல சீதனத்தோடு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்துவிடுவேன். பிறகென்ன, ராசாத்தி மாதிரிக் காலை நீட்டிக்கொண்டிருந்து சாப்பிடமாட்டேன?"
சோம்சுந்தரம் புஷ்பத்தின் கடிதத்தைக் காற்சட்டைப் பைக்குள் வைத்தவாறே தன் தாயின் பே த  ைம்  ைய நினைத்து மனதுள் சிரித்துக்கொண்டான். -
அந்தச் சமயத்தில் யாரோ பின்புறமாக வந்து அவன் முதுகில் த ட் ட வே சோம்சுந்தரம் திரும்பிப்பார்த்தான். எதிரே அவனுடைய பழைய பள்ளித் தோழன் சண்முகம் நின்றுகொண்டிருந்தான்.
'நீ எப்போ கொழும்புக்கு வந்தாய்?" என்று ஆச்ச யத்தோடு கேட்டான் சோம்சுந்தரம்.
"ஏன் வரப்படாதோ?" என்ருன் சண்முகம் சிரித்துக் கொண்டே. அவனுடைய அந்தச் சிரிப்பில் வெற்றியின் பெருமிதம் பளிச்சிட்டது.
* "அதுக்கில்லை." என்று சம்ாளிக்க முயன்ருன் சோம் சுந்தரம், அவனுடைய சங்கடத்தை உணர்ந்தவன் போல சண்முக்ம் சொன்னுன்.
'லொறியிலே உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு வந் தேன், திரும்பிப் போகுமுன்னர் இ ர ண் டொ ரு நாள் கொழும்பு வாழ்க்கையையும் ருசி பார்க்கலாமென்று நிற் கிறேன் ps s
95

Page 54
"லொறிக்காரர் ஒன்றும் சொல்லம்ாட்டார்களா???
**லொறி என்னுடைய லொறிதானே?"
**உன்னுடைய சொந்த லொறியா?
"ஓ! அது வாங்கி இப்ப ஒரு வருஷத்துக்கு மேலாச்சே, ஊரிலே சொந்த கார் கூட வைத்திருக்கிறேன்.'
சோம்சுந்தரத்துக்கு ஒரே வியப்பாக இருந்தது. அவன் உள்ளத்தில் எத்தனையோ கேள்விகள்.
சண்முகம் எப்படி இவ்வளவு பணக்காரனணுன்?
சுவீப்பில் பரிசு ஏதும் பெற்றனே? அல்லது கள்ளக்கடத் தல் செய்கிருனே?
ஆனல் சண்முகமே அவனுடைய மனதுள் இருப்பதை அறிந்தவன் போலத் தொடர்ந்து பேசினன்.
*" என்னடா சோமு, அப்படியே இடித்துபோனவன் போல நிற்கிருய்? நீ புத்தகங்களைப் படிப்பதிலே கழித்த காலத்தை நான் உலகின் போக்கைப் படிப்பதில் கழித்தேன் உனக்கு உண்மையைச் சொன்னல் என்ன,நீங்கள் எல்லாரும் ஜி. சீ.ஈ. வரைக்குமாவது படிக்கவேண்டுமென்று முடிவு செய்ய, நான் எட்டாம் வகுப்போடு நிறுத்திக் க்ொண்ட போது இப்படி உலகத்தைப் படிக்கவேண்டுமென்ற தீர் ம்ானத்தோடு கிளம்பவில்லைத்தான். ஆனல் பிறகு பிறகுதான் எனக்கு நான் செய்த காரியம் நல்லதென்று தெளிவாயிற்று'
சோம்சுந்தரம் இடையில் எதையோ கேட்க் விரும்பினன். ஆனல் சண்முகம் விட்டால் அல்லவோ?
96

