கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்று 1985.09

Page 1
உள்ளே கவிதைகள்
 ேமடிந்துபோன மைத்துனனுக்கு
இநீ மடிந்துபோன மக்கள் யுத்த
வீரனுக்கு
- மலேதுள்பன்
@ மரணம்
- செழியன்
இஜ் அயலவனே உன்னே நான்
நேசிக்கின்றேன்
- கல்லூரன்
இ) ஒலத்தை நிறுத்திடுவேன்
யாழினி
இன்னும் பல . . .
 
 

- * - --------
- 1935
ம்ப
செப்ரெ
5 - O
விசில:

Page 2
“மாற்று” என்றும்
9)h Los நிலை டெ
6T6 a
லிங்கம்
52, LD
(வெ6
шт!
ரெலிவிவ றேடியோ மணிக்கூ பரிசுப்பெ எவர்சில் மற்றும் ஆகியவற்றிற்கு யா
யூனி வாலாம்பி N 2 115
T
தொலைபேசி: 227 0 8

ங்ானில்
fறுக "ழ்த்துகிருேம்
ghin... sü) Li fr fr விக்கூட்டு வீதி, பிங்டன் சந்தி) ழ்ப்பாணம்.
$6ửT
r
6
ாருட்கள்
aff
அழகு சாதனங்கள் ழ்நகரில் சிறந்த ஸ்தாபனம்
கா ரேட் சென்ரர் ஸ்ரான்லி வீதி, ழ்ப்பாணம்.

Page 3
ஏந்தும் கரங்களுக்கு=
நான்காவது இதழ் இது
srrowers eirGG தருகின்ருேம் - ஆனலும் கடந்த இதழில்
தாங்கள் asuè fremra ở Car freisiwaw *"இளசுகள் ஏற்றிவைத்த ஒளித்தீபங்கள்" S? Gör Agrar9 அணைந்துவிட்டனவோ எனவும் எண்ணத்தோன்றுகிறது ஆங்காங்கே, என்ன இந்த அரிய மண்ணில்
போலியான ே
Paunvdiv (Gsprég udda நிம்மதியாயிரு si Gao எல்லேப்புறத்து Sogrraš4eir அழகான திரு வீரவன்னியின் வவுனியா முதலாம் தமிழர் மண்க Pygraf us triapf sy grSP6ör sraw).
பரவலாக நிகழும் ஆகியோரால் பகல் இரவுக் கொள்ளைகள் Pyi Saofuri) படுமோசமான உதிரங்களால் துன்புறுத்தல்கள். assow Goofytfreio as படுகொலைகள். ஆகும் எல்லாம் கொடுபைதொ எங்களை இங்கே சந்தேகிக்கச் நாள் முழுதும் செய்கின்றன வீடியோப்படக் தீபங்களாயிருந்த எம்மக்களை தீவிரவாதக்குழுக்கள் வீணடிக்கும் . . எம்மைவிட்டு SLSLSLSSLLSLS தூரப்போயினவோ. இதே போல
அப்பாவிகளால் சூழவுள்ள குன்றுகளின் சிங்களக்குடிகை காரணமாகத்தானே அநியாயப்படுே பூட்டான் தலைநகரின் புரியும் அனர்த் பேச்சுக்கள் எவர் செய்தா இன்னமும் எமக்கு ஏற்க முடியா கேட்காமலிருக்கின்றன. இவைகளின்
Wo sõv(o)udbe D st O) 612ayGurg (காலாண்டிதழ்) விளம்பரப
ஆகாமல் டிலேபோல மக்களிடர்
பிறப்பு : 4
நீக்க
உதவவே6

பார்நிறுத்தம் பாதிப்புகளும்
அபாயகரமானவையே.
r
庵 இனவெறி அரசின்
வெலிக்கடை முதலாம்
வதைவிடத்து வானுெலிகள்
aટકો) தினமும் ஒலிபரப்பும்
எம்மவரின் வேதனேப்பாடல்கள் வானவழிவத்து
sfr எம் காதுகளில்
வாதிகள் ஒலித்தல் தொடளும்.
டயர்கள் அத்தோடு
உண்ணுவிரதிகளாயும்
கறுப்பாயும் அவர்படும் துன்பங்கள்
சிவப்பாயும் எம் கண்களில்
ரைந்தும் நீரைவழியச் செய்யும்
L- இலக்கியக்காரர்கள்
அரசியல் அவதானிகள்
Gauntrisir
ssir அணப்பு d As
இன்னமும் எங்களுக்கு திட்டவில்லையே. எதிர்பார்த்தே நிற்கின்ருேம்
எழுத்துக்களாய்.
நன்றி.
)array
ந்தங்கள்
லும்
தவையே .
0ாம்
கும்
orů முகவரி:
நாவலடி ஒழுங்கை, janqdiraMT திருநெல்வேலி மேற்கு,
யாழ்ப்பாணம். இலங்கை,

Page 4
சஞ்சீவனின் இர
() முன்னையது பின்னேயது என யாழ்ப்பான தினசரிகள் இரண்டு உள்ளன. பூ ன் இன ய தினசரிக்கு, மாற்று - 3 இன் பிரதிகள் ஐந்து பொறுப்பாசிரியர், வ ச ரமல ஆசிரியர் செய்தி ஆசிரியர் பாமாராஜகோபால், குக s5Arsair Crow விலாசமிட்டு அனுப்பப்பட்ட" ஆனல் இரண்டு வாரங்களுக்குப் பின்ன ர் அதன் அலுவலகம் சென்றபோது ஒருபிரதி யாவது கிடைத்தது" என்ற ஆறுதலான பதிலில்&ல. மே சையில் பார்த்தோம்' என்று மட்டுமே பதில் கிடைத்தது.
பின்னைய தினசரிக்கு ஆக இரண்டே பிரதி கள் அனுப்பிவைக்கப்பட்டன. இவையிரண் டும் அதன் அலுவலக புத்தகத்தட்டில் பத்தி ரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் இதி ழைப்பற்றி அதன் வார மலரில் குறிப் பொன்று பிரசுரமானதையும் கண்டு சற்று ஆறுதலடைங்க் கூடியதாகவிருந்தது.
சமகாலப் பிரச்சினைகளைக் agfyr 18th Lusanolபுக்களிலும் நவீன இலக்கியங்களிலும் அ. கறை கொண்ட பத்திரிகையாளர்கள் முன் ஆண்யதில் தற்போது இல்லாமல் لما لاقي இதற்கு காரணமாகுமோ..?
() தளிர் ஆனி ஆடி 1985 இதழில் பிரசுரமா
* தமிழ்ப்பகுதிகளில் கலே கலாச்சார நிகழ் சிகள்' என்ற சிறு கட்டுரையின் s2-6ğı 6Tlசங்களுக்கு சஞ்சீவன் தனது பூரண 2-lس) பாட்டைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருல் தற்போது ஊரெங்கும் தோன்றியுள்ள மி றயே ட் டர்கள் ஒரு புறமிருக்க கா தொடங்கி, தடுச்சாமம் வரையும் விலாக as Gam : fibro L60 இடங்களிலிருந்து ஒளிபt பாகும் தென்னிந்திய சினிமாப்படங்களி ஆக்கிரமிப்பானது எமது மக்களை உண் யான சமுதாய நோக்கமுள்ள சித்தனைக மறந்து விடவும் விடு த லை எண்ணங்க மழுங்கடிக்கச் செய்யவுமான LumpSTPLDs

עשAbחמL
ண்டுபக்கங்கள்
-حمہ حـ ۔ - مسس محب۔ بس۔ ۔. -۔
விளைவுகளுக்கு அத்திவாரமிடுகின்றன. வர்த் தக நோக்கில் ஆபாசமான பாலியல் காட்சி களையும், வன்முறை சார்ந்த சிந்தனையைத் தூண்டும் சண்டைக் காட் சிகளை யும் , குறைந்த பட்ச யதார்த்த வாழ்வையே சித் தரிக்காத போலியான குடும்பக் காட்சிகளை யும் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இத் தகைய படங்களில் குறைந்தது மூன்றை ஒரு நாளிலேயே 'கண்டு களிக்கும்" எத்தனையோ குடும்பங்கள் எங்கள் ஊர்களில் உள்ளன. அக்கறையுள்ளவர்கள் இவ்வாருன ஒளிபரப் புக்களை (Telecast) நிறுத்திவிட முன்வந்து செயற்பட வேண்டும்.
மேலும் தளிர் குறிப்பிட்டது போல சினிமா மேட்டுக் சளில் இசையமைக்சப்படும் விடுத லேப் பாடல்சளும் தவிர்க்கப்பட வேண்டிய வையே. அண்மையில் சஞ்சீவனுல் பார்க்கப் பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சியொன்றிலும் அநேகமான பாடல்கள் இவ்வாறே அமைந் திருத்து என இவ்வாருனவை எமது மக்களை ஓர் இரண்டாந்தர ரசனை உலகிற்கே அழைத் துச் செல்லும்.
இலக்கியங்களாவன காலத்தைக் காட்டும் கண்ணுடிகளாக இருத்தல் வேண்டும் என் ழுர்கள் எமது தத்துவ முன்னுேடிகள். ஆனல் கண்ணுடி போன்ற புத்தக அட்டைகள் மூலம் காலத்தைக் காட்டுங்கள் என்று பாராவது, எப்போதாவது கூறியிருக்கின்றர்களா? இல் லேயே.
அறியப்படாதவர்சள் நினைவாக" என்ற ஒரு நூலில் அட்டையைப் பார்த்ததும்" அந்த அறியப்படாதவர்கள் என்று நீங்கள் யார் யாரை நிக்னட் பீர்கள்?. அரச துப் பாக்கிகளுக்கு இரையான அப்பாவி மக்கள், அ ல் ல து இளைஞர்கள், இவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ன?. இந்த மரணங் களில் எத்தனை எங்களுக்கு அறியப்படாத வர்களினுடையதாக இருக்கும்?.

Page 5
AAbA ۔۔۔۔۔جمعہ۔۔۔۔۔۔ -
அதுதானே எங்கள் நிகழ்கால யதார்த்தமாய் உள்ளது. அதைவிட்டு நிச்சயமாக உங்கள் பழைய காதலிகள் நினைவிற்கு வரமாட்டார் கள் என்ன?. புரியவில்லையா?. கவிஞர் அ யேசுராசாவி ஞல் 1988 1881 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சில கவிதைகள், கண் ணு டி போன்ற அழகிய அட்டையில், 'அறியப் படாதவர்கள் நிக்னவாக" என்ற பெயரோடு நூலாக வெளிவந்துள்ளது. உள்ளே குறிப் பிட்டு எழுதுமளவிற்கு ஒன்றுமேயில் லா த இந் நூ லை அவர்களது அபிமானத்திற்குரிய சென்னை Cre - A நிறுவனம் அச்சிட்டு வெளி யிட்டுள்ளது.
O எழுத்தாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர்
என இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட வரான வி. ரி. இளங்கோவன் இ ன் ஞெரு சிறப்பான துறையிலும் நின்று ஈழத்தமி ழர்க்கே பெருமை தேடித்தந்துள்ளார். ஐக்கிய நாடுகள் தொண்டர் நிறுவனத்தினல் (U, N, W.) வெளிநாட்டுச் சேவை க் குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு சித் து ஆயு ள் வேத வைத்தியர் இளங்கோவன் ஆவார். 1983 sly iC3LTLurt up 56) 198; GF Liburt வரை பிலிப்பைன்சில்- இங்குபோல் தனிநாட் டுக் கோரிக்கை - போராட்டங்கள் நெருக் கடிகள் மிகுந்த மின்டனுலோ என்ற மாநிலத் தில் மூலிகை வைத்திய அபிவிருத்தித்திட்ட ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு மின்டனுலோ மாநில 'முதல்வர் விருது" வழங்கப்பட்டது. இவரது மூலிகை வைத்திய விரிவுரைகளை இன்னமும் அங்கு வானுெலி தொலைக் காட்சிகளில் ஒலிபரப்புகின்றர்கள். அங்குள்ள பல சஞ்சிகைகள், தினசரிகள் இவ ரைப்பற்றி செய்திகள், கட்டுரைகள் வெளி யிட்டுள்ளன. "மோர்னிங் ரைம்ஸ்" என்ற நாளிதழ் இவரைப்பற்றி ஆசிரியர் தலேயங்கம் கூட எழுதியுள்ளது. நம்மவரது மூலிகை வைத்தியத்தை வெளி நாட்டவர் கூட ஏற்றுப் பாராட்டும வ:ை யில் சாதனை புரிநது தமிழர்க்குப் பெருடை தேடித்தத்த டாக்டர் வி. ரி. இளங்கோவன்
சஞ்சீவனின் இ

3
தற்போது ஆயுள்வேத வைத்தியத்துறை சம் பந்தமான பல நூல்களை எழுதி முடித்துவிட்டு அவைகளை அச்சேற்ற ஆவலாக இருக்கின்ருர்,
இன்றைய காலகட்டத்தில் அாைது மூலிகைப் பயன்பாடு, சத்து ண வு, மு த ல் உ ஆ வி. குழந்தை வளர்ப்பு ஆகியவை சம்பந்தமான பல நூல்கள் வெளிவருவது எம்மக்சளுக்க மிகவும் பயனுடையதாகும். அவரது "ம4 ற்ச் சிகளுக்கு ஊக்கமளித்து ஆ கரவு 4ெ "(கிட்ட தும் நமது கடமையாகும் அத்துட இ ங் ? வைத்திய நூல்களோடு அவரது கவி ை ளி3 தொகுப்பொன்றையும் எ தி ர் பார்ப்டோர் தற்போது எமது மண்ணில் தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கு காரணமே அரசியலதான் என்பதில் சந்தேகமேயில்லை. நெருக்கடிகள் கூர்மையடைந்து, சிவில் நிர்வாகம் போன் றவை சீர்குலைந்து, ஆயுதப்படைகளில் அட் டகாசம் பெருகிவந்த வேளையில்தான் எல்லா ஊர்களிலும் பிரஜைகள் குழுக்கள் அமைக் கப்பட்டன. அடிப்படையில் அரசியலின் கார ணமாகத் தோன்றிய நெருக்கடிகளின் விக்ள வாக அமைக்கப்பட்ட பிரஜைக : y : களின் பிரமுகர்களும் நிச்சயமாக உள்நாட் கி. சர்வதேச அரசியல் விடயங்களில் அக் கறையும், அறிவாற்றலும் உடையவர்சளாக இருப்பார்கள் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். இதில் எந்தவித தவறே இல்லை. இந்த எதிர்பார்ப்போடுதான், மறைந்த பாரதப் பிரதமர் இத்திரா காந்தியின் அஞ் ச லிக் கூட்டமொன்றிக்கு யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுப்பிரமுகர் ஒருவரும் அழைக் கப்பட்டிருந்தார். இக்கூட்டம் திருநெல்வேலி சனசமூக நிலையமொன்றினல் ஒழுங்கு செய் யப்பட்டிருந்தது. இப்பிரமுகர் தனது பேச்சின் ஆரம்பத்திலி ருந்தே இத்திரா காந்தியை ஒரு ஆன்மீகவாதி யாக மாத்திரம் காட்டும்படியான ஆதாரங் களை வலிந்து புகுத்தி, அரசியலின் பக்கம் 'கை வைக்காமலே" அமர்ந்து விட்டார். பிரஜைகள்குழு பிரமுகர்சளுக்கே அரசியலில் இவ்வளவு ஆர்வம்' இருப்பின் சாதாரண மக்கள் எம்மாத்திரம்' என்றபடி பார்வை யாளர்கள் ஏமாற்றத்தோடு எழுந்து சென் றனர்.
ரண்டு பக்கங்கள்

Page 6
A சஞ்சீவனின் மற்றுமெ
) Paarovů பிரச்சனைகளை நவீன asaan asalahdo காட்டி அண்மைக் காலத்தில் நல்ல Surf எடுத்தவர் கவிஞர் க. வில் வரத் நினம் இவரது "அகங்களும் முகங்களும்" என்ற கவிதைத் தொகுப்பொன்று Syair am Leefde
அல்" வெளியீடாக வந்துள்ளது: நல்ல வேண் சென்னை நர்மதா Sydbavg க்ரியா வெளியீடாக வந்திருந்தால் ஈழத்த வராகிய எமக்கெல்லாம் அது எங்கே fill போகின்றது. அதைவிட. நல்ல படைப்புக் களை தெரிந்து தொகுத்து வெளியிட நர்மதா விற்கும் க்ரியாவிற்கும் என்ன பைத்தியமா பிடித்துவிட்டது. - ? குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல asasems ளோடு, 84 பக்கங்களைக் சொண்ட இத்தொ குப்பிற்கு கவிஞர் மு. பொன்னம்பலம் முன்னுரை எழுதியுள்ளார் எமது தமிழ் விமர்சகர்கள் ஒவ்வொருவரும் த வரு மல் சேரன் ஜெயபாலன் ஆகியோரை சிறந்த கவிஞர்களென காட்டி, பின்னர் தங்களுக்கு பிடித்தமான மற்றவர்களை முன்னுலும் i ஞலும் சேர்த்துக் கொள்வார்கள் இவ்வகை யில் மு. பொ. தனது முன்னுரையில் யேசு ராசா, புஸ்பராஜன் ஆகியோரைச் சேர்த்துக் கொள்ளுகின்றர். இதேபோல சிவத்தம்பி JASRGuurri Gg Tsir. ஜெயபாலன் ஆகியோ ருடன் வேறு தங்களுக்கு சார்பானவர்களின் பெயர்களைச் சேர்த்துக் கொள்வார்கள். இட் படியாக "தாஜா' பண் ணு வது இங்கு aPaseggio. حىகவிஞரின் "காற்றுள்ள போதே" என் ந கவிதை சஞ்சீவனை மிகவும் கவர்ந்துள்ளது இன்னும் மிகச் சூடான வார்த்தைப் 19grGatur கங்கள் அந்த இரண்டு போலி இலக்கிய காரர்கள் மீதும் விழா தா என எதிர்பார்க் வைத்தது. வெலிக்கடை சிறைக் கொடுடை களை "சிறகடிப்புகள் என்றும் சிறைப்படா" என்ற கவிதையில் ம ன  ைத நெகிழும்பப சொல்லுகின்ருர் இவ்வளவு சிறப்பாக வெலி கடைக் கொடுமைகளை வேறுயாரும் தொட வில்லை என துணிந்து கூறலாம். இ போர்க்குணம் கொண்ட பெண் களி வி குரலாய் இன்னும் ஒரு சஞ்சிகை - சக்

மாற்று
ாரு பக்கம்
என்னும் பெயருடனும், செந்நிற அட்டை யுடனும் ஏப்ரல் 85ல் வெளிவந்தது. "மல்லிகையில் யோகா பாலச்சந்திரன் என்ற புகழ் பெற்ற ஈழத்துத் தமிழ் பெண் எழுத் தாளர் திலகத்தின் இங்கிகுந்து எங்கே என்ற தலைப்பிலான கடிதம்(கதை...?) ஒன்று வெளி வந்துள்ளது. எல்லோரும் தேடிப்பிடித்து வாசித்துப்பாருங்கள்." என்று சக்தி யில் குமாரியின் வேண்டுதலை வாசித்ததும்,சஞ்சீவ னுக்கு ஆச்சரியமாக விருந்தது. கொழும்பிலிருந்துகொண்டு போ லியா ன படைப்புக்களை தரும் இவரது ஆக்கங்களை யாராவது வாசிக்கச் சொல்லுவார்களா? ஒரு வேளை மல்லிகையில் வெளிவரும் எதையுமே வாசித்தறியாத டொமினிக்ஜீவாவிற்குத்தான் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டதோ ? இரண்டு மாத கால தமிழக தலயாத்திரை போய் வருவதற்கு எத்தப் பெண் ணு க்கு, இங்கே நிம்மதியிருக்கின்றது அல்லது வசதி யிருக்கின்றது. கிராமங்களில் வாழும் பெண் களைப்பற்றி எதையுமே அறிய முயற்ச்சிக் காமல், தான் தற்காலிகமாக வாழ்ந்துவரும் கொழுப்புச் சூழலை வைத்தும் அங்கு சீரழித்த கலாச்சாரங்களில் மூழ்கி வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியும் ஏதாவது எழுதிவிட் டால் அவைகளெல்லாம் பெண்விடுதலேயா? முன்பொருமுறை மல்லிகையில் "செவன?? சுவீப் டிக்கட்டுக்கு பிரச்சாரச் சிறுகதை எழு திய இதே யோகா பாலச்சத்திரனைப் பற்றி யும், பெண்களை விற்கும் ஆவாசக் கட்டுரை களை தாங்கிவரும் மித்திரன் பொறுப்பாசி ரியை யாழ்நங்கைபைப் பற்றியும் கண்டித்து "மாற்து'வில் குறிப்புகள் வந்தபோது, இந் தப் போலி பெண் எழுத்தாளருக்கு கொழும் பில் முதுகுசொறிகின்றவர்களில் ஒருவரான ஒரு "குஞ்சு" (இதுவும் வீரகேசரி தான்) வேலேசெeவது சத தமிட்டது. இப்படியான குஞ்சுகள் இருக்கும் வரை இன்னும் எத்தனை யோகாக்கள் தோன்றுவார்கள். அதற் கு *சக்தி'யின் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டியதுபோல் போலி பெண் எழுத்தா ளர்களை வெளியேற்றுவதால் உண்டாகும் வெற்றிடங்களை "சக்தி'யின் பெண் படைப் பாளிகள் நிரப்பட்டுமென வாழ்த்துவோம்.

Page 7
சிறுகதை GER
செவ்வரத்தைகளும்
தொடுவான மறைத்து மலைமுகடுகள் எல் கட்டிக்கொண்டிருந்தன. வீதியின் வலது பக்கி தில் நான் பயணஞ் செய்த மினிபஸ்ஸுக்கு போட்டியாகச் சிற்ருறு ஒன்று ஓடிவந்துகொ டிருந்தது. இளம் காலையும், மென்காற்றின் த வலும், சற்றே குளிரும் புத்துணர்வூட்டியது. ஆ றின் சுரைகளில் மூங்கில்கள் கையசைத்தன.
பஸ் ஸி னு ள் புட்போர்டில் தொங்குமள சனம் இல்லை. வாசல்கதவு பஸ் பயணத்தின்போ மூடப்பட்டிருக்கிறதா எனக் கண்டக்டர் கவனி துக் கொண்டான். போக்குவரவுப் பொலிஸ் ஆ காங்கே நின்றுகொண்டிருந்தனர். போக்குவர விதிகளை மீறும் சாரதிகள் வழங்கும் லஞ்சத்ை விட விதிகளை மீறுவோரைப் பிடிப்பதால் கிடை கும் கமிஷன் கூடவாயிருக்குமோ என்று தோ றியது. கட்டுப்பாடற்ற, தொடர்ச்சியான மி பஸ் சேவை ஆதலால் பஸ் நிரம்பும் வரை கா திருந்து அடைத்து ஏற்ருமலே மினி ப ஸ்க விரைந்து கொண்டிருந்தன. எனது ஊருக்கு யாழ்ப்பாணத்துக்குமிடையில் C.T. B பஸ்ஸி போட்டியின்றி கிழக்கடுக்கும் மினிபஸ்களில் விய வைமழையில் கால் வைக்க இடமின்றிப் பயண செய்தது நினைவில் இடறியது.
சிறிய நகரம் ஒன்று எதிர்ப்பட்டது. கை களில் தொங்கிய பெயர்ப்பலகைகளைப் பார் தேன். நல்லகாலம! சிங்களத்துடன் ஆங்கிலத் லும் எழுதியிருந்தார்கள். "பலகெதற" என்ற ரம் . நான் சற்றுப் பர ப ர ப் பு அடைந்தேன் அடுத்த மைல் கல்லில் நான் இறங்க வேண் மெனக் கூறியிருந்தனர். 2 தரிப்புகள் சென்றபி நஎன கண்டக்டரிடம் 'மத்ய மஹா வித்யா எ லங்க பஹணவா" என்றேன். அவன் திரும் என்னை ஏற இறங்கப் பார்த் தான். நான் பல்க் கடித்துக் கொண்டேன் கதைத்த சிங்களம் பின யோ! 'இஸ்கோல் பஹிணவா" கண்டக்டர் ஒ டுனரிடம் கூறிஞன். ஒஹோ, இந்த மத்திய ம வித்தியாலயத்தை இவன் பொதுவாக இஸ்கே (School) என்றுதான் குறிப்பிடுவான் போலு நான் இறங்கிக் கொண்டேன். நல்ல வேளை, 4 ெ

'l-
தி
历á
ზჭr ,
ாடு
லக்
NA?
T
ால்
UG5
டம் பேராதனைத்ல் படித்தது. பஸ்ஸின் "பணம் செய்யும் அளவுக்காவது 4 சிங்களம் தெரியுது.
சிறிது தூரத்தில், மலேயில் ஒரு மஞ்சள் நிறக் கட்டிடம் தெரிந்தது. எனது ஆசிரிய நியமனக் கடிதத்தின்படி எனக்குத் தரப்பட்ட பாடசாலை "பலகெதர மத்திய மகா வித்தியாலயம் இக்கட் டிடத்தில் பெயர்ப்பலகை தென்படாத போதும் அது ஒரு அரசாங்கக் கட்டிடம் என்பது உள்ளு ணர்விற்குப் புரிந்தது.
தமிழ்ப்படங்களில் பாக்கியராஜ் ஆரம் வப் பள்ளி ஆசிரியராக பெட்டி படுக்கையுடன் பஸ்
ஸிலிருந்து இறங்குவது மனத்திரையில் மின்னல
டித்தது. நல்லகாலம் எனது கையில் fileஉம் பர் ஸ்"சம் மட்டுமே இருந்தன. Working Ladies என முத்திரை குத்தும்  ைக ப் பை  ையத் தோளில் தொங்க விடுவது எனக்குப் பிடிப்பதில்லை. (கார ணம் நான் அதுவரை Work பண்ணுததாயிருக் கலாம் ) ஆனல் கொப்பி - புத்தகம், நீல - சிவப் புப் பேனைகள், பஸ்ஸுக்கு சில்லறை, சாப்பாடு ஆகியவற்றைக் கையில் எ டு த் துக் கொண்டு நிமிர்ந்துநிற்க முடியாத, திடீர் ப்றேக் மினிபஸ் ஸில் பயணம் செய்யும் கஷ்டத்தை அனுபவிக் சையில் கைப்பை தூக்கவேண்டிய துரதிர்ஷ்டம் எனக்கும் நேரக்கூடுமோ என்று தோன்றியது.
டெய்லியாப்பூக்களும்
மலைச்சரிவில் ஏறிப் பாடசாலையை அடைந்த போது மூச்சு இரைத்தது. பெரிய கைப்பந்து, வலைப்பந்து மைதானம். அதன் 3 பக்கங்களிலும் 2, 3 மாடிக் கட்டிடங்கள். பரவாயில்லை, பெரிய பாடசாலை தான் "உங்க ளு க்கு க் கிடைக்கப் போகும் பாடசாலையில் அதிபர், ஆசிரியர், சேவ கன் எனும் 3 வேடங்களையும் நீங்களே ஏற்க நேரிடலாம். கதிரை - மேசைகளற்ற பாடசாலை யில் மாணவர்களை வீடுதேடிச் சென்று கூட்டிவரும் நிலைகூட (குறிப்பாகத் தோட்டப் புறங்களில்) இருக்கும் என்று எமது ஆசிரியப் பயிற்சியின்
- ஈழபுத்ரீ

Page 8
6
போது விரிவுரையாளர் பயமுறுத்தியது நினைவுச் வந்தது. எனக்கு அப்படி ஒரு பாடசாலை கிடை காததையிட்டு ஆறுதலடைந்தேனு அல்லது சு லேப்பட்டேன என நான் அப்போது பகுப்பாய் Galerůuadávko.
*0ffice" என்று போட்டிகுந்த அறையினு எட்டிப் வார்த்தேன். இரும்பு அலுமா ரி க 6 மேசைகள், அவற்றின் மேற் சில ttle"கள், த டச்சு யந்திரத்தின் முன் அமர்ந்திருந்த எழு வினைஞன் கூரைமுகட்டில் எதையோ தே டி கொண்டிருந்தான். பாடசாலை தொடங்கிய பி சிலவேளை அவன் வேலை செய்யக்கூடும்.
*** Principal gagėšGopurrr?” *அவர் இன்னும் வரல்ல, அடுத்த அறையி வைஸ் - பிரின்சிப்பல் இருக்கிருர்?" என்ருன். நா? நன்றி கூறிவிட்டு நடந்தேன். உபஅதிபரின் அை யிலிருந்த மேசையின் பின் சற்று வயதான ஒ வர் அமர்ந்திருந்தார்.
“"Good Morning Sir. posmr6ör Lucíšgrrr som சாமி. இந்த schoolக்கு ஆசிரியராக நியமன வெற்றுள்ளேன்."
'gol Wory Good Morning. olivasalt GiBib, 6T Stuntriisai Gastronglis05m is. Sit down.
அவரது எதிர்பார்ப்பு நியாயமானது தா: ஏனெனில் மார்கழி லீவு முடிந்து நேற்றே பா சாலை ஆரம்பித்துவிட்டது.
"எங்கட கல்வித் திணைக்களத்தின் சிவப் நாடா அதிகாரிகளிடம் இதை சொல்லுங்க Si நாங்க நேற்றுக்கால ஏழரைக்கே அங்கு போ Giúd "GL-Artë. -G9 Appointment Letter sv போது பின்னேரம் ஐந்து மணி. S0 நேற்று ஒ4 நரை மணியிலிருந்து நாங்களும், நாலு மணி லிருந்து திணைக்கள ஊழியர்களும் ஒவர்டைம் கூ செய்திருக்கிறம்."
அவர் கடகடவென்று சிரித்தார்.
'It's alright. Siils usGallege) and பண்ணிவிட்டு ஆசிரியர் தங்குமறைக்குப் போங் பாடசாலை தொடங்கியதும் வகுப்புகளுக்குச் செ லலாம்."

மாற்று
g
凯
:
அவர் எனது நேரகுசியைத் தந்தபின் ஆசிரி யர் - அறையையும் காட்டினர். நான் நன்றி கூறி விட்டு மைதானத்தில் இறங்கி நடந்தேன். பச் சைப்புல் மைதானத்தினிடையே வெள்ளே ச் சீகுடை மாணவமலர்கள் அசைந்து கொண்டிருந் தன. தலையை மறைத்து முக்காடிட்டிருந்த மாண வியர் அது ஒரு முஸ்லிம் பாடசாலை என்பதை நினைவூட்டினர்.
ஆசிரியைகளின் அறை ஒரே சத்தமாக இருந் தது. புதுமுகத்தின் பிரவேசத்தால் திடீர் அமைதி ஏற்பட்டது. வினவுடன் என்னை ஏறிட்ட பல சோடிக் கண்களுக்குப் பதிலாக நடுவிலிருந்த ஒரு ஆசிரியையைப் பார்த்து என்ன அறிமு கஞ் செய்து கொண்டேன். அவர் தான் அமர்ந்திருந்த வாங்கில் எனக்கும் இடம் ஒதுக்கித் தந்தார், பெரும்பாலானுேர் சேலேத்தலைப்பால் த லே  ைய மூடியிருந்தன்ர். மூடாதவர்கள் வெளியூர் ஆசிரி யைகள் அல்லது முஸ்லிம் அல்லாதவர்கள் என எண்ணிக் கொண்டேன்.
என்னைப் பற்றிய விபரங்களை விசாரித்தார் கள். ஊர் யாழ்ப்பாணம் என்றதும் அவர்கள் முகத்தில் தோன்றிய உணர்ச்சியை என் ஞ ல் இனங்கண்டுகொள்ள முடியவில்லை.
'அங்கு ஒரே குழப்பந்தானே?"
'இராணுவத்துடனும்,வேட்டுச் சத்தங்களுட னும் குறிப்பாக மிரணத்துடனும் சேர்ந்து வாழப் பழகியிருக்கிருேம். That al. சொல்லிவிட்டு நான் புன்னகைத்தேன். அவர்கள் என்னை அனு தாபத்துடனும், குழப்பத்துடனும் நோக்குவதா கத் தோன்றியது குழப்பத்திற்கு நான் பேசிய தமிழும், உச்சரிப்பும் காரணமாக இருந்திருக்க லாம். ஏனெனில் அவர்கள் பேசியது எனக்கு விளங்குவதற்குக் கடினமாயிருந்தது திரிபுபட்ட தமிழ்ச் சொற்களும், அதில் சிங்கள - அரபு மொழிக் கலப்பும், ல - ழ - ள, ற - ர வித்தியா சமின்றி உச்சரித்தமையும், பேச்சில் தென்பட்ட இழுவையும் என்னைக் குழப்பின. அதேபோல நானும அவர்களைக் குழப்பாமல் இருப்பதற்கு நான எனது பிரதேச வழக்கை விட்டு நல்ல தமி
பூழில் ஆறுதலாகக் கதைப்பதாகத் தீர் மா னித்
தேன்.

Page 9
மாற்று
மணி அடித்துப் பிரார்த்தனை முடிந்தது நான் பதினெராம் வகுப்பைத் தேடிப் போய் சேர்ந்தேன். வகுப்பில் பன்னிரண்டு மாணவ இருந்தனர். வரவுப் பதிவேட்டின்படி 20 .ே இருக்க வேண்டும். ஏனையோர் எங்கே என் விசாரித்த போது அவர்கள் பிஸினெஸ் செய்து போய்விட்டதாயும் அங்குள்ள உயர்தர வகுப் களில் அது சகஜம் எனவும் தெரிந்தது. எஞ் யுள்ளோரை, குறிப்பாக நான் வகுப்பாசிரியர யிருத்த அந்த வகுப்பு மாணவரை நன்கு படி பித்து, உலகின் ‘ஏமாற்று"களை - போலிகளை - ந வஞ்சகர்களை இனங்காணக்கூடிய, "மனச்சாட்சி உள்ள(?) பிரலஜசளாக ஆக்க வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன்.
பாடம் படிப்பிக்கத் தொடங்குமுன் என்ே அறிமுகப் படுத்திக் கொண்டேன். எனது ஊ யாழ்ப்பாணம் என்றதும் மாணவரிடையே ச சலப்பு.
" “Tescher JSŮu “qaớ0’siðir ši s Gðarų (as 'Lumr”” "ஓயெஸ் Zoo வில" - நான் நழுவினேன். * Teacher உம் புலிப்படையில இருக்கிறீங்களr
அவர்களும் விடுவதாயில்ஃ).
"சேர்ந்திருந்தா நான் உங்களுக்குப் படி பிக்க வந்திருக்க மாட்டன. ܫ
"Teachar நாங்க "அந்த" றேடியோவை g:(Ա) காகக் கேட்கிறஞங்க. ஆமி செய்யும் அநியாய துக்கு நல்லாக் குடுக்கவேணும்,
* Teacher எங்களுக்கும். இதில சேர விருப்பம்
அவர்களுடைய முகத்தில் இளம் வயதுக்குரி Thrill alb, e2.fi algplb, Heroworship g6ö765 பும் தெரிந்தன.
ஓம் Teacher. எங்கட வகுப்பு பெடியள் எ லாரும் சேர்ந்து ‘எலிப்படை எண்டு ஒன்றை தொடங்கியிருக்கிறம்'
நான் உட்பட எல்லோரும் கொல் என சிரித்தோம். சிரித்த பின் தான் எனக்கு உறை தது. நான் இப்போது மாணவப் பருவத்திலில்லை ஆசிரியராயிருந்து கொண்டு முதல் நாளே மான

Mawrdamann
f
7
வருடன் சேர்ந்து கும்மாளம் அடித்தால் ஆசிரியர் என்று அவர்கள் மேலும் இப்படியான விடயங் களைக் கதைக்கலாமா ம தி ப்பு வைப்பஈர்களா என்று சந்தேகம் ஏற்பட்டது. நான் சமாளித்துக் கொண்டு ஸ்பீரியஸாகக் கூறினேன்.
''Advanced Level unt 6i Luer (609 ing. ST is ஒரு படையிலும் உங்களைச் சேர்க்க மாட்டாங்க. ஆனபடியா கவனமாகப் படியுங்க."
"Teacher, பூணிலங்கா ஆமியில சேருவதற்கு அவ்வளவு படிப்புத் தேவையில்லை. எ ட் டாம் வகுப்பே காணும். அதுவும் பாஸ் பண்ணியிருக்க வேண்டிய அவசியமில்லை." - மீண்டும் ஒரு சுட்டி மாணவன். இம்முறை நான் சிரிக்காமல் படிப்பிக் கத் தொடங்கினேன்.
மாணவர் வரவைப் பதிவேட்டில் எழுதிய போது அதில் ஒரு தமிழ் மாணவனின் பெயரைக் கண்டதும் சந்தோஷமாக இருந்தது. அவன் அன்று பாடசாலைக்கு வராதது ஏமாற்றத்தைத் தந்தது. அங்கு வேறும் தமிழ் மாணவர் இருக் கின்றனரா என அறியும் ஆர்வம் தோன்றியது. குளத்துக்கு வந்த கடல்மீன் அங்கு வேறு கடல் மீன்களைச் சந்திக்க அவாவுறுவது தவிர்க்க முடி யாததோ என்று தோன்றியது.
இடைவேளை C35rb già fari - அறைக்குச் சென்றேன்.
'உங்களுக்கும் இப்போது இடைவேளையா?? என்று ஒரு ஆசிரியை கேட்டபோது குழம்பினேன்.
"ஏன் வேறு இடைவேளையும் இருக்கா?
"ஓம் இங்க மாணவருக்கும், மாணவியகுக் கும் தனி இடைவேளைகள், அவ்வாறே பாடசாலை விடும்போதும் முதல்மணி அடித்து மாணவியர் சென்றபின் அடுத்த மணிக்குத்தான் மாணவர் செல்வர். இருபாலாருக்கும தனித்தணி வகுப்பு
களே உள்ளன. "
ஏன்???
"மாணவ - மாணவியரிடையே ஏற்படும் தவ றுகளை குறைப்பதற்கு" *
"அப் பி டி யெ னின் தனிப்பாடசாலைகளை வைத்திருக்கலாமே?"

Page 10
??ஓ அது மிகநல்லது தான். ஆனல் இடம் நீதி பற்ருக்குறையாக இருக்கிறதே."
இது சுத்த அபத்தமாகத் தோன்றியது. இல் வாறு கட்டுப்படுத்துவதால் தான் மீறவிழைவா கள். ஒன்று இரகசியமாக இருக்கும் போதுதான் அறியும் ஆவலும் கூடும். ஆண்களும் பெண்களும் இவ்வாறு தனித்து வைக்கப் படுவதால் ஒருவரின் இயல்புகள், தனித்தன்மைகளை இ ன் ஞெரு வர் புரிந்து கொள்வதில்லே. ஆண் ஆதிக்க - பெண் pygmie Sahyan Lossir, eve - teasing as bugful போன்றவை, ஆன் மீது பெண் அவநம்பிக்கை, சந்தேகம் கொள்ளுதல், மண முறிவு போன்றன தோற்றம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமோ இரத்த உறவினர் அல்லாத ஒரு ஆணுக்கும் பெண் ணுக்குமிடையே பாலியல் உறவைத் தவிர வேறு எவ்வித உறவையும் உதாரணமாக நட்பு அல்லது வெறும் அன்பு ஏன்? சமூக எல்லைகள் புரிந்து கொள்வதுமில்லை, அனுமதிப்பதுமில்லை . எனது சிந்தனையை மணி கலத்தது.
நான் அதுவரை படிப்பித்த வகுப்புகளில் ஒரு முக்கிய குறைபாட்டைக் காணக்கூடியதாயிருந் தது. உயர்தர வகுப்பினராயிருந்தும் கூட எழுத் துப்பிழை மிக மோசமாக இருந்தது. அவர்கள் வாசிக்கும் போதும், கதைக்கும் போதும் உச்ச ரிப்பில் ற - ர, ண - ன, ல - ழ - ள வேறுபாடு கள் தெரியவில்லை.
"உயர்தர வகுப்பிற்கு வந்த பின்பும் இவ் வளவு எழுத்துப் பிழை விடுகிறீர்களே?"
"அது எங்கட பண்பாடு Teacher" ஒரு குறும்பிக்கார மாணவன் சொன்ன பதிலும், அபி நயத்துடன் சொன்ஸ் விதமும். நான் பொத் துக்கொண்டு வந்த சிரிப்பை சிரமப்பட்டு அட கிக் கொண்டேன். எனக்கு இன்னும் ரிச்சர் . லெவல் வரவில்லை என்றுதான் தோன்றியது பேச்சுவழக்கில் பிழையாகவே கதைப்பதும், சிறிய வகுப்புகளில் இருந்தே ஆசிரியர்கள் அக்க  ை! எடுக்காததுமே காரணம் என்று அவர்களை மீள விசாரித்ததில் தெரிந்தது. இவர்களை எப்படி திருத்தலாம் என்று யோசித்தேன்.
இடையில் ஒரு பாடம் free ஆக இருந்த போது நூல்நிலேயத்திற்குச் சென்றேன். மேை

