கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அப்பையா

Page 1


Page 2

தமிழுக்கு ஒரு
புதுக்
வியம்
எஸ். பொன்னுத்துரை
తనే
25ஆப்பள்ளி
news&c.88ssantesser

Page 3
அரசு வெளியீடு: 31
முதற் பதிப்பு: 27, பிப்ரவரி, 1972
மலிவுப் பதிப்பு: விலே ரூ. 200
pp lh (Narrative Poem)
Author: S. PONN LUTHURA
Published by: A R A SU Publications
23 Wolfen d hal Street Colombo-3 (Ceylon)
Cover design: Sathu
First Edition: 27th February 1972.
Popular Edition: Rs: 2-00
ரெயின்போ பிரிண்டர்ஸ், 281, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு-18

இப்படைப்பு

Page 4
14. 1.73. வெள்ளி. இரவு, 9 மணி. சுவையான இலக்கி யப் பேச்சிலே ரகுவும் நானும் ஈடுபட்டிருக்கின்ருேம். மணி கிணு கினுக்கின்றது. அதிலே சிரத்தையைத் திருப் பிய ரகு, 'பொன்னு, ஊரிலிருந்து டிரங் கோல்" நேற் றைய தந்தி.எனக்குப் பயமாக இருக்கின்றது. நீங்கள் கேளுங்கள்” எனறு தொலே பேசியை என்னிடந் தருகின் ரூர். என் செவியிலே செய்தி வெடிக்கின்றது. ‘இராம நாதபுரம். திருப்பத்தூரிலிருந்து செய்தி. ஷரீஃபா அக்காள் இன்று அதிகாலை 7-15 மணிக்குக் காலமாகிவிட்டார். யார் பேசுவது? எம். ஏ. ரஹ்மான்தானே?”
என் இனிய நண்பனும் இலக்கியச் சகாவுமான ரகுவின் இனிய அக்காள் ஷரீஃபா பீவி தமிழகத்திலே நான் தங்கிய ஐந்து தினங்களில் அன்பினுல் என் அக்காளாகவும் உயர்ந்த
・ இனியள்

பதிப்புரை
esta 2 2, gra. Losñ: 9.30.
d (தொலைபேசி மணி கிணுகினுக்கின்றது) -ஹலோ, யார் பேசுறீங்க! -யாழ்ப்பாணத்திலிருந்து எம்ளி பேசுறன். பொன்னுத்துரை இல்
&but
-என்ன சொல்லனும். தந்தியும் கிடைச்சுது. இப்ப அப்பையா பாடு: --மகனைப் பாக்கச் சரியா ஆசைப்படுகிருர்,
-சம்பளத்துடன் வந்தால் வசதி என்று யோசிக்கின்றர். -இல்லை; இல்லை. நாளேக்குக் கட்டாயம் வந்து பாத்திட்டுப்
போகச் சொல்லுங்கள்.
-அப்படீன்னு, காலை ரயிலில புறப்படச் சொல்லட்டுமா? -அப்படித்தான். அப்ப, வைக்கிறன். பகலைக்கு ஆளே இங்கே
எதிர்பார்ப்பம்.
*உயிரோ ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. உணர்வுகள் இற்றுக் கொண்டிருக்கின்றன, ஒரேயொரு சிரத்தைமகனே ஒருமுறை கொட்டில் இருந்து உயிர் வெளியேறுமுன் காணவேண்டு மென்ற சிரத்தை-மட்டும் இன்னுஞ் சோராதிருக்கின்றது." ஜனவரி 23, அதிகாலே. மணி 4.15
(கதவைத் திறந்து, பூட்டும் பாவனையை உதறி, பார் வையை வீதியிலே வீசுகின்றேன்.)
உத்தரகேவி ரயிலைப் பிடிக்க, பேய்க்கரின் பேய்க்குஞ்சு, கழுத்திலே பாம்பாகச் சுருண்டிருக்கும் துவாயை மட்டும் சொத்தாக வரித்து, விரைவு நன்ட பயிலுகின்றது.
பேய்க்கரின் உயிரைப் பேய்ப்பொடியன் பிடித்து நிறுத்தி விடுவாஞ? சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே விதமாக அப்பையாவின் அவலச் செய்தி குடு பிடித்து, நோக ஆழ்வாலே சதுராடிய பொழுது, இந்தப் பேய்ப்

Page 5
பொடியன் போய்ப் பார்த்ததும் பேய்க்கர் எழுந்து உட் கார்ந்து ஒரு சடங்கை நடத்திவிட்டார் ஓராண்டிற்குப் பின்னர் மீண்டும் அதே பல்லவி, பேப்ப்பொடியன் தரிசனம் கிடைத்ததும், இராகம் தடைப்படாமல் அநுபல்லவி, சரணம் வரை இழுக்கலாம். ஜனவரி 24, காலே. மணி! 6.45,
(கதவு தட்டப்படுகின்றது. திறக்கவும், தலயிலே போர்க் திய துவாய்க் கோலத்துடன் பேய்ப்பொடியன், சென்ற வேகத்தில் சுவரில் எறிந்த பந்தாகி நிற்கின் ருன்.) - தரிசனம் கொடுத்தீர்களா?
-நினைவை இழந்த நிலை. (கரகரப்பும் செருமலும் சோக சுருதி சேர்க்க, கீறல் விழுந்த இசைத்தட்டின் மெட்டில்) "தெளிவு பருக்கினேன். என் உள் மனத்தில் ஒர் உறைப்பு.
*எதிர்பாராத ஒன்று நிகழத்தான் போகிறது.” அரை மணித்தியாலத்துள் பே. பொ. காலைக் கடனே முடித்துப் பழைய தெம்புடனும், வீறுடனும் அலுவலகம் செல்கின்றது.
tuasi). apai: 11. 05
வெண்கலக் குரலொலி செவியிலே தெறிக்கின்றது. நிமிர்கின்றேன். சந்தேகமின்றி குரலுக்குரிய பே. பொ. - ரகு, 11-50 யாழ்தேவி மூலம் மட்டக்களப்பு செல்கின்றேன். அப்பையா நிலைபற்றிய" தகவல் எனக்கு அங்கு வரும். அக்காள் பிள்ளைகளுடன் அங்கிருந்தே யாழ்ப்பாணம் செல்ல உத்தேசம்.
“முன்னுணர்வு முடிவினைத் தொனித்திருக்க வேண்டும்.? gastasi 27, uom2o. Davis: 5-00
-ஹலோ, ரகு அண்ணுவா? அப்பையா காலமாகிவிட்டார். அண்
ணைக்கும் மட்டக்களப்புக்கு அறிவிச்சிட்டம்.
"பேய்க்கர் பேய்க்காட்டியது போதுமெனக் கண்ணயர்ந்து விட்டார். பேய்ப்பொடியன் பாவம்"
并 சில தினங்களில் மாத்திரமே, சிறு பின்னங்களில் ஊடறுத்த நிகழ்ச்சிச் சிதறல்களை, தந்தி மொழி' யென்னும் தந்திரோபா யம் கையாண்டும் பக்கங்களில் விரியுமானல், காவியமயமான நீண்ட கால அலகுகளைக் கொண்ட வாழ்வின் முழுத் தரிசனத்தை அணு விலும் அணுவான வடிவத்தில் அமைத்தல் சாலுமா?
6

"இந்த உணர்வுதான் எஸ். பொ. வைக் காவியம் படைக்கத் தாண்டியதா?’ ஈழமணித் திருநாடு மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகெங்க ணும் ஏற்றிப் போற்றும் ககைமைசால் இலக்கியவாணன் அவன். சிறுகதை முதல் கண்டனம் வரை வசனத்திலமைந்த வகை வகையான படைப்புகளே, புதுமை நோக்குடனும், புதிய வீறுட னும் அழியாச் சித்திரங்களாக மக்கள் மனத்திலே செதுக்கிய சிற்பி அவன். W
ஆளுல் இன்று? கருவுக் குயர் உருவம் காணும் முனைப்பு பட்சமும், பட்ச மும் அர்த்தநாரீஸ்வர நிலையில்.
துறவி, துறந்தவனக
துறந்தவன் துறவியாக இருகூறு ஒரே கூடாக பட்சமும் பட்சமும் வெற்றிமேளம் கொட்டுகின்றன. ஓங்கித் திமிறும் சிந்தனைத் திவலைகளே எழுத்தில் வடிக்க.
பார்புகழும் எழுத்து வேந்தன் பண்புடன், ஆற்றலின்மையை பறைசாற்றி நிற்கின்ருன். பிரசவ நோக்காடு; அவதி. சிந்தனையில் ஊறுபவற்றைச் சுருதி சுத்தமாகத் தெரிவிக்க இயலவில்லை என்ற தவிப்பு, சிந்தனைக் கண் தெறிக்க, ஊற்றெடுத்து, பீறிட்டு,
வெள்ளம்போல் பாய்ந்தோட, கற்பனைப் பெருக்கும் சங்கமித்துச் சுழற்ற,
ஆற்றலில்லே எழுத்தில் வடிக்க ஆற்றலிலக்கியத்தின் கொடுமுடிக்கு தமிழ் நடையினுக்கும் வளத்தினுக்கும் அழகு சேர்த்தோன்; ‘விளங்குதில்ல" எனப் 'பாமர எழுத்தாளர், பரிதவிக்க,
ஆற்றலின்மையை அவன் பறைசாற்றுகின்றன்!
兴 QuÜyaust 18, uomso losfl: 7. 00. - ரகு, அப்பையாவுக்கு ஒரு நூல் போடவேண்டும்.
7

Page 6
-எத்தனை பக்கங்கள், எட்டா? பதினுரு?. . கல்வெட்டுத்தானே? -நிச்சயமாக இல்லை. கல்வெட்டுப் பாடும் போலி மரபை
உடைக்கவே இந்நூல். இது இலக்கியம், -இதில் ஒன்றும் புதுமையோ, முன்மாதிரியோ இல்லையே. உங் களுக்கு முன் இரசிகமணி தம் மகளுக்காக 'ஈழத்துக் கவி மலர்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளாரே. - இது நானே படைத்துள்ள காவியம். புதுக்காவிய இலக்கணத்திற்கு
ஒர் இலக்கியம்,
-எத்தனை பக்கங்கள்? -- சுமார் 32 பக்கங்கள் மட்டில் வரும். 25ஆம் திகதி யாழ்ப்பாணத் திற்குக் கொண்டு செல்லவேண்டும் 27ஆம் நாள் அரங்கேற்றம்.
"எஸ். பொ.வின் 32 பக்கம் 64 ஆக விடியும்' -82 பக்கங்களா? அதிகமாச்சே, நாளே சனி, சனியும் ஞாயிறும் ஒவர் டைம் வைத்தாலும், கோத்தல், அச்சடித்தல், பைண்டிங் வேலைகள் எல்லாவற்றிற்குமே ஐந்து நாட்களே கவர் டிசை னும் புளக்கும் வேறு வேறு அவசர அச்சு வேலைகளும் கையில். மலைப்பாக இருக்கின்றது.
- டிசைனை நானே செய்து திங்கள் கிழமை தருகின்றேன்.
கவிதை என்றபடியால் செய்யலாம். எந்தவித சிரமமும் இல்லை என்ற தொனியில், மிக அலட்சியமாகக் கூறினர். நண்பர் தர்மதாஸன் அவருக்கு ஒத்தூதினர்.
'பட்சத்திற்கும் பட்சத்திற்கும் நூல் உருவாகும் பணியில் நட்புக்கும் நட்புக்கும் என்ன பேரம்’ எஸ். பொ. வை நம்பி அச்சடிக்கத் துவங்கியுள்ள நூல்கள் பல, கால்வாசி-அரைவாசி-முக்கால்வா சி என்றும், சில பக்கங் களுக்காகவம் தவமியற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆமை வேகமும், அசுர வேகமும். அசுர வேகம் இந்நூலுக்கே சிந்தித்தது.
அன்று மன்னர்களே காவிய நாயகர்கள். இன்று மக்களின் வாழ்க்கையே காவியம்.
அப்பணியின் தோற்றுவாய் அப்பையா.
எம். ஏ. ரஹ்மான் 23-3-73

