கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1984.07

Page 1
PUTHISU – tanni magazine “eswari villa' புtar liபீர் :
in = سقلیسانس عنقا= س-sai FEER
எங்கள் தயாரிப்புகள்:
། ஆ 707 எவர் - றெஸ்ற் கோப்பி |
ஆ எவர் - றெஸ்ற் லங்கானு தேயிலை
உற்சாகத்தைத் தருவது. அத்துடன் அரச பரிசோதனேயில் சுத்தம், சுகாதாரம் என நிரூபிக்கப்பட்டது.
புத்துணர்ச்சியுடன் திகழவைக்கும் புதியதோர் உலகம் உங்கள்முன்
எ வர் - றெஸ்ற்
இ என் டள் ሸsiù
டிஸ்ரிபியூற்ரேர்
. கச்சேரி - நல்லுரர் விதி, யாழ்ப்பாணம்.
A. ==سسٹن
. . . . . . .
அச்சுப்பதிவு ஈகிள் - யாழ். 12, 1984;
 
 
 
 
 
 
 
 
 
 

歌
- in
விலே 3-50 ெ யூலே 1984

Page 2
53.
ஆற்றிவரும் இலக்கியப் பணிக்கு எமது வாழ்த்துக்கள்
க ல் கி ச ன் ஸ்
147ஸ்ரான்லி வீதி, " யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 23711 தந்தி: i: , 's ஆரீராம்

G)
புதுசு 9
guw 94
b குழலின் யதார்த்தமும், sinAbi Gaia
மும், கருத்துக் களின் வீச்சுக்களும் குறித்து, இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியப் படைப்பாளி களாக பரிணமிப்பதை அவதானிக்கக்கூடியதாக வுள்ளது. நவீன இலக்கியங்களில் இவர்களின் ஆதிக்கம் இனிவரும் காலங்களில் முனைப்பு பெறும் நம்பிக்கை எமக்கு உண்டு. சற்றும் எதம் பாராத விதமாக இவ்விதழில் புதிய முகங்கனே நாம் இனம் காண்கின்ருேம். சகலரிடையேயும் நாம் இலக்கியத்தைப் பரப்புகிறேம் TggpJeb கருத்து இவர்கள் மூலம் இங்கு நிதர்சனமாலின் றது நீட்டி மூழக்காமல் சுருக்கமாகச் சொல் தாகுல் இவ்விதழின் சகல கவிதைகளும் சென்று நீங்கலாக) Apesans quo saugautas ளின் முதலாம் ஆக்கங்களே. நாங்கள் இதனை யிட்டு சத்தியமாகப் பெருமைப்படுவருேம்
. . பின்ளுேக்கிய தடங்களை நிறுத்து வோம், தாங்கிக் கொண்டிருக்கும். முள்முடிகளை பும், சிலுவைகண்யும் அழிப்பதற்கான முன் ணுேக்கிய ஒளிமிகுந்த எட்டுக்கம் எடுத்து வைப் போம்; -புதுசுகள்
புதுசு

Page 3
ڈ
கடல் கவிதைகள் - மீரா
1 அலகள் உயர்த்தும்
ஆகர்ஷ்ம் இழுத்து வீழ்த்தும் இருப்பினும் வள்ளம் தாவியெழுந்து வாடைக் கொண்டலை நகரும்,
சுக்கான் பிடிக்கும் கைகள் புட்ைத்து
நரம்புகள் விம்மும் தொலைவில் போதலில் தென்னைகள் ஒன்ருகிப் பச்சைக்காடு வாடிகள் மறைந்ததன் பின்னரும் சுடலையின் வெண்சுவர் நெடுந்தொலை தெரியும். அந்தி ம்ஞ்சள் சிவப்பாய் பின் கறுத்தே போகும் சுற்றிலும்
புழுதியாய்க் கலங்கி நிறமற்றுப் போன கடல்.
தலையை அலைத்து ஈரமாய்க் குளிரும் வலை விரித்து முடித்தலில் அலையென்று பாய்ந்து முற்ருய் நனைக்கும், தூரத்திலெங்கோ தோன்றிய மேகம் நிலவை விழுங்கி
குளிருடன் விழும்
கடல் மேலே இப்படிக் கழியும் மாரிக்கால இரவுகள்.
இதுவரை எல்லாம் வழக்கமாய் உள்ளன. இன்னும் நாரி கடுக்க வலை இழுத்தலும், விழிப்பும் தான். சில போதுகளில் மட்டும் ஏதாவது சிக்கும்.
புதுசு 2

காய்ந்து கருவாடாய் w கற்களைத் தள்ளி வற்றிய கடல். கச்சான்
காதினுள் குளிர்ந்து மயிரைக் குத்திடும். பாசிப் பாறைகளில் கால்களை உதைத்து நாரியைக் கொடுத்தே முக்கித் தள்ளுவோம்.
இவ்வாருக
வெளுக்காத விடியலில் * முருகை யைக் கடித்தபின் தொடங்குவோம். சில நிமிட ஒட்டம்: பிற்பாடு
மடி ? வீசி பாரமான பலகை " விட்டு * அஞ்சு அளவாகக் கம்பாகம் பிடித்து தலையை நிமிர்த்த, அங்கொன்ரு ய் அலையில் தோன்றி அலைவன குள்லாம்பு வெளிச்சங்கள்
சற்றுச் செல்ல
கடலுட் புகுந்து அடியைக் குடையும் கம்பாகம் குறுக ஒடுங்கும். இழுவைப் படகின் வேகம் குறைக்கும்: தண்டயல் கத்துலான்
மிக அருகில், ۔ கச்சானில் அலையும் வெளிச்சத்திற்கு கட்டு மரத்தில்
யாராவது (எனது தந்தையாகவும் இருக்கலாம் )
விழிப்பாய் இருந்து சுருண்டே போவர். * பலகையை இழுத்து துரக்கி, சிக்கிய வல்யை தட்ட முயல்கையில் கத்தியை நீட்டுவான் தண்டயல்
புதுச்ச3:

Page 4
upa 4
3. சூரியன் சாய்ந்து
கருமை படரும்ஒரு மைம்மல் பொழுதில் இது நடந்தது. பருவகால தொழிலுக்காய் வந்த இடத்தில் அலையற்று நீளமாய் விரிந்த assingriólá) வள்ளத்தைக் கட்டினுேம்,
aurrgudio.
நுளம்பு விரட்டி sysušsá al-šG4567:
ஆறுதலாக
பையைத் தடவி அனைஞ்ச சுருட்டை மனலில் புதைத்தும் குறுக்காய் மடித்த கடதாசித்துண்டை நீட்டிஞர்பிந்திவந்த பொங்கலப்பா எழுதியது அக்காவே இப்படித்தான் வத்தது நெடுநாளாய்க் காத்திருந்த முடிவு. ஒர் A ஒரு B இரண்டு C என்றதும் பேச்சை நிறுத்தினர்.
மெளனம்
பிறகு
19 நாளைக்கு மஸ்கத் '
. நீங்கள் என்ன வருமென்று நினைச்சியள்?
தூரத்து வாடியில்
வானெலி இசைத்தது.
சூள்லாம்புச் சுடரும்
அசையவில்லை.
புழுங்கி அவிந்தது.
வெளியே வந்தேன்: எதிரே
கடல்
அமைதியாக இருந்தது.
ஊரில் வாடை அடிப்பதாய் கிசுகிசுத்தது*
கடதாசியின் இனிய மனம், 6. CSCT 166u68 erau 蜂
器 asayafesi) நிலவு வழிந்தது
நட்சத்திரங்கள் கள் சிமிட்டின்,

இனம் காணல் Lu au mysaf
அத்தக் கடிதத்தைப் படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது அதி ஒரு gibiš STAD frauw aS AY AS de as sub .
The way you talk, walk, Smile. i 1 et m) on fire” 67 år -u Gurdo aurar iš 56ër fasopið As 93 as 4-5 dh:
பெண்களைக் கண்டதும் datingகேட்கும் இந்த ஊரில், கலியா என்பதற்கும் Sex என்பதற்கும் வித்தியாசம் தெரியாத இந்த ஊரில் ஒருவன் காதல் கடிதம் எழுதுவதென்முல் .
"eraaršs ( sumä ProblƏm S är or S93 i Sad as fiřasam7rr?”" ororä Gs G) love letter தருவதென்முல் aw
அது ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம்தான். இவன் இந்தமுறையில் அணுகுவதற்கு என்ன காரணம்?
soavar dating இற்கு ஒப்புக்கொள்ளும் பெண்கள் நிறைந்த இசசமுதாயத்தில் dating கேட்டு அலுத்து, எங்களூரில் நடைபெறுவ தைப்போல், - ஒரு கிழமை பிள்ளுல் திரித்து, பெண்ணின் முகத்தில் பரிதாபம் தோன்றவைத்து, பிறகு மேதுவாக பொதுவான விஷயங்களைப் பற்றிக் கதைத்து, அதற்குப்பிறகு " மீ இல்லாவிட்டால் நான் இல்லை " என்பது போல் கடிதம் எழுதிக் கொடுத்து விழுத்தும் அணுகு முறை  ையக் கேட்டோ, படித்தோ தெரிந்துகொண்டு அதற்கான தாகத்தில் திரிந் தவனுக்கு சரியான ஆன் கிடைத்துவிட்டதாக நினைத்து இக்கடிதத்தை தந்திருக்கலாம்.
ஆளுல் அந்தக் கடிதத்திலிருந்தது காமமே தவிர, காதல் இல்லை: அப்படியாளுல் நாள் இங்குன்ன சக மாணவர்களோடு பழகிய விதம் இதைவிட வெறுவழியால் என்ன அணுகமுடியாது என்ற எண்ணத்தை இவர்களிடம் உண்டாக்கியதிோ?
− srtsir gartagës Tirakur asq.Grua ter6jerr as ë art i eg i கொள்ளவேண்டிய நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது
ஊரிவிருத்து நான் ஆபிரிக்காவுக்கு அப்பாவிடம் அம்மா, சகோ தரிகளை கூட்டிச் செல்லப் போகிறேன். என்று தெரிந்ததும் தோழிகள், 4 ஏதோ இஞ்சை boy5ஆல் வந்த பிரச்சனைகளே முறைச்சுப் பார்த்தே
புது ை5

Page 5
சமாளிச்சிட்டாய் ஆளுல் இப்ப காப்பிலிகளிட்டை போருய். ஏதோ போனமாதிரி திரும்பி வந்தாச் சரிதான் ' என்று கேலியுடனும், பயத் துடனும் சொன்னர்கள். அப்பொழுதெல்லாம் என்னை அசைக்க ஒருத் தன் பிறந்துதான் வர வேண்டும் என்பதுபோல சிரித்து விட்டுத் தான் புறப்பட்டேன்
ஆஞல் விமான நிலையத்தில் அம்மா விசா எடுக்கப் போனபோது அங்குள்ளவன் வேணுமென்றே ஒரு பிரச்சனையைக் கிளப்பி நான்கதைக் கப்போக, ** ஒ , உன்னுடையதா ? உனக்காகத் தான் விசா கருகிறேன்" என்று தந்தபோது, கடவுளே இங்கு எப்படித்தான் சீவிக்கப் போகி றேனே என்ற மல்லப்புத்தான் இருந்தது.
இதை அப்பாவிடம் சொல்லி " நான் இங்கு படிப்பை வி ட் டு விட்டு இந்தியாவுக்குப் போகிறேன்’ என்று கேட்டபோது, * இப்பிடிப் படடவர்களுக்கு ஒழித்து எவ்வளவு காலம் சீவிக்கப் போகி ருய்? இப்பிடியான பிரச்சனைகளை தீர்க்கேக்கை தான் உனக்குத் தன்னம் பிக்கை வரும். நீ இஞ்சை படிக்கிறதுதான் நல்லது " என்ருர் பிறகு அவர் அதிபரிடம் போய், எனக்காகக் கதைத்திருக்க வேண்டும். அது மறுநாள் வகுப்பில்தான் எனக்குத் தெரிந்தது.
*டுத்த நாள் காலையில் எங்கள் வகுப்பிற்கு வந்த அதிபர் உமக்கு ஏதாவது வகுப்பில் அசெளகரியங்கள் இருந்தால் நீர் நேரே என்னிடம் வரலாம் " என்று கூறிவிட்டு மற்றைய மாணவர்களிடம் ** பிறநாட்டுக் காரர்களின் பண்பாடுகளை மதிப்பதற்கு எங்களுக்குத் தெரி ந் தி ரு க் க வேண்டும் ' என்று நாகுக்காக கூறியபோது அவர்கள் என்னைக்கேள்விக் குறியுடன் பார்ப்பதை உணரமுடிந்தது,
அதிபரின் இந்த அறிவுரையால் நான் தனியான ஒர் இருக்கை யில் அமரும்போது, அவர்களிடமிருந்து ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்.ை ஆனல் அன்றைய இடைவேளையில் ஒருவன் என்னிடம் வந்து " நீங்கள் வெள்ளையர்கள் இருக்கும் ஒரு வகுப்பறைக்குள் போனலும் இதைப் போல ஒதுங்கித் தான் இருப்பீர்களா? " என்று கேட்டபோது, அவர் களின் தாழ்வு மனப்பான்மையை என்னல் உணரமுடிந்தது.
எனது நடத்தை இவ்வளவு தூரம் அவர்களைப் பாதித்தது மன துக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. அதற்குச் சமாதானமாக ஏதேனும் கூறவேண்டும் போல் இருந்ததால், எங்கள் பண்பாடு, நாங் கள் பிற ஆண்களுடன் பழகும்முறை, கல்யாணத்துக்கு நாங்கள்கொடு க்கும் முக்கியத்துவம் இவைபற்றியெல்லாம் விளக்க பத்து நிமிசத்துக் கும் மேலாக்கப்பட்டது.
புதுச ே

எல்லாவற்றையும் கவனமாகக்கேட்ட அவன் " அப்படியானல் நீ இன்னும் ஒருவனுலும் முத்தமிடப்படக் கூட இல்லையா? " எனக் கேட்ட விதம் 1 ஐயோ பாவம் நீ பிறந்தும் என்னத்தைக் கண்டாய் ?" எனப் பரிதாபப்படுவதுபோல் இருந்தது,
அட, இவ்வளவு சஷடப்பட்டு நான் இவனுக்கு எனனை இந்த அளவுக்குத்தான் புரியவைததிருச்கிறேனே? " என சுயபரிதாபத்துடன் நான் பதில்சொல்லத் தெரியாமல் அவனைப்பார்க்க அவள் யேசானை, யுடன் அகன்று விட்டான்.
அவன் அப்பால் சென்றதும், எனக்குப் பக்கத்திலிரு ந் த வள்? எனக்குத் தெரியும் நீ எதற்காக கன்னியென்று உன்னை கூறிக் கொண் டாயென்று, ஏனெனில் உனக்கு First dating என்பதால் நிறை யக்காசு கிடைக்கும் என்றுதானே? " என்றுதான் கேட்டவற்றை நம்பமுடியாமலோ அல்லது நம்ப விரும்பாமலோ என்னைக்கேட்டபோது இவளிற்கு என்ன பதில் சொல்வதென்ற திகைப்புத்தான் எனக்கு ஏற் பட்டது அப்போது பதில் சொல்லும் சிரமத்தை வைச்காமல் ஆசிரி யர் வந்தாலும், இதைவிட கேவலமான ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அடுத்தநாளே வந்தது.
நேரகுசிகை தருகிருர்கள் என்றதால் அடுத்தநாள் பாடசாலை விட்டபின்பும் வகுப்பறையில் நிற்கவேண்டி வந்தது, ஆசிரியர் நேர சூசிகையை மாட்டிவிட்டு வெளியேபோன பின் அதைப் பார்த்து நாங் கள் ஐந்தாறு பேர்கள் எழுதிக்கொண்டிருக்க, மற்றவர்கள் ஏதோ தம க்குச் சம்பந்தமில்லாத விடயம் வகுப்பில் நடப்பதைப்போல தங்கள் அலுவல்களைக் கவனித்தவாறு இருந்தனர்.
நான் நேர சூசிகையை எழுதியபடி இருந்தேன். அப்போது எங்க ளால் Prolf என்று அழைக்கப்படுபவன் ( தானே இந்த உலகில் அதி மேதாவி என்று எண்ணிச் செயற்படுவதால் அவனிற்கு இப்பெயர் பாட சாலையில் உள்ள எல்லோராலும் ஏகமனதாகச் சூட்டப் பட்ட து தனது " சரத்பாபு Specks "ஐ சரிசெய்தவாறு ஒரு கதிரைய்ை எடுத்து வந்து எனக்கருகில்போட்டுவிட்டு May 1 Sit here " என்று கேட்டான் நான் நிமிர்ந்து அவனை பார்த்து தலைஅசைத்துவிட்டு எனது வேலையைத் தொடர்ந்தேன்.
* தான் உங்களைக் குழப்புவதற்கு மன்னிக்க வேண்டும். நானை சனிக்கிழமைதானே. நீங்கள் ஒய்வாக இருப்பீர்கள்தானே? " என்ருன் நாளைக்கு ஓய்வாகத்தான் இருப்பேன் என நினைத்து இவன் எதற்காகக் கேட்கிருன் என்று புரியாமல் கண்களில் கேள்விக்குறி தொக்கி நிற்க * ஆம் ’ என்றேன்.
* அப்படியானல் இரவு ஏழரை மணிக்கு என்னைச் சாப்பாட்டு அறையருகில் சந்திக்க முடியுமா?" என்று கேட்ட பின்பும் ஒரு நிமிடம் சென்றது, இவன் எதற்காக வரச்சொல்கிருன் என்பது புரிய,
புதுசு 7

Page 6
எனக்குள் மூண்டெழுந்த கோபம் கண்களில் தெரிய நான்நிமிரி ந்தபோது அவன் பயந்துவிடடான். ஆளுல் அவன்முகத்தில் பயத்தை மீறி ஆச்சரியம் தோன்றியதை கவனித்த பிறகுதான் இவனைக் கோபி த்துப்பலனில்லை என்று எனக்குப் புரிந்தது. வந்தகோபத்தை ஒருநிமிடம் கண்ணைமூடி அமுக்கிவிட்டு " இதே கேள்வியை எனது ஊரைச்சேர்ந்த வன் கேட்டிருந்தால் நான் கொலைகாரியஈயிருப்பேன். உங்களுக்கு என்னை விளங்கவில்லை என்பதால் பரவாயில்லை. ஆளுல் இனிமேல் இப்ப டிப்பட்ட கதையுடனே எண்னத்துடனே அணுகவேண்டாம். " என்று தன்மையாக ஆளுனல் அழுத்திச் சொன்ன போது அவன் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போய்விட்டான்,
ஆனல் இந்தக்கதை அவர்களின் விடுதி முழுவதிலும் பரவியி ருக்கிறது என்று அடுத்தநாள் Sexual Education Class இல் தெரிந்தது.
அடுத்தநாள் ஆசிரியர் வந்ததும் வராததுமாகவே ஒருவன் எழு ந்து " சில பெண்கள் ஆண்களைவிட்டு விலகியே வாழ்கிருரர்கள். இதற் குக் காரணம் என்ன? அவர்களின் உடலில் ஏதாவது குறைபாடா? என்று கேட்டபோது அவள் எனக்காகத் தான் இந்தக் கேள்வி யை க் கேட்கிருன் என்பது புரிந்தும் முகத்தில் எந்தவிதமான பாவத்தையும் காட்டாமலிருக்க நாள் நிரமப பிரயத்தனப்பட வேண்டி வந்தது. ஆசி ரியர்க்கும் அவர்கள் என்னத் தான் Mean பண்ணுகிருர்கள் என்று புரிந்திருக்கவேண்டும். " சில பெண்கள் அப்படியிருப்பதற்குக்குறைபாடு காரணமாக இருக்கலாம். ஆளுல் சிலர் உணர்ச்சிகளுக்கு அடி  ைம ப் படாமல் இருக்க சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட்டு விடுகிருர்கள் என்று கூறியபோது, நாள் கடுமையைத் தவிர வேறு உள ர் ச் சியே மூகத்தில் காட்டாமல் அமர்ந்திருத்தேன். அந்த முகபாவத்தை இது வரை மாற்றவே இல்லை,
அந்தக் கடுமை கொண்டமுகமே இன்றும் உள்ளது. அதனையும் மீறி ஒருவன் LOVe letter தருகிருன். இதுவெல்லாம் என்ன? எங்கா வது வெளிக்கிட்டு ஒடுவமோ என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது
இப்ப இவனை என்ன செய்யுறது? என்று யோ சித் தாள் ளை ' என்ன யோசனை ' என்று அப்பா கேட்டார். "ஒன்றுமில்லை. அவ TqAAL TTT LLLLL CLL LLL LLLrLLL LLLL TTTLLLL LLLLLL TTT TTTLL TLLTLTTT S LLLTT த்தால் Love letter ' என்றவாறு அந்தக் கடிதத்தை அவரிடம் நீட்டி னேன். நிதானமாக வந்து கதிரையில் இருந்து கடிதத்தைவங்கி ஆறுத லாக வா சித் த அவர்
* Grammer இல் ஒரு பிழ்ையும் இல்லை. ** என்று தனது தொழி வின் தன்மையைக் காட்டிஞர் வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு
புதுக 8

* இதைத் திருத்துவதற்குத் தரவில்லை, என்ன செய்யுறதென்று கேட்கத்தான் தந்தஞன் " என்றேன்.
" உனக்கு வந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது உன் கெட்டித்தனம்" TTTTCLL LLLL TTTTTT TTTT TTT S TTTT SS LLLLLLLLmmLLLLLLL LLLLLLL இல் சாட்சிக் கையெழுத்துப்போட இன்னும் ஒருவர் வேணும். அது தான் உங்களிட்டை வந்தனன் " என்ற எனது பதில் நிறுத் தி யது. எனது குரலில் இருந்த கோபத்தையும் அவர் புரிந்திருக்கவேண்டும்.
* மகள், நான் உனக்கு இப்பவும் திரும்பச் சொல்லுறது ஒன்று தான், எந்த ஒரு ஆணிற்கும் ஒரு பெண்ணை Propose பண்ண உரிமை இருக்கு. அதே உரிமை அவனை மறுக்கிறதுக்கும் அவளுக்கு இருக்கு, அவனை ignore பண்ணிளுப் பிறகும் பிரச்சனை தந்தால் என்னட்டைச் சொல்லு " என்று கூறிவிட்டுப் போய் விட்டார். '
அப்பாவின் சிறப்பே இதுதான், என்னில் நம்பிக்கை வைத்து என்னை எனது ஆளுமைக்கேற்ப வளர்த்திருக்கின்ருர் ஆஞல் எந்த எல்லைவரை என்ஞல் தனிய செயற்பட முடியும் என்ற எல்லையும் அவ ருக்கு நன்ரூகவே தெரியும்,
இதுபோன்ற ஒரு பிரச்சண் ஊரில் இருக்கும்போதும் வந்தது, அப்பொழுது எனக்கு பதிஞன்கு வயதிருக்கும். தான் அப்பா விட ம் வந்து " அப்பா எனக்குப் பின்னலை ஒருத்தன் திரியிருன்போல " என்று சொன்னேன். இதனை நான் பாதிப் பயத்துடனும் பாதி சந்தோசத்துட னும்தான் சொன்னேன். சந்தோசமாகத்தான் இருக்க வேண்டு ம். நானும் ஒரு பெரிய ஆள் என்ற மாதிரி எனக்குப் பின்னலும் ஒருவன் திரிந்தால் அந்த வயதில் சந்தோசம் வரத்தானே செய்யும்,
நான் சொன்னபிற்பாடு "ஒ நீயும்வளர்ந்துவிட்டாயா? " என்பது மாதிரி பார்த்த அப்பா என்னைத் தனக்குப் பக்கத்தில் இருத்தி விட்டு கூறிய புத்திமதி எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. " இந்தவயதில் வரும் love என்பது மனதில் வரும் சின்னச் சலனம். அதற்கு முக்கியத் துவம் கொடுத்தால், அது பெரிதான உலகிலேயே முக்கியமான விடய மாகப் படும். உனக்கு Matuarity வந்தபிறகு நீ ஒருவனை விரும்பினுல் அது சத்தியமானதாக, விசுவாசமிக்க காதலாக வாழும். அது நிச்ச யமாக எங்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே ’ என்று அப்பா சொன்னபோது அதுதான் வேதவாக்கு என்றிருந்த என்மனதில் அது ஆழமாகப் பதிந்துவிட்டது என்பதுதான் உண்மை,
அதன்பிறகு அவனைக்கண்டதும் காணுத மாதிரிப்போய், முகத்திலே வெறுப்பைக்காட்டி. ஆனல் அதிகநாள் என்னை அப்படி அவஸ்திை
புதுசு 9