иот#f)
யில் தமிழ் - ஆங்கில - சிங்கள செய்தித் தாள்கள் கிடந்தன. சிலர் வாசித்துக் கொண்டிருந்தனர். நான் "வீரகேசரி"யை எடுத்துக் கொண்டு ஒரு மூலயிலிருந்த கதிரையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தின் பின் ' 'வீரகேசரி" வரவில்லையா?* எனும் குரல் கேட்டு நிமிர்ந்தபோது ஒரு ஆசிரி யைக்கு நூல்நிலையப் பொறுப்பாளர் என்னைக் காட்டுவது தெரிந்தது.
"நீங்கதான் புது ரீச்சரா?
என்று கேட்டவாறு எனக்கு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்த அந்த ஆசிரியை தொடர்ந்
ST.
"எங்கட media முழுக்க பொய்யை உரு வாக்கி, நாடு முழுதும் பொய் யி ல வாழ்ந்து கொண்டிருக்கு. நாங்களெல்லாம் B. B, C , வெரித்தாஸ், இந்தியச் செய்திகளை திண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறம்."
"நீங்க யாழ்ப்பாண மா?"
எனது திடீர்த் தலையீட்டால் ஆச்சரியப்பட் டுத் தலையசைத்தார். புருவ நெரிப்பில் "ஏன்? என்ற கேள்வி தொகிக்யது.
'இல்லை. நீங்க பேசின தமிழில இருந்தும் உங்கடை தார்மீகக் கோபத்தில இருந்தும் யூகித் தன்.'
அவ சிறிது வெட்கப்பட்டது போல் தோன் றியது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் தன்னை இவ்வளவு தூரம் வெளிப்படுத்தியிருக்கத் தேவையில்லை என நிக்னத்திருக்கலாம்.
"ஆணு "வீரகேசரி கூட ராஜாங்க அகுைச் சரின் வாயிலிருந்து உதிரும் முத்துகளைக் கோத் துத் தானே இப்ப அச்சடிக்குது.”
தான் புன்னகைத்தேன்.
"ராஜாங்க அ  ைம ச் சர் - கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிற பூனை, அவர் கண்களை மூடிக்கொண்டு நாட்டில - குறிப் பா வடக்கு, கிழக்கில - ஒண்டும் நடக்கேல எண்டு கொழுப்பில வடிவா இருந்து கொண்டு சொல்லுவார். ஊர் வாயை மூடினுலும் வெளிநாட்டு media வில இங்க

Page 11
மாற்று
நடக் கிற அசம்பாவிதர்கள் வெளிவருவதைத் தடுக்க ஏலுமே.”
அவவின் குரல் மீண்டும் சூடேறியது. அந்நிய இடங்களில் வந்து வசிக்கும் போது பதைபதைப் பும் இவ்வாறு உணர்ச்சி வசப்படுதலும் மட்டும் தான் முடியும். அது கூட ஒருவித ஆற்றமையின் வெளிப்பாடாகவே இருப்பதாகத் தோன்றியது
"ரீச்சளும் யாழ்ப்பாணம் என்று கேள்விப்பட் டன். அடுத்ததா எதைத் தாக்க இரண்டுபேரும் பிளான் போடுறீங்க."
சிரித்தவாறே எனக்கு முன்னிருந்த கதிரை யில் ஒருவர் அமர்ந்தார்.
"என்னவோ, எங்கட Schoolக்குள்ளயும் ஒரு ஈழத்தைப் பிரிச்சுத் தரச் சொல்லிக் கேக்காம ஈந்தா சரி."
தொடர்ந்து அவர் கூறியபோது பகிடி என்று தெரிந்த போதும் மனதுள் சுரீரிட்டது.
அது எங்கட அடிப்படை உரிமையளை நீங்க எந்தளவுக்கு மதிக்கிறீங்க எண்டதில தான் தங்கி a Sogdig5 ''
நான் சமாளித்துக் கொண் டு சிரித்தேன். அவர் தன்னை நிஜாம்டீன் எனவும், உயர்தர வகுப்பிற்கு வர்த்தகம் படிங்பிப்பதாகவும் அறிமு கப் படுத்திக் கோண்டார். நானும் என்னை அறி முகப்படுத்திய பின் பொதுவாகப் பேசிக்கொண் டிருந்தோம். வதந்தி பரப்புவதில் தலையாய எமது தகவல் ஒலிபரப்பு சாதனங்களை அவ்வூரிலுள்ள தாங்கள் நம்புவதில்லை என்றும் வடக்கு, கிழக்கில் வர்த்தகம் செய்யும் அவ்வூர் மக்களின் மூலம் அங்கு நடக்கும் நிகழ்வுகளைத் தாம் அறிந்து கொள்வ தாகவும் அவர் கூறிஞர்.
படையினர் வடக்கு கிழக்கில் கட்டவிழ்த் துன்ள அரச பயங்கரவாதம் அவ்வூர் முஸ்ஸிம் சமுதாயத்தினரின் அனுதாபத்தை எம் பால் திருப்பி உள்ளதை அவரின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது. இவ் அனுதாபம் ஒரு பானை சோர் றுக்கு ஒரு சோரு அல்லது பானையினுள் வேறு

9
வித அரிசியும் இருக்கிறதா, இவ் அனுதாபத்தை வெளிக்காட்டுவதால் ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்படும் எனின் இவர்கள் அதை வெளிக்காட் டத் துணிவார்களா எனும் கேள்விகள் என்னுள் எழுந்தன.
எனக்கு அடுத்த பாடமும் வகுப்பு இல்லாத தால் கான் நூல் நிலையத்திலேயே இருந்தேன்.
அப்போது மேலும் சில ஆசிரியர்களோடு கதைக்க
நேர்த்தது. அவர்களில் ஒருவர் திரு. விஜேசுந்தர. நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடினுேம். அவர் என்னிடம் அனுதாபித்துடன் ஊர் நிலவரங்கனேக் கேட்டபின் எல்லாப் பிரச்சனைக்கும் பதவி ஆசை
கொண்ட அரசியல்வாதிகள்தான் காரணம் என்.
ருர். அவரிடம் வெளிப்படையாகப் பேசுவதை என்னுள் ஏதோ தடுத்தது. நான் ஜாக்கிரதை பாக அவருடன் கதைத்தேன். - "அரசியல்வாதி களைத் தேர்ந்தெடுப்பது யார்?"
"மக்கள்தான்’ * . எனின் எல்லாப் பிரச்சினைக்கும் மக் கன் தான் காரணம் என்று உங்கள் கூற்றுப்படி முடி வுக்கு வரலாமா?"
"இல்லையில்லே. அரசியல்வாதிகள் தேர்ந்தெ டுக்கப்படமுன் தரும் வாக்குறுதிப்படி தடப்பதில் 2Gau.'"
"அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதுதான் வேடிக்கை."
"அதற்கு மக்களின் அறியாமை அ ல் ல து வேறு பொருத்தமானவர்கள் இன்மை காரண மாக இருக்கலாம்."
அவரின் இத்தக் கூற்றுக்கு நான் பதில் கூற வில்லை. சாதாரண "பூரீமான் பொதுசனத்தை விட இவளுக்கு எங்கட பிரச்சினைகள் ஒரளவு விளங்கியிருக்கின்றன. ஆளுல் அதற்குத் தீர்வு காண தன்னுல் என்ன செய்யமுடியும் எ ன் து தனது வீடு - பாடசாலை என்ற சிறிய வட்டத்துள் முடங்கி இருக்கிறர். பாவம். இவரும் இன்றைய ஒரளவு புத்திஜீவிகளைப் போல்தான,

Page 12
O
அழுத்ததாக இ ன் ஞெகு ஆசிரியையுட கதைக்க நேர்ந்தது. திருமதி. ஜயவீர. அவவி பேச்சில் மிகுந்த துவேஷம் தெரிந்தது. இ. நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தமிழர் தசு காரணம் என்பதாக என்னிடமே அவ கூறி அன்றைய செய்தித்தாளில் ராணுவ வாகன ஒன்று கண்ணி வெடியில் அகப்பட்டதை வாசித் மிகவும் கோபமாக இருந்தா. அதற்குப் பழிவா அவர்கள் எத்தனை பொதுமக்களைச் சுட்டார்க்
என்பதை அவ பார்த்த பத்திரிகை பிரசுரித்தி
காது. இவவுடன் மிக ஜாக்கிரதையாகக் கதை வேண்டும்; இல்லாவிடில்?சகானி கொட்டி"(பெ புலி) என்று என்னை ஊர்காவல் படையின் மூ வொலிசில் பிடித்துக் கொடுக்கவும் கூடும் என் தோன்றியது. சிங்கள சமூ த த் தி ன் சரா. *பூஞரீமான் பொதுசனம் இவவைப் போல் தா இனத்துவேஷத்தைத் தூண்டிச் சுயலாபம் தே0 அரசியல்வாதிகளினதம், பொதுசனத் தொட சாதனங்களினதும் பொய்களில் ஊறிப்போன கள்; அந்த வட்டத்திற்கு அப்பால் பார்க்க வின் பரதவர்கள். இவவுடன் நாளடைவில் ந ன் கதைத்து உண்மையை விளங்கப்படுத்த வே டும் என்று எண்ணிக் கொண்டேன். அதற் முதல் அவவிற்கு நான் கூறுவதை விளங்கு விற்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும், அ லது நான் சிங்களத்தை நன்கு கற்க வேண்டு என்று நினைத்ததும் எனக்குச் சிரிப்பும் வந்த
கடைசிப் பாடம் நடந்து கொண்டிருந்தது வயிறு தனது இடுப்பை நினைவூட்டியது. மன அம்மாவின் சமையல் வாசனையைக் கற்பனையி முகர்த்து கொண்டிருந்தது. வாயோ கர்மயோ யாகப் பாடத்தை விளக்கியது. "டொ மா என்று ஒரு பயங்கரச் சத்தம் - குண்டு வெடி தாற் போல! நான் அதிர்ச்சியில் உ  ைற ந் போனேன். இந்த சத்த ஜாலங்கள் ஊரில்தா என்ருல் இங்குமா!
திடீர் அதிர்ச்சியில் நான் பட்ட அவஸ்ை மாணவருக்கு புரிந்திருக்க வேண்டும். அவர்க சிரித்துக் கொண்டு கூறினுர்கள்.
"ரீச்சர் இது உங்கட ஊரில்ல பயப்பிடு
துக்கு. கல் எடுப்பதற்காக பாறைகளுக்கு வெ வைத்து உடைக்கிருர்கள்." எனக்குப படபட

ற்கு
Larabg
அடங்கச் சில நிமிடங்களாயின. முகத்தில் ←ወሃሇ® வழிவதாக உணர்ந்தேன்.
பாடசாலே முடித்ததும் அதிபர் திரு. நஸிர் அவர்களைச் சென்று சந்தித்தேன். அதிபர் என்ற பத்தா எதுவுமின்றி எளிமையாக இருந்தார்; சாதாரணமாகக் கதைத்தார். தானும் வடபகுதி என்றும், யாழ் மத்திய கல்லூரியில் படித்ததாயும் கூறினர். எங்கள் பகுதிப் பிரச்சினை கள், கஷ்டங்கள். மைேநிலைகள் இவருக்குப் புரி யும் என்ற எண்ணம் பெரும் ஆறுதலைத் தந்தது.
எனக்குத் தங்க ஒாக வீடு பார்த்திருப்பதாக வும், பார்த்துப் பிடித்திருந்தால் வரலாம் என்றும் கூறினர். நான் இரு நாட்களாக கண்டியிலுள்ள தூரத்து உறவினர் வீட்டில் நின்றிருந்தேன். நான் வேறிடத் தேடுவது நல்லது என்பதை அவ் வீட்டு மாமி தன் உபசரிப்பில் குறிப்பாலுணர்த் தியதும், மோப்பக் குழையும் அனிச்சம் பூவாய் நான் வாடியதும் நினைவுக்கு வந்தன. நான் விடை பெற்று அதிபர் ஏற்பாடு செய்திருந்த மாணவி யுடன் வீடு பார்க்கச் சென்றேன்.
அன்று மாலேயே புது வீட்டிற்கு வந்தாகி விட்டது. அது ஒரு முஸ்லிம் வீடு எனினும் அவர் கள் பழகிய விதம் சொந்த வீட்டில் இருப்பதாக என்னை உணர வைத்தது. இரவு T V செய்தி யில் “வடபகுதியில் கண்ணி வெடியில் கவசவாக னம் சிக்கி 5 வீரர் பலியானதாகவும் மீள் தாக்குத லில் 15 பயங்கரவாதிகள் தொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. எனது வீட்டுச் சொந்தக் காரர் உடனே, "அஞ்சல்ல கூட இருக்கும். சும்மா ருேட்டில் நின்ற ஊர் மக்களில பதினைஞ்சைப் பயங்கரவாதியாக்கி ஈப்பாங்க. அதில எத்தினை வயசாளிங்க, பிள்ளைங்களோ தெரியேல்ல" என் ருர் "கெட்டிக்காரன் புழுகு” நிலைக்காது என்பது சத்தோஷத்தைத் தந்தது. அவர்கள் இரவு எனக் காக கஷ்டப்பட்டுச் சைவ உணவு சமைத்திருந் தனர். அவர்களைத் தொடர்ந்தும கஷ்டப்படுத் தாது நான் தனியாக ச் சமைக்கலாம் என்று தோன்றியது.
எனக்குத் தந்த அறை விசாலமாயும்,அழகா
யும் இருந்தது. இரவு படுக்க முன் ஜன்னலை மூடச் சென்ற போது அறையின் ரியூப் ஒளியில்

Page 13
மாற்று
ஜன்னலுக்கு அப்பால் நின்ற டெய்லியாப் பூக்க ஒயிலாகச் கிரிப்பது தெரிந்தது. வெளிர்சிவப் நிறத்தன. வேறு நிறங்கள் இருக்கின்றனவா என தேடினேன்; தெரியவிலலை. வீட்டில் எனது அை ஜன்னலினருகே செவ்வரத்தை தான் நிற்கின்றன இந்த நேரத்தில் அவை வாடிப்போய் மனதி சோகத்தை மீட்டி விடுவது நினைவுக்கு வந்தது
நான் படுத்துக் கொண்டேன். வீட்டு ஞா கம் வந்தது. என்ருலும் சந்தோஷமாய் உணர் தேன். இரவு நிம்மதியாக நித்திரை கொள் லாம். ஊரில் கேட்பது போன்ற "சத்த ஜால கள்" கேட்டுத் திடுக்குற்று எழத்தேவையில்ல்ை அர்த்த சாமங்களில் கவச வாகனங்களின் உறும கேட்டு வேலி பாய்ந்து எதிர்ப்புறமாக ஒடத்ே வையில்லை. பகலில் வேலை காரணமாக வாசிக் நேரமின்றி ஒளித்து வைத்த நோட்டீஸ் ஞாபக துக்கு வர, அதைத் தேடி எடுத்து வாசித்து பின் எரிக்கவேண்டியிராது. பச்சைச் சீருடை ளில் கையில் அகப்பட்டு கசங்குவதான கனவுக! இனி வரா இங்கு இரவில் நாய் குலைத்துச் ச தங் கேட்டால் பயப்படத் தேவையில்லை. ஏ6ெ
ஒலத்தை நிறுத்திடுவே
தூரப்போய் தங்கிவிட்ட எனது உன்னே ஈரவிழிகளினை தோழர்கள் கையளித்த இனிமேலும்
6374 pl psykuug. கையெழுத்துக்களில் தீரம் நிறைந் காண்கின்றேன். தெளிந்த கன ஒலங்களை நி நண்பனின் வயலில் உன்னை வாழ நான்கு நாள் வேலை என்றல்லவா சென்ருப் Guuri Gao Gnuovou உழைத்திட்ட அந்த விளை நிலங்களில்தானே கண்ணிரைச் உன்மீது வளர்த்திட்ட அந்த விதைகள் இப்போ. தூவப்பட்டன. நீயும ஒன்ை சிநதவுள்ளத உனது வேண்டுதலின்படி அவர்கள்
十器※+号※+器※+器※+器※+器※+器※+器※+釜※+号※+器※十多+令孺