'உனக்குத் தெரியுமா, இந்தமுறை எ ங் களு  ைட ய கிராமச் சங்கத்துக்கு நான் தலைவராக வந்தாலும் வருவேன்'"
* 'ஊஹாசம், அப்படியா?" என்ருன் சோமசுந்தரம்.
* அதுசரி, நான் என்னைப்பற்றிப் புளு கிக் கொண்டு போகிறேனேயொழிய உன்னைப்பற்றி ஒன்றும் விசாரிக்க வில்லை. நீ இப்போ என்ன செய்கிருய்? இரண்டு வருசமாக ஊர்ப்பக்கமே வராமல் இருக்கிருன் மகன் என்று உன்னு டைய அம்மா ஒரு நாள் குறைப்பட்டுக் கொண்டிருந்தா. எனக்கு அவவோட நின்று கதைக்க நேரம் கிடைக்காமல் போய்விட்டது.
சோமசுந்தரம் தலையைக் குனிந்துகொண்டான். சண் முகத்துக்கு என்ன பதில் சொல்வதென்று அவ னு க்கு த் தெரியவில்லை. அதற்கிடையில், அழகிய இளம் டெண்கள் சிலர் அவர்களைத் தாண்டிச் செல்லவே ச ன் முக த் தி ன் பார்வை அவர்களிற் படிந்தது. அவர்களின் நடையழகைப் பார்த்தபடியே நின்ற சண்முகம் ,
'அந்த நடுவிலே போகிற குட்டி சரியாக புஷ்பத்தைப் போல, என்ன?" என் முன்.
சோமசுந்தரத்துக்கு யாரோ சவுக்கால் அடித்ததுபோல இருந்தது. ஆத்திரத்தால் முகம் சிவக்க,
**எந்தப் புஷ்பம்?" என்ருன்.
அவனுடைய படபடப்பை அறியாத சணமுகம்,
"அவள் இப்போ முந்தி மாதிரி இல்லை, என்னிலே மிச் சம் ம்ரியாதை அவளுடைய தக்ப்பனருக்கு த ன் ம க ளை
எனக்குக் கட்டிவைக்க் வேண்டுமென்று விருப்பம்ாம்' என்
முன்
97 7

Page 55
" நீ எந்தப் புஷ்பத்தைச் சொல்கிருய்? “ என்ருன் சோம்சுந்தரம் மறுபடியும்.
'ஊரிலே எத்தனை புஷ்பங்களடா? ஒரேயொரு புஷ்பம் தானே இருக்கிருள்." என்ருன் சண்முகம்.
புஷ்பம் நீ கூட எனக்குக் கிடைக்காமற் போகப்போ கிருயா? கடிதத்தில் தொனித்த ஏக்கத்திற்கு இப்பொழுது தானே காரணம் விளங்குகிறது. நான் என்ன செய்யப் போகிறேன்!
சோமசுந்தரத்தின் உள்ளம் அழுதது.
'நம்முடைய ஆட்களின் போக்கை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். படி ப் பைக் குழப் பிக் கொண்டு நான் சங்கக்கடையிலே சேர்ந்தபோது எல்லா ரும் என்னைத் தறுதலை என்று பழித்தார்க்ள். இப்போ என் கையிலே காசு புழங்குவதைக் கண்டதும் அதே ஆட் கள் என்னைத் தலையிலே வைத்துக் கொண்டாடுகிறர்க்ள். ஆணுல், தறுதலையாகத் திரிந்த சண்முகத்திற்கு வந்த அதிஷ்டத்தைப் பார்! என்று எனக்குப் பின்னலே பேசு கிருர்கள். அப்படியான பேச்சைப்பற்றிக் கேள்விப்படும் போது தான் எனக்குப் பொல்லாத ஆத்திரம் வரும்,
சண்முகம் தொடர்ந்து பேசிக்கொண்டே. புஷ்பம் நான் எப்படியும் விரைவில் ஒர் உத்தியோகத்தைத் தேடி விடுகிறேன். இனிமேலும் தாமதிக்க மாட்டேன். இவ்வளவு காலமும் நான் உனக்குத் துன்பம் தந்தேன் என்பதற்காக, உன்னைக் காத்திருக்க வைத்தேன் என்பதற்காக் என்னைப் பழி வாங்கிவிடாதே.
"ஏன் எனக்குக் கோவம் தெரியுமா சோமு? இந்தச் சனங்க்ள் என்னுடைய முன்னேற்றத்துக்குக் காரணம்
98

