கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.08

Page 1
DGSS
*NWALLIKA PROGRESSIVE NA
 
 
 


Page 2
イメりくメ*く、メ*メん も
* メくメ、く、メきメ・くメ、、もメ〜ー *パー
1 1 € y Z : euodd*0 18 ez :euoụd ‘wys NVT | HS - VN3+\/[^‘yy|N\/T IHS – VN3+\/sp dwOH \}\/N\//\\/TwgWV ‘L9‘G VOM ACINVM og : əɔļļļO usoueug: eoļģO peeH
XARGIv Nasvys 'w 'shwa
NVGIO O A VYHVHO NV W * XI o S ' YIZWI : suəuļue o fiuļ6eue.W
SYMOLOVYILNOO – SYIAHNIÐNA
THAILLEN X8 NV?JVHONVW suae; quoujourg ses offs
*〜〜〜y *く*}} もぐぐくくくぐぐぐくぐくくくえてくくぐぐくくくぐくメくくく(くく????メくく?くくくくく* く、
qSASASAMALALL LLL AALALALS LALS AMS AAAAA AAMA AMMAAALLAA LSLLLSLLLLLS eeeS eAeSeALMAMMeAeqMqeLeLSeSLeSeMeMeSeMLeLeeLeeee eeeLeALeLeLSeLeLeeLeLeeLLeeeLeLeeSeMMeMMLSeLSLSe SLLLLLS LLLLLLLLSeSLSLMLeLSLSLe Le LeMeAMALLLLLLLAL
、、くくくきくメ\メ&メ*メーもメ>メメ*メくぐメくダくメくメ*メ\メ\くダ、くメ
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி urguí?saru, assassiflsó ser smrio ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்".
"Malikai' Progressye Monthly Magazine
223 ஆகஸ்ட் -1989 வெள்ளி விழாவை நோக்கி.
24-வது ஆண்டு
அன்பு இதயங்களுக்கு.
வெள்ளி விழா மலர் தயாராகின்றது.
இந்த மலரின் விலை ரூபா.60-. சந்தாதாரர்களுக்கு இம் மலரை அனுப்ப இயலாது. ஆனல் அதே சமயம் எமது அடி அத்திவாரமே சந்தாதாரர்கள்தான். அவர்களைத் தவிர்த்து எம்மால் சிந்திக்கக்கூட
எனவே மல்லிகையின் கடந்த காலச் சுவைஞர்கள் தமது மலர்த் தேவையை முன் கூட்டியே எமக்குத் தெரிவித்து விட வேண்டும்" ஏனெனில் தொகையைத் தீர்மானிப்பதற்கு இது பெரிதும் உதவும்
நாடடிலுள்ள நல்ல இதயங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றேம், மலர்த் திடடத்திற்கு எக்கச் சக்கமான பணம் தேவை. இம்மலரை ஒரு இலட்சிய மலராகத் தயாரிக்கத்திடடமிட்டுள்ளோம். எனவே உங்களிடம் பண உதவியை எதிர்பார்க்கின்றேம். இதைக் கேட்பதற்கு நாம் ஒன்றும் வெட்கப்படவில்லை. கடந்த கால் நூற்றண்டுகளாக எமது சக்திக்கேற்ற வகையில் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உழைத்து வந்துள்ளோம். ஆகவே உங்களின் மீது எமக்கும் அளப்பரிய நம்பிக்கையுண்டு. நேரில் உதவலாம். அல்லது தகவல் தந்தால் வத்து பெற்றுக் கொள்வோம். அல்லது தபாலிலும் அனுப்பலாம்.
மலர் தேவை என நினைப்பவர்கள் ரூபா ஆறுபதை நேரிலோ
அல்லது தபால் மூலமோ தந்து தமது தேவையைப் பதிய வைத்துக் கொள்ளலாம். கொழும்பில் உள்ளவர்கள் நண்பர் மேமன்கவிடும்
கொடுத்து விடலாம்.
இந்த முன்னறிவிப்பிற்குக் காரணம் உண்டு. மல்லிகை ஆண்டு மலர்களுக்கு எப்பொழுதுமே தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு. மலர் முற்

Page 3
ருக முடிந்த பின்னர்தான் மலர் கேட்டுப் பலர் வருவார்கள்; ஏமாறு வார்கள்.
இதைக் கவனத்தில் கொண்டுதான் எவ்வளவு அச்சிடுவது எனத் தீர்மானிக்கப் போகின்ருேம்,
மலர் வழக்கமான ஆண்டு மலர் சைஸில் அமையாது. ஆனந்த விகடன் தீபாவளி மலர் சைஸில் தயாராகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் முன் கூட்டியே தகவலாகத் தந்து விடுகின்றேம்.
மலருக்கு எழுதும் எழுத்தாளர்கள் நேர காலத்துடன் எமக்குத் தமது ஆக்கங்களை அணுப்பி உதவ வேண்டும். ஒக்டோபர் 25 க்கள் எமக்கு உங்களது ஆக்கங்கள் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக் கும். எனவே கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கூடிய மலர் ஆலோசனைக் கூட்டததில் எடுக்கப்பட்ட முடிவின்படி எமக்கு உதவுவ தில் தயவு செய்து கவனம் செலுத்துங்கள்.
மலர் ஜனவரி, 904ல் வெளிவருவதால் அந்ந ஆண்டு தொடக்க மும் ஆரம்பிக்கின்றது. சந்தா ஆண்டாகவும் அது தொடங்குகின்றது. சந்தாவையும் சேர்த்து அனுப்ப விரும்பியவர்கள் ரூபா 130/-ஐ எமக்கு அனுப்பி வைக்கலாம்.
மலர் சம்பந்தமாக உங்களுடைய ஆலோசனைகளை எழுதுங்கள். கடந்த கால் நூற்றண்டுக் காலங்களாக உங்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்து வந்தவர்கள் நாம், இலங்கையில் வேறெந்தச் சஞ்சிகையாளர்களையும் விட, பொது மக்களிடம் நேரடியாக மாதா மாதம் சென்று விற்றுவந்தவர்கள் என்ற பெருமை எமக்குண்டு. எனவே மக்கள் எதை விரும்புகின்றனர். என்பதை அவர்களது வாய் மொழி மூலம் அறிந்து வைத்துள்ளோம்.
அவர்கள் விரும்பும் அத்தனையையும் மல்லிகைதரவில்லை என்பது மதான். ஆர்வம் இல்லை என்பதல்ல, அதிற்குக் காரணம், போதிய வசதி வாய்ப்புக்கள் தற்சமயம் எம்மிடம் இல்லை என்பதே யதார்த்தமாகும்
இந்தக் குறைகளே மலரில் நிவிர்த்தி செய்யலாம் என எண்ணி யிருக்கின்றேம். எமது நேரமும், உழைப்பும், சிந்தனையும் மலரின் உள்ளடக்கத்தில் ஈடுபட வேண்டும் என விரும்புகின்ருேம். பொரு ளாதார ரீதிய்ாக எமது சிந்தன சிதறிப் போகுமானுல் மலரில் அதன் பலவீனம் வெளிப்படலாம் என நியாயமாகவே பயப்படுகின்ருேம்.
உண்மைகளை உங்கள் முன்னுல் பகிரங்கமாக வைத்து விட்டோம். எமது அடிப்படைக் கொள்கையே இதுதான். "மக்களிடமிருந்து பெற் றதை அதே மக்களுக்குத் திருப்பிக் கொடுப்பதே:
நமது நம்பிக்கைகள் எப்பொழுதுமே விண் போனதில்லை.
w - ஆசிரியர்,
新

இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பிரதேசம் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இப் பிரதேசங்களுக்கான மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுத் தமிழ்ப் பிரதேச மக்கள் வேண்டுமென்றே இருட்டில் தள்ளப்பட்டுள் ଶ୍ରେଣୀf୩f.
பேரினவாத தீய சக்திகள் தமிழ் மக்களை இதன் மூலம் மிரட்டிப் பணிய வைத்து விடலாம் எனக் கற்பனை பண்ணிச் செயலாற்று கின்றன.
எத்தனையோ பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கப் பழக் கப்பட்டு விட்ட மக்களை, இப்படியான சில்லறைச் சேட்டைகள் மூலம் நொட்டி விடலாம் என்று நினைப்பது பரிதாபத்துக்குரியதாகும்.
இந்தத் திட்டமிட்ட இருட்ட டிப்பை அ ர சாங் க மும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட அமைச்சர் வட மாகா ணத்திற்கு வந்து போனர். கூடிய சீக்கிரம் மின் இணைப்புக் கிடைத்து விடும் என வாக்குறுதியும் தந்தார்.
இதுவரை ஒன்றுமே நடைபெற்றதாகத் தென்படவில்லை. மின்சாரம் என்பது நவின வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கத்தக்க ஒன்றகும்.
வாழ்வின் சகல இயக்கமுமே இன்று மின்சாரத்தை நம்பித்தான் இயங்குகின்றன. r
தொழிலாளி தனது கடமையைச் செய்வதற்கும், விவசாயி நிர் இறைப்பதிலிருந்து மற்றும் பல அலுவல்களைப் பார்ப்பதற்கும் மின் சாரம் இன்றியமையாத ஓர் அத்தியாவசிய சாதனமாகும்.
வெகுசனத் தகவல் சாதனங்கள் மின்சாரம் இல்லாது இன்று முடங்கிப் போயுள்ளன. மக்கள் தினசரித் தகவல்கள் அறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
கட்டிடத் தொழிலாளர்கள் மூலப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக வேலையிழந்து காணப்படுகின்றனர்.
பொதுவாகச் சொன்னல் தமிழ்ப் பிரதேசம் எங்கும் இயக்கமற்ற நிலைதான் நிலவி வருகிறது
ஆனல் மக்களது மன உறுதி குலைந்து விடவில்லை என்பதுதான் நாம் கவனிக்கத் தக்க ஒன்ருகும்.
அரசாங்கம் இவ் விவகாரத்தில் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்துத் தமிழ் மக்களது இல்லங்களில் விளற்கேற்றி வைக்க முயல்வது அத்தியாவசிய தேவையாகும். O

Page 4
'தன் மண் அபிமான ஒவியர்
அநு. வை, நாகராஜன்
க3லயுலகம் புலமைக் காய்ச்சல் நிலவும் ஒரு நோயாளர் கூடம். குறிப்பாக - கவின் கலைத்துறைக் கலைஞர்கள் பலர் இந்நோயில் வாடு கிருர்கள். ஒரு கலை ஞ ன் அ தே துறையைச் சேர்ந்த இன்னெரு கலைஞரை விரும்புவதில்லை. ஒருவருடைய திறமையை மற்றவர் மதிப்பதில்லை - மதித்தாலும், நெஞ்சார மனங்கொள்வ தில்ஆல. இதுதான், எமது கலையுலகத்தின் நியதி-விதி-சட்டமுங்கூட. இது எமது நாளாந்த அநுபவம்
இ.:திவ்விதம் இருக்க, விதியை விட்டு விலகி,முற்றிலும் மாருக இங்கு ஒரு சிறந்த கலைஞர் தன்னையொத்த இன்னெரு கலைஞரைஅவர் வாழுங் காலத்திலேயே தானும் வாழ்ந்து கொண்டு நெஞ் சாரப் புகழ்ந்திருக்கிருரர்.
புகழ்பவர், பிரபல கூடார்த்தச் சித்திா ஒவியரும் 'சிரித்திரன்' ஆசிரியருமான திரு. சிவஞானசுந்தரம் (சிவா - ஜி' - சுந்தர்') புகழப்படுபவர், ஓவியர் - அச்சுவேலி ஆசை இராசையா. ஒருவ. முதியவர் - மற்றவர் இளைஞர், இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர இருவரும் கலைஞர்கள் - ஒரே துறையினர்.
'பாம்பின் கால் பாம்பறியும் அந்த வகையில், ஒவியர் இரா சையாவைப் பற்றி 'சிரித்திரன்' " சுந்தர்' இப்படிக் கூறுகிறர்:-
8.உலக மேதை வான்கோவின் ஒவியங்களில் சவுக்கு மரங்களை உயிர்த் துடிப்போடு காண முடிவதைப் \போல, யாழ்ப்பாணத்துப் பனை மரங்களை நண்பர் இராசையாவின் ஒவியங்களில் நான் பார்த்து ரசித் திருச்கிறேன். பெரும்பாலும் இயற் பண்பைக் கொண்ட இவரது ஒவி யங்களில், வர்ணச் சேர்க்கை - செய் நேர்த்தி காத்திரமானவை. முக்கியமாக *ரெம்பிராண்ட பாணியில் ஒளியைத் தமது ஒவியங்களிற் காட்சிப்படுத்தும் முறை வியப்தைத் தரும்."-
என்னைப் பொறுத்தவரையில் - சுந்தரின்" வார்த்தைக்கு மறு வார்த்தை பேசத் தெரியாது. எனக்கு அதற்குத் தகுதியும் இல்லை. இருப்பினும், ஒவியர் இராசையாவின் இயற்கலை உணர்வையும், கலைச் செய் நேரத்திப் பண்பையும், தன்னடக்கச் சால்பையும், அதே வேளையில் தன்னை மதிக்காதோரை அணுகாத வைராக்கிய சித்த சுபாவத்தையும் ஓரளவு அறிந்தவன் - அநுபவித்தவன் என்ற ಜ್ಷರೌಖಿ. அவரைப் பற்றிய சில தகவல்களை இங்கு தர முயல்கி
2ண,
 

இச் சமூகத் தி ல் - வாழ்க்கை வசதிகளும், அந்தஸ்துகளும் தடுக்கப்பட்ட ஒரு சூழலிம், எதிர் நீச்சலடித்து தம்மைத் தாமே பொருள் வள த் தி லும், கல்வி - கலை வளத்திலும் உயர்த்திக் கொடை - உயர்த்திக் கொண்டிருக்கும் ஒரு குடும் பத் தி ல், 1946 - 08- 16-ல் அச்சுவேவி திரு. அ. ஆசை அவர்களுக்கு, எமது ஓவியர் இராசையா நான்கு பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்திருக் கிருர். இவரது இளமைக் கல்வி, அச்சுவேலி சரஸ்வதி வித்தியால யத்திலும், மகா வித்தியாலயத்திலும் ஆரம்பமாகி இருக்கிறது. அத் துடன், கொழும்பு நுண்கலைக் கல்லூரியின் சிற்ப ஓவியக் கல்வி யும்; பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் சித்திர ஆசிரியர் பயிற்சியும் பெற்றர். இதன் பேருக, வேலணை மத்திய மகா வித்தி யாலயத்திலும், கொழும்பு ருேயல் கனிஷ்ட வித்தியாலயத்திலும் சித்திர ஆசிரியராக இருந்தார். 1983-ம் ஆண்டில் ஏறபட்ட இன வாத நெருக்கடியில், உடல் - உள - உடைமைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி தொழிலைத் தூர வைத்துவிட்டு, விட்டுக்கு வந்து இன்று, தன் கலையில் மூழ்கி, முழுநேரக் கலைஞராக நிற்கிருர், பொருள் வளம் குன்றினும் மன வளங் குன்றது - குலையாது குன்றென நிற் கும் திரு. இராசையாவுக்கு ஒரு பெண் குழந்தையுடன் பொறுப் புள்ள ஒரு பெருங் குடும்பமும் இருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் ஒவியத் திறனுக்காக இவர் பெற்ற பரிசுகள் பல, அவை ஒருபுறமிருக்க 1968-ல், கொழும்பு 'கோல்ட் ஸ்ரோர்ஸ்’ தாபனம் நடத்திய அகில இலங்கை ஒ வியப் போட்டியில், கஃலஞர் இராசையாவின் ஓவியமே முதற் பரிசைப் பெற்றது. இவ்வோவியம் 1969 ல், இத்தாபனம் வெளியிட்ட நாட்காட்டியில் இடம் பெற்று, ஈழத்து மூலைமுடுக்கெல்லாம் பிரபல்யம் அடைந்தது. 1975-ம் ஆண்டு தொடக்கம். இலங்கை முத்திரைப் பணியகத்தின் ஓவியர் குழுவி லும் இடம் பெற்றுவரும், ஒவியா இராசையா இதுவரை ‘எட்டு* முத்திரை ஓவியங்களை வரைந்திருக்கிருர், சேர் பொன். அருணுசலம், சேர் வைத்திலிங்கம் துரைசாமி, சேர் ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, கலாநிதி ஜி. பி. மலலசேகரா என் போரின் திருவுருவப் படங்களாகும். இப்பெரு மக்களின் நாமம் வாழும் வரை திரு இராசையாவின் கலைத்திறனும், கலையுணர்வும் பேசப்படும். மற்ற ஓவியங்கள் இரண்டினுள் ஒன்று, இந்நாட்டுக்கு வந்த புகை வண்டி ஆகும். மற்றது, மலையகத்தில் முன்னுளில் பயன் படுத்தப் பெற்ற தவலம்’ எனப்படும் பொதி மாடுகளாகும். இம் முத்திரை ஓவியங்கள் திரு. இராசையாவின் முத்திரையைப் பதிப்பதோடு, நம் நாட்டின் ஒரு தமிழ் மகனின் ஓவியக் கலைச் சிறப்பையும் உல குக்குப் பறை சாற்றி நிற்கின்றன. மேலும். இவர் எழுபதுகளில் இலங்கை கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்கள ஓவியர் குழுவிலும் அங்கம் வகித்து, பாட நூல்களுக்கும் படம் வரைந்து உதவியிருக் கிருரர். அத்துடன், இவரது ஓவிய லாவண்யத்தை வியந்து அச்சு வேலி லயன் கிளப்" சங்கத்தார் கடந்த 1985-ல் இவருடைய 'தனிநபர் ஓவியக் கண்காட்சி ஒன்றினை அங்கு நடாத்தி, இவர் புகழை ஊரறியச் செய்ததோடு தம் புகழையும் உயர்த்திக் கொண்ட னர். இக் காட்சியில் இவரது 37 ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பெற்றன.
தன் மண்ணின் பற்றும்; உள்ளுணர்விற் கனன்று நிற்கும் அதீத கலைத்துடிப்பும்; தனக்கே உரியதான சுய மூலமும் கொண்ட இரா
5

Page 5
சையாவின் கலை வடிவங்ககள ஆய்வு நோக்கில் இங்கு திறனய்வு செய்வது எனது வேலையன்று. அ.தென் நோக்கமுமன்று, எனினும், இக் கலைமகனின் படைப்புகளில் துலங்கும் உயிரோட்டங்களை இங்கு இனங்காண விழைகிறேன். -
திரு. இராசையாவின் சித்திர ஓவியப் படைப்புகளில், யாரும் தொட்டுக் காட்டாத மிகவும் நுண்ணிய சிறப்பம்சங்களைக் காணுகி றேன். குறிப்பாக தேசிய உணர்வில் மண் வாசனையும், மனிதத்துவ நோக்கில் யதார்த்தமான புத்தாக்கமும், ஒளி-நிழல் வர்ண அமைப் பில் உள்ளத்தை உருக்கி நெகிழவைக்கும் கருத்துச் செறிவுங் காண லாம். இவருடைய கோடுகள் மிகவும் தனித்துவமானவை, அதே வேளை யில், தத்ரூபமானவை. பிக்காஸோ பாணியில் குறியீடும் சிக்கல் உத்தி யும் இல்லை, ஆயினும், சாதாரண பொது மகன்கூட சுவைக்க வல்ல தெளிவும், விளக்கமும் உள்ள அழகு மிகு படைப்புகளை இவரிடத்திற் காணலாம் இவருடைய கலையைச் சுவைக்க ஓவியக் கலை அல்லது நவகலையோவிய அகராதிகள் தேவைப்படா. சாதாரண கண்ணும் கருத்தும் போதும்,
நேருரு ஒவியப் படைப்பில் இராசையா தமக்கேயுரிய பாணியில் சுயம்புவாய் நிற்கிறர். அதே வேளையில், கற்பனவுரு ஓவியத்திலும் மிகவும் ஆழ்ந்த கருத்துள்ள கருக்களை அநாயாசமரகத் தருவதிலும் இவர் சளைத்தவரல்லர். குறிப்பாக சமூகப் பிரக்ஞையுடன் சமூக அவலங்களையும் சமூக முரண்பாடுகளையும் யதார்த்தமாகச் சுட்டிக் காண்போர் உள்ளத்தை நெருடுவதிலும், வருடுவதிலும் நீறு பூத்த நெருப்பாகவும் இருக்கிறர்.
நவீன ஓவியம் என்ற மோடியோவியம் இராசையாவுக்கு அவ்வ ளவு பிடித்ததாக இல்லை. இதில், உருத்திரிபு அல்லது சிதைவு தன் மனத் தைக் கஷ்டப்படுத்துவதாகக் கூறுகிறர். இது விடயத்தில், இயற் பண்புவாதியும் தென்னிலங்கையின் பிரபல ஒவியருமான முதலியார், ஏ.ஸி.ஜி.எஸ் அமரசேகராவின் கருத்தோடு இவா ஒன்றியவர். இவர் கள் இருவரினது கருத்துக்களையும் இன்றைய திறனுய்வாளர்கள் சிலர் வன்மையாக மறுக்கிருாகள். இருப்பினும், முதலியார் அமரசேகரா, இராசையா போன்ருேர் கூறும் கருத்துகளில் உண்மை இருக்காமலும் இல்லை, இவ்வளவு இருந்தும், கலைஞர் இராசையா ‘குடத்தில் இட்ட விளக்காக" இன்னும் விளங்குகிருரே என எண்ணும் போதுதான், என்போன்ற சுவைஞர்கள், ஆர்வலர்கள் கவலைப்படுகிறர்கள்.
*சிரித்திரன்" - "சுந்தர்’ கூறியதுபோல்:- *சர்வதேச தரத்திற்கு உயரக்கூடிய இவரது (திரு. இராசையா) ஒவியத் திறமைகள் மதிக்கப்பட வேண்டும்.-- அவரது ஒவியங்கள் மக் களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட வேண்டும் இவற்றின் மூலம். நாம் அவரை மேலும் கலை சாதனை புரியத் தூண்ட வேண்டும்"
இதனை யார் செய்வார்கள் ? வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் இவருடைய படை ப்புகள் வெளியுலகு காண நேரின் - ஈழத் தமிழகம் ஈன்ற ஒரு சிருஷ்டி கர்த்த்ாவை அனைத்துலகமும் பெறும் பெரு வாய் ப பு ஏற்படும்
அர் நாள், எந்நாளோ ? O

அமரர் அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்" பாரதியைப் பாடிய பார்பராவின்
வெளியீட்டு விழா
- ஷியாரா
காலத்தால் முந்திய படைப்பாளிகளை கெளரவித்தலும், நினைவு படுத்தலும், மற்றும் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தலும் இன்றைய காலகட்டத்தில் முக்கிய பணிகளாகும. அந்த வகையில் கடந்த 14-9- 9 அன்று எழுத்தாளர் கூட்டுறப் பதிப்பகத்தின் 12, 13- ன் வெளியீடுகளான அமரர் அ. ந. கந்தசாமி அவர்களின் "மதமாற்றம்" என்ற நாடக நூலினதும், கே. கணேஷ் அவர்கள் மொழிபெயர்த்த பாரதியைப் பாடிய பார்பராவின் கவிதை களின் தொகுதியினதும் வெளியீட்டு விழா கொழும்பு மெயின் விதி யில் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு. பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு இந்து கலாசார ராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேமன்கவியின் வரவேற்புடன் ஆரம்பித்த அவ்விழாவில் பேசிய திரு. இளங்கீரன் அவர்கள் அமரர் அ ந. க. வின் குணவியல்புகளை யும் முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பை யும் பற்றிப் பேசினர்.
அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் மதமாற்றம்" என்னும் நாடக நூலை வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வன் அவர்களும், பாரதியைப்பாடிய பார்பராவின் கவிதைத் தொகுதி பற்றி திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களும் ஆய்வுரைகள் நிகழ்த்திஞர்
5.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய ராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் எதிர்காலத்தில் தமிழ் எழுத்தாளர் களுக்கு தாம் செய்யப்போகும் உதவிகளையும் பணிகளையும் குறிப் பிட்டதுடன் அமரர் அ. ந. க வின் "மதமாற்றம்'த்தி ைபற்றிய சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.
அமரர் அ. ந. கந்தசாமியின் நண்பரான திரு. செ, க்ன்ேசலிங்கன் அவர்கள் "மதமாற்றம்" நாடகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றியும் அதன் தத்துவ நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தவுடன், அமரர் அ.ந. க. அவர்கள் கொண்டிருந்த தனித்துவத்தையும் இனங் காட்டினுர், தினகரன் பிரதம ஆசிரியர் திரு. எஸ். சிவகுருநாதன் அவர்கள் இன்று வெளிவரும் புத்தகங்களைப் பற்றியும், புததக வெளியீடுக ளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளையும் எடுத்துரைத்து மறைந்த அ. ந. கி. வினது நூலை இந்தக் காலகட்டத்திலேனும் வெளியிட்ட எழுத்த்ா ளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் u Graauwu ununi-to Spri:

Page 6
பார்பராவின் கதைகளை மொழி பெயர்த்த திரு. கே கணேஷ் அவர்கள் அதிக அளவு பேசாமல் மொழி பெயர்ப்புத் துறை சம்பந்த் மாக ஏற்படுத்தவேண்டிய தெளிவுகளைப் பற்றிப் பேசி, அதற்காக ஒரு பட்டறை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திஞர். அமரர் அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்’ நாடகத்தில் ஆழ்ந்த தோழமையுடன் அவருக்குச் சேவை செய்த நடிக மணி லேடீஸ் வீரமணி அவர்கள் அ. ந. கந்தசாமி அவர்களின் பேரில் ஒரு பரிசுத் திட்டம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை வழிமொழி
smrti. ”
இவ்விழாவில் - தாழ்த்தப் பட்டோர்களுக்காகப் போராடிய அமரர் தோழர் நாகரத்தினம் அவர்களுக்கும் மறைந்த நடிகமணி வைரமுத்து அவர்களுக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி சமர்ப்பிக் கப்பட்டது.
திரு. காவலூர் அ. ராசதுரை அவர்களின் நன்றியுரையுடன் இரு நூல்களின் வெளியீட்டுவிழா நிறைபெற்றது.
காலம் கடந்த நிலையிலும் அமரர் அ. ந. கவின் நூலை தமது வெளியீடாக வெளியிட்டு அதற்கென ஒரு சிறப்பான வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் பணி வரவேற்கத்தக்கது. O
நீங்கள் விரும்பினுல் மாதத்தில் முதல் வாரமே பெற்றுக் கொள்ளலாம்.
சோவியத் யூனியன் (ஆங்கிலம்) சோவியத் யூனியன் (தமிழ்) சோவியத் வுமன் (ஆங்கிலம்) மீசா சிறுவர் இதழ் (ஆங்கிலம்) சோவியத் ஸ்போட்ஸ் (ஆங்கிலம்)
இந்த ஐந்து இதழ்களில் ஒன்றுக்கோ
அல்லது முழுவதற்குமோ ஆண்டுச் சந்தா கட்டினல் 85 l —é 89f L - Göp5JTuq.KunTas சோவியத் யூனியனில் இருந்தே தபால் மூலம் பெறலாம். தொடர்புகளுக்கு :
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
5/1, பலாலி வீதி,
uirbúlumstroíúb. தலைமையகம்: 1, குமரன் ரத்தினம் வீதி,
கொழும்பு-2

*-Mr Mara MNMA MINI-MAM: MM- Mr M حصامی محصدای حصایحه حمامه هم
പ്രേമ പ്ര~
؟ ۔ ۔ ۔ ... ~ . மூலபாடத் திறனுய்வும் :
உரையாசிரியர்களும்
கனகசபாபதி நாகேஸ்வரன்
மூலபாடத் திறனப்வென் னும் அரிய ஆய்வுக் கலே இன்று பல்வேறு ஆய்வு துட்பவனர்ச்சி கனால் விசாலித்து விரிவடைந் துள்ளது. இலக்கியத் தொன்மை யிஞல் இக்கல்வியின் பயன்பாடு தமிழிலக்கியத்திலே பெ ரி தும் விஞ்ஞான பூர்வமாகவே அமைந் துவிடுகின்றது. கருத்தியல் ரீதி
யான மாறுதல்களும் - புதிய
ந்ெதனைகளும் மூலபாடத் திற ஞய்வில் இன்று அதிகஞ் செல் வாக்கிளைச் செலுத்தி விழிப்பு. ஞன ஆய்வுக்கு இட்டுச் சென் றுள்ளன. காலத்தால் முற்பட்ட, பழத்தமிழ் நூல்களை நுணுகிக் கற்பதற்கும் - புதியதாய் உரு வாக்குதற்கும் இன்று கைகொ டுத்து உதவுபவர்கன் பழந்தமிழ் உரையாசிரியர்களேயாவர்.
கவிதை - இலக்கணச் சூத்
திரங்களுக்கும் - பேரிதிகாசங்க ளுக்கும் - காவியங்களுக்கும் உரை" களே திறவுகோாைக"
விளங்குகின்றன. நவீன திறஞய்வு முன்குேடிகளெனவும் உரையா
போக்கிற்கும்
ரியர்களைக் கொள்ளலாம். இவ் உரையாசிரியரிகளது உத்திகளும் துட்ம நோக்கு முறைமைகளும் இலக்கியத்திலுள்ள கடுமையான இடங்களுக்குச் "சுழுவாக" வியாக் கியானங் கொடுக்குர் தன்மை யாக அமைந்துள்ளன. இவ்வசுை
Uan மிகவும் பெறுமதி வாய்ந்ததா கும்.
ஆழமான கல்வி நோக்குதலே தமிழ் மரபிலக்கியங்களின் விளக் கத்திற்கும், கருத்து மாறுதற் aoyulurraules ளது கருத்துவனம் இன்றும் கவ விப்புக்குள்ளாகின்றது. "திரு' வென்பது யாது? "பா" வென்பது யாது? "அகம்" என்பது என்ன? "கற்பு’ என்பது எது? "மரபு" என்பதெது? "உரை" வளர்த்த வரலாறு எத்தகையது? என்ற ஐயங்களுக்கு இன்று நாம் அணுக வேண்டியவர்கள் நமது பழந் SLÁb ARGOopra urtGarfurf arawrrassau அமைகின்றனர். தமிழ்க் கல்வியி லும் - திறளுப்யுத் துறையிலும்

Page 7
உரையாசிரியர்களின் சீரிய பணி துணுகி ஆராயப்பட வேண்டிய தொன்ருகும். -
திருக்கோவவயாரில் வென்பதற்குரிய
திரு விளக்கமும்,
கொள்ள உதவும்
தொல்காப்பியச் செய்யுளியலில்
"பா" வென்பதற்குத் தகுந்த விளக்கம், இறையஞர்களவிய லுரை வளர்த்த வரலாற்றை யறிவதற்கு இறைபஞர் களவிய லுரை விளக்கமும், "அகம்" என் பதற்கு நச்சினுக்கினியர் தரும் விளக்கமும் தாம் மறத்தற்குரிய Geoan aurrQBu err7 இத் தடத்தின் வழியே செல்லும் தமிழியலாய் வுப் போக்கின் புதிய பரிணுமத் தையும்- வளர்ச்சியையும் காணு தல் அவசியம்.
உரையாசிரியர்களாகிய திற ரூய்வாளர்களது பெரும் பணி அவர்களது உ  ைர.ச் சாணக்கி யமே. உரைநடையின் ஒத்திசை வுடனும் - ஆளுமைப் பண்புட
னும் அவர் கள் குறிப்பிட்டுச் ,
சென்ற "உரைகள்" இன்னும் திறனுய்வெனும் பணிக்குப் பேரு தவி புரிவனவாயுள்ளன. அப்படி யாரு ல் உரையாசிரியர்களது நுட்ப - நுண்மான் 'துழைபுலம் தான் என்ன? இதனை நோக்கு வது அவசியம்.
மூல நூல் ஆழ்த்து கற்று நூலாசிரியரது உள்ள க் கருத் தறிந்து நூலுக்குப் பொருள் கூறி விளக்குதல் உரையாசிரிய Mer Pೇಳ್ತ ஒன்று. இன் னும் நூலாசிரியரது சமகாலத்
திலோ அல்லது அவர் வாழ்ந்த
காலத்துக்கு அண்மித்து வாழ்ந் தவராகவோ உரையாசிரியரம்ை யுமிடத்து, ஏறக்குறைய மூல நூலாசிரியரது எண்ணத்தினேகருத்திாேப் பீரதிபலிப்பவராக asialomyurr6flur geoupen. இவ்வாறு அமையும் போது வாச desir ypa) pravnretfu uawg ar air
0
னத்தைச் சரியாகப் புரிந்து திறனுய்வாள ஞக உரையாசிரியன் விளங்கு கின்முன்.
தமக்கு முன்னிருந்த உரை யாசிரியர்கள் எழுதிய உரைகளை மதிப்பிட்டுக் கூறும், உரைவகுக் கும் "உத்தி உரையாசிரியர்களுக் கு! யதாயமைவதையும் காணு தல் வேண்டும். இவ்வாறு "முள் னுள்ள உரைவரலாறே பிற் காலத்திற்குக் கிடைக்கச் செய்த "பணி புரிந்த வகையால் உரை யாசிரியன் ஒரு தொடர்ச்சியான, நீண்ட - விமரிசனப் பாரம்பரி யத்தில்ாத் தந்தவராகின்ருரல் epar?
*உரையாளன்" என்ற தகு திப்பாட்டிஞல், முன்னுேர் கூறி யிருந்த மாமுன - பிழையானதெளிவற்ற கருத்தைத் தவருன விளக்கத்தை உரையிலிருந்தே நீக்கிவிட்டனர். இதுவும் உரை யாசிரியர்கள் புரிந்த நல்ல திற குய்வுப்பணியாகும். ஆயினும் *பின் னு க் குத் தேவை" என் றெண்ணி வகுத்தமைத்த உரை களும் உண்டு.
கருத்து மாறுபாடுண்டான இடங்க ளில் உரையாசிரியன் கருத்தையே இரு ட் ட டிப்பு ச் செய்துவிடவில்கி மாரூக மறுக்க வேண்டிய கருத்தை எடுத்துரைத் துத் தக்க காரணங்களைக் காட்டி மறுத் து  ைர த்த 'திறனுய்வு நேர்மை உடையவர்களாகவும் உரையாசிரியர்கள் விளங்குகின் Gyrfadair. R
* ep6av 57 avrrfuturi asQišgy உரையாசிரியர் கருத்தோடு மாறு படுமிடங்களில், அக் கருத்தை மறு க்கு ம் போது, "ஆசிரியர் கருத்து மாருனது" என்று நூலி விருந்தே சான்று காட்டி மறுத் துள்ளார். இப்பண்பு உரையாசி ரியரின் மூலநூற் பயிற்சித்

தாடனத்தைப் பறைசாற்றுவ தாயமைந்துள்ளது.
"மரபுக்கு ஒவ்வாதது" என்று நினைவூட்டியும் உரையெழுதினர். தமது கருத்துக்கு அரண் செய் யும் போது பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கினர். g) Gao di as asaw di Gasmrasir Gopas Gemau - சொற்பொருளை எடுத்துரைத்துத் தம் கருத்தை நிலநாட்டினர் வலியுறுத்தினர்.
ஒரு மூலநூலுக்கு ஒன்றுக்கு மே ற் பட் ட உரைகளமையும் போது "காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு - தனித்தன்மை ஆகிய வற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது. இன்னும் உரையாசிரியர்கள் காலம் வேறு பட்டமையும்போது "உரையின்" வனத்தினையும், மொழி, சிந்தனை மரபு களின் மாறுதல்களையும் வளர்ச்சி நிலைமைகளையும் அறிந்து கொள்ளப் பெருவாய்ப்பேற்படு கின்றது.
றுத்தி நிற்பவர்கள்.
மறைந்துபோன தமிழ் நூல்
களின் பெயரி , அவற்றை இயற்
றிய புலவர்களின் பெயர், "அத் நூல்களின் சில பகுதிகள் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வரு பவை உரைகளேயாகும். இத் தகு வரன்முறையான திறளுப் areifas Tras farfog Lauffas6ir napprurifiutasrrrari. aeopr umTshauriřsair es aviscopy assesswä கினைப் போன்று திசையறிவு ஆயினும் சிலர் உரையாசிரியர்களது மதச் சார்பு - நூலாசிரியரது கொள் கைக்குச் சார்பாயும்- எதிராயும் தொழிற்படும் தன்மைகக்ளச் சுட் டிக் காட்டி உரையாசிரியர்கள் நடுநிலை நின்று விமர்சனம் செய் பவர்களல்லர். அவர்களும் ஒரு வகையின் 'சார்புநிலக்குட்பட்ட வர்களே" என்பர். இத்தகு தன் மைகளே மேலும் விரிவாக து ணு கி ஆராய வேண்டு ம். "மல்லிகை" இதற்கான களத் தினை ந ல் கு மென் பது எள் தம்பிக்கை. $
தரமான அச்சு வேலைகளை அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம்
551, காங்கேசன்துறை வீதி, (நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்.

Page 8
மேமன்கவியின் கவிதைகள் சில குறிப்புகள்
- ஈழக்கவி
தமிழ் கவிதைகளில் - தமிழகக் கவிதைகனே விட ஈழத்துக் கவிதைகளில் எனக்கு விருப்பமதிகம். பாரதி, பாரதிதாஸன், ந. பிச்சமூர்த்தி போன்ற மேதாவிலாசம் பொருற்திய கவிஞர்களுக் குப் பின் வந்த அப்துல் ரகுமான், தரிமூ சிவராமு, ஞானக்கூத் தன் முதலான கவிஞர்களின் கவிதைகள் விருப்பத்துடன் வாசித் தாலும் ஈழத்துக் கவிதைகளேயே நான் அதிகம் நேசிக்கிறேன்.
தான் நேசிக்கும் ஈழத்துக் கவிஞர்கள் பட்டியவிலிருந்து கவி ஞர் மேமன்கவி ரொம்பத் தூரத்தில் நிற்கிருர். அப்படி அவரி தூர நின்ருலும், அவாது கவிதைகளில் எனக்கு நேச ம தி கம். இதற்குக் காரணம், மேமன் கவி- நிஜ கவிஞராக இருப்பதும், அவரின் கவிதைகள் "கவிதை"களாக இருப்பதும்தான்.
இதன் காரணமாகவே அவர் கவிதைகள் பற்றி சில குறிப்புக் கள் சொல்ல முன்வந்துள்ளேன்.
1.
எழுபதுகளில் இலக்கிய உலகில் நுழைந்த மேமன்கவி. ஆரம் பம் முதல் இன்றுவரை தேக்கமற்றுக் கவிதை எழுதிக் கொண்டி ருக்கிருர். இதுவரை யுகராகங்கள், ஹிரோஷிமாவின் ஹீரோக்கள், இயந்திரச் சூரியன் என்ற முன்று கவினத நூல்களே தந்திருக்கிருர்,
இனி அவரை அவரின் கவிதை ஒன்றின் மூலமே அறிமுகப் படுத்துவோம். இதோ கவிதை:
ஆத்ம திர்வாணி தான் அனலுக்குள் சுழிக்கும் Ly Ludão g mradir,
சதா அலறும்
ஆன்ம நாய்
தான்: அணுவைப் பிள இயற்கையை உரி இருளை ஊடறு (இன்னும் புரியாது உனக்கு)
2

இனியேனும்ஆத்ம சத்தத்தை நோக்கி கழற்றி எறி உனக்கான விழியை (JAV gyGaAu asir pasp-) ()afium tř ஜோதி நாக்காய் உன் முன்னே Gantias snrair.
தாங்கும த (நெகிழி - )
2
சுற்றிலுமுள்ள வாழ்க்கைத் தளத்தோடு ஒன்றித்து நிற்பது" ஈழத்துச் சிறந்த கவிதைகளின் ஒரு சிறப்புப் பண்பாகும் என்று தமிழக "வானம்பா டி" (1982 - டிச.) என்ற புதுக்கவிதை ஏடு எடுத்துக்காட்டியது. ஈழத்து ஸ்தூலமான கவிதைகளின் வாய்பாடே இதுதான்.
கலிஞர் மேமன் கவியிடமும் தான் வாழும் சூழல்த் துழாவும் ஒருவகை உணர்வுச் செறிவு சூழ நிற்பதைக் காணலாம். அதாவது அவர் "கழுரான" சூழவின் (சிறப்பாக கொழும்புச் சூழல்) மாதிரி புருக்களைக் கலத்துவப் பார்வையில் வெளிக் கொணர்கிருர்,
கவிதைக்கான பசி
இந்த சூழலின் கருவில்
GT67 iš bnraumanu
கடித்தது (8eursprdir.) என்று அவரே சொல்வது அவதானிக்கத்தக்கது. "மல்லிகை" இதழ் களில் மேமன்கவி எழுதிய பெரும்பாலான கவிதைகள் கொழும்புச் சூழலையே மையப்படுத்துகின்றன.
கோல்பேஸ் கடற்கரையும் மனிதக் கப்பல்களும்" எ ன் ற கவிதை கோல்பேஸ் கடற்கரைச் சூழலை படம் பிடிக்கின்றது. மாதி ரிக்கு அக்கவிதையிலிருந்து சில வரிகன்.
"சமுத்திரமே கரைக்கு வந்தது போல் காட்சி சொல்லும் “மஹாபோய" | கோல்பேஸ் திடல் அதில் கன்னிகளா எனும் விசாரனைக்குப் பின் கடைக்கண் கதைகள் சொல்லி ஜாடைகள் மூலம் ஜோடிகள் சேர சிகரட் பெட்டித் துண்டில் 1 விலாசங்களைக் கைமாறும் இளவட்டங்கள்"
(ubávales, ps - 198)
மேல்மாடிச் சற்தை, பழைய புத்தகக்காரரின் சரிதை மூன்று குருட்டுப் பாடகர்கள், இயந்திரச் சூரியன், களனி ரதியோரக் கனவுகளும் பாலத்துறை பாலத்தடியும் என்று தொடரும் கவிதை கன் அனைத்தும் கொழும்புச் சூழவின் படங்களாகும்.
இக்கவிதைகளுக்கு எல்லாம் மேலாக, "கொழும்புப் புராணம் என்றதொரு குறுங்காவியத்தைப் பாடியிருக்கிருர், மூன்று காட்சி

Page 9
களாகச் சித்திரிக்கப்பட்டுள்ள இக் குறுங்காவியத்தில் காட்சி ஒன்று, நொறிஸ் ருேட்" கால நேர நிகழ்வுகளேயும், காட்சி இரண்டு, 'ஐந்துலாம்புச்சந்தி மாலே நேர நிகழ்வுகளையும், காட்சி மூன்று, "கோட்டை" இரவு நேர நிகழ்வுகளையும் சுருக்க்மாக, ஆனல் துல் லியமாக எடுத்துக் காட்டுகின்றது.
கருமை இளமையை
allads
வெளிச்ச ஜன்னலத்
திறந்து எட்டிப்பார்க்கும்
கொழும்புக் கிழவி என்று தொடரும் கவிதையில், காட்சிகள் படிமமாக எழுதப் படுகின்றன. உதாரணத்துக்கு ஊடக அழகு நிரம்பிய சிலவரிகள்
"ஹீரோயிசப் பாணியில் அமைதிக் கண்ணுடியை ! அடைத்துக்
கொண்டு ஒரி "எல்மட் தலை மோட்டார் "பைக்" கை ஒட்டி மறைய உடைந்து போன நாற்காலியாம் ஆங்கிலம் பேசும் ஒரு கைட்" டிடம் | இன்ஞெரு வெள்ளைக்காரன் மாட்டிக்கொள்ள
(இயந்திரச் சூரியன்) இக் குறுங்காவியம் - பத்திரிகைகளில் நாம் காணும் வெறும், நோய்வாய்ப்பட்ட கவிதைகன் போன்றதல்ல. யதார்த்த நிகழ்வுகளை ஸ்தூலமான பார்வையில் கலைத்துவமும் - எளிமையும் மிளிர வெளிப்படுத்தப்பட்ட அர்த்த புஷ்டியான படைப்பாகும். மேலும் சொன்னல், அநுபவப் பிழிவாக வந்த பரந்த தரிசன வீச்சுடைய கவிதை எனலாம்.
கொழும்புச் சூழலை பகைப்புலமாகக் கொண்டு யதார்த்தத் தனத்துடன் பல கவிதைகளைப் பாடிய மேமன்கவி- கவித்துவம் நிரம்பப் பெற்ற மேமன்கவி- தனது பரிசோதனை முயற்சியான "கொழும்புப் புராகத்தை" (முழு கொழும்புச் சூழலையும் பகைப் புலனுகக் கொண்டு) ஒரு காவியமாகப் பாடிஞல் என்ன?
ஈழத்துப் புதுக்கவிதைக்கு ஒரு புதையல் கிடைத்த மாதிரி இருக்குமே.
3 வீதியிலே வாழ்பவர்களின் வேதனையை எழுதுகையில் வேகும் சொற்கள்! (அக்கிணிப் பூக்கள் என்ருர் கவிஞர் ஈழவாணன். புறக்கோட்டை பசார் வீதியில் உல வும் மூன்று குருட்டுப் பாடகர்களின்" (இயந்திர ச் சூரியன்) வேதனை வாழ்வினை வே கும் சொற்களால் கவியாக்கியுள்ளார் Gonsivasa.
இன்றைய தேசத்தின் பயம்கர நிலையை, தீயின் நுணியில் ஜிவிக்கும் பரிசுத்தம்" என்றும்,
குருதிப் பசியையும் சாம்பலின் நாற்றத்தையும் பூசி நிற்கும்
14

ஒரு யுகத்தைக் கொண்ட இந்தத் தேசத்தில்.
என்பதுடன் நில்லாமல்,
*ஊரடங்குப் பிரகடனங்கள் பைல்சிக்மாசனங்களில் சிறு திர் கழிக்க ஒவ்வொரு விசயங்களிலும் நகரத்தின் பாலங்களின் மடி நதியில் - ஞானவிழிப் பூக்களின் ஒவ்வொரு இதழ்களும் ! பினங்களாக" என்றும் ரத்தப் பிரளயத்தில் மிதக்கும் நெருப்புத் தேசத்தை கலா பூர்வமாக கவிபாக்கியுள்ளார்.
1987 ல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிந்த போது, அவரது கவி ஆன்மாவும் வெந்து போனது. அப்போது நொந்துவெந்து மனதின் வெளிக்காட்டலாகத்தான் "புயல் சுமந்த மெளனம் களும் மயானத் தெருக்களும்" (மல்லிகை, ஜூ - 198 ) என்ற கவிதை பிரசவிக்கப்பட்டது.
எண்பத்திமூன்று ஜூலை ஜுவால் திகழ்வுகளை மனம் உருகி பாடும் பொழுது, பின்வருமாறு கேட்கிருர்,
மீட்டரி கனக்கில் வெட்டப் பட்ட ரகரத்து மனிதாபிமானம் லீட்டர் கணக்கான GubGoygyš65rr v biřů Javb? (யதார்த்தம்-2) இப்படியாக ஒருகுட்டி நிகழ்வுகளை ஆழமாக கவிதைச் செறி வோடு எச்சிந்தனையைக் கிளறிடும் வகையில் சிருஷ்டிக்கின்ருர், இக் கவிதைகளில் கவிஞருக்கே உரிய "முத்திரை பதிகிறது. பிர்ச் சனைகளை வெறும் தகவல் குறிப்புகளாக தராமல் பிரச்சனேகளின் பொழிப்பை கலையாக வெளிப்படுத்துவது மேம்ன்கவியின் கவிதை களில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும்.
4.
புதுக்கவிதையின் பிதாமகர் ர. பிச்சமூர்த்தி அவர்கள் இயற்கை அழகுகளே, அழகாகக் கவியாக்கியுள்ளார். விடியலே அவர் வர்ணிக் கும் அழகைப் பாருங்கள்.
(நவசக்தி - 5)
“செம்பட்டுச் சல்லடம் சொகுஸாக உடுத்தி 1 செம்மலர்க் கூடையை இடுப்பில் இருத்தி சதங்கைகள் சிலம்பு | கீழ்வானில் முளைத்தாள் இரவென்னும் பெட்டியை உணவு மெள்ளத் திறந் தான் ! குழிருள் சிறையுற்ற கதிரவன் கிரணம் தும்பைத் தெறித்த | மாடுபோல் பாய்ந்தது* (உதயம்)
ந. பிச்சமூர்த்தி அவர்களை ப்போலவே, மேமன்கவியும் விடியல் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்
இருள் தொப்பி விழிக்காட்டில்" விலகும் பொழுது திரியும் நித்திரை வானத் தலையில் சிங்கத்துைக் கொல்ல ஒளி வழுக்கை சூரிய துப்பாக்கியால்
தடக்கும் வேட்டை.