11.
வன்=
னில் அது திருடனுக இருக்கும் அல்லது எதிர் வீட்டு நாயாக இருக்கும். இனி வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது அடையாள அட்டையைத் தேடும் அலுப்புவேலை கிடையாது. நான் வானத் தில் பறந்தேன் கனவில் டெய்லியாப்பூ கண் ணடித்தது,
விழிப்பு வந்தது. கட்டிலுக்கடியில் வைத்தி குந்த கைக்கடிகாரத்தில் மணி பார் த் தே ன், ஆறரை ஜன்னலத் திறத்தேன். குளிர் ஊசி யாய்க் குத்தியது. இரவு மழை பெய்திருக்க வேண் டும். டெய்லியாப் பூக்கள் தலையைக் குனிந்து கொண்டு நின்றன. சூரிய ஒளியில் அதன் வெளிர் சிவப்பு அழகற்றுத் தெரிந்தது. ஊரில் எனதறை ஜன்னலுக்கு வெளியே புதிதாக எனக்கென்றே மலர்ந்து Good Morning சொல்லும் செவ்வரத் தம் பூக்கள் நினைவுக்கு வந்தன. என்ன இருந் தாலும், அவற்றின் இரத்தச் சிவப்பும், தலை நிமிர்ந்து நிற்கும் கம்பீரமும், மிடுக்கும். இந்த டெய்லியா அதற்கு ஈடாகாது என்று இப் போது தோன்றியது.
கூறிச்சென்ழுர்கள்.
திறவேன் நான் குறிபார்க்கும் பாடங்கள்
யும்) கற்து முடிந்ததன் பின் திட்ட் விரைவாக வந்துவிடு ண்களுடன் இங்கே . .
றுத்தி வெறுமையாய் ஊர்மக்கள் pத்திடுவேன். விழிப்பதற்கு காத்திருப்பர்.
ச் சிந்தி இம்மண்ணின் . அப்பா ... அம்மாக்கள் அனைவரையும் சிந்தி வீரத்தாய்மாராக்க
அம்மா நான் . வேண்டியுள்ள பணி
இங்கே இருப்பதாக
ற உன் சகாக்களுக்கு
உரைத்து விடு.
+EX
++++++++ళి • uTypof

Page 14
2
மடிந்துபோன மக்கள்
இன்றிலிருந்து முப்பத்தொரு தினங்களுக்கு gadir Lusatas
கொக்காவிலின் சிறுவனத்தினடியில் சிவந்த மண்ணிலே சிந்திய உனது
செங்குருதி இன்னும் காய்ந்துவிடாது.
பாலஸ்த்தீன குழந்தைகண்லே துப்பாக்கிகளால் துளைத்தி வெண்தோல் கொண்ட வெறியர்களின்
வழிகாட்டலில் உம்மையெல்லாம் எதிர்கொண்ட பேரினப்படைகளை
அன்று புறங்காட்டச் செய்தாயே,
eJupraviarG aswanjam Tas வகைவகையாங்
ஏந்திநின்ற விசைக்கும் துப்பாக்கிகளுடன் இல வேளைகளில்
உனது கரங்கள் பசைவாளிகளும் காவுவன பாதசாரியாய் மை  ை. வாகனங்களின் சாரதியாய் . . . sowr M: இக்குடாநாட்டு வீதியெல்லாம் esayup.5ugh are ore or reas

மாற்று
யுத்த வீரனுக்கு=
09 - 05 - 1985 அன்று கொக்காவில் என்னும் இடத்தில் நடந்த தாக்குதலில் களப்பலி யான கப்டன் மிசோராம் என்னும் இளைஞ ரது 31ம் நாள் நினைவிற்காக எழுதப்பட்ட கவிதையிது.
உன்னை இழந்திட்ட உச்சத்து சோகத்தை கண்ணிாாலும் >< 象参豪晚 கடதாசிகளினலும் . - -- அஞ்சலிகளாய்க் கொட்டும் a 6ts அரிதான அமைப்பதனை நமது குழந்தைகளுக்கு நாமங்கள் சூட்டுதற்காய் தென்னகத்து சினிமாக்களையும் . . நட்சத்திரங்களையும் . . . ை தேடி அலைகின்ற 6Tailfi) Luarf ee rose re. இன்னமும் தூரத்தே நின்றுகொண்டு 'தூரல் நின்னு போச்சு”*
GГ6ўТ
ஆகாயத்தைப் பார்க்க JUssrg seo --.ق)5 مuماه مه ۳ل .... சன்ன மழை பொழிந்து சரித்திரங்கள் படைத்திட்டு விண்ணை அடைந்திட்டாய் வேதனையைத் தந்திட்டு
is மலையன்பன்
O8 - 0 is 98.5

Page 15
DWAbApr Y மடிந்துபோன மைத்து
மூத்த மைத்துனனுய் முதற்கண் உன்னே நோக்கியபோது ஏற்ற ஒருவன் எனக்காகியுள்ளான்
T6ð" எண்ணிக்களித்திருந்தேன் அதற்கிடையில் காத்திருந்த காலன் உனை கவர்ந்து போனுனே.
அன்று
சித்திரா பெளர்ணமி சனிக்கிழமை ஊரெல்லாம் நிலாவொளிர எமக்குமட்டும்
இருள்தரவா ஒடிவந்தாய் .
epigy 3a fit 5655 (5
y-drugs fras i தொலைபேசியில் ஒலித்த உன் குரல் எம்மைவிட்டு தொலைந்து விடத்தானே
Sysir gy − கணிரென்று இனித்தது
நீண்ட பயணத்தின் இறுதியில்
உனது
நிரந்தரப்பயணத்தின்
ஆரம்பம்
நிகழும் என
தெரிந்திருந்தால் அங்கேயே நின்றிருப்பாயோ.

3
|னனுக்கு
04 - 05 - 1985 அன்று பண்ணையில் அரச துப்பாக்கிகளுக்கு இரையான, கொழும்பில் பணி புரிந்த செல்வன் சத்தியமூர்த்தி (சுகுவில்) என்பவரின் 31ம் நாள் நினை விற்காக எழுதப்பட்ட கவிதையிது.
அன்று நண்பகலில் நானும் உன் அக்காவும் உண்பதற்கு முன்னுல் உனக்கும் எடுத்து வைத்து
276öTLIT6öT உன் மருகி யாழினிக்கு ஊட்டிவிடும் வேளை 'காக்கா வரும்' ao Us Lunt avoid””
என்ற
வழமையான வெருட்டல்களை விட '' to TLDIT algairtoir ஆவெண்டுங்கோ' என அவளும் ஆவலாய் வாய் திறக்க . அவ்வேளை
நீ மட்டும் பண்ணை வீதிக்கரையினிலே பேய்கொணடவர்களின் பேடிச் செயலதுவால் மாய்ந்து கிடந்தனையோ.
ஆட்சி மொழியை JFET Gitu ental பேசித்தீர்த்த உனது நா - அன்று ஆட்சிக கொடியோராலேயே நறுக்கப்பட்டு விட்டதே.

Page 16
4.
(gulmu ApA GasTaveymL s is (as rig unfair agyis sáv60Fiaát கூனது - வெளுத்த உடல்த் ágyőztás Guygy EpanurTuiù pi | துடித்துப்புரண்டிகுப்பாயே. dysg5 புழுதி மண்ணிலே.
பிரியமுள்ள மூர்த்தி, alry ܫ l Sniffsoftbassra
GiGas உறவுகள் அழுகின்றன
மட்டக்கானப்பிலிருந்து அண்மையில் யா பல விடயங்களைப் பற்றி உரையாடிக் யை எமக்குத் தெரிவித்தார்.
Osirenei srravDntas DL பெரிய மரங்கள் ஒரு சில தமிழ் இளை வும், இப்படியாக வெட்டப்படும் மரா கே மிகக் குறைந்த விலைக்கு விற்பத தங்கள் ஸ்தாபனத்தின் தேவைக்காக Gyrfais sir.
எம்மைப் பொருத்த வி மூக்கியமான தொன்ருகும். இதற்கு ( தேவை பற்றி நாம் சொல்லித்தான்
பிற்குறிப்பு: அண்மையில் எமது கு செய்த போது இதே போலவே அங் களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படு வழிகளிலும் பாதிக்கப்பட்டு விடுமோ வித்தனர், பொறுப்பானவர் இதை

மாற்று
ஆனல்
2 ler fraj சாதாரணமானதல்ல. அதன் பின்னுல்
ஒரு) சரித்திரமேயுள்ளது சரித்திரங்கள் மீண்டும், மீண்டும் நினைக்கப்படும் ஆதலினல் சாந்தியடைவாய் நீ .
ாமலேயன் பன்
Ꭴ 3 - 06 1935
unwn
ாழ்ப்பாணம் வந்திருந்த நண்பர் ஒருவரோடு கொண்டிருக்கையில் ஒரு முக்கியமான செய்தி
ட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காடுகளில் rஞர் குழுக்களால் அழிக்கப்பட்டு வருவதாக வ்களை நகரங்களில் உள்ள மர முதலாளிகளுக் ாகவும், யாராவது இது பற்றி விசாரித்தால்
பணம் சேகரிப்பதாகவும் கூறிக் கொள்கின்
வரையில் காடுகள் ஒரு பிரதேசத்தின் அதி மேலாக ஒரு கெரில்லா வீரனுக்கு காடுகளின் தெரிய வேண்டுமென்பதல்ல.
நழுவினர் வன்னி மாவட்டத்திற்கு விஜயம் கும் மரங்கள் வெட்டப்பட்டு மர முதலாளி வதாகவும் இதனல் தமது எதிர்காலம் பல என்றும் அப்பகுதி மக்கள் எம்மிடம் தெரி கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
Seriere
RPCse

Page 17
மாற்று ܣܗܕ”ܝܼܚܫܫܡܫ
சீனுவும் - பொருள
சனத்தொசை.சாம்ராச்சியமான மக்க சீனக் குடியரசின் அண்மைக்கால மாற்றங்க உலக அரங்கில் ஒருபுறம் அதிர்ச்சியையும், ம புறம் கோட்பாட்டு ரீதியிலான சந்தேகங்களையு கிளப்பியுள்ளன. தனது "கோட்பாட்டு: எ தி யாக இதுவரை காலம் சாடிவந்த அமெரிக்கா டன் தனது தொடர்புகளைப் பல வழிகளில் ட வலாக்கி வருவதும், உலகின் வறிய நாடுக கடன் பெறும் "வட்டிக்கடையான' உலக வங் யிலும், சர்வதேச நாணய நிதியிலும் அது அ தத்துவம் வகித்து, தானும் பெரிய தொகைகளை கடனுகப் பெற்று வருவதும் புதிய "பொருள தாரக் கலாச்சார புரட்சி' யாக மாறிவருவதா கருத்துக்கள் பரவத் தொடங்கிவிட்டன,
100 கோடி மக்களைக் சொண்ட சீனுவி தலா வருமானம் சராசரியாக 400 அமெரிக் டொலர் வரை தான். 1974ல் 300 டொலர் வை யிருந்த ஒரு நபருக்கான வருமானம் 1976ல் 3' டொலர் வரையே உயர்ந்திருந்தது ஆணுல் இே காலத்தில் சமகாலத்தில் சுதந்திரம் பெற்றது சீனத்துக்கு அடுத்த பெரிய குடித்தொகைக் குை யுமான இந்தியாவின் தலா வருமானம் தொடர் தும் 140 அமெரிக்க டொலர் வரையிலேயே இரு ததாக உலகவங்கி விபரக்கோவை சுட்டியுள்ள சீனுவின் அரச மூலதன நிர்மான சபையின் உத அமைச்சர் சியா பெயி தனது பேட்டியொன்றி இவ்வாறன 1976 வரையிலான வளர்ச்சி நி போதுமானதல்ல என்றும், அது பின் த ங் கி பொருளாதாரமாகவேயுள்ளது என்றும் அது 3 யாவா முறையில் விரிவுபடுத்தப்படவேண்டும் எ றும் கூறுகிருர், லின்பியாவோவும் 'நால்வர்குழு வும் 1976க்கு முந்திய ஒரு தசாப்தத்தில் மிக பெரிய தீமைகளை உருவாக்கியதாகவும் கூறப்ட கிறது. 1976ல் நால்வர் குழு வெளியேற்றப்பட் பின்பு பொருளாதார மேம்பாடு, நவீனமயப்படு தல் போன்றவற்றுக்கான புதிய வழிமுறைகளை தேடுவது தீவிரப்படுத்தப்பட்டது. சீனுவன் தள் வருபான வளர்ச்சி வீதம் 1960 - 1974 கால பகுதியில் 5.2 விதம் இருந்த போதிலும் 1973 1976 காலப்பகுதியில் 4.3 வீதமாக மாத்திரே உயர முடிந்தது. இதைவிட பெருகும் சீன மிக்க