அதிர்ஷ்டம் என்று சொல்வதைக் கேட்கத்தான் நான் கால மாற்றத்தை அனுசரித்து நடக்கிறதாலேதான் நாளுக்கு நாள் முன்னேறுகிறேன். உத்தியோகம் பார்த்தும், வியாபாரம் செய்தும் வசதியாக வாழலாம் என்ற காலம் இப்போ மாறிப்போச்சடா. நாம்ாக எதையாவது உண் டாக்கினல் தான் இனிமேல் முன்னேற்றம் கிடைக்கும். அடே சோமு என்னடா யோசித்துக்கொண்டிருக்கிருய். வா, ‘சமுத்ரா விலே போய் ஏதும் சாப்பிடுவோம். *
சமுத்திரா ஹோட்டலிலும் சண்முகம் வெகுநேரம் தன் வெற்றி பற்றியே பேசிக்கொண்டிருந்தான். சோமசுந்தரம் அவன் பேச்சிற்குச் செவிசாய்க்கும் பாவனையில் இரு ந் த வாறே புஷ்பத்தின் நினைவில் ஆழ்ந்திருந்தான்.
ஆரம்பத்திலிருந்தே புஷ்பம் த னக் குக் கிடைப்பாளா என்ற சமுசயம் சோமசுந்தரத்தின் அடிமனத்தில் ஒளித்தி ருந்தது. சாதி சனம் என்ற வகையில் புஷ்பத்தின் வீட்டா ருக்கும் அவன் வீட்டாருக்கும் வேறுபாடுகள் கி  ைட யா, ஒரளவில் இரு குடும்பங்களும் தூரத்து உறவுகூட. ஆனல் புஷ்பத்தின் தகப்பனர் அரசாங்க உத்தியோகத்தராயிருக்க சோமசுந்தரத்தின் தகப்பனர் ஊர்காவற்றுறைச் சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்துவந்தார். இதன் நிமித்தம்ாக புஷ்பம் வீட்டுக்காரர் கரம்பனிலே அந்தஸ்தில் உயர்ந்தவர்க ளாகத் தம்மைக் கருதி வந்தனர், நல்லநாள், பெருநாள் களில் இரு குடும்பத்தவர்களும் வைத்துக்கொள்ளும் கொடுக் கல் வாங்கல்களைத் தவிர மற்றும்படி எந்தவகையான அன்னி யோன்யமும் அவர்களுக்குள் இருந்ததில்லை.
سمي
சோம்சுந்தரம் ம்ாணவனக இருந்த காலத்தில் ஊரில் அவன் பெயர் வெகு பிரசித்தமாகியிருந்தது. எந்த ம்ாம்ரத் தில் மாங்காய்கள் க்ளவு போனலும், அதற்கும் இதை யொத்த மற்றெந்தக் குறும்புகளுக்கும் சோமசுந்தரத்துக்கும்
99

Page 56
தெருங்கிய தொடர்பு இருக்குமென்பது ஊரவர்களிடையே பரவலாக இருந்த கருத்து. அவன் சகாக்களுக்கும் அவர்க ளின் சிகோதரர்களுக்கும் அவன் தீராத விளையாட்டுப்பிள்ளை ய 1ா கத் த ரா ன் இரு ந் தான். ஆ ன ல் இ தி லே விசேஷமென்னவென்முல், சண்முகம் போன்ற அவ ன து சகாக்களிற் பலர் அவ்வப்போது அவனேடு சேர்ந்து குறும்பு களில் இறங்கிக் கையும் மெய்யுமாகப் பிடிபட்டபோதிலும் சோமசுந்தரம் ஒருதடவையேனும் அகப்பட்டதில்லை; இந்தக் குழப்படிக்ளில் தன் படிப்பை அவன் அலட்சியப்படுத்தியது மில்லை. இப்படி வளர்ந்த சோமசுந்தரம் ஜி. சீ. ஈ. பரீட் சையில் ஐந்து பாடங்களில் அதிமேன்மைச் சித் தி பெற்ற முதற் பிரிவில் தேறியபோது அவ ன் பெயர் மேலும் பிர சித்தம்டைந்தது. இந்தக் கட்டத்திலேதான் அவ னு  ைட 81 தகப்பனுர் ஒருநாள் மாரடைப்பினுல் காலமானுர்,
தந்தையின் ஈம்க்கிரியைகள் முடிந்த ம் று நா ட் காலை யி லே தா ன் நான் புஷ்பத்துக்கும் சோமசுந்தரத்துக்கும் உறவு முகிழ்ந்தது. செத்தவீட்டு அலுவல்களெல்லாம் நிறை வேறும்வரை நடைப்பிணம்போல அங்குமிங்கும் ஒடியாடித் திரிந்த சோமசுந்தரம் தகனக்கிரியைக்ள் நடந்த அன்றிரவோ மறுநாட் காலையிலேயோகூட ஒன்றும் சாப்பிடாமல் இருந் ததைப் புஷ்பம் எப்படியோ கவனித்துவிட்டாள். கவனித்த வள் எவரும் பார்க்காத சமயமாக அணுகி, வெகு உரிமை யுடன் அவனைக் கடிந்துகொண்டாள்; வற்புறுத்தி அவனே இரண்டு அப்பம் சாப்பிடவைத்தாள். அவர்கள் இரு வரும் ஒருவரோடொருவர் நாலு வார்த்தை பேசிக்கொண்டதே அன்றுதான். அன்று முதல் கொழும்புக்கு வேலை தேடிக் கிளம்பிய நாள்வரை இருவரும் ஏதேதோ காரணங்களுக்காக வெல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். இந்தச் சந் திப்புக்ள் நெடுநேரம் நீடிப்பதில்லை. என்ரு?லும் அவர்களுக் கிடையில் ஒர் உடன்படிக்கை ஏற்பட்ட மாதிரியான ஒரு சூழல். இப்படியான கட்டத்திலேதான் நேர்முகப் பரீட்ச்ை
109

ஒன்றினுக்கு வரும்படி கொழும்பிலிருந்து அவ னு க்கு அழைப்பு வந்தது. இதன் பின்னரே புஷ்பத்தின்மீது தனக்குப் பிரியம் என்பதை அவன் உணர்ந்தான். புஷ்பத் திற்கும் தன்மீது பிரியமுண்டா? இதனை எப்படி அறிவது? கொழும்புக்குப் போகுமுன்னம் அவளைத் தனியாகச்சந்தித்து நேரில் கேட்டால் என்ன? கேட்கச் சந்தர்ப்பம் கிட்டும்ா?
பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடிக்கும் வரை அந்தச் சந்தர்ப்பம் அவனுக்கு க் கிடைக்கவேயில்லை. பயணம் சொல்லப்போகும் சாக்கிலாவது அவளைக் காணலாமென்ற நம்பிக்கையுடன் அவள் வீட்டுக்குப் போனுன். அப்பொழுது அவளுச்குப் பதிலாக அவளுடைய அம்மாவே "யாரு வீட்டுக்க்ாரர்' என்ற அவன் அழைப் புக்கு ‘*யாரது '2 என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள். சோமசுந்தரத்துக்குப் பெரிய ஏ மாற்ற ம் . **கொழும்புக்கு போகிறேன். அதுதான்."என்று இழுத்தான்
"அப்படியா?" என்று கேட்டுக்கொண்டே சகல விஷ யங்களையும் சங்கோபாங்கமாக விசாரிக்கும் எண்ணத்துடன் சாய்மானக் கதிரையில் உட்காரப் போன புஷ்பத்தின் தாயார், வீட்டு முற்றத்தில் கட்டிநின்ற ஆடொன்று அறுத் துக்கொண்டு போய்க் கத்தரிச் செடிகளில் வாய்வைக்கவே * 'இருதம்பி வாறேன்" என்று சொல்லிக் கொண்டு ஆட்டின் பின்னே ஓடினள்.
அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தபோது சோமுவின் முகத்திலே புன்னகை நிழலாடியது. அப்பொழுது சண்மு கம் குறுக்கிட்டுச் சொன்னன்.
'நானும் இவ்வளவு நேரமாக் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் என்பாட்டில் பேசிக் கொண்டுபோக நீ உன்பாட்டில் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிருய்."
101

