கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.04

Page 1

ONTHLY NA

Page 2
、くくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくう、???)、くくくくくくくくくくくくくくくくくく、くくくくくくくくくくくくく}
L. I 8 y 2 : ououd0 1 8 £ z : euoụd
‘wys NVT INS • VN-1+\/p‘wyl NVT 18S – VN-J-J.\yp CIVO}} \!\/N\//\\/TV/E||WV ‘LG‘CIVO}} AGNVył og *: eolųO qɔueug- : 80įgO peəH
ÄASICIVNIQ YIV YI “WI ”SYIWN
NVdIO O dVYHVHO NVIWI o XI *S ‘YIȚAȚI : SJeuļue & 6uļ6eue.W
SYIO LOV HJL NOO – SYISIEINIÐNAI*)=*
| TBALLHA 3 NVMVHONVW (Now). | ••••† •s•tujduae pes offÏTĘ
、、、、、、、}***くぐ*くぐくぐくくぐくくくくくくくどう*メとととととメとくくくくくくくくくくくくく、、、、くくくく、
*****メ、*****メ*
LLLLLL LSL SSLLLL LLSLSLMSkeASLMLALSLALALLSLLLLSLLLL LLSLLLL JLSL LALSLSSLSLSSMMSkLSSLSLSLSLMeLeL LALeSLLLLSLSLLLLLSS LMLL LLLLLSSLLqSALLLS LLLLLLLLS LSLMLSLLLqLLMLSSLSLSSLSLLLLSS SLALSLALLSSLSLSSLSLSSMLMSMLSSASLSLMLSLALSLALLSAM
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்’ "Malikai' Progressye Monthly Magazine
22O ஏப்பிரல் - 1989
வெள்ளி விழாவை நோக்கி.
4-வது ஆன் ரு
1990-ஜனவரியில் வெள்ளி விழா மலர்!
ğDGSS):
வரப் போகும் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் மல்லிகையின் வெள்ளி விழா மலர் வெளிவர உள்ளது என்ற சென்ற இதழ்க் குறிப் புக்களைப் படித்துப் பார்த்தவர்கள் பலர், எம்மை அணுகியுள்ளனர்
அவர்கள் மல்லிகை மீது வைத்துள்ள பேரபிமானத்தை அவர்கள் எம்முடன் சம்பாஷிக்கும் பேச்சிலிருந்தே எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
மலர் என்றவுடன் சாதாரணமாக ஆண்டு மலர் தயாரிக்கும் சிந் தனை எமக்கு ஏற்படவில்லை. இது ஒரு பாரிய முயற்சி. நின்று நிதானமாக யோசித்துச் செய்யக்கூடிய பெரிய வேலை.
இது சம்பந்தமாகத் தமிழ் நாட்டிலும் பலரை நேரில் சந்தித்து ஆலோசிக்க விரும்புகின்றேம். மல்லிகையின் நீண்ட நாளைய நண்பர் கள் பலர் அங்கும் உள்ளனர். அதன் பின் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் உள்ள இலக்கிய நண்பர்களை ஒருங்கு கூட்டி வெள்ளி விழா மலர் பற்றிக் கருத்துப் பரிமாறல் செய்ய உத்தேசித்துள்ளோம்.
எமது முழு உழைப்பையும், ஆற்றலையும், திறமையையும் ஒருங்கு கூட்டி இந்த மலரைத் திறம்பட வெளிக் கொணர வேண்டுமென்பதே எமது தினசரித் தியானமாகும்.
அதையொத்த நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் அபிப்பிராயங் கள், கருத்துக்கள், சிந்தனைகள் போன்றவைகளைக் கேட்டுப் பெற்று வேலை செய்வதே நமது அடுத்த அடுத்த மாசத் திட்டங்களாகும்.
ஒன்றை நாம் மனசில் வைத்திருக்க வேண்டும். எந்தச் சிற்றிலக்கிய ஏடும் இதுவரை தனது வெள்ளி விழா மலரை வெளியிட்டதில்லை. மல்லிகை இந்தச் சாதனையைச் செய்ய முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. இதிலுள்ள நடைமுறைச் சிரமங்கள் எமக்குப் புரியாததல்ல;
கெளிவாகவே தெரியும்

Page 3
கஷ்டங்களைச் சொல்லிச் சொல்லியே நாளைக் கட்த்துவதும் ஒரு தந்திரம்தான். பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து, எதிர் நீச்சல் போட்டு, காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பதும் அரிய சாதனை தான் !
மல்லிகையின் கடந்த கால வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்த வர்களுக்க ஒன்று தெரியும். நாம் சாதிக்க விரும்பியவர்களே தவிர. சும்மா மற்றவர்களைச் சொறிந்து சொறிந்து சுகம் காண்பவர்கள் அல்ல.
-அதில் எங்களுக்குத் துளி கூட் நம்பிக்கையுமில்லை! மல்லிகையின் பலமே மல்லிகையை மனசார நேசிப்பவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும்தான்.
நாம் அவர்களிடமே திறந்த மனசுடன் செல்ல விரும்புகின்றேம். மலரை எப்படி எப்படி அமைக்கலாம் என ஆலோசனை கேட்க விளை கின்ருேம்.
இந்த மலர் வழக்கமான ஆண்டு மலர்கள் போன்று அமையாது என்பது உறுதி. இதை ஒரு புது விதமான சிறப்பு மலராக உரு வாக்க விரும்புகின்ருேம்.
இது சம்பந்தமான புதிய யோசனைகள், ஆக்கபூர்வமான வழி நடத்தல்கள், செழுமை தரும் அபிப்பிராயங்களைக் கேட்டுப் பெற யோசித்துள்ளோம். அதற்கான ஆயத்த வேலைகளைக் தொடர்கின்றேம், ஆசிரியர்.
தரமான அச்சு வேலைகளை
அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி,
(நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்.
23045 ܓܨܸ2�

தமிழை வளர்ப்பவர்களைத் برسہ * . . . தமிழே வாழ வைக்க வேண்டும்!
“ኋ
சமீபத்தில் கொழும்பில் தமிழ்த் தின விழா மிகவும் கோலாக மாக நடந்தேறியுள்ளதாகச் செய்திகள் கூறின.
பல அமைச்சர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு நிறைய ஆக்கபூர்வமான யோசனைகளைக் கூறியதாகவும் அதே செய்திகள் மேலும் விரிவாக விளம்பரப்படுத்தின.
கொழும்பில் ஏதோ ஒப்புக்குத் தமிழ்த் தின விழாவைக் கொண் டா டி விடுவதினுல் மாத்திரம் அதன் தாற்பரியம் முழுத் தமிழ் மக்க ளுக்கும் சென்றடைந்து விடாது என்பது உண்மை.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசமெங்கும் பரந்தளவில் இவ் விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்; ஆனல் அது நடைபெறவில்லை.
இந்தத் தவறை வருங்காலத்திலாவது சீர் செய்ய வேண்டும் எனச் சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்ருேம்,
- வெளியே, நாடு பரந்துபட்டு. கடந்த காலங்களில் தமிழுக் காகவே தினசரி சிந்தித்து, உழைத்து. வாழ்ந்து வரும் எத்தனையோ கலைஞர்கள். எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் சிதறிப் போய்க் கிடக்கின்றனர்.
இந்த நாடு இதுவரை இவர்களைக் கனம் பண்ணவில்லை, கெளர விக்கவில்லை; உரிய மதிப்புத் தரவில்லை!
உதாரணமாகச் சொல்வதானல் பழம் பெரும் எழுத்தாளர் அ. செ. முருகானந்தன் வாழ்க்கைச் சுமையினல் அழுத்தப்பட்டு, ஒடுங்கிப் போயிருக்கின்றர். மற்றெரு படைப்பாளி என். எஸ். எம். ராமையா நோயாளியாகித் துன்பப்படுகின்ருர்,
வாழ்வு பூராவும் தமிழுக்காக உழைத்த இவர்காேப் போன்று இன்னும் அநேகர் இந்த மண்ணில் இன்றும் வாழ்கின்றனர்
தமிழுக்காகக கோலாகலமான விழாக்கன் எடுப்பதை விடுத்து தரமான கல்ைஞர்களே மதித்துக் கெளரவிக்கக் கற்றுக்க கெர்ண்
ஈலே அது தமிழுக்குக் எடுக்கும் பெரு விழாவாக அமையும்,
),

Page 4
கொழும் பில்
தமிழ்த் தின விழா
கடந்த காலங்களில் தலை நகரில் பல்கலைக்கழ்க வளாகங் களின் ஏற்பாட்டிலும், மற்றும் திணைக்களங்களின், கல r சார அமைச்சுகளின், ஏற்பாட்டிலும், தமிழ் கலைவிழாக்களும், சாகித் திய மண்டல விழாக்களும் நடை பெற்று வந்தன. ஆனல். 8 ஆண்டுக்குப் பின் அத்தகைய விழாக்களின் தொகை குறைநது போன நிலையிலும், க ட நத 5 - 8 - 89 அன்று காலை, இந்து சமய தமிழ் கலாசார விவகார இராஜாங்க அமைச்சி ணுல் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ்த் தின விழா சிறப்பாக நடைபெற்று மேற் சொன் ன குறையினைக் குறைக்க வாசலாக அமைந்தது.
மதி அருந்ததி பூரீரங்க rമ് *ఎ ர் களி ன் வாழ்த்துடன் ஆர ம் ப g
ே விழாவில், இந்து சமய கலாசார தமிழ் விவக ア இராஜாங்க அமைச்சரின் செய லாளர் திரு. எஸ். ஸி. மாணிக்க வாசகர் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்திஞர்.
இவ்விழாவிற்குத் தலைமை வகித்த இந்து சமய கலாசார தமிழ் விவ கா ர இராஜாங்க அமைச்சர் திரு, பி, பி. தேவ
தாஜ் அஆர்கள் தனது தலைமை
புரையில்
தமிழ்
- ஷியாரா
“இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடு. பல மதங்களைத்
தழுவும் மக்கள் வாழ்கிற நாடு.
பலதரப்பட்ட தன்மை கொண்ட தம் நாட்டிலே இரு மொழி கள் பிரதான மொழிகளாகும். இந் நாட்டின் தேசிய மொழிக ாகும். இவ்விரண்டு மொழி களும் உத்தியோகபூர்வ மொழி கள் எனப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன. இந்த இருமொழி களுக்கும் தேசிய ரீதியிலான விழா எடுப்பது மிகவும் பொருத் தமானதாகும்" என உரைத்த அமைச்சர் அவர்கள் மேலும் தனது உரையில், "இலங்கையின் பல பகுதிகளில் இருந்து தமிழ் பேராசிரியர்களும், கவிஞர்களும், இலக்கிய கர்ந்தாக்களும், ராவ லாசிரியர்களும். சிறுகதை எழுத் தாளர்களும், பத்திரிகைத்துறை ஜாம்பவான்களும் தோன் ps சேவையாற்றியுள்ளனர் தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் இலங்கையின் விமர்சகர்கள் றிய பங்கு அளப்பரியது" எனக் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் தனது தலைமையுரையை ஒரு சிறப்பான இலக்கியப் பேருரை யாக நிகழ்த்தினூர்.
அடுத்து, இவ்விழாவில் பிர தம அதிதியாகக் கலந்துகொண்ட் கல்வி, கலாசார, தகவற்துறை அமைச்சர் திரு. டபிள்யூ. ஜே. எம் கொக்குபண்டார அவர்கள் உரையாற்றுகையில்

"அன்னையிடமும், தந்த்ை யிடமும் மொழியைக் கற்கும் நாம் அதனை அன்னை தந்தை யைப் போலக் காக்க வேண்டும். தமிழ் - சிங்களம் என்பதல்லப் பிரச்சினை. இன்று நமது பிரச்சி இனகளுக்குக் காரணம் ஆங்கிலத் தில் சிந்தித்து, ஆங்கிலத்தில் நிர்வாகம் நடத்த நினைப்பவர் GGBoswr Lu Sav பிரக்கிண்களுக்குக் காரணமாக இருக்கிருர்கள். சிங் தள மொழியை சரிவரப் புரிந்து கொள்ளாதவனே சகோ தர மொழியான தமிழை பெயர்ப் பலகையிலிருந்து அழிக்கிருன், இதனைச் செய்வதற்கு அவனுககு எந்த அருகதையும் இல்லை எனக் குறிப்பிட்டார்:
இவ்விழாவில் கெளரவ அதி திசுளாக கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. ஆர்.எம். 19. பி. கவிரத்ன அவர்களும், முஸ் sub Fou, 3569 TFpU » இரா ஜாங்க அமைச்சர் ஜளுப் ஜாபீர்
ஏ. காதர் அவர்களும் கலந்து Qasr Giornrtifas Gir.
arevirærrpr 9 pr tr og tr fl at
அமைச்சர் திரு. est. orth. . பி, கவிரத்ன அவர்கள், தனது உரையை இலக்கிய நயமிக்க உரையாக நிகழ்த்தினர்.
இத் தமிழ்த்தின விழாவில் பேராசிரியர் ம. மு. உ.  ைவ ஸ் அவர்களும், த 参_ ° தில்லைநாதன் அவர்களும் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவுகள நிகழ்த்திஞர்கள். பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர் க షో தனது உரையில், மொழியின் பயன்பாட்டினேப் பற்றி யும் தமிழ் இலக்கிய, இலக்கண உற அககளப் பற்றியும் எடுத்துரைத்
Gurmrefuuriř Groño.
தார். பேராசிரியர் “ம. மு. உவைஸ் அவர்கள் இஸ்லாமிய புலவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டின் எடுத்துரைத்தார்.
கல் - இலக்கிய உலகப் பிரமுகர்கள் பலரும், பெருந் தொகையான மாணவ மாணவி களும் வருகை தந்திருந்த இவ் விழாவில் பல பாடசாலைகளச் சார்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற் றன.
பம்பலப்பிட்டி இந்துக் கல் ஆாரி மாணவர் இன்னிசைக் கத் சேரி செய்தார்கள். செம்பு Alனத்தை இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவிகளும், கும்மி, கோலாட்டம், தாள நடனத்தை சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகளும், காவடி யி ஆச கொட்டாஞ்சேனை விவேகானந்த மகாவித்தியாலய மாணவிகளும் ஆடினர்கள். குறுகிய கால அவ காசத்தின் மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் விழாவுக்காக தடத்தப்பட்ட dasåv நிகழ்ச்சி களில் இளந்தளிர்களின்’ திறன் கள் பளிச்சிட்டன. அதற்குக் காரணகர்த்தாக்களான ஆசிரி யர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அத்தோடு, இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபக் கலைஞர்க ளேக் கொண்டு தமிழ் பாமாகல" பும் இசைக்கப்பட்டது. இந்து éFLADALu, aS6a)rraFFrpr, தமிழ் விவகார இராஜாங்க அமைச்சகத்தின் தமிழ் அலுவல்கள் உதவிப் பணிப் பாளர் திரு. ஏ. எம். நஹியா அவர்களின் தன்றியுரையுடன் தமிழ்த் தின விழா நிறைவு பெற் ADel.
O

Page 5
நல்ல படைப்பாளி
ஆற்றல் மிகு அமைப்பாளன்
இனிய நண்பன்!
இது அறிமுகமல்ல. ஏனென்
முல் சோமகாந்தன் அறிமுகப் படுத்தப்பட வேண் டி ய கட் டத்தை எ ன் ருே கடந்தவர். எனவே இது அவர் பற்றிய ஒரு உணர்வுக் கோலமே.
நண்பர் ஈழத்துச் சோமு பற்றி ஒரிரு பக்கங்களில் எழுது வது என்பது சற்றுச் சிரமமான காரியம்தான். எனது மிக மிக நெருங்கிய, நீண்டகால நண்பர் என்பதனுல் அவரைப் பற்றி எண்ணும் போது இலக்கிய உல கின் பல நிகழ்வுகள் மனவெளி யில் மொய்க்கின்றன.
இலக்கியம், இலக்கிய இயக் கம், பொது வாழ்ப்வுப் பணிகள் என்று விரிந்து செல்லும் காட் சிப் பரப்புகளுக்கு அப்பா ல், இவற்றிற்குரித்தான அழுத்தமும் முதன்  ைம யும் அளிக்கப்படும் அதேவேளையில், மன்ரித உணர்வு களின், மனித உறவுகளின் பவ் வியமான வெளிப்பாடுகளே என்
ஆத்மாவை அ வரி - ம் ஆகர்
ஷித்து நிற்கின்றன.
சோமு பழகுவதற்கு இனி யவர் பக்குவமான பண்பாளர்,
- பிரேம்ஜி
காரிய சமர்த்தர். பல்வேறுவகை மனிதர்களை ஏககாலத்தில் கவர் வதிலும், அவர்களைப் பொது நோக்கங்களுக்காகப்பயன்படுத்து வதிலும் படு சூரர்.
சோமு முற்போக்கான சிந்த யாளர் ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள் மண்டிய நடப்பிலுள்ள கொடிய சமுதாயத்தை மாற்றியமைத்திட வேண்டும் என்று விரும்புபவர். மனித தர்மங்கள், ம னி த ப் பெறுமானங்கள், மனித கெளர வங்கள் மதித்துப் பேணப்படும் ஒரு புதிய சமுதாயம்- சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும். என்று விழைபவர்.
இதற்கான போராட்டத் தில் - வர்க்கப் போராட்டத்தில் தன்னை முழுமையாகவும், வெளிப் படையாகவும் இணைத்துக் கொள் ளாவிட்டாலும் இதன் இலட்சி யங்களுக்காகத் தனது எழுத்தாற் றலை பிரக்ஞை பூர்வமாகப் பயன் படுத்துகிறவர். இவரது முதலா வது சிறுகதைத் தொகுப்பான ஆகுதி" இதற்கு அத்தாட்சி பகர்கிறது. அதில் வரும் பல பாத்திரங்கள், கன்தைப் பின்னல்
 

*ள், கதைக் காங்கள் எல்லாமே சாதாரண மக்களை கையால் அல்லது கருத்தால் உழைத்து 63 fotop மக்களை, அவர்களின் வாழ்வை, வாழ்க்கைச் சிக்கல் கள்ே, வாழ்க்கைப் போராட்டங் களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்பு களை உணர்வு பூர்வமாகச் சித்தி ரிக்கின்றன.
நீண்டகால இடைவெளிக் குப் பின்னர் ஒரளவு சிருஷ்டி வீச்சுடன் இலக்கியம் படைக்க ஆரம்பித்துள்ள சோமு பல தர மான, கனமான, கவனிப்புக் குரிய கதைகளை ஆக்கிவருகிருர், *தேக்கம்" பொதுவாக ஏற்படுத் துகிற தொய்வை, தளர்வை, வீழ்ச்சியைத் தவிர்த்து கூடுதல் முதிர்வையும், ஆழத்தையும், சிரஷ்டி நுணுக்கத் தேர்ச்சியை யும் வெளிக்காட்டி வருவது அவரது உள்ளார்ந்த படைப்புத் திறனுக்குக் கட்டியங் கூறுகிறது.
பல முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளிடம் துரதிர்ஷ்ட வசமாகக் காணப்படும் வரட்சி, வக்கிரத்தனம், ஒரு குறிப்பிட்ட கதைக் கருக்களுக்குள் மட்டும் நின்று குண்டுச்சட்டிக்குள் குதி ரைச் சவாரி செய்யும் மட்டுப் படல், உள்ளடக்கத்தில் மட்டும் அதீத அக்கறை காட்டி விட்டு உருவ நேர்த்தியை உதாசீனப் படுத்தும் தவருண இலக்கியப் போக்கு ஆகிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு இலக்கிய நிறைவைச் சோமு வெளிக்காட்டுகிறர். கதையின் தேவையை, கதாபாத்திரத்தின் பண்பைப் பொறுத்து கனதியை யும் கனல் தெறிக்கும் நடையை யும் கனகச்சிதமாகக் கையாண்ட போதிலும், தனது படைப்புக் களில் எல்லாம் ஒரு விதியாகவே கலைச் செழுமையையும் இலக் கிய நயத்தையும் மொழி லாவ கத்தையும் வெளிக்காட்டுகிருர்,
சோமு மனிதனேயும் வாழ் வையும் கலை நேர்த்தியுடன் சித் திரித்த போதிலும், ஆழமான மனித நேயத்துடன் பிரதிபலித்த போதிலும் சமூக முரண்பாடு கள், சமுதாயத்தின் வளர்ச்சி நியதிகள், சமூகப் போராட்ட சாஸ்திரம் பற்றியமுழுமையான பிரக்ஞையின்மையினல் சமூக உள்ளடக்கத்தில் பூரணத்துவத் தைப் பெருத பலவீனத்தைக் கொண்டிருப்பதைப் Liti šauš தவற முடியாதுதான்.
படைப்பாளி சே (ா மு வின் செயற்களம் விஸ்தாரமானது.
‘சுதந்திரன்’, ‘கலைச்செல்வி
ஆகியவற்றின் மூலம் இலக்கிய
உலகில் கால்கோள் கொண்ட சோமு எழுத்தாளர்களை அறி முகப்படுத்துவது, காரசாரமான இலக்கியக் குறிப்புகளை எழுது வது போன்ற துவக்கச் செயற் பாடு" க்ளுக்குப் பின்னர் தனது பாரி யார் பத் மா வைத் தொடர்ந்து இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அணியில் சேர்ந்து கொண்டார்.
சோமு இ. மு. எ. ச. செயற் பாட்டில் இணைந்த பின் னரி இ. மு எ. ச. ஒரு செயல் வேகத் தைப் பெற்றது என்பது மனம் கொள்ளத்தக்கது. இ மு. எ. ச. நடத்திய இடையருத, எண்ணி லடங்கா இலக்கியக் கூட்டங் கள், கருத்தரங்குகள், எழுத்தா ளர் சந்திப்புகள், இ லக் கிய விழாக்கள், போராட்டங்கள் ஆகியவற்றில் சோமு முனைப்பு டன் செயற்பட்டார். நாவலர் விழா, யாழ்ப்பாணத்தில் நடந்த இ. மு. எ. சவின் இரண்டாவது மாநாடு (இதற்கான தயாரிப்பு ஒரு பெரும் வெகுஜன இயக்க மாகவே அமைந்தது) 1975 ல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத் தில் நடந்த வரலாற்று முக்கியத்

Page 6
துவம் வாய்ந்த தமிழ் - சிங்கள எழுத்தாளர் தேசிய ஒருமைப் பாட்டு மாநாடு, 1982 - 83 ல் இ. மு. எ. ச. நாடு ஆவி ሰይg யில் நடத்திய மகாகவி பாரதி நூா ற் ரு ண் டு விழா, 1987ல் குண்டுகளுக்கும், ஷெல் அடிக ளுக்கும். துப்பாக்கிகளுக்கும் மத் தியில் இ. மு. எ. ச. நடத்திய தேசிய இனப் பிரச்னையில் இ. மு. எ. ச. நிலப்பாட்டை விளக்கிய எழுத்தாளர் மாநாடு உட்பட இ. மு. எ, ச. வின் பிரதான செயற்பாடுகளிலெல்லாம் சோமு அதிசயிக்க்த்தக்க அமைப்பாற்ற லேயும், வியத்தகு செயற்திறனை யும் வெளிக்காட்டி இவற்றின் வெற்றிக்கான மூல வர் களுள் முக்கியமானவராகத் திகழ்ந்திருக் Scott.
இ. மு. எ. ச. அகக் கார ணங்க ளா ல் தனது செயற் பாட்டை ஒரு 'இடைக்காலத் திற்கு நிறுத்தி வைத்த காலப் பகுதியில் நாவலரை ஈழத் து தேசியத்தின் தோற்று புருஷராக நிறுவும் இ. மு. எ. சவின் திட் டத்தைப் பல்வேறு பொது அமைப்புகளின் மூலம் சோமு வெகு விசாலிப்பாக நிறைவேற் றியமையில் அவரது “கர்மவீர"த் தன்மை பளிச்சிட்டது.
மொத்தத்தில் அறுபதுகளில் இ. மு. எ ச. வுடன் இணைந்தது முதல் அதன் எண்ணற்ற செயற் பாடுகளே வெற்றிகரமாக நிறை
வேற்றுவதில் சோமு பக்கபல மாக நின்று செயற்பட்ட பாசி கிண் நான் மனநிறைவுடனும் , நன்றியுணர்வுடனும் நினைத்து நினைத்துப் பூரிக்கிறேன்.
சோமு முன்னுரிமை'களேத் தெரிவு ஃ"ே சில சமயம் களில் தவறு விடுவது உண்டு. இயங்குவதிலான தனது பேராற் றலை அவர் தேவையற்ற வற்றி லும் விரயம் செய்வது உண்டு. வ்வாறு "வீணடிப்பது’ கூட இவரது செயல் வேகத்தின், ஓயாது செயற்படும் இயல்பின் வெளிப்பாடே. ‘எழுதுவது என் பது எனக்கு உயிர் வாழ மூச்சு விடுவது போன்றது" என்று பிர பல பிரேஞ்சு எழுத் தா ள ருெமெயின் ருேலந்து கூறிஞர். ஆஞல் சோமுவுக்குச் செயலாற் றுவது என்பது உயிர் வாழ மூச்சுவிடுவது போன்றது.
இயக்க ஆற்றலையும் படைப் புத் திறனையும் ஒருங்கே தன்னுள் கொண்டுள்ள சோமு ஒரு அற்பு புதமான மனிதர், ஆத்மா முழு வதையும் ஆட்கொள்ளும் இனிய மனிதர். இலக்கிய உலகம் என்  ெற ன் றும் நன்றியுணர்வுடன் இருக்கும் அளவுக்குத் தனது பல தரப்பட்ட ஆளுமையின் முத்தி ரையை இலக்கிய உலகிலும் அதற்கப்பாலும் ஆழ மா கப் பதித்தவர். அவர் நீடூழி நீடூழி வாழ்க! அவரது இலக்கியப் பணி ஓங்குக.
உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த காரணங்களால் மல்லிகையின் விலையைச் சற்று அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த இத ழில் இருந்து மல்லிகை தனி இதழ் ஐந்து ரூபா ஆண்டுச் சந்தா எழுபது ரூபா. சுவைஞர்களுக்குச் சற்றுச் சிரமத்தை ஏற்படுத்து கின்ருேம் என்பது உண்மைதான். ஆரோக்கியமான இ லக் a வளர்ச்சியின் நிமித்தமர்க இந்தச் சிரமத்தை ரஸிகர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நட்புடன் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
asas- Garfurt

மூடப்பட்டு விட்ட வழிகள்
பரீட்சைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. விரிவுரைக் குறிப்புசருடனும் at - ses To விடைகளுடனும் போரா டிக் கொண்டிருந்தேன். தாவர வியலையும், விலங்கியலையும் ஒரு வாருகச் சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆல்ை இாசாயனவி விலுள்ள பெளதீக இரசாயனவியல் கொஞ்சம் புரிய மாட்டேனென்று அடம் பிடித்
5 gy: Gyðaðru ulomrawwa torreras
களுக்கு என்ன மாதிரியோ தெரி பாது, ஆனல் எனக்குப் பாடத்
தின் ஒரு பகுதியேனும் விளங் 8& &Toirardi Vii suonnysirar போது, எனது மணம் எனது
பாடத்திற்கப் புறம்பான விஷ யங்களில் கொஞ்சம் கொஞ்ச மாக லயிக்கக் தொடங்கிவிடும். இறுதியில் