கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரிதல் 2004.04-05

Page 1
தெளிவான எல்லைக்கோ
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை, இடைக்காலத் தன்னாட்சி அமைப்பு, விடுதலைப் புலிகளே ஏகப்பிரதிநிதிகள் என்பவற்றிற்குச் சார்பாக - (வாக்களித்தோரில்) 90 வீதமான தமிழ் வாக்காளர் வடக்குக் கிழக்கில் வாக்களித்துள்ளனர். இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
“எதிரிக்கும் எமக்குமிடையே தெளிவான எல்லைக்கோடு இருக்கவேண்டும்!” என்பது, ஓர் அரசியல் மேதையின் புகழ்பெற்ற கூற்று.
சிங்களப் பேரினவாதக் கருத்தியல் கொண்ட அரசிற்கும் தமிழ்த் தேசிய
இனத்திற்கும் இடையிலுள்ளதே பிரதான
முரண்பாடு / எல்லைக்கோடு என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகவே வரைந்து காட்டிவிட்டனர்!
பேரினவாத சக் துணைபோகும் “ஜனநாu - பிரதேசவாதத்தை முன் நாடுகளிலிருந்து “கூலி’ கழக மனித உரிமைக் மேலாதிக்கவாதிகள் முரண்பாடு தமிழ் மக் புலிகளிற்கும் இடையில செய்தனர்; தேர்தலை கோரிக்கை விடுத்த ‘சி கட்சியின் நோக்கமும், பலவீனப்படுத்துவதே
இவற்றையெல்ல தெளிவாகப் புரிந்துகொண் இந்த யதார் த கொண்டாலேயே சரியா நகரமுடியும்.
“காணக் கண்ணுடை( கேட்கச் செவியுடைே
1.
“என்று மடியும் எங்கள்
அடிமையின் மோகம்?”
THE VEMBADGRISHIGH SCHOOL
OLD GIRLS ASSOCIATION ANNUAL GENERAL MEETING
، ن. - - ۰ i
Hoisting the school Flag - Lighting the oil Lamp
Welcome address by the Pr.
ddress by the Executive Plata , . ddress by the Chief Guest Secretary's Report is Treasurer's Report, ,
Vote of Thanks Members introducing themselves Election of the Office bearers.
Ali are welcome Dear members, please consider th
individual invitation
is Executive committed
வெளியான விளம்பரம். வேம்படி மகளிர் கல்லூரியில் படித்தவர்களிற்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது என்றும் கருதிக்கொள்ளலாமா?
தெரிதலின் (
6.3.2004 சனிக்கிழமை கான ‘சக்தி தொலைக் சுட்டி நிகழ்ச்சியில் ஒரு 6-8 வயதுடைய, ! ஆண் - பெண் சிறுவர் சிறுமிகள் தொட் அணிந்தபடி இடுப்பைக் பின்னால், பக்கவாட்டால் ஆண் சிறுவர்களுடன் ஆடினார்கள்; பின்னணிய தமிழ்நாட்டுப் படங் நடனங்களின் ‘பா அசைவுகளைப் பிரதிப சிறுவர்களின் ம ஊட்டப்படுகின்றது; தமிழ் நச்சுக் கலாசாரத் த தளத்திற்கு விரிகிறது!
‘தமிழன் என்று ெ தலை நிமிர்ந்து நல்லூரில் பிரமாண்ட வைத்துக்கொண்டும், குனிவுச் செயல் தேை சக்தி நிர்வாகமே, இது உங்களின்
“நம்பமுடியாத கதை,
சற்று யோசியுங்கள்!
ஆபாச நடனங்கள்,
அசட்டு நை
சூரத்தனங்களுடன் பொதுப்புத்தியை அவமதிக்கிறது தமிழ்ப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை - வைகாசி 2004 5/=
திகள், அதற்குத் பக” தமிழர் தரப்பினர் னிறுத்தியோர், அந்நிய
பெறும் 'பல்கலைக்
குழு’வினர், இந்திய எல்லாருமே பிரதான 5ளிற்கும் விடுதலைப் ானதென்றே மாறாட்டம் ப் பகிஷ்கரிக்குமாறு ன எடுபிடியான’ சிறு தமிழ்த் தேசியத்தைப்
ாம் தமிழ் மக்கள் டே செயற்பட்டுள்ளனர். த் தத் தை ஏற்றுக் ான தீர்வை நோக்கி
யோர் காணக்கடவர்; யார் கேட்கக் கடவர்!’
தேடலில்.
லை 945 - 9.55 வரை 5காட்சியில் - “குட்டி
கோஷ்டி நடனம்! இலங்கையைச் சேர்ந்த கள் ஆடினார்கள். புள்’ தெரிய உடை குலுக்கி - முன்னால், - அசைத்து அசைத்து ஜோடி ஜோடியாய் ல் ஒரு சினிமாப்பாடல். களில் வரும் கோஷ்டி லRயல் வக் கரிப் பு
ண்ணியதாக. னங்களிலும் “நஞ்சு’ நாட்டு வியாபாரிகளின் ாக்கம், இன்னொரு
3FT6)6OLT
நில்லடா!' என்று
)ான விளம்பரத்தட்டி இவ்வாறான 'தலை Juu T?
கவனத்திற்கு..!
கச்சுவை, அதி
s -Doo o
சர்வதேச விருது:
ஜூp863 Sulang Kirilli
The Wind Bird
夔 ليتيتيتيتضخمس سيلتكتيك இனோக்கா சத்யாங்கனி என்ற பெண் நெறியாளரின் ‘சுலங் கிறில்லி’ (காற்றுப் பறவை) என்ற சிங்களத் திரைப்படம், பங்களாதேஷில் நடைபெற்ற 'டாக்கா உலகத் திரைப்பட விழாவில் - சிறந்த படம், சிறந்த நெறியாளர், சிறந்த நடிகைக் கான - மூன்று விருதுகளைச் சுவீகரித்துள்ளது!
மூன்று விருதுகளை ஒரே திரைப்பட விழாவில் பெற்றிருப்பது இலங்கைத் திரைப்பட வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
உருகுவேயில் நடைபெற்ற 21 ஆவது மொன்ரிவிடியோ உலகத் திரைப்படவிழாவில், நெறியாளரின் முதற்படைப்பிற்கான “சிறந்த நெறியாளர்’ விருதை இப்படத்திற்காக இனோக்கா பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இனோக்காவிற்கு ‘தெரிதலின் வாழ்த்துக்கள்!
இரண்டு பெண்கள்
யாழ். மாவட்டத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் வரலாற்றில், முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெண்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்; தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இவ்வெற்றிக்குக் காரணம்.
முற்போக்கான இச்செயல் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகின்றது. வெளிநாட்டுப் பணத்தை நம்பிச் செயற்படும் ‘மகளிர் நிறுவனங்கள் நினைத்தும் பார்க்கமுடியாத சாதனையாகும் இது .
பத்மினி சிதம்பரநாதன் தமிழ்ச் சிறப்புப் பட்டதாரி, அரங்கச் செயற்பாட்டுக் குழுவில் தீவிரமாகச் செயற்படுபவர்.
தங்கேஸ்வரி கதிர்காமன் வரலாற்றுச் சிறப்புப் பட்டதாரி, பல வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அத்துடன் கலாசார அலுவலராகவும் உள்ளார்.
தமிழ்த் தேசியத்திற்காகப் பொதுவில் உழைப்பதோடு குறிப்பாக - தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கான செயற் தட்டங்களை வகுத்து இருவரும் பணியாற்றவேண்டுமென, ஈழத்துக் கலை - இலக்கிய உலகம் எதிர்பார்க்கின்றது! -

Page 2
"நான் சொல்கிறேன் என்பதாலேயே நீ ஏற்றுக்கொள்ளாதே; உன் பகுத்தறிவினால் நான் சொல்வதையெல்லாம் கேள்விக்கு உரியதாக்கு; உனக்கு நீயே ஒளியாக இரு!” - புத்தர்
பரவும் நச்சுக்காற்று.
இந்தியாவிலிருந்து - தமிழ்நாட்டிலிருந்து - வியாபாரக் 'குப்பைப் புத்தகங்கள், சஞ்சிகைகள் ஏராளமாய் இறக்குமதியாகின்றன. பொழுது போக்கிற்கும் மேலோட்டமான இரசனைக்கும் தீனி போடும் ரமணி சந்திரன், தேவிபாலா, சுபா, சுஜாதா வகையறாக்களின் “புத்தகங்கள்" பெருந்திரள் வாசகள்களைப் போதையில் ஆழ்த்தியுள்ளன; இந்தப் புதைசேற்றில் விருப்பத்துடன் புரள் வோன
எண்ணிக்கை பெரும் எண்ணிக்கை!
பொதுப் புத் தியை அவமதிப் பனவாயும் ,
உண்மையான வாழ்வில் நிகழமுடியாதவையாகவும்
உள்ள - வெறும் பொழுதுபோக்கு மசாலாக்களையும் ஆப்ாச வக்கிரங்களையும், தனிமனிதனதும் குழுக்களினதும் அதிசூரத்தன குரூர வண் முறைகளையுங் கொண் ட - இந்தியத் தமிழ்ப்படங்கள், நச்சுக்காற்றுப்போல எங்கும்
பரவியுள்ளன.
அவ்வாறே தொலைக்காட்சித் தொடர்களின் ஆதிக்கமும் நிறைந்திருக்கிறது. எப்போதும் அழுதுகொண்டிருக்கும் பெண்கள் (சில தொடர்களில் ஆண்களும் கோமாளித்தனமாய் அழுகிறார்கள்!),
குரூரமும் பழிவாங்கும் உணர்வும் - தொடர்ந்து
தெ மற்றவர்களைத் து மனப்பாங்குங்கொண்ட வைத்திருக்கும் கண பாத்திரங்கள்: 'ப மூடநம்பிக்கையைப் பரட் தொடர்களும் உள்ளன
பொய்யான:- இரசனையையே எம நீண்டகாலமாக இந்தப் வருகின்றன.
ஒருபுறம் பிழையான மக்களை அமிழ்த் திரைப் படங்களை ே நாடகங்களையோ ஈழத் என்ற தாழ்வு மன ஏற்படுத்துகின்றன.
இலக்கியத்துறையில் தரமான படைப்புக்க படைக்கப்பட்டுள்ளன; சி தேசியத்தன்மையும் தரரு தொலைக்காட்சி நா உருவாக்கக்கூடிய திறன இத்தகைய முயற் முதலில் எமது மக்க அவர்கள் இந்தியக் 'உண்மை நிலையைப் தொடங்கவேண்டும்.
நமது தேசியத் தனி வளர்ச்சி பற்றிய 'பொ
ஏற்றுக்கொள்ள வேண்டு
சீதையை மீட்பதற்காக இராமன் எழுபது வெள்ளம் வானர சேனையுடன் தெற்கே வந்து, கடலைக் கடந்து இலங்கை மீது படையெடுக்க ஆயத்தமாகிறான்.
பரந்து கிடக்கும் கடலைப் பார்க்கிறான்
இராமன். வனவாசத் தின் போது பட்ட துன்பங்களும் சீதையின் பிரிவும் உள்ளத்தே அலை மோதுகின்றன. எதிரே - புறத்தே - ஆரவாரிக்கும் கடல். அலைகள் ஒன்றின் பின் ஒன்றாய் வந்து காலடியில் மடிகின்றன.
இராமனாக அவதாரம் எடுத்தவன் திருமால்தானே. அவன் (பாற்) கடலில் பள்ளி கொள்பவன். அவன் தேவியாகிய லக்ஷ்மி பாற்கடலில் தோன்றியவள் - கடலின் மகள். ஆயின் இராமன் மருமகன் அல்லவா? பாற்கடலை நெடுங்காலமாகப் பிரிந்திருந்த இராமன் மீண்டும் வந்திருப்பது கண்டு மாமனாகிய கடல், தன் மகனாகிய தென்றலைக் கொண்டு (மருமகன் இருப்பதற்கு) பாயை உதறி விரிப்பது போல இருந்ததாம்.
"சேய காலம் பிரிந்தகலத்
திரிந்தான் மீண்டும் சேக்கையின்பால் மாயன் வந்தான், இனி வளர்வான்
என்று கருதி வரும் தென்றல்.
Jy y
(சேயகாலம் - முற்காலம்; சேக்கை - படுக்கை,
வளர்வான் - துயில்வான்)
தென்றல் அலையாகிய பாயை உதறி விரிக் கும் போது நுரையும் முத்தும் சிந்துகின்றனவாம்! 考
".துாய மலர்போல் நுரைத்தொகையும்
முத்தும் சிந்திப் புடைசுருட்டிப் பாயல் உதறிப் படுப்பதே
ஒத்த - திரையின் பரப்பம்மா!'
(படுப்பது - விரிப்பது)
கானெலாம் வந்திருப்பவன் ஆற, படுத்த பாயைச் சுருட் பாயை உதறி விரிப்ட உதறி விரிக்கும்போது கிடந்த பூக்களும், து இருந்து கழன்றுக சிந்துகின்றன என்கிற
இத்தனைக் கு பொருத்தப்பாடு உ6
பாய்போட்டு உபசரிப்
- தமிழ்நாட்டு வழக் ஆக, இயற்கை கவிஞன் தன் கற அழகுபடுத்துகிறான் நல்லதோர் உதாரண
130/se காசுக்கட்டளையினை பெற்றுக்கொள்ளலாப இலவசம்.
விலை:
இல
 
 
 

t
19NL
சித்திரை - வைகாசி 2004
ன்புறுத்தும் பிறழ்வான
மனிதர்கள், 'சின்னவீடு' வன்மார்தான் பெரும்பாலும் கீத" பும் அற்புதங்களைக் கொண்ட
தாழ்ந்த தரத்திலான - மக்கள்ன் மனங்களில், "படைப்புக்கள்? கட்டமைத்து
இரசனைப் புதைசேற்றினுள்
துவதோடு மறுவளமாக, யா தொலைக் காட்சி
நவரால் உருவாக்க முடியாது.
பான்மையையும் .இவை
}தேசியத்தன்மைகொண்ட ள் இங்கு பெருமளவில் வ்கள மக்கள் சாதித்ததுபோல
மும் கொண்ட திரைப்படங்கள்;
டகங்கள் என்பனவற்றை மயும் ஈழத்தமிழரிடம் உண்டு. சிகள் தீவிரமடைவதற்கு, ள் விழிப்படையவேண்டும்; குப்பைப் படைப்புக்களின்
புரிந்து, அவற்றை ஒதுக்கத்
ந்துவம், தரமான கலைகளின் றுப்பை நாமெல்லாருந்தான்.
ŞLib!
ல்
நடந்து களைத் து
பாய்விரிக்கிறது கடல். டி வைப்பதும், படுக்குமுன் தும் வழக்கம் அல்லவா? முதல் நாள் படுக்கையில் பில்பவர் அணிகலன்களில் டந்த முத்துக்களும் T6 botsi, தம் மேலே, (5 bö(66, LDITüLi660)660) ulu ü பது மைத்துனன் கடமை Bulg. பாக நடந்த நிகழ்ச்சியைக் ற்பனையால் எவ்வாறு என்பதற்கு, இக்கவிதை
- சோ.ப. ெ
‘தெரிதல்’ ஆசிரியர்
அ. யேசுராசாவின்
பதிவுகள்
கலை, இலக்கியப் பத்தி எழுத்துக்கள்
அனுப்பிப் ; தபாற்செலவு
. 1, ஓடைக்கரை வீதி, குருநகள், யாழ்ப்பாணம்.
என்ற பெயரில்,
எழுத்தாளர் ராஜ பூரீகாந்தன், சித்திரை 20 இல் காலமானார். எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக அவர் பணியாற்றினார். புகழ்பெற்ற, நமது ஆங்கில எழுத்தாளரான அழகு சுப்பிரமணியத்தின் சிறுகதைகள் பலவற்றையும் "மிஸ்ரர் மூண்’ என்ற குறுநாவலையும் சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியமை, அவரது முக்கிய பங்களிப்பாகும். *காலச்சாளரம்’ என்ற பெயரில் தமது சிறுகதைகளின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
இன்னொரு திரைப்பட வட்டம்
யாழ்ப்பாணத்தில் திரைப்பட வட்டம் தொடங்கப்பட்டு நல்ல திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு கலந்துரையாடல்களும் நிகழ்ந்துவந்த காலத்தில், இச்செயற்பாட்டின் அருட்டலினால், வடமராட்சியிலும் 1986 இல், நல்லசினிமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இரசனை மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கத்தின் அனுசரணையுடன், திரைப்பட வட்டம் தொடங்கப்பட்டது. இதில் முன் னின்று செயற்பட்டவர்களாக அமரர் நெல்லை க. பேரன், குப்பிழான் ஐ. சண்முகன், டொக்ரர் எம். கே. முருகானந்தன், கலாநிதி செ. யோகராசா ஆகியோரைக் குறிப்பிடலாம். மாதம் ஒரு சனிக் கிழமை என்ற ஒழுங்களில் நல ல தரைப் படங்கள் காணி பரிக் கப்பட்டு, கலந்துரையாடல்களும் இடம்பெற்றுவந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்கள் இடம்பெற்ற இச்செயற்பாடு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக முடக்கமடைந்தது. அண்மையில் நாட்டில் நிலவும் சுமுகநிலை காரணமாக, யாழ் பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புகள் அலகும் திரைப்பட வட்டமும் இணைந்து வாராவாரம் நல்ல திரைப்படங்களைக் காண்பித்துக் கலந்துரையாடல்களை நிகழ்த்தி வருவதன் அருட்டலில், “நல்ல சினிமா ஊடாக இன்னொரு உலகம்’ எனும் மகுடத்தின்கீழ், 02.08.2003 இலிருந்து மாதமொரு சனிக்கிழமை என்ற ஒழுங்கில், இத் திரைப்பட வட்டம் தனது
செயற்பாட்டை மீளவும் தொடங்கியுள்ளது.
இதுவரை ‘முகங்கள் (இயக்கம் - ஞானரதன்), ‘சுப்பிரமணியபாரதி (ஆவணப்படம், இயக்கம் - அம்ஷன்குமார்), “கருவேலம்பூக்கள்’ (இயக்கம் - பூமணி), ‘பூவிழிவாசலிலே.’ (இயக்கம் - பாசில்), ‘அண்ணா அக்கரையில் தம்பி இக்கரையில்’ (ஆவணப்பிட்ம், இயக்கம் - மரியான் பிளஷர்) ஆகிய ஐந்து திரைப்படங்களைக் காணி பித்து கலந்துரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளது.
கார்த்திகா ெ - ہے۔

Page 3
சித்திரை - வைகாசி 2004 இதறி
தகவற் சூலூம்
கிழக்கின் புதல்வன் மருதூர்க்கொத்தனின் மறைவு.
மருதமுனையைச் சேர்ந்தவரான எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் (வி.எம். இஸ்மாயில்), இம்மாதம் 20 ஆம் திகதி காலமானார்.
1961 ஆம் ஆண்டளவில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீலாவணன் இருந்தவேளை, இவர் செயலாளராக இருந்து அப்பிரதேச இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றியிருக்கிறார்.
கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளபோதும் சிறுகதையிலேயே முக்கியமாய்த் தடம் பதித்துள்ளார். 'மருதூர்க் கொத்தன் கதைகள்’ என்ற நுால் 1986 இல் வெளியாகியுள்ளது.
தமிழ் - முஸ்லிம் உறவினைப் பேணுவதில் அக்கறையுடன் தொடர்ந்து செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘பதிவுகள்’ நூலில் வரும் குறிப்பு அவருக்கு அஞ்சலியாக இங்கு தரப்படுகிறது.
“.ஈழத்தின் நவீனத் தமிழ் இலக்கியத்தை மகிமைப்படுத்து பவர்களில், நிச்சயமாய் அவரும் ஒருவர். கல்முனைப் பிரதேச முஸ்லிம்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும், பேச்சு மொழியினையும் உயிர்ப்புடன் தன் எழுத்துக்களில் இவர் சிறைப் பிடிக்கிறார்; மறைந்து செல்லும் பண்பாட்டம்சங்களைக்கூட, நுட்பமாய்ப் பதிவுசெய்கிறார். மதத்துடன் பிணைந்த வாழ்வு - அதில் ஊடுருவியுள்ள போலித்தனங்கள் - சென்றகால அல்லது தொலைதூரத்திலுள்ள இஸ்லாமிய நாகரிகப் பெருமைகளை வெட்டுமுகத் தோற்றத்தில் பார்த்தலினூடாய்க் குவிமையப்படுத்தும் இன்றையச் சீரழிந்த யதார்த்த வாழ்நிலை - வாழ்முறையுள் விரவிப் பரவியுள்ள சுரண்டல் என்பன வெல்லாம், இவரது படைப்புகளில் கலைத்துவத்துடன் வெளிப்பாடு காண்கின்றன. மொழிப்பிரயோகங்களும், வாழ்க்கைச் சித்திரிப்பும் ‘புத்தனுபவத்தை நிச்சயமாய் எமக்குத் தருகின்றன. மலையாள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் பெறும் ஒருவித ‘புத்தனுபவத்தை ஒத்ததென, இதனைச் சொல்லலாம். மொழியின் இணைவினால் இவற்றிற்குத் தாமும் சொந்தக்காரர்கள் என்பதில், தமிழர்களும் பெருமைப்படலாம்.”
நமது நூல் வெளியீடுகள்
பொருட் செலவுடனும் பல்வேறு சிரமங்களுடனும்தான் நூல்கள் இங்கு அச்சிடப்பட்டு - வெளியீட்டு நிகழ்வுகளும் அறிமுகக் கூட்டங்களும் ஒழுங்குசெய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதும் இயலுமாயின் பிரதியொன்றை வாங்குவதும் நமது கடமையென்ற உணர்வை, நமக்குத் தெரிந்தவர்களிற்கு ஊட்டவேண்டும்.
நடைபெற்ற சில வெளியீட்டு நிகழ்வுகளின் விபரங்கள்: 4.3.2004 R.A. நாயகியின் ‘சரம்” கவிதை நுால் - புனித யாகப்பர்
மகளிர் வித்தியாலயம், குருநகள். Va 7.3.2004 குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'நாடக வழக்கு’ - இணுவில்
மத்திய கல்லூரி \ 10.3.2004 ஜெயரஞ்சினி ஞானதாஸின் ‘ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்’
- கைலாசபதி கலையரங்கம், யாழ்ப்பாணம். 17.3.2004 அ. யேசுராசாவின் “பதிவுகள்' - யாழ். பல்கலைக்கழக
நூலகக் கேட்போர்கூடம். 18.3.2004 போராளிக் கவிஞர் அம்புலியின் “மீண்டும் துளிர்க்கும் வசந்தம்’
அறிமுக விழா - யாழ். நாவலர் கலாசார மண்டபம். 27.3.2004 வாலையூரானின் ‘கலையாத கனவுகள்’ - இளவாலை புனித
ஹென்றியரசர் கல்லூரி. 29.3.2004 சோதியாவின் ‘உயிர் விதைப்பு - யாழ். நாவலர் கலாசார
மண்டபம், - 30.3.2004 ‘தூண்டி’ காலாண்டிதழ் அறிமுக நிகழ்வு - பொருளியற்றுறை
மண்டபம், யாழ். பல்கலைக்கழகம். 17.4.2004 த. ஜெயசீலனின் 'கைகளுக்குள் சிக்காத காற்று' - யாழ்.
நாவலர் கலாசார மண்டபம்.
கலாநிதிப் படம் பெறும் கலைஞர்கள்
27.3.2004 இல் நடைபெற்ற யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், நடிகமணி வி. வைரமுத்து, என். கே. பத்மநாதன் ஆகிய இருவருக்கும் தேகாந்தநிலையில் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்
Lig.
முறையே ஈழத்தின் இசைநாடகத் துறைக்கும், நாதஸ்வரக் கலைக்கும் தமது தனித்த சிறப்பாற்றலினால் பெருமை சேர்த்த இக் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவது முறையானது - மகிழ்ச்சி தருவது.
 
 

V 3
ஆயினும், எமது கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் உயிர் வாழும்போதே கெளரவிக்கப்படும் நிலை உருவாகவேண்டும்; அதுதான் மிகப் பொருத்தமானது!
பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்காலத்தில் பொறுப்புடன் செயற்படுமென எதிர்பார்ப்போம்.
பட்டங்கள் வழங்கித் திறமையாளரைக் கெளரவிப்பது தவறான செயலல்லத்தான் ; ஆயினும் அதற்கும் ஓர் அளவு இருக்கவேண்டும் அல்லவா? இல்லையாயின் கெளரவிப்பு என்பதே அர்த்தம் இழந்ததாகிவிடும்.
ஓவியக் கலைஞர் ஒருவரைப் பாராட்டும் விளம்பரமொன்று, 23.2.2004 - “உதயன்’ நாளேட்டில் வெளியாகியுள்ளது.
அதில், அவரிற்கு வழங்கப்பட்ட பட்டங்களைப் பாருங்கள்.!
கலைஞான கேசரி, வண்ணக் கலையரசு, வர்ண கலாரூபன், ஓவியமாமணி, சித்திர கலாமணி , கலாரத்னா, வர்ணக்கலை வேந்தன், சித்திரக் கலைஞானி, சித்திரக் கலாநிதி, ஒவிய வாரிதி, சித்திரக் கலாசூரி, ஓவியக்கலை அரசன்.
இது, உங்கள் சிந்தனைக்காக!
வாரந்தோறும் நல்ல திரைப்படங்கள்
யாழ். பல்கலைக்கழகத்தில் வாரந்தோறும் நல்ல திரைப்படங்கள் இலவசமாகக் காட்டப்பட்டுவருவது தெரிந்ததே.
அங்கு காட்டப்பட்ட படங்கள் - நெறியாளர் பற்றிய மேலதிக விபரங்கள்: 15.2.2004 நினைவுகளில் வீடு - வங்காளம் - அபர்ணா சென் 22.2.2004 முன்றுவர்ண நீலம் - பிரெஞ்சு - கிறிஸ்ரோவ் கியலெஸ்கி 29.2.2004 விலங்குப் பண்ணை - ஆங்கிலம் - ஜோன் ஹலஸ், ஜோய்
பச்சிலர்.
73.2004 குருட்டுச் சாட்சி - மராத்தி - பாஸ்கர் யாதவ் 11.4.2004 அல்ஜியர்ஸ் சமர் - பிரெஞ்சு - ஜில்லோ மொன்ரிகோர்வோ 18.4.2004 சூ செள நதி - சீனம் - லோ யே 244.2004 அமோதினி - வங்காளம் - சிதானந்த தாஸ்குப்தா
எமது மண்ணில் நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பு; படம் முடிந்த பிறகு கலந்துரையாடலும் நடைபெறுகிறது. திரைப்படங்கள் பற்றிய நல்ல இரசனையை வளர்த்துக்கொள்ள விரும்பும் யாரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தலாம்!
பொதுப் பத்திரிகை கட்சியின் பத்தி? கட்சிப் பத்திரிகைகளில் தத்தம் கட்சி நிலைப்பாடு சார்ந்த கண்ணோட்டங்கள் வெளியிடப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பொதுவான பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதப்பட்டுவரும் ‘பத்தி யில் (அதுவும் புனைபெயரில்), ஒரு கட்சியின் நிலைப்பாடு சார்ந்த கருத்துக்கள் தொடர்ந்து வெளியிடப்படுவது எப்படி முறையாகும் என்ற கருத்து பலரிடம் இருக்கிறது.
மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத “புதிய ஜனநாயகக் கட்சி’ யின் முக்கிய பிரமுகரான சிவசேகரம், ஞாயிறு தினக்குரலில் (புனைபெயரில்) எழுதிவரும் மறுபக்கம்’ ‘பத்தி'யில், இவ்வாறான குயுக்திக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அண்மையில் (1804.2004) வந்த 'பத்தி’யில் காணப்படும் கருத்துக்கள் சில:
9 “1948 இல் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டபோதும், 1956 வரை அதைப் பறிக்க உதவிசெய்த தமிழ்க் காங்கிரஸ் தலைமை வடக்கில் மக்களால் நிராகரிக்கப்படவில்லை.” * “இன்னமும் தீண்டாமையும், சாதிப் பாகுபாடும் வடக்கில் பல இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றனவென்றால், கால் நூற் றாண்டு கால விடுதலைப் போராட்டம் சாதித்தது என்ன?” * “தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியதாக எந்தத் தலைமையும்
பெருமை பேச முடியாது.” . * “1977ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழீழத்துக்காக மக்கள் வாக்களித்ததாக நான் நம்பவில்லை.” * “கருணாவின் கடந்தகாலம் பற்றிய விமர்சனங்கள் பயனற்றவை. அவை அவரைவிட அவள்மீது குற்றம் சுமத்துவோரது தகைமை பற்றியும் வினாக்களை எழுப்பக்கூடும்.”
“. . . . . . விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளின் அடிப்படைக் குறிக்கோள்கள் இரண்டு.
1. தமிழர் தாயகத்தைச் சிதைத்தல். 2. விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் பலவீனப்படுத்தல். தமது இக் குறிக்கோள்களை எட்டுவதற்கான பாதையில் கருணாவை அணுகியபோது அன்றித் தூண்டியபோது, அவர்கள்

Page 4
4.
தெ
கருணாவின் மனதில் ஊட்டக்கூடியதாக இருந்தது பிரதேசவாதமே. ஏற்கெனவே தமிழ் மக்களின் தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் குறைப்பதற்காகக் கையாளப்பட்ட வழிமுறைதான் இது. குறிப்பாக, கடந்தகாலத்தில் யாழி. குடாநாட்டில் கூர்மைபெற்றிருந்த சாதியத்தைக் கையிலெடுக்க முற்பட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டதுபோல், மட்டு - அம்பாறைப் பகுதியில் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய முயற்சி
மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இவ்விடயத்தில் அக்கறை காட்டின.”
தற்பொழுது பலமான சக்திகள்
ஜெயராஜ்
(ஆசிரியர் - ‘ஈழநாதம்)
ங்ெக இலக்கிய மறுமலர்ச் சிக் குப் புத்துயிருட்டியவர்கள் என - பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திர நாத் தாகூர், சரத் சந்திர சட்டர் ஜி ஆகிய மூவரையும் குறிப்பிடுவது நவீன
ہبل (شرابU لگی-19/لc
மரபாகும். இவர்களையொட்டி எழுந்த பல வங்க எழுத்தாளர்கள் வங்கமொழி இலக்கியத்தை மட்டுமன்றிப் பாரதத்தின் பல்வேறு மாநில மொழி இலக் கசியங்களையும் செம் மை சால் இலக்கியங்களாக உருப்பெறவும், இரசனை கொள்ளவும் வழிவகுத்தனர் என்பதனை இந்திய இலக்கிய வரலாறு புலப்படுத்துகின்றது. ஏன் தமிழில்கூட, தாகூரை முன்னிறுத்தியே சி. சுப்பிரமணிய பாரதியை தேசிய கவியாக்கிய முயற்சிகளும் மறப்பதற்கல்ல. இவ்வாறு பாரத இலக்கியச் செல்நெறிகளை கரு, உரு, உத்தி என்பனமூலம் நிர்ணயித்தவருள் ஒருவரும், நான்காமிடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட வரும்தான் -
விபூதி பூஷன் வந்த்யோபாத்யாய பானர்ஜி. இவரின் முதல் நாவல்தான் “பதேர் பாஞ்சாலி” (பதேர் - பாதை, பாஞ்சாலி - வங்கமொழிக் காவியமரபு சார்ந்த நெடும்பாடல் வகையைச் சார்ந்தது). பாதையின் காவியம் அல்லது நெடும்பாடல் எனக் கருத்துக்கொள்வது நாவலின் போக்கையும், அது கொண்டுள்ள களப்பரப்பினையும், காலத்தின் தன்மையையும் மிக நன்றாகப் புரிந்து அநுபவிக்கப் பெருந்துணை புரியும். பாதை என்பது நாவலின்படி 'மானுட வரலாற்றின் / வாழ்வியலின் உருவகமாகிறது. இந்நாவல் ‘விஸித்ரா’ என்ற வங்கப் பத்திரிகையில் 1928-29 ஆம் ஆண்டுகளில் தொடராக வெளிவந்து, 1929 இல் முழு நாவலாக / நூலாகவும் உருவம்பெற்றது. வங்க மக்கள் இலக்கிய ஆர்வலர்கள்; படைப்பாளிகளிடையே பிரபலங்களை நோக்கி நகராது, இலக்கியத் தரங்களையும் இலக்கியத் தளங்களையும் நோக்கியே நகள்பவர்களாதலால், தனது முதற் படைப்பிலேயே விபூதி பூஷன் வந்த்யோபாத்யாய பானர்ஜி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்பதைத் தொடர்ச்சியாக வெளிவந்த பதேர் பாஞ்சாலியின் ஆறு பதிப்புகள் உணர்த்துகின்றன. பிற்காலங்களில் ஏறக்குறைய ஐம்பது படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றுள்ளும் பல, பல பதிப்புகளைக் கண்டவை; இவ்ற்றுட் சில இன்றுகூட பள்ளிக்கூடங்களில் பாடநூல்களாக (நூலியம்) உள்ளன.
1952 ஆம் ஆண்டு, முப்பத்து நான்கே வயதான சத்யஜித் ரே பதேர் பாஞ்சாலியை கல் கத் தாவின் ஒரு குக் கிராமத் தில் திரைப்படமாக்க முனைந்தார்; ஆனால் பணத் தட் டுப் பாட் டின் காரணமாக,
பதேர் ட
மு ன ற ர ண டு க | தாமதத்தில் 19553 ஆண்டே வெளிவந்த 1955ஆம் ஆை “ (385 6i 6mö ’’ (Cann திரைப்பட விழாவி சிறந்த திரைப்படத் கான பரிசையும், சிற நெறியாள் கைக் கு பரிசையும் 임_ f அளவில் ஈட்டிக்கொண் மட்டுமல்லாமல், நியூயே ஏழு மாதங்களுக்கு இவ்வாறு ஒட சத்யஜி. விட, வீபூதி பூஷணி பெரிதும் உதவியிருக்க எழுவதும் தவிர்க்க ( காடுகள், மூங்கி LDIT, U6OT (3 T653 Uuj6 சிற்றோடைகள், போக்குவரத்துக்கா இடையிடையே மணி குடியிருப்புகளையும் பாதைகளைக்கொண்( அமைந்ததெனக் கா (பெயரைக் கவனியுங்க மிக வறுமையில் புரோகிதர் ஹரிஹர் ரா கொண்டிருக்கிற வீட் உறவினஞம், 1834 தற்போது 75 வயத இந்திரா (இந்தின் தாக்கு பாறணையை அரிசிக் கொண்டிருக்க, தனக்கு கிடைக்குமா என ஏக்க - ஏகபுத்திரி - துர்க்க கொண்டிருப்பதுடன் சத்யஜித் ரேயின் பட கொ6ாரம்பிப்பது அத்தியாயம் வரை கூறப் பட்டபோதும் - நிலை, பெண்ணியல் கணவர்கள் - மூதாை சுகம்தேடும் ஆண்கள் போஷாக்கற்ற உணவு கூறப்படுகின்றன.
8ஆம் அத்த இந்திராவின் மரணத்தி சர்வஜயா, துர்க்கா, ரேய் - ஆகியோரின் பிடித்ததுபோல் நேர்கே கதைசொல்லியாகிறார் போதிய பிழைப்பின்றி குடும்பம் வறுமையில் அயலண்டை வீடுக

ر^قا
சித்திரை - வைகாசி 2004
64
சூழ்ந்த இருள் கலைந்தது. மக்களின் ஆதரவால்
« நீண்டகாலமாகவே நாம் எமது ஒற்றுமைக் குறைபாட்டாலே எதிரிக்குப் பல சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளோம்.
அண்மையில்கூட, எமது போராட்டத்தில் இருள் சூழ்ந்தது. ஆனால், அதே வேகத்தில் அது கலைந்ததையும் நீங்கள் அறிவீர்கள். மட்டு - அம்பாறைப் போராளிகளும், அங்குள்ள மக்களுமே இப்பிரச்சினைக்கு பெருமளவில் முகங்கொடுத்துத் தீர்வுகாண இணைந்ததோடு, எமக்குப் பூரண ஆதரவையும் தந்தனர். இதனாலேயே நாம் மிகவும் இலகுவாக இச்சிக்கலை வெல்ல முடிந்தது. இதில் எமக்குக் கிடைத்த வெற்றி இனிவரும் காலங்களில் சாதி, மத, பிரதேசவாதம் போன்ற குறுகிய வாதங்கள் எதுவும் எம்மக்களிடையே இருக்கப்போவதில்லை என்பதையே எடுத்துக் காட்டியுள்ளது.
- தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
பார்க் போன்ற நகரங்களில் மேலாகவும் ஓடியது. த் ரேயின் திரைமொழியை ன் இலக்கியமொழியே 5 வேண்டுமென்ற எண்ணம் முடியாததொன்றாகும். ற் புதர்கள், தென்னைகள், ன்தரு மரங்கள், குளங்கள், கடலுடன் இணையும் ன நீர்ப்பாதைகள் - த நடமாட்டத்தையும், காட்டும் ஒற்றையடிப் டு, அத்துவான வெளியில் ாட்டும் “நிச் சிந்தாபுரம்’ கள்) என்னும் கிராமத்தில், உழல்கின்ற பிராமண யினுடைய சிதிலமடைந்து டில், அவரது தூரத்து ஆம் ஆண்டில் பிறந்து, நானவளுமான விதவை நன்) தனது ஏகாதசி விரத 5 கஞ்சியை அருந்திக் ம் ஏதாவது மிச்சக் கஞ்சி த்துடன் ஹரிஹரின் மகள் ா ஏக்கத்துடன் பார்த்துக் நாவல் தொடங்குகிறது. மும் அதே காட்சியைக் குறிப்பிடத்தக்கது. ஏழாம் இந்திராவின் கதையே அக்கால விதவைகளின் நிலை - பொறுப்பற்ற தயர் புகழில் / பொருளில் - இளம் குழந்தைகளின் ம் - வளர்ப்பு முறைகளும்
யாயத்திலிருந்து - ன் பின், ஹரிஹர் மனைவி மகன் பூரீ அபூர்வகுமார் வாழ்க்கையை நூல் ட்டு முறையில் சொல்லும்
நூலாசிரியர். ஹரிஹர்
ஊர் ஊராக அலைய,
தத்தளிக்கிறது. துர்க்கா 1
ளிலிருந்து மாங்காய்,
தேங்காய் என - திருடுகிறோம் என்பதே புரியாமல் - வீடு கொண்டுவந்து சேர்க்கிறாள். திருடி என்ற பட்டமும் பெறுகிறாள்; ஆனால் அவள் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை பெரும் புயற் காற்றில் வீட்டின் ஒரு பகுதி சரிகி றது - நீரோடை கள் மூங் கிற் புதர்களிடையே மீன்களை ஒதுக் கு கன ற ன . 39| ö L| g55 LD fT 60T வாழ்வின் முரண் பாடு. அபுவுக்கு வழிகாட் டி -
அக் காவே நண்பன் - தத்துவஞானி. அவளை ஒட்டியே அவன்
வாழ்க்கை நகர்கிறது - திண்ணைப்பள்ளிப் படிப்பு - அப்பாவின் சேகரிப்பு நூல்களைப் படித்தல் - ஏன், எழுதுதல் - கதைசொல்லி என அவன் வாழ்வு நகள்கிறது. கிராமக் கடவுள் வழிபாடுகள் / சடங்குகள் / மரபுகள் என்பன கதைசொல்லியால் உணர்த்தப்படுகின்றன. துர்க்கா வயதுக்கு வந்துவிடுகிறாள். ஊர்க் கட்டளை எப்படி இருந்தபோதும் மாங்காய், தேங்காய் எனத் திருடப்போய்விடுகிறாள்: இல்லாவிட்டால் வீட்டில் அடுப்பில் பூனை உறங்கும் என அறிவாள். ஒருநாள் புவன முகர்ஜியின் வீட்டு தங்கக் குங்குமச் சிமிழ் காணாமல் போகவே அவள் திருடியாகினாலும் தம்பி அதனை நம்புவதில்லை. நோய்வாய்ப்பட்டு, வைத்திய உதவி சரியாகக் கிடைக்காத பட்சத் தில் துர்க் கா இளவயதிலேயே மரணிக்கிறாள். இதனை அறியாத ஹரிஹர் - ஊர் திரும்பியவன் - திகைத்துப்போய்விடுகிறான். ஊரையே விட்டு காசிக்கு குடும்பத்தைக் கொண்டு செல்கிறான். 25ஆம் அத்தியாயம்வரை இது நிகழ்கிறது. சத்யஜித் ரே தனது படத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிறார். ஆனால் கல்கத்தா வாழ்க்கை / துர்க்கா தவறவிட்ட ரயில் பயணம் / ஹரிஹர் மரணம் / ஜமீந்தார் வீட்டுச் சேவகம் எல்லாம் சலித்து அபு ஊர்
திரும்புவது கதையின் முடிவு.
ஆர். ஷண்முகசுந்தரம் இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- செம்பியன் செல்வன் 0
கட்டுரைகள், குறிப்புகள், கவிதைகள், சிறிய கதைகள் வரவேற்கப்படுகின்றன. ஆக்கங்கள் கையெழுத்தில், A - 4 அளவு தாளில் இரண்டு பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும்.
ஆறு இதழ்களுக்கான சந்தா ரூபா 50/=, அனைத்துக் காசுக்கட்டளைகளும் அ. யேசுராசா என்ற பெயரில், வண்ணார்பண்ணை அஞ்சல் அலுவலகத்தில் மாற்றும் லுகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
‘தெரிதல் இலக். 1, ஓடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்,

Page 5
சித்திரை - வைகாசி 2004
பலரின் கவனத்தை ஈர்த்துள்ள -
இளைய தலைமுறை எழுத்தாளரான 好。 இராகவன் சிறுகதை, கட்டுரை, கவிதை எழுதிவருகிறார்; அவை ஈழத்து வெளியீடுகளிலும், தமிழகத்தின் *காலச்சுவடு’ இதழிலும் வெளியாகியுள்ளன.
இலண்டன் 'ஸ் கிறிப்நெற்’ அமைப்பின் இணைப்பாளரான "கத்தரீன் ஒல்ரெட்மன்' அவருடன் நிகழ்த்திய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
உங்களைப்பற்றிய சிறு அறிமுகம் .
யாழ். பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புக்கள் அலகு ‘ஸ்கிறிப்நெற்’ நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கமைத்த திரைக் கதை உருவாக்கல் பயிற்சி முகாமுக்குத் தெரிவாகி வந்தவர்களில் நானும் ஒருவன். இந்தப் பயிற்சிமுகாம் தொடர்ந்து நிகழ்த்திய ஒவ்வொரு சுற்றிலும் தெரிவாகி இப்போது, எனது திரைக்கதையை படமாக்கி முடித்துள்ளேன். எனது பெயர் ச. இராகவன்; வடமராட்சி கரவெட்டி கிழக்கில் வசித்துவருகிறேன்.
உங்களது திரைக்கதையினர் உள்ளடக்கம் பற்றிய விளக்கத்தைத் தரமுடியுமா?
உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கையில், அப் போருக்குப்பின்பான அதிர்வின் சிறு அலகே திரைக்கதையின் உள்ளடக்கமாகும். எங்கள் பணி பாட்டு அடையாளங்கள் சொற் ப நயங்களுக்காக கைமாறிச் செல்வதையே இத் திரைக்கதையில் மையப்படுத்துகிறேன். இதில் எங்கள் பண்பாட்டு அடையாளமாக மூக்குப்பேணி’ வருகிறது. ஒரு எட்டு வயதுச் சிறுவனின் உணர்வுகள், அசையும் படிமமாக மூக்குப்பேணி, தாத்தா தாகத்துடன் சிறுவனின் கனவில் வந்து முக்குப் பேணியில் தண்ணிர் கேட்கிறார் . சிறுவனிடம் முக்குப்பேணி இல்லை, அவன் காணும் கனவின் தாக்கத்தினால் அவன் எடுக்கும் முடிவு, இவைதான் திரைக்கதையின் பிரதான இழைகள்.
திரைக்கதை உருவாக்கல் பயிற்சிமுகாம் உங்களுக்கு முழுப்பயனை அளித்துள்ளதா?
திரைக் கதை எழுதுவது தொடர்பான அடிப் படை விளக்க தி தை இப் பயிற்சி முகாமினுTடாகப் பெறமுடிந்தது. ஆனால், திரைப்படத்தை இயக்குதல் பற்றிய எந்த அடிப் படையான விளக்கத்தையும் நான் பெற்றிருக்கவில்லை. இது பயிற்சிமுகாம் ஒழுங்கமைப்பில் நிகழ்ந்த ஒரு குறைபாடாகும். திரைக்கதை எழுத்தாளர்களே தமது பிரதியை இயக்குவதா அல்லது திரைக்க்தை எழுத்தாளர் தவிர்ந்த இன்னொருவர் பிரதியை இயக்குவதா என்பது முன்னரே தெளிவாக வரையறுக்கப் பட்டிருத தல வேண்டும் . இதில் (5 நெகிழ்வுத்தன்மை இருந்தமையால், நான் எனது பிரதியை இயக்கும் பொறுப்பை முதலில் இன்னொருவரிடம் கையளிக்கவேண்டி வந்தது. இதனால் வெறும் திரைக்கதை எழுத்தாளனாக மட்டுமே இப்பயிற்சிமுகாமில் நான் இருந்தேன்; அதாவது, திரைப்பட இயக்கம் எனக்குப் புறம்பாக உள்ள ஒரு செயற்பாடு என நான் இருந்தமையால், இப்பயிற்சிமுகாமில் இருந்து முழுப்பயனைப் பெறமுடியாதிருந்தது.
'மூக்குப் பேணி’ எனும் தலைப்பரிலான குறும் படத்தை இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது?
முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்புத் தளத்திலேயே நிறையக் கற்றுச் கொள்ள முடிந்தது. கையில் முறையான திட்ட வரைபு இருந்தால், ஒரு முழுநீளப் படத்தைக்கூட ஒருசில நாள்களில் சிறப்பாக எடுத்து முடிக்கலாம். நல்லதொரு குழுச் செயற்பாடு இதில் முக் கரிய பங்கு வகிக் கறது. மேலும் ,
தெறித்
திரைக்கதையில் உள்ள என எதிர்பார்க்க ( தரைக் கதையை வைத்திருக்கவேண்டும். தொடர்பாகவும் யதார் இருக்கவேண்டும். ஒ திட்டமிட்டபடி நகர, புரிந் ஆளணியினர் அவசிய இதெல்லாம் இந்தக் குறு வாய்த்த அனுபவங்கள்.
இதைத் தொடர்ந்து படங்களை இயக்க எழுகிறதா?
ஆம்! இந்த அணு உந்தலை ஏற்படுத்தவே பிணைப்புள்ள ஒரு வைத்திருக்கக்கூடிய 6 இந்த உந்துதல் செ சாத்தியமாகும் என நம்
விழிப்புணர்வை ஏற
சிரைக் கதைகள்
பதிவாகிக்கொண்டிருப்பன வாய்ப்புகள் எல்லாம் வருகையில் எனது குறும்படங்களாக வடிவ
இன்றைய நிலையில் எந்நரிலையிலுள்ள தரத்தினை எட்டும் உணர்கிறீர்களா?
இன்றைய நிலைய நம்பிக்கையளிக்கும் வருவதற்கான தொடக்கட் நிதர்சனம் அமைப்பு ( வகித்து வருகின்றது. { இயக்கத்தில் வெளிவ நம்பிக்கையளிக்கின்றன. முக்கிய கவனம் செலு படங்களில் குறி கலைநேர்த்தியைக் கலைநேர்த்தியின் அடிட் தமிழ் சினிமாவின் முன்னே புள்ளியைக் காண்கிறேன் உலகத்தரத்தினை எட்டக்கூடிய சாத்திய காப்பாற்றவே முடியாது ஏகமனதாகக் கருதப்பட்ட உலகத் தரமான தந்துகொண்டிருக்கிறது. சினிமாவை முன்மாதிரிய தமிழ் சினிமா இயங்களே
சினிமா பற்றிய அறிமுக
உயரவேண்டும். இதற்கு தலைமுறையை மூன்றார் சிக்காமல் பாதுகாக்க எங்களது தனித்துவங்க அவர்களுக்கு அறிமுகப் செய்முறைகளை நாr நிறைவேற்றமுடிந்தால்,
உலகத்தர மான படங் க
 

്
படியே படம் வரவேண்டும் முடியாது. எப்போதும் நெகிழ் வுடன் ஒவ்வொரு சட்டகம்’ த்தபூர்வமான தெளிவு வ்வொரு செயற்பாடும் துணர்வுடன் செயலாற்றும் யமிருத்தல் வேண்டும். Iம்படத்தை இயக்கியதால்
f இனனும் குறும் லாம் எனும் உந்தல்
லுபவம் அத்தகையதொரு செய்கிறது. வலுவான
குழுவை நிரந்தரமாக வகையில் இயங்கினால்,
Fயல் வடிவம் பெறுவது.
புகிறேன்.
உ ட ன டி ய |ா க இயக குவதற கு தரைக் கதைகள் கைவசமுள்ளதா ?
இப்போது கை வசம் திரைக்கதைகள் * எதுவுமில்லை. எம் மினத்தின் சிதைந்து
வரும் பணி பாட்டு, கலாசார விழுமியங் களைப் ở Mfulu
ர் படுத்தும் வலுவான என் எண் ண் த் தரில் தை உணர்கிறேன். வசதி, ஒருங்கே பொருந்தி திரைக் கதைகள் ம் பெறக்கூடும்.
ஈழத்து தமிழ் disoftDir து ? அது உலகதி சாத்தியமிருப்பதாக
பில் ஈழத்து தமிழ் சினிமா வகையில் முன்னேறி புள்ளியிலுள்ளது. இதில் முக்கியமான பங்கினை ரூானரதன் போன்றோரின் வரும் திரைப்படங்கள் பாத்திர வார்ப்புகளில் பத்திவரும் ஞானரதனின் ப் பிடக் கூடிய (5 காண்கிறேன்; இந்தக் படையில்தான் ஈழத்துத் னற்றத்திற்கான தொடக்கப்
S. ா ஈழத்துத் தமிழ் சினிமா ம் இருக்கிறது. ‘இனி என்று அனைவராலும் ஈரானிய சினிமா” இன்று திரைப் படங்களைத் இந்த வகையில் ஈரானிய பாகக்கொண்டு ஈழத்துத் வண்டும். அடுத்தது நல்ல மும், இரசனை மட்டமும் முக்கியமாக இனிவரும் தர சினிமா மாயைக்குள் வேண்டும். அத்தோடு ளை தகுந்தமுறையில் படுத்த வேண்டும். இந்தச் ங்கள் வெற்றிகரமாக ஈழத்து தமிழ் சினிமா ளைக் கொண்டு வருவது
உண்மையில் சினிமா
ஆனா ல ,
முறைகளை நா ங் கள வெற்றிகர மாக நிறை S வேற்ற அர்ப் பணிப் புணர்வுடன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்னொரு பக்கத்தில் ஏற்கெனவே மூன்றாந்தர சினிமா மாயைக்குள் மூழ்கியிருக்கின்றவர்களை வெளியிழுத்து, எங்களது சினிமாவுக்கான தனித்துவத்தை உணரவைக்கின்ற தேவையும் இருக்கிறது; அது சாத்தியமாகாமலும் போய்விடலாம்.
திரும்பவும் திரைக்கதை உருவாக்கல பயிற்சிமுகாம் பற்றிய ஒரு கேள்வி கற்றல் செயற்பாட்டிற்கு மேலதிகமாக இதன்மூலம்
எவ்வகையில் நீங்கள் நயமடைந்துளர்
ஸ்ரீர்கள்?
கற்றல் செயற்பாட்டினைக் கடந்து நல்ல சினிமா பற்றிய அறிமுகத்தைத் தரக்கூடிய, சினிமா இரசனையை உயர்த்தக்கூடிய, ஒளல் கிரீக் பாலத்தில் ஒரு சம்பவம்’, ‘மொன்சூன் வெடிங்', கரும்பலகைகள’, ‘சலாம் பொம்பேர், டுயல்’, 'ஹிரோசிமா மொன் அமொர்’, ‘வை து மமா’, ‘ஒலிவ மரங்களினூடாக.’, ‘சாட்சி’, ‘வெள்ளை பலூன்’, ‘பறவைகள்’, ‘இருளின் விளிம்பு’, “கந்தஹார்’, ‘பயங்கரவாதி’, ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’, ‘இருளடைந்த பெளர்ணமி’, ‘நெருப்பு போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது. இந்தப் படங்களோடு எற்பட்ட பரிச்சயம், சினிமா இரசனை என்பதை இன்னொருபடி மேலே உயர்த்திக்கொள்ள ஏதுவாயிருந்தது. இது, பயிற்சிமுகாமினுடாக கற்றல் செயற்பாடு என்பதைத் தாண்டி நான் அடைந்த நயமாகும்.
ஈழத்து சினிமா இரசனை மற்றும் சினிமா விமர்சனத்தளம் என்பனவற்றினர் தற்போ தைய நிலைபற்றி. -
ஈழத்து சினிமா இரசனை மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளமை வேதனைக்குரியது. மலிவான உணர்வுகளைத் தூண்டும் மூன்றாந்தர தென்னிந்திய சினிமாவை உன்னதமாகக் கருதும் இரசனையாளர்களே மிகுந்துள்ளனர். இரசனையை மேம்படுத்தும் அமைப்புகளும் மிகக்குறைவு. யாழ். பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புகள் அலகினால் வாராந்தம் நல்ல திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. மிக அண்மைக் காலத்தில், கட்டைவேலி நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்கீழ், கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றமும் திரைப்பட வட்டத்தை அமைத்து மாதாந்தம் நல்ல திரைப்படங்களைக் காண்பிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது (ஆனாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது). இதுதவிர, நல்ல சினிமாவை அறிமுகப்படுத்தும் முயற்சிகள்
எதுவும் இடம்பெறுவதில்லை.
சினிமா விமர்சனத்தளமும் வறண்டு போயிருக்கிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வருகின்ற திரைப்பட விமர்சனங்களை நோக்கினால் படத்தின் கதைச்சுருக்கத்தைத் தருவதுதான்
பொதுவான போக்காகவுள்ளது. விரிவும் ஆழமும்
உடைய விமர்சனங்கள் மிகக் குறைவு. அ.யேசுராசா, கே.எஸ்.சிவகுமாரன், குப்பிழான் ஐ.சண்முகன் ஆகியோரைத் தான் நல்ல விமர்சகர்களாக இனங்காண முடிகிறது. விமர்சனத் தளம் செழித் திருப்பது நல்ல சினிமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, முக்கியமானது! 0

Page 6
அரசியல் உலகம் போன்று ஈழத்து இலக்கிய உலகிலும் “பயங்கரவாதங்கள்’ நிலவிவருகின்றன, அண்மைக் காலத்தில் அதிகரித்தும் உள்ளன. இவற்றின் விளைவாக குறிப்பாக இளந்தலைமுறையினர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதுபற்றிச் சிந்திக்க அல்லது தெரிந்துகொள்ள முற்படுவது LJUU5)60)Luugi.
நீண்டகாலமாக நிலவிவரும் இத்தகைய பயங்கரவாதங்களுள் ஒன்று இலக்கியப் பரிசுகள் தொடர்பானது. இலங்கைச் சாகித்திய மண்டலம், வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டுத் திணைக் களம், இலக்கிய அமைப்புகள் முதலியன இத்தகைய பரிசுகளை வருடந் தோறும் வழங்கிவருகின்றன. பரிசுபெறும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இவை காரணமாகப் புளகாங்கிதம் அடைகின் றனர்; நூல்களின் பின் அட்டையிலும் ஏனைய இடங்களிலும் இதுபற்றிப் பொன்னெழுத்துக்க ளால் பொறித்துக் கொள்கின்றனர் ! இவற்றிற்கான சமூக அங்கீகாரமும் உண்டு.
பொதுவாகவே இத்தகைய பரிசுகள் தரமற்ற நூல்களுக்குக் கிடைத்துவருகின்றமை கண்கூடு. அண்மைக் காலமாக இத்தகைய நிலை அதிகரித்து வருகிறது. சில அமைப்புகளின் தெரிவு முடிவுகள் குழுதி தலைவரின் செல் வாக் கவிற்கு உட்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் போட்டி நடுவர்களின் முடிவுகள் ஒருபுறம் இருக்க, பிரதேச அடிப் படையில் (எல் லாப் பிரதேசங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற தாராள மனதுடன்) பரிசுகள் தீர்மானிக்கப் படுவதுமுண்டு. சில வேளைகளில் இரண்டொரு நூல்களே கிடைக்கிறபோது, ‘அரசு நிதியினை ஏன் திருப்பி அனுப்பவேண்டும்?’ என்பதற்காக, அவை தரமற்றதாக இருக்கின்றபோதும் அவற்றுள் ஏதோ ஒன்றுக்குக் கொடுக்கப்படுவதும் உண்டு. வேறுசில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட
நூல் தரமற்றதாக இருப்பினும், குறிப்பிட்ட
எழுத்தாளர் நீண்டகாலமாக எழுதி வருபவர் என்பதற்காக கருணை காட்டப் படும் ! சிலவேளைகளில் தமக்கு விரும்பியோருக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக எவருக்கும் கொடுக்காமல் விடுவதும் உண்டு. எழுத்தாளர் களுள் ஓரிருவர் தமது செல்வாக் கைப் பிரயோகிக்கவும் முற்படுவர். பரிசு கிடைக்காத சிலர் பரிசு முடிவுகள் பற்றிய 'அவதூறுகளை’ அள்ளி வீசுவதும் உண்டு. இவையெல்லாம் கடந்து மிக அபூர்வமாகவே தரமான நூலுக்குப் ப? சு கிடைக்கிறது. சுருங்கக்கூறின், தெரிவு நூல்களுள் தொண்ணுாறு வீதமானவை தரமற்றவையாக இருக்கின்றன என்பதே உண்மையாகிறது. இத்தகைய ஆரோக்கியமற்ற பின்னணியில் பரிசு கிடைத்தாலுங்கூட அவ்வாறு பரிசு பெற்றோர்களுக்குக் கிடைக்கின்ற இலக்கிய - சமூக அங்கீகாரம் எவ்விதத்திலும் குறைந்துபோவதில்லை. ஆக, இவ்வாறு பரிசு பெறும் நூல்களை (ஓரிரு விதிவிலக்குகள் தவிர) தரமான நூல்கள் என்று மயங்குகின்ற அபாயத்துக்குள் விழுந்துவிடாமல் இளந்தலை முறையினர் மீளவேண்டியது அவசியமாகின்றது. ‘மேற்கூறிய வழிகளில் கிடைக்கும் பரிசுகள் போன்றே ‘தமிழ்மணி’, ‘கலாசூரி’ முதலான பெயர்களில் வழங்கப்படும் விருதுகள், பட்டங்கள் என்பனவற்றின் நிலையும் உள்ளமை மனங்கொள்ளத்தக்கது (எவ்வாறாயினும் இத்தகைய பட்டங்களும், விருதுகளும் வருடந்தோறும் அதிகளவு வழங்கப்பட்டு வருவதனால், வெகுவிரைவில், இவற்றைப் பெறுவோருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் 'கஷ்டமான நிலைமையும் உண்டு). ܝ
நூல் வெளியீட்டு விழாக்களிலும் பயங்கரவாதம்’ நிலவுகின்றது. விழா
அறிவித்தல்களில் ‘வி இருக்கும்; நிகழ்வது அறிமுகவுரையாகவே படித்தோ படியாமே சொரியப்படும். இல பேராசிரியர்கள் ( அழைக்கப்படுகின்றே தகைமை காரணமாக வார்த்தைகளை வேதப
ஆய்வரங்கு, கரு பயங்கரவாதம் இடம்ெ மனதுடன் தமது பெ வருகை தராதோர் ஒரு கணிசமானோரது உை தலைப்பிற்கும் தொடர்பி குறைந்துகொண்டே பே குறிப்பிட்ட உரையினை - பல இடங்களிலே - உள்ளது. தவிர, நவீன
உரைகள் தொகுப்பு தங்கியிருப்பதில்லை; பத்திரிகைகள் என்பவற் எனினும், தொகுப்பு படித்துவிட்டு ஆற்றப்படு சுருங்கக்கூறின், உண் ஆய்வரங்குகளாலும், ‘தவப்பொழுது அவப்ெ பயனாகிறது (எனினும், சந்திக்கின்ற அரிய ஏற்படுவதனை மறுப்பத் வெகுஜன ஊட களும் (அண்மைக்கால தொலைக்காட்சிச் ே
உலகில் இன்னொருவி
உருவாக்குவதில் கல் வருகின்றன. இவற்றி சாதாரணரான பலர் விமர்சகர்கள், இல மாறிவருவதனை அறிய அச்சு உலகினுள் தொடக்கம் கணினிப் வருகின்றமை நாமறிந்த ஏற்படுவது ஒருபுறமிருச் குப் பைகள் பல நிதர்சனமானது. அ அழகான ஒவியங்களு எழுத்துகளும் இளம் கொள்ளைகொண்டு அத ‘நல்ல அபிப் பிரா விடுகின்றன. மேத்தா, வந்து குவியும் புதுக்கள் இவ்வேளை நினைவிற் இதுவரை கூறிய தொண்ணுாறுகள் ெ வந்துள்ளதொரு “ப கொடுரமானது; பரவ அதாவது, போர்க்கால விளைவுகள் காரணமா வாழ்கின்ற பிரதேசா வந்துள்ளன (இராஜ் பிரதேசம்’, ‘இராணுவக் என்ற தொடர்களுடா விளக்கிவிடலாம்). இத்
 

$n
பிமர்சன உரை’ என்று து நயப்புரையாகவோ இருக்கும். நூலைப் லா “புகழ் மலர்கள் க்கியத் துறை சாராத விமர்சன உரைக் கு பொழுது, பேராசிரியர்
வெளியுலகம் அவரது Dாகக் கருதிவிடுகின்றது.
த்தரங்கு மேடைகளிலும்
பற்று வருகிறது. தாராள யரைக் கொடுத்துவிட்டு புறமிருக்க, வருவோருள் ]ரக்கும் கொடுக்கப்பட்ட ருக்கும் தன்மை வரவரக் ாகிறது. இன்னொரு சாரார் னப் பல்லாண்டுகளாகவே ஆற்றிவரும் நிலைமை
இலக்கியம் தொடர்பான
நூல்களில் மட்டும் அவை சஞ்சிகைகள், றுடனும் தொடர்புடையன. நூல்களை மட்டும் ம் உரைகளும் உள்ளன. மையான ஆர்வலருக்கு கருத்தரங்குகளாலும்
பாழுதாவதே கிடைக்கும்
இலக்கிய நண்பர்களைச் வாய்ப்பு அவ்வேளை தற்கில்லை). - கங்களான பத்திரிகை மாக) தனியார் வானொலி, சவைகளும் இலக்கிய த “பயங்கரச்” சூழலை ணிசமான வெற்றிகண்டு ன் கைங்கரியத்தினால் பிரபல ஆய்வாளர்கள், க்கிய மேதைகளாக ப முடிகிறது!
கடந்த சில ஆண்டுகள் பயன்பாடு அதிகரித்து தே. இதனால் நன்மைகள் 5க, இலக்கியத் தரமற்ற குவிந்து வருவது த்தகைய நூல்களின் ரும், போட்டோக்களும், வாசகரது மனதைக் நதகைய நூல்கள் பற்றிய யத்தை உருவாக்கி வைரமுத்து பாணியில் விதை நூல் வெளியீடுகள் கு வருகின்றன. பவற்றைவிட, குறிப்பாக தாடக்கம் உருவாகி பங்கரவாதம்” லாக உணரப்படாதது. அனர்த்தங்களின் உச்ச க தமிழ் பேசும் மக்கள் வ்கள் துண்டாடப்பட்டு ணுவக் கட்டுப்பாட்டுப் கட்டுப்பாடற்ற பிரதேசம்’ க இதனை எளிதாக தகைய ஆரோக்கியமற்ற
சற்றுக் |
சித்திரை - வைகாசி 2004
சூழலில் பிற பிரதேச - தரமான - இலக்கியங்கள் இன்னொரு பிரதேசத்திற்குள் வர முடியாத துர் ப் பாக்கிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் , குறிப்பிட் ட பிரதேசமொன்றின் தரமற்ற நூல்களையே அப்பிரதேச இளம் வாசகர்கள் வாசிக்க முற்படுகின்றனர்; அவற்றை உன்னத இலக்கியங்களாகக் கருதுகின்றனர். இதிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே கேள்வியாகிறது. ஏலவே எமது விமர்சன உலகம் வறுமையால் பிடிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவ்வாறான மீட்சி என்பது பகற்கனவாகலாம்.
மேற்குறிப்பிட்ட பிரதேசத் துண்டிப்புகள் நிலவிவரும் சூழலில் பிரதேசமட்ட இலக்கிய விழாக்கள், கருத்தரங்குகள் என்பன நடைபெறுவதும் இலக் கிய மலர் கள் வெளிவருவதும் இடம்பெறுவதனால் இன்னொரு வகையான "பயங்கரவாதம்” உருவாகி வேகமாக வளர்கிறது. குறிப்பிட்ட பிரதேசத்தின் இலக்கியமே உயர்ந்த தரமுடையதென்றும், ஏனைய பிரதேசத்தவர்கள் அவை பற்றி விமர்சனம் செய்வது தகர்தசெயலென்றும் பிரதேச வெறிகலந்த கூக் குரல் கள் களம் புகலின்றன. ஒருசில பிரதேசக் கருத்தரங்குகளில் பிறபிரதேச ஆய்வாளர்கள் அழைக் கப்படாத - அழைக் கப்படத் தேவையில்லை என்ற - நிலைமை வேரூன்றி இருப்பதும், அத்தகைய பிரதேசத்தவர்களே அங்கு அரசோச்சி வருவதும் நிகழ்ந்து வருகின்றன.
இதுவரை நாம் கவனித்துவந்துள்ள "பயங்கரவாதங்களுக்கு” உட்படாமல், குறிப்பாக இளந்தலைமுறையினர் மீள்வதும் மீட்டெடுக்கப் படுவதும் அவசியமானதென்பதனை நாம் மனதிலிருத்திக்கொள்ள வேண்டும்!
- கருணை பாரதி 0
ஒரு புன்னகையிலும்.
வைத்தியசாலை வரவேற்பறை - தந்தை முன்னேவர நீங்கள் இருவரும் வரும் காலடி ஓசை, திரும்ப வைத்தது.
வாசலில் செருப்பை மாட்டும்போது - ஒரு 'மலர்' என மலர்ந்தாய் நின் புன்னகையால்!
காலடி
வைக்குமுன் மீண்டும் கண்கள் சிரிக்கவும், புன்னகையுடன் கையசைத்து மின்னலென.
மறைந்தாய்.
உலகில்
வேறென்ன வேண்டும்? கப்ரியேல் ஒக்காறாவின்*- "முன்னொரு காலத்தில் மகனே. நினைவில்.
அன்றிரவு நித்திரையில் உனது புன்னகை, கவிதை - உனது நினைவுடன்..!
*நைஜீரியக் கவிஞன்
r சுவிஷான்

Page 7
சித்திரை - வைகாசி 2004
தெர்த
u , it
விடுதலை - அன்ரன் பாலசிங்கம், பக். 256 +vi, விலை E 9.50, பெயர்மக்ஸ் பதிப்பகம், இங்கிலாந்து.
“மனித வாழ்வு பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலை பற்றியும் புதுமையான, புரட்சிகரமான சிந்தனைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.” - பதிப்பாளர்.
தேசத்தின் பாடல்கள் - வளவை வளவன், பக். 183+X , விலை 150/= நீதிவளவன் வெளியீடு, கனகராயன்குளம்,
பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் முன்னர் வெளியான 21 சிறுகதைகளின் தொகுப்பு: “உலக அரங்கில் விடுதலை வேண் டிப் போராடும் அனைத் துத் தேசங்களினதும் பாடல்கள் எனக் கொள்ளலாம்’ என்கிறார் ஆசிரியர்.
நினைவுள் மீள்தல் - தானா விஷ்ணு, பக்.50, விலை 75/=, மீளுகை 2, இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி,
“குருதியும் கந்தகமும் கலந்த வாசனையாகத் திரண்ட நாள்களில் விஷ்ணுவின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன” என்கிறார் கருணாகரன்.
வீதியெல்லாம் தோரணங்கள் - தாமரைச் செல்வி, பக். 84+ vi, விலை 170/=, மீரா பதிப்பகம், C. 3/5, அன்டர்சன் தொடர்மாடி, பார்க் வீதி, நாரஹேன்பிட்டி, கொழும்பு.
இந்திய இராணுவம் இம் மணி னில் நிலைகொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக்கொண்ட நாவல்; இது, ஆசிரியையின் நான்காவது நாவல்.
மீண்டும் துளிக்கும் வசந்தம் - அம்புலி, பக். 107+xi, விலை 100/=, மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழ் விடுதலைப் புலிகள்.
விடுதலைப் போர்க்காலத்தில் உருவாகிய போராளிக் கவிஞரின் 35 கவிதைகளின் தொகுப்பு, இக்கவிதைகள் “தீக்குளித்துக் கொண்டிருக்கும் எனது தேசத்தின்
நெஞ்சிலெழுந்த நெருப்புகள்’ என்கிறார் கவிஞர்.
உத்தம பிறவிகள்
“இன்ரேவல் விட்டோண்ண ஒருக்கா ‘பாங்க்’கிற்கு ஏற்றிப்போறியா?” என்று மஹி கேட்டிருந்தாள்.
சைக்கிள் போய்க் கொண்டிருந்தது. முன்னுக்கு மஹி. சாதாரணத்துவங்களுக் கெல்லாம் கற்பை விளம்பரப்படுத்தாத, வறள்கிற பள்ளிச்சூழலை ஈரலிப்பாக வைத்திருக்கிற, குறுகிய வட்டங்களிலிருந்து வெளியேறி - சுயாதீனமாக இயங்குகிற அவள் கதைத்துக் கொண்டே வந்தாள்.
“உனக்குத் தெரியுமோ? கூடப் படிப்பிக்கிற அநேகமான ஆம்பிளைகளுக்கு விகாரமான மனநோயள் இருக்கு. கால் ஊனமான ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டினதால எனக்கு ஒழுங்கான முறையில "செக்ஸ்’ கிடைக்காது என்கிற எடுகோளோட அவையள் என்னை அணுகிறது பயமாயிருக்கு. பெம்பிளையன் என்ன குறைவா? சின்ன விஷயங்களுக்கெல்லாம் தங்களுக்கு மட்டுமே கற்பு இருக்கிறதா விளம் பரப்படுத் திப் பெருமையடிக் கிற இவளுகளால என்னையெல்லாம் செக்ஸிற்கு அலையிறவளாத்தான் பாக்கேலும்.”
சைக் கள் கடந்து செல் லவும் கேற்றடிகளில் நின்று கதைத்தவர்கள் அதை நிறுத்தி - நிதானமாக எங்களைப் பார்த்தனர். அவர்சளைத் தாண்டியதும் ஏதோ கிசுகிசுப்பதாய் உணவு; அவளும் உணர்ந்திருப்பாள்.
எதிரே சைக்கிளில் வந்த ஒரு பொடியன்
'மன்மத ராசாவை’ சத்தமாகத் தொடங்கி பாடிக்கொண்டு போனான். பிறகு முடக்கொன்றில்
எங்களை விலத்திய சைக்கிள்களில் வந்த பேரில் ஒருத்தன், “நாட்டு அமுக்கி என்ஜோய்” எ கூக்காட்டிச் சிரித்துக் தொடர்ந்தும், சைக்க
எங்களைக் கடந்தவர்க
பார்த்தபடி.
மெயின் றோட்டில் ஆமிக்காரரில் ஒருத்த சீட்டியடிக்கத் தொடங்
எந்தக் கதைகளு வாசலில் நான் சை இறங்கிக்கொண்டவள் உதடுகள்கோனின சிரி “உன்னையும் ( பார்த்தா இஞ்ச எல் பிறவிகள்தான்” எனச்( நுழைந்தாள்.
நான் அவளின் காத்துநின்றேன்.
எங்களின் சண்டை
என் சகோதரனுடன் சன் எதுபற்றி எனப் புரியவி ஒன்றிற் தொடங்கி மற்6 எவ்விதமோ நாம் மோத தொடக்கமோ வெகு சா முடிவோ மிகக் கடுமை தானே சரியென அவன் அவன் தவறெனநான் அ நாம் ஒருவரைஒருவர் ெ பிரகாசமான பகற்பொழு
 

^Nu 7
சிறுகதை - சி. சுதந்திரராஜா, பக். 40+i, விலை 60/= சாந்தி பிறின்ரேர்ஸ், யாழ்ப்பாணம்.
மல்லிகை இதழில் வெளியான பதினைந்து சிறிய கதைகளின் தொகுப்பு; இது, ஆசிரியரின் இரண்டாவது சிறுகதை நூல். சரம்- ஆர். ஏ. நாயகி, பக். 35+X, விலை 100/=, நலன் அபிவிருத்திச் சங்கம், புனித யாகப்பர் மகளிர் வித்தியாலயம், குருநகள், யாழ்ப்பாணம்.
மதம், தமிழ், போராட்டம், F "லை, தலைவன் எனத் தன் உணர்வுகளை வெ6 ம் கவிஞரின் முதலாவது தொகுதி. தென்னிலங்கைக் கவிதை - x பத்மநாதன், பக். 132+xXxi, விலை 175=, துண்டி, கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
பல்வேறு கவிஞர்களின் 53 மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு: பேராசிரியர் சிவத்தம்பியின் நீண்ட முன்னுரையும், கவிஞர்கள் பற்றிய குறிப்புக்களும் நூலிற்கு அணிசேர்க்கின்றன. ஆாண்டி (காலாண்டிதழ்) - தி. செல்வமனோகரன், பக். 48, விலை 40/=,141, கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். சிறுகதை, கவிதை, நூல் அறிமுகம், நேர்காணல், கட்டுரைகள; ‘பத் தி’ என படிக்கவேணி டிய உள்ளடக்கத்துடன் - நவீன வடிவமைப்புடன் வெளியாகியிருக்கிறது. ஆத்மா (ஏப்ரில் 2004) - ஆசிரியர் குழு, பக். 12, விலை 5/=, மனிதம் கலந்தாய்வுக் குழு, இலக். 40, கோவில் வீதி, யாழ்ப்பாணம்.
சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் அனுபவம் சார்ந்து விமர்சனக் கருத்துக்களைப் பரவலாக்கும் எளிமையான சஞ்சிகையின், 19 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அறிவிசை (இதழ் - 2) - பா. துவாரகன், பக். 48, விலை 20/=, தூண்டி வெளியீடு, 141, கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
அறிவியலுக்கு முதன்மைகொடுத்து, பொது அறிவு - கலை சார்ந்த விடயங்களையும் இணைத்துத்தரும் இதழ்; மாணவர், இளைஞரிற்கு நிறைந்த பயனை வழங்குகிறது.
- சமாந்தரமாகச் கறுத்து இருண்டுபோனது! பொடியள் நாலைந்து டுக்கட்டையை நச்செண்டு திடீரென என் சகோதரன்
கொண்டே போயினர். "வா. இன்றைய இரவுப்பொழுதும் கிள்களிலும் நடந்தும் இவ்விதம் கழிய வேண்டாம். கள் திரும்பித் திரும்பிப் நானேதான் தவறிழைத்துவிட்டேன்."
ஸ் ஏறவும் ஒரமாக நின்ற அப்போது அவன் சரியாகியிருந்தான்! ன் எங்களைப் பார்த்து கினான். ஆங்கிலமூலம்: எலியனெர் ஃவர்ஜியொன் மின்றி வந்தவள் 'பாங்க்' தமிழில்: ந. சத்தியபாலன் ெ Fக் கிளை நிறுத்தவும் , தனது வழமையான யாருமல்லாத. ரிப்புடன், என்னையும் தவிர்த்துப் நான் யாருமேயல்ல லாருமே உத்தமமான நீங்கள்.? சொல்லி ‘பாங்க்’கினுள் நீங்களும் யாருமேயில்லையா.
. எனில் திரும்புதலுக்காகக் நாம் இருவர் இருக்கிறோம் இங்கே.
தேவேந்திரன் 0
வெளியே சொல்லிவிடாதீர்கள். அவர்கள் எம்மைப் புறக்கணித்து நாடுகடத்தி விடுவார்கள் தெரியுமா?
ண்டையிட்டேன்
ങ്ങബ് இன்னான்என முத்திரைகுத்திக் கொள்வது றையதிற்தாவி. எத்தனை சாரமற்ற செயல்
விக்கொண்டோம் எத்தனை பகிரங்க அவமானமது தாரணம். தவளையொன்று தனி பெயரை யாப்ப்போயிற்று. ரசிக்கும் சேற்றிடம் முரசறைந்து
வாதிட்டான். சொல்வது போல்?
2றிந்திருந்தேன்.
வறுக்கலானோம் ஆங்கிலமூலம்: எமிலி டிக்கின்சன்
து தமிழில்: ந. சத்தியபாலன் 0