அணிந்துரை
இன்றைய எந்திர நாகரிகத்திலே, எந்திரம் போலச் சுற்றும் எம் வாழ்க்கையின் வேகத்திலே, இலக் 8 யம் படிப்பதற்கு எமக்கு எங்கே நேரம் கிடைக் கிறது? எதற்கும் "நேரமில்லை", "நேரமில்லை" என்ற மனக்குறையே எப்போதும் இருந்து வருகின்றது. ஆனல், நாம் இலக்கியம் படிக்காமல் இருக்கமுடியுமா? அதற்கென்று ஓரளவு நேரம் ஒதுக்கவேண்டாமா? இலக்கியம் படிக்காவிட்டால் நாமும் இதயம் இல் லாத எந்திரங்களாயன்ருே மாறிவிடுவோம்!
இத்தகைய சூழ்நிலையிலே, இலக்கியம் படைப்ப வர் வாசகரின் உளநிலையை எண்ணிப் பார்க்கத்தானே வேண்டும்! இல்லையானல், அவர்களுடைய படைப்பு கள் புத்தக சாலைகளில், கண்ணடி அலுமாரிக்குள், காலமெல்லாம் சிறையிருக்கவே வேண்டும். அப்படிச் சிறையிலிருக்கும் எழுத்துப் படைப்புகள் எவ்வாறு இலக்கியமாகும்? எவ்வாறு வாசகர் இதயத்திற் கலக்கும்? -
இன்று இலக்கியம் படைப்பவர் குறுமை, புதுமை, எளிமை என்ற பண்புகளிற் சிறப்பாகக் கவனஞ் செலுத்த வேண்டியவராய் உள்ளனர். இந்த இலக் கணங்களுக்கு இலக்கியமாய் அமையவே திரு. எஸ். பொ. அவர்கள் 'அப்பையா' என்ற தமது காவி யத்தை ஆக்கித் தந்துள்ளார்.
இதுகாறும் சிறுகதை இலக்கியத்தில் தமக்கென ஒரு பாணியை வகுத்துச் "சிறுகதை மன்னன்’ என்ற

Page 7
சிறப்பும் பெற்று, எழுத்துலகிலே நிலையான ஓர் இடத் தைத் தமதாக்கிக் கொண்ட திரு. எஸ். பொ. இப் போது காவியப் படைப்பிலும் தமது கைவண்ணத் தைக் காட்டியுள்ளார்.
அப்பையா ஒரு காவியம். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற காவியம். இதற்கு இலக்கணம் தண்டியலங்கா ரத்தில் இல்லை. எதிர்காலத்திலேதான் இதன் இலக் கணம் எழுதப்படவேண்டும். ஆயினும், இக் காவியம் வழிவழியாக வந்த தமிழ் இலக்கிய மரபை முற்ருக ஒதுக்கி விடவில்லை. பழைமையிலே காலூன்றிப் புது மைக்குத் தாவுவதே ஆக்க இலக்கியம் படைத்த முன் னுேடிகளின் இயல்பு. அந்த இயல்பையே நாம் இங் கும் காணுகின்ருேம்.
போரிலே அரிய வீரங்காட்டி இறந்த ஒருவனுக்கு, அவனைப் புதைத்த இடத்திலே அவனுடைய பெயரும் பீடும் எழுதிக் கல்லொன்று நடுவது பழங்கால வழக்கம். அந்த நடுகல்லில் பொறிக்கப்படும் செய் தியே கல் வெட்டு எனப்பட்டது. காலப் போக்கில், இறந்தவர் ஒருவரின் பிறப்பும் இறப்பும் கூறி, அவ ருக்காக உற்ருர் உறவினர் நண்பர் முதலியோர் இரங்கி, ஈற்றிலே தேற்றம் அடைவதாகப் பாடப் படும் பாட்டுக்குக் கல்வெட்டு என்னும் பெயர் வழங்கு வதாயிற்று. கடதாசியும் அச்சுப் பொறியும் வந்த பின்னரும் இந்தக் "கல்வெட்டு" மாறவில்லை. சம்பிர தாயப்படி கூலிக்கு மாரடிக்கும் ஒருவரால் இயற்றப் படும் கல்வெட்டுப் பாடல்களைக் கசக்கிப் பிழிந்தா லும் ஒரு சொட்டுக் கண்ணிர்தானும் வடியாது. இந் தக் கல்வெட்டுக்கள் 'சிலையில் எழுத்தாக”* நிலைபெறு மென்று எவர்தாம் சொல்லத் துணிவர்? இந்தக் கல் வெட்டுப் பாட்டின் மரபை மாற்றியதே திரு எஸ். பொ. அவர்கள் செய்த புதுமையும் புரட்சியும் ஆகும்.
10

திரு. எஸ். பொ. அவர்கள் தமது அருமைத் தந் தையாரை -தமிழுக்குப் புத்திளமை பூட்டிப் புத்தணி அணிவித்துப் புதுப்பொலிவு செய்யுமாறு தம்மைப் பெற்றுப் பேணி வளர்த்து ஆளாக்கிவைத்து மகிழ்ந்த அந்த அன்புத் தந்தையாரை-அவரையே 'அப்பையா' என்று ஆதரத்தோடு அழைக்கின்ருர்- அண்மையிலே இழந்து ஆருத் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றர். நெஞ்சை வாட்டும் அந்தத் துயரை மாற்றுவதற்காக எழுத்தாளர் எஸ். பொ. தமது எழுதுகோலைத் துணை யாகக் கொள்கின்றர். நெஞ்சைவிட்டு நீங்காத அப் பையா - அவர் முன்பு அன்புப் புன்முறுவலுடன் தோன்றித் தம் வேட்சையை வெளியிடுகின்ருர்:
"செத்த பிறகு கல்வெட்டுச் செய்வித்தே
அந்தியட்டி செய்தால் ஆத்மா அமரநிலை கொள்ளும்; இது பலர்க்குக் குறிக்கோளாம்;
கவிஞரினைக் கூலிக் கமர்த்திச் சில கவிதை ஆக்குவித்துப் போலித் துயர்பாடி இலவசமாய் விநியோகம் ஆலித்துச் செய்வர். அதற்குக் கொடுப்பதற்குக் காசில்லை கையிலக் காரியத்தைச் செய்விக்க. நேசித்துப் புலவர் பிடித்துக் கல்வெட்டுப் பாட என் பிள்ளைப் பயன்கள் நினைத்திருப்பர் நாடேன் அதனை நான் உவைகள் ஆறுதலாய்ப் பாடட்டும். இற்றைப் பொழுதை
எனக்கொதுக்கு!"
இவ்வாறு தோற்றுவாய் செய்து கொண்டு எஸ். பொ. தமக்கும் தமது தந்தையாருக்கும் இடையே இருந்த அன்புத் தொடர்புகளை - ஆசாபாசங்களை - அகங் கனிந்து பாடுகின் ருர், தொட்ட இடமெல்லாம் கவிதை கமழ்கின்றது: கற்பனை சுடர்கின்றது;
1

Page 8
உணர்ச்சி சுரக்கின்றது; அப்பையா தமக்கு அன் பாய் உணவூட்டிய நிகழ்ச்சியைக் கவிஞர் பாடும் அழகைப் பாருங்கள்:
** அன்பாய் ஆதரவாய் ஆசையாய் ஆதுரமாய்ப் பண்பாய்ப் பணிவாய்ப் பாசமாய்ப் பரிவாய் நண்பாய் நயமாய் நலமாய் நகையாய் உண்பாய் சுவையாய் உளமாற உடல்தேற என்பாய் ஐயனே இவ்வார்த்தை நாளையும் தின்பேன் செவிவழியே திடகாத் திரம்
பெறுவேன்’
கூலிக்கு மாரடிக்கும் போலிப் புலவன் எங்கே உள் ளத்தில் சுரந்தெழுந்த உணர்ச்சியை உள்ளவாறே வடித்துத் தரும் கவிஞன் எங்கே! பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தில் வரும் "சூரிய அஸ்தமனக் காட்சியையும் இந்தக் காவியத்தில் வரும் "நிறைவே" என்ற பகுதியையும் ஒப்புநோக்கி சுவைக் கையில் இன்ப அனுபவம் அகலிக்கின்றது. எஸ். பொ. அவர்களின் கவிதைச் சுவைக்கு இன்னும் பல உதார ணங்களை எடுத்துக் காட்டலாம். சுவைஞர்கள் அவற் றைத் தாமாகவே கண்டு சுவைக்க விடுகின்றேன்.
திரு. எஸ். பொ. அவர்கள் ஒரு பிரச்சினைக் குரிய எழுத்தாளர் என்ற பெயரை எப்பொழுதோ பெற்றுவிட்டார்கள். யாழ்ப்பாணச் சமூகத்திலே அவருடைய இனத்தவர் பட்ட அல்லல்கள் சொல் லுந்தரமல்ல. அந்தப் பகைப்புலத்திலே பிறந்து வளர்ந்த இளைஞர் எஸ். பொ.வுக்கு எத்தனை எத் தனை உணர்ச்சித் தாக்கங்கள் ஏற்பட்டிருக்க வேண் டும்! பின் எழுத்துலகிலே அடியெடுத்து வைத்த காலமுதல் எத்தனை பேரின் எரிச்சலுக்கும் புகைச் சலுக்கும் இலக்காகி இருக்கவேண்டும்! எத்தனை
2

பேரின் போற்றலையும் தூற்றலையும் கேட்டிருக்க வேண்டும்! இவையெல்லாம் எஸ். பொ.வின் உள் ளத்தில் தாக்க-எதிர்த்தாக்கங்களை உண்டாக்கியிருத் தல் இயல்புதானே? இத்தகைய தாக்கங்களுக்கு இலக் காகி, இன்று இலங்கையிலும் தமிழ்கூறு நல்லுலகி லும் தமக்கென ஒர் தனி இடத்தைப் பெற்றுக் கொண்ட ஒர் எழுத்தாளரின் உள்ளத்தில் தோய்ந்து வரும் உணர்ச்சிகள் அந்தத் தாக்கங்களைப் பிரதி பலிக்காமல் இருக்க முடியுமா?
'தண்டமிழின் தரமறியத் தற்குறியா
யாணிந்தேன் மன்றினிலே தமிழ் மொழியின் இமாலயம்
இதுவென்று கண்டுநீர் நாணித் தலைகுனியும் வண்ணம் என்குருதி செப்பமிடும்’
என்ற சபதத்தைத் தந்தையார் அன்று (எஸ். பொ
பிறந்த அன்று) செய்திருக்க வேண்டுமெனக் கவிஞர்
சொல்வது வெறுங் கற்பனையென்று சொல்ல முடி tly Lorra
gyú sao u Lurr saiv6 இல்லாதவர். அவரைப் "பேய்க்கர்” என்று மற்றவர்கள் பழித்துமிருக்கின் றனர். ஆனல், அந்தக் கல்வியறிவில்லாத அப்பை யாதான் திரு. எஸ். பொ. வைப் பெற்று, பள்ளிக்கு வைத்து, அறிவுரை புகட்டி, ஆண்மையூட்டி, எத்த கைய எதிர்ப்புக்கும் தலைசாய்க்காத மலையின் பண்பை அவர் மனத்திலே பதித்தவர் என்ருல், அது நமக்கு வியப்பாய் இல்லையா? ஆம்; தந்தை தமது கடமை யைச் செய்து விட்டார், அவையத்து முந்தியிருக்க வைத்து விட்டார். அதற்கு மைந்தனும் கைம்மாறு
13

Page 9
செய்யத்தானே வேண்டும்? அந்தக் கைம்மாறுதான் இந்தக் காவியம். அப்பையா எஸ். பொ. வைப் பெறு வதற்கு என் நோற்ருர்?
"இது கவிதையா?" என்று கேட்பாருக்க ஒன்று கூறுவேன். "எது கவிதை?" என்ற விஞவுக்கு இன்று வரையும் எவருமே வரைவிலக்கணம் வகுத்துவிட வில்லை. இங்குமில்லை. மேற்குலகிலும் இல்லை. கவிதை கலைப்படைப்பு: உயிருள்ள ஒன்று. உயிருக்கு இலக் கணம் கூறமுடியுமா? உயிரின் இயல்புகளையெல்லாம் வரையறைப் படுத்த முடியுமா? அது முடியுமானுல் கவிதைக்கும் இலக்கண வரையறை செய்யலாம். இரண்டும் முடியாத காரியம். "மனிதன்” அறிவுடையஉணர்வுடைய - மொழியுடைய - மனிதனுக மாறிய நாள் முதல், ஆழ்ந்த நிலைபேருன உணர்ச்சிகள் எல் லாம் ஒத்திசை அமைதியுடைய, ஒரு கட்டுக்கோப் பான மொழியிலே வெளிவந்துள்ளன. உணர்ச்சி எவ் வளவுக்கெவ்வளவு ஆழமாக உள்ளதோ, அவ்வளவுக் கவ்வளவு அதனைக் காவிநிற்கும் மொழியும் தெளி வான யாப்பமைதி பெறுகின்றது. இதுதான் கவி தைக்குரிய மொழி. இந்த உண்மையை அளவு கோலாக வைத்துக் கொண்டு பார்த்தால், எஸ்.பொ. வின் 'அப்பையா' கவிதை என்பதில் எள்ளளவும் ஐயம் ஏற்படாது.
எந்தக் கலைப்படைப்பையும் எடுத்த எடுப்பிலே எவரும் மட்டுக் கட்டிவிட முடியாது. அந்தக் கலைப் படைப்பை ஆற அமர நோக்கி, அதுபற்றிச் சிந்தித்து, அதனுள்ளே நுழைந்து, அதனை ஆக்கிய சிற்பியின் உணர்வோடு ஒன்றிக் கலந்து நின்ருலே, உண்மையில் அதனை மதிப்பிடலாம். இந்தக் காவியமாகிய கலைப் படைப்பையும் அவ்வாறே மதிப்பிடுதல் வேண்டும்.
4.

