கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.06

Page 1
* *T了
*
* * ܢܝ
戴 ين
 

自 «8) ||
| 穹
()
92

Page 2
vir vyv.
Head Office :
53, KANDY ROAD, JAFFNA - SRI LANKA,
phone:
2 3 8 7 0
卡shelesł@ompliment.!rem:
MANOHARAN 8 VETTIVEL
ENGINEERS – CONTRACTORS
Managing Partners : . * MR. S. K.MANoHARAPOOPAN MRS. M. KARUNADEVY
Branch Office : ... .57, AMBALAVANAR ROAD JAFFNA - SRI LANKA, Phone : 2 4 3 77
S S
qA qAM q qAqAq qAq qAq qA qL qL qq Sq q q S qqq qSqq SqqS SqL SqqSqSqSqLS qLS SqS qLLS qLSLSLSqSMMqS MqLS MqSqSqMqSqSqMqAqSMqSqq qqq qqq qqq qMqMq Lq SqMASLLA Lq Lq qLL
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய, கலைகளில் உள்ளம். ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈனநிலை கண்டு துள்ளுவார்'.
"Mallika" Progressive Monthly Magazine 22 ... " . . Gup gs - 1989
வெள்ளி விழாவை நோக்கி.
24-வது ஆண்டு
நமது பயணம் வெள்ளி விழாவை நோக்கியே.
இன்று நமது தினசரிச் சிந்தனையே இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழா மலர் பற்றியதாகத்தான் இருக்கின்றது.
இம் மலர் இப்படியிப்படி அமைய வேண்டும் எனத் திட்டம் போர் டுக் கற்பனை பண்ணிக்கொண்டு வருகின்ருேம்.
மல்லிகைக் காரியாலயத்திற்கு வருபவர்களிடம் இதைப் பற்றியே ஆர்வமாகக் கதைக்கின்றேம்; ஆலோசனைகளையும் கேட்கின்றேம்.
தூர இடங்களிலிருந்தெல்லாம் கடிதங்கள் வருகின்றன. தமது ஆலோசனைகளை அவர்கள் திறந்த மனசுடன் சொல்லுகின்றனர். கடந்த மாதம் தமிழகம் சென்றிருந்த சமயம் மலர் சம்பந்தமாகப் பலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய சம்பவம் எமக்கு மன உற்சாகத்தைத் தருகின்றது. கடல் கடந்தும் கூட, மல்லிகையை கும் நெஞ்சங்கள் இருப்பதை எம்மால் உணர்ந்து, மன எழுச்சி கொள்ள முடிகின்றது. தமிழகத்திலிருந்தும் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின் தன.
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வெள்ளி விழா மலர் சம்பந்த மாக ஆர்வலர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நடத்த வேண்டு மென்பது நமது திட்டம். தொடர்ந்து இதைச் செயல்படுத்த ஆவன செய்து வருகின்ருேம்.
சகோதர எழுத்தாளர் பலரிடம் நேரில் தனித்தனியே மலருக்கு ஒத்துழைக் *ம் வண்ணம் ஏற்கனவே கேட்டு வைத்துள்ளோம். மல்லி கையின் அன்பாணையை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மீண்டும் சகல சகோதர எழுத்தாளர்களிடம் கேட்பது இதைத் தான். மலர் என்பது தனிமனித முயற்சியல்ல; கூட்டு உழைப்பு.

Page 3
உங்களுக்கு உகந்தது என நீங்கள் கருதும் பட்ைப்புக்களை மல்லிகைக்கு எழுதித் தாருங்கள் என்பதே நமது வேண்டுகோளாகும்.
கதைகள், கவிதைகள் அதிகம் இடம் பெறது, மலரில். கூடியவரை புதுமையான, ஆராய்ச்சிக்குகந்த, அநுபவ வெளிப்பாடான, நமது மண்ணைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய படையல்களுக்கே மல் லிகை இடம்தரும். எனவே சகோதரக் கலைஞர்கள் எம்முடன் ஒத் துழைக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றேம்,
மல்லிகையின் உள்ளடக்கம் அடுத்த - அடுத்த நூற்றண்டுகளி லும் பேசப்படும் என்பது திண்ணம்.
மல்லிகை சிற்றிலக்கிய ஏடுதான்ஆணுல் அதனது ஆளு ைமண்ணைக் கடந்தது; விண்ண முட்டக் கூடியது; காலத்தால் சாகாதது!
வெறும் வெற்று வார்த்தைகளல்ல, இவை. சரித்திரப் பதிவுக்கான முன் உதாரணங்கள். அப்படியாக அடுத்த நூற்றண்டில் பேசப்படும் மல்லிகை மலர் களில் தனிச் சிறப்பு வாய்ந்த மலர்தான் வெள்ளி விழா மலர்". நமது மண்ணில் முகிழ்ந்து பரவிப் படரும் சகல சிந்தனையோட் டங்களையும் எழுத்தில் சிறைப்பிடித்து எதிர் காலச் சந்ததிக்கு. நமது முதுசச் சொத்தாகப் பாதுகாத்து வைக்க விரும்புகின்றம்.
மல்லிகையின் ஆண்டு மலர்கள் பலரால் பல கட்டங்களில் விதந்து பாராட்டப்பட்டு வருவதைத் தரமான சுவைஞர்கள் மறந்தி ருக்க மாட்டார்கள், அத்தகைய ஆண்டு மலர்களே விட இம் மலர் இன்னும் இன்னும் காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பு, தாக அமைய வேண்டும் என்பதே நமது பேரவாவாகும்.
இதை மல்லிகையை மனசார நேசித்த - மல்லிகையுடன் கட்ந்த காலங்களில் ஒத்துழைத்த - சகல படைப்பாளிக் கலைஞர்களும் கவ. னத்தில் கொள்ள வேண்டும்.
மல்லிகைக்கு எலாறு எழுதும்பொழுதே அந்த எழுத்தில் நம்மை யறியாமலே ஒரு காத்திரம், ஒரு வகைக் கனதி, அகல ஆழம் ஏற்பட்டு விடுவது. இயல்பு. ".
அந்த இயல்புடன் உங்களுடைய சிந்தனைச் செழுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். v
படையல்கள் தாணுகவே உருவாகித் தீரும்! எனவே உங்களுடைய படைப்புக்கள் உருவாகட்டும். வெள்ளி விழா மலர் சந்தாவுக்குள் சேரக்கூடியதல்ல. விலை இன் னும் நிர்ணயம் செய்யவில்லை. கணிசமான விலை வைக்கல் வண்டும். அது பற்றிப் பின்னர் அறிவிப்போம். சந்தாதாரர்கள் தயவு செய்து தமக்குரிய மலரை முன்னரே பதிவு செய்து கொள்வது நல்லது. பேணிப் பாதுகாத்து வைக்கக்கூடிய இம்மலரைப் பெறுவதற்கு முன்
னரே எம்முடன தொடர்புகொள்ளுங்கள். . . .
- ஆசிரியர்,

கலைஞன்;
மக்களது கலைக்குச் Z? செழுமையூட்டிய நடிகன் !
மக்களிடமிருந்து மலர்ந்த ܢ
நடிகமணி எனப் பாமரர்களாலும் இனங்கண்டு போற்றிப் பாராட் நாடகமணி வைரமுத்து அவர்களின் மறைவு ஈழத்து மக்கள் سنن نس கலைக்குப் பெருத்த பேரிழப்பாகும்.
உழைக்கும் மக்களிடமிருந்து தோன்றியவர் நடிகமணி. உழைக் கும வர்க்கத்தினரிடமிருந்து தோன்றியது நாடோடிக் கலைகள்" அதில் தலையாயது நாட்டுக் கூத்து நாட்டார் இலக்கியம்.
தனது வாழ்நாள் பூராவும் தான் தனது மக்களிடமிருந்து பயின்ற பாமரக் கலையைப் பேணிப் பாதுகாத்து வந்ததுடன் கடைசி வரையும் அதற்காகவே உழைத்து வந்தவர்தான் நாடகமணி அவர்கள்.
போர்த்துக்கீசர் வந்தனர்; போயினர். ஒல்லாந்தர் வந்தனர்; போயினர். ஆங்கிலேயர் வந்தனர்; தமது கலாசாரத்தையும், இறுக்கமாகத் தமது மொழியையும் இந்த மண்ணின் மீது ஆழ வேரூன்றி விட்டுப் போயினர்.
இத்தனை கலாசார, மத, பண்பாட்டு, மொழி ஆதிக்கங்களுக்கு மத்தியிலும் நமது மொழியையும் கலாசாரங்களையும் பண்பாடுகளே யும் பாரம்பரியக் கலை மரபுகளையும் பேணிப் பாதுகாத்தவர்கள் அடித்துட்டு மக்கள்; பாமர மக்கள்; கிராமத்து உழைக்கும் மக்கள்; விவசாயப் பெருங்குடி மக்களேயாவார்கள்.
அந்த மக்களிடமிருந்து மாபெரிய ஆல விருட்சமாகத் தோன் றியவர்தான் நமது மதிப்புக்குரிய நடிகமணி அவர்கள்.
எங்கிருந்தோ வந்து, நவீன செழுமையால் எம் மீது ஆதிக்கம் செலுத்த முயன்ற அந்நியக் கலை கலாசாரங்களாலும் நமது மக்கள் கலையை அழித்தொழிக்க முடியவில்லை.
காரணம் மக்களிளின் அடிமனசில் வேரூன்றிய கலையை அந்த அந்நியத் தாக்கத்தாலும் வெற்றி கொள்ள இயலவில்லை.

Page 4
மக்கள் கலையின் வெற்றியே இதில்தான் அடங்கியுள்ளது.
இதுவரையும் வாழ்ந்து, இயங்கி, இயக்கவ்ைத்து ஒரு தனிக் கலைப் பாரம்பரியத்தை இடைவிடாது கட்டிப் பாதுகாத்து வந்த உயிருடன் திகழ்ந்த நடிக மணியை விட, மறைந்துவிட்ட நாடகமணி எதிர்காலத்தில் அதிக சக்தி வாய்ந்த கலைப் போராளியாகத் திகழுவார் என்பது திண்ணம்.
வாழும்போது அலட்சியம் செய்த, கலைக்காகப் போராடிய போது கண்டுகொள்ளாமல் விட்ட உயர் கல்வி பீடங்கள், பல்கலைக் கழகங்கள், கலாசாரக் கழகங்கள் கலை இலக்கிய மன்றங்கள் அவ ரது ஆளுமையின் சக்தியையும் வீச்சையும் புரிந்துகொண்டு தக்க மரியாதையையும் கெளரவத்தையும் நல்கத்தான் போகின்றன என உறுதியாகச் சொல்லுகின்ருேம்.
என்னதான் ஆளுமை மிக்க மக்கள் கலையாக இருந்தாலும், கலைஞனக இருந்தாலும் அவைகளை ஆரம் பத் தி லி ரு ந்தே புரிந்து கொண்டு, இனங்கண்டு அநுசரித்துப் பேணி மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்தி வைக்கச்கூடிய ஒரு தூண்டு கோல் தேவை.
நடிகமணியைப் பொறுத்துவரை பேராசிரியர் வித்தியானந்தன் இவரது நாட்டார் கலை சம்பந்தமான மகிமையை. மகத்துவத்தை, மேதைத்துவத்தை முன்னரே மெய்யாகவே உண்ர்ந்து கொண்டு ஆக் கமும் ஊக்கமும் அளித்து வந்ததை நாம் நன்றியுணர்வுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு நினைவு கூருகின்ருேம்.
பேராசிரியருடைய பேராதரவு நடிகமணிக்குக் கிடைத்தது ஒரு திருப்பமாக அமைந்தது. குடா நாட்டிற்குள்ளேயே பேசப்பட்ட நாடக மணியின் பேராற்றலும் பெருந் திறமையும் தனி மனித மேதைத்துவ மும் தேசம் பூராவும் விரிந்து பற்றிப் படர்ந்து வியாபிக்கக் காரண மாக அமைந்தது. வெகுகன சாதனங்களில் பதிவு செய்யப்படத்தக்க தாகவும் வெளிப்பிரதேச மக்கள் மத்தியில் பிரபல்யமடையத் தக்க தாகவும் அந்த ஆத்மார்த்திக உறவு நடிகமணிக்கு உதவியர்க அமைந் 乡g/·
தோற்றத்தில் ரொம்பவும் எளிமையானவர் நடிகமணி. அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த மக்களில் ஒருவராகவே அவர் கடைசிவரை காட்சி தந்தார்.
அந்தக் காந்திய எளிமைக்குள்ளும் கலைத்துவ இறுமாப்பு அவ ரிடம் காணப்பட்டது.
அந்த சர்வாம்ச ஆளுமை மிக்க, க லை த் து வ இறுமாப்புக் கொண்ட கலைஞனை இந்த மண் என்றென்றும் ஞாபகத்தில் வைத் திருக்கும் என்பது சர்வ நிச்சயம்.
ஜ்

~~ நந்தி
7 - 9 - 1929 ல் பிறந்த, இந்த நாட்டில் மதிக்கப்படத் தக்க எழுத்தாளரான அப்தஸ் ஸ்மது அவர்களுக்கு இப்பொழுது, ‘மணி விழா ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது,
இந்த மணிவிழா ஆண்டில் அவரைப் பற்றிய இக் குறிப்புக் களே எழுதுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
எழுத்தாளர் அப்துஸ் ஸலாம் ஆலிம் அப்துல்ஸ்மது எனது நட்பிற்குரிய பேணு நண்பர். உண்மையின் தரமான எழுத்தாளர், வாசகராகியோருடைய பேணு நண்பர் அவர். அவரை, அவர் படைப்புக்கள் மூலமே அறிந்து, மதிப்பும் நட்பும் கொண்டுள்ளோம். என்னைப் பொறுத்தவரையில் பல கடிதப் போக்கு வரத்தும் உண்டு. இரு தரப்பிலும உற்சாகமூட்டும் பாராட்டுக் கடிதங்கள்.
ஆனல் அந்த ஒரே ஒரு சந்திப்பு மறக்க முடியாதது. 1960 ஆம் ஆண்டு நானும் சொக்கன் அவர்களும் மட்டக்களப்புக்கு உல்லா சப் பிரயாணம் செய்தோம். அக்கரைப்பற்றில் ஒரு புத்தகக் கடை யில் நின்றபோது சில இளைஞர்கள் எங்களை இனம் கண்டுகொண் டார்கள். சில நிமிடங்களில் நண்பர்கள் சலீம், அப்துஸ் ஸமது இருவரையும் அழைத்து வந்தார்கள். அன்று சலீம் வீட்டில் எனக்கு ஒரு திடீர் விருந்து" தயாரானது. சொக்கன் விரத நாள். அவர் ஆன. சாளு வீ டில் கலரும் வாசமும் போட்ட இளநீர் உண் பார். அன்று இலக்கிய சம்பாஷணை நடந்தது. எனது "அருமைத் தங்கைக்கு" தாய்மார் நூல் அப்போது உலவிய காலம். அதை முஸ்லிம் ஆசிரியர்கள் படித்து மற்ருேருக்குக் கூற வேண்டும் என்ற கருத்தை அப்துஸ் ஸ்மது வெளியிட்டார். தர்கா டவுண் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்த செ ல் வி மொகிதீன் அவர்களுக்கு எழுதி ஒரு வாரத்தில் 25 பிரதிகள் வாங்கவும் வழி ஐந்தார். ஒரு எழுத்தாளன் மறக்கமுடியாத ஆரம்பத் தொடர்பு
so
அப்துஸ் ஸமது அவர்களின் இலக்கிய சேவை, இ ஸ் லா மி பு இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், மட்டக்களப்புப் பிரதேசம்

Page 5
படைப்புக்கள் என்ற மூன்று பிரிவுகளாக விமர்சிக்கப்படும். சம்பந் தில் மேமன்கவி, டொமினிக் ஜீவா ஆகியோருடன் கொழும்பில் இவரைப்பற்றி உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்துஸ் ஸ்மது, இஸ்லாமிய இலக்கியத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திறயைவுக் கட்டுரைகளை எழுதி பத்திரிகைகளில் பிரசு ரிக் துக் கணிசமான பங்களிப்புச் செய்திருப்பதாக மேமன்கவி கூறிஞர். இது பற்றி விபரமான ஒரு ஆய்வு செய்து மேமன்கவி வெளியிடு வாராளுல், அது தமிழுக்கு ஒரு சேவை என்று கருதுகிறேன்.
அப்துஸ்ஸமது அவர்களின் எழுத்துக்களிலே ஒரு நல்ல அம் சம். அவருடைய நல்ல தமிழ் நடையும், பக்குவமான இலக்கண முமாகும். முறையாகத் தமிழ் கற்ற ஒரு ஆசிரியரின் கவனத்தை அவ ருடைய கதைகளில் காணலாம். ஆனல் காவிய கற்பனைகளோ வர்ணணைகளோ இல்லாது சிறுகதைக்கும் நாவலுக்கும் ஏற்ற மொழிநடையிலே மட்டக்களப்பு மண்வாசனையின் பின்னணியில் உபயோகிப்பார். 1982 இல் வீரகேசரியின் மட்டக்களப்புப் பிரதேச பரிசில் பெற்ற அவருடைய நா வல் ‘பனிமலர்" மட்டக்களப்பு முஸ்லிம் வாழ்வு - ஆசிரியத் தொழில், இந்த மூன்றையும் அவரு டைய அனுபவத்தின் நிறைவுடன் பிரதிபலிப்பதாக உள் ளது. அப்துஸ் ஸமதுவின் பணி மலர்', சொக்கனின் செல்லும் வழி இருட்டு" ஆகிய இரு நாவல்களும் ஆசிரியரின் வாழ்க்கையை நன்கு சித்திரிக்கும் நாவல்களாகும்.
இலட்சியப் பற்றுள்ள ஓர் எழுத்தாளளேப் பாதிக்கும் காரணி களுள் முக்கியமாக அவனுக்கு வாய்க்கும் மனைவி அமைந்து விடு கின்ருள். அப்துஸ் ஸ்மதைப் பொறுத்தவரையில் இவ்விடயத்தில் மிகவும் அதிஷ்டசாலியாகவே காணப்படுகின்றர். T96 ல் இவர் கைப்பிடித்த முஹமீரா சாகிபு றஸிஞ உம்மா அவர்கள் இவரது எழுத்துலக வாழ்வுக்கும் உற்ற துணையாக இருந்து வருகின்ருர், தனது நற்குண நற்செய்கைகள் மூலம் கணவரது படைப்பாற்றலே ஊக்குவிக்கும் றஸ்பீனு உம்மா தனது கண வர் எழுத்தாளஞக இருப்பது குறித்து மிகவும் பெருமை கொள்கின்ருர்.
1977 ம் ஆண்டு "எனக்கு வயது பதின்மூன்று" என்ற சிறு கதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசி னைப் பெற்றுக் கொண்ட அப்துஸ் ஸ்மது இதுவரை எட்டு இலக் கியப் படைப்புக்களை இலக்கிய உலகுக்கு நூல் வடிவில் வழங்கி யுள்ளார். வீரகேசரி பிரதேச நாவல் பரிசினைப் பெற்றுக் கொண்ட "பனி மலர்” உட்பட மூன்று நாவல்களும் இவற்றிலடங்கும். இவை தவிர இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாட நூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார். இஸ்லாத்தின் தத்துவங்களை விளக்குவனவாகவே தனது படைப்புக்கள் அமைய வேண்டும் எனக் கருதும் இவரது படைப்புக்கள் பெரும்பாலானவற்றில் அப்பண்பினைக் காணக் கூடி யதாகவுள்ளது என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.
நீண்ட நெடும் வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றிய அப்துஸ் ஸமது தனது ஆசிரியத் தொழிலில் இறுதிப் பத்தாண்டு களாக அட்டாளேச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரை யாளராகப் பணிபுரிந்திருக்கின்ருர், அத்துடன் வெளிநிலைப் பக்ட
6

தாரி மாணவர்களுக்கும் தமிழ் மொழி விரிவுரைகளை நடத்தி வந்திருக்கின்ருர்,
தன்னிடம் கற்கும் இளம் மாணவர்கள் எதிர்காலத்தில் எவ் வrறு இலட்சியப் பற்றுள்ளவர்களாகத் திகழ வேண்டுமென அப் துஸ் ஸமது விரும்புகிருரோ அவ்வாறே வளர்ந்து வரும் ஈழத்து. இளம் எழுத்தாளர்களும் இலட்சியப் பிடிப்புடனும், சமூக ப் பொறுப்புடனும் எழுத வேண்டும்; அவர்களது எழுத்துக்கள் சமூக மாற்றத்துக்கான கருவியாசப் பயன்பட வேண்டும் எனவும் விரும் புகின்ருர் மேலும் இலக்கியம் படைக்க முன் வருகின்றவர்கள் நல்ல மொழியாற்றலைப் பெற்றிருக்க வேண்டும். வ. சகர்களுக்க மயக் கத்தைத் தராத நல்ல மொழி வளத்தினையுடைய படைப்புக்களே சிறந்த இலக்கியங்களாக அமைய முடியுமென இவர் கூறுகின்ருர்,
தனது ஆதர்ஸ் எழுத்தாளர்களாகக் காண்டேகர். தாகூர், ஜெயகாந்தன், வைக்கம் பஷீர் எனப் பெருமிதத்துடன் உரைக்கும் இவர், முற்போக்கு எழுத்தாளர் சங்க மட்டக்களப்புத் தலைவரா கவும் செயலாற்றி வந்துள்ளார்.
விபுலானந்த அடிகளுடன் தொடங்கிய மட்டக்களப்பு தமிழ்ப்
பாரம்பரிய வரிசையில் அப்துஸ் ஸ்மது அவர்களுக்கும் ஒரு தனித் துங்மான இடமுண்டு என நாம் திடமாக நம்பலாம். o
வாழ்த்துகின்றேம்
மல்லிகையின் பேரபிமானியும் ஈழத்து எழுத்தாளர் மீது தனி அபிமானம் கொண்டவருமான கொழும்பு வர்த்தகர் திரு. துரை விஸ்வநாதன்
அவர்களது மூத்த புத்திரி
மலர்ச் செல்வி அவர்களுக்கும் செல்வன் பா. ரெங்கநர்தன் அவர்களுக்கும் ... " , . . { \ துறையூரில் 7-6-89 அன்று திருமணம் இனிதே நிறைவேறியது.
மணமக்களை ஈழத்து எழுத்தாளர் Frtill unris, மல்லிகை வாழ்த்துகின்றது.