Page 7
அப்பா aáousafdäyähe" அவரின் சம்பளம் சாப்பாட்டிற்கே அனவாக இருந்த அந்த நாளிலும் கூட School க்கு காரில் போய்வர ஏற்பாடு செய்துவிட்டார்.
ஆனல் இதே பிரச்சனையை அம்மாவிடம் சொல்லியிருந்தால் என் நிலை வேருக இருந்திருக்கும்
'நீ பார்த்த படியால்தானே அவன்உன்னைப்பார்த்தது உனக்குத் தெரிஞ்சுது. நீ பொம்பிளைப்பின்ளையாய் அடக்கஒடுக்கமாகத் திரிஞ்சால் அவன் ஏன் பின்னலை வாருன் " என பிரச்சனையைப் பெரிதுபடுத் தி அந்த வயதில் எனக்குப் புரியாத விஷயங்களை விளக்கி, என்னை பதினை ந்து வயதுக்குள் யாருடனுவது ஓடவைத்திருப்பாள். நல்லவேளையாக பதினெட்டு வயதுவரையும் ஒழுங்காக வாழ உதவி புரிந்த அப்பா பிறகு உழைப்பதற்காக இங்கு வரும்போது கூட என்னைக் கூப்பிட்டு * இவ்வளவு காலமும் உனக்குவந்த பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது எண்டு நான் Guide பண்ணினன். இனியும் உனக்கு ஏதேனும் பிரச்சனே வந்தால் நீSolve பண்ணுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு " என்று சொல்லிவிட்டுத்தான இங்கு வந்தார். M
அவரது நம்பிக்கை வீண்போகக் கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை என்னை அணுகியவர்களின் அணுகுமுறைகள் பலவாக இருந் தும அவற்றை ஒதுக்கித்தள்ளி நான் வெற்றி(?) கண்டபோதிலும், ஒவ் வொரு பிரச்சனையைத் தீர்க்கும்போதும், தீர்த்த பின்பும் இன்னுெரு மனத்தை வேதனைப்படுத்துகிநேனே எனும் எண்ணத்தில் என்மனம் படும்பாடு எனக்கல்லவோ தெரியும். அதில் ஒருவளுவது என் மீதில் விசுவாசமிக்க காதலில் வந்தாளு என்பது வேறு விஷயம் எனது பணத் திற்காக அல்லது கொஞ்சநாள் பொழுதைச் சந்தோசமாய் போக்கு வதற்காக: இதை விழுத்துவது கஷ்டம் என்று பற்றவர்ள்சொல்வதைக் கேட்டு, நான் இவளை விழுத்திக்காட்டுறன் என்ற கதாநாயகசவால்தன த்தில் வெற்றிகாண வேண்டும் என்பதற்காச என்னை அணுகியிருக்கலாம்.
ஆனல் என்னை அணுகமுடியாமல், என் பக்கத்தில் இருந்து அவர் களின் அடுத்த அடியை எடுப்பதற்குச் சாதகமான ஒரு பிடியும் கிடைக் காதபோது, முகத்தில் சோகத்தைப் பூசி, ஐத்தாறுநாள் சவரம் செய் யாத முகத்துடன் வந்து தங்களின் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக் கும்போது, என்ஞல் அவனுக்கு வீண் மனக்கஸ்டம் என்று எண் ணி இனி என்னை யாரும் பார்க்காத மாதிரிப்போகவேண்டும் எ ன் ற எண் னத்தில் பழைய சட்டைகளைப்போட்டு, தலை இழுப்பதில் அக்கறை இல் லாமல், குறிப்பாக அந்த " ஒருத்தனே மயக்கக் கூடிய இரட்டைப் பின் னலை அல்லது குதிரைவால் முடியை தவிர்த்து பவுடர் பூசாமல் எவ்வள அக்குஎன்னை வகுத்தியிருக்கிறேன் என்பது எனக்குமட்டும்தான்தெரியும்:
புதுக 10

ஆளுல் இதில் ஒருதத்னைக்கூட என்னுல்ஏன் காதவிக்கமுடியவில்லை இது சங்கடத்துக்குரிய கேன்வியே இது அடிக்கடி எனக்குள் எழு கிறது. இதன் பதில் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டித்தான்உள்ளது
ஒருவேளை என் Status இற்கு ஏற்ற ஒருவனை நான் இன்னும் சந்திக்கவில்லையா? ஒருவனுக்கு எனக்கேற்ற Status இருக்கிறதென்று தெரிந்து நான் அவனைக் காதலித்தால் அதுதான் காதலோ ?
என் மனதின் மென்மையான முனையைத் தொட ஒருவனுக்கும் தெரியவில்லையா? அல்லது தைரியமில்லையா ? \
எனக்கு அறிவுவந்த பிற்பாடு நான் கண்ட ஆண்கள். அவர்கள் காகல் கல்யாணம், அவற்றின் போலித்தனம் இதனுல் எனக்கு ஆண் களில் ஏற்பட்ட வெறுப்பா காரணம் ? ベ
வெறுமனே Sex என்பதுதான் ஆண்கள் பெண்களைத் தேடுவதன் உட்பொருள் என்கின்ற யதார்த்தம்தானு? مر
சிலவேளை அப்பாவில் உள்ள பாசத்தை உடைத்தெறிந்தால், உடைக்கக்கூடிய வல்லமை எனக்கில்லை என்கின்ற மனக்கசப்பா? அப் டிபென்ருல் பாசத்தை உடைத்தெறியும் வல்லமை இந்தக் காதலிற்கு g)Gävðhvuunt ?
காதலிக்கும் தன்னம்பிக்கை எனக்கில்லே என்பதுதான் முக்கிய ペ காரணமோ?
எதுவோ விசுவாசம் மிக்க காதலிற்கான தாகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் பரிசுத்தமான அன்பிற்கு ஏக்கமாய் இருக்கிறது இதுதான் மீராபாய்க்கும் ஆண்டாளுக்கும் சபிக் க ப் பட்டதோ? அதனுல்தான் அவர்கள் இறைவனிடம் தங்கள் காதலைச் சிபார்சு செய்தார்களோ? ஒரு Proposal Marriage இல் வெறுமனே புற வாழ்க்கைக்கான தீனி கிடைக்கும் அவ்வளவே. இத்தாகம் தணிக்கப் lf (5. -
இன்னும் ஒருவனையும் சரியாக இனங்காணவில்ல: அல்லது پټهr؟ அவனை மற்றவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. அல்லது காதல் என்பது கானல் நீராக இருக்கலாம்.
இதுவெல்லாம் மற்றவர்களுக்குப் புரிவதாக எனக்குத் G6 fi u
வில்லை. அவர்கள் சாப்பிட்டு. சட்டை உடுத்து, வேலைக்குப்போய் அல்
லது படித்து வெறுமனே திரிவதாகத்தான் எனக்குப் படுகிறது"
இது உனக்குப் புரிகிறதா?
gid lil

Page 8
சொல்ல மற் போகும் புதல்வர்கள் - ஒளவை
1984 - 02 - 27
மார்கழி மாதத்தின் முன் இரவில் ஒர்நான்க அவன் நேரமாகியும் வீடு திரும்பவில்க்ல வழமையாக கோயில்மணி ஒன்பதடிக்க வாசலில் அவன் வருவது தெரியும், எழுந்து சென்று
கதவைத் திறந்து
அவனை அழைத்து உணவு போட ம் அப்போதும் அவன் மெளனம் தான். எப்பொழுதும் அவன் அப்படித்தான் சாப்பிடும்போது எதுவும் பேசான்.
srir Loe56iiiiT - நள்ளிரவாகியும் வரவேயில்லை. எங்கே போனுன்?
அன்று தங்கை அயர்ந்து தூங்கியிருந்தாள் நானும் அவனைத் தேடி இருந்தேன், அதன் பின் அவன் வரவேயில்லை நீ எங்குபோளுய் என்பதை அறியேன்
ஆனல், இன்று அறிந்தேன் வேருெரு கதை உனது நண்பன் சொன்னன், மீசை அரும்பும் இந்த வயதில் நாட்டுப்பற்று வந்ததா உனக்கு அப்படியாளுல் கடமைகள் இருக்கும்
விரணுய் இருந்து வீடு திரும்பு
புதுக 12

சஞ்சயன்
பக்கங்கள்
சஞ்சயனுக்கு அரசியலில் அவ்வளவாக நாட்ட மில் லே த் தான். இருந்தாலும், அன்றைக்கு தோழர் அபுவைச்சந்தித்தபோது அவன் அரசியல்பற்றிக் கொஞ் சம் பேசிஞள். நான் சட்டென அவளேப் பிடித்துக்கொண்டேன். இதைப்பற்றிக் கொஞ்சம் எழு தன். எனக்குத்தந்த பக்கத்தில் உளக்குக் கொஞ்சம் தாறன்"
巴
திவீன தெலுங்கு இலக்கி யம், 19-ம் நூற்ருண்டின் சமூக சீர்திருத்த இயக்கத்தோடு ஆரம் பமாகிறது. தெலுங்குதேசத்தின் கற்பளுவாதக் கவிதைப் போக்கு பரீபூரியின் வருகையுடன் ஒரு அதி ரடித் தாக்குதலுக்கு உள்ளானது 1930 களிலிருந்து நவீன தெலு ங்கு உரைநடையும், கவிதையும் பரீயூரீயின் வருகைக்குப்பின் தீவிர
வாத தன்மையைப் பெற்றன.
தெலுங்காளுவிவசாயிகளின் கிள ரிச்சி, அற்புதமான கவிஞர்களே யும் பாடகர்களையும் மட்டுமல் லாது, சிறந்த நாவலாசிரியர்கண் யும், நாடகாசிரியர்களையும் கூட உருவாக்கியது. ஐம்பதுகளில் இந் தப்போக்குபடிப்படியாகத்தொய்
arat opar, "gë" ardropdiv i rë £ ዚ, L° ጠ መ ஒருமாதத்திற்கு CuDawnras allavy Jayaw Gorffili அந்த விஷயத்தைப் பெற்றேன். *இயக்கமும் இலக்கியமும்" என்று
தலப்பிட்டிருந்தான். செரபண்ட
ராஜா என்று ஏதோ புரியாத பெயர்களெல்லாம் சென்ஞன். 'அபு' எழுதியதை அப்படியே தருகிறேன்.
வுபெற ஆரம்பித்தது. பத்து வரு டக் காலப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்கள் என்று விரல்விட்டு எண்ணக் கூடியவர் களே தேறினர். சாகித்திய மண்
டலப் பரிசுகளுக்கும், புகழுக்கும் வியாபாரத்திற்கும் எழுதும் எழுத் தாளர்களே பெருகினர். இந்த நிலையில் "திகம்பர கவிகள்" என அழைக்கப்பட்டவர்களது. பி ர வேசம் முக்கியமான திருப்புமுனை யாகும். செரபண்டராஜி ஜ்வா லாமுகி, நகிலேஷ்வர், மகாஸ்வ ப்ளு, பைரவய்யா. நாக்னமுணி என்ற ஆறு கவிஞர்களுமே இவர் கள். திகம்பரகவிகள் கிளர்ச்சியூட் டுபவர்களாகவும், பரபரப்பான வர்களாகவும், வேகத்துடன் சமூ கமாற்றத்தினை நோக்கிய எழுச்சி
புதுக 13

Page 9
சஞ்சணனின் இரண்டாவது பக்கம்
யூட்டலுக்குமக்களை உந்தித்தள்ளு பவர்களாகவும் இருந்தார்கள்
அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதி 9 8 5- ம் ஆண்டு ஒருநடு இரவில் விபச்சாரி ஒருத்தியால் வெளியிடப்பட்டது. அபச்சாரமும், நிந்தனையும்,கோப மும் மிக்க கவிதைகளின் முதல்
தொகுதி"ஆத்மாவின்பெண்குறி"
என்பதாகும். அதன் பின் 1966 19 8 8 இல் மேலும் ஒவ்வொரு தொகுதி வெளியிடப்பட்டது.
மத்தியதர வர்க்கத்தினர் திக ம்பரகவிகளைக் கண்டித்தனர் "முற்போக்கு எழுத்தாளர்கள் " எனப்படும் இவர்களை "லும்பன் assir" ( lumpens ) 6Tahrayb, gyprrr
ஜகவாதிகளென்றும் முத்திரையி
ட்டனர், ஆளுல் இளைஞர்கள் அவர்களை விரும்பினர்கள். இந்த கவிஞர்கள் கவிதைகளே, பெரு மளவு இளைஞர்கள் திரளும் கல் லூரிகள் பல்கலைக் கழகங்ளுக்குக் கொண்டு சென்ழுர்கள்.
எதிர்பார்க்க முடிவது போல வே இவர் களி  ைட யே யும் தனித்துவங்கள். வேறு பட் ட
இயல்பினங்கள், செர பண்ட
ராஜு தன்னுடைய சமூக யதார் தத்தை எதிர் கொண்டதில் ஒரு வித்தியாசமான அழுத்தம் இருந் தீது,
எழுதுவது ம ட் டு ம ன் றி, கவிதை வாசிப்பு, பாடுதல் எல்
புதுசு 14
ாமேசெரபன்டராஜாவின்இயக் கமாக இருந்தது. இலக்கித்தில் செரபண்டராஜாவினதும். ஏனைய திகம்பரகளிகளினதும் இயக்கமும் அரசியலில் பூரீகாருளம் (ஆந்திர மாநிலம்) பழங்குடி மக்களின்ஆயு தக்கிளர்ச்சியும் ஒன்றுடனென்று
பின்னிப் பிணைந்தவை எனலாம்
50 களிலேயே பூரீ காருளம் மிாவட்டத்தில் பழங்குடி மக்க ளின் கிளர்ச்சிக்குரிய முற்குறிகள் இருந்தன. 1987-இல் இவைமிகத் தீவிரம் பெற்றன. வேம்படப்பு
சத்யநாராயணு எனும் கவிஞர்
மலையக மக்கள் சங்கத்தின் தலை வராக எழுகிருர், , 1968 மார்ச் மாதத்தில் இவ்வியக்கம் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இறங் குகிறது ஏழுலட்சம் பழங் குடி மக்கள் மலைப் பிரதேசங்களிலும்
காடுகளிலும் ஆயுதக் கிளர் ச் சி
யால் இணைந்தனர். ஏப்ரல் 1989 இல் இவ்வியக்கம் புதிதாக உரு வான இந்தியக் கொம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் /லெனினிஸ்) உடன் இணைகிறது.
போராட்டத்தின் உச்ச க் கட்டத்தில், ஜூலை 1989 வாக கில் புரட்சியாளர்கள் 300 கி ரா மங்களைக் கட்டுப்பாட் டி ன் கீழ் வைத்திருதனர். இவ்வேளையில் 12,000 ஆயுதப் படையினர் உட் புகுந்தனர். ஏராளமான பழங் குடி மக்கள் கைதுசெய்யப்பட்ட தோடு பலர் கொல்லப் பட்டார் கள் கொல்லப் பட்டவர்களுள் கப்பாராவ் பாணிக்கிரஹி எனும்