Page 8
8
9 சீரியசான இலக்கியங்களைவிட நகைச்சுவை, ஆடல், பாடல் உள்ள படங்கள் களிப்பூட்டுகின்றன. இந்தக் களிப்பூட்டல் உள ஆரோக்கியத்திற்கு நல்லதல்லவா?
வி. சாந்தகுமார் ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை. சீரியசான இலக்கியங்கள் ஆரோக்கியமான ஆளுமையைக் கட்டமைக்கின்றன என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளவேணி டும் களைப் படைந்த உடலிற்கும், நெருக்கீடுகொண்ட மனதிற்கும் தேவைப்படும் ஓய்வு நிலையை - புத்துணர்ச்சியை வழங்கக்கூடிய படங்களும் அவசியம்தான். ஆனால் செந்தில், கவுண்டமணி, வடிவேலு வகையறாக்களின் நகைச்சுவை எரிச்சலையல்லவா தருகின்றது! ஆடல், பாடல் காட்சிகளும் பெரும்பாலும் பொதுப்புத்தியை அவமதிப்பதுடன், ஆபாசமாய் - அருவருப்பாய் உள்ளன.
பழைய நகைச் சுவைப் படங்களான் அடுத்தவீட்டுப் பெண், காதலிக்க நேரமில்லை, நல்லதம்பி போன்றவை பயனுள்ளவைதான்!
தெறித
d செங்கை ஆழியான பட்டியலில் சேர்த்திருக்( காரணங்களைக் கூறுவீர்க
* விடமாட்டேன் எ ஜனரஞ்சக எழுத்துக்க வாசகரில் பெரும்பாலா நாவல்களை எழுதிய ஈழத் ஜனரஞ்சக எழுத்து மே பரபரப் புக் களையும் கொண்டிருக்கும். கூடுத தயாரிப்பு’க்களைச் செ எழுத்தாளர் இருப்பர்; அப் படித் தான் எழுதி அக்கறையானவர்; எனவே தயாரிக்கிறார்’- உயிர்ப்பா சரியாக அவரால் எழு “நாவலை’ எழுதிவிட்டு அ கொடுத்து விடுவாராம் பார்ப்பதில்லையாம். படை பொறுப்புணர்வுகூட இல் கத்திற்குரிய கவர்ச்சி - உதாரணங் காட்டலாம்! 0 கலை ரசனை உ ஆளுக்காள் வேறுபட்டது
t N
& O *TNEI குறும்பட விழா jį - الج۔۔۔۔
அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) எண்ணிக்கை நமது பகுதிகளில் பெருகி வருகின்றது; நாடகம், சினிமா ஆகிய துறைகளுக்குள்ளும் அவை நுழைந்துள்ளன.
எமது மக்களிற்கு எதிரான போரின்போது அரசுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கிய அதே நாடுகளிலிருந்து, சமாதானம், அபிவிருத்தி, மனித உரிமைகள், சிறுவர் நலன் எனச் சொல்லியபடியே அவை வருகின்றன. சண்டை யின் பேரிலும் அவர்கள்; சமாதானத் தரின் பேரிலும் அவர் கள் ! இவர்களிற்கெல்லாம் எம்மீது ஏனிந்த அக்கறை? ஒவ்வொரு ‘அக்கறையின் பின்னாலுள்ளவை பற்றிய "அவதானம்’ எமக்குத் தேவை; சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
இங்கிலாந்தைச் சேர்ந்த “ஸ்கிறிப்நெற்’ அமைப்பு, ‘சமாதானச் சுருள்’ என்று இடையில் சொல்வதில், ‘சமாதான வியாபார நீரோட்டத்தில் அதுவும் கலந்திருப்பதாகவே உணரமுடிகிறது.
இந்த அமைப்பு நடாத்திய திரைக்கதை உருவாக்கல் பயிற்சிமுகாமில் பங்குபற்றிய எழுத்தாளர்களின் திரைக்கதைகளை வைத்து உருவாக்கப்பட்ட ஏழு குறும்படங்களின் விழா, பங்குனி 14 இல், யாழ். கைலாசபதி கலை அரங்கில் நடைபெற்றது. Y
இரணி டு குறும் படங்கள் சிங் களக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை; ஏனைய ஐந்தும் தமிழ்க் கலைஞர்களாலாக்கப்பட்டவை. - ஆனந்த அபயநாயக்க திரைக்கதை எழுதி இயக்கிய "அதிகாலையில் இருள், டெலோன் வீரசிங்க எழுதி இயக்கிய "ஒளித்துப் பிடித்து' இரண்டும் ஒப்பீட்டளவில் நேர்த்தியுடன் அமைந்தவை. காட்சிப்படுத்தல், பாத்திரச் சித்திரிப்பு, சீரான தொகுப்பு, கதைக்கருவின் பரிமாற்றம் என்பன சாதகமாக உள்ளன. "ஒளித்துப் பிடித்து'' படம் கூடுதலான உரையாடலைக் கொண்டிருந்தபோதிலும், கதையின் மையமான பிந்துனுவெவ படுகொலைகளின் குரூரத்திற்கு மாற்றான சிங்களச் சிறுமியின் மனிதாபிமானத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றது. ஏனைய ஐந்து குறும்படங்கள் எமக்குப் பழக்கமான மனிதர்கள், களங்கள், பிரச்சினைகள் பற்றியனவாயே உள்ளன. எனினும் கலைத்துவரீதியில் பார்க்கையில் சிறப்பம்சமாக இருப்பது, சினிமாவின்
அடிப்படைப்பண்பான கா 'கமெரா’க் கலைஞர்களி படுத்துவனவாக இவை படங்களிலும், அல்பேட் பவ "கமெராவைக் கையாணி ஏற்கெனவே - ஸ்கிறிப்ெ ‘நிதர்சனம்’ அமைப்பினால் ‘போருக்குப் பின்’ காணாமற்போன தந்தைபற் தாக்கத்தைச் சொல்கிறது பின்னணி இசை, காட்சிப் இரண்டு பின்னோக்குக் உள்ளன. ஆனால், இறு இராணுவ வீரனைப் பி அடித்தபடி “சொல்லு அப் திரும் பக் கேட்பது { முழுமைத்தன்மையை ஊ ‘செருப்பு' படம், ஒரு
s ༣.
நன்றாக அமைந்துள்ளன. தாய் காசு தட்டி எடுக் முகத்தைக் காட்டும் அt கவிழ்ந்தும் கிடக்கும் அண்மைக் காட்சி (சிறுப போன்றவை சிறப்பான தெளிவீனம் இருக்கிறது. தகப்பனும் அழுவது மி!ை குறைபாடு.
‘மூக்குப் பேணி L இயக்கியுள்ளார். பண்! விலைபோகாது பேணப் கலைஞனின் நோக்கம்; "மூக்குப் பேணியில் தண் வைத்து, சிறுவனில் ஏற்ட வெளிப்படுத்த முயல்கிறார். கலைஞனின் நோக்கம்
தெரிதல் வட்டத்தினால் இல, 267, நாவலர் வீதி, யாழப்பாணம் என்னும் முகவரியிலு
 
 

NJ
ன ஜனரஞ்சக எழுத்தாளர் கும் நீங்கள, அதற்கான 56TIT?
ச. பவானந்தன் ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை. ான்கிறீர்களே! இந்திய ளைப் படிக்கும் ஈழத்து rர் விரும்பி வாசிக்கும் து எழுத்தாளர் அவர்தான்! லோட்டமானது! உடனடிப் ‘கவர்ச் சிகளையும் லான எண்ணிக்கையில் ய்பவராகவும் ஜனரஞ்சக செங்கை ஆழியானும் து ‘வியாபாரத்தில் ’ வ, ஏராளமாய் நாவல்கள் ன “பேச்சு மொழி’யைக்கூட த முடிவதில்லை. ஒரு தை அப்படியே அச்சுக்குக் : இரண்டாம் தடவை ப்பைச் செம்மைப்படுத்தும் }லை! தவிர, ஜனரஞ்ச கிளுகிளுப்பிற்கும் நிறைய
உணர்வு அகச்சார்பானது; உங்களைப் பாதித்த
ட்சிப்படுத்தலாகும்; நமது ன் திறமையை உறுதிப் உள்ளன. டயளில் மூன்று லஸ் இரண்டு படங்களிலும் ாடுள்ளனர். இவ்விருவரும் நற் வருவதற்கு முன்பு - b உருவாக்கப்பட்டவர்கள். (503ubljLib, 6055Télé றிய சிறுவனின் உணர்வுத் கதைப் போக்கு. நடிப்பு, படுத்தல் - பொருத்தமான காட்சிகளுடன் சிறப்பாக றுதிக்காட்சியில் சிறுவன் டித்துக்கொண்டு மார்பில் பா எங்க?’ எனத் திரும்பத் இயல் பற்று, படத்தின் றுபடுத்திவிடுகிறது.
சிறுமியின் புதுச் செருப்புப் u 3` 3ʻ uu
sp0960||C மிதிவெடியில் க ர  ைல * இழ கி கும் அவலத்தை யும் சித்திரிக் க ற து . சிறுமி, பெற் றோர், சூழல் உண்டியலில் கம்பியினால் க சிறுமியின் கலங்கிய ண்மைக்காட்சி; நிமிர்ந்தும் இரண்டு செருப்புக்களின் ஒரு கால் இழந்தபின்) காட்சிகள், ஒலிப்பதிவில் இறுதிக் காட்சியில் தாயும் வெளிப்பாடாக இருப்பதும்
டத்தை இராகவன் எழுதி ாட்டு அடையாளங்கள் பட வேண்டும் என்பது கனவில் வரும் தாத்தா ணி தரும்படி கேட்பதை’ டும் உணர்வாக இதனை
எனினும் போதிய அளவில்
வெளிப்பாடடையவில்லை.
சித்திரை - வைகாசி 2004
புத்தகம், திரைப்படம் எவை?
பா. துவாரகன்
]pIfങ്ങനെ. 求 ‘பாதிப்பு’ என்பதை தாக்கம், ஈர்ப்பு எனக் கருதினால் பல படைப்புக்கள் உள்ளன. சிலவற்றைக் கூறுவதானால் புத்தகங்களில் மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்', தா. இராமலிங்கத்தின் காணிக்கை’, ‘மெளனி கதைகள்’, உருது நாவலான "அக்னி நதி’, துர்கனேவின் ‘மூன்று காதல் கதைகள்’.
‘ஆல்பர் காம்யுவின் ‘அந்நியன்', அந்த்வான் செந்த்
எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன், கத்தரீன் ஆன்போர்ட்டரின் ‘குருதிப்பூ முதலியவற்றையும். திரைப்படங்களில் ஜே. மகேந்திரனின் உதிரிப்பூக்கள், ஞானரதனின் ‘முகங்கள்’, ‘நேற்று', சத்யஜித் ரேயின் "சாருலதா’, ‘ஒபூசன்ஸார்’, ‘தீன் கன்யா, யாழ். பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட ரஷ்யப் படமான லரீஷா - கோவிந்த் நிஹலானியின் ‘விருந்து’ - காற்றின் நடனம் - ‘நினைவுகளில் வீடு முதலியவற்றைச் சொல்லலாம். 0 யாழ்ப்பாணப் பொதுநூலகத்தில், “அமெரிக்க தகவற்சேவைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாமே? நரேன் பல்கலைக்கழகம், யாழ்ப்பானம். 家 அவ்வாறானதொரு வேணி டுகோள் கொழும் பிலிருந்து விடப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பொது நூலகம் யாழ் . மாநகரசபையின் கீழ் உள்ளது; அது தமிழ் மக்களின் சொத்து. வெளி நிறுவனம் எதற்கும் அதனுள் 'களம் அமைக்க அனுமதி வழங்கத் தேவையில்லை!
மூக்குப்பேணிக்கு மாற்றாக வியாபாரி கொடுக்கும் பொருள்களின் “பெறுமதி ஐயத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். காட்சிப்படுத்தல், சூழல் பாத்திரங்கள் நன்றாகவே அமைந்துள்ளன; சில இடங்களில் ஒலி தெளிவாக இல்லை.
‘அழுத்தம்’- போர் நெருக்கடிச் சூழலையும், தந்தையின் கட்டுப்படுத்தும் மனப்பாங்கினையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. எனினும் குறியீடுகள் என்றவிதத்தில் செக்குமாடுகள் சுற்றிச் சுற்றி வருதல், செக்குச் சுற்றுதல் என்பன திரும்பத்திரும்பக் காட்டப்படுதல் - வலிந்து புகுத்தப்படுவதாயுள்ளது; காட்சி விரயம் எனவும்
கொள்ளலாம். தந்தை பாத்திரம் புறுபுறுப்பது - விட்டு
விட்டு செயற்கைக் குரலில - கருத்துக் கொட்டல்களாய் இருப்பது, யனுபவத்தைச் சிதைக்கிறது.
தடை’ போரின்போதான பொருளாதாரத் தடையில் - மருந்துத் தட்டுப்பாட்டினால் நிகழும் அவலத்தை - சிறுவனின் மரணத்தின்மூலம்
வெறும்
566)
பதிவுசெய்கிறது; ஒரு காலத்தின் பதிவு - ஒரு சோடி
‘பனடோல்’ விலை முப்பது ரூபா உண்டியலை உடைக்கையில், “படிப்புக்குச் சேர்த்த காசு பாடைகட்ட” எனக் கதறும் தந்தை, அவரை ஏமாற்ற விளையாட்டுக் காட்டும் மகனின் நினைவு போன்றன மனதைத் தொடுகின்றன. இசை - குறிப்பாக, வீட்டுக் காட்சியில் பொருத்தமாயில்லை. குறும்படத்திற்குரிய இறுக்கமான கலையொருமைப்பாடு இதில் இல்லை. படங்களின் கதைப்பொருள் - நோக்கங்கள் நல்லவைதான்; என்றாலும் ‘கலைப் படைப்பு’ என்றரீதியில் இன்னும் செம்மைப்பட வேண்டுமென்ற உணர்வே எழும்புகின்றது; அத்துடன் ஒரு கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது.
தமிழ் க் கலைஞர்களால் படங்கள் உருவாக்கப்பட்டன; தமிழில்தான் உரையாடல்களும் உள்ளன. ஆயினும் படத்தில் பெயர் விபரங்கள் காட்டுகையில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை? எல்லாம் ஆங்கிலத்திலேயே உள்ளன! ஒரேயொரு படததில் - 'தடை’ என்ற பெயர் மட்டும் காட்டப்படுகிறது.
ஆயினும், தமிழ்க் குறும்படங்கள் என்பதை உணர்த்த, எல்லா விபரங்களும் தமிழிலும் தரப்பட்டிருக்க வேண்டும்! - சூரி ப்
‘சுரபி' பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆசிரியர்: அ. யேசுராசா,