கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.07

Page 1


Page 2
qAqAASSSAASAA SAMAMAMASASAAASAqASAAAAAAAAqAAMMMMAAAMLMLMLqLALMLALSLSSSMSSSMALASLSALSLALASLSALSSASLSALSASALiLSLSLSLSLS S
·
*}} 〜ぐぐくくぐぐぐくぐくぐくぐくぐくくくてくくぐくくくくくく(((?????くくくく{*くくくくくと
S S
1 L ≡ y Z : ououd-0 L 8 & Z :euoụd
ovy. NVT |}}S - VN-J-J.\/[?-ovy. NVT 18S – VN-I-IVT
GwOH HWNV AVTV3WW ‘LG“qwOH AGNVM og : ə0ųO ųɔueug -: 90ļģO peəH
ĀATMICIVN (Q \RIVYŁ "WI "SYIWE
NVGIO O, VYHVHON VW o XI *S ’’HWN : suəuļued fiuļ6eue.W
SYIO LOVYŁJLNOO - SYISIH NIÐNH*)
THAILLEN 3 NVMVHONWW || suossjueusduo?ssejoffs편헌
 
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய, கலைகளில் உள்ள்ம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்".
'Mallikai' Progressive Monthly Magazine 222 ஜூலை - 1989 வெள்ளி விழாவை நோக்கி.
24-வது ஆண்டு
உங்களின் மேலான கவனத்திற்கு
சென்ற இதழில் வெள்ளி விழா மலர்" பற்றிய தகவல்களை இதே ப தியில் குறிப்பிட்டிருந்தோம். அகைப் படித்த பலர் நேரில் வந்து எம்முடன் தொடர்பு கொள்ள முனைந்து ஆக்கபூர்வமான பல கருத்துக்களைச் சொல்லிச் சென்றனர்.
தூர உள்ளவர்கள் பலர் வாழ்த்தியும், வாவேற்றும், பாராட்டியும் கடிதங்களே எழுதியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எமது மனப் பூர்வமான நன்றிகள்.
வெகு உற்சாகமாக மலர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள் ளோமே தவிர, மண்டைக்குள் ஒரே திணறல்தான். இந்தப் பாரிய பொறுப்பை ஒப்பேற்றி முடிக்க வேண்டுமென்ற ஒரே சிந்தனைதான். இதுவரை பல மலர்களைத் தயாரித்து வெளியிட்டுள்ள அநுபவம் எமக்கு உண்டு என்பது உண்மைதான். ஆணுல் இது புத்தம் புதிய முயற்சி.
ஈழத்துச் சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் கால் நூற்றண்டு என்பது சொற்ப காலமல்ல. இருபத்தைந்து ஆண்டுகளை 6TLL
டிந்து, அதை நினைவுறுத்த வெள்ளி விழா மலரொன்றையும் டுவளியிட முயற்சிப்பது மனித ஆளுமைக்கே ஒரு சவால்தான்.
எத்தனையோ சவால்களை ஏற்றுச் சமாளித்த எமக்கு இது ஒன்றும் 'பெரிய காரியமில்லைத்தான் !
:ேற்றி ழுடிக்க, சூழ்நிலை நமக்கு உதவவேண்டுமே என்பது தான் தற்போதைய எமது நிலைப்பாடாகும்.
ரப் பிரதேசங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொள்கின்றனர். அவர்ளே நேரில் சந்திப்பது சிரமமான காரியம். அப்படியான அபி

Page 3
மானச் சுவைஞர்கள் ஒன்று செய்யலாம். தங்களது பிரதேசத்திலிருந்து ஒரிரு விளமபரங்களை சேகரித்துத் தரலாம். அதைவிட முக்கியம், வெள்ளி விழா மலர் தங்களது நெருங்கிய நண்பர்களுக்குக் கிடைக்கத் தக்க முன் தொடர்புகளை ஏற்படுத்தித் தந்துதவலம்,
சாதாரண ஆண்டு மலர்களுக்கு ஏற்படும் அனுபவம் ஏற்கனவே நமக்கு உண்டு. மலர்கள், ஆண்டு மலர்கள் முற்று முழுதாக முடிந்த பின்னர்தான் தமக்கொரு மலர் தேவை என எம்முடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களது தேவையை எம்மால் பூர்த்தி பண்ண முடியாத காரணத்தால் எமது இயலாமையை அவர்களுக்குத் தெரி யப்படுத்துவோம். "
எனவே வெள்ளி விழா மலர் தேவை என நினைப்பவர்கள் எம் முடன் தொடர்பு கொள்வது நல்லது. ஏனெனில் கடதாசி, அச்சகச் செலவு போன்ற விலை உயர்வுகளினுல் குறிப்பிடட தொகை மலர்களே தயாரிக்கத் திட்டமிடடுள்ளோம். எனவே முன் கூடடியே பதிவு செய்து வைப்பது நல்லது.
எமது ஜிவாதாரமான பலமே சந்த தான் சந்தாதாரர்களும் எம்முடன் முன் கூட்டிய தொடர்பு கொள்வது நல்லது. காரணம் வெள் ரி விழ்ாமலர் சந்தா அமைப்புக்குள் அடங்காது. பிரத்தியேக மாகத்தான் அம்மலரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே அவர்களும் பதிவுசெய்து வைப்பது நமக்கு உதவக்கூடியது. மல்லிகையை மிக ஆத்மார்திக பூர்வமாக நேசிப்பவர்கள் கடந்த ாலங்களில் மல்லிகைக்குப் பங்க ரிப்புச் செய்தவர்கள், மல்லிகையின் இலகியத் தாக்கத்தை உணாந்தவர்களுக்கு வெள்ளி விழாவின் இறப்பைப் பற்றி நாம் விபரித்துக் கூறத் தேவையில்லை.
அவர்களுக்கு நன்கு கெரியும்; மல்லிகையின் வெள்ளி விழா மலர் எத்தகைய பெறுமதி மிக்கதென்று. எனவே நாம் அவர்களுடன் தொடர்பு வைப்பதைவிட, அவர்க ளே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது. பாரிய வேலை. பல திசைகளில் எமது சிந்தனை பரவல் டுத்தப்படும்பொழுது சில முக்கிய காரியங்களை நாம் மறந்து போகவும் டும். எனவே எம்மை உஷார்ப்படுத்திக் கண்காணிப்பது மல்லிகை யக் கடந்த காலங்களில் கடக் காத்தவர்களின் வேலையாக இருக்க வேண்டும்.
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆலோசனைக் கூட்டம்போடத் ஒடடமிட்டுள்ளோம். சூழ்நிலை, போக்குவரத்து. இயல்பான நிலைமை சரிவராத நிலையில் யோசித்துக் கொண்டிருக்கி றம். எப்படியும் ஒக்டோபர் மாதத்திற்கிடையில் மலரின் அடிப்படை வேலைகளை முடித்து விட வேண்டும். பின்னர் வேலைகளை ஆரம்பித்து ஒப்பேற்ற வேண்டும்.
எமக்கு நல்ல நம்பிக்கையுண்டு. எந்தச் சவால்களையும் சமாளித்து வெற்றி கொள்ளும் மன ஓர்மம் எம்மிடம் நிறைய நிறைய உண்டு. அந்தப் பலம் நீங்கள் தந்த பலம். அந்த ஒர்மம் இதுவரை காலமும் மல்லிகையின் வளர்ச்சியில் நீங்கள் காட்டிவந்த அசைக்க முடியாத ஒத்துழைப்பின் பிரதிபலிப்பே.
- ஆசிரியூர்.

* சந்தைப் படுத்தலும்
ܢܬ݂ܬ݂ܵܐ
நிறுவன அமைப்பும்.
இன்று ஈழத்து இலக்கிய நூல்கள் விற்பனை சம்பந்தமாகப் பரவ லாகப் பேசப்படுகின்றது.
வரவேற்கத்தக்க ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கு இது. பல எழுத்தாளர்கள் தனித் தனியாக வே தமது சிருஷ்டிகளை நூலுருவாக்கி வெளியிட்டு வர்த தனி நபர் முயற்சிகள் தான் கடந்த காலங்களில் இந்த மண்ணில் இலக்கிய முயற்சிகளாக நிலவி வந்தன. • - vn ஒரு சில, மிகவும் குறைவான பிரசுர நிறுவனங்களே மட்டுப் படுத்தப்பட்ட வகையில் பிரசுர களங்களை வைத்துப் புத்தகங்களை வெளியிட்டு வர்தன. ۔
அப்படி நூல்களை வெளியிட்ட நிறுவனங்களும் பேப்பர் விலை யேற்றம் அச்சகச் செலவு, அடக்க விலை உயர்வு என்ற காரணத் தால் தமது பிரசுர அமைப்புக்களை இடைநிறுத்திக் கொண்டன.
ஆர்வமுள்ள தனி நபர்களே நூல்களைப் பிரசுரிக்கும் முயற்சியை விடாது தொடர்ந்து செய்து வந்தனர்.
அவைகளைச் சந்தைப் படுத்தும் பிரச்சினைதான் பெரிய சிக்க லாக இருந்து வந்துள்ளது. சுவைஞர்களுக்கு ஒழுங்காகப் புத்த கங்கள் கிடைக்க முடியாத அவலநிலை. ஒரு குறிப்பிட்ட பிரதேசத் தில் திண்ணிக்கும் போக்கு, பிரசுரித்தவைகளில் ஏராளம் பிரதிகள் தேங்கிக் கிடக்கும் நிலைதான் இன்றைய யதார்த்தமாகும்.
இப்பொழுது சற்று விடிவு ஏற்படுவது போலச் செய்திகள் அடிபடுகின்றன.
இந்த நாட்டில் எழுத்தாளன்தான் யாருமற்ற அநாதை!
அவனுக்காகக் குரல் கொடுக்க அவனைத் தவிர யாருமற்ற அந்தர நிலை.
இன்று நூல்களைக் கொள்முதல் செய்ய முயலும் நிறுவன இ. களுக்கு எமது ஆத்மார்த்திகமான நன்றியைத் தெரிவித்துக் கொள் ளும் அதே சமயம் -
நனி நபர்களாக நூல்களை வெளியிடும் எழுத்தாளர்கள் ஒரு நிறுவன அமைப்புக்குள் தங்களை இணைத்துக் கொண்டால் வருங் காலத்தில் சந்தைப் படுத்துவதற்கும் தொடர்புகளை நெறிப்படுத்துவ தற்கும் வசதியாக இருக்கும் என்பதையும் சொல்லி வைக்க விரும்பு கின்ருேம். O

Page 4
தமிழ்க் கோயில் குருக்கள்
- ஈழத்துச் சிவானந்தன்
ஈழத்தில் யான் கண்ட சொற் செல்வர்கள் என்னும் நூலை 1962ல் நான் எழுதி வெளியிட்டிருந்தபோது. சொற்பொழிவாளர், பேச்சாளர் என்பவர்களின் வேறுபாடும் ஒரு நல்ல சொற்பொழிவை வேறு எதனேடு ஒப்பிடலாம் என்னும் கேள்வியும் அந்க நூலின், அறிமுக அரங்குகளில் அன்பர்களால் கேட்கப்பட்டது. அவர்களுக் குப் பதில் சொல்லும் போது பல நல்ல சொற்பொழிவாளர்களையும் அவர்களின் ஆளுமைகளையும் மனதிற்கு வரவழைத்தே என் அபிப். பிராயங்களைச் சொன்னேன்.
இன்று அகில இலங்கைக் கம்ப ன் கழக அமைப்பாளரான திரு. இ. ஜ்ெயராஜைப் பற்றி எழுத உட்கார்ந்ததும் நா நலம் வாய்க் கப் பெற்ற அவரே எண்ணப்படுத்ாவில் முழுமையாக நிற்கின்ருர், சொற்பொழிவை பேச்சு என்றும் பொதுவாகச் சொல்வதுண்டு. பேச்சுக்கும் சொற்பொழிவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஒரு கருத்தை வெளிப்படுத்தும் போது அக்கருத்துக்கும் அதனை, வெளியிடும் உணர்வுக்கும் ஒத்த பொருத்தமான சொற்களைத் தேர்ந்து கேட்டார் பிணிக்கும் த ைகயவாய் திறனறிந்து, சொ ற் செட் டு, சொல். அலங்காரம், சொற்சுவை முதலியன கலந்து மிளிர ஆற்று வதே சொற்பொழிவு எனப்படும். இவற்றின் கூட்டமைப்பையே திருவள்ளுவர் சொல்வன்மை என்பார்.
சொற்பொழிவின் இலக்கணத்திற்கு இசையாக மாறிய போக்கு பேச்சு எனப்படும். மேலை நாடுகளிலும் சொற்பொழிவாளர் வேறு, பேச்ாாளர் வேறு என்ற பகுப்புமுறை இருக்கிறது. கருத்தை மு2ை யாக வெளிப்படுத்தும் திறமை மட்டும் உடையவரை ஸ்போக்ஸ் மென்' என்றும், கருத்துக்குரிய சொற்களைத் தேர்ந்து சோர்விலாது அஞ்சாது நிரந்தினிது சொல்பவர் "ஒரேட்டர் என்றும் கூறுகிறர்கள்,
சொற்பொழிவை சிறுகதையோடு ஒப்பிடலாம். கரு உரு, உத்தி, உண்ர்ச்சி. ஆரம்பம், மத்தி நிறைவு முதலியன சிறுகதை யின் தேவைகள் போல் எடுப்பு, தொடுப்பு, முடிபபு, உருவம். உள். ளக்கம் உணர்ச்சிக் கோவை, நேரம், ஒசைச் சிறப்பு ஆகிய தேவைகள் சொற்பொழிவுக்கும் உண்டு. சிறுகதை வார்ப்பில் சறு. கல் உண்டானுல் அது கதை என்று கொள்ளப்படுவதுபோல் சொற்.
A፧
 

பொழிவின் ஒழுங்கில் வழுக்கல், விழுழானல் டுபச்சு ஆகிவிடும்; எழுத்தாளர்களில் சிலர், சிறுகதையாளர்களாய் இல்லாதது போலே பேச்சாளர்களில் சிலர் சொற்பொழிவாளர்களாய் இல்லாமல் போய் விடுகின்றனர். :
சிறந்த சொற்பொழிவாளர். என்று சொற்பொழிவுக் கலையின் கஜி காத்திரங்களை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்ளும் ஒரேற்றரே" ஜெயராஜ். இவரை இளமை தொடக்கம் இன்றுள்ள வளமை வரை 徽 நான் அறிவேன். கல்லூரியில் படித்த காலத்தில் தான் விரும் ய சொற்பொழிவுத் துறையின் நுணுக்கங்களை கேட்டும் படித்தும் ஆராய்ந்தும் தேறியவர். நல்ல சொற்பொழிவுகளைக் கேட்பதற்கு நாடு விட்டு நாடு போகும் தாகமும் இவருக்குண்டு. இன்று நட் 徽 நல்ல சொற்பொழிவாளராயிருந்தும் சிறந்த சொற்பொழிவு களைக் கேட்பதற்குச் செல்லும் இவருடைய மனப்பான்மை இவரிட ழுள்ள மேலான அம்சங்களில் தல்ையாயது. வாசிப்பதும் யோசிப்பு துமே இவருடைய நித்திய கருமங்கள்.
ஜெயராஜ் பல சொற்பொழிவாளர்களின் நடை, உடை நளி னம் தோற்றம். தொனிகளை உள்வாங்கியிருந்தபோதும் எவரையும் "இமிற்றேற்' செய்யும் பழக்கம் இல்லாதவர். யாழ் - இந்துக்கல்லு ரியில் நன்மாளுக்கஞய், விளங்கிய பாக்கியமும், இலக்கிய சமயச் சூழலில் வாழும் வாய்ப்பும், கற்ருேரைக் கலைஞரை மதித்துப் பேர் றும் பண்பும் இவருக்குத் திறள் பயன்களைத் தந்தன. நல்லவற்றை யும் தல்லவர்களையும்” பின்பற்ற வேண்டும் என்ற படிவு நிலையும் அன்பர்களோடும் நண்பர்களோடும் பணிந்து போகும் பாங்கு இவருடைய தனித்தன்மையை வெளிக்காட்டும் முன்பற்றலாகும்.
கம்பராமாயணம் இவர் படிக்கும், இதிகாசமல்ல. பாராயணம் பண்ணும் பனுவல். கம்பர் காட்சியே இவருடைய நினைவும் கனவும். அகில இலங்கை கம்பன் கழகம் என்னும் அமைப்பை நிறுவி யாழ்ப் பாணம். திருகோணமலை கொழும்பு முதலிய இடங்களில் கம்பன் விழாக்களை நடத்தி கம்பர் புகழ் நிறுவுகிருரர். இலக்கியத்துரை சார்ந்த அறிஞர்களையும், கலைஞர்களையும் தன் அன்புக் கயிற்றல் சிக்கெனப் பிடித்து வைத்துக் கொண்டு. இவர் செய்யும் தமிழ்ச் சேவை ஒரு தனிச் சேவையே. ஒன்றினைய மாட்டோம் எ ன் று முரண்டு பிடித்த இலக்கியக் குழுக்களையும், தனி மனிதர்களையும் கைகோர்க்க வைத்தவர். ཐ་,
காரைக்குடியில் நின்று கம்பன, நினைப்பவர்கள் கம்பன் அடிப் பொடி சா. கணேசனையும் நினைத்துக் கொள்வது போல இலங்கை யில் நின்று கம்பனை எண்ணுபவர்களுக்கு ஆனைமுகன் தோற்றமும் அம்பிகை குடுமியுமான ஜெயராஜின் உருவம் மனதில் தோன்றும், ஜெயராஜை மேடையில் பார்க்கும்போது சிரிப்புவ்ரும், கேட்கும் போது சிந்தனை கிள் ரம், எதிர்காலத்தில் முன்னணியில் நிறகப் போகும் சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
திருச்சிப் பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணனை தனது கம்பர் காவியப் படிப்பின் குருவாயும், உருவாயும் ஏற்றுக் கொண்ட இவர் அவருடைய பாதுகைகளை திருச்சியில் இருந்து எ டு த் து வந் து நாளாந்தம் வணங்கி வருகிருர். தமிழயிமானிகளின் துணையோடும
( )

Page 5
பெரு முயற்சியோடும் கட்டி முடித்திருக்கும் கம்பன் தமிழ்க் கோட் டம் முருகன் திருவருளுடன் நல்லூாக் கோவில் வீதியில் அமைந் துள்ளது. இங்கு தமிழ்ச் சான்றேர்களையும் அறிஞர்களையும் கலைஞர் களையும் அழைத்து தமிழ்ப்பணி செய்யவேண்டும் என்பதே இவருடைய வேனவாவாகும்.
ஜெயராஜ் தனிச் சொற்பொழிவுகளில் மட்டுமல்லாது பட்டி மன்ற விவாதம், வழக்காடு மன்ற மோதல் முதலியவற்றிலும் நா நேர்ந்தவர். பட்டிமன்ற நடுவராயிருந்து உரைகளைக் கூர்ந்து கவ னித்து சபையோர் ஏற்றுக் கொள்ளும் நியாயங்களைக் கூறித் தீர்ப்பு வழங்கும் போது கேட்கும் கைதட்டல்கள் இவருடைய இன்னெரு பரிமாணத்தைக் காட்டி நிற்கும்.
பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்றன இனியவை நாற்பது என்னும் நூலில் 'சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல் லு த ல் மாண் பு இனிது' என்று சோர்வு பற்றிய ஒரு குறிப்புண்டு. ஒரு சொற்பொழிவாளனுக்கு சோர்வு துட்டாமை முக்கியங்களில் முதன் மையானது. தளர்ச்கி தவறு என்பவை மருந்துக்கும் இல்லாதவரே சொல்விருந்து படைக்கும் சொல்வல்லராவார். உடற் சோர்வு, மனச்சோர்வு, சொற்சோர்வு கருத்துச் சோர்வு ஆதியாம நான்கு பெரும் சோர்வுகளை அகறறுவதற்கு கற்றுத் தேற வேண்டும் என் னும் ஆவலும் கற்றதைத் தெளிந்து மேடையில் வெளிக்காட்ட வேண் டும் என்னும் வேட்கையும் இருக்க வேண்டும். இவை ஜெயராஜின் வெள்ளணுக்களோடும், செவ்வணுக்களோடும் சேர்ந்த தங்க அணுக் களாய்த் தாவுகின்றன.
மதுரையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜெய ராஜின் சொற்பெருக்கில் அள்ளுண்ட் அன்றைய முதல் அமைச்ர் எம், ஜி. ஆர். இவரைப் பக்கத்தில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித் துப் பரிசில் வழங்கியமையும் புதுச்சேரிக் கம்பன் விழா வில் வார்த்தை பதினுயிரத்தொருவராய் வடிவம் காட்டியபோது புதுவை முதல் அமைச்சர் பாருக் விழாவின் இடையில் மேடையில் ஏறி இந்த இளந்தாரியின் சொல்மாரி குறித்து வாழ்த்துக்களை வாரி இறைத்ததோடு பொன்னடையும் போர்த்தியமையும் சொற்பொழி வின் வரலாற்று மெய்க்கீர்த்திக்கு மகுடமிட்ட செயல்களாகும்.
மரபுக் கவிதைகளில் மட்டுமன்றி நவீன கவிதைகளிலும் புல மையுள்ள ஜெயராஜ், அண்மையில் யாழ் பல்கலைக் கழகப் பட்டி மண்டபத்தில் சினிமாப் பாடல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவா என்ற விவாதத்திற்கு வழங்கிய தீர்ப்பின் பெறுமானம் பல்கலை மாணவர்களையும் கவிச்சுவை மாந்த வைத் 7தோடு என்போன்றவர் களை திரும்பவும் திரைப்படப் பாடல்களைக் கேட்பதற்கு உந்தியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
வருடா வருடம் புதுச்சேரி, காரைக்குடி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கம்பன் கழகங்களால் சிறப்புச் சொற்பொழிவாளராய் அழைக்கப்பட்டு அங்குள்ள தமிழர்களை வியப்புக்கட் லில் அமிழ்த்தி மகிழவைக்கும் இவரை நான் தமிழ்க் கோயில் குருக்கள் என்று செல்லமாகச் சொல்வதுண்டு. ,锦
6

அவுஸ்திரேலியாவில் ‘சமாந்தரங்கள்”
கடல் சூழ்ந்த கண்டத்தில் ஒரு இலக்கிய விழா
- முகுந்தன்
"மல்லிகை"யினல் இலக்கிய உலகிற்கு அறிமுகமான எழுத்தா ளர் - லெ. முருகபூபதியின் இரண்டாவது சிறுகதைத் தொக கிரான *சமாந்தாங் உள்" நூலின் வெளியீட்டு விழா அவுஸ் கிரேலியாவின் *மெல்போர்னில்" வை. டயிள்யூ. சி. எ மண்டபத்தில் 25-6-8 -ல் நடைபெற்றது. பேராதனை பல்கலைக்கழக முன்னுள் விரிவுரையாளர் திரு. வி. காசிநாதர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.
திருமதி விஜயகுமான் தமிழ் வாழ்த்துக் கீதத்துடன் கலைஞர் ருேய் லம்பர்ட்டின் வரவேற்புடன் ஆரம்பான விழாவை திரு. இராஜரட்ணம் தம்பதியர்மங்கள விளச்கேற்றித் தொடக்கி வைத் தனர். பேராசிரியர் இலியேஸர், சட்டத்தாணிகள் எஸ். ரவீந்தி ரன், செ அம்பிகைபாலன், திருவாளர்கள் எஸ் ஏ. குணரட்னம், பி. தணிகாசலம், கே.சோமசுந்தரம். பி. தர்மகுலராஜா ஆகி யோர் ஆசியுரை வழங்கினர். ベ
முதல் பிரதிகளே விக்டோரியா தமிழ் - இந்து - கத்தோலிக்க சங்கங்களின் தலைவர்கள் - டாக்டர்க ராஜன் இராசையா . எஸ்.செல்வேந்திரா, திரு. ஜோன் பத்திநாதர் ஆகியோர் பெற் றுக் கொண்டனர்.
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல் முதலில் நடைபெற்ற இந்தத் தமிழ் இலக்கிய விழாவில் பிரபல எழுத்தாளர் திரு. எஸ் .ெ*, திருமதி அருண் விஜயராணி ஆகியோாநிகழ்த்திய ஆய்வுரையிலும், திரு. பி. காசிநாதரின் தலைமையுரையிலும் - லெ முருகபூபதியின் ஐரையிலும் உதிர்ந்த கருத்துக்கள் இங்கு தொகுத்துத் தரப்ப்டு
னறன.
திரு. வி. காசிநாதர்:- ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாறு ஐந்து தலைமுறைகளைக் கொண்டது. இதில் நான்காவது தலைமுறை யைச் சேர்ந்த நண்பர் முருகபூபதிeய எமக்கு அறிமுகப்ப்டுத்தியது "மல்லிகை" என்ற இலக்கிய இதழ். இளம் தலைமுறையைச் சேர்ந்தஒரு எழுத்தாளர் சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுவது உண்மையில் பெருமைக்குரிய விடயம். ஒரு உண்மையான படைப்பாளி எந்தத் திக்கைச் சென்றடைந்தாலும் - தன்னை எப்பொழுதும் படைப்பணி யாகவே இனம் காட்டிக்கொள்வான். அந்த வகையில், முற்றிலும் அந்நியமான ஒரு மண்ணில் கால் பதிந்த நாள்முதலாய், தமிழையும்,
7