தல்வரும் ஒருவர் பூரிகாருளம் போராட்டம் பற்றிய இவரது நாட்டிய நாடகம் ஜமுகுலகதா இவ் வியக்கத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. பாணிக்கிரஹி பின் னர் கைது செய்யப்பட்டுச சித் திரவதை செய்து கொல்லப்பட் டார். புரட்சியாளர்களான வே. படப்பு சத்யநாராயணு odevnroth sg30 mrtř Qasrrdibavů படுவதற்குஒருகிழமை முன்புஆரம் பிக்கப்பட்டது " விரசம் • எனத்
தெலுங்கில் அழைக் கப்படும்
புரட்சி எழுத்தாளர் சங்கம்’ செரபண்டராஜ்ய உட்படநான்கு திகம்பரவிகள் இதன் முக்கியகுர லாயினர். இவர்கள் பகிரங்க க் கூட்டங்களில் கவிதை வாசித் தார்கள். ஊர்வலங்களில் உரத்து முழங்கினர். மக்களிடம் அரசியல் உணர்வைத் தட்டி எழுப்பி செய ற்படத் தூண்டுவதாக அமைந் துே. அவர்களது இயக் கப் போக்கு.
இக் காலகட்டத்தில் சிவசா கர். சொரபண்டராஜ" இருவ கும் வசன கவிதையை விடவும்
நாட்டுப்புறப் பாடல் வடிவங்க
களிலும், பாடல்களிலும் கவி தையைக் கொண்டு வந்தன it, புரட்சிகரச் சூழலில் செயற்படும் தளத்தில் ஏற்படும் பாரிய மாற் றங்கள் கவிதையின்வடிவம்,அமை ப்பு சொல்லாட்சி போன்றவற் றையும் மாற்றுகிறது. தெலுங் சாளு போராட்டத்துடன், கூலி
சஞ்சயனின் மூன்றவது பக்கம்
விவசாய மட்டங்களிலிருந்து எல் avfru பரப்புகளிலும் மிதந்து வந்த நாட்டுப்புறப்பாடல், கவி தைவடிவங்கள், இன்று பழைய படி தமது கிராமிய வட்டங்களு க்குள் பின்னடைந்தாலும். ஈழத்தின் சூழலில் இத்தகைய அறுபவம் எமக்குப் பயன்படு கி Pது" நக்ஸல்பாரி இயக்கத்தின் தசாப்தங்களில் செரபண்டராஜா பிரதானமான கவிஞர் - பாடக ராக மிளிர்ந்தார். ஆந்திர மாநி லத்தின் ஒரு முனையிலிருந்து இன் னெருமுளைவரை சலியாது " தனி மனிதக்கலாச்சாரக்குழுவாகவே" செரபண்டராஜ0 இயங்கி ஞர். இவரால் வாய்மொழி இலக்கியம் மறுபடியும் நவீன யுகத்துள் தலே யெடுத்துச் செழித்த்து,
தவிர்க்க முடியாதவாறு அர சியல் கலைஞனகவே சுடர் ந் த செரபண்டராஜு பல தடவை கள் சிறையிடப்பட்டார்? 2. ம் தேதி ஜூலை 82 இல் அவர் இற ந்தபிற்பாடு, எந்த அரசாங்கத் தால் அவர் சிறையிடப் பட்டா ரோ அந்த அரசின் ஊதுகுழ லான வாஞெலி இவரின் புகழ் பாடியது. ராம்நாத் சோயங்கா எனும் பெரிய முதலாளி ஒருவ ரால் தடாத்தப்படும் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதியது இறந்த இவரது உடல் விரசம்" அமைப்பின் கொடியில் சுற்றப் பட்டு" புரட்சிக் கவிஞர் கத்தார் தீ மூட்ட எரிந்தது. அப்போது நாங்கள் தகர்த்த மலைகள் •
புதுக 15

Page 10
சஞ்சயனின் நான்காவது பக்கம்
எனும் புகழ்பெற்ற செரபண்ட ராஜுவின் பாடலை அவரது தோழர்கள் பாடினர்.
வாழ்வின் எவ்வளவோ சிக் கலான நிலையிலும் செரப ண் ட ராஜ" சமாசாரம் செய்தவரல் லர். மிகுந்த நிதிநெருக்கடியான சூழலிலும் ஒரு சினிமாத் தயா ரிப்பாளர் பாடல் எழுத வழங் கிய சந்தர்ப்பத்தையும் சாகித் திய அக்கடமியின் 1000-ரூபா
wm
இம்முறை சஞ்சயன் உனக்கு என்ன சொல்லலாமென்றிருந் AS Tsar நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல நாடகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அளவெட்டி படைப் பாளிகள் வட்டத்தினரின் "உதன ரணம் கல்கத்தா" நாடகம் பார்த் ததன் பிற்பாடு urri desai கிடைத்த ஒருநாடகம் "மாதொரு பாகம்". நாடக அரங்கக் கல்லூ
சியும், அவைக்காற்றுக் கலைக் கழ
கமும் செயலற்றுப்போனதன் பிறகு தரமான நாடகங்களுக்கு பஞ்சம் நிலவிவந்தது உனக்குத் தெரிந்ததுதானே? ஆஞல் சில நினங்களுக்கு முன்னர் கண்டிக் குழி மகளிர் கல்லூரி மண்டபத் தில் "மாதொரு பாகம்" நாடகம் பார்க்கக் கிடைத்த சத்தர்ப்பம் சந்தோஷ்மே. இதே மண்டபத் தில்தான் மூன்னர் அருமையான தோரு நாடகம் பார்த்த ஞாப கம் இருக்கிறது. சுண்டிக்குளி
புதுசு 16
விஷயம் இருக்கிறது.
வையும் ஒதுக்கி எறிந்தார். விடு தலைப் போராட்டச் சூழ வில் தமிழ் மக்கள் புடமிடப்படும் இந் நிலை யில் எமது எழுத் தாளர்கள் சாகித்திய மண்டபப் பிரிவு கண் வெட்கங் கெட்டுப் பெற்றிருப்பதும். 1000 ரூ பா
போதாது. 5000 ரூபா தந்தால்
என்ன என்றும் இரப்பதையும் arrarapGutsy, G r pr u at Lராஜுவின் ஞாபகம் கண்களில் நீர் திரையிடச் செய்கிறது:
Maasaif as de ganrif fflau ffasgib enourafiaStö stgás s. um Gab நிரா நெறியாண்ட நிர்மலா நித்தியானந்தன் மொழிபெயர்ப் புச் செய்த அந்நாடகத்தின் Gu Kurt ‘ usuarð afG’
பெட்டைக்கோழி a cá? பொழுது விடியாது" என்கின்றது ஒரு பாத்திரம் "சேவல் கூவியும் பொழுதுவிடியிறநில்லை;பொழுது விடியிறதாலேதான் சேவல்கூவுது என்கின்றது. இன்னெரு பாத்தி ரம். இவ்வுரையாடல் போதும் இந்நாடகத்தை நாம் புரிந்து கொள்வதற்கு. அதஞ9 ல் தா ன், இந்நாடகத்தின் பெயர் மாது ஒரு பாகம்"
இச் சமுதாய அமைப்பில் ஒரு பெண் என்பவள் அல்லது ஆண்துணையில்லாத பெண்குடும் பம் தனித்து வாழ்வதென்பது நீ நினைக்கிறமாதிரி நான் நினைக்

கிறமாதிரி அவ் வளவு சுலப மான வி ஷ ய மீ ல் லை. இது "பட்டுத் தெளிய வேண்டிய அனுபவம். இதனை எங்களுக்கு ஊரார் அல்லது கதைசொல்பவர் கள். தெளிவுபடுத்துகின்றனர். அவ்வப் பாத்திரங்கள் அச்சொட் டாக அதனை பிரதிபலிக்கின்ருர் கள், ஊராருக்கு வந்தவர்கள் நன்முகச் செய்திருக்கிருர்கள். தாய்க்கு வந்தவரின் நடிப்பு இயல்பாக, அமைதியாக உள்ளது. பெண்கள் ஆண்பாத்திரம் ஏற்று தடிப்பது கொஞ்சம் கஷ்டத்திற் குள்ளாக்கினலும் அதன் தவிர்க்க மூடியாத அம்சம் சஞ்சயனுக்குப் புரிகிறது:
இவ்வளவும்போக, நாடக முடிவில் நந்தினிஎனும் பாத்திரம் மிகநீண்ட சொற்பொழிவாற்றி யது சஞ்சயனுக்கு களைப்பை உண்டாக்கச் செய்தது. இயல் பாகச் சென்றிருந்த நாடகத்
திற்கு இடையில் என்ன நடந்த
தென்பதும் புரியவில்லை பேச்சு வழக்கில் சென்ற உரையாடல் கட தத்துவம் பேசப் புறப்பட்டு செந்தமிழில் உரையாட வேண் டியதாகப் போனது. இது தவிர்த்திருக்க வேண்டியது. இன் னும் பார்வையாளர் பாத்திரம் பெற்ற இருவரும் (தொப்பி அணிந்து தோளில் துணிப்பை தொங்கவிட்ட) வெளியில் நின்று இவர்களின் நடத்தை குறித்து
சஞ்சயனின் ஐந்தாவது பக்கம்
டகிண்ல் செய்யும் சிரிப்பென்பது ஏதோ தாங்கள் வானத்திலிருந்து குதித்த தேவர்களாக, இதெல் லாம் எங்களுக்கு அன்னியப்பட்ட விஷயம்" என்பதாக எங்களுக்கு அத்தொனி அமைகிறது. அதே இவர்கள் இந்த மக்களிடமிகக்க உருவாகியிருந்தால்,இசனையிட்டு அவர்கள் சிரித்திருக்க முடியாது, அனுதாபப்பட்டிருக்க முடியும் . இப் பாத்திரங்களெல்லாம் மே டைக்குத் தேவையில்லாத சமா ச்சாரமாகத் தான் தோன்றுகின் /05/. Y -
இந்நாடகத்தின் வெற்றி என்ருல் முதல் வசனங்களுக்கு த்தான். ஐம்பது நிமிடங்களா லான இந்நாடகத்தில் பலதை யும்பத்தையும்" தொட்டிருப்ப து சிறப்பானது. * அப்ப சிங்க ள வங்களிலையும் நல்லவங்கள்
இருக்கிருங்கள் 6T %rñ7 (A G),qr rT 6Äy லுறியோ? என்று ஒரு த்தி, ம் சுேட்கிறது. இது பல மிழ் மக்
களின் கருத்துக்கு ஒரு கறியீடு. இவ்வாறு இனப் பிரச்சினைபற்றி இனக் கொலைகள் குறித்து, சமுதாயத்தில் பெண்சள் அவல ம் பற்றி; பெண் விடுதலைகுறித்து வசனம் பல இடங்களில் பெரும் பணியைச் செய்திருக்கிறது. அவ் வாறு பாத்திர உருவாக்கம், பா த்திர அசைவு, நடிப்பு, அதன் சிரமம் இதனலெல்லாம் நெறி யாளரின் வெற்றியும் தெரிகி ይDŠ! "
புதுசு 17

Page 11
சஞ்சயனின் ஆருவது பக்கம்
நாடகப்பிரதி. குழந்தை ம். சண்
முகலிங்கம் நெறியாள்கை S.சிதம்
பரநாதன்
தாடகத்தில் பங்குபற்றியஅத் தனை பெண்களுக்கும் சஞ்சயன்
இதனைத்தான் சொல்ல விரும்பி
தோழி சின்ன அறிமுகம்
தோழி முதலாவது இதழ் டைத்தது நன்றி. விடுதலைக்கு
மகளிரெல் லோரும் வேட் கை
கொண்டனம்" எனும் பாரதியா ரின் மொழி ப்ெயர்ப்புக் கவிதை யுடன் தோழி தன் னை இனங் காட்டுகிருள்,
இதன் சிறப்பம்சம் பெரும் பா லான ஆக்கங்கள் பெண்களின் கைகளாக உள்ளது. செ ல் வி எழுதிய கோடை ஒளவையின் உணர்வுகள்" ஆகியவற்றில் நல்ல கவிகைக்கான அம்சங்கள் தெரி கின்றன. சிறுகதைகள் இ  ைச யு. கதையும் க  ைத க ள |ா க அா மந்திருப்பது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது வேறு நல்ல கதைகளாக தெரிவு செய்திருக்க லாம். அல்லது சில நல்ல கதை களேமறு பிரசுரம் செய்திருக்க லாம். ஏனெனில் நல்ல கதை எப்படி இருக்குமென்ற பார் வையை பரவலாக வி ைத த் து விடுவது இனிமேல், இதுபற்றிச்
புதுக 18
ஞன். "இந்நாடகத்தின் கருத் துக்களை வாழ்நாள் முழுவதும் ஞாபகத் தி ல் வைத்திருங்கள். முக்கியமாக பொழுது விடியிற தாலைதான் சேவல்கூவுது" எனும் வசனத்தையாவது5
சிந்திப்பவர்களுக்கும் உதவுவதா க அமையும். கிராமிய ஆய்வு இன்னும் ஆழமாகச் செய்திருக் கப் பட வேண் டி ய ஒன்று. அவர்களது சமூக ஆய்வுகளை வனத்திலெடுத் திருத்தல் வேண் டும்:
மன ஓசைக்கு நன்றி தெரிவித்து பிரசுரித்த விஷயம் நல்லதாகத் தான் தெரிகின்றது.
இன்னும் சஞ்சிகையின் வடிவ  ைம ப் பில் அக்கறை செலுத் துவது அவசியமாகவே தோன் றுகின்றது.
இவ்வளவும் போக , இதுமுதலா வது இதழ் என்பது இக்குறைகளை மீறி ஒருசந்தோஷத்தை எமக்களி
தொடர்ந்து வரவேண்டும் என்
பதே எமது விருப்பம். வாழ் த்
துக் கள்.

