கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1992.11

Page 1

ONTHLY WAGAZINE

Page 2
-
ALMLSLLLSALALSMLqSLLLSMLMqLAMLLMLAA AMLM SLMLMLAMAS S S AMLMLMLMLALiiLMLMLq ASASSMLSLqMLMLALLMLMLSA SAS SSAS SAAASMSeSq صحمحصحیح
RANI GRINDING MILLS
219, MAN STREET, MALALE
SRI LAN KA
PHONE: 066- 24 25
X
半
k
i
VIJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTILIZER & VEGETABLE SEFDS
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha. (Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 of 1
V−P
م ~~~~V

'-g8gi) ur9si Asgarib asal
யாதியிணையகலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine
237 நவம்பர் - 1992
27-வது ஆண்டு
வேறு எந்தக் காலத்தையும் விட, இப்பொழுது மல்லிகைக்கு வேலை செய்வதில் ரொம்பச் சந்தோஷமாக இருக்கின்றது. வழியில் தெருவில் சந்திக்கும் நண்பர்கள் மாத்திரமல்ல, கடிதத் தொடர்பு கொள்ளும் சுவைஞர்கள் கூட, உற்சாகமாக விசாரிக்கின்றனர். அதில் பொய்யில்லை; நடிப்பில்லை. "இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் எப்படி மல்லிகையை வெளியிடுகிறீர்கள்!” எனக் கேட்பவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. சிலர் அதீதமாகப் புகழுகின்னர். அது மனசுக்குச் சங்கடத்தைத் தருகின்றது. எனது ஆற்ற்லைக் குறைத்து மதிப்பிட்டு விடுகின்றார்களே என்ற மன ஆதங்கத்தை இடையிடையே தருவதுண்டு. ஆனாலும் அவர்களது மனம் நிறைந்த விசாரிப்புக்களுக்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக் கின்றேன். .
சொல்லப் போனால், நெருக்கடி நிலைதான் - அவலச் சூழல் தான் - மனிதனுடைய ஆற்றலை வளம்படுத்துகின்றது எனச் சொல்ல வேண்டும். உண்மையான விசுவாசமானவர்கள் யார்? சும்மா முகத் துக்கு முகம் நடிப்பவர்கள் யார்? என இனங் காணத்தக்க நேரம் கஷ்டமான வேளைதான். இந்த இரண்ட்ரை வருடங்களுக்கு மேற் பட்ட் கால கட்டத்தில் மல்லிகை மிகப் பெரிய பாரிய பொருளாதார சிரமத்துக்கு உள்ளாகித் தவித்தது, அது எனக்கு மட்டும்தான் தெரி யும். எனது நெருக்கடிகளை ஏதோ ஒரு வகையில் புரிந்து கொண்ட நண்பர்கள் பலர் பல வழிகளிலும் உதவி வந்தனர். வெகு இயல் பாக. இரத்தஉறவுக்காரனுக்கு உதவுவது போல, நெருங்கிய சுற்றத் தவனுக்குக் கொடுப்பது போல உதவி செய்தனர். அதுதான் மல்லி கையின் பலம்! நான் இடையே காரியம் செய்பவன் மாத்திரம் த்ான். "இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் எப்படி?.. '' 6TST கேட்பவர்களுக்கு இந்த முகங்களுக்குரியவர்களை நான் இனங்காட்ட் முடியும். நான் பேர் சொல்வதில்லை. ஏனெனில் ஆத்மார்த்திகமான முறையில் உதவும் அவர்கள் எந்தப் பேர் புகழையும் விரும்புகின் a firs666). ༡༥
இவர்களுடைய முகங்களை என் நெஞ்சில் பதிய வைத்துத் தான் நான் தினசரி இயங்குவது வழக்கம். நம்மை ஒரு துறையில் அர்ப்பணித்து சகலதையும் மறந்து உழைத்து வருவோமானால் இயல் பாகயே பல நல்ல இதயங்கள் நம்மை நாடியே வந்து உதவும்.
Na Garfait al

Page 3
暇ITE A. 鸥憩
x M 4. NNESSESYSNASIN?
வருமுன் காப்போம்
உடலுறுதி உண்ட்ானால் உள்ளத்துறுதி தானே வரும்.
(ஆதி உண்டாக ஒரே வழி, தினமும் யோகாசனப்
பயிற்சியே. r. -- - -
வயது பேதமில்லை, ஆண் பெண் பேதமில்லை,
உங்கள் அபிமான மில்க்வைற் நீல சோப் மேலுறைகள் இருபத்தைந்து மட்டுமே மில்க்வைற் சவர்க்கார தொழிலகத்தில் சேர்ப்பித்து யோகக்கலை நூலும், யோகாசன விளக்கப் படங்களும் அன்பளிப்புப் பெற்றுச் சுகவாழ்வு வாழுங்கள். மில்க்வைற் நீலசோப் கட்டியொன்று ரூபா 7 மட்டுமே
எல்லாக் கடைகளிலும் விற்பனையாகின்றது
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்போம்.
மல்க்ஹைற் சவர்க்காரத் தொழிலகம்
525/2, காங்கேசன்துறை வீதி.
யாழ்ப்பாணம். த. பெ. இல, 77
தந்தி:--சிமில்க்வைற்’ "தொலைபேசி: 23233 ”
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சுக் கலையின்
நவீன வளர்ச்சி
சமீப காலமாக உலகில் அச்சுக் கலையின் வளர்ச்சியைப் பார்க்கும் பொழுது பிரமிப்பூட்டுவதாகவுள்ளது.
அமெரிக்க, ரஷ்ய, ஜப்பானிய, சீன சஞ்சிகைகளைப் பார்க் கும் வேளைகளிலெல்லாம் மனசு பொறாமைப்படுகின்றது. அத்தனை அழகு, அத்தனை கவர்ச்சி, அத்தனை தெளிவு! அது ஒரு காலம்.
பின்னர் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சில சஞ்சிகைகளைப் புரட்டும் சமயத்தில் அந்தக் கலை நுட்பத்தின் ஒரு பகுதி தமிழ் மொழிக்கும் வந்துவிட்டதைக் காணும் போது மனசுக்குள் ஒரு திருப்தி. எதிர் கால தம்பிக்கை மெல்லியதாக அரும் பத் தொடங்கியது. W
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் வார வெளியீடுகள் சமீப காலத்திலிருந்து நவீன அச்சமைப்புடன் வெளி வரத் தொடங்கியுள்ளன.
எந்த விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புக்களும் சாதனைகளும் மக்களுக்குப் பயன்தர "வேண்டும். சே  ைவ செய்ய வேண்டும். அதைத் தவிர்ந்து, பணத்தை மேன் மேலும் பெருக்குவதற்கு அது பயன்படக் கூடாது.
இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் கண்டு பிடிக்கப்பட்ட் சகல விஞ்ஞான சாதனைகளுமே அந்த வர்க்கத்தின் நலவுரிமை களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் இன்று அவதானிக்
St.
புதிய நவீன அச்சுக் கலை உதவியுடன் மிகச் சோபிதமாக வெளிவரும் தமிழ் இதழ்களில் விளம்பரங்கள்தான் கண்ணைக் கவரு கின்றன. உள்ளடக்கம் காணாமலே போய் விடுகின்றது, விளம்பரத் திற்கு ஒரு வழியில் பணம், விளம்பரத்தையே வாசிக்கும் வாசகரி பத்திலும் விற்பனைப் பணம். இதுதான் தமிழ் வாசகனது இன்றைய நிலை. இரண்டு பக்கமும் பணம், காசு வண்ணுவதுதான் அடிப் படை நோக்கம்.
- நவீன சாதனம் கண்டு பிடிப்புக்கள் ஒரு மொழியின் வளர்ச் சிக்கு அருந் தொண்டு ஆற்றுகின்றன என்பது உண்மையே. அதே சமயம் அதே மக்களை மலினமான கலாசார சூழலுக்கு ஆட்படுத்து கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
தங்களைக் கொச்சைப்படுத்தாத அளவிற்கு மக்கள் விழிப்புடன் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது முக்கியம், al

Page 4
மலையக மக்களின் வாழ்வு நிலையை இந்த மண்ணுக்கு நினைவூட்டும் புலோலியூரான்
பி:தமிழ்ச்செல்வன் மாசிலாமணி
1970 ஆம் ஆண்டு. அப்போது நான் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்த காலம். விடுமுறைக்குத் தாயகம் வந்தபோது கண்டி யில் நண்பரொருவரின் வீட்டிற்குச் .சென்றேன். நான் இலக்கிய உலகில் கால் பதித்த காலம் அது. எதைக் கண்டாலும் வாசிக்கும் பழக்கம். நண்பனின் மேசையில் இலங்கைத் தோட்டச் சேவையா ளரின் சிறப்பு மலரொன்று காணப்பட்டது. எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் ஆக்கம் என்னை வெகுவாகக் கவர்ந் தது. "ஆணா பெண்ணா அழகு" நக்கீரர் கேள்வித் தோரணையி லான ஆக்கம் அது. அருமையான ஆக்கம். நடை, கரு. நயம்" எல்லாமே அற்புதமாயிருந்தன.
எழுதியவர் யார்? புலோலியூர் க. சதாசிவம்.
இவரைப்பற்றிய விபரங்களை அறிந்து கொண்டு, அவரை எப்படியும் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் இருந்தேன், முடிய வில்லை. இதற்குள் விடுதலை முடியவே இந்தியாவிற்குச் சென்று" விட்டேன்.
சின்பு 1973ஆம் ஆண்டு எனது படிப்பு முடிந்து தாயகம் வத்த போது, மலையகத்தின் சிறப்பையெல்லாம் தன்னகத்தே கொண்ட நாவலப்பிட்டியிலே, நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் புலோலியூர் க. சதாசிவம் அவர்களின் "யுகப்பிரவேசம்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறுவதறிந்து விழா நடைபெறும் மண்டபத்திற்கு விரைகின்றேன்.
ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். டாக்டர் நந்தி அவர்கள் வெளியீட்டுரையும், திரு. டி. நாணயக்கார அவர்கள் சிறப்புரையும் வழங்குகிறார்கள். பிரதம பேச்சாளர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள். விமர்சன உரை மலையகத்தில் பிரபல எழுத்தாளர் திரு. திருச்செந்தூரன் அவர்கள்.
4.
 

இனிக் கேட்கவா வேண்டும்?
சர்க்கரைப் பத்தலில் தேன்மாரி பொழிந்தது போலல் இருந்தது.
திரு. டொமினிக் ஜீவா அவர்கள் தமதுரையில் இவ்வாறு பேசினார்: 'சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகிக்கும். இன் றைய கதாநாயகன் சதாசிவம் அவர்களுக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. சேரநாட்டிலே பிறந்த கண்ணகி பாண்டிய தாட்டிலே ,நீதியை நிலை நிறுத்தி, சோழ நாட்டிலே தெய்வமானாள். இதைப் 3ே4லவே, -இன்றைய கதாநாயகனும் யாழ்ப்பாணத்திலே பிறந்து, இன்று உங் கள் மண்ணுக்கு உரியவரானார். கலைக்கும் இலக்கியத்திற்கும் இன, மத, சாதி என்ற பேதம்தான் இல்லையே' என்னு குறிப்2ே27.
இதற்குப் பின்பு திரு.சதாசிவம் அவர்களோடு ஒரு இலக்கிய நட்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் இறுக்கமானது.
பின்பு நானும் அவரும் பதுளை மாவட்டத்தில் இருபது மைல் தூரத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிட்டியது கூட அதிர்ஷ்டமான ஒன்றுதான்.
அன்றைய விழாவிலே ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு இலக்கிய வித்தகன் டொமினிக் ஜீவா அவர்கள் கூறியது இன்று தீர்க்க தரிசனமாகி நிறைவு பெற்றிருப்பது கண்டு பெ ருமி தத் ஏற்படுகிறது. சமீபத்தில் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு, ஊவா மாகாணத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆத் இலக்கியத் துறைக்கு பணியாற்றிய ஏழு படைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவித்தது. அவர் வரில் திரு. சதாசிவம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இன்று விருது வழங்கி பொன்னாடை போர்த்திக் கெளரவித்த மலையகத்தின் பெருந்தலைவர் மாண்புமிகு எஸ். தொண்டமான் அவர்கள் திரு. சதாசிவம் அவர்களின் தோளைத்தட்டி புன்னகையோடு Usost up. யது முழு மலையகமுமே அவர் இலக்கியத்தை ஏற்றுப் Uato arguu நிறைவு ஏற்பட்டது. w *** ' , ‹‹ሠ.....
எமது நாட்டு மருத்துவத்துறையைச் சார்ந்த எழுத்தாளர்களுள் rாக்டர் நந்தி, ஞானசேகரன், எம். கே. முருகானந்தன். ச. முருகா ந்ைதன் வரிசையில் சதாசிவம் அவர்களும் முக்கிய இடத்தைப்பெறு கிறார். "தனிமனித இதயத் துடிப்பின் பின்னணியில் ஓர் அதிக உலகம் உண்டு. இதயத்துடிப்பு மனிதனின் நோயை இனங்காட்டும். மனித உணர்ச்கித் துடிப்பு அந்த அதிசய உலகத்தின் இரகசியத்தை இனங்காட்டுகிறது" என்று அடிக்கடி கூறும் சதாசிவம் அவர்களின் கூற்று, எழுத்தையும் மருத்துவத்தையும் இணைத்து வாழ்வியலை நோக்கும் மனப்பான்மையைக் காணமுடிகிறது.
இவரைப்பற்றி பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் கூறும் போது, "வாழ்க்கைச் சம்பவங்களை உருக்கமாகவும், நேர்மையாக வும் சித்தரிக்கும் திறன் சதாசிவத்திடம் நிறைய வே உண்டு" என்றார்.

Page 5
"இவர் கதை சொல்லும் பாணியில் தனித்துவம், தனிநயம், கலாநுட்பம் தொனித்துக் கொண்டேயிருக்கும்" என்றார். சிறுகதை இலக்கிய முன்னோடி திரு. சி. வைத்தியலிங்கம், டாக்டர் நந்தி, 'சதாசிவம் அவர்களின் படைப்பு ஆழ்ந்த சமூக ஆய்வின் விளைவு கள்" என்றார்.
இலங்கை வர்த்தகக் கப்பல்துறை-அமைச்சின் "சரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பான “ஓர் அடிமையின் விலங்கு அறுகிறது' என்ற நூலின் தொகுப்பாசிரியர் இவ்வாறு கூறுகிறார். 'தரமான சிறுகதைகள் பலவற்றைப் படைத்து ஈட்டிய சாதனையையும், இது வரை படைத்த இரு சாகித்தியப் பரிசு பெற்ற நாவல் கூறும் "ஈழத்து இலக்கிய வர்லாற்றில் இவருக்கு ஒரு நிலையான இடத்
தைப் பெற்றுக் கொடுக்குமென்றால் அது மிகையாகாது"
1961 ஆம் ஆண்டு இவரது பத்தொன்பதாவது வயதில் இலக் கிய உலகில் பிரவேசித்து, இரண்டு முறை தங்கப் பதக்கங்களை யும், இரண்டுமுறை சாகித்திய மண்டலப் பரிசுகளையும் பெற்றுள்ள சதாசிவம் அவர்கள், எப்பொழுதும் அலட்டிக் கொள்ளாத அமைதி யான தோற்றமும், எளிமையான சனமும் கொண்டவர். பழகுவ தற்கும் மிகவும் இனியவர்.
இந்து சமய தமிழ் அலுவல்கள் அமைச்சினால் 'இலக்கிய என்றும், உளவாமாகாண இந்து கலாசார அமைச்சால் *இலக்கியச் செம்மல்" என்னும் பட்டஞ் தட்டிக் கெளரவிக்கப் பட்டுள்ளார். கட்டுரையாக்கம், நாடகப் பிரதியாக்கம் என்பவற்றி ற்கும் பல பரிசுகளையும் பரராட்டுகளையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. "மூட்டத்தினுள்ளே” இவரது மலையகப் பரிசு நாவல், மலையக மக்களின் வாழ்வியலை நேர்த்தியாகப் படம் பிடிக்கும், நெஞ்சை அள்ளும் அற்புத நாவலாகும்.
மலையகத்தில் பெருந்தோட்ட வைத்திய அதிகாரியாகக் கடமை யாற்றும் திரு. சதாசிவம் தனது தொழிலையே தெய்வமென நினைப்பவர். “செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற வாக்கை வேத வாக்காக ஏற்று அதையே அடிக்கடி சொல்லிக் கொள்வார். அதைவிட, தனது தொழிலிலும் திறமை மிக்கவர் ஆவார். இதனால் அவர் தொழில் செய்யும் இடத்தில் மட்டுமல்ல சுற்றுப்புறுத்திலும் சுற்றுப்புற பெரும்பான்மை இன மக்களும் நன்கு பரிச்சயமாகி அவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படுபவராகத் திகழ்கின்றார். 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சனத்தொகைக் கட்டுப்பாட்டு நிதியம் குடும்பக் கட்டுப்பாட்டு விடயமாக இந்தோனேசியாவில் நடைபெற்ற சுற்றுலா கருத்தரங்கிற்கு புலமைப் பரிசு பெற்றுச் சென்றமை இவரது தொழில் திறமைக்குக் கிடைத்த கெளரவமா கும். தொழிலைப் போலவே இலக்கியத்தையும், இலக்கியவாதிகளை யும் மதிக்கும் சிறந்த பண்பாளனாகவும் திகழ்வதை நண்பர்கள் . பெருமையாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வர்.
இவ்வாண்டு ஐம்பது வயதை அடைந்துள்ள {362/ff ஆக்க göみ கீயத்துறைக்கு மேலும் மேலும் வளம் சேர்த்து சிறப் படைய வேண்டுமென்பதே அனைவரினதும் ஆசையாகும். ン - - - r

Iái)5i I,
-"டொமினிக் ஜீவா
1966 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 - ந் திகதி மல்லிகை இதழ் முதன் “முதலில் வெளிவந்தது. அதுதான் முதலாவது இதழ்!
கஸ்தூரியார் வீதி, 60 எண் கடை அந்தக் காலத்தில் பிர சித்தி பெற்ற "ஜோசப் சலூன்" என வழங்கப்பட்டு வந்தது. அங்கு தொழில் செய்து வந்தவன்தான் நான். ‘இது சவரக் கடையல்ல; எனது சர்வகலாசாலை!" எனச் சாஹித்திய மண்டலப் பரிசு பெற் றுத் திரும்பும் வேளை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்துப் பெருமையுடன் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தவன் நான்! அந்தச் சலூனின் பின் பகுதியில் மல்லிகைக் காரியால யத்தை அமைத்துக் கொண்டேன். அந்த முகவரியில் இருந்துதான் மல்லிகை முதன் முதலில் வெளிவர ஆரம்பித்தது. உலக வரலாற் றில் சலூனுக்குள் இருந்து வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகை மல் லிகையேயாகும். ஒரு தொழிலாளியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரே இதழ்
முகப்பில் ஆசிரியர் டொமினிக் ஜீவா எனப் பொறித்துக் கொண்டேன். அந்தப் பதிவே இன்றுவரை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அது என்னுடைய தன்னம்பிக்கையை குறிக்கும்.
"வரன்’ என்பவர்தான் அட்டைப் படத்தை வரைந்திருந்தார். பச்சையும் மஞ்சளும் கலந்த இரு நிறங்களில்-மல்லிகைக் கொடி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் காட்சியே அட்டைய்ை அலங்கரித்த காட்சியாகும்.
மனைவியினுடைய காப்பை முன்னர் அடைவு வைத்திருந் தேன். அதை மீட்டு விற்றேன் 360 ரூபா கிடைத்தது. தோழர் அரியரத்தினம் 40 ரூபா அன்பளிப்புச் செய்தார். பூபாலசிங்கம் 25 ரூபா தந்துதவினார். துணிச்சலுடன் செயல்பட்டேன்.
இதுதான் மல்லிகையின் ஆரம்ப மூலதனம்.
நான் பணத்தைப் பற்றி என்றுமே அச்சப் படுபவனல்ல. திட் டமும், ஆத்ம சுத்தியும் செய்யும், தொழிலில், செயலில் ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் பணம் தானாகவே வரும் என்பதில் அதை யாத நம்பிக்கை கொண்டவன். அது நடைமுறை உண்மையாகும்.ச முதல் இதழின் விலை முப்பது சதம். பக்கங்கள் 48. காங்கே சன்துறை வீதியிலுள்ள "நாமகள்' அச்சகத்திலிருந்துதான் மல்லிகை அச்சியற்றப் பெற்றது. 500 பிரதிகளே அச்சாகின. 500 பிரதி களுக்கும் அடக்கச் செலவு ரூபா 250.
விந்தன் பிரபல எழுத்தாளர். 'மனிதன்' என்றொரு சஞ்சிகை ஆரம்பித்தார். ஒரு சில வருசங்களில் அது நின்று போனது. ரகு நாதன் ‘சாந்தி என்றொரு இலக்கிய இதழைத் துவங்கினார். அது" வும் நின்று நிலைக்கவில்லை. இங்கும் வரதர் 'மறுமலர்ச்சி" என் றொரு இதழை ஆரம்பித்தார். அது பிற்காலத்தில் மணிக்கொடி
7

Page 6
மாதிரிப் பேர் சொல்லியதே தவிர, தொடர்ந்து வெளிவரவில்லை. “சிற்பி யை ஆசிரியராகக் கொண்டு தலச் செல்வி' மாதி இதழ் வெளிவந்தது. தரமான இளந் தலைமுறை எழுத்தாளர் களை உருவாக்கியது அது-ஆனால்-தின்று நிலைக்கவில்லை.
"இது ஏன்? ஏன்? என்றொரு கேள்வி என் நெஞ்சை இந்தக் காலத்தில் குட்ைந்து )a)grratioז)$Lשub(fbb{35gj{ • יהל"י"י יד" ו"יי :- - - - - - -
s இங்குதான் ஆனந்த விகடன் வாசனுடைய அநுபவம் எனக் குக் கைTதந்து உதவியது. பிரதிகளைத் (தாளில் சுமத்து
வீதியாக விற்கத் தொடங்கினேன். விற்க ன்பதை விட, திணிக் கத் தொடங்கினேன் என்பதே சரியாகும். பிரதிகள் சீக்கிரமே விலைப்பட்டு விட்டன. ஆனால் ஆண்டுச் சந்தா தந்துதவ நெருங்கிய வர்களே பஞ்சிப்பட்டினர். வருடச ந்தா.ரூ.4 தேH" ற் செலவுடன். )
நந்தி, சிவா சுப்பிரமணியம், வே. தனபாலசிங்கம் ஆகியோ ரின் சிறுகதைகளும், ஆண்டன் செகாவின் மொழிபெயர்ப்புக் கதை யூமாக நான்கு சிறுகதைகளும், நீலாவணனின் விதையும், அகஸ் தியரின் உணர்வூற்றுச் சித்திரம் ஒன்றும், மூன்று கட்டுரைகளும், யாழ்ப்பாணக் கவிஞர் என்று அழைக்கப்பட் சுபதியின் அஞ்ச ఖిత குறிப்பும், "பலதிலும் பத்து "என்ற இலக்கியக் குறிப்பும், வணக்கம்" என்ற ஆசிரியத் தலையங்கமும், கொடி - 1 மலர் 1 என்ற தலைப்புக் குறிப்புட்ன் அந்த ஆல்இதழி வெளிவந்த வையாகும். தயாரிப்பு எளிமை; உள்ளடக்கமோ காத்திரம்: கனதி!
மல்லிகை வெளிவந்த பின்னர்காதுளை வெகு கூர்மையாக வைக கொண்டு மிக மிக அவதானமாகக் கிரகித்துக் கொண்டி ருந்தேன். நாடு பூராவும் சுற்றி வந்தேன், பத்து நாட்களுக்கு மேலாக:
பல்வேறு மட்டங்களில் இருந்து கருத்துக்கள் சொல்லப்பட்ஸ் டன. வரதர், சிற்பியை விடவா இவர் கொம்பன்? என்று கூடசிலர் அபிப்பிராயப்பட்டனர். "ஒரு சலூனுக்குள்ள இருந்த இலக்கியச் சஞ்சிகை" என்று கூட- யாழ்ப்பாண மண் வாசனை புடன் வேறு சிலர் கதைத்தனர்.சதி: குலங் கோத்துரத்துடன் சேர்த்துத் தமிழையும் பாதுகாக்க முன் வந்த பழம் பஞ்சாங்களினால் இதைச் சீரணிக்க இயலவில்லை! இந்த விமரிசனங்களுக்கு நான் பதிலேதும் சொல்லவில்லை. இது ஜீவா என்று மட்டும் மன சுக்குள் சொல்லிக் ன்டேன் சாதனையில் பதில் சொல்ல விரும்பினேன். என்னை நானே உலகிற்கு உணர்த்த உழைத்தேன்.
சின்ன வயசிலிருந்தே மெல்லிய ஓர் உள்ளுணர்வு என் ெ நஞ்சுக்குள் ஒலித்துக் கொண்ட்ேயிருக்கின்றது. நீ ானிய்ன் அல்ல; சாதிக் கப் பிறந்தவன்ரா நீ என அந்த ணர்வு சிறு பொறியாகக் கனன்று வந்தது"27 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும் பார்க்கின்றேன். என்கிகே செலில் பிரமிப்பு முதல் இதசிை அச்சுக் கோத்தி திரு. சந்திரசேகரமே இன்றைய மல்லிகையின் அச்சுக்கோப்பாளர்.
ற்றிலக்கிய ஏடொன்றுக்கு தனிக் வியாலயமே வைத்துக் கடந்த
இருபது வருடங்களுக்கு மேலாக தனித்துவமாக இயங்கி உழை த்து வரும் சரித்திர வரலாறு மல்லிகைக்கு மட்டும் தான் உண்டு.
"மல்லிகையின் தோற்றமும் வளர்ச்சியும், அதன் தாக்கங்களும் பல்கலைக்கழகTஆராய்ச்"மாணவர்களுக்கு ஆழமான ஆய்வுத் தலைப்பு:ஈழத்து இலக்கிய வளர்ச்சியின்ஒரு காலகட்டக் கண்ணாடி,0
8