Page 57
'உன்னைக் கண்டதும் ஊர் நினைவு வந்தது. அதுதான்' ‘அப்படியென்ருல் ஒருக்கால் ஊருக்கு வருவதுதானே?"
'உத்தியோகம் கிடைக்கும்வரை அந்தப் பக்கம் வர மாட்டேன்'
சண்முகம் பலமாகச் சிரித்தான். 'ஏன் சிரிக்கிருய்?' என்றன் சோமசுந்தரம்.
‘இன்னமும் உத்தியோகம் கிடைக்குமென்று நம்பிக் கொண்டிருக்கிற உன் பேதைமையை நினைத்துத்தான்"
சோமசுந்தரம் பல்லைக் கடித்துக்கொண்டான். தனக்கு உத்தியோகம் கிட்ைக்கவில்லை என்ற விஷயத்தைத் தெரி யப்படுத்திவிட்டமைக்கு வருந்தியவனுக.
சண்முகம் தொடர்ந்து , சொன்னன்:
** தெரியாமல் கேட்கிறேன் சோமு, நீ ஏன் உத்தி
யோகம் தேடுகிருய்? உத்தியோக்த்துக்கு மதிப்புக் கொடுத்த
காலமெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து வருவது உனக்குத் தெரியாதா?
"வாலறுந்த நரி ஒன்று மற்ற நரிகளும் தங்கள் வால் களை வெட்டவேண்டு மென்று சொன்ன கதையாகத்தான் இருக்கிறது உன் பேச்சு'
இதைத் தொடர்ந்து சண்முகமும் சோமசுந்தரமும் வாக்குவாதப் பட்டுக்கொண்டார்கள். நாலுபணம் சேர்த்து விட்ட பெரும்ையில், தன்னிலும் உயர்ந்தவன் என்ற தோர ணையில் சண்முகம் தனக்குப் புத்தி சொல்ல வந்ததை சோமு விரும்பவில்லை. சண்முகம் பணத்தால் உயர்ந்தா லும் புத்தி சாதுரியத்தில் தன்னை மிஞ்சிவிடமுடியாது
02

என்பதைச் சுட்டிக்காட்ட முயன்ருன் சோமு. ஆனலும் சண்முகத்தின் வாதங்கள் அவனைத் திக்குமுக்காட வைத் தன.
இருபது வயதிலேயே அறுபது வயதில் பெறும் பென் சன் காசைப்பற்றி யோசிக்கும் மனப்பாங்கு எவ்வளவு கோழைத்தனம்ானது என்ருன் சண்முகம்.
வெள்ளைக்காரன் ஆட்சிசெய்த போது அரசாங்க உத்தி யோகம் பார்த்தவர்களுக்கு மதிப்பு இருந்தது உண்மை தான் என்றலும், இப்பொழுது மிக்க பரிதாபத்திற்குரியவர் கள் அரசாங்க உத்தியோகத்தர்களே என்ருன்.
வெங்காயத்துக்கும், மிளக்ாய்க்கும், உருளைக்கிழங்குக்கும் , எத்தனை பேர், எல்லோரும் பெரும் பெரும் பதவிகள் வகிப் பவர்கள், தன் தயவை நாடுகிருர்கள் என்றன்.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, சென்ற
முறை கொழும்புக்கு வந்த சமயம் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்லிச் சிரித்தான்.
ஆணுல் எந்த முகத்தோடு இனி அவன் ஊர் திரும்புவான்? எல்லோரும் அவனை ஏளனமாகப் பார்ப்பார்களே! க்ாற் சட்டை போடும் உத்தியோகத்தணுகக் தன்னைக் காண விரும்பும் தன் தாய் இந்த ஏமாற்றத்தைத் தாங்குவாளா?
புஷ்பம் என்ன சொல்வாளோ?
புஷ்பத்தின் நினைவு வந்ததும் சமுத்திராவில் சண்மு கத்தின் சம்பாஷணையினல் தொடர்பறுந்த அந்தச் சம்பவம் மீண்டும் ம்னத்திரையில் படம்ாகவிழுந்தது.
ஆட்டுக்குப் பின்னல் புஷ்பத்தின் தாயார் ஓடியதைப் பார்த்துக் கொண்டு நின்ற சோமசுந்தரத்தின் கவனம்
103