Page 10
ஒர் அந்தியில் தன்ளுேடு நடந்த சில இயற்கை தேசங்ககிண்ச் சொல்லும் போது
o aurrauriš Basir Geomrar ub மெல்லமாய் நடந்து வரும் தென்றலின் சிரிப்போ கலகலத்துப் படர்ந்து வரும் அமைதியின் அசைவோ அம்மாவின் சாயலில் இடைக்கிடை தலையாட்டும் மெல்லிய குவிர்காற்று துணையாகி தாலாட்டும்" (தினகரன்) என்கிருர். இக்கவிதைக்கு எளிம்ையே ஓர் அலங்காரமாய் இருக் கிறது. ஒரு புல்லாங்குழலின் மெல்லிய ராகத்தைப் போன்ற ஓசையமைப்பில் இக்கவிதை அமைந்திருப்பது அவதாளிக்கத்தக்கது. இக்கவிதைகள் வெறுமையாய் இயற்கையை மட்டும் வர்ணிக் கும் கலிதைகள் அல்ல, படிம மரபுவத்தில் அர்த்த விரிவு கொண்ட கவிதைகளாகும். இக்கவிதைகளின் அடித்தளத்தில் கவிஞரின் "தனிமையான" மெல்லிய சோகத்தைக் கேட்க முடிகிறது.
w 5
மேமன்கவியின் கவிதைகள் உலகளாவிய பொருண்மை உடை யனவாகக் காணப்படுகின்றன. வைரமுத்து சொல்வது போல், உள்ளூர்ப் பார்வையைக் கூட உலகப் பார்வையாய்ப் பார்க்கத் தெரிந்து வைத்திருக்கிருf. என்னில் காட்சி கொள்ளும் சர்வ தேசீயப் பார்வையை மேலும் கூர்மைப்படுத்த சமகாலத்தை நான் பயின்று கொண்டிருக்கிறேன் என்று மேமன்கவியே சிொல்கிறர்.
சோவியத் நாடு வெள்ளி விழா விசேஷ இதழில் கவிஞர் எழுதிய கவிதை அவரது உலகப் பார்வைக்கு சிறப்பானதோர் உதாரணமாகும்.
இது போன்ற பல கவிதைகளை மேமன்கவி பாடியிரூக்கிரும். உல களாவிய விஞ்ஞான தேடல்கண்யும் கவிஞர் காவியமாக்கி உள்ளமை
ஈண்டு குறிப்பிடத்தக்கது.
3 அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடைவைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சொன்று மூப்பென்றும் உண்டோ? LTLHHLTTTLT LTL STTTTTkT T0LT TLTLLL LLLLLLTTLTLLLLSS STTLL StTTtLtlL யைத் தூண்டும் ஒரு வீச்சான சவிதையாகும்.
இருதயம் வால்கலையோ இருதயம் வாங்கலையோ? வரும் நூற்ருண்டின் ஒரு நாளில் தெரு வொன்றில்
፱ 6

கம்பியூட்டர் கம்பொன்ற்ன் குத்திஓர் இருதயக்காரன் கத்திப் போவான் இன்றைய பலூன் காரனைப்போல் (மல்லிகை) பாரதியாரின் "அக்கினிக் குஞ்சு" போலவே, மேமன்கவியின் இக் கவிதையும் - (பொருள் வித்தியாசப்படினும்) பல கோணம் களில் எம் சித்தனையைத் தூண்டும் ஒரு வீச்சான கவிதை என்ப தில் ஐயமில்லை.
இது விஞ்ஞான யுகம். மனிதனின் ஆக்க வளர்ச்சிக்கு விஞ் ஞானம் துணையாகின்றது. இருப்பினும், விஞ்ஞானத்தின் பிறழ் வான செயல்களால் பூமியில் மனிதமே இல்லாதொழிக்கப்படு மென்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் அணு ஆயுதக் குவிப்பு, எங்கும் தொல்லை; சண்டை படுமோசமான மனிதக் கொல்கன் சுதந்தி ரம் கயிறனுத்த பட்டமாய் . .
ஓ! இன்று சர்வ சாதாரணமாக மனிதம் "டயரில்" எரிந்து கொண்டிருக்கிறது
இப்படியான இன்றைய பயங்கர நிலையிலிருந்து வரும் நூற் ரூண்டை நினைக்கவே பயங்கரமாக உள்ளது. வரும் நூற்ருண்டு எப்படி இருக்கும்?
இன்றைய பலூன்காரனேப் போல், ஒர் இருதயக்காரன் இரு தயத்தை விற்றுத் திரியும் ஒரு பயன்கரக் காலமாக இருக்கும் எனறு கவிஞர் சொல்கிருரர். கவிதானே இன்றைய பயங்கர நிலையிலிருந்து வரும் நூற்ருண்டை அப்படித்தானே உருவாக்க முடியும்.
மனிதம் மதிக்கப்படாது குழிதோண்டிப் புதைக்கப்படும் எள் பதைத் தான் மறை பொருளாய் இக்கவிதை சுட்டுகிறது. இது TTTTTLL LLL LLTLLL LLH L EL TTT LTYTLLTT LLTLTLTLLL TT L0 TTT Tz மான கவிதையாகும்.
இந்த இடத்தில் உண்மையான கவிதைான் பிறந்த பின் அவற் றுக்குரிய காரணங்களைப் பற்றிய விளக்கங்கள் கூட அணுவசியமா கின்றன. காரணம் அவற்றுக்குரிய காரணங்களின் விளக்கங்களாக வும் அந்த உண்மையான கவிதைகளே நின்று விடுகின்றன என்று மு. தளையசிங்கம் அவர்களிள் அமரவாக்கியங்களே ஞாபகப்படுத்திக்
asrarely sing.
7
கவிதையில் பிற கவிஞர்களின் கவிவரிகளை பிரயோகிப்பது, பிரக்ஞையுள்ள கவிஞர்களால் கையாளப்படும் ஒரு உததியாகும். கவிஞர் தர்மூ சிவராமு "ராமன் இழந்த சூர்ப்பனகை" என்ற கவிதையில் கம்பளின் கவிவரிகளையும் பயன்படுத்தியுள்ளார், கவி ஞர் க. வில்வரத்தினத்தின் "அகங்களும் முகங்களும்" என்ற கவிதை நூலில் உள்ள சில கவிதைகளில் இந்த உத்தி மிகத் தத்ரூபமாக கையாளப்பட்டுள்ளது. ஆஞல், இக் கவிஞர்களுக்கெல்லாம் ஒரு படிமேலே போப் மூன்று கவிஞர்களின் கவிதைகளே இனத்து ஒரு அற்புதமான கவிதையை பின்னியிருக்கிருரர் மேமன்கவி,

Page 11
சு முரளிதரனின் "ஹைக்க ஒன்றும், 423 ம் குறளும், கவிஞர் ஞானக்கத்தனின் உயிர்த்துடிப்பான கவிவரிகளையும் இணைத்து க்ரைதலில் ..." (மல்லிகை) என்ற கவிதையைப் படைத்துள்ளார் இக்கவிதையில் வரும் ஞானக் கூத்தனின் கவி வரிகள் தாள் கவி தைக்கே முத்தாப்பாக அமைந்துள்ளது.
புதுமெருகும், புதுவவிமையும் கொண்ட இக்கவிதையில் கலை பழகு ஒளிர்கின்றது. இருள் சூழ்ந்த உடநிகழ் காலத்தை வெளிச் சம் போட்டுக் காட்டுகின்றது இக் கவிதை.
8
படிமங்களையே கவியாக்க முயன்றவர் தர்மூ சிவராமு. மின் why" ayain Golarris ay b aipapasa ung iaasar.
ககனப் பறவை 45 L—6ay6ir a2RIT6Är poyub நீட்டும் அலகு Qei Qamdo.
(கைப்பிடியானது கடல்) தமூ சிவராமு போலவே, மேமன்சவியும் தன் கவிதைகளில் புதுமையான படிமங்களைக் கையாளுகின்ருர், "மின்னலை" தர்மூ சிவ ராமு படிம அழகில் பாடியதுபோல, மேமன்கவி 'தூசி" யைப் um098 spoupasů LuntCydaseir,
காற்று எறும்பு- சவச்சாரக் கிரி விழுங்கும் as Ob Iboy கறுப்புப் பாம்பு, "புள்ளி" யைப் பின்வருமாறு சொல்கிருர்:
எழுது கோல் நாசியின் அணு மூச்சு.
*சூர்ய நாய்" என்ருெரு வித்தியாசமான படி மத்  ைத க் Gnaeurrain(Salveirrrr Gutasirasa.
சூரியன் - ஒளி, சுழற்சி நாய் - குலைத்தல், கடித்தல் முத லான ருத்திரப்பாங்கான ஒற்றுமைகள் காணப்படாததால் இப் படிமப் பிரயோகம் பிழையானதல்ல. பாரதியாரின் செந்தமிழ் நாடு" கவிதையில் வரும் அடிகளை எவ்வாறு பிழையென்று கூற முடியாதோ, அவ்வாறு இப்படிமப் பிரமயாகத்தையும் பிழை யென்று கற முடியாது.
"ஒரு முழுக் கவிதையிலிருந்தோ - நூலிலிருந்தோ கில வரிகனை அல்லது பாடல்களைப் பிடுங்கி எடுத்து அவை நல்லவை என்று கூறுவது விமரிசனம் அல்ல, சத்திர சிகிச்சை" என்ருர் மஹாகவி,
ஆகவே, முழுக் கவிதையிலிருந்து இப்படிமத்தை மட்டும் பிடுங்கியெடுத்து பிழையென்று சொல்வது விமர்சன நேர்மையல்ல.
கவிதையின் உள்ள பக்கம், செவ்வொழுங்கு அந்நேரக் கவிஞ வின் மன நிலைக்கேற்ப வெளியான பாஷை ஜ்ே பொருந்துவதாய் இருப்பதால் இப்படிமப் பிரயோகம் சரியானதே. மேலும், கவிதையின் பொருளோடு ஒன்றித்து நிற்கும் இப்
படிமத்தை பிழையென்று சொல்வது. கவிததுவத்துக்கு அப்பாற் Lull solaguunregib.

aLLLS T S ELLLELT SS LLTLLLLLTTTT S LLTTTLLLLLLL SLLLLLLSaTTLLLLSSS
கண்ப் I படங்களில் பார்த்து மக்க்கும் ஒர் இந்திய உழவாேப் போல் வியப்படைகிறேன்.
(கனவுகள். கற்பனைகள், காகிதங்கள்)
என்பது போன்ற அர்த்தங்க ளக் கூரிமைப்படுத்தும் உவகைகளோப் புதுக்கவிதையில் அதிகமாய் உபயோகித்தவர் கவிஞர் மீரா. கவி ஞர் மீராவைப் போலவே, மேமன்கவியும் அர்த்தங்களைக் கூர் மைப்படுத்தும் உவகைகளேத் தன் கவிதைகளில் மிகுதியாகவே கையாளுகின்மூர். உதாரணத்துக்குச் சில
(அ) கொழுத்தொன்றும் மெவிற்தொன்றும் "சுசி கச் சுச்" என்றே இரா முழுதும் வேதமோதும் காவி உடைக் காரர்கள் போலப் பல்விகள்.
(orGasarif) (ஆ) மழை வரும் வரை வெக்கை 1 மண்ணின் மீது அநியாய ஆட்சியை நடாத்தும் ! ஒர் ஏகாதிபத்திய அரசைப் போல்.
(மல்லிசை) காலெயின் கதவுகள் கிழக்கில் திறக்கவும் ஒளியாற்றில், Grubdues usersoad gašscarf, இது ந. பிச்சமூர்த்தி அவர்களின் கவிதை ஒன்றில் வரும் உயிர்த்துடிப்பான உருவமாகும். இப்படியான உயிர்த்துடிப்பான உருவல்களை மேமன்கவி தன் கவிதைகளில் கையாளுகின்ருரர்.
9 ஒவ்வொரு படைப்பும் முன்படைப்பை உதறி புதுமுக வில7 சம் கொள்ள முந்துகிறது என்ற கந்தரராமசாமி அவர்களின் கூற்றுக்கு ஒப்ப, மேமன்கவியின் அண்மைக்காலக் கவிதைகள் புது முக விலாசம் கொண்டவையாக உள்ளன. கால் நூற்ருண்டுக்கும் மேலான இலக்கிய உலகப் பரிச்சயத்தின் வினேவாக வெளிப்பாட்டு முறையிலும் பாரிய மாற்றம் காணப்படுகின்றதெனலாம். ஜீவ னுள்ள பாஷையாக தவ நவச் சொற்களைக் கொண்ட மேமன்கவி தற்போது மிகச் சாதாரணச் சொற்களேயும் அதிகமாகக் கையா ளுவது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
மொத்தமாக நோக்கும் பொழுது, நவ பிரக்ஞையின் கல் TTTTTTLHHLLL LLLLL S TCaLTTLLTTtT LLCTTLTT STGTTTS SS LLLLLSS "புதிதாக எழும்பிவரும் வாழ்க்கையின் மையத்தை ஸ்பரிக்கும் நீச் சலே படைப்பாளியின் குறிக்கோள் ஆகும் என்று சுத்தர ராமசாமி அவர்களின் கருத்கோடு ஒன்றித்து நிற்கிருர், தண் மெய்ப்பிக் கின்றன இவரது கவிதைகள்
கவிஞர் மேமன்கவியின் கவிதைகளில் காணப்படும் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றி இக் குறிப்புகளில் எதுவும் குறிப்
Lu'Lu Laferivåbv.
இது மேமன்கவியின் கவிதைகள் பற்றிய பூரண ஆய்வல்ல எதிர்காலத்தில் இவரது கவிதைகளே முழுமையாக ஆராய்வதற் கான சில பதிவுகள் மட்டுமே. O

Page 12
மார்ட்டின் விக்கிரமசிங்க நூற்றண்டு:
சிங்கள சிறுகதைகளும் மார்ட்டின் விக்கிரமசிங்ஹவும்
பிரபல்யமான - சிறந்த சிம் கள எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் மாட்டின் விக்ரமசிங்ஹ அவர்களது நூற்ருண்டு 1989 மே மாதம் 29 ம் முதல் 1990 ம் ஆண்டு மே மாதம் 99 ம் திகதி வரை கொண்டாடப்பட்டு வகு கிறது. இது சம்பந்தமாக சிங்க ளத்தில் பல நிகழ்ச்சிகள் நடை பெற்று வருவதோடு எமது ரூப வாஹினி மார்ட்டின் விக் ர ம சிங்ஹவினது நாவலான கம்பெ ரவிய" (கிராமப் பிறழ்வு) வினைத் தொடர் தொலைக் காட்சி நாடக மாக, தில்ஸ் அபேசேகரவின் நெறியாள்கையில் ஒளிபரப்பி யது. இந்த நூற்ருண்டினை முன்
னிட்டு இக்கட்டுரையினை எழுது கிறேன்.
மார்ட்டின் விக்ரமசிங்ஹ
அவர்களது படைப்புகளில் சிறு கதைகளைப் பற்றி மட்டுமே இக் கட்டுரை நோக்குகிறது மார்ட் டின் விக்ரமசிங்ஹவினது சிறு கதைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் அக்காலத்தைய சிங்களச் சிறுகதைகள் பற்றிப் பார்ப்பது நல்லது என நினைக்கிறேன்.
பன்சீய பளஸ் ஜாதகய சத்தர்ம ரத்ளுவலிய, சத்தரிம கலங்காரய, போன்ற பிர பல சிங்கள வேதப் புத்தகங்களினுர டாக வெளிவந்த சிறு கதை aAuuq.QuriliiaSodir 5RedraR6IT amrasFartasdir
- இப்னு அஸ"மத
மத்தியில் பிரபலம் பெற்றன என். பதால், சிறுகதை வடிவம் சிம் கள இலக்கியத்திற்குப் புதிதான தல்ல. எனினும் இக்கதைகள் பழைமை வாய்ந்தவை. இவை வாழ்வியலுக்கு ஏதுவாக இருப் பது இக்கதைகள் நிஜ மனிதர் காளால் - சம்பந்தப்பட்ட நிஜப் பூர்வமான கதைகளைக் கொண்டு எழுதப்பட்டவையே.
புதிய சிறுகதை முறை எனப் படுவது இதிலிருந்து மிக வித்தி யாசப்பட்டவை. இவை புதிய
எழுத்தாளர்களால் பு தி த ஈ க
சிருஷ்டிக்கப்பட்டவை, இக்கதை கள் நிஜப் பூர்வ உல கினைப் பார்த்து - சமூகப் பிரச் சினை såT - aurribadair gü tanu மாகக் கொண்டு எழுதப்பட்ட வையே. இவ்வகைக் கதைகள் கல்ப்பூர்வமாக ஒர் இலக்கிய அந்தஸ்தினேப் பெற்றமை 1849ல் அமெரிக்கரான எட்கா எலன்பேr என்பவரால் அக்காலம் வரை வெளிவந்த சிறுகதைகளைப் பற்றி இறுகதைகளின் லட்சணம் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் விமர்சனத்தின் பின்னுல் ஆகம். இவரது இந்த விமர்சனம் புதிய சிறுகதைகள் பற்றி அறிய சிறந்த supafrans7 enrgh.
இதஞல் உந்தப்பட்டு வெளி Gnušas u opGuerrë 6 piyasamos asas ளைப் படித்த சிவ்கான எழுத்தா

வார்கள் சிறந்த பல சிறுகதை வினை சிங்கள இலக்கியத்துறைக் கணித்தனர். இவைகள் தொகுதி களாகவன்றி "சிறு சஞ்சிகைகளி
லும், பத்திரிகைகளிலும் வெளி வந்தன. -
"ஞானகர்த்த gru."
பத்திரிகையிலும், 'ருவன்மல் தம" சஞ்சிகையிலும் கிறிஸ்தவ கதை கள் வெளிவந்ததுடன் "லச்பினி பஹன’, சரசவி சந்தரெஸ் போன்ற பத் திரிகைகளில் பெளத்த கதைகளும் பிற நாட் டுச் சிறுகதைகளும் வெளிவந் தன. எனினும் இவையாவும் "சிறந்த சிறுகதைகள்? அன்று
முதலாவதாக வெளிவந்த உயர்த்த சிறுகதையாக மதிக்கப் படுவது, சிம்கள ஜாதிய சஞ் சி ைன் யி ல் 1909 ஆம் ஆண்டு ஏப்பிரல் இதழில் வெளிவந்க *டேசிகே அவாசளு தியை சுமி ஞகே வாசஞ "தியை வூ ஹெடி"
(டேஇயின் துரதிஷ்ட தினம் சும
ஞவின் அதிர்ஷ்ட் தினமாகிய
விதம்) எனும் பியதாச சிறிசேன
அவர்களது சிறுகதையாகும்.
சிங்களக் கலாச்சாரப் பண் பாடுகளுக்கமைய வாழ வேண்டி டியதன் மகிமையினை உணர்த்து வதாக எழுதப்பட்டிருந்த இக் கதையின் பின் இச் சஞ்சிகைகள் தரமான கதையினை வெளியிட வில்லை என்பதும் தக்கது.
1912 களில் ஆரம்பித்த ரெஜிளுேல்ட் பெரேராவின் "லக் மியை" எனும் பத்திரிகை சிறு காலம் நீடித்தாலும் இது கூடி யளவிலான த ரம் மிக்க சிறு கதைகளினைப் பிரசுரித்து வந்தது. இதன் பின் இப்பணியை மேற் கொண்ட பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட ஸ்வதேச மித் ரயா" எனும் பத்திரிகை ஆகும்,
குறிப்பிடத்
924 di
இந்த வகையில் சிறுகதை இலக்கியத்தின் மிகச் சிறந்த சிறுகதை+இள வழங்கி சிங்கன சிறுகதைகளின் முன்ளுேடிகளாக திகழ்ந்தவர்கள் மார்ட்டின் விக் ரமசிங்ஹ, டபிள்யூ. ஏ. சில்வா என்போரே. இக்கால கட்டத்து சஞ்சிகைகள், பத் திரிகைகள் போன்றன இவர்களது கதை களினைப் பிரசுரிப்பதில் முக்கிய பங்கினை வகித்தன. இதன் பின்
இக்கதைகள் தொகுதியாக வெளி வத்தன.
மார்ட்டின் விக்ரமசிர்ஹ
அவர்களது மு த லா வது சிறு கதைத் தொகுப்பான கெஹெ னியக்" (பெண்) 1924 ல் வெளி வந்தது. பிறமொழிக் கதைகளின் உத்துதல் இக்கதைகளில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
"குவேனி ஹாமி" எனும் சிறுகதை சமுதாயத்தினை விவ ரித்துப் பார்ப்பதாக இருப்பினும் இது இவரது சுய படைப்பன்று. லியோ டால்ஸ்டாயின் "ரிசரெக் ஷன்" எனும் நாவலின் முற்பகுதி யின் கதைப் பின்னணியே இது என்பது புரிகிறது" என்கிரூர் கலாநிதி கே. டி. பி. விக்ரம சிங்ஹ அவர்கள்.
இத்தொகுப்பினில் உள் ள ம்வ நரக்பூ பிடிபந்தன. இருணு கபாய், சிசிலியாட்ட பாடமக். கெஹெனியக் போன்ற சிறுகதை ësi 2l luftarasë aggass6tmas மதிக்கப்படுவன.
அக்கால வாசகர்கள் உடன டியாக இது போன்ற கதை களின ஏற் கா த த ஞ லும், மேலோட்ட காதல் ரசங்கள் இல், லாததாலும் இக்கதைத் தொகுதி அதி கள வில் பிரபலமடைய வில்லை என்பது பார்ட்டின் விக் ரமசிங்ஹவினது கூற்ருகும்

Page 13
அடுத்து 192 ல் வெளிவந்த இவரது "சரிதா தர்ஷ கதா வெஹி" எனும் தொகுப்பில் *மகுல் கெதர (கல்யாண வீடு) எனும் கதை பலாது கவனத்தை ஈர்த்கது. அதே போன்றே ‘பவ காரயாட கல கெசீம்" சிறந்த சிறுகதைத் தொகுதியாக வர வேற்கப்படுகிறது.
ஒரு சிறுகதையினைப் படிக்கு மிடத்தே அதன் ஆரம்பம் தொடங்குகையிலேயே முடிவு இப்படித் கான் அமையும் என்ற Qurrastaatsir 15 bu?iera ugar மாற்றக் கூடியதான கதையாக இவரது கிரி கே ஹெடி" எனும் கதை இத்தொகுதியில் அமை யப் பெற்றது,
மார்ட்டி விக்ரமசிங்ஹவினது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க தொரு கதை "மார யுத்தப" எனும் தொகுதியில் வருகிறது. *கெஸ் வெடிய’ எனும் சிறுகதை
urtësub.
"நாகாறன்ந்த பிக்ஷ" அவர் கன் சில் எடுக்கும் போ தும், வே தம் சொல்லும் போதும் அவற்றுக்கு வருகிற பெண் ஸ்
அளிக்கின்ற கெளரவத்தினைத் தவறுதலாக எடை போட்டுக் கொள்கின்ாரர். பின்னர் அவர்
காவி துறந்து ஒரு பெண்ணைச் சத் தி க்கச் செல்கையில் அப் பெண்மணி அவருக்கு எந்தவித மான வரவேற்பினையும் அளிக் காதது பற்றி அழகாக விளக்கி
cirammíř.
தேசிய உற்பத்திகனைப் புறக் கணிக்கவும், வெளி நா ட் (ப்ெ பொருட்களினை ஏற்றிப் போற் றிப் பேசுவதற்கும் பழகிவிட்ட மக்களினை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இவரது *அபூரு முஹான தொகுதியில் உள்ள ‘குரக்கன் பான்" எனும் சிறுகதை அமைந்துள்ளது.
945 då детiћ6) 8th" வெளிவந்தது.
இவரது "ஹந்த எனும் தொகுதி இதன் பின்னர் 1947ல் "மகேசு தாவ" எனும் தொகுதி வெளிவந்தது. இதை ஒரு சிறுகதைத் தொகுதியாக ஏற்றுக் கொள்வதை விட ஒரு தாவலுக்கான adofilachair Gassmrti Goman awaravnrub.
uanrri " g-sir விக்ரமசிங்ஹ அவர்களது இறுதியாக வெளி வந்த சிறுகதைத் தொகுப்பானது 1951 ல் வெளிவந்த "வஹல்லு" எனும் தொகுப்பாகும். இத் தொகுப்பி3 இவரது உயர்மட்ட சிறுகதைகளினைக் காணலாம்.
மார்ட்டின் விக்ரமசிங்ஹ அவர்களிளுல் சிங்களச் சிறுகதை உ ல கத்தில் அதி விசேடமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை. s au nT avr சித்தை மிகவும் பெற்ற இவர். இந் நாட்டு மக்களது பலதரப் பட்ட விஷயங்களே மிகத் தெளி வாக உணர்ந்து சிறுகதைகளைப் படைத்தவர் முக்கிய கி ரா ம மக்க ளின் வாழ்வியல் - அது சார்ந்த பிரச்சினைகளை மிக மென் மையாக ஆராய்வதில் இவர் கெட்டிக்காரர் எனலாம்.
சிங்களச் சிறுகதை உலகில் என்றென்று நிக்த்து திற் கக் கூடிய மார்ட்டின் விக்ரமசிங்ஹ இலக்கியத்தில் பலதுறைகளே மிக அழகாகக் கையாண்டவர்.
இவரது ஆரம்ப கால ச் சிறுகதைகளை விடப் பின் னர் வெளிவந்த சிறுகதைகள் உயர் ரக இடத்தினை வகிப்பதெனினும் ஆரம்பம் முதலே வடிவ உள்ள டக்கம் போன்றவற்றில் மிக்க கவனம் செலுத்தி வந்தவராகவே இவரது பல கதைகளைப் பார்க்கு மிடத்துத் தெரிய வருகின்றது.
as

1990 ஜூலை 3-ல் கொழும்பில் இந்து மாகடல் பற்றிய முதல் கட்ட சர்வதேச மாநாடு
ஒய், நிகோலயேவ்
இந்து மாகடல் பற்றிய ஐ. நா. சிறப்புக் சுமிட்டியின் நடப் பாண்டுக் தொடர்க் கட்டம் ஜூலையில் நியூயார்க்கில் நடைபெற் றது. 1990 ல் கொழும்பில் இந்து மாகடல் பற்றிய சர்வதேச மாநாட்டைக் கூட்டுவதற்கு ஏற்ற வகையில், தயாரிப்புப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக ஐ. நா. சபை அந்தக் கமிட்டியைக் கூட்டி யிருந்தது. மாநாட்டு ஆரம்பத் தேதியை அறிவிக்ரும் நகல் தீர் மானம் ஒன்றைக் கருத்தொற்றுமை அடிப்படையில் தயாரிப்பதே அந்தக் கமிட்டியின் பிரதான பணியாக இருந்தது. எனினும் அத் தக் கமிட்டிக் கூட்டத்தில் எத்தக் கருத்தொற்றுமையும் ஏற்பட வில்லை. அதஞல் இந்தப் பிரச்சினை ஐ. நா. சபையின் அரசியல் குழுவின் விவாதத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த மாநாடடு துவக்கத் தேதி குறித்து ஐ. நா. பொதுச் சபை இந்த ஆண்டில் முடிவு செய்யவில்லையாளுல், ஐ. நா. பொதுச் சபையின் அடுத்த ஆண்டுத் தொடர்க் கூட்டம் வரையில் அது பற்றி முடிவு செய்ய grants).
ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் விலக்கிக் கொள் ளப்பட்டுவிட்ட பிள்ளுல், ஈரான் - இராக் போர் நிறுத்தத்துக்குப் பிள்ளுறல், இந்துமாகடல் பற்றிய சர்வதேச மாநாட்டைக் கொழும் பில் கூட்டுவதற்கு இப்போது எந்தவிதத் தடைகளும் இல்லை. ஐ. நா. சிறப்புக் கமிட்டி உள்ளிட்டு, இந்தப் பிரச்சினையை விவா தித்த பல்வேறு அரங்குகளும் இந்தக் கருத்தையே வெளிப்படுத்தி உள்ளன, சோவியத் - அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள மேம் பாடு, ஐ. என். எஃப் ஒப்பந்தம் கையெழுத்தாவது போன்ற நிகழ் வுகளால் உலகின் அரசியல் நிலவரத்தில் ஏற்பட்டுள்ள பொதுவான் முன்னேற்றம், இந்து மாகடல் ராணுவங்களற்ற மண்டலம் ஆக் கும் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கு அவிசயமான முன்தேவைகளே உருவாக்கித் தந்திருக்கிறது. இத்தகைய மாநாடு கூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இதனை உணர்ந்தே இருக்கிருர்கள்.
ஐ நா. சிறப்புக் கமிட்டியின் பணிகளில் 19 ஐ நா உறுப்பு நாடுகளே கலந்து கொண்டன. இதர ஐ. நா. உறுப்பினர்களின் serrrỉt $á) £ሥ፳ பிரச்சினேயின் அனைத்து அம்சங்களிலும் அவை முடிவெடுக்க இயலாது. எனவே" ஐ நா சபையின் அ னைத் து உறுப்பு நாடுகளும் பங்கேற்கும் சர்வதேச மாநாட்டில்தான் பிரச் சினையின் சகல அம்சங்க ளு க் கும் தீர்வு காண முடியும். இது தொடர்பாக, ஐ. நா வுக்கான இலங்கைத் தூதர் எட்மன் ஜெய சிங்கே கூட்டுச்சேரா நாடுகளின் சார்பில் ஒரு விஷயத்தை, அந்த ஐ. நா. சிறப்புக் கமிட்டியில் உறுதிப்பட அறிவித்தார் அமெரிக் காவின் பிரேரணைகள், கமிட்டியில் அங்கம் வகிக்கும் கூட்டுச்சேரா நாடுகளுக்கு முற்றிலும் ஏற்புடையவை அல்ல என்றும், கொழும்பு 0LL LLLLSLLLTLLGL LTTTL TTT LSLTLLTLTLLL TTTT TTT LLT

Page 14
யில் உள்ள சில நாடுகளிடம் அரசியல் உறுதி இல்லாமலிருப்பதே என்றும் அவர் கூறிஞர்,
ஐ. நா. பொதுச் சபையில் நிறைவேற்றுவதற்காக தகல் தீர் மானததை கூட்டுச்சேரா நாடுகள் தயாரித்துள்ளன. இத்துமா-ல் பற்றிய சர்வதேச மாநாட்டில் முதல் கட்டக் கூடடத்தை கொழும் பில் 1990 ஜூலை முதல் 17 வரை நடத்த வேண்டும் என்று அவை அதில் பிரேரணை செய்துள்ளன. அனைத்து ஐ. நா. உறுப்பு நாடுகளையும், அரசு சார்பற்ற ஸ்தாபனங்களையும், தேசியு லிடுதல் இயக்கப் பிரதிநிதிகளையும் மாநாட்டுக்கு அழைக்கும் பொறுப்பை ஐ. நா. பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவை கூறியுள்ளது
கூட்டுச் சேரா நாடுகளின் ந்த ன்மூயற்சியை சோவியத் யூனியனும் இதர சோஷலிச ாகே ಆ: ஆதரிக்கின் 2ன ஆளுல் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகள் சிலவும், நகல் நீர்மான வாசகத்தைக் குறைகூறி அதற்கு ஒப்புதல் தர மறுத்து
விட்டன. s
VNA DSGSO2L2G வெளியீடுகள்
s సే . శia #. .هنتنغتشققنهم في سنةiܢܙܝܪܬ݁ܳܕ݁ܬܵܝܟ݂ *- அட்டைப் பட ஓவியங்கள் ... 20-00
(35 ஈழத்து பேன மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி ... 25- 06
(சிறுகதைத் தொகுதி - சோமகாந்தன்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15-00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20-00
(சிறுகதைத் தொகுதி - ப ஆப்டீன்) - தூண்டில் கேள்வி-பதில் 20- 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி- சுதாராஜ்) (அச்சில்) வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு. மேலதிக விபரங்களுக்கு: *மல்லிகைப் பந்தல்
#34 B, காங்கேசன்துறை விகி யாழ்ப்பாணம். LMLMLMLMLMLMLLLLL
2A
 
 
 
 

சோவியத் நாட்டில் உண்மையில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன?
லெனின்கிரண்டு மானுடவியல், இனமரபு இயல் மியூசியத்தின் இயக்குனர் பேராசிரிர் ருடால்ஃப் இத்ஸ், சோவியத் யூனியனில் உள்ள இனப் பிரச்சினைகள் குறித்து அளித்த பேட்டி வருமாறு:
இனப் பிரச்சிளைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒரு நிர்வாக அமைப்பு அவசியம் 1936 ஆம் ஆண்டு வரையில் சோ வியத் யூனியனில் தேசிய இன விவகாரங்களுக்கான கமிட்டி செயல்பட்டு வக்கது. ஆளுல் அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின்னுல் அந்தக் கமிட்டி ரத்துச் செய்யப்பட்டது. அதற்குப் பகிலாக சோவியத் நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களின் சோவியத் அமைக்கப் பட்டது. ஆனல் இதுவும் இன்றைய தி லே யி ல் போதுமானதாக இல்ல. எனவே தேசிய இன விவகாரங்களுக்கான கமிட்டிக்கு மறுபடியும் உயிர் கொடுக்க வேண்டியது அவசியம். அதில் இன மரபு இயல் நிபுணர் குழு சேவை ஒன்று அ  ைமக்கப் பட வேண்டும். -
பழக்க வழக்கங்களை அவமதிப்பதும், மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் காணப்படும் கீழ்மட்டத் தரங்களும் பூசல்களுக்கம், ரத்தக் களறியான மோதல்களுக்கம் இட்டுச் , சன்றது இனப் பிரச்சினகள் கறித்து நம்மிடையே அறியாமை நிலவுகிறது என்று நான் கருதுகிறேன். 19 9 ல் பிரேஷ்னேவுக்கும், கோசிஜினுக்கும் நான் எழுதிய கடிதத்தில், இன மரபு இபல் சேவை அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று யே சனை கூறியிருந்தேன். ஆஞல் அதற்குப் பலன் ஏதும் ஏற்படவில்லே. இந்தப் பிரச்சினைக்கு இப்போது உடனடித் தீர்வு காண ைேண்டியது அவசியம் அமெ சிக்காவில் 40 துறைகள் ஆண்டுதோறும் 100,000 இன மரபு ஆய்வாளர்களை பயிற்றுவிக்கின்றன. எந்த ஒரு நாட்டிலும் ஒரு தொழில் நிறுவனத்தைத் துவககுவதற்கு முன்பாக, ஒரு தொழிற் சாலையைத் திறப்பதற்கு முன்பாக, உள்ளூர் இன மரபு நெறிகளை ஆராய லேண்டியது அவசியம். ነ
சோவியத் யூனியனில் எத்தனை தேசிய இணங்கள் இருக்கின் றன என்று கேட்டால், 100 க்கு டேல் என்று சிலரும், 50 க்கு மேல் என்று வேறு பலரும் கூறுகிருர்கள் சோவியத் தேசிய இனங்களின் எண்ணிக்கை 100 க்கு மேல் என்று அரசியல் சட்டத் தில் எழுதுவதை அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு நபரையும் கணக்கிடுவது போல ஒவ்வொரு இனக் குழுவையும் கணக்கிட வேண்டும். மொழிகளின் எண்ணிக்கையிலிருந்து இதனைத் தொடங்க வேண்டுமென்று நான் பரிந்துரை செய்கிறேன. சோவியத் யூனிய னில் மொத்தம் 204 மொழிகள் உளளன குறைந்தபட்சம் இந்த எண்ணிக்கை அளவுக்கு தேசிய இனங்களும் இ னக் குழுக்களும் இருக்கின்றன் என்பதே இதற்குப் பொருள். சுமார் 1000 பேர் மட்டுமே பேசக்கூடிய மொழிகளே எனலாம் கணக்கில் எடுத்துக் ச்ொள்ளக் கூடாது என்று சிலபேரி சொல்கிருரிகள் ஒவ்வொரு
2 3

Page 15
மொழியும் ஒரு குறிப்பிட்ட் கலாசாரத்தை, சிந்த்னே முறையைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனது கலாசா ரத்தைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த உரிமை கண்டிப்பாகப் பின்பற்றப் படுவதற்கு அர " சு. உத்தரவாதம் அளிக்க வேண்டும். தேசியக் குடியரசுகளை வஈர யறுப்பதில் நாம் உறுதியற் வர்களாக இருப்பது ஏன்? சேரி விபத் யூனியனில் முன்பு 18 குடியரசுகள் அங்கம் வகித்தன. ஆணுல கரெலோ - பின்னிஷ் குடியரசு பின்னர் கரெலிய சுயாட்சிக் குடி யரசாக மாற்றப்பட்டது 'ப்பேரது சோவியத் குடியரசுகளின் எண்ணிக்கை * ஆகும. பின்னிஷ் ன்பது மறைந்து போனது. 10 லட்சம் பேராக இருச்கும் எஸ்தோனிய மக்களுக்கு ஒரு யூனி பன் குடியரசு இருக்கிறது . ஆஞல் 70 வட்சம் பேர்களைக் கொண்ட தாத்தாரிய மக்களுக்கு ஒரு யூனியன் குடியரசு இல்லை என்பதும் அவர்களுக்கு ஒரு சுயாட சிக் குடியரசு மட்டுமே இருக்கிறது என் பதும் கவனிக்கத்தக்கது. r
சோலியத் யூனியனில் இனவெறி, தேசியவெறி உணர்வுகள் அதிகார பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆளுல் வந்த உணர்வு களின் கூறுகள் அன்ருட வாழ்க்கையில் காணப்படுகின்றன.
பால்டிக் மற்றும் டிரான ஸ்காககீயக் குடியரசுகளைச் சேர்ந்தவர் கள் உளளுர் மொழி ஒன்றுக்கு மட்டுமே அரசு மொழி என்ற அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி வருவது. அந்தக் குடி பரசுகளில் வாழ்கிற இதர தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக் கும் செயல்ாகும் தேசிய இனங்களுக்கிடையில் மெய்யான சமத்து வத்தை உருவாக நாம் பாடுபட வேண்டும்.
அகனத்து சோவியத் தேசிய இனங்கனையும் மிகவும் நெருங்கி வரச் செய்வதன் மூலமாகவே இனப்பிரச்சிளைகளுக்குத் தீர்வு கான முடியம் என்று கட்சித் திடடம் கூறுகிறது ஆளுல் சில உற்சா கப் பேர்வழிகள்" பல வேறு சேசிய இனங்களின் எதிர்ப்புக்களையும் பொருட்படுததாமல் இநத நிகழ்வுப் போககை விரிவுபடுததுவதற்ரு ஆரா பித்தனர். இநத நிகழ்வுப் போக்கு இயல்பாக நடைபெற வேண்டுமே அல்லாமல் நீர்பபந்தப்படுத்தி அல்ல. இன்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சழித்து பூமியில் வாழும் அனைத்து மக்களும் இணைந்து புவிமைந்தர்கள் தங்களை அழைததுக் கொன் ளும்படி நேரலாம்.
சோவியத் யூனியனில் தேசிய இனப் பகைமையை வெளிப்படுத். தும் நபர்கள் பகிரங்கமாகக் தண்டிக்கப்படுவதில்லே என்ற நிலையை நான் வெறுக்கிறேன். சட்டத்தில் அப்படி ஒரு விதி இருந்தும் அவ்வாறு செய்யப்படுவதில்லே.
இனப் பிரச்சினைகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட நிலவரத்துக்கும் தனிப்பட்ட அணுகுமுறை அவசியமாகிறது. எனவேதான் இள மரபு இயல், சடட இயல் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் நாம் தகுதிமிக்கவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு ருடால்ஃப்
O
6

சென்னையில்
இப்டாவின் கலை விழா
*க லை கர ண் ஒருமைப்பாட் டிற்கு" என்ற தலைப்பில் தமிழ் தாடு இப்டா ஒரு ம பெரும் கலைவிழ வைச் சென் இன யி ல் தடத்திய 3 ஆகஸ்ட் 1, ! 13 ஆகிய மூன்று நாட்கள் இந்த விழா செனனை நடிகர் சங்கம்
சங்கரதாஸ் அாங்கில் கோலா
கலமாக நடைபெற்றது. 1 த் தேதி ம? இல பேராசிரியர் புவி பரசு இப்டாவின் கொடியை ஏற்றிவைக்க விழாத் தொடங்கி யது. இப்டாவின் தமிழ் மாநிலத் தலைவர் கோமல் ஸ்வாமிநாதன் தலைமை வகித்தார்.
கவிஞர் வைரமுத்து வர வேற்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் வரவேற்புரை நிகழ்த் தினர். இப்டாவின் பெருமிதம் த ரு ம் பாரம்பரியத்தை நினை வூட்டி, கருத்துசகள் கல் த் தேரில்
ஏற்றிஞல், மக்களை விரைவில் அடையும் என்பதைச் சுட்டிக் காடடி அனைவரையும் அந்தப்
பணிக்கு அழைத்துத் தனது வர வேற்புரையை நிறைவுசெய்தார். தலைமையுரை
தலைவர் கோமல் ஸ்வாமி நாதன் தனது தலைமை உரையில் இப்டா பிறந்த நாற்பதுகளில் சு த ந் தி ரப் போராட்டம் சூடு பிடித்திருந்த சூழ்நிலையைச் சுட் டிக்காட்டிஞர். பிரிவினை, வகுப்பு வாதம், போர், வங்கப் பஞ்சம் முதலியவற்றை எ தி ர் த் துப் போராட மக்களின் உந்து சக்தி aurras Gawr i 6 au Jayasasir u Safasiðbyr நிரேசூட்டிஞர். இன்று தேசத்
27
--- g?
தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் கன் பிறந்திருக்கும் நேரம என்று கூறி, மக்களிடம் கடைகளை டுத் துச் சென் று விழிப்புணர்வை ஊட்டும் மகத்தான பணி இப் டாவை எதிர் நோக்கி இருக்கி றத என்பதையும் சுட்டிக் காட் டிஞர். மலர்கள் தூவி விழாத் துவக்கம்
மணம் வீசும் மலர்சிளைத் தாவி விழாவை துவக்கி 6 வத் தார் இயககுனர். கே. பாலசந்தர் திரு எஸ் வி. சகஸ்ரநாமத்தின் பட த் சி ைத த் திறந்து வைதது, இயக்குனர் கே. பாலசந்தர் பேசி ஞர், சினிமாத்துறையில் பிரவே சிப்பதற்கு முன் தனது நாடக மேடை அனுபவங்களை நி*வு கூர்ந்த அவர் எஸ். வி. எஸ் சின் ‘பைத்தியச்காரன்" போ ன் ற சமுதாயச் சீர்திருத்த நாடகங் கன் த ன் னி ட ம் ஏற்படுத்திய தாக்கத்தையு, அப்படி டடட்ட லட்சியக் கல் ஞர் தனது இயக் கத்தில் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட பெரு மிதத்தையும் pauvrřš Guqulair விவரித்தார். அவர் இருக்கிருரி என்பதே சூழ்நிலையில் மின்னல் போன்ற சகதியைப் பரப்பு ம் என்ற அவர். இஸ்கஸ் கலைஞர் களை இனம் கண்டு வளர்த்த gyawara: .javao Auuu unrurrTulp. ஞர். இ ன் று மேடையிலும், Soppragy irl ua Ara alla ST பல கல்ஞர்கள் அவரால் உரு வாக்கப்பட்டவர்கள் என்று கறி (gif.

Page 16
படத்திறப்பு
இந்த மூன்று மக்கள் கலை ஞர்களின் திருவுருவப் படங் கன திறந்து வைக்கப்பட்டன முதுபெரும் கலைஞர் எஸ் வி. சகஸ்ரநாமம், இசை மே  ைத arub. S7. éFoarfhaun7aF6ir. avyA9as ru. டிக் கவிஞர், இயக்கு கர் நிமாய் கோஷ் ஆகிய முப்பெரும் கலே ஞர்களுக்கு நினைவாக விழா அர்ப் பணிக்கப்பட்டது.
எம். பி. எஸ்.
இசைமேதை எம். பி. சீனி வாசன் படத்தை இசை இயக்கி தர், எம் எஸ். விஸ்வநாதன் திறந்து வைத்தார். தான் பெரிய பேச்சாளர் இல்லே எனா?லும், எம்.பி. எஸ் பற்றி தனது உன் ளத்தின் ஆழத்திலிருந்து வரும் உணர்வுகல பகிர்ந்து கொண்வ தாகச் சொன்னர். பள்ளிகள் எங்கும், விழாக்கள் எ க் கும் எம். பி. எஸ் சேர்ந்திசை என்ற புதிய கலாசாரத்தை நிலை பெறச் செய்ததைச் சிறப்பாப் பாராட்டிஞர். இது இளம் உன் னங்களில் ஒரு கலாசாரத் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது பெரு மைக்குரியது எனருசி.
நிமாய் கோஷ்
assave 5t is o mr t G a mr Gy படத்தை இயக்குநர் பாலுமகேந்
திரா திறந்துவைத்தார். 1986 ல்
தல் தல் அவரைப் புனர் :: கல்லூரியில் சொற் Gunthamaror' aö •jöSäSeða நினைவு கூர்ந்து ஒரு கலைஞரின் சமுதாயப் பார்வை எ ப் படி இருக்க வேண்டும் என்பதை அவ ரிடமிருந்து தான் கற்றதாகக் கூறிஞர். சத்யஜித்ரேயின் "பதர் பாஞ்சாலி ஒரு யதார்த்தவாதப் படம். அதற்கும் முன்ளுேடியாக சின்னமுல" என்ற படத்தை படத்தை எடுத்த நிமாய்கோஷ் சத்யஜித்ரேக்கும் sfavonras
இப்டாவுக்கு
விளக்கிய மாபெரும் கவஞர் என்ருரர். கல்கள் மக்களுக்குப் போக வேண்டும் என்பதில் மாற் றுக் கருத்து இல்லை என்மூலும் assavasesiv odš&sessfs/; any paysir தொடர்பு கொண்டிருக்க வேண் டும்.
ஓவியக் கண்காட்சி
ஓவியக் கண் காட்சியைத் திறந்து வைத்த திரைப்படக் கலெஞர் சிவகுமார் ஒரு சிறந்த ஓவியரும் கூட ஓவியக் கண் கா சியில் இன்னும் பல கிராமப் புறக் காட்சிகள் இடம் பெற்றி ருக்க வேண்டும் என்று குறிப் 19u L- gav SG. 676io. øst øreiv வின் சிறந்த ஒவியம் ஒன்றை வழங்குவதாகவும் வாக்களித்தார். புராண நாட கங்கள் பெரும்பாலும் மேடையை அக்கிரமித்த நேரத்தில் சமுதாய நாடகங்கண் மேடை ஏற்றிய பெருமை க்கு எஸ். வி எஸ். அவர்களுக்குப் பெரும் பங்கு a dr G, s sivayf. gül-malsör வளர்ச்சிக்கு தான் உறுதுணையாக நிற்பேன் என்று கூறிஞர்.
பாராட்டுரை
திரைப்பட இயக்குநர் எஸ். to. Qp&sigrrrưô6ì7 63 to r sao ai từ பாராட்டிப் பேசுகையில் சமு தாய உணர்வு கொண்ட மூன்று கலைஞர்களுக்கு விழா அர்ப்பணம் செய்யப்பட்டது. சா லவு ம் பெருத்தமானது என்முர். சிவ &orti 2-Lui- uso (o u do au கலைஞர்களே உருவாக்கிய கலை ஞர் எஸ். வி. எஸ். என்று குறிப் பிட்டார். இப்டாவின் தோற் றத்தையும், முயற்சி கண் பும் பாராட்டிய அவர் தான் (UPGP மனதுடன் ஒத்துழைப்பதாக உறுதி கூறிஞர். @
፰8

கடிதங்கள்
ஜூன் இதழ் மல்லிகை படித்தேன். அட்டைப் படம் ரொம்பத் தெளிவு அப்துஸ்ஸமது அவர்களின் கூரிய கண்கள் என் னே த் துளைப்பதுபோல் உள்ளன. கடல் சூழ்ந்த கண்டத்திலிருந்து ஒரு இலக்கிய மடலை"ப் படித்து முடிச்ேைவில் என்னுள் ஒர் ஆதங்கம் ஏற்பட்டது. நானும் அத்தனை இயல்பாக, உரிமையாக, மல்லி கைக்கென்றே எழுதும் ஆழத்தோடு அதுபோல் ஒரு கடிதம் மனத் திறந்து எழுதும் நசள் வருமா? ‘நானும் எனத நாவல்சளும்" செங்கை ஆழியானின் தல்ப்பு பொருத்தமானதே. தினகரனுக்குப் போட் டிககாக அனுப்பிய நாவலில் ஒரு பிரதியை அவர் கைவசம் வைத் துக கொ னாது போனது வருந்தத்தக்கது. நாம் நல்லதோர் aipraprby strata இழத்துவிட்டிருக்கிருேம்.
பெரிய எழுத்தானர்கள் கூட ஆரம்ப கட்டத்தில் தவறவிட்டி ருக்கிருர்களே ... அவரது கட்டுரை வளரும் எழுத்தாளர் களுக்கு நல்லது.
TTTTMTLTTT LEELLT LLTLLL TTLLLLLLL LLLLTTTT TTTTLLLLLLL S யைப் புகழ்ந்தே எழுதுகிருர்கள் என்று நீங். ள் குறைபட்டிருட்பது தியாயம். அதைவிடவும் வேறு எப்படி மல்விகைக்கு எழுதுவது?
Glasdagpapaw. ஸ்ஹானு:
O
சென்ற இதழில் மல்லிகை மலரி சம்பந்தமான கடிதர் சக்ரப் படித்தேன். மல்லிகை மலரில் இத்தனை பேர்கள் ஆர்வம் கொண்டி ருப்பதை அறிய முடிவது சந்தோஷமே. கொழும்பில் மலர் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றதாக வீரகேசரி இலக்கியப் பகுதியில் பார்த்தேன். மலரைக் கதிையாகத் தயாரிக்க ஏற்பாடு செய்யுங் கன். சிரமத்தைப் பாராமல் சகல எழுத்தாளர்களே பும் அணுகி அவர்சளைக் கொண்டு அவர்களது ஆகச் சிறந்த படை ப்பை மலரில் வெளியிட முனையுங்கள். உங்களிடமிருந்து தலைசிறந்த மலரொன்றை ar,5ôrturTrfdğ6QGoagubtg
பதுளை, த. மனுேரதன்
O a
இப்பொழுது வருகிற மல்லிகை இதழ்களைப் பார்க்கும் போது கணம் காத்திரமாக வருவதுபோல எனக்குப் படுகிறது. கடந்த இதழில் நீண்ட காலங்களுக்குப் பிறகு உங்களுடைய சிறு க  ைத "நிலப் பசி படித்து ரசித்தேன். எத்தனையோ தியாக அர்ப்பணிப்பு களுக்கு மத்தியில் நெருப்புக் குளிய விட்டு வரும் இன்றைய இளம் தக் முறைகளுக்கு மத்தியில் கடந்த கால நில மானியச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்கள் மண் அவாவினல் ஒரு இளம் குருத்து தன்னைத் தானே சாகடிக்துக் சொன்வதை மிக நசூக்கா கக் குத்திக் காட்டியுள்ளீர்கள். இதுகூட இன்றைய யாழ்ப்பாணத்
29