Page 6
கடிதம்
மல்லிகை 25 வருடங்களைப் பூர்த்தி செய்வதே அதிசயிக்கத் தக்க சங்கதிதான்.
வெள்ளி விழா மலர்' சம்பந்தமாகச் சென்ற இதழ்களில் வெளிவந்த குறிப்புக்களைப் படித்தேன். உங்களுடைய அனுபவ ஆர் வம் அதில் தொணிப்பதை உணர்த்து கொண்டேன். முதலில் இப் போது வரும் அளவிலா மலரை வெளியிடப் போகிறீர்கள்? அல் லது சைஸ் மாறுமா? என்னைப் பொறுத்தவரை சைஸை மாற்ரு மல் பக்கங்களை அதிகரிப்பதுதான் நல்லது என்பது என் கட்சி. காரணம் மல்லிகையைச் சேகரித்து "பைன்ட்" பண்ணி வைப்பவர் களுக்கு இது வசதியாக இருக்கும்,
ஆணுல் இதன் மற்றப் பக்கத்தையும் நான் பார்க்காமல் இல்லை. வசதியான சைஸில் மலர் வந்தால்தான் பார்வைக்கு அது எடுப்பாக இருக்கும். "பைன்ட்" பண்ணுவது பற்றி இங்கு பிரச்சினை வராது. அதற்கான பக்கங்களுடன் பொலிவாக வருவ தால் அதையே தனி நூலாகப் பைன்ட் பண்ணி வைக்கலாம்.
இந்த இரண்டு பக்க நியாயங்களையும் நீங்களும் நண்பர்களும் சீர்தூக்கிப் பார்த்து ஆவன செய்யுங்கள்.
மற்றது மலரில், இதுவரை மல்லிகையில் எழுகியவர்களுக்குத் தான் முதலிடம் தரப்பட வேண்டும். விசேஷ மலருக்காக எழுதும் "மலர் எழுத்தாளர்"களுக்குத் தயவு செய்து முக்கியத்துவம் தந்து விடக் கூடாது.
ஏனெனில் இது ஒரு முக்கியமான மலர். சிற்றிலக்கிய ஏடு களில் நமது நாட்டில் 25வது ஆண்டைக் கடந்து வரும் மலர் இதுவேயாகும். எனவே இம் மலருக்குத் தனிப் ப்ெருமை உண்டு. காலம் காலமாகப் போறறிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு மலராக இது அமைய வேண்டும்.
மலர் வழக்கம் போல, எளிமையாக இருக்கட்டும். அளவுக்கு மீறின படாடோபம் வேண்டாம். அதே சமயம் லேஅவுட்" டில் விசேஷ கவனம் செலுத்துங்கள். எழுதுகிறவர்களுக்கு முன் கூட் டியே கோடி காட்டி விடுங்கள். அல்லாது போளுல் ஒருவர் எழுதி யதை மற்றவர்களும் பின் பற்றி எழுதக் கூடும்.
விலையை மிக உச்சமாக ஆக்கி விடாதீர்கள். சகலரும் வாங் கத்தக்க விதத்தில் விலை அமைவது மலர் சகலரிடமும் சென்றடை வதற்கு உதவும், அடுத்தது சந்தாதராரிகளுக்கு இம் மலர் கிடைக்க முன் கூட்டியே இது பற்றிக் கூறி விடுங்கள்.
எனக்குத் தெரிந்தவரை இந்த ஆலோசனையைக் கூறுவது கடமை என நினைக்கிறேன்.
திருகோணமலை எம். மதிவதனன்

% حصحمہ حصہ حصہ حصہ حیحہ حصہ مسیحی حصہ ۔سیہ حسیہ - منہ مسیہ مم
அவ ர்களுக்கும் : இதயம் ஒன்றுதான்
Mu/N 1-w-Y 1-y
--MrMWP-MYNTIWYNWYNWY YNM 9
நற்பிட்டிமுனை பளில்
பாதை சற்றுக் கரடுமுர டாய் இருந்தது. முரட்டு மேடொன்றில் குலுங்கிய பஸ் வண் "ஹ்ோல்ட்டில்" தனியே போப் நின்றது. ஒருவர் பின் ஒரு வ ரா சு சில பிரயாணிகள் இறங்கிக் கொண்டார்கள்.
அப்பாவித்தனமான ஓர் இரு மல் சல்மா திரும்பிப் பார்த் தாள். கண்டக்டர் அவளைப் பார்த்துச் சிரித்தான். அவ ன் பொது நிறத்தில் தெரிந்தான் பற்கள் சிகரேட்டால் சாம்பல் நிறமாகிப் போயிருந்தன. அவ னது நெற்றியிலிருந்த "சந்தன நிற அடையாளம் அவனுக்குப் பரவாயில்லைப் போலிருந்தது அலனது சேட் கொலரில் அரை சென்றி மீற்றர் அளவில் அழுக் கப் படித்திருந்ததால், அது பேப்பர் மட்டை போல் உயர்ந் திருந்தது.
இது
smrtir arai orr.
..?" என இழுத்
"ஆமாம்மா. இது தா ன் கடைசி ஹோல்ட். நாங்க மீண் டு ரவுனுக்குத் திரும்பப் போகின்ருேம். .
ஒன்றின்
சல்மா கீழே கிடந்த் *ஹென்ட் பேக்கை" ஒரு கையா லும், சின்னப்பையனை மறுகை யாலும் பிடித்தாள். பன் அடுத் ததாக எந்த ஊருக்கான யெயளிப் R) ) ) மாட்டவுள்ளதோ என ஆவலுடன் காத்துக்கிடந்த கிராம மக்கள் அவளை ஆச்சரியத் துடன் நோக்கினர். நீளப்பாவா டையும், சட்டையும் அணிந்தி ருந்த பள்ளிமாணவிகளில் இன்னு மொரு கூட்டம் இவளே ஒரக் கண்ணுல் ஆராய்ச்சி செய்து, அவா களுக்கிடையே ஏதோ புசு புசுத்துப பேசிக்கொண்டனர்.
சல்மா தோளிலிருந்த வழு Rau FrTMGM aus T & 6 & Pf? செய்துவிட்டு, எந்த வழியால் செல்வதென்று முடிவெதுவும் செய்யமுடியாத தி லே யில் தடு மாறி நின்ருள். கிறிது பயமாக வும் இருந்தது. முன்னுல் தெரிந்த ஒரு சிறிய மார்க்கட்பரப்பு அவ ளுக்கு ஆதரவழித்தது. வலப் பக்கமாகவிருந்த தேநீர்க் கடை யொன்றிலிருந்து சுகத்தமான தேயிலே நறுமணம் வீசிவந்தது. எங்கயோ ஓரிடத்தில் இயக்கப் படும் பழைய தையல்மெசின் சத்தமும் கேட்டது. வயதுபோன ஒரு மனுசி வாய்க்

Page 7
குன் குதப்பியிருந்த வெற்றிலக் கதப்பைத் துப்பியபடி, தனது கடையின முன்வாசலைப் பெருக் கிக் கொண்டிருந்தாள் அவளது பற்கள் காவி பிடித்துப்போயிருந் தன. தலை வெளிறிப்போயக் கிடந்தது.
இன்னுமொரு கிழவர் தனது சிறிய கடையொன்றை மெது வாகப் பரப்பிக் கொண்டிருந் தார். பாடசாலைச் சிறுவர்களுக்கு டொபி, கடலை என்பவற்றை மாத்திரம் விற்கக்கூடிய சிறிய அடையொன்றையே அவர் மிக மெதுவாகப் பரப்பிக் கொண்டி ருந்தார். அந்த வீத அப்படியே இறிது தூரம் சென்று இரண்டு விதிகளாகக் கிளேத்திருந்தது.
நேரம் ஒன்பதரை மணி. சூரியன் ஏற்கனவே சூடேறிப் போயிருந்தது. கிடந்த வாகைமர நிழலொன்றின் கீழிருந்து ஒரு நடுத்தர வயதுப்
பெண்மணி தன்னே நோ க் கி
வத்தாள்
"நீங்க.. ?? என இழுத்து
விட்டு, "என்னைப் பெரிாவர்
அனுப்பி வைத்திருக்கிருரர்" என்று சொன்னுள் அவள்,
எப்போதோ ஒரு காலத்தில் தான் விரும்பிாோ விரும்பா மலோ தவறிழைத்துக் கொண்ட அந்தக் காலங்களில் தோன்றிய ஒரு திருப்தியற்ற குற்ற உணர்வு இப்போது சல்மாவின் நெஞ்சுக் குள் உதித்து சுள் என்ற வேத இனயைத் தொடுத்தது. ஹில்மி யின் உறவுக்குப் பின் கிடைக்கும் முதல் சம்மந்தம்" என சல்மா 'வுக்குள் ஒரு சித்தனே தோன்றி யது. வேறு எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்பெண்மணி பேக் கைத் தூக்கிக் கொண்டு முன் ளுேக்கி நடந்தாள். சல்மா பின் தொடர்த்தான்.
பரந்து விரிந்து
கடந்த எட்டு வருடங்கிளாக பல தடவைகள் சல்மா இந்தப் பிரயாணத்தைப் பற்றி தினத் திருக்கிருள். இந்த இடத்தைப் பற்றி சந்தர்ப்பம் ஏ ற் படும் போதெல்லாம ரனகு விளங்கக் கூடியவாறு ஹீல் மி விளக்கிக் கூறியிருக்கிருரன.
பஸ் ஹோல்டுக்கு அருகா மையில் ஒரு சிறிய மார்க்கட் பரப்பு. பின், ஒன்றரை மைல் நடை, பரந்த வயல்பரப்பைக் ஊடறுத்தச் செல்லும் ஒடுக்க Lom Our Lu7 60s, 62(D) leggy, Lucir elft வாசல், இவையெல்லாம் ஏற்க StarGanu fø56övs u fi af F au un rr Gav மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது.
இப்படியான ஒரு சந்தர்ப் பம் ஏற்பட்டு இவையெல்லாம் நடந்து முடியுமென்று அவள் ஒரு போதும் நினைத்திருக்க
ல்லை.
" ..நீங்கள் வருவீங்களோ" வராமல் விடுவீங்களோ என்று உண்மையிலேயே சந்தேகப்பட்டி ருந்தோம். ஆஞ ல் பெரியவர் விடவில்லை. என்னவென்ருலும் நீ போய் நாளைக்குக் காலேயில பஸ்ஸைக் காத்திரு என்று சொன் ஞர். எனது ம க ளை மேசை கதிரைகளைத் தட்டும்படி சொல்லி விட்டு ந ம ன் இங்கே வந்தன்" என்ருள் அந்தப் பெண்மணி.
அவளுடைய கடகடவென்ற வசனங்களை விளங்கிக் கொன்வ தானுல் அவற்றை வெகுவாக அவதானித்துக் கேட்க வேண்டி யிருந்தது. சல்மா அவ்வாறே நுணுக்கமாகக் கேட்டாள். அவள் விரைவாக தடந்து பழக்கப்பட் டவள். அவள் ஒவ்வொரு காலடி எடுத்து வைக்கும் போதும் அதற் கேற்ருல்போல் உடலின் வெவ்
வேறு பாகங்கள் குலுங் கி க்
கொண்டிருந்தன. அவளுக்கும் சல்மாவுக்கும் இடையில் காணப் பட்ட இடைவெளி நீளத்

தொடங்கியது. JVávorr, gavrralasir கையை இறுக்கிப் பிடித் து க் கொண்டு விரைவாக நடந்தாள்.
பாதையின் இரு ஓரங்களி லும் "மரூன்" நிற ஒடுகளால் வேயப்பட்ட சிறிய செங்க ல் வீடுகளும், அவற்றின் இடை யிடையே மிகவும் பசுமையான உயர மரங்களும் காணப்பட்டன. சூழலின் அசுத் தத்தை யெல்லாம் அகற்றிச் கறுசுறுப்பூட்டும் ஒரு வகைத் தென்றல் இவற்றிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. கழுவிக் smrua u'hu 'L Ray Raum - as dir இந்தத் தென்றலில் மிக மென் மையாகச் சிறகசைத்துக் கொண் டிருந்தன.
இன்னுமொரு பக்கத் தில் வயலின் பெரும்பகுதி காய்ந்து கிடந்தது. அதில் சில மூங்கில் மரங்கள் வளர்ந்திருந்தன அற்த வெய்யிலிலும் சில பிள்ளே கன் விக்ாயா டிக் கொண்டிருந்தனர். ஒரு நோய்வாய்ப்பட்ட முடநாப் கேற்றைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்று மறைவில் நின்று குரைத்தது. அத்தப் பெண்மணி தாயை ஒதுக்கிவிட்டு நடத்தான்.
வீதி, ஒரு பள்ளிவாசலின்
முன்ல்ை சென்று முடிந்தது.
அதிலிருந்து ஒரு கிளைவீதி- சர மான சதுப்புநிலம் காணப்பட்ட இடப்பக்கமாக வளைந்து சென் றது. பாதையின் இந்த ஈரலிப்
பையும், அதில் காயவிடப்பட்டி
ருக்கும் உடைகளையும், அவற்றின் பக்கத்தில் தலைமயிரை முதுகில் பரப்பியபடி காற்றில் பறக் க விட்டு உலர்த்திக் கொண்டிருக் கும் இளம் பெண்களையும் பார்த் தவுடன் சல்மாவின் மனம் எண் னிக் கொண்டது. . "ஆறு மிக அ.ண்  ைம யில் தா ன் இருக்க வேண்டும்"
புழுக்கத்துக்கும்
*. மம்மி கால் வலிக்குது. இன்னும் தூரமா தடக்கவேணும். டி லான் கேட்டான் இவனது ஆதங்கம் அதில் வெளிப்பட்டது. சல்மா பாசத்தோடு குடையைச் சரித்து அவளே நிழலுக்கு ஸ் மேலும் சேர்த்தாள். பாதையின் ஒரு முன் தேய்ந்து ஆற்றில் Glpuç-6/60L-üs 3. tep, p*7 avu வில் சங்கமித்தது. வயல் கீழே நிர்வாணமாய் மல்லாந்து மழைக் காக ஏப்பமிடும் கட்டாற்தரை பாகிக் கிடந்தது. ஆற்றிள் மேற் பரப்பு ஈயக்குழம்பு போல ஒளி யில் பளபளத்தது. -
உடல் முழுக்கப் பிசுபிசுத்த சே ர்வுக்கும் ஆற்றின் ககம் புத்துயிர் அளிக் கும் போலிருந்தது. ஒரு தடவை திரும்பிப் பார்த்த்ாள். இன்று 59air Gaprue Luavu uglašas Gavallur GSub *
"மம்மி. பாலத்தையும் காணல்ல எப்பிடி நா ம ஆற் றைக் கடப்பது" கரையில் நின்ற படி டிலான் கேட்டான். பெண் மணியோ பையனின் கே ள் வி யைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆல்ை அவளின் ஆச்சரியத்தை உணர்ந்து கொண்டாள். சாமர்த் தியமாக த9து முந்தானயை இழுத்து இடுப்பில் சொருகிஞன். எந்த விதச் சிரமமுமில்லாமல் பையனையும் தூ க் கி இடுப்பில் வைத்தாள். ஆற்றுக்குள் இறங் கிளுள், சல்மாவும் சா றி  ைய உயர்த்தியபடி அவளை ப் பின் தொடர்ந்தாள். முழங்காலுக்குச் சற் று மேலே சுள் " எ ல் று: குளிர்ந்தது. நீரின் மேற்பரப்பில் குமிழியிடும் சாம்பல் நிறமும். வெள்வை நிறமுமான குமிழிகள் அவள் சிற்தனையை வசீகரித்துக்

Page 8
G s mr air L- aur. sauršas desgé
a Gawrth ayanmar Asfasesir Gaugavši தையும் நிறத்தையும் மாற்றிக் கொண்டிருந்தன.
"ஆச்சரியப்படத் Gossaubav யில்லை. உண்மையில் ஹிம் மி இந் சுச் சூழலை ரொம்ப விருப்பத் துடன்தான் தேசித்திருப்பாள் • என நினைத் துக் கொண்டாள் சல்மா, இந் + சி சூழல் யும், அவர் களது புராதன காலத்து பாரம் பரிய வீட்டையும் பற்றிச் சொல் லும் போதெல்லாம் அவனது assiuTessar Teivar uentità u prestriadis கும் அப்போதெல்லாம் இற்குச் சூழலையும் வீட்டையும் மன்துக் குள் ஆவலோ து கற்பனை பண் 60 offlu'r un ffu Lu frair.
உயர்ந்த இரும்புக் கேற்க அதன் இருபக்கத் தூண்களிலும் இரண்டு சிங்கச் சிலைகன் வாச வில் மாமரம். அதில் ஒரு சிவப் புக் கொடிமரம். பெரிய குசினி, மேல்மாடியில் காற்ருடடதது டன் கூடிய ஒரு விசேடமான படுக்கை அறை. அதன் மேலுள்ள பூக்ால் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் குருவிகள் ஹல்மி படிப் பகற்க பாவித்த உயர்ந்த ஜன்ன அலுடன் ஆற்றுப்பக்கம் முகம் கொடுத் திருக்கு ம் பெரிய
*ஸ்ரடிறுT.
"கவனம், கல் வழுக்குது." பெண்மணி பின்ஞல் திரும் பி மெலல எச்சரிக்கை செய்தாள்.
வயலில் வேலை செய்யும் சில பெண்கள் ஆற்றில் குனிந்து முகத்தைக் கழுவினர்கள். அவர்
கள், மறு கரையிலிருந்து வருவ
தற்கெனக் காத்திருக்கும் தங்கள் சக கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச் சியுடன் கூக்குரல் எழுப்பிஞர் கள். அதற்குப் பதிலாக அவர் களும் ஏதோ சொல்லி மகிழ்ச்சி யுடன் ஆர்ப்பரித்தார்கள்.
அடுத்த கரையைத் தட்டிய போது டிலான் அப்படியே நித் திரை கொண்டிருந்தான். பெண் மணி தொடர்ந்து நடந்தாள். சுடுமாைவின் வக்கையால் மெல்லத் தீய்ந்தது. ஹில்மி இன்றைக்கு எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பான். இன் றிரவு என்ளே இந்த மல்களில் அமர்த்தி என்னென்னவெல்லாம் கேட்டிருப்பான்.
அன்று கமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அப்படி யொரு கடிதம் வந்தது. அதை ஹில்மியும், சல்மாவும் திரும்பத் திரும்பப் படித்தார்கள். அது சுருக்கம்ாக தா லேர் து வரியில் இருந்தது படித்த மாத்திரத்தில் அவருக்குள் குடிகொண்டிருந்த எல்லா வேதனைகளும் பறந்து, காற்றைப் போலாஞள். அவனுக் கும் மகிழ்ச்சி கட்டுக்கடங்க efävav.
"இப்போது நான் நன்கு. நொய்ந்து போய்விட்டேன் மகளே. எனது மூட்டாள்தன மான பிடிவாதங்ககிண்யெல்லாம் உணரித்துவிட்டேன். அதையெல் லாம் எண்ணி வருந்துகின்றேன், நான் எனது மருமகனையும், மகளையும், பேரனையும் பார்க்க. ஆவலாயுள்ளேன். தயவு செய்து புறப்பட்டு வா மகனே" என்று நாலேந்துவரியில் தடுக்கி தடுக்கி எழுதியிருந்தார்.
இதன் மூலம் தனது நடத். தைகளிலிருந்து இறங்கி வந்து மன் னி ப் புக் கேட்டதனுலான மகிழ்ச்சியை அவர்களால் தாங் கிக் கொள்ள முடியவில்ல். எப்படித்தான் மனதை மாற்றிக். Geraih 4.697 (Burmt ! aralassir Daesiv. எங்கள் மருமகள், எங்கள் பேரன்"
菲荔

என்று எழுதியிருந்ததை மீண் இம்மீண்டும் நிவத்துக் குதித் தினர். இந்த மர்ந்றத்திற்கு என்ன காரணமாயிருக்கலாம்
༄།། என ஆச்சரியப்பட்டார்கள்,
வீட்டிலுள்ள சகலரையும் எதிர்த்து, அவர்களின் urrgrub பரிய கெளரவத்தையெல்லாம் மதிக்காது. தொழில் பார்த்த அதே ஊரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை இப்போது மட்டும் ஹில்மியின் குடும்பத்தால் எப்படி ஏற்க முடிந்தது? ஒரு நாள் கூட்ட் பேசிப் பார்த்திடாத இவ ஆன 97 i Lu , Loupas Garnras ஏற்றுக் கொன்ள முடித்தது? குடும்பக் கெளரவம், அார்ப் tuтићићиић எல்லாம் இப்போது என்னவாய்ப் போய்விட்டது?
அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் ஹில்மி தன்னம் பிக்கையுடன் சுயமாகச் சிந்தித் துச் செயல்பட்டதை எண்ணிப் பெருமைப்பட்டாள். avenleijdies அவன் ஒரு தெய்வமாக நிரம்பிப் ாேஞன். அந்த ஆகஸ்ட் மாத கால முகூர்த்தமொன்றில், மிக எளிதான் வைபவத்தைச் செய்து கல்மாவைத் திருமணம் செய்து கொண்டான். இப்படியான ஒரு திருமணத்தால் அவனுடைய உயர் கெளரவத்திலுள்ள குடும் பத்கார் நூறுவீதம் அவமானத் தைத் தாங்க வேண்டி ஏ நிபட் 4-து. இதைச் சமாளிப்பதற்காக ஹில்மி கூறி வாதாடிய சர்க்குப் போக்குகளேயெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்ல. அதகுல் envors Lidasararåšas mras a Ab & tra sh இழந்து போயிருந்தான், டிலான்
3.
வயிற்றிலிருக்கும் போது ஹில்மி *டைசியாக ஒரு முயற்சி எடுத் stair. Jayanas அப்படியே எழுதி ளுன்,
"சல்மா இப்போது கர்ப்ப மாய் இருக்கிருள். குழந்தை பிறந்தால் உங்கள் &F pular hur தாயப்படி விழாவெடுத்த பினை தான் பெயர்சூட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறன். நீங்கள் ஒரு முகூர்த்த நாளை அறிவிப் பீர்களாளுல் நாங்கள் வீட்டுக்கு வரக்கூடியதாயிருக்கும் என் றெல்லாம் அதிகம் அதிகமாக எழுதினன்.
ஆளுல் அந்தக் கடிதத் திற்கோ, அதன் பின்குண செய்தி களுக்கோ எந்தப் பதிலுமே வர
வில்லே. அதன் பின் அவர்கன்
இந்த விடயத்தில் இனி இறங்கு வதே இல்லயென முடிவு செய்து கொண்டபின் சரியாக தான்கு வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாகத்தான் அத்த நாகாந்து வரிக் கடிதம் வந்து எல்லோரை 4ம் ஆச்சரியப்படுத்தியது.
*சல்மா.. Snriðrcirsðar ஆயத்தப்படுத்திவை. ת עת" Lמ நாளைக்குப் பின்னேரம் பல் பிடித் தால் செவ்வாய்க்கிழமை கால் அங்கே இருக்கலாம்" என்று சொன்ஞன். அவனிடம் வெறி பிடித்தது போன்ற மகி ở Sà கரைபுரண்டோடியது. "டிலான் இப்போது ஓரளவுக்குப் பேசக் கூடியவஞக உள்ளான். நிச்சய மாக வாப்பா இவனது பேது சைக்கண்டு சந்தோசப்படுவாச என்றெல்லாம் 46 se 5 iš gi ák
கொட்டிஞன்.

Page 9
ஆளுல் அன்று பின்னேரம் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் படியாகச் சில சம்ப வன்கள் நிகழ்ந்தேறின. ஊர்மக்கள் எல் லோரும் ஏதோ அபாயத்தைப் புசுபுசுத்துக் கொண்டனர். அத் தச் செய்தி விசம்போலப் பரவி காதைக் காய்ச்சியது. கா து இரண்டு பக்கமும் துவாரமானது:
இனம்புரியாத ஒருவகைப் Luluh
காரெல்லாம் ப்ரவியது. ஊர் முழுக்கப் பரபரப்பானது. ஒரு பகுதி மக்களின் பரபரப்பு மறு பகுதி மக்களின் பரபரப்பைப் படிப்படியாகக் கூட்டியது. அசுர வேகத்தில் சுற்றியிருந்த எல்லா ஊர்களும் உறைந்தன. விசயம் தெரியாமல் ஊருக்கு வெளியே சென்றவர்கள் அவரவர் அப் பட்ட கோணத்தில் தத்தளித்த னர். ஒவ்வொருவரையும் கற்றிச் சிலந்நிவவ பின்னப்பட்டது.
உண்மைதாளு" என்று sař வினவிக் கொண்டனர்.
"ஒமோம் . கோயிலடியில கிடக்காம், இண்டைக்கு ஒரு இடத்துக்கும் போக இயலாது" என்றனர் சிவர்"
*போயும் போயும் அவளைப் போய்ச் சுட்டிருக்கானுகள்"
அரசியலிலப் பொறுத்தவரை சுடப்பட்டது ஒரு "அவன்" அல்ல. gg 'Jayaif'. Jal sepasrair ur பரப்பு பதட்டமாகியது. சரியாக ஒன்ரரை மணி நேரத்தின் பின் யேட்டர் வீதியிலிருந்த பின்
பக்க மாக முதன் முதலாகப்
புகைகிழம்பியது. பட்டப்பகலில் அடுக்கடுக்காக இது பரவிவந்தது. நல்லவேளையாக இடையில் நின்று விட்டது. யாரோ ந ல் ல வ ன் இடையில் தோன்றித் தடுத்தி ருக்க வேண்டும்.
னும் எட்டு
எல்லா மக்களும் தத்தமது சொந்தப் பாதுகாப்புக்களுக்காக கிடைக்கக் கூடிய எல்லாத் தெய் வங்களிடமும் வேண்டிக் கொண் டதற்கிணங்க கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களின் பின் இப் பகுதியில் புகை தவிர்ந்தது. ஏசி) நாட்களின் பின் ஓரளவு சுமூக மேற்பட்டது. மக்கள் தடமாடத் தொடங்கினர். இந்த நடமாட் டம் உண்மையில் இம்மக்கள் ஒட்டி வாழ்வதற்கு எவ்வளவு அவசியப்படுகின்றனர் என்பதைக் காட்டியது. இதஞல் ஹிலகி வெகுவாக ஏமாந்தான்
“எட்டு வருடமாகப் பொறு மையோடு இருந்தீர்கன். இன் gnrassiks oldidF ளுக்குப் பொறுமை கிடையாதா” என்று சல்மா அவனைக் Gasas. செய்தாள்.
இல்லை, உம்மாவுக்கு ஒரு சாறிவாங்கவேணும். ஒரு பக்கம் தங்கக் கரைபிடித்த மெல்விய ஒஃப்வைற் அவவுக்கு நல்ல விருப்பம், வாப்பாவுக்கு என்ன வாங்கிஞலும் பரவாயில் லே, இன்று வரை என் மூத்தம்மா உயிரோடு இருப்பாவென்ருல் து பெரிய ஆச்சரியமாகத் தான் இருக்கும். அவ எம்மைக்கண்ட வுடன் நிச்சயமாகச் சந்தோசப் படுவா” என்று விட்டு அடுத்த நாள் டவு னுக் குச் சென்று ஹில்மி இத்தனை நாட்களாகியும் உயிருடன் இருக்கிருன, இல் லையாக அவனுக்கு எளன ஆனது என்ற எந்தத் தகவலும் கிடைக் வில். சல்மா துடிதுடித்துப் போஞள். எல்லா மார்க்கங்களா தேடிக் கவனத்தபின் சோர்
ழந்து தொய்ந்தான்,
4.