நான் அனுமதிப்பதேயில்லை ரஞ்சகுமார்
இப்படித்தான் நான் அப்போ நினைப்பேன், எதுவும் கலபமானதென்று: முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி நான் நினைப் பேன், எல்லாம் நல்லவையே என்று. எல்லோரும் திருப்தியுடனேயே வாழ்ந்தார்கள் என்றுதான் நான் நினைப்பேன். யாரும் குரலெடுத்து அழுதுபுலம்ப நான் கேட்டதில்லை! பாருங்கள் ! இளஞ்சூரியன் எவ்வாறு அந்நாட்களில் தன்னம்பிக்கையால் முகஞ்சிவந்தபடி 'ஜிவ்" என்று கிழக்கைவிட்டு விரைந்து எழுவான்! அப்போ, அத்தாட்களில்.
இரட்டை மாட்டுவண்டிகள் தார் ரோ ட்டுகளில் கரகரத்துச் செல்லும்: தலைப்பாரையுடன் இருப்பான் முன்னணியத்தில் உழவன். மணிகளுடன் கனகனத்தவாறு "ஹேய்" என்று அவன் அதட்டுவது கேட்கும். பின்னே தெல்லும், ஏரும்சாக்குநிறைந்த வைக்கோலும்: சின்னஞ் சிறு மகனும் இருப்பான் சிமிட்டும் கண்களால் ஜோடிப்புருக்கள்
குறுகுறு' த்துப் பறப்பதைப் பார்ப்பான். சைக்கி னொன்றின் பின்னே பாரம் தெழிய மீனவஞெருவன் காற்றைக் கிழித்தவாறு செல்வான். அவனைச் சுற்றி மீன் வீச்சம் இருக்கும்; கரகரத்தகுரலில் மகனைத்திரும்பிப்பார்த்துக் கத்துவான்!
“Luciraliegt Gur Lirr!’’
இப்படித்தான். அந்நாட்களில் இருந்தனயாவும். பாருங்கள்,
நான் பொய்யுரைத்தேரு :
நீங்களும் அறிவீர்கள் யாவும் நேர்த்தியாகவே நடந்து வந்தன. வயல் விழைந்தது, மீன்திறைந்தது. சுறுசுறு வென்று திரியும் சனக்கூட்டத்தின் தலைக்கு மேலே நகைத்தவாறு சூரியன் போவான்,
புதுசு 19

Page 12
சந்திரஞே வெனல. பெண்குணம் கொண்டு நாணி முகில்களுக்குள் டிறைந்து ggryllisaurs காற்று பூக்களுக்குச் சாமரம் affa55 tib,
தென்றலென மலர் மணக்க என்முகத்தில் காற்று அறையுமாறு நின்றபடி
தான்நினைப்பேன்:
இப்போ, பாருங்கள்
தார் ரோட்டு கிழடுதட்டிக்கிடக்கிறது. தன்னந்தனியணுய் வெய்யிலில் காய்ந்தபடி இரட்டை மாட்டு வண்டிகள் கரகரத்தபடி சென்றகாலம் எங்கே? "ஹேய் என்று மாட்டை அதட்டியகுரல் கேட்பதேயில்"ை எங்கோ தூரத்தில் ஒரு கிழவி மகனுக்காக அழுகின்ருள்
தார்ரோட்டு தனித்துக் காய்த்தபடி எம்பிக் குதித்து நிலம் அதிருமாறு செல்லும் அழுக்குப் பச்சை ட்ரக்"குக்களைத் தவிர எந்தச் சிநேகிதனும் அதற்குக் கிடையாது * ட்ரக்" குகளிலிருந்து முட்டாள்தனமாக தலையை நீட்டுகின்றன: துப்பாக்கிகள்
ஆம்,
மிக முட்டாள்தனமான துப்பாக்கிகள்! அவற்றுக்கு மூளையே கிடையா, மிகவும் மடத்தனமாக அவை உயிர்களை உறிஞ்கம். இன்றும்கூட, அந்தக் கிழவியின் மகன்.
.
எங்கோ தூரத்திலிருந்து ஒரு கிழவி
மகனுக்காக அழுகிருள்!
பாருங்கள்! எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று. நான் பொய்யுரைக் கின்றேஞ? நீங்களே காண்கின்றீர்கள். உழவனின் மகனும் அத்தச் செம்படவனின் மகனும் எங்கோ கண்காணத இடத்துக்கு
புதுசு 20

ஒடிப்போனர்கள் அவர்களைப்பற்றிக் "கிசுகிசுத்துக் கதைக்கிமுர்கள், கிழவிகள்: "அவர்கள் துப்பாக்கி சுடுவார்களாம்!” துப்பாக்கிகள். அவர்களின் துப்பாக்கிகளும் முட்டாள்தனம் கொண்டனவே துப்பாக்கிகளுக்கு மூளையே கிட்ையாது
எல்லாவற்றையும் நாசம் செய்வன அவை; சூரியனைக்கூட
UnTQBrăiassar.........
அவனுங் கூட தயங்கித் தயங்கி பனவட்டுக்குள் மறைந்தபடி திரிகிறன் சந்திரனைப் பற்றி நான் இப்போ அறியேன்! இரவுகளில் நான் சுவர்களுக்குள்ளேயே முடங்குகிறேன். சந்திரன் வெட்கம் கெட்டபடி நிர்வாண வலம் வருகிருன்:
முகத்திலறையும்படி காற்றை நான் இப்போ அனுமதிப்பதே இல்லை! பூக்களை கல்யாணம் செய்து கொண்ட காற்று இப்போ இல்லை பிணங்களுடன் புணர்ந்து விட்டு நீசத்தனமாகவே வருகிறது,
காற்றுg
காற்றை நான் முகத்தில்பட அனுமதிப்பதே இல்ல;
22-05-84
's I.

Page 13
வ. ஐ. ச ஜெயபாலன் தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்
1977 க்கு முன்பு தமிழ்த்தே கிய இனத்தின் ç pr ĝi gà &a&T & GiT உரியாக ஆவணப்படுத்தப்படா மலும், பிரச்சினைகள் எ  ைவ தீர்வுக்கான வழ்முறை என்பவை பற்றி சந்தர்ப்பவாதமான போ க்குகளும் இருந்தன தமிழ் மக்க 2ளப் பிரதிநிதித்துவப் படுத்துவ தாக் சொல்லி கொண் ட *ந்க அ7 சியல் கட்சி க் க +ம்
மேற் சொன் ன விஷயங்களைக்
கையாளும் யோக்கியதை இல்லை என்பது 77 இன் பின் பரவலாக உணரப்பட்டு இன்று முடிவாகி விட்டது 83 ஆடிக் கலவரங்களு க்குப்பிற்பாடு முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தங்களுடைய இது நாள் வரை அரசியல் கட்சிகள் தலைமைகள் பற்றிய இத் தன்மை உண ர ப் பட்டு வருகி ற து
இந்நிலையில் ஜெய பால ଜof ତfir நூல் வரவேற்கத் தக்கதும்,தேசிய இனப் பிரச் சினை யும் (மஸ்
லிம்களும் என்ற விஷயத் தி ல்
முக்கியமான கிருப்புமுனையுமா கும்:
தமிழனைச் சார்ந்து முஸ்லிம்மக்க ளை அணுகும் முறைக்கம்,முஸ்லிம் களைச் சார்ந்து கமிழனை அணுகும் (மறைக்கும் இடம் த ரா ம ல், ஒடுக்கப்படுகிற மக்கள் என்ற பொதுத் தளத்தில் இரு பகுதி மக்களதும் பிரச்சினை களை யு ம்கறி :ாக இன்nைய சூழலில் மூதஸ்லிம் மக்கள் தொடர்பாக
பல கருத்தியல் நிலையப்பாடுகளை
ஜெயபாலன் முன் வைக்கிருர்,
புதுசு 22
அறிமுகக் குறிப்பு
- சிவாகர்
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பங்குபற்றுதல் இன்றி ஒரு விடுதலைப் போராட்டத்தை
கற்பனைசெய்து பார்க்க இயலாது
என்பதும் இதுவரைக்ாலத் தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறு முஸ் லிம்மக்களுக்குத் துரோகம் செய் தன என்பதும், எவ்வாறு முஸ் லிம் தனவந்தர்கள், வியாபாரி
.கள் முஸ்லிம் மக்களை இன்று
பயங்கரமானதொரு நிலையில் தங்களுடைய சுயநலங்களுக்காக ஈடுவைத்துள்ளன. ரென் பதும்நூலில் வெளிக்கொணரப்படுகி
Digiile
இ;ன்று கிழக்கிலங்கையில் படித்த, மத்திய கர வர்க்க முஸ் லிம்களுக்கிடையே காணப்படும் ஒரு எழுச்சியும், பாரம்பரிய, சுயநலத் தலைமையை தூக்கி எறி முற்குறிகளும், ஆரோக்கியமாக வளர்ந்து வரு கின்ற ன. கூட வே சிங்கள பெளத் த பேரினவாதத்துக்கு அடிபணிய மல் தங்களது அ.ை யாளங்களை உறுதியாகப் பேணும் இயல்பும் வலுப்பெற்று வரு நிறது.
இந்த நிலையில் இவ் வ ைக யான முற்போக்கான வழிமுறை யில் எழுந்துவரும் இளையதல்ல முறை தமிழ் விடுதலைப் பே*ராரிே க ளு ட ன் நெருக்கமாவதும் தவிர்க்க இயலாத வரலாற்றின் போக்கில் நிகழ்கிறது.
வ தற் கா ன

காலை பற்றிய துஷ்யந்தன் கவிதை 1 0-6-84
காலை பற்றிய கவிதையைச் சொல்வேன். நட்சத்திரங்கள்
சந்திரன்
காரிருள் எதுவுமே எனக்குப் பிடிப்பதில்லை என்னைப் போலவே எனது மக்களும் அவற்றினை வெறுப்பர்.
நடுநிசிப் பொழுதில் பல முகங்கள் காணுது போவதும் விடிந்ததும் ஒருசில வீதியில் கிடப்பதும் இன்னும் ஒருசில கடலில் மிதப்பதும் எஞ்சிய மீதி முகவரியின்றி தனித்து நிற்பதும் ஆரம்பமான அன்றிலிருந்தே இரவினை வெறுத்தோம். பகலினைப்போல ஒளிக்கதிர் வீசி சூரியன் இருந்தால் எவ்வளவு இனிமை
இரவு.
காலை பற்றிய கவிதையை சொல்லென மக்கள் என்னிடம் திரும்பக் கேட்டனர் காலையே நீ வெற்றிகொள் இரவின் கொடிய தனங்களும் அந்நியக் கூச்சலும்
அழிந்துபோக
காலையே,
நீ இரவினை வெற்றிகொள்
புதுசு 23

Page 14
எனது குழந்தைகள் நான் உறங்கியபோது உணவுக்காக என் குழந்தைகள் எங்கோ சென்றன
உணவு கிடைத்ததோ? அவர்கள் இன்னுமே வரவில்லை எனது குழந்தைகளைத் தேடித்தாருங்கள்; பதிலுக்கு
ஒரு புன்னகை தருவேன்!
ஒரு கிழிசல் உடை, சில மண் பொம்மைகள்தெருப்பூக்கள்இனிப்புக் கடதாசிகள்கைகளில் இருக்கும்.
அவர்களைக் கண்டால் என்னிடம் அழைத்து வாருங்கள்! பதிலுக்கு ஒரு புன்னகை தருவேன்!!
உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவர்கள் இருக்கலாம். காய்ந்த ரொட்டித் துண்டுகளும் மிதிபட்டுச் சிதைந்த இனிப்புகளையும் தவிர அவர்கள் ஒன்றையுமே
உண்டதில்லை.
செல்வந்தர்களின்
கைகளுக்கு கீழும் யுத்தத் தாங்கிகளுக்கு அடியிலும் அவர்களைத் தேடிப் பாருங்கள்.
அநேகமாக அவர்கள் அங்கேதான் இருப்பார்கள்!
7-lass
துஷ்யந்தன் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔م۔۔--۔۔۔ ۔۔۔یے۔ Lygl &r 14