இது மகன் தந்தை. உவந்தளித்த படையலே யானுலும், தமிழ் மகன் ஒருவன் தன் அன்னையா கிய தமிழுக்கு அளித்த முத்தாரமும் ஆகும். சிறு கதை புனைவதில் கைதேர்ந்த சிற்பி ஒருவர் காவி யத்திலே தமது கற்பனைகளையும் உத்திகளையும் கை யாண்டு, எழுத்துத் தமிழையும் பேச்சுத் தமிழையும் ஏற்ற பெற்றி இணைத்து, இன்றைய வாழுந் தமி ழுக்கு எடுத்துக்காட்டாக இலங்கும் வண்ணம் இயற் றிய இப் புதுமை இலக்கியம் சுவைஞர்க்கு வற்ருத இன்ப ஊற்றய்த் திகழும் என்று நான் சொல்லி வைக்க வேண்டியதில்லை.
திரு. எஸ். பொ. அவர்களின் எழுத்துத் திறன் வெல்லும் வாழும்.
செ. வேலாயுதபிள்ளை
தலைவர்,
முதல் மொழிக் குழு (தமிழ்), பாடவிதான அபிவிருத்தி நிலையம், கொழும்பு 7.
15

Page 10
நன்றி
நல்லர்
பிறந்த
யாழ்ப்பாண மண்ணிற்கும், உடன் பிறந்த
சகோதரிகளுக்கும்,
அவர்தம் வாழ்க்கைக்கே
உழைத்துத் திேயும் மைத்துனர்களுக்கும், யாழ்ப்பாண மண்ணையும்சமூகத்தையும்- கலாசாரத்தையும் உணரச் செய்த உற்ருர் உறவினர்க்கும்
என் நன்றி உரியது
அல்லரோ
அழைத்ததும், ஆயிரம் உறவுக் தொல்லைகள் மத்தியிலும், அன்புத் தொல்லைக்கே மதிப்பளித்து, வந்து, ஆறுதல்கூறி, இக் காவியப் பணியில் ஊக்கம் தந்த இனியன்
‘அண்ணலும்,
கவிதையின் மரபு வழியை ஓதி, அணிந்துரை வழங்கிய செ. வேலாயுதபிள்ளை அவர்களும், ஐந்தே நாள்களில் இந்நூலினை அச்சிட்டுருவாக்க உழைத்த ரெயின்போ பிரிண்டர்ஸ் ஊழியர்களும் நன்றிக்குரியர் அல்லரோ?

முன்னீடு
திந்தையும் மகனும். வீரனும் வல்லவனும். குரு தேவரும் தவசிப்பிள்ளையும் யார் யாரோ கற்பித்துக் கொள்ளும் உறவுமுறைகள். அஃது அப்பையாவும் நானுமாகக்கூட இருக்கலாம். ஆனலும், காவிய நாய கர்கள்.
காலமும் களமும் வெகுதுல்லியம். 1972, ஜனவரி, 28 ஆம் நாள். நண்பகலைச் சறுக்கி, மணி 2.45. விழுப் புண் அலங்கிருதன் வெள்ளைக்குதிரை ஏறிவிட்டான். போர்க்களம் காணுத கோழைகள். பிலாக்கணத்தின் சந்நதம் “கிளிசரி”னைத் துணைப்பற்ருத அளவுக்குச் செட்டு. ஆசாரத்தின் அடிமைகள் உச்சக்கட்ட நடிப் பினை அரங்கேற்றுகின்றர்கள். உள்ளம் ஒன்றை நத்த, அபிநயம் பிறிதொன்றைச் சுற்றிப் பிணையும் கோலம். காசைக் கட்டிக் காக்கும் பூதங்களின் கண்களிலே நீர் எவ்வளவு தாராளமாக வழிந்து ஒடுகின்றது! அவர்கள் அநுபவசாலிகள். எல்லாமே வரவு - செலவுக் கணக் குத்தான். செலவு: அபிநயமும் கண்ணீரும். ஆதா யம்: உயிருக்கும் மானத்திற்கும் மேலான காசு! யாழ்ப் பாணக் கலாசாரத்தின் தாஸர்கள் செய்யும் கிருத்தி யங்கள். நான் அடிமையுமல்லன் தாஸ்னுமல்லன். நான் அப்பையாவின் பேய்ப்பொடியன். அதனுல், அறிஞனும். அறிவின் உறைப்பு. எமனின் ஏவலர்க ளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகச் சூக்காட்டிய வர் அவர். பின்னர், தவிர்க்க முடியாத நிலையில் இயற்கைக்கு மசிந்துவிட்டார். நடந்தது தகும் தக் கதை ஏற்றல் கடன். மருந்துக்கும் கண்ணிர் சுரக்க
ло- 2

Page 11
வில்லை. அப்பையா அழுததை நான் பார்த்ததில்லை. நான் ஏன் அழவேண்டும்?
ஐயோ, என் மண்டைக் கொழுப்பும் ஆணவமும் சந்தி சிரித்து நிற்கின்றது வெள்ளைக் குதிரையிலே நாயகன் அமர்ந்திருக்க ஊர்வலம் வில்லூண்டி நோக்கி நகருகின்றது. (மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், நம் சமூகத்தின் உரிமையை நிலைநாட்ட, ஜாதி வெறியர் களுக்கு எதிரான போருக்கான குருக்ஷேத்திரமாக அது நியமிக்கப்பட்டது. மனிதப் பலி கொடுத்து, சமத் துவ உரிமை வென்றெடுக்கப்பட்ட களம்!) நான்கு மேளங்கள். அவற்றிலே ஆறுமுகங்கள். அவற்றைப் பதம் பார்க்க எட்டுத் தடிகள். பறையொலி கவின் பிழிந்து (அது அதற்கு அதனதன் கவின்) சிந்துகின்றது.
சடுதியில், என் நெஞ்சிலே ஓர் உணர்ச்சி முள். சே, எஸ். பொ. என்கிற சுயம் ஆண்டிப் பண்டார மாக மாறிவிட்டான். யாழ்ப்பாணக் கலாசாரத்தின் சங்கையைக் காலம் காலமாகக் கிடுகுவேலிகள் மறைத் துக் கொண்டிருக்கின்றன. எஸ். பொ. மீசை"யையும் இழந்து, நான்கு முழக் காரிக்கன் மட்டுமே என் சங் கையை மறைக்க, நான் நடுத் தெருவில் ஊர்கின்றேன். தோளிலே கொள்ளிக் குடம். யாழ்ப்பாணக் கலாசா ரத்தினை விமர்சனஞ் செய்தல் - அந்த விமர்சனம் நையாண்டியாக இருப்பினுங்கூட - கலேயே. அந்தக் கலை வித்தாரத்திலும் என் எழுத்து வித்துவம் ஈடு பட்டிருக்கின்றது. நான் நிராகரித்த 'சடங்கு'விற்கு நானே மண்டியிடும் நிலையோ! தோல்வி வித்தும் சோகம் கும்மிருட்டிலே என்னைப் பிசைந்தெடுக்கின் றது. குஞ்சுக் குழந்தையாக - பச்சை மண்ணுக -- நான் தேம்பித் தேம்பி அழுகின்றேன், பரந்த உல கத்திலே யாருக்குமே நாதி இல்லாத அனதையாக் கப்பட்டேன?
18

அப்பொழுதுதான், விரல் நொடிப்பு நேரத்தின் பல்கோடியின் ஒரு பின்னத்திலே. ஒரு நிகழ்ச்சி-அல்ல, அற்புதம் - தன் பேரொளிக்கள் என்னை ஆழ்த்தியது. இது கற்பனை மயனின் குறளியாகச் சிலருச்குத் தோன் றலாம். உங்கள் சுயத்தை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆஞல், நடந்தது என்னவோ உண்மை என்று இப் பொழுதும் சத்தியமாகவே நான் நம்புகின்றேன். அப்பையா பேசினர். 'எட, தம்பி! நீயே அழுகிருய். நீ யாழ்ப்பாணச் சடங்குகளிட்டைத் தோத்துப் போனுப் எண்டு எந்த விசரன் சொன்னவன்? உன்ரை மயிர்க்கணு வைக்கூட எனக்கு நல்லாத் தெரியும். என் ஒருத் தன்ரை பட்சத்துக்காக தோத்துப்போனதாக நடிக் கிருய், எடேய், தலையை நிமிர்த்தி நடவடா. நீயும் தோத்துப்போனல், எனக்கு வெற்றி ஏதடா? நீயும் உன் பட்சமுமே என் வெற்றி!"
அப்பையாவின் துல்லிய குரல் என் சோகத்தினை அழித்துத் துடைக்கின்றது. அணுவிலும் நுட்பமான அந்த துகட்பொழுதில் அப்பையா கீதா நாயகனு மாஞர். காவியமயமான சுகம். கண்ணனும் பார்த்த
னும்
தந்தையும் மகனுமல்ல. வீரனும் வல்லவனுமல்ல. கண்ணனும் பார்த்தனுமல்ல. அறிஞர் மோஸ்தரில் மறந்தேனு? சடங்கு நாவலின் dedicateeயும் அல்ல authorQ5Lh sy6va. (syll87 Luutr Lumiä5 Lb3(gib ja யில், அன்றே, அவர் ஆசிக்கே என் சடங்குவை காணிக்கை ஆக்கினேன். யாழ்ப்பாணச் சடங்குகளையும் மீறியும் என் சடங்கு!)
இன்று இப்பொழுது, வாஸ்தவத்தில்.
19

Page 12
துறந்தவரும், துறவியும்.
உரையாடல் நீளுகின்றது. அந்த உரையாடலே so 6ör Duri. க்காவி த் us
அப்பையாவும் அதன் படைப்புப் பணியும். வாழ்க் கையில் இந்த ஒரேயொரு சந்தர்ப்பத்திலேனும், என் ஆற்றலின்மையை ஒப்புக்கொள்ளும் அவதியும் என்னை அலைக்கழிக்கின்றது. எனக்கு ஏற்பட்ட அநுபவத்தின் நுண்ணிய நுட்பத்தை பிறன் ஒருவனின் மனத்திலேஅவன் என் பரம சுவைஞணுக இருந்தாலுங்கூடபதித்தல் சாலாது. ஆணுல், ஆசை வெட்கமறியாதது. எழுத்துலகிலே சாதனைகள் நிலைநாட்டுதல் வேண்டும் என்பதிலே நான் பேராசைக்காரன். என் அநுபவம் தனியொருவனின் சுகமாக அமையாது, தமிழ்ச் சுவை யாக உயருதல் வேண்டும் என்ற சிரத்தை, என் எழுத் தாற்றலையும் எஃதலித்துக் கொண்டு, அந்தப் பேராசை வயலிலே விளைந்துவிட்டது என் அநுபவத்தின் தளத் திலே, இனி, உன் சுவைப்பு மாளிகைவை எழுப்பிக் கொள்ளலாம். சுவைப்பும் ஒருவகை யோகமே. யோகம் அவரவர் தவத்தையும் பொறுத்ததே.
எஸ். பொன்னுத்துரை
மட்டக்களப்பு, 36.373