*ம்ம்மி, இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு. கால் வலிக்கு து" டிலான் சிணுங் கிஞன். சல்மா கண் க ளே த் துடைத்துக் கொண்டான். சூரி பல் நிலத்தைச் சுட்டுத் தீய்ந்தது.
பாதையின் குளத்துப்பக்கம் எதி 7 கொண்டதாக அவர்களின் வீடு இருந்தது . அதன் கரையில் சில மரக்கிளைகள் படுத்துக்கிடத் தன. ஹில்மியின் வா ப் பா "-gukga urtri ஒன்றில் கிடந்து பேப்பர் வாசித்துக் கொண்டிருந் snrriř. JoyGAS GODU- au a th. Lo mT விருந்தைவின் ஒரத்தில் Lprff திருந்து மிளகாய் துப்பரவாக்கிக் கொண்டிருந் கான் வீ ட் டு க்கு வெளியே இன்னுமொரு பிள்ளை sy ffisa தூற்றிக் கொண்டிருந்தது. இவையெல்லாம் அவளுக்கு ஒரு வகைப் பதட்டத்தை உண்டு பண்ணின.
சிறிய குடிசையொன்றின் முன்ள்ை நின்ற அடர்ந்த மாம ரத்தின் நிழலில் வயது முதிர்ந்த ஒரு கிழவி படுத்துக்கிடந்தாள். வாழ்க்கையின் பல பாகங்சளி லும் அடிபட்டு தொய்ந்துபோய்க் கிடந்தது அவளது உடல். வர வேற்பலறயில் சீலையால் மூடப் பட்ட ஒரு துப்பரவான சிறிய மேசையுய , அதன் மத்தியில் ஒரு பூக்கூசாவும் இருந்தது,
இவர்கள் வரும் திசையை நோக்கி அடியெடுத்து வைத்த படி அந்தக் கிழ வி கூறிள்ை. "நான் காலேயிலிருந்து காத்துக் கொண்டிருக்கன் மகள்" கிழவி யின் முகம் சுருக்கம் விழுந் து தொய்ந்துபோய்க் கிட ந் கது. நாடி என்பிலிருந்து முகத்தோல் வழுகித் தொங்கியது. தலையில் போடப்பட்டிருக்க மொக்காட் டில் அரிதட்டினுரடாக இாண்டு மூன்று கறுப்பு மயிர்கள் தெரிந் தன அவள் நீண்ட சேரமாக சல்மாவையும் பையனையும் மாறி
எறிந்தாள்.
மாறிப் பார்த்தபடி நின்ருள். அவளுடைய உதடுகள் ஏதோ பேசுவதற்குத் துடித்தன.
நீங்க ஹிலமியிள் மூத்தம் Lðfrcaifr ?" சல்மாவின் சத்தம் முணுமுணுப்பைப் போல் மெல்ல வெளியாகியது. மறுகணம் முக மெல்லாம் சிவந்துபோன அந்த மனுசி விம்மி விமமி அழுதான். உணர்க்சிவசப்பட்டு டிலானைக் கட்டியனைத்து முத்தமிட்டான்.
"என்ர அழகு நிலாவா நான் பெரியவ ைஆனவுடன் ஏரோப் பிளேன் வாங்குவேன் என் று
சொல் லு, ம் என்ர மகண்ட மகன. இப்ப இப்படிப் பெருத்து வீட்டானே. அதே மூக்கு அதே கண்கள்" என்று கொஞ்சிஞள். அவளுடைய கண்ணிர் டிலாவின் வியர்த்த முது கில் பட்டுத் தெறித்தது.
ஹில்மி இருந்திருத்தால் இன் னேரம் எவ்லனவு சந்தே சப்பட் டிருப்பான் என எணணிப் பார்த் தாள். ஆனல் அந்த மனுசியே தொடர்ந்த ன், ஹில்மி எந்த மடைத்தனமான வே சில யும் செய்யமாட்டான் என்று எல் லோரிடமும் சொல்லிப் பார்த் தன். எவரும் ஏற்றுக் கொள்ள வில்லை. எல்லோரும வசைமாரி தான் பொழிந்தார்கள். நீ உண் மையிலே லடசணமான பென. நீ ஒரு துர் அ தி ஷ் டக் கா ரி uos Camr” - aw 6ör spy Javpaumasas Sfi டையே சொன்ஞல்,
சல்மாவின் நாடி நரம்பெல் லாம் உறைந்து போயின.
ஹில்மி இவர்களில் ஒருவ ராக இல்லாதவரை, இவளது வாழ்க்கையில் எந்தவித விமோ சனமும் ஏற்படப்போவதில்லை. சல்மாவுக்கு இந்த உண்மைநிலை புரிந்தபோது Jøy Går G Arp a ás நாலந்துவரிக் கடிதத்தைக் கசக்கி அவர்களைப் பற்றிச்
5

Page 10
محصیها همصحم حاکسیممه حیم حییم حسیسم مسیحیی
1989-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 5 - 0? ஆண்டு சந்தா ரூபா மிரி - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
MLq AM MAMMLSSSMMA ATLLLAAAAA S AMLMMLMLL SAL SLMLAL ALALAL ALSLALLS
சித்திக்காமலே விட்டாள். ஹில் மியின் செய்தியை ஒருவாருகத் தெரிவித்தாள். அதன் பின் ஒன் றரை வருடத்தைக் கழித்தாள். எனினும் காலப்போக்கில் அவ ளுக்குள் ஒரு நிரந்தரக் குறை பாடு இருப்பதைப்போல் உணர்ந் தாள்
அத்தக் குறைபாட்டை சடு செய்வதற்காக திடீரென அவ ளுக்குள் ஒரு உத்வேகம் பிறந் தது. ஹில்மியின் நெடு தாள் ஆசையை ஈடுசெய்ய வேண்டு avágy Ayausjell-au 52(5 asL-6plo போல் பட்டது. இ  ைத யு ம் முடித்துக் கொண்டால் அவர்க ளுக்கும் தனக்கும் உறவு ஒன்று இருப்பதாக எண் ணி இனிக் கலங்க வேண்டிாநில்லே என முடிவு கட்டிஞள். அவள் பின் எப்படியும் ஒதுங்கி வாழலாம்
சிங்கங்களும் அதே
எனச் சாந்திப்பட்டாள். அதஞல் அதே ஆத்திரமிகுதியோடு அவர் கல் எவரினதும் தயவை எதிர் பாராது ஒரு கடித்ம் எழுதினுள்.
ஹில்மியுடன் தம்பதிகளாக வந்து உங்களுடைய ஆசீர்வாதத்  ைத ப் பெறவேண்டும் என்று தான் சதா ஆவலாக இருந்தேன். ஆளுல் நான் கொடுக்து வைக்க வில்லை. என் காரணமாக நீங் கள் தேடிக் கொண்ட அனைத்து அவமானங்களுக்கும் ட தி லா க உங்கன் மன்னிப்பைத் தேடி நாளை தனியாக வருகின்றேன் என்று விளக்கமாக எழுதிவிட் டுத்தான் இன்று இந்தப் பய ணத்தை ஆரம்பித்தரன்.
இப்போது இந்த நோக்கம் மு டி ந் ற விட்டதைப் போல் உணர்ந்தாள்.
பழைய நீளமான இரும்புக்  ேகற் முன்ஞல் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அதன் இரண்டு தூண்களிலும் இருத்த இரண்டு பொறுமை யடன் காத்துக்கொண்டிருந்தன. ஹில்மியைத் தொலைத்துவிட்டு தனியே வந்ததால் அவை கூட ஆத்திரமடைந்திருக்கலாம்.
எங்கும் நிசப்பமாக இருந் தது* தென்றல் கூட அசைவைக் காட்டவில்லை. உறவினர்களும் கூடவரவில்லே. சல்மா கேற்றைத் தாண்டும் போது மூத்தம்மா மாத்திரம் கட்டிப்பிடித்து விம்மி ஞள்
இரண்டு சோடிக் கண்கள் ஆழ்ந்த ஏக்கத்துடன் வெளியே றின. கடைசியும் முதலுமான
இந்த சம்மந்தத்தை நினைத் த
போது அவருடைய நா தழு
தழுத்தது. கண்கள் நிர ம் பி வழிந்தன. கடைசியாக இந்த மண்ணைத் தொட்டுவனங்கக்
குனிந்ததுள். அவனது கண்களின் Sao Srilassir aurTSFðkav popriomrák திரை w @
 

கபிரியேல் மா(ர்)சல்
பிறஇருப்புவாதிகளுடனுன தொடர்பு
மாசல் தம் வாழ்வில் கண்ட அனுபவங்களின் பிழிவை நாட் குறிப்புகளிலும், சின்னஞ் சிறு சிந்தனேக் குறிப்புகளிலும் பதித்து வைத்தார். அவற்  ைற வரன் முறைப்படுத்தி, சிந்தனைக் கட்ட மைப்புக்கு உட்படுத்த அவர் விரும் ப வில் இல. அவ்வாறு தொகுத்தும் வகுத்தும் கட்டி எழுப் பிய தத்துவ ஞானம் அனைத்து மனிதர் நெஞ்சங்கவின் சந்திப்புக்குத் தடையாகும் என் பது அவர் கருத்து. ஒரு நண்பர் அவரை அணுகித் தாம் வகுத்த ஒழுங்கு முறைகளுக்குட்படுத்தி அவர்தம் சித்தனேகளே வகுத்து முறைப்படுத்தும்படி கேட் க மாசல் மறுத்துவிட்டார்.
"அறியாத பிரதேசத்தில் பிறர் நடம "டாத குறுக்கு வழி களில் சென்று ஆராயும் என்னை நேரிய வீதி அமைக்கும்படி கேட்க Gavakw unruh ””
மனிதன் ஒரு தீவு அல்லன்?
அவன் கருத்துக்கள் வளுத் தரத்.
தில் உற்பத்தியாவதில்லை. அவன் புத் தி விருத்தியடைந்த நாள் முதல் கேட்ட, கண்ட படித்த சிந் த இன களி ஞ ல் உரமிட்டு வளர்த்த பபிரே அவனது சொத் தச் சித்தனைக் கருவூலம். மாச லும் தன் சிற்தனைகள் உருவாவ தற்கு அதிக பங்களித்த சிந்தனை யாளர்களை மறக்கவில்லே. அவரி asey'i 63 45 rubu'l-L- SL-2ır. Lep வாது குறிப்பிட்டுள்ளார்.
"காவல் நகரோன்
“Greira ayarlüğü usulü படுத்திய பழக்கம் என நான் குறிப்பிடுவதானல் எனது அறி வுக் கடன்களை ஏற்றுக் கொள் QuanoesGiuLU assil uqdi astru (3)Gonvar. நீண்ட காலத்துக்கு முன் என் னுள்றே பிதையிட்ட பெரியார் களுக்கும் எனக்குமிடையே உள்ள பினை ப் பை வலியுறுத்துவதன் அவசியம் இயற்கையான என் தேவை அவ்விதைகளே வணர்ந்து என் சொந்த விசாரணைக்குரிய விடயங்கள் ஆயின"
இருப்பு வாதத்தின் தலையாய தலைவர் என வரிசைப்படுத்தும் போது ஹைடெக்கர், ஜாஸ் பேர்ஸ், சார்த்ரி ஆகியோருடன் ap berras Gao auši 6 Taiwaswurüuluவேண்டியவர் மாசல். பல விட யங்களில் கவரிகளிடையே ஒற்று மையுண்டு.
ஆளுல் மாசல் தம்மை ஓர் இருப்பியல்வாதி என அழைப் Lugdihy. "கிறீஸ்தவ சோக்ர தீயவாத " அல்லது "நவ சோக்ர தீயவாதி" என்றே கூறிக் கொண் டார். இதன் மூலம் சா ர் த்ர் போன்ற பிற இருப்பியல் வாதி அவினின்றும் தம்மை வேறுபடுத் திக் சாட்டுகிருரர். முறையியல் அ டி ப் படையிலும் ஆய்வுப் பொருள்கள் ரீதியாகவும் அவர் சிந்தனை இருப்பு வாதிகளுக்கு அண்மையிலேயே உள்ளது, தனி மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு, அவனுக்கும்

Page 11
சமூகத்துக்கும் உள்ள சம்பந்தம் அவனது செய்கைகள் மூலம் அவனே சுதந்திரத்தின் மையம் என இனம்காணல். அச்செய்கை asadair asnrov6war 35T fuu 66Tšiath ஆகிய விடயங்களில் அவர்களு டைய சிந்தன நெருங்கிய ஒற்
auOLDy 60 - ULUSJ •
நீ வீ ன இருப்புவாதத்தின் தந்தை என வருணிக்கப்படும் Caprrar sír í rá Aa snr ... upmar வின் சித் தன் நதியின் ஒட்டத் gáire; tá sé ag Luti seitiltielau é செய்துள்ளனர். ஆயினும் பாசல் சில இருப்பியல் விடயங்களை அழுத்திச் சொல்லக் காரணம் இவரிடமிருந்து பெற்ற அறவலி மையே தனி மனித இாப்பு. சிந்தித்தல் என்னும் இரண்டில் இர்*ெ காட் சிந்தித்தல் பற்றி மிக ஆழமான அக் றை கொன் டார். T இக் கருத்தே மாச வின் தத்துவத்தில் மிக முக்கிய இடம் Qui o si grirë as as Tu sos சிற்கனெகளே விளக்கக் குறிப்பு கன் (ஜேர்னல்ஸ்) மூலம் வெளிப் படுத்திஞர் மா சலும் அதே முறை யில் திரக்குறிப்புகள், விளக்கத் துணுக்குக் குறிப்புகள் மூலமு 6. பெலத்துச் சிந்திக்கும் சிறு த டிக் கூட்டங்கள் மூலமுமே தமது பெளதிக அதீத இறப் பியற கருத்துக்களை வெளியிட் Lrł.
ஒருவிடயத்தில் தீாாக்காகல் அல்லது "பைத்தியம் ( ஷன்) aração po Gav v svakav 8 r Gas , , or -- தமது த த் து வச் சிந்தண்கள் தொடர்பாக உபயோகிப் பார். மாசலும் அதைத் தமது உத்துவ விச ர&ணகளில் அடிக்கடி பிர போல்ப்பார். தமது "துன்பியல் ஞானம்" என்ற நூ வில் இர்க் கெ காட் டி ன் இப் பெரும் பங்க விப்பை மிகவும் அதிகமாகப் புகழ்கிருர் மாசல் ஒவணுகு விசவாசத்ல்ே, சுதந்திாத்தில்,
சத்தியத்தில் அறிவின், ரீதியில்
தீராக் காதல் அல்லது "பைத்தி f' g(gasa Tä. அறிவைத் தேடும் விடயத்தில் பைத்தியம்” உள்ள அவன் ஒரு மெய்யியலார் அது தொடர்பான சில சொற் களுக்கு விளக்சம் கூறும் முறை பில திருப்தியுமுது அவரை விமம் 5aiasaетић.
Samob arsivavrrgy Gs frävs யது; மனிதன் ஏன் தீய நெறி யில் புகுகிருன் என்ற பிரச்சனை பெரும் சித்தனையாளருக்குத் தலை பிடிகொடுக்கும் விடயம். தீம்ை யின் மர்மம்" என்ற சொற்ருெ டரை மாசல் உபயோகிப் பார். ஒரு கணிதச் சிக்கலே அவிழ்ப்பது போல, கணக்குசகு விடைகாண் பது போலப் படிமுறைக் கிரம மாகத் தீமை என்ற சிக் கலை அவிழ்க்க முடி யாது. இது தொடர்பாகப் பல மெய்யியலா ரின் கூற்றுக்களே மாசல் ஒப்புக் கொள்ளவில்லை. கீர்க்கெ காட் தீமை மனித வாழ்வில் யதார்த் தமாகக் காணப்படும் அவிழ்க்க முடியாத எதிர்ப் புதிர் என்கி மு. மாசல் தீமைபற்றிய தமது சொந்தக் கருத்தை உருவாக்கு வதில் கீர்க்கெ காட்டின் சிந்தனை பெரும் பங்களித்துள்ளதாகக் கருதகிருர் தீமையின் மர்மத்தை விளங்குவது அரிது. அது சிஜ மானது, தவிர்க்க முடியாக து என்று கூற முடியாது. அருளின் உதவியால் அதனை வெல்லலாம் என்கிருர் மாசல்.
துயரம் என்பதை தத்துவ விசாரணையில் ”ஆய்வுப் பொரு லாகக் கொண்டதற்குக் கீர்க்கெ தர் டை மாசல் வெகுவாகப் பாராட்டுகிருர். தமது "சத்தும் வைத்திருத்தலும் ஓர் இரு ப் 4 வாதத்தினக் குறிப்பு" என்ற நூ லில் மாசல் க று கி ரூ ரி. இர்க்கெ காட்டும், அ வர வி கொள்கையினரும் து ய ர ம்" என்ற பொருளைக் குறித் துப்
8

7 607 பார்வைக்குட்படுத்தி ஆராய்வது மிக மதிக்கத்தக்கது av Gw ASAradiv søsy60 (opdiv” galuruh என்பது கையறுநிலை". "இனி ஏதும் இல்லை" என்ற முடிவுக்குத் தள்ளப்படும் அவலநிலை அத உள் பொருளியல் பிரச்சனையிலி ருந்து தனித்துப் பார்க்க முடி யாது" என்பது மாசலின் கருத்து. அருந்துயர்க் குரம்பையில் உதித்த மனிதன் தன்னை மீனாத் துயரத் திலிகுந்து விடுபட அழிவு என்ற ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழாது தப்ப, ஒரே வழி தேய் விலா முழுப் பொருளில் விகவா சம் வைப்பதே என்று மாசல் முடிவு கட்டுவதற்கு ஒர்க்கெகாட் டின் பாதிப்பே காரணம். துய ரத்திலிருந்து நம்பிக்கைக்கு வழி கூறும் அவரது எழுத்துகளிலும் இதே பாதிப்புத் தெற்றெனப் புலப்படுகிறது. இறை ைனில் விசு வாசம் வைத்தல், துயரத் தக் கும் வாழும் நம் பிக் கை க் கு மிடையே நிகழும் போராட்டத் தின் மத்தியில் பிறக்கிறது.
கீர்க்கெகாட் தோயிலிருந்து மரணம்வரை" என்ற கட்டுரை யில் தாஞய் இருப்பது என்பது இறைவனின் சந்நிதியில் இருப்ப தாகும்" என்கிழுர், (தன்னையறிந் தால் தக்லவனையறியலாம்) தல் வனுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் காணும் இக்கருத்தை ம்ாசல் எடுத்துக் கொண்டு விரி வாக விளக்குகிருரர். தான் இருப் Luis ST 6ăr Gu? diò allesir GourT(IBG6io பங்குபற்றுகிறது; கடந்து நிற்கும் பொருளினுள்தான் அ ட ங் கி இருக்கிறது என்பதே, கீர்க்கெ காட் "அது" என் ஒன்றில் நம் பிக்கைவைத்து அதன் உள்" இருப்பது என்பது விசுவாசம் எனற மலைப் பிளவுக்குள் பாய் வதே எனக் கண்டார். இவ்வாறு பயம் மிகுந்த உவமையை எடுத் தாள்வதன் மூலம் மனிதனது பகுத்தறிவு விளங்கிக் கொள்ள
19
முடியாது; தாழ்மையுடன் நம்ப வேண்டியதுதான் என்பதை ச் சுட்டிக் காட்ட முனை நதார் இவரும் மாசலும் கட்வுள் என்ற பொருளை பரிபூரண நீ" என்று குறிப்பிடுவர். அது ஏதுக்கள ல் நிரூபிக்கப்படுவதன்று. நேருக்கு நேரே சந்திப்பதொன்று, இறை என்ாதை முன்னிலப் பொருளா. கச் சுட்டிப் பேச முடியாது.
மாசலும். ஜாஸ்பேர்சும்
இருப்பியல் வாதத்திலிருந்து இறைவாதத்துக்கு
மாசலுடன் கொருக்கிய ஒற் றுமையுடைய மற்ருெரு மெ.பி uu Gv) rih asnT ( ri) 6ir g Tasñ» V3urf6íi) ஆவர். அவரின் பா தி ப் பை வெளிப்படையாக மாசலே ஏற் றுக் கொண்டுள்ளார் ஜாஸ்பே சின் சிந்தனை போலன்றி மாச có6ày 6ì ị5 95 đầar ouạ suruorreư #; சுருக்கி எழுதுவது அரிது 1927ல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த தும், 195 ல் ஆங்கிலச்தில் மொழிபெயர்க்கப் பட்டதுமா9 தமது புகழ்மிக்க "பெளதிக அதி தக் குறிபபுக" வில் மாசல் தமது ஆன்மீக மெய்யியற் பரிஞமம் பற்றி பின்வருமாறு கூறுகிருர்:
"நான் பயன்படுத்தும் கலச் சொற்கள் மட்டுமன்றி எனது ஆன்மீக, சமய நிலப்பாடுகள், போக்குகள் அனைத்தும் ஜாேைப ஸினுடையவற்றுக்கு மாறு பட் டவை. இருந்தாலும், இந்த மாண்புமிகு, ஆழமான சிந்தன u rrari dis6a5 5 nr 6ir 2 GainTamour u Sido கடன்பட்டுள்ளேன் என்ற கெளி வற்ற உணர்வு என் அடிமனத் தில் கிடக்கின்றது; உள்ளே கிடக்கும் வருணிக்க முடியாத பாதிப்பை அவர் என் உள்ளத் தில் செலுத்தியுள்ளார் என்பதை GaGa Garfu' uGoliau T4S அங்கீகரிக்க
'ஆசைப்படுகின்றேன்.

Page 12
ம்ாசலினதும், ஜாஸ்பேவின தும் சிந்தனைகளில் ஒற்று  ைம புள்ள விடயங்கள் வருமாறு: (1) இறைவனின் உண்மையை ஏற்றுக் கொள்ளல் (2) மனிதன் இறைவன் நோக்கி சக்கப்படும் இயல்புடமை (3) தொழில் நுட்ப சமுதாயத்தில் மனித விழு மி யங் கள் (பெறுமானங்கள்) அழியும் ஆபத்து. இருவரும் ś rî iš a as as T g. u மரபைத் தொடர்ந்து எமது சமூக நிறுவ னங்களை அற அடிப்படையில் விமர்சிக்கின்றனர்.
பழைய மெய்யியல் அமைப் புகளைக் குறிப்பிடும்போது ஜாஸ் பேரிஸ் அவை சரியானவையும் தான் பிழையானவையும்தான் என்கிருர். அவை உண்மையை உடன்பாட்டு வாய்பாட்டினலோ எதிர்மறை வாய்பாட்டினுலோ கூற முயலும் போது பிழையா னவை. ஒருவனே ஏ தோ ஒரு CA6)SLU அனுபவத்துக்குட் படுத்தும்போது அவை சரியா னவை. இதே போல, மாசலு டைய கருத்துப்படி. மெய்யியல் எ ன் பது வகுக்கப்பட்ட ஒரு முறையைத் தேடிக் காண ல் அன்று: ஆனல் மனித அணுப வத்துள் ஆழ்ந்து தத்துவார்த்த ரீதியாகச் சிந்திப்."தாகும். மாச வின் தத்துவ அடிப்படை அணு பவமே மெய்யியலின் பிரிக் க முடியாத அம்சம் என்பது: இதன் உருவாக்கத்தில் ஜாஸ்பேஸின் பாதிப்பு சிறப்பாக உள்ளது.
alleir Gurt (36ïr Jyug thu Godtயாக, அனுபவத்துடன் G5 TL-f புடையது என்ற கருத்துக்கும் இருவரும் முக்கி யத் துவ ம் கொடுக்கின்றனர். ஜாஸ்பேஸ் கூறுகிருர்: உள் பொருளைப் பற் றிய உண்மையை வரையறுத்து ஆக்கவோ, பகிர்ந்தளிக்கவோ முடியாது. சிந்தனைச் சத்தை (உன் பொருளை) நினைக்க முடி யாது. ஆகையால் அது அது
பவத்தை வரவேற்று வியாக்கி யாணம் செய்தலாகிய ஒன்றையே செய்ய வேண்டும், மாசல் பற் பல சமயங்களில் மீண்டும் மீண் டும் வற்புறுத்துவது சத் துப் பொருள் சோதிக்க ஒண்ணுதது. வகுத் துப் பிரமானத்தினுள் வைக்க முடியாதது. ஒரு வரை யறையினுள் எல்லைப் படுத்தப் பட முடியகதது என்பதாகும்.
மனித வரம்பின் சந்தர்ப்பம் கள் பற்றிப் பேசும் போது, ஜாஸ்பேஸ் அனுபவித்தறியும் * Smar" (agséruðfr) gesi), Ser பம், கடும் துயரம், மரணம் ஆகியவற்றை எதிர் நோக்கும் போது உள்ளக் கட்டுப்பாடுகளை (வரையறைகளே) விளக்குகிருர். ஆளுல் அதே 'தான்" (ஆன்மா) korsvar su fr banv al agit Jedias வாக்குப் பண்ணப்பட்டதுபோல Qpair Gpré62é Qaraiba apub சிக்கிறது, இதற்கு விசுவாசமே காரணம். ஆயினும் இந்த விசு வாசம் ஒகு உயர் சத்தியத்தில் தம்பிக்கை வைத்து, அது இந்த உலகில் வாழ்வு எதிர்நோக்கும் ஆபத்துகளை விலக்கிவிடும் என்ற புத்தியைத் தருவதில்லை. ஜாஸ் பேஸ் இவ்வுலகில் மனிதனின் அடிப்படை நிலை மை பற்றிக் கூறியவற்றை மாசல் விவாதிக் கும் கருத்துகள் அவரது "ஆக்க விசுவாசம்" என்ற நூலின் இறுதி அத்தியாயத்தில் உள. மனிதரி டையே தவிர்க்க முடியாததும், மனத்தைக் கலக்குவதும், எங் கும் நிறைந்ததுமான பூச ல் Gurrurrullib, Cup praw u r G நிறைந்துள்ளது என்பதை ஏற் றுக் கொண்கிருர், மனி தனது இத்தப் பூசல் நிலமையை வெல்ல நிச்சயிக்கப்படாத இறுதி நில் யில் வேண்டுமாளுல், நம்பிக்கை வைத்து அதனே விசுவசித்தல் வேண்டும்:
se
0.

பாசத்தின் பரிணுமங்கள்
- தெணியான்
Pதிய உணவை முடித்துக் கொண்டு நடுக் கூடத்தைத் தாண்டி வெளியே விருந்தைக்கு வந்து சாய் வு நாற்காலியில் மெல்லச் சாய்ந்த வண்ணம் சிக ரெற் ஒன்றை எடுத்து மூட்டிக் கொள்ளுகின்றேன்.
உணவைச் சுவைத்த நாவின் கணைக்கும் காரமும் வாளிப்பான ஒருவகைப் பிசுபிசுப்பும் சிகரெற் புகையுடன் கலந்து பிறக் கும் சுகாதுபவ இன்பத்தில் திளைத்த வண்ணம் தினசரியைக் கையில் எடுத்துக் கொள்கின்றேன்.
முதலில் உள்ளூர்த் தமிழ்த் தினசரி
உள்ளூர்ச் செய்திகளை உட ஜக்குடன் இன்று அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசி யமல்லவா!
வீட்டிலிருந்து வெளியே இறங்கி, காலையில் கல்லூரிக்குப் போகலாமா என்பதைத் தீர்மா னிக்க வேண்டியுள்ளது.
இப்பொழுது எடுக்கும் தீர் மானம் அடுத்த கனம் சிதறடிக் கப்படவும் கூடும்.
வீட்டிலும் வெளியிலும்
செவிகளையும் 6iS?gA5?ssèhmt unpub aT .
பொழுதும் திறந்தே வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
தீர்மா
னங்களே எடுப்பதற்கும், மாற்று வதற்கும்.
எனது கவனத்தைத் தினசரி பதித்து பக்கங்களைப் புரட்டி மேலோட்டமாகச் செய்திக%ள நோட்டமிடுகின்றேன். இப்படி முதலில் ஒரு வெள்ளோட்டம் விடுவதே என் வழக்கம்,
மூன்ருவது பக்கத்து வலது கைமேல் மூலயில் அடிக்கோட்டு முக்கியத்துவம் கொடுத்து வெளி பாகி இருக் கும் செய்தியின் தலைப்பு என்ரைக் அவருகின்றது.
"சிரமதானப் பணியை உவ கில் முதன் முதல் ஆரயமித்து வைத்க பெருமை அப்பர் சுவாமி களுக்கே உரியது"
தமிழ் அறிஞர் ஒருவரின் சமயச் சொற்பொழிவு அது.
செய்தியை மேலே படிக்க லாம் என்ருல் இன்ஞெரு ஞாப கம் இந்தச் செய்தியைத் தொட் டுக் கொண்டு நெஞ்சுக்கு வரு கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் உள்ளூர்த தினசரியில் வெளிவந்த செயதிதான்.
*சென்ரியில் முகன் முதலாக நின்றவன் இலக்குமணன் அது வும் கட்டமிட்டு பெட்டிகட்டிப் பிரதானப் படுத்தப்பட்ட ஒரு
செய்தி.
27

Page 13
இந்த இரண்டு செய்திகளே பும் ஒட்டி கொஞ்சம் யோசித் y' Luntfáa ærrth Gurre) er sér மனசுக்கு இப்பேயது தோன்று கிறது.
ஆளுல் "சென்ரி" என்ற இந்
தப் பதத்தில் மனசு இடறுப் பட்டு. யோசித்துப் பார்க்க லாம்" என்னும் எண்ணம் மறு களம் த ககுண்டு விழுந் க வே றெங்கே ஈ இழுபட்டுக் கொண்டு போகின்றது.
சென்ரிகள் எங்களுக்கு எல்
வாணனின் சமாதிபோல.
அல்ல . . இப்பொழுது துட்டகெமுனுவின் சமாதிபோல.
amra), omrah) g) u air (9) வேனேகளிலும் பள்ளில் அல்லது தட்டி வானிலிருந்து கீழே இாங்கி க" ல் நடையாகவே செகா சளைக் கடந்து தினமம் போய் . இது கொண்டிருககின்றேன். சில சம au basada) asprai a&n Guo ay ginai சிப் பிடித்த வண்ணமும் நடநது போகின்றேன்.
Abas anuntbaš esmas Cyp svn fo காணக்குப் பழகிப்போனதுதான்
பழகிப்போன கரியங்கள் மனித நடைமுறைகளாகின்றன.
நடைமுறைகளின் கோலங்
கள் மனித வாழ்க்கை ஆகின்
pils
இந்தக் கோலங்களே எங்கன் வாழ்க்கைபென்முள பிறகு *சென்ரி எதற்காக என் நெஞ் சைப் போட்டு நெருட வேண்டும்!
தினசரியை மடித்துக் கீழே வைக்கின்றேன். தொடர்ந்து படிப்பதற்கு முடியவில்லை; மனம் குழம்பிப்போயிருந்தது.
நாற்காவியில் வ ச தி யாக மெல்லச் சாய்ந்து கொன்ரூகிள் றேன்.
இப்போது சென்ரியைப் பற். றியே யோசிக்கலாம்.
சிகரெற் புகை கு வித் து குவிநது தகிக்குமேல் எழுந்து கலைந்து போகின்றது இறுதியா கவும் ஒரு இழு பிழுத்து அடிக் கட்டையைத் தூர வீசுகின்றேன். இந்தப் புகை எனக்குள்னே யோசனையைத் தூண் டி விடும் என்று என் மனசில் உறுதியான ஒரு எண்ணம்.
"அப்பா!'- மகனின் குரல்.
இவன் பூண்போலப் பதங்கி மெல்லக் க த வைத் திறந்து சொண்டு என்னேடு ஒட் டி க் கொள்ள வருகின்ரூன். எனக்கரு கேயுள்ள சிறிய ரிப்போவின் மீது நெருக்கமாக இவன் அமரு கின்ருன். r
எனக்குள்ளே இப்போது ஒரு விளங்கிக் கொள்ளல் இவன் வரு கையால் தேருகிறது.
நான் இதுவரை சென்ரி யைப் பற்றி யோசிக்க வில்லை. இவன் பற்றித்தான் யோசித்தி ருக்க வேண்டும். சென்றி வெறும் பதம். அதன் கருத்துருவமாக இவன்தான் என் நெஞ்சை த் தொட்டு நெருடிக் கொண்டிருக் கின்ருள்.
இவளே. இவன் கண்களுக் குன் இணக்கமாக நோக்கி இட் போது என் முகம் மலருகின்றது. இந்த மலர்ச்சியில் வரும் போது இவன் முகத்திலிருந்த வாட்டம் கலந்து தான் ஜெயித்துவிட்ட தான நிளேப்பின் வெளிப்பாடாக முகம் விகவிக்கின்றன்.
இந்த வெற்றி இவனுக்கா? சென்ரிக்கா? மசுைக்குள்ளே ஒரு புதுவிதமான தேடல்.
நிச்சயம் வெற்றி இவனுக்
asevesa,
22

இவனை அவதானித்து. அது மானித்து, இவன் வரவு Ձ)ւն போது தான் எதிர்பார்த்தது sntair.
புகவிடம் தேடி என்னிடத் தில் இவன் வந்திருக்கின் முன் என்பது நான் உணராததல்ல. * சிவன் அமமா- என் ம&ா வியானவள் பின்னல் கொட ர்ந்து தரத்திவரப் போகிருளே என்ற நிப்பு நெஞ்சில் அரும்புகின்ற бал&т... ... ...
கதவு திறந்து அவள் பிர சன்னமாகின்ருள்
'தம்பி, ரியூசனுக்கப் போக வேணும், வந்து வெளிக்டுை
கட்டளையை மகனுக்குப் பிறப்பித்துவிட்டு என்மீது அதி ருப்தியான பார்வை ஒன் ை affau avgåvororth வெடுக்கென்று
கதவை மூடிக் கொண்டு Jaya uair
உள்ளே போகிருன்.
மீண்டும் இவன் முகம் தொட்டாற் சுருங்கிபோல олтц, இவனின் விழிகள் ஏத் கத்துடன்
என் முகத்தில் வந்து பதிகின்றன.
அம்மாவின் பக்கம் நானும் சாய்ந்து விரிவேனே என்ற ஏக்கம் இவன் மனதில் பயங் காட்டுகிறது
நான் விடுமுறையில் வீட் டோடு நிற்கும் நாட்களில் எப்
ஆதாவது ஒருதினம் இதே இழு
அம்மா போ என்பதும் . .
இவன் மறுத்துச் சிணுங்கு fillo... ... ...
தான் கல்லூரிக்குப் போய் கடமையில் ஈடுபட்டிருக்கும் சம யங்களிலும் சில வேளையில் இவன் என் நெஞ்சுக்கு வந்துவிடுகின் முன.
பாதுகாப்புக்கள் என்று
இன்றும் ஒருவேளை இவன் Lloydkassenrub
அம்மா திர்ப்பந்திப்பாள். நிர்ப்பந்திப்புக்குப் பணிந்து போக வேண்டிய நிர்க்கதி இவ னுக்கு
இவனும் சென்ரியும் நெஞ் சுக்கு வந்து உடனே அங்கி ருந்து புறப்பட்டு வீட்டுககு வர ண்ைடும் போல ஒரு பதற்றம் தோன்றி வீடு வந்து சேர்ந்த
பிறகு இதயத் துடிப்பு மெல்ல அடங்கும்.
இவன் போவதற்கு மறுச்கும் நாட்களில்தான் எனக்குள்ளே இந்த எண் வாங்களெல்லாம் வந்து தலைகாட்டுகின்றன.
இராணுவ முகாம், வீதியில் அதற்கு முன்னுள்ள சென் ரி. அ ைசுத் தாண்டி இவன் ரியூட் டரிக்குப் போக வேண்டும்.
பத்து வயது நிரம்பாத சின் னப் பிள்ளை.
மூன்று அக்காக்களுக்கு அருர் தாைன ஒரு தம்பி!
சின்னச் சயீக்கின் ஒன்றும் இவன் வைத்திருக்கிருன், வீதி யில் தாமதிக்காது விரைந்து போய் வந்துவிட வேண்டுமென் பதற்காக
இந்தச் சபிக்கிள் சவாரியும் தாமதமில்லாத விரைவும் தகுந்த என்ன தான் ஏமாற்றிக் கொண்டிருக்க Փւգ սյւDn l
மூன்று வாரங்களுக்கு முள்
சென்ரியைத் தாண்டி வீதியில் போய் வந்து கொண்டிருந்த @u umr:5I uDálas6ir 6ß aA) ff ibpy6oasiñağias நேர்ந்தது.

Page 14
எனக்கு என் தந்தையின் நினைவு இப்போது வருகின்றது. அவர் ஒரு தமிழ் ஆசிரியர். பார தியில் அவருக்கு மிகுந்த ஈடு பாடு. என்னை மடிமீது தூக்கி வைத்துக் கொண்டு பாரதியின் செல்லப்பெண் கண்ணம்மாவாக என்கன உருவகித்து நெஞ்சுருகி உருகி எப்பொழுதும் பா டி க் Garrdér (5ůLjmá.
எனக்கு இவனே நினைக்கும் போதிலெல்லாம் அப்பாவின் குர வில் பாரதியின் இதய தாதம் நெஞ்சில் ஒலிக்கிறது.
சின்னஞ் சிறுசினியே...
செல்வக்களஞ்சியமே. பிள்ளைக் கணியமுதே. பேகம் பொற் சித்திரமே. . . a Tair allu diff நின்னதன்ருே!"
மனசுக்குள்னே சதா மீட்டி மீட்டிச் சுருதி கூட்டுகின்றேன்.
சான் உயிர் நின்னதன்ருே என் உயிர் நின்னதன்ருே. என் உயிர்.
"ஆடித் திரிதல் கண்டால் உன்னேப்போய் ஆவி தழுவுதடி ஆவி தழுவுதடா. "
கண்ணம்மாவின் ஆடித்திரி தல் கண் டு பாரதியின் ஆவி தழுவியதுபோல, இவன் ஆடித் திரிய முடியவில்லையே! என் ஆவி தழுவ இயலவில்லையே!
தம்பி முற்றத்திலே திற் காதே, வீட்டுக்குள்ளே வா"
சித்திவீட்டை போகாதே வீட்டிலே இரு"
* எட்டிப்பாராதே நா ப் m குலைக்கிது"
*ச்த்தம் போடாதே றக் வருகிது"
"சுட்டுச் சத்தம் கேட்கிது, படுத்துக்கிட
இவனுக்குத் தினமும் இடப் படும் கட்டனேகன் இவைகள்.
டு இவனுக்கொரு சிறைக்
éal li );
வீட்டுக்கு வெளியே. ? என் பி ஞ் சுப் பருவத்துப் பசுமையான நினைவுகள் எனககு நெஞ்சுக்கு வருகின்றன.
என்னை ஒத்த அயல் வீட்டுச் சின்னப் பையன்களோடு சேர்ந்து "கள்ளன் பொலிக" விளையாட் டில் வரையே கலக்கிப் புழுதி கிளம்பினதும் . . . .
வீதியில் நின்று கிட்டிப்புள் ளும் கிளித்தட்டும் விளையாடி பதும்
சண்டில் குளத்து ஆலமர திழலில் தோழர்களுடன் கூடி யிருந்து குதூகலமாகப் பொழுது போக்கி, குளுகுளுக்கும் குளத்து நீரில் குதித்து நீந்தி விளையாடி
யதும். .
பட்டுத் துண்டொன்றை அரையில் சுற்றிக் கொண்டு தச் சன்தோப்பிலும், கிராயப்பிள்ளை யார் கோயிலிலும் திருவிழாக் கள் பார்த்து, கடலே கொறித்து விதி எங்கும் துள்ளிக் குதித்த தும்
கொஞ்சம் வளரந்த பின்பு தெல்லியடிச் சந்தியில் நண்பர் களுடன் சேர்ந்து நின்று மணிக் கணக்கில் பேசி மகிழ்ந்ததும். .
ஆசைப்பிள்ளை கடையில் ஐந்து சதத்துக்கொரு பிளேன் f குடித்துக் கொண்டு முன்ஞலே புள்ள லக்ஸிமி ஸ்ரோர்ஸ் கிரும போன் பெட்டியில் தியாகராஜா பாகவதரின் பாடல்களைக் கேட்டு
இரசித்தும் . .
雳4

கோயில் திருவிழாவுக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிக் GarrarG9 sairavög5 STÖÐrras 6R மாவுக்கு இரண்டாங் காட்சி பாரிக்கச் சென்றதும் திரும்பி வந்து சின்னமேளக்காரியின் சதி ராட்டத்தைக் கோயிலில் கண்டு களித்ததும்.
as aŭ, Lu dio ŝogrupnrdi காண இரவோடு இரவாக சயிக்கிளில் நாகர் கோயில்வரை சென்றதும்,
கல்லூரி விடுமுறைக் காலத் தில் கீரிமலைக்குச் சென்று குளத் நில் திராடியதும், திரும்பி வரும் போது வல்லெ வெளியில் தெள் னந் தோப்புக்குள்ளே நுழைந்து களவு இளநீர் பறித்துக் குடித்த தும், தோப்புக்காரன் துரத்தி வர சபிக்கில்களில் ஏறி ஒடித் தப்பியதும்.
கல்லூரி மாணவரிகளுடன் இலண்ந்து சுற்றுலாவில், சிகிரியா இத்திரம்கள், ஹக்கல, பேராத *ளப் பூற்தோட்டங்கள், கண்டி தலதா மாளிகை, பராக்கிரம் சமுத்திரம், கோணேசர் கோயில் கண்டு அறிந்து வந்ததும். .
இவை எல்லாம் இவன் ஏள் இழந்து போனுன்
இற்த இழப்புகள் இவள் வாழ்வின் நிரந்தர சோகங்களல் Gaunt!
ான் இதயத்தில் இந்த ச் சோகத்தின் இருள் வந்து கவி இன்றது. இவன் தலயை ஆதர aums m cir as L – a 6ñl Gh கொண்டிருக்கின்றேன்.
uadrGhassa spdisir D5° aãors als bereit
கின்றது.
அறை இல்லாதவளு
வோ. வந்து േീ4ീര. GsvћGunrža"
இவன் சிணுங்கிக் கொண்டு Graắråar rašas išguldr, Lurrfälsfidir முன். M
Jayabuerradicir as L. L.- aw di S இவன் பணியப் போவதில்லை. அபயமளிக்க அப்பா- நான் அருகில் இருக்கின்றேன் என்ற தம்பிக்கை இவனுக்கு
அவளுக்கும் அது விளங்கு - 69 py ub sygniór தோற்றுப் போகத் தயாரபக
divaho.
இவன் அருகே வந்து இவன் கையை அவள் பிடிக்கின்ருள்.
எழும்பு செ ல் லம் பண் ளுதை"
"கையைவிடு இருக்கட்டும்" நான் அவளைத் தடுத் து ஒதுக்கிவிடப் பார்க்கிறேன்.
“பாடத்துக்கு ஒழுங்காகப் Gurragandur rrubi”
அவன் சீற்றம் என்மீதாகிப் பொங்குகிறது.
அவன் படிப்பில் தான் அக்
ஆஞ ல் அவளுக்கு நாள் பதில் சொல்ல
முடியவில்ல.
எனக்குள் நாள் கேட்டுச் கொள்கிறேன்
இவன் ஏணின்று மறுக்கின் முன்?"
அவள் பொறுமை இழந்து கொண்டு வருகின்ருன் என்பது என் உணர்வுக்குப் புலளுகின்றது: இவனை எப்படியும் N  ைப் 9 வைத்துவிட வேண்" ெ

Page 15
arabraria ay an at pararas Sab இறுகி, 'உறுதியாகிக் கொண்டு வருகின்றது.
அவள் நெஞ்சத்து இறுக்கம் என் நெஞ்சில் இவன் மீது பரி வையே தோற்றுவிக்கின்றது.
'rfjart ay air Go l d qs
Qarrrstraramu, i gaudir apr auprů
பாடத்திலே குறைவாம், இப்
பிடியே விட்டால்.
நான் மெளனமாக அவள்
முகத்தைப் பார்க்கின்றேன்.
என் பார்வையில் அவளுக் குப் புலணுகியிருக்க வேண்டும் இன்னும் நான் இணங்கி வர
என்னத்துக்காக மறிக்கிறி யன் இண்டைக்கு ... சொல் லுங்கோ?
தான் அவருக்கு என்னத்
தைச் சொல்ல!
இவன் இன்று மறுக்கிருனே p
yGST
மீண்டும் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. அந்த ச் சென்ரி. அதைத் தாண்டி இவன் போக வேண்டும்!
இந்த மறுப்பு. இவனது
உள்ளுணர்வின் உணர்த்தலாக
இருக்குமோ
எனக்கு அச்சமாக இரு க்
கிறது. w
அவள் இதன் விளங்கிக் கொள்ளுகிருளில்லெ - எங்கள் வாழ்வின் நித்திய க்ண்டங்களை. அவளுக்கு ப் புரிந்துணரி வில்ல. அது எனக்குப் புரிகிறது:
இந்த் மண்ணின் மரணங்
களை- சோகங்களை அவள் பத்தி
சிகைகளில் படிக்கும்போது நெஞ்
சம் நெகிழ்ந்து கண்ணிசி வடிக் கின்றவள்தான்.
ஆளுல் அவளுக்குப் புரிய adiparGaul "...." என் வாயைத் திறந்து நாள் சொல்ல முடியுமா?
srâssir 168
எனக்கு நா வெந்துவிடும்
நெஞ்சில் திடீரென வலிக்கி றது. இவன் தலே தொட்டு கையால் மெல்ல வருடிக் கொடுக் கிறேன்.
சொல்லுங்கோவன்? அவள் விடுவதாக இல்லை.
arabs) . Garnrdiv av Gausv6) மென இவள் என்னிடம் எதிர் பார்க்கின்ருள்
Qarnráv6av auo an dit a Jayavidir முனைந்து நிற்பது.
pries, arGaragt i aur th பொங்கி எழுகிறது,
o.a.G. divayrrib G sy nr dið G a லாது. நீ உள்ளே போ" நான் சீறுகிறேன்.
நீங்கள்தான் இந்தப் பின்ளே pudi Gis duar
aA9569)6hi Jay uq. Aé ğ5I e!pLpldi GsmrashurG) ayanusir a airGaMr GBL unr
(grasit.
rtair gavur of bear is sy. தூக்கி மடிமீது கிடத்தி உச்சி மோந்து கொண்டு மெல்ல சி சொல்லிக் கொள்ளுகிறேன்:
அம்மாவுக்கு எல்லாத்தை யும் நேராகத்தான் டாக்க முடி யும். பல கோணங்களிலேயும் திரும்பிப் பாக்கத் தெரியாது: நீ போக வேண்டாம்,

ജൂൺട്രr""ട
சத்தியஜித்ரேயின் வீடும் புற உலகும்
Sotuudio'nunuo tાurthાણિ"િ പ്ര('ഥൂ'
இதில் பி. பெரேரா அவர்கள் ரேபைச் சந்தித்து வந்த தன் பின் எழுதிய இக்கட்டுரை இதே தலப்பில்" 1986ஆம் ஆண்டு 1gras pruerreir gl - 4 : o.re. இங்கு மூலமாக வைத்து இக்கட்டுரை விaர எழுதுகிறேன்
1962ஆம் ஆண்டு ஜனவரி மாதத்றல்"குளிர் கடிய ஒரிர aído சத்தியஜித்ரேயின் மாதக் rnrar s dvasisrr6få y el மாடி வீட்டில் வைத்துச் சந்திக் இதேன். இந்தச் சந்திப்பு நிகழும் வரை எமது நாட்டின் எந்த வொரு திரைப்படக் கலேஞரை பும் ரே சந்தித்தது கிடையாது. ள்ளினும் அவர் லெஸ்டரின்
நன்கு தெரிந்து வைத்திருந்தார் அதஞல்தான் அவர் "நீங்கள் விாவில் இருக்கும் எனது ஒரே உறவினர்" என லெஸ்டருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப் பிட்டிருத்தார். இந்த வி எனக்கு ஞாபகமாக இருந்தது
நான் ரேயைச் ச ந்தித் saps.gopurga to 2 ở தான் அவரது கன்சென்ஜன்கா", அபிஜான்"என்பன முடிவடைந் திருந்தன. இந்தக் காலகட்ட வரையில் "பாதர்பாஞ்சாலி" (1956), "அபராஜிதோ" (1937)
விடயம்
- இப்னு அஸ9மத்
“gávrrrart“ (1958) oluprrray லதார்" (1958) ஒபூர் சஸ்சார்" (1959) தேவி" (1980) 'தீன் sar unr” (196 l) “presup575 தாகூர் (1961) போன்ற திரைப் uliagaan alayaintaba. - Saunt வின் மிகப் பெரிய திரைப்படக் கலைஞராக உலகப் புகழ் பெற் திருந்தார். ரவீந்ரநாத் தாகூரி திரைப்படம் தவிர்ந்த ரேயின் அனைத்துத் திரைப்படங்களும் வங்காள மொழியினில் வெளி வந்திருந்தமையினல் ரே பற்றி ஹிந்தி, தெலுங்கு தமிழ், மாராட்டி, குஜராதி, கர்நாடக மலேயானம், அசாமிய, ஒரிய காஷ்மீர் ரசிகர்களுக்கிடையில் அவ்வளவு பரிச்சயம் ஏற்பட்டி ருக்கவில்லை. இக்காலகட்டத்துள் ரே வங்காள திரைப்படக் கலை ஞராகவே பெரும்பாலும் திகழ்த் துள்ளார்.
1921 ஆம் ஆண்டு பிறந்த ரே புகழ்மிக்க ஒரு குடும்பத்தி இனச் சார்ந்தவரே. அவ ர து தந்தையான சுகுமார் ரே புகழ் மிக்க வங்க எழுத்தாளர் மட்டு மன்றி ஒவியராகவும், புகை ப் படக் கலைஞராகவும் புகழ் பெற் றவர். அவரது தாத்தாவான உபேந்திரகிஷோர் ரேயும், எழுத் தாளரும், குழந்தைப் படைப்
· ዛሻ