Page 58
வீட்டுக் கதவோரம்ாக நின்ற புஷ்பம் முன்னுக்கு வந்த அரவம் கேட்கவே அவள்பால் திரும்பியது.
'நல்லவேளை, இப்பொழுதாவது எங்கள் வீட்டுக்கு வழி தெரிந்ததா” என்ருள் புஷ்பம்,
'நல்லவேளை ஆடு அறுத்துக்கொண்டு ஓடி யதே "' என்ருன் சோமு.
புஷ்பம் சிரித்தாள்.
சோமு அவள் சிரிப்பின் அழகைப் பார்த்துக்கொண்டு நின்றன்.
"கொழும்புக்குப் போனல் எங்களையெல்லாம் மறந்து விடுவீர்களாக்கும்,'
g அப்படியென்றல் நான் இங்கே வந் திருக்க மாட் GGBGD ”“
‘அப்படியா?" அதற்கும்ேல் எ ன் ன சொல்வதென்று புஷ்பத்துக்குத் தெரியவில்லை.
“ஓம் புஷ்பம். நான் கொழும்புப் போ ன லும் உன் நினைவாகவே இருப்பேன். உனக்கு நான் கா யிதம் எழுத GOTLDsr?
புஷ்பம் எதிர்பார்க்கவில்லை. அவள் நெஞ்சம் வியப்பி னலும் மகிழ்ச்சியினலும் பூரித்து விம்மியது. அந்தக் குழப் பத்தில் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியா மல் ஒருகணம் திணறினுள். ஆணுலும் உடனடியாகத் தன் னைச் சமாளித்துக்கொண்டே, 'இங்கே வீட்டு விலாச த்
104

துக்கு அனுப்பாதேயுங்கோ. உங்கள் அம்மாவின் விலாச த் துக்கே எழுதுங்கள்' என்ருள்.
இப்பொழுது சோமு திகைத்துப்போய் நின்றன்.
இதற்கிடையில் ஆட்டுக்குட்டியை இழுத்துக்கொண்டு அவன் தாயார் வரவே சோமு அவசரமாகச் சொன்னன்.
'உன்னைப் பார்த்துத் தனியாகப் பேசாமலே கொழும் புக்குப் போய்விடுவேனே என்று பயப்பட்டேன். கடவுள் எப்படியோ ஒரு வழியைக் காட்டிவிட்டார்".
இன்று நினைத்துப் பார்க்கையில் சோமுவுக்கு எல்லாம்ே வீண் மனக்கோட்டையாகப்பட்டது.
அவள் இப்போ முந்திமாதிரியில்லை. என்னிலே மிச்சம் மரியாதை. என்று சண்முகம் சொன்ன வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
இரவு முழுதும் இதைப்பற்றியும் தனது எதிர்காலத் தைப்பற்றியும் மாறி மாறிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இரவின் அந்தகாரத்தில் அவன் முன்னே பிரகாசமான எதிர்காலம்ொன்று க்ைகாட்டி அழைப்பதுபோலவும் புஷ்ப மும் தானும் கைகோத்தவண்ணம் அதனை நோக்கி நடப்பது போலவும் அப்படி நடந்துகொண்டிருக்கையில் சண் முகம் வந்து புஷ்பத்தை இழுத்துக்கொண்டு ஒட, அவன் சண்முகத் தைத் துரத்த. சண்முகம் தனது லொறியின் முன்புறத்தில் புஷ்பத்தை ஏற்றிக்கொண்டு வேகம்ாகப் போய்விட.
சென்ற தடவை கொழும்புக்கு வந்தபோது வெள்ளவத் தையில் ஒரு நண்பனைப் பார்ப்பதற்குப் போயிருந் தான் சண்முகம். அரசாங்க உத்தியோகத்தணுகிய அந்த நண்பன்
105

Page 59
வழக்கம்ாக ஐந்து ம்ணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுவான். அன்றைய தினம் ஏழு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. ஏழரை மணிவரையும் காத்திருந்த சண்முகம் ""நாளை வருகிறேன்" என்று சொல்லிக் கிளம்பிய வேளையில் அந்த நண்பன் வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந் தான். அவ னுடைய கையில் சிறிய கடதாசிப் பை ஒன்று. மனைவிக்கு ஏதோ தின்பண்டம் கொண்டுவந்திருக்கிருன்போலும் என்று சண்முகம் நினைத்துக்கொண்டான். ஆனல் அந்த நண்பனே * கொஞ்சம் இரு மச்சான், என் ம்னைவிக்கு இன்றைக்கு ஒரு பெரிய சேர்பிாைஸ்" கொடுக்கப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்து 'இந்தா! இந் த ப் பையிலே என்ன இருக்கு சொல்லு பார்ப்போம்" என்ருன் அவள் என்னென்னவோ பெயரெல்லாம் சொன்னுள். சரி வரவில்லை. -
அந்தச் சிறிய கடதாசிப் பையில் இருந்த து அரை இருத்தல் ஈரவெங்காயம்.
அதைக் கண்ட அவன் மனைவிக்கு உண்டான மகிழ்ச்சி; ஒருகாலத்தில் வெளிநாட்டு முந்திரிகைப் பழத்துக்கு யாழ்ப் பாணத்தவர்கள் இவ்வளவு ம தி ப் புக் கொடுத்திருப்பார் களோ என்பது சந்தேகம்ே!
இவ்வளவிற்கும் பின்னர் அந்த அரை இருத்தல் வெங் காயத்திற்குத் தான் பட்ட சிரம்ங்களை நண்பன் வர்ணித்த போது சண்முகத்துக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரிய வில்லை. -
சந்திரம்ன்டலத்திலிருந்து கல் கொண்டுவந்த விண்வெளி வீரனைப்போல இருந்தது அந்த நண்பனின் தோற்ற மு 1ம் பெருமிதமும்.
106