“அன்னை இட்ட தீ ஒரு மதிப்பீடு
சோ. பத் மநாதன்
ஒர் அரசாங்க அதிபர் நாட் டில் சகஜ நிலைமை இருக்குமா னால் உயர் அதிகாரிகளையும், எழுதுவினைஞர்களையும், கிராம “சேவகர்களையு: ஒ - ஒட விரட்டி வேலை வாங்கக்கூடிய
அதிகாசமும் மிடுக்கும் படைத்
தவர். போர்ச் சூழ்நிலையால் போக்குவரத்துத் தொடர்புகள் ஸ்தம்பித்ததால் முடங்கிக் கிடக்
கிறான் அவன். தமது மகனுக்கு (மனோ) வைத்தியம் தேவை என்பதைப் பிடிவாதமாக ஒப் புக் கொள்ள மறுக்கிறார் அர
உதாங்க. அதிபர். -(4என்ரை பின்
ளையைப் பற்றி நாலு பேர் தாலு விதமா பேசிறதை நான் விரும்பேல்லை")
- அரசாங்க அதிபருடைய தங்கை மங்கை ஒரு துர்ப்பாக்கி
கிறார். (அந்தஸ்தின் சின்னமான யவதி, 1977இல் நிகழ்ந்த இனக்
அவருடைய கார் உர்ல்மீது நிற்
கிறது) "யுத்த நிலைமயிலை இதெல்லாம் மிக மிகச் சாதார னம்" எனச் சொல்லித் தம் மைத் தாமே ஏமாற்றிக் கொள் கிறார். w
"ரன் மகள் தாண்டிக்குளக் கடவையில் சுடுபட்டதற்குச் சந் -தர்ப்ப சாட்சியங்கள் இருந்தும், அவற்றை ஏற்க மறுத்துத் தன் னையே ஏமாற்றிக் கொண்டிருக் கும் புனிதம் ஜீ. ஏயின் மனைவி. அவர்களுடைய பகீர்’ என்கிற இளைய ம்க்னால் படிப்பில் கவ னம் செலுத்த முடியவில்லை தலைவலி, ஒருமுன்ற் ஹெலி கோப்ரர் சரமாரியாக வேட்டுக் ாளைத் தீர்த்துக் கொண்டிருக் கையில் பயத்து பதுங்கியதும், ஓர் இளைஞன். சூடுபட்டு இத் ரதைப் பார்க்கநேர்ந்ததும்அவ்ன் டினத்தில் பாதிப்பை ஏற்படுத்தி திருக்கிறது. ஹெலிகோப்ரர் ?" கேட்கும் போதெல்லாம் தி அடைந்து சமநிலை இழக்
கலவரத்தில் கணவனை இழத் தாள். 1987இல் அகதி முகா மில் இருந்தபோது மகள் ஷெல் லடிக்குப் பலியானாள். இளைய மகள் கெளரியோ படை வீர ரால் மானபங்கப்படுத்தப்பட்ட .பின் கிணற்றில் விழுந்து -தற் கொலை செய்து கொண்ட தன் சினேகிதியின் பிணத்தைக் கண்ட திலிருந்து, "என்னை ஒண்டும் செய்யாதையுற்கோ, என்னைச்
"கடுங்கோ" என்று திடீர் திடீ
ரென்று கத்திக்கொண்டு ஒடுகி றாள். மகள் ஜானகியை மணம் முடித்த மருமகன் பார்த்திபன் தாண்டிக்குளத்தில் சுடுபட்டு றக்கிறான். வளர்ப்பு மகள் வாகீசனோ ராணுவத்தினரின் சித் திரவதைக்குள்ளாகிறான். ஒருத்திக்கு அடுக்கடுக்காக இத் தனை துயரங்கள் தேர்ந்ததாகக் காட்டுவது மிகைதான். ஆனால் மங்கையின் கதையினூடு 4ாழத் தமிழர் வரலாறு கூறப்படுகிறது என்பதையும் மனங்கொள்வது
۔ یہ
ர்த்லது,

Page 7
போரினால் எந்த நேரடிப் பாதிப்புக்கும் உள்ளாகாது, முன் ச்ெசர்க்கையோடு a 607 as கொழும்பில் விட்டிருக்கும்.ஜி.ஏ; பின் 7 தம்பியான பேராசிரிய குருமூர்த்தியும்,_29
னை வி suparrayib gyrrar ffili யாழ்ப்பாணச் சமூ த்தின் மேல் மட்டத்து வகைமாதிரிகள் இவர் விட்டில் போடர்'ஆக இருக் வின் நிர்மலனும் gyau dar நண்பர் M = غیرعلی فوت ரங்களை
இணைக்கும் கொக்கிகள்.
gll
தைதான் “அன்னை
siraft
வை கொடியவையே பாயினும் soru Larroseful, முடைய கவனத்தைத்
து வெளிப்பை கடியது இவற்றின் மீதல்ல. நீறு த்த நெருப்பா ւ, p ա r്. டெந்து மனிதர்கை -போட்டு-ஆட்டும் உளப்பாதிப் புகளே அரங்கில் ஆராயப்படு
Gorgos. ,
னோ வியாதி பற்றி நமது சமூகம் ெ காண்டிருக்கும் மனப் பாங்கு ஆரோக்கியமானதாக இல்லை.-பைத்திய “ፍßፊዎዙ”
ன்ற பிரயோகங்கள் கிண்டலும் பொதிந்த இருப்பது கண்டு
* பாதிப்புக்குள்ளானே ருக்கு உதவுவதற்குச் ரைச் சார்ந்தோர் நோயை மூடி மறைப்பதிலேயே கருத்தாய் இருக்கின்றனர். ஜி. ஏ. இதற்கு ல்ல உதாரணம் மங்கை தன் இளைய மகளை ஒர் உளவள ஆலோசகரிடம் அழைத்துப்போக
திருப்பு
வையாய்
séir
10
säsygdf. ADMTS...--
tao La pagsir பார்த்
கிறாள்.
கேலியும்"டிருக்கும் தாய்.
இதனால்-னைச்-சுடுங்கோ
நூல் கிட்ட் அல்ல
ቃውህD&ffi பிரச்சினைகளைப் பிற டுே பகிர்ந்து கொள்ள வேண் டும்; வாய்விட்டு அழுது 32
வேண்டும் இது வலியுறுத்தப் 5་ལ་ཚང་མ་མ་མཆི་ ப்டபொருட் பேசுகிறார் குழந்தை te. சண்முகவிங்கம்ட ஆம். இதுவே நாடகத்தின் ஆரம்பம், டகர்கள்.-சிவபுரா. ம்ை பாடுகிறார்கள். பாடகர் வர்ட்போப்டபொருளைப் சே நான் துணிந்தேன்" என்று ஆகட்னம் செய்கிறார். இத்* முடிந்து அர்ச்சகர் பிரசாதம்" தருகிறார்: கடலை கொறிப்ப orff திருபுறம் நூல் கட்டுபவர் மறுபுறம் சமூகத்தின் வெட்டு முகம்” معت، سبحسنیعہ خہ
கொழும்புக் குப் போன
uT LI தகவல் இல்லை. த
44
ண்டிக்குளத் ச் 4. கு
at:--
இலக்காதினான் என்பது,
ம் செய்தி
அதைத்தான் தாய் புனிதம் ஏற்க
வில்லையே. ஏற்காதது மட்டு மல்ல, மருமகள் ஜானகி மீதும் கருத்தைத் திணித்து அவளை பிரெய்ன் வாஸ்" செய்து-முதல்
ஜானகி ஒரு மனப்போராட் டத்துக்குரிய பாத்திரம், அடுத் தடுத்து விழுந்த பேரிடிகளால் சதா அழுது புலம்பிக் கொண் என்னை-ஒண் டும் செய்ய்ாதையுங்கோ: என் கடுங்கோ'
என்று அடிக்கடி திக்பிரமையில் கத்திக்கெர்ண்டோடும் தங்கை. இறந்த கணவனுக்கா arů விட்டு அழ முடியாதவறு ыртцf) பார்பேர்ட்டுள்ள பூட்டு. இவற்.
றிடையே கிடத்த ஊசலாடுகி றாள். அருச்சனை Gruu aC5 மாறு மாமியின் அழைப்பு.
கோயிற் பிரசா கோடு” தன்னா
தத்தை, 'துக் ல் தொட் முடி

பாது என மறுக்கும் -யின்டதையும்.அவர் ஏற்ற-H"*
* வைதிகம்",
இவற்றுக்கிடையில்
கிடந்து அல்லாடுகையில் ஜான
ஓபன்டிடஇருக்கிறார் எடுே
பிடிவாதமா நம்பிக் கொண் டிருக்கிறா.மாமியின்!ை தம்பிக்கை என்னைத் தடு மாற வைக்கிறது, மோகன் சொன்னதை அம்மா தம் -பிறாக நான்தான் இடை
யில் நிண்டு.”* பார்த்திபன் - ஜானகி திருமண (பின்தாவுகை) காட்சியிலும்
ரொம். ப்” இயல்பாக நடிக்கி
றார்.
மங்கையின் சோகம் பிறி தொருவகை **கடவுளே, ஏள் எங்கரைச் சோதிக்கிறாய்?"
-என்ற-அவளுடைய பிரலாபம்
தெஞ்சைத் தொடுகிறது. ஆனால் அவளுக்கு "அழுகை' என்ற வடி கால் உண்டு. ஜானகிக்கோ அது கூட இல்லை.
சித்திரவதை அநுபவித்த பிறகு வாகீசன் திரும்பி வரும் தோற்றமும், வேதனையில்
தோய்த்த அவர் குரலும், நடை
யும், எரிச்சலும் - எல்லாம் சொல்லாமல் சொல்லும் செய்தி கள் அனந்தம் தொடர்ந்து
பின்தாவுகையாக சித்திரவதைக் காட்சியை மீள நிகழ்த் தி கி காட்ட வேண்டுமா என்பதுை தாடக இயக்குநர் புரைாலோ சனை செய்ய வேண்டும்.
A. ст’/ வும் "சஜ்ஜெஸ்ரிவ்" ஆக இருப் பதில் ஒரு "கலையழகு உண்டு
என்று சொல்ல வருகிறேன்.
பகிர் என்ற பகீரதனுடைய தோற்றமும், உடையும் நடத்
துக்கு மிகப் பொருத்தம், கமலா
என்பதையும் குறிப்பிட வேண்
"சண்முகலிங்கததன் அர ଲିଓ தெகிழ்ச்சியுள்ளதாக இருப்பது தன் இறப்பம்சம்.முன் "- கோயிலாகவும் பயன்படும்" பல்கலைக் கழக வளாகமாகவும் இருக்கும். மணமேடையாகவும்
... । Ġgarré Ta L 65 61 tut * prnir diff 6ه{ LD Longið.
"ே"வருவா .. மருத்துவக் கல்லூரி மாணவர் இப்பாயாது.மாறுவார்.*" நாயகன் எடுத்துரைஞராக வகு Ωμπή.
திரை வீழுமுன் எல்லா நடி கர்களும் இயல்பு நிலைக்குத் .திரும்பித் தம் முன் கலந்துரை யாடுவதாக இயக்குநர் காட்டு கிறார். சமநிலை இழந்தவர்கள் எல்லாரும் சம குணமாக, தீர்வு
-டஏற்படுகிறது என்று சூசகமாகச்
சுட்டும் இவ்வுத்தி பாராட்டுக் குரியது.
திருவாசகம், - M.W.N.- திருப்புகழ், சிலப்பதிகாரம், பட்டினத்தார்
பாடல் என்பனவற்றை ராடகா சிரியர் "தாராளமாகப் பயன் படுத்தியிருக்கிறார். இவை தம் வழமையான பொருளுக்கு அப். பால், பல விஷயங்களைச் சுட்டு கின்றன. ஹெலிகொப்ரரி சூட் டுச் சத்தத்தோடு முத்தைத் தரு’ நிருப்புகழின் சந்தம் இழை கிறது. மான்ரிக்கவாசகர் பேசும்
இரண்டுமிலி நிலை ஜானகியின்
nš- Qsu li-nrdr. g676osvá. குச் சமாந்தரமாகிறது. சண்முக லிம்கத்துள் "வாறிநின்று எழு
1

Page 8
" - Eu pr (69 CO ar Tr 6” திருவாசகமே
"மண்சுமந்த மேனியர்' என்ன,
*புழுவாய் மரமாகி என்ன எல் லாவற்றுள்ளும் அவர் நெஞ்சின் மிக்க" தான திருவாச கம் வாய் நேர்வது காணலாம்.
ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய பண்பு அவதானம்வென்ஸ் ஒவ்டஒப்லவேர்ஸன்’ யாழ்ப்பாணசி சமூகத்தைஅதன் பலவீனங்களை. முரண் பாடுகளை இவ்வளவு துல்லிய terra Carr aunruntous சுட்டிக் காட்டியிருப்பார்களா எ ன் ப து சந்தேகமே. தமது பாத்திரங்கள் ஊடு சண்" நொட்டையாகவும் இண்டலாகவும் சொல் லும் “Coastrundirbo prFLpmtarIMG.J., "arš தயும் தாயும்’-ஐயத்து
இதற்கு தல்ல உதாரணம். பேர்ன்ாட் ஷோவைப் பற்றி ஒரு கு  ைற சொல்லப்படுவதுண்டு. எந்தப்_ பாத்திரத்துக்குள்ளும் துருத்திக் கிொண்டு ஷோவே நிற்ப்ார். சிஸ் வேளைகளில்
ஷேண்" ஆல் இந்த நையாண்டி பண்ணும் இன் புலுஸ்" ஐக் டுப்படுத்த முடிவதில்லை. .வாகீ சன் சொல்லும் "ப்ரி நிர்வாணம்" என்ற குறிப்பு இதன் பெறு பேறே.
ஆனால் இந்தக் குறிப்புரை கள் வேறொரு பணியை நிறை வேற்றுவதை ஒத்துக் கொள்ளத் தர்ன் வேண் ufló. நிகழ்வது ஒரு நாடகமே என் தை மறந்து அதில்-கட்டுண்சி போகும் அவையை சுயநிலைக் குடிகொண்டுவர இவை உதவும்: ப்றெஃசிற் இதுதான். 'எந்தையும் தாயும்".
12
ஐயாத் துரை இதன் உச்ச வெனிப்பாடு
"அன்னை இட்ட தீ"யின் பலவீனம்-அதன் இசை (மண் சுமத்த மேனியர்" இன் பல ம் நாட்டா ர் பாடலும் அதன்” இசைக் கோலங்களும் ஆகும். ) திருவாசகம்.திருப்புகழ், திருப் பாவை, சிலப்பதிகாரம்- இவற் றிலிருந்து மிகவும் உணர்ச்சிகர. மான பகுதிகளைத் தெரிந்தெ டுத்து விட்டு, அவற்றைச் சப்
பென்று பாடமுடியுமா? பாடகர்
கள் - மருத்துவ மாணவர்கள் "எமாற்றர்ஸ்" என வாதிடலாம். ஆனால் இசைப் பயிற்சி தரும் செம்மையை அடியோடுடநிரா. க்ரிக்கத்தான் வேண்டுமா?
இந்நாடகம் ஒரு முக்கிய மான சமூகத் தேவையை நிறைவு. செய்கிறது என்பதில் இரண்டாம் பேச்சுக்கே இடமில்லை. ஒரு வருடைச-உளச் சமநிலையில் T தளம்பல் ஏற்படும் போது, தமது பிரச்சினைகளை மனர்" திறந்து பேசிப் பகிர்ந்து கொள் வதாலும், உளவள ஆலோசனைட் பெறுவதாலும், விடுதலை பெற வழி பிறக்கும் என்பதும், சமூ சும் அவர்களை அனைத்து ஆக ரவு தர வேண் டும் என்பதும், o “Jayairaupar- ti ”” தரும் செய்தி. வெறுமனே செய்தியைத் தருவதோடு அமையாமல், நாகம் பார்வையாளருக்கும் குழு சிசிச்சை செய்ய முயல் வ பாராட்டத்தக்கது. அரிஸ்தோத் São T G Jr mr air ar கதர்ஸிஸ் ப்றெஃச்ம் கையாண்ட "அலிநே ஷன் எபக்ற் இரண்டினதும் சங்கமம் என இதைக் கொள்ள. Jam Guant?

சுப்பிரமணிய பாரதியே
திமிழ் இலக்கியப் பரப்பில்
பாரதி ஒரு கவிஞ ண |ாக வே
நினைவு-கூரப்படுகின் றான்.
அவன் ஒரு மகாகவி. அவனது கவிதா மேதாவிலாசம் அவனைக் கவிஞனாகவே காணச் செய்கின் 2து. இவ்வாறு கவிஞனாக மாத் திரம் பாரதியை நோக்குவது பாரதி பற்றிய நோக்கில் 'பாரதி ஒரு பக்கப் பார்வை' என்றே கூறலாம். பாரதி சிறந்த உரை அளவிலும் உரைநடை
இலக்கியங்களே கவிதைப்படைப்
பினை விஞ்சியவைகளா காணப்படுகின்றன.
“பாரதியோ சுமார் végy தா பக்க அளவில் சிறிதும் பெரிதுமாக இருநூற்றி எழுபது கவிதைகள் எழுதி இருக்கிறான். [57 SM)sTv Lji išais syGrodio Torr எழுபத்தைந்து சிறிய கதைகள். தகவல்-பகுதிகள், நாட ரீதி சம்பாஷணைகள், காட்சிகள் ஆகியவை எழுதி இருக்கிறான். இன்னும் நானூறு Tபக்கங்கள் கொண்ட நூற்றி ஐம்பதுடசிறி தும் பெரிதுமான பல பொருள் கட்டுரைகளும் எழுதி * அத்தனை யும் பதினேழு ஆண்டுக் கால sl904 - 1921)...g. கைக்குள்" (இ.சு. செல்லப்பா, தமிழ் சிறுகதை O AA a· 1988)
ஆகவே தமிழுக்கு வளம் சேர்த்த
亨
கவிஞன் பாரதியை
- தெணியான்
விந்துகொண்டது கபா ae aegr நடை-ஆசிரியன் Լյոց Ց
போது கட்டுரை, கீதை என பங்களிப்பினை வழங்கி இருக் கின்றான். குறிப் பாகத் சிறு சீதைத் துறையில் முகியத்துவம் அண்ை as to
:* சு. ஐயர் அவர்களே தமிழ்ச் (' pavento ஜி கட்ந்த"காலத் தமிழ் இ லக்கிய வரலாறு. பித்தன்,
கரிக்கப்பட்ட உண்மை, Eur “குளத்தங்கரை அரசமரம் தறுகதைதான் தடி பில் தோன்றி முதற்கெ என ஏற்றுக் இகாள்ளப்பட்ட இசிறுகதையினை Rufaahuu.
56isir எழுதியிருக்கிறார். e 687 m di) சகீத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ւյոց Թ “ஆறிலொரு பங்கு --ன்ற-சிறுதியைத் தமிழில் டைத்திருக்கிறான். திங்கு சுப்பிரமணியன் சிரச் சங்கு இல் 6( = cم = 1938ல் மறுபிரசுரம்" ெ
13

Page 9
பட்டிருக்கின்றது. அளவில் சற்று இல்லை. இந் நூலை பாரத நீண்டதாக கன்னிப்”நாட்டில் உழவுத் தொ சி ? படுகின்ற போதும், இதனைச் புரிந்து நமக்கெல்லாம் உணவு சிறு s ன்-ஒதுக்கி-கொடுத்து--ரவிப்பவர்சிளாசி"
விட இயலாது. "உருவம் உள். -命仔出二 d 芝、廖
காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டதாக அமைந்திருக்கின் றது. தமிழில் முதற் சிறுகதை என்பதால் நேரித்தியான உருவ அமைப்பினைப் பெறத் தவறி” விடுகின்றது. ஆயினும் வ. வே. சு ஐயர்தான்-தமிழ்ச் யின் மூலவர் என்னும் வரலாற் நினை--சி.சு.செல்லப்பாவின் அண்மைக்கால ஆய்வு முடிவின் படி பாரதியின் ஆறிலொரு பங்கு" என்னும் சிறுகதை மிர் அமைக்கின்றது. தமிழ்ச் சிறு கதையின் “மூனவர்-சச என நிறுவப் பெறுகின்றது.
பள்ளர். பறையர் முதலிய Luf சுத்தத் தன்மை வாய் ந் த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்” பணம் செய்கிறேன்"
அக்காலத்திவேயே (1913) பாரதியிடத்தில் வர்க்கம் பற்றிய பிரக்ஞை graudmar safā இருந்திருக்கின்றது. சாதி, வர்க் ம் ஆகிய இரண்டினையும் இணைத்து நோக்குவது தவறான
எண்ணிக் ர், இரண்டி னையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரு தெளிவு அக்காலத்திலேயே பாரதியிடம் காண்ப்படுகிறது. அத்தெளிவினைப் பின்வருமாறு
கட்டத்திலும் பலர்
பாரதி இச் சிறுகதையினை "ரதி வெளிப்படுத்துகின்றான்.
அக்கால இந்திய மக்களின் ஆறி. லொரு பங்கிளரான ஹரி சன மக்கள் வாழ்வின் அவலங்களைக்
தான். தமிழ்ச் சிறுகதைகளின் , ாழ்வை அடியொற்றி எழுந்தி
'பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே அதிக ரனழக ளாக இருக்கிறார்களென்பது மறுக்க”மு டியா த -விசயம். உழைப்பும் அவர்களுக்குத்தால்
ம். அதிக உழைப்பு நடத்தி லரும் வகுப்பினருக்குள்ளே அதிக
கின்றது என்பது கவனத்துக் டவலுவு ஏற்படும். அநீதி *
குரிய ஒன்றாகும். அத்துடன் அச்சிறுகதையினைப் பின்வரு மாறு பாரதி சமர்ப்பண்ம் செய்”
*ஒரு ஜாதி, ஓர் உயிர்" ቪጛfrሆዽ። நாட்டிலுள்ள-மூடப்.. ۔۔۔ عبرہ கோடி ஜனங்களும் ஒரு ஜாதி வகுப்புக்கள் இருக்கலாம் பிரி வுகள் இருக்கலாகாது. வெவ் வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தாலே உயர்வு” தாழ்வென்ற எண்ணம் கூடாது. இவ்வுணர்வே நமக்கு-ஸ்வதந்தி ரமும் அமரத் தன் மைம் ாெடுக்கும். "நான்ய பத்திர வர்த்த தேயதாய வேறுவழி
முழுவதும் இருக்கிறது. எனினும் நம்முடைய தேசத்தைப் போல இத்தனை மோசமானநிலைமை வேறெங்கும் இல்லை"
ஆகவே உழைக்கின்ற மக் கள் என்போர், தாழ்ந்த சாதிக் காரர்களாக இருப்பதால்,
வர்க்கம் என்னும் தெளிவுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ் நிலை-அவலங்களைa for கதை பாகப் படைத்ததன் மூலம்,
தி டகமிழ்ச் சிறுகதையின் மூலவரா
றொன் சுப்பிரமணிய பாரதி."
O
14