Page 16
பிலக்கிய கர்த்தாவும், வயலின் மீட்டும் கலைஞரும் ஆவார் ரேயின் தாத்தா (பாட்டளுர்) தாகூரின் நண்பர் என்றபடியால் தாகூர் அடிக்கடி ரேயின் வீட் டுக்கு வந்து போ கலா சூறர் 1964 ஆம் ஆண்டில் ரே என்ன முதல் முதலாகச் சந்தித்த சம யம், அவரது இல்லத்திற்கு நுழை பும் வாசற்கதவின் அருகி ல் கருநிற மரப் பலகையில் நிர்மா ணிக்கப்பட்டிருந்த அழகா ள தொரு புத் த உருவத்தில்ாக் காட்டி "இது எனது அம்மாவின் கைவண்ணம்" என ரே என்னி டம் கூறியது ரினேவு வருகிறதுg
Qiuganta L b LA d as தொரு குடும்பத்தில் பிறந்த சத்தியஜித்ரே ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமன்றி ஒரு இதிை Gard Dunrarpynyas, எழுத்தாள ராக, புத்தகங்களே வெளியிடுப ராக ஒவியராக, வர்த்தக விளம் பரதாரராகப் புகழ் பெற்றுள் ளார் என்பதில் எதுவித வியப் பும் இல்லை. வியக்கத்தக்கது எது வெனில், இந்தியாவின் ஒரு மாதி லத்தில் இருந்து கொண்டு அதே கமாக வங்க மொழியில் திரைப் படங்களை உருவாக்கி, உலகச் சினிமாக் கலைத்துறையில் அத னது கலாசாரத்திற்கு இந்தளவி Gavrir Gow u mr ni au Lučasnúður ஆற்றி இருப்பதே ஆகும் 982 ல் அதாவது ரேயின் 61வது வய தில், கேன்ஸ் திரைப்பட விழா அதிகார சபை "சினிமாடோக் ராபிக் கலைபற்றியபங்களிப்பு"க்கு விஷேட கெளரவத்தினையளித் இது
ரேயினது வாழ்வியல் சரிதம் பற்றிப் பார்க்கும் போது "இதோ இதுதான் என ஒன்றின் அறி முகப்படுத்தவியலாததொரு சரிவ தேசிய மட்டக் கொள்-கை பொன்று" இருப்பதாகக் கூறப் படுகின்றது எந்தவொரு நாட்.
டினதும் ரசிகர்களைக் கவர்ந்திழுக் கக் கூடிய அதீத சக்தி ரேயிக்கு
உண்டு எனில் அதற்குக் காரணம்
இதுவாகத்தாளிருக்கக் கூடும்.
எண்பதுகளில் சத்தியஜித்ரே உருவாக்கிய இரு திரைப்படம் களினைப் பற்றி இங்கு குறிப்பிடல் வேண்டும். அவையாவன. "பிக்க" (பிரான்ஸ் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட சிறு படம்) டிவிபரன்ஸ்" (இந்திய தூரதர் ஷ்ஷன் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட 51 நிமிட ஹிர் திப் படம்) "த செஸ் பிளேயரி" திரைப்படக் கதையின் எழுதிய பிரேமசந்த்தின் க ைத இதுg இதில் உகிராமப் புறங்களில் நிக முக் கூடிய குல பேதத்தினை மிக ab GamGruorer (p so Ao u. div ug Frprrriř Lu Ku dir u 9 iš 50 á கொள்வதைக் காட்டுகின்ற அதே வேளை எத்தன குறைந்த அள வில் வித்தியாசங்கள் நிகழ்ந்துள் என என்பதையும் மிக அவதா னமாகத் தெளிவாக்குகிறது.
டிலிவரன்ஸ்? கூ9தலான கோபத்தினை வெளிப்படுத்தும் திரைப்படமாகும். ஆயினும்
இந்தக் கோபமானது வெடித்துச் சிதறச் கூடிய தீவிர கோபமல்ல,
ரேயின் அடுத்த திரைப்படம் கோரே பாய்ரே' இத் திரைப் படத்திற் கா க ரே மீண்டும் தாகூரை நா டி ச் செல்கிமூர் 1905 வங்காளம் பிரிந்த தருணத் தில் ஏற்பட்ட சாதாரண - அசா தாரண விரோதங்களையும் அதன் பின்னதான நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய இந்தக் கதையினை எழுபது வருடங்களின் பின்னர் ரே திரைப்படமாக்கிஞர். இத் திரைப்படம் 1984 ஆம் ஆண்டு முதன் முதலாக கல்கத்தாவில் திரையிடப்பட்டது அதற்கு முன்பாக கேன்ஸ்" திரைப்பட விழா வுக்கு இத்திரைப்படம்
அனுப்பப்பட்டிருந்தது; எனினும்
8

விருதுகளைப் பெறத் தவறியது ஆயினும் அதிகள்விலான விமர் சகர்களால் பல பாராட்டுகளப் பெற்றது, இத் திரைப்படம்.
ஒரு நிரைப்பட இயக்குநருக் கும் ஒரு நாவலுக்குமிடையிலான காதல் தொடர்பு" மிக நீண்ட அளவில் (உலகிலேயே) இருப்ப தாவது எனில் அது ரேன் கொபோய்ரே" திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரேபிள் முதல் திரைப்படமான பாதர் Tப்ாஞ்சாலி" திரைப் படத்தின் மக்த்தான வெற்றிக்கு மிகவும் முன்பதாகி அதாவது 1948ஆம் ஆண்டில் அவர் இதே நாவலின் மூலமாகக் கொண்ட ஒரு திரைக்கதையின எழுதி இருந்தார். அந்தத் திரைக்கதை ஹொலிவுட் தன்மை வாய்ந்த த்ொன்று என இன்று அதனை ர்ே குறிப்பிடுகின்மூர். 1984 ஆம் ஆண்டு திரைப்படத்திற்கான திரைக்கதையின் மட்டும் அவர் எழுதவில்லை. தாகூரின் மு னக் கதையினை மிகவும் வித்தியாசப் படுத்நிஞர். ஒரு சில பாத்திரன்
களைக் கூட அப்படியே எடுத்து
விட்டிருந்தார்.
இத் திரைப்படத்தினது நிகழ் அவன் சம்பவிப்பதாவது 1807ல் ஒரு நிலச் சுவார்தரின் மாளிகை பினுள்ளும் அதன் வெளிப்பகுதி யிலுமே ஆகும். கரிஷன் வங்கா எத்தை ஹிந்து-முஸ்லிம் என்ற இரு பிரிவுகளாக்கிவிட முயல்கி ரூர். இந்தச் சரித்திர தீர்வு படத் தினது பின்னணியாகக் காட்டப் படுகின்றது. இந்தத் தீர்வானது "பிரித்தாளும் சித்தானியா வின் கொள்கை பற்றிய உதார னமாகக் காட்டப்படுகின்றது. இந்தச் செயற்பாட்டின் பிரதி பல்ஞகப் பிரித்தானிய ஆட்சிக் கெதிராக பலதரப்பட்ட விரோ தங்கள் மேலெழுந்தன, பிரித்
தானிய பொருட்களுக்குப் பதி
லாக இந்தியப் பொருட்கன்ப் பாவிப்ப்தற்கு உதவும் "கதேசி" இயக்கம் ஒரு புறமும், ஹிந்து முஸ்லிம், பிரித்தானிய அதிகாரி களின் மரணங்களுக்குக் காரண மான தீவிரவாதம் இன்னெகு புறமும் உருவாகின: *
ஹிந்து மத சமீன்தாரான நிகிலெஷ், கல்கத்தாவில் ஆங்கி லக் கல்வி கற்ற ஒரு விபரல் வாதி; குறைந்து வயதினேக் கொண்ட பிமாலா அவரது மண் வியா வார், நிகிலெஷ்ஷிற்கு நேர்மாமுன? சன்ற்திப் அவரு டன் ஒன்முக ஒரே கல்லூரியில் படித்த பழைய நண்பராவா சன்ந்திப் ஆரம்பம் முதவே நிதி வின் மாளிகையிலேயே ஒருபகுதி யினைத் தனது முக்கிய இடமா asó luralés yúpr6.svildo புரட்சியினைத் தோற்றுவித்து வரும் ஒரு புரட்கிவாதி மாளி கைக்கு T வெளியே ஏற்படும் கிளர்ச்சி வளர்க்சி பெறுகையில் சன்ந்திப் காணுமல் போவதுடன் நிகில் பயங்கரமாகத் தாக்கப் படுகின்றன்.
நிகில், தான் காதவிக்கும் Sudrravnrajšegiš asmrgyub wedir iš தீப் பற்றிக் கருமல், அவன் தாளுகவே சன்த்தீப் பற்றி அறி வதற்கு வழி சமைத்துக் கொடுப் பது இக்கதையின் மிக முக்கிய இயல்பாகும். இதைப் பற்றி ரே குறிப்பிட்டுள்ளார். அவள் நிஜ மாகவே அவனைப் பற்றி அறிந்து கொன்ஞம் போது மிகவும் தாமதப்பட்டு விடுகிருள் கால கட்டம் எந்தளவில் வித்தியாசப் படினும், பழக்க வழக்கங்கள்
எந்தளவில் வித்தியாசப் படினும் தெரியாத - புரியாதாவாகினும் பாத்திரங்கள் எத்தகைய புதுவித
இயல்பிளேக் கொண்டிருப்பினும் முழுக்கதையிலும் பரந்து கிடக் கும் இந்தக் க்ருப்பொருள் தற்
Srajů 9vš68škardig Zíbrt.
தாகத் தெரிகிறது.
9

Page 17
காரே பாய்ரே கல்கத்தா வில் நிரையிடப்பட்டிருந்த சம யம், ரே கூறியிருந்தார். தான் "நிஜப் பூர்வமான துக்கத்தினை கிருஷ்டிப்பதற்கு முன்வந்ததாக"
ரேயின் முன்னைய திரைப் படங்கனான தேவி. ஜல்சாநார்
சாருலதா போன்றவை அமைப்பு
முறைமையில் ஷேக்ஸ்பியரிச சம் பிரதாயத்திற்கு உட்பட்டதா இருந்த அதே வேளை அவரது காரே பாய்ரே கிரேக்க சோகங் களுக்குட்பட்டதாக அமைகிறது. (மிரினன் சென்னின் பண்ந்தார்" 1981 இதே அமைப்பு முறை மைக்கு உட்பட்டதே) இந்த உயர்மட்ட வங்கத் திரைப்படம் பெற்றிருந்த ஒரு பொது அம்சம் உண்டு. அது, இத்திரைப்படத் தில் வருகிற கதாபாத்திரங்க ளுக்கு சுயமான விதிகளே தமக்கு வேண்டிய விதத்தில் மாற்றிய மைக்க இயலாததே.
பாத்திரத் தன்மைகளுக்கும் மண்வி பற்றிக் காட்டும் பரிவுக் கும் நிஜல், தாகூரின் 'தாஸ் தாதீர்கதைக்குச் சமமானவனே, ரேயின் "சாருலதா' வுக்கு மூலம் இக்கதையே ஆகும், வீட்டு ச் சூழலினைப் பெரிதும் மதிப்பிடாது வெளி ஆண்களின் பால் ஈர்க்கப் பட்டுச் செல்கின்ற பெண்களினல் சோகத்துக்குள்ளாக்கப் படுகின்ற இரு ஆண்களைப் பற்றியது இக் கதைகள். சாருலதா, காரே பாய்ரே ஆகிய இரு திரைப் படங்களுக்கும் நெருங்கியதொரு தொடர்பு இருக்கிறது
முதலாவதில் கணவனின் சகோதரனைக் காதலிப்பதால் குடும்பம் சிதறுகிறது. இரண்டா வதில் கணவனின் அழிவுக்குக் கர்ரணமாவது, அரசியல் வேட srrií. a Irgpas v 5 střůua T3
பான ஒருவனின் மூலமாக தேசப்
பணிகளில் சடுபட முனைவதால்
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை 15-00
மல்லிகை ஜீவா - மணிவிழா மலர் 30-00
ரேயின் இவ்விரு திரைப்படம் களிலும் தாகூரைக் காண முடி கிறது. அந்த அளவிற்கு ரே மிக v L. Lu LD nr as ás as GM as uî har å Gan as ag unraniw66ŷrairnrif. OS (T Gor Lunrefi ரேவில் காதலன் அரசியல் உல கில் இருந்தும், சாருலதாவில் காதலன் இலக்கிய உலகில் இருந் தும் வருகின்ற அதே சமயம் இவர்கள் இருவரும் பதி பக்தி யுடஞன குடும்பப் பெண்களின் அழிவுக்குக் காரணமாகின்ற்னர் எள்பது புரிகிறது.
அதே நேரம் ரே தான் கொண்டுள்ள egoria:Aud8” Gurrak Gåkar o&srt Gr Lunrui (pro avL.js தான் செய்கிறது: t
நிஜமாகவே தாகூரின் காரே பாய்ரே அரசியல் படைப்பாக இருப்பினும், ரே அதனை அரசி யல் பின்னணியில் இருக்க நிக மும் "காதல் சம்பந்தப்பட்ட துக்கம்ாகும் எனினும் தாகூரின் படைப்புக்கு உரிமையான அரசி யண் ரே தனது கிருஷ்டிக்குக் G as n af G acts thqurvy as ரேபிற்குத் தெரிந்துபட்ட அரசி யல் ஸ்தாவரத்திற்கும் மனித நேயத்திற்கும் முதலிடம் கொடுக் கப்படுகிறது. இங்குதான் நாக tifsorgy GT 6żir Gino G3 ar u ar y b . வெற்றி அமைகிறது
so

சோவியத். சீன உறவுகள் சகஜநிலை திரும்புகிறது
ബി. ഒഫേസ്ത്രി
1958 ல் நிதோ குருஷ்சேவ் மேற்கொண்ட சீன விஜயம்தான் சோவியத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட கடைசி சீன விஜயம்ா கும். இரு நாடுகளுக்குமிடையில் 1950 களில் நட்புறவு என்றென் றைக்கும் நிலத்து நிற்கக் கூடியதாகத் தோன்றியது. பின்னரி 1980 களின் பிற்பகுதியிலும், 1970 களின் ஆரம்பத்திலும் இரு நாடுகளுக்குமிடையில் பகைமை என்றென்றைக்கும் மாருததாகத் தோன்றியது. இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் சகஜமாகி அல்லது சமநிலையாக ஒருபோதும் இருந்ததில்லை;
இப்போது மிகாயில் கோர்பசேல் மேற்கொண்டு இருக்கும் சீன விஜயம் உறவுகளே மீண்டும் முற்றிலும் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்கு உதவும்.
7500 கி. மீ. நீளமுள்ள சீன - சோவியத் எல்லியின் இரு ப கங்களிலும் காணப்படும் புதிய எதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு சோவியத் யூனியனும், சீனுவும் சகஜ உறவுகளே ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.
ஒகு நாடு "முத்தவன்" பாக்திரத்தையும், இன்ைென்று "இளை பவன்" பாத்திரத்தையும் வகிக்க ஜேரும் ஒரு ராணுவ - அரசியல் TTCtLLLLLLL LLLLLLLlLlLT T TTrTTtTT S TTtLLTTL LtLLttg TTTLL SJ TTTL கிளும் கருதுகின்றன.
எதிர்காலத்தில் புதிய வகை உறவுகளை ஏற்படுத்திக் கொள் ளவே அவை விரும்புகின்றன; அந்த உறவுகள் சமாதான சகவாழ் LLLLLL LLLLLLLHHLa0MtTtt LLaLaTLCLYLS L LLLLLLTT STtLTT qTMLLTTTLTLSS வன்முறையைப் பயன்படுத்தவதை சிாாகரித்கல், மற்றவர்களின் கருத்துக்களை தேர்வுகளை மதித்தல், தீவிரமான ஒத்துழைப்பு, சக ஜமான சமரலன்களைக் கண்டறிவதற்கான தேடலைத் துரிதப்படுத் துதல் ஆகியவற்றுக்கு அந்தக் கோட்பாடுகள் வகை செய்கின்றன
இந்த முன்னுரிம்ைகளே சோவியத் யூனியன் பின்பற்றி வரும் புதிய அயல்துறைக் கொன்கைத் தத்துவத்தின் அடிப்படைாளாக விளங்குகின்றன:
இரு நாடுகளின் சமுதாய, அரசியல் வாழ்க்கையிலும், பொரு னாதாரத்திலும் நிகழ்ந்து வரும் தீவிரமாணம்ாற்றங்களின் விளை வாகவே அயல்துறைக் கொள்கைக் குறிக்கோள்களில் இரு நாடு களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் சமூக - அரசியல் அமைப்புக்தன் புனாம்ைக்கப்பட்டு வருகின்றன. அதோடு பண்டைச் சந்தை, உற்பக்தியாளர் முன்முயற்சி, சர்வ Carth Qurror stres. Ty paksanipt' lies ay ibp Gaier'ua Lunraw தன்ம்ை முதலிய உந்து சக்திகளைப் பயன்படுத்துவதற்கு அந்த நிகழ்வுப் போக்கு வகை செய்கிறது.
1988ல் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது காக்கிரசுக்குப் பின்ல்ை துவக்கப்பட்ட நவீனமயமாக்கத்தின் விளே வாக, அந்த நாடு மெய்யாகவ்ே, பெரும் முன்னேற்றம் கண்டுள்
禽氯

Page 18
னது. கடத்த ஆண்டில் மட்டும் மொத்த தேசிய உற்பத்தி 11, 2 சதம் உயர்ந்திருக்கிறது. அயல் வர்த்தகம் 10,000 GBasmriq Tawf அணவுக்கு அதிகரித்திருக்கிறது. உலகில் கனடாவுக்கும், அமெரிக்கர் வுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் கலர் டெலிவிஷன் Gurru qashw உற்ப்த்தி செப்பும் மூன்முவது நாடாக சீன விளங்குகிறது. ஜப்பா னின் முக்கிய வர்த்தகப் பங்சாளியசகவும் சீன விளங்குகிறது:
ஆளுல் அதே சமயத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தாம் அது அவதிப்படுகிறது. இப்போது சீகுவில் 1 Garl Guri Gau யில்லாமல் இருக்கிருர்கள் என்றும், ஆலகளிலும் தொழில் நிறுவ் னங்களிலும் லாபத்தை அதிகரிப்பதற்காக ஊழியர்கள் குறைக்கப் பட்டதே இதற்குக் காரணம் என்று பெய்ஜிங்கிலிருந்து வெளிவரும் "சைகு டெய்லி பத்திரிகை எழுதியுள்ளது.
இரு நாடுகளும் அவற்றுக்குரிய சொந்த சாதனைகளையும், பிரச் சின்களையும் கொண்டிருக்கின்றன. தம்களது வெற்றிகளிலிருந்து மட்டுமல்ல்ாமல் பிள்ள்டைவுக்ளிலிருந்தும் இரு நாடுகளும் படிப் பினைகளைச் சுற்று வருகின்றன. O
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
(35 ஈழத்து பேன மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி ... 25- 09
(eறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான் ... 9-00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20-00
(விறுகதைத் தொகுதி-ப ஆப்டீ ன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20 - 00
- டொமினிக் ஜீவா வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு மேலதிக விபரங்களுக்கு: மல்லிகைப் பந்தல்"
s 34 8, காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம். േയ്പൂ
J.
 

நான் வருவேன்
- வாசுதேவன்
கணமும் தளராது கனன்று கனன்று என்னுள் ஒரு வேகம் எழுக!
யுத்தம் நடந்த பூமியில் மனமே சிதைந்து கிடக்கிறது பசிகொண்ட விழிகளொடு இந்த வெளிகளில் நானும் அலைகிறேன் பொருளற்ற வெறும் பிண்டமாய் அழகற்றுப் போனது உலகு.
இந்த மலைவேம்பு மர நிழலில்.
காற்று வீசும் ஆற்றங்கரையில். தனிமையில் அமரும் ஒரோர் பொழுதில் அடி நெஞ்சில் அது நெளியும். அடக்கவென்று கையமர்த்திஞலோ
மீறும் . . சிவந்த கண்கொண்டு எழுந்து சீறும் . மணமாம்
கூட்டின் அமைதியெலாம் குலையும் !
வெறுமை பாய் விரிக்க சோர்வு உடல் சரிக்க குலைந்து உதிரும் குவிவு
கணமும் தளராது கனன்று கனன்று என்னுள் ஒரு வேகம் எழுக! வேகம் எழுக !

Page 19
கடில் சூழ்ந்த கண்டித்திலிருந்து ஒரு இலக்கிய மடல்
خ>حسنبہیہ
லெ, முருகபூபதி
பெற்ற பிள்ளைகளை தீண்ட நாள் கழித்துப் பார்க்கும்போதும் சொந்தபந்தங்களின் முகங்களை அவ்விதமே தரிசிக்கும் போதும் ஏற்படுமே இனம்புரியாத பரவ சம் அதேபோன்று
இ. இவானந்தன், கே. எஸ். சிவகுமாரன், மெளனகுரு,
செங்கை ஆழியான், தெணியான்.
ஆகியோரின் முகங்களை மீண்டும் பார்க்க வாய்ப்புக் கிட்டிய வேளை யில் அவர்கள் என்னுடன் நேரில் பேசுவது போன்ற உணர்வு.
விமானத்தில் பறந்து வந்த மல்லிகையின் அ ட் டை களில் அடுத்தடுத்துப் பார்த்தேன் அவர் sčkr.
நண்பர் ராஜபூரீகாந்தனுக்கு
நன்றிகூற என்னிடம் வார்த்தை
களே இல்லை. எனக்கு புத்தகங் கள் அனுப்பும்போது, யானைப் பசிக்கு இந்தச் சோளம் பொரிகள் போதுமா" என அவர் கேட்கத் தவறுவதில்லை.
மல்லிகை மலர், இதழ்களே பும், டொக்டர் எம். கே. எம். சாரல் நாடன், ஜீவா, செங்கை ஆழியான் ஆகியோரது நூல்களை யும் ஒரே மூச்சில் அல்லவ மூச்சை விட்டு விட்டே படித்து முடித்
"மல்லிகை மலர்' பற்றி இந்த மடலில் சில கருத்துக் களை சொல்ல விரும்புகிறேன்.
வாழ்க்கைச் சுமையுடன் உழைப்புப் பாரத்தையும் தாங்கி யுள்ள அந்தப் பெண்ணும் அருகே ழந்தையைத் தூக்கிய வண்ணம் ற்கும் சிறுமியும் என்னைப் பெரி தும் கவசிந்தார்கள். I
எத்தனையோ குறுக்கு வழிக ளில் முன்னேறத் துடிப்பவர்க ளுக்கு மத்தியில், தவருண பாதை களில் செல்வம் தேடுபவர்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணும் - அச் சிறுமியும் “எவரெஸ்ட்" உய ரத்தில் நிற்பதாகவே எனக்குப் படுகிறது.
அந்த உழைப்புக்கு மல்லிகை அளித்த கெளரவத்தை மனசார மெச்சுகிறேன். படத்தை எடுத்த "பேபி போட்டோ" நிர்வாகியின் கரங்களை முத்தமிட்டால் மட்டும் போதாது. இதுபோன்ற படங் களே வாசகர்களுக்கு வழங்கும் அவரை உரிய இடத்தில் கெளர வித்து, சன்மானமும் வழங்க வேண்டும். அப் பெண் னை ப் போன்ற உழைப்பாளிகளின் படங் கள் மல்லிகையின் அட்டைகளில் பிரசுரமாகும் வேளைகளில் அந்த உழைப்பாளர்களுக்கும் ஏதும் சன் மானங்கள் வழங்கத்தான் வேண்
.. (ბ)ub •

மார்ச் மல்லிகை இதழில் - எஸ். கருணகரன் எழுதிய குறிப் பிஞல் என் கண்கள் பனித்தன. 'சன்மானங்கள்" என்றவுடன் மல்விகை ஆசிரியர் சற்று யோசிக் கலாம். ஆனல் இது போன்ற சன் மானங்களுக்கு நிச்சயம் மல்லிகை அன்பர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உண்மையாகச் சொல்கிறேன் அந்த அட்டைப் படத்தின் பின் குல் நீண்ட சோகமான கதைகள் உண்டு. எம் எழுத்தாளர்கள் அந்த இயக்கச்சிப் பக்கம் Gurg வேண்டும்."
ஆண்டுமலர் கதைகள் auumr6yub' எனக்குப் பிடித்தமானவை, மல் விகைகதைகளின் தெரிவில் ஆசிரி யரின் அக்கறையான கவனிப்புப் புரிகிறது.
தெணிவத்தையின் “பொட்டு வைச்ஜிக்கிடட்டுமாங்க" பெண் ம் சூழ்நிலைகளினல் மாறிப் பாண்புலோலியூரின் "பாரதியும் செங்க்ை ஆழியானின் அந்த வித் தியாசமான் விதானை யாரும், சட்டநாதனின் அந்தச் சிறுவன் மதுவும், வரதரின் தமிழ் செல் வுனும் (மல்லிகை ஆசிரியரே - ஒரு கேள்வி - வரதரின் கதா
ாத்திரம் - தமிழ்வேந்தனு -
தமிழ்ச்செல்வஞ? -அச்சுப்பிசாக பொல்லாதது. கவனம். கவனம்) ஈழத்துச் சோமுவின் - குருக்களி டம் அடி வாங்கும் அப்பாவி - பாரிசாதகப் பையனும் - எனது நெஞ்சில் நிற்கிருர்கள்.
செங்கை ஆழியான் தனது கன்தயின் இறுதியில் சொல்லும் "என்ன பயன்?" என்ற வரியை தவிர்த்திருக்கலாம்.
மல்லிகையின் பெப்ரவரி ~ மார்ச் இதழ் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது:
ஆசிரியரின் அடுத்த் ஆண்டுக் கானகணக்கெடுப்பு-முற்றிலும் வித்தியாசமான முயற்சிதான்: காலத்துக்குக் காலம் - மனிதர் கள் இனங்காணப்படுவது இயல் பான சங்கதிதான். ஆயினும் அவரவர் பலம் - அவரவர் பல வீனங்களுடனேயே அனைவரையும் அனைத்துக் கொள்வதுதான் - மல்லிகையின் ஆதார சுருதியாக இருந்துள்ளது -இனியும் இருக் கும் என நம்புகிறேன்.
ஆயிரக்கணக்கான மைல்க ளுக்கு அப்பால் இருந்தாலும் மல்லிகையின் "பக்கங்களில்" - *விளம்பரங்களில் நிறையவே ஊகித்துக்கொள்கிறேன்; புரிந்து கொள்கிறேன். வெள்ளிவிழாவை நோக்கிச் செல்லும் மில்லிகை -- ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தெளிவான வெளிச் சத்தை க் காட்டியிருப்பதாகவே டிலளுகிள்
Oslo
கோலோ மகேந்திரனின் "இலக்கிய காரரின் இடைத் தொடர்புகள்" கட்டுரை கவனத் தில் கொள்ளப்படத் தக்கது.
மார்ச் இதழில் பூதராயன் எழுதியுள்ள இலக்கியச் சங்கதி" குறிப்புகளைப் படித்தபோது சில சிந்தனைகள் நிழலாடுகின்றன;
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யின் பத்தாம் ஆண்டு தமிழ் மாணவர்களின் இலக்கிய ஆர்வ்ம் ஏனைய பிரதேசங்களில் உள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணம், மட்டக்
களப்பு மாவட்ட கலாசார பேர
வையின் முயற்சிகள் பாராட்டத் தக்கவை.
இறுதியில் காணப்பட்டஎழுத் தாளர் பட்டறைக் குறிப்புகளேப்
படித்துச் சற்றுச் சிலிர்த்துப்போ
னேன். வளரும் எழுத்தாளர்க ளுக்கு வழங்கப்படும் இப்பயிற்சி

Page 20
தொடரவேண்டும். ஆயினும் அந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் உரையாற்றிய ஒருவர் "நான் 1977 இற்குப் பின்னர் சிறு கதை கள் எழுதுவதில்லை. அப்படி இருக்க என்னை ஏன் கூப்பிட்டார் கள் என்று தெரியவில்லை" எனக் குறிப்பிட்ட தகவலைப் பார்த்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
அந்த எழுத்தாளரின் கேள்வி நியாயமானதுதான், அப்படிப் பட்டவரைக் கருத்தரங்கு அழைப் பாளர்கள் ஏன் கூப்பிட்டார்கள்? யார். யாரை எது எ த ற் கு அழைக்கவேண்டும் என்ற அவஸ் தையும் இல்லாமல் போய்விட் டதா? அழைத்தவர்களின் புத்தி எங்கே போனது?
ஒரு கதை உண்டு -
ஒரு ஊரில் ஒரு பிர முகர் இருந்தார். அவர் அடிக்கடி நான் திருமண வீடுகளுக்குப் போவ தில்லை என்று சொல்லுவார்.
ஆனல் அழைப்பு வந்தவுடன் ஒடோடிப் போவார். போய்விருந்தும் உண்டு, உ எண் டது
செமித்தபின்னர், "நான் திருமண வீடுகளுக்கே போவதி ல் லை. என்னை ஏன்தான் அழைத்தார் களோ தெரியவில்லை என்றும் சொல்லிக்கொள்வாராம். ஊர் பொதுமக்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். "இனி மேல் இப்படிப்பட்ட ஆசாமியை திருமண வீடுகளுக்கே அழைப்ப தில்லை" என்று.
சமகால ஈழத்து இலக்கிய உல கிற்கு இக் குட்டிக் கதை சமர்ப் பணம்,
நாளை. நாளையென்று தள் விப் போடப்பட்டுவந்த எனது *சமாந்தரங்கள் தொகுதியின் வெளியீட்டு விழா ஜுன் 2 ஆம் nதிதிேலுவிக்டோரியாவின் தலைநகர ல்ெடேசனில் நடைபெற
எனக்கும் கடலுக்கும் வெகு நெருக்கம், கடலின் அருகே பிறந்த தஞலோ என்னவோ. "கடலின் மைந்தர்களை எழுதினேன். கடல் கடந்து இந்தக் கடல் சூழ்ந்த கண்டத்துக்கு வந்து சேர்ந்தேன்.
எனது ‘சமாந்தரங்கள்" தொகுதி
யின் பிரதிகளும், இந்துமா கடலை யும் - பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து ஒருவாறு வந்து சேர்ந்து ட்டது. என்னதான் கடலுடன் நெருக்கம் இருந்தாலும்-இன்ன மும் நீந்தத் தெரியாது. எட்டு வயதில் நீந்தப் பழகச் சென்று - கடல்தாய் என் அணைத்து, அழைத்துச் செல்லப்பார்த்தாள். அம்மா செய்த புண்ணியம் உயிர் தப்பிப்பிழைத்தேன். அன்றுடன் கடல் குளிப்புக்கு "முழுக்குப் போட்டாயிற்று.
இப்படி எத்தனை நெருடலான கதைகள், இலக்கியமாக்க எத் தனையோ உண்டு. இயந்திர உல
கில் நேரம்தான் பஞ்சம்.
என்ன முருகபூபதி, இப்போது
இலக்கிய மடலுடன் நின்றுவிட்
டாளு? என கேட்கிறீர்களா அதுதான் இல்லை - விரைவில் "மல்லிகை" க்கான எனது சிறு கதையும், "மல்லிகைப் பந்தலுக் கான நாவலும் பறந்து வந் சேரும்,
*எழுதுவது மட்டும்தான் எழுத் தாளன் வேலையா? எனக் கேட் டால், நான் இல்லையென்றுதான் சொல்வேன். இலங்கையிலும்சரிஅவுஸ்திரேலியாவிலும்சரி நான் எழுதுவதுடன் நிற்கவில்லை.
பத்திரிகையில் வேலை செய்த வன் என்ற ஒரே காரணத்துக் காக்-இங்கு நண்பர்களின்-அன் பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது, புதினம் கேட்பவர்கள் பொழுது போக்குவதற்காக - அரசியல் அரட்டைகளுக்கு வருபவர்கள் அதிகம். -

தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றி "ஹலோ. சிலோன்ல. என்னவாம் புதினம்?" என்று கேட்டுவிட்டு, தமக்குத் தெரிந்த அரசியலைக் கக்கிவிட்டு, அடுத்த தமது சொந்த அலுவல்களைக் கவனிப்பவர்கனைத் தினமும் அறிந்துகொண்டேன்
எனக்கு இச்செயல் சலிப்
பையே தந்தது.
அப்படிப்பட்டவர்களிடம்
உருப்படியாக எதனையும் செய்
யுங்கள்" எனக் கேட்டேன்.
"என்ன உருப்படியான பணி, நீரே சொல்லும்" என்றனர்.
நீண்டநாள் என் உள்ளத்தில் கருக்கூட்டிய திட்டத்தைப் பிரச வித்தேன்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு உதவி வழங்கும் புலமைப் பரிசில் வழம் கும் திட்டம். வட கிழக்கு மாகா ணங்களில் எனக்குத் தெரிந்தவர் களுடன் நானே இரவு பகலாகக் கடிதங்கள் எழுதி.எழுதித் தொடர்பு கொண்டேன்.
முதல் கட்டமாக உண்மையி (BRYGBuu umrgšasůLuu* - Dmt 680T வர்கள் பத்துப் பேரின் விபரம் கள் கிடைத்தன. இவர்களின் பெற்றேர்களை சொந்த மண்ணி லேயே பறிகொடுத்தவர்கள்.
கடந்த ஜனவரி முதல் இம் மாணவர்களுக்கான நிதி உதவி நேரடியாகவே அனுப்பிவைக்கப் படுகிறது.
இங்கே என்னிடம் தமிழ் தட்டச்சு இயந்திர வசதியே இல்லை. புல்லையும் ஆயுதமாக்கித் தான் பணிகளைத் தொடர வேண்டியுள்ளது.
தமிழ் 'கம்பியூட்டர்" எழுத் துக்களே இந்தியாவிலிருந்து வர
வழைத்துள்ளோம். விரைவில் தமிழ் கம்பியூட்டர் எனக்கு உத வும். அடுத்தகட்டப் பயிற்சி அது தான். இவ்விதம் முதல் கட்ட மாக சுமார் பத்து மாணவர்க ளுத்கு உதவ முன்வந்த நண்பர் களும் அன்பர்களும் - அம்மாண வர்கள் பல்கலைக் கழகம் செல் லும்வரையில் உதவி வழங்கத் தயாராகி இருப்பது ஏனையோ ருக்கு முன் மாதிரியானது.
இந்தப் பணியைக் கேட்ட பலர். "எனக்கும் ஒரு பிள்ளை யைத் தாருங்கள்" என்று முண்டி யடிக்கிருர்கள்.
எனது புத்தக வெளியீட்டு விழாவில் கிட்டும் விற்பனை இலா பம் முழுவதையும் இந்த புல மைப் பரிசில் திட்டத்துக்கு வழங் குவதற்குத் தீர்மானித்துள்ளேன். ஜூன் மாத்ம் இப் புலமைப் பரிசில் திட்டத்துக்கான "நம் பிக்கை நிதியம்" உருவாகிவிடும். அதன் பின்பு இந்த நிதியம் மூலம் மாணவர்களுக்கு உதவி வழங்கப் படும்,
கலைநிகழ்ச்சிகளின் மூலம்தான் புணர்வாழ்வுக்கு நிதி திரட் ட முடியும் என்ற பாரம்பரிய மரபை மாற்றி-இலக்கிய நூல் விற்பனை களின் மூலமும் புனர் வாழ்வுக்கு
உதவமுடியும் என்ற புதிய மரபை
தோற்றுவிக்க முயன்றுள்ளேன்.
என்னதான் புனர்வாழ்வு - புனரமைப்பு முயற்கிகள் என்று நாம் எழுதினுலும் - பேசினலும்
மறுபுறம் அழிவுகள் தொடருவ
தைக் காணச் சகியாத மனம் தானே இலக்கிய மனம்,
வடக்கிலும் கன கிழக்கிலும் - த்ொடரும் அவச்சாவுகளை நிறுத்த வழியே தும் இல்லையா? என மனம் விம்மியது. அடுத்தடுத்து பல நண்பர்களைப் பறி கொடுத்து *கையாலாகாதவன்" போன்று
இங்கிருந்து அழுதிருக்கிறேன்.
sa

Page 21
உலக சமாதானத்துக்காக சுனில்தத் என்ற நடிகர் ஜப்பா னில் பாதயாத்திரை சென்ருர், அணுவாயுத உற்பத்தியை எதிர்த்து பிரிட்டனில் . கிரீன் னன் ஹோமன்" என்ற இடத்தில் கிராமப்புற மக்கள் இப்பொழு தும் ஆர்ப்பாட்டம் செய்கின்ற GTř.
வட இந்தியாவில் ஹரிஜன மக்களின் நலன்களுக்காக பிரபல இந்திய நடிகை ஷபான ஆஸ்மி" சாத்வீகப் போராட்டம் மேற் Galasnr6Řvrtř. நெல்சன் விடுவிக்கக்கோரி - பிரான் ஸில்
கலைஞர்கள் மாபெரும் இன்னிசை .
நிகழ்ச்சியையே நடத்தினர்.
இப்படியிருக்க -
மனிதநேயத்துக்கிாக மனித உரிமைக்காக - சமாதானத்துக்
வளர்ப்பு நாய்
மண்டேலாவை
காக குரல் கொடுக்கவேண்டிய எழுத்தாளர்கள் - பத்திரிகையா ளர்கள் ஏத துே செய்யத்தானே வேண்டும்.
ஆம். நாதும் ஒரு முயற்சி வில் தீவிரமாக இறங்கியுள்ளேன். ஒரு படைப்பாளி - ஒரு பத் திரிகையாளன் என்ற அளவில் அந்த எல்லைக்குன் நின்று என்ஞல் "ே கொள்ள முடிந்த பணி க:த்தான் செய்து வருகின் றேன். W
பகவத்கீதை சொல்கிறது.
* கடமையைச் செய் பலனை எதிர்பாரேேத" - என்று.
அதுபோன்று எனக்குரிய சமு தாயக் கடமையைச் செய்தேன் என்ற மன நிறைவுண்டு.
மீண்டும் சந்திப்பேன். இ
- டீன்கபூர்
சரசரக்கும் சத்தம் ஒன்று
செவியைத் தொட்டால் போதும் வாயைப் பிளந்து நாக்கை நீட்டும். கல்லெறியும் பொல்லடியும் பட்டு
பழக்கப்பட்ட தோசம்.
சட்டியும் பானையும் குப்புறப் படுக்கும்
பரண் கீழ் பாத்தி
கட்டி
உலகை வெறுத்த பாவனையில் உறங்குவதைப் பார், வழி அனுப்பி வைப்பதுமில்லே. வாலாட்டி வர வேற்பதுமில்லை ஊரார் அடுக்களைக்குள் அத்துமீறிப் போய் அடிபட்டு அழிந்து கிடக்கும் உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாய் இல்லை.
நெருப்புத் தணல் கொட்டினல் போல்
all-bt
மயிர் கொட்டி வயது போன கிழடு. படு: கண்களை இறுக்கிக் கொண்டு 姆 இன்னுமொரு நாவில் இறையடி சேர்ந்திடுவாய்.
88

சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைகள் எம்மிடம் கிடைக்கும்.
தத்துவார்த்த சோஷலிஸ அரசியல் நூல்கள்
உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப, அறிவு சார்ந்த பி.ே புத்தகங்கள்.
இ ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
சோவியத் யூனியனே உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத் தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்,
ட இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டnய், மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற
எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
மக்கள் பிரசுராலயம் லிமிட். : {g తాTh;~~ 15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தஜலமையகம்
124, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
'::
36 it

Page 22
- Goorasa
உன் உக்கிரத்தின் முன்னே என் உறைதல் இனி சாத்தியமில்லை
மின் விசிறிக்கு அடிமையாகிப்போன என் கவிதை எழுதலுக்கான காகிதங்களுக்கு போல்
எனது உச்சந்தலைக்கு இடியாகிவிட்டது சுதந்திரத் தாகம்,
பனித்திரையை கிழிக்கும் தனித்த சூர்ய கதிர்போல் இன்றைய நாள்தனை கிழிக்கும் அவஸ்தைகள் வடிந்தும் இனி கவிதையும் சாத்தியமில்ல் என் உறைதல் போல். செப்பனிட வேண்டிய ஒரு வீட்டின் வாசலிலிருந்து வரும் உன் உபதேசங்களின் உச்சாடனங்களால் இனியும் உபயோகமில்லை;
ஏனெனில் - கால மேடையில் நடக்கும் இந்த சுழற்சி நாடகத்தில் எனது பாத்திரம் ஏற்கனவே உரைக்கப்பட்டு விட்டது.
உன்ஞல் என் உயிருக்கு உத்தரவாதம் இனி இல்லையென்ருலும் -ட் என் உரிமைக்கான உண்மை உன்னை பயமுத்தத்தான் போகிறது சதை உரிந்த மனித முகம்போல்,
அதனல்தான் - எனக்கான உறைதலும், கவிதையும் இனியும் சாத்தியமில்ல என்றேன். உயிர்த்துவிட்ட என்னில் என்ருே தரித்து நின்ற ஆவேசம் - இறுதியாக உனக்கான முடிவை சுமந்து வருகிறது புரிந்ததா உனக்கு?
 

யாழ்ப்பாணத்தில்
தி. ச. வரதராஜன் (வரதர்) அவர்களது 65-வது பிறந்தநாள் விழா.
01 - 07 - 89 சனிக்கிழமை முது பெரும் எழுத்தாளர் டைய 65-வது பிறந்த தினவிழா யாழ்ப்பாணம் ஒட்டுமடம் வீதி (சிவலிங்கப் புளியடியில்) உள்ள எழுத்தாளத் தம்பதிகள் திரு. நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) பத்மா சோமகாந்தன் இருவரதும் இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது:
நண்பகல் 12 மணியளவில் யாழ் குடாநாட்டின் பல பாகங் களிலும் இருந்து, எழுத்தாளர் களும், இலக்கிய அபிமானிகளும் வருகைதரத் தொடங்கினர். சோமகாந்தன் தம்பதிகள் அன வரையும் புன்முறுவலோடு வர வேற்று உபசரித்தனர். மதிய போசன விருந்து முடிந்ததும் பிற்பகல் இரண்டு மணியளவில் விழா ஆரம்பமானது, பேராசிரி யர் கா.சிவத்தம்பி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திஞர். பேராசிரியர் பேசுகையில், மறுமலர்ச் சிக் காலத்தில் வரதர், நவாலியூர் சோ. நடராசன், சோதி, சம்பந் தன் போன்றேரின் முயற்சிகள் வெகுவாகக் கணிக்கப்பட்டன. இவர்களது முயற்சிகள் நவீன தமிழ் இலக்கியத்தை ஜனரஞ்ச கப்படுத்தக் காரணமாகின. வரதர் ஈழத்து நவீன இலக்கியத் தின் சமூகக் கிடப்பாடு பற்றி அதி
GuዐrዽõÖ "
கம் எழுதிஞர், இவரது கற்பு" என்ற கதை அண்மையில் மறு பிரசுரமானது. இந்தக் காலத் திற்கும் பொருத்தமாகவுள்ளது. அச் சு ச் சா த  ைம் ஒன்றின் பொறுப்பாளர் என்ற வகையில் அவரது பணி இன்றும் முக்கிய மானது. வரதரது பல குறிப்புக் கள்" தமிழில் ஒரு நல்ல முன் மாதிரி, எமது புத்தகப் பண் பாட்டை ஜனரஞ்சகப் படுத்துவ தில் வரதரும், நந்தியும் மிகவும் பாடுபட்டிருக்கிருர்கள். கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத் தாமல் எல்லோருடனும் சேர்ந்து பழகும் பண்பு வரதருடையது
சமூகவியல் ரீதியில் பார்ப்பதா
ணுல் ஒருவரது குடும்பப் பின் னணி சரியாக அமையாவிட்டால் இத்தகைய விழாக்கள் சிறப்பாக அமையாது. இந்த நாடு சகஜ நிலையில் இருந்தால் இன்று வரத ருடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எத்தனையோ எழுத் தாளர் மன்றங்களும், அமைப்புக் களும் முயற்சி எடுத்திருக்கும்" என்ருர்,
வரதருக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியும், திருமதி வரத ருக்கு திருமதி பத்மா சோம காந்தனும் மலர் மாலைகளை அணி வித்துக் கெளரவித்தனர்.
4

Page 23
வந்திருக்கும் அனைவருமே வரதரை வாழ்த்திப் பேசவேண் டும் என்று பேராசிரியர் விருப்பம் தெரிவித்ததோடு, முதுமை அடிப் படையில் பேசுமாறும் அன்புடன் வேண்டிக்கொண்டார்.
முதலில் சொக்கன் வரதருக்கு மாலை அணிவித்துப் பேச ஆரம் பித்தார். 'அறுபதாவது ஆண்டு விழாவை வரத ரு க்கு நாம் கொண்டாடவில்லை. அறுபதை விட 6 வயதுதான் விழாவிற்குப் பொருத்தமானது. "மறுமலர்ச்சி" பத்திரிகை வெளிவந்த காலத்தில் வரதரை நான் அதிசயத்தோடு பார்த் த காலம் இருந்தது. வேஷ்டி நாஷனல், ஜிப்பாவோடு கையில் பிறீவ் கேசுடன் மிடுக்காக நடந்து பூரீபார்வதி அச்சகத்தி னுள் இவர் நுழைவதையும், அங்கு புறுாவ் பார்ப்பதையும் கவி ஞர் நாகராஜனும் நானும் ஆஸ் பத்திரிக்கு முள்ளுல் நின்று அதி Fu Lorti urrffGumb. Lus எழுத்துலக முன்னேடிகளை ஊக் குவித்த பணி இவருடையது. *தேன் மொழி என்ற கவிதைச் சஞ்சிகையை வெளியிட்டார். *ஆனந்தா நாட்காட்டியை அழ காக வெளியிட்டார். தற்போது மாதம் ஒரு நாவல் திட்டத்தை முன்வைத்துள்ளார்: பிரசுரத் துறையிலும் பல வெற்றிகளை ஈட்டியுள்ளார்' என்ருர்,
ம ல் லி  ைக ஆசிரியர் திரு.
டொமினிக் ஜீவா பேசுகையில்,
'எம் மத்தியில் பல பழைய எழுத்தாளர்கள் இன்னும் ‘மாஜி" களாக இருக்கும்போது வரதர் மட்டும் இன்றும் எழுதிக்கொண் டிருக்கிருர், "மறுமலர்ச்சியை விட மல்லிகையில் அதிகம் எழுதி யுள்ளார், இன்றைய விழாவில், * டேய் சொக்கா. வரதருக்கு விழா" என்று வாய் நிறையச்
சொல்லி மகிழ ரசிகமணி செந்தி தாதன் நம்மிடையே இல்ல்ை, வரதருடன் நன்முக உறவாடிய 'நந்தி அவர்களும் லண்டனில் இருக்கிருர்கள் சகோதர எழுத் தாளர்களைப் பாராட்டும் பண்பு எம்மிடம் உண்டு, வரதர் முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவராக இருந்தார். தான் 'மாடு" மாதிரி மல்லிகையை மாத்திரம் ஒழுங் காக நடத்திக் கொண்டிருக்கி றேன். வரதர் வெள்ளாடு மாதிரி பல்வேறு ச ஞ் சி  ைக களை யும் நடத்தி வந்திருக்கிருர், எமது எழுத்தாளர்களின் நூல்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு உண்டு, அங்குள்ள எழுத்துச் சீர்திருத்தப் படி அச்சடித்தால் 400 பிரதிகளை வாங்குவதற்குத் தயாராக இருக் ருரர்கள். எமது மண்ணையும், எழுத்தாளர்களையும் தமிழ் நாட் டில் நன்கு மதிக் கி ரு ர்கள். கைலாசபதி, டானியல் இருவர தும் இழப்பை அங்குள்ள பல எழுத்தாள நண்பர்களால் தாங் கிக்கொள்ள முடியவில்லை" என்று எடுத்துச் சொன்னர்
தொடர்ந்து திரு. ஏ. ரி. பொன்னுத்துரை பேசுகையில்,
*எழுத்தாளர் மத்தியில் முரண்பாடுகள் இருக்கலாம், பகை இருக்கக்கூடாது என்று வாழ்பவர் வரதர். இவரிடம் "கப்படா? "பந்தா" என்று ஒன்றும் கிடை யாது" என்ருர்,
கவிஞர் சோ பத்மநாதன் பேசுகையில் "தமது முதலாவது கவிதையை "ஆனந்தன்" வாரஇத ழில் வெளியிட்டுத் தன்னை வளர்த் ததுடன், நவாலியூர்சோமகந்திரப் புலவரின் கவிதைகளில் தமக்கு ஈடுபாட்டையும் வளர்த்தவர்
4

ரதர் என்றும், அச்சுக் கலையை அழகாகச் செய்வதில் அவருக் குள்ள திறமையையும் Gшоф83 ஞர்.
கலாநிதி சி. o:ಅಣ್ಣಿ வாழ்த்துரையைத் தொட ந்து, “●、 பத்திரிகை ஆசிரியர் தானமயில்நாதன் பேசுகை *"ணப் பருவத்தில்
ந்தே வரதர் எனது அபி திாளர் ஈழநாடு ஆசி ராக இருந்த இராஜ அரியரத் தினத்துடன் 6 தடவைகள்
ரீட்ன் சந்திப்புகள் நடந்த பாராட்டிக் கடிதம் எழுதுவா 序 வரதர், அவரது பல ஆலோ க3ள இன்னும் நான் மனதில் கொண்டுள்ளேன்' என்றர்.
செம்பியன் செல்வன் GBus கையில் இங்குள்ளவர்கள் அன ருமே வீரதரைவிட வயதில் குறைந்தவர்கள் அவரை வாழதது வதை விட அவரது * சி யை ப் பெறுவதே மேலானது பல சஞ் சிகைகளை நடாத்திய வரதரால் ஒரு சஞ்சிகையைத் தன்னும் ஒழுங்காக நடாத்த oplgusia. காரணம் பண வசூல் விடயத்தில்
இவர் es 6čav q ŭ iu ft d5 இருப்ப
தில்லை" என்ருர்,
நீர்வை பொன்னையன் பேசு கையில், "இலக்கியத் தைப் பொறுத்தவரை இவர் அமைதி யான போக்குடையவர்" எள்
giffe
இடையில் (3uprrr63ífurř 6houš தம்பி எழுந்து இலக்கிய அன்பர் கள் சார்பாகச் சில பரிசில்கள்" வழங்கப்படும் என அறிவித்தார்.
பரிசுகளை வரவர் தம்பதிக ளுக்கு திருமதி பத்மா சோமகாந் தன், பூ, பூgதரசிங் ஆகியோர் கொடுத்தார்கள். தொடர்ந்து கவிஞர் முருகையன் பேசுகையில், *ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யவேண்டும் என்ற தூண்டு தல் உள்ளவர் வரதர். இவர் ஒரு ஒயில்பெயின்ரரும் கூட" என்ருர்,
செங்கை ஆழியான் பேசுகை யில், 'பல இலக்கியக் கோட்பாடு களைக் கொண்டவர்கள் இணைந்து நடாத்தும் பெரு விழா இது. 25-க்கு மேற்பட்ட நாவல்களை யும், 160-க்கும் மேலான பாட நூல்களையும் நான் எழுதிப் பிர சுரிப்பதற்கு எனக்குப் பல வழி களிலும் பாடஞ் சொல்லித் தந்த
வர் வரதர்" என்ருர்,
‘ஈழநாடு" பத்திரிகையின் சார் பாக திரு. மாணிக்கம் வாழ்த் துரை வழங்கினர் தொடர்ந்து.
திருமதி கோகிலா மகேந்திரன் பேசுகையில், "டாக்டர் மு. வ கூடத் தமது மாணவர்களிடம் *மணி விழா'க் கொண்டாட வேண்டாம் என்று சொன்னுராம், பெஞ்சமின் பிராங்கிளினிடம் ஒரு வர் உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட். போது "நான் மற்றவர்களின்

Page 24
குறைகளைச் சொல்வதில்ல,நிறை களைப் பாராட்டுகிறேன்" என்ரு ராம். அவ்வாறே வரதர் பலனை எதிர்பாராது நல்ல வ் ற்றைப் Lumpu mtl' GBL unuri” “ TgirGypti.
தெணியான் பேசுகையில், *எல்லா எழுத்தாளர்களதும் எல் லாப் படைப்புக்களும் நல்லவை அல்ல, ஆனல் வரதரின் சிறுகதை கள் எல்லாமே நல்லவை' என் Cyrff.
நெல்லை க. பேரன் பேசுகை யில், "வரதரது மாதம் ஒரு நாவல் திட்டம் வெற்றி பெற வேண்டுமானல் புத்தக விற்பனை யும் வெற்றிபெறவேண்டும்.எமது நூல்களில் 400 பிரதிகளைத் தமிழ் நாடே வாங்கத் தயாராக இருப்ப தாக ஜீவா சொன்னர் அப்படி
யாளுல் எமது அரசாங்கம் எம்.
மிடம் 800 புத்தகங்களாவது வாங்க முடியாதா? இல்லாதபட் சம் 400 பிரதிக ளேயாவது உடனே வாங்கி பணம் சொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்
கூடாதா?" என்று கேட்டார்.
சாந்தன் பேசுகையில், எனது 'ஒட்டுமா என்ற நவீனத் தை வெளியிட்டு உதவிய வரதர் இளம் எழுத்தாளர்களை ஊக்கு விப்பதில் வல்லவர்" என்ருர்,
கம்பன் கழகச் செயலாளர்
ஜெய ராஜ் பேசுகையில், *வரதரை வாழ்த்துவதற்குத் தனக்கு இன்னும் பல மேடைகள் கிடைக்க இகக்கின்றன" என்ற சஸ்பென்சோடு பேசி முடித்தார்.
இறுதியாக வரதர் ஏற்புரை யின்போது தம்மை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொல்வ தைத் தவிர வேருென்றும் இல்லை என்று சொல்லி அமர்ந்தார்.
திருமதி பத்மா சோமகாந்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித் தார். உண்மையில் வடை, பாய சத்துடன் அறுசுவை உணவளித்து இறுதியில் பீடாவும் கொடுத்து
தகவம் சிறுகதைப் பரிசு
மல்லிகை 215-ஆம் இதழில் பிரசுரமாகியுள்ள 蒿影 警 இம் ஒரு மனிதனும்’ ’ என்னும் சிறுகதையை, 1988-மூன்ருவது காலாண்டின் முதற் பரிசு க்கு உரிய கதையாகத் தகவல் இம்முறை தெரிவு செய்துள்ளது. இந்தக் கதையைப் புனைந்த செங்கை ஆழியான் அவர்கள் தகவம் பரிசு ரூபா 1öወ/-፵ሡጎ, பெறுகிருர்.
திரு லெ. முருக பதி எ வீர கே ச ரி யில் o:9
புதர்க் காடுகளில் என்னும் சிறுகதைக்கு இரண்டாவது பரிசு e5ur 100/- வழங்கப்படுகிறது.
எழுத்தாளர்களை மகிழ் வித்த சோமகாந்தன் தம்பதிகளை எல் லோரும் நிக்னலு கூர்ந்தவாறே கலந்தனர். இப்படி ஒரு தல்ல சாப்பாட்டைச் சாப்பிடுவதற் காகவாவது சோ மகாத்தில் தனகு 60 வயது வரும்வரைக்கும் வாழவேண்டும் என்று கலாநிதி சி. மெளனகுரு நகைச்சுவையாக பேசியதும், பேராசிரியர் சிவத் தம்பி சோமகாந்தனிடம் GPAs தாளர்கள் உங்களது பிறந்த் திகதியைப் பதிந்து வையுங்கள் என்றும் அவரை "றெஜிஸ்ரார் ஒவ் றைற்றேர்ஸ் பேர்த்ஸ்? என்று பட்டம் கொடுத்ததையும் எம்மால் மறக்க (Մ)ւգաn g.
தினமும் ஏக்கங்களின் மத்தியில் வாழும் இன்றைய யாழ்ப்பாணச் சூழ் நிலையிலும் இத்தகைய இனிய நிகழ்வுகள் நடைபெறுவது பாராட்டுக்குரிய ஒன்றல்லவா?
இந்த விழாவை ஒழுங்கு செய்து சிறப்புற நடாத்திய சோமகாந்தன்தம்ப்திகளுக்கு ԱՔԱ)
படியும் எனது பாராட்டுக்கள்.
O
d

கோடை வெயில்
எஸ் கருளுகரன்
பனிமூடும் புகையிருளில் முகம் நனைந்த பசிய மரங்கள். கடுமுழைப்பின் பண்பொழுக்கில் சிறு புள்ளினக் குடியிருப்பும் செந் நாக்கு அனற் பிளம்பாய் அலகிரண்டுள் சுதந்திரக் கீதமும் வைகறையின் காலமதில் நிதமாய்.
பூமியின் சுழற்சியில் பகல் வளர்ந்தது நெருப்பாய் ஆலையுள் நூலாய் அலைந்தவர் வாழ்வும் சேற்றினில் வயலினில், கடையினில், தெருவினில், எங்கும் வாழும் ஏழைத் தொழிலாளர் குருதியும் நீராய்க் கரைந்தது
உழைப்பில்
இடையின் அழகும் சுழிவும் auntíř Lunriřůunni P மடியிற் சுமையுடன் மற்றென்று இடையிலும் சுமையாய்ச் சோகமும், சுந்தரியுன் வாழ்வுச் சோபனம் சுடரிழந்து கெட்டொழிந்த விதியாய் நாளும் வெறுமையுடன் வறுமையாய்
இரவின் மூச்சிறைப்பிற்காய் பகற்காலமதின் சுவாசத்துள் வாங்கல். கொடிதின் சிறுமையுதைநதுச் சீறியெழுந்த மகிமையின் மாசற்ற ஒளிச் சுடராய்ப் புரட்சியும் பூத்துக் காய்க்கும் பூ அரும்பின் முனைப்பாய் புது யுக வெழுச்சிப் பா.
சுடு சூரியனே உன் இயல் கொண்டமட்டும் அனலாய்க் கொப்பளிப்பில்மறுபடியும் பீனிக்ஸ்சாய் வான் முகடுதொடும் வலியமரங்கள் நாம்,
கொழுத்தட்டும் ஆக்கினைகள் கொடூரமாய் நிகழட்டும். குஞ்சினைக் கொத்திக் கலைக்கட்டும் குருவியும்g தேடலில் நாமெலாம் கூடிப் புணர்ந்து செந்தணற்சூட்டினுள்ளும் செம்மையாய் வாழ்விசைக்க யூகம் மூடுவோம் மானுட ஒலமாய்
4.

Page 25
நானும்
ஈழத்தில் தமிழ் நாவலிலக்
கியம் நடைபயிலத் தொடங்கி ஏறத்தாழ நூற்றிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நீண்ட கால வரலாற்றில் கால் நூற்ருண்டுகால தமிழ் தாவல் வரலாற்றில் எனது நாவல்கள் பட் டியல் என்ற வகையில் சேராது. பங்களிப்பு என்ற வகையில் கணிக்கப்படுவனவாக கடந்த சகாப்தத்தில் மாறிவிட்டதால், நானும் எனது நாவல்களும் என்ற இந்தச் சுயமதிப்பீடு நியாயப் படுத்தப்படக்கூடிய இலக்கிய அம்சமெனக் கருதுகிறேன். இலக் கிய அம்சம் என்ற வார்த்தைப் பிரயோகம் இலக்கிய விமர்சகர் களுக்கு உவப்பற்றதாக இருக் கில், இலக்கியத் தகவல் எடுத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
1976ஆம் ஆண்டு முடிவு வரை ஈழத்தில் நானூற்றேழு நாவல்கள் வெளிவந்திருக்க்கின் p67. • (pginta சுப்பிரமணியம் 1978 )
றில்,
Goff
எனது நாவல்களும்
செங்கை ஆழியான்
எனது கணிப்பின்படி 1983-ஆம் ஆண்டில் வெளிவந்த அறிஞர் 6A iš SS Glav ü arvu u Gör “Jayard" பேயுடைய கதை தொடக்கம். 1989-ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த செங்கை ஆழியானின் "மண்ணின் தாகம்" வரை ஐர் நூற்றிப் பன்னிரண்டு நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற் இருபத்தைந்து நாவல்கள் என்னுடையவை என்ற பட்டியல் கணிப்பு. ஆரோக்கியமான இல்க் கியமான கணிப்பன்று, என்பதை நானே வற்புறுத்திச் சொல்லி விடுகிறேன்.
நான் இதுவரை எழுதிய முப் பத்திமூன்று நாவல்களில் இருபத் தைந்து நாவல்கள் நூலுருப் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் கள் எனது ஆக்க இலக்கிய நோக் கின் வளர்ச்சிப் படிகள். எனது முதல் நாவலான "நந்திக் கடல்" யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பொற்காலத்தைச் சித்திரிக் கும் வரலாற்று நாவலாகும்.
"A

இந்நவீனம் எழுதப்பட்ட கால கட்டத்தில் என் சமுதாய நோக் கும் உணர்வும் பிரச்சினைகளுக்கு அப்பாற் பட்டவை. மனித குலத் தின் என்றும் அழியாத உணர்வு களான "காதலையும், வீரத்தை யும், தியாகத்தையும், அரசியல் சதிகளையும்" தமிழ் உணர்வுடன் இலக்கிய நடையில் வெகு கம்,
பீரமாகச் சொல்லிவிடும் எண் ணத்தின் விளைவு. சமூகத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுக
ளையும் ஆழமாகச் சித்திரிக்காது கற்பனை கலந்த சம்பவங்களைச் சுவைபடக் கூறுவதில் நாட்டம் கொண்டதன் விளைவாக "நந்திக் கடல்"என்ற எனது முதல் நவீனம் பிறந்தது. (செ. ஆ? - 1977).
த 1958-ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது பதினேழு, அப்போ பாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பில் படித்துக் கொண்டி
ருந்த காலம். என்னுடன் கூடவே
இன்று பிரபல்யமான எழுத்தா ளர்களாக விளங்கும் செம்பியன் செல்வன், து. வைத்திலிங்கம் ஆகியோரும் கல்வி கற்று வந்த னர். அக்கால கட்டத்தில் எங்க ளது சிந்தனைத் தடத்தை எங்க ளுக்கு ஆசிரியர்களாக வாய்ந்த மூ வர் கூடுதலாக ஆக்கிரமித் திருந்தனர். இந்த மண்ணில் பெரும் பொதுவுடமை வாதியாக வாழ்ந்து முடிந்த அமரர் மு. கார்த்திகேசன், இன்றும் பொது வுடமைவாதியாக வாழ்ந் கவரும் திரு. அற்புதரத்தினம், கலை இலக் கியவாதியாக வாழ்ந்து வரும் திரு. வை. ஏரம்பமூர்த்தி ஆகிய
மூவரினதும் கருத்துக்களால் நாங்,
கள் கவரப்பட்டோம். அமரர் கார்த்திகேசனின் அரசியற் கொள் கைகள் என் னைக் கவர்ந்தன:
திரு. அற்புதரத்தினத்தின் வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக் கும் கருத்துத் தடங்கள் என்ன அவர்பால் ஈர்த்தன. இவற்றிற் கும் மேலாக திரு. வை. ஏகாம்பர மூர்த்தி அவர்களின் இலக்கியக் கோட்பாடுகள் என்ன ஆக்கிர மித்தன. அரசியல் வேறு, இலக் கியம் வேறு என்ற இருகோணச் சிந்த இனகளுக்கு ஆட்பட்டு, இருந்தமைக்கு எமது ஆசிரி யர்கள் ஒருவகையில் காரணர் கள் தாம்.
*அந்த எஸ் எஸ். சி. வகுப் பிலே, பிரார்த்தனே மண்டபத்து மேடையின் பின்புறத்திலே அந்த ஒடுங்கிய அறையிலே, கணக்குப் பாடம் போதும், மிகுதியை நாங் களாகப் படித்துத் திறமை ச் சித்தி வாங்கி உங்கள் நற்பெய ரைக் காப்பர்ற்றுவோம். இப் போது, நீங்கள் கதை சொல்லுங் கள்." என்று நவேந்திரராசா (குணராசா)வாக இருந்த பைய னையும், மற்றும் ராஜகோபால்,
வைத்திலிங்கம் போன்ற பையன்
களையும் இப்போது நினைக்கி றேன். கு. ப. ரா. அகிலன், கல்கி, வ.வே. சு. ஐயர், பாரதி, மு. வ. உ.வே.சா. போன்ற வர்களுடைய எழுத்துக்களையும், மற்றும் புதுமைப்பித்தனுடைய
எழுத்துக்களையும், கண்ணப்ப நாயனுரைப்போலத் 8( 6%וש ז பார்த்து அந்தப் பருவத்தில்
அவர்களுக்கு எது நல்லதென்று தெரிந்தெடுத்துத் தந்ததெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வருகி றது. (வை. ஏரம்பமூர்த்தி -
1985),)
。《?

Page 26
vrúbvepsfAS efnurf sy po முகிப்படுத்திய நூல்கள் எல்லா வற்றையும் படித்தோம் என்பதி அலும் கற்ருேம் என்பதே பொருத் திம். வகுப்பில் ஒவ்வொரு மாண வனும் ஒவ்வொரு இலக்கிய நூல் வாங்கி ஒரு நூலகத்தை அவரே தொடக்கி வைத்தார். வீட்டில் என் மூத்த சகோதரர் புதுமை லோலன் சேகரித்து வைத்திருந்த நூற்றுக் கணக்கான இலக்கியப் புத்தகங்கள் எனக்குத் தீனியா யின”. அந்த வயதிலேயே இலக் கியச் செல்நெறியை ஓரளவு புரிந்து கொண்ட நிலை. கல்கியின் சரித்திர நாவல்கள் மனதினை வெகுவாக ஊடுருவி ஆக்கிரமித் திருந்த காலம்.
எஸ்.எஸ்.சி. முதற் பிரிவில் சித்தியடைந்த கையோடு, பல் கலைக் கழகப் புகுமுக வகுப்பில் சேர்ந்துகொண்ட காலவேளையில் ஐரோப்பிய வரலாற்றினை ஆசிரி யர் கணேசரத்தினமும், இலங் கைச் சரித்திரத்தை திரு. பூரீநி வாசனும், அமரர் எஸ்.பி. குமார சாமியும் கற்பித்தனர். வரலாற் றுச் சம்பவங்கள் ஆழ்மனதில் படிந்து கண்முன் கதைகளாக விரிந்துகொண்டிருந்த வேளையில், என் வரலாற்று ஆசிரியர்கள் என் கற்பனைக்குத் தீ மூட்டிவிட்டனர். மனதில் குமைந்தவற்றினை எழுதி விட்டுவிடத் துடித்ததன் விளைவு தான், நான் முதல் எழுதிய நாவல் 'நந்திக் கடல்".
ஆக்க இலக்கியத்துறையில் நான் காலடி எடுத்து வைத்த வேளே பிறந்த நவீனம் இது. என் முதல் ஆக்கம் நல்லதோ, குறையுடையதோ, நிலை க் கக் கூடியதோ, காலநதியில் அழியக் கூடியதோ எதுவாயினும் என் முதல் ஆக்கம் எ ன் னைப் பொறுத்த வரையில் என்னை உயர்த்திய கைத்தடியே. சரித்திர நவீனங்களின் இலக்கிய அந்
தஸ்து குறித்துப் பல விமர்சகர் கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். பொதுவில் சரித்திர நவீனங்கள் இலக்கிய மாகக் கருதப்படுவது குறை வாகவுள்ளது சமகாலத்தில் நிகழ் கின்ற வாழ்க்கையை உணர்ந்து கொண்ட விதத்தில் கலையோடு படிப்பது நல்ல இலக்கியமாக அமையலாம். அதே வேளையில் சம காலத்தில் நிகழ் முடியாதது. நம் முன்ஞேர்கள் வாழ்வில் நிகழ்ந்து போனது, ஏன் இலக் கியமாக அமைய முடியாது ?
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பொற்சரட்டினை இந்நவீனம் விளக்க முயல்கின்றது, யாழ்ப் பாண மண்ணை ஆண்ட பெரு மன்னன் சங்கிலி செகராசசேகர னின் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் இரு வேறு கோணங்களில் விளக்கி வருகி (mர்கள். தன்னிகரில்லாத சுதந் திர வீரஞகக் கருதுகிறவர்கள் ஒரு சாரார். பெருந் துரோகி யாகக் கருதுவோர் இன்னெரு சாரார். நான் சங்கிலியை இன் ைெரு வகையான கோணத்தில் நோக்க விரும்பினேன். சங்கிலி மன் ன னது வாழ்வில் சசுட வோட்டமோடிய இன்ப முந் துன் பமும், காதலும் வீரமும், நட் பும் பாசமும் ஒரு நாட்டின் வர லாற்றை வழிநடத்திய அக்கதை. நினைவில் விரிந்தது. காவியமும் ஒவியமும் கலந்து எழில் பெறத் தம் அ  ைவ யி லே புகழினையும் தமிழ் வளத்தினையும் ஓங்கச் செய்த அவர்களைப்போல தாமும் வாழ்ந்தால்..? நினைவே இனித் தது. இனிய நினைவின் ஒரு சிறு துளிதான் 'நந்திக்கடல்" (செ.ஆ. a 97.)
எழுதிய நாவல் உறங்கிக் கிடந்தது. ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் கணிசமான பங் கினை வகிக்கும் 'கலைச் செல்வி"
A

மாத சஞ்சிகை நடத்திய அகில ங்கை நாவல் போட்டிக்கு *நந்திக் கடலை அனுப்பி வைத் தேன். அவ்வேளை கலைச் செல் விக்கு நான் புதியவனல்லன். ஏற்கனவே சில சிறுகதைகள் கலைச் செல்வியில் பிரசுரமாகி, செங்சை ஆழியான் என்பவனை ஒாளவு நாடறியச் செய்திருந்தன. கலைச்செல்வி நாவல் போட்டியில் முத்த எழுத்தாளர், அமரர் மு. தளையசிங்கம் எழுதிய ‘ஒரு தனி விடு" என்ற அற்புதமான நவீ னம் முதற் பரிசினைப் பெற்றுக் கொண்ட்து. நாவல் போட்டியில் நீதிபதிகளின் பா ரா ட் டி னே ப் பெற்ற நாவலாக ‘நந்திக் கடல்" கணிப்புப் பெற்றது. எனது முதல் நாவலே இலக்கியச் சஞ்சிகை ஒன்றின் கணிப்பினைப் பெற்றமை எனக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்தது ஈழத்து இலக்கியத்துறை பில த 4 கென ஓரிடத்தைப் டெறிருச்கும் "சிற் பி சரவண பவனை" ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கலைச் செல்வி, தனக் கென ஒரு பரம்பரைேைய ஏற்ப டுத்தியிருக்கிறது.
நந்திக் கடல், கலைச் செல்வி யில் வெளிவரும் வாய்ப்பினைப் பெறவில்ல ஈழத்து சஞ்சிகை உலகின் சாடக் கேடாகக் கலைச் செல்வி, தனது பயணத்தை இடை நடுவில் முடித்துக்கொள்ள, அம ரர் மு. ஆசீர்வாதத்தை கெளரவ ஆசிரியராகவும், செம்பியன் செல் வனையும், என்னையும் துணை ஆசி ரியர்களாகக் கொண்டு வெளி வந்த "விவேகி" மாத சஞ்சிகை யில் நந்திக் கடல் தொடராக வெளிவந்தது. பின்னர் யாழ். இலக்கிய வட்டத்தின பதிகுே ராவது நூலாக 1979-இல் இந்த நவீனம் வெளியிடப்பட்டது, இந்த நவீனத்திற்கு கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் முன் னுரை வழங்கியுள்ளார். அந்த முன்னுரை முக்கியமானது.
49
அந்த முன்னுரையில் இறுதியில் அவர், நாவல் உலகில் செங்கை ஆழியானுக்கு நல்லதோர் எதிர் காலம் இருக்கிற தென்பதை *நந்திக் கடல் முழங்குகிறது" என்று முடிக்கிருர்,
Jyaih வாய்க்கச் சர்க்கரை தான் போடவேண்டும்.
நந்திக் கடலைவிட, வேறு நான்கு சரித்திர நவீன ங் கள் காலத்திற்குக் காலம் என்னல் எழுதப்பட்டுள்ளன "ஈழநாடு" பத்திரிகையின் ஆசிரிய ரா க, இராஜ அரியரத்தினம் அவர்கள் இருந்த காலம். குரும்பசிட்டிப் G) un si čas un அவர்களின் ஈழகேசரிப் பண்ணையில் புடம் போடப்பட்ட திரு இராஜ அரிய ரத்தினத்தின் பார்வை என்மேல் படடது. அப்போது நான் இலங்
கைப் பல்கலைக் கழக மாணவனுக
விளங்கினேன் 96 - 062-களில் எனது பல சிறு கதைகள் ஈழநாட் டில் வெளிவந்தன. தக்கமுறை யில் இராஜ அரியரத்தினத்தால் சீர்திருத்தபபட்டு அவை பிரசுர ம யின. அப்பெருமகன் ஆரம்ப எழுத்தாளர்களின் சிறு கதைக ளைத் திருத்தம் செய்து, செல் நெறிகூறி வெளியிட்டார். இன்று எத்தனை பத்திரிகையாசிரியர்கள் அப்படிச் செய்கிழுர்கள்?
அவர் என்னிடம் ‘ஈழநாட் டிற்கு ஒரு வரலாற்று நாவல்" எழுதித் தருமாறு பணித்தார். அவர் தந்த ஊக்கத்தால் எனதுச இரண்டாவது சரித்திர நாவல் ‘நாகநாட்டு இளவரசி" பிறந் தாள். பதினெடடு வாரங்கள் ஈழதாட்டில் வெளிவந்தது. அது அப்படியொன்றும் பரபரப்பினை ஏற்படுத்தி விட்வில்லை. ஒன்ப த ம் நூற்ருண்டில் பாண்டியன் பூரீமrறபூரீவல்லபள் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண அரசு உட்பட் டிருந்த காலகட்டத்தினை இந்த

Page 27
நாவல் செய்தியாகக் கொண் டது. பாண்டி மன்னனின் ஆதிக் கத்தில் சுதந்திரம் இழந்து தவித்த வேளை, யாழ்ப்பாணத்து இள வரசி, நாவலில் இறுதிக்கட்டத் தில் பாண்டியனிடம் ஒரு வேண்டு கோள் விடுகின்ருள்: ' எங்களைச் சுதந்திரமாக வாழ விட்டுவிட்டுப் போய்விடுங்கள்."
எனக்குயிர் தந்த தெய்வத் திற்காக நான் இதைக்கூடவா செய்ய மாட்டேன். இன்றே நாக நாட்டை விட்டு என்ப ைகள் பாண்டி நாடு திரும்பும்" என்கி முன் பூரீமாறயூரீவல்லபன்,
(செ. ஆ. / 96 )
-வரலாறு திரும்பும்.
நாகநாட்டு இளவரசி நூலாக வெளிவரவில்லை, நூலாக வெளி வருவதனுல் எவ்வித பயனுமில்லை. எனவும் படுகிறது.
98 / 1963-ஆம் ஆண்டுக ளில் தினகரன்’ அகில இலங்கை ரீதியாக ஒரு நாவல் போட்டியை அறிவித்தது ஈழத்தின் பல எழுத்
தாளர்கள் தம் நாவல்களை அனுப்
பிக் கலந்து கொண்டார்கள். தினகரனுக்கு நானும் "பீலிவளை’ என்ருெ வரலாறறு நாவலை அனுப்பி வைத்தேன் கைவசம் ஒரு பிரதியும் வைத்துக்கொள்ளா மல் அனுப்பி வைத்தேன். தினக ரன் நாவல் போட்டி முடிவுகள் அவெளிவராது போயின. என் நாவலும் எனக்குக் கிடையாது போனது.
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் 198 -ஆம் ஆண்டு பல்கலைக் கழக மாணவர்களுக்கா கக் குறுநாவல் போட்டி ஒன் றினே நடத்தியது. ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாள நண்பர் அமரர் செ. கதிர்காமநாதன்
தமிழ்ச் சங்கப் பத்திரிகையான இளங்க தி ரின்" ஆசிரியராக
இருந்து இந்தப் போட்டியை நடத்தினர். இக் குறுநாவல் போட்டியின் முதற் பரிசான
தங்கப் பதக்கத்தை எழுத்தாளர் செ. யோகநாதன் தட்டிக்கொண் frr. இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கம் எனது குறு நாவலான *சித்திரா பெளர் ணமி"க்குக் கிடைத்தது. தமிழ்ச் சங்க விழாவில் அமரர் பேராசிரி யர் க. கணபதிப்பிள்ளை, அந்த வெள்ளிப் ப்தக்கத்தை எனக்கு அளித்தபோது உண்மையில், அந்த மா ன வ நிலையில் தான் பூரித்துப் போனேன், சித்திரா பெளர்ணமி, 19* -இல் ஈழநாட். டில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலாக வெளிவநதது.
ான் இந்த மூன்று வரலாற்று நாவல்களின் சமூகப் ப யன் என்ன ?
ஈழத்தின் தமிழர் வரலாறு உரிய முறையில் ஆ ரா ய்ந்து, வெளிக் கொணரப்படாத நிலை லே தமிழ் நாட்டு வரலாற்று நாவல்களைக் கற்ற அருட்டுணர் வில் மேலெழுந்த வாரியான வர லாற்றுப் போககை மட்டும் துணை கொண்டு எழுதுகின்ற அளவி லேயே நாவலாசிரியர்கள் திருப்தி யுற நேர்ந்தது (நா. சுப்பரம?ை யம் - 19? ).
- அவ்வளவுதான் சரியான கணிப்பு.
இந்தக் கணிப்பிலிருந்து விடு பட்டு, வரலாற்று நாவல் ஒன் றினைப் புதிய பாணியில், எவரும் எழுதத் துணியாத விதத்தில், எழுத முடியாதா?
எழுதினேன்,'கடற்கோட்டை" பிறந்தது. *
(தொடரும்'
50

எனது இந்த முறைப் - டொமினிக் ஜீவா | பயண ம்
என்ன காரணமோ தெரியவில்லை. நமது மண்ணில் நமது எழுத் தாளர்களுடன் நேசபூர்வமாகப் பழகும் தமிழகத்து வர்த்தகர்களின் திருமண விழாக்களுக்கு ஏகப் பிரதிநிதியாக நானே அடிக்கடி தமி ழகம் சென்று வரவேண்டியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டப்பிடாரம் குருசுவாமி மூத்த மகன் திருமணத்திற்குப் பாளையம்கோட்டைக்குச் சென்று வந்தேன்; பின்னர் அடுத்த வருடம் கடந்த நண்பர் செங்கநாதனின் இரண் டாவது மகனின் கலியாணத்திற்குச் சென்னை சென்று திரும்பினேன்; கடந்த மாதம் மல்லிகை மீதும் ஈழத்து எழுத்தாளர் மேலும் பேரபி மானம் கொண்ட நண்பர் துரை விஸ்வநாதனின் மூத்த மகளினு டைய மணவிழா திருச்சி துறையூரில் நடைபெற்றது. அதற்காகத் தமிழகம் சென்றிருந்தேன்.
எழுத்தாளர் சார்பாக மணமக்களை வாழ்த்தினேன். இதில் அதிசயம் என்னவென்றல் திருச்சியில் தான் தங்கி உயிருந்தபொழுது நமது மாத்தளைச் சோமுவுக்குத் திரு மணம் மண்ணச்ச நல்லூரில் நடப்பதாகத் தகவல் கிடைத்தது. நண்பர் துரை விஸ்வநாதன் மூலம் சோமு எனக்கு அழைப்பிதழ் அனுப்பி யிருந்தார். மாத்தளைச் சோமு இன்று அவுஸ்திரேலியாவில் வாழ் கின்றவர். பார்த்துக் கன நாள். திருமணத்திற்குப் போயிருந்தேன். அவருக்கோ கொள்ளை புளுகம், பலரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். விருந்துண்ண வைத்தார். மகிழ்ச்சியால் பூரித்துப்போனர்.
தொடர்ந்து அடிக்கடி தமிழகம் சென்று வருபவன் நான். எனது பிரயாணத்திற்குத் திருமணத்தில் கலந்து கொள்வது மாத் திரம் நோக்கமல்ல. 25-வது ஆண்டு மலர் தயாரிக்கும் ஆரம்ப வேலைகளைச் செய்து வருகின்றேன். அது சம்பந்தமாகத் தமிழகத்தி லிருக்கும் மல்லிகைமீது தனி விசுவாசம் கொண்ட எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டுமென்பதும் எனது பிரயாணத் திட்டங்களில் ஒன்று. நான் சென்னையில் பெசன்ட் நகரிலுள்ள நண்பர் ரெங்கநாத னின் இல்லத்தில் தங்கியிருந்தேன். அங்கிருந்து தமிழகத்தில் எனக் குத் தெரிந்த எழுத்தாளச் சகோதரர்களை எல்லாம் ஒரு இலக்கியச் சந்திப்புக்கு அழைத்திருந்தேன்.
18-06-89 ஞாயிற்றுக்கிமை மாலை இச்சந்தியபு இடம் பெற்றது. என்னையும் மல்லிகையையும் கெளரவித்து மதிக்கத்தக்க பல எழுத் தாளர்கள் வந்திருந்தனர்.
நான் மல்லிகை மலர் பற்றி விளக்கமளித்தேன். என்ன செய் யப்போகிறேன் என்பதைப் பற்றி விரிவாகச் சொன்னேன்,
ஒரு சிற்றிலக்கிய ஏடு கால் நூற்ருண்டைக் கடந்து வெளி வருகின்றது என்பது அவர்களுக்கு ஓர் அதிசயம் அதிலும் "இந்தச்

Page 28
சூழ்நிலையில் தொடர்ந்து எப்படிச் சஞ்சிகையை வெளியிடுகிறீர்கள்?* என்ற ஆச்சரிய விரு.
அன்று அந்த மாலைப் பொழுது ஆரோக்கியமான இலக்கியச் தழ்நிலையில் மிளிர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட பல எழுத்தாளர்கள் அடுத்த அதற்கு, அடுத்த நாட்களில் என்னைத் தேடி வந்து விசாரித்தனர். பலர் "தொலைபேசியில் தங்களையும் அழைத்திருக்கலாமே" எனக் கேட்டனர்,
எனக்கு உள்ளுர ஒரு பயம். அதையும் சொல்லி விடுகிறேனே. அங்குள்ள மல்லிகை அபிமான எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து கலந்துாைரயாடி ஆதரவு கேட்ட பின் அவர்கள் கட்டுரை தந்து உதவினல் 'மல்லிகை மலர் தமிழக மலராக மலர்ந்து விடுமோ' என்ற மனப்பயம்தான் அகலக் கால் வைக்காமல் என்னைத் தடுத்தது. G தூர இருந்தவர்களுக்குச் சென்னையில் இருந்தே கடிதம் எழுதி"
ன7ை,
இந்த முறை எனக்கேற்பட்ட மனப் பதிவை என்னல் மறக்க முடியாது. மல்லிகை தங்களுக்கு ஒழுங்காகக் கிடைக்கவில்லையே என அங்கலாய்த்தவர்களைக் கண்டேன். மவுண்ருேட்டில் போய்க் கொண்டிருந்தேன், நண்பர் மேத்தாதாசனுடன். தியாகராஜன் என் ருெரு மல்லிகை அபிமானி விதியில் என்னை இனங்கண்டு கொண் டார். அவர் என்மீது காட்டிய பரிவு என் நெஞ்சைத் தொட்டது.
காந்தளகம் சச்சிதானந்தன் ஒரு த க வலை ச் சொன்னர் மல்லிகை மலரில் வெளிவந்த சில கதைகளைப் பிரபல சஞ்சிகைகள் மறு பிரசுரம் செய்யத் தன்னை நாடியதாகவும் சிறு திருத்தங்கள் செய்து பிரசுரிக்க உதவுமாறும்-உதாரணமாக விதானையார் போன்ற பெயர்களை - கேட்டதாகவும், தான் ஆசிரியரைக் கேட்டுச் சொல்வ தாகவும் சொல்லி என்னை அனுமதி கேட்டார். நான் மறுத்து விட் டேன். பிரசுரித்தால் முழுமையாகப் போடலாம். திருத்தம் செய்ய எனக்குச் சம்மதமில்லை' என்று செரன்னேன். ‘புரிந்தால் புரியட்டும், புரியாவிட்டால் விட்டுவிடுங்கள்!"
நமது நாட்டு இலக்கிய வளர்ச்சி பற்றிக் கணிசமான சுவை ஞர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
மல்லிகைப் பந்தல் வெளியிடுகளைத் தொடர்ந்து தமிழகப் பதிப் புக் களாக வெளியிட ஆவன செய்தேன். அட்டைப்பட ஓவியங்கள் தமிழகப் பதிப்பு அழகாக வந்திருப்பதைப் பலர் எனக்குச் சொல்லிப் பாராட்டினுர்கள்.
தாயகம் திரும்பும்போது திருச்சி மூலம்தான் திரும்பினேன். நான் விமானம் ஏறுவதற்கு முதல்நாள். நாட்டுப்பாடல் மூலம் தமி ழகத்தையே புயல் வேகத்தில் சுழற்றியடிக்கும் தோழர் குணசேகர னைச் சந்தித்தேன். கெசட்டில் புதிய பாடல்களைப் பதிய ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தனர், அக்குழுவினர். என்னேத் திடீரென அங்கு கண்ட தும் குணசேகரன் அப்படியே திகைத்துப்போய் விட்டார். தோழமையுணர்வுடன் அடுத்தகணம் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டார். எழுத்தாளர் பொன்னீலன் அடுத்த நாள் வருவதாக அங்கு தகவல் கிடைத்தது. என்னை அடுத்தநாள் தங்கிப் போகும்படி கேட்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னர்கள். , , ''
பிரயாணம் என்னைத் தடுத்தது. நான் ஒப்புக்கொள்வில்லை. OS

O விமர்சகர்களின் அபிப்பிரா யங்களைப் பற்றி உங்களது கருத்து என்ன?
கிளிநொச்சி, ப. ஜ்ெயந்தன்
தம்மை மெத்தப் படித்த வர்கள் எனப் பரவலாக் காட் டும் ஒரு சில விமரிசகர்களின் கருத்துக்களைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வரும். எந்த உண்மையான படைப்பா ளியும் விமரிசகர்களின் அபிப்பி ராயங்களுக்கோ, விமரிசன ப் பார்வைக்கோ வளைந்து கொடுத் துவிடக் கூடாது. அ ப் படி வளைந்து கொடுப்பவன் உண்மை யான சிருஷ்டி கர்த்தாவாகவும் இருக்க முடியாது.
இ முன்னைய காலத்தில் இருந்
தது போல எழுத்தாளர்கள் மத்தியில் ஒர் ஒருமைப்பாடு இப் போது இல்லாதது போலப் படு
கிறது. எனக்கு. உங்களது அபிப்பிராயம் என்ன? மன்னர், ச. தவசீலன்
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாவிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம், பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலை முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இலக்கிய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்க ஏதுவாகவும் அமையும்.
தூண்டில்
அப்படிச் சொல்லிவிட முடி யாது. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை நிம்மதியற்ற நிலை. அத ஞல் தொடர்புகள் நெருக்கமாக இருக்க வாய்ப்பில்லை எனது கருத்துப்படி முன் காலத்தைவிட இன்றுதான் பரஸ் பர புரிந் துணர்வு எழுத்தாளரிடையே மேம்பட்டு வருகின்றது என்று சொல்வேன்.
O கருத்து முரண்பாடுள்ளவர்
களை நீங்கள் எப்படி அனு சரித்துப் போகிறீர்கள்? அப்ப டிப் போகும் போது பிரச்சினை கள் தோன்றுவதில்லையா?
இணுவில், க. சண்முகசோதி
இலக்கிய உலகில் கருத்து முரண்பாடுகள் இயல்பானவை. நான் ஒவ்வொருவரைப் பற்றி பும் மிகத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கின்றேன். அத்துடன் முரண்பாடான அவர் கள து சருத்துக்களையும் நான் கனம் பண்ணிக் கெளரவிக்கப் பழகிக் கொண்டுள்ளேன். அடிப்படையில்
5剔

Page 29
இலக்கிய தேசிப்பு, பரஸ்பரம் புரிந்துணர்வு இருந் த லே போதும். இதைப் புரிந்து கொண்டு இயங்குவதால் எனக்கு
அப்படிப்பட்ட GuigahorsGerr
தோன்றுவதில்லை.
இ நெஞ்சுக்கு நெருக்கமான என்ருெரு வார்த்தையை
நீங்கள் அடிக்கடி பாவிக்கிறீர்கள் அப்படியான நெஞ்சுக்கு நெருக்க மான நண்பர்களை நீங்கள் எப் படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பரந்தன், என். தேவதாசன்
நெஞ்சுக்கு நெருக்கமானவர் கள் என்ற வார்த்தையின் அர்த் தத்தையே எனக்குப் புரியவைத் தவர்கள் எனது ஆருயிர் நண் பர்கள்தான். ஏனெனில் என்னை நண்பனக அவர்களே தேர்ந் தெடுத்து விடுகின்றனர்.
 ைசென்ற ஆண்டு மலரின் அட்டைப் படத்தை வெகு வாக ரசித்தேன், நான். இந்த “ஐடியா உங்களுக்கு எப்படி உதித்தது? மானிப்பாய்,
இது தி டீ ர் ஞானே தயக் கண்டுபிடிப்பல்ல. ஆரம்பத்திலி ருந்தே மல்லிகை ஆண்டு மலர் களின் அட்டைப்படங்ககளைத் தொடர்ந்து அவதானித்து வந் தாலே புரியும். உழைக்கும் மக் கள்தான் மல்லிகை வணங்கும் தெய்வங்கள், அந்த உழைப்புத் தேவதைகள் மலரில் இடம் பெறுவது அப்படியொன்றும் அதிசயமில்லையே.
ம. செல்வராஜா
O பத்தைந்தாவது ஆண்டு
இரு ಖ್ವ.: Gavasht பற்றி மல்லிகையில் படித்துப் பார்த்தேன். மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?
கோப்பாய், கே. ரமணன்
உடுவில்,
5
இது சம்பந்தமாகக் கடந்த மாதம் தமிழகம் சென்றிருந் தேன். அங்கு பல எழுத்தாவரி கண் ஒருங்கு சேர்த்து 25 வது ஆண்டு மலர் பற்றி ஆலோசனை நடத்தினேன். தொலைவிலுள்ள வர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டேன். இங்கும் கொழும் பிலும் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்த உத்தேசம். தினசரி அந்த ஆண்டு மலர் பற் றியே யோசித்துக் கொண்டிருக் கின்றேன்.  ைதிடீரெனச் சிலர் நட்பை
முறித்துக் கொள்ளுகின்ற av GT, aver Geir snry Goorh?
எஸ். நாதன்
நட்பைப் பேணி வளர்ப்பதே ஒரு கலே; அதைச் செம்மையா கக் காத்து வருபவர்கள்தான் நல்ல நண்பர்களைப் பெற்றவர் களாவார்கள் நல்ல நண்பர் களின் தேசத்திற்கு நாம் பாத் திரமாக இருப்பதே ஒர் ஆத்ம திருப்தி. நட்பை முறித் துக் கொள்ளுகின்ருர்களே என நீங் கள் சிந்திப்பதை விட, அப்படி யான நேச நட்பு முறிவதற்கு நீங்கள் எந்த வகையில் பொறுப் பாக இருந்துள்ளீர்கள் எனவும் சிற்று யோசித்துப் பாருங்கள். சிநேகம் ஒரு வழியாக அல்ல இரு வழியாகவும் பேணப்படத் தக்க ஒன்ருகும்
 ைஉங்களிடம் "ஆட்டோ
கிராப்" கேட்கும் ரசிகர் களுக்கு நீங்கள் அதிகமாக எழு திக் கையொப்பமிடும் வசனம் என்ன?
முருங்கன் எம். றேபேட் மனிதனை நேசிக்கத் தெரிந்
தவனும், கலைக்கு உயிரூட்டுபவ
னும் மரணிப்பதில்லை!"

ற சென்ற ஏப்ரல் இதழ் தலை
பங்கத்தில் நொத்துபோய் உள்ள எழுத்தா ளர் களான அ. செ. மு. ராமையா பற்றிப் குறிப்பிட்டிருந்தீர்களே, ஏதா வது முன்னேற்றத்தின் அறிகுறி கள் தென்பட்டனவா? சுதுமலை எஸ். கே. லிங்கம்
பலர் என்ன விசாரித்தார் கள். எழுத்தாளர்களை நேசிக்கும் தல்ல நெஞ்சங்கள் உதவத் தயா ராகவுள்ளனர். இதைச் செயல் படுத்த எத்தனே எழுத்தாளர் கள் தயாராகவுள்ளனர்? என் ஞல் வழிகாட்டத்தான் இயலும் புதிய பளுவைத் தாங்க எனக்கு நேரமில்லை.
O மார்க்ஸியம், uomtiéksistu
விஞ்ஞானம், மார் க் ஸிய விமரிசனம் எனப் பேசப்படுகின் றதே, புத்திஜீவிகள் மட்டத்தில். இந்தப் புத்திஜீவிகள் தாம் உச் ச ரி க்கு ம் மார்க்ஸிஸத்திற்கு அடிப்படை விசுவாசம் கொண்ட வர்களா? போலிகள்பற்றித்தான்.
கல்முனை, எம். நவர்ே
உலகத் தொழிலாளி வர்க் கம் தா ன் அடிப்படைப் புரட் சியை நடத்தும் வல்ல  ைம பொருந்தியது அதற்கு நேச சக்தி விவசாய வர்க்கம். இவை களை உள்ளடக்கிய கட்டுக்கோப் பான ஸ்தாபனங்களில் தம்மை யும் இணைத்துப் பிணைத் துக் கொண்டு இடையருது இயங்கி வந்தாலே ஒரு சர்வாம்ச புரட் சியை உருவாக்க முடியும். இது மார்க்ஸிஸத்தின் அரிச் சுவடி Luftauffo. * ” “... ?.۔
கிளிநாக்குக் கொண்ட இந்
தப் போலிப் புத்தி ஜீவிகளுக்கு இப் பாலபாடம் தெரியாமலல்ல. வெறும் மார்க்லிய உபதேசிக னான இவர்கள் அடிப்படையில்
பேசப்படும்.
கோழைகள். சிலர் சந்தர்ப்ப வாதிகள். இன்னும் சிலர் சூர்ப் பனகைச் சீதைகள். அதாவது அதீதமாக மார்கிளியக் கூப்பாடு போடுவதன் மூலம் விஞ்ஞான சோஷலிஸத்தை மறுதலிப்பவர் கள். இவர்களுக்கு மார்க்ளியத் தின் மீது எந்தப் பற் ருே” பாசமோ இருப்பதில்லை. இயக்க இயல் வாதத்தில் நம்பிக்கையு மில்லை. தொழிலாளி வர்க்கத் தின் மீதோ, உழைக்கும் மக்க ளின் மீதோ அடிப்படை வர்க்க பாசம் இருப்பதில்லை இன்றைய பாஷன் கோஷம் சோஷலிஸம்: மார்க்ஸியம். மார்க்கட்டில் விலை போகும் சரக்கு. எனவே இந்தப் புத்திஜீவிகள் தாமே நம்பாததை தூக்கிப் பிடித்துத் திரிய முற் படுன்ெறனர். வர்க்க ஒருமைப் பாட்டில் அனுபவ ரீதியாகப் புடம் போட்டு எடுக்கப்பட்ட தோழர்கள் முன்னுல் இவர்களது இந்தக் கோஷம் எடுபடாது. எனவே தனிமைப்படுவார்கள். காலக்கிரமத்தில் வளர்ந்து வரும் மக்களும் இவர்களின் நாமத் தையே மறந்து போய் விடுவார் கள். இன்னும் சில ஆண்டுகளுக் குப் பின்னர் பாருங்கள் எனது கணிப்புச் சரியா, பிழையா என் பது தெரியும்.
 ைமணிக்கொடி, சரஸ்வதி மாதிரி ஒரு கா லத் தில் மல்லிகையும் பேசப்படுமா?
மூதூர், ஆர். கருணுகரன்
jšářevu uprras. ம ல் லி  ைக அடுத்த நூற்ருண்டிலும் பேசப் படும். அதற்குக் கடந்த கால் நூற்ருண்டுக் காலம் ஊற்றப் பட்ட உழைப்பு நீர் பற்றி நிச்சயம் பல இளந் தலை முறை எழுத்தாளர்களுக்குத் தள மனமத்துத தந்த வ ர ல | று சொல்லப்படும். பல நெருக்கடி களுக்கு மத்தியில் மன ஓர்மத்
துடன் செயலாற்றிய ஒரு மனித

Page 30
ஜீவனுடைய துணிச்சல் என்றும் விதந்துரைக்கப்படும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போல்ை காலங்களையும் மீறி மல்லிகை அடுத்த நூற்ருணடில் பேசப் படும். கு மாணவர்களின் கல்வி பாதிக் கப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சுன்ஞகம், கோ, சரவணன் எமது அடிப்படைச் சொத்தே கல்விதான். அந்தக் கல்வியை நமது இளந் தலைமுறை இழந் தால் தமது இனம் காலம் கால மாகப் பின் தள்ளப்பட்டுவிடும். எனவே எக் காரணம் கொண் டும் எமது மாணவர்களின் கல்வி தடைப்படக் கூடாது. இதைச் சகலரும் உணர்வது எதிர் காலத் திற்கு ஆரோக்கியமானது.
இ மல்லிகையில் களம் தேடிப்
பின்னர் சற்றுப் பேசப்படும் சில எழுத்தாளர்கள் மல்லிகைக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கின் றனரே, இது பற்றி அறிந்திருக் கிறீர்களா"
கல்முனை, எம்.பாறுக்
இலக்கிய உலகத்தின் ஒவ் வொரு அசைவுகளையும் மிக அவ தானமாகக் கணித்து வைத்தி ருப்பவன் நான். களம் தேடிகள் ஆத் ம பரிசுத்தமற்றவர்கள். இடம் கிடைத்தால் போதும்
என்ற ஆவலாதி படைத்தவர் கள். மல்லிகை வெறும் எழுத் தும் கடதாசியும் கொண்ட பொருளல்ல. அது ஜீவனும் சதையும். உயிர்ப்பும் உள்ளது. இந்த இளம் தலைமுறையின் பெயர் மல்லிகையில் இடம் பெரு மல் விடுபட்டுப் போளுல் இவர் களது நாமமே ஈழத்து இலக்கி யப் பரப்பில் மறக்கப்பட்டுவிடும்
என்பது உறு தி. காத்திருந்து பாருங்கள்- நான் சொல்வது உண்மையா, இல்லையா என்
பதைத் தெரிந்து கொள்வீர்கள். கு இப்பொழுதெல்லாம் மல்லி கையில் வாசகர் கடி தம் இடம் பெறுவதில்லையே ஏன?
ச. யோகராசா
வரும் கடிதங்கள் என் னை அல்லது மல்லிகையைப் பாராட் டுவதாக அமைகின்றனவே தவிர, இலக்கிய ரசனை இருப்பதில்ல்ை. இலக்கியத் தரமான கடிதங்கள் நிச்சயம் பிரசுரிக்கப்படும்.
வவுனியா,
டி பழையபடி சாஹித்திய மண் டலப் பரிசு கள் தமிழ் மொழிக்குக் கிடைக்குமா?
மாணிப்பாய், அ. நவசிலன்
பொறுப்புள்ளவர்களின் கவ னத்திற்குப் பலர் இப் பிரச்சி னையைக் கொண்டு வந்துள்ளனர். அவர்களும் வாக்குறுதி தந்துள் ளனர். பொறுத்திருந்து பார்ப் Gunr6un l
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
፩ ለና

SqASqLLMSLALLSAAAASA SAqSMLAMLSSASALSSSqSASASqSMALALSqSLLLSqASALASLMLSALALSALSqSqqSLALSLAqASS LSAMAASMMSASLSSAS ASSqqqqSS LLLLLSLLLLLSSLLLLLAS
EST TATTE SLUPPLERS
COMMISSION AGENTS
VAR ETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS
GRAiNS
一
i
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
; Dial: 26587 '
TO E. SITTAMPALAM & SONS.
223, FIFTH cross sTREET.
:
COLONMEBO- 7 7 .
ALSLALLSMMMSLLLLLAALLLLLALALA MMMASLMMLLALMMAAMLMLeLMALSLA LLSLSLSLSLS SLS

Page 31
)- Maílikal Regis
Fhiana: 249, 29
548.445
With Best Compliments of:
STAT
138, ARM COLO
 

Iered as a News Paper as G. P. O. Sri Lanka
kiv. T.75/NEWS/89
Dealers in:
mber Plywood Kempn",
LANKA
DUR STREET, MABO. 12.