9 LI GOD LI UII II
אראסאפאראפארן
ஒரு முனைப்பு | ~പ്പെ*>.*ട്.-- ~~പ്പെ~പ്പെട്."ട
எஸ். பொ. கதையில் இனித்துச் சுவைத்தே இறும்பூ தெய்திச் சிறுகதையைச் செய்யும் மன்னன் நீ என்று சிரமேற் கொண்ட சுவைஞர்க்கு தப்பைத் தவற்றைச் சார்ந்த அழுக்குகளைத் தேடி அலையாது தரங் கண்ட உண்மையினை 'ஒப்பி இதயத்தில் இடமொதுக்கி
வைத்துள்ள உறவோர்க் கொருகதையை ஆக்கி அளிக்க அகத்தில் ஒருமோனத்து நல்ல தவமியற்றி நான் கொக்காய்க்
குந்துகின்றேன்.
குறுக்கிழையில் ஓடிக் குதிர்க்கும் ஒரு கதைக்குக் கூரோடு நல்ல கருவோடிக் குதிகொள்ளப் பேரோடும் ரிஷிவிந்து முற்றிக் கனிந்து பிரசவ வேதனை பிசைந் தெடுக்க ஊர விடுத்தேன் ஊற்றெடுக்கும் பேணுவை .
கருவுக் குயர்உருவம் காணும் முனைப்பினிலே பெருமைக் குரிய என் அப்பையா, பேசாது நீண்டு மிகநீண்டென் நெஞ்சை நிறைத்தவராய் தூண்டித் துலக்கத் தூயவொரு நாயகராய்த் தோன்ற அவருருவைத் தோயும் மனஉயர்வை அவரின் r
21

Page 13
ஆரோ கணத்தை அவரோ கணகதியை எதிர் நோக்கித் தேர்-ஐ எழுதுகின்றேன்.
அவரீந்து நெஞ்சிற் படிந்த நிழல்-ஐ
நிழலாக்கி வைத்தும் நிறையாத பொச்சத்தால் ஆண்மைத் தரிசனத்தைப் பிரகரண சுருதியிலே அன்பால் ஒருகோலத்தை ஆக்கி அமர்கையிலே,
கேட்டுக் களித்தனன் கேள்விக்குள் ஒர்செருமல் வந்து விழுந்ததுடன் சறளி வழுவுடனே சிந்து மந்தச் சத்தமதுஞ் சேர்ந்து மடிகையிலே சிந்தனையோ டங்கே திருப்பிஒளி பாய்ச்சுகிறேன்.
தேர்ந்தெடுத்த நல்ல திறமான புகையிலையால்
சித்திரமாய் மெல்லச் சுருட்டி யெடுத்த “சுத்து"
பத்தியமாய்ச் சுவைத்தபடி பார்க்கும் அந்தப்
பார்வையிலே.
~പ്ര ‘പ"ട~ം~പ്ര~്./
/ ...ges త్రిత్రా
NNNNNN
*எழுத்துத் துறைக்குக் கவிதையுடன் கைகோத்துச் செழித்து வளர்ந்தவன்நீ செப்புகின்ருர்;
செவிஇனித்தேன். ஆடகத்து மேடை நாடகத்தில் நாவினிக்கும் ஊடகத்து நாவலிலே உயர்ந்த விமர்சனத்தில் கண்டனத்தில் நல்ல கற்கண்டுக் கட்டுரையில்
தின்று தெவிட்டாத சிறுகதையாம் சித்திரத்தில்
22

உண்டான பல்வே றுருவத் துறைகளிலும் மூத்து முதிர்ந்து முன்னணியில் நிற்குமொரு பார்த்தன்நீ! பார்த்தி பனின் வில்லாண்மை கண்டோர் அறிவர். கலைவன்மை கையேற்றர்.
உள்ளங் கைக்குள் உலகை மறைக்கும் உத்தியிலே வித்தாரம் உமிழும் சிறுமணத்தார் ஊசி முனையில் உனை மறைக்கப் பேசிப் பிடுங்கிப் பெரிய தவமியற்றி ஆண்டு பலகழிய அகன்றர். அவர்தோல்வி நீண்டு உன்றன் சத்தியத்தின் ஜோதித் தரிசனத்தில் நோய்மை அகன்றவர்கள் துருவச் சுழியில் சிக்காது மையத்தில் நின்று நிதானித்து நெஞ்சத்துச் சாட்சியத்தைக் கொண்டே இலக்கியத்தின் குறிக்கோளே ஏற்றுள்ளார்.
மீந்திருக்கும் அந்த விரல்மடக்கும் கூட்டத்தார் சோர்ந்து சலிப்படக்கிப் பேர்ந்தும் எழுந்து பிதற்றல் தொழில்நடத்தும் ஆணவத்தார் தங்கள் அறியாமை போக்குவதில் உன்பேணு சுழற்றி முனை தேய்க்கும் வேளையிலே - உன்னைப் பிரியாது சுற்றிப் பிணையும் மனநிலையும் ஓய்வு பெறும் நிலையில் ஓர் உறக்கம்;
ஆம் தேய்வு.
இந்த நிலையில், இன்னென்று என்ஆசை. வண்ணுன் குளத்தடியின் மருத நிழலினிலே பொன்னுரஞ்சற் பேச்சாற் பேசியதை நான் கேட்டேன்! செஞ்சொற் கவிதை நுணுக்கம் மிகுந்தது வாம் அஞ்சி அகன்ருய்நீ என்றே அளக்கின்ருர், நெஞ்சாற் கவிஞன் நீ; இதைநான் நம்புகின்றேன். பஞ்சம் உனக்கில்லை, பாடு!
23

Page 14
~~പ്ര~ം"ടം,~ം
வேட்டை !
~ Ns NN, N
பழைமையிலே காலூன்றிப் பாய்ந்து பரந்துவரும் கலையாம் புதுமைவழிக் கருவை விளைவிக்கப் பேணுவைச் சீர்ப்படுத்திப் பேருழவு செய்கின்றேன். பேர்தாங்கி வாழும் கவிஞர் பெருமக்கள் ஆரிய குளத்தின் அணிகுன்றி வற்றுங்கால் கரப்பெடுத்து மீன்பிடிக்கும் கைகார யாவாரம் , சிறப்போடு செய்வார். சிலரோ கடலோரம் சென்று வலைவீசிச் சிறுமீன் வடிக்கின்றர். எப்படியும் தங்கள் இலச்சினையைக் காத்துவரும் செப்படி வித்தை செய்வோர்க்கே ஏற்றதுறை இப்படிக் கொத்த இவர்கள் கவிதையுடன் கொஞ்சட்டும் என்று கொஞ்சம் வழிவிலகி,
ஏணஸ்ட் ஹேமிங்வே ஈந்த கடற்கிழவன் ஆகி எழுத்துலகில் அடிகுத்தி நின்றநிலை மோகித்து வேட்டை முழுப்பொழுதும்
ஆடுகிறேன் வெற்று வெறுமெலும்புக் கூட்டோடு வந்தாலும்? சுற்றிச் சுழன்றடிக்கும் குருவளி மத்தியிலும்
ஆழ்கடலில் பொங்கியெழும் அலையின்
எதிர்ப்பினையும் சூழவரும் இன்னல் சோதனைகள் அத்தனையும் தாங்கித் தளராது தரமான மீன்பிடிக்க ஓங்கி உழைக்கின்றேன், உள்ளம் அதைஓம்புவதால்.
ஆதலினல், அந்தக் கரப்பை அணுகாது சாதனையில் நின்றேன் எனச்சாற்ற, அப்பையா வேதனையா..? அல்ல, வினையாட்டாய்ச் சிரிக்கின் முர்! அந்தச் சிரிப்புக்கோர் அர்த்தம் விலைகின்றது!
24

今令令令令令令令 { ஆவல் t 今令令令令令令令
முத்து முதிர்ந்த முளைப்பு நினைவுகளை கோத்துக் குதிர்ந்த குழலோசை.சொல்லுகின்றேன்: ஓடி உழைத்தேன். உவந்த விருந்தோடு கூடி மகிழ்ந்தேன். குளிர்ந்த நரம்புகளில் குடில்லை இன்று; தொழிலாட ஒண்ணுது. என்ருலும் நானீன்ற பிள்ளைக் கணியமுதர் நன்றக உள்ளார். ஆனலும் அந் நிழலில் குந்தி இருக்க.
தாடிநரைத்துத் தளர்ந்த நடைகொண்டும்
பந்தி அமரல் அவமானம் எனளண்ணும் பாதை எனது. டகர்தல் கர்வமல்ல. நாதம். அடிநெஞ்சின் நாட்டச் சிதறலது.
நீஇன்று வந்தாய். மகிழ்ந்தேன். பசியும் வளர்கிறது. செந்தேன் கலைகளும் சிறந்த இலக்கியமும் சொந்த வர்க்கத்துச் சுகத்துக் கரசியலும் பந்தமுள எல்லாப் பணியும் சுமையாகிக் குந்தி இருக்காது, கொழும்பும் அதிலிருந்து மட்டக் களப்பென்றும் திக் விஜய மார்க்கத்தில் சுற்றித் திரிவாய். இன்று நீபுறப்படுவாய்;
புறப்பட்டால், நாட்கள் உதிர வாரம் நிறைவாசி
ஓட்டம் பிடிக்க ஓராண்டு ஈராண்டு
Ao - 3 25

Page 15
தாண்டி அதுதாண்டி அவாநீண்டு சென்ருலும் தீண்டாப் பசியுணர்வு தன்னிறைவு கொண்டிருக்கும்.
令今令令今令令令 i, -la o i 令令令令令令令令
அந்தப் பசிக்கு அவல் நான? பந்தம் முகிழ்த்துப் பரப்புவதா அச்சிரிப்பு? அப்படி யென்ருல்.நான். ஆஹா, அப்பையா மீண்டும் அரும்பலர்த்திச் சிரிக்கின்ருர்! இப்பொழுது கொஞ்சும் இசையூட்டிப் பூக்கிறது! அப்பையாவுக் கென்றே அமைந்த அச்சிரி ப முத்திரையில் அந்த மோகம் உரைக்கிறது.
令今伞令...令令令令令 * வேட்சை
令令令令-令令<>令令
ஊரார் உனக்கோர் அறிஞர் விருதளித்துப் பாராயணம் பண்ணட்டும். ஆணுல்நீ பேய்ப்பொடியன்! ஆறுபெண் மக்கள், அத்தோடு ஆண்மூவர், சீரோடு அப்பையா சீதேவி போல்வளர்த்த கண்மணிகள் மூவர் கலகலப்போ டுள்ளார்கள். எல்லோரும் தங்கள் இல்லம் சிரிப்பதற்காய் உள்ளார்கள். உள்ளம் உவப்ப இருக்கின்ருர். சொல்லால் செயலால் மகிழ்வும் "அடைகின்ருர்?
அன்னர் மகிழ்வை அழிக்க விரும்புவன? பொன்னர் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்வன்ருே?
26

ஆனலும், நாட்டுக்கும் மிக்க நல்லபொது வாழ்வுக்கும் தேட்டம் உயர்ந்த தமிழ்த்தேன் இலக்கியத்தில் மேட்டிமையாய் நீயொருவன் மீந்துள்ளாய்.
மேல்நோக்கின்,
என்றன் தவக் குறைவே! எனினும்நீ w விண்மீன்கள் பூத்த விசும்பில் நிகரில்லாத் தண்ணுெளிசேர் முழு மதியாய்த் திகழ்கின்ரூய்.
கற்பனையில் ஒன்றி இயற்றும் சாதனைகள் ஒண்செவியால் " கேட்டு மனங்குளிர்ந்து வயிறும் நிரம்பிவிடும். வாட்டும் பசியும் வருவதில்லை வாகோடு. பார்த்தர்ல் பசிதீரும் என்பார்கள்; உன்னைப் பார்க்கும் பொழுதுன்றன் எழுத்துலகச் சாதனைகள் பூத்துப் பொலியப் பேராசைப் படுகின்றேன்.
இதனல்,
ஊற்றுப் பசியும் ஊறி வருகிறது. மாற்றுப் பசியொன்றும் மனத்தைப் பிழிகிறது. மேட்டுக் குடியில் முகிழ்ந்த பெரியார்சொல் கேட்டேன். அவர்கள் கிளர்த்துகிருர், கேட்டுக்கொள்:
செத்த பிறகு கல்வெட்டுச் செய்வித்தே அந்தியட்டி செய்தால் ஆத்மா அமரநிலை கொள்ளும்; இதுபலர்க்குக் குறிக்கோளாம்.கவிஞரினைக் கூ மிக் கமர்த்திச் சிலகவிதை ஆக்குவித்துப் போ லித் துயர்பாடி இலவசமாய் விநியோகம் ஆ வித்துச் செய்வர். அதற்குக் கொடுப்பதற்குக் காவில்லை கையிலக் காரியத்தைச் செய்விக்க. நேசித் கப் புலவர் பிடித்துக் கல்வெட்டுப் பாடா பிள்ளைப் பயன்கள் நினைத்திருப்பர்: ராடேன் அதனைநான் இவைகள் ஆறுதலாய்ப் பா ட்டும். இற்றைப் பொழுதை எனக்கொதுக்கு
27