Page 17
தின் யதார்த்த பாத்திரம்தான். அந்தத் தாய் கூட ஆச்சரியப் பட்டான் "இந்தக் காலத்துப் படிச்ச பிள்ளையஞக்குக் கூட இப் படிப்பட்ட டாழாய்ப் டோன புத்தி இருக்கே
மற்றும் மலர் சம்பந்கமான கூற்றுகக்ளைப் படித்தே மலரின். உங்களினது மேற்பார்வைத் தயாரிப்பு என்றபோது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. எப்பொழுதுமே நீங்கள் வெளியிடும் மலர் கள் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருப்பது கண் கூடு. இம் மலர் வெள்ளி விழா மலர். எனவே கூடிய கவனம் எடுப்பீர்கள் என்பது திண்ணம்.
என்*ளப் போன்று யாழ்ப்பாணத்திற்குத் தூரம் தொலைவிலி ருப்பவர்களுக்கு மல்லிகை எப்படிக் கிடைக்கும்? அதையும் ஏற் பாடு செய்யுங்கள்.
சென்ற இதழில் ஒரு நண்பர் மலரின் விலேயை 25 ரூபாவாகப் போடலாம் என ஆலோசனை கூறிஞர் எனக்கது சரியாகப் பட வில்லே. மலரை வடிவாக நல்ல பேப்பரில் அழகான அச்சடிப்புடன் வெளியிட ஆவன செய்யுங்கள். பின்னர் அதன் அடக்கவில் எத்த கையது என்பது உங்களுக்குத்தான் விளங்கும். அதன் பிள்ளரே விலையை திர்ணயிக்கலாம் மலரி என்ன வில் போட்டாலும் விகி போகும் என்பது நிட்சயம். அது மல்லிகை மலர் என்பது எங்க LLLLLTTTT TTTLLTaLS LLLLLLTTTT TTTT TTtLLTTTTTT LTLMLCLS LLTLLLLL ளுக்குத் தரத் தொண்டியுங்கள். மட்டக்களப்பு, க. அ. சிவராசா,
C
மல்லிகையில் தங்களது பெயர்காேப் பதிவு செய்து வந்த பலர் இளம் எழுத்தாளர்கள் திடீரென்று காணுமல் போய்விடுகின்றனர், என்ன காரணமே தெரியவில்ல? மல்லிகையின் ஆரம்ப கால வாச கனல் ல, தான். ஒரு ஐந்து வருடங்கள் கழித்துத்தான் தா ன் மல்லிகையைத் தொடர்ந்து வாசிக்கப் பழகினேன். அதன் பின்னர் தொடர்ந்து இன்றுவரை மல்லிகைச் சுவைஞன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன்.
வெள்ளி விழா மலருக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள் கண்டவர்களையெல்லாம் இளம் எழுத்தானர்கள் என்ற காரணத் துக்கா மல்லிகையில் இடம் தத்துவிட வேண்டாம். அவர்களது குண நடைகளை அவதானித்துப் பாருங்கள். தூர இடங்களில் உள்ளவர்களை எப்படி என்னல் அவகானிக்க முடியும்?" என நீர் கள் கேட்பது எனக்குப் புரிகிறது. நீங்கள் அடிக்கடி பிரயாணம் செய்பவர்கள். அத்துடன் தேசம் பூராவும் மல்லிகை நேசர்கள் இன்று இருக்கின்றனர். எனவே மல்லிகையைப் பயன்படுத்துகிருரி களா, அல்லது உண்மையாகவே இலக்கிய நேசிப்புக்காக மல்லி கையை நேசிக்கிருர்கனா என ஒரு கணக்கெடுப்பு நடத்திப் பாருங்கள்.
நீங்கள் கருதுவது மாதிரி உண்மையாக இலக்கிய நேர்மை அவர்களிடம் துளிகூடக் காணப்படாது போளுல் துணிந்து அவரி களே நிராகரியுங்கள். ஏனென்ருல் இவர்கள் வளர்வது இலக்கிய விபத்து, இந்த நாட்டிற்கு.
36)

கடந்த காலங்களில் மேடைகளிலும் சரி எழுத்திலும் சரி இந்த நாட்டு இளம் தலைமுறை எழுத்தாளர்களை நீங்கள் முக்கி யத்துவம் கொடுத்துப் பேணி வளர்த்துள்ளீர்கள். நீங்கள் கொழும் பில் ஒரு கூட்டத்தில் பேசிய வண்ணம் "குருக்குத்தி அடித்த துப் போய் விடுமோ இந்த இளம் இ லக் கி 41 த் தக்லமுறை?" என்ற நியாயமான பயம் எனக்கும் உண்டு. கொழும்பில் சில கவிதை கனே எழுதிய ஒரு சிலர் சந்திகளில் நின்று பேசும் இ லக் கிங் விவாதங்களைக் கதுே கொடுத்துக் கேட்டாலே இது புரியும். நாள் சிலவற்றைச் சில சமயங்களில் கேள்வியுற்ற படியால்தான் இதை இங்கு குறிப்பிடுகிறேன்.
நீங்கள் எடுக்கும் எத்தத் துணிச்சலான முடிவுகளுக்கும் சரி பான - நியாயமான பின்னணி ஒன்று இருக்கும் என்பதே எனது திடமான நம்பிக்கை.
மருதானே, எஸ். முகம்மது பஷீர்
பெர்ணுட்ஷா பிறந்த வீடு
LLLTTLTLT tGTTTTT S SLLLTLTTT S TTLL TTTLLLtLLL S S T LL LLL Y பெரிகுட்ஷா, பிறந்த வீடு இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. அயர்லாந்து தெற்கு டப்ளினில் விஞ்ச் தெருவில் 36 இலக்கமிட்ட அந்த வீட்டில்தான் 1858 ல் டிரா பிறந்தார். பத்து வயதுவரை வணர்ந்ததும் இந்த வீட்டில்தான்.
அந்த வீட்டின் இப்போதைய சொந்தக்காரர் 2 ல ட் சத் து 22 ஆயிரத்து 750 டாலர் விகில கேட்கிருர்,
மிகவும் பழுதுபட்டுக் கிடக்கிற இந்த வீட்டுக்கு அதில் பாதி கூட விலையாகக் கிடைக்காது எனினும் ஷா பிறந்த வீடு என்ப தஞல் மகிமை பெற்றதல்லவா? எனவே கூசாமல் இருமடங்கு விலை கேட்கிருர் அதன் சொத்தக்காரர்.
ஷா நினைவு அறக்கட்டண் இந்த விட்டை வாங்கி அதிலே ஓர் அருங்காட்சியகம் நிறுவத் திட்டமிட்டிருக்கிறது. பள்ளிப் பருவத்தில் ஷாவுடன் கூடப் படித்த ஒருவரின் பேத்தியான நோரா லீவர்தான் இந்த அக்கட்டளைக் குழுத் தலைவி.
ஏலத்திற்கு வரும் இந்த வீட்டை எப்படியும் வாங்கிவிடத் திட்டமிட்டு நிதி திரட்டும் முயற்சியில் முண்ப்புடன் துடுபட்டிருக் கின்ருர்.

Page 18
2.
3.
4.
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள் எம்மிடம் கிடைக்கும்.
தத்துவார்த்த சோஷலிஸ் அரசியல் நூல்கள்
உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப, அறிவு சார்ந்த பாட புத்தகங்கள்.
ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
சோவியத் யூனியன உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத் தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
- இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டாய். மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
: Lత్రత్తిస్తాT6;~~~~ 15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம் :
124, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
36111
岛2

நானும்
1960-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் சுழசுத்தின் பேராதனை வளாகத்தினுள் காலடி வைத்த வேண், இலக்கியத்தின் ஆரோக் கியமான சிந்தனைக் கதவுகள் ங் களு க் காகத் திறந்து கொண்டன. இலக்கியத்தின் வடிவங்ககளையும், வகைகளையும், செல் நெறிகளை யும் புரிந்து கொள்ளவும், புரிந்துணர்வோடு இலக்கிய ஆக்கமாக்கவும் பல் கலைக் கழகத்தில் வீற்றிருந்த இலக்கிய அறிஞர்கள் ஆற்றுப் படுத்தினர். பல்கலைக்கழக இலக் கிய உலகின் தலைமை ஆசாளுக ஈழத்துக்குழு இறையனர் என்ற பராசிரியர் க. கணபதிப்பிள்ளை அமைத்தார். அவரது குருகுலந் தில் வி. செல்வநாயகம், கலாநிதி சு வித்தியானந்தன், அ. சதா சிவம், ஆ. வேலுப்பிள்ளை, க. கைசெசபதி ஆகியோர் இருந்த னர் பின்னவர்கள் மூவரும் அக் காலவேளையில் கலாநிதிகளாக இருக்கவில்லை, இக் குரு குல ஆசான்களில் நவீன தமிழ் இலக் கியத்திலும், ஈழத்து இலக்கியத் திலும் மிகுந்த பரிச்சயம் கொண்
எனது நாவல்களும்
செங்கை ஆழியான்
፵8
டவர்களாகப் பேராசிரியர் சு: வித்தியானந்தனும், க. கைலாச
பயும் விளங்கினர். ஈழத்து இலக்
கியத்தின் செல்நெறியைச் செம்
மைப்படுத்துவதில் மிகுந்த அக்
assumpla கொண்டுள்ளவராகக்
கைலாசபகி விளங்கிய திறன் மறுப்பதற்கில்லை.
தாய்மொழி மூலக்கல்வியின் முதல் வித்துக்களாக நான், செம் பியன் செல்வன் இராஜகோபால், அங்கையன் கைலாசநாதன், செ. கதிர்காமநாதன், க நவசோதி ஆகியோர் தடம் பதிக்க, எம் மைத் தொடர்ந்து, அடுத் த ஆண்டுகளில் துருவன் பரராச சிங்கம, செ. யோகநாதன், எஸ், மெளனகுரு, முத்து சிவஞானம்) வேல்முருகு, கலாபரமேஸ்வரன், எம். சிவபாலபிள்ளை, இ. சிவா னத்தன், குந்தவை. சபா. ஜெய ராசா, செவ்வ. பத்மநாதன் ஆகியோர் பல்கலைக்கழக இலக்கிய யாத்திரிகர்களாயினர். நாம் பல்கலைக் கழகத்தினுள் நுழையும் போது, அங்கு இலககிய வனம் வெளுத்திருக்கவில்லை. ஏற்கனவே கருககூட்டியிருந்தது.

Page 19
இலக்கியக் கருக்கூட்டலின் அங்கங்களாக மூத்த மாணவர்க ளாக விளங்கிய மு. தளையசிங் கம், சி. தில்லைநாதன், எஸ். காசி தாதன். பவாளி ஆழ்வாப்பிள்ளை, அ சண்முகதாஸ், எஸ். செபதே சன் ஆகியோர் அமைந்தனர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துவிட்டுச் சென்ற அமரர் மு. தளையசிங்கம் 'வாசிற்றிக்கா, வாடி அம்மா வா" என்ற இளங் கதிர் கட்டுரைமூலம் புதிதாக உள் நுழைந்த இளம் மாணவர் களிடையே பரிச்சயமாகியிருந் தார் அங்கதச் சுவையோடு பேசவும் எழுதவும் தெரிந்திருந்த தளை யசிங்கம், பிற்காலத்தில் பிரபஞ்சயதார்த்தத்தின் போர்ப் பறையை முழங்க அவரது தனித் துவச் சிந்தனைப் பேக்கு உதவி யது. பேராதக்ளப் பல்கலைக் கழ கத்தின் இன்றைய தமிழ்ந்துறைத் தலைவர் சி. தில்லைநாதன், தத் துவப் பேராசிரியராக விளங்கிய எஸ். காசிநாதன், யாழ்ப்பாணக் கல்லூரியின் இன்றைய அதிபர் எஸ். செப நேசன் ஆகியோர் நவீன இலக்கிய மதியுரை ஆய் வாளர்களாக விளங்கினர். எழு திக் கொடுப்பவற்றைப் படித்தும், பத்திரிகைகளில் வெளிவந்த எம தாக்கங்களை வாசித்து விமர்சித் தும் தடமமைத்தனர் காசிநாத அக்குத் தத்துவ விசாரக் குட் டிக் கதை க ள் எழுதுவதிலும் நாட்டமிருந்தது. ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பவானி ஆழ்வாப்பிள்ளை, "கடவுளரும் மனிதாகம்" என்ற சிறு கதைத் தொகுதி மூலம் பெண் நிலைவா தத்தின் விடுதலைக் கருத்தக்கு வித் தி ட் டவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இன்றைய தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதr ஸ், நவீன இலக்கியத் துறைகளான சிறுகதை, கவிதை
என்பனவற்றில் பெருவிருப்போடு
ஈடுபட்டிருந்தார்.
A.
- இத்தகைய இ லக் கியக் கருக்கூட்டலூடே நாங்கள் பல் கலைக் கழகத்தினுள் நுழைந் தோம் உண்மையில் அறுபது களில் ஒர் அற்புதமான, ஆரோக் 5)шиотект இலக்கியச் சூழல் பேராதனப் பல்கலைக் கழகத்தில் நிலவியது உயர்ந்த மலைகளும், சலசவத்தோடும் மகாவலி கங்கை யும், தண்ணென வீசும் காற்றும், ஏற்றத் தாழ்வுகள் பல நிறைந்த பல்வேறு மாணவர்களின் கருத் துப் பரிமாறலும், பேராசிரியர்க ளின் இலக்கியம் பற்றிய கருத் துக்களும் அவற்றிடையே நிலவிய வேறுபாடுகளும் இந்த ஆரோக் கியமான இலக்கியச் சூழலிற்கு உரமாயின.
முரண்பட்ட மூன்று இலக்கி யக் கருத்துக்கள், மூன்று பேரா சிரியர்களால் எ ங் கள் முன் வைக்கப்பட்டன. ஒரு வகையில் அணி சேர்க்கும் இலக்கியவாத மாக அவை அமைந்தன. இப் போது நினைத்துப் பார்க்கும் போது, இந்த மூன்று பேராசிரி யர்கள் எவ்வளவுதூரம் எங்கள் இலக்கியப் படைப்புக்கள் மீதும் எங்கள் சிந்தரைத் தடத்திலும் பாதிப்பினை ஏற்படுத்த முயன்ற னர் என்பது புலனுகின்றது. அந்த மூன்று பேராசிரியர்களும் இன்று அமரர்களாகி விட்டனர்.
"இலக்கிய மரபு மீறப்படக் கூடாது. இ லக்கியப் பொரு " இலக்கிய வடிவம், உரை நடை. இலக்கணவமைதி, ஆகியவற்றில் தொன்று தொட்டுக் கடைப் பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் மீறப்படக் கூடாது. இலக்கியப் படைப்புகளில் செத்தமிழைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, இழிசினர் வழக்கைப் பயன்படுத் தக்கூடாது சிறு கதை களும், வசன கவிதைகளும் இலக்கிய மாகா. இன்றைய சிறு கதைப் படைப்பில் இழிசினர் வழக்கே அதிகரித்து விட்டது. இலக்கிய

மரபு எக்கட்டத்திலும் மீறப் படக்கூடாது ”” என பேராசிரியர் 呜·。 சதாசிவம் தன் இலக்கியக் கருத்துக்களை முன் வைத்தார்.
*மரபு மீறல் இலக்கியத்திற்
குப் புதிய விடயமன்று. ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியம் தென் னிந்தியத் தமிழ் இலக்கியத்தின் மறு வா ரீர்ப் பா க அமையாது, நமது தேசிய இ லக் கி ய மாக அமையவேண்டும் ஈழத்தின் மண் வாசனை யைப் பிரதி பலிப்பதாக
அமைதல் வேண்டும். ஈழத்து மக்கள் வாழ்க்கை இலக்கியப் பொருளாகும்போது, பல்வேறு பிரதேச வர்ணனை, வாழ்க்கை
முறை, விபரணை, பேச்சு வழக்கு ஆகியன இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. இவற்றினை இலக் கிய கர்த்தாக்கள் ச ரிவர ப் புரிந்து வழிநடக்க ஒர் இயக்கம் சார்ந்த சிந்தனைத் தெளிவு அவ சியமாகும்." எனப் பேராசிரியர்
க. கைலாசபதி தன் இலக்கியக்
கோட்பாட்டினை எமக்குத்தெளிவு படுத்திஞர். சோஷலிச யதார்த்த வாதத்தையே அவர் இயக்கம் சர்ந்த சிந்தனைத் தெளிவு எனருா.
மூன்ரும் கருத்தினை முன்
வைத்த பேராசிரியர் சு. வித் தி யானந்தன், கைலாசபதியின் தேசிய இலக்கியக் கோட்பாட் டினை, மண்வாசனைக் கருத்தின. யதார்த்க இலக்கிய வாதத்தை ஏற்றுக்கொண்டார். மரபு மீறல் இலக்கியத்திற்குப் புதியதன் று என்பதையும் ஏந்றுக் கொண் டார்: "மரபு அறிந்து மீறப் படல் சிறப்பானதாகும். ஆக்க விலக்கியம் இந்த மண் சிார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதாக அமை தல் வேண்டும் இலக்கியம் என்று வருப போது அதற்கொரு கலை அழகு இருக்கவேண்டும். இலக்கிய ஆக்கம் என்று வரும்போது அதி லொரு இ லக் கியத் தேடல் இருக்க வேண்டும்" என்ருர்,
- மூன்று பேராசிரியர்களின் இலக்கியச் சிந்தனைகள் எம்மை கல ங் கித் தெளிய வைத்தன. பல்கலைக்கழக இளம் எழுத்தாளர் கள் மூன்று அணிகளாகவில்லை; இரண்டு அணிகளாயினர் பேரா சிரியர் ஆ சதா சி வம் முன் வைத்த இலக்கியக் கருத்துக்கள் யாழ்ப் பா ன த் தி ல் பின்னர் நிகழ்ந்த சாகித்யமண்டல விழா வில் முற்பே 1 க்கு எழுத்தாளர்க ளிள் கூழ்முட்டையெறி எதிர்ப் புடள்நிறைவெய்தியது.
ஆக்கவிலக்கியம் இந்த மண் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவ, தாக அமைதல் வேண்டும் அத் துடன் அப்பிரச்சினைகளின் விடி விற்கு ஒரு மார்க்கம் காட்டுவதா கவும் இருக்க வேண்டுமென நான் எண்ணிக் கொண்டேன். இலக்கி யம் என்று வரும்போது அதற் கொரு அழகும், இலக்கிய ஆக்கம், என்று வரும்போது அதில் ஒர் இலக்கியத் தேடலும் இருக்க வேண்டுமென்பதில் எனக்கு மறுப் பிருக்கவில்லை; இரு கருத்துக்க ளும் இருக்கவில்லை.
பேராசிரியர் சு. வித்தியானத் தன் சொல்கிருர்:
*செங்கை ஆழியாளின் இலக் கியப் பணி தொடர்பாக சிந்திக் கும்போது அவர் பல்கலைக் கழக மாணவனுகத் திகழ்ந்து இலக்கி யப் பணிகள் செய்து கொண் டிரூத்த அறுபதுகளின் தொடக்க ஆண்டுகள் என நினைவிற்கு வருகின்றன. அக்காலப் பகுதி பொதுவாக ஈழத்துத் தமிழரின் சமுதாயப் பண்பாட்டு வரலாற் றிலும் குறிப்பிடத்தக்க முக்கியத் துவம் வாய்ந்த ஒரு கால கட்ட மாக அமைந்தது. மொழி. மதம், இனம் முதலிய பண்பாட்டுத் துறைகளிலே அந்நிய அடக்கு முறைக்கு எதிராகவும் sepas ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகிய உள் முரண்
罗5

Page 20
பாடுகளுக்கு எதிராகவும் ஒரு விழிப்பும் வேகமும் உருவாகி வந்த காலகட்டமது.
*அத்தகைய சூழ்நிலையிலே சமுத்துக்கலை இலக்கியம் ஆகிய துறைசள் சார்ந்த சிந்தனையாளர் கள் முன் பாரிய ஒரு சமூகப்பணி காத்திருந்தது. அப்பணி இரு வகைப்பட்ட தேவைகளை உள் டைக்கியிருந்தது ஒன்று, ஈழத் துத் தமிழரின் பாரம் பரியக்கலை மரபுகளை நவீன காலத்தேவைக ளுக்கு ஏற்ற வகையில் பாது காதது வளர்த்தெடுத்தல்; இன் ைென்று சமகாலச் சமூகப்பரச் சினைகள் தொடர்பாக மக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப வல்ல ஆக்க இலக்கிய முயற்சிக னில் ஈடுபடல். இவ்விரு வகைத் தேவைகளையும் நிறைவு செய்ம் தற்குரிய களமாக அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக் கழகம் அயைந்தது.
*இவ்விருவகைத் தேவைகட் கும் அடிநாதமாக அமைந்தது ஈழத்துத் தமிழருக்கெனத் ஆேசி யத் தன்மை கொண்ட ஒரு கலை இலக்கிய மரபை வெளிக்கொணர வேண்டுமென்ற ஆர்வமாகும். இத்தகைய ஆர்வத்தைத் தூண் டும் வகையில் உயர் கல்வித் துறையிலே குறிப் பிடத் தக்க மாற்றமொன்று அக்காலப்பகுதி யில் நிகழ்ந்தது. அது வரை ஆங் கிலத்தையே போதன மொழியா கக்கொண்டிருந்த பல்கலைக் கழக உயர் கல வி குறிப்பிட்ட சில துறைகளிலே தேசிய மொழிக கிளப் பயன் படுத்தத் தொடங்கி யது. தமிழ் இலக்கியம், இலக்க ணம், புவியியல், வ ர ல |ா று பொருளியல், அரசறிவியல் முத லிய பாடங்கள் தமிழ் மொழியில்
கற்பிக்கப்படலாயின. இதன் விளைவாக அதுவரை காலமும் ஆங்கிலத்தையே சிந்தித் துக்
கொண்டிருந்த பலருக்குத் தமி லிலே சிந்திக்கவும் செயற்படவும்
வாய்ப்பு ஏற்பட்டது. தமது சமு தாயத்தின் பன்முகப்பட்ட பிரச் சினைகளையும் சுய மொழியினுர டாகச் சிந்திக்கவும் அவற்றைப் பற்றிய தமது மனப்பதிவுகளைக்
கலை இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தவும் ஏற்றதொரு வாய்ப்பை இந்த உயர் கல்வித்
துறை மாற்றம் வழங்கியது.
**இத்தகைய சூழ்நிலையையும் வாய்பபையும் உரிய வகையில் பயன்படுத்தி ஆக்கப்பணி செய்ய வல்ல இளைஞர் அணியொன்று அடியெடுத்து வைத்தது. தகுந்த வழிகாட்டலுடன் பல்கலைக் கழ கத்தின் தமிழ் முயற்சிகள் அனைத் திலும் பங்குகொண்டு செயற் படடது. இவ்வணியினரில் ஒருவ ராக அன்று செயற்பட்டவர் GF išraumas systurvasiv syan asdr. குறிப்பாக, புனைகதைத் துறை யிலே இவரது செயற்பாடுகள் அமைந்தன.”* (பேராசிரியர் சு: வி. காட்டாது முன்னுரையில்.)
- ஏற்கனவே கருக்கட்டியி ருந்த பல்கலைக் கழக இலக்கிய மேகம், எங்களது வருகையுடன் பொழியத் தொடங்கியது, நிறைய எழுதினுேம். பத்திரிகை களில் அவை வெளிவந்தன. இந் நிலையில் பல்கலைக் கழக எழுத்தா ளர்களது சிறுகதைத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற் பட்டது. எனது நண் பர் கள் க. நவசோதியும், செம்பியன் செல்வனும் ஆதரவு தர முன்வந் தனர். நாம் மூவரும் இணைந்து *ப ல் கலை வெளியீடு என்ற அமைப்பினை உருவாக்கிளுேம். பன்னிரண்டு பல்கலைக்கழக எழுத் தாளர்களின் சிறு கதைகளைத் தாங்கிய “கதைப் பூங்கா" என்ற சிறு கதைத் தொகுப்பு 1982-ல் வெளிவந்தது. செ. யோகநாதன். செங்கை ஆழியான், கோகிலா