கடிதங்கள்
இக் கடிதத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம்: தாட்டில் நிலவும் பிரச்சனைகளால் சில காலமாக உங்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும், இலக்கிய த்துறையில் உங்களுடைய வளர்ச்சி பற்றி அறியாமலில்லை. இங்கே டக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் மூலமும், "சந்திக்கும் நண்பர்கள் மூலமும் உங்கள் தொண்டு, வளர்ச்சி பற்றி அறியக் ர்ளது அண்மையில் பிரேம்ஜி கனடாவுக்கு வந்த பொழுது சந்தித்தேன். உங்களைப் பற்றி அறிந்தேன். அத்துடன் - -எனது-மாணவரும் நா. ப வின் ஆசிரியருமாகி நவம் மூலம் அறிகின்றேன். இவற்றைக் 卷 து, அறியும்.பொழுது நீங்கள் என்னை வழக்கமாக மாஸ்ரர்" என்று கூப்பிடுவது எனது காதில் ஒலிக்கிறது. எழுதும் பொழுது சந்தோஷத் தண்ணீர் வடிக்கின்றேன். நான் ஈடுபட்ட தொண்டின் மூலமும், நாள் இப்பொழுது கொண்டிருக்கும் சரு அரசியல் கருத்தின் காரணமாகவும், என் மனதில் பதிந்திருப்பவர் களில் நீங்களும் ஒருவர்.” “--
அண்மையில் கிழக்கைரோப்பிய நாடுகளிலும், சோவியத் ராட் டிலும் ஏற்பட்ட குழப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும்-தத்தும் காரணமல்ல நடை முறைதான் காரணம். இந் நாடுகளில் ←፵፱ rரை அரசியல்"கட் * < w * ianuar திகாரப் போக்கும் காரணம். ஆரம்பத்தில் சர்வாதிகாரம் தேவைப் டி.து. ஆனால்-காலகதியில்-விழித்தி தவிர்த்தி ஜனதா யக முறையைப் படிப்படியாகப் புகுத்தி வந்திருக்கலாம்.
தான் 84 க்குப் பிறகு-இலங்கை-வரவில்லை-86இல்-இந்தியா வரை வற்து, இலங்கை வர முடியாத நிலையில் தைஜிரியாவுக்குத் திரும்பிவிட்டேன். தொய்வு நோய் காரணமாகவும், நைஜீரியா, வின் அரசியல் பொருளாதாரச் சிக் கல்கள் காரணமாகவும், வேலையை விட்டு 87 இல் கனடா வந்தேன். இங்கே தான்கு வருடங்கள் பாதுகாப்பு அலுவலராக வேலை செய்து, "இம்மாகா"ை ஆசிரியத் தகமை பெற்று, இரண்டு வருடங்களாக பதில் ஆசிரிய ராக வேல்ை செய்கின்றேன்- யுள்ள-வாழ்க்கைமுறை-எனக்குப் பிடிக்காத ஒன்று. எனக்கு இப்பொழுது 63 வயது. இன்னும் 2.அருட்ங்கரில் தான்-இங்கேயுள்ள ஓய்வூதியத்தைப் ப்ே வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் இயலும் வரை வேலை செய்ய டி 65 க்குப்படிகுடநாட்டின் நிலைமை,சீரானால், நாடு திரும் பத் திட்டம். அல்லது இங்கேதான் வாழவேண்டும். மூத்த மகன்" யூ. கேயில், இளைய மகன் (15) இங்கே படிக்கின்றான். கனடா வில் தற்பொழுது ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இதில் ஏறக்குறைய 65000 ர்ொறன்ரோவில் வாழ்கின் றார்கள். இங்கே வானொலி தொலைக்கர்ட்சி நிகழ்ச்ெ தமி ழிலும் நாள்தோறும் நடைபெறுகின்றன. கலை, கலாசார நிசழ்ச் சிகளும் அடிக்கடி இடம் பெறுகின்றன.
தேடகம்" என்றொரு அறிவுவள நிலையம் ரொறன்ரோவில் தொழிற்பட்டு வருகின்றது. இந்நிலையத்திற்கு அனேக இலங்
இந்தியப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வருகின்றன. இலங்கைத்
சஞ்சிசை-எதுவும்-வருவதாக இல்லை. உங்கள் ச ஞ் சிகைக்கு

Page 10
தேடகத்தின் சார்பில் சந்தா அனுப்ப விருப்பம். ஆனால் வடக்கே புள்ள சூழலில் இதைச் செய்யலாமா என்பதை நீங்கள்தான் அறியத்தர வேண்டும்.
உங்கள் மணிவிழா வெளியீடாகிய 'மல்லிகை ஜீவா" அண் பில் தேடகத்திலிருந்து எடுத்து வாசித்தேன்.Tாலோவற்றிலும் ஆ.அதனாசலம் ஈரத்துச் சிவானந்தன், நந்தி ஆகியோரின் கட்டு ரைகள் என்னை உணர்ச்சிவசப் படுத்தின.
தவம் தனக்கு மல்லிகை ஆரோ அனுப்புவதென்று, ஆனால் சிரமமில்லை என்றும் சொன்னார். இங்கே ஜெயசிாந்தனின் கட்டு ரைகள்-சில வாசித்தேன். அவைகள் பழையன. அண்மையில் எழுதியவை கிடைக்கவில்லை. அன்மையில் ஐரோப்பிய நாடுகளி லும், சோவியத் நாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பின், அவ ரது கருத்துக்கள் இப்பொழுது எப்படி என்பதை அறிய ஆவல். எனது மனதில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு கேள்வி: போதிய மனிதவலுவும் இயற்கை வளமுமுடைய இந்தியாவில் வறுமையோன் தாண்டவமாடுகின்றது. இந் நிலையில் இடதுசாரி சோஷலிசக் கட்சிகள் ஏன் அதிகாரத்திற்கு வர முடியாமல் இருக்கின்றது. இது தத்துவத்தின் பிழையா? அல்லது இடதுசாரிகள் பிழையா? அல்லது இடதுசாரிகளின் பின்ழயா?” v
disearlit, .இ. வே. செல்வரத்தினம்
-:மல்லிகையை-அதன்-பெறுமதி தெரியாதவ்ர்களிடம்
நான் கொண்டு செல்வதில்லை?" **கண்ட கண்டவங்களிடம் மல்லிகையை வாங்குங்கள் எனக் கூறிவைக்க மாட்டேன்" "கடைகளில் கூட மல்லிகையை அதிக நாட்களுக்கு
விட்டு வைப்பதில்லை நான்" இவைகள் எல்லாம் என்ன இந்தக் காலத்தில் ஒரு புத்தசு மேனும் விற்று. இன்றைய - இப்போதைய வயிற்றுப்பாட்டிற்கு, அல்லது வாய் வேட்கைக்கு, ஏதாவது வகை பண்ணலாம் என்று மனிதர் ஆலாய்ப் பறக்கிற காலத்தில் இப்படியும் ஒரு படைப் பாளி, இலக்கியகர்த்தா, பத்திரிகையாளன் கூறுவானா?
**ஆம் ஆம்' அது மல்லிகை ஜீவா ஒருவனால்தான் முடியும்" சுமார் 6, 7 வருடங்களுக்கு முன் தங்களை ஒருமுறை சந் தித்தேன், கதைத்தேன். சில நிமிடங்களில் பிரிந்து விட்டேன் (டோம்) பின்னர் நீங்கள் உங்கள் போக்கு: நான் எனது போக்ரு, சிறிது விரிவாகச் சொன்னால், நீங்கள் உங்களுக்குரிய தளத்தில் புறச் சூழலில் உங்கள் இலட்சிய நோக்கிற் போராடினீர்கள். அதே போல நானும் எனது நோக்கில், போக்கில் சென்றேன். ஆனால் இருவர் நோக்கிலும் மல்லிகை பொது. "நேற்றுத் தங்க ளைச் சந்தித்தபின்தான் மல்லிகை வாசிக்க தேர்ந்தது. பேராசிரி பர் சிவத்தம்பியின் மணிவிழாப் -பற்றி எழுதியிருந்தது இதயத் நிற்கு நிறைவாயிருந்தது. எழுதிய விடயத்தை விட எழுதியவ வருக்கே ஒரு சவால், வெளியிட்டவருக்கு.மேலும்-ஒன்றுரா-(அது
16

வும் இந்த மிகவரண்ட ஆனை ஆள் கடித்துத் தின்னும் இந்தச் சூழலில்)
மல்லிகைக்கு வரும் வழியில் எனது நீண்டகாலம் பிரித்திருத்தசிறிது சோசலிச வாட்ை வீசும் ஒரு நண்பர் கண்டார். அவர் -சேட்டசர், 'மல்லிகைக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?.எப். படி ஏற்பட்டது?" என்று அதிசயித்தார். ஏனெனில் நான் அன் றும் இன்றும் ஒரு சிவபக்தன், (போலி வேடதாரி அல்ல) என்று நண்பர் பலர் கருதுகின்றார்கள். என்னை ஒரு முஸ்லீம் தண்பர் கேட்டார்: "நீங்கள் ஒரு தீவிரமான இந்து தான் ஒரு தீவிர இஸ்லாமியன். எங்கள் இருவ்ருக்கும் எப்ப்டிஒத்துப் போகிறது' என்று. வேறொரு நண்பர் சொன்னார், நீங்கள் ஆங்கிலம் கற் றாலும் வெள்ளைக்காரனாக மாறாமல் பண்புள்ள தமிழனாக வாழ்கின்றீர்கள், எப்படி?" என்று. இப்படிப்பட்ட நாள் மல்லி கையை தேசிக்கின்றேன். பல மதத்தவர்களும் நேசிக்கின்றார்கள் • சில வேனை இதைத்தானே கிரேட்மைன்ட் திங்க் எலைக்" ல்ன்று கறுகின்றார்கள். -
மேலும் உபவேந்தர் துரைராசா அவர்களின் சைக்கிள் சந்திப் பும் இதயத்தைத் தொட்டது. சிவத்தம்பி அவர்களுக்கு ஜெயராஜ் இட்ட் கட்டளை தங்களுக்கும் பொருந்தும். அதாவது மல்லிகை வாரிசு எப்படித்தான் வாரிசு உருவானாலும் சிவத்தம்பி சிவத் தம்பிதான், ஜீவா ஜீவாதான். அதேயளவுக்கு யாரும் மாள முடி யாது. எனினும் இடைவெளியின்றி காலத்தின் பணி தொடரும்: அப்படி உருவாக்க வேண்டும் என்று, உருவாக்கா விட்டாலும் தானாகவே உருவாகும். அடுத்தது சுயசரிதை எழுத ஆரம்பித் தால் அல்லது எழுதி முடித்தவுடன் யாரும் இறந்துவிடுவதில்லை. எனவே உங்கள் சுயசரிதையை உடன் எழுதி முடியுள்கள்,
மட்டுவில், சி. சதாசிவம்
சென்ற இதழ்’ படித்து மகிழ்ந்தேள்: அன்பு மணியின் உரு வத்தை அட்டையில் போட்டுக் கெளரவித்திருந்தீர்கள். மல்லிகை ஒரு பரந்த களத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள சஞ்சிகை என் பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். தில்லைச் சிவனின் கவிதை மனதை என்னவோ செய்தது. அகதிகளாக வெளிக்கிட்டு வத்து இன்று அல்லல்படும் குடும்பங்களின் மன உணர்ச்சிாை அக் கவிதை பிரதிபலிக்கிறது.
இம் முறை வந்த இதழ் பொலிவாக உள்ளது. சென்ற முறை தனியாக ஒரு குறுநாவலைப் போட்டுள்ளிகள்: புதுக் கவிதுை இதழ் ஒன்றும் வெளியிடுவதாக அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். ட்.
என் மனதைக் கவர்ந்த தகவலைச் சொல்லட்டுமா? உங்களது அச்சக உதவியாளர் சந்திரசேகரத்திற்கு ஒரு பாராட்டு-விழா வைக்க வேண்டுமென நீங்கள் முகப்புப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த செய்தி உண்மையாகவே உங்கள் மீது பெருமதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஆயிரக் கணக்கான அச்சுக் கோப்பாளர்கள் உள்ள யாழ்ப்பாணத்தில் அவர்கள் அனைவரினதும் பிரதிநிதியாக சகோ தரர் சந்திரசேகரத்தைக் கெளரவிக்க் நினைப்பது மிகப் பெரிய முன்னோடிசி சாதனையாகும்.
நல்லூரி, · ராஜேஸ்வ ரன்

Page 11
மாசடைந்த யுகம்
அ-மேமன் கவி
மையத்துப் பரப்பில் அனாதையாய் கிடக்கும் பற்தாப் einrábQarsflufldi gif;
பெட்ரோல் துர்வாசம் கலந்த தூசித் துகள்கள் மேகப் படலத்தைக் "கிழித்துப் பறக்கும்” பட்சிகளின் கூட்டம் போல்
சடலங்களாய்ப் போன தாவரச் சரீரங்களிலும் சத்தை உறிஞ்சம்
larmraro , se -sGas6)TrTaŭ மனுஷப் பசி ஒலங்கள் (87As3Gaumru'u9luu — GarmruDnrGsßuuu பட்டினி ஆத்மார்கள் மன்னிக்க9
தூய ஒட்சிசன் கையிருப்பு குறைந்து போன நிலையில் நாதிகளின் நரம்புச் சுவர்களில்
sraunrar Limrar as antaras šassir
பனிமலைகள் கரைந்து நதியாய் ஒடுதல் போல்
மனித மூளைகள்
கரைந்து ஒடும்
வளிமண்டல வயல்தனில் தூவப்பட்ட • .••• • • • • குண்டுப் பொறிகளில் தொகிரும் ஹிரோசிமா - நாகசாதி ıtlıbLuftasdir; நாளைய நியூட்ரன்", . வெடிப்புகளால் உட்கார்ர்திருக்கும் Ju-Russiasdrd
எமது புவிகோள் தனின் பசுமை காக்க Qpdr alcomp/545 அறிக்கைகளின் பக்கங்கள்
ng eypaderasshair
மனு ரத்தத்தில் மிதக்கும்
18

இத்தனைக்கும் மத்தியில்“எமது தமிழ் கூறும்- நல்லுகுை
இளைஞ னொருவன்"gyGrGaMaFHruberops” i LuLY---Imrtás) ஒலி - ஒளித் திரையில் ஒ (பா) ப. விடாததனால், ஓங்கிய விரக்தியில் தீக்குளித்துக் கொண்டிருப்பாள்
இன்றின் தளத்தில் மாசடைததது - சூழல் மட்டுமா? நாமும்தான்!. O
கம்பன் கழகத்தின் தேநீர் விருந்து
பிரிவுபசாரம் -
கலாநிதி. மெளனகுரு.அவர்கள். கிழக்கிலங்கைப்ட பல்களுைம் கழகத்தின் நுண்கலைப் பீடத்திற்குத் தலைவராகப் போவதை முன்னிட்டு அன்னாருக்குகம்பன் கழகம் தேநீர் உபசாரமொன்றை 30 - 9- 92 அன்று நடத்திக் கெளரவித்தது. ” தலைவர் திரு. திருநந்தகுமாரி தலைமைவகித்தார்: முதலில் செயலாளர் குமாரதாஸ் மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
பலரி. உரையாற்றினர். மெளனகுருலின் பண்பு, ஆளுமை உழைப்பு, செயல்திறன், இத்த மண்ணுக்கு அவரது சேவை. கலைத்துவப் படைப்புகள் ஆகியவைகளைப் பற்றி உரை நிகழ்த் தியோர் குறிப்பிட்டுப் பேசினர்; - - -
திருவாளர்கள்: சிவராமலிங்கம்பிள்ளை, பேராசிரியர் சண்முக தாஸ், நந்தி, டிவகலால, வி. பி. பரமலிங்கம், ஏ. ரி: பொன்றும் துரை, குழந்தை சண்முகலிங்கம், செங்கை ஆழியான் கவிஞர் சோப், டொமினிக் ஜீவா, அனு வை ராகராஜன், கல்வம் குமாரசாமி ஜெயராஜ் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்; S TTLLLLLL TT STLLLL TTLTLTCTTTSS S000 S00k LTTTTT TLTCLLLLLL இந்த மண்ணில் வாழ்ந்து வந்தவன் தான். இந்த மண்ணின் பல சாதனைகனைப் புரித்து வைத்திருப்பவள். இந்த மண் என்னை வளப்படுத்தியது; செம்மைப் படுத்தியது: செழுமைப் படுத்தியது. பல்வேறு மக்களை, கலைஞர்களை நான் நட்பாகப் பெற்றேன். அவரிகளிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். யாழ். பல்கலைக்கழ கத்தில் நான் பணியாற்றிய காலங்கள் என் வாழ்வில் மறக்க முடியா தவையாகும் வடக்குக்கும் கிழக்குக்கும் ஒரு கலைப் பாலமாக orary acosaharash yaoietis' ordprt.
கூட்டம் ஒரு சுமுகமாள் சூழ்நிலையைத் தோற்றுவித்ததுடன் தோழமையுணர்வு நன்கு நிலவியது5 У
தேதிர் உபசரிப்புக்குப் பின்ன்ரி செயலாளர் குமாரதாம் நன்றியுரை வழங்கினார். W

Page 12
மலரும் நினைவுகள் o
s
LLMAMLSLATMLALMALALTTMLL LALLALATMLALAL LqLLMALALMMLMeA
தீவாத்தியார்
--ത്ത G| ரதர்.
பொன்னாலை என்ற எங்கள் கிராமத்துக்கு அத்தக் காலத்தில் புகழ்சேர்த்த பெருமை இரண்டு ஆயுள்வேத வைத்தி யர்களுக்குண்டு.
தையா. ம்ற்ற வர் கணபதிப்
பிள்ளை. இருவரும் சகோதரர்
哆@T。
சந்தையா மூத்தவர். *கத் தையா என்றால் யாருக்கும் தெரியாது. ‘பரிய்ாரி இராசா" என்றால், இப்போதும் கூட வய
வர்கள் பலரும் அறித்திருப் பார்கள். அதே மாதிரித்தான்
Pync-65).- ...A5. ம் பி. கணபதிப்.
பிள்ளையும், ‘பரியாரிபெத்தார்" என்றால்தான் அவரைத் தெரி lub - x - X - - - - - -
அந்தக்காலத்தில் பலருக்கும்.
இப்படி இரண்டு பெயர்கள் இருக்கும். ஒன்று இசப்புப் பெயர். மற்றது பிறப்புப் பதியும் போது வைத்த பெயர்தான் இடாப்புப் பெயராக இருக்கும்
பில் பதிந்த பெயர். அதுதான் சட்டபூர்வமான பெயர். ஆனால் சிறு வயது முதலே வீட்டிலே
பார்த்தவர்.
விட்டுப்பெயர்.
நிலைத்திருக்க
இடாப்புப் பெயர் நி - - - -- a
-உத்தியோகத்தைத் துறந்துவிட்டு
எம்பது பள்ளிக்கூடத்து இடாப்
செல்லமாக வேறு ஒரு பெயர்  ைவத் துக் கூப்பிடுவார்கள். அநேகமாக அது பேரன், கொப் பாட்டனின் பெயராக இருக்கும். இடாப்புப் பெயர் வேலாயுதம்" என்றிருக்கும். பாடசாலையிலும் படிப்பு முடிந்து அவர் ஏதும் உத்தியோகத்தில் சேர்ந்தால் அலுவலகத்திலும் அவரை வேலா யுதம் என்றே அழைப்பார்கள். ஆனால் ஊர் முழுவதும் அவரை சின்னராசா" என்ற வீட்டுப் பெயரால்தான் அழைப்பார்கள். "வேலாயுதம்" என்று விசாரித் தால் ஊரிலே பலருக்குத் தெரி யாமலிருக்கும். , ,
*பரியாரி பெத்தார்" என்ற
கணிபதிப்பிள்ளை சற்று நாகரிக
மாணவர். அந்தக் காலத்திலேயே
சிறிது ஆங்கிலம் கற்று மலேசியா
சென்று அங்கே உத்தியோகம் ஆங்கிலம் பேசு வார். மிடுக்கும், நாட்டாண் மைத்தனமும் அவருடன் கூடப் பிறந்தவை. இந்தக் குணத்தி னரல் போலும் உத்தியோகம் பார்த்த இடத்தில் அவரால் முடியவில்லை.
ஊருக்கு வந்து தமது பரம்ப ரைத் தொழிலான வைத்தியத் தைப் படித்து அதையே தொழி

லாகக் கொண்டிருந்தார். எங் கள் ஊரில் செய்தித்தாள் படித்து -உலகச்-செய்திகளைப்பற்றியெல் லாம் சற்று விபரமாகக் கதைக் கிறவர் இவர்.ஒருவராகத்தானி ருந்தார்.
ரண்டாவது மகா யுத்தம் நடே காலத்தில் இவர் மிகவும் உற்சாகமாக ஹிட்லரின் வீரத் தைப் புகழ்ந்து பேசிக் கொண்டி ருந்தார். తా ருக்கும், எம்
is 8 x ఊత్ర 蠶 கொடுக்கக் கூடிய பக்தர்கள்" இருந்தது போல, அப்போது ஹிட்லருக் கும் பல விசிறிகள் இருந்தார் கள். அவர்களில் பலர் "ஹிட்லர் மீசை வைத்திருந்தார்கள்.-- பரி யாரி பெத்தாரும் ஹிட்லர் மீசை வைத்திருந்தார். ரைப் பற்றி இப்போது வரலாறு படி க்கும் மாணவர்கள்தான் தெரிந்திருப்பார்கள். ஐ ஹிட்லரைப் பற்றிக் கேள்விப்படாத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம். இப் பொழு. து. "பிரபாகரன்" என்ற பெயரைத் தெரியாமல்
தமிழர்கள் யாரும் இல்லையல்
லவர், அதுபோல
ஹிட்லரைப் பற்றி-யாரும் குறைவாகப் பேசிவிட்டால் பரி
யாரி பெத்தாரிடம் தப்ப முடி
யாது!
--பரியாரி இராசா மூத்தவர் அவருடைய வீடு எங்கள் வீட் டுக்கு-முன்னால் ஒரு ஒழுங்கை யில் இருந்தது. அவர் அதிகம்
படித்தவரல்லர். ஏதோ வைத்
திய வாகட நூல்களைப் படித்து அறிந்து கொள்ளக் கூடிய அறிவு இருந்தது போலும். இவர் தம் பியார் பெத்தாரைப் போல உலக விவகாரங்களெல்லாம் பேசமாட்டார். ஊர்க் கதைகள் தான் அவருக்கு அதற்கும் அதி கமாக நேரமிருக்காது. அதி
பிற்காலத்தில் தியாக.
இரண்டொரு
ஹிட்ல
ஆனால்
காலையிலிருந்தே நோயாணி ளைப் பார்க்கும் வேலை அவ ருக்கு வந்துவிடும்
இப்போதெல்லாம் ஏதாவது நோய் வந்தவுடன் மருத்துவ மனை க் கு ஒடிப்போகிறோம். நடக்க முடியாத நோயாளிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று மருத்துவர் முன் நிறுத்துகிறோம். அந்தக் காலத்தில் பெரும் பாலும் நோயாளி இருக்குமிடம் தேடி மருத்து வர் வருவார்) அநேகமாக எல்லா ஊர்களிலும் வைத்தியர்கள் இருப்பார்கள். அந்த ஊர் மக்க ளின் நோய்களை அவர்களே தீர்த்து வைப்பார்கள்.
முற்றிப்போன சில பெரிய நோய்களுக்கு சில குறிப்பிட்ட *ஸ்பெஸலிஸ்டுகள்" வெவ்வேறு ஊர்களில் இருந்தார்கள். அப்ப டியான நோயாளிகளை சற்று வசதியுள்ளவர்கள் மோட்டார் வண்டியிலோ, மாட்டு வண்டி யிலோ ஏற்றிக்கொண்டு சிறப்பு மருத்துவர்" இருக்கும் ஊருக்குக் கொண்டுபோவார்கன். சில சம யங்களில் அவரை அழைத்து
வந்து நோயாளியைக் காட்டு வார்கள்.
நாயன்மார்க்கட்டு, ஒட்ட
கப்புலம், சுதுமலை, சில்லாலை
என்று. இப்படி இன்னும் பல பல ஊர்களில் இப்படியான சிறப்பு மருத்துவர்கள் இருந் தார்கள். எல்லோருக்கும் ஒவ் வொரு நோய்க்கும் ஸ்பெஷலி ஸ்ற், "
எங்களுர் பரியாரி இராசா வும் அத்தகைய சிறப்பு மருத்து வர்களில் ஒருவராக இருந்தார். “ay Göraf?” “ GABITuÙálies u j foo uu mr ili இராசா மிகவும் புகழ் வாய்ந்த வைத்தியர் மிகத் தூர இடம் களிலிருந்தெல்லாம் "சன் னி" நோய்க்காரர்கள் பொள்ளா லைக்கு வருவதுண்டு,

Page 13
நாள்.மிகச் சிறுவயதில் Guionru "Lirff au GargGöpuuta Lumrrfis தது பரியாரி இராசா வீட்டுக்கு வந்த மோட்டார் வண்டியைத் தான். அவருடைய வீட்டுக்கு அடிக்கடி மாட்டு வண்டிகளும், மோட்டார் வண்டிகளும் வரும். சிலர் நோயாளிகளை அழைத்து வருவார்கள். சிலர் அந்த வண் டிகளில் பரியாரியாரைக் கூட்டிக் கொண்டு போவார்கள்.
அந்தக்-காலத்தில் மோட் டார் வண்டிகள் மிக அருமை.
மாட்டு வண்டிச் சில்லில் இருப் பது போல மரத்தினாலான சட்டங்கள் பொருத்திய சில்லு களுடன் கூடிய அந்த மோட்
டார்கள், "பாம் பாம்" என்று தமது றப்பர்பந்து பொருத்திய *கோணை" அடித்துச் சத்தம் போட்டுக் கொண்டு, தெரூப்ட
புழு தி யை அள்ளி விசிறி க் Gasmaiwd a/a5 lb.
தூரத்தில் மோட்டார் வண் -டியின் சத்தம் கேட்டால் கை அலுவலை அப்படியே விட்டு விட்டு ஓடிவந்து படலையைத் திறந்து தெரு ஓரமாக நின்று நாங்கள் மோட்டார் வண்டி aoui' " LumrífůIGLumruht
அது அப்போது ஒரு காட்
ப்ெ பொருள்.
பரியாரி வீட்டருகே மோட் டார்வண்டி நின்றதும், ஆட்கள் இல்லாவிட்டால் கிட்டப்போய் புழுதிபடித்துர கிடக்கும் அதன் உடம்பில் எங்கள் ஒரு விரலி னால் எங்கள் பெயர்களை" எழுதி வைப்போம்.
.இப்போதெல்லாம், புகழ் பெற்ற "டொக்ரர்"களிடம்போய் ாநிழ் வில் காத்திருந்து எங்கள் முறை வந்ததும் உள்னே போய், எம்களுக்கு என்ன-வருத்தம் என்ன குணம் குறி எ மிக ள் பரம்பரையில் அப்படி ரோப்
எழுதிக் கொடுப்பார்.
இருந்ததா s_என்பன போன்ற விபரங்களையெல்லாம் சொல்ல வேண்டும், அதற்குப் பிறகு அவர் "ஸ்டதாஸ்கோப்"பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துப் பார்த்துவிட்டு-பல கேள்விகள் கேட்பார். அவற்றுக்கெல்லாம் தரங்கள் மறுமொழி சொன்ன பின், ஒரு துண்டில் மருந்தை --- அந்தத் து ண்  ைடக் கொண்டுபோய் மருந்து வாங்க வேண்டும்:
வைத்தியரிடம் போனால் அவர் கையைப் பிடித்து நாடி பார்ப் பார். அந்த தாடியே அவருக்கு எல்லா விபரங்களையும் சொல்லி விடும். அதன் பிறகு, சில குணம் குறிகளைக்-கேட்டுத்-தெரிந்து கொண்டு, தமது மருத்துப் பெட் டியைத் திறந்து சில குளிசை களை எடுத்துத் தருவார் ---
ஒரே குளிசையே சில சமயங் களில் வெவ்வேறு தோய்களுக் கும் தரப்படும். ஆனால் நோய் களுக்கேற்றவை *அனுமானங் கன்" மாறும். ஒரு நோய்க்கு முலைப்பால் அனுமானம் என்" றால், வேறொன்றுக்கு குடிநீர் அனுமானமாக இருக்கும். பத்தி பங்களும் மாறும். "குடிநீர்" என்றால் குடிக்கும் தண்ணிரல்ல. நிற்பலி, வேர்க்கொம்பு முதலிய
பல மருந்துச் சரக்குகளை நீரில்
போட்டுக் காய்ச்சி எடுத்த
நீருக்கே "குடிநீர்" என்று பெயர்.
இந்தக் குடிநீரிலும் பலவகை jadATG5). e5u9-g50p7 U 8R) 03smrai
களுக்கு மருத்துமாகும்.
பரியாரி இராசா ஒரு சிறு குழந்தையின் கை தாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, குழற் தையின் வயிற்றில் பனைஒலைத்துண்டு இருப்பதாகக்க றி மருந்து கொடுத்ததாகவும் பிறகு குழந் தைக்கு வயிற்றால் போனபோது ஒலைத்துண்டும் போனதாக
2

யாரோ சொன்னது நினைவிருக் கிறது.
அந்தக் காலத்தில் சிறு குழந் தைகளை பனை ஓலைத் தடுக் கில்தான் வளர்த்தியிருப்பார்கள். 'syğağ க்கிலிருந்து ஓலைத் துண்டு குழந்தையின் கைக்குள் அகப்பட்டு வாய்க்குள் போயி ருக்க வேண்டும்.
இப்சோதெல்லாம். ஆயுள் வேதக் கல்லூரிகளில் படித்துப் -டட்டம் க்டர்கள் அநேக நோய்களுக்கு ஆங்கில மருந்துகளையே கொடுக்கிறார்
s
-பரம்பரைப் புகழ் வாய்ந்த நமது நாட்டு வைத்தியர் மெல்ல மெல்ல அற்றுப் போய்க் கொண் டிருப்பது போலத் தெரிகிறது. அரசாங்கம் ஏதோ ஆயுள்வேத
துறையை அமைத்து, உள்ளூ சாட்சி அலுவலகங்கள் மூலம் ஆதரவு செய்வதுபோல் தோன் றினாலும், அத்த வைத்தியத் துறை சரியான இடத்தில் னைக் கப்படவில்லையென்றே தோன்று கிறது.
புகழ் பெற்ற வைத் தி ய வாகடங்கள் சில குடும்பங்களு டன் மறைந்துபோய் விடுமோ? என்று தோன்றுகிறது. ܢ .-ܕܝܐ
எங்கள் கிராமத்தில் அப்பா ஒரு கடை வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கடைசி வரையும் அவரு டைய தொழில் அந்தக் கடை தான். எங்கள் வீடடின் பின் பக்க விறாந்தை தெருவின் ஒர மாக அமைந்திருத்தது. அந்த விறாந்தையில் தான் க  ைட. விறாந்தைக்கும் தெருவுக்கும் இடையில் சுமார் நான்கு அடி இடைவெளியிருக்கும், விறார்
பக்கமாக ஒரு
தையிலிருந்து தெரு ஒரம் வரை பந்தி இறக்கியிருத்தது. விநாற் தையின் நடுப்பகுதியில் கடைக் கான பெரிய வாசல் அதன் இரு புறமும், பந்தியில் இரண்டு வாங்குகள் போடப்பட்டிருந் தன. அந்த வாங்குகளில் எந்த” நேரமும் யாராவது இருந்து கதைத்துக் - கொண்டிருப்பார் கள். கடைக்குப் பொருள் வாங்க வருபவர்களும் சில சமயங்களில் அங்கே தங்கிக் கதைத்துவிட்டுப் போவார்கள். ஊரில் அவ்வப் போது நடக்கும் நிக ழ் வுகள் தொடக்கம், உலக விவகாரங் கள் வரை அவர்களுடைய உரை யாடலில் அடிபடும்.
அப்பா அதிகம் கதைக்க மாட்டார். எப்போதாவது சரும்
"கமாகத் தமது அபிப்பிராயர்
தைச் சொல்லுவார்.
அந்தக் கடைச் சபை'யில் ஆண்கள் மட்டுமல்ல. பெண்க.
ளும் கலந்து கொள்வார்கள்.
விறாந்தையின் நீளம் சுமாரி இருபத்தைந்து அடி. அகலம் பத்து அடியிருக்கும். அந்த விறாந்தை நீளத்துக்குப் பலவித
மான பொருள்களும் பரவி க்
கிடக்கும். சுவர் ஒரமாக ஒரு
-றாக்கை. அதில்-தகர.டப்பாக்
களி லும், போத்தல்களிலும் பாவித்த பொருள்கள் அடுக்கி யிருக்கும். சுவரின் இன்னொரு *GBasmırıq*âasnrarif” சில சாக் கு "மூடைகளிலும், பனை ஓலை உமல்களிலும் சில பொருள்கள் இருக்கும்.
எனக்கு இப்போதும் அந்தக் asaoLigao இருந்த பொருள்கள் வரிசைக் கிரமமாக நினைவில் இருக்கின்றன. அந்தப் பொருள் களைக் கவனித்தால் அன்றைய மக்களின் தேவைகளைப் பற்றி ஒரளவு தெரிந்து கொள்ளலாம்.
愛堂

Page 14
விறாந்தையின் மேற் குச் சுவரோடு மண்சட்டி பானைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி யிருக்கும். புரட்டாசிச் சனிக்கிழ
வரனைத் தேடிக் அங்கே வருவார்கள்.
கொண்டு
கோயிலுக்கும் நல்ல வருமா
மைகளில் சனீஸ்வரனுக்கு -எரிக்-னம்.-சுட்டி, எள்ளுப்
கும் சிறிய சுட்டிகள் முதல். உலைமூடிகள், தட்டைச் சட்டி கள், குண் டான் சட்டிகள், luntab68756ir, கள் - கருப்பநீர் சேர்க்கும் முட்டிகள் இப்படிப் பலவித பாண்டங்களும் அங்கே யிருக்கும். ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ـــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
"சனிஸ்வரனுக்கு சுட்டி" என்றது நினைவுவருகி றது. பொன்னாலை கிருஷ்ணன் கோயில் அப்போது மிகப் பெருந் தொகையான சனக்கூட்டம் வரு வது புரட்டாதிச் சனிக்கிழமை களில்தான். "கடைசிச் சனி" என்றால் சொல்லவேண்டாம். அதி காலையிலிருந்து பொழுது படும்வரை சனக்கும்பல்தான்.
இப்போது எல்லாக் கோயில் களி லுமே நவக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள். நவக்கிர கங்களில்சனிஸ்வரனும்இருப்பார் அந்தந்த ஊரில் இருப்பவர்கள் தங்கள் தங்கன் கோயிலிலுள்ள சனின்வரனை வழிபட்டுத் தப்
பிக் கொள்கிறார்கள்.
ஆனால் அந்தக் காலத்தில் பொன்னாலைக் கிருஷ்ண ன் கோயிலில் மட்டுந்தான் சனிஸ் வரன் இருந்தார். அதி லும், கோயில் உள்வீதியில் சனிஸ்வர னுக்கென்றே தனியாக ஒரு கோயில் இருந்தது. - - -
அந்தச் சனிஸ்வரன் மிகவும் பிரசித்தமானவர்: கிருஷ்ணன் Gasnru Canto சேர்ந்திருக்கும் சனிஸ்வரனுக்கு சக்தி அதிகம்
. Eunjhunrari Sair . Lula. பாகங்களிலிருந்தும் நடந்தும், மாட்டுவண்டிகளிலும், சில ர்
மோட்டார் வண்டியிலும் சனிஸ்
எரிக்கும்.
லம், எண்ணெய் எல்லாவற்றை யும் வெளியில் வாங்கிக் கொண்டு போய், சினிஸ்வரனின் கோயி லின் முன்பாக வைத்து எரிப் பதற்கு கட்டணம் பத்துச்சதம் (ஒரு கொத்து அரிசியின் காசு!)
அது இருக்க, மறுபடியும் அப்பாவின் கடைக்கு வருவோர். சட்டி ப்ானைகள் அடுக்கியிருந்த இடத்தை அடுத்து, வெளி க் கிறாதி ஒ ர மா க ஒரு மண் 7 பானையில் "ஊத்தை சோடா” இருக்கும். ஊத்தைச் சோடாவை பானையிலிருந்து அள்ளி எடுப்ப தற்காக் ஒரு அகப்பையும் இருக் கும். சோடாவைக் கையினால் எடுத்தால் அது கையைக் கடிக் கும். SS S SS SLSSSS SSS SSS SSCCSSSSSSSSS
கடையிலிருக்கும், சர்க்கரை, சீனி, கற்கண்டு முதலிய இனிப் புப் பொருள்களை நான் அவ் வப்போது எடுத்து வாயில் போட் டுக் கொள்வது வழக்கம். அந்த வழக்கப்படி, பானையிலிருந்த ஊத்தைச் சோடாவை மாச் சீனி (ஐசிப் சுகர்) என்று நினைத் துக் கிள்ளி லாயில் போட்டு விட்டேன்.
பிறகு நாள் குழறிக் கூக்குர லிட்டதும் அயலட்டையெல்லாம் கூடி ஆளுக்கொரு கதை சொன்ன தும் யாரோ ஆட்டுப் பாலைக் கொண்டுவந்து குடிக்கத் தத்த தும் நினைவிருக்கிறது.
esaša) séGarrlnrů umraparát குப் பக்கத்தில் ஒரு பெரிய தகர டப்பாவில் மண்ணெப் இருக்கும். சுமார் ஒரு அடிச்.சதுர முடம் ஒன்றரை அடி உயரமுமூள்ள தகர டப்பா. வெள்ளைவெளே ரென்ற நிந9 ம். எழுத்துக்கள்
24

லேபில் எதுவுமில்லை. தலைப் பக்கத்தில் சிறிய கைப்பிடி இருக் கும். தல்ைப் பக்கத்தின் ஒரு
மூலையிலுள்ள அதன் வாயை
உடைத்து அதற்குள் ஒரு * I' வைத்திருக்கும். அந்தப் "பம்’மை அடிக்க மண்ணெய் குழாய் வழி
ாக வெளி வந்து பக்கத்தில்.
தயாராக வை க்கப்பட்டிருக்கும்
புனல்வைத்த போத்தலில் விழும்.
போத்தல் கணக்காக மண் ணெய் வியாபாரம் அநேகமாக நடப்பதில்லை. ஒரு சிறிய அளவு கரண்டி இருந்தது. அது நிறைய விட்டால் இரண்டு சதம் (ஒரு போத்தல் மண்ணெய் பத்துச் சதத்துக்குள்ளாகவே இரு க் க வேண்டும்.)
மண்ணெய் அப்படி மலிவாக இருந்த போதிலும் கிராமத்து மக்கள் மிகவும் கட்டுச் செட்டா கவே அதை உபயோகிப்பார்கள்.
பலருடைய வீடுகளில் அரிக்
கன் லாம்பெல்லாம் கிடையாது.
தகரத்தில் செய்த குப்பி விளக்
குத்தான். பின்னால் அது பித்த
ளையில் அழகாகச் செய்யப்பட்டு புழக்கத்திலிருந்தது. W
மண்ணெய்த் தகரத்துக்குப் பக்கத்தில் கடையின் நடுதாயக மாக ஒரு ‘ஐஞ்சறைப் பெட்டி’
ஆனால் அந்த அடுக்கில் ஐந்தல்ல.
பல அறைகள் இருந்தன. ஒவ் வொரு அறையிலும் ஒவ்வொரு
சரக்கு. மல்லி, மிளகு, வெந்த யம், சீரகம், வெண்காயம்இவைகள் ஒருபக்கம். ஒரமாக சற்றே பெரிய பக்கீஸ்" பெட்
டியில் சீயக்காய் இருக்கும்.
சியக்காய் அப்போது முக்கி யமான பொருள். சனிக்கிழமையும் எல்லோரும் எண்ணை தேய்த்து முழுகுவார் கள் சிலர் கிழமைக்கு இரண்டு முறை முழுகுவார்கள். எண்ணெ
ஒவ்வொரு
யைப் போக்குவதற்கு சீயக்காய் தேவையாக இருந்தது. அதற்கு முன்னால் "அரப்பு” த்தான் உப யோகிக்கும் வழக்கமிருந்தது அர ப் பு என்பது இலுப்பைப் புண்ணாக்கு. அரப்பை இடித்து, நீரில் போட்டு, அதனுடன் ஒரு
எலுமிச்சம்பழத்தையும் போட்டு
அவிப்பார்கள். முதலில் எலு மிச்சம் பழத்தை நன்றாக த் தலையில் தேய்த்துவிட்டு பிறகு அரப்பைத் தேய்ப்பார்கள். எப் படித்தான் கண்களை மூடி ச் கொண்டிருந்தாலும் அரப்புத் தூள் கண்ணுக்குள் புகு ந் து நெடு நேரம்வரை கண்  ைவி உறுத் தி க் கெரண்டிருக்கும். அரப்பு தலைமயிரை முரடாக்கி விடும் என்பது போன்ற எண் ணத்தினால் பிறகு அநேகமா னோர் சீயக்காயையே உபயோ கித்தார்கள். பிறகு சீயக்காய் துர ள ஈ க வே பக்கெட்டுகளில் வந்துவிட்டது. அதுவும் போய்
இப்போது "ஷாம்பூ தேவைப்"
படுகிறது.
சும்மா ஒருகை எண்ணையைத் தலையில் வைத்து முழுகுவதல்ல. கோவணத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை
ஒரே எண்ணைக் குளியல்தான்.
எ ன்  ைன வைத்துவிட்டால் உடனே போய் முழுக விடமாட் டார்கள். உடம்பில் "எண்ணை ஊறுமட்டும்" மணித்தியாலக் கன க் கில் காத்திருத்துதான் முழுக வேண்டும்.
முழுக்குத் தினத்தில் சாப் பாடும் சிறப்பாக அமையும்: ஊன் உண்பவர்களால் அன்றைய தினம் பல கோழிகளின் ஆயுன் முடியும். அன்றைக்குச் சில பத்தி யங்களும்’ காக்க வேண்டும். குளிரான பழங்கள். உண்ணக் கூடாது. வியர்வை வரும்படி வேலை செய்யக் கூடாது. ஆண்
感5

Page 15
பெண் உறவு வைத்துக் கொள் ளக் கூட்ாது. இப்படிச் சி பத்தியங்கள் உண்டு.
ஒழுங்காக எண்ணை வைத்து முழுகாவிட்டால் உடம்பில் சூடு சேர்ந்து பலவித தொந்தரவுக ளும் ஏற்படுமென்று சொல்வார் கள்3
பத்துப் பதினைந்து ஆண்டு களுக்கு முன் னால் ‘தமிழ் வாணன்" எண்ணை முழுக்குப் பற்றி ஒரு கட்டு.ர எழுதியிருந் தார். அது தேவைபற்ற ஒரு வேலையென்றும், அதனா ல் பெரிய பலன் ஏதுமில்லையென் றும் பல ஆதாரங்களுடன் அந்
தக் கட்டுரையில் குறிப்பிட்டி ருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நான் எண்னை முழுக்கை நிறுத்திவிட்டேன். (எனக்குப் பிடிக்காத ஒரு வேலை நிறுத்துவதற்கு அந்தக் கட்டுரை ஒரு சாட்டாகவும் அமைந்தது) எண்ணை முழுக்கினால் ஏற்ப டக் கூடிய நய நட்டங்களைப் பற்றி என்னால் சரிவர எழுத முடியவில்லை. ஆனால் எண்ணை முழுக்கை நிறுத்தியதனால் என் னுடைய உட ம்புக்கு எவ்விதக் கெ டு தி யும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
(தொடரும்)
வெளியீடுகள்
25-வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு. எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள்
20 - 00
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
25- 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப ஆப்டீன்)
தூண்டில் கேள்வி-பதில்
- டொமினிக் ஜீவா
ஒரு நாளில் மறைந்த இரு
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
20 - 00
மாலைப் பொழுதுகள்
30-00
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு;
மேலதிக விபரங்களுக்கு
*மல்லிகைப் பந்தல் 224 ,ே காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாளம்.
26
 

யாழ்ப்பாண ஒவியக்கலை வரலாற்றில்.
சோ. கிருஷ்ணராஜா
யாழ்ப்பாண ஒவியக்கலை வரலாற்றில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஒவிய விரிவுரையாளர் கந்தையா கனகசபாபதி (1915)
இலங்கையின் ஒவிய வரலாற்றில் புகழ்பெற்ற 43 ஓவியக் குழுவில் அங்கத்துவம் பெற்ற யாழ்ப்பாணத்தவர் இருவர். முதல் வர் என். ஆர். கனகசபை. கந்தர்மடம் கனகசபாபதி இரண்டா மவர். பலாலி ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையில் 1952ம் ஆண்டி லிருந்து ஓவிய போதனாசிரியராயிருந்து, கனகசபாபதி 1972 ல்
ஒய்வு பெற்றார்.
எள் ஆர். கேபிள் அபிமான மாணவரான கனகசபாபதிற முறையான ஒவியப் பயிற்சியை வின்ஸர் ஆட் கிளப்பில் பெற் வர். வின்ஸர் ஆட் கிளப்பில் மாணவனாயும் பின்னர் ஆசிரிய கலாசாலையில் ஓவிய விரிவுரையாளராயும் இருந்த காலத்திலேயே இவரது ஒவியங்களில் பெரும்பாலானவை வரையப்பட்டன. இள மைக் காலத்தில் புகைப்படங்களைப் பார்த்து வரைவதில் அதிக ஆர்வமுட்ையவராயிருந்த கனகசபாபதியை ஒவியத் துறைக்கு சந்த் தவர் இணுவில் சீ. அம்பிகைபாகன் என்ற உரும்பிராய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். அம்பிகைபாகன் நீர்வண்ணத்தைப் பயன்படுத்தி ஒவியங்கள் வரைவதில் வல்லவர். இவரின் ஒவியங்கள் எவையும் பார்வைக்குக் கிட்டவில்லை;
என் ஆர். கே. வின்ஸர் ஆட் கிளப்பை ஸ்தாபித்து, ஆரம்பத் தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இயங்கிய காலப்பகுதியில் என். ஆர். கேயிடம் முறையான ஒவியப் பயிற்சியை கனகசபாபதி பெற்றார். இக்காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் ஒவியத்திற்கு தைலவரினம் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. தைலவர் ணத்தை யாழ்ப்பாண ஒவியர்களுக்கு அறிமுகப்படுத்தியவரி என். ஆர். கே. என். ஆர். கேயின் மாணவனாக ஒவியப்பயிற்சி பெற்ற கனகசபாபதியிடம் இன்று ஏறக்குறைய 16 ஒவியங்கள் வரை கைவசமுண்டு. இவைதவிர கனகசபாபதி வின்ஸ்ரி ஆட்கிளப்பில் பயிற்சி பெற்ற காலத்து ஓவியக் குறிப்புகள் சிலவும் உளg களது
27

Page 16
சபாபதியின் ஒவியங்கள் அனைத்தையும் ஒட்டுமெத்தமாகப் பார்க் கும் பொழுது ஒவியத்தின் பல்வேறு பாணிகளிலும் இவர் முயற் சித்திருப்பதைக் காணலாம். நீர்வண்ணம், தைலவர்ணம், உலர் பச்சை வர்ணம் எனப் பல்வேறு வர்ணங்களையும் தன் ஓவிய ஆக் கத்திற்கு பு:ன்படுத்தியது மட்டுமில்லாது, இயற் பண்புவாத ஓவி யங்களிலிருந்து நவீன ஓவியங்கள் வரை பல்வேறு கலைப் பணி களிலும் தன் ஓவிய ஆளுமையை வெளியிட முயன்றுள்ளார்.
இயற்பண்புவாத ஒவியர்களில் டாவின்சி, ரேய்னர், ரபேல். ரெம்பிராண்ட் என்பவர்களையும் பிக்காசோவின் ரேகை ஒவியங் களும் தன்னை மிகவும் கவர்ந்தவை எனக் கூறுகிற கனகசபாபதி யின் ஓவிய ஆக்கங்களில் என். ஆர். கேயின் செல்வாக்கு பதிந்துள் ளது. என். ஆர். கேயை நவீன ஒவியங்கள் அதிகம் கவரவில்லை6 ஆனால் அவரின் மாணவனான கனகசபாபதியோ நவீன ஒவியங் களில் குறிப்பிடத்தக்க ஒவியங்களை வரைந்துள்ளார். சேவற் "சண்டை, காதலர்கள், படித்தல் (தைல வணர்ணம் 1976) என்பன குறிப்பிடத்தக்கவை. சேவற் சண்டை, காதலர்கள் என்பன முக் கோண ரேகையினால் ஆக்கப்பட்டது.
கனகசபாபதியின் நிகழ்ச்சிச் சித்தரிப்பு ஓவியங்களில் களைப் பாறுதல் (தைலவர்ணம் 1952), மாவிடித்தல் (தைலவர்ணம், இரு பெண்கள் (தைலவர்ணம் 1949) என்பன குறிப்பிடத்தக் கவை. நிகழ்ச்சிச் சித்தரிப்பு ஒவியங்களில் களைப்பாறுதலுல் இரு பெண்களும் உருவத்தெளிவிற்கு முககியத்துவம் கொடுக்கப்படாத ஒவியங்களின் மனப்பதிவிற்கே முதன்மை கொடுக்கிறது. நிலக் காட்சிச் சித்தரிப்பில் மன்னார் கடற்கரை (உலர்பச்சை வர்ணம் 1944) குறிப்பிடத்தக்கது. இது தவிர வல்லை தைலவர்ணம் 19 2) களனி ஆற்றங்கரை (தைலவாணம் 1949) என்பனவும் உள.
கனகசபாபதியின் பிரதிமை ஒவியங்களில் முத்தையா மாஸ்டர் (தைலவர்ணம் 140), சோமசுந்தரப் புலவர் (தைலவர்ணம் 1940) ஒவியளின் மனைவி (தைலவர் 09ம் 1969) என்பன பார்வைக்குக் கிடைத்தன. இவற்றில் முறையே முதலிரண்டு பிரதிமை ஒவியங் களுக்கும், 1762 ல் வரையப்பட்ட கனகசபையின் மனைவியின் ஒவியத்திற்குமிடையில் பாரிய வேறுயாடுகள் உண்டு. கடைசி ஒவி யத்தில் ஓவியனின்" முதிர்ச்சியையும் வர்ணத்தெரிவில் தேர்ந்த பரிச்சயத்தையும் காணக் கூடியதாயுள்ளது.
நிலைப்பொருள் ஒவிய வரைவிலும் தன் ஆளுமையை வெளிக் காட்டிய கனகசபாபதியின் ஒவியங்களில் குறிப்பிடத்தக்கது தைல வர்ணத்தில் 1917 ல் வரையப்பட்ட பூங்கொத்து ஓவியமாகும்.
இந்திய ஓவிய மரபின் கலைப் பாணிகளிலும் கனகசபாபதி முயன்றுள்ளார். குறிப்பாக இவரது பிற்கால ஓவியங்கள் இந்திய பாணியிலமைந்துள்ளது. சிவன் (தைலவர்ணம் 1968), பாதபூசை (தைலவர்ணம் 1980), கலைமகள் (தைலவர்ணம்) என்பன இவ் வகையிற் குறிப்பிடத்தக்கவை.
28