Page 16
உன்னுல் உருவாகும் கவிதை எனக்காகச் சொன்னல் பிழையா? துளிர்த்த இவ்வாவலினை நாவெடுத்தேன் சொல்ல. நாவோ வழங்கவில்லை
நோவடித்த என்னுடம்மை நீநோக்கு நோக்கிய பின்
அன்றைக்கு இருந்த அப்பையா இப்படியா?
ஆடிஅலுத்து அமர்ந்தாரென் றெண்ணிப்பார்.
நூறு வயது - நானுநூறு தல்வயசு தேறும்வரை வாழ்கவெனச் செப்பும் ஒருநாவு உன்னைத் தவிர எவர்க்கிருக்கும்? ஆதலினுல், கன்னற் கவிதைசில கண்ணுேடு நீபாடு. உன்னுல் அமைவதையே நானுவப்பேன்; பாடிடுவாய்!
令今令令令令令令。 令 dub
0. K)004) {) 04 ()
நான்:
காலத்தின் கோலத்தால் கவிதை துருப்பிடித்த
இந்த நிலையில். O O O P Q R ..அன்பின்... ஊறலினை .
Selů SDN Luur: ,
எட, மடையா! நீபாடும். ஏன் தயக்கம் கொள் கிருய்? அன்புக் கவியை அமிழ்தாக ஏற்றிடுவேன்; யாப்பை அணியை அதனுா டிலக்கணத்தைக் காப்போடு சேர்த்தா கரைத்துக் குடித்தவன்
நான்?
28

அன்புக்குப் பாடு நன் அகத்து நெஞ்சின்
நெகிழ்ச்சியினை இன்போடு பாடுநீ! அதையேற்கும் என்நெஞ்சே.
தான்:
மூத்த முழுமுதலை முன்னிற்கும் என்நெஞ்சின்
தெய்வத்தை புன்னகையோடும் பொலிந்த புகைச்சுத்தோடும் தன்நெஞ்சில் என் உருவைத் தாங்கி நிறைந்தி
ருக்கும் அப்பையா அன்புருவை அகத்தில் நிலைநிறைத்தி ஆசையால் பாட அவாவுற்றுத் தொடங்கு
கின்றேன் மாசு துடைத்து மனம் கொள்க.
29

Page 17
காப்பு
அப்பையா தன்னினைக் கன்புக்கா னிக்கையாய் ஒப்பில்லாக் காவியமொன் ருக்கவே - எப்பொழுதும் என்னுள் இருந்தியக்கி எங்கும் நிறைமுதலே உன்னருள் வேண்டுவேன் யான்.
30

ཉི་ தமிழ் 今令令令今令今令
'' வாழென்று பிறன்வாழ வாழ்வளித்த வாழை
வளமாகக் கிளைபரப்பி வளர்ந்திட்ட தேமா தாழ்வன்று என்நிழலில் களைபோக்கிச் செல்லென்று
தனையீந்து தானிமிர்ந்த குறும்பலா மூன்றும் வீழ்வென்று ஆயபினும் தம்மிளமை வீணய்
வீழ்வதனைப் பொறுக்காது விதைத்தற்கு வாய்ந்த நீழலெனத் தமிழ்நிலத்து விளைந்தசுவை சேர
நறுஞ்சுவையைத் தமிழீங்கு தானிந்த தாமோ?
பாழென்று பரிதவித்த தாய்வயிற்றி லன்று
பாப்பா வொன் றுருவாகி நூலேணிவழியாய் கீழிறங்கித் திரிகையிலே மழலையினை வீசிக்
கலத்தினிலே வைத்தமுது கையின லளைந்தே ஆழத்துள் புதைந்திருந்த ஆசையினை வெளியில்
அள்ளிவைத்து மகிழ்கின்ற அன்னையவள் இன்பம் ஞாலத்து கொணர்ந்திங்கு நாட்டிடும் விருப்பால்
நறுஞ்சுவையைத் தமிழீங்கு தானிந்த தாமோ?
ஆழியினைச் சங்கமிக்கும் ஆவலொடு விரைவாய்
அலைகின்ற நதிமாதின் அழகதனைப் பெற்றுத் தாழியில் உருகுமொரு வெண்ணெயின் திரள் போல்
தன்சுவையைக் கேட்போரின் உள்ளத்தை
உருக்கி ஊழியின் காற்றுப்பின் அடங்கியிளந் தென்றல்
ஆனபின் அளிக்கின்ற சுவையுணர்வு தந்து நாழி யெல் லாம்மகிழ்ச்சி தருகின்ற தமிழிை
நல்லினிமை தனை மீண்டு சொல்லவொண் ணுதே!
3.

Page 18
(அப்பையா நினைக்கின்றர்
நன்று நன்று. தமிழே உன்காப்பு: தமிழே உன்சொத்து; தமிழே உன்மூச்சு நின்கவின் ஆயுதம். ஆயுதத்தை வழிபடுதலே நம் குலம். பழைமையிலே காலூன்றல் நின்மதம் 11
令令令令-令令令令令 * நல்லூர் 令令令令令令今-令令
வண்ணவெழில் ஒவியமே வடிவழகே நறுமலரே மண்ணதனில் பாவியராம் உனையிழப்பர் ஒருசிலரே விண்ணதனில் பூரணமாய் அழகொளிரும் பெருநிழலே எண்ணமதில் ஆரணமாய் ஒதிவரும் திருவொளியே
நாவலர்கள் நாநவின்ற நல்லமுதத் தேனமுதே பாவலர்கள் புகன்ற பண்ணுடைய பானகமே காவலர்கள் போற்றியநற் கன்னியிள மான்; எமனின்
ஏவலர்கள் வந்திடினும் அவர்வருகை வீணுக்கும்
அன்னை யுனது எதிர்காலம் வானுயர ஓங்கும் என்ன தடை வரினும் இனி உன்கரமே கோல்தாங்கும் பொன்நிகராம் ஈழத் தாய் உன் பெருமை யால் வீங்கும் மன்னுமுல கெங்கணுமுன் நிழலில்வர வேயேங்கும்
என்ருர்த்தே எழுந்துநின் முர்சிங்கை யாரியர்கள் அன்ருர்த்து நின்றஅந் நியராட்சி யார்முன்னே வென்றேறிச் செல்வதற்கு வழிவிடோம் பார்முன்னே நின்றேறித் தமிழ் காப்போ மென்றனரல் வீரர்களே
32

வேறு
மனையொன்று தனியாகச் சமைத்திடும் விருப்பால்
மாண்போடு தனிநாட்டில் தன்மானம் காத்து வினைகொண்டு வென்றியினல் வீங்குபுகழ் கொண்ட
வல்லாளர் ஆட்சியின் கோநகராய் நல்லோர் புனைகொண்ட நல்லூராம் திருப்பதியின் கண்ணே
பொற்றவிசில் தமிழ் மாது பெருமையுடன் மேவித் துணைசெய்து தன்மைந்தர் தகைமையுடன் வாழத்
தனியரசு நடாத்தியெமைத் தலைநிமிரச் செய்தாள்
வன்னநடை வசனநடை என்றுபலர் போற்றும் வகையாகத் தமிழ்9ாது அரசநடை போட அன்னவளின் பேரழகைப் பார்த்தவர்கள் பூரித்து
அகம்பொங்கித் தாளமிடக் கன்னிநட மாட மின்னலிடும் பேரொளியைப் பெருத்தவந்தர் வேண்ட
மேவியதால் நாவலரும் நம் சின்னத் தம்பி அன்னவரோ டருள்ஞானப் பிரகாசர் என்ற
அனைவரையும் தமிழ்மாது அரவணைத்து நின்ருள்.
(அப்பையா குறுக்கிடுகிருர்:
எட கள்ளப் பொன்ன எனக்கும் புருடாவா? உவங்கள் பிறந்து உம்பாரத் தமிழ்வளர்த்த உந்த நல்லூரில் நான் மட்டும் பிறக்கவில்லை நீகூடப் பிறந்தவன்தான்.

Page 19
令令伞令-令令今今令 அல்லது i 令令令令令-令令令令
எங்களின் தமிழுக் கேற்றதோர் இடமும் சங்கமும் அமைத்த சங்கிலி ஆட்சி கண்டஒரு கோநகராம் நல்லூரின் நடுவில் பண்டாரன் கட்டிப் பயிர்காத்த குளமும் நின்றிலங்கு பொன்னிறத்துப் பூச்சொரியும்
கொன்றை நன்னிழலில் களஞ்சியமும் நிறுவியபின் நெஞ்சின் கொஞ்சலிடும் அன்பையெலாம் கோத்தெடுத்துச்
குட்டிப்
பஞ்சமின்றி உண்டிடுக எனவுரைக்கும் தாராளன்;
சண்முகம் என்னும் சால்புடைய பேராளன்; பண்புடையன் தேடி விருந்து பரிமாறும் அன்புடைய சீராளன். அகத்து மகிழ்ச்சியுடன் நன்னெல் விளைவித்து நலங்காத்த ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகள் புத்திரராய் மண்ணுலகில் அன்றுதவ மேன்மையிஞல் அவதரித்து வாழ்ந்து பின் உன்னுடலை ஏன் கரந்தாய்? உற்றபோர்க் களத்திலே பின்னிடா வீரனுக்குப் பெயரோடு பீடெழுதிக் கல்நடுவா ரென்று கருதினையோ? கல்வெட்டுப் பாடுவதா அப்பையா? நின்மைந்தன் அதனை நாடவில்லை. ஏனையா நடுதற்கு நீயிறந்து போயினையா? அன்றே ஆன்மா வொடுகலந்து தோயும் ஒருசுருதி காவியத்தி னுாடே கணிகிறது. சாறுறிப் பாயும் நிலையில் மெய்க்கீர்த்தி மாயாது; மேதினியில் உன்னுண்மை பொய்க்காது. ஆதலினல் - காலத்தால் சாகாத காவியத்தை உன்பாத
34

மூலத்தில் வணங்கா முடியினையும் வளைத்துச் சிந்தை அரங்கில் சிலையாக்கிச் சேவித்து எந்தாய்! உன்மாண்புக்குக் காணிக்கை ஈகின்றேன்: ஏற்பாய். எனது இன் தமிழை ஏற்றிடுக!
4. གྱི་ -- தோற்றம் + 今令今令令令令令令令
மங்காப் புகழுடைய மாதரசி தமிழணங்கை சிங்கை ஆரியர்கள் சிங்கா சனமேற்றி - நிகில தங்கவொரு பீடம் தாமாக்கி முன்னுள் திங்கள் குலத்தார் தர மாக ஆண்டதனை-தாம் இங்கு கொணர்ந்து இன்னமுது பாலித்து தங்கம் ஒளிர்கின்ற தன்மைத்தாய் ஆட்சி-நிறை மங்க்ளம் சேர்த்திட மனதிகழ் போதில் செங்கதிர் ஒளிபோல செந்நாப் புலவர்கள்-உயர் சங்கத் தமிழ்காக்க உதித்த சீர்மையர் வங்கமெனத் தமிழ்க்கடல் எல்லைவரை சென்று-உல கெங்கும் புகழ்மணக்க உயர்ந்தநல் லூரில்,
திங்கள் சடையன் திருமைந்தன் பேரால்-அன்பர் "எங்கள் அப்பையா’ அன்றுதிக்க அன்னை உங்கள் பிறப்பால் ஒரேழை கைநிறைய-நிதி தங்கம் பெற்றதாய் பெருமகிழ் கொண்டு சிங்கமெனக் கொஞ்சிச் சீராட்டிப்
பாராட்டி - உன் அங்கம் நொந்திடாது ஈயெறும்பு மொய்க்காது வெங்கொடுமை தானேற்று வளர்த்துத்
தம்குலத்து - சிறு பங்கம் போக்கினதால் பாங்காக நீரும் திங்கள் போல்வளர்ந்து திருவூரில் வாழ்ந்தீரே!
35