{கோகிலா சிதம்பரப்பிள்ளை), வெ. கோபாலகிருஷ்ணன், அங் கையன் (கைலாசநாதன்) வாணி யோகம்மா. கணபதிப்பின்ளை), செ. கதிர்காமநாதன், எம்.ஏ.எம். சுக்கிரி, அ. சண்முகதாஸ், செம் பியன் செல்வன், முத்து சிவஞா னம், க. நவசோதி ஆகிய பன் னிருவர் இத்தொகுதியில் எழுதி யிருந்தனர். Giugn 6 furi as. கைலாசபதி அவர்கள் இச் சிறு கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியிருந்தார்.
உஇன்று ஈழத்தில் ஏற்பட்டு வரும் தேசிய விழிப்பின் விளைவாக புத்துணர்ச்சியும், G a 4 rup th பெற்று வளரும் கலை இலக்கியப் போக்கோடு பல்கலைக்கழக மாண வரும் இயைந்து செல்கின்றனர் என்பதை அவர்கள் முயற்சி துலக்கிக் கட்டுகிறது. ஒரு நாட் டின் சிந்தனைத் துறையில் மறு மலர்ச்சியோ மாற்றமோ நிகழும் போது அது பொதுவாக இளைஞர் மத்தியிலும் சிறப்பாகப் பல்கலைக் கழக மாணவர் மத்தியிலும் பிரதி பலிப்பதை நாம் உலகெங்கும் காணலாம். உலகப் பொதுவான ஒரு ண் மைக் கு இலக்கியமாக நமது மாணவர் விளங்குகின்ற னர் என்பது கண்டு களிப்படை கின்றேன்.""
(பேராசிரியர் க. கைலாசபதி, “கதைப் பூங்கா’ முன்னுரையில்)
ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டுடன் எமது முயற்சி ஓய்ந்து விடவில்லை. மறு ஆண்டு o 3-ல் 'விண்ணும் மண்ணும்" என்ற பல்கலை வெளியீட்டின் இர ண் டா வது சிறுகதைத் தொகுதி வெளியாகியது. இதில் பழையவர்கள் சிலருடன் புதிதாக முருகு (வேல் முருகு), துருவன் (க. பரராசசிங்கம்), யோகேஸ் ஐயாத்துரை, எம். சிவபால பிள்ளை, சி. மெளனகுரு, இ. சிவா
37
னர் தன் ஆகியோர் எழுகியிரர் தனர். மூன்முவது சிறுகதைத் தொகுதிக்கு ஈழத்து இலக்கியத் தின் நற்போ'க் கு வாதத்தின் பிதாமகர் எஸ், பொன்னுத்துரை முன் னு ரை வழங்கியிருத்தார். *காலத்தின் குரல்கள் என்ற பல் கலை வெளியீட்டின் மூன்றுவது சிறுகதைத் தொகுதி 1984-ம் ஆண்டு வெளிவந்தது. இத்தொ குதியில் முன்னவர்கள் சிலருடன் குந்தவை (இரா. சடாச்சரதேவி), செல்வ பத்மநாதன், கலா பர மேஸ்வரன் ஆகியோர் எழுதி யிருந்தனர்.
-இத்தகைய இலக்கியச் சூழ லில் நானும் செம்பியன் செல்வ னும் சேர்ந்து "நிழல்கள்’ என்ற ஒரு தொடர் நவீனத்தை எழுதி னுேம், ஒவ்வொரு அத்தியா யத்தை ஒவ்வொருவராக மாறி மாறி எழுதி நவீனத்தை வளர்த் தோம் அதனைச் சுதந்திரனில், அக்காலவேளையில் ஆசிரியராக இருந்த இ. சங்கர் தொடராக வெளியிட்டார். அக்காலகட்டத் தில் பலரால் விதந்துரைக்கப் பட்ட தொடர் நவீனம் அதுவாக இருந்தது. அது ஒரு சமூக நாவல். யாழ்ப்பாணத்து இளைஞர்களின் பல்கலைக்கழக வாழ்வினைச் சித்தி ரிப்பதாகவும், பல்வேறு சமூக பொருளாதார இலக்கியப் பிரச் சினைகளைப் பேசுவதாகவும் அந்த நாவல் அமைந்தது.
1964-ம் ஆண்டு என் பல்கலைக் கழக மாணவ வாழ்க்கை நிறை வுற்றது. நான் பல்கலைக் கழகப் புவியியல் விரிவுரையாளஞக இருந்த காலகட்டத்தில் "ஆச்சி பயணம் போகிருள்" என்ற அங்க தச் சுவை பொருந்திய நவீனத்தை எழுதினேன்.
அது ஒரு தனிக்கதை, - தொடரும் ()

Page 21
|ஊரடங்கு.
(கேட்டபின்பு
சலசலப்பாய் இதுபற்றி
அலசப்படும். காரணங்கள் t யூகங்கள் கண்டனங்கள் வரவேற்புகள் பெண்கள் பின்கட்டு விரைவர் தேவையான
பொருட்களின் பட்டியல் உடன் தயாராகும் மாவும், மண்ணெய்யும் பெற்று வருவதற்காக சிறுவர் கூட்டம் பறக்கும் தீனி தேடும் குருவிகள்போல். ரூபவாஹினி CAFOlg? நீளச் சேவை தரும் பத்திரிகை பக்கங்கள் குறைந்த நியாயத்தை முன்பக்கத்தில்
வெளியிட்டிருக்கும்.
இளைஞர்கள் முடங்கிக் கிடப்பர் A5ftarau உற்சாகத்தை எண்ணிக் கொண்டு ! பெண்கள் மட்டும் apéiasti) போல சத்தத்துடன் வாசளேயாய் சமையலைக் கவனித்துக்
கொண்டிருப்பர்.
ያዳ8
ஏ. எஸ். ஸஹாணு
LD turtal, dais நினைவுபடுத்தும்
அகன்ற வீதிகளில் காகங்கள் சுதந்கிரமாகப் பறந்து கொண்டிருக்கும். சில மணிகளுக் கொருமுறை ஜீப்பின் விரைகை, முதியவர்கள் தம் வயதின் பெருமிதத்தில் பக்கத்து வீடுகளில் நுழைந்து திரிவர் இடை வீதியில் அகப்பட்டால் ஜீப் நிறுத்திய
பின்புற மண் வீடுகள் வழக்கம் போல விழித்தக் கிடக்கும். சில வீடுகளில் குறைந்த ஒலியில் பெரிய கூட்டத்தின்முன் வீடியோ பேசும். சிறுவர்க்கு விசனம், பாடம் பற்றிய சந்தேகம் நாட்டு நடப்பு பற்றி விசாரிக்கத் திரும்பும்; “22 Lb Lorr, ஹர்த்தாலன்டா என்ன ?" ஏறக்குறைய முன்னையப் போலவே பதில். பிள்ளைக்குப் புரியாது: 'இரண்டும் ஒன்றுதானே ஏன் இரண்டு பெயர்கள்?" யோசனை தொடரும் !

மூன்று தலே நகரங்களில்
நடைபெற்ற "வெள்ளி விழா மலர்" கூட்டங்கள்.
சென்னை
18-06-89 ஞாயிறு மாலை சென்னையில் பெஸன்ட் நகரி லுள்ள இலக்கிய நண்பரொருவ ரின் இல்லத்தில் மல்லிகை வெள்ளி
விழா மலர் சம்பந்தமாக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
மல்லிகை ஆசிரியரின் நேரடி அழைப்பை ஏற்று "5-க்குக் கூடு தலான பிரபல எழுத்தாளர்க ளும், இலக்கியச் சுவைஞர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொண் டனர்.
மல்லிகை ஆசிரியர் மலர் சம் பந்தமான சகல வேலைத் திட்டங் களையும் வந்திருந்தவர்களுக்கு விளங்கப்படுத்தினர்
பின்னர் கருத்துக்கள் பரி மாறப்பட்டன. இன்றைய ஈழத்து இலக்கிய முயற்சிகள், நூல் வெளி யீடுகள் எழுத்தாளர்களின் நிலை பாடுகள், சூழ் நி%லயின் பாதிப் பினல் இலக்கியப் படைப்பாளி களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப் பாடுகள், ஆரோக்கியமான இலக் கிய வளர்ச்சிக்கு ஈழத்தின் பங் குப் பணிகள் போன்ற பல்வேறு
பிச்சினைகள் பற்றியும் இக் கூங்
டத்தில் பேசப் பட்டன.
இத்தனை சிரமங்களுக்கு மத்தி யிலும் சிற்றிலக்கிய ஏடான மல்லிகை இருபத்தைந்து ஆண்டு களேத் தாக்குப்பிடித்து, வெள்ளி விழாக் காணுவதைச் சகலரும் ஏகோபித்துப் பாராட்டினர்கள். ம வருக்கு வேண்டிய ஒத்து ழைப்பை நல்குவதாகவும் ஒப்புக்
GsfrGTGITrř.
வெள்ளி விழா மலரின் அறி முக விழாவைச் சென்னையில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவ தாகவும் ஈற்றில் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கொழும்பு
24-08-89 அன்று இலக்கிய ஆர்வலர் திரு.துரை விஸ்வநாதன் கடை மேல் மாடியில் மல்லிகை யின் வெள்ளி விழா மலர் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்குப் பலர் வந் திருந்தனர். சூழ்நில காரணமாக இக் கூட்டம் மட்டுப்படுத்தப் பட்ட கூட்டமாகவே அழைக்கப் பட்டவர்களே வைத்து நடத்தப் பட்டது,
மல்லிகை ஆசிரியர் மலர் சம் பந்தமாகத் தனது கருத்துக்கள் அத்தனையையும் வெகு தெளி வாக வந்திருந்தோர்களுக்கு விளங்கப்படுத்தினர். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றது,
முதலில் விலை சம்பந்தமாக ஒருவர் கருத்து ச் சொன்னர். மல்லிகை வாசகர்களின் பொரு ளாதார நிலையை உத்தேசித்து மலரின் விலை  ையக் கவனமாக நிர்ணயிக்க வேண்டும்" என்ருர். "மல்லிகையின் ஆரம்ப காலத் தில் இருந்தே அதன் அச்சுக் கோப்பாளராக இ ன் று வரை கடமையாற்றி வரும் சகோதரர் சந்திரசேகரம் அவர்களை மலரில் தகுந்த முறையில் கெளரவிக்க வேண்டும்" என வேருெருவர் குறிப்பிட்டார்.
30

Page 22
படைப்பிலக்கியத்தை ஒர  ௗவு குறைத்துக் கொண்டு விரி வான ஆய்வுக் கட்டுரைகளை லரில் போடலாம். ஏனெனில் இம்மலர் பலகாலம் பேசப்படத் தக்கது" என இன்னெருவர் கருத் துச் சொன்னர்,
கடந்த காலங்களில் மல்லிகை யில் வெளிவந்த கவிதை 5 டுரை, ಹೆಣ್ಣೇ!”: ற்றித் தனித்தனியாக ஆL 望露 驚 இடம்பெற வேண்டும் என்ற கருத்தும் இங்கே முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து பலர் தத்தமது கருத்துக்களைச் சொன்னர்கள். வாக மலரின் விலை யை ரூபா *0/-க்கு மேற்படாமல் வைப்பது எனவும், கூடியவரை வாசகர்களுக்கு விளங்கத் தக்க தும், சமகாலத்தில் ஈழத்து இலக் கியத்தைப் பாதிக்கக் கூடியது மான கட்டுரைகளை மலரில் இவளியிட வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டது. யாழ்ப்பாணம்
டி. 9-89 ஞாயிறு காலை நல்லூர் கம்பன் கோட்டத்தில்" மலர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
த்தாளர்கள், சுவைஞர் கள், ಆಶ್ಲೆ: காலத்திலிருந்தே சந்தா செலுத்தும் சந்தாதாரர் கள் போன்று பலர் இக் கூட்டத் திற்கு வருகை தந்திருந்தனர்.
மல்லிகை ஆசிரியர், சென்னை யிலும், கொழும்பிலும் நடை பெற்ற கூட்டங்களின் வடிவங் களே எடுத்து விளக்கிஞர்,
அதைத் தொடர்ந்து கருத் துப் பரிமாறல்கள் இடம் பெற் றன. பலர் இக் கருத்துப் ufi மாறவில் கலந்துகொண்டு தமது கருத்துக்களைச் சொன்னர்கள்.
*இப்பொழுது ம ல் லி கை வரும் சைவில் மலர் வெளிவரு வது அவ்வளவு உகந்ததல்ல. எனவே, சைஸ்ை மாற்றிப் பெரிய அளவில் மலரை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கருத்து எல்லாராலும் ஏற்கப்பட்டது,
ஆசிரியர் உத்தேச மலர் எப்படி அமையவேண்டும் எனக் கட்டி வைத்திருந்த மாதிரி சைஸையும், பக்கங்களையும் கொண்ட அமைப் புப் பிரதியை எல்லாருக்கம் எடுத்துக் காட்டிஞர். அந்த அள வும், அத்தனை பக்கங்க ளு ம் கொண்ட மாதிரி அமைப்புப் பிரதி போலவே "வெள்ளி விழா மலர்" அமைய வேண்டும் எனப் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்த
7.
மலரின் விலையை ரூபா நூருக நிர்ணயிக்கவாம் என்ருெருசாரார் அபிப்பிர யப்பட்டனர். வேருெரு சாரார், இத்தனை காலமும் மல் லிகையை ஆதரித்து வந்தவர்கள், மாணவர்கள், சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கத்தினரே, விலை யைக் கூட்டினல் மலர் விலைபோ கும்தான். புதுப் பணக்காரர்கள் அதைப் பெற வாய்ப்புண்டு. மல் லி கையை இதுவரை காலமும் நேசித்தவர்களின் கரங்களுக்கு மலர் போய்ச் சேராது என வாதிட்டனர்.
முடிவில் மலரின் விலை ரூபா 60. ஆக நிர்ணயிப்பது தீர்மா னிக்கப்பட்டது.
இதுவரை காலமும் எத்த னையோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆணுல் ஒரு சஞ்சிகையின் வெள்ளிவிழாக் கூட்டம் நடந்தது இதுவே முதல் தடவையாகும் என்ற திருப்தி வந்திருந்தவர்களின் பேச்சுக்களி லிருந்து ஊகிக்கக் கூடியதாக இருந்தது. :
தேநீர் விருந்துடன் கூட்டம்
இனிது நிறைவெய்தியது. o
40

፭፡፡ጦ"ካካs።ዞ"ካuዘዘ፡ዖr“"ዛካu" "s"ടis.ini.i്
毛 g 菲 宗 蟾 சாண ஏற. 星
’ S“ካu፡።ሡ" *laseolota* "ട"ഘ"പ്ലൂ
ஏற்கனவே 18 தடவைகள்.
s *இனிமேல் செய்வதில்லை’ என்று தனக்குள் செய்துகொண்ட தத்தியத்தை இன்றும் மீறினல் குற்றஉணர்வு இவனை உள்ளூரச் சேதப்படுத்தியது. சில விடயங் களே தடை முறைப் படுத்துவதில் நட்பு ஒரு பாரிய த டை யாக அமைந்து விடுகிறது.
நேற்று பிரத்தியேக டாக்டர் ஒருவரை அணு கி, கடநத நாலைந்து நாட்களாகக் காயசச வில் வெந்து போயிருந்த உடம் பைக் காட்டியபோது அவர் நன்கு பரிசோதித்து விட்டுச் சில விட யங்களைச் சொன்ஞர். இவன் எதிர் பார்த்தபடி பெரிதாக எந்த மருந்தும் தரவில்லை.". நீங்கள் செய்யும் தொழிலுக்கு நனழுகச armru'ü. Gau GðiorGLib . . இதைத் திரும்பத் திரும்ப அவர் வலியு றுத்தும்போதே ஓர் அபாயததை அறிந்து விட்டார் என்று ஞானத் தில் பளிச்சிட்டது.
சாப்பிடுவது <级@
*.காலையில் கஷ்டமாக இருக்கலாம்.
லும்
- நற்பிட்டிமுனை பளில்
இரைப்பையில் சுரக்கப்ப டும் அமிலத்தை நடுநிலைப்படுத்து வதற்காக ஒரு முட்டையாவ
எடுக்க வேணும். ஒற 65uotrar ரியூசன் ஆசிரியர்களுக்கு இந் நோய் இருக்கிறது. அவர்கள் திேரம் தவருமல் கத்துகிருர்கள். ஆணுல் நேரத்துக்குச் FfT u 5(1) திங்லை உணவை மருந்துபோல் எண் ணி ச் சாப்பிட்டால், பிற்
காலத்தில் மருந்ேைய உணவா
éSéo &FrruJu9u- வேண்டி வரு. என்று பயமுறுத்தினர். {ւնաGp றுத்துவதாக எண்ணிக்கொண்
-ITri)
மருந்துகளைவிட, சொன்ன வைகள் வேப்பங்காயாத் கசந் தன. பெரியவர்கள் இந்தமாதிரி யான வேப்பம் காய்களை எங்கி ருந்து பெற்றுக் கொகிருர்கள் ?
இந்த விடயங்கள் அனைத்தும் இவனுக்கும், தெரிந்தவைதான் என்ருலும், lifesti ஒருவர் சொன்னதற்குப் பின்னர் வெகு சீரியசாகப் பட்டது. வீட்டுக்கு வந்து சாப்பிட்டான். சாப்பிடுவ தாக நினைத்து சோற்றை அள்ளி வைத்துத் தள்ளிஞன். 2-lis
4.

Page 23
தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் GST GeoTOS Call bolu 5 புரிந்தது. உடல் விறைப்பிழந்து, வீக்காகிப் போயிருந்தது.
ஆறு மணியாவதற்கு இன்னும் 3 மணித்தியாலங்கள் இருந்தன: சரியாக ஆறு மணியளவில்தான் *அதற்கு" சுகிாதராஜனும் இவ னும் திட்டமிட்டு இருந்தார்கள். சரியாக 4 மணியளவில் இன் றிருந்த வேருெரு முக்கியமான பணி ஞாபகத்துக்கு ஒம வந்தது. அதுவரை திட்டத்தை"த் தவிர வேறு எதுவுமே இலலை என்ற நிஜனவிலிருந்து விடுபட முடிய வில்லை.
அந்த மற்றைய பணியின் நிமித் தம் - தனக்காகப் பரமேஸ் வரன் சேர் காத்துக்கொண்டிருப் பார். மூன்று மணியளவில் வந்து தன்னையும் இவனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு செல்லுமாறு அவர் ஸ்கூலில் வைத்துக் கேட்டி ருந்தார். அவசர அவசரமாகப் புறப்பட்டான்.
ஒரு சின்ன அலங்காரப் பந்த லும், அறுபது எழுபது tfðfT6ð: () மாணவிகளும் கூடி நின்றன 行。 தாமதித்தாவது வருகிருர்களே என எண்ணிக் கொண்டார்கள்.
இந்த வருடத்துக்குரிய மாண வர்கள் பிரிந்து போவதற்காக ஆளுக்காள் சோகப் Lutr_-6)856ît என்று சொல்லிக்கொண்டு பாடி யதும். மாணவிகளே தயாரித்த *Ggó" T6T அழைக்கப்படும் ஒரு மென் கல் இனங்களைத் தந்து வயிறுகளைப் பாழாக்கிய தும். கதைத்து கைகொடுத் தது. எல்லாம் வெறும் ஒன்றரை மணித்தியாலம் மாத்திரம்தான். முகத்தில் வழியும் sGuri Gogoja0) u த் த வி த யோசனையுமின்றித்
கேட்ட கேள்வியின்மீது
துடைத்தெறிவதைப் போலஇவற்றையும் வழித்தெறித்தான்.
இவை எல்லாவற்றையும்விட உள்து தான் இவனை அச்சப் படுத்தியது. திரி யா வி  ைட முடித்து "வெளியே வந்ததும் உறு மீனு க்க க ஒற்றைக் காலூன்றி இருக்கும் கொக்கைப் போல க்கிர் காத்துக்கொண்டி ருந்தான்.
* ஆம் நெடுநேரமாய் நிற் கிறேன். என்றுவாயைக் காது வ7ை கிழித்துச் சிரித்தான். இப் போது இந்தச் சிரிப்பு இவனைப் uuep9ugi சு கிரைக் கண்ட தும், பரமேஸ்வரன் சேர் இவனி டம் கேட்டார்.
உ.என்ன விசயம்.'
அந்தக் கணத்தில் அவரோடு அரிச்சந்திரனுக நடந்துகொள்ள முடியவில்லை அவரது முதுமை இவன்மீது நம்பிக்கை வைத்துக் ஆழ்ந்த அனுதாபங்களைச் சொரிந்து கொண்டபடி இவன் ஒரே மூச்சில் சொன்னுன் .
*.ரியூட்டரிக் காரனிடம் கணக்குப் பார்க்கப் போகவே 繁该 உதவிக்கு வந்திருக்கிருன்
êምßት ... ” “
மாணவிகளுடன் அவர் இறுதி அறுப்பொன்றை" நடாத்திக் கொண்டிருந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி சுகிர்தரிடம் அடுத் துச் செய்யவேண்டியவற்றைக் கண்ணுல் சொன்னன். சுகிர் 10 நிமிடங்களின்பின், பரமேஸ்வரன் சேரை வீட்டில் இறக்கிவிட்டு வந்தான். இவனது கண்கள் சொன்னபடியே - பிர் காஸ் ஹோட்டலுக்கு முன்னல் தலை விரித்து நிற்கும் வான்க மரத் தின் கீழ் நின்ாஜன் சுசிர். மீண்டும்
2

வாயைக் காதுவரை கிழிக்க முயன்ருன்.
சைக்கிளில் கொழுவியிருந்த பையைத் தூக்கி மே  ைசயி ல் வைத்தபோது போத்லின் ஒலிகள் கேட்டன.
*.5 வருசத்துக்குப் பிறகு. என்ன செய்யுதோ தெரியாது." என்ருன் சுகிர்.
* சீ. ஒன்றும் செய்யாது, ஆட்கள் யாரும் பார்க்காமல் இருந்தால் அது ஒன்றே போதும்" என்று சமாளித்தான். இப்படி ஒரு சம்பாஷித்தலைச் செய்யும் அளவுக்கு இவன் 'பழுத்துப் போயிருந்தது. ஒரு வகையில் எரிச்சலைத் தந்தது. அப்போது இவனுக்கு வருடங்களுக்கு முன்னிருந்த "இவன் ஞாபகத் தில் முனைந்தான்.
இப்போது சுகிர் பயப்பிடுவது போலவே, அப்போது இவனும் பயப்பிட்டான். ஆயின் பார் வைக்கு அச்சப்படும் பெண்ணின் மார்பகங்கள் போல, இவற்றைக் கண்டால் ஒடுங்கிக் கொள்ளும் பழக்கமுள்ள இவனது கூச்சத்தை முதலில் அந்த ஜெமீல் தா ன் தீர்த்து வைத்தான். இப்போது மார்பகம் துருத்திக்கொண்டு
வெளிக்கே வந்துவிட்ட மாதிரிப்
போய் விட்டது.
இவனுக்குச் சிகரட்டை அறி முகப்படுத்திய இதே ஜெபீல்தான் மல்லிகை பூவைப்போல தூய்மை யோடு படித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த மாபெரிய கைங் கரியத்துக்கான வழி யை யும் வ்ெட்டி வட்டான். அடுத்தாக அவன் அறிமுகப்படுத்த வேண் டிய பண் ஒன்று மட்டுமே பாக் பிருந்தது
அன் ருெ ரு சாயங்காலப் பொழுதில், தனது மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு. துறை நீலாவனைப் பனந் தோப்புக்குள் இற கினன். வந்தவர்களில் அதிக மாஞேர் திரும் பிக் கொண்டு இருந்தனர்.
* மூன்று." என்ருன் எதிரே வந்த கிழவனிடம். இவனைச் சும்மா பார்த்துக்கொண்டிருக் கும்படி சொன்னன். இந்த இடத் தில் சும்மா இருந்தாலும் யார் நம்பப்போகிறன். வந்த தே தப்புத்தான் என்பதை உணர்ந் தான் 3 தடவைகள் சிரட்டைக் குள் நீட்டப்பட்டதை அப்ப டியே வாய்க்குள் கெழித்து முடித் தான். புளிப்பு நெடி மூ க் கில் வந்துறைந்தது. வெகு சுவாரஸ்ய பாக சிகரட்டை இழுத்துக் குடித் தான். கடைசி நேரத்தில் இவனை யும் எடுக்கும்படி கஷ்டப்படுத்தி ஞன். இவன் முடியாது என்று பிடிவாதமாக நின்ருன். அவனும் விட்டுவிட்டான். r
பின், மோட்டார் சைக்கிளை உதைத்துவிட்டு இறுதியாகக் கூறிஞன், *.மச்சான். களவை யும் கற்றுமற ஆகக் குறைந் தது வந்தற்காக ஒரு கிளாசாவது எடு. என்ருன், வெறும் கள் ளுத்தானே என்ருன் ஏளனமாக வெறிக்குமென்ருல் அதற்கு நான் பொறுப்பு என்ருன், அத்ெ தடுத்து அவனது வைராக்கிய மான வாக்குறுதிகளால் இவனது பதில் மெளனமானது இவன். ஓர் காமுகனின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி, தன் கற் பைப் பறிகொடுக்கத் தயாராகும் ஒரு கன்னிப் பெண்ணைப் ப்ாலா ஞன். சந்தர் ப்ப ம் கிடையா மையே கற்பு என்பது நூறு வீதம் உண்மையாக்கப்பட்டது.
43

Page 24
இவனையும் முத்தி கிழவளி டம் ஜெம்லே சொன்னன்.
பெரியவர்.இன்னும் ஒரு Ggr"-69-...."
உ. ஆண்டவனே. இன்று எனக்கு எதுவுமே நடந்து விடக்
கூடாது என்று இறைஞ்சியபடி ஒரு “முரடுதான்" குடித்தான். என்ன அதிசயம். இவன் எதிர்
பார்த்தபடி பெரிதாக எதுவுமே நடக்கவில்லை. முகத்தில் ஒருவகை சந்தோசம் பொங்கியது. இரட் டையைக் காலியாக்கி நீட்டிஞன். இந்த இடத்துக்கு வந்தது முதலா வது தப்பு என்ருல் குடிக்கத் துணிந்தது இரண்டாவது தப் வரரை அவதிே மன ச் சா ட்சி அறைந்து தள்ளியது இப்பே து கிட்டத்தட்ட "-வது தடவை யாக அறைகிறது.
*லைற்றைப் போட முயன்ற கதிரின் கைகளைத் தடுத்துவி-டு: ஆலற் வேண் டாம் என்ருன் , உலகம் இருள் நிறைந்து போய் இருந்தது, காற்று கட்டியாகிப் போய்க் கிடந்தது. சேட் வெனி பனில் ஒட்ட- வெணியன் உடம் போடு பிசுபிசுத்தது இதற்காகத் தெரிவு செயயப்படி டிருந்த வீட் டுக்காரர் கதிரைகளை எதிரெதி ரே போட்டிருந்தார்கள். விட்ட frj எவரும் வெளியே வர லில் a). இதுதான் சுகிர் முன்பு வாட கைக்கு இருந்தான். இப்போது இங்கு விட்டுக்கார ஐயாவுடன் ག2962 மாணவி மாத்திரம் வாட கைக்கு இருக்கிருள். இவளுக்குத் தெரிய வந்தால் நாளைக்கு ஸ்கூல் முழுக்கப் பேராகி விலாம். என் பதையிட்டுக் கவனமாக இருந்த னர். 哆
சுகிர் இவனைவிட வயதில்
மூத்தவனுக இருந்தும் ஆரம்பிக் Eத் தயங்கினன். "சூரன் விடு
வாரு”.? மேசையின் econflub 9ds போத்தலின் மூடியை அழுத்தி விட்டு ஒரு குத்து விட் டான் மூடி கிழே விழுந்து ஒரு வட்டம் போட்டது. ஆனல் நுரை கிளம் பாமல் இளாஸ் விளிம்பில்லைத்தி ஊ ற் றலாம் என்ற முயற்சி வெற்றியடையவில்லை. கையில் இறைச்சித் துண்டொன்றைத் தயார் நிலையில் வைத்திருந்து மறு கையால் சிளான சத தூக்கி.
கண்களை மூடி. மனதைக் கல் லாக்கி மடக் 1.1. மடக்கக் 11
மூடிய கண்களைத் திறத்
தான். அப்பா எத்தனை அவதி.
மூன்ருவது மூடி சீமெந்துத் திண்ணையில் வட்டமிட்டபோது வீட்டுக்காரரையும் a%Azü, 9-ul, -nı div' என்ன ? என்ற எண்ணம் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. இந்நிலை இனிமேல் போதுமெனற எல்லயை நினைவு படுத்தியது. வீட்டுக்காரரும் இரண்டு தடவை கள் குறுக்கே வந்து போனர். ஆனல் வந்து போகும் சந்தர்ப்பத் திலும் யார் கூப்பிடுவது என்ற லைக்கழிப்பில் அவர் பங்குபற்ற முடிய மல் போய்விட்டது.
பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலங்களில் இடைக்கிடைநடந் தேறும் விழாக் கோலங்களேடு இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் சத்தியததோடு தான் பல்கலைக் கழகத்திலிருந்து வெளி யேறினன் வாந்தி எடுத்து மூன்று நாட்களாக தொய்வோடு படுத்த படுக்கையாய்க் கிடந்து அப் uquunt Gor போதையிலும் இறை வணிடம் மன்ருடிய பின்பு இந்தச் சத்தியத்தைத் தனக்குள் நிறுவிக் கொண்டான். ஆளுல் விசயம் காற்றோடு காற்ருகிவிட்டது.
இவன் தொழில் பார்த்த குழ ல் அப்படிப்பட்டது. சக ஆசிரியர்கள் இவனுக்கு ஊக்க
44

மாத்திரை மாதிரி அமைந்தார் கள். ஆகக் குறைந்தது Giugiunt வது (அதிபரின் பட்டப் பெயர்) ஒதுங்கிக் கொள்கிருரா? பணப் பங்களிப்பு இல்லாவிட்டாலும், ஆள் பங்களிப்பு அளிக்காவிட் டால் தங்களுக்கு பெரும் குரோ தம் செய்துவிட்ட உணர்வோடு அடுத்த நாள் முழுக்கப் பகைத் துக் கொள்கிருர்கள். அதனல் வருகிற சந்தர்ப்பங்களையெல் லாம் இப்படித்தான் தாங்கிக் கொள்கின்ான். கல்யாண வீட் டில் சந்தோஷமென்ருலும் சரி. சவவிட்டின் சோகம் என்ருலும் சரி. இதுதான் நண்பர்களின் கலையாகி விட்டது.
இனிமேல் சத்தியம் செய்வது அர்த்தமற்றது என்பது வெளிப் படையாகி விட்டது. நேற்று ஸ்கூல் விடுமுறைக்கான கடை சித்தினம், அதனல்தான் இன்று 8 மணிக்கு பரமேஸ்வரன் சேரு டன் பிரியாவிடைக்குப் போக வேண்டியேற்பட்டது. நேற்றும் திருபை தன் செலவில் "ஜீஸ் " பகிர்ந்கதாகக் கேள்வி. சிறிதாக இருந்தாலும், காரம் கடுமை யாக இருந்ததாம், இன்றைய
இந்தத் திட்டத்தைச் சாட்டா
கச் சொல்லி, நேற்று "ஜின்"னி லிருந்து தப்பிக் கொண்டான். ஆனல் இன்று எந்தப் பிரயத் தனமும் வெற்றியளிக்கவில்லை. சபரவாயில்லை" என்று நண்பர்கள் தோள்களைக் குலு க் கி ஞன். இவன் அந்த நட்பில் கரைந்து போஞன்,
இவன் சுகிர் பற்றி வைத்தி
ருந்த மற்றுமொரு கிளாசையும் வெறுமையாக்கி, நாக்கை வழித்
துத் துப்பியபோது உள்ளூரப் பயந்து கொண்டுதான் செய் தான். வீட்டாரிடமிருந்து பீறி டும் நம்பிக்கை நெருப்பு தன்னைப் பொசுக்கி விடுமோ என்ற அச்சம் இவகள வாட்டியது. ஒருவனது வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எழுதி யிருந்தால் அதை யாரா லும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஒரு தற்காலிக சமாதானத்தைத் தேடிக்கொண்டான். விருப்பமில் லாமல் விபச்சாரத்திலீடுபட்ட பெண்ணுெருத்தி எல்லாம் முடிக்க பின் சர்வசாதாரணமாக எழுந்து நடப்பதைப்போல ஆனன்.
அதிகம் அலட்டிக் கொள்ள வில்லை. ஸ்கூட்டர் வரை எழுந்து செல்ல முடிந்தாலும், அதன் துவாரத்தினுள் சரியாகச் சாவி யை நுழைக்க முடியவில்லை. கை விலகி விலகிச் சென்றது. உடம் பின் இடுப்பிற்கு மேற்பட்ட பகுதி வேருகவும், கீழ்ப்பட்ட பகுதி இன்னென்ருகவும் இயங்கியது. மேலே மேலே செல்வது இவன பூமியா என்பதில் கடுமையான போட்டி, சற்றுக் கூடிவிட்டதென் பதையும், இதன்பின் என்னென்ன நிகழலாம் என்பதையும் மிகநுட்ப மாக மூளையில் பதித்துக்கொள்ன வேண்டும் என எண்ணினன். இவ னது இந்த ஜாக்கிரதை இன்னும் இன்னும் சில கணங்களில் குலைந்து போய் விடும் எனத் தெரிந்தது. இந்திய இராணுவத்தின் கனரக வாகனங்கள் வீதியைப்பாரமாக்கி உறுமிக்கொண்டு வந்து சடுதியாக நின்றன. ஆச்சா, பூச்சா என்று ஒரே அமளி ஒரு தனி நாயைத் துரத்திக்கொண்டு தமக்கிடையே
● 5

Page 25
நாக்கு வழிந்து ‘வள் வள்" எனக் குரைத்து மயக்கும் ஆண் நாய்க்
ட்ட்த்திற்கும் இந்த ஆச்சா பூச்சாக்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக இவனுக்குப் பட்வில்லை.
இப்போ து வாகனத்தின் இரைச்சலோ, மனித சத்தடி ளோ, சுவிரோ. இவன் Hல னில் தட்டவில்லே.
தான் சரியாக un m. l. Ig- és கொண்டு விட்டதாக உணர்ந் தான். இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன் என்று வீட்டா ரிடம் சொல்லிவிட்டு வந்தவாறு போய்ச் சேர முடியாது போலி ருந்தது. இவ்வாறு ஒருநாளும் இவன் மாட்டிக் கொண்டதில்லை. இவனது கட்டுப்பாடு உடைந்து விட்டது. தடை பழுதுற்ற வாக னம் பள்ளங்களில் உருளுவது போல், இவளது ம ன த் தி டம் சரிய ஆரம்பித்தது.
தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. முகம் இறுகிப் போனது. மயக்கமும் வயிற்றுப் புரட்டலும் வந்தது. அசுர வேகத்துடன் இரைப்பை கழன்று வருவதாக உணர்ந்தாள். வேலி ஒரத்தில் நின்ற கிளையொன்றைப் பிடித்துத் தொங்கியவாறு பூமி யைப் பார்த்தபடி நின் ரு ன். வேலியை விட்டு வெளியேறித் தெருத்தெருவாக வாந்தியெடுத் தேன் என்று நாளை மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டுவிடக் கூடாது.? மாணவர் களிடம் தனக்கிருக்கும் “இமேஜ்" கெட்டுவிடக் கூடாது. என்றெல் லாம் நினைப்பதற்கிடையில் - இரைப்பை "சளார்’ என வாயால்
வந்து விழுத்தது. வாந்தி காலில்
பல இடங்களிலும் தெறித்தது. பகல் சாப்பிட்ட இறைச் சித் துண்டுகள், புளித்து மணத்தன.
இன்னும் வந்து - வந்து
கொண்டேயிருந்தது. இவனது
த லை யை ஒரு மென்மையான
சின்னக் கரம் தாக்கிப் பிடித்தது.
இது யார் என்று நினைத்து 5 நிமி டங்களாகிய பின்பும், தலையை உயர்த்தச் சக்தி கிடைக்கவில்லை.
ஒன்றில் அது வீட்டுக்கார ஐயாச்சி யாக இருக்கலாம். அல்லது
மாணவி ஜெகதாவாக இருக்க லாம். யாராக இருந்தாலும் என்னை மன்னித்துக்கொள்ளுங்
கள் என்று சொல்ல வேண்டும்
போ லிருந்தது. சப்தத்தை
அமுக்கிவிட் முடியாமல், ஒங்கரித்
துக்கொண்டு வந்த கடைசித்துளி வாந்தி, (குடற் சாருய்த்தான் இருத்தல் வேண்டும்) அவளது புறங்கை நனைந்தது.
வாந்தி எடுத்த பின்பு எவ் வளவு நிம்மதியாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு அங்கமும் வாந்தி எடுத்தால் எத்தனை சுக மாக இருக்கும்.? உட் ம் பு வியர்த்து வழிந்தது. என்ன நடந் தது என ஏன் இவள் கேட்கிருள் இல்லை. பழக்கமில்லாத எனக்கு இதுதான் முதல் தடவையாகி விட்டது எனச் சமாளிக்க ஏன் சந்தர்ப்பம் ஆக்குகிருளிலிலே . ஆசுக் குறைந்தது திட்டியாவிதி தீர்க்கிருளில்லையே.
ஒ. ஒரு இலைமறை காயாக வுள்ள குடிகாரனுக்கு இவ்வளவு மரியாதையா..? நோ. இது மரி யாதை இல்லை. இப்படியான வர்களோடு கதைப்பதை வி.

எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா
உ கருத்துக் கோவை 15- 00
மல்லிகை ஜீவா
ட E விழா மலர் 30 - 0
மெளனமாக இருப்பதே மேல் என்ற கோபம்தான்-?
கதிர் பிரயாசைப்பட்டு நகர்ந்து வந்து இவளை அணைக்க முற்பட்டான். இவனது so it-éil தளர்ந்து. சரிய முற்பட்டபோது, தலையை ஒரு மடி தாங்கியது. அதுவும் அவளுடையதுதாகு-? அதே கையும் விசுக்கியது. இதோ ஒரு பயங்கரம் சிளின வயதில் தும்பி துரத்திய கூட்டம் Fubuntöð மில்லாமல் வந்து போகிறது. இறைவா..? எதுவென்றறியாத Gy காரணத்துக்காக ஏன் என்
னையே இப்படி அர்த் தமின்றிச் ஒரழித்துக்கொள்கிறேன் ஏங்கினுன் ーズ
இல நேரங்களில் வீட்டாகு டன் சண்டையிட்டு விட்டு, சாப் பிடாமல் இருந்துவிடுவதற்குக் கூடக் காரணம் இருக்கிறது. விட்டாரை உணரச்செய்வதற்கு இது ஒரு இலகுவான வழி என்ப தால் இப்படிச் செய்கிறேன். ஆகுல் இதற்கு ஏதும் அர்த்தம் பட்டதாகத் தெயவில்லையே.
இவனுக்கு மயக்கம் போல வந்தது, மனதில் உலகம் சீர் குலத்த காட்சிகள் தோன்றின. நாற்றிசையும் பற்றி எரிந்தன. தென்னந் தோப்புக்கள் நகர்ந்து கொண்டு வந்தன இவனேச்சுற்றி மின்மினிகள் பறந்தன. நாலைந்து நாட்களாக காய்ச்சல் பட்டுப் போயிருந்த உடம்பு காற்றுப் போன பலூனைப்போலச் சுருங்கிக் கிடந்தது.
வந்த டாக்டரி யாரென்ருே,
என்ன சொல்லிவிட்டுச் சென்ருர்
என்றே தெளிவாகப் புரியவில்லை.
ஒன்று மாத்திரம் புரிந்தது.
அந்தச் சின்னக்கரம் நாளை தன்பணியை வெகு லாவகமாகக் செய்யலாம். அதனல் முழு ஸ் லுக்குமே உடன் தெரியவரவிட் டாலும் அவளது நண்பிப் பட் டாளங்களுக்குக் கட்டா ய ib சொல்வாள் நண்பிப் பட்டாளம் இன்றுமொரு பட்டாளத்துக்கும் மேலும் ஒரு பட்டாளத்துக்கும் என்று விசயம் நீளத்தான் போகி றது. என்ன செய்யலாம் ?
கடுமையாக யோசித்தான். இறுதியில் oriġissmri '5 Lu609Ap ' சாற்றியது.
மடையா. ஒன்று செய்.
நாளையும் ஸ்கூலுக்கு லீவு போடு. கிருபையை அல்லது சத்தியன வரசொல்லி போத் தல் எடு. அதுவுமில்லையா. அந்த இரகசியமான இடத்தில் மின்ஞன வ வரச் சொல்லி ஒரு போடு போடு.
உன்ர தலையும்-?
@
நீயும்.
4.

Page 26
ஆழ்ந்த அநுதாபங்கள்
இருளும் ஒளியும் மரணத் தத் தழுவிவிட்ட. பின் அந்தி நேரம்
முற்றத்தில் நிலா வெளிச்சத் தில் தெரிகிற பவளமல்லிகை மரத்தில் நிலைத்த பார்வையுடன் நின்றேன்.
பவளமல்லிகை பூத் திரு ந் ததை நான் காணவில்லை ஒரு வகை நிர்க்கதியான உணர்ச்சி யால் என் கண்கள் நீர் சுரந்தன. ஆனல் நான் அழவில்லை! பக்கத்து வீட்டுப் பரமசாமி அண்னே பேப்பர்வாங்க வந்தார். எனது நிலா (முற்றம் தாய்க் இரைப்பின் அச்சத்தில் உறைத் திருந்து, இபபோதுதான் சற்று விடுயட்டிருக்கிறது,
"பேப்பரைக் கெதி யாத்
தாருங்கோ போவம்" அவரது குரலில் ஒரு அதிகாரம்.
பேப்பர் எங்களுடையது .
அவர் நாள் தோறும் வாங்கி வாசிப்பவர் என்ற உண்மையை என்ன செய்வது? எங்காவது எழுதி ஒட்டலாம்
அவருக்குத் தரப்பட வேண் டிய சட்டப்படி பேப்பரை மிக விரைவில் தந்து. அனுப்பிவிடா துே ஒரு குற்றம் போல - அந்த அதிகாரக் குரல்
《&
கோகிலா மகேந்திரன்
ஒன்றும் பேசாமல் அன்றைய தினசரிகள் இரண்டையும் எடுத்து வந்து அவரிடம் தந்தேன்.
அவரைப் பின் தொடர்ந்து படலைவரை சென்று, படலையை ஆமைப் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டுத் திரும்ப, இருக்ளப் பிய்த் துக் கொண்டு ஒற்றையாய் ஒரு கூக்குரல் ஒலம்
என்னவாய் இருக்கும்? களவோ, கெ nr av G au fr? அதைப்பற்றி அக்கறைப்பட்டுப் போய்ப் பார்க்கும் மன்த்துணிவு மனிதாபிமானம் யாரிடமும் இல்லை!
*படலையை வெள்ளெனப் பூட்டினல் வராங்களோ? பரம சாமி அண்ணை நக்கலுடன் சிரித் துவிட்டுத் தன் வீட்டி னுள் நுழைந்தார்.
துழையும் போது தன் வீட் டுப் படலையை மறக்காமல் பூட் டிக் கொண்டே போஞர்.
விடிந்த பின் சில வே ஆன தெரியவரும் சில வேளை வராது ஒரு தினுசாய், மனமில்லாமல், அலட்சியமாய் வெறுப்பு டன் மெதுவாய் ஒரு நாவலை எடுத்துப் பிரித்தேன்.
ப-%யில் மீண்டும் ஒரு "ரோச்" வெளிச்சம் дт т аб இருக்கும்? V

யாராய் இருந்தாலும் அவச ரமாய் ஓடிப்போய்த் திறக்கக் கூடாது திறந்தவர்கள் பட்ட பாடுகள். கெட்ட கேடுகள் தெரி யும் எல்லாம் எமக்குச் சிறந்த முன்னுதாரணங்களாய் இருக்க வேண்டும்.
“ー乳『gl ஆ . ஆரது..?" படலையில் நிற்பவனுக்குக் கேட் டிருக்கும்.
அது நான் தான். பாண்ணை . திறவுங்கோ'
என்னுடைய வீட்டுப் பெயர் பாப்பாண்ணை என்று தெரிந்தவ, பெண் குரல் போல இருக்கிறது, பயமின்றித் திறக்கலாம்.
*அட நீரே. பபி. நான் ஆரோவெண்டு . பபி மாநி றம் குறு குறு விழி
‘நான் தான் அண்ரை, உங் களிட்டைக் கதைப்புத்தகம் ஏதும் இருந்தால் வாங்கியரட்டாம் அம்மா. கறன்ரும் இல்ல வேறை
Luntu
வேலை ஒண்டும் செய்ய ஏலாது,
பொழுது போகேல்லையாம் இர வைக்கு வாசிக்க
"ஏதும் இருந்தால்" என்ன இருக்கிறது என்று தெரிந்து தானே வருகிருர்கள்
பபி அல்லது பபியின் அம்மா படுத்திருந்தபடியே வாசித்து. அப்படியே நித்திரையாகி புத்த
கம் ஏதோ ஒரு பக்கம் திறந்த
திலையில் நித்திரையாகிப் புரளும் உடம்யின் கீழ் அகப்பட்டு நசிந்து
கசங்கிச் சில ச ம ய ந் கிழிந்து அழுக்காகி
ஐயோ. உங்கள் கையில்
விரிந்து கிடப்பது வெறும் புத்த கம் அல்ல. எழுதியவனின் இத
யம் என்பதை நீங்கள் எல்லாம்
எப்போது புரிந்து கொள்ளப்
போகிறீர்கள்.
யாழ்ப்பாணத்தின் எந்த
மூலையில் வந்த நூலுக்கு வெளி
பீட்டு விழா நடந்தாலும் அந்த இடத் தி ற்கு ப் போய் விலை கொடுத்து அந்த நூலை வாங்கி வந்து விடும் விசர்" என்று தெரிந்து .
குறைந்த பட்சம் - வெளி யீட்டு விழாவுக்குப் போகாவிட்
டா லும், பூபாலசிங்கத்தில் தேடிப் பிடித்து அந்த நூல வாங்கிவிடும் பனி" என் புரிந்து.
உள்ளுக்கு வாருமன்"
இல்லை நான் இதி%ல நிக்கி
றன், கெதியாத் தாருங்கோ நாய் குலைக்குது போவம்"
நிலவு தனித்துப்போய் ஒளி யிழந்து ஊர்ந்து போய்க்கொண் டிருக்கிறது. "உங்களிட்டை இந் தக் குழந்தைப் பிள் னைகள் வாசிக்க - பெரிய எழுத் தி லை நல்ல புத்தகங்சள்- ரஷ்யன் பப்ளிகேஷன்ஸ் இருக்கம் உங் கடை மகன் வாசிக்கிறதெண்டு என்ரை மகன் வந்து சொன்னவர் இரண்டு புத்தகம் தந்தீகளெண் டால் ஒரு கிழமையில் திருப்பித் தந்திடுவன்" என்று எண்பத் தெட்டில் கேட்டு வாங் கி ய பூரணம் ரீச்சர், என்பத்தொன் பதிலும் அந்தப் புத்தகங்களைத்
தந்ததாய் நினைவில்லை.
*நான் திருப்பித் தந்திட்டன் எண்டுதான் ஞாபகம். எதுக்கும் நீங்கள் இன்னெருக்கா வீட்டிலை வடிவாய்ப் பாருங்கோ" என்று பூரணம் ரீச்சர் சொன்ன பிறகு. நான் எந்த முகமூடியைப் போட் டுக் கொண்டு திருப்பிக் கேட்
56)ʻr ub?
சும்மா சொல்லக் கூடாது!
மனதையே தழுவி வெளியே தள்ளி விடுவதில் இந்த மனிதர் கள் மகா சமர்த்தர்கள்!
முன் வீட்டில் வீடு கழுவும் சத்தம் கேட்கிறது!
M勢

Page 27
நாளைக்குத் திவசமோ?
நான் இந்த ஈழத்தில் கவிதை வளர்ச்சி பற்றி ஒரு ஆப் வுக் கட்டுாை எழுதிறன். உங்க ளிட்டை இருக்கிற கவிதை நூல் களை ஒருக்காத் தந்தியளெண் L-fró... . . . . . . W
பல்கலைக்கழகப் பிறவி ஒன்று திருப்பி நான் பல நேரம் கேட்போதும், ஆய்வுக் கட் டுரை இன்னும் எழுதி முடி யேல்லை,” இன்னும் எழுதி முடி யேல்லை. முடியேல்லை" என்று.
அந்த ஆய்வுக் கட்டிை தேடிக்கொத்ெத பட்டம்வந்து விட்டது. எ எனுடை- புத்தகங் கள் தான் வரவில்லை
இவர்கள் எல்லாம் கெட்ட மனிதர்சளா? இல்லை, நிச்சயம் அப்படிச் சொல்ல முடியாது
இவர்களில் பலர் கோயில் குளத் தில் கூட அரை நம்பிக்கையும்
பக்தியுமுள்ளவர்கள்,
குற்ற உணர்வை மறைக்கத் தான் பக்தி தலைவிரித்தாடு
கிறதோ? அது குற்றம் என்று
அவர்கள் உணர்வதே இல்லை என்
பதுதான் சரியாய் இருக்குமோ?
எங்கை, இதிலை கிடந்த கயல்விழியைக் கானேல்லை?” அலுமாரியைத் திறந்து பார்த்த மனைவி ரெளத்திர மூர்த் தம் பெற்ருள்.
சபா சிட்டையோ குடுத்திட் டன் ஞாபக மிலலை’ நான் இர கசியம்பேசுவது போன்ற குரலில்
குடுக்கிற தெண்டால் ஒரு கொப்பியிலை எழுதி வைச்சிட்டுக் குடுங்கோ எண்டு எத்தனை நாள் G) + frgör னான், எவ்வளவு பெறுமதியான புத்தகங்கள் எல்லாம் தானம் பண்ணிப் போட்டு நிக்கிறியள். உங்களு? கு வீட்டைப் பற் ஏதுமிகிந்திகன இருந்தாத்தானே'
புத்தகங்களைக்
முத்துலிங்கத்தின்
அவர் எனக்கு மரண தண் டனை விக்க ஆயத்தமானவர் போல நின்ருர்,
மனிதர்கள் எவ்வளவு அழ காக மனிதர்களைப் புரிந்து கொள்கிறர்கள் தெரியுமா?
நாளைக்கு ரெஸ் ந் Lur Tu பாண்ணை, அந்தக் கல்வி உள வியல புத்தகம், முத்துலிங்கம் எழுதினது, ஒருக்காத் தாங்கோ ரெஸ்ற் முடிஞ்ச உடனை தாறன்"
ஏதோ சோதனை விடயம். புண்ணியமாய்ப் போ கட்டும் என்று நினைவு வந்ததும் பிழை
யாகப் போயிற்று.
சீப்பைத் தப்பவிட்ட பிட ரிச் சுருளுடன். இராசமலர்.
புத்தகத்தை பும் "எங்கேயோ த ப்ப விட்டு விட்டாள் என்பதுதான் என்னு 69)Lanu a2aTaSub!
எப்போது நான் கேட்டா லும் "ஐயோ மறந் திட்டி ன் நாளைக்கு" என்று 'ஸ்ரீறியோ ரைப் பதில்தான்.
ஒரு வேளை மறந்து போவது உண்மையாகவுமிருக்கலாம்.மூளை த ன க்கு முக்கியமில்லை என்று கருதும் விடயங்களை உடனே மறந்துவிடுமாம்,
ஒருவர் தனது காதலன்
அல்லது காதலி சந்திக்கும்படி கூறிய இடத்தையும் நேரத்தை யும் ஒரு போதும் மறப்பதில்ை
unribl
சரிதான்!
என்னிடம் புத்தகம் இரவல் வாங்கியது அப்படி என்ன பெரிய முக்கிய விடயமே. இராசமலரின் மூளை மறந்து விடாமல் இருக்கு?
என்னுடைய p &m u b
றி மறந்து விட்டால். தொல்லை
தீர்ந்தது

பணம் இரவல் கொடுத்தார் களே பலர் சிரித்துச் சமாளித் துவிடும் போது, இது என்ன
புத்தகம்தானே, போனல் போகி
றது
அப்படி நினைக்க முயன்ற
போது, என்னுள் ஏதோ ஒன்று இடிந்து தகர்ந்து போயிற்று.
மறதி என்பது இறைவன்
மனிதனுக்குக் கொடுத்த வரங்க
ளில் அதி அற்புதமானது
நான் யார் யாருக்கு எத் தெந்தப் புத்தகங்கள் இரவல்
கொடுத்தேன் என்பதில் அரை வாசியாவது மறந்து போனபடி
யால் இப்படி இருக்கிறன்,
இல்லாவிட்டால்...? உள் ளே தீ எரிந்தாலும் முகத்தில் நிலவைப் பொழியும்
திறமை என்னிடம் இல்லை.
எனக்கு வருகின்ற கடிதங் களுக்கு முடிந்தவரை ஒழுங்கா aSA பதில் எழுதுகிற குணம் எனக்கு இருந்தது இது போன்ற கடிதங்களைக் காணும் வரை!!
அன்புடையீர்!
நாங்கள் எமது ஊரில் புதி தாக ஆாம்பித் தள்ள சனசமூக நிலையத்தில் ஒரு நல்ல நூல் நிலையத்தை அமைக்கத் rif o fT னித்துள்ளோம். (பேஷாய்த் தீர் மானிக்கலாம் யார் வேண்டாம் என்றது?)
நீங்கள் வெளியிட்ட நூல் களில் இவ்விரண்டு பிரதிக ளே எ மக்கு அன்பளிப்பாகத் தர வேண்டும். (ஓகோ ... அப்படி வாருமன் வழிக்கு)
நீங்கள் அந்த நூல்களை எமது சன சமூக நிலையத்தில் அல்லது யாழ் நவீன சந்தையில் உள்ள “எக்ஸ்" என்ற கடையில்,
10 1^ வுக்கு முன் ஒப்படைத் தால் நல்லது. புத்தகம் இலவ சமாய்த் தரவேண்டும், அதைக் கூட நீர் வந்து எடுக்க மாட்டீர் நான் நீர் குறிப்பிடும் இடத்தில் குறிப்பிட்ட திக தி யில் ஒப்ப டைக்க வேண்டும் நீர் என்ன என்னை அவ்வளவு வெங்காயம் என்ரு நினைததுக் கொண்டிருக் கிறீர்!)
உங்கள் அன்புள்ள (உமக்கு என்னிடம் சரியான அன்பு)
செயலாளர் சனசமூக நிலையம்
புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க எனக்கு ஒருவரும் கிடைக் காமல் நாள் மிகுந்த ஏக்கத் துடன் உட்காந்து கொண்டிருக் கிறேன் என்பதுதான் உமது 56 of unr
சுக். சுக். சுக்கு நூருகக் கிழித் துப் போட்டோன் கடி தத்தை.
இதைப் போல பல கடிதங்
கள்
பாடசாலைகளில் இருந்து. சனசமூக நிலையங்களில் இருத்து. போட்டிகள் வைத்துப் பரிசு கொடுப்பவர்களிடமிருந்து.
கலைக்கக் கலைக்கத் திரும்பி வரும். . வருவதாகச் சொல் லப்படும் செய் வி னே ப் பேய் மாதிரி
மனதில் குடைச்சல்
*அ.ெ ரிக்க லைபிரசி ஒண் டுக்கு எங்கடை எழுத்தாளர் எல்லாற்றை புத்தக்முல் அனுப்
பப் போறன், உங்கடை புத்த கங்களிலை இவ் விர ண் டு
தாருங்கோ"
st

Page 28
LAiLATLMLALA LLLAALLLLLAALLLLLAMT MiSqLMLTMMLALTMLMLAALLLLLALAL
5. |ID6სiნსწრ08
புதிய ஆண்டுச் சந்தா
1989-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 5 - 00 ஆண்டு சந்தா ரூபா 60 - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை
அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 ,ே காங்கேசன்துறை வீதி பாழ்ப்பானம், MAMn* a-1NW MNIraanMNMpMarNorwaMaNsi MMW MAMMIN
இப்போது அறிமுகமாகிற
வர் ஒரு ஏஜண்ட் அமெரிக்கன் லைபிரரி எப்போதும் பணம் கொடுத்துத் தான் நூல்களை வாங் கும். அன்பளிப்புக் கேட்காது ஆளுல் இவர் பணத்தைப் பற்றி மூச்சு விட்டதும் இல்லை!
"உங்கடை புத்தகம் அந்த லேபிரரியிலை போட்டாச்சு, இந்தா காட்லோக் வந்திருக்கு, பாக்கப் போறியளே??
தன்ரை புத்தகம் அமெரிக்கா லைபீரியிலை இருக்கெண்டு தெரிஞ் சால் போதும், அதின் ரை உற் பத்திச் செலவைப் பற்றி மறந்து போடுவான். இந்தப்புகழ் விரும்பி எழுத்தாளன் என்ற நினைவு
மனித சிந்தனைகளை அப்ப டியே படம் பிடித்துத் திரையில்
52
விழுத்த ஒரு கருவி இருந்தால். என்ன அற்புதமாய் இருக்கும்?
-இங்கே தேவையான புத்த கங்கள் எல்லாம் அன்பளிப்புச் செய்யப்படும்" என்ருெரு போட் எழுதி படலையிலை மாட்டிவிட் டால் பிரச்சனை இல்லைப் பேரவி ருக்கிறது,
தர்மமும், பண்புகளும். மனேர்ஸ் எல்லாமே புராணங் களில் மட்டும் சிறைப்பட்டுப் போன பின்பு. .
* என்னண்ண? யோச்ெசுத் கொண்டு நிககிறியள்? புத்தகம்* படலையில் நிற்கும் பபி அவசரப் படுத்துகிருன்.
குருட்டு இருளில் சாவின் துயரம் முகத்திலறையும் சூழல்
தாளை இருப்பது நிச்சயமற் றது" புத் த கங்களை என்ன கொண்டா போகப் போகிருேம்? மெளனமாய் உள்ளே வந்து நாவல்களை எடுத்து பபியிடம் கொடுக்கிறேன்.
நீங்கள் யாரும் ஆழ்ந்த அது தாபங்களை அடித்துத் திணித்து எனக்கு அனுப்ப வேண்டாம்"
ஏனென்ருல். நான் ஒரு ஈழத் தமிழ் எழுத்தாளன்.
நான் இவற்றையெல்லாம் பழக வேண்டும் பாருங்கள்.
மை இருள் உ ல கத்  ைத மலைப்பாம்பு போல் விழுங்கி இருக்கிறது.
தங்கை விரித்த தலையுடன் இருக்கிருள்.
மாலையில் முழுகினள். இன்னும் தலை காயவில்லையாம்!
 
 

O இப்போதெல்லாம் தி ரு ம ணத்திற்கு எதிரான அல்லது திருபணத்தை மறுக்கும் மணப் பான்மை நம் பெண்களிடையே அ கி க ரித் து வருகிறதே, இது ஆரோக்கியமானதா?
கெக்கிராவ, எ. எஸ். ஸஹாணு
இது ஆரோக்கியமானதல்ல. ஆளுல்ை ச மூ க ச் சூழ்நிலையைச் சிறி பார்ப்போம்.T திருமணச் சந்தையில் பெண் விலைபோகும் பொருள். சீதனம் என்ற வர தட்சணைக் கொடுமையில் பெண் அ ஃ க் கழிக் கப் படுகின்ருள். வாழ்வே கசந்து விடுகின்றது. ஆண்களும் சம தோழர்களாகத் தமது துணைவிகளைக் கருதாமல் பிள்ளை பெறும் இயந்திரமாகவும் வீட்டு வேலைக்காரிகளாவும் கருத முற்படு மூன்றனர். இதைப் பார்க் கும் இன்றைய நவீன சிந்தனை கொண்ட பெண் தி ரும ண த் தாேயிலிருந்தே விடுபட முயற்சிக்
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாவிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம், பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலை முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இ லக் கி ய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்க ஏதுவாகவும் அமையும்.
து வன் டின்
கின்ருள். முதலில் பெண் அடி மைத்தனம் என்ற கொடுமையை இல்லாதொழிக்கி வேண்டு ம். அப்பொழுதுதான் டித்த பெண் கள் மத்தியில் திருமண வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான கருத் துக்கள் தோன்ற முடியும்.
9 உங்களைச் சிலர் தரம்குறைத் துக் தாக்குவது பற்றி எனண கூறுகிறீர்கள்? உடுவில், த. சேகரன்
இதைப் பற்றி நான் கண்டு கொள்வதேயில்லை. அவதூறுக ளுக்கு உான் எப்பொழுதும் மதிப் புக் கொடுப்பவனல்ல, அதை முற்று முழுதாக நிராகரிப்பவன். ஒன்றைக் கவனித்தீர்களா, என் னைத் தாக்குபவர்கள் புனை பெயர் களுக்குள் தங்களது நிஜ முகங் களை மறைத்துக் கொண்டுதான் தாக்குகின்றனர். இது ஒன்றே போதும் அவர்களது கருத்துக்
களின் நேர்மையின்மைக்கு .
5 ●

Page 29
சில ஆண்டுகளுக்கு முன்னர் சுத்ந்திரன் பத்திரிசையில் முற் (8 j r iš Sy GT ip iš Sir yr † ?) og nu ř மூக்குடைபட்ட படலம் என்றெ ழுதி 6 ன் மீது வசைபாடியிருந் தார். இன்று அந்தப் பத்திரி கையே இல்லை: நான் நானுக நீ மிர் ந் து நிற்கின்றேன் சில காலத்துக்கு முன்னக் தீபபொறி என்ருெரு பத்திரிகை பரபரப்பா கப் பேசப்பட்டது "பாப்பாண் டவரே மன்னுர் கட்ற்கரைக்கு எ ன் னுட ன் வாதம் செய்ய வாரும" எனச் சவால் லிட் டு அதன் ஆசிரியர் பரபரப்பாக எழுதி வந்த காலம் . 5' ob வீரகேசரி நிரூபர் செல்லத்துரை այւծ யாழ்ப்பாணம் பஸ் நிலையத் தில் நின்று கதைத்துக் கொண்டு நின் ருேம். சைக்கிளில் வந்த அததனி சிங் எங்களைக் கடுை விட்டு காலை ஊன்றி நின்ருர், மல்லிகையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ர , றபபடுகின்
கையில்" என ஒருவி கை மிரட் டலுடன் சொன்னுர், அந்தச் நா ன் ஏற்றுக் கொண்டேன். அந்த வண்டவாளத்தைப் படித் துவிட்டுத்தான் என்னையும் மல் லிகையையும் மக்க ள் எடை போடுவதாக இருந்தால் அந்தப் G) Lu ( 60 L D யே மல்லிகைக்குத் தேவையில்லை என நான் எழுர் சவால் விட்டேன். அவருடைய எரிச்சலுக்குக் காரணம் உண்டு. இப்படியான சுரண்டிச் சு கம் ாணும் இலக்கிய நேஞ்சங்களை நான் எந்த இலக்கியக் கூட்டத் திற்கும் அழைப்பு அனுப்புவ தில், அந்த வெப்பியாரம் அவரது நெஞ்சில், எனவே இந் தச் சவால் இன்று தீப்பொறி யும் இல்லை. அதன் ஆசிரியர் அந்தணி சில்லையும் காணவில்லை. ஏணுே தெரியவில்லை, என் நெஞ் புண்படுத்தியவர்கள் இலக் இய உலகில் தொடர்ந்து என்னு
வர்களைக்
 ெஈழத்தில் இன்று அடிக்கடி புத்தகங்கள் வெளி வருகின்
றனவே இது எதைக் காட்டு கின்றது? வவுனியர். அல் சக்திவேல்
வைன் பிரிண்ட் றிம் 40 ரூபா விற்கும்போது புத்தகம் போடக் கற்பனை கூடப் பண்ணு தவர்கள் இன்று அதே பே பர்
ரீம் 600 ரூப்ா விற்கும்போது
புத்தகம் போட நினைப்பதென் பது சூழ்நிலை மாறிவிட்டது என் பதையே காட்டுகின்றது. மக் கள் வாங்குவார்கள் என்ற நம் பிக்கை நம் சகோதர எழுத்தா ளர்களிடையே உருவாகியுள்ள தைத்தான் இது குறிப்பிடுகின் நிறது. அரச அமைப்புக்களும் ஒரு தொகைப் புத்தகங்களை வாங்கு வதாக அறிவித்திருப்பதும் அந்த நம்பிக்கைக்கு உரமூட்டுகின்றது.
O இளந் தலைமுறையினர் பலர் இன்று எழுத ஆசைப்படு கின்றனர், திறமையும் இருக்கு. அவர்களுக்கு வழிகாட்டி ஊக்கு விக்க யாருமே முன் வருவதில்லை. மல்லிகைப் பந்தல் மூலம் பாசத் துக்கு ஒரு தடவை சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் போன்ற இலக்கியங்களை எப்படி உருவாக்குவது எனத் தகுந்த கொண்டு "கிளாஸ்" எடுத்தால் என்ன?
மானிப்பாய், த. தெய்வேந்திரன்
நல்ல யோசனை. யோசிக்கத்
தக்க ஆலோசனை. ஆனல் வேலப்
பளு காரணமாக இப்போதைக்கு என்னல் இதை அமுல் நடத்த இயலாது. அத்துடன் தகுந்த மண்டபமும் இல்லை. கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள். தக்க வர்களைக் கொண்டு இந்தத் திட் டத்தை அமுல் நடத்த முயற்சிப்
Gunth.
54

து வீரகேசரி நிருபர் செல்லத்
துரை பற்றிச் சென்ற இத ழில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே கால கட்டத்தைச் சேர்ந்த
கன க செந்திநாதனை மறந்து
விட்டீர்களா?
சுன்ஞகம்" ச. சண்முகம்
உண்மையைச் சொல்லட்
டுமா? நான் யாரையுமே மறப் பதில்லை. இனறு மல் லி கை வெள்ளி விழா மலர் தயாரிப்பில் இருக்கின்றது. இதற்கு அடி உர மிட்டவர்களை நான் எ ப் படி மறக்க முடியும்? கைலாசபதி, கனக சொந்திநாதன், தளைய சிங்கம், நீலாவணன், அ. ந. சந்த சாமி, மஹாகவி, நாகராஜன், ஈழ வாண ன் போன்றவர்க
நான் அடிக்கடி நினைத்துப் Luntrifun பதுண் .ெ இவர்களில் பலர் என் னுடன் கருத் தொற் று  ைம கொண்டவர்களல்ல ஆனல் மல் லிகையின் வளர்ச்சியில் பங்குப் பணியாற்றியவர்கள். és ég és செந்திநாதனுக்குக் கொழும்பில் ஒரு கட்டம் நடத்த வேண்டும் என்பது எனது ஆசை. டானிய லுக்கு ஒரு சிறப்பு மலர் வெளி யிட வேண்டுமென்பது என து அவா. கூடிய இக்கிரம் எனது மன விருப்பங்கள் நிறைவேறும்.
த சொல்லொணத்துயரப்பட்டு விட்டோம். Tகஷ்டங்களைச் சமாளிக்கவே முடிய வில் லை இதுக்கு விடிவே இல்லையா? கொக்குவில், த. சந்திரன் யுத்த காலத்தைக் கொஞ் சம் கற்பனை பண்ணிப் பாருங் கள். சோவியத் யூனியனுக்குள் நாஜி வெறியர்கள் செய்த அட்ட "ச ம் கொஞ்சமானதா? * கோடி மக்கள் அழிக்கப்பட்டனர். பட்ட்ணங்களே' கொளுத்தப்பட் டன. தொழிற் சாலைகள் சின்ன பின்னப்படுத்தப்பட்டன, அதிை
யெல்லாம் மீறி அந்தச் சோவி யத் பூமி இன்று தலை நிமிர்ந்து நிற்கவில்லையா? கொஞ்சம் ஜப் பான் பக்கம் பாருங் கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கன் அணுக் குண்டு விசி :Lurrðar Bau ASTFb பண்ணிச் சீரழித்தான். ஜப்பான் என்ற தேசமே தேசப்படத்திலிருந்து அழிந்து விட்டது எனக் கொக்க ரிததான். இன்றைய ஜப்பான் தேசம் அந்த அமெரிக்காவையே புறம் தள்ளி, தொழில் நுணுக்க, ட்பத் திறனில் வல்ல  ைம பொருந்தியதாக வளர்ந்து விட் டது. மக்கள் துணிச்சலும் ஆர்வ மும் உள்ளவர்களாக இருந்தால் எந்தப் பேரழிவும் அவர்கள் ஒன்றுமே செய்துவிட முடியாது; DiToys 9) is 55 துன்பமும் துயர மும் அவர்களது வளர்ச்சிக்குப் சஆளயாகப் பயன்படும். இவ் வளவும் சொன்ன என்னைப் பற் றிக் கொஞ்சம் எண்ணிப் பாருங் கள். இரண்டு தடவை மல்லிகைக் காரியாலயம் சேதமாக்கப் பட் டது வீட்டில் "ஷெல்" விழுந்து பாரிய நஷ்டம் ஏற்பட்டது. இன்று தொடர்ந்து இரண்டு மாதங்களாக மின்சாரம் இல்ல. நான் மூக்கால் அழுதுகொண்டி ருந்தால் மல்லிகை வெளிவராது. அத்தனை கஷ்டங்களுக்கு மத்தியி லும் மல்லிகை வெளிவருகின்றது. அதைப் படித்துவிட்டு நீங்களும் கேள்வி கேட்கிறீர்கள். எனவே நம் பிக் கை யு டன் காத்திருப் போம். விடிவு நிச்சயம்வரும்
ஆ ஒரு கட்டத்தில் உங்களைத் தப்பாகப் புரிந்து கொண்ட வன் நான், சிலர் உங்களைப் பற் நிச் சொன்ன சில வதந்தித் தக வல்கள் காரணமாக இருக்கலாம். உங்களுடைய எழுத் து க் க ஊன்றிப் படிக்கும்போது உங்
களை நேசிக்கலாம் போன்ற
உணர்வை அவை ஏற்படுத்துகின்
5

Page 30
றன. நெஞ்சிலே உண்மை இருந் தால் தான் இப்படியான எழுத் துப் பேணுவில் வரும்
மீசாலை,
என்னை யாரும் நேசிப்பதற்கா கவோ, விரோதிப்பதற்காகவோ நான் கருத்துக்களைச் சொல்வ தில்லை. என் மசிைல் பட்டதைச் சொல்லுகின்றேன். மிக நிதான மாகச் சிந்தித்துச் சொல்லுகின்
றேன்.
க. தவசியின்
நீங்கள் பலரை அட்டைப்
படத்தில் போட்டு மக்களுக்கு அவர்களின் திறமையை அறி முகப் படுத்துகின்றீர்கள். எந்த அடிப்படையில் அது அமைகிறது? சில சமயங்களில் இளம் புதிய ஆட்களை - குறிப்பாகச் சொன் ஞல் சென்ற ஜூலை அட்டைப் படத்தில் உள்ள - இளந் தலை முறையினரை அவசரப்பட்டு இத் தனை முக்கியத்துவம் கொடுப்பது srffluunt ?
இளவாலை, ந. தேவநாதன்
எழுத்தாளர் வ. ரா. 'தமிழ் நாட்டுப் பெரியார்கள்" என் ருெரு நூல் எழுதினர். அந்தப்
புத்தகத்தில் பெரியார், ராஜாஜி,
வரதராஜுலு நாயுடு, வாசன், ஜி. டி. நாயுடு போன்றவர்களு டன், தமிழ் நாடடுப் பெரியார் வரிசையில் என்.எஸ். கிருஷ்ணனை யும் சேர்ர்த்து வைத்து விட்டார்.
சஞதனக் கூட்டம் கூப்பாடு போட்டது "வெறும் கூத்தாடி: கோமாளி - இப்படியான சினி மாக்காரன்கள் எல்லாம் எப்ப டித் தமிழ் நாட்டுப் பெரியராக லாம்?" என க் கொக்கரித்தது இதே கூட்டம். வ. ரா. சொன் ஞர்: "சும்மா கொக்கரிச்காதீர் கள். இது எனது கணிப்பு இன்று அதைப் பற்றி விவாதம் வேண் டாம். ஒரு பத்து வருஷங்களுக் குப் பின்னல் இதன் உண்மையை நீங்களே புரிந்து கொள்வீர்கள். புரியாதவர்களுக்கு மக்க ளே புரிய வைப்பார்கள்" என்ருர்.
10 வருட இலக்கிய அநுப வம், 25 வருட சஞ்சிகை அநு பவங்கள் எனக்கு உண்டு. மிக நிதானமாகச் சிந்தித்தே அட் டைப்பட உருவங்களைத் தேர்ந் தெடுக்கின்றேன். அதற்கு ரிய முழுப் பொறுப்பும் என்னுடை யதே. வ. ரா. சொன்னதுபோல இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர் இதைப் பற்றிக் கதைப் Gurr6upl
@蒙》,
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
ununtribu'n llunir Goorth
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொறிணிக் துவ அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
A

(CCG) MM ESSE ON AGENTETS
OMAN GOODS
SLSLSLSLSLSSSSMSLLMLMMAMSiLSMLSS SAALSeeeeLSLMLSAeAeSLLqLAM AALMqASSAASSSA SMALAMeS S SiSSS -r awara -
VARIETIES OF
TIN FOODS
ESTATE SUPPLIERS
CONSUMER GOODS
GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDs
Wholesale & Retail
Dia : 26587
το E, SITTAMPALAM & SONS,
223, FIFTH CROSS STREET,
COLOMEBO- 7 7 .

Page 31
Perga: 2427 "5+8445
With Best Compliments of:
STAT
138, ARM COLO
 

istered as a Nawa Paper at G. P. O. S.
к.v.т.75/мгV
Mo (്.--j)
a 冯 M Dealers in:
Timber Plywood & Ken
LANKA
(OUR STREET, OMBO. 12. .