கனகசபாபதியின் ஒவியங்கள் அனைத்திலும் காவி வர்ணப் பயன்பாடு உள்ளது. இதற்கு அவர் தரும் விளக்கம் **எமது மண் ணின் வாடையே காவி வர்ணமாய் வெளிப்பட்டு உள்ளது" என் பதாகும். ஏழ்மையிலும் துயரத்திலும் ஒவியன் அழகைக் காண்கி றான் எனக் கூறும் கனகசபாபதி, தன் நிகழ்ச்சி ஒவியங்களின் கருப்பொருளாக எடுதுக் கொண்டவை அவரது. காலத்து யாழ்ப் பாணச் சூழலிலிருந்து தெரியப்பட்டவையே. இந்த வகையில் இவர் தற்காலத்து ஒவியர்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறார். அம்பல வாணர் இராசையா, இராசரத்தினம் என்போர்களிடத்துக் காணப் படும் ஓவியப் பொருளின் இலட்சிய வகைமாதிரித் தேர்வு இவரிட மில்லை. கனகசபாபதி தான் கண்ட யாழ்ப்பாணத்தை தூரிகை யினால் தனக்கேயுரித்தான முறையில் வெளியிட்டுள்ளார். இத ளால் சமகாலத்தவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் ஒவியனாகத் திகழ்கிறார்.
அ. சிவப்பிரகாசம் (1928)
அம்பலவாணர் இராசையாவைத் தன் ஓவிய வழிகாட்டியாகக் கெள்ளும் சிவப்பிரகாசம், கொழும்பு நுண்கலைப் கல்லூரியில் ஒவியர் மார்க்குடன் ஒரு சாலை மாணவனாகப் பயின்றவர். சிற் பம், ஓவியம் என இரு துறைகளிலும் ஒருசேரப் புலமை பெற்று விளங்கும் இவர் படைப்புக்களில் சுவரோவியங்கள் முக்கியமா னவை. 1956 ம் ஆண்டில் கொழும்பு நுண்கலைக் கல்லூரியிலிருந்து வெளியேறிய சிவப்பிரகாசம் யாழ். மத்திய கல்லூரியிலேயே ஆசி ரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, பண்டார வன்னியன் சிலை என்பன சிவப்பிரகாசத்தின் கலையாளு மையை வெளிப்படுத்தி நிற்கும் சிற்பங்களாகும். நிலக்காட்சி, நிலைப்பொருள், பிரதிமை எனப் பல்வகை ஓவியப் பிரிவுகளிலும் ஈடுபாடு உடையவராயினும் சுவரோவியங்களே சிவப்பிரகாசத்திற் குப் பெருமை சேர்த்துக் கொடுப்பனவாக உள்ளது. யாழ்ப்பானம் அவரசாங்க அதிபரால் இயக்கப்பட்ட கலாசாரப் பேரவை, யாழ். பிரதேச கலாமன்றம் என்பவற்றில் அங்கத்துவம் வகித்தவரான சிவப்பிரகாசம் இன்று ‘சிவசாயி சிற்பக் கோட்டமும், சித்திர சாலையும்" என்ற தனிமனிதர் நிறுவனமொன்றை அமைத்து சிற் பம், ஒவியம் என்பவற்றில் ஆர்வம் உடையோரை ஊக்கி வருகின் றார். இன்று தனக்கென்றதொரு மாணவ பரம்பரையை Ф -Q5 வாக்கி வரும் மூத்த “கலைஞர்கள் இருவர். ஒருவர் மார்க்கு, மற் றவர் சிவப்பிரகாசம் தனது கலையாற்றலை ஆர்வமுடையவர் களுக்குப் போதிக்கம் இப்பணி, கலைஞன் ஒருவனால் தன் சார்ந்த சமூகத்திற்கு ஆற்றத் தக்க மிக உயர்ந்தவொரு தொண்டாகும்.
நல்லுரர் கந்தசுவாமி கோயில், திருநெல்வேலி சிவன்கோயில் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள நாச்சியம்மன் கே யில், வடகம்
29

Page 17
றை அம்மன் கோயில் போன்ற இடங்களில் உள்ள சுவரோவிய கள் விதந்து கூறத்தக்கவை. இந்தியக் கலைஞானமும், சமய ஈடு பாடும்_உடைய சி ப்பிரகாசம், நல்லூர் கந்தசுவாமி கோயிலின் உள்வீதியில் வரைந்துள்ள சுவரோவியங்களில் அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், சூரியயகவான் வலம்வருதல் போன்ற ஒவியங் சள் சிறப்பானவை. சுவரோவியங்கள் வரைதலில் முக்கியமானது அளவுத்திட்டம். அளவுத்திட்டம் கெடாது "கவரின் "முழுப்பரப்பி லும் ஒத்திசைந்த முறையில் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர். வள்ளி திருமணம், 108 தாண்டவங்கள் போன்ற ஒவியங்களில் வர்ணத்தெரிவும் பயன்பபடும் குறிப்பிடத்தக்கவை. மெல்லிய நீலம், மஞ்சள் என்பன பரவலாகப் பயன்படுத்தப்பட் டுள்ளன. சிவப்பிரகாசத்தின் ஒவியங்கள் அனைத்திலும் மேற் குறித்த வர்ணப் பயன்பாட்டின் செல்வாக்கை அவதானிக்கலாம்;
திருநெல்வேலி சிவன் கோயில் பார்வதி - சிவன் திருமணம் சிவலிங்க பூசை போன்ற சுவரோவியங்களும், நாச்சியம்மன் கோயி விலுள்ள தசலட்சுமிகள் என்பனவும் சிவப்பிரகாசத்தின் கலை நாளுமையை வெளிப்படுத்தி நிற்கின்றன. சுவரோவியங்கள் தவிர கோயிற் திரைச் சீலைகள் பலவும் வரைந்துள்ளார்.
கலை தெய்வீகமானது என நம்பும் சிவப்பிரகாசம் தனது சிந்தனையின் வெளிப்பாட்டு வடிவமாக தெய்வ உருவங்களைப் படைத்துள்ளார். இவரது சுவர் ஒவியங்களில், குறிப்பாக நல்லூர் கோயிலில் உள்ள ஒவியங்களில் ஒவியப் பொருளின் அனைத்துக் காட்சியம்சங்களிலும் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளமை குறிப் பிடத்தக்கது. இயற்பண்புவாதத்தின் வளமான சேர்க்கை தெய்வ உருக்களை பொலிவுறச் செய்கின்றது. அர்த்த நாரீஸ்வரர் ஓவியத் தின் ஆண் - பெண் பாதிகள் சமநிலைச் சிறப்பை பெற்றுள்ளது. ಗ್ಧuad ஒவியத்திலும் இச்சமநிலைச் சிறப்பை அவதா
aša 6rž.
சமயம் சார்ந்த சுவரோவியங்கள் கருத்துருவங்களைக் காட் சிப்படுத்துகின்றன. குறியீடுகள் இந்திய மரபினால் ஏலவே ஏற் றுக் கொள்ளப்பட்ட இனக்க இயைபைக் கொண்டு விளங்குகிறது. இதனால் சிவப்பிரகாசத்தின் சுவரோவியங்கள் சமயப் பொருள் பயக்கும் கருத்துப் பரிமாற்றச் சாதனமாக விளங்குகின்றது.
கலை வளர்ச்சிக்கு குருவின் ஆசீர்வாதம் மிகவும் அவசியமான தெனக் கருதும் சிவப்பிரகாசம் "கலை" ஒரு பொழுது போக்குச் சாதனம் என்ற கருத்தை அறவே நிராகரிக்கின்றார். சமய நிலைப் பட்ட முக்கியத்துவம் ஒவியத்திற்குண்டு என்பதில் நம்பிக்கை கொண்ட இவர் கலைஞர்கள் இதய சுத்தியுடன் கலைகளை வளர்க்க முன்வர வேண்டும் என்ற அபிப்பிராயமுடையவரி3
O
30

மேடும் பள்ளமும்
தேமதுர காலை தேங் கிலிளங் காற்று பூ மணக்கும் பூமி மாமரத்தின் சோலை பூங்குயிலின் ஒசை நெடிதுயரும் வேம்பு வான் கமுகு வாழை நான் நடந்து போகும் நெடியதொரு பாதை நான் வாழும் பூ நான் வணங்கும் தெய்வம்.
sri Gulgueir LD 6760)6007 இள்ளியே மணந்தேன்
கிறுகிறுத் துப் போய்விட்டேன்
மண்ணின் மணத்தில் மகிழ்ந்து போய் விட்டேன்.
எந்தன் ஊரில் ஏரம்பு வாத்தியார் தங்கக் G6ðar (upsot „umir பங்கமின்றி வாழ்ந்திடுவார் வெளியூர்ச் சேவை பலவும் செய்து மாற்றமெடுத்து உள்ளூர் வந்தார் காத வழி தாரம் கால் நடையில் சென்று கட்டுச் சோறு போத்தவில் நீருமாய் சயிக்கிலிற் செல்கிறார் கட்டை ஆள் நாற்பது பாடுகள் பலபட்டு பெறுகிறார் படியதனை பாடுகள் பலபட்டு படியதனைப் பெற்றாலும் பாழ் வயிறுதான் நிரப்பும் அதற்குமேல் ஆகாது.
சோழகக் காற்றிலும் மழையிலும் வெயிலிலும்
மட்டுவில் சி. சதாசிவம்
சோவென orris கொட்டிடும் போதிலும் மேடும் பள்ளமும் நிறைந்த கற்சாலையில் பாடும் பறவைக் கீத ஓசையில் கடும் களனியும் குழ்ந்த அப் பாதையில் கடுகி யே தினம் கடமைக்குச் செல்கிறார்:
உள்ளூர் தன்னில் வீட்டிற்கு முன்பாக மார்க்கண்டு மாஸ்ரர் பத்தினியும் பள்ளியிலே அவருக்கு கார் வசதி ஏழடுக்கு Lorrup
கால் வழுக்கும் தரை
கட்டில் மெத்தை சோபா.
விழாக்கள் எடுப்பதிலே முன்னுக்கு நின்றிடுவார் ஆளை இறவுக்கு அப்பாலே செல்லாதார் அதிபரும் ஆயினார் ரியூசனும் கொடுக்கிறார்;
முத்திாை பெறுகிறார் பத்தினியும் பள்ளியிலே பல அலுவல் பார்க்கிறார் இலவசமும் பெற்றிடுவார்;
மண்ணில் மனிதன் மகிழ்வுடன் வாழ வேண்டுவது கல்வி ஈவது ஆசான். ஏணி என்பது ஆசானாம் ஏற்ற இறக்கம் ஆகாதே என்று சமனாகும் இந்தமேடும் பள்ளமும்,

Page 18
"மல்லிகைப் பந்தல் ஆதரவின் கீழ்
பாராட்டுக் கூட்டம்
9 - 9-92 அன்று மல்லிகைக் காரியாலயத்தில் மல்லிகைப் பந்தலின் ஆதரவின் கீழ் பாராட்டுக் கூட்டமொன்று நடைபெற்றது: பிரபல நாவலாசிரியரின் கடைசி மகள் செல்வி தாரகா டானியல், நடந்து முடிந்த ஏ. எல். பரீட்சையில் 4-ஏ பெற்று விசேஷ சித்தியெய்தியதற்காக அவரைப் பாராட்டும் முகமாக . இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. செல்வி தாரகா சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
நாவலாசிரியர் செங்கை ஆழியான் தலைமை வகித்துக் கூட் டத்தைச் சிறப்புடன் நடத்தி முடித்தார்.
ஆரம்பத்தில் மல்லிகையின் சார்பாக "மல்லிகையின் வளர்ச்சி பில் விசேட அக்கறை கொண்டவரான திருமதி. மரகதவல்வி சிவ லிங்கம் செல்வி தாரகா அவர்களுக்கு மலர் மாலை சூட்டிக் கெளரவித்தார்.
செல்வி தாரகா கல்வித்துறையில் இன்று பெற்றிருக்கும் இந்: தத் திறமையை நண்பர் டானியல் உயிருடன் இருந்து அனுபவித் திருக்க வேண்டும், ஒரு சரியான வாரிசைத்தான் தமக்குப் பிரதி. நிதியாக டானியல் அவர்கள் கல்வி உலகிற்கு அளித்திருக்கிறார் எனத் தலைமையுரையில் குறிப்பிட்டார், செங்கை ஆழியான்.
பின்னர் பாராட்டுரைகள் இடம் பெற்றன. கனகரத்தினம் ம. மகா வித்தியாலய அதிபர் திரு. எம். இரமாலிங்கம், கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை, ச. பாலசுந்தரம், இரா. சிவச்சந்திரன், எஸ். டிவகலால, த. கலாமணி ஆகியோர் செல்வி தாரகாவை வாழ்த்திப் பேசினர்.
*உதயன்' நிறுவனத்தினரி, மில்க் வைற் நிறுவனத்தினர், மல் லிகை அமைப்பு ஆகியோரின் அன்புப் பரிசு க  ைள ஆசிரியர் டொமினிக் ஜீவா, செல்வி தாரகாவிடம் கையளித்து, வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
செல்வி" தாரகாவைப் போல 4-ஏ எடுத்து விசேஷ சித்தி யெய்திய வேம்படி மகளிர் மாணவி செல்வி வானதிக்கும். கனக ரெத்தினம் ம. மகா வித்தியாலய மாணவன் செல்வன் பார்த்திபனுக் 'கும் இக் கூட்டத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பலர் பாராட்
டிப் பேசினர். * ~ * ~ ረ -- ... '
செல்வி தாரகாவின் இப்பாராட்டுக் கூட்டத்திற்கு அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த அனைவரும் வந்திருந்ததுடன், ஏராள மான மல்லிகை அபிமானிகளும் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவில் தேநீருடன் இப் பாராட்டுக் கூட்டம் நிறைவு பெற்றது. O.
3e

வார்க்கப்படாத சுருவங்கள்
LDIT. Orsugráasúb
தண்ணீர்க் குடங்கள் நீர்க் குளாயைத் தொடர்ந்து அடுக் கப்பட்டிருக்கின்றன. புகையிரத எஞ்சினோடு கோர்த்துத் தொட
ரும் பெட்டிகள் போல. நீர்க்
குளாயிலிருந்து சொட்டுப்போட்
டுக் கொண்டிருக்கிறது. பெண்
கள் குவிந்து நிற்கின்றனர். தமது குடங்கள் நிரம்புமென்ற ஆவல் அவர்கள் நெஞ்சங்களில் முள் ளாகக் குத்திக் கொண்டிருக்கின் றது. இப்பணியை முடித் துக் கொண்டு சில பெண்கள் கல்லுக் கிளறப் போக வேண்டும்.
*டேய் நிமல்.’
தாயின் குரல் செவியைக்
குடைகின்றது. நிமல் குளாயை நோக்குகிறான். அருகேயுள்ள குளத்தைப் போல் நிமலின் முகம் வரண்டு சுருங்குகின்றது,
அவனது முறை வருவதற்கு இன்னமும் பதினைந்து குடிகிகள் நிரம்ப வேண்டும்!
தனக்குச் சலுகை கிடைக்கு மோவென்ற உணர்வோடு அவன் அருகே நின்ற பெண்களை நோக் குகிறான். அவர்களது பார்வை வேறு திக்குகளுக்குத் தாவுகின்
10ğblə
தாய் அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவனுக்
குத் தீர்வு காணாத பிரச்சனை
யாக இருக்கிறது. தி ண றிக்
கொண்டிருக்கிறான்.
'தண்ணியைக் கெதியில
கொண்டு வாடா. பொடிக்கு
நா வரண்டு போச்சு. அதுக்கு ரா முழுக்கக் காச்சல்."
தாயின் கட்டளை அவன் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.
"நான் என்ன செய்யிறது? இந்த சனம்விட்டாத்தானே?என் னக் கண்டா ஆமியைக் கண்டது மாதிரி நிக்குதுகள்."
தனக்குள் எண்ணிச் சலிக்கி றான் மெல்ல தடந்து குளாய ருகே சொல்கிறான். தாயின் குரல் அவர்களுக்கும் கேட்டிருச் குமென்ற உணர்வோடு பெண்
களை நோக்குகின்றான். அவர்
கள் அவனை வரவேற்றதாகத் தெரியவில்லை.
நேற்றியில் விழுந்து கண்ணை மறைத்துக் கொண்டிருந்த தனது மயிரை விரல்களால் கோதி பின் தள்ளுகிறான்.
"என்னத்துக்கடா குடத் துக்கு முன்னால் நிண்டு மயிரைக் கோதிற? மயிரெல்லே பறக்கப் போகுது.”* சாக்கம்மா சினந்து அவனைக் கண்டிக்கிறாள். அவள்
33

Page 19
அசைந்து, அசைந்து நிமலை நோக்கி வருகிறாள். w
நிமல் பூவரச மரத்தை நோக்கி நகருகிறான்.
“ “erGirgor Lmr நிமல் பைப்படி யில் சண்டை?"
நிமலின் முன் திடீரெனச் சைக்கிலை நிறுத்தியபடி சாச்சா கேட்கிறான்.
**அதையேன் சாச்சா கேக்
ற. பிரச்சனை முடிஞ்சு நாங் கள் எங் கட இடங்களுக்குப்
போனாலும் இந்தப் பைப்படிப் பெண்டுகள் சண்டை (Լpւգեing fiTigFIT...
நிமல் சொன்னதின் தார்ப் பரியத்தை எண் ணிச் சாச்சா வியக்கிறான். நிமலின், வயது மீறிய கணிப்பு
'நீ சனத்தை நல் லாக்
கணக்குப் போட்டிட்டயெடா’*
கூடி நின்ற அத்தனை பேரை யும் விழித்து சாச்சா சொன்
னான்:
"அவர்ர தடிப்பான கதைக்கு நீரும் ஒம் போடுறீர் என்னி. மின்மினிக் கொண்டைக்காரி சா ச்சா மீது எறிகணையை ஏவினாள்.
"உந்த மின்மினி மயிருக்கு டை அடிச்சுப் போட்டு வந்து பேசன்’ சாச்சா 560 pro Leupřeš காரியை நக்கினான்.
"என்னடா நக்கலா பேசுற?
குடத்தாலை வாங்காம போற இடத்துக்குப் போ...",
'நீ ஏனெண குத்தி முறி
யிற? நிமலின்ர கீதைக்குத்தான் நான் பதில் சொன்னன்’’
மின்மினிக் கொண்டைக்காரி அடங்கி விட்டாள்.
சா ச் சா எல்லோருக்கும் வேண்டியவன். கூப்பிடு குரலுக்கு
முன்னுக்கு ஓடி வ ரு ட வன். எ ன வே அவனது பேச்சைப் பெரிது படுத்துவது குறைவு! அவன் பேச்சைப் பகிடியாக
எடுப்பதுதான் வழமை.
"சொட்டுத் . , 5 6ծr 60ծի այլք
எனக்கிண்டைக்குக் கிடைக்காது
சாச்சா, முறையில்லை சாச்சா"
நிமல்
**டேப் செய்யிற?."
எலும்புக் கூடொன்றை நாரி
யில் வைத்துக் கொண்டு நிம
லின் தாய் வருகிறாள். அந்த எலும்புக் கூடு அவளின் கடைக் குட்டி அது பிறந்து பதினைந் தாவது தாள்தான் அவளது ஊரில் இராணுவ நடவடிக்கை ஏற்பட்டது. அவள், ஷெல்லுக் குத் தனது கணவனைத் தாரை வார்த்துவிட்டு இடம் பெயர்ந் Ꭶ5ᎱᎢ6ᎥᎢ .
“இண்டைக்கு எங்களுக்கு முறை இல்லை அம்மா. நான் என்ன செய்கிறது?"
த ப் பத்திரகாளியாக மாறுவாள் என்ற பயத் தி ல் நிமல் நெரிந்தான்.
“காச்சல்காரப் புள்  ைள தேத்தண்ணி குடிக்க அந்தரப் படுகுதடா. நீங்களும் பெத்த னியள்தானே? அவனைக் கொஞ் சம் விடுங்களன்" அவள் தனது விண்ணப்பத்தைச் சமர் ப் பித் தாள்.
'வீட்டில குழந்தை. இருக் கெண்ட நினைப்பிருந்தா தண் ணியெடுத்து வைச்சிருக்க மாட் டியளோ?*
நெற்றியில் நீறு பவனிவர குங்குமச் சுமங்கலியாக நின்ற ரா மிக் குஞ் சி பிரச்சனையில் கலந்து கொண்டாள்.
, 'எடுத்துத்தான். வைச்ச னான்." அடக்கம் நிலை குலை யும் பாவத்தில் நிமலின் தாய்
34

மிக அழுத்தமாக prTLEd; சிக்குப் ಆಸ್ಟ್ನಿ சொன்னாள். குளு
அமைதியில் நிமிடங்
தாயின் விண்ணப்ப ஏற் கப்படுமோவென நிமல் அங்க லாய்த்தான். ராமிக்குஞ்சி ஒயா மாரியாகி, நிமலின் 5 ո` 60) այ இடத்தைக் காவி செய்யும்படி பணிப்பாளென சுற் றி நின்ற பெண்கள் அவாவின்
‘ாத்திரிப் பொடிக்கு தேத்
தண்ணி வைச்சுக் குடுத்தன்.
அதுதான் காலமைக்கு தண்ணி இல்லாமல் போச்து..?
“ஒழும்பி இம்மட்டு நேர மும் இருந்தனியள்தானே." 2 போய்த் தண்ணி அள் விக் கொண்டு வந்திருக்கலாமே." சாக்கம்மாளின் வக்கீல் வாதம்!
“Фраор இல்லையெண்டு நல்லாத் தெரிஞ்சும் யள்." ராமிக் குஞ்சி புறுபுறுத் தாள. • • • • • • • • • • `
"இந்த வெள்ளனைத் தண் ணிக்குப் போனா அவையஞம்
சும்மாவே விடுவினம். முழுவிய ளத்துக்கு வந்திட்டியளெண்டு எங்களில பாய்வீனம். நாங்கள்
எத்தினை பேருக்கெண்டு குனி யிறது? : is-ny
அவளின் வயிறு நெருப்பாய் எரிந்தது. நா ரியில் வழுக்கிக் கீழே இறங்கிக் கொண்டிருந்த தனது கடைக்குட்டிய்ை மேலே உயர்த் தி ச் சரிப்படுத்தியபடி நிமலின் தாய் கூறினாள்.
“உ ைவ ய ரூ க்கு இஞ்ச என்ன வேலை? விதாவை வீடு வீடெண்டு ஒடித்திரிவினம். அகி திச்சாமான் கிடைக்குதுதானே?? மின்மினிக் கொண்டைக்காரி உதவிக்கு வந்தாள்.
“அகதிச் சாமான். 2-g
களுக்கு அடுத்த வீட்டுக் கதை
இருந்தவை
யில்லாட்டி நித்திரை வராது, உந்த அகதிச் சாமானை தம் பியா தாங்கள் இருக்கிறம். நான் புல்லுப் புடுங்கியும், நெருப்புச் சட்டி அடிச்சும்தான் சீவிக்கிறன்.
அகதிச் சாமானாம், அகதிச் சாமான்."
அடிமையென்ற உணர்வுக
ளுக்கு பிரியாவிடை கொடுத்த வளாக நெஞ்சுரத்தோடு நிமலின் தாய் வீராங்கனையாக உறுமி னாள். நாரியிலிருந்த எழும்புக் கூடு மீண்டும் அவளது நெஞ் சைத் தடவியபடி கீச்சிடுகிறது. தன் குழந்தையை நெஞ்டுே அணைத்தபடி அவள் (56trTur டிக்கு அப்பால் சென்று கொண் டிருக்கிறாள். பாவம் அவளது பேச்சுப் பலிக்கவில்லை.
“இந்தப் பச்சைப் Lurravcãror குரலுக்குக் கூட இர ங் காத சனங்கள் நிரம்பிய குடங்களை துரக்கிக் கொண்டு பெண்கள் ஓட்டமும் நடையுமாகச் செல் கின்றனர்.
"அது களையும் ஒரு குடத்தை எடுக்க விடுங்களன்?
சகலத்தையும் உள் வாங் கிக் கொண்டு pileiro ofitégoriar பிரச்சனைக்குத் தீர்வொன்றைக் Sirgo எத்தனித்தான். **நிமல் சின்ன பிளாஸ்ரி வாளிதானே வைச்சிருக்கிறான்.
“தாங்களென்ன சா ச் விடமர்ட்டமெண்டே சொன்ன ாைங்கள், அவைகளுக்கு இண் ஒக்கு முறை இல்.ை துவச விட்டுக்காரரும் தண்ணி எடு கினம் துவச வீட்டுக்காரருக்கு நாங்கள் ஒவ்வொரு குட குடுக்கிறமெல்லே. எ ”
நிமவின் தாயின் பேச்சு உள்வாங்கி அதை மெல்லவும் GUpLL IT paio கக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டு" நின்ற
35

Page 20
ருத்தி தனது இதிபலித்தரீள்.
அகதியாக வ ந்த து க ள் பாவங்கள். வருத்தக்காரப் பொடிக்கு தண்ணி வைக்கத் தானே கேக்குதுகள், என்ன குறோட்டனுக்கு ஊத்தவா கேக் குதுகள்? பாவம் முறை கிடக் கட்டும் விடுங்க. '
சரோவின் பங்களிப்பு தனக் குத் தண்ணீர் வார்க்கும் என நிமல் தனக்குள் எண்ணி மகிழ்ந் தான். அவன் நெஞ்சில் பல எண்ணங்கள் பூத்தன. நீர் க் குளாயை நோக்கி நத்தை Guita நகர்ந்தான். 8 - - - - r
பாட்டாவைக் கழட்டுங் கடி. இவருக்குக் குடுக்க அவ போக இவர் வந்திட்டார்"
பெண்மைக்கெனத் தாரை வார்க்கப்பட்ட பா வங்களை இழந்து, பெண்கள் அரக்கிகளாக கர்ச்சித்தனர். அவர்கள் கோசம் ஒருமித்து ஒலித்தது.
நேவிக்காரன் ஒரு தட்டுத்
தட்ட நீங்கள் ஒடுவியள். தண்
ணியைக் காகம் அலம்பும்"
நீரென்ன பொ டி ய ள்
மாதிரி சென்ரிக்கா ஒடுவீர்.”* மின்னொளிக் கொண்டைக்காரி
சாச்சாவை தாண வைத்தாள், !
* உத்த நைன்ரி கேசுகளை தண்ணி இல்லாத காட்டுக்கு அனுப்பினாத்தான் உதுகளுக்கு மற்றவையின்ரை கஷ்டம் விளங் கும். உந்தக் காஞ்சோண்டியளத் திருத்த ஏலாது" . O
தன் பேச்சை அவர்கள் ஏற் காததால் சாச்சாவின் முகம் கறுத்து விட்டது. அவன் ஒரு புத்தகப் பித்தன். அவன் படித்த நாவல்களிலும், சிறுகதைகளி
உணர்வுகளை
புள்ளியாகி விட்டது.
கும் திடீர்த் தீர்வுசுள் அவனது மனதில் மழைக்குத் துளிர்க்கும் காளான்கள் போல துளிர்த்து உயிர்த்தன.
நிமலின் முகத்தைப் பார்க் கப் பரிதாபமாக இருந்தது. அதைவிடக் காய்ச்சலாயிருக்கும் அவனது தம்பியை நினைத்த பொழுது சாச்சா நெஞ்சு துக்
கத்தால் அடைப்பது போன்றி
ருந்தது.
"நில்லடா நிமல், எல்லாத் துக்கும் வாறன்’* சாச்சா சைக்
கிளை எடுத்துக் கொண்டு சென்
றான். சாச்சாவின் பேச்சு வார்த் தையும் முறிந்து விட்டது. நிம லின் தாய் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறாள். இப்படி எத்தனை பேர் வந்து பேசினாலும் எனது பிரச்சி  ைன முடிந்துவிடுமா? குழம்பிய நிலையில் நிமல் பிளா ஸ்ரிக் வாளியை ஆட்டிக்கொண்டு
நின்றான்.
புத்தகக் கட்டுகளோடு பாட சாலைச் சிறுவர்கள் மெது மெது வாக வரத் தொடங்கி விட்ட னர். அவர்களது சீருடை நிம லுக்குத் தனது வீட்டை ஞாப கப்படுத்தியது. அவனது சீருடை களையும் புத்தகங்களையும் வீட் டுக்குள்ளேயே விட்டுவிட்டு அவ னது குடும்பம் புலம் பெயர்ந்தது.
அவர்கள் ஊர் பெயர்ந்து அவனது படிப்பிற்கு முற்றுப் கோவில் குரு அவனுக்கு சீருடை வளங் கினார். இரு ந் தும் அவனது தாயின் கட்டளை படிப்பதற்கு
முழுக்குப் போட வைத்து விட்
டது. அவன் தாய் கூலி வேலைக் குச் சென்று வருமட்டும் நிமல் தனது தம்பிக்கும் வாடகை வீட்டிற்கும் காவலாளி!
தனது மகனது கல்வி சூறை
லும் எழுத்தாளர்கள்.கொடு சுயாடப்பட்டு விட்டதை எண்ணி
36

அவனது அன்னையும் கண்ணீர்
விடுவதுண்டு. இருந்தும் அவ ளால் அவனுக்குக் கைகொடுக்க முடியவில்லை! தம்மை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை
வாய்விட்டுத் திட்டுவாள்.
காஞ் சனா குளாயடியை நோக்கி வருகிறாள். இரட்டைப் பின்னல் நெஞ்சில் விழுந் து உயர்த்து சட்  ைடயே 1ா டு உராய்ந்து கொண்டிருக்கின்றது. பித்தளைச் சருவத்தை புளி போட்டு நன்கு விளக்கி இருக் கிறாள். சூரிய வெளிச்சத்திற்கு சருவம் மினுங்குகின்றது.
"என்னடா நிமல் செய்யிற?' நிமலின் தலையில் தடவியபடி,
பற்பசை விளம்பரத்தில் பார்த்த பெண்ணைப் போல பல் தெரி யச் சிரித்தாள். அவ னு க் கு அருகே சருவத்தை வைத்தாள்.
'துவச வீட்டுக்காரர்ர கிடா ரங்கள்தான் நிரம்புது. எங்க ளுக்குக் கிடைக்குமா..? பள்
ளிக்குமெல்லே பொடியள் போகு துகள். ** அச்சொட்டாக நேரத் தைக் கணித்துக் கொண்டவ ளாக நின்றவர்களுக்கு நேரத்தை அதிவுறுத்தினாள் காஞ்சனா.
காஞ்சனாவின் அந்தக் கேள் விக்கும் பதில் சொல்லாமம் நிமல் தபசு காத்தான். துவச வீட்டுக் காரரின் கிடாரங்கள், பிளாஸ் ரிக் பரல்கள் என்பவற்றேயே அவன் வைத்த கண் சுருங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
துவசத்திற்குரிய கனகசூரியர் உத்தரவு பெறாத வட்டிக்காரர். இந்த வட்டியால் அள்ளிய பணந்தான் அவரது விந்தில் ஊறியதுகளை வெளிநாட்டிற்கு அனுப்பும் பொசிப்பை அவருக் குக் கணிய வைத்தது. அவரது மூத்தவன் தற்பொழுது கனடா வில் குடியும் குடித்தனமுமாக
வாழ்கின்றான், இவன் தனது பாடசாலை நேரங்களில் தேநீர்
"கடைகளில் தனது கூட்டாளிக
ளோடு சிகரட் குடித்துச் செயின்
சிமோக்கர் என்ற விலாசத்தைப் பெற்றவன். இதனால் அவன்
கல்வி கரைந்து, தகப்பன் கனக
சூரியரின் நெஞ்சும் நெகிழ்ந்தது.
இளையவன் என்னவோ தமை யனுக்கு இளைத்தவனல்ல. ஊரி
லுள்ள எந்தவொரு கோப்ரேச
னையும் தவற விட்டவனல்ல.
பூவரச மர நிழலில் கள்ளோடு
நண்டும் சுட்டுத் தின்று கியாதி படைத்தவன். இவனும்வேண்டா வெறுப்ாாகத்தான் வெளிநாடு சென்றவன், பல தடவைகள் கொழும் பில் தனது பாஸ் போட்டைக் கிழித்து எறிந்து விட்டு ஊருக்கு வந்து மீண்டும் தனது திரு விளையாடல்களைத் தொடர்ந்தவன். வெளிநாட்டுத் திருக்கடாட்சம் கிடைத்து அவன் இப்nொழுது ஜேர்மனியில் வாழ் கிறான். சூரியரின் கிளிக் குஞ்சு கள் போன்ற இரு பெண்கள் தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கின்றனர். கடைசிக் காலத் தில் அவருக்கிருந்து பால்வார்க்க எவருமில்லாத நிலையில் கண்க சூரியரைத் தொய்வு வியா தி சிவபதமடைய வைத்தது. இவ ருக்கு வாடிக்கைக் கள்ளு வார்க் கும் கணேசன்தான் சூரியரின் இறப்பை அயலவருக்கு அம்பலப் படுத்தினான்.
கனகசூரியர் ஒ ராண் டு நி ைனவுத் திதி நாளைக்குத் தான்! ஊரில் தற்பொழுது சூரி யரின் முன் உருத்தாளியாக விளங்கும், அவரது ஒன்றை விட்ட தம்பியாருக்கு ஒரு மாதத் திற்கு முன்னரே வான் கடிதங் கள் வந்து விட்டன. ஏறிட்டுப் பார்த்தாலும் ஏன் என்று கேட் காத கனகசூரியரின் பிள்ளைகள் பல்லாயிரம் சித்தப்பா முறை கொண்டாடிக் கடிதம் எழுதி
37

Page 21
இருந்தனர். லையே வேர்கள் இருந்தனர்.
வீடியோவில் படம்பிடித்து
அனுப்பும்படி பலமுறை கேட்டி @历ö6örf。
மனத்திற்குள்  ை ծ պ ւծ`
மறைத்து வைத்திருக்காமல் சூரி
IITaTrf சகலதையும் அயலவருக் குக் கக்கியுள்ள். பைப்படியி ஆலும் இதே 60.5g5 Tait. Garug விலும் இதேதான். துவச விழா களைகட்டி விட்டது. லேற்ரஸ்ட் உடைகள் வாங்குவதற்கு கொழும்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஒLர். போய்வி
* கனகாம்பரம் T ங் கே கிடைக்குமென்ற கேடலில் பெண்கள் ஒருவருக்கொருவர் தை கொடுத்து கதை வாங்கு கின்றனர்.
**திமல் வருவியச?.
ge... என்னத்துக்குக் காஞ் சனா "அக்கா கொஞ் சதி தண்ணி எடுக்க முறை பாக்தி னம். எங்களை அடுப்பிமைா ?
நீ துவசத்துக்கு
"நான் நிப்பன் ]ه ژIIT . . . * له அவனுக்கு அருகே வந்து அவ னது தோளைத் காஞ்சனா சொன்னாள்.
'எனக்கு விசரைக் கிளப் பாம சும்மா இருங்க. அம்மா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்
அவனது குடும்பத்தில் காஞ் சனா மிகவும் அக்கறை காட்டு கிறவள். காணக்கிடைக்காத
விதவைகளைத் தேடிப் பிடித்து
பிச்சைச் சம்பளம் எடுத்துக்
கொடுத்தவள். இந்த வகையில்
நிமலுக்கு அவனொரு உடன் பிறப்பு!
தட்டியபடி
“டேய் அதுகள் விடாட்டி இாடா" நிமவின் தாயின் குரல் சிவன் கோவிலில் எதிரொலிக்
காஞ்சனா நிமலைப் பார்க் கிறாள். அவன் விழிகள் துவச வீட்டுக்காரரின் கிடாரங்களில் மொய்க்கின்றன. கிடாரங்கள் நிரம்பி வழிகின்றன:
**இந்தச் சின்ன வாளிக்க ஒரு கொஞ்சத் தண்ணி 5лга கூடாதா? " அவன் நெஞ்சு கருக நினைக்சிறான்.
‘என்னடா நிமல் இன்னும் உனக்கு வரம் கிடைக்கேலயா?* அந்தச் சமய த் தி ல் சாச்சா இரண்டாம் முறைய்ாகத் தோன் றுகின்றான்.
‘எங்களுக்குக் கதை போட இவர் வந்திட்டார் அவையஞக்கு முறை இல்லையென்று தெரிஞ் சும் அவை நாண்டு கொண்டு நிக்கினம். நிண்ட தேரத்துக்கு மணியகாரன் வீட்ட போனா இத்தறிதிக்கும் தண்ணி கொண்டு வந்திருக்கலாம்??
&Frrignor எறிகணைக்கு இலக்கான சாக்கம்ம்ா அம்பு பட்ட மானாகத் துடித்தாள்.
**ணே. வருத்தக்காரப் பொடிக்கெல்லே தண்ணியாம். அவனை எடுக்க விடுங்க??
*"உங்கட வீட்டுக் குடத் துக்க கிடந்தா கொண்டுவந்து குடுடா‘* மின்மினிக் கெர் டைக்காரி தனது கொண்டை யைக் குலைத்து குடை சீலை சுற்றி முடிந்து கொள்கிறான்.
அவளுடைய நாங்கியான பேச்சு
நிமலை நிலைகுலைய வைத்தது. **பிளாஸ்கில் தேத்தண்ணி கொண்டுவந்து குடுக்கப்போறன்?
38

“ஓமடா சொல் இப் பல்லக் குத் தம்பி கால் நTை,
பெண்களின் முடிவுகளில் எதுவித மாற்றமுமில்லை! தண் ணிைர் எடுப்பதில் (UP60AD GL u600T
1 - வேண்டுமென்பதில் அவர் கிள் முனைப்பாக இயங்கினர்.
“என்னடா என்ன செய்யப்
போற?."
s: *象*第,,、
a boss
எண்ணெயைக் க ாணா து காய்ந்திருந்த தனது கேசத்தைக் கோதியபடி நிமல் மெளனித்து நின்றான்.
அகதி வாழ்வு நிமலின்
நெஞ் சில் மட்டுமன்றி
உடலிலும் பல
தழும்புகளை விதைத்துவிட்டது.
அணிவதற்கு ஒரேயொரு து டைக் காற்சட்(ை அதன் வெளிப்புகளை பொத்தான்கள் இல்லாததால் மறைக்கப்பட வேண்டிய உறுப் புக்கள் கூட பார்வைக்குத் தென் படுகின்ற ன. பேணப்பட்ாத உடல் செழும்பூறிய பித்தளைப் பாத்திரமாக
அவன் மேனி) வேண்டுமாயின் ஒய்வெடுக்க G
ல் தண்ணிர்
ண்டும்.
எனவே நிமல் குளிப்பது மிகக் குறைவு.
"இந்தக் காஞ்சோண்டிய
Gamrnry_ *தீைச்சுப் பிரயோ
இடத்தைக் காலி
னென்ற எண்ணம் அவனுட் கரு இச் சருகானது. மீட்பர் கிடைப்பானோவென் நினைவு அவனை அரித்தது.
இணைக்கும்
கோலமிடுகிறது.
<96/Gör gru
在 ° களையற்ற முகத்தோடு
தனக்கொரு
“Firiger வந்த வரத்திலும் கதைத்த கதையிலும் உனக்குத் தீண் ணி கிட்ைச் போகு தென்ற நினைச்சன். விரக்தி யோடு பார் த்துக் கொண்டு நின்ற நிமல், காஞ்சனாவின் குரல் கேட்டுத் திரும்பினான்.
“அது பாவம், என்ன செப்
Այւն. கொழுவலுக்குப் பயந்து போட்டுது’**
**இந்த நோய்க்கு என்ன திருந்தெண்டு அவருக்குத் தெரி ப்ாதடா.*
இந்தப் பேச்சு பெண்கள்
நடவடிக்கைகள், பேச்சுகள் என்
பனவற்றை எடை போடுவது அப்பகுதியினருக்குச் ச Aற்றுக் கஷ்டம்தான்
"தண்ணி Ο εν σοδr πιο π.
"-T... gCai கொண்ட
வளாக நிமலின் ஆப் வருகின் திாள். அவள் பேச்சி D GITT FL’
பொறி கமழ்கிறது.
"அக்கா |5 7 6նr Gլյո5ւն போறன். * ஈ கூட ஆடாத
நிமல் காஞ்சனாவைக் கேட்கிறான் s
**துவச விட்டுக்காரருக்குத் தண்ணி குடுக்க்காட்டி, v66 GuLIITL தெறிப்பு வந்திடும், ரீவி முகம் விழாது? அயலில் நின்ற பெண்களை அவள் இந் டல் செய்கிறாள். பெண்களுக்கு
மடிக்குள் பாம்பைக் கட்டி வைக்
திருப்பது போன்றிருந்த
‘'நீ என்ன கா ஞ் சனா
கீதைக்கிற, அப்பு Pேறை என்ன?
“ஒழுங்கு கள், முறைகள் அனைத்தும் மனிதனுக்கு உதவும் பொருட்டே உருவாக்கப்ப !-ன. மனிதனுக்கு ”. த வாத
89

Page 22
முறைகளும், ஒழுங்குகளும் தூர எறியப்பட வேண்டியவை. தன் னைக் கேள்வி கேட்ட பெண்
னுக்கு காஞ்சனா விரல் நீட்டி "
விபரித்தாள்.
‘என்னடி பொ ட்  ைட கதைக்கிற. 3. 3 ராமிக்குஞ்சி காஞ்சனாவை அதட்டினாள்.
* பிறகொன்னத்தைக் கதைக் கிறது? துவசவீட்டுக்குத் தண்ணி, தவிக்கிற குழந்தைக்குத் தண்ணி இல்லை. இதை விடப் பாதகம் வேறென்ன இருக்கு?*
புதிதாக வார்த்தெடுக்கப் பட்டவன்போல் நிமல் நிமிர்ந்து
நின்றான். மொசு மொசுவென
அவனது அதரங்களில் படர்ந்தி ருந்த மயிர்கள் செங்குத்தாகின. அவனுக்குக் கடுக்கண்டுவிட்டது மாதிரியான தென்பு!
"நீங்கள் ஒருத்தராவது முன்னுக்கு வந்து இவனுக்கு ஒருவாளி தண்ணி குடுத்தியள?* சளிக் கோர்வையை இழுத்து வேலி ஒ ரத் தி ல் காஞ்சனா துப்பினாள்.
"வாவென்ரா.* தாய் வந்துவிட்டாள்.
'சண்டாளச் சனங்கள்.' காஞ்சனாவின் ஆர்க்குகள் பெண் களின் நெஞ்சைக் தின. அவர்களால் பேச முடிய வில்லை. பார்வையால் சுட்ட னர். காஞ்சனா நிமலின் நெம்பு கோலாக நின்றாள்.
இமைப்பொழுதிற்குள் அது நடந்து விட்டது! அனைவரும் விறைத் துச் சிலையாகினர். க்கையிலிருந்த வாளியைக் கிடா ரத்துள் அமிழ்த்தி நிமல் நீரை அள்ளிக் கொண்டான். தாய் திரும்பி நடக்க, அவன் அவளைத் தொடர்ந்தான்.
**காஞ்சனாக்கா போட்டன். நான் வாறன்"
அவன்
காயப்படுத்
மறந்து
*சும்மா கேட்டுக் கொண்டு நிண்டா நடக்காது, உதுதான் சரி.' நிமலின் செய்கையைத் தான் வரவேற்பது போல் அவள் வாழ்த்தினாள். w
தங்கனது சாம்ராஜ்யத்தை இழந்து விட்டவர்கள்” போல் பண்கள் செத்துக் கொண்டி ருந்தனர்.
பொறுமையும் அமைதியும் கேலியாக்கப்பட்டு விட்டன. துணிவுதான் எமக்ரு விமோச னத்தைத் தரக் கூடியது. இதை எப்படி அத் த முறைகாக்கும் பெண் களுக்கு உண்ர்த்தலா மென்ற நோக்கோடு காஞ்சனா.
அவர்களைப் பார்த்தாள். (D
000000000-seedecoeese
புதிய ஆண்டுச் சந்தா
1991-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா
விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 10 - 09 ஆண்டு சந்தா ரூபா 100 - 9
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட்) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த த்பாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம் மல்லிகை
8ே4 ,ே காங்கேசன்துறை விதி
urbůJAraurů.
0000000000-0098890
AO
 

ஆந்த்ரே மால்றோலின் ஆரம்பகால நாவல்கள்
~espergwaun காவல்நகரோன்
இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர்களில் சிறந்த ஒருவர் மால்றோ, கலை, இலக்கியங்களில் தலை மைத்துவம் வாய்ந்தவர். அவரது இலக்கியப் பணி பற்றி ஒக்ஸ்போர்ட் அளவை இயல் பேராசிரியர் ஏ. ஜே. சுயர் செய்த விமர்சனத்தின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.
1933 அளவில் நான் மால் றோவின் "மனிதனது நிலை" என்ற நா வலை வாசித்த பொழுது அது என் நெஞ்சத்தில் ஆழப்பதிந்தது. அதில் வரும் முக்கிய பாத்திரங்கள் பல ஆண், டுகளாக என் உள்ளத்தில் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. சம்ப வங்கள் நெஞ்சை விட்டு நீங்கா திருந்தன. அப்போது அந்த நாவலின் ஆசிரியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சில ஆண்டுகளுக்குப் பின்தான் அவ ரது ஆரம்பகால நாவல்களை வாசிக்க ஆவல் கொண்டேன். அவை வருமாறு: '
* * Gambió) Gorri *** 1928 "அரச குரல்" 1930 உதம்பிக்கை?? 1937
மூன்றாம் நாவலைப் படித்த போதுதான் மால்றோ ஸ்பானிய உள் நாட்டுப் போரில் (193639) குடியரசுக்கட்சியில் சேர்ந்து போராடினார் என்று அறிந் தேன். 1944 ல் ப்ன்டப்புலன்
தீவிரமாக ஈடுபட்ட போராளி
என அறிந்தேன். அவரைச் சத், திக்க ஆவல் கொண்டேன். ஒரு விருந்தில் அவ்வாய்ப்பும் கிடைத் தது அவர் ஒரு செயல் வீரர் என்ற எண்ணம் என் உள்ளத் தில் பதிந்தது. அப்போது அவர் ஒரு பிரபல எழுத்தாளரைக் குறிப்பிட்டு அவர் செயல் வீர ராயில்லையே என்றும், இக் குறையால் அவரது நூலின் மதிப்புக் குறைகிறது என்றும் சூசகமாகச் சுட்டிக் காட்டினார்) இலக்கிய அளவுகோல் என்ற வகையில் செயல்புரியும் திறன் ஒரு நூதன தேர்வு; அதனைப் பிரயோகித்தால் வெகு சில எழுத் தாளரே தரமானவர்கள் என்ற முடிவு கிடைக்கும் என்ற எண் ணம் அப்போது என் மனத்தில்
எழுத்தது.
அவர் எழுதிய பெரும்பா லான நூல்களை நான் படித் திருக்கிறேன். அவற்றுள் "எதிர் நினைவுகள்" என க்கு மிக்க இன்பத்தைத் தந்த கட்டுரை
ஆய்வுத்துறையில் சேவைசெய்த அவரது க்லை பற்றிய நூல்கள்
போது, பாரிஸ் நகரை ஹிட்லி
ரின் படைகளிடமிருந்து விடு.
தலை செய்த போரில் மால்றோ
எனக்கு அவ்வளவு பெருமகிழ்ச் சியைத் தரவில்லை. ஆனால் அவரது மேற்கூறிய நான்கு
4.

Page 23
ஆரம் ப கால தாவல்களைப் போலச் Gro) த ந் த  ைவ வேறில்லை. பல ஆண்டுகள் கழித்து அவற்றை மீண்டும் வாசித்துச் சுவைத்தேன். அவற் றுள் "மனித நிலை"யே மிக உயர்ந்தது. எனினும் "நம்பிக்கை” என் உள்ளத்தைச் சில விடயங் சுளில் கூடுதலாக உருக்கி விட் டது, இதற்குக் காரணம் இதன்.
இலக்கியச் சிறப்பு அன்று, இது எடுத்துக் கூறும் விடயத்தின் மே ன் மையே. அது எனக்கு
ஸ்பாஸிய உள்நாட்டுப் போர் பற்றிய பலமான நினைவுகளை மீண்டும் புதுக்கியது.
நூலின் இறுதியில் ஒரளவு 'நலமே வரும் என்ற நம்பிக்கைத் தொனி" காணப்படுகிறது. அப் போரில் காட்டிய வீரம் வீண் போகவில்லை என்றும் நாம் அறியும்போது, அதன் சிறப்புப் பொருத்தமாக உள்ளது. அங்கு போரிட்ட சர்வதேசப் படையில் சேர்வதற்குப் பல அறிஞரைத் தூண்டிய உணர்வுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் அவர்க் ளைக் கட்டுப்படுத்திய” கட்சி பற்றியும் தாம் நன்கு அறிந்து
மால் றோ வின் நூலில் பொதுவுடைமை வாதிகளின் சித் திரம் நன்கு துலங் கு கிறது. போரில் வெற்றிபெற வேண்டு மாயின் கட்டுப்பாடு வெகு அவ சியமானது என்ற 'பாடத்தை அவர்கள் படித்தனர். ஆராஜக வாதிகள் தனிப்பட்ட முறையில் போரிட்டனர். தமக்குச் சாதக மான சூழ்நிலை இல்லாவிடத்தில் கைவிட்டுச் செல்வர். பொது வாக மால்றோ தமது பாத்தி ரங்களை முழுதும் வளர்ந்தவை யாகவே தருகிறார். அவர் அவற் றின் செயல்களில் கவனம்செலுத் துகிறார். அச் செயற்பாட்டின் போது அவை வெளிப்படுத்தும்
42
வரும் ஒரு பாத்திரம்,
னையைப் பெற்றபோது.
பம் காட்டுதல் தகாது
பண்புகளை எப்பொழுதும் முன் வைக்கிறார். "நம்பிக்கை' யில் நாவல் முழு வ தி லும் படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. அப்பாத் திரமே மனுவல் எள்ற தொழிற் சாலை ஊழியன். அவ ன து தொழில் ஒரு சினிமா ஸ்ரூடி யோவில் ஒலிப்பதிவுப் பொறி யியல். அவன் ஒருவகையில் புத்தி ஜீவி. அவன் படிப்படியாகப் பொறுப்புணர்ச்சி வரப்பெற்றும் கடினமான வாழ்வுக்குப் பயின் றும் இறுதியில் இராணுவத் தலைமைக்குத் தகுதி பெறுகின் றான். இவ்வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவனது இரண்டு ' போர் வீரர் பயந்தாங்கொள்ளித் தனத்துக்காகச் சுட்டுக் கொல் லப்பட வேண்டும் என்ற தண்ட அவர் கள் சார்பாக எதுவும் செய்ய மறுக்கிறான். அவன் அவர்களின் நிலையை விளங்கி அவர்களி டத்து அனுதாபம் கொள்கின்
றான்;~ எனினும், வெற்றியை
நாடிப் போகும் போது அனுதா எனக் காண்கிறான்.
மனுவல் என்ற பாத்திரம் படைக்க மூல புருஷராயிருந்த வர் விஸ்ரர். இவர் முக்கியமான பொதுவுடைமைத் தளபதியா வார். நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் பல நிஜ வாழ்க் கையிலிருந்து எ டுக் கப் பட்ட வையே. அந்தவகையில் அந்நூல் பத்திரிகைக்கு எழுதிய அறிக்கை போன்றது என்றாலும், அதன் த குதி குறைந்துவிடவில்லை. ஏனெனில், அது ஸ்பானிய மக் களின் மனோநிலையைத் தெளி வாகப் படம் பிடித்துக் காட்டு கிறது. அதில் வரும் பகுதிகள் தெள்ளத் தெளிந்த சித்திரங்கள். ஸ்பானிய தலைநகரான மட்றிட் மீது விமானத் தாக்குதல் நடப் பதை வருணிக்கும் பகுதி  ைய"

"உதாரணமாகக் குறிப்பிடிலாம். அப்படியே போர்க்கள வருண ணைகளும் தத்ரூபமானவை. சர்வதேச விமானப்படையின் செயல் திறன் நன்றாகத் துலங்கு கிறது; அதில் தொண்டர்களும் சம்பளத்துக்குப் போரிடுவோரும் கலந்து இருந்தனர். பயிற்சிமிக்க இத்தாலிய, ஜேர்மன் விமானி
களது நவீன கருவிகளுக்கு முன்
பழைய ஆயுதங்களுடன் தீவிர மாகப் போரிட்டார்கள் . ருஷ்ய உதவி கிட்டும்வரை இதே நிலை மைதான் இருந்தது. இப்பகு தியை ஆசிரியர் வெகு நேர்த்தி யாகச் சித்திரிக்கிறார். இதில் தான் மால்றோ பணிபுரிந்தார். இதனைப் புதுக்கியமைக்க வெகு வாகப் பாடுபட்டார்
*நம்பிக்கை' எழுதப்பட்ட காலகட்டத்தில் ஸ் பா னிய க் குடியரசு துணிவாக நிஸ்றுபிடிச் கும் என்ற நம்பிக்கை அழிந்து விடவில்லை. தளபதி பிராங் கோவினதும் அவருக்கு உதவிய இத்தாலியப் படையும் மட்றிட் நகரிலிருந்த துரத்தப்பட்டிருந் தன. அதேபோல ‘வெற்றி
முற்றுகையிடுகிறது.
வீரர்’ நாவலிலும் இடதுசாரி
யினருக்குக் கிடைத்த தற்காலிக
வெற்றி ஒன்றைக் கொண்டா
டும் வருணனை வருகிறது. அது 1928ல் எழுதப்பட்ட படைப்பு. அதில் 1925 ல் தென் சீனாவின் கான்ரன் நகரினது நிலையை குவோமின்ராங் கட்சி பொது வுடைமைக் கட்சியுடன் (அதிக
நட்புறவற்ற) கூட்டுச் சேர்ந்து
நகரைத் தன் கட்டுப்பாட்டின்
கீழ் வைத்திருக்கிறது. ஹொங்
கொங் நகர் மீது பொருளாதார சியாங்கை ஷேக்கி படை வடக்சுே ஷங்காய், பீக்கிங் நகர்களையும் கைப்பற்ற ஆயத்தம் செய்கிறது. கதையில் வரும் "வில்லன்" களான பிரித் தானிய ஏகாதிபத்தியவாதிகளும் சீனப் போர் ப் பிரபுக்களும் பெரும்பாலும் நாடக மேடை யில் தோன்றாமல் தூரத்தில்
வைத்துக் காட்டப்படும் பாத்தி
ரங்களே கதையின் முக்கிய விட யம். புரட்சி இலக்கியத்துக்கு உள்ளே நிகழ்ந்த சக்திகளின் ஆட்ட ஒட்டமும் ஆளுமைகளி னிடையில் ஏற்பட்ட பூசலுமே.
O
வாழ்த்துகின்றோம்
முல்லை.அமுதன் கவிஞர் திரு. ஆர்.மகேந்திரன் அவர்களுக் கும செல்வி ஜெயராணி அளர்களுக்கும் 4-11-92 புதன்கிழமை கோயில் வீதியிலுல்ௗ மணமகள் இல்லத்தில் திருமணம் வெகு
சிறப்பாக நடைபெற்றது.
இலக்கியத் துறையைச் சார்ந்த பலர் கலியாணத்திற்கு வந் திருந்ததுடன் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
புதுமணத் தம்பதிகளை மல்லிகையும் மனசார வாழ்த்து
கின்றது.
- ஆகிரியர்
43

Page 24
கவிஞன் என்றும் கவிஞனே
வித்தியாதரன் ニ
கவிஞர்களின் கவித்திறன் குறித்து மேற்கூறிய தலைப்பில் புள்ளியில் படித்த பாடமொன்று இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. சத்திரமென்றில் காளமேகப் புலவர் முன்னே அமர்ந்து சாப்பிட் டுக் கொண்டிருந்த பிராமணன் ஒருவனின் குடுமி அவிழ்ந்து சோற் றில் விழ, சினம் கொண்ட காளமேகம் இரண்டு கவிதை பிறந்த தன்மை கூறி, அன்றைய பாடத்தை அபிநயத்தோடும் நடிப்போ போடும் சொல்லித்தந்தது கவிஞன் என்றும் கவிஞன்” என்று முத்தாப்பு வைத்த எனது ஆசிரியர் ஆ. ம. செல்லத்துரை அவர் களின் குரல் இன்றும் காதில் ஒலிப்பதுபோல ஒரு நினைவு. கூடவே, இரட்டையரின் கவித்திறம் பற்றிப் படித்த நினைவுகளும் வந்து கலந்து கொள்கின்றன.
இந்த நினைவுகளுடன் மேசை மீதிருக்கும் புத்தகக் கட்டு ஒன் றைப் புரட்டிக் கொண்டிருக்கிறென். இந்த நேரத்தில் இலக்கிய காரர் எவரும் வத்துவிடக் கூடாதே என்றும், அப்படி வந்துவிட் டால் இந்தப் புத்தகக் கட்டைக் கண்டு ஏளனம் செய்வார்களே என்றும் மனம் அடித்துக் கொள்கிறது. காரணம், கையிலிருப்பது அப்படியொன்றும் பெரிய கவிதை நூலன்று; வெறும் "கல்வெட் டு த் தொகுதி- இவ்வுலக வாழ்வை நீத்து மறைந்தவர்களுக்காக வெளியிட்டு வைத்த நினைவு மலர்கள் பலவற்றைச் சேர்த்துக் "குத்திக் கட்டி வைத்திருந்த ஒரு தொகுப்பு. அந்தியேட்டி முடித் துக் கடலிற் 'கல் போட்ட கையோடு கசக்கி எறியப்படும் "கல் வெட்டுக்களைக் "குத்திக்கட்டி வைக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்திய எனது சிறிய தந்தையும் கூட அமரராகி இன்று என் கையிலிருக்கும் தொகுப்பில் ஒருவராய் இருக்கிறார். Tஇன் றைய பொழுதில் இத்தொகுப்பிலேயே அங்கொன்றும் இங்கொன் றுமாக ஒரு மேய்ச்சல் மேயலாமென எண்ணிப் புரட்டிக் கொண் டிருக்கிறேன். சோதிடர் பூரீமத் க. வே. தம்பையா, சைவப்பெரி யார் கா. சூரன், கவிஞர் மு. செல்லையா, நாடக இசைக் கலை ஞர் இ. சவலை, கலாவிநோதன் பெ. அண்ணாசாமி, சமூக சேவை யாளர் ஆ. ம. ச்ெல்லத்துரை, நாடக ஆசிரியர் எஸ். தம்பிஐயா, "நடிகமணி' வி. வி. வைரமுத்து ஆகியோரின் நினைவு மலர்களில் எழுதி உள்ளவர்களைக் கோர்வைப்படுத்திப் பார்க்கின்றேன், கவி ஞர் செல்லையா சைவப்புலவர். வல்லிபுரம், நாடகக் கவிமணி கிருஷ்ணாழ்வார், கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை, கவிஞர். கந்த வனம், கவிஞர் 'அம்பி’, கவிஞர் முருகையன், கவிஞரி ஐயாத் துரை. இத்தனை பேரும் ஈழத்து இலக்கிய உலகில் இன்று பேசப்படுபவர்கள். இவர்களின் கல்வெட்டுக் கவிதைகளையும் படித்துப் பார்ப்போமே என என்னுள் ஆர்வமென்று பிறக்கிறது.
44

கவிதைகளைப் படிக்கின்ற போதே கவிஞர்களின் கவித்திறம் கருத்தைக் கவர்கிறது. காலத்தோடு ஒட்டியதாய் கவிதைகளில் கலந்துகிடக்கும் உருவகமும், உவமைகளும் உண்மைகள்ைப் பளிச் சிட வைக்கும் பாங்கு அற்புதம், கல்வெட்டுக் கவிதைகள் தானே என்று இவற்றை ஒதுக்கிவிட முடியாது. அவை 'கவிஞன் என்றும் கவிஞனே" என்று கட்டியம் கூறி நிற்பவை, வகைமா திரிக்கு
இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்!
நாடக இசைக் கலைஞர் இ. சவலை அவர்கள் வடமராட்சி யின் மூத்த இசை நாடகக் கலைஞர்களுள் ஒருவர். 1899 இல் பிறந்த இவர் 75 ஆண்டுகள் வாழ்ந்து 1974 இல் காலமானார். இறக்குமதிக் கலையாக இசை நாடக மரபு இலங்கைக்கு அறிமுக மான காலத்தே வடமராட்சியில் பல இசைநாடகங்களில் நடித்து, தமது தோற்றப் பொலிவினாலும் குரல்வளத்தாலும் நடிப்பினா லும் தன்னிகரற்ற ஒரு கலைஞராக விளங்கியவர். இவர் வட மராட்சியின் புகழ் பூத்த அண்ணாவியாரான பெரிய பொடி அண் ணாவியாரின் ‘குருபக்தி" என்னும் நாடகத்தில் முதன் முதலில் மேடையேறி, அன்று முதல் தமது இறுதிவரை தாம் மேடை யேறிய எந்த நாடகத்திலும் முதலில் தமது குருவுக்கு வணக்கம் செலுத்தி, தமது குருபக்தியைக் காட்டி வந்தவர்; “சிசுபாலன்” என்ற பாத்திரத்தில் அற்புதமாக நடித்தமையால் "சிசுபாலன்" என்ற பெயரினால் வடமராட்சியில் நன்கு அறியப்படுபவர்.
சவலை அவர்களுக்குப் புகழ் சேர்த்த நாடகங்களில் அல்லி - அருச்சுனா, சங்கீத கோவலன், சத்தியவா சாவித்திரி, பூதத்தம்பி என்ப்வை முக்கியமானவை. நடிசமணி வைரமுத்து முன் சந்திர மதியாகவும், அல்வாய் எஸ். தம்பிஐயா பின் சந்திரமதியாகவும், மல்லாகம் பூ. வைரமுத்து முன் அரிச்சந்திரனாகவும் நடித்த போட்டி நாடகமான "சம்பூரண அரிச்சந்திரா வில் கூட பின் அரிச்சந்திர னாக சவலை அவர்கள் ஒருமுறை நடித்துப் "பலரினதும் ஏகோ பித்த பாராட்டைப் பெற்றவர்.
சவலை அவர்கள் சுருதி, லயம் பிசகாது கம்பீரமாகப் பாடக் கூடியவர். ஒலிபெருக்கி இல்லாத காலத்திலும் கூட அவர் பாடி னாரெனில் பரந்த சபையில் எங்கு நின்றாலும் அவரின் கம்பீர மான குரலைக் கேட்கக் கூடியதாக இருக்கும். மூப்பின்ால் உடல் தளர்ந்த நிலையில், இவிர்தமது ஊர் ஆலயத்தில் வாரந்தோறும் நடைபெற்ற கூட்டுப் பிராத்தனைகளிற் கலந்து கொண்ட வேளை களிலும் சுருதியும் லயமும் என்றும் இவருடன் ஒத்துழைத்தன.
'· ' ', '९', ,'t:*ॐ.ेः , ' ' ' . ዶ : قديمة
இத்தகைய அற்புதமான கலைஞரின் ம்றைவின்போது இரங் கற்பா எழுத வந்த இடத்தில் அவரின் மறைவுக்காக சைவப் வல்லிபுரம் அவர்கள் காட்டும் காரணம் அற்புதமா ன் துல்சேவன்ஸ் அவர்கள்) மறைந்த காலம் ஈழத்தில் "ஹிப்பிகள்" தேர்ற்றம் கொண்ட காலம். 'ப்ொப் இசை மேடைகளை கதற அடிக்கத் தொட்ங்கியிருந்தது. தமிழ் இலக்கண இலக்கியங்களிற் புலிமையும் மும்மொழித் தேர்ச்சியும்”தொண்டிவ்ரான சைவப் புலவர் வல்லிபுரம் (அன்றைய காலத்தின் கோலத்தைச் சாட எண் -ணுகிறார். சவலை அவர்களின் மறைவுக்கான காரணத்தைக் கற்
s.
45

Page 25
பிக்கும் இரங்கற் பாலினுாடாக அவரின் கவித்திறம் வெளிப்படு கிறது. பாடல் இதோ:
"இப்பிக* ளாகி எழில்கெடுத்-தே குற வேட்டுவர்போல் - பொப்பிசை பாடிப் புதுக்கவி என்றபொய்ப் பாடல் லயம் தப்பி இசைத்து நடிக்கின்ற தம்பிகள் தம்நடிப்பை ஒப்ப மனங்கொண் டிடாதோ சவலை ஒளித்தனரே.
முப்பதுகள் தொடக்கம் எண்பதுகள் வரையான காலப்பகுதி யிலே வடமராட்சியின் முக்கியமான இசை நாடகக் கலைஞர்களுள் ஒருவராக விளங்கியவர் நாடக ஆசிரியர் எஸ். தம்பிஐயா அவர் கள். இவர் கவிஞர் மு. செல்லையாவின் மாணவர். தமிழகத்தில் அக்காலத்தில் நிலவிய "ஸ்பெஷல் நாடக மரபையொட்டி ஈழத் திலும் "ஸ்பெஷல் நடகங்கள்' மேடையேறிய போது ஈழத்தின் அக்காலத்தைய பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இவ்வகையில், நடிகமணி வி. வி. வைர முத்து, அரியாலை கவிஞர் வே. ஐயாத்துரை, அரியாலை கே. இரத் தினம், அச்சுவேலி எஸ். ஆர். மார்க்கண்டு, வசாவிளான் வி. மார்க் கண்டு, மயிலங்காடு பூ. வைரமுத்து, மல்லாகம் குழந்தைவேலு. யாழ்ப்பாணம் முத்துத்தம்பி, கரவெட்டி நற்குணம், புலோலி நடேசு, புலோலி ஞானசீலன், வராத்துப்பளை தம்பு, வதிரி எம். பீ. அண்ணாசாமி, அல்வாய் வே. பாலசிங்கம், துண்ணாலை எஸ். சோமசுந்தரம் முதலாம் ஸ்பெசல் நாடகக் கலைஞர்கள் பல ரும் நாடகக் கலைஞர் தம்பிஐயாவுடன் பன ஸ்பெஷல் நாடகங் களில் பல இடங்களிலும் நடிந்தவர்கள். அன்றைய இந்த ஸ்பெ ஷல் நாடகங்களிலே, நாடக மேடைகளில் நடிகர் களுக்கு ஸ் போட்டி இடம்பெற்றது. கற்பனைக்கும் நுண்ணறிவுக்கும் சமயோ சித புத்திக்கும் அங்கு வாய்பிருந்தன. அவை பாத்திரங்களின் குணநலன்களைப் பாதிக்கா வண்ணமும் பார்வையாளர்களின் பர வசத்தைக் கூடடுவனவாகவும் அமைந்திருந்தன.
அன்றைய ஸ்பெஷல் நாடகங்களாகப் பெரும்பாலும் அமைதி தவை சத்தியவான் - சாவித்திரி, கோவலன் - கண்ணகி, அல்லிஅருச்சுனா, காளிதாஸ், சாரங்கதாரா. குலோபகாவலி, பவளக் கொடி என்பனவாகும். இந்த ஸ்பெஷல் நாடகங்களில் இடம் பெற்ற தர்க்கங்களை ரசிக்கவென்றே அன்றைய ரசிகர்கள் கூடு வர். இத்தர்க்கங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில பாத்திரங் சுளுக்கிடையே கதையம்சத்திற்கு அமைவாகவே இடம் பெற்றன. கணவன் உயிரை மீட்டுத்தளுமாறு எமதர்மனுடன் வாதாடும் சாவித்திரியாக, பாண்டியனிடம் நீதிகேட்கும் கண்ணகியாக, சாரங்கதரனுடன் தர்க்கிக்கும் சுமந்திரனாக, அர்ச்சுனனுக்கு அற்ம் போதிக்கும். கிருஷ்ணனாக எனப் பல்வேறு பாத்திரங்களில் நடித்து அன்றைய ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தவர் கலைஞர் தம்பிஐயா குறிப்பாக சத்தியவான் - சாவித்திரி நாட கம், இத்தர்க்கம் காரணமாக, தம்பிஐயா அவர்களுக்குப் பெரும் புகழ் ஈட்டிக் கொடுத்தது. நடிகமணி வைரமுத்து, வதிரி கிருஷ் ண்பிள்ளை, வதிரி வேலுப்பிள்ளை, வசாவிளான் மார்க்கண்டு, அச்சுவேலி மார்க்கண்டு, வராத்துப்பளை தம்பு. சமரபாகு கிருஷ் ணபிள்ளை ஆகிய முக்கிய கலைஞர்கள் எமதர்மனாக நடித்த
6

ஸ்பெசல் நாடகங்களில் சாவித்திரியாக அவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்தவர் கலைஞர் தம்பிஐயா.
இசை நாடகக் கலைஞர் எஸ். தம்பிஐயா 1988ஆம் ஆண்டு மறைந்தபோது, அவரிடம் நாடகம் பயின்ற கவிஞர் வே. ஐயாத் துரை அவர்கள் தமது நாட்கர்சிரியரின் திறமையை இரங்கற்பா ஒன்றினூடாக நினைவு கூருகிறார். கலைஞர் தம்பிஐயா அவர்க ளின் மனைவி சொல்வதாக அமையும் இரங்கற்பா ஒன்றினூடாக சத்தியவான் சாவித்திரி ஸ்பெஷல் நாடகத்தில் அக்கலைஞரின் திறமை எவ்வாறிருந்ததென அற்புதமாகவே வெளியிடுகிறார். "எமதர்மன் உங்கள் உயிரைக் கவர்ந்திருந்தாலாவது, நாடகத்தில் சாவித்திரியாக வந்த உங்களைப் போன்று உங்கள் உயிரை மீட் டிருப்பேன். ஆனால் நீங்கள் பெறற்கரிய சிவபதம் எய்திய தன் மையால் எதுவும் செய்ய இயலாதவளானேன்" என்று அக்கலைஞ ரின் மனைவி இரங்குவதாகக் காட்டும் இப்பாடலின் நயம், நவில் தொறும் இன்பம் பயப்பது. இனிப் பாடலைப் பார்ப்போம்:
நமனையே பின்தொ "டர்ந்து
நாயகன் உயிரை மீட்ட தமிழிசை நாட கத்தில்
FrTaljögif? Gau 6 *GL இமயமா புகழே பெற்ற
என்னுயிர்த் துணைவா நீங்கள் உமையவள் பங்க னோடு
ஒன்றின்iர்” என்செய்"வேனே. வகை மாதிரிக்காக எடுத்து கொண்ட இவ்விரு பாடல்களி லும் இழையோடும் ஒருவித சோகம் அக்கவிஞர்களின் ஆத்மா வையே படம்பிடித்துக் காட்டுகின்றது. O
கடிதம்
ண்ட காலங்களாக மல்லிகையுடன் தொடர்பு இல்லாமல் இருப்பதையிட்டு மிகவும்வருந்துகின்றேன். இனிமேலாவது தொடர்பு நீடிக்கட்டும் நான் நு/ ஹோல் புறூக் த. ம. வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, மல்லிகை மணம் பரப்பி வருவதைக் கேள்வியுற்று மிகவும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தேன். உங்களது 'சாணக்கியம் சாணக்கியம்தான்
எழுத்தாளர் நெல்லை பேரனதும் அவரது குடும்பத்தினரதும் அகால் மரணத்தினைப் பத்திரிகை வாயிலாக அறிந்தேன். மிகவும். வருத்தமாக இருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினை தீரும்வரை அப்பாவி மக்கள் - இலக்கியவாதிகள் உட்பட அனைவருக்கும் இந்த நிலையே எந்நேரமும் ஏற்படலாம். பேரனது அநுதாபச் செய்தியை யாருக்குத் தெரிவிப்பது என்று தெரியாயல் தவிக்கிறேன்.
இவ்வகையில் நீங்கள் துணிச்சல்காரர்தான்! பதுங்கு குழிக் குள் "பதுங்கியிருப்பீர்கள் என நினைத்தால் மல்மிகை- மணம் பரப்பச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
47

Page 26
ஒரு தனி வீட்டின் சோகமும் முற்றமும்
கல்வயல் வே. குமாரசாமி.
மொக்கு முடக் கில்லாத கன்னிக்கால் என்று அன்று அக்காள் கலியாண வீட்டுக்கு நட்டு; இன்று கொப்பும் கிளையுமாய் நிற்கிறது ” முள் முருங்கை, இப்போது ரத்தச் சிவப்பான பூக் கொத்தை; அப்பு நடச் சொன்ன அந்த மரம் * * * insi கன்னிக்கால் - - १' Վ.
உச்சி சுமந்து நெடுத்து உயர்ந்து முற்றத்தின் பக்கத்தில் நல்ல பசுமையாய் திற்கிறது.
பூ வெடுக்கும் பண்டாரம் பொன்னொச்சி வெள்ளெருக்கை ஆவலொடு தேடி அலைந்தாலும் இப்பூவைக் ܝ கண்ணெடுத்தும் பாரான்: கதையிலே விட்டாலோ. 'செண்டு கட்டியெல்லே சினிமாப்படம் எடுக்கக் கொண்டுபோகப் போறன் பார்" என்று சொல்லி வண்டி தடவி ஒரு வாய்ப்பந்தல் போடுவான்;
O
கண் விழிக்க முன்னும் அதிகாலை காகங்கள் முள் முருக்கம் பூச்சீப்பில் - மைனாக்கள் தேன்குடிக்கும்.
வெள்ளி கிழக்கே முளைச்சாலே கும்மாளம்,
4°

பிள்ளை-படுக் குரல் எடுத்துத் தாய் அணைப்பைத் தேடும்; (மார்புள் முகம் புதைக்கும்)------- . . . அடுப்படிக் குள்ளே பழஞ்சோற்றுப் பானைக்கு தத்தன் விழுந்துமுழுதும் பசுமாட்டு வாளி நிரம்பும்.
குருவிச்சைக் கொப்புத் தறிப்பதற்கு
ity - VL தெருவிலே ஆன் தேடிப் பயணம் தொடர்கிறார்.
முற்றம்- -
புலுணிப்பட்டாளம் வந்து-தரையிறங்கும்கிலு கிலுப்பை போல்இசையில் வேதங்கள் ஒதும்" கறி முருங்கை சுற்றி அடியில் படிந்த மயிர்க் கொட்டி கொத்தி உதறி விழுங்கட மயிர்க் கூச் செறியும்
உமறுபக்கம்ட செண்பகம்ட
கண் சிவந்து பார்க்கும்
-சகுகு-இடறும்-க#லாலே
சொண்டால் சரை பொறுக்கிப் போடும் י־־־־־־"" " - -"יד"רעhGeלהay - 1pa8bréףT"ד
ஊருவதை மடக்கென்று தின்றுவிட்டு
"ஒன்றும் நடவாத "பாவம்னயில்"
சாதுவிாய்
"கண்சிவ்ந்து போகும்
காலை இளஞ்சூரியன் அன்னார்ந்தி"பார்வையிலே வியர்வைக்குரு மேலே ஊசிமருந்து ஏற்றும்
9

Page 27
ஈழத்து நாட்டுப்புறக் கதை
G
x4XXo - தொட்டே காட்டுப்புற மக்களால் கூறப் திருதைல்-நாட்டுப் ՎՓ: கதைகள் Marcivg vyappéš கப்படுகின்றன, இவை ZAEdi""als6Gvpğsav6ir, ""”avri, Լոուի: தைகள், செவி மொழிக்கன் பரம்பரைக் கர்ைகள் என்றும் -44- அழைக்கப்பட்டு.
றன.
ாடோ
g。
வருகின்
கள்
சி. முருகானந்தன்
இகத்துவத்திருக்கிறது.--கதை சொல்வதும். கேட்பதும் ஒரு
கலை. எனவேதான் பிற்காலத் தில் இதற் கும் கலைவடிவம் கிடைத்தது.
உலகில் தொன்றுதொட்டே வேறு நாடுகளிஅலும் நாட்டுப் க் கதைகள் வழங்கி வருகின்
.பல்
புறக்
றன. உலகில் தொன்றுதொட்டே வழங்கிவரும் நாட்டுப்புறக் கதை ரின் தோற்றத்தை 'திே
டுக் கூற முடியாவிட்டாலும்கூட,
சண்டைய இந காச புராண, காவியக் கதைகள் இன் 944 நாவல் சிறுகதை என் பன நாட்டுப்புறக் கதைகளிலி
குது.ழுக்கியமர்க-இருவிடயங்
வேட்டையர்டி வாழ்ந்துவந்த டகாட்டு மனிதனின் காலத்தி லேயே விதி அனுபவங்கள் கதைகளாகியிருக்கலாம். எழுத்து
டின்றி கதையை சுவைத்து வரு Pio. " காட்டில் வாழ்ந்த ஆதி மனிதனின் பிரதான
கொழுது போக்காகக் காதரே”
களில் வேறு படுகின் வடிவம்உருவாவதற்கு முன் స్లోవ్లో తప్ట్"డిఎసీప్ பாமர மக்களால், படிப்பறிவு விட்டன தமறுக்கமுடி அற்றவர்களால் எல்லாம் ‰∫Dù :ቓ; இந்தக் தைகளை இந்து பட்டும் கேட்கப்பட்டும் வருவது. * பநிடதங்களிலேயே இரண்டாவது, இவை எழுத்து கன ಟ್ವಿಟ್ಲೀಶ. ?oğrafir இதி−• V− வடிவம்-பெறாமல்-இருப்பது காசங்களிலும், ostrůL9ušisof ஆகும். S1P பல உபகதைகளாக இவற்
20*ண முடிகிறது. " கதை சொல்வது கேட்பதும் இலக்கியங்களுக்கு Cup sir 60 Gy தியதன்று. கதைப்பது என்பது இவை தோன் விட்டதால்தான் சொல்வது என்று பொருள். இவை அவற்றில் 2L asensas இதிலிருந்தே கதை என்ற ளாக பரிணமிக்கின்றன என்றும் 4தம் உருவ வேண்டும்- கூறுவர். 3. ' பாகப் போக தொன்று தொட்டே சிறுவர்கள் காத்திற்குக் காலம் புதிய இல் முதிதுவர்கள்ஹன்டஆண்டத்தில்ட்மக்களின் வளர்ச்சிக்கு இ என்ற பால் வேறுப ஏற்ப பலப் புதிய தாட்டுப்
புறக் கதைகள் உருவாவின்
Lட்டுப்புறக் கதைகள் எவ்ட "+வில் அமைந்திருந்தாலு

ــــــــــــ
கூட அவை சமூகத்தையும், கம், புகழ் புதிய சாதுர்யம்
அதன் அங்கமான குடும்பத்தை சாணக்கியம், ஞானம்.கல்வி. யும் சித்தரிக்கின்றன. மனிதனின்" இப்படியான மனிதனது அடிப்
நம்பிக்கைகளை எடுத்த எடுப் படை உணர்வுகளுக்கு வழிகாட் ᎥᎸ Ꮳ 6Ꮝ உடைத்தெறியாமல்-டக் கூடிய”வ்ழி முறைகளைக்
அவற்றை ஏற்றுக் கொண்டு, கதைகள் மூலமும், சம்பவ விய
அவற்றினூடாகப் போதனைடரிப்பு-மூலமும் இக்கதைகள் உரு செய்யவும் விளைந்தன. மனித வம் கொடுத்துச் சொல்லப்பட்
வாழ்வின் துன்பங்கள், இயற்கை வருகின்றன. ---- நிகழ்வுகள், "அறிவியல் ஆர்வங் கள், சுற்றுப்புச் சூழல் ஈர்ப்புக் சில கதைகள் ஒரே கதைக.
பிக்கைகள், கோமாளித்தனங் சொல்வப்படுகின்ற முறைகளி கள், சமூக சீர்திருத்தங்கள்,-லும் சில சம்பவ”மாற்றங்கள் மனித உறவின் கோணங்கள், னாலும் அக் கதைகள் வேறு மானிட வளர்ச்சிப் படிகள் என டபட்டு விளங்குகின்றன;~முக்கிய
"பல விவகாரங்கள் கதைகளின் மாக இந்த நாட்டுப்புறக் கதை
கருப்பொருள்களாகின. கள் அந்தந்த நாடுகளின் பாரம்பரியப் பண்பாடுகளை, ஒழுக் இக்கதைகள் மக்களை கங்களை, நீதி போதனைகஹைட மகிழ்ச்சியூட்டவும். பரவசப்டுச் செறிவூட்டுவனவாகவே அமைத் தவும், வியப்புறசி செய்யவும், திருப்பதைப் பார்க்கலாம். மனச் சுமைகளை மறந்து சிரிக்க ட்டட் . . . . . . . .r-" வைக்கவும் உதவும். அந் தந்த தமிழ் நாட்டில் பல்வேறு வேளையில் மக்களின் வாழ்க் மாவட்டங்களில் மாவட்டங்க கை க்கு வழிகாட்டியாகவும், ளுக்கே உருத்தான முறையில் அறிவூட்டியாகவும் துணைபுரி நாடோடிக் கதைகள் அமைந்தி. கின்றன. மேலும் மனிதனின் ருப்பதைப் பார்க்கலாம். இவை நாகரீக வளர்ச்சிக்கு இவை பெரி கள் இன்று அச்சு வாகனமேறி தும் உதவின. நாட்டு நடப்புக் - வாசகர் மத்தியில் உலா வருவ கள், விந்தைகள், கல்வி என்ப துடன் பல்கலைக் கழக ஆய்வுத் னவும் இவற்றினூடாகப் போதிக் துறைக்கும் உட்படுத்தப்பட்டா கப்பட்டன."வளரும் குழந்தை வைகளாகத் திகழுகின்றன. ஒரு களைப் பக்குவப் படுத்தி சமூக காலத்தில் இக் கதைகள் எம். வாழ்வுக்குத் தயார்ப்படுத்துவது லாம் படிப்பறிவற்ற பாம ர டன், பண்பு, அறிவு, நல்லு மக்களின் பொழுதுபோக்கு ணர்வு ஆகியவற்றை. ஊட்டி நேரக் கதைகள் என படித்தோர் மக்களை நன்முறையில் உருவாக் கூட்டம் நம்பி, ஒதுக்கிவைத்தது குவதால், சிறந்த சமுதா ய. மாறி, இன்று-ஊர் ஊராகத்" வளர்ச்சித் சாதனமாகவும் இவற் தேடித் தேடி இக் கதைகளை றைக் கொள்ளலாம். _ ஆய்வாளர்களும் (ஆராய்ச்சி ... . . . . . soul- " ' ' ' ' "." மாணவர்களும் சேகரித்து வரு
உலகத்தில் தோன்றியுள்ள கின்றனர். அனைத்து மொழிகளிலும் இந்த தாட்டுப்புறக் கதைகள் அல்லது நமது நாட்டிலும் சிங்களத் நாடோடிக் கதைகள் வாப்-திலும் "தமிழிலும் நாடோடிக் மொழி மூலம் காலங் காலமா கதைகளை, நாட்டுப் பாடல் கச் சொல்லப்பட்டு வருகின்றன.களைச் சேகரித்து, ஆராய்ந்து நீதி, நேர்மை, உண்மை, தியா நூலுருவில் வெளியிடும் முயற்சி
*۔--~~~~~~صبعیہ بمستجمبےہم.....................
بسم -------میسہ --۔۔بسملمستعمیس ممتصحمتہ س-سسسم ، ~
娜及

Page 28
கள் ஆரம்ப கட்டத்திலேயே னவாகவும் சில கதைகள் வான
· AA · G o ni i de V. · Abo
இருக்கும். வயது வந்த ஒவ்வொ - "கர்ணபரம்பரைடநவரும் இதுே. ஒரு.ஆகையில். யாக இக் கதைகளைச் சொல்லி சிறு வயதில் இந்த நாடோடிக் ஆந்துஸ்ஊனர் இவைகளைவாய்- ਨੌਜੰܚ சித்தவர் மொழிக் கதைகள் என்றும் கூற fr பபாாகள, ாைம். பாட்டிமார் கதைகள்
என்றும் சொல்லலாம். குழந் முந்தையர் தந்த இந்த தைகள் கூடியிருந்து கேட்கும் வாய்மொழிக் கலைச் செல்வங்
'கிராமதிகளில் மக்கள் வாய்
தில் பிரமிப்புக்களை ஏற்படுத்து ரித்து வருங்காலத் ததை முறை வதாக-அமைத்திருக்கும்.தம். 0 பும்படியாகவும், அச்சமூட்டுவன தரவேண்டிய கடமை நமக்கெல்
வாகவும் உஆச்சரியப்படத்தக்கடலாம் உண்டு. விடிவு
ஆதவன் தன்னை மறைத்துக் கொள்வான்
எஸ்" குணேஸ்வரன்
இருள் அரக்கன் ஆட்சி செய்வான்
2ugb: – அமைதியாக ஊருறங்கும் வேளையதில் திடீரென கூவும் "ஷெல்" லுகள் "அமைதியைக் கிழிக்கும்” அந் நேரம், அங்கோர் உடல் - துவண்டு-கிடக்கும்--
கடலில் கதறும் கரிய குழாயில் இருந்து உறங்கும் உடலின் உயிரைக் குடிக்கும் சரியும் சகடையது தள்ளிவிடும் நகரம் அது. தாக்கும் குடிசையினை குடியிருக்கும் குடியதுதான் உறங்கிவிடும். εριστιΙΙΙφιLIΠαι நிமிடமது கரைந்து விண்மீன்கள்
O சமதில்-அங்குஆதவன் அவதரிப்பான்!
-நிகழ்வுகள்-தொடரும்ட மகிழ்ச்சி கலையும்!!
மனிதம் மரணிக்கும்!!! பின், மாலை மயங்கும் மெளனம் பிரசவிக்கும்! . மனித உயிர்கனை-மீண்டும் மீண்டும்வரும் யமதூதர்கள் மீளாத் துயிலில் ஆழ்த்தும்.
அடிவானில் முனை கொள்ளும்!
அத்டாம் தேசத்தில் சுதந்திரமாட்டஅவதரிக்கும்.
* 52

இருந்தாலும் கேளுங்கள்" பலராலும் விரும்பிப் படிக்கப்படுவது இந்தத் தூண் FightflyT" مسالكلاس. இலக்கியத் தரமான, ஆர்வமான கேள் விகள் வரவேற்கப்ப iL296gtسسسسسعέήτός). ஞர்கள் என்ன நினைக்கின்றனர், அவர் களுடைய மனக் கருத்து என்னென்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கும் மனந்திறந்துகதைப்பதற்கும் ஏற்ற ஒரு
ஈம்-இது இளந்-தலைமுறையினரின்
எந்தக் கேள்வியாக
மன விருப்பங்களை, அவர்களது இலக் -கியஅபிவாஷைகளை, கிந்தனை-ஓட்டங் களை உணர்ந்து. அறிந்து கொள்வ தற்கும் அவர்களது இறயங்களைச் சமீ பிப்பதற்கும் ஒரு தளமே இத்தூண்டில். தூண்டில் கேள்வி - பதிலில் நீங்கள் கலந்து கொள்வதின் மூலம் உங்களு 6)-l அறிவை விருத்தி செய்வதுடன்
a gigsgn
-நமது
நல்குகின்றீர்கள்.
து வின் புள்
SL LD S T Bu Bu BBLGGGO ku STTBcGGaLST
ஜாவை யாரோ ஒருவர்
தேன். இதன் பின்னணி என்ன?
uðmr umri, க. செந்திவேல்
" நானும் படித்தேன். வீரகே" சரியில் அல்ல; சென்னையில்
என்ற ஏட்டில். இந்தத் தாக்கு
கவே நெஞ்சில் வேதனைப்பட் டேன். இசைஞானியும் அண்ணா பாவலர் வரதராஜன் என்பவ ரும் மிக மிக ஒடுக்கப்பட்ட சமூகத் -தி- Infrastaff;6ff. இவர்களை உருவாக்கியதே தமிழ்
பொதுக் கூட்ட்ங்களுக்கு
ஆட்ட சேர்ப்பதற்கா
செல்வாக்குப்
களில் பிரசாரக் கூட்டங்களில்
அறிமுகமாகி வந்தனர். அன்னக் கிளி. சினிமாப்படம். வந்தது. இளையராஜா பிரபலமாகி விட் டார். ஒடுக்கப்பட்ட சமூகங்க ளில் இருந்து பின்னர் மக்கள் பெறுகின்றவர்க
றிக் கொள்ளும். அந்நோய்க்குச்
ளக்ஸ்’ என்று பெயர். தங்களை மிக மிக உயர்ந்தவர்கள் எனப் பந்தாப் போடும் பழக்கம். இந் நோய் இளையராஜாவையும்
பிடித்து விட்டது. சினிமா, பத்
திரிகை, இசை போன்ற துறை ரோமணியம்.
шта,
53

Page 29
பொறுமையாக இருந் சதி 翰 &. - 0 ଗ) செய்வது. ,ே ஆந்து எனற நிமிர்ந்து உயர முடியுே o {த்தில் ரகுமார் என்றும் நினைக்கிறவர்கள் ப்லர்ைக் கண் இளைஞரை அறிமுகப்படுத்திய டுள்ளேன்; கேட்டுமுள்னேன்" வா மணிரத்தின் இவர் து ஆனால் வேறு வழிகளில் நிமிர்ந் *ஜீ. வி. இவ்: தவர்கள்-பிறறை நிமிர்த்த பின் குத்திரதாரி, இளையரா நினைப்பது அபூர்வம். இப்படி బ్రిగావ షో ஆளுமையை மேதைத் யிருக்க-முதலாமவர்க்குக் கிடைக் இேந்த ஆதிக்க"ே காத மதிப்பு இரண்டாமவர்க் யின் பிரதிநிதிே இாறுத் குக் கிடைப்பது விந்தையே. அக் கொள்ள இயலவில்லிை ஏன் இந்தப் ப்ாராபட்சம்? 67 Gor G a இள்ையராஜாவின்
g' : தி அடுலுகம. - சில்மியா காதடி மிட்டுச் செய்யப்பட் சதி உங்களது பார்வையை இன் வலையின் ஒரு நிகழ்வுதான் னும் விரிவுபடுத்தி ஆழப்ப்டுத் து எனக் கேர்டம்ப்ாக் Safluor திப் பார்க்க வேண்டும். கம்பன் వన్గ్వోత్థాgu காலத்தில்-எத்தனை.கொம்பன் IG ೧rpg. இதுவும் ஒரு செய் இருந்தான். இன்று கம்பனின் திான். ஆதிக்க சக்திகள் கவித் திறமையைத்தான் உலகம்
0 始 ff}i வைத்துள்ளது. Lumpur லைஞனுக்குக் கை நீட்டி அடிப் நே i. E.
ਕੰ விளைவுகள்ை ' * '''t gener ஜமீந்தார்கள், மிட்ட ' வகு சீக்கிரத்தில் 2.6rr- மிராசுதார்கள், கொடிகட்டிப் நது கொள்வார்கள். “ பறந்த பணக்காரர்கள் இருந் O 5 ற்போதய மலையகத்து 溯 இஃ: E_urtu: -_ இலக்கிய் வளர்ச் நிலை பப்படுகின்றான். இன்னும் மகளைப் பற்றிச் சிறிது கூறும் தாறு ஆண்டுகளுக்குப் பின்னர்
களேன், யோசித்துப் பாருங்கள். நான் - - - பேசப்படுவேன்; ம ல் லி கை ...குணேஸ்வரன் : விரிந்த இலக் தொண்டமானாறு. கிய அரவணைப்பின் பெறுபேறு
களே இவைகள்தான். மலையகம் இன்று பெரு ܝܵ " . .ܶ T3மப்படத் தக்க s976āv gav டானியலினுடைய மகன் இயத் துறையில் முன்னேறி வரு தாரகா விசேஷ சித்தி எய் கின்றது. பல இளம் Tழுத்தா தியதற்காக மல்லிகை3 பத்த ளர்கள், கலைஞர்கள் தோன்றி லின் ஆதரவின் கீழ் பாராட்டுக் வருகின்றனர். அன்னாரது ஆக் கூட்டம் தடத்தியதாகப் uš岛d கங்கள் சுடச் இன்று நூல் கையில் படித்தேன். உங்களது வடிவில் வெளிவருததே ஆத்ம திருப்திக்காக.இதை முடிகின்றது. இது மகிழ்ச்சியான செய்தீர்களா?
ஒரு முன்னேற்றம். டநாட் . . . . டில் tിട്ട് Fædrætnrstb க. அசோகன் ஆக்கங்கள் கிடைப்பதில் W அதிகம் கல்வியறிவு பெறாத
இந்தப் படைப்புக்கள் இங்குள்ள" கலைஞர்களின் குடும்பத்தினர் வைஞர்களுக்கும் கிடைக்கும் உயர் கல்வி பெறும் வாய்ப்புக் போதுதான்' இத்தைப் கிடைக்கும் போதெல்லாத பூற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வி க்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற் இயலும், 8 படுவதுண்டு-என்ளைட்பர்

யும் டாளியலைப் பற்றியும் ”பல்கலைத்- ட்ாரத்தில்குற்றச் சாட்டொன்று உண்டு. "அதிகம் படிக்காத தாழ்வுச் சிக் கில் காரணமாகவே இவர்கள் படித்த பட்டதாரிகளைப் பற்றி இற்றங் குறை சொல்லித் திரி றார்கள் எனச் சொன்னவர் சள் உண்டு. அது தப்பு. நாங் கள் கல்விமான்களை STÚGAL Inrup துமே “கனம் பண்ணி வந்திருக் கின்றோம். படித்தவர்கள் எனத் திமிராட்டம். ஆடியவர்களைத் தான் விமரிசித்தோம். பல்க லைக்கழக வளாகத்துக்குள்தான். சகல (அறிவும் ஆற்றலும் பொதிந்து ப்ோய்க் கிடக்கிறது என்ற கூக்குரலுக்கு எதிரே தான் நாம் கிருத்துகளைச் சொன்னோம்; போராடினோம். அதேசமயம் கல்விக் கூடங்களுக் குத் உத லைடவணங்கினோம். அப்படியான பல்கலைக் கிழகத் துக்குத் தெரிவு செய்யப்பட்டுள் ளார் நமது டானியலின் மகள் என்ற பூரிப்பின் வெளிப்பாடே அந்தத் தேநீர்விருந்துவை
- O sálofóravrák 5626). ཨ་ལ་བསམ་གཏན་དང་མཉམ་
டில் எந்தளவிற்கு *ܗ ܝ ܫܝ- ܫ. ܥ ܚ வளர்ந்திருக்கிறது? Gasm.Junruŭ, قسیم ۔۔۔ger ஊரெழு, 35. Guggir ஒடுக்கப்பட்ட மன் ணி ன் பதி, சிவத்தம்பி 4க்கிரிகள் தங்களது அவன் عبر ۔۔۔۔۔۔ ۔۔ ح۔
ਕ #బీ"పీసీకి 4 ఏg: இங்கு கோன் s ட T னி ய ல் இலக்கியம் எனக் π. "ఇది ఆల్డ్ கோடி காட்டம் 9. “arresp.
இலக்கிய மாண்-மவுத் குலத்தில் பிற Tததுள்ளது. அதே (Fift தவன் தி வாசி றந் யோக்ராஜா போன்ற இளந் தீனفقيه கவி லை முறை ಘೊೇಷಿಸಿ எழுதாமல் ஏன் 'மேலி ( வஜாអ៊ីលک ±ಟ್ರಿಡ್ತ மனப்பற்றிக்கவிதைப் దే ன் குழ்நிலையில் orto 6rerä G3 குரல் W --- 1றது ܝ ܚ ܐ கொடுப்போர், இவர்கள். ஆந்தி * ஒலிம் அநேகருக்கு ரவிலும், "PP"guš6
விளங்குவதில்லைே ஏன்? இவர்கள் அநதந்த மொழிக்கு ஜீவ ரஸ்ம்' Hாய்ச்சியவர்கள் ”"" : "... ۔۔۔۔۔۔ مفہ ۔۔۔۔ மாணிப்பாய், D. Fyrramrer அக்டோபர் 92 சுப மங்களா
...................................[۔A.67.............
*ஜியங்களைப் புரிந்து
சொல் காண்டு
பளை,
மெத்த மகிழ்ச்சி. உழைப்
ாளி, எழுத்தை இலக்கியத்தி நெஞ்சார நேசிக்கும் s திமான மனிதன். ராணி ஏட்டில் SIMU W Luif புகைப்படம் வெளிவந்துள்ள தைப் பார்த்தேன். tD6"gb&gðunei,
கொண்டது.
STúb. ரரஜன்
தலித் இலக்கியம் என்றால்

Page 30
இதழில் ஒரு சிந்திக்கத் தக்க "பேட்டித் தகவல்கள் வந்துள் ளன. கிட்ைத்தால் ஒருமுறை
தீர்கள்? எங்கே -grfires-Grrrroof
கள்?
படித்துப் பாருங்கள்.”
இருபாலை, ஆர், மோகன்
திருநாட்களைக் கொன்
0 மல்லிகை வெள்ளி விழா மலருக்குப் பின்னர் ஆண்டு மலரொன்றும் வரவில்லையே,
"ஆண்டு மலர்கள் அடுத்து வருமா?
டும் நிலையிலேயா நாடு இருக் கின்றது? தீபாவளியன்று மாத் திரமல்ல, முக்கிய தினங்களில்
என் மனசுக்குகந்த நண்பர்களி
அச்சுவேலி, நவநீதன் ஐது வீடுதேடிப் து எனது தனி இதழ்கள் வெளியிடுவ :- நாளைய வழக்கம். நட்
*-பொருட்கள்-தட்:-ಸ್ಥ್ காக மாத்திரமல்ல, அவர்களது பேப்பர் வைடமின்சாரம்-ஆாழிககையைத் ட தெ ரிந் لكونگதேவை. அடுத்த ஆண்டிலாவது கொள்வதற்காகவும் அவாகளது உங்களது ஆசை நிறைவேறட் நட்பைக் கனம் #驚器 (Եlւն. காகவும் அவர்களது வீடுதேடிப் போவேன். நட்பை கோணாமல் தல்ல 0. O ------ து கூட ஒரு முடியாமல் இருக்கின்றதே கலை என்பது எனது எண்ணம்.
என்ன செய்ய, நீங்கள் தரம்ான்.
புத்தகங்களைப் படிப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?
நல்லூர், த. சூரியகுமார் நல்ல நூல்கள் கிடைப்பது
அருமையிலும் அடுமை. புத்த கள் தான் கிடைக்கின்றன. நூலகங் t
குத் தோதான நூல்கள் கிடைப் பது சிரமம்.அபூர்வமான புத்த "கங்களைச் சேகரித்து வைத்தி ருக்கும் சில நண்பர்கள் எனக்கு
6 கேள்விகளுக்கு நீங்கள் விரி வாகப் பதிலெழுதுகிறீர்
கள்ே, ಗ್ಯrcr"ਨੋ
கொழும்பு-6 சொல்விடவி. கலாட
தூண்டில் படிப்பவர்களில்
கணிசமானவர்கள் மாணவர்கள்.
எனவே விளக்கமாக எழுத வேண்
ரஷனைக்-டியுள்ளது-அத்துடன்-தகவல்
தொடர்புகள் குறுக்கப்பட்ட
நிலையில் விரிவாகச் சொன்னால்
தான் சிலவற்றை விளங்கப்படுத் ம். ஆத்துன் நானும்
5 Litq: *** A5rt Gôr GSL i frö இல்லை என்று சொல்லாது புத்தகத்
iਤਕਨ
ஈடுபடுகின்றேன்.
- - -அதன்-காரணமே விரிவான "
பதில்கள்.
_9 இந்த த் தீபாவளித்_
'தினத்தை எப்படிக் கழித்
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை விதி, யாழ்ப்பாணம்
முகவரியில் வசிப்பவரும்,ஆசிரியரும்,வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினர்ல் • மல்லிகைப் பந்தல்: அச்சகத்தில் அரசிடம்
பைற்றது. அட்டை யாழ், புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
廖6

ESTATTE SU EPPEL EERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OlLMAN GOODS
TN FOODS GRAN S
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEE DOS
Wholesale & Retail
Dia: 26587
E, SITAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET,
COLOMBO-1 1.

Page 31
`ငါ့) мattikai меня
Wikiba Beliau Compli montal of:
STAT
COLOM
 

rod us im Nowrun Paper que G. P. O. Sri Lanka
Q. D. 50 NEWS 92
Dumlur in:
Timber Plywood R. Kempi,