Page 6
தமிழ் இலக்கியத்தையும் மறக்காமல் தனது பணியை அமைதியாகத் தொடருவதோடு நில்லாமல் எம்மையும் இந்தப் பணியில் அழைத்துக் கொண்டு சிெயல்படுவிது எம்மையெல்லாம் பெருமைப்படுத்துகிறது.
அருண் விஜயராணி:- "ஒரு வர்த்தக நிறுவனம் தனது இரண்டு பிரதிநிதிகளை இரண்டு நாடுகளுக்கு அனுப்பி - தனது உற்பத்திப் பண்டமான பாதணிகளுக்கு அறிமுகத்தையும், சந்தையையும் உருவாக்க முயற்சி செய்தது. ஒரு பிரதிநிதி ஒரு நாட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்து சொன்னன் " . அந்த நாட்டில் எவருமே பாதணி அணிவதில்லை. அங்கு பாதணிகளை விற்கவே முடியாது’ - இரண்டாவது பிரதிநிதி திரும்பி வந்து 'அந்த நாட்டில் பாதணி பாவிக்கும் பழக்கம் இல்லைத்தான் - ஆயினும் அதன் அவசியத்தை எடுத்துக் கூறி அறிமுகப்படுதியுள்னேன். அங்கு நிசயம் பாதணிகளுக்கு வருங்காலத்தில் நல்ல சந்தை கிடைக்கும். என்ருர். இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்ருல், லண்ட்ன் மாநகரில் இலக்கிய விழாவை நடத்த முடியாமல் - ஒரு நூல் வெளி பீட்டு 'விழாவை ஒழுங்கு செய்யமுடியாமல் நான் தோல்வி கண் டேன். ஆஞல் இந்த அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்புதான் சகோதரர் முருகபூபதியின் முயற்சியைப் பார்த்தேன். அதன்பின்பு அந்த இரண்டாவது பிரதிநிதி என் மனக்கண்ணில் தோன்றுகிருர்.
எஸ். பொ.: *தமிழ் இலக்கிய வரலாற்றில் நான் மூன்று பேரைத் பெரிதும் மதிக்கின்றேன். ஒருவர் ம.பொ. சி. இரண்டா மவர் விந்தன். மூன்ருமவர் ஜெயகாந்தன். இவர்கள் மூவருமே அசசுத் தொழிலுடன் நெருங்கிய சம்பந்தம் உடையவர்கள் இவர் களின் வ. ழ்க்கை அச்சுத் தொழில்தான் ஆரம்பமாகி - எழுத்தா ளர்களாகப புகழ் பெற்றவர்கள். அந்தப் பின்னணியுடன் முருக பூபதியின் வளர்ச்சியை அவதானிக்கின்றேன். அவரும் அச்சகப்பணி யுடன் - ஒரு ஒப்புநோக்காளராக வளர்ந்து, எழுத்தாளரர்க - பத் திரிகையாளராகப் பரிணமித்துள்ளார். பூபதிக்கு வேண்டிய சில நண்பர்சள் பத்து இருபது பேர் வருவார்கள். ஒரு இலக்கியச் சந் திப்பாக இருக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுதான் "சிட்னி" யிலி ருந்து இங்கே வந்தேன். ஆனல் வந்த பின்புதான் தெரிகிறது-ஒரு இலக்கிய விழாவே நடக்கிறது என்பது இதன் மூலம் ஒரு சரிதிரம் படைக்கப்பட்டுள்ளது ‘சமாந்தரங்கள் தொகுதியில் உள்ள ஒவ் வொரு சிறுகதைகளையும் ரசித்துப் படித்தேன். மனித நேயம்தான் உயர்ந்த பண்பு என்பதை அக்கதைகள் உணர்த்துகின்றன. கடந்த பத்தாண்டு காலத்துக்குள் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்ருக இந்நூல் விளங்குகின்றது.
லெ. முருகபூபதி:- ஏன் எழுதுகிறேன் -எதற்காக எழுதுகிறேன். என்ற விஞவுக்கெல்லாம் விடைகள் எனது கதைகளிலேயே இருக்இன் றன. எனவே, பதிலுரையில் நான் அதிகம் பேசமாட்டேன். ஒவ் வொரு வருடமும் பிறக்கும்போது ஜனவரியில் எனக்குள் பிரதிக்ஞை செய்வேன். "பேசுவதைக் குறைப்பது." என்னே இன்று உலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பது "மல்லிகை" அதனைத் தொடர்ந்து வீரகே சரி" - என்னை ஒரு சமூகத் தொண்டளுக்கிய பெருமை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தது. எனவே, என் வாழ்வில் இவை மூன்றையும் நான் மறக்க முடியாதது."
8

Džonus வரலாற்றில் புதிய பங்களிப்பு
மாபெரும் மணி த ர் கன் தம்மை மாத்திரமன்றி, தமது காலத்தையும் பிரதிபலிப்பதை வரலாறு உணர்த்துகின்றது. அத் தகையவர்களது வரலாறு தனி மணி த ரின் வரலாறுகனன்றி, அவர்கள் சார்ந்த சமூகத்தினது. தா, டினது. மொழியினது வர வாரு?கவும் அ  ைம ந் து வி ம்ே வாய்ப்பு உண்டு இதே நிலை யினையே தொழிற்சங்கவாதியாக வும், அரசியற் பிரமுகராகவும், பததிரிகையாசிரியராகவும், மலை பகத தமிழ் இலக்கிய முயற்சி களின் முனனுேடியாகவும் விளங் கிய கோ நடேசய்யரின் வர லாற்றிலும் காணமுடிகின்றது. அவாது வரலாறு, நடேசப்யர் என்ற தனியொருவரின் ரைலா முக மாத்திரபன்றி, அவருக் கூடாக ஈழத்து மலையகத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்ற யும் (1920 - 1 17) உணர்த் தும் பாங்கினைக் கொண்டுள்ளது.
சி. வி. சில சிந்தனை கள் ான்ற நூலே அளித்த எழுத்தா னர் சாரல்நாடனின் பத்துமாத உழைப்பின் பயஞன தேசபக்தன் கோ. நடேசய்யர் என்ற நூல், தனிமனிதர் ஒருவரது வரலாற் றின் ஒளியில், ஒரு சமூகத்தின் வரலாற்றை உணர்தற்குரிய வாய்ப்பினை நமக்குத் தந்துள் ளது. முதல் நூலே விடவும் அள சிற் பெரிதாகவும், ஆழத்தில் அதிகமானதாகவும், விட யப் ப்ரப்பில் விரிந்ததாகவும் இந்நூல்
அமைத்துள்ளமை தற்செயலான
ணியது வேறு யாரும்
52(5
துரை மனுேகரன்
தன்று ஆசிரிபு, ரின் முழு மூச்
சான முயற்சியின் பங்களிப்பி னையே அது உணர்த்துகின்றது.
ஆய்வியல் அடிப்படையில் நூலை எழுதவேண்டும் என்ற முயற்சி சாரல்நாடனிடம் இருந் த மையை நூல் எடுத்துக்காட்டு கின்றது, இயன்றவரை ஆதார பூர்வமான விட யங்களேத் தேடித் தொகுத்துக் கூறும் ஆய்வாளருக் குரிய ஆர்வத்தை இந்நூலிற் பரககக் காணலாம். நூலாசிரிய ரின் இத் கoகய முயற்சியின் கார ணமாக கோ நடேசய்யர் என்ற பல்துறை சார்ந்த பங்கணிப்பினை நல்கிய மனிதரின் தனித்தவம் பணிகள், முன்னேக்கிய அவரது சிநதனடபோ ககு முதலானவை நூ லி ற் துல்லியமாகப் பதிவு செய்யப்படடுள்ளன.
கோ. நடேச ய்ய  ைரப்
பொறுத்தவரையில், இந்தியாவி விருந்து வந்து குடியேறியவராக
இருப்பினும், இந்திய நலன்களைப் பேணுது. இல்ங்கைத் தொழிலா ளரின் நலன் பேணும் முயற்சி யில் ஈடுபட்டிருந்தமை. அவரது
தனித்துவத்தை இனங்காட்டுகி றது. நடேசய்யர் காலத்துத் தொழிற்சங்கத் தலைவர்களில்
அவர் ஒரு வரே தொழிலாள ரோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டவராக வினங்கியிருக்கி ருர். 'இலங்கைத் தீவில் இந்த அளவுக்குத் தேசத்துரோகம் பண்
Qమఢి* Curraó)rrrr
என்று இலங்கைப்
பிரித்தானியக் குடியேற்றச் செய

Page 7
லாளருக்கு அறிக்கைகளை அனுப் புமளவிற்குத் துணிவாண்மை அவரது செயற்பாடுகளிற் துலங் கிற்று. இவற்றை இந்நூல் தெளி வாகக்காட்ட முயற்சித்துள்ளது.
ஜயரது ஆளுமையின் வீச் சுக்களை இனங்கண்டு ஆசிரியர் வெளிக்கொணர முயன்றமையும் நூலினைச் சிறப்பிகக உதவியுள் ளது மணிலால் என்பவரை நாடு கடத்தும் பிரித்தானியப் பேரர சின் முயற்சிக்கு எதிராக, அப் பேரரசோடு முட் டி மோதுவ தற்கு முனைந்தமை, ஐ ய ரின் ஆளுமை வீசசின் ஒரு பகுதியைப் புலப்படுத்துகின்றது. தம்மைத் திறமையான தொழிற்சங் க்வாதி aurrasák alB ru*.uqléä QaS rsöisr (9, JawG3 as வேண் உள்ளடக்கத்திற் பேரின வாதியாகப் பரிணுமம் எய்திய ஏ ச குணசிங்காவை எதிர்க்கப் பல்லாற்ாரனும் மு ப ன் ற  ைம, நடேசய்யரின் ஆளுமை வீச்சின் இன்ைெரு பக்கமாகும். பெருற் தோட்டத் தொழிலாளருக்கு எதி ராக இயங்கிக் கொண்டிருந்த ,ெ பரும் பத்திரிகை நிறுவனங் களுக்கு எதிராகக் குரல் கொடுத் தமை ஐயரின் பிறிதொரு சிறப் u b er lo r G95 tib... Barti GQunrair . இராமநாதனின் கருத்துகளுக்கு மாருக, டொனமூர் ஆணைக்குழு air arriřousF6Sr Aurraišs faunua sou ஆதரித்தும், பெண்களுக்கான anra6e5.flacao Lbaou RJ pro G3 6QJ Ab po ub குரல் கொடுத்த முற்போக்கு இயல்பும் அவரிடத்துக் கானப் பட்டது. காரணமாக, அட்டன் ரயில்வே நிஆலயத்திற் பல்லாயிரக்கணக்கிற் தொழிலாளரைக் கூட்டி, pruulai வேத் திணைக்களத்தை நிலைகுலை பச் செப் த ன ம, ஐயரின் போராட்ட உணவிற்கு ஒர் எடுத்துக்காட்டாக வினம்கும் நிகழ்ச்சியாகும். நடேசய்யரின் ரகரங்கள் சில தோட்ட நிர் வாகத்தால் விலைக்கு வாங்கப்
வெளிக்கொணரச
ஆரம்பித்தது.
சம்பளக் குறைப்புக்
பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப் பட்  ைவ. பெருந்தோடடத் தொழிலாளர் மத்தியில் அவரின் கருத துகளுக்கிருந்த மதிபபினைத் தெளிவாக்குகின்றது. ஐயரின் இத் தசைய ஆளுமைத் திறன்களை afnpei 15nt Lair பெரு முயற்சி செய்துள்ளார்.
கோ. நடேசய்யரின் பணி கள் பெருந்தோட்டத் தெ ழி லாளரை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. இந்திய பெசா வழி மக்களை த கன்மானத்தோடு வாழ்விக்க முய சித்தமை, 2u ரின் பண களில் த*லயாயதாகும். நடேசய்யரின் குரல் சட்ட நிரூ பண சபையிலும், அரசாங் க சபையிலும் ஒலிக்கத் தொடங் கிய பின்னரே, பெருந்தோட்டக் தொழிலாளர் பற்றிய சிந்தனை அரசியல் அரங்கில் தோன் AD பத் திரி கைத் தொழிலில் நாட்டங் கொண்ட அவர், தேசநேசன்" என்ற பெயரில் இலங்கையில் முதல் தமிழ்த் தினசரியை வெளியிட்ட பெருமையையும் பெற்றுள்ளார். மகாகவி பாரதியின் பெயரை முதன் முதலிற் ஹன்சார்ட்டில் பதிய  ை. தீ த சிறப்பும் அவருக்குரியது. ஐவரின் இத்த கைய பணிக ரும், Prvi struனின் பேஞ மூலம் பெருமை பெற்றுள்ள்ன.
முன்னுேக்கிச் சிற் தி க் கும் பாங்கும் ஐயரிடத்து இயல்பாக வளர்த்துள்ளமையையும் இந்நூல் கட்டிக்காட்டத் தவறவில்கல. இந் தி பத் தொழிலாளர் avG5 கையை நிறுத்த வேண்டும் என் பதனையும்,மேலதிகத் தொழி லாளரை இந்தியாவுக்கு அனுப்பு வேண்டும் என்ற கருத்தையும், அது பற்றிய பிரச்சினைகள் or(լք வதற்குப் பல்லாண்டுகள் (pesifu தாகவே g au f தெரிவித்திரு தார். அவரைப் பொறுத்த்வளி
፲ 0

யில், சுதந்திர வர்த்தகம் ஏற் படுத்தப்பட வேண்டியதன் அவ சியத்தை வற்புறுத்தியிருந்தார். இதேபோன்று, சேமலாப யின் தேவையையும் வலியுறுத்தி யிருந்தார். வாசகர் ரசனையிற் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தி யபு பத்திரிகைகள் சிலவற்ாைத்  ைட் செய்யுமாறு 1938 இல் ஐயர் கோரிக்கை விடுத்திருந்தமை வியப்பினைத் தருகின்றது. இவை யனைத்தும் பின்னுற் செயற்படுத் தப்பட்டவைகள் என்ற வகையில்
ஐயரின் முன்னேக்கு குறிப்பிடத் தக்கதாக விளங்கியது.
ஒரு சிறந்த மனிதரைப் பற் றிய தரமான ஆக்கப் பணியாய விளங்கும் இந்நூலிற் சில குறை களும் தென்படத் தான் Gs in கின்றன. தஞ்சாவூர்ப் பிராம ணச் சமூகத்தைச் சார்ந்தவரான நடேசய்யர், நூலாசிரியர் எடுத் துக் காட்டியுள்ளவாறு பல் கறை ஆளுமைகள் பொதிந்த மனித ரக் உருவாகுவதற்கு உந்துதலே அளித்த அவரது இளமை க் காலம், குடும்பப் பின்னணி என் பன தெளிவாகக் காட்டப்பட வில்லை. இன்ஞென்று, காலஞ் சென்ற பிரதமர் பண்டாரநாயக் காவின் சித்தனைகள் செயற்பாடு கரி, அரசியற் கோட்பாடுகள், தீர்மானங்களில் ஐயரின் செல் வாக்குக் காணப்படுவதாகக் குறிப்பிடும் ஆசிரியர் அவை தறித் தெளிவுறுத்தவில்லை. உள்ளடக்க ரீதியான இத்தகைய தவறுகள் மாத்திரமன்றி நூல மைப்புத் துறையிலும் சில தவ துகள் இடம்பெற்றுள்ளன. மேற் கோன் கூற்றுகளும், நூலாசிரிய ரின் கூற்றுகளும் பல இடங்களில் வேறுபாடின்றி டன. சில இலக்கணத் தவறு களும் ஆங்காங்கே இடம்பெற்று eáil 'll leis. arðbrai'i. I'll - Galileivig.au இத்தகைய தவறுகளை அடுத்த
அமைந்து விட்
பதிப்பில் நீக்கி, ஆசிரியர் நூலினை மேலும் வளம்படுத்துவாா ஏன STSri Lun fitáas Run ub.
சிறு குறைகள் இருப்பினும், நூலில் கோ. நடேசய்யரினதோ, சாரல்நாடனினதோ ஆளுமைகள் பாதிக்கப்படவில்லை ா ன் ப து நிறைவு தரும் அம்சமாகும். இத் நூல் ஆங்கிலத்திலும் வெளி வரின், ஆசிரியரின் முயற்சிக்கு மேலும் தகுந்த பயனே அளிப்ப தாக அமையும். கோ நடேசய்ய ரைப் பற்றிய ஆய்வை மேற். கொள்ள விரும்பும் எவருக்கும் ஒரு முதல் நூலாக விளங்கும் அருகதையை இந்நூல் பெற்றுள் ளது. மலையக மக்களின் வரலாற் றில் மறக்கப் பட முடியாத ஓர் அத்தியாயத்தை, இந்நூல் மூல tibraid empreignrt-eir april 9 uqerernit. @
உங்கள் byసి 467 జఉd
sp un Gym of u Lor sor
படங்களுக்கு
நா டுங்கள்
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி.

Page 8
சோவியத் யூனியனின் சமுதாயப் பிரச்சினைகள்
அலெக்வி துமோவ்:
பெரிஸ்த்ரோய்க்கா முன்னேறி வருகிறது. இன்று சோவியத் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வித்தியாசமான நிலவரம் காட்சியளிக்கிறது கலாசாரமும். அரசியலும் வேகமாக முன்னேற் றம் கண்டு வருகின்றன. அதேசமயத்தில் சமுதாய, பொருளாதா ரத் துறைகளில் முன்னேற்றம் வேகமாக இல்லை. நுகர்வோர் நல னுக்கு ஏற்றவாறு பொருளாதாரத்தை திருப்புவது என்பதம், சோவியத் சமுதயத்துக்கு சிறந்த வாழ்க்கை மற்றும் உழைப்பு நிலமைகளை அமைத்துத் தருவது என்பதுமே பெரிஸ்த்ரோய்க்கா வின் பிரதான கடமையாகக் கருதப்படுகிறது.
சோவியத் மக்கன் பிரதிநிதிகளது காங்கிரசில் சமர்ப்பித்த அறிக்கையில், தேசத்தின் சமூக முன்னேற்றம் குறித்து மிகாயில் கோர்பசேவ் அதிக கவனம் செலுத்தியிருக்கிருர் . இந்த மூனறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களை அவர் சுடடிக் காட்டிர்ை. கேசிய அளவில், முந்தைய ஐந்தாண்டுக் சாலகட் டத்தை விடவும் 75 சதம் அதிக குடித்தனப் பகுதிகளும், தனி வீடுகளும் கட்டப்பட்டன புதிதாக 900, 0'0 குடித்தனப் பகுதி கண் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டன. முன்பை விடவும் அதிக மாக கிளினிக் ஆகள், பளளிகள். கிண்டர்கார்ளoககள், கலாசார மையங்கள், முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்குமான இல்லங் கள் முதலியன கட்டபபட்டன கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக தொகை ஒதுக்கப்பட்டது. பெரும்பாலோருக்கு ஊதியங்கள் உயர்த்தப்புட்டன. -
வீட்டு வசதி, உணவு, சுற்றுச் சூழல், நுகர் பொருள்கள், சேவைகள் முதலிய துறைகளில் சோவியத் சமுதாயம் எதிர்நோக் கும் கடுமையான பிரச்சினைகளையும் அந்த அறிககை சுட்டிக்காட்டி யது. ஒயவூதியம் பெறும் முதியோர், ஊணமுற்றேர், அஞதை கன், நிறையக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் முதலியவர் களை உள்ளடக்கிய 4 கோடி சோவியத் மக்சள் பிழைத்திருப்பதறகு மடடுமே போதுமான அல்லது அதற்கும் கீழான வருவாயையே பெறுகிருர்கள் என்பது கவலைக்குரிய முக்கிய பிரச்சினையாக அதில் கூறப்பட்டுள்ளது. புதிய பென்ஷன் கட்டம் உயர் முன்னுரிமைக் குரிய ஒன்ருக அறிவிக்கப்பட்டுள்ளது,
பாதுகாப்புச் செலவை வெகுவாகக் குறைப்பதற்கான மிகா பில் கோர்பசேவின் பிரேரனை உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. 990-91 ஆண்டில் ராணுவ பட்ஜெட்டில் 4 சதம் கறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. பொருளாதாரச் சீரமைப்புக்கான திட்ட்ங்கள் சரியாக வகுக் சப்பட்ட ப்ோதிலும். அவற்றை அம்லாக்குவதில், உறுதியற்றுக் காணப்படுவதாக கோர்பசேவ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிருர்

ஒரு கருத்து
வெள்ளி விழா மலரில் எப்படியான அம்மிங்கள் இடம் பெற வேண்டும் என்ற தேடுதலில் அபிப்பிராயங்கள் அலசப்பட இருப்பதை யிட்டு ஒரு இலக்கிய இரசிகன் என்ற வகையில் ஆர்வமும் மகிழ்ச் கியும் அடைகின்றேன். A
ஈழத்து இலக்கிய பரப்புலகில் மாசிகை என்று நம் மத்தியில் அறியக்கிடக்கும் மல்லிகையின் தாக்கம் படைப்பிலக்கிய கர்த்தாக் களுக்கு புதிய அணுகுமுறையின் தேடலுக்கு ஊக்கியாகவும், கள மமைத்துக் கொடுத்திருப்பதையும் மன நிறைவோடு இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று என நினைக்கின்றேன்.
காலவோட்டத்தில் தமதிருப்பை உறுதி செய்ய முடியாமல் போன எத்தனையோ சஞ்சிகைகளின் அனுபவ முத்திரைகள் அத்த னையையும் தனது வளர்ச்சியிலும் பங்கு போட்டுக் கொண்டு இரு பத்தைநதாவது அகவையை எட்டிப்பிடிக்கும் மல்விகையின் வர லாற்று அனுபவங்கள் எதிர்கால இகைகியப் பரப்பிற்கு அவசிா மானதும், முக்கியமானதுமாகும். மக்கள் இலக்கிய வெளிப்பாட் டில் மல்லிகையின் பங்குப் பணியும் இக்காலகடடத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதொன்று, அது மல்லிகையின் தரத்திற்கு சான்று டகரும் என்று நினைக்கின்றேன். இந்த அடிப்படையிலேயே மல்லிசை தனது வெண்ணிவிழாவில் பிரசவிக்க வேண்டிய பிரசவங்களில் அர்த்த முள்ளதும், ஆரோக்கியமானதுமான ஆக்கங்கன் வெளிக்கொணரப் பட வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பில் தாங்களும் உடன்படு வீர்கள் என்பதில் மகிழ்ச்சி கொன்கிறேன். அமிசங்கள் 1. கடந்த இருபத்தைத்து வருடகால மல்லிகை வெளியீட்டாசிரி யன் என்ற வகையில் உங்கள் அனுபவவாயிலாக எதிர்கால இலக்கிய சந்ததியினருக்கு பயன்படும் வகையில் ஒரு கட்டுரை.
ஃ. கடந்த இருபத்தைந்தாண்டுகளில் மல்லிகையும், பிற சஞ்சிகை களும் என்ற கருத்தமைவில் ஒரு ஆய்வு ரீதியான வெளிப் பாட்டைக் கொண்டு வரவாம். இதற்கு இலங்கையின் பல பாகங் களிலும் உள்ள ஆக்க இலக்கிய கர்தாக்களையும், ஆர்வலர்களையும், விமர்சகர்களையும் ஒன்று கூட்டி அதில் வெளிவரும் அம்சங்களைக் கொண்டு இக்கடடுரை அமையலாம்.
3. கால் நூற்ருண்டுக் காலத்தில் சமூகப் பிரக்ஞைகள் பற்றி மல்விகையின் இலக்கிய வெளிப்பாடுகள் என் n ஒரு விமர்சனம்
இடம் பெறச் செய்வதுடன், சிறு தசாப்த்தம், தசாப்தமாக
பகுப்பாய்த்து யதார்த்தப் பின்னணியில் ஒப்புநோக்க வேண்டும்.
தான் கடத்து வந்த பாதையில் கண்ட அனுபவங்களை எதிர் காலச் சந்ததியினருக்கு முன் வைப்பதன் மூலம் மல்லிகை தனது வரலாற்றுக் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கையில் மடல் மூலம் மலர்ந்த தினேவுகளுடன் நேர்காணவும் விழைகின்றேன்.
ஜி. எம். பரஞ்ஜோதி
S

Page 9
புஷ்கின் பற்றி
திமிதரி லிகச்சேவ்
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் புஷ்கின் உலகு தழுவிய முக்
கியத்துவத்தைக் கண்டார் என்பதில்தான் அவருடைய எல்லேயற்ற வளர்ச்சியின் ரகசியமே அடங்கியுள்ளது என்று கருதுகிறேன் அத ஞல்தான் அவர் வாழ்க்கையை வெறுமனே நேசிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் உலகில் மிகப்பெரிய புதிர்களில் ஒன்ருதி அதைக் கண் டார். ஆகவேதான் அவர் எல்லா விஷயங்களிலும் தமது நம்பிக் கைகளிலும் தமது கற்பனைகளிலும் தமது வெற்றிகளிலும் மானுட இனம், இயற்கை தமது நாட்டின் வருங்காலம் மற்றும் நிகழ் "ாலம் முதலியனவற்றின்பாலான தமது நேசத்திலும் மகத்தானவராகத் நிகழ்ந்தார்.
நம்மைச் சுற்றிலும் நம் ஒவ்வொருவரினுள்ளும் ஓர் ஆழ்ந்த அணுகுமுறையைக் கோரக்கூடிய ஒரு மகத்தான புதிர் உள்ளது. அதற்காக வமழ்க்கை நமக்கு மகிழ்ச்சி, இசைவிணக்கம், உயிர் வாழ்ந்திருத்தலின் முழுமையான உணர்வு முதலியவற்றை வழங்கி யுள்ளது என்பதை நமது புவிக் கோளில் உள்ள நல்லவர்கள் அண் வரும் அறிந்துள்ளனர் அல்லது ஊகிக்கின்றனர் அல்லது உணரு கின்றனர். நாளா வட்டத்தில் அதுவே ஒவ்வொருவரின் லட்சிய மாகிறது. புஷ்கினிடம் இந்த லடசியம் முழுமையாகப் பொருந்தி யிருந்தது. ஆகவேதான் அவர் என்றும் தமது லட்சியமாகத் திகழ் கின்ருர்,
நாம் உழைப்பை மதிக்கிருேம். அதனுடைய மதிப் பை யும் நாமறிவோம். தமது உழைப்பின் மூலமாகப் பொது நன்மைக்கா கத் தமது பங்கை ஆற்றுபவர்களையும் நாம் மதிக்கிருேம். ரஷ்யா வின் முதலாவது தொழில் முறை எழுத்தாளராக புஷ்கின் திகழ்த் தார். தமது எழுத்தின் வாயிலாகப பொாளிட்டி வாழ்நதார். கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள் முதலியோரின் படைப்பாக்க முயற்சிக்க நியாயமான ஊதியம் கிட்ட வேணடு மெனபதற்காக பதிப்பாளர்களின் அநீதியை எதிர்த்துப் போரா
டிஞர்.
ஒர் உண்மை நண்பராக அவர் திகழ்ந்தார்.
ஜார் மன்னர்சனக் கண்டு அவர் அஞ்சவில்லை. அரச வை ப் பிரமுகர்களையும், அரசவை வாழ்க்கையையும் அவர் வெறுததார்.
ரஷ்ய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சமூகச் சீர்திருத் தங்கள் வேண்டுமென்று முதன் முதலாகக் கோரியவர்களுமான டி. சம்பரிஸ்புக்கனின் நண்பராக அவர் விளங்கிஞர். அவர்களுடைய மாளுக்கராகவும். அவர்களது ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.
அவர் இளகிய நெஞ்சினராகவும் சிந்தித்துச் செயல் படும் கணவராகவும் திகழ்ந்தார். தமது இறுதி மூச்சவரை குடும்பத்தின் கெளரவத்தையும் அமைதியையும் காத்தார்.
A.