இரவு பதினெரு மணிக்குச் சற்று முன்னதாகச் சோம் சுந்தரம் கால்பேசிலிருந்து தன் இருப்பிடத்தைச் சென் றடைந்தபோது கிளாக்கர் சங்கரலிங்கம் அவனுக்காகக் காத் துக்கொண்டு முன் விருந்தையில் உட்கார்ந்திருந்தார்.
ஒரு நாளுமில்லாம்ல் இன்று இவ்வளவு நே ரமாகியும் சோமு வீட்டுக்குத் திரும்பாதது அவருக்குச் சஞ்சலத்தைக் கொடுத்தது. அவனைக் கண்டதும்.
* ‘என்ன தம்பி இவ்வளவு நேரமாக .' என்ருர்,
சோமுவின் காதில் அது விழவேயில்லை. அவன் மனது மிகவும் குழம்பிப்போயிருந்தது. தான் ஏற்கனவே சாப் பிட்டுவிட்டதாகச் சங்கரலிங்கத்தாரிடம் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய்க் கட்டிலில் சாய்ந்தான். சண்முகத் தின் வாதங்களால் அவன் உடனடியாக் மனம்ாற்றமடையா விட்டாலும் ஏன் உத்தியோகத்தைத் தேடி அலையவேண்டும் என்ற கேள்வி நெஞ்சில் நிறைந்து நின்றது.
என் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருக்க் வகை செய்த மண், இருபத்தொரு வருடங்களுக்கு எனக்கு உண வளித்த மண் இனியும் என்னைக் காப்பாற்ருதா?
இந்த ஈராண்டுகளில் மாதாமாதம் நான் கொழும்பில் செலவழித்த பணமே போதுமே ஊரில் ஏ தாவ தொரு தொழிலை ஆரம்பிக்க.
ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்றும், வெங்காயம், மிளகாய், காய்கறிச் செய்கை என்றும் எத்தனையோ தொழில் களைச் செய்யலாம்ே. இவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தின் பண உதவியும் ஆலோசனைகளும் கிடைக்குமென்று சண் முக்ம் சொன்னனே.
97

Page 60
இவ்வாழுக் வெகு நேரம் சோமு பலவாருக யோசனை செய்தான்.
துடித்துக்கொண்டு எழுந்து சோமு தான் உடுப்பை மாற் ரும்லே தூங்கிவிட்டதை உணர்ந்தான். அதன்பிறகு அவ ஞல் நித் திரை கொள்ளவே முடியவில்லை. பழையபடியும் ஒரே சிந்தனை.
கடைசியில் எப்படியும் காலையில் யாழ்ப்பாணம் புறப் படுவது என்று தீர்மானித்தான்
மனதில் இந்த முடிவு தீர்மானம்ானதும் ஊர் உலகத் துக்கும் தாய்க்கும் என்ன பதில் சொல்வதென்பதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை.
Kg
நாட்டில் உத்தியோகத்துக்குப் பஞ்ச ம்ே  ெயாழியப் பிழைப்புக்குப் பஞ்சமில்லை எ ன் று தன்னையே சமாதானம் செய்தவனுகப் பொழுது எப்போது விடியுமென்று பார்த்துக் கொண்டிருந்தான். .
- தினகரன் - 1972
08