15
ாாதார சீர்திருத்தமும்
வீதமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதா யிருந்தது. 1960 - 1974ல் குடித்தொகை வளர்ச்சி வீதம் 1.6 வீதமாயிருந்தது. ஆனல் 1970 - 1976 இல் இது 1.7 வீதமாயிருந்தது. இதுவே மிகக் கூடிய வளர்ச்சி என்றும் கொள்வதற்கில்லை. ஏனெ னில் இதேகாலத்தில் இந்தியாவின் வளர்ச்சிவீதம் 2.3 வீதத்திலேயே மாற்றமின்றி இருந்துள்ளது. எனினும் சீன த்த லேவர்கள் பெருகும் மக்கள் தொகைக்கும் மாறும் உலக வளர்ச்சி நிலைமைக ளுக்குமேற்ப தம்மை நவீன ம ய ப் படுத்திக் கொள்ள விரும்பினர். பொருளாதார நவீனமயப் படுத்தல் என்பது விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியில் வளர்ச்சி பெற்றுள்ள அமெரிக் கா, ஐரோப்பிய பொருளாதார சமூகம் என்பவற்று டஞன தனது தொடர்புகளை புதுப்பித்து விரிவு படுத்துவதுடன் தொடர்புடையதாகவே அமை கிறது. இதுவரை சுரண்டலே முதலாக்கம், முத லாக்கமே தனிநபரின் பூதாகர வளர்ச்சி, அவ் வளர்ச்சியின் விஸ்தரிப்பே ஏகாதிபத்தியம் என்ற விளக்கத் தொடரை சீன கண்டித்தே வந்துள் ளது என்பதையும் நினைவுகொள்ள வேண்டும். சர்வதேச நாணயச் சபையின் சண்டியனும் அதி காரியுமான சர்வதேச நாணய நிதியில் அங்கத் துவம் பெற சீன விரும்பியதுமில்லை. இந்த நிலைப் பாடுகளிலிருந்து புதிய பாதைக்கு தனது பொரு ளாதாரக் கப்பலின் சுக்கான சீனு விரைவாகத் திருப்பத் தொடங்கியுள்ளது.
:
:
1978 டிசம்பரில் சீனுவின் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய குழு தனது, "4 நவீன மயப்படுத் தும் செயல்திட்டத்தை" தொடக்கியது. போதி யளவு சமநிலையுடையதும், விரைவுபடுத்திய வளர்ச்சியை தரக்கூடியதுமான மாறுதல்களை இது கருத்திற் கொண்டுள்ளது. டெங்சியா - ஒபெங் லமையிலான தற்போதைய சீனுவில் கைத் தொழில், விவசாயம், விஞ்ஞான - தொழில்நுட் பம் பாதுகாப்பு எனும் நான்கு துறைகளிலும் நவீன மயமாக்கலை துரிதப்படுத்துவதால் இரண் டாயிரம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க வளர்ச் சியை உருவாக்குதல் முதன்மையாக கொளளப் படுகிறது. 1934 ஒக்டோபர் 20ம் திகதி அறிவிக் கப்பட்ட சீனுவின் பொருளாதார சீர்திருத்தங்

Page 18
6
ள்ை உண்மையில் ஐந்து வருடங்களுக்கு முன்மே அறிவிக்கப்பட்டவற்றின் தொடர்ச்சியே. கலாச் சாரப்புரட்சியின் பின் 1970 களின் பிற்பகுதியி லிருந்தே புதிய மாற்றங்களில் அக்கறைகள் தென் பட்டிருந்தன. அவ்வாறு தொடங்கிய சீர்திருத் தங்களின் தெளிந்த, தேறிய நிலையை 1984ன் முடிவுகள் குறிக்கின்றன. இது புதிய மாதிரியான சாதன ஒதுக்கீட்டு முறையாயும், புதிய மாதிரி யான பங்கீட்டுமுறையாயும் வெளிப்படும். எனி னும் சீனவை இதுவரை முதலாளித்துவத்திலி குந்து வித்தியாசமானதாக, சிறப்பானதாக காட் டியிருந்த அடிப்படைகளும் அதன் சாதன ஒதுக் கீடும், நியாயமான பங்கீடும்தான். "பணவீக்க மில்லாத சீ"ை என அது உலக அரங்கில் சிறப் பித்தும் கூறப்பட்டது. நுகர்வோர் சுதந்திரம் என்ற விலை சார்ந்து சந்தை தொழிற்பாட்டை பங்கீட்டில் சீவுைம் ஏற்கத் தொடங்கியிருப்பது மிகப் பெரியமாறுதலே. அந்நிய முதலீடுகளுக்க அனுமதி என்பது இதுவரை மனதளவில் கருதி வந்த மிகப்பெரிய சந்தையை முதலாளித்துவ நாடுகளுக்கு திறந்து விடுவதாகும். தனது சந்தை கள், குறிப்பாக கைத்தொழில் ஆடம்பரப் பொருட்கள், கணணிகள் போன்ற மூளைச் செறி வான உபகரணங்கள் போன்றவற்றில் ஜப்பானி டம் பறிபோவதை அமெரிக்கா வருத்தத்துடன் உணர்கிறது. உலக வர்த்தகத்தில் டொலரின் பெறுமானம் பலவீனமடைவதும், சர்வதேச பணச் சந்தையில் ஜப்பானிய யென்னின் பிணைப் பத் திரங்கள் அதிகரிப்பதும் அமெரிக்காவுக்கு அவ நம்பிக்கையூட்டுவன. இத்த சூழ்நிலையில் 100Gатц. மக்சளைக் கோண்ட சீனுவின் இந்த நவீனமயம் அமெரிக்காவுக்கு மிக்க மகிழ்ச்சி தாருவகாகும் அத்துடன் சோவியத்தின் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கான முறையில் சீனவை பலமாக வளர்த்தெடுப்பதும் அவசியமானதாக அமெரிக்கா கருதுகிறது. இத்த நிலையில் சீனுவுக்கான உதவி களை பலவழிகளில் அமெரிக்கா முன்னின்று பாடு படும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயங்கியல் தானே.
சீனவைப் பொருத்து தற்போதைய புதிய சீர்திகுத்தங்கள் தொடக்கத்தில் நடைமுறைக்குட் பொருத்தமாயும் மாறும் தன்மையுடையதாயுயே இருக்கும். தேசிய ரீதியில் அமுலாக்கப்படும் இவை

மாற்று
விக்ாவுகளின் நலன்களை மதிப்பிட்டே தேவையற் றதை நீக்கி மதிப் பீடு செய்யப்படும். இவை பரீட்சார்த்த நடவடிக்கைகளாகவே தொடக்கத் தில் இருக்குமேயன்றி. முற்றிலும் புதிய பொரு ளாதார அமைப்புக்கான நகல்திட்டமல்ல எனப் படுகிறது.
இதுவரையிலிருந்துவந்த - 1949 புரட்சியின் பின்பு காணப்பட்ட வளர்ச்சி மூலவளங்களின் திறமையான பயன்பாட்டை வெளிப்படுத்தவில் லையென்றும், தியாகங்களுக்கேற்றளவு பயன்களை கொழிலாளரும், குடியானவரும் பெற்றுக்கொள் ளவில்லையென்றும் உலகவங்கியின் ஆசிய பகுதியை சார்ந்த சிரேஷ்ட பொருளியலாளன் லக்டீவல்ப் கருத்துத் தெரிவிக்கிறர். அளவுக்கதிகமான மனித வலுவும், பெளதீக முதலீடும் பயன்படுத்தப்பட்ட போதிலும் தொழில்நுட்ப பிரயோகம் போதா மையால் வாழ்க்கைத் தரத்தில் மிக ப் பெரிய உயர்ச்சி கிட்டவில்லை. பா ரிய கைத்தொழில் வளர்ச்சி, அதிக மக்கள் பங்களிப்பு, சமத்துவ சமுதாய நோக்கு என்பன காணப்பட்ட போதி லும் அது போதுமானதல்ல எனப்பட்டது. நிர் வாக கட்டுப்பாடுகள் அதிகமிருந்த போதிலும், தனிநபர் ஊக்கம் போதுமானதாயில்லை. உள் ளூர், பிரதேச தன்னிறைவு நிலைகள் கிடைக்க வில்லே. பொருளாதார துறைகளிடையே சமநிலை யுடைய வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார முழுத்தேவையுடன் ஒப்பிடும்போது விவ சா ய வளர்ச்சி போதுமானதாயில்லே. பண் னை த் தொழில், காட்டுத் தொழில், மிருக வேளாண்மை என்பவற்றிடையே பொருத்தப் பாடின்மை நில விற்று. தானிய, கைத்தொழில் மூலப்பொருள் உற்பத்தியிலும் இதே நிலைமைகள் தென்பட்டன கைத்தொழிலிலும், மூலப்பொருட்கள், வலு, பதப்படுத்தும் தொழில்களிடையே போதுமான வளர்ச்சி, தொடர்பு என்பன பேணப்படவில் ஆல. மூலதன நிர்மாணம் நீண்டகாலமாஅவே சீனுவின் மனிதவலு நிதிவளம் என்பவற்றின் தகுதிக்கு அப்பாற்பட்ட அளவுக்கு மிக கூடுதலாக விஸ்தரிக் கப்பட்டிருந்தது. இப்போக்கு திரட்சிக்கும் -நுகர்ச் சிக்கு மிடையே சமனற்ற விகிதாசார தொடர்பை உருவாக்கியிருத்தது. இதனுல் மக்கள் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

Page 19
மாற்று
இந்த நிலேயை திருத்தியமைக்க சகல துை களிலும் முதலாக்க திட்டங்கள், உற்பத்தி அ குகள் உட்ப ட - பொருளாதாரத்தை மீ அமைப்பது அவசியம் என சீன கருதியது. 196 களின் தொடக்கத்தில் இயற்கை அழிவுகளா சீனப் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்ப டிருந்த போதும், தவறுகளை திருத்தி புதிய நை முறைகளைத் தேட வேண்டுமென கரு தின முன்னேய பிரதமர் சூ - என் - லாய் மீளமைத்த பற்றிய சொள்கை ஒன்றை தயாரித்தார். அத6 படியே திரும்ப பொருளாதாரத்தை நிமிர்த்தவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவு முடிந்தது. இதேபோல் தற்போதய சிர்திருத்த களும் புதிய தொழில்நுட்ப பிரயோகம், சர் தேச தொடர்புமுறை சார்ந்து பொருளாதார தில் சமவளர்ச்சியை ஏற்படுத்தி மக்கள் வாழ் கைத் தி ரத்தையும் உயர்த்தும் என சீன நம் கிறது.
கடந்தகால சீர்திருத்தங்களின் தெளிந்த மு வாக 984 சீர்திருத்தங்கள் அமைகின்றன. சீ வின் சீர்திருத்தங்களை கோட்பாட்டு ரீதியில் த ருனவை என கருதி மத்திய சமிட்டியின் அ கத்தவர்கள் இதுவரை அதன் நடைமுறைகளுக் மறுப்பு தெரிவித்த போதிலும் 1984ன் முடிவு ளுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். திட்டவட் மான கால வரையறை இவற்றுக்கு விதிக்கப் டாத போதிலும் பொதுவாக எதிர்வரும் ஐந். வருடங்களுக்குள் இவை நிகழமுடியும். வி ஃ வங்கியியல், நாணய சீர்திருத்தங்கள் தொட பாக சற்று கூடிய காலம் தேவைப்படும் எ நம்பப்படுகிறது.
1958களில் விவசாய உற்பத்திப் பொறுப்பு விவசாய கூட்டுறவுகள், கம்யூன்கள் என்பவற் டம் விடப்பட்டிருந்தன. கம்யூன்களின் மேலதிக தை தடையற்ற வெளிச் சந்தையில் விற்க அg மதிக்கப்பட்டிருந்தது. ஆனல் கலாச்சார புரட் யுடன் அ வை நீக்கப்பட்டிருந்தன. தற்போ அச்சந்தைகள் மீண்டும் அனுமதிக்கப்படுவதே" நீண்ட போக்குவரத்து வசதிகளும், அரச அ கா ரி க ளி ஞ ல் ஊக்குவிக்கப்படுகின்றன. 19 லிருந்து அரச தனியுரிமையிலிருத்த தானிய தற்போது பரவலாக்கப்படுகிறது. புதிய நகர் புறங்களும் தானிய விநியோகத்திலீதிபடும். ஆஞ

த்
:
9
றல்
17
இதனுல் கிராமிய தொழில் வாய்ப்பு பாதிக்கள் பட கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் அசைவதைத் தடுக்க புதிய துறைகளை விரிவு படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற சீர்திருத்தங்களிலும் உடன்பாடு ஏ ற் பட்டுள்ள து. அரச கைத்தொழில்களில் வளர்ச்சிக்கு தற்போதுவரை இருந்த அமைப்பு முறை போதுமானதல்ல எனப்படுகிறது அரச கைத்தொழில்களிலிருந்து பெறும இலாபங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது நட்டங் ஃா ஈடு செய்ய அரச கொடை வழங்கப்பட்டு வருவதுண்டு. கூலிகள் திறமையின்படியன்றி. முதிர்ச்சியின்படி யும் வழங்கப்பட்டன. விலை முறையில் உற்பத்திச் செலவைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் அரச மானியங்கள் அதிகம் வழங்கப்பட்டன. தற் போது தனியார் தாமே இலாபம் உழைக்கக்கூடி யதாக, விலையடிப்படையில் இயங்குதற்கான அனு மதியை கைத்தொழில் சீர்திருத்தங்கள் வழங்கும். இது முதலாளித்துவ சந்தை முறையை அனும திப்பதாகவே இருக்கும். இலாப தூண்டுகையால் உற்பத்தியைப் பெருக்கும் தன்மையுடையதாகவே இவை அமையும். வெளிநாட்டு வியாபாரம் நால் வர் குழுவால் கண்டிக்கப்பட்டிருந்தது. இறக்கு மதி தொழில் நுட்பம் என்பது சுய தன்னிறை
வைச் சிதைக்கும் எனப்பட்டது. எண்ணெய் நிலக்
கரி ஏற்றுமதி நாட்டின் வளத்தைச் சூறையாடு வதாகும் என்றனர். தற்போது சுய வளர்ச்சி மூடப் பட்ட பொருளாதார நிலேயில்தான் ஏ ற் பட வேண்டுமென கருதவில்லை தற்போது உலக கேள்விக்கேற்ப கைத்தொழில் ஏற்றுமதிகள் வடி வமைக்கப்படுகின்றன, வளர்ச்சியை தூண்டுதற்கு தொழில்நுட்பம், உபகரணங்கள் என்பவற்றை இறககுமதி செய்வது அவசியம் எனக் கருதுகின் றனர். ܡ܀
சுற்றுலா அனுமதிக்கப்படுகிறது. அந்நிய முத வீட்டினை வரவேற்று, இலாப, பங்கிலாபத்திற்கு பதிலாக உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய விரு ? புகின்றனர். இதனுல் தொழில் வாய்ப்பை டெக்க கலாமென நம்புகின்றனா. வங்கி முறை விஸ் தரிப்பு மூலமாகவும் சர்வதேச நலன்களை சீசூவுக் குளளும் திருப்பிவிட இச்சீர்திருத்தங்கள் வகை செய்யும் எனப்படுகிறது.

Page 20
18
இந்த மாற்றங்களால் முதலாளித்துவ பொ ளாதார தத்துவங்களான கேள்வி - நிரம்பல் adañ) • JFAémupap qpmuoAbaaörT k urfuʼtavmrffAöAs uDmrais LD திய திட்டமிடல் மேற்பார்வையில் செய்ய முய கின்றனர். இதுவும் ஒரு "புதிய மாதிரியா கலப்பு பொருளாதாரமாக" தென்படுகிறது இதற்கான உலகாவங்கியின் உதவிகளும், அெ ரிக்க தொடர்புகளும் சீனவை எதிர்காலத்தி பெரியதொகு "தென் கொரியா' வாக மாற் Sogdgor Srairuans starfam o Rumrap Joyau Asmt Gofë
வரவேண்டியது கடமையாகும்.
LDT. Saat GT ssitus B. A
பொருளியல்
அட்டைப் படக் கவிதை
இருண்டி உலகின்
திரையைக்கிழிக்க எழுந்து வந்த - என் JyovTGO9) šiasdy மீண்டும்
Gavritanas Joypu 6Malb7 இருண்ட சிறைக்குள் அடைந்து கிடக்கும் கொடுமை தொடரும்
மறந்து போனீரோ மக்களே! உங்கள் நிறைந்த வாழ்க்கை நீடித்திருந்தாலும் gö59&oluruqtisdir ayaufasab நிதம்படும் கொடுமைகளை
வெலிக்கடை முதலாம் வதைவிடங்களிலிருந்து வான வழிவரும் வேதனைப்பாடல்களின் ஒலி கேட்க . திரைப்பாடல்களால் அடைத்துவிட்ட உங்கள் காதுகளை திறந்து வையுங்கள்

* ஒட்டைகள்
இனியும் இப்போர்வையை நீ போர்த்தாதே இதில்
ஆயிரம் ஓட்டைகள்
அவற்றினூடு - உன் ராக்ஷசாம்சங்கள் ஒவ்வொன்ருய்
புதுப்பிக்கப்படும் அவசர காலச்சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாணவர் போராட்டங்கள் அடக்கப்பட்ட பேச்சு எழுத்துச் சுதந்திரம் மீறப்பட்ட மனித உரிமைகள் பொம்மைப் பாராளுமன்று
... or ce. . . . . . .
உன் அழகிய முகமூடியைக் கிழித்து நீளும் காண்டவாய்ப்பற்களிலிருந்து மக்களைக் குதறிய பச்சை ரத்தம் இடையருது வடிய. !
உன் ஜனநாயகப் போர்வையில் ஒட்டைகள் பெருத்து நிர்வாணமாகுமுன், சர்வாதிகாரப்பேயே ஓடிவிடு.
மைத்ரேயி

Page 21
மாற்று
அயலவனே, உன்னை
நான் இன்னும் நேசி
அயலவனே, நான் இறந்தவன் போல இப்போது வா, வந்து பார் எனது வீடு, எனது தோட்டம் எனது கோயிலும் தான். வெள்ளை உடுத்து, வெள்ளிக்கிழமைகளி பூசைப்பொருட்களுடன் தவருமல் நான் செல்லும் கோயிலும்தா அங்கு வைத்த மெல்லிய பூக்கள் கால்களாலும் சப்பாத்துகளினலும் மிதி பட்டுப் போயிற்று. வேலையும் வாளேயும் ஆயுதங்களையும், எனது கடவுள்கள் என்னேடு விட்டுச் சென்றனர்.
அயலவனே, நான் இறந்தவன் போல இப்போது.
எனக்காக நீ இரக்கப்படவில்லையா எனது கண்ணிரும் இரத்தமும் இந்த இரும்பு உலகையே உருக்கிவிட்ட உனது இதயம் மட்டும் இரும்பாலானது
அயலவனே, உனக்கு ஞாபகம் இருக்கும் எனது அந்த மணல் நிறத்துப்பூனை, நீ வீட்டுககு வரும்பொழுதெல்லாம் வாலைக்குழையும் அந்த நாய் பச்சையாக விரிந்து கிடக்கும் எனது தோட்டத்துப் புற்கள் கணத்தில், எல்லாம் நெருப்பில் அவிந்து போயின சாம்பலும் மணலுமாய் போயிற்று

9
* கல்லூரன்
க்கிறேன்
'Saturday Review* 25 - 5 - 85 29sir இதழில் பிரசுரமாயிருந்த 'Still 1 10ve thee Neighbour' 6T6ir p as ashagusair slip வடிவம் இது. அதே கவிஞராலேயே மொழி பெயர்க்கப்பட்டது.
கிழக்கு மாகாண காரைதீவின் சம்பவங் களை சுட்டுகிறது.
குண்டுகள் சகிதம்
ஆயுதங்கள் துப்பாக்கிகள் சகிதம் இரத்த வெறியோடு அலையும்,
அந்த அயோக்கியர்களுடன்
வருவதற்கு, உனக்கு எப்படி மனம் வந்தது. என்னைக் கொல்லுதற்கு எப்படி உனது இதயம் உருவாகிற்று
சொல்,
உனது சுகங்கள் உனது துக்கங்களில் ஆளுக்கு சரிபாதியாக வாழ்ந்த ஆண்டுகளை எப்படி மறந்து போனுப். நீதியும் சமாதானமும் முளைத்திருக்கும் மண்ணையே நான் நேசிக்கிறேன். அயலவனே,
சற்று சமாதானம் கொள். இன்னும் உன்னை நேசிக்கிறேன் இன்னும் உன்னை நேசிக்கிறேன் பிய்த்து போய் நோவில் உழல்வது எனது இதயம் அதனை எடுத்து நீயும் நெருப்பு மூட்ட முயலுகிருய்

Page 22
20
3+K+K+:g+:4+K+k+K+k+3+3+
O 标 சோளக்த்திற்கு ?
சோளகத்தை யார் தா ன் வெறுப்பார்கள்? ஆனல் இதனே எழுதத் தொடங்கிய போது வீசிய சோளகம் கொடுமைப் படுத்தியது ஆச்சரியமா னதே. நானும் தோழரும் இதே சோளகக் காலங் களில் தான் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இது எதனை உணர்த்தியது என்பதும் புரியாது
இவ்வாருக இவர் தனது பேச்சை ஆரம்பித் தார். 'நல்ல சஞ்சிகை 'புதிசு" என்ட பெயரும் அழகாக இருக்குது. இது தொடர்ந்து வரவேணும். அதுதான் முக்கியம்." "தொடர்த்து வாறதுக்கு நாங்கள் முயற்சி செய்யிறம். உங்களைப் போலை ஆக்களின் ரை ஆதரவு இதுக்கு முக்கியம்."
ஒமோம் நாங்கள் "மனிதன்" நடத்தேக்கை பட்ட கரைச்சல் எனக்குத் தெரியும் தானே. நீங் கள் அரசியல் பற்றியும் உங்கன்ரை சஞ்சிகையிலை கொஞ்சம் கதைக்கலாம்தானே. அதுதானே இப்ப இஞ்சை பிரதானம். மற்றது சனங்களுக்கு விளங் கக் கூடியதாக,
'பார்க்கலாம்" என்ற மாதிரி சொல்லிப் புறப்பட வேண்டி வந்தது.
இதிலை சனங்களுக்கு விளங்காதது எ ன் ன இருக்கிறது? அரசியலில் ஒரு குழப்பமான காலம் தான் எஞ்சுகிறது.
பிறகு பிறகு தோழரைச் சந்திக்க இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக பேசக் கூடியதாக இருந் திதி
மைதானத்தில் நடந்து சென்றேன். இளைஞர் கள் உறசாகமாக கிரிக்கெட் விளையாடிக் கொண் டிகுந்தார்கள். புல்வெளி கருகி இருந்தது. சோவி கம் விகிக்கொண்டது. மைதானத்தின் மறுக.ை ஒரம் இருந்த மண்டபத்தில் "ஒரு கோடை வி முறை விமர்சனக் கூட்டம் நடப்பதாக இருந்தது தோழர் என்னை க் கண்டவுடன் கூப்பிட்டார்

மாற்று
ஐயர் வரப் பிந்தியதால் கூட்டம் தொடங்க சற்று நேரம் வேண்டியிருந்தது. தோழர், "புதுசுவை யும் உம்மையும் கண்டு கனகாலம்" என்ரு ர். பிறகு "புதுசுவிலே ஒரு கோடை விடுமுறை" பற்றி வந்த விமர்சனம் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நான் அதை நல்ல நாவல் எண்டு தான் நினைக்கிறேன்.
நாங்கள் அதைக் கூடாத நாவல் எண்டு எழுதேல்லையே” என்றேன். "அதிலே இருக்கிற இலக3லத்துவமான பிரச்சினை பற்றித்தான் கொஞ் சம் தொட்டிருக்கிறம். மற்றும்படி அது பருவா
யில்லை எண்டதுதான் எனது அபிப்பிராயமும்"
என்று தொடர்ந்தேன்.
ஐயர் தான் பிந்தியதன் காரணத்தை ஸ்கூட் டர் ரெமம் கொடுத்தது என்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தார். தோழர் சிறிது புன்னகையு டன் கூட்டத்தை ஆரம்பிப்போ மென்ருர்,
3. K+K+K+3+3+3+33*k}+ x3 kg;
孪
சற்றுப்பின் னர்
t
3+K+K+ (+3+3+3+3+3+33. K. S.
ஐயர் அதனைப் பலவாழுகச் சொல்லி மிகவும் நல்ல நாவல் என்பதற்கு முயற்சிகள் மேற்கொண் டார். அவர் பேசி முடிந்ததும் மாலை நேரத் தேனீர் அருந்திக் கொண்டிருந்த தோழர் எழுந்து அந்நாவலின் வரலாற்று முக்கியத்துவம் குறித் தும், இப்படியான் நாவல்கள் எழுவதன் அவசி யம் பற்றியும் சொன்னர்.
பிறகு கூட்டம் முடிந்து போ ன போ து அடுத்த புதுசுவை ஆவ இது ட ன் எதிர்பார்க்கி றேன்?" என்று கையைப் பிடித்தபடி சொன்ஞர். "உம்மை அடிக்கடி சந்திக்க விரும்புறன’’ என் றும் சொன்னர். 'வரவர புதிசு நல்லாய் வருது ஐசே' என்றும் கூட கூறி ஞர் நான் பிறகு சைக்கிளில் ஏறி வீடு திரும்பிய போது அவருக் குப் புதிசுவில் உள்ள இலக்கியத்தில் உள்ள, அதற்
அ. ரவி

Page 23
மாற்று
கும் மேலாக இலக்கியத்துள் எவ்வாறு அரசியல் புகுத்தலாம் என்பதில் உள்ள ஆர்வத்தை எண் ணிையவாறு சென்றேன். பிறகு இவ்வாறும் நினை தேன். சகலவற்றையும் தியாகம் செய்து மக்களு காக வேல் செய்வது என்பதும், மக்களின் வேக் களில் முன்னணியில் இருப்பதென்பதும் எல்ல ருக்கும் இயலாத காரியம்.
பெயர் தெரியாத அவன் "டரம்ஸில்" விளை யாட்டுக் காட் டி க் கொண்டிருந்தான். நான் அதனை உன்னிப்பாகக் கவனித்தேன். அவன் ዳን”ሡ! அழகாக இருத்தது. அவன் கைகள் வேகமா இயங்கிக்கொண்டிருந்தன. அத்தக் கோரஸ் unru. போர்க்குணமிக்க பாடலுக்கு அவனது "ட்ரம்ஸ் வேகம் கொடுத்தது. தோழர் அருகில் வந்தமர்த்து **நல்லா ரசிக்கிறீர்" என்றர். "ஒமோம் எவ்வ ளவு உயிராக இருக்கிறது இந்தப் பாட்டு" என் றேன். தோழரும் அதைத்தான் விரும்பியவர் போலக் கவனித்தார். பிறகு சொன்னர், இதை யெல்லாம் நாங்கள் கிராமம் கிராம மாக க் கொண்டு போஞல் எவ்வளவு நல்லது. கிராமத்தை இப்பிடித்தான் விழிப்படையச் செய்யலாம் என் டூர். நானும் அதன் ஆமோதித்தேன். பிறகு *ஆனுல் சரியான செலவாக இருக்கும். செலவு குறைந்த ஒரு புரோக்ராம் அரேஞ்ச் பண்ணினல் நல்லது" என்றேன்.
அவர் தலையாட்டிவிட்டு "ஐசே, நீர் ஒண் anal és sau Gosféř8Fprrr'? கிராமங்களில் தாங்கள் வேல் செய்யிறதுக்கு எவ்வளவு இருக்குது. அதைப்பற்றி ஒருத்தகும் கவனிக்கிறதா தெரியவில்இல என்ருர்,
இதனேத்தான் தோழர் என்னைச் 'சந்திக்கிற போது அடிக்கடி சொன்னூர்,
அந்தத் தேவாலயத்தின் உணவு மண்டபத் துள் நான் பாணும் உருளைக் கிழங்கும் சாப்பிட் டுக் கொண்டிருந்தேன். இராச் சாப்பாடாக இகுத் தது அது. "நீர் நல்லா நடிச்சீர் ஐசே' என்ற படி அருகில் வந்திருந்தார் தோழர் அன்றைக்கு மால் மழை நன்முகப் பெய்திருந்தது. குளிர்காற் றும் விசிக் கொண்டது.
"எனக்கு நல்லாப் பிடிச் சுது உம்முடைய தடிப்பு" என்ருர், தாடகமும் அருமையான நாட

2
கம். எங்கன்ரை ஊருக்கும் இந்த நாடகத்தை கொண்டுபோக வேண்டும் ஆர் எழுதினது? நித்தி யானந்தனே? என்ன கற்பனையப்பா. в фиан. பில்லே. உண்மையைத்தான் சொன்னவர். சரி யான கிண்டல். நான் கன இடத்திலே சிரிச்சி, டன். இதையெல்லாம் அவர்கள் - அந்தர் தள் 6Tisair untiGs divaGunpo
அந்நேரத்தில் மின்சாரத் தடைப்பட்டது. இருளில் மூழ்கிய சற்றுப் பின் பாக ஒருவன் மெழுகுதிரி கொண்டு வத்தான். விதன் வெளிச் சத்தில் தோழரின் முகம் சோபையாக இருந்தது. "நீங்கள் சாப்பிடேல்கலயோ?" என்று கேட்டு வைத்தேன். தோழர் ஒரு தட்டை தன்னருகில் எடுத்து வைத்து சாப்பிடத் தொட்ங்கிஞர்.என் ருலும் தொடர்த்து சொல்லிக்கொண்டிருந்தார். "நாங்கள் எவ்வளவு அரசியல் வேலைகள் மக்களி டம் செய்யிறமோ அதே 676 de y or R u
போ லிகளை மக்களிடம் சிம்பலப்படுத்தவும்
வேணும். அதுக்கு இந்த தாடகம் பெரிய பங்கு தான செய்யுது இதை எல்லாக் கிராமங்களுக் கும் கொண்டுபோக வேணும் 7.stopř. "osti கள் நிறையக் கிராமத்தில் இந்நாடகத்தை மேடை யேற்றினுேம்" என்றேன். சத்தோஷப் பட்டார். பிறகு மின்சாரம் வந்தபோது சிகநடி கர்களே அறிமுகட்படுத்தினேன். சந்தோஷமாக கைகுலுக்கி குசலம் விசாரித்தார்.
நாங்கள் மூவர் அந்த இடத்திற்குச் சென் ருேம். அந்தக் கிராமத் து தேவாலயத்துக்கு தோட்டங்சளினூடாக சுற்றுப்பாதை இருந்தது தூரத்தில் சைக்கிளில் தெரிந்தவர் G-Srpurrra இருந்தார். தோளில் ஒரு துணிப்பை இருந்தது தாங்கள் மிக விரைவாக சைக்கிளைச் செலுத்தி தோழரை அண்மித்தோம். என்ன G As w ሡ) ዙ இங்கால் பக்கம்?" என்றேன். அட svar? sprair உங்காலை ஒரு உண்ணுவிரதம். அதுக்குப் போறன். "நாங்களும் அங்கைதான். ஒரு கவிதா நிகழ்வு செய்யவேணும்" என்றேன். "அதென்ன கவித நிகழ்வு?" என்றர். 'பார்த் திட்டுச் சொல் லுங்கோ" என்றேன்.
பிறகு உண்ணுவிரதம் பற்றிப் பேச்சு வந்த போது "நான் உண்ணவிரதப் போராட்டமுறை இறுதியானது என்று தம்ப வில் கல STür(yf.

Page 24
22
ஆகுல் இந்த உண்ணுவிரதம் என்பது மக்களைப் 6 u rr u r L. Il- உணர்வுள்ளவர்களாக்க தல்ல. சாமான், நாங்கள் மக்களிடம் சில கருத் துக்களை கொடுக்கிறதுக்கு இது இலகுவ வழி. முக்கிய மாகச் சொன்குல் இது நல்ல பிரச்சார வடிவம்" grair Caspif.
அந்தத் தேவாலயத்தில் உ ன்ன விர தம் Joyaume Sadurrae 5L-ŠASSI • நாங்கள் கவிதா நிகழ் வினை நடத்தினுேம். தோழர் அதனைப் பார்த்தார் மனம் புளசித்தது முகத்தில் தெரிந்தது" மக்கள் அதனை விரும்பி ரசித்ததையும் இவர் விரும்பி ரசித்தார்.
முடிந்து வந்தபோது, "அருமரும' என்ருர், கையை இறுக்கமாகப் பிடித்தார். கட் டிப் பிடிச்சுக் கொஞ்சாக்குறை. "எப்பிடி இந்த மாதிரி நல்ல நல்ல விஷயங்களையெல்லாம் தயா விக்கிறியள்? என்று சந்தோஷப்பட்டார். "அர் தக் கவிதையை ஒருக்காத் திருப்பிச் சொல்லும் தேக்க ஆசையாக இருக்குது என்ருர், இரங்கற்பா எண்ட கவிதையைத் தான்."
நான் அதனை இவ்வாறு சொல்லி முடித்தேன்
சதுப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின. தயவுசெய்து மேலும் விவரணம் வேண்டாம் நான் அவன் காயங்களைப் பார்த்தேன்.
பரிமாணங்களைப் பார்த்தேன். நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன். குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் அன்புள்ள நண்பனே அவன் எப்போது திரும்பி வருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்றுமட்டும் கேள்.”*
தோழர் கையைப் பிடித்து இன்னும் சித் அழுத்தினர்.
பிறகு கொஞ்சக் காலமாக G as w p die asrir arwypų sumrAedä Gurasovégsd.

r á
மாற்று
கண்டபோது கையில் பைல் இருந்தது. *எரிஞ்ச வீடுசளுக்குப் போய் விபரம் சேர்க்கி றேன்?? என்ருர், அன்றைக்கு எனக்கு அவசர மான வேலைகள் இருந்தும் என்னவென்று தோழ ருடன் நின்று கதைக்காமல் அடியெடுத்து வைக்க முடியும்? அரசமர நிழலும் அருகினில் நாங்களும் நின்ருேம்.
• eerst Sug. 2-th LDSpt- பாடுகள்? கண்டும் கன காலம்" என்ருர், "என்ன நல்லாய் மெலிந்திருக் இறியள்" என்று சொல்லி எனக்குள்ள வேலை க%ளயும் அவசரங்களையும் சொன்னேன். "நானும் கொஞ்சக் காலமாக நிறைய வேலகளில் ஓடித் திரியிறன்' என்ருர், இப்பவும் இஞ்ச பாதிக் கப்பட்ட சனங்களிட்டைக் கொஞ்ச விபரம் எடுக்கவேணும். அதுதான் வந்தனன்" என்ருர்,
சனங்கள் என்ன சொல்லினம்?" என் மறன். "சரியான பாவங்கள். உள்ளதுக்குள்ளேயே ஒண்டுமில்லாததுகள். வீடுகளைப் பார்க்கவே தெரி யுது. எல்லாம் குடிசை வீடு, என்ன பா வம் செய்ததுகளோ? அவங்களுக்கும் என் னெண் டு தான் எரிக்க மனம் வந்ததோ தெரியேல்ல. தமிழரில் ஆருக்குத்தான் இப்ப பிரச்சினை இல்லை? விபரங்களைக் கேட்ே எழுதவே மனம் வருகுதில்லை. நீரும் நானும் இப்பிடி நிண்டு கதைக்கிறம். ஆணுல் அதுகூட எவ்வளவு காலத்துக்கோ?" என்ருர்,
நோன் இதுபற்றியெல்லாம் சில முடிவுகள் எடுத்திருக்கிறன்" என்று மட்டும் சொன்னேன்.
நாங்கள் இன்னும் நின்று கதைத்தபோது , சோளகத்தின் ஆரம்பம் தெரிந்தது. சோளகம் பெயரத் தொடங்கிய காலம் அது.
ஆணுல் சோளகத்தின் பிற்கூற்றில் இது நடக் கும் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. அது எவ்வளவு துயரம் பாருங்கள்
முதல் நாளிரவெல்லாம் அப்பிடி நடக்கும் என்று ஒர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் அன் முடக் கடமைகளைச் செய்யச் சென்றிருந்தார்கள். கோயிலுக்குச் சிலபேர் போயிருக்கலாம். சுத்த மாக ஆடை அணிந்து காதலியைச் சந்திக்கவும் ஒருவன் போயிருப்பான். செருப்பு வாங்கக்கூட ஒருவன் சென்றிருக்கலாம்.

Page 25
மாற்று
sadrese páko ஒடுக்கப்பட்ட எமது மக்களில் பலர் சுடப்பட்டு இறந்தார்கள். வீதிகளில் அவர் கள் பிணங்கள் இருந்தன. வீடுகளில் சுற்றத்தவர் களின் அழுகுரல் கேட்டது.
அன்றைக்கு எனது தோழர் சுட ப் பட் டு இறந்துபோனர். மிகவும் துயர் பெருகும் நிகழ்ச்சி d45. ---
இன்னுமொரு வி தங்களால் 1985 மார்ச்சில் வெளியிடப்பட்ட எனக்குக் கிடைத்தது.
ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்தையும் பூர்வமாக சிந்திக்க தூண்டியது நன்றி. குறிப்பாக: "அந்த ஜேர்மனிய தாடிக்காரன்" டம் - கவிராஜன் **வாதோழனே" என ஆரம்பத்திலேயே ஈழவரின் இ யடிகள் அனைத்துமே நன்று
G
N6>6 = 

Page 26
24.
9த மரணம்
Tahap gáidirgů Tä asirmassryp?
apah dasilautap கரிங் இருளில் இசை தெரியாத சமவெளியில் adir ypašau எங்கே என்று arduasar pisas prab GasGaug?
issidiaull-fatty சாம் குரல்கள் a Tasar gråvavðbrado அறுக்கப்படும்வரை உண்மைக்காக
Auwab Jaya Gasasaka குமுறி எழுந்து வரும் aldi) ayapuri, JFL-v-As இலை உதிர்க்கும் பசும் மரங்கனே
pypruns அசைந்து செல்றும் a ribcag Алтай wx குரல் கொடுப்போம்!
தோழ மரணத்தின்ராட்களே தாம் எண்ணுகிருேம் இப்போதெல்லாம்

Abys)
உணர்கிமுேம் மரணம் கடினமானதல்ல
மரணத்தை கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அநாதைப்பிணமிாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காய் தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிருேம் மகிழ்ச்சிக்காய்
GuTrg
மக்களுக்காய் மரணத்தை அணைப்பதில் grub Jawó5566łu
தோழ! தம்பிக்கையோடு நாங்கள் இருக்கிருேம் துளிர்விட்டு வளரும் பூச்செடியில் புதிதாய் அரும்பும் பூக்களுக்காக
சிறகு முளைத்த இளம் பறவைகள் சிறகடித்துப் பறக்கும் ஒசைகளுக்காய்
எங்களை நெருங்கி வருகின்ற மரணத்துக்காய் நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிருேம்
SiffD) மறுப்பவர்களிடம் கூறுங்கள் எங்கள் மாணம்
J
9eg cyn 14-awdbaw
ஊன. செழியன்

Page 27
இக்காலான FTkag p56iyaAV
( RAJAH R
(புதிய இயந்திரங்கன்
ராஜா அ
மில் வீதி (பு
Gs)
திருநெல்வேலியில்:
1. V., டேக், வீடியோ கசெர் வாடகைக்கு பெற்றுக் கொள்ள
ரன பொருத்துதல் ஆகியவற்று
i
S. T. L. of
இல. 3 நவீன
திருநெல்ே
உரிை

ICE MILL
ாக் கொண்ட ஆலை)
ரிசி ஆலை துறேட் சந்தி) ரநகர்
உரிமையாளர்: திரு. ச. இராசையா
) போன்றவற்றை நியாயமான முறையில் வும், வீடியோ படப்பிடிப்பு மற்றும் அன் க்கும் நாடவேண்டிய ஸ்தாபனம்
2.
டியோ கிளப் சந்தை மேல்மாடி வலிச்சந்தி
மயாளர் திரு. எஸ். தியாகலிங்கம்

Page 28
Rees
4. காரைநகரில்
* இரும்புச் Ar LqAlanwadau
ஆகியன
நியாயமான
பெற்றுக்
செல்லப்பா
அன்பளிப்பு
ஒர் வர்த்தக அன்பர்
யாழ்நகர்
 

சர்மான்கள்
au6Jh Oa56fhT ற்றை
விலேயில் கொள்ள
ஸ்ரோர்ஸ்
1위 நகர் மையாளர்: திரு. வே. சிற்சபேசன்
யாழ்நகரில்
சிறந்த
L56) TT கறுப்பு வெள்ளை புகைப்படங்களுக்கும்
புளக்குகளைச் செய்து கொள்ளவும்
நாடுங்கள்
சித்திராலயா ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
போன்- 2 2 22 2

Page 29
THUR1
23 / 3 STAN JAF|
BATERY SE BATTERY RE
3Drompt elici - பற்றறிகள் திருத்த
துரை அ
23 / 3 ஸ்ர யாழ்ப்
ܫܒܒܝܐ
நெடுங்கேணியில்
பிரபல்ய பலசரக்குச்
விற்பனை
சுந்தரம்
பிரதான வீதி,

LEY ROAD, FINA.
RVICING AND PARING
workm `.ܗ
d செய்வது மட்டும்
அன் கோ
ான்லி வீதி,
Liftstofste. −
தொலைபேசி. 23 3 3
it) பெற்ற சாமான்கள்
MuaramTrissair
ஸ்றோர்ஸ்
நெடுங்கேணி.
உரிமையாளர்: ' ஆ. சோமசுந்தரம்

Page 30
ஆலயங்களுக்குரிங்
அழகியதும்
சாஸ்த்ரியமுறையிலானதும்
வேலேப்பணஇகள் கொண்டதுமான X AAASgrA OAS rifa Ato X வஞ்சம் X இதர வாகனங்கள்
ஆயேகற்றை
கைதேர்ந்த சிற்காச்சாரிகாரிகளைக் Gavrv aga rää la Tarr
கனகாலயம் சிற்பாலயம்
பத்திரகாளிகேசவினடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
zrfann kull Nru Tamar fl
Ag. a Gardeau TATAIFFT
WITH THE BEST COMPLIMENTS
博
S. K. MAHEN Office:- Órans ෆිw.
No. 6 AO DEL MARKET, JAFFMA.
Telephore - 289

காரைநகரில்
சிறந்த, நவீன இயந்திரங்களைக் கொண்டு
இயங்கும்
ஒரே ஆல
W
தங்கரத்தினம்
அரிசி ஆலை
வேம்படிச் சந்தி, காரைநகர்.
உரிமையாளர்
வே. தங்கரத்தினம்
FROM -
is:
DRARAJAH o! Őracel,
Residence - ARALY NORTH WADLO UKO DDAI,