ஓரி ஆரோக்கியமான, சகஜமான, கலகவப்பான, துணிவு ጎ மிக்க வலிமை பொருந் திய ஆற்ருமையுடையவராக அவரி இருந்தார்.
இந்த எளிமையான, திதர்சனம்ான அனைவராலும் ஏற் று ச் கொள்ளப்படக்கூடிய மானுடக் குணங்களே நம்மால் ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இறவாப் புகழுக்கு அவையன்த்தும் எப்போதும் கட்டியங் கூறும்.
ரஷ்யக் கவிதையின் ஒப்பற்ற முடிசூடா மன்னரான புஷ்கினப் பற்றி எவ்வளவோ லிஷயங்கள் எழுதப்படுகின் ன தமது மகத் துவத்தில் எளிமையும், எளிமையில் கத்து வமும் பொருந்தப் பெற்ற திறமைசாவிகளை மக்க நேசிக்கின்றனர்.
புஷ்கினேப் பற்றிய சிந்தனைகள் நமது உள்ளம்களிலும் நெஞ் சங்களிலும் மேன்மையான சிந்தனைகளை உன்னதமான ஆசைகளைக் கினர்.ததி விடுகின்றன. அது நமது உள்ளங்களை நன்மையையும் அழகையும் நாடச் செய்கின்றது.
ஆண்டு தோறும் மிகையிவோஸ்கொயேவில் உள்ள புஷ்கினின் இல் லத்திற்கு டத் து லட்சத்திற்கும் அதிக டா ஞர் விஜயம் செய் கின்றனர் அவரது பிறந்த நாளான் யூன் 6 சிறப்பாகக் கொண் டாடப்படும் ஒரு நாளாகும். O
தரமான
அச்சு வேலைகளை
அற்புதமாகச்
செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி, (நாவலர் சந்தி)
யாழ்ப்பாணம்.
63 23045
5

Page 10
சோவியத் நாட்டில் இந்திய இலக்கியம் பற்றிய ஆரர்ய்ச்சி
அலெச்சாந்தர் துபியான்ஸ்சி
ரஷ்யாவின் ம்த்திய கால இந்திய இலக்கியம் பற்றிய ஆய்வு 19 ஆம் நூற்ாண்டின் பிற்பாதியில் த வங்கியது. 960 கள், 70 கள், 8° களில அந்த ஆய்வு விரிவும், ளை ச்சியும் பெற்றது. மத்திய கால சமஸ்கிருதக் கதைகள் குறித்து ஆய்வு செய்த முதல் ஆராய்ச் சியாளர்களில் பாவெல் ரித்தெர் முக்கியமானவர். இந்த நூற்ருண் டின் தொடக்கத்தில் தண்டியின் "தச குமார சரிதம" எ ன் னும் உரைநடைக் காவியத்தை பாவெல் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார். பேரவை அறிஞர் பியோத 7 ஷகெர்பத்ஸ்கியால் செய்யப்பட்ட இதனுடைய மற் ருெரு மொழிபெயர்ப்பு 18 0 ஒளின் ஆரம்பத்தில் மூதன் முறையாக வெளியிடபபட்டது.
இந்திய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ரஷ்ய, சோவியத் ஆராய்ச்சி வல்லுநர்க்ள், கதைகூறும் பாங்கில் அமைந்த சமஸ்கிருத உரை நடையின் மற்ஈெரு வகைமாதிரி குறித்தும் பெரும் கவனம் செலுத்தின. கீடீழயியலாளர். விசெவெலோத் பின்னர், "வேதான பஞ்ச விஞ்சதிகா" கதைகள் பற்றிய தனது நூலை 89 ல் வெளி யிட்டார் 1939ல் ரோசலியாஷோர் என்னும் பெண்மணி அந்தக் கதைகளை மொழிபெயர்த்து, அறிமுகக் கட்டுரையுடனும் விேளக்கக் குறிப்புகளுடனும் வெளியிட்டார். அந்தக் கதைகளின் பொருள் சஅ பல தேசங்களின் நாட்டுப்புற இலக்கியங்களில் ஆழமாக வேரோடி யவையாக இரு க் கி ன் றன என்று வி செவெலோத் மில்லரைப் டோலவே ரோசலியா ஷோ நம் குறிப்பிட்டிருக்கிருர், "கதைக் குள் கதை' என்னும் இலக்கிய வகை மத்திய காலத்தில் பெரிதும் புகழ் பெற்று இருத்ததையும், அதனுடைய தேசியத் தன்மை, ஜனநாய கம் குறித்தும் பாவெல் கிரின்ட்செர் எழுதியிருக்கி ஓர். “இந்தியா வின் மத்திய காலத்தில் கதை கூறும் பாங்கில் அமைந்த உரைநடை என்னும் நூலுக்கு பாவெல் கிரின்ட்செர் முன்னுரை எழுதியிருக் 80yřř.
இந்த நூல் 1982ல் மாஸ்கோவில் வெளியாகியது. இந்த இவக்கிய வகை குறித்து ரஷ்யாவிலும், சோவியத் யூனியனிலும் நீண்டகாலமாக நடந்துவரும் ஆராய்ச்சி வரலாற்றில் இந்க நூல் சிகரமாக விளங்குகின்றது என்று ந ன் கூறுவேன். இந்த இலக்கிய வகையைச் சேர்ந்த புகழ்பெற்ற அனைத்து சமஸ்கிரு கக் கதைகளின் மொழிபெயர்ப்புகளும் இந்த நூலில் அடங்கியுள்ளன. 'ஹிதோப தேசம்', 'பஞ்சதந்திாம்", க கசப்த தி", "விக்ரமசரிதம்", "புருசா ரிச் சம்', 'போஜபிரபந்த்" "பரதகத்லரிதின்சதி" முதலியவை அவற் றுள் சி.ை
1 ஆம் நூற்ாழண்டைச் சேர்ந்த காஷ்மீர்க் கவிஞர் சோம தேவரின் "கதாசரித்சா டிரத்தைக் கூட கதைக்குள் கதை" என் னும் இலக்கிய வகைக்கு மற்றுமோர் உதாரணமாகக் கறலாம்3
6

இது எந்த இலக்கிய வகையைச் சேர்ந்தது என்பதைத் தீர்மானிப் பது மெய்யாகவே கடினமானது என்றும் சோவியத் இந்தியவிய லானர் இகோர் செரிபிரியகோவ் கூறியிருக்கிறர். "கதாசரித் சாக ரத்திலிருந்து" மொழிபெயர்ப்புகளை 1964, 1947, 197 , 1978, 19*2 ஆம் ஆண்டுகளில், விரிவான விளக்கக் குறிப்புகளுடனும், தன் கலே அம்சங்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வுகளுடனும் கோ செரிபிரியகோவ் மாஸ்கோவில் வெளியிட்டிருக்கிருர். சமஸ் ருகத்கில் உள்ள முந்தைய இலக்கியம், உள்ளூர் மொழிகளில் உள்ள கிராமிய இலக்கியம், சோம தேவர் காலத்தில் காஷ்மீரில் நிலவிய வரலாற்று எதார்த்தங்கள் ஆகியவையே சோமதேவரு டைய படைப்புக்கு மூன்று மூலாதாரங்கள் என அவர் குறிப்பிட் டிருக்கிருர்,
மத்திய சமஸ்கிருத இசைப் பாடல்கன் குறித்தும் இகோர் செரிபிரியகோவ் ஆராய்ந்து வருகிா?ர். அதிலும் கறிப்பாக பர்த்ரு ஹரியின் ( ஆம் நூா?ண்டு) படைப்பாக்கப் பணிகள் குறித் து ஆய்வு செய்து வருகிருர். ‘சதகத்ராயத்தை" அவர் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கி ஓர். கவிஞரின் வாழ்வையும் பணியையும் விளக் கும் "பர்த்ருஹரி என்னும் நூலயும் அவர் வெளியிட்டிருக் கிருர்
சமஸ்கிருத இயல் அறிஞர்ான 'யுவியா அலிகனுேவா என்னும் பெண்மணி 12 ம் நூற்ருண்டு, 10ஆம் நூற்ருண்டுகளின் இந்திய இசைப் பாடல்கள்" என்னும் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக் கிருர். அதில் அவர் பர்த்ருஹரியின் கவிதைகளையும், இதர சமஸ் கிருத இசைப் பாடல் தொகுப்புகளையும் பகுப்பாய்வு செய்திருக்கி ரூர். பர்த்ருஹரி, அமரு. வித்யாரா ஆகியோரின் பாட:கனது மொழிபெயர்ப்புகள் அந்த நூலில் அடங்கியுள்ளன, அந்தப் புத்து கத்தின் முதல் பகுதியில், ஹலாவின் கஷசட்டசை” யிலிருந்து சில. பகுதிகள் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன . இந்தியவியலாளர் விக்டோரியா வெர்த்ரசிரதோவா அதனை மொழிபெயர்த்திருக்கிருர் .
ஆனந்த் வர்த்தணுவின் "த்வன்யலோகா' வையும் கூட யூவியா அலிகனுேவா ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்திருக்கிருர் ஆராய்ந் திருக்கிழுர். இது 1974ல் மாஸ்கே "வில் வெளியிடப்பட்டது மத் திய காலக் கவிதைக் கொள்கையை (ரச* த்வன் கொள்கையை) இதில் யூலியா விவரித்திருக்கிருர்,
கவிதை பற்றிய நூல்களில், இரண்டு நூல்கள் இங்கே குறிப் பிடத்தக்கவையாக இருக்கின்றன. ஒன்று 7ெ5ல் மாஸ்கோவில் வெனியான எட்வர்டு தியோம்கினுடைய "பஹாமாவின் கண் ணுேட்டம்" ஆகும். மற்ருென்று "இத்திய பேரிலக்கியக் கவிதை களின் முக்கிய வகைகள்" என்ற பாவெல் கிரிந்த்செரினுடைய நூலாகும். இது 198 ல் மாஸ் கோவில் வெளியானது. இந்தியக் கவிதை மாபு உருவாக்கிய கலை வெளிப்பாடு வழிகளை ஒருங்கி ணைத்த ரீதியில் இந்த நூல் விவரிக்கிறது.
சமஸ்கிருதம் அல்லாத இதர இந்திய மொழிகளின் மத் தி ய கால இலக்கியத்தை தொகிங்காலம் ரஷ்ய, சோவியத் அறிஞர்கள் குறைத்து மதிப்பிட்டு வந்தனர். அந்த மத்திய கால இலக்கியம், சமஸ்கிருதத்தின் நகல் மட்டுமே என்று அவர்கள் கருதி வந்தார் கன். இந்தக் கருத்துத் தவருனது என்று நிரூபித்த முதல் சோவி
77

Page 11
பத் இந்தியலியலாளர் பேரவை அறிஞர் அலெக்க பரன்னிகோவ், 16ம் நூற்ருண்டைச் சேர்ந்த துளசிதாசரின் "ராமாயணத்தை" (ராமசரிதமானஸ்) மொழி பெயர்த்து, ஆராய்ந்து 19 8 ல் அவர் நூலாக வெளியிட்டார். சோவியத் கீழையில் ஆய்வுகளுககு பரன் லிகோவ் செய்த பெரும் சேவை இது. பக்தி இயக்கத்துடன் சம் பந்தப்பட்ட கவிதைக்கு இது தெளிவான உதாரணம் என்று பரஸ் விகோவ் கூறுகிருர், வாவிக்கு ராமாயணத்திலிருந்து இது எவ்வாறு சிறப்பாக வித்தியாசப்படுகிறது என்பதையும், இது பிரதிபலிக்கும் சமய, தத்துவக் கருத்துக்களாயும் அவர் வெளிப்படுததியிருந்தாா.
மத்தியகால இந்தியாவின் மற்ருெரு புகழ் பெற்ற கவிஞரான சுர்தாசரைப் பற்றியும் அவர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கி ரூர். "சுர்தாசரும் அவரது கவிதையும்" என்ற அவரது நூல் 1 9 ல் மாஸ்கோவில் வெளிவந்தது. கர்தாசரின் காலம், அவரது வாழ்வும் பணியும் பற்றிய ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்ச  ாேகன், அந்தக் காலத்திய இந்தியக் கவிதையின் முக்கிய போக்கு
கள் முதலியவற்றை அவர் இந்த நூலில் விவரித்துள்ளார்.
"சர்சாகர்”, “விணய்" ஆகியவற்றிலிருந்து அவர் செய்துள்ள மொழிபெயர்ப்புகளும் இந்த நூலில் அடங்கியுள்ளன.
இலக்கிய விமர்சகரும். இந்தியக் கலாசாரத்தில் நிபுணருமான நதாலியா சசளுேவா, நீண்ட நாட்களாக சர்தாசரை ஆராய்ந்து வருகிருர், சுர்தா சரின் கவிதை என்னும் இவரது நூல் 1973 ல் மாஸ்கோவில் வெளியானது வல்ய ச்சார்யாவின் தத்துவத்துக்கும் விவசாயிகளுடைய நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களுக்கும் இடை யில் இகைபபாக சுர் தா ச ரி ன் படைப்பு விளங்குகிறது என்று நதானியா நம்புகிருர்,
* 18 - 19 ஆம் நூற்றுண்டுகளில் வங்காளி இலக்கியம்’ என்ற தலைப்பில் யெவிசலேதோ பாபேல்லிகாயா ஒர் ஆராச்சிக் கட்டுரை எழுதியிருந்தார். சக்ரவர்த்தியின் "சந்தியங்கோல்" க லி  ைத  ைய இனெஸ்ஸா தோவ்ஸ்திக மொழிபெயர்த்திருந்தார். மத்திய கால வங்காள இலக்கிய ஆய்வில் இது ஒரு முக்கிய சாதனையாகும். 18 ஆம் நூற்குண்டில் வெளி யான ஷேச் போய்ஜ"சல்வாவின் கொரோகோ விஜய் பாடலே 198 ல் இனெஸ்ஸா தோவ்ஸ்திக் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிருர்,
மத்தியகால தமிழ் இலக்கியம் குறித்து "மத்தியகால இந்தியத் தத்துவ வரலாறு பற்றிய செய்திகள்" என்னும் நூலில் ஆராயப் பட்டுள்ளது இந்த நூல் அலெக்சாந்தர் பியாதிகோர்ஸ்கி எழுதி 198 ல் மாஸ்கோவில் வெளிவந்தது. சைவ, வைணவ பக்திக் கவி தைகள் குறித்த பகுப்பாய்வு இந்த நூலில் அடங்கியிருக்கின்றது" . அப்பர் சுந்தரர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், நம்மாழ்வார், மாணிக்கவாசகர் முதலயவர்களாது பக்திப் பாடல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள் இதில் அடங்கியுள்ளன. மெய்கண் ச், அதனத் தித் தேவர் முகியோரது கத்துவ உரைகளின் மொழிபெயர்ப்புக் களும் இதில் அடங்கியுள்ளன. O
S.

ത്തൺs
}
.(ജ'യ്':
திடுகூருக வந்து நின்மூன்
அவன்.
பத்து வருஷங்கள்! அன்று பிரிந்து போனவன், அதிர்ச்சிக் கனவாக அப்படி வந்து நின்று விட்டான். என்ருவது ஒருநாள் வாத் சான் போகிருன் என்பது எனக்குத் தெரிந்துதான் இருந் தது. அந்த ஒருநாள் அன்றையத் தினம்தான் என்பதுதான் எனக் குத் தெரியாமல் இருந்த விஷய ம கும்.
ம யக்கச் சுழற்சி ஒன்று என்னை ஒரே ஒரு “கனம் சீண் டிச் சென்றது
முதலில் என் கண்ணிரும் அவனது கண்ணிருமே கதைத் தன.
பிரிவுகளால் இறுகியிருந்த
இருவரின முகத் தசைகளுமே
கண்ட வெண்ணெய் போல் ளகித் துடித்தன.
அவனை நான் நினைத்திராத பொழுதுமுண்டா? நினைக் குந் தோறும், நினைக்குந்தோறும் என் வற்றிய காம்புகளிற் கூட இரக் கம் சுரக்குமே! அன்று «Errobintui? லிருந்து அவனுடைய எண்ணம் எனக்குள் சற்று அதிகமாகத்
தான் (இருந்தது. அதஞல்தான் வந்துவிட்டான் டெலி பதி" என்கிருர்களே...
தாயின் மனம்
- அல் அஸ"மத்
albuawi” atsiray Luig ay05
ஷங்களின் விளிப்புக்களையும் ஒரே முறையில் உதிர்த்தான் அவன்என் மூத்த மகன்
"உக்கு வாப்பா என்று அலறி முன்னுல் ஒடிய என்ன நிலவாசல் கூட, "மெல்லப் Cunrʼ" என்று தடுக்கியது. விழப்பான என்ன என் உக்கு வாப்பா பாய்ந்து பிடித்து வாரித் தழுவி ஞன்
பெரிய காக்கா!" என்று குசி னியிலிருந்து பறந்து வந்த என் மகளும் சேர்ந்து கொண்டாள். அவர் அப்போது வீட்டில் இல்லே. நாங்கள் மூவருமாகக் கட்டி re பிடித்து, T உச்சிகள் முகர்த்து கேவிக் கேவி ஆனந்தமாய் அழு தோம்.
உலகில் யார் யாரோ பிசி கிா?ர்கள். பிறகு சேர்கிாரர்கள்
பிரிந்தவர் கூடினன் பேசவும் வேண்டுமோ?" என்று பேசுகிர கன்; எழுதுகிருர்கள். அந் தி மகிழ்ச்சியை நான் என்றுதான் அடையப் போகிறேனே என்று கடந்த பத்து வருஷங்களாகத் தான் கணத்துக்குக் கணம் எதிர் பார்த்து எகிர்பார்த்து ஒரு மலடி usir எதிர் பார்ப்பைப் போல் காலம் தள்ளினேன். ஆஞல் மல டிக்கும் அன்று குழந்தை பிறந்தே விட்டது! பிரிந்த மகனத் தாய் சேர்ந்ததைப் போன்ற அலு
星9

Page 12
வத்தை விடவா மற்றவர்களின் சேர்க்கை ஆனந்திக்கப் போகிள் றது?
யாரோ ஒருவர் நூல் வெளி பிட்டு விட்டாராம். இதை இன் ஞெருவர் புகழ்ந்து தள்ளியிருந்
தார். ஒரு தாய் குழந்தை பிரச
விப்பதை விட, ஒர் ஆசிரியன் தன் நூல் அச்சில் கொண்டுவரு Gaugs i 456.pnres as rTril 1 è prin the பத்திரிகையில் அப்படித்தான் கிடந்தது. பைத்தியக்கார்க் கூட் டம் எதை எப்படிப் புகழ்வ தென்று தெரியாத மக்குகள்
ஒரு தாயின் பிரசவத்துக்கு டிாக வேருென்றும் இந்த உை கில் இருக்கிறதா?
என் மகனை ச் சான்றேன்
என்று உலகம் கூறவில்லைத்தான். ஆஞலும், அப்படிக் கூறியிருக் கும்போது ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தோஷத்தைவிட லட்சோப லட்சம் மடங்கு சந்தோஷம் எனக்கு அப்போது ஏற்பட்டிருந் ததே பத்து வருஷங்களின் பின் என் மூத்த மகன் உக்குவாப்பா வந்துவிட்டானே! ..
அவளுல் எங்களைப் பிரித்தி
ருக்க முடியாது! பத்து வருஷங் களாக நான் கணத்துக்குக் கணம்
கூறிக் கொண்டது இதுதான்.
அ நீ த ப் பத்து வருஷங்களும், அன்றைய அத்தக் கணம் வரை யிலும் எனக்குப் பத்து யுகங்க ளாக இருந்ததுவும் உண்மை. ஆளுல் அவன் வந்து சேர்ந்திருந்த அந்த வேளையிலோ, ஒரே ஒரு கனம் மாத்திரம் எடுகளைப் பிரித் திருந்துவிட்டு அடுத் த க்னம் அவ ன் ஓடி வந்திருந்ததைப் போலிருந்தது
புயல், காற்ருகக் குறைந்த
தைப் போன்று. அவனும் தேம் பிக் கொண்டே அமர்ந்தவன்; நானும் அதுபோலவே அமர்த் தேன்; மகளும் அப்படியே குசி விக்குள் மறைந்தாள்.
கல்யானம்
இதுவரையிலும் எங்கள் வீடு அழு த அழுகைகளுக்கு அன்று கிடைத்திருந்தது ஒரு முற்றுப் புள்ளி.
"வாப்பர் எங்க எ ன் மு ன் அவன். வீட்  ைட வெறித்து வெறித்துத் திசை S9 ATP r u u mr as நோக்கியவாறே வருஷங்கள் பத்காலுைம் வீடு பழையமாதிரியேதான் இருந்தது. தள் பால்யத்கை இங்கே அவன் தேடி யிருக்க வேண்டும்போல் எனக்குப் பட்டது,
உம்மா??
"ஃபைரூஸ்ட ஊட்டு க்குப் போயிரிக்கார்" என்றேன்.
குடும்பக் கதை கள். ஒவ் வொன்முக அறிமுகப்படுத்தப் lull-627.
எனக்கு எட்டுப் பிள்ளைகள்' கடைசி மகள் மாத்திரந்தான் வீ ட் டி ல் இருக்கிருள். உக்கு வாப்பா பிரிந்தபிறகு ஆறு டேர் கள் கல்யாணமாகி வாழ்கிழுர்
e ×
இவனும் அப்படித்தான். காரணமாகத் தான் பிரிந்து போனவன். அந்தக் கல் பாணம் அவகைச் செய்து கொண்ட அந் த க் கல்யாணம் பிரிவைத்தான் கொண்டு வநதி ருந்தது. எங்கள் குடும்ப வரலாற் றில் ஒரே சோக அத்தியாயமும் அதுதான்.
உக்குவாப்பா அப்படிச் செய் வானென்று அவரோ நா ே சிறிது மே எதிர்பார்த்திருக்க வில்லை. அதன் பிறகு எங்கள் வீட்டில் ஏதாவது வேறு விஷய மாக வாய்த் தகராறு தடத்தால் கட நான் துவன உயர் 4 கித் தான் பேசுவது வழக்கம் பிரிவு தாங்க முடியாத சில வேளைகளில் புலம்பியும் விடுவேன். அப்போ கெல்லாம் என் மற்றைய மகன் மாரோ, மகள்மாரோ, தாய்
20