Page 20
令令令令令令令令令-令令令令令令 <- அப்பையா சபதம் 令 莎令令令令令令令令令-令今今令令
ஒன்றகி இரண்டாகி வயதுமொவ் வொன்முகிக் கன்ருகி இளங்காளை மாடாகி உழைப்பதே என்ருகி நற்றமிழை ஒதாது வீணுய் நின்றிருந்த வேளையில் நீசர்சிலர் உந்தன் முன்ருேன்றி, "சண்மூகா முத்தமிழின் உயர்வை அன்ருய்ந்த நாவலர் ஞானப்பிர காசர்தமிழ் வென்ற ய்ந்த சின்னத்தம் பிப்புலவ ரெல்லாம் நின்ருேடி விளையாட நிழலாகக் குடைபிடித்த கொன்றைமர நிழலில் காலூன்றி நின்றும்நீ இன்றுவரை தமிழின் சங்கையைத் தேருது குன்றிப்போய்த் தற்குறியாய்த் தலையெடுத்து
வாழ்ந்ததென்ன? உன்குருதி தமிழ்மானங் காக்கின்ற உணர்ச்சி இன்றிப் போனதென்ன? இனியும் வாழ்வதென்ன ???
என்றுசிலர் உண்நோக்கித் தங்கள் நாவில் வன்நஞ்சு கலந்துன்னை வாய்கூசா தேசினதால் தன்மான நரம்பு முறுக்குற்றுப் புடைத்தெழத்
'தண்டமிழின் தரமறியத் தற்குறியா யானிந்தேன் மன்றினிலே தமிழ்மொழியின் இமாலயம் இதுவென்று கண்டுநீர் நாணித் தலைகுனியும் வண்ணம் என்குருதி செப்பமிடும்' என்ருேர் சபதம் அன்றுநீ எடுத்தனையோ, அப்பையா?
36

ஆதலால், அம்மாக் குட்டியெனும் அருந்தவத்து மாதரசி தம்மை மணந்துபெரும் தவங்கள் பலபுரிந்தே உதிரமெலாம் நானக அன்னையவள் உதரத்தில் பதித்திட்ட நாள்முதல் பவுத்திரமாய் எனக்காத்தும் உடைதந்தும் ஊண்தந்தும் உருவாக்கி, மகனே! என்னுள் சடைத்திட்ட சபதத்தை முடித்திடலுன் கடனென ஐந்து வயதிலெனப் பள்ளிக் கனுப்பி நைந்திருந்த உள்ளத்தில் நம்பிக்கை யொளியேற்றி * நாவலன் பின்னே நல்லூரில் பிறத்ததமிழ்க் காவலன் இவனென்று சகலரும் ஏற்றுரைக்க மாயவனே மந்திரமாம் வித்தையொன்
றியற்றியதேன்? தூயவனே, தீர்க்க தரிசனமும் கண்டனையோ?
(அரசர்கள் அழுதாலும் அப்பையா அழமாட்டார். இப்பொழுது, syllt 6a) uuurr gyCipsleör (gprf: , Jy'60)Luulunr Joy (p6G6ör(?rfil செப்பிய தமிழ்கேட்டு ஒப்பரிய சுவைப்பெருக்கு!)
விந்தையின் பெறுபேருய்
"யானுமென் சரிதையும் எந்தன் வாரிசாம் எஸ்போவால் என்றென்றும் அழியாது சந்தத் தமிழிலே சங்கமித்துச்
சாக்காடு காணுது வாழுமென எந்தையே! அப்பையா அன்புருவே
ஆரூடம் ஒன்றுநீ அறிந்தனையோ?
37

Page 21
அன்றன்று: ஏனென்முல்,
உன் தம்பி உ மார்க்கண்டு ட சாத்திரங்கள் அன்ருய்ந்த கன் மைபோல் நீயாய்ந்த தில்லையே ட ஆளுலுைம், உன்குருதி கலந்திருந்த
உணர்வினிலும் அஊனதிலும் ட அனைத்து என்பிலும் தரம்பிலும்
திமிர்த்திருந்த கோடானு - LJ6VGsmug. எண்ணக் கற்ப%ண்டு.
காவியத்துள் ஒரு துளியை - மைந்தன் என்னுள்ளே செலுத்தி
ஏற்றஞ்செய் மாயத்தை - மேதை அன்பையா உனையன்றி,
ஆர்செய்தார் Lirrigoi Gap
அப்பையா அழவில்லை;
அப்பையா சிரிக்கின்றர் ! *த்து அணைந்தது: சத்து துளிர்த்தது! சுயமும் விழித்தது. கவிதையில் நானென்ற - அதன் 6,606 LGB அவராஞர்.
tet ; அன்பு 今令令令令今令莎
அன்பு ஒன்றுக் கடிமையாய் - பிள்ளை அறிவு வளர்த்தல் கடமையாய் - எமக்கு இன்பு ஒன்றே உடைமையாய் - துயர் எமக்கு என்றும் மிடிமையாய் - தந்து என்பு முறுக்கிக் குடியினை - நன்று
38

இயைய வைத்து விடிவினை - உணர்வு ஒன்றித் தந்தவுயர் முடியா - உன்றன் அருமை சொல்ல முடியுமா?
வஞ்சமின்றி நெஞ்சிலே விளைந்த எந்தக் கருத்தையும் பஞ்சமின்றி உடனுடன் பகர்ந்துவிடும் செயலினல் கொஞ்சப்பேர் புரிந்திடாது குறிப்பருனைப் ‘பேய்க்க" ரென நஞ்சமென்று கொண்டிடாது நீயுமேற்றுச் சிரிப்பையே!
சண்முகம் எனும்பெயரை - பெற்ற சான்றவர் சூட்டிடினும், உன்முகம் கண்டவர்கள் - உடன் முகத்தார் என அழைப்பர். இனியமுகம் கொண்டுவரின் - அன்பை ஏற்று வரவேற்றுப் பன்னுவை இனியமொழி - உளம் பணியென் றுருகிடவே!
இதனல்,
令令令令令令令令今令令
* சேர்ந்தமை X
令
令今令令令令令令令令令
எங்கணும் வானத் தளவோ டெழுந்த தெங்குகள் அவற்றிடையே திரியும் இளந் தென்றல் பொங்கி வரும் அந்தப் புதுத்தென்ற லூடே ஒர் தங்க முருக்கிச் சாருக்கித் தேன் கலந்த பாடல் வரும். திசையைப் பார்த்தாலோ - ஒடித் திரியும் மீனின் ஒழுகுமிசையும்,
39

Page 22
கழனி வழிகளிற் கயல்விழி சுழற்றி முழுமதி முகமும் முக்காடுமாக இடையிலே குடங்கள் ஏந்தியவண்ணம் அன்ன நடையுடன் பூவலை அடையும்
பாவையர் கொவ்வை வாய்ப் பிறந்திடும் பாடலும்,
ஒன்றை யொன்று வென்ற இன்னெலி தின்று தின்றிணிக்கும் தீங்கவி பரவும் மட்டக் களப்பெனும் மாநிலம் அதனில்
மரபு துலங்க வந்த மழை காத்த கார்கு லத்து அரம்பை அவள் அன்பில் அமிழ்ந்தே எதிர்ப்புக்களைப் புறம் போக்கிக் காதலினல்.
(இடையில் பாரதியார் கூறுகின்ருர்: V (II) காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிம் சாதல், சாதல், சாதல் ,
(11)
காதலினல் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினல் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கான முண்டாஞ் சிற்ப முதற் கலைக ளுண்டாம்; ஆதலினுற் காதல் செய்வீர் உலகத் தீரே! அஃதன்றே இவ்வுலகத் தலைமை யின்பம் காதலினற் சாகாம லிருத்தல் கூடும்: கவலைபோம், அதனுலே மரணம் பொய்யாம்.1
40

பாரதியார் பாவினிலே பரவி இழையோடி சோர்வகற்றுந் தன்மை துளிர்த்துத் துறைபோை காதலினுல் கலவியுண்டாம் கலையுண்டாம் என்றபல
போதனைகள் தந்து புகழோதி நின்றவொரு மாதொருத்தி இந்த மணி
ஈஸ்பரமே என்றுணர்ந்த
என்னுள்ளம் ஏற்றே இலட்சியமாய்ப் பூரிக்க மின்னிச் சுடர்ந்த மென்மனத்து மேன்மையினை பன்னலமும் ஈயும் பாத்திரமாய் நேத்திரமாய் என்றன் குடும்பம் w இலங்குமொரு பொக்கிஷமாய்
கொண்டே இதயத்தில் கொலுவிருத்த எண்ணியதில் சுற்றத்தார் உற்றர்கள் சீறியதை நான் கேட்டேன்.
நற்ருமரைக் கயத்து நல்லன்னம் சேர்ந்ததிலே சுற்றி விளைந்த சரித்திரமே ஒன்றுளது.
41 5 ملی۔

Page 23
பட்டப் படிப்பு பனங்கரைத்துப் பெற்றவரை விட்டுப் பிடித்தால் விளைக்கும் ஒருலட்சம் கட்டுப் படாது மந்திரத்தால் பாயோடு ஒட்டிவிட்டான் இந்தப் பொன்னுத் துரை என்பான்.
மட்டக் களப்பாரின் மந்திரத்தில் கட்டுண்ட துட்டனவன் இனியும் தொடர்புண்டோ? என்ருேரை விட்டுப் பிரிந்து "மகனே நீமணந்த மனைவி எனக்குத் தலைமை மருமகள்
என்றன் குலத்துக் கினிதான ஒர்வாழ்வைக் கொண்டு தருவாள் குழம்பாதே வாழ்வினிலே என்றும் இனிதாய் , எல்லாமே பெற்றவராய் நன்முக வாழ்வீர்?"
எனவாழ்த்திச் சென்ருய். இந்த வாழ்த்துன் இலட்சியத்தின் பொற் சரடா?
"யாழ்ப்பாணம் உன்செயலால் தாழ்ப்பாளை இட்டாலும் நான் வாழும் வீடு
42

நினக்கும் நின் துணைவிக்கும் தேன்வார்க்கும் நிழலளிக்கும் சோடியாய் உம்வரவை நான் பார்க்க வந்திடுக** என்ருய்; வரவேற்ருய் இதயம் மகிழ்வுற்ருய்
மற்றவர் உணர்ச்சியை மதித்து நடக்கும் பெற்றியிது உனது பிறப்பின் இலக்கணமோ?
குழலின் ஓசை, கீதையின் இசை,
ஆற்றலும் நானே, நன்மையும் நானே, ஞானமும் நானே,
மாயவன் மறந்தனன், மாயாவி நிறுத்தினன்.
விருந்தும் கண்ணனல்லவே; விருந்தும் அப்பையன்ஸ்லவோ?)
令令令令令令令今 * விாங்க ே
今令令令令今令令
சுவைவகை ஆறெனப் - பெயர்
சூட்டினர் அறிஞர் அவையிழை யாக்கவே - நீ
அமைத்தனை சத்திரம்
43

Page 24
எவையெ வையோ - பல இன்சுவை ஊட்டினை
சுவைவகை ஆறல - எனப்
பலரும் ஒப்பினர்.
அடையா நெடுங்கதவும் - அமைத்த
சடையப்ப வள்ளலுக்கே இணையாக உனையன்றி -- எவரைத் துணையாக வைத்திடலாம் வகையான வாழ்வமைத்து - குலம் தகைசேர வழிசமைத்துப் புகழோடு தலைநிமிர்ந்தே - இன்றும் இகழின்றி நீநிலைத்தாய்.
அப்பையா சொல்லுகிறர்:
தானும் நீயும் நீயும் நானும் அற்றநிலை நாம்,
·令●令令令令令-令令令令令
令。 <�ܐ நீயும் நானும் 令令令今令令-令今今令令令
அருங்குணங்கள் சிலவுண்டென்று அகலிடத்தார் எண்மதித்தால் - அப் பெருங்குணங்கள் உனிலிருந்து பேர்த்தெடுக்கப் பட்டவையாம்; கருங்குணங்கள் எவையேனும் கண்டால் அவைஎனது சிறுகுணமே யாகும்நீ என்றும் சிறந்தவனே!
44

தந்தை தன்தினவு தீர்த்துப் பலகுழந்தை சந்தை தனிலிடுதல் அன்று அவர்கடமை முந்தி யவையத்து மூத்த தலைமகனய் வந்து புகழோடு வாழ்வித்த லேயாகும்!
செட்டி யொருவன் வட்டிக் கடைநடத்தி குட்டி யொடுசெல்வம் பெறுகின்ற தன்மைவிட்டுக் கட்டி வைத்ததெலாம் எனக்கீந்து அன்பொன்றே கொட்டி வளர்த்துக் கடன்செய்த துறவியும் நீ!
என்னிருகால் நொந்தால் உனக்கென்பு முறிந்ததுவாய் பொன்னகப் போஷித்தாய் புலனில் மணியாக்கி உன்நெஞ்சப் பஞ்சணையில் உன்தோளாம் வாகனத்தில் முன்நாள் துரையினரை மோகிக்கும் தன்மையிலே என்னை வளர்த்தாய் இறும்பூதும் கொண்டாய்நீ
அன்பாய் ஆதரவாய் ஆசையாய் ஆதுரமாய்ப் பண்பாய்ப் பணிவாய்ப் பாசமாய்ப் பரிவாய் 56irurruit pu LDrruit p56) Drrü 1568) surruù உண்பாய் சுவையாய் உளமாற உடல்தேற என்பாய் ஐயனே இவ்வார்த்தை நாளையும் தின்பேன் செவிவழியே திடகாத் திரம்பெறுவேன்.
ஆங்கிலக் கிறுக்கெழுத்தை அப்பையாநி அறிந்ததிலை - ஆயின் தாங்கிய என்படத்தைத்
தந்திருந்த ஒப்ஸேவர் - "இதழ்
45

Page 25
பாங்காக இல்லையெனப் பிழையொன்று கண்டுந்தன் - உளம் ஏங்கிநின்ற செயலுன் இகலன்பு காட்டிடுமே.
கலாசாரமெனும் பெயரால் காண்கின்ற கொடுமையெலாம் பிழையென்று யாளுெதுக்கி உலகணைத்து மேற்கின்ற நலமுடைய நாகரிகம் நான்பேண முனைகையிலே வளமுடைநின் குருதிநின்று வளர்ந்த மற்றக் குழந்தையர்கள் உளம்வளராக் காரணத்தால் எனையேசி ஒதுக்குகையில் "கலைவளர்க்கும் காவலன்என் கண்மணியாம் பொன்னனிவன்; நிலையாளுன்!" என்றென்னை நெஞ்சார வாழ்த்தினையே!
(அப்பையா நினைக்கின்ருர்: முற்போக்கு வந்தூது! முந்தூதி வந்தூது! மூத்தவன்நீ நின்றதனல் முன்னணியில் வந்தூது
கருத்துப் பறக்கக்
கருத்துமோத கழுத்து மோதலில் கருத்தை இழந்தே கதிரைகள் பறக்க கூழ்முட்டை வெடிக்க கூழ்முட்டைக் கருத்து பாழ்பட்டுப் போயே கூழ்ப்பான வயிற்றிலே “தொம் மென்று விழுகது 11
46

ヘ<>●●ー●●●●● *செங் கொ
↔↔↔↔-↔↔↔↔↔
முற்போக்கு வருகூது! முன்னணியில் வருகூது! மூத்தவன்நீ நிற்பதஞல் தற்போக்காய் இலங்கூது!)
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள் பாரிற் கடைய ராக்கப் பட்டி ருக்கும் தோழர்காள் கட்டுடலின் தோள்கள் தட்டி
கடமை வீறு கொண்டுளம் கண்ணி யத்தைக் கட்டுப்பாட்டை கைப்பிடித்தே ஓரணிப் பட்டெழுவீர் என்று ணர்வு
புகட்டு சர்வ தேசீய அரிவாள் சுத்தி செங்கொடி அடித்து நின்ற வேளையில் ஒட்டி நின்று பொதுவுடமை
ஓங்கும் அந்த அணியிலே உறவு கொண்டு தலைமைதாங்கி உழைத்த அந்த வேளையில்,
கற்ற கல்வி விட்ட இந்தக்
கழிசடைதான் தேறுமா-என
உற்ருர் எங்கள் உறவார் இந்த
ஊரவர்கள் யாவரும்-மிக
நிட்டூர மாய் ஏசுகையில்
நெஞ்சுயர்த்தி நின்றவர்-அன்பு
47

Page 26
கொட்டி வளர்த்த தந்தை அந்தக்
கொள்கை வீறு குறையுமா?
(அப்பையாவுக்கு வலு புழுகம்
அச்சிரிப்பு அதைத் தொனிக்கிறது.
令令令令令-今令令令
{ கணக்கு
●●●●●●●ー●●
நீண்ட பொழுதுகள் கவிதையில் ஒன்றிய
நினைவை ரஸனைத் தவத்தில் இருந்து மீண்டும் நெருப்புப் பெட்டி எடுத்து
மெல்லச் சிரிப்பு மலரொன் றுதிர்த்து சீண்டிய குச்சி தீயில் கனிய
சுருட்டும் புகைந்தது. புகைத்தலின் அமுக்கம் தீண்டிய நெஞ்சச் சளியை உருட்டித்
துப்பிய பின்னர் பார்த்த பார்வையில்,
கடந்துள ஆண்டுகள் கணக்கிட் டெடுத்துக்
கரைந்த வாழ்க்கைக் கணிப்பில் பயனை எடைபோட் டெடுத்தல் இயலுமா? வாழ்க்கை
சத்தியந் தழுவிய சங்கதி! ஆமாம் உடையா மனத்தின் உறுதியும் வைரித்த
இலட்சிய வேட்கையும் உள்ளத் தடக்கி நடைமுறைப் படுத்தலில் பலியாய் நம்மை
நாமே நியமித் தமர ஞதலே
வாழ்க்கை என்று வடித்து நீசொன்ன
வழியையே உனக்கு ஞாபகப் படுத்துதல்
ஊக்கம் மேலும் சுறுசுறுப் படைய
உதவும். உன்னை அமைத்துநீ வாழ்ந்து
48

காக்கும் தகைமை கைவரப் பெற்ருல்
கடமை பிறர்க்கும் காட்டியோ ஞவாய் தாக்கம் எதுவும் மனத்தின் இயல்பைத்
தாக்கா வகையிலும் தற்காத்துக் கொள்நீ!
(இன்று மட்டுந்தான் அப்பையா இப்படி ஒர் உபதேசம்
என்னுள் செலுத்தினன்.)
மரபின் மாண்பு யாதென்ருல் It is the still point of the turning wheel.

Page 27
令令令令令令令令令-令令令令令令 <- மரபுச் செலவு 沙令令令令令令令令令-令令令令令
ஆசிரியப்பா
- அகம் -
கருங்கல் நெடுந்தூண் நிரைத்தாங்கு நிமிர்ந்து பெரும்புயல் அலைப்பினும் கலங்காது நிற்கும் இரும்பனை கலித்த திருந்தெழில் நாடர் செய்வினை முற்றித் திரும்புவல் என்றெனை மெய்யுற அணைத்து விழிநீர் துடைத்ததும் பொய்யோ தோழி போர்குறித் தெழுந்த கார்முகில் மின்னற் கொடும்பல் அதுக்கி நேரெனைக் கறுவி வருதலும் அஞ்சி ஆரஞர் எய்தி அலந்தேனுக் காதலர் எவ்வந் தீர்க்க அருகிலர் என்றே இல்வளர் முல்லையும் எள்ளி மெல்ல நகுமினிச் செல்லுமென் உயிரே.
- புறம் -
கோடை எறிக்கும் கொடுவெயிற் கஞ்சி நீடுயர் பெண்ணை நீழல் நச்சிப் பசுங்குடை வாக்கிய குளிர்நருப் பருகிக் களிப்பின் உள்ளம் வெளிப்படப் பாடி மகிழ்சிறந் தார்க்கும் யாழ்நகர் வாழ்நர் உளத்தினும் உதட்டினும் நீங்கா துறைவோய், களத்தினில் நின்னைக் கறுவியோர் மறுகி ஒடச் செருவில் ஒருநீ யாக நின்றமர் மலைந்தனை, வென்றியுங் கொண்டன; ஒன்ருே பெருமநின் வென்றி? நன்றே
5)

செந்தமிழ்க் காக்கஞ் சேர்க்கெனப் பொன்போல் மைந்தனை ஈந்தனை, வாகையுஞ் சூடினை பல்லாற் ருனும் எண்ணி நில்லா வுலகில் நிறீஇனை புகழே.
வெண்பா
பெற்ற நிதியும் பிறங்குங் குலப்பிறப்பும் உற்ற சிறப்பும் அழகல்ல-கற்றவர்க்கு நெஞ்சால் உறுதியென நேர்ந்தவற்றை நீடவையில் அஞ்சா துரைத்தல் அழகு.
குறள் வெண்பா
எவ்வழி பாட்டாளி ஆள்வோன் நிலையெய்தும் அவ்வழி நல்ல தரசு,
வீரத்துள் வீரம் விளம்பின் உயிரீந்தும் ஆரத்தன் கோள்காப்ப தாம்.
கண்ணிற் புலனுவ தோரமைதித் தன்மையதே பெண்ணென்று பேசப் படும்.
as65ur
இருவேறய் உள்ளவுயிர் இரண்டறக் கலந்தென்றும் பொருவிலாச் சமத்துவம் எய்துவதே பூரணமென்(று) ஒருசாரார் சொல்லுவதை ஒருசாரார் ஒப்பாரே. சீவான்மா பரமான்மா சேர்ந்தொன்றல் இன்பமென ஒவாமல் வேதாந்தி உரைத்திடுவான் நம் பேனே. மண்ணுளும் மன்னவனும் மாடோட்டும் சின்னவனும் திண்ணமாய்ச் சுடுகாட்டிற் சமமென்பான் தெளியேனே
51

Page 28
பொருள்வளத்தை மக்களுக்குப் பொதுவாக்கிப்
பகிருவதே தெருளுடைய சமத்துவமென் றுரைப்பான்சொல்
தேறேனே. என வாங்கு, பிறர்பல சொல்லினும் பேதுறேன் பெண்ணினை உறவொடு புணருங் கலவியில் பெறுவது நிகரிலாப் பேரின் பாமே.
வஞ்சிப்பா
இன்பத்தொடு துன்பந்தொடர் இம்மாநில வாழ்விற்குயர் மனையாளொடு மினிதாகவே புனைமாணெழில் மனைகோலியே சிறுவர்களும் உறுசெல்வமும் பெறுதல் தனிப் பெருவாழ் வென நாளும் மயங்கலிற் றன்பெயர் வாழப் பயங்கெழு நூல்தரல் பலபடி மேலே.
விருத்தம்
அப்பா னங்கள் வீட்டெதிரில்
அமைந்த ஒலைக் குடிசையிலே
எப்போ தொருநாள் என்னுழைப்பால்
எழுந்த தொகுதிக் கதைநூற்குத்
தப்பாய்ச் சாகித் தியக்குழுவார்
தந்தார் முதலாம் பரிசதன;
இப்போ தவற்றிற் கலையமிசம்
இல்லாக் கதைக்காய் இரங்குவனே.
52

சந்த விருத்தம்
செந்தமிழ்த் தாய்க்குப் புத்துயிரூட்டிச் சீர்செய்வார் முந்துறு புலவோர் மரபினை முற்றுந் தள்ளாமே அந்தமி லின்பக் கற்பனையோடே அளவெண்ணிச் சுந்தர மான புதுமைகள் செய்யச் சூழ்வாரே.
சிந்து
காலையிற் கீழ்த்திசையில்-இளம்
கதிரவன் பொன்னெளி பரப்புகையில் சோலையிற் குருவிகள்தாம-பல
சுந்தரத் தீங்குரல் எழுப்புகையில் வேலையிற் கருத்துடையார்-சிலர்
விறுவிறுப் பாய் வயல் உழுகையிலே ஆலுமென் உளம்; எனினும்-இவை
அப்பையா சிரிப்புக்கு நிகராமோ?
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிடக் கும்மியடி
செம்மைமிகும்புதுக் காவியங் கொண்டாள்
செந்தமிழ்த் தாயென்று கும்மியடி,
நல்ல எழுத்தாளர் நாட்டிற் குழைத்திட நம்மிடைத் தோன்றினர் நவகவிகள்
இல்லை எனுங்குறை இல்லை யெனும்படி
இலக்கியம் செய்திடத் துணிந்துவிட்டார்.
53

Page 29
நாகம் வித்திய சோகத்தை பாகம் நத்திய ராகத்தை ஏகம் சுவைக்க வைத்தேன்.
今今今令令令令-令今令今令 புதுமை வழி 夺令今今令今-令今令令令本
சோகம்
தேடித் தவழ்ந்து சிறுகுழந்தை பாற்குடத்தின் மூடித் திறக்க முயலும் வரை இருத்தல் கூடாதெனப் போய்க் குறுக்கிட்டு நக்கு தற்கு ஓடவும் பூனை உளது.
பாகம்
எண்ணெய் கொதிக்க எழுந்த சிறு திவலை கண்ணில் தெறிக்கக் கருத்தை மசித் தெடுத்து விண்ணர்கள் சிலபேர்கள் வீற்றிருந்து தம் உணவு பண்ண எடுக்கும் பணி.
S4

நாகம்
பாம்போடு கீரி உயிரைப் பணய மென வீம்போடு வைத்து விளைக்கும் சமரிடையேதாம் பூலம் இட்டுத் தமிழ் பாடி நிற்பதன்று. சோம்பாமை அன்ருே சுகம்?
ராகம்
'பூகட்டித் தந்த புதுமாலை; போற்று!" என்ருல் "ஆகட்டும்" என்றும்,
அதுவல்ல கற்பழிந்து போகட்டும்!" என்ருல், "பொருந்துவதே!’ என்றும், நா நோகாமை என்றுளது ஓர் நோன்பு.
ஏகம்
சுற்றுவது பம்பரமா? அன்றேல், சுற்றி விடப் பற்றி இழுத்த பழங் கயிறும் ஒன்றுண்டா? அற்ப அணு ஒன்றும் அண்டங்கள் அத்தனையும்முற்றும் ஒர்தீரா முடிச்சு.
5
5

Page 30
令令令令今令令今
மச்சம் 令令令令令令令令
மச்சம் சுவைத்திடலும் சுவைத்ததண்ச் சொல்லுதலும் மாசன்று என்பதைநீ மனஞ் சேர்த்தாய். ஆதலால் அப்பையா! காதலொடு யான்வரையும் காவியத்தில் அதுசேர்தல் தீதன்று எனத் தேர்ந்து மாதொருத்தி உடலை மனத்திருத்தி மயங்கியதை சேதநையுடன் மச்சச் சுவைஞருக்கும் ஓர்பாட்டு வாதெழுந்து வந்தாலும்
வரட்டுமெனத் துணிந்தே கோதுடைத்து முட்டைக் கருவெடுத்து வைக்கின்றேன்.
அடடா சொல்ல மறந்துவிட்டேன் அதுகூட என்வீட்டு அனுபவந்தான்.
இன்றும் நின்றுன் அன்பையே அளக்கும்
ஈரப் பலாமரம் நிற்கு மிடத்திலன்று "இதரை" வாழை மரங்கள்.
56

"இதரை'வாழை மரம்பொத்தி ஈந்துவாலைக் குமரியெழில் சிதறப் புன்னகை சிந்திச் சிரிக்கின்ற நிலை கண்டு மதுரகான மிசைத்து மயங்கியென் உள்ளத்தே மதர்த்த கவிஞன் மாயமொன்று நடுகின்ருள்.
》ས་ཅི་ + வாடி அழை 令令令-令令令令-令令令
வாழை அடி யிரண்டு மாறித் தலை கீழாய் தாளந் தவரு நடையால் தணலேற்றும் கோலத் துடை இரண்டாய்க் கொலு விருத்தி உள்ளூடே சோலைக் கரும்பின் தேறல் செலுத்தி வைத்தாய்!
தந்தம் செதுக்கியதோ தலைவாழைத் தண்டெடுத்து செந்தேன் துவைத்துச் சீராக்கப் பட்டதுவோ அந்தக் கை? பொன்மேனி அணைக்கும் கை என்றுள்ளச் சந்தேகம் மெல்லத் தலே தூக்கும் தையல் கை.
57

Page 31
தண்டோடி நின்று தலப்பில் ஒரு பொத்தி கொண்டு விளங்கும் குலைவாழைக் கன்னியைக்கண் கண்டிருக்கும் சின்னஇடைக் கன்னி இளமார்பில் கொண்டிருக்கும் ஈர்மொத்தி கூரம்போ? கொல்கிறதே
பட்டுத் தளிர்வாழைப் பளிங்கு இலைசேர்த்து கொட்டு வதைத்தேனில் குழைத்துக் குளிரூட்டி வெட்டி எடுத்த இளமேனி மென் யாழோ? தொட்ட இடமெல்லாம் சொட்டும் இசைநாதம்.
வாழை இலைக் குருத்தோ மாவை ஆன் பாலிட்டுச் குழநறு நெய்யிட்டுச் சுட்டெடுத்த தோசையதோ மூளும் வெறியை m முடுக்கு கின்ற மென்மவயிறு? வாழுநீ என்றவ் வயிற்றுச் சுழி செப்பும்.
58

செப்பும் மொழியில் தேன் குழப்பிப் பால்குழப்பி அப்பு என இழுக்கும் அடிவயிற்றுச் சூழலிலே தப்பாத ஈ என் ) தளராத நம்பிக் ை5 எப்போதே ஏற்றும் ஈரம்பும் ஏன் தொடுத்தாய்?
தண்டா யுதமென்னும் தனங்கள் சுழற்றினனைத் திண்டாட வைக்கும் தெய்வச் சிலையேஉன் கொண்டை முடிச்சை குதறிவிடு என்னுயிரைக் கொண்டு பிழைத்திடுவேன் கொடுமை மிகச் செய்யாதே.
மொத்தி இதழ்விரித்து முகிழ்க்கும் தெளிதேனை நத்தித் தவங் கிடக்கும் தறை வண்டாய் என ஆக்கி வைத்தனையே உன்றன் வாழைப்பூ நாசிமுனை குத்தட்டும் என்னைக் கொல்லட்டும் ஏவிவிடு!
59

Page 32
8. རྩི་
இன்னெரு முனைப்பு 令令令令令今令令令令今今令令令令
நினைப்பு புழுதியைத் துடைத்துத் தூய்மையாய் நின்னை அகத்தில் நிறைக்கையில் அப்பையா சினைகொளும் இன்னெரு ஞாபகச் சிறுதுகள் செய்யநம் அன்புச் சங்கிலிப் பாலமாய் புண்யும் ஒர்காவியப் புதையலில் முதுமைப் பிடியிற் சிக்கிய உன்னகம் மழலை இணையும் உன்மொழி இயல்பை நுழைப்பேன் இப்படி இருக்க எங்கே கற்றன?
Syut 60 uurir குறுக்கிட்டு.
பொன்ன இதுவுன் கணக்குப் புதிரா? ஒன்ரு இரண்டா புதிர்போட் டுன்றன் சின்ன வயதின் திறனில் மகிழ்ந்தேன். சிரித்து மழுப்பிச் செல்கையில் உன்னை பின்னி அளையும் என்மனம் இன்றும் புதுமை குன்ரு நிலையில் மோனந் தன்னில் இருப்பேன். நேரம் இருக்கிறது. சொல்நீ; நான் கேட் கின்றேன்.

(040)0 00
4. 令 ↔↔↔↔令↔↔↔
அந்தரங்கம் இஃதோர் அந்தரங்கம் அந்தரங்கம் பரம அந்தரங்கம் அப்பையா அறிய அந்தரங்கம் செப்பும்பொருளிலே ஒரு பொற்சுரங்கம்.)
மித்தி கொத்தி குத்தி கொத்த - என்புத்தியோர் உத்தி குத்த
கொத்திப் பாத்தி காத்து வித்தை வித்தி மெத்த-உன்கொப்பரோர் வித்தை சாத்த
8 X v. p. 8 w
சித்தி ஏத்தி
வத்தி வைத்து-அம்மாக்குட்டி
சத்தி செய்ய
கத்தி சுத்தி வைத்து கத்தா-அப்பையாவலு முத்து நத்த
உத்தி ஒன்று
புத்தி ஒதவே-உன்
தித்தற் சுவைக்கு-ஒரு
சத்தி சமைந்தது
61

Page 33
༈་ நி றைவே 今令令命令令令争
அந்தி வானம் சிந்திய செவ்வொளியில் பந்தரின் கீழ்நான் சாய்மனை ஒன்றில் குந்தி நீட்டி நிமிர்கின்றேன் தென்றல் வந்து சாமரை வீசிச் சிரித்தது! அனைத்தும் அகன்றும் அலைந்து திரிகையில் சினைத்தெழும் இன்பச் சிறையினில் கனிந்த புதுமணப் பெண்போல் பொலிந்த மாலையின் நெற்றித் திலகமாய் கதிரவன் நிற்கையில் என்னை இருத்தி இதயம் எழுந்து விண்ணிலே தாவி விளையாட் டயர்கையில் வண்ணக் கோலம் வரையும் மேகம் இளமைப் பொலிவை இருத்திக் கணத்தில் கலைந்து வேறு கோலம் அடைகையில் நிலையா வாழ்க்கை நிலைமை புரிகையில் நீலம் பூசி நெடுவான் வெளித்தது. மாலை மயக்கம் உலகைத் தழுவி இரும்புப் பிடியில் இறுக்க நினைக்கையில் அரும்பு விட்டது கிழக்கு வானம்!
ஆஹா! பொன்னின் வட்டம் பொலிந்தது! வெண்ணிலாத் தூறல் வையம் வழிந்தது மின்னிடும் தாரகை மல்லிகை பூத்தது! மஞ்சு தழுவிய வானம் முழுமையும் கொஞ்சிய முகத்தைப் போலக் கனிந்தது!
.அகமும் கணிகையில்,
62

பிஞ்சுக் கரங்கள் நிலாக் கதிர்போல பின்னி என்னைப் பிசைகையில், அள்ளி முன்னுக் கெடுத்து மடியில் அமர்த்தினென்; பஞ்சுப் பொதியை உதறிப் பரவிய மஞ்சம் சமைக்கும் மேகக் கூட்டம் சித்திரம் வரைந்தே சென்றுகொண் டிருப்பதை புத்ர என்னும் பிள்ளைக் கணிகண்டு
உத்தியொன் றென்றுள் உதிர்த்தனன், "அப்பா,
இந்த மேகம் அப்பப்பா இருக்கும்
அந்த யாழ்ப்பாணம் sy60) Lu| LDrr?'' ''guontb.y செல்லுமே!’ என்றேன். பூத்த சிரிப்பும் (ஒல்லுமோ உன் றன்
உயர்ந்த சிரிப்பினை,
அப்பையா? உனக்கென்
றமைந்த சிரிப்பது.)
"அப்பா என அதில் அமர்த்தி விடுவையேல், மெல்ல மெல்ல விண்ணில் மிதந்து செல்கையில் யாழ்நகர் தெரியும். தெரிகையில், அப்பப்பா இருக்கும் அந்த முற்றமும் அதிலவர் நெஞ்சை நிமிர்த்தி நீண்டு 10ல்லாந்து கிடக்கும் வடிவமுந் தோன்றும். துள்ளிக் குதிப்பேன் அவர்தடந் தோளில், அள்ளி அணைத்து “எட என் பொன்னன் குஞ்சியா நீ”என்று குளிர்வார்" என்றனன்.
பிஞ்சுவாய் வழியாய்ப் பிறந்தபே ராசை புரியா நிலையைப் புரிய வைத்தது.
63

Page 34
+++ 40 «Ο
() g
((ab
பட்டம் விடவென் பழம்வேட்டி பீறுகின்ற சிட்டான புத்ர சிரிக்கையிலே-எட்டாவன் போயc வந்தென்முன் புன்னகைப்பாய் அப்பையா மாயe தெங்கேகற் ருய்?
சூரியனைப் பூமியொடு சுற்றுமதி தன்னளவில் ஒரொளியும் இலாதவொன்றே யானலும்
சூரியன்பால் நேரொளியைப் பெற்று நிலவாய்ப் புவிக்கீயும்; தேரினென் சீரிதுவே யாம்.
64
 

பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை திருத்தம்
15 1 தந்தை தந்தைக்கு 24 25 விலகின்றது விகளகின்றது
26 8 அச்சிரி ப அச்சிரிப்பு
29 1 நன் அகத்து நெஞ்சின் நின் நெஞ்சகத்து
நில் நிறைந்தி நிலை நிறுத்தி
30 2 தன்னி&னச் தன்னினேவுச் 3f 4 ஞாலத்து ஞாலத்துக்
35 24 பாங்காக நீரும் பாங்காக நீயும்
25 வாழ்ந்திரே வாழ்ந்தாயே
36 6 சண்மூகா சண்முகா
17 வின் நஞ்சு வன்னஞ்சு
49 19 அப்பையன்ல்லவோ அப்பையனல்லவோ 46 8 உலகணேத்து உலகனைத்து 47 18 பொதுவுடமை பொதுவுடைமை
69 8 றென்றுள் றென்னுள்
4. g எட்டாவன் எட்டாவான்

Page 35
I 97I
சடங்கு
Lim). - If sass.
*
1972 ஆம் 를 அப்பையா
நாயகராய் அப்பையா காவி தமிழ்ச் நி1
சமைத்து வைக்கின்
Printed at the Rainbow
 
 

ஆம் ஆண்டில் 5 நாவலினே T ஆசிக்கே
க்கை செய்தேன்.
ஆண்டில்
晶*T பரவே யத்தை ப்புக்குச் ாறேன்.
Printers, Colombo. 3.