இந்தியாவில் பெண்கள் தொடர்பான ஆய்வு:
ஒரு தேசிய மகாநாடு
சித்ரா.
இவ்வருடம் ஏப்ரல் மாதம்
9t திகதியிலிருந்து 12ம் திகதி
வரை பெண்கள் ஆய்வு தொடர் பான இரண்டாவது தேசிய மகா நாடு திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. இம் மகாநாடு பெண்கள் ஆய்வுக்கான இந்திய சங்கத்தி னுல் ஒழுங்கு செய்யப்பட்டது. இம் மகா நாட்டிற்காக இலங்கையி லிருந்து கலாநிதி குமரி ஜயவர்த் தணு அவர்களும் நாதும சென் றி “ந்தே ம், கேரளத்து அழகிய சிறிய தலைநகரான திருவனந்த புரம் நான்கு நாட்களும், வடக் கே ஜம்மு காஷ்மீரிலிருந்து தெற் கே மதுரை வரை இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மகாநாட்டிற்கு வந்திருந்த பெண் களால் நிறைந்து காணப்பட்டது. இலங்கையிலிருந்து சென்ற எமக் கோ இந்நான்கு நாட்களும் அளப் பரிய ஆர்வமும் உற்சாகமும உர னும் தருவனவாக அமைந்தன. புதிய, பயன்படும் தொடர்புகளை யும் தோழமைகளையும் பெறவும் (Մ)ւգIb ՖՑl.
மகாநாட்டின் பொதுவான gug-discoggy Gender Justice 676ir பதாகும். மகாநாடு மூன்று பயிற் சிக்களங்களாக வகுக்கப்பட்டிருந் தது. பயிற்சிக்களங்கள் ஒவ் வொன்றும் நான்கு தொடர்க தடந்தன.
«Weswaxoxo
பெண்களும் சட்டமும் சட்ட ஆய்வுகளும்,
28 பெண்களது வேலிையும் தொ
ழிலும்.
3. அரசியல் நடைமுறையில்
பெண்கள்.
ஆகிய மூன்று தல்ைப்புகளில் இடம் பெற்றன: முதலாவது பயிற்சிக் களத்தை லோதிகா கர்க்க: ரும் இர ண் டா வ ைத தேவ கி ஜெயினும், மூன் மு வதை வீனுமஜாம் தாரும் நெறிப் படுத்தினர். பேச்சாளர்களாகவும் பல்வேறு ஸ்தாபனங்களின் பிரதி நிதிகளாகவும் சுமார் 450 பேர் இம்மகாநாட்டில் கலந்து மகாண்
டனர். இவர்களிற் சில ஆண்க
ளும் இருந்தனர்:
பயிற்சிக் களங்கள் மூன்றும் ஏககாலத்திலேயே நடந்தன அர சியல் நடைமுறையில் பெண்கள் என்ற பயிற்சிககளத்திலேயே நான் முழுமையாகப் பங்குபற்றி G35STGör. GJuruu பயிற்சிக்சளங்க ளின் போக்கின அறிவதற்காக இடையிடை அவற்றுக்கும் சென் றேன். அரசியல் நடைமுறையில் பெண்கள் நான்கு தொடர்க ளாக - சுதந்திர இயக்கத்தில் பெண்கள், விவசாய, தொழி
துசு 25

Page 15
லான, குழுநிலைச் சமூக இயக்கங் களிற்பெண்கள்,சம்பிரதாயமான sy Sabaib (Formal Politics) பங்கு கருத்தோட்டங்கள் - என வகுக்கப்பட்டு கட்டுரைகள் படிக் *ப்பட்டன. இக் கட்டுரைகளிற் சில அரசியலிலோ வரலாற்றி லோ இதுவரை கற்கப்படாத கவ னஞ் செலுத்தப்படாத பகுதிக ளைத் தொட்டு ஆராய்ந்தன. கே. லலிதா என்பவரின் தெலுங்காகு புரட்சியிற் பெண்கள். மண்டா வாஃகினுடைய மகாராஷ்டிரப் போராட்ட்ங்களிற் தாலித் பெண் கள், மீராவேலாயுதனின் அலிப் போரில் பெண் தொழிலாளர்க ளும் வர்க்கப்போராட்டங்களும் சாயாதாதரின் பெண்கள் இயக் கமும் இடதுசாரி அரசியலும் போன்ற கட்டுரைகள் கவனத்தை மிகவும் கவர்ந்த கட்டுரைகளா டும். இவை தவிர இப் பயிற்சிக் களத்தில் கலாசார இயக்கங் கள் என் ற ஒரு உபபிரிவில் சரோஜினி சின்திரியின் " வைஷ் னவ இயக்கத்தில் பெண்கள், நீரா தேசாயின் க்தி இயக்கத் தில் பெண்கள் என்ற இரு கட்டு ரைகளும் இடம் பெற்றன.
பெண் களும் சட்டமும், Fl ஆய்வுகளும் என்ற பயிற் சிக்களம் பெண்கள் வேலையும் சட்டமும், பெண்களும் குடும்ப மும், சொத்துடமை பெண்கள் போராட்டம், பெண்களின் உட லும் சட்ட முக் என நான்கு
புதுசு 26
லும் - பயிற்சிக்கலாமும்
சாதி, வர்க்க
தொடர்களாக அ  ைம த் தி து இவற்றில் பெண்களும் குடும்ப மும் என்ற தொடர் மிகச் சுவை யான பயனுள்ள சர்ச்சைகளால் நிறைந்தது. குடும்ப உருவாக்கம், திருமணம், குடும்ப உறவுகள், மனைவி கண்வன், தாய் மகன் முரண்பாடுகள், குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் டோன்
றவை குறித்து நிறைய விவாதங்
கள் நடந்தன. அறிவார்ந்த தீவி ரமான, சோரம்பரியத்தை விமர் சிக்கவும் சிந்தன்ைப் போககுகளே இனங்கண் டேன்.
பெண்கள் வேலையும் தொழி நான்டு தொடர்களாகவே அமைந்தது. வேறு பாடுகளும் தொழிலும் எவ்வாறு இணைந்துள்
ளன? அடிப்படைத் தேவைகளும் தொழில் வசதிகளும் எவ்வாறு
அமைந்துள்ளன? என eg, Urdu li பட்டது. அத்துடன் வெவ்வேறு வர்க்கங்களே. சாதிகளைச் சார்ந்த பெண்களிடையேயுள்ள உறவுக
னின் பொருளாதார பரிமாணங்
கள் பெண்கள் இயக் கங்களுடைய
கொள்கைகளையும், நிக ழ் ச்சித்
திட்டங்களையும் எவ்வாறு பாதிக் கின்றன என்பது குறித்தும் கருத் துகள் இடம் பெற்றன.
மேற் குறிப்பிட்ட பயிற்சிக் கனங்கள் தவிர வேறு சில கருத்
தரங்குகளும் நடை பெற்றன.
அலற்றில் ஒன்று கேரளப் பெண்

கள் பற்றி 11ம் திகதி கேரளப் பல்கலைக் கழக செனற் மண்டபத் தில் நட்ைபெற்ற கருத்தரங்கு. கேரளத்துப் பெண்கள் நிலையை சற்று உயர்த்தி மிகைபடக் கூறு வதான கருத்துக்கள் இடம் பெற் றன. இவை குறித்து மகாநாட் டின் கேரளப் பிரதிநிதிகளின் முணுமுணுப்பையும் கேட்க முடிந் தது.
மகாநாட்டுக்கு "வ ந் தி ரு த் தோரை 'சிறுசிறு குழுக்களாகச் சேர்த்தும் சிலசர்ச்சைகள் ஒழுங்கு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று பெண்களும் தொடர்பு சாதனங்களும் என்ற பொருளில் அமைந்தது. இதனை டெல்லி யைச் சேர்ந்த கமலாபாசின் முன் னின்று ஒழுங்கு செய்திருந்தார். இதிலும் நான் கலந்து கொண் 'GL-cir. மகாநாட்டின் இறு தி நாளன்று மதிய உணவுக்குப் பின் திடைத்த' சொற்ப நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது இக் கலந்துரையாடல். த த் தம் து சொத்த ஊர்களுக்குத் திரும்புவ தற்கான ஒழுங்கு செய்து கொண் டிருந்த அந்த அவசரத்திலும் பல பெண்கள் மிக உற்சாகமாக இதில் கலந்து கொண்டனர். இந்
தய சினிமாப் படங்கள் பலவற்
றையும், பத்திரிகைகளையும். சஞ் சிகை விளம்பரங்களையும், உதா ரணமாகக் காட்டி பெண்கள் பற்றி மலினமான, ஆபாசமான கருத்துக்கள் வெளிப்படுகின்றன
எனப் பலர் உணர்ச்கியுடன் பேசி னர். இவ்வருடம் பெப்ருவரி மாதம் கோலாலம்பூரில் ஆசிய பசுபிக் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற ஆசிய பெண் ஆய் வாளர் களது மகாநாட்டிதும் பெண்களும் தொடர்புச் சாதனங் களும் பற்றி ஆராய்வதற்கும் மாற்று வழிகளை மேற் கொள்வ தற்கும் ஒரு ஆராய்ச்சித் திட் ட ம் வருக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்: இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் சிலரும் கலந்துரையாடலிற் பங்கு பற்றினர்
இம் மகாராட்டையொட்டி கேரளப் பல்கலைக்கழகத்து நூல கத்தில் ஒழுங்கு செய்யப்பட்டி ருந்த புத்தகக் கண்காட்சி குறிப் பிடற்கரியதாகும். பெண்கள். பெண்கள் இயக்கங்கள் தொடர் பாக உலகின் பல பாகங்களிலி ருந்து வெளிவந்துள்ள நூல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்தி, அமைந்திருந்தது இந்தக் கண்கர்ட்சி. "பெண்கள் பற்றி ஆய்வு ?. ம்.." என்று by au L - GULDmras ypasir Gifhësø யாழ்ப்பாணத்துப் படித்திஜீவிகள் இக் கண்காட்சியைப் பார்த்தி ரூக்க வேண்டுமென விரும்பி னேன். இன்றைய ஆய்வுலகின் ஒரு முக்கிய வளரும் துறையாக காலத்தின் தேவையான ஒரு துறையாக பெண்கள் ஆய்வு வள ரத் தொடங்கிவிட்டது. என்ற
புதுசு 27

Page 16
கருத்தை இக்கண்காட்சி மேலும் உறுதியாகிற்று. இவ்வாய்வு மேற் குலகில் மட்டுமல்ல; இந்தியாவி லும் வளர்ந்து வரும் ஒரு துறை யாக நிலை பெற்றுவிட்டது. பல் கலைக்கழகங்களின் பாடவிதானங் களில் இத்துறையை, இணைக்கின் றன. வரலாறு, சமூகவியல், அர சியல், பொருளியல் போன்ற பாட நெறிகளில் பெண் நிலை 3p raigos (Feminist prospective) சேர்த்துக் கொள்ளும் நிலை இந்தி யா வில் தோன்றியுள்ளதையும் மாநாட்டில் உணர முடிந்தது. எமது நாட் டி ல், தமிழ்ப்பகுதிகளில் இது எப்போ சாத்தியமாகும் என்ற அங்க லாய்ப்பும் கூடவே எழுந்தது.
இம் மகாநாட்டின் இன்னேர்
முக்கியமான அம்சம் பல்வேறு பிரதேசங்களையும் சார்ந்த பெண் கள், மொழிய லும், இனத்தா லும் வேறுபடடவர்கள் பெண் கள் என்ற பொதுத் தளத்தல் தோழமையுடனும், நட்புரிமையு டனும் புரிந்து கொள்ளலுடனும் ஒன்று கூடியமைதான், இந்தியப்
பெண்களைத் தவிர பங்காளதேஷ்
குறிப்பாக
கனடா, ஜப்பான், அயலாந்து ருேம் போன்ற நாடுகளைசசேர்ந்த பெண்களையும், அங்க சந்திக்க முடிந்தது. நிலைமைகளையும் பிர8 சனைகளையும் புரிந்து கொள்வதில் அளவில்லாத அக்கறை காட்டி னர். உணவு இடை வேளை சுவி லும் இரவு நேரங்களிலும் தான் அதிகம் கலந்து கதைக்க முடிந் தது. பக்கத்திலிருப்ப வ ரிடம் *"நீங்கள். எங்கிருந்து?' என்று
தொடங்கும் உரையாடல் அடுத்த
சில நிமிடங்களில் நெருக்கமான தாகவும் ஆழமானதாகவும் மாறி விடுவது பெரும்பாலும் நிகழ்ந் தது. இந்தச் சந்திப்புகள் தொ டர்ந்து வேலை செய்வதற்குரிய உற்சாகத்தையும் நாம் தனித்து விடவில்லே என்ற ஆறுதலையும் அளித்தன. மிகுந்த தன்னம்பிக் கையையும் மன உறுதியையும்
பெரும்பாலோரிடம் தோற் று வித்தமை மகாநாட்டின் வெற்
றிக்கு ஒரு சான்று. இன்று ஒரு மாதத்தின் பின்னர், நினைத்துப் பார்க்கையில் அதே கூட்டுனர் வும், உற்சாகமும், மகிழ்வும். பசுமையாய் உணரமுடிகிறது.
அளவெட்டி படைப்பாளிகள் வட்ட வெளியீடு
வேலுசாமியின்
இலங்கை தொழிலாளர் காங்கிரவலின் போலிமுகங்கள்
விலை 3.00 ரூபா
புதுசு 28

சமுத்திரனின்
இலங்கை தேசிய இனப்பிரச்சனை
என்னும் நூல் அறிமுகம்
1983 ஜூலையில் நடந்த கோர மும் கொடுமையும் மிகுந்த சம் பவங்கள் பற்றிவந்த செய்திகள் பலநாடுகளிலும் வாழ்ந்த ஈழத் தமிழர்களைத் தாக்கியது. அப்ப டித் தாக்கப்பட்டவர்களில் ஒே வரான சமுக்கிரனின் உளத் தாக்கக்கின், உள்ளுலக உந்துதலி ன் ஒருவெளிப்பாடே இந்நூலா கும். இதுவெறும் உள் ளு ல க உந்துதலோ அல்லத உணர்ச்சி ப் பெருக்கோ அல்ல, யதார்த்த தின் பிரதி லிப்டம் கூட.
இலங்கையில் ஆட்சிக்க வந் த அரசுகள் ராவும் தம்மை நிலை சிm க்கிக் கொள்ளவும், பாககா t’i 9) ířh (5th, t_u Gur fir 5 96op-D i 5 --
நிறுவனமயப் டுக்கப்பட்ட பெள
க் கசிங்கள இனவாகமே அக்தி வாரமாக அமைந்துள்ளது, இன வாகம் ருை சுருக்கமைவு வடிவ க்கை பெற்று. இன்றைய ஆட்சி யாளருக்க நல்ல க (க வி யா சு எப்படிப்பரினமம் பெற்ற தென் பதை இந்நூல் கெளிவாகவும். ஆமமாகவும் சித் கிரிக்கின்றது.
விஞ்ஞானபூர்வமான சமூக க் கண்னேட்டத்துடன் பிரச்சனைக ளை அணுகுபவர்களாக தம்மை க்காட்டிக் கொள்ளும் பலரும். கடந்தகாலங்களில் வெறுமே இல குவான அணுகுமுறையான பொ
- கிரிதர்
ருளாதாரமே சகலதையும் தீர் மானிக்கிறது என்பதை தவரு கப் புரிந்ததால் வரட்டுச் சிந்த னையைக் கொண்டிருந்த னர்
இதஞல் இவர்களால் மாக்ஸின் முழுமையான அரசியல் பொரு ளாதார அணுகுமுறையைக்கை யாள முடிவில்லை. சமூக த்தை ஆராயும் போது பொருளாதார
மே அடித்தளமானது. அதன்
வெளிப்பாடாக உள்ள அரசியல், கல்வி, கலாச்சாரம், அரசு, சட் டம் போன்றவை மேற்சுட்டுமா னம் என்பது மாக்ஸிச அணுகு முறையாகம்: பொருளாதாரத் கிற்கும் மேற்கட்டுமானக்திற்கும் இடையிலான உறவு இருவழியா 60757 (Reciprocal) 6T66ft 160) si சரியாகப்புரிந்து கொள் வ கன் மூலம்தான் பிரச்சினைகளை சரியா க அணுகமுடியும். சில கட்டங்க
ளில் மேற்கட்டுமானம் தீர்மானி
க்கும் ஆற்றல் கொண்டதாக
மாறுகின்றது. இந்த அடிப்படை
பில் பார்க்கும் போது இலங்கை
யில், சிங்கள பெளத்த இனவாத
ம் என்ற கருக்கமைவு இன்றை ய அரசியல் போருளாதாரத்கை தீர்மானிக்கும் ஆற்றலையும், ஒர ளவு சுயாதீனத்தையும் கொண் டுள்ளது என்பதையாரும் மறுக்க முடியாது. கடந்த மூன்று தசா ப்தங்களில் இது எவ்வாறு உரு
புதுசு 29

Page 17
ப்பெற்று வளர்ச்சி பெற்ற து என்பதை இந்நூலாசிரியர் அழ காக சித்திரித்திருக்கிருர்,
குறைவிருத்திப் பொருளாதாரத் தின் விளைவாக சிறுஉடமையா ளர்களும், வர்த்தகர்களும் நாட் டில் பிரதான சக்திகளாகினர்: தொழில் வளர்ச்சியின்மை - இன்
னமும் விரிவாகச் சொல்வதான
ல் ஏகாதிபத்தியவாதிகள் தமது காலணிகளில் சுயமான முதலாளி த்துவவளர்ச்சிக்கு இடமளிக்கவி ல்லை. இகல்ை பலமான முதலா ளிவர்க்கத்தின்தோ, தொழிலா ளிவர்க்கக் தினதோ உருவாக்கம் (முடிமை பெறவில்லை. ஏகாதிப த்தியக்கின் இந்நடவடிக்கைகளை விபரித்திருந்தால் இந்நூல் முழு மை பெற்றிருக்கும்:
தமது சுயநலன்களின் அ டி ப் ப டையில் இக்கட்டி பூர்ஷ்வாக்க ளும் புத்திஜீவிகளும் கற்பனையா ன பொற்காலங்களை உருவாக்கி பொய்மையான சமூகத்தை சிரு ஷ்டிக்கி(mர்கள். இது பின் நோக்கி ய நகர்வேயன்றி வேறில்லை. இது ன் வெளிப்பாடாகவே 2500 வரு டங்களின் பெளத்த சிங்கள வர லாற்றைக் காணக் கூடியதாக, உள்ளது. இதன் வெளிப்பாடே தமிழர்களை திராவிடப்படையெ டுப்பாளர்களின் வழிவந்தோரா யும் முஸ்லீம்களை அழையா விரு ந்கினர்களாயும் சித்திரிக்கும் போ க்கு. இந்நூலின் முன்னுரையில் மேற் கூறிய விடயங்கள் தெளி வாக விளக்கப்பட்டுள்ளன.
புதுசு 30
காலனித்துவ வாதிகளின் ஏஜன் டுகளான கிறிஸ்தவ மிஷ்னரிமா ருக்கு எதிராக ஆரம்பித்த பெள த்த மறுமலர்ச்சி இயக்கம் கல? ப் போக்கில் தமிழ்ர்களையும் முஸ் லிம்களையும் எதிர்க்கும் இயக்க மாக உருவெடுத்தது இது வே பெளத்தசிங்களவர் பூமிபுத்திரர் கள் எனும் 'கருத்தாகவும் வெளி ப்பட்டது. தேசிய வீரர் எனப்பு கழப்படும் அநகாரிக தர்மபாலா போன்ருேர் இதன் மூலகர்த்தா க்களாவர். தமது இனவாதக்கரு த்தமைவிற்கு கர்மபாலா புரா ணக்கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டுவந்தார். இதுவேகாலப் போக்கில் சகல சிங்களப்பாராளு மன்ற அரசியல் - வாதிகளுக்கும் வழிகாட்டியாகவும், சிறந்த ஆயு தமாயும் பயன்பட்டது. தீவிாபி ரிட்டிஷ் எகிர்ப்பாளராயும் தொ ழிற்சங்கவாதியாயும் இருந்த A. R. குணசிங்கா தேர்தல் நோ க்கத்திற்காக இன வா தி யா க
மாறியமையை இங்கு உதாரணி
க்கலாம்: 1931காலத்தில் சிங்கள ம்காசபையில் இருந்த S W R. D. பண்டார நாயக்கா சிங்கள பெளத்தவாதத்தினை கருத்தமை வாக்கி பிரச்சாரம் செய்தார். பண்ட்ாரநிாயக்காவின் இன அடிப் படை ஒற்றுமைக் கொள்கையான முதலில் சிங்களர்களை ஒன்றுதிர ட்டி அவர்களின் தனித்துவத்தை பலப்படுத்திய பின்னரே இனங்களு க்கிட்ையில் ஒற்றுமையை பெறமு டியும் எ ன் பது நடைமுறையில் பெரும்பான்மையின் இனவாத ஒரு மைப் பாட்டிற்கூடாக பாராளுமன்

p ஆட்சியைக்கைப்பற்றும் மார்க் கம் என்பது பின்னர் தெளிவா னது.
1948ல் D. S. சேனநாயக்காவி ஞல் லட்சக்கணக்கான தோட் டத் தொழிலாளர்கள் நாடற்ற
வர்களாக ஆக்கப்பட்ட கொடு
மையை "1915 ஆண்டையும் விட (1915இல் சிங்கள, முஸ் லிம் கலவரம் நடைபெற்றது) 1948இன் இந்த இரத்தம் சிந் தாத வெற்றி மிகவும் முக்கியத் துவம் பெறுகிறது' என்று குறிப் பிடுவதன் மூலம் ஆசிரியர் தெளி வாக வெளிக்காட்டுகிருர்,
சுதந்திரத்திற்கு பின் பெரு ந் தேசிய இனவாதத்தில் ஸ்தாபன மயமாக்கல் வளர்ச்சி பெற்றதை இந்நூல் எடுத்துக் காட்டியுள் ளது. இந்தக் காலகட்டத்தில் சிங்கள பெளத்த தேசியவாதம் சிங்களப் பெருந்தேசிய இனவாத மாக பூரணமான ஸ்தாபன ரீதி
யான வளர்ச்சியையும், ஆட்சிச்
செல்வாக்கையும் பெறுகிறது.
இது D. S. சேனநாயக்காவிற்கு
பிற்கு பண்டாரநாயக்காவினல் முன்னெடுக்கப்பட்டது. பண் டாரநாயக்கா தன் சமகாலத்து சமூகத்தின் தேவைகளை உணர முடிந்ததால் அவரால் சிங்கள பெளத்த வாதத்திற்கு மேலும் வலுவளிச்க முடிந்தது. தொட ர்ந்து இந்த நடவடிக்கைகள் தொடரப்பட்டன. இடதுசாரி கள் உள்ளிட்ட சகலரும் இண
வாதத்தில் மூழ்கினர் என்பதை
யும் இந் நூ ல் எடுத்துக்காட்டி யுள்ளது.
கலாச்சார அமைப்புக்களினூ டாகவும் இனவாதம் வெளி ப் பட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கள மொழி யிலான பாடப்புத்தகங்கள், ஒலி பரப்பு போன்றவை இனவாதப் பிரச்சாரம் செய்த அதேசமயம்
தமிழ்ப் புத்தகங்கள் ஒரு மை ப்
பாட்டை வலியுறுத்தின.
இவையாவினதும் மொத்தவிளை வின் பிரதிபலிப்பே 1983 இனக் கலவரம். இந்நூல் குறிப்பிடுவது போல் ஆகக்குறைந்தது இரண்டு வருடங்களாயினும் இதற்கான திட்டமிடல் வேலைகள் ந  ைட பெற்றிருக்கின்றன என்பதை நாம் உணரக்கூடியதாய் உள் ளது,
இன்றைய அரசின் சுதந்திர பொருளாதாரக் கொள்  ைக அமுல்படுத்தப்படும் அதேசமயம் பெளத்த சிங்க ள இனவாதக் திற்கு இசைவான போருளாதா ரக் கொள்கைகளே அமுல் நடத் தப்படுகின்றன. இந்நூலில் குறிப் பிட்டதுபோல் இன்றைய தர் மிஸ்ட அரசால் குறிப்பிடப்படும் தார்மீக சமூகத்தை நோக்கிய ஊர்வலம் பின்னேக்கிய ஊர்வ லம், இவ்வூர்வலம் விடுதலையை நோக்கிப் போகவில்லை. ம னி க தத்துவத்தின் மீட்சியை நோக்கி நகரவில்லை. அழிவை நோக்கியே செல்கிறது. நாம் ஒன்றைமட் டும் சொல்லலாம் இவ்வூர்வலம் இடையில் அடித்து நொருக்கப் பட்டு மக்கள் முன்னுேக்கிய பய ணத்தை தொடருவார்கள்.
புதுசு 31

Page 18
மொத்தத்தில் இந்நூல் ஆழ மான விவாதங்களை நடத்தவும்,
பிரச்சனைகளை விஞ்ஞான பூர்வ
மான ச மூக க் கண்ணுேட்டத்
தில் அணுகவும் தூண்டும். சமுத்
திரன் பிரச்சனைகளை சொல்லும் விதமும், மொழிநடையும் அழ
கா யும் ரசிக்கக்கூடியதாகவும் உள்ளது.
சமுத்திரனும், அவரைப் போன்
றவர்களும் இன்னும் இத்தகைய நூல்களை எழுதுவது தமிழ்மல்க ளின் விடுதலைப் போராட்ட சூழ லில் மேலும் அறிவு பூர்வமான ஆய்வுகளுக்கு துணைபுரியும்.
நினைக்க வியலா துன்பத்தை எம்மக்கள் எமக்குச் சொல்லியுள் ளனர். எப் போதாவது இதுநடக் கும் என்று எதிர்பார்க் தோமல் லோம். நாம் சிங்கள மக்களை நேசிக் சின்ருேம்; அவர்கள் எமது சகோதரர்கள் என்கி ன் ருேம். அவர்களுடன் நேச மொ ழி யில்
எமது மக்களில் பலர் ஈவிரக்க மற்ற முறையில் சுட்டுக்கொல்லப் பட்ட கொளுத்தப்பட்ட துயர் மிகுந்த அந் த 1984 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் சிங்கள மக் களின் கலாச்சார சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெளத்த விகாரை, சிங்கள மகா வித்தியா லயம் தகர்க்கப்பட்டுள்ளன, பேக் கரிகள் க்ொளுத்தப்பட்டுள்ளன, இது எம்மக்களில் ஒரு சிலர் சொ ல்லியிருக்கும் கறை படிந்த செய் தி. இது மிகவும் மோசமானது, இது அதிகம் பாதக விளைவைத் தருவது, இது வன்மையாக கண் டிக்கப்பட வேண்டியது.
பேசவே பிரியப்படுகின்ருே ம்.
கெதிரான ஆர்ப்பாட்டங்களையு
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வியட்நாமியர்கள் வீரம் செறிந்த விடுதலைப் போரை தட த்திய போது, வியட்நாம் விடுத லேப்போராளிகள். வியட்நாமில் இருந்த சாதாரண அமெரிக்க மக்களைக் கொல் ல வி ல் லை ப தி லா க அ ம ரிக் க மக்க ளிடையே வியட்நாம் யுக்கத்திற்
ம், கிளர்ச்சிகளையும் உருவாக்கு வதில் ஈடுபட்டார்கள். அமெரிக் கஏகாதி பத்தியம்" வியட்நா மில் மேற்கொண்ட அழிவுகளை சாதாரண அமெரிக்க மக்களுக் குத்தெரியப்படுத்தினர்கள்,
எமது போராளிகளும் இத்தகை ய தளங்களில் செயல்படவேண் டியதே அவசியமாகும் என்று வலியுறுத்த விரும்புகிருேம்"
- புதுசுகள்
புதுசு 32

விடுதலை இறையியல்: ஆபிரிக்க இலக்கியம்
விடுதலை இறையியல் (Liberation theology) stair goth Gafntai) லத்தீனமரிக்கப் புரட்சிகளுடன் சார்ந்த ஒரு சொல்லாகவும் கறு ப்பு அமெரிக்கர்களுடைய சுதந்தி ரவேட்கையை பிரதிபலிப்பதாக வும் கொள்ளப்படுகிறது.
கத்தோலிக்கத் தி ரு ச் சபை: அதன் பாரம்பரியங்கள் எல்லாம்
வெள்ளையர் நலன் பேணுவதாக
வும், லத்தீன் அமெரிக்க நாடுக ளான- எல்சல்வடோர், குவாட் டமாலா போன்றவற்றிலும் ஆபி ரிக்காவிலும் ஆளும், பயங்கர வாத அரசிற்குத் ஆணபோவதா க இருந்தபோது கிறித்தவத்தில் நம்பிக்கையோடும், புரட்சிகரமா னதாகவும் எழுந்த குரல் விடுத லை இறையியல் எனலாம் ஏரா ளமான மதகுருமார் நிக்கரகுவா புரட்சியிலும், இப்போது எல்சல் வடோர் கவாட்டமாலா போன் ற நாடுகளில் போராடும் போரா ளிகளுட" கூனிசேர்ந் நுள்ளனர். ‘யேசுவன வர் கறுப்பு’ என்றும் சுறுப்பு இ  ைற யியல் (Black Theology) என்று பல சொற்ருெ டர்கள் இவ் விடுதலை இறையிய
லுடன் தொடர்பாகப் பிரபலமா
case
வத்திக்கானும், பாப்பரசரும்
எப்போதுமே இந்த விடு த கல
இறையியலுக்குஎதிரானவர்களா
கவே இருந்தனர். அண்மையில் (செப்டம்பர், 3ம் திகதி ) பத்தா யிரம் சொற்களினலான அறிக் கை ஒன்றை வத்திக்கான் வெளி யிட்டது. விடுதலை இறை யியல் தொடர்பாக சில முக்கியமான அம்சங்கள் பற்றிய அறிவுறுத்தல் கள்" என்ற இவ்வறிக்கையில், ** மார்க்சிய கருது கோள்களிலி ருந்து இரவல் பெறப்பட்ட சில கருத்துக்களை இணைத்து விடுதலை இறையியல் கொள்கைகள் பரப் பப்படுவது " குறித்து வத் தி க் கான் தனது எதிர்பைக் காட்டி யுள்ளது:
* புரட்சிகரப் போக்குகளினுல் மதத்தைக் கைவிடும் ஒரு சூழ லுக்கு இது மக்களைத் துரண்டுகி றது. விடுதலை இறையியல் என்ப து இறைநம்பிக்கை யி வி ரு ந் து மாறுபடும் விலகலாகும்’ என்றும் மேலும் அந்த அறிக்கை கூறுகி றது. மார்க்சீய ஆய் களை நிராக ரித்து விமர்சன ரீதியானபகுப் பாய்வு ஒன்றை விசே ட மா ன முறையில் இறையியல் வாதிகள் கைக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் த கைய தொரு பின்னணியில் ஆபி ரிக்க, இலக்கியத்தை வாசிப் பது மிகுந்த பாதிப்புள்ளதாக அமை யும். உதாரணத்திற்கு அறைக் குள் வந்த ஆபிரிக்க வானம்" தொகுதியை வாசித்துப் பாருங்
so
புதுசு 33

Page 19
அன்னையர் முன்னணியின் எதிர்ப்புக் குரல்
ஒகஸ்ட் மாதம் ஐந்தாம் திக தியிலிருந்து ஒன்பதாம் தி க தி வரை வல்வெட்டித் துறை, பருத் தித்துறைப் பகுதிகளில் நிகழ்த்த ப்பட்ட அழிவு வேலைகளில் 130 வீடுகளும் 90 கடைகளும் 4 கர் களும் 6விசைப்படகுகளும் எரிக்க ப்பட்டன என்பது பழைய கதை. இந்தநாட்களில் சிறுவர்கள்,இளை ஞர்கள் நோயாளிகள் என்றபேத மின்றி 500 பேரை அரசபடை கள் அள்ளிச் சென்றது.
எங்கள் புதல்வர்களை எங்களி டம் தா!, என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாயிரத்துக் கும் அதிகமான தாய்மார், மகளி
சே-குவே ராவி ன் நாட்குறிப்புகள்
அடுதத மாதம் . ல ண் ட னி ல் சே - குவேராவினது என்று கரு தப்படும் நாட்குறிப்புத்தாள்கள் ஏலத்தில் வி ப்படும். மூன்று லட்சத்து ஐம்ப 4,ாயிரம் அமெரிக் க டொலர்களுக்குக் கூடிய ஒரு தொகையைச் செலுக் துபவ 5 க்கு அந்நாட்கு ரிப்புத் தான்கள் கிடை க்கும் 1967 ஆம் ஆண்டு பொலி வியாவின்காடுகளில் கொரில்லா யுத்தத்திற்கான தயாரிப் புக் க ளில் ஈடுபட்டிருந்த வேளை இ க் குறிப்புச்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் சே - குவேரா, 1967 ஒக்டோபர் 8ம் திகதி  ைக து செய்யப்பட்ட.ே 1ாது பெ ா லி வியா ஆட்சியாளரிடம் இக் குறிப்புக்கள் போய்ச் சேர்ந்தன என்று ஊகிக்கப்படுகிறது:
இக்குறிப்பின் சில தாள்களைப் பார்வையிட்ட ஃபிடல் காஸ்ட் ருே அவை உண்மையிலே சே-யி
டையதுதான் என உறுதிப்படுத்
தியுள்ளார். இக்குறிப்புக்க ளில்
புதுசு 34 −
ர் ஒகஸ்ட் இருபத்தி நான் காம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழி லும் ஆங்கில கிலும், சிங்களத்தி லும் சுலோக அட்டைகளை ஏந்தி
அமைதியான ஊர்வலமொன்றை
நடாத்தினர்கள் 'ன்னையர் முன் னணி’ எனும் அமைப்பு இவர் களை அணிதிரட்டியிருந்தது,
தென்னிலங்கையிலுள்ள பெண் னின் குரல்" என்ற பெண் க ள் அமைப்பும் அன்னையர் முன்னணி
யின் முயற்சிகளுக்கு ஆதaவுவழிங்
கியது.
ஒடுக்கு முறைக் கெதிராக எமது பெண்களின் குரல் உயர்ந்து வரு கிறது
சே - குவேரா தனது அனுபவங்
களையும் தன்னைப்பற்றியும் கூ ட
முக்கி:பான ( ரிப்புக்களை எழு தியிருக்கிருர் என்று சொல்லப்ப டுகிறது
குறிப்பு ஈளில் ஜிெஸ் -ேப்ரே. யைப்பற்றி எழுது 03)கயில், அவர் ஒரு உன் ன்தமான அறிவுஜீவி. ஆனல் எப்போதாவது அவரால் ஒரு சிறந்த கொரி ல் லா வாக
இருக்கமுடியுமா என்பது சந்தேக G3
ம - ?’ என்று குறிப்பிடுகிருர்
Revolution in Revotition 6 Tait sp நூலின் ஆசிரியரும், Foco-Theory எனப்படும் கருத்தைக் கொரில் லாப் போராட்டமுறைகளுக்குத் தந்தவருமான டெப்ரே இப்பேர் து அமெரிக்க ஏகாதிபத்தியத்துட னிணைந்து மூன்ரும் உலக நாடுக ளைச் சுரண்டிவரும் போலி சோ ஷலிஸ்ட் பிரான்சின் ஜனதிபதி மிட்டராண்டின் ஆலோசகரா க இருக்கிரூர் என்பது கவனிக்கப்ப ட வேண்டியது.

யாழ்நகரில் தரமான
சைவ உணவகம்
எமது வாழ்த்துக்கள்
நியூ கபே அமுதசுர பி டி லக்ஸ்
ஆஸ்பத்திரி வீதி, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்.
யாழ்நகரில் யாழ்நகரில் தரமான சிற்றுண்டி புதியதோர் குளிர்பானங்கள் தேனீர்ச்சாலை முதலியனவற்றிற்கு நாடுங்கள்
s 8 8
ஜெகாஸ் ரீ அன்
கூல்பார் மணிபல்லவம் Lusi 52sut, 19, பஸ்நிலையம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்.

Page 20
தரமான
A/L 6î65G5 IT GOTäb கல்விக்கு
NEW |MASTER INSTITUTE
BMC Gabir, யாழ்ப்பாணம்.
 

for fushionable tailoring and SHI/RTINGS &z SUITINGS
i sMACs
12, Bazaar Lane,
JAFFNA.
Branch:
TEXTILE & TAILORING 48, Model Market, JAFFNA.
* சுவையான சிற்றுண்டி வகைகள்
ஆ8 குளிர் பானங்கள்
* பழவகைகள்
அனைத்திற்கும்
J.
பூணீ கா மா விதி
இல, 1. நவீன சந்தை, திருநெல்வேலி.
ஈஸ்வரி விலா, சிறுவிளான், இளவாலேயைச் சேர்ந்த அ. ரவி என்பவரால் யாழ். ஈகிள் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட 9 வது "புதுசு இதழின் அமைப்பும் தொகுப்பும் அ, ரவி.

Page 21
புதுசுவினை வாழ்த்துகிருேம்
நவராஜா இன்ஸ்ரிரியூட்ஸ்
சித்தங்கேணி
அபிவிருத்திப் பாதையில். யாழ்ப்பாணத்து நீர்வளம் குளங்களில் தங்கியுள்ளது காலம் தோறும் குளங்களை ஆழமாக்குவோம் குளங்களில் அதிகளவு நீரைத் தேக்குவோம் குளத்து நீர்ப்பெருக்கால் கிணற்று நீரைப் பெருக்குவோம் யாழ்ப்பாணத்து மூலவளம் பனைவளம் என்போம் பனையை அதிகமாக வளர்த்துப் பயனைப் பெறுவோம் வீதியோரங்களில் நிழல் மரம் நடுவோம் வீட்டுத் தேவைகட்கு எலுமிச்சை நடுவோம் விறகுத் தேவைக்குச் சவக்கு உண்டாக்குவோம் வெற்றிடங்களில் Lu'LumruDrub 5GSGBanurruð நெசவு வேலைக்குப் புத்துயிர் அளிப்போம் தென்னந்தும்பு பனந்தும்பு பயன் தர வழிசெய்வோம். * குளம் தோண்டல் * மரம் நடுதல் ஆ பனையபிவிருத்தி மில்க்வைற் தொழிலகம் என்றும் உதவும். த. பெ. இல, 77, யாழ்ப்பாணம் தொலைபேசி - 23233

----
புதுசுவிற்கு எமது வாழ்த்துக்கள்
102/10, ஸ்ரான்லி வீதி, 1 02/10, Stanley Road, யாழ்ப்பாணம். 簿萱葱 JAFFNA. 兹强