தகப்பன மதிக்காம பொம்பள
கதியில ஓடிப்போ அவருதான் ஒங்களுக்கு ஒசத்தி" எ ன் று என்னை எடுத்தெறிந்து விடுவாரி asesir.
இந்தப் பிள்ளைகளுக்கு அவ
னுடைய அருமை எங்கே தெரி
யப்போகிறது ?
தாயின் காவடியில்தான் ஒரு பிள்ளையின் கவர்க்கம் இருக்கிற தென்று என்றைச்கு நான் எள் அறிவறிந்த காலத்தில் படித் தேஞே, அன்றிலிருந்தே எனக் குப் பிறக்குப பிள்ளைகளுக்குரிய - என காலடியில் கிடக்கும் கவர்க் கங்களைத தூய்மையாக வைத் திருக்க நான் கொண்ட பவித்தி ரங்களையும் பிரிவில்லாப் பிரார்த் த ைக்ளையும் இவர்கள் எங்கே அறியப் போகிருர்கள்? நான் குமரியாக இருந்த காலத்திவி ருந்தே இவர்களுடைய சுவர்க் கங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது இவர்களுக் குச் சிசிப்புமூட்டும் ஒரு சங்கதி
Tas (34šasa).
இப்போது, எட்டுக் குழந்  ைத க ரி என கவர்க்கங்கள் என்
காலடியில. முதல் சுவர்க்கத்தை
நான் உருவாக்கிக் கொள்ள
என க்கு ஆசாஞகவே இருத்து
அனுபவம் தத்த - ன் மூததவன் மீது- என் உ ஆகுவாப்பா மீது நான் வைத்திருக்கும் பேரபி மானத்தை இந்த எழுவனும் எப்படி உணரப் போகிருர்கள்?
அவர்களுக்கு என் மீது எரிச் சலாகத் தான் இருக்கும்; அந்த
நூலாசிரியனைப் புகழ்ந்தவர்கள்
மாதிரி "உமமாவுக்குக் கடைசிப் புள்ள் ஒண்ணும் போறந்தி ரிக்கே!" "ஸ்ன்று இவர்கள்' இனி மேல் என்னைக் கேலி பண்ணிஞ லும் ஆச்சரியமில்லை
எட்டுச் சுவர்க்கங்ககர்ப் புனி தப்படுத்தி"வாழும் ஒரு 'தோன்
பாலி நான் அதில் துள்ளி வில் யாடும் சுவர்க்கத்து மலர் கன்' இவர்கன். எதைச் சொன்ஞலும் மழலைதானே!
அப்படிப்பட்ட ஒகு சொர்க்க நோன்பாலியையும் அதன் பாது காவலரையும்- என் கணவர்இவளுல் எப்படிப் பிரிந்திருக்க முடிநதது ? விதி என்ருர்கன், கொழுப்பு என்ருர்கள். எது சரி? பத்து வருஷங்கள் . . .
படிப்படியாகக் கூறினேன் நான். தங்கையின் தே நீரில் அவன் எல்லாவற்றையும கேட் டுக் கொண்டான, புகார்களைக் கேட்டுச் கொள்ளும் இன்ஸ்பெக் டரைப்போல,
எவ்வளவா துடு க் கா க, GoF6iva LonTas. Gasnt Lu Lorras, 63Ofiáš தரமாகவெல்லாம் எடுத்தெறிந்து பேசும் என் மகன் உக்குவாப்பா, அப்போது ஐநதையும் அடக்கிய துறவிபோலத்தான் Ꭶ2 Ꮏ.-&n nf1 திருந்தன், அதுதான் எனக்கு மிக்க வேதனையை அளித்தது. அவன் முன்னேபபோல் துறு துறுக்க வேண்டும்; சத் த மி ட வேண்டும்; எடுத்தெறிய வேண் டும்; அதிகாரம் காட்ட வேண் டும் அவன்தான் என் உக்கு Gun L. f. r. . . . . . ...
பயந்துபோய் இருந்தாளுே?
நைந்துபோய் இருந் காஞே?. த ன க கு உரிமையில்லே சான்று
வெந்துபோய் இருந்தாஞே?
எங்கள் குடும்ப விஷயங்களை
நான் சுருக்கமாகக் கூறி முடித்
திருந்தேன்.
அவனது நிலை என்ன?. 确
ஒரு தாய்க்கே - எனக்கே அதுபற்றி வினவத் தயக்கமாக இருந்தது ஏன்?
எனது அதிகாரம் எங்கே?. நான் ஏன் அதை வினவத் தயங்க

Page 13
வேண்டும்?. நியாயம் ஒருபுறம் மாத்திரமா?...
இப்ப எங்க மகன். .
இரிக்கிறீங்க? " என்று ஒரு தொங்களில் இறங்கினேன்.
கல்முனையில. " "குடும்பமெல்லாம் அ கே தானு?...
s th
"எத்தன புள்ளைநக?. . .
豪
பெரியகாக்காவுக்கு நாலஞ்சி புள்ளைங்கலாவது இரிக்கோனும்" என்று வாயூறிஞன் மகள்.
"புள்ளயே இல்ல, உம்மா" நச்சென்று என் த லே யில் அவன் அடித்துவிட்டால் தன் குடும்பம் மலட்டுத்தன்மையாம். எட்டைப் பெற்ற என் வயிறு கலங்கி து. என் உக்குவாப்பா வுக்கு ஒரு வாரிசுமே இல்லையா? யா அல்லாஹ் a
சோதிச்சுப் பாத்தீன்களா?" என்றேன்.
a
•என்ஞ சொன்ஞங்க?" ". . . . . . . . . . . . . . .
அல்லா குடுத்தா குடுக்கட் Ohl'
எனக்கு அழுகை வந்தது. வெளிக்காட்டாமலே எழும் பி னேன். பெரியகாக்காவுக்கு வாப் , umr J7mrg7AösaPAB di (9569 b46ír ° என்றவாறே உள்ளே போனேன்.
ட்டாளேச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற வன், கல்முனைக் குடும்பத்துடன் எப்படியோ தொடர்பு வந்துவிட் எங்களையும் கலக்காமல் - كريسس இரகசியமாகவே முடி த் து க் கொண்டான், என்னுடைய யாரோ ஒருவர்தான் எங்களுக்கு அநாமதேயமாக எழுதி யி குர் தார்.
என்னைவிட அவர்தான் அதி கமாக உடைந்து போனவர். ஆளுல் என்னைக் கண்டிப்பதாக வும் ஏசுவதாகவும் தன் னை த் தானே மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். அவரையா எனக் குத் தெரியா து? உக்குவாப் Lunterday J ஒரு கடிதம் எழுதி ளுர் அவனும், தரன் உங்கள் மகன் தானே என்று வினாசித் தள்ளியதோடு சரி ..
கவலையின் கணங்கள் விஷப் பாம்புகளாக நெளிந்தன. இரக சியமாகவே உருகிய நான் பிறகு பிற கு வெளிப்படையாகவே உருக ஆரம்பித்தேன். அதன் பயகைக் கடந்த இரண்டு வரு ஷங்களாக இவரும் ம க னை த் தேட ஆரம்பித்து விட்டார். கிழக்கு மாகாணத்தை வலை போட்டலசிஞர். முழுத்தீவிலுமே கண்காணிப்பு வைத்தார். அன்று அவன் நேரடியாகவே வந்துவிட் டதால் அவரது முயற்சி பூச்சிய மாகிவிட்டது.
எட்டு வருஷங்களாக எப் படித் தளியாகச் சமாளித்தேன்?
அவரை என்ரூல் மீற முடிய வில்லை. மற்றைய எவரையும் நல்வழிப் படுத்த அவருக்கு அந் தக் கண்டிப்பு அவசியமாய் இருற் திருக்க வேண்டும். அவரை மீற எனக்கும் ஓர் அத்தியாவசியம் இருந்திருக்கவில்லே.
நானும் பட்டதாரி. அவ synth lull-std. savegali படிப்பு என்ளேயும் என்னுடைய படிப்பு அவரையும் மெருகூட்டி னவே தவிர, கடித்துக் குதற வில்லை. எங்களின் நல்ல மனங் கள் காரணமாகத்தான் தாங்கள் இன்னும் இளமையாகவே இருக் கிருேம்.
என்னுடைய பெயரை மதி பம் ஆமிலா" என்றுதான் எழுத வைப்பாரே தவிர, திருமதி ஆல்
&斜

லது ஜனுபஈ காதரி என்று எழுது விக்க ஒருபோதுமே சம்மதிக்கா தவர் அவர். தமது பார்க்கத்தில் ஆணுை க் கும். பெண்ணுக்கும் தனித்தனி உரிமைகள் உண் GL6šTuntrř.
அவரை நான் மீறவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
* Aedes Gayn 'Lumrl s su gadas யாருமே கதைக்கக் கூட ராது" என்று அவர் போல் ஆணையிட் டிருந்தாலும், நான் எட்டு வரு ஷங்களாக அதைத்தான் வெளிப் படையாக கடைப்பிடித்தேன். வெளிப்படையாகத்தான் !
அவனுடைய பலவீனத்தை அறிந்து கொண்ட பிறகு தாள் தானே நச்சரிக்கத் தொடங்கி னேன். என் நச்சரிப்பு எப்போது கிளம்பும் என்றுதான் அவரும் பார் கதுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
இன்று அவனே வந்துவிட் டான்
எங்கள் டெலிபதி' அவளை அடையப் பத் து வருஷங்கள் பிடித்ததா? அல்லது கம்பத்தில் கட்டப்பட்ட காளை கற்றிச் சுற் றிக் கடைசியில் கம்பத்தையே அடைந்து படுத்ததா?
குடும்பக் கதைகள் மாறி arrisomo SiS567 Svissmrti).
மகள் விசாரிக்க, நானும் un as (sy Lb saurrurgibulbrras Logy மொழி கொடுத்தோம். உக்கு வாப்பா சகஜ நிலக்குத் திரும் பிக் கொண்டிருந்தான்.
நான். அரிசியைச் சுளகில் பரப்பி நெல் பொறுக்கிக் கொண் டிருந்தேன்.
*இது ஏன் இவ்வளவு ஆரிசி உம்ம்ா?" என்று அவள் பேச்சுக்
Juliáv.
"ஏன், ராவைக்குத்தாள்" என்றேன் நான்,
"இதில எத்தனப் படி?”
*ரெண்டு கொத்து"
*வீட்டில நாங்கள் நாலு பேர்தானே?"
'-ear... . . . ...'
"ஆரும் விருந்துக்கு வாழுங் sG67 r. ? o
"நீதான் வந்திட்டியே!” வேறு?" *வேற யாருமில்ல, புதுணமா கேக்கிறே?
"நாலு பேருக்கு ரண்டு படி
என்ஞ
அரிசியா?"
"உம் மா அப்பிடித்தான், பெரியகாக்கா" என்ருன் மகன் "எப்பவும் ரெண்டு கொத்துத் தான் ஆக்கும் அதுக்குத் தகுந்த மாதிரி எப்படியும் யாராவது
சோத்துக்கு வத்துடுவாங்க"
*அவ்வளவுக்கு அப்பிடி யார் வாறது?"
"அதெல்லாம் அல்லா ட செயல் மகன் நீங்கள் எல்லா குமே இரிக்கக்குள்ளயும் நமக் குண்டு நான் ரெண்டு கொத்து அரிசிதான் ஒல வெய்க்கிறது. நீங்க எல்லாருமே குடும்பமாகிப் போன பொமகும் கூட. அந்த அளவுதான் வெய்க்கிறது. அதென் எமோ உக்குவாப்பா, ரெண்டு கொத்துக்குக் கொறய அரிசி எடுக்கவே எனக்கு மனம் வாறது இல்லை . . "
'உம்மா!" என்ருன் அவன் மழையில் குளித்த மலரை ப் Gunta).
அட, தான் என்ன சொல்வி யிட்டன் இவன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட
அவரும் வந்துகொள்டிருந் smro. W
名3

Page 14
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள்
எம்மிடம் கிடைக்கும்.
1. தத்துவார்த்த சோஷலிஸ அரசியல் நூல்கள்
2. உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப,
அறிவு சார்ந்த பாட புத்தகங்கள்.
3. ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
4. சோவியத் யூனியனை உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத்
தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
- இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டாய். மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற
எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
| மக்கள் பிரசுராலயம் லிமிட் ~~: புத்தகசாலை:~ 15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம். தலைமையகம் . . .
24, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
24
 

பெயர்த் தடுமாற்றம்
ஈழத்து இலக்கிய வட்டத் தில் முருகானந்தன் என்ற பெயர் மிகவும் பிரசித்தமானது. எனி னும் முருகானந்தன் என்ற பெய வில் மூன்று எழுத்தாளர்கள் இருப்பதால் சில குழப்பங்களும் ஏற்படுவதுண்டு. இம் மூன்று எழுத்தாளர்களையும் இனம் காண் பதே இக் கட்டுரையின் நோக்க மாகும்.
ஈழத்துச் சிறுகதை முன்ளுே tgdadi (56.iprproof ay. Qar, (pos கானந்தனை அனைவரும் அறிவரி, முழுநேர எழுத்தா ள குக வாழ்ந்து, இன்று முதுமையுட னும் வறுமையுடனும் வாழ்த்து கொண்டிருக்கும் இவரைத் தவிர மற்றைய இருவரும் இளைய தலை முறை எழுத்தாளர்கள். ஒருவர் aV. (ypgi5 asmrar öas6ö7. Lo fib Jp av f? எம். கே. முருகானந்தன்.
Jay. GF. Cyp. GTsirapy pruav Lenrs auLLL- a. Ge. (pG கானத்தன், நாற்பதுகளில் எழுத் துலகில் காலடி எடுத்து வ்ைத்து, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தே வாழ்க்கை என்று வாழ்ந்து ஓய்ந்து போன வர். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல துறைகளில் எழுதிய இவர், சிறுகதைத் துறையிலேயே மேலோங்கி நிற்கிருர், காளிமுத் துவின் பிரஜாவுரிமை, மாடு போன்ற இவரது சிறுகதை க்ள் காலத்தால் அழியாதவை. அழகான தமிழ் நடை உணர்வு வெளிப்பாடுகன், மண்வாசலா,
LD6efs
குகன்
Fps prédwscdo er er L sor இவரது சிறுகதைகளின் சிறப்பு அம்சங்களாகும் இன்று நோயுட னும், முதுமையுடனும் வறுமை யுடனும் போராடிக் கொண்டி ருக்கும் இவரது சிறுகதைகளைத் தொகுத்து'மனித மாடுகள் என்ற பெயரில் ஒரு தெ குதி கலா Frry Starprint di Gajsfullடட்டுள்ளமை பாராட்டிற்குரிய விடயமாகும். தமிழ்ச் சிறுகதை களே ஆராயும் எவரும் அ. செ. முருகானந்தன் மேற் கோள் காட்டத் தவறுவதில்லே. முழு தேர எழுத்தாளருக வாழ் ந் த இவர் ஒரு பிரமச்சாரியும் கூட. கடுகு சிறிதாளுலும் காரம் பெரிது என்பது போல, அ. செ. மு. உட்பட மூன்று முருகானந்தள் களும் உருவில் சிறியவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள்.
புதிய தலைமுறை எழுத்தா ார்களான மற்றைய இரு முரு கானந்தன்களுக்குமிடையில் பல gofồpy GOLDd5Gir aelaluv. F. (pagasrir எந்தன், எம். கே. முருகானந்தள் ஆகிய இருவரும் சம வயதினர். இருவருமே டாக்டரிகள்; வட Lopyrrl 8spuj சேர்ந்தவர்கள். கடந்த ஒரு தசாப்தத்திற்குள் ளாகவே எழுதி வருபவர்கள். ஒன்ருகப் படித்தவர்கள், தண் Lurfassir.
எம், கே. முருகானந்தன் எழுத்துலகில் காலடி எடுத் து வைக்கும் முன்னதாகவே இலக் கிய உலகில் பலராலும் அறியப்

Page 15
Lju *L-aff. AsahůLULL- oaoa A9U நிறுவனம் ஒன்றை தடத்தி வரும் டாக்டர் ಟ್ವಿಠ್ಠೇ
சமூக சேவகரும கூட. பரு
avueireil) fları'nı9ldir தலவரான இவர் பல இலக்கி பக் கூட்டங்களில் தலைமை வகித் தும் உரையாற்றியும் உள்ளார். இலக்கியவாதிகளை மதிக் கும் பண்புடைய இவருக்கு இலக்கிய alardi sairlifts air oys as h. பழக இனியவரான இவரது முகத்தில் எப்பொழுதுமே புன் னகை தவழும். வைத்திய உலகி லும் மிகவும் பெயரி பெற்ற இவர் மருத்துவக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், சிறு கதை என்று பலதுறைகளில் எழுதினுலும் மருத்துவக் கட்டு ரைகளை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி அத் துறையிலேயே மிகவும் பிரசித்த மாக இருக்கிருர், அண்மையில் வெளியான தாயாகப் போகும் உங்களுக்கு", "ாய்ட்ஸ்" ஆகிய இரு வைத்திய நூல்களும் இவ ரது திறமையை வெளிப்படுத் தின. கே. எஸ். சிவகுமாரன் போன்ற adau Diffws ffaSaflew)gyth பாராட்டப்பட்ட இவ்விரு நூல் களும் மக்களுக்குப் பயன்படக் கூடிய படைப்புகளாகும். அறிவி யல் நூல்கள் அதிகம் வெளிவ ராத இன்றைய நிலையில் இவரது நூல்கள் கவனம் கொள்ளத் தக் கவை. ஓரிரு சிறுகதைகளை மாத் திரமே இவர் எழுதியிருந்தாலும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து அத்துறையில் வெற்றியும் கண் டுள்ளார்.
அடுத்தவர் ச. முருகானந் தன். பதிவு வைத்திய அதிகாரி யான இவர், அக்கராயன்குளம் அரசினர் வைத்தியசாலேயில் பொறுப்பு வைத்தியராகப் பணி பாற்றுகிரு. டாக்டர் சி முரு கானந்தனும் அக்கராயன் பிரதே சத்தை உள்ளடக்கிய அயற் áIrm'uoriaeli erdeon'th true
uerrer navš5uprrrarro. sešrčiar ஒரு எழுத்தாளன் என்று சொல் வதிலேயே அதிக விருப்பம் கொண்ட இவர் அமைதியான
surrat GamswL-a†. um மருத்துவ பீடத்தில் தந்தியின் நேரடி மாணவஞக இருந்த காலத் திலேயே தனது 'மீன்குஞ்சுகள் சிறுகதைக்காகச் சென்னை இலக் கிய சிந்தனையின் பரிசிலப் பெற் றவரி சிறுகதை, நாவல் விமர் சனம், மருத்துவக் கட்டுரை, வாஞெலி நாடகம். கவிதை என்று பல துறைகளில் எழுதி ஞலும் சிறுகதைத் துறையில் தாள் இவரது ஆழுமை மேலோம் கியிருந்தது. எண்பதுக்கு மேற் பட்ட சிறுகதைகளே எழுதி க் குவித்துள்ள இவர், சழத் தின் சகல பத்திரிகைகளிலும். இந்தி шLI LšGћаоzaserver 54ruh. கணையாழி, தாமரை. தீபம், இதயம் முதலியவற்றிலும் எழுதி uyair 677 nrri. . “ Lyss?" Tarp ) Rury சிறுகதை தெலுங்கிலும், ஹிந்தி யிலும் மொழிபெயரிக்கப்பட்டுன் ளது. அலியன் யானை, மீன்குஞ் சுகள், தரைமீள்கள் முதலான இவரது கதைகள் பிரசித்தமா னவை. மல்விகையில் காத்திர மான இலக்கிய விமர்சனக் கட்டு soprasàs7 uti arso ed astrouora எழுதிவருகிருர், அமரர் கைலாச பதி. கே. எஸ். சிவகுமா ர ன் போன்றவர்களிள் கவனிப்பைப் பெற்ற இவரது கதைகள் இன் னமும் தொகுதியாக வராமலி ருப்பது பெரும் குறையாகும்.
நந்தி, தி. ஞானசேகரன். p5. aproauausir i Gunraiv patriř களேத் தொடர்ந்து இன்று வைத் தியத் துறையிலிருந்து கொண்டு Q) au à 2 tu l'i uafl Qoduquh ச. முருகானந்தன், எம். கே. முரு கானந்தன் ஆகியோர் தொடர்ந் தும் ஊக்கமுடன் செயற்பட்டால் Ajával agyaval-asakor GTStuntiták devrib. O

தாய்ை
-ஃச. முருகானந்தன்
சீக வ சபலங்கட்கும் உட் பட்ட சராசரி மனிதன் தாள் தான் என்ருலும் இன்று வரை இந்த ஒரு விவகாரத்திலாவது உத்தமஞக இருப்பதற்குக் கார ணம் என் ஆருயிர் மனைவி சந்திர காத்தாதாள் நிலை தடுமாறும் போதெல்லாம் சந்திரகாந்தாவின் சுந்தர வதனம் திகிாவுக்கு வந் zsntraây G3Lumosyubl aT dio au mr G3 La "பொக்சு? உடல் சில்லிட்டுவிடும் இதற்குக் காரணம் அவள் மீது இருக்கும் பற்று என்பதா? பாசம் என்பதா? இல்லப் பயம்தான் காரணமா? என்று வேறுபடுத் திப் பார்ப்பது கடினம்.
இப்போது சில நாட்களாக இந்த வியாதி என்னைப் பற்றிக் கொண்டிருப்பதற்கு முக்கிய கார ணம் அவள் இங்கு இல்லாதது srsir. sôbvú9gravaub. ueawucrra ஐந்து வருடங்களுக்குப் பின் (pass Almaturad ascussifi திருக்கிருண். இதுவே பெறுமாதத் தான். சகலவித முன் ஜாக்கிரதை y Li-di ep air gps Lorras šias Sigšas மு ன்ன ரே தாய் வீட்டிற்குப் போய்விட்டாள். எனக்கு அதிக லீவு இல்லை. ஹர்த்தால், பிரச் சினை என்று முக்கால் பங்கு லீவு போய்விட்டது. ஐந்து வருடம் ஒன்முக இருந்தபின் இப்போது தான் நீண்ட காலப் பிரிவு. இருந் தாலும் சனி, ஞாயிறுடன் சேரித்து இரண்டொருநாள் லீவு Guru 09 G-6) aanrif Gumru
தேன். பக்குவம், பராமரிப்பு என்று அதையிதைக் கூறி தந்தி ரமாக அனுப்பி விட்டாள். அன்று சாம்பல் தட்டுப் பட்ட savierdio aðkavuyuh el-Grawáš GPAs யும் தகிக்கத் தொடங்கிவிட்டது. asafvauflaây u63ub Gu6öövas sûr Svedio லாம் தேவதைகளாகத் தெரியத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் அலுவலகத்தில் எதிர் சீற்ரில் தேவகி
தேவ கி உண்மையிலேயே தேவதைதான். என் ம ன வி யோடு போட்டி போடக் கூடிய அழகு. கலகலப்பான சுபாவம். எரியும் நெருப்பில் எண்ணையூற் றிட வேறு என்ன வேண்டும்? போதாதற்கு இப் போது சில நாட்களாக என்ஞேடு விழுந்து விழுந்து பழகுவதாக ஒரு பிரமை.
"மிஸ்டர் ஆனந்தன் என்ன ஒரே டல்லர்க இருக்கிறீங்க ..? வைஃப் ஊருக்குப் போயிட்ட தால வாழ்வையே பறி கொடுத் திட்டீங்களா?" மனதைச் சரியாக எடைபோட்டுக் கேட்டபோது எனக்கு ஒரே வியப்பு "சி. . . அப்படியில்லே தலெயிடிக்குது. சிரிப்போடு சமாளித்தேன்.
தேவகியே தொடர்ந்தாள். "முணு மாசம் பிரிஞ்சிருக்கிறதே உங்களுக்கும் பெரிசாக இருக்கு. இவர் ஜேர்மனிக்குப் போய் மூணு வருஷமாகுது சொல்லும் போதே பெருமூச்சு வெடிக்கிறது.
[ዩ?

Page 16
asiadwas sir arall. A sawl ffiseggy Gunraâ ருக்கிறது. இந்த ஏக்கம், வெளிப் LuaLunar Guda, gasbcaadi omrub svestrour eyrišвић? upowd குரங்கின் தாவலில் உடலெங்கும் சூடேற்றம். எனினும் சந்திர காந்தாவின் சந்தரவதனம்
°Qumrakáš...“ ه از سا
மதிய போ ச ன நேரம்" "என்ன ஆனந்தன், கான்ரீனிலா சாப்பிடுறிங்க? உங்க வை ஃ ப் திரும்பி வரும் வரை உங்களுக் கும் "லஞ்ச்" கொண்டு வருகின் றேன், வீணுக கான்ரீன் சாப் பாட்டில உடலைக் கெடுத்துக்கா தீங்க . . " அக்கறையும் அன்பும் பொங்கும் வார்த்தைகள். மறு படியும் முருக்கமரமேறும் விக்கிர மாதித்தன். ஆழமான, அர்த்த
omrow unir ffespausar.
உடல் சில்லிட்
மீண்டும். பொசுக்
சந்திரகாத்தாவும் இப்படித் தாள். தனக்குச் சுகபீனம் என் ருல் கூட கான்ரீன் சாப்பாடு arry'ů9L GÁLLDmrt Limrar. Ae. L-esko உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு அதிகாலேயிலே எழுந்து அறுசுவை உண வு தயாரித்து, என்னுடைய சப்பாத்துக்களைப் Ounrossa Lu Siw Goof, dimrisë Lusiw ணக்கடிய தோய்த்து மினுக்கிய உடைகளை எடுத்து வைத்து, அன்போடு கண்சிமிட்டி வழிய னுப்பி, மால் யில் பளிச்சிடும் அழகுடன் எதிர்கொண்டு. ஒ. சீ இஸ் கிரேட்!
காந்தா என்ஞல் முடியாது: என்றைக்குமே உனக்குத் துரோ கம் செய்ய எள்ளுல் முடியாது. நோ. . நான் வழிதவற மாட் டேன்.
திடமான மனதுடன் வீடு திரும்புகிறேன். பஸ்ஸில் கூட வரும் தேவகியோ, வேறு தேவ
சாந்தாவின் நினைவாக
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை 15-00
மல்லிகை ஜீவா
- மணிவிழா மலர் 30 - 0
arossG36m nr aT adr&sear FF rifikas sidoðav. tJch) # đì tử to ở Qprù6ì goày சிமிட்டி விடைபெறும் தேவகி யின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள மூடியாதவளுக நடக்
கிறேன். இல் ை. . இல்லை. அப்படி ஒரு பாவனையில். வீடு, தனிமை.
மனக் குரங்கின் தாவல்கள். மணம் குழம் பித் தூக்கமின்றி solயிடையே அதையும் மீறி தேவகி dair (ypasıb.........
அலுவலக நண்பன் குமார் அடிக்கடி சொல்லும் வார்த்தை கள் காதோடு ஒலிக்க, *ஆனந் தள், இதெல்லாம் துரோகமில் 8éhveuu L—mr. LA6adA5 a.loeso7 rfaAyasei54ieUs வடிகால். நான் என் மனைவி மீது உயிரை வைத்திருக்கிறேன். அது வேறு, இது வேறு" வழக்க Lorras 67 thář76i) 35th Jayavarovs வியாக்கியானம் இன்று அர்த்தம் al-aħrawi Gunraw.........
மறு தாள். . .
அழகான சேலேயில் தேவகி. பளிச்சிடும் புன்னகை
வேலே ஓடவில்லை.
"தேவகி. யூ லுக் சாமிங்.."
"தாங் யூ" சிரிப்போடு ஏற் றுக் கொண்டவள், தொடர்ந்து
8.

சொள்ளுள் 虑序。.。°
எனக்குள் குழப்பம்
*விழலுக்கிறைத்த
தனது நிலயைச் சொல்கி முனா? எனது அணுகுமுறையைச் சொல்கிருளா? ஒருவேளை பிள்ளை jJrtíř 9gšsů3unrů epražantary போலாகி விடுமோ?
எனது குழப்பத்திற்கு பதில் மாலையில் கிடைத்தது. த7 ன் ஆனந்தன். . கத sy if au au asalur äśSOCśAp Gauðav கஸ்டமாக இருக்கு. ஈ வினி ங் நீங்க "ப்ரி" தானே? வைஃப்பும் இல்லைத்தானே? இந்தப் பைல் såbyr ar du Garth GassnyecovG anvas வீட்டிற்கு வருகிறேன். "ப்ளீஸ்..." அவனது வார்த்தையில் உடல் தந்தியடித்தது. எனினும் ஏதோ பயம், இப்போது கந்தர முகம் குறுக்கிடவில்லை. யா ரா வ து பார்த்தால் என்கிற பயம் மட்டும்.
"இன்றைக்கு G 6 ar omf di கிழமை னும், ஆறரை மணிக்கு அப்பு நம்தான் வீட்டில் நிற்பேன்" இப்படித் தந்திரமாகக் கதைக்க ானக்கு யார் சொல்லித்தந்தது?
வீட்டிற்கு வந்து குளித்து விட்டு வழமைக்குமாருகக் கோயி லுக்குச் சென்றேன். செய்யப் போகும் குற்றத்திற்கு முன்னேற் பாடாக பாவ மன்னிப்புக் கோரு வதற்காக,
கேணியில் குளித்துக் கொண் டிருந்த பெண், உடைமாற்றிக் கொண்டிருந்த பெண் பூசை வேளையில் எதிரே நின்று வழிபட்டுக் கொண்டிருந்த இளம் பெண் எல்லாமே கண் a76 essas, audis dan flui apas பும் மறந்து, வனப்புகனே எல் லாம் தரிசித்து ரசித்து, கியை மனதுள் நிலை நிறுத்தி நேரத்தைப் பார்த்தேள்,
29
லாம் தேவகி.
பழம்
கோயிலுக்குப் போக
படித்துறையில்
முடியும் வரை நின்மூல் தாமத arrosigib. evan Gav armub மனதில் மன்னிப்புக் கோரவும் மறந்து புறப்பட்டேன்.
எங்கும் நிர்வாணம்
விண்ணில் பறக்கும் விநோத Loaur flavi Lumråg5b , ).--God
கால்களில் ஒரு வேகம், மன நினில் ஒரு உல்லாசம். உட லெங்கும் பரவும் உ ஷ் ண ம். குதூகலத்துடன் வாசலைத் தான் டும் போது மீண்டும் ஒரு காட்சி பூரிப்பான மாதுளேக் கருவண்டில் முகம் பு ைத த் து பாலருத்தும் பாலகன். அந்த நிறை வில் உவகை மறக்கும் தாய்
திடீரென்று ஒரு நெருடல் unstsnavsmud af Lo G - sit gi திருப்பி பெண்மையைத் தாய் மையாகப் பூஜித்த வேண்யில் .
மீண்டும் சந்திரகாந்தா ۔۔ت۔
கையில் குழந்தையுடன் மார் போடு அணைத்துப் பால் கொடுக் கும் காட்சி மனத்திரையில் தாய்மைப் பூரிப்புடன் முகத்தில் முழு நிறைவுடன் என் குழந்தை பின் பசிதீர்க்கும் தா யாக க் காத்தா.
ஒ. ஒருவேன் அங்கே எனக்குக் குழந்தை பிறத்திருக் கும். நாட்கணக்குப் பார்த்தால் நேற் முே, இன்றை யோ, நாளையோ. . .
தேவகி வீட்டிற்கு வந்த போது நிச்சலளமாக வரவேற்று பைல்களைத் துனாவி வேலைகள்ை முடித்துக் கொடுத்து அனுப்பி னேன். ஒருவேளை அவளுக்கு ஏமாற்றமாகக் கூட இருக்கலாம்:
மறுநாள் ஊருக்கப் புறப் பட் டே ன். என் மண்வியைப் பார்க்க மட்டுமல்ல. என் குழற் Oé5ulair Asrouaqu'à sa div O

Page 17
வெள்ளி விழா மலர் பற்றி.
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் - இங்கும் தமிழகத்திலும் ஒரு சாதனையை நிலைநாட்டி வரும் மல்லிகையின் வெள்ளி விழ மலர் ஓர் அற்புதப் படைப்பாக மிளிர வேண்டும் என எதிர்பார்க் கிறேன். இலங்கையின் எல்லாப் பிரதேசப் படைப்பாளிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் படைப்புகள் இடம் பெற Gavardė.
வவுனியா, ச. பஞ்சாட்சரம்
மலரின் வில் அதிகம் போகக் கூடாது. அதன் வில்பை இரு பத்தைந்து ரூபாவுக்குள் மட்டுப்படுத்துவது சகலரையும் வாங்கிக் கொள்ள உதவும்.
ay isgrusir. ச. முருகானநிதன்
அழகான முறையில் வெள்ளிவிழா மலர் அமைய வேணும். LLLLLTTTT00 LT aLL TLL STLL TLa LLaTT S LLLT TTTLLLL LL LLLLLLLLS TTTTTTT களுக்குக் கிடைக்காது எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருத்தீர்கள். மலலிகையின் வளர்ச்சியின் ஆரம்ப கர்த்தாக்களே சந்தாதாரர்கள் தான். எனவே அவர்களையும் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
உடுவில். ந. வேல்முருகு
மலர் தயாரிப்பதற்கு உங்களுடைய சமீபத்தைய தமிழக ப் பயணம் பயன்படும். எதற்கும் அவசரப்பட வேண்டாம். ஆறுத லாக மலரைத் தயாரியுங்கள். பாரிய வேலேதான். உங்களது சிர மத்தில் நாங்களும் மானசீகமாகக் கலந்து கொள்ளுகின்ருேம் 90ஜனவரி புதிய நம்பிக்கைகளுடன் பிறக்கட்டும்.
புத்தளம். ம. சிவவடிவேல்
ஒவ்வொரு மல்லிகை மலரையும் சேமித்து வைத்துள்ளேன். வெள்ளிவிழா மலர் அதற்கு ஒரு முத்திரை. தனித் தனியாகப் பார்ப்பதை விட, எல்லா மலர்களையும் ஒருங்கு சேர்த்துப் பார்க் கும் போது அடேயப்பா எத்தனை உழைப்பு எத்தன் உள்ளடக் கம். ஈழத்தில் இது ஒரு பெரிய சாதன்தான். உங்களது உழைப்பை வணங்குகிறேன்.
பதுளை, க. ச. பெனடிக்ற் பல வருடங்களாக எழுத்தில் உங்களைத் தரிசித்து விந்துள்
ளேன். ஒரு படைப்யாளி நல்ல நிர்வாகியாக இருக்க முடியாது என்பது பலரது நம்பிக்கை. ஆளுல் நீங்களோ நல்லதொரு அமைப்
so

பாளஞக இருத்து நிர்வகித்து ஒரு சஞ்சிகையை இத்தனை காலம் ஒழுங்காக நடத்துவதைக் காணும்போது எழுத்தாளர் மீது நம் பிக்கை பிறக்கிறது. வருங்காலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கூட உங்களைப் போன்ற எழுத்தாளரிடம் ஒப்படைக்கலாம் என்ற நம் tatanas spassps.
நெல்லியடி, த. இளங்கோவன்
வெள்ளிவிழா மலர் சம்பந்தமாகச் சென்ற இதழில் மதிவத னன் கூறிய கருத்துக்கள்தான் என்னுடைய கருத்துக்களுமாகும்.
விலேயை அதிகப்படுத்த வேண்டாம் என்பது அவரது கருத்து. பேப்பர் விலை இன்று உச்சம். அதிலும் நியுஸ் பிரிண்ட் விலேயே அதிகம். தினசரிகளே இன்று மூன்று ரூபா விலையில் விற்கப்படுகின் றன. நல்ல பேப்பரில் மலரை வெளியிடுங்கள். காரணம் நீண்ட காலத்திற்குச் சஞ்சிகையை வைத்திருக்க வேண்டியதால் நியூஸ் பிரிண்ட் பளுப்பு நிறம்டித்துவிடும். பாதுகாப்பது கஷ்டம். எனவே தரமான கடதாசியில் வெளியிடவும் பணத்தைப் பற்றி யோகிக்க வேண்டாம். தரமான சுவைஞர்கள் எந்த விலை கொடுத்தும் வாங் கத் தயாராகவுள்ளனர். இம் மாதிரி மலர்க உடன் விற்கத் தேவையில்லே காலம் போகப் போகத்தான் அதன் மதிப்பு உயரும். எனவே விலையைப் பற்றி யோசிக்க வேண்டாம். தரமான ரஸ்கர் களை யோசித்து மலரைத் தயாரி செய்யுங்கள்.
இதுவரை பல மலர்களேத் தயாரித்து வெளியிட்ட அனுபவம் உங்களுக்கு ஆண்டு. உசிதம் போலச் செய்யுங்கள்.
JV60fp. க. செல்வநாதன்
மல்லிகை வெள்ளி விழா மலர் தயாரிப்பு வேலைகள் சம்பந்த மான தகவல்களே மல்லிகையில் படித்த போது இந்தக் கடிதத்தை யும் எழுதுவது என தான் தீர்மானித்தேன்.
தயவு செய்து மலரில் இடம் பெறும் கட்டுரைகள் படிக்கத் தக்கனவாக அமைவது முக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகளல்ல, ஏனெனில் மல்லிகையை வாசிப்பவர்கள் சகல மட்டத்தையும் சேர்ந்தவர்கள் அவர்கள் வெறும் புத்திஜீவிகளல்ல. அறிந்து கொள்வதற்காகப் படிப்பவர்கள். ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எனச் சொல்லப்படுபவை ஒரு சிலருக்க க ஒரு சிலரால் எழுதப்படும் படிச்சு விளங்காத சங்கதிகளைக் கொண்ட கூட்டுப் படை பல். வேண்டுமாளுல் வேறு மட்டங்களில் அவை பிரசுரிக்கப்படலாம். மல்லிகை மக்கள் சஞ்சிகை மக்களுக்குப் புரிவதுதான் முது வில் முக்கியும். படைப்புக்களை எழுதி விட்டார்களே என்பதற்காக எல்லாக் கட்டுரைகளையும் பிரகரித்துவிட வேண்டுமென்ற கட்டா பம் இல்ல. உங்களது அனுபவத்திற்குச் சரி என்பதையே பிர சுரிக்க ஒத்துக் கொள்ளுங்கள் உண்மையைச் சொன்னல் இன்று வெளிவரும் அனேக படைப்புக்களை என்ஞல் விளங்கக் கொள்ள டிவதில்கல. இதைச் சொல்லும் போது நான் வெட்கப்படவும் airplaudia.

Page 18
ஒரு தடவை பிக்காஸோவின் நவீன ஒவியத்தைப் பலருடி ரசித்து மகிழ்ந்து விமர்சனமும் செய்து கொண்டிருந்தார்களாம். அந்தப் பக்கமாக வந்த ஓவிபர் பிக்காஸோ ஒவியத்தை நெருங்கி யார் இதைத் தலே கீழாகத் தொங்கவிட்டது?' என வினவிய வண்ணம் ஒவியத்தைச் சரியான வகையில் தொற்கவிட்டு லிட்டுப் Gunt9rb. •
இப்படிப் புரியாததை ஏதோ அற்புதம் எனப் பாராட்டித் தம்மை மிகப் பெரிய மேதைகள் என நிரூபிக்க விரும்பும் ஒரு சிலர் இன்று தமிழ் மக்களிடையேயும் இல்லாமல் இல்லே. இப்படி யான புரியாதவைகளைச் சிலாகிக்கும் இலக்கியப் படை வரிசை யினர் மல்லிகை ரசிகர் வட்டத்தில் இல்லை என்ருலும் கூட, சிலர் புகுந்து விடலாம். எனவே கடந்த கால அனுபவங்களை முன்வைத்து மலரைத் தயாரிக்க முக்ாத்தால் அம்மலர் சமுத்து இலக்கியத்திற் குப் பெரிய பங்க்ளிப்பை நல்கும் என நம்புகிறேன்.
lantai untui. d தருமதுரை
வெள்ளி விழா மலரை அதிகமான படாடோபமற்ற முறை யில் எளிமையாக, அதே சமயம் ஆழமாக எதிர்பார்கின்றேன். ஆண்டாண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மலரல்லவா! மலர் எப்போ வரும் என எதிர்பார்க்கிறேன். இதனை முழுமையாக நிறைவேற்ற இறைவன் உங்களுக்குப் பூரண ஆசிர்வாதமருளட்டும்
aydaspurniru sv. பெரு. கணேசன்
எட்டு ஆண்டுகளுக்க முன்னர் உங்களை உலகத் தமிழ் மகா நாட்டின்போது சநதித்ததும், நீங்கள் என் தோள்மீது கைபோட்டு அள் போ டு என் எழுத்து. வணிகப் பத்திரிகைகளின் போக்கு, புகழ் பூமயக்கம் பற்றிக் கூறிய கருத்துக்கள் பசமையாக என் மன தில் உள்ளன அவ்வப்போது அவை எனககு உதவியிருக்கின்றன என நம்புகின்றேன். ܡܕ
உங்கள் பயணம், உள்கள் போர், உங்களது நிதானம் உல கிற்கு. தமிழ் இலக்கியத்திற்கு. . கணிசமாள் பங்களிப்புச் செய்துள்ளது.
உங்களைப் பல முறை கடந்த ஆண்டுகளில் எண்ணிப் பார்த்தி ருக்கிறேன். இலங்கைக் கலலரங்களின் போது உங்கள் நிலையை எண்ணி வருந்தியிருக்கின்றேன். அன்பிற்குரிய பேராசிரியர் வெத் தம்பி பற்றிய எண்ணங்களும் அப்படியே.
மல்லிகையின் வெள்ளி விழா மலர் கொண்டு வரும் முயற்சி சிறக்க வாழ்த்துகிறேன். Vnöt. தனுஷ்கோடி giřuosa Lf5
மல்லிகைக்கு லயது 28 வாழ்த்துக்கள் கட்டாயம் படைப் பொன்று அனுப்புகிறேன்.
மொடக்குறிச்சி. பொன்னிலன்

நானும்
எனது நாவல்களும்
செங்கை ஆழியான்
'கடற்கோட்டை efflágur நாவலா என்று ஆராய முற்பட் டால், அது அந்த வரம்பிற்குள் அ ைம ய வில் லை என்பது என் கருத்து என்று நூலாசிரியர் தெரி வித்துள்ளார். வரலாற்று மெய் மையை உண்மைப் பாத்திரங் களை வைத்து எழுதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனல் என்னைப் பொறுத்தவரையில் இந்நூல் சரித்திர நாவலுமல்ல. நாவல் சரித்திரமுமல்ல. ஈழத்தில் புதிய இலக்கிய வடிவம் ஒன்றி ளைச் செங்கை ஆழியான் படைத் திருக்கிருர் என்றே கூறுவேன். ஆங்கிலத்தில் இதனை "நியோ ஜெர்னலிசம்" என்பர். நியோ
ஜெர்னலிசம் என்ற புதிய தோற்.
றத்தையே செங்கை ஆழியான் எமக்குத் தந்துள்ளார்."
(gy. FGT pass5mT6ño - 1985)
1785 - மார்ச் மாதத்தில் ஈழநாடு அலுவலகத்தில் கடற் கோட்டை தாவல் வெளியீட்டு
விழாவில் பேராசிரியர் அ. சண் முகதாஸ் மேற்கண்டவாறு குறிட் பிட்டார். கடற் கோட்டை நியோ ஜெர்னலிசம் என்பதில் 6 TGavág5 2ll-6örum g civőv. 97 நவம்பர் 2°-ஆந்திகதி இலங்கை யின் கிழக்குக் கரையோரத்தில், முக்கியமாக மட் டக் களப் பில் பெருஞ் சூருவளி ஒன்று வீசியது. அக்கொடிய குருவளியால் மட் டக்களப்பில் ஏற்பட்ட அனர்த் தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அனர்த்தங்களை நேரில் கண்டு, கேட்டு நூல் ஒன்றி%ன ஆக்கித் தருமாறு வரதர் என்னை கேட்டுக்கொண்டார். மறுமலர்ச்சி எழுத்தாளர் தி. ச வரதராசன் என்ற வரதருக்கு இந்த வயதிலும் (* வயது) y 65) LD aur as நூலொன்று வெளியிடவேண்டும் என்ற அடங்காத ஆசை. நானும் நண்பன், செம்பியன் செல்வனும் மழை, வெள்ளம், புயல் என்ப வற்றிற்கூடாக மட்டக்களப்புக் குச் சென்ருேம். அங்கு தங்கி
3S

Page 19
• ዘrሶዽŠቓ፡ பேட்டிகண்ட விடயங் 12 days GEgù' oጫዎ நூலாக எழுதிக் 6காடுத்தேன். 14பக்கங்களில், உயர்ந்ததாளில், புகைப்படங்களுன் அழகிய பதிப்பாக அந்த நூல் வெளிவந் து. அப்படி ஒரு الكوكاكو 6ளிவந்ததில்லை; f
என்ற %ன்பெயரில் வெளிவந்த அந்த 2 மணி நேரம் உண்மிை
தியோஜெர்னலிசம் s T där.
கடற்கோட்டை அந்தவகை பில் சேராவிடினும் நபைர் ண் முக தாசின் வார்த்திை களில் எது முக்கியமென்றல் ஈேழத்தில் புதிய இலக்கிய வடி வம் ஒன்றின் இங்கை ஆழியான் படைத் ருக்கிருர், தான். அதிலும் முக்கியம் என் வென்ருல் கலாநிதி நா'
னிம் குறிப்பிட்டது அருட்டுணர்வு நாவலாக
· “ዞባ'Š• LIDMT (SK முற்றிலும் வேறு பட் - இலக்கண்த்தைக் இண்டதொரு நா வ? fr «S அமைந்ததுதான்
கடற்கோட்டைநாவலா arcis ip s-2"" (pu6 ருல் அந்த விரய புக்குள்
மையவில்லை. நிகழ்வுகள் சம்ப வங்கள் பாத்திரங்கள் தளங்கள் 6765 L 6.T கட்ற் கோ -  ைதாலலில் கற்பன்யானவிையல்
ர்காவற்றுறையில் சடலின் நடுவே கம்பீரமாக எழுந்து நிற் கும் ட்ற்கோட்டைனப் urrié கும்போதெல்லம் இதன் பின் இல் மறைந்திருக்கும் யொன்று அடிக்கடி வரும் . mrap b gint GupTo (Luntrpü பாணத்தின் இராமங்கள் தோறும் எம்முன்னேரால் ஆடப்பட்ட பூதத்தம்பி விலாசம்” மனதில் εθήθμιο அழகவல்லி மீது முறை தவறிய ஆசைகொண்ட அத்தி ராசியின் சதியால் கொலையுண்
பூதத்தம்பியின் கதையை
என் தாயார் எனக்குச் சொல் வியநினைவின் தாக்கம் மனதில் கடலின் உறங்கா அலைகளாக
பூதத்தம்பி விலாசம் வில் இருப்பதாக grog தடவை பல இடங்களில் முயள் றேன். கிடைக்கவில்லை. இந்நிலை யில் எனது கல்லூரிநண்பன் புலவர் தெட்சணுமூர்த்தி “Sipés : வல்லி" என்ருெரு நாடகத்தை நெறிப்படுத்தி மேடை ಆಬ್ಜೆಕ್ಟ್ರೆ. ಸೆ? Luntriféta
சன்றிருந்தேன். தம்பியின் கதையை ::* நாடகமாக்கி அவர்மேடை ಅದ್ಹೇಣ್ಣ: அ வரை ப் m lig6-9, யேகக் கம்பி விலாசம் உம்மிடம் ಕೆ? என்று கேட்டு வைத்தேன்.
-தந்தார். யாழ்ப்பாணம்சு. க. கந்தையா பிள்ளையால் விவேகானந்தா யந்திரசால்யில் 1 ஆம் ஆண்டு பங்குனிமாதம் பதிப்பிக்கப்பெற்று 4 சதத்திற்கு விற்பனையாகிய நூல் அது அதே விவேகானந்தா அச்சகத்தினர் :: "கடற்கோட்டை
9** ஆம் ஆண்டு பதிப் பித்து வெளியிட் ஒகு வகைப் பொருத் தம் அமைந்துவிட்டது. புலவர் தட் சணமூர்த்தி பூதத்தம்பி விலாசத் தைத் தந்தது பதினைந்து வருடங் களுக்கு முன்னர். ஆகுபதினைந்து இருபது வருடமாக இந்தக்கதிை என் மனதில் கிடந்து உழன்றிருக் கிறது. எனது இன்னெரு நாவ லான "கிடுகுவேலி" வெளிவநத கையோடு, ஈழநாடு வாரமலர் ஆசிரியர் நண்பர் சசிபாரதி சபா ரத்தினம்,"இன்னென்று புதுமை யாகபுதிதாக எழுது" என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். கடற்கோட்டை பற்றி எழுதுவ தாகச் சொன்னேன் அடுத்த
f4

வாரமே 'கல்லும் சொல்லாதோ கதை" என்று விளம்பர ம் கொடுத்துவிட்டார். என்மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை அவரது நம்பிக்கையை நான் பொப்யாக்கவில்லை. வாராவாரம் நான் எழுதிக்கொடுக்க, பொறு மையாக அதனைப் பெற்று வெளி யிட்டு முழுமையாக்கிய பெருமை அவருக்குரியது,
கடற்கோட்டை முழுமை பெறப் பலர் எனக்கு ஒத்துழைப் பும் ஆலோசனைகளும் வழங்கினர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்று விரிவுரையாளர் நண் பர் கலாநிதி க சிற்ற ம் பலம் எனது கதைக்கு உதவக்கூடிய நூற்பட்டியல் ஒன்றினைக் கூறி ஞர். மூதறிஞர் க. செ. குலரத் தினம் பல ஆதார உண்மைகளை அறியத் தந்தார். என்னுடன் இளிநொச்சிக் கச்சேரியில் உணவு உதவிக் கட்டுப்பாட்டதிகாரியாக இருந்த திரு எஸ். சுப்பிரமணி யம் அவர்கள், ஆங்கில இலக்கிய அறிவு நிரம்பப் பெற்றவர். பண் டைத் தமிழ் இலக்கிய நூல்களின் பரிச்சயமு(புள்ளவர். அவர் ஒரு நாள் இலங்கையில் அமெரிக்கத் தூதுவராகவிருந்த பிலிப் கே. குருே வ் என்பவர் எழுதி ய "டைவேர்கன்ஸ் ஒஃப் ஏ டிப் ளோமற் இன் சிலோன்" என்ற நூலைக் கொண்டுவந்தார். அந்த நூலில் ஒரு அத்தியாயம் “யாழ்ப் பாணமும் அதன் தீவுகளும்" என்பதாகும். அதில் பல உண்மை கள் இருந்தன. தென்மராட்சி முதலியாருக்கு வந்த விபரீத ஆசையும், அதன் விளைவாக ஆரம் பித்த போர்த்துக்கீசரின் மறை Փյւէ, ஒல்லாந்தராட்சியின் agittu மும் பற்றிக் கூறப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணக் கோட்டையில் அலைந்து திரியும் "டச்சுப் பெண் பேய்" பற்றியும் கூறப்பட்டிருந் தது. கடற்கோட்டையின் முதல் அத்தியாயம் தென்மராட்சி முத லியாரின் விபரீத ஆசையுடன் ஆரம்பமானது.
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி பற்றி குறிப்பாக யாழ்ப் பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி பற்றிக் கைக்குக் கிடைத்த நூல் கள் யாவறறையும் படித்து முடித் தேன். என் மனவி கமலா இதற் குப் பெரிதும் உதவியாக இருந் தாள். முதலியார் இராசநாய கம், முத்துத்தமபி. ஜி. ச மென் டிஸ், மு, இளையதம்பி, வே க. நடராசா, பி. ஈ பீரிஸ், எஸ். அரசரத்தினம் க. கணபதிப் பிள்ளை எனக்குக் கிடைத்த எல் லாவற்றையும் படி த் தே ன். இவை எல்லாவற்றையும் விட எனக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சரித்திரம் படிப்பிதத திரு. கணேசரத்தினம், பூணூரீநிவா சன், பி. எஸ், குமார சாமி ஆகியோர் கற்பித்த செய்திகளே நினைவிற்குக் கூடுதலாக வந்தன.
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த ரின் ஆட்சியைப்பற்றித் தெரிந்று கொள்ள வேண்டுமாயின் நிச்சய மாக "பிலப் பால்தேயஸ்" என் பாரின் நூல் படித்தாகவேண்டும் என்பது இவற்றிலிருந்து எனக் குப் புரிந்தது. இலங்கை வரலாற் றின் 17-ஆம் நூற்றண்டிற்குத் தெளிவான வரலாற்றுச் சான் முக மூவரின் நூல்கள் இருக் கின்றன. அக்கால வரலாற்று நிகழ்வுகளின் யதார்த்த வாழ் வின் எழுத் துக் கள் அவை.
35

Page 20
ழுெபேட் நொக்ஸ், பிலிப் பால் தேயஸ், றிபேறியோ ஆகிய மூவ ரும் எழுதிய நூல்கள் 1 -ஆம் நூற்ருண்டில் வரலாற்றிற்கு உன்னத சான்றுகளாகும்.
எனது கடற்க்ோட்டை நாவ லுக்கு ருெபேட் நெக்ஸ் உதவாது விடினும், பிலிப் பால்தேயகம், றி.ே றியோவும் உதவிஞர்கள். இவ்விரு நூல்களும் தந்துதவிய வர் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியர் நண்பர் நா. மயில் வாக னம் ஆவார். அவர் "974-ஆம் ஆண்டு ‘ஐரோப்பியர் பார்வை யில் இலங்கை" என்ருெரு அற் புதமான நூலையும் எr கி வெளி யிட்டிருந்தார். அத் க்டன் "பூதத் தம்பி’ நாடகத்தைக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடிப் பித்து மேடையேற்றியுமிருந்தார். பூதத்தம் பிமீது “காண்ட விருப் பம் என் நாவலுக்கு உகவத் தூண்டியதென எண்ணிக்கொண் டேன்.
இந்த நூல்கள் கிடைத்தபோ திலும் என் கதைக் கரிய தொடர் புகள் சரிவரக் கைகூடவில்லைப் போலப் பட்டது. ஒல்லாந்தப் படையினை யாழ்ப்பாணத்திற்கு நடாத்தி வந்த கொழு சாறி வன் கோயன் (ப) ன்ஸ் கூன்ஸ் பற் றிய விபரங்கள் போதுமானவை யாகவில்லை. வன்கோயன் மதப் பிரசாரத்திற்கு அவ்வளவாக உதவவில்லை என்றதால், பால் தேயஸ் அவனைப்பற்றிச் சில விப ரங்களை தனது நூலில் இன்றைய விமர்சகர்கள் சிலர் போல இருட் டடிப்புச் செய்திருந்தார். மீண் டும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழ கத்திற்கச் சென்றேன் வரலாற்று நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். பி, ஈ. பிரில் என்பவர் எழதிய "தி டச் பவர் இன் சிலோள்" என்ற நூல் என் கையிற் கிடைத் தது, இந்த நூலின் இறுதியில் கொழுசாறி வன்கோயன், ஒல்
லாந்த அரசிக்கு எழுதியிருந்த கடிதங்களில் ஆங்கில மொழி பெயர்ப்பு இருநதது. அவன் திகதி வாரியாகக் கடி தங்க ள்
எழுகியிருந்தான் எப்படி யாழ்ப்
பாணக் சோட்டையைக் கைப் பற்றினன். அங்குள்ள விதவைப் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டான் என்பன அந்நூலில் இருந்தன,
யாழ்ப்பாணக் கோட்டை என் கதையில் முக்கிய தளபாத லால், அக்கோட்டை பற்றிய த க வ ல் கள் தேவைப்பட்டன. கோட்டை யின் அமைப்பு ழுக்கிய மாகத் தேவைப்பட்டது. தேடி னேன். இறுதியாக சி. வி. பெல் லாமி என்பவர் எழுதிய "தி போர்ட் ஒஃப் யப் அ" என்ற கட்டுரை வரலாற்றுச் சஞ்சிகை ஒன்றில் கிடைத்தது பெல்லாமி யாழ்ப்பாண மாவட்டப் பொறி யியலாளராக இருந்தவர்,
கடற்கோட்டையை எழுதி முடித்த பின்னர் தான் தெரிந் தது சரித்திர நாவல் எழுதுவதி லிருக்கின்ற சிரமம். என்முலும் மனதில் ஒரு திருப்தி. சரித்திர நாவலில் புதியதொரு பரிமா ணம் என்னுல் அறிபு கப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனை நான் கூறவில்லை.
*ஈழத்தில் புதியதொரு இலக் கிய வடிவம் ஒன்றினைச் செங்கை ஆழியான் படைத்திருக்கிருர்." -பேராசிரியர் அ. சண்முகதாஸ்.
*யான் எத்தனையோ சரித்திர
நாவல்களைப் படித்திருக்கிறேன். "கடல் கோட்டை" உண்மை வர
லாற்றைப் பிரத்தியட்சமாகத் தந்த நாவல் சரித்திரமாகப் பிறந்துள்ளது."
-மஹாராஜ பூரீ ச.து. ஷண்முக்
தாதக் குருக்கள் - (1985)
ま6

"கடற் கோட்டையைக் கட்ட நீர் பட்டபாடடையும், தளரா முயற்சியையும், அதன் போக் கினேயும், மற்றும் எழுத்தாளர்க ளுடைய சரித்திர நாவல்களைப் போலல்லாது முழுக்க - முழுக்கச் சரித்திரச் சான்றுகளை அமைத்து எழுதிய விதத்தையும், நான் மனமார வியந்து பாராட்டுகி றேன். கற்பனைக்கு முக்கியத்து வம் கொடுக்காமல் சரித்திரச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல தமிழில் இப்படி ஒரு நவீனம் இதுவரை தமிழ் நாட்டில் வந்ததில்லையென்று து னி ந் து கூறுவேன். கடற் கோட்டை ஒரு விதி விலக்கு. அது தமிழ்த்தாயின் முடியில் குடடக்கூடிய ஒரு மலர். என் மனமார்ந்த கருத்து இது ".-- திரு. வை. ஏரம்பமூர்த்தி. என் மதிப்பிற்குரிய ஆசான்.
"கடற்கோட்டை ஈழ நாடு வாரமலரில் இருபது வாரங்கள் தொட ராக வெளி வந்தது. 1984 களில் இது ஈழநாடு வார மலரில் வெளிவரத் தொடங்கிய போது. இது பூதத்தம்பி முதலி யாரின் கதை என்று ஒரு தவருன கருத்துப் பலரிடயே உருவாகி யிருந்தது. எழுத்து மூலமும் நேரி லும் இது பற்றி விசாரித்தனர். ஆனல் இது பூகத்தம்பியின் கதையன்று. ஆக மூன்றேமூன்று அத்தியாயங்களின் தான் பூதத் தம்பியின் கதை கூறப்படுகிறது. அவ்வாருயின் இது கச்சாய் வன் ண்மை திசைவீரசிங்கனின் கதை யென்றே, பான்ஸ் கூன்ஸ் என்ற கொமுசாறி வன் கோயனின்
கதையென்ருே முடிவு செய்து
விடவும் கூடாது இந்த நாவலில் கதைத் தலைவன் என்று எவரு மில்லை. கடற்கோ ட்டை யாழ்ப்பான வரலாற்றின் ஒரு காலகட்டத்தின் கதை என்பதே பொருத்தமானது. போர்த்துக்கீச
ரின் ஆட்சி மறைவும். ஒல்லாந்த ரின் ஆட்சி உதயமும் நிலவிய் காலகட்டத்து யாழ்ப்பாணத்தை இக்கதை நமக்குத் தெணிவாகக் காட்டுகிறது. அதாவது அக்கால சமூக, சமய, கலாசார, பொரு ளாதார அரசியல் சூழ்நிலைகள்ை இந்நவீனம் சித்திரிக்கிறது என லாம்". (சு. சபாரத்தினம்-1985)
நான் எழுதிய ஐந்தாவது வர லாறு நவீனம் ‘கந்தவேள் கேட் டம்" ஆகும். வரலாறறை இவ் வாறும் கூறலாம் என கடற் கோட டை மூலம் நான் கண்டே இலக்கியத்தை மீண்டும் ஒரு தடவை செயற்படுத்தும் வகை யில் ‘கந்தவேள் கோட்டத்தை" எழுதினேன். ஐந்து நூற்ருணடு கால யாழ்ப்பான வரலாறறின இந்த நவீனம் பேசியது. ஐந்த நவீனம் நான்கு அங்கங்களைக் கொண்டமைந்தது. ஆ கில், அழித்தல், காத்தல், அருளல் என நான்கு அங்க வரலாறு. நல்லூர் கந்தசுவாமி கோயில் வரலாற்றினை இந்த நவீனம் மூலக் கருவாகக் கொண்டு பிறந் தது. இந்த நவீனமும் ஈழநாடு வ. ரமலரில் 198) - 0 -ஆம்
ஆண்டுகளில் வெளி வந்த து.
இன்னமும் நூலுருப் பெறவில்லை,
"நவீன தமிழிலக்கியத்தில் வரலாற்று நாவல்களுக்கான அ ந் த ஸ் து, விமர்சகர்களால்
சரிவர வழங்கப்படவில்லை என் பது கணிப்புக்குரிய மெய்மை. தமிழில் வரலாற்று நவீனங்களை நயம்பட எழுதிய மு த ல் வர் கல்கி அவர்கள், தமிழனின் வீரத்தையும், வெற்றிகளையும், காதலையும், கலைத்திறமைகளையும் பண்பின உயர்வையும், பக்திச் சிறப்பையும் கல்கியின் 'சிவகாமி
யின் சபதம்", 'பார்த்திபன் கனவு", "பொன்னியின் செல் வன்' போன்ற நவீனங்கள்
எடுத்துக் காட்டிப் படிப்போர்

Page 21
உள்ளத்தை எழுச்சிபெறச் செய் கின்றன. கல்கியைப் பின்பற்றி, அரு. ராமநாதன், சாண்டில்யன், சோமு, அகிலன், ஜெகசிற்பி யன், நா. பார்த்தசாரதி, விக் கிரமன் முதலானுேர் நல்ல பல நவீனங்களை உருவாக் கித் தமிழ்த் தாய்க்குச் சூட்டியுள்ள னர். சழநாட்டில் அருள் செல்வ நாயகம், எஸ். பொன்னுத் துரை, வ அ. இராசரத்தினம் போன் ருேழர் வரலாற்று நவீனங்களில் தம் கைவரிசைகளைக் காட்டியுள் ளனர், (சிற்பி - 970).
வரலாற்று நவீனங்கள் மன் னர்களின் கதைகளைக் கூறுவன மக்களின் கதைகளைக் கூறுவன வல்ல, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் அவர் தம் எழுச்சிகளையும் இவை பறைவதில்லை கற்பளை உலகில் மக்களை மிதக்கவிட்டு வர்க்க பேதமற்ற சமூகத்தினை உரு வாக்குவதற்கு இந்த நவீனங்கள் தடைகளாகின்றன. அதனுல் இவற்றின் சமூகப் பயன் ஐயத் திறகுரியது. இவ்வாறு இலக் கிய முற்போக்காளர்கள் கருது கின்றனர். 'கல்கியின் வரலாற்று நவீனங்கள் தலையணை நூல்கள்" என அவற்றின் பருமன். uusir குறித்துப் பேராசிரியர் க.  ைஈ லா ச ப தி ஒரேயடியாகக் கிழிறக்கி வைத்தார்.
எவ்வாருயினும் சரித் திர நாவல்களுக்கு மக்களிடையே இருக்கின்ற அமோக ஆகாவும் அவற்றினே வாங்கிப் படிக்கும் ஆவலும், நமது முன்னேர்கள் எப் டி வாழ்ந்தார்கள் என்ற சங்கதியை அறிய விழைக்த இயல்பான விருப்பின் நியாய
மான தூண்டுதலே என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை.
Ο (தொடரும்)
கற்பனை கவிதையல்ல.
சி. குமாரலிங்கம்
நீங்கள் நடந்து உலாவியது எங்களைச் சந்திப்பதற்காக நீங்கள் சம்பாசித்தது எங்கள் பிரச்சினைகளை அறிவதற்
காக நீங்கள் கலகப்பாகச் சிரித்தது எங்கள் கலந்துரையாடல்களின்
போது நீங்கள் கண்ணீர் விட்டு அழுதது எங்கள் தற்காலிக தோல்விகளின் போது எங்கள் வேலை நிறுத்தத்தின்
போது நீங்கள் சிறையினில் வாடினீர்கள் எங்கள் வசதிகள் உரிமைகள் சம்பள உயர்வுகள் எல்லாம் தானுக வந்தது என்னும் மூடரும் எம்முள் இருக்கிருரே!
விஞ்ஞான விந்தை
கோழி முட்டைக் கோதினூடாகச் சின்னஞ் சிறிய துவாரமிட்டு அதன் வழியே குயில் கருவின் ஒரு பகு தியை அதனுள்ளே நுட்பமாகச் செலுத்திய பிரெஞ்சு விஞ்ஞானி கள் அதைப் பொரிக்கவைத்து விந்தை புரிந்துள்ளனர்.
இத்தகைய பரிசோதனை முட ட்ைகளிவிருந்து வெளி வரும் கோழிக் குஞ்சுகளுக்குக் குயிலின் குரல் மட்டுமல்லாமல் குயில்களினு டையதைப் போன்று தலைகளும் உள்ளனவாம். W
8

- வாசுதேவன்.
கணி பறிக்கவே இருக்கிறேன் என் கனி பறிக்க என் வாழ்வின் கனி
அறிவேன், ஆயிலும் வழிகள்தான் இல்லை . எனது பாதை மூடப்பட்டுள்ளது எனது மைதானம் குன்றும் குழியுமாய் சிதைக்கப்பட்டுள்ளது எனது நிலா முற்றமோ நாய்க் குரைப்பின் அச்சத்தில் உறைந்திருக்கிறது எனது நிழல் வெளியும் கூட
பட்ட மரமும் வெய்யிலுமாய் உள்ளது
காலமோ - நகர்கிறது
உடலுக்கும் வயது ஏறுகிறது
மனது மட்டும்
அடையும் வெறியில் மூச்சிரைத் தாலும் துடித்து வியர்த்து துரு உதிர்த்தி மினுங்குது மாரு இளமையுடன் இளமையுடன் W
வருவேன் பசி தீர்த்து சற்றே இனப்பாறி இருப்பேன்
கனி பறிக்கவே இருக்கிறேன் என் கனி பறிக்க
என் வாழ்வின் கணி.

Page 22
TiAMLMST MqLMAT MLSLLMLM LMLMLMTLTLMAALLLLSLLLLLLM LMLLML LMLT LLSLLLLLM
நடிக மணி : ஒரு  ைவரம்
പും ( --പ്ര~ാർ (~~~ഷ് പേപ്.
கோகிலா மகேந்திரன்
நித்த நித்தம் சாவு. பூமியே எரிகின்ற பினமாகி விட்டது போல - விடிந்தால் பொழுது படும் வரை மரணச் செய்திக
ளேயே கேட்டுக் கேட்டு விரக்தி
யுற்றிருந்த ஒரு பொழுதில் நடிக்
ணி" அவர்கள் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார் என்ற செய்தியைச் சுமந்துவந்தன
வெகுசன தொடர்புச் சாதனங்
ssir.
கலே உள்ளங்களின் எலும்புக் குருத்துக்கள் எல்லாம் உறைந்து போய்விட்ட நிலை
மரணம் என்பது எல்லாருக்
ஆளுல் சமு.
குந்தான் நிகழும். தாயத்திற்குப் பயன்தரும் வாழ்வு வாழ்ந்து நிறைந்து, பழுத்து. மதிப்புள்ள மரணத்தைப் பெறு வது. எல்லாருக்கும் வாய்ப்ப தில்லை. நடிகமணிக்கு வாய்த்தது.
தனது இறுதி நாட்களில்கூடத்
தொலைக் காட்சி, வா னெ லி:
நிகழ்வுகளில் பங்கு பற்ற க் கொழும்பு சென்ற கலைஞர்-சங் கீத கோவலன் நாடகத்தின் ஒரு மணி நேர வானெலி வடிவத்தை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
ஒலிப்பதிவு செய்து தனது இறுதி மணித்துளிகளைக்கூடக் கலைச் சிற் தனக்கே அர்ப்பணித்து மறைந்
stri.
உலகில் அறிவாளிகள் பலர் உண்டு. ஆனல் மனிதர் கள் குறைவு. வள்ளுவன் சொன்ஞன் "மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன் ஆகுலி தீர பிற"
1987-இல் யாழ் பல்கலைக் கழக நுண்கலைப் பீட அனுசரன Ավւ-6ծr, asGurry Tů (3upr696) ஒழுங்கு செய்து நடத்திய நாடக விரிவுரை களப் பயிற்சித் திட்டத் தின் போதே நடிகமணி அவர்க
மனதுக்கண் மாசில்லாத பண்பை அறியும் வாய்ப்பு எனக்கு ஏற் till-gi. १ : ५
விலாச நாடகப் பாடல்களை அவர் மாணவர்களுக்குச் சொல் லித் தரும்போதும், பிறசமயங்க ளிலும் அவ்ரது முகத்தில் சதா தென்படும் அந்தப் புன்சிரிப்பு அவரது மாசற்ற மனத்தின் வெளிப்பாடு எனலாம்.
f

*எமது நாட்டின் நாகரிகத் தையும், பண்பையும் உயிரையும் ஒம்பி வளர்த்த பெருமை Sgar மக்களுக்குரியது. இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணமாக வாழ்வு என்னும் உயிரூற்றுடன் கிராமங்கள் நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கிராமங்களில் வாழும் மக்கள் வளர்த்த அழகுக் கலையே கூத்து. இது பல்லாயிரக் கணக் கான மக்களின் விலை மதிக்க முடியாத சொத்து. அவர்களின் உணர்ச்சிகளையும் செயல்களையும் வெளியிடும் சாதனம். அவர்களின் உள்ளத்திற்கு அழகையும் இன் பக்தையும் அளிக்கும் ஆறறல் இதற்குண்டு. அதற்கு ஒரு தேசிய முக்கியத்துவம் உண்டு. அது நாட்டின் கலாசார பாரம்பரியத் தின் முக்கிய அம்சம். தாட்டு மக்களின் உள்ளக் கருத்து. குணச் சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியவற்றை எடுத்து விளக்குவது இக் கலை’’ என்பார் பேராசிரியர் சு. வித்தி யானந்தன் அவர்கள்.
அத்தகைய ஒரு கூத்து மர பின் (விலாசக் கூத்து) நம்பிக்கை ஒளி மறைந்து விட்டது.
காங்கேயன் வந்து இறங்கிய தால் பெருமை பெற்றிருந்த காங்கேயன்துறை மண் நடிகமணி பிறந்ததால் 1924-இல் மீண்டும் பெருமை பெற்றது. நடேஸ் வராக் கல்லூரியும், வதிரி தேவ ரையாளி இந்துக் கல்லூரியும் நடிகமணியைக் கற்பித் துப் பெருமை பெற்றன.
தமிழ் நாட்டின் மிகப் பழைய நாடக வடிவமான தெருக்கூத்தை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற
வேறுபாடு இன்றி மக்கள் அனை வரும் பார்த்து மகிழ்ந்தனர், 9-ம் நூற்ருண்டில் தமிழ் நாடக உலகில் வந்து புகுந்த - உயர்ந் தோர் பார்க்க விரும்பிய - ஒரு புதிய நாடக வடிவமே விலாசம். இது மராட்டிய பார்சிய மரபு களேயும், கர்நாடக இசையையும், கூத்தின் அமைப்பையும் கொண்ட் ஒரு கலபபு வடிவம். கூத்தின் ஆடல் அம்சம் குறைந்து, பாடல் அம்சம் விலாசத்தில் முக்கியத்து, வம் பெற்றது. தமிழக நாடகக் கோஷ்டிகள் மூலமாக இவை ஈழத்தை வந்தடைந்தன.
அவ்வாறு வருகை தந்த தென்னிந்திய நாட்கக் குழுவின ருடன் நடிகமணியின் பேரஞர் தொடர் பு கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத் தகைய பரம்பரை ஈடுபாடு கார ணமாகத் தமது ஏழாவது வயதி லேயே மிருதங்கம், ஆர்மோனி யம் என்பன வாசிக்கப் பழகி விட்டார் நடிகமணி. தனது பதின் மூன்ருவது வயதிலே தேவரை யாளி ஆந்துக்கல்லூரியில் கவிஞர் செல்லையாவின் "அப்பூதியடிகள்" நாடகத்தில் பிரதான பாத்திர மேற்று மேடையேறிய சிறுவன்
வைரமுத்துவைப் பார்த்த கண்
கள் இமை வெட்ட மறந்தன.
கணிரென்ற கம்பீரமான குரல், எடுப்பான தோற்றம், மன உணர்வுகளைத் துல்லியமாக வெளிக்காட்டி நடிக்கும் ஆற்றல்அந்தக் கண் களி ல், முகவாய் வெட்டில், புருவ வளைவில், நெற் றிப் பொட்டில் எல்லாம் நடிப் பின் சாயல் நறுக்காகத் தெரிந் தது, மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அன்று தோன்றியம்
d

Page 23
அந்தச் சிறுவன், மக்களின் எதிர்
பார்ப்பை நிறைவேற்றி விட்டுத் தான் போயிருக்கிருன்
1939-இல் இரத் தின புரி தோட்டப் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்ற வைரமுத்து அவர்கள் இந்திய நாடகக் குழுவு டன் சுற்றித் திரிந்து தனது ஆசிரியர் பதவியை இழந்தார் என்பது பலரும் அறியாத விட யம். ஆளுல். ஒரு சாதாரண ஆசிரியர் சமுதாயத்திற்கு இலகு வில் கிடைத்துவிடலாம். ஒரு மரபுவழி நாடகக் கலைஞன் கிடைப்பது அருமை. ஆகவே அவர் செய்யவேண்டியதையே செய்தார்.
இந்திய நாடகக் குழுவினல் கவரப்பட்டாராயினும் அவர்களு டன் இணைந்து மறைந்து நிற்கா மல் தனது தனித்துவத்தைக் காட்டி வெளியே வந்தார். இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த விலாசக் கூத்தில் நடிப்புக்கும் சமஅளவு முக் கியத்துவம் கொடுத்தார் இவர்,
வள்ளி திருமணம், சத்திய வான் சாவித்திரி, சகுந்தலை, சாரங்கதரா, அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி, அல்லி அர்ச்சுணு, நல்லதங்காள் ஞான செளந்தரி சங்கிலித் தொட ராக நீண்டு சென்ற பல நாட கங்களிலும் வைரமுத்து ஒரு வைரம்" என ஒளிர்ந்தார்.
1939-இல் கலையரசு சொர்ன லிங்கம் அவர்கள். "நடிகமணி" என்ற மிகப் பொருத்தமான பட்டத்தை அவருக்குக் கொடுத் துச் சிறப்பித்தார்.
வசந்தகான நாடக சபாவின் ஸ்தாபகரான நடிகமணி 197 -ல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்ட பத்தில் 'அரிச்சந்திர மயான காண்டத்தை, இரண்டாயிரமா வது தடவையாக மேடை யேற்றி. ஈழத்தின் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை நிலை நிறுத்தினர்.
ரூபவாகினியிள் முதல் இசை நாடகம் நடிகமணியுடையது தான். வாஞெலியும் அவரது. நாடகங்கள் பலவற்றை ஒலி பரப்பிப் பெருமை பெற்றது.
மனிதனுய்ப் பிறக்கிற ஒவ் வொருவரும் அதி மனிதஞக இருக்க வேண்டும். அதற்கான களந்தான் இந்த உலகம். அதற் கான வாய்ப்புத்தான் இந்தப் பிறவி என்பதை உணர்ந்து கிராம மக்களுக்குத் தொண்டு செய்த ஒரு மா பெ ரு ங் கலைஞன் மறைந்து விட்டான். ஆம்! கிராம மக்களுக்குத் தொண்டு செய்தலே சமுதாயத் தொண்டாகவும், நாட்டுக் குச் செய்யப்படும் தொண்டாகவும் அமையும் என்றி காட்டிய அந்தக் கலைஞன் மறைத் தாலும் அவன் செய்த பணி கலை வரலாற்றின் பொன் ஏடு களில் நிரந்தரமாய்ப் பொறிக்கப்
பெற்றிருக்கும்.
O
தனி இதழ்
ம ல் வி ைசி யின் த வி இதழ்கள் தேவைப்படுவோர் அதற்குரிய தபால் தல்களே அலுப்பாயும் பெற்றுக் கொள்ளலாம்,
42

20 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஒலி
aman வரதர்
"முற்றத்து ஒற்றைப் பனை" பிரபல நாவலாசிரியர் "செங்கை ஆழியான்" எழுதிய ஒரு குறு நாவல் இது. w
1971 -ம் ஆண்டு வெளியான நாவல் அப்போது நான் இதைப்படித் தேனே தெரியவில்லை. படித்திருந்தாலும் துப்புரவாக மறந்து விட்டே ைென்று சொல்லவேண்டும், -"மறதி என்னுடைய பெரும் சொத்து. இந்தவாரம் "முற்றத்து ஒற்றைப் பனை"வைப் படித்தேன். படித்ததும் நெஞ்செல்லாம் நிறைந்து விட்டது! அப்படி ஒரு
நாவல.
இந்த நாவலைப் படித்தபோது சில இடங்களில் நான் வாய் விட்டுச் சிரித்ததும், நூலின் முதலாம் பக்கத்தில் "இது ஒரு நகைச் சுவைச் சித்திரம்" என்று குறிப்பிட்டிருப்பது ஒரு புறமிருக்கட்டும் .
இது வெறும் நகைச்சுவைச் சித்திரம் மட்டுமல்ல. யாழ்ப்பாணத்தின் ஒரு பக்கத்தை செங்கை ஆழியான் அற்புத மாக மிக அற்புதமாக - யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிருர்,
கொக்கர் மாரிமுத்தர் அம்மான், அவர் மனைவி பொன்னு ஆச்சி, அலம்பல் காசியர், ஏனே என்னைச் சிரிக்கவைத்த அந்தச் சிறுவன் வேலாயுதம் -என்ற சூலாயுதம்,
தம்பையா அண்னை, விதானையார். இந்தப் பாத்திரங்களுக்கெல்லாம் உயிர் கொடுத்து, யாழ்ப்பான மணம் வீசப் படைத்திருக்கிருர் செங்கை ஆழியான். இப்போது இருபத்தேழு நாவல்களை வெளியிட்டு, ஈழத்து எழுத்தாளர்களிடையே ஒரு சாதனை படைத்திருப்பவர் செங்கை ஆழியான். - இந்தச் சாது கனயை முறியடிப்பதற்காக் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிருர் அவர். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு அருமையான நாவ யாசிரியர் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு வந்து கொண்டிருக்கிருர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது "முற்றத்து ஒற்றைப் பனை" அருமையான நாவல் இது. இதுவரை படித்திராத வாசகர்கள் அவசியம் படித்து மகிழவேண்டிய நாவல். O
43.

Page 24
நிலப் பசி
சீமீப காலமாகத் தமிழுக்குக் கிடைத்திருக்கின்ற ஓர் இலக்கிய உருவம்; சுவர் ஒவியங்கள். வீதி யால் போகும் போதும் வரும் போதும் மேற்படி சுவர் இலக்
கிய வாசகங்களில் இயல்பாகவுே
என் கண்கள் பதியும். மேய்ச்சல் பார்வையுடன் சுவர் வசனங்களை மனசிற்குள் உள்வாங்கிக் கொள் வேன் எத்தனை அர்ப்பணிப்புகள்
அன்றும் அப்படியே தெரு வில் நின்று நிதானித்துச் சுவர் வசனங்களைப் படி த் து விட் டு, பஜார் வீதி, புது மார்க்கட் திருப்பத்தால் திரும்பி நடந்து கொண்டிருந்தேன்.
பக்கமாக - மிக அருகில் - காரொன்று என் னை உரசிய படியே மெது மெதுவாக நின் AD4.
கர்ர்க் கண்ணுடிக்குள்ளால் பார்த்தேன்; முகக் கண்ணுடி தெரிந்தது கண்களில் புன்முறு வல் மிளிர்ந்தது,
- "அட, எங்கட டாக்குத்
தர் 1"
அது ஒரு தள்ளு மாடல் கார். எழுத்தாள்ர்களை எங்கு கண்டா லும் சொல்லி வைத்தது போல, நிற்கும். ஏற்றி இற கும். எங்க sysplcu ரிபாஷையில் அந்தக் காருக்கு நாங்கள் 'சங்கப்பலகை
AA
- டொமினிக் ஜீவா
சரி. சரி
எனப் பெயர் வைத்திருப்பது டாக்டருக்குத் தெரியும். அவர் ஒரு டாக் டர் மட்டுமல்ல:
(தொழிலால் 1 M. 0. --அதா
வது சட்ட வைத்திய அதிகாரி. தன்னை ஒரு மருத்துவ அதிகாரி
எனச் சகோதர எழுத்தாளர் கள் நினைப்பதை விட, இலக்கி யச் சுவைஞன் எனக் கருதுவ
தையே பெருமையாக நினைத்துக் கொள்ளும் இந்த நூற்ருண்டின் அதிசயப் பிறவி அவர்!" w
"என்ன காணும். எங்கை போறிர்?"
*சும்மா இப்பிடி.."
*சும்மாவா லா த் து l 斤? முன்னலை வ்ந்து காரிலை ஏறும் காணும். நிறையக் சதையிருக்கு. கதைப்பம் 1"
சம்பாஷனையை ஒரு கலையா கப் பயின்றவர் அவர். மிக நெருக்கமானவர்களுடன் தான் மனம் விட்டுக் கதைப்பார். அப் படியானவர்களை அன்பொழுக நேசிப்பவர். அவர்களுடன் பேசும் போது ‘காணும் காணும்." என்ற பதம் அடிக்கடி அவரது சம் பாசணை யின் போது இடம் பெறும். எழுத்தாளர்களிடம் த6த ப் பா சம் கொண்டவர் புறப்பட்டால் கோயில் வீதிப் பக் கம், அல்லது குளக் கரையடியில் மேலும் போனல் வயல் ஒரம்,

பண்ணைப் பாலத்துக்கு அப்பால் காரைச் செலுத்திச் சுற்றியடித் துச் சென்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதில் பெரு விருப்பம் கொண்டவர்.
வாரத்தில் விடுமுறை நாட் களில் இது நடைபெறும் நிகழ்ச்சி.
நான் காரில் ஏறி முன்சிற்றில் அவரது பக்கத்தே அமர்ந்தேன்.
"இப்ப நாங்கள் ஒரு முக்கிய் மான அலுவலுக்குப் போருேம்" சொல்லிய வண்ணம் என்னுடைய முகபாவத்தை ஒரு கணம் கூர்ந்து i urrrijssn fi. *இண்டைக்குக் கனகக் கதைக்கேலாது. வேலை ரெண்டு மூண்டு மணித்தியாலம் என்னேடை மினக்கெடலாம் தானே 影
நான் ஏதோ சொல்ல முற் பட்டேன். மனசில் உதித்த
வார்த்தைகளுக்கு உருக்கொடுக்க
முனைந்தேன்.
* 'இண்டைக்கு உமக்கொரு முக்கிய அனுபவம். சும்மா எழுத் தாளனெண்டு ருேட்டுச் சுத்தக் கூடாது. இந்தக் கண்ணுலை இந்த உ ல கத்  ைத யும் கொஞ்சம் பார்த்து நடக்க வேணும்."
பீடிகை பலமாக இருந்தது: இப்படிக் கதைப்பவரல்ல, அவர் சும்மா த மா ஷா கப் பேசும் அவரிடம் இன்று ஒரு மாறுதல் தெரிந்தது. வழக்கமான சம்பா ஷணைத் தொனி யும் அதில் தொனிக்கவில்லை;
எனக்கு ஆச்சரியமாக இருந் தது. ஏதோ இலக்கியக் கச்சேரிக் குத்தான் என்னைக் கூப்பிடுகிருர் என நான் நினைப்பிலிருந்து விடு பட்டு அவரது முகத்தை ஆவலு டன் பார்த்தேன்.
* நாங்கள் இப்ப ரெண்டு பேரும் பட்டணத்துக்குத் தள்ளியிருக்கிற
ஒரு ஊருக்குப் போறம். அங்கு ஒரு கேஸ்; தற் கொலை ஒரு குமர்ப் பெட்டை ஒருத்தி நேத் தைக்குப் பின்நேரம் பொலி டோல் குடிச்சுப் போட்டாளாம். போஸ்மோட்டத்துக்காக நான் போறன். அதுதான் உம்மையும் கூப்பிட்டஞன் வாரும்காணும். போயிட்டு வருவம். உமக்குக்கூட ஒரு அனுபவமாய் இருக்கட்டும்"
தற்கொலை என்ருலே எனக்கு ஒரு மனக் கிலேசம், அப்படிச் செத்தவர்களின் சாவீடுகளுக்கே
நான் போவதில்லை, மனசில் ஒரு
தீர்மானம். எமது உயிரை உரு வாக்க எமக்கு எப்படி உரிமை யில்லையோ, அப்படியே அதைப் பறிப்பதற்கும் எமக்கு எந்தவித மான அதிகாரமுமில்லை என்பது அசைக்க முடியாத எனது நம் பிக்கை.
எனவே கூடியவரை தவிர்த் துக் கொள்வதுண்டு. ஆஞ ல் அழைப்பவர் எனது ந ண் பர் என்மீது பேரபிமானம் கொண்ட வர்.
மன்சில் சிறு சலனம். போய்த் தான் பார்ப்பமே என்ற ஆவல். ஒரு வேலையும் இல்லை என்ற நேர வசதி
பேசர்மல் தலையை ஆட்டி வைத்தேன்.
கார் பலாலி வீதி பூடாகப் போய்க் கொண்டிருந்தது.
டாக்டர் ஒன்றுமே பேசவில்லை. ஏதோ ஆழ்ந்து சிந்தித் துக் கொண்டு வருபவர் போல, அவ ரது முகத் தோற்றம் தெரிந்தது.
நண்பர் என்ற முறையில் சகோதர இலக்கிய ரஸிகன் என்ற ஹோதாவில் பல தடவைகளில். பல கட்டங்களில் அவருடன் கலந்துரையாடி வந்திருக்கிறேன்.
45

Page 25
இன்று தொழில் ரீதியான
பிரயாணம்.
தொழில் சம்பந்தப்பட்ட சூழ்நிலையில சிலர், சில மனிதர் சள் தம்முள் தாமே விடுவார்கள் போலும், என எனக் குள் நானே சமாதானம் செய்து கொண்டு சூழ்நிலையை அவதா னித்தேன்.
இரு பக்கங்களிலும் வீடுகள் துப்பாக்கிப் புண்களால் புரை யோடிப்போயிருந்தன. சில கட் டடங்கள் மேற் கூரை, கோப்பு சங்களை மறந்துபோய் விட்டி ருந்தன.
பனங் கூட லைத் தாண்டி, செழிப்பான இருபக்க வாழைத் தோட்டத்தைக் கடந்து, தனி ஒற்றைமாடி வீட்டையும் பின் தள்ளி கார் போய்க் கொண்டி ருந்தது.
- “ம் அப்புறம் சொல்லும் காணும்?" திடீரெனச் சிந்தனை
யில் இருந்து விடுபட்டவராக,
நான் பக்கத்தே இருப்பதை அப் போதுதான் உணர்ந்துகொண்டவ ராக டாக்டர் கேட்டார்.
பிரதான வீதியிலிருந்து கிளை பிரியும் விசாலமான ஒழுங்க்ை முகப்பருகே ஒருவன் நின்று கை காட்டிக் காரை மறித்தான்,
கார் நின்றது.
காரருகே வந்த அவன், டாக் டரை அ டை யா ளம் கண்டு கொண்டதின் நிமித் தம் ஒரு வலுக் கட்டாயப் புன்னகை ஒன்றைச் சிதற விட் டான். தோளில் கிடந்த சால்வையை எடுத்து அரையில் கட்டியபடியே அவன் சொன்னுன்:
*ஐயா இந்த ஒழுங்கையாலை தான் செத்தவீட்டுக்குப் போகக் கிட்டடி வழி. இங்கை காவல் நிண்டு, உங்களை க் கூட் டி க்
.¢.ኞ
ஆழ்ந்து
கொண்டு வரச் சொல்லிச்சினம். அதுதான் நான் உங்களைப் பாத் துக்கொண்டு நிண்டனன்"
*துரத்துக்குப் Gl in Gstr இணுமோ" - டாக்டர் கேட்டார். *இல்லையய்யா, கிட்டடியிலை தான் இருக்கு, ஒரு கூட்பிடுதூரம் போனல் போதும்."
“சரி காணும் காரிலை ஏறும்
வெகு பவ்வியமாக, கார்க் கதவு தொந்து விடுமோ என்ற பயத்தில் வெகு மெதுவாகக் கதவைத் திறந்து ஏறிக்கோண்டு, மிக மெதுவாகக் கதவைச் சாத்தி
“என்ன காணும்: உம்மு டைய பேரென்ன ???
*என்ரை பேரோ? கதிர
tobu so o
“சரி. சரி. கதவை இறுக் கிச் சாத்தும!"
பின்னுல் கதவு திறந்து படி ரென அறைந்து சாத்தபபட்டது.
“எப்பிடி, செத்தவீட்டிலை எல்லாம் ஆயத்தமோ?*
"ஒமய்யா, நேத்துப் பின்னே ரம் செத்த சவம். உங்களுக்கா கத்தான் காத்துக்கொண்டு இருக் கினம். இன சனங்களெல்லாம் வந்திட்டினம். நீங்க வந்து பாத்து ஒப்பேத்திட்டா, சவத் தைச் சுடலைக்குக் காவுறதுதான் மிச்சம்'
நீண்ட ஒழுங்கை. வரிசையா கச் சில வீடுகள். பிறந்த மேனி யாகச் சில குழந்தைகள் மண் னில் இருந்து விளையாடிக்கொண் டிருந்தன. குருவிப் படுத்துக் கிடந்த சில சொறி நா காரைக் கண்டதும் பின்னல் சற்றுத் துர் ர ம் குரைத்துக் கொண்டு ஒடி வந்தன. பட்ஆல

யைத் திறந்து, இடுப்பில் குழந் தைகளை வைத்திருந்த சில தாய் மார்கள் எட்டி விடுப்புப் பார்த் தனர். வேலிக்கு மேலால் குமர்ப் பெண்களின் ஆவல் ததும்பும் கண்கள், வேலி இடுக்குக்குள் குசுகுசு சத்தம்
கார்பள்ளத்தில்விழுந்துமேட் டில் ஏறியது. உள்ளேயிருத்த எங்களை ஒரு உலுப்பு உலுப்பியது"
எனக்கு னென்றது.
*அந்தா வலது பக்கம் தெரியு றது பாருங்கோ வீடு. முன்னலை ஒரு வேம்பு நிக்குது. அந்த விடு தான் அந்த வீடுதான் 'கதிர மலே குறிப்புக் காட்டியதுடன் இறங்குவதற்கான ஆயத்தமும் செய்தான்.
கார் டுெகு வேலியடைத்த ஒரு வீட்டின் முன்ஞல் நின்றது.
படலைப் பக்கம் இருமருங்கி லும் காய் வாழைக் குலேகள் கட்டப்பட்டிருந்தன.
Fmr sør på அயலெங்கும்
கவிந்திருத்தது.
காரைவிட்டு அவசர அவசர மாக இறங்கிய கதிரமலை முன் ல் வந்து கார்க் க த வைத் றந்து விட்டான்.
நானும் பின்னல் இறங்கி னேன்.
வீடு சற்று உள்வாங்கி இருந் தீதுற ኑ
பெரிய முற்றம். விசாலமான காணி, கல்வீடுதான். எளிமை தெரிந்தது.
படலையைத் திறந்து வழி பண்ணிஞன் கதிரமலை.
டாக்டர் முதலில் உள்நுழைந் தார். நானும் பின் தொடர்ந் தேன்.
பெண்களின் அழுகையொலி அடங்கிக் கேட்டது.
த லை யில் கை வைத்தபடி அழுது ஒய்தத களைப்பு மேலிட்ட கோலததுடன், முன்ஞல் வந்த பெண் நடுத்தர வயசுக்காரி டாக் டரைப் பார்த்து- என்னைக்கூடச் சேர்த்து - கும்பிட்டாள். அப் போதும் அழுது அரற்றினள்.
செத்தவளின் ரை தாய்"
என அறிமுகப்படுத்தினன், கதிர மலை சற்றுப் பொறுதது ஆண் கள் பக்கமிருந்து ஒரு வ  ைர அழைத்து வந்தான்."இவர்தான் அந்தப் பெண்ணின் ரை அப்பா" எனச் சொல்லி வைத்தான்.
அவர் கையெடுத்துக் கும்பிட் и-пгrѓ.
தட்டுப் பந்தல் போடப்பட் டிருந்தது. வெள்னை கட்டப்பட் டிருந்தது.
மரணச் சடங்கிற்கான ஆயத்த
வேலைகள் அந்த அந்த நிலையில் அப்படி அப்படியே விடப்பட்டி
முற் றத் துக் குப் பக்கம் கிணற்றுத் துலா அடைக்கப்பட்ட வேலிக்குள் தெரிந்தது.
தூரத்தே தென்னை மரத்த டியே ஒற்றைத் திருக்கல் மாட்டு வண்டில் சாய்த்து விடப்பட்டிருந் தது பக்கத்தே இளம் நாம்பன் மாடு கட்டப்பட்டிருந்தது.
அடை இறக்கப்பட்ட கோழி யும் குஞ்சும் முற்றத்தில் அலைந்து திரிந்தன. "ஹாய். ஹாய்." என ஒரு பெண் குரல் அவைகளை விரட்டிய ஒலி கேட்டது.

Page 26
விசாலமான விாழந்தையில் வாங்கு போட்டு வெள்ளைச் சேலை விரித்து, பிணம் வளர்த்தப்பட்டி ருந்தது. தலைமாட்டில் குத்து விளக்கு எரிந்தது. இடப் பக்கம் ஊது பத்திரிகள் புகைந்துகொண் டிருந்தன.
சப்பாத்தை ஒரு புறம் கழற் றிப்போட்டார் டாக்டர். நானும் செருப்பைப் பக்கத்தே கழற்றி விட்டேன்.
டாக்டர் வீட்டுப் படியேறி
கண் சாடையால் தொடர்ந்து வரச் சொன்ஞர்.
இருவரும் நெருங்கிப் பார்த் தோம்.
நான் மலைத்துப்போய் விட் டேன், அப்படியொரு வடிவு ! சொரூபம் மாதிரித் தெரிந்தாள் அந்தக் குமரி.
கூந்தலைப் பின்னி விட்டிருந் தாள். பொட்டுப் பளிச் சென்று தெரிந்தது. மேலே சிறு கீழுகத் தெரிந்தன திருநீறுக் கோடுகள்.
இப்படி ஒரு அழகியை நான் அந்த இடத்தில் எதிர்பார்க்கவே யில்லை,
பிணந்தான்!. அப்படிப்ட்ட அழகிய சவம் இது
வாய் சற்று கோணிப்போய்த் தெரிந்த்து. கறுத்தும் இருந்தது. லேசாக வாணி ஒழுகியது. அதை தகமாட்டில் நின்ற இளம்பெண்
வெள்னைச் சேலையால் ஒத்தி யெடுத்தாள். சாயல் இறந்தவ 2ளப்போலத் தெரிந்தது. சற்று
நிறம் குறைவு. பற்கள் இலேசாக மேலெழுந்திருந்தன. இறந்தவ ளின் அக்காளாக் இருக்கலாம் என என் மனம் சொன்னது,
டாக்டர் சவத்தை உற்றுப் பார்த்தார். பின்னர் சற்றுநேரம்
தியானிப்பவர் போலத் தலை குனிந்து நின்ருர், என்னைத் தி நம்பிப் பார்த்தார். ஒன்றுமே
பேசாமல் முற்றத்துக்கு இறங்கி வந்தார். நானும் இறங்கி வந் தேன்.
முற்றத்தில் க தி  ைர க ள் போடப்பட்டிருந்தன. அதில் வச தியான இாண்டு சாய்வு நாற் காலிகளை எடுத்து வந்து ஓர் ஒதுக் குப் புறமாகப் போட்டு விட்டு, கதிரமலை எங்களை அழைத்து அதில் அமரச் செய்தான்.
*எங்கடை விதானை யாரும் மறுக்கா வாறனெண்டு சொல்லிப்
போட்டுப் போயிருக்கிருர். அவ
ரும் இப்ப வந்திடுவார்" என்ருன். ஆஸ்பத்திரியில் இருந்து வந்த இருவர் டாக்டரிடம் ஏதேர் தணிந்த குரவில் Gugal is, வந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவது தெரிந்தது.
கிணற்ற டி அடைப்பைத் தொடுத்துச் சேலைகளால் மறைவு கட்டப்பட்டது ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவர்களுடன் இன் னும் இருவர் சேர்ந்து பிணத்தை வாங்குடன் அப்படியே தூக்கிக் கொண்டு சென்ற னர். அந்த மட்ைபுக்குள் மறைறந்து போயி 6ô7|T.
டாக்டர் ஒன்றுமே பேசவில்லை. மெதுவாக எழுந்து மறைப்பு ஒரமாக நடந்து சென்றர்.
நான் தனித்து விட்டேன். அந்தப் பெண்ணின் பேரழகு என்னை விறைப்புள்ளாக்கியது.
"இப்படியான அழகிக்கு இந்த முடிவா?’ எனளன் மனம் அரற்றி
tus.
48

-இளக முக்கி முக்கிப் போனுல் பதினேழு இருக்கலாம்
படலைடடியில் முன்னர் தலை யில் கை வைத்தபடி வரவேற்ற பெண்மணி வெற்றி லைத் தட்டத்தை ஏந்தி வந்து என் முன்ஞல் வைத்தாள். அதற்குள் சிகரெட் பெட்டியுடன் நெருப்புப் பெட்டியும் தெரிந்தது,
என் கண்களைக் கண்டதும்
அவள் கலங்கிவிட்டாள். "ஐயோ
ராசா 1** எனக் கூக்குரலிட்டு அழுதாள். என்னையும் ஓர் அதி காரி என எண்ணியிருக்க வேண் டும். சோகம் அவள் நிதானத் தைக் குலைத் து விட்ட து *ஐயோ ராசா என்ரை கிளிக் குஞ்சு என்கிளத் தனியாக விட் டுட்டுப் பறந்திட்டுது ராசா. இப்பிடி நடக்குமெண்டு நான் கன விலை யும் கரு தலலை. போயிட்டாளே!"மூக்கைச் சித்தி பக்கத்தே உள்ள வேப்பமரத்தில் துடைத்துக்கொண்டாள். அவ ளது துயரம் ல்லை கடந்தது. ஒரு மனித உயிர் தன் முன்ல்ை அமர்ந்திருப்பது அவளுக்கு ஆறுத லாக இரு ந்திருக்க வேண்டும். *மூத்தவளிட பேர் ராசலடசுமி இவளின் ரை பேர் மகாலட்சுமி
மகாலட்சுமியாகத்தான் கடைசி வரையும் இருந்தாள் இவள். மூத்தவளின் ரை கலியாணப் பேச் சுக்கால் நடந்தது. எனக்கு இந்த ரெண்டு குஞ்சுகளும்தான் செல் வங்கள். பெரியவள் கொஞ்சம் நிறம் கறுப்பு. பல்லு மிதப்பு-’ தாய் விவரித்துக் கொண்டு வரும் போது ராசலட்சுமி அடுபடிப் பக்கமிருந்து முற்றத்துக்கு அஅவ லாக வந்தாள். கண்கள் கலங்:
யிருந்தன. குதூகலமற்ற விழிகள், ஈர்க்கமான பார்வையை வீசி
எங்களை
ஞள். குற்ற உணர்வு அவளது நயனங்களில் தெரிந்தது. சட் டென்று குனி ந் து கொண்டு பழையபடியே அ டு ப் படிக்குள் நுழைந்துகொண்டாள்.
"இவள்தான் ராசா மூத்த வள். இந்த முத்தத்திலே திரியுது களே கோழியும் குஞ்சும் அடை வைத்துப் போன கிழமை கான் குஞ்சும் கோழியுமாக இறக்கின வள்" எதையோ சொல்லவேண் டும், அல்லது தனது மனப் பாரத்தை ஒரு மனித ஜீவன் மீது இறக்கி வைத்துவிட வேண்டும் என்ற அடங்கா ஆர்வத்தால் அந்தச் சோகப்பட்ட தாய் தொடர்ந்து சொன்னுள்: ‘போன
கிழமைதான் அது நடந்தது: மூத்தவளின் ரை க வி யா ன எழுத்து நடந்தது. இ*யவள்
தான் நல்ல வடிவாச்சே ஆரா வது ஒருத்தன் வந்து அவளின்ரை வடி வைக் கண்டு அப்பிடியே கொத்திக் கொண்டு போயிடு வான் எண்டு நம்பினம் அந்த நினைப்பிலைதான் மூத் கவளின்ரை பேச்சுக்கால் வீட்டார் கேட்டபடி இந்தக் காணியிலை - வீட்டையும் சேர்த்து மூனடு பரப்புக் காணி, வீட்டோடை ஒட்டி ரெ ண் டு பரப்புக் காணித்துண்டை மூத்த வளின் பேருக்கு எழுதி வைச் சிட்டம் இப்படி ஓர வஞ்சகமா எழுதிப் போட்டமரம் எங்கள் ளுக்கு எங்கை தெரிஞ்சுது, இப் படி ஒரு வாழ்மானம் எங்கட தலையில வந்து விடியுமெண்டு?
இத்திக்ளக்கும் நல்லாப படிச்ச வள். செய் காரியங்களிலும் கெட்டிக்காறி, இளையவளாலை
காணி இப்பிடிப் பிரிச்சு எழுதின தைப் பொறுத்துக்கொள்ள முடி

Page 27
யாமல் போச்சுது. மறுகி மறுகி நிண்டாள். கம்மா புறுபுறுத் தாள். நாலைஞ்சு நாளா இஞ்சை குஞ்சியாத்தை வி டெண்டு அலைஞ் ன். என்ரை உரிமைக் காணி இது அக்காவெண்டாலும் ஏன் க்காணி அவவுக்குச் சேர வேணும்?' எண்டு சாப்பிடாமல் கூடக் கிடந்து பாத்தாள், நாங்க ளுமோ கெதியிலை இது சரியாப் போயிடும் எண்டு நி னை ச் சு க் கொண்டம். பாவிப் பொடிச்சி, கடைசியிலை இப்பிடிச் செய்வாள் எண்டு ஆர் கண்டினம்?. ஆகு நேத்தைக்கு மத்தில்ானத்துக்கு மேலே நல்லா உடுத்திச் சிங்கா ரிச்சுக்கொண்டு சிரிச்சுப் பேசி ஞள். நாங்கள் நம் பீட் டம். தகப்பன் தோட் - த் துக் கை மறைச்சு வைச்சிருந்த பொலி டோலை" எடுத்து வைச்சிருந்து குடிச்சுப்போட்டுப் படுத்திட்
டாள். தான் தோட்டத் துக்காலை
தேத்தண்ணி வைச்சுக்
வத்து கொண்டு குடிக்க எழுப்பினஅப்பிடியே சரிஞ்சவள்தான்.
பக்கத்திலை இருக்கிற பரியாரியார் வீரகத்தியை ஒடிப்போய்க் கூட் டிக் கொண்டுவந்து காட்டிகு. அவர், நாடியைப் பிடிச்சுப் பாத் திட்டு, உதட்டைப் பிதுக்கிஞர்.
பே ந் தென் ன . எல்லாமே முடிஞ்சு போச்சுது." அழுகை வெடிக்கிற குரலில் சொல்லிக்
கொண்டு வந்த அந்தத் தாய் மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்த வண்ணம் என் னே ப் பரிதாபமாகப் பார்த்துக் கேட் i rrit: e grafir përisGar G&të லுங்கோ ? இந்தக் காலத்துப் படிச்ச பிள்ளையஞக்குக்கூட Ձւն படிப்பட்ட பாழா ய்ப் போ ன புத்தி இருக்கே.!"
தாயின் அந்தத் துயரின் தீட் சண்யம் என் நெஞ்சைத் தொட் டது; உருக்கியது; சொல்லொ ஞச் சோ கம் என் மனசில் அப்பியது.
என் பேணு இதுவரையும் கற் பனகூடச் செயதிராத யதார்த்த நிகழ்ச்சி இது 1 என் முன்ஞல் துயரம் சிறகை விரித்திருந்தது. ஆட்கள் படலயைத் திறந்து வந்துகொண்டிருந்தனர்.
பெண்கள் பக்கமிருந்து அரற் றும் ஒலி கேட்டது.
சால்
கண்
சட்டைக்கு மேலால் வையைப் போர்த்தபடி, ஞடி போட்ட ஒருவர் சைக்கிளை நிறுத்துகிருர், கதிரமலை ஒடோடி வந்து அவரை வரவேற்கின்ருன். வந்தவர் கிராம சேவகராக இருக்கவேண்டும்.
சேலை அடைப்புக்குள் இருந்து "டொக். டொக்...!" என்ற ஒலி விட்டு விட்டுக் கேட்கிறது. சிலர் மறைந்து நின்று வேடிக்கை பார்க்க முற்படுகின்ற னர் "இங்கை என்ன விடுப்பா பாக்கிறியள்?" என்ற ஆங்காரக் குரல் பலமாகக் கேட்கிறது. ஓசைப் படாமல் நழுவுகின்றனர்,
வேடிக்கை பார்த்தவர்கள்,
மீண்டும் பிளக்கும் ஒசை. -ஏனே தெரியவில்லை, என் மனசு ஒப்பீடு செய்ய முனைந்தது. சுவர் இலக்கிய தியாக வேள்வி வாசகங்கள் என் ஞாபகத்திற்கு அப்போது வந் ன
畿

எதி”
"அந்தச் செங்குத்தான குன்றின் மீது மூன்று மீட்டர் உயர் முடைய ஜுனிப்பர் மரம் நிற்கிறது. ஒரு மனிதன் அதை நோக்கி நடந்தான். அந்த மரத்தை அடைந்தவுடன் அவனும் அந்த மரத் தின் அளவுக்கு பெரிதும் உயரமாக இருப்பது எங்களுக்குத் தெரிந் தது. அடுத்த நிமிடம் அவன் எங்களை நோக்கிப் பர்த்தான். சிறிது நேரம் நின்ற பிறகு அவன் மேல் நோக்கி நடந்தான். அவ னது தடை மென்மையாகவும் அதே சமயத்தில் வேகமாகவும் இருந்தது" என்று உஸ்பெக்கிஸ்தானில் உள்ள இஸ்பா சார் பள் ளத்தாக்குப் பகதியில் எதி" எனப்படும் பனிமனிதனைக் கண்ட தாத்தியாஞ கால்கினு கூறிஞர். V
எதியை மேலும் பலபேர் பார்த்திருக்கிருர்கள். அதுபோல ாதியைப் பார்த்ததாக வரும் செய்திகள் அவ்வப்போது அமெரிக் காவிலும், மங்கோலியாவிலும், ஆஸ்திரேலியாவிலும், பாமீரிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிளினியின் காலற்தொட்டே இந்தப் பு தி  ைர விடுவிப்பதற்கு மளித குலம் முயன் வருகிறது. 1 21 ல் எவரெஸ்ட் சிகரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஆயவுப் பயணத்தின்போது, பனிமலையில் பெரிய காலடிச் சுவடுகள் இருப் பது கண்டறியப்பட்டது, அப்போது முதற் கொண்டு "பயங்கரப் பனிமனிதன்” அல்லது "எதி அல்லது “ராட்சக் காலுடையவன்" என்ற பெயர்களில் இந்த மர்மம் தொடர்கிறது. ஆனல் உண்மை யில், பனிமுகடுகளில் சாதாரணமாக எதி வசிப்பதில்லை. உதாரண மாக, சோவியத் யூனியனில் அவன் கோவ தீபகற்பத்திலும், டிரான்ஸ்காகசியாவிலும், உக்ரேனிலும், சுகோத்கா தீபகற்பத்தி தும் காணப்பட்டான் அவன் காணப்படுகிற இடங்களில் எதி *காட்டு மனிதன்", "வஞந்தர மனிதன்”, “விடியலில் தோன்றும் மனிதன்" என்றவாறு அவன் அழைக்கப்படுகிருன். நிபுணர்கள் இந்த
மனிதனே "ரெலிக்ட் ஹோமினய்டு என்று அழைக்கின்ருர்கள்.
*எதி மாமிச உணவை சாப்பிடுவதில்லை அவன் காய்கறிகளை யும், பழங்களையும் சாப்பிடுவதையும், மனிதர்களிடமிருந்து உண வைப் பறித்துக் கொள்வதையும் கூட பலர் சுண்டிருக்கிருர்கள். *எதி கடித்த பால் பவுடர் டின் ஒன்றை மாஸ்கோ ஆய்வுப் பய ணக் குழுவினர் கொண்டு வந்துள்ளனர் அந்த டின்னில் பதிந் துள்ள பல் சுவடுகள், சாதாரண மனிதப் பல் சுவடுகளைப் போலவே இருந்தாலும், மிகவும் பெரிதாக இருக்கின்றன.
மார்ஷல் ரீபல்கோவின் படை வீரர்கள், கால்கின் - கோல் யுத்தத்தின்போது, அத்தகையகொரு மனிதனை ஒரு கட்டிலில் பல நாட்கள் தூக்கிச் சென்றதாக ஒரு செய்தி கூறப்படுகிறது. 1995 ல் மேற்குப் பாமீர் பகுதியின் உள்மாவட்டம் ஒன்றில் இந்த ஹோமி ஞய்டுகளில் ஒன்று சுடப்பட்டதாகவும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. புத்த மதத்தைச் சேர்ந்த லாமா துறவிகள் இந்த எதியை 'அல்மா என்று அழைக்கிருரர்கள். சில பத் தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த "எதி கள் விவகாயிகளுக்கு விவசாய வேலை களில் உதவி செய்ததாக உயர்ந்த மலைப் பகுதிகளில் வசிக்கும் சீன விவ சாயிகள் கூறுகிருர்கள்3
لكن "مي
5

Page 28
19 2 ல் முர்மான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோல இராமத் தில் ஒரு சிறுவன் காணமல் போனன். தைகா காடுகளில் அவனைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. ஒரு வார்த்துக்குப் பின்பு, அந்தச் சிறுவன் திரும்பி வகுவ என்ற நம்பிக்கையே அற்றுப் போனபோது, அவன் கிராமத்துக்குத் திரும்பி வந்தான். தன்னை உடல் முழுவதும் உரோமம் அடர்த்த ஒரு மனிதன், ஒரு குகைக்குள் தூக்கிச் சென்றதாகவும்: அங்கேயே க்ல நாட்கள் தான் தங்கியிருந்ததாகவும் அவன் சொன்குன்: அங்கே அதே போன்ற வேறு சில மனிதர்கள் இருத்ததாகவும் அவன் ச்ொன்னன். அவர்கள்’கொடுத்த உணவு (தனக்கு ஒத்து இராமல் உடல் நலம் குன்றியதால் தன்னை மீண்டும் இங்கே கொண்டுவந்து விட்டு விட்டதாகவும் அவன் கூறிஞன். இவ்வாறு ஒரு உள்ளூர்ப் பத்திரிகை எழுதியிருக்கிறது. எதியைப் பற்றி இது போலஏராளமான செய்திகளும் கதைகளும் உளவுகின்றன். எனி னும் இவற்றை வைத்து இறுதி முடிவுக்கு வர இயலாது, O
ğ ASSETUSEGA வெளியீடுகள்
அட்டைப் பட ஓவியங்கள் ... 20-00
(35 ஈழத்துபேன மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி 1 ... 25- 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20-00
(ஒறுகதைத் தொகுதி - ங் ஆப்டீன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20-00
ட டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
ஒறுகதைத்தொகுதி- சுதாராஜ்) (அச்சில் வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு. மேலதிக விபரங்களுக்கு: "மல்லிகைப் பந்தல்"
934 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம். . :(േ
52
 

9 உங்களுக்கு வரும் இடர்பாடு
களை எப்படிச் சமாளிக்கி lர்கள்? மிருசுவில், த. வேலழகன்
நான் அதிகம் மனசை அலட் டிக் கொள்வதில்லை. வரும் கஷ் டங்களை நான் இடர்பாடு எனக் கருதுவதில்லை. இயல்பான ஒரு பிரச்சினை என்ற முறையில் இயல் பாகவே அதை அணுகுவேன். உணர்ச்சி வசப்படாமல் வேறு ஒருவருக்கு வந் த சிரமத்தை எப்படி நான் பார்த்து அதைத் தீர்க்க வழி சொல்வேஞே அப் படியே என் ஆழ் மனசுக்குச்
சொல்லி வைப்பேன் அது தாஞ
கவே தீர்ந்து போகும்.
O மல்லிகை ஆரம்ப காலங்களை நினைத்துப் பார்ப்பதுண்டா? உடுவில்.
என்னுடைய சகல வாழ்வுக் கட்டங்களையும் நான் பசு மாடு போல, ஆற அமர நின்ற வண்
፴ ጳ
நா. சுதன்
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல
எனது நோக்கம், சுவைஞர்க
டன் சம்பாவிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம் பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலை முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இலக்கிய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்க ஏதுவாகவும் அமையும்.
ணம் அசை போட்டுப் பார்ப்ப துண்டு. எத்தனை வகை மனிதர் கள் - எத்தனை வகிைக் குணும் சங்கள்! நீங்கள் இன்று மல்லி கையை வாங்கிப் படிப்பதுடன் திருப்தியடையலாம். அதற்குக் கடந்த காலங்களில் வெளியே தெரியாமல் நீர் ஊற்றியவர்கள் எத்தனை பேர்; வெந்நீர் வார்க்க முனைந்தவர்கள் எத்தன Gu ሠrትዘ எல்லாச் சம்பவங்களையும் நான் அடிக்கடி பின்நோக்கிப் பார்ப்ப துண்டு.
D எந்தெந்த நேரங்களில் எழுத
ஆரம்பிப்பீர்கள்? அ "புரம், க. மோகன்
நேரகாலம் என்பது சொல்ல முடியாது. நான் வெறும் எழுத் தாளன் மாத்திரமல்ல. சஞ்சிகை யாள னும் கூட. எனவே நேரத்தை வரையறுக்க முடி யாது. ஆனல் இரவில் நான் எழுதுவதில்ல. வெகு சுகமான கர்நாடக இசையைக் கேட்பதே

Page 29
என் இரவு நேரப் பொழுது
போக்காகும். எழுதும்போது அமைதி எனக்கு ஒத்து வராத ஒன்ருகும். பரபரப்பு என் உள் உணர்வுகளைத் தூண்டிச் செயல்
"பட வைக்கும், அந்தப் பரபரப்
புகளுக்கு மத்தியிலேயே என்னுல் எழுத முடியும். மல்லிகைக் காரி யாலயத்தில் அமர்ந்த வண்ணம் Lusav G3F nr 662&s&rů Lu rr rit iš gy di கொண்டே எழுதி முடிப்பேன், பகலில் அனேகமாக எந்த நேர மும் எழுதுவேன்.
 ைஇம்முறை தமிழகத்திற்குச் சென்று வந்தீர்களே, பழைய
எழுத்தாளர்கள் எல்லோரையும்
சந்தித்தீர்களா?
மன்ஞர். ச. நற்குணம்
அநேகமாக எல்லா எழுத் தாளர்களை யம் சந்தி த்தே ன். வெள்ளி விழா மலர் ஆலோச இனக் கூ ட் டத் தி ற்கு எனது அழைப்பை ஏற்றுப் பிரபல எழுத் தாளர்கள் வந்திருந்து மல்லிகை யைக் கெளரவித்தனர். பல ர் தொலைபேசியில் எ ன் னு டன் தொடர்பு கொண்டனர். தூர வுள்ளோர் கடிதமெழுதி எனக்கு ஊக்கமளித்தனர்.
O தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்ளுகிறீர் கள்?
இளிநொச்சி,
உழைக்கின்றேன்- நான் தேர்ந்தெடுத்த பாதையில் தள ராமல் நடை போடுகின்றேன். ஆத்ம சுத்தமாக நண்பர்களுடன் பழகுகின்றேன் நேசிக்கின்றேன். திட்டமிட்டுச் செயலாற்றுகின் றேன். நாளே என்ன நடக்கும் என இன்றே சிந்தித்து அதற் கேற்ற விதத்தில் காரியங்களைச் செய்கின்றேன் நான் பிறவியி லேயே எதற்கமே கிறுங்காத
க. த. சிவம்
வன். மன ஓர்மத்தை ஒவ்வொரு
நாளும் வளர்த்துப் பண்படுத்து கின்றேன். மற்றவர்களைச் சுரண் டிச் சொறிந்து சுகம் காணும் "சாடிஸ்ட்" தன்மையை விடுத்து மற்றவர்களைப் பா ரா ட் டி ப் போற்றுவதில் தனி இ ன் பம் காணுகின்றேன். இயல்பாகவே எனது தன்னம்பிக்கை வளர்கின் றது. ம ல் லி  ைக யும் வெற்றி விழாக் கொண்டாடுகின்றது.
9 நான் உங்களைப் பின்பற்றி
உழைத்து உங்களைப் போல வர முயற்சிக்கிறேன், முடியுமா? முல்லைத்தீவு, த. இராமதுரை
அப்படி யோசிப்பதே தவறு. நான், நான்தான் நீங்கள் நீங்
'கள்தான் நீங்கள் : நீங்களாகவே
இருக்கத் தெண்டியுங்கள். மற்ற வர்களாக மாற முயற்சிப்பது தனது தனித்துவத்தில் நம்பிக்கை யற்ற போக்கு. மற்றவர்களிடம் பின்பற்றக் கூடிய பண் புக ள் இருந்தால் அதை நமதாக்கலாம். ஆனல், மற்றவர்களைப் போல மாற நிரினப்பது சரியல்ல. கடை சியில் நீங்களாகவும் மாட்டீர் கள்; நானகவும் மாட்டீர்கள். என வே நீ எகள் மு யன் று உழைத்து நீங்களாகவே இருக்கத் தெண்டியுங்கள்.
O தமிழகத்தில் எழுதி வரும் சமீபத்தைய சிறு க  ைத ப்
ப  ைட ப்ப ா ஸ்ரீ க ள் சிலரைச்
GFrreivav Cuplguyudn?
பரந்தன், ந. கோபாலசுந்தரம் பிரபஞ்சன், தனுஷ்கோடி
ராமசாமி, பிரசன்ன.
() கனவு கான்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அளவெட்டி, ச, பகமணி

கனவு காண்பவர்கள் விஞ் ஞானிகள் எழுத்தாளர்கள் சிந் த%னயாளர்கள் சோம் பேறிகள், நீங்கள் யாரைப்பற்றிக் கேட்கி நீர்கள்?
0 மலையகத்தில் பெரிய இலக்
கியக் கூட்டமொன்றுக்கு ஏற் பாடு செய்கின்ருேம். உங்களை யும் அழைக்க எமக்குப் பெரு விருட்பம் அழைத்தால் வருவீர் களா?
ஹட்டன் ம. சிங்காரவேல்
நீண்ட காலமாகவே என் மீது உங்கள் பகுதி இ2ளஞர் களுக்கு ஒர் ஆதங்கம் உண்டு, நா ன் மலையகம் வருவதிலலை யொசுறு உண்மையாகச் சொல் லுகின்றேன். அடிக்கடி நா ன் கொழும்பு, தமிழகம் போவதை விட, உங்கள் பகதிக்கு வர எனக்
குப் பெரிய ஆசை பல சோவிக்
காரன் நான் அழைப்பை நேர காலத்திற்கு அனுப்பி வைத்தால் வசதிப் பட்டால் நிச்சயம் உங் களது அன்பழைப்பை ஏற்றுக் கொள்வேன்.
அ வெள்ளிவிழா மலர் எத்தன்
மையானதாக sgy 6ö2 LD Ll வேண்டும் என விரும்புகிறீர்கள்? அதை எ ப் படி த் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்? மன்ஞர் ச. பரமநாதன்
பலரிடம் கடித மூலமும் மலர் சம்பந்த மாகக் கதைக்கின்றேன். மல்லி கையை நேசிக்கும் அன்பர்களை ஒருங்கு சேர்த்து அன் ஞர து கருத்துக்களைக் கேட்க விரும்பு கின்றேன். எல்லாக் கருத்துக் களையும்
மலர் தயாரிப்பில் முழு மூச்சாக இறங்குவதுதான் இ ன்  ைற ய
& t .
நேரடியாகவும்,
அபிப்பிராயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து முடி வில்
O பேச்சுக்கும், பார்வைக்கும், எழுத்துக்கும் நீங்கள் முரட் ராகக் காடசி தந்தாலும் நெருங் கிப் பழகினுல் மிகவும் அன்பான இதயம் படைத்தவர் என ஒரு தடவை பிரபல எழுத்தாளர் வரதர் உங்களைப் பற்றிச் சொன் னது ஞாபகம். உண்மையாகவே நீங்கள் அப்படித்தான? கீரிமலை, அ. மனுேகரன்
நான் தினசரி என்னை அர்ப் பணித் து உழைக்கின்றேன். இ ைட யே குழப்புபவர்களைச் சினக்கின்றேன். மனசில் பட்ட தைப் பகிரங்கமாகச் சொல்லு கின்றேன். அதனல் கண்டனங் களுக்கு உள்ளாகின்றேன். நான் நாஞக இருக்க முயல்கின்றேன். அதைப் புரிந்து கொள்ள முடி யாதவர்களுக்குப் பு தி ராகத் தோன்றுகின்றேன். வரதர் என் அன்புக்கு உரியவர். நான் மதிக் கும் பண்பாளர். என்னிடம் அப் படியேதும் நல்ல குணங்க ள் இருந்தால் அது அவர்களுடன் நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட நல்லம்சங்களேயாகும்.
O 9ltua p It L & rr 9 f u rf
கோ மல் சுவாமிநாதனைச் சந்தித்தீர்களா? அவருடைய தொடர்பு எப்படி இருக்கிறது:
நெல்லியடி, ந. த. நவநீதன் இம் முறையும் அவரை ச் சந்திததேன், திருவல்லிக்கேணி
யிலுள்ள மண்டபத்தில் அவரது புதிய நாடகம் ஒத்திகை நடந்த சமயம் அவலரப் பார்த்தேன். அடுத்த வாரம் தமது "கிராம ராஜ்யம்" என்ற நாடகம் மேடை யேறுவதாகவும் அவசியம் வந்து பார்த்து அபிப்பிராயம் சொல் லூம் படியும் அ  ைழ த் தார். சென்னையை விட்டு அடுத்த நாள் திருச்சி புறப்படுவதால் நாடகத் தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு
55

Page 30
இருக்காது எனச் கொன்னேன். ஆகஸ்ட் 11, 2, 13 ல் இப்டா" தமிழ் மாநில மாநாடு நடக்க இருப்பதால் அவசியம் மகாநாட் டிற்கு வரச் சொல்லி அழைத் தார் அடிக்கடி தமிழகம் வரக் «s, ganu GQ Lu nr ( GMT nr 635 nr ur f&ao எனக்கு இல்லை என்ற உண்மை யைக் கூறி மறுத்துவிட்டேன்.
நிருபர் செல்வத்துரை என்ப
வர் முன்னர் வீரகேசரி நிருப ராகக் கடமை புரிநது மறைந்த வர் அவரைப் பற்றி யாரும் எதுவும் குறிப்பிடுவதில்லையே, நீங்கள் கூடவா மறந்து விட்
ori G6ir?
புத்தூர்,
நான் மறக்கவில்லை. ஏதா வது ஒரு சமயத்தில் அ வ ர து ஞாபகம் எனக்கு வ ரா ம ல் பே. காது வேலையில் அசகாய சூரன், ஈழ கீது எழுத்தாளர்களே தனது பேணு வலிமையால் உச் சத்துக்குத் தூ க் கி விட்டவர். பல சிறுகதைக் கருக்களைச் சம் பாஷணையின் போது சும் ம் 7 தண்ணி பட்ட பாடாக எமக் கெல்லாம் சொன்னவர்; அவரு டைய மறைவு பத்திரிகை உல குக்கே மாபெரும் இழப்பு, அப் "படியான ஒரு நிருபரை இனிப் பத்திரிகை உலகம் காண்பது அபூர்வம். அந்தத் திறமைசா லியை நீங்கள் ஞாபகம் வைத்தி ருந்து கேட்டதற்கு என் நன்றி.
ம. அம்பிகைபாகன்
O அடிக்கடி மன்னர் ெ tће
பில் இலக்கியக் கூட்ே நடைபெறும். நீங்களும் அதில் கலந்து கொளவிர்கள். இப்
பொழுது கூடடங்கள் let தில்லையே, ஏன்? All
மருதாரை முகம்மது யூனூஸ்
இலக்கியக் கூட்டங்கஇ ஆற *மிர நடத்தும் சூழ்நிலையிலே நாடு இருக்கிறது? இலக்கியக் கூட்டங்கள் முடிந்த பின் னர் சில நண்பர்கள் ரகாவது ஒரு ஹோட்டலுக்குப் போய்ச் சப் பிட்டு விட்டு. இரவு 10 மணி வரை தெரு ஓரங்களில் நிணறு அரட்டை அடித்துவிட்டுப் பின னர் தங்குமிடம் திரும்புவோம். எத்தனை நிம்மதியான காலம் அது
9 இன்று எழுதும் இனம் எழுத் தாளர்களெல்லாம் புதுக்
கவிதையை ஒரு பிடி பிடிக்கின்
றனரே, இது நிலைக்குமா?
garraumrðav. க சத்தியசீலன்
சிரமப்படாமல், சிந்திக்கா" மல், அதிகம் கஷ்டப்படாமல் இலக்கிய உலகில் தமது நாமத் தையும் பதிநது வைத்துவிடலாம் எனச் சில ர் நினைக்கின்றனர், ஆதன் வெளிப்பாடுகளே இவை. இப்படி எழுதுபவர்களே அனுபவ பூர்வமாகப் பாடம் படித்துக் கொள்வார்கள், !
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, at unrifolium gwarth முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்கிலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது
廖德

Estre SUPPLERS : COMMISSION AGENTS
VARIETIES OF
R CONSUMER GOODS
OLMAN GOODS TIN FOODs GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NE E DOS
Wholesale & Retail
Dia : 26587
TO s E. STTAMPALAM & SONS,
223, FIFTH CROSS STREET, COLOMEBO-1 1.
Mama

Page 31
`ငါ့) Mastikai Reglitera
Phen: 246.29
”、
With Best Complements of:
STAT .
38, ARMO COLOM
 

Hd as a News Paper ne G, P.0. Sri Lanka
kiv.3.75/News/e9
Daalers in:
Timbar Plywood & Kempas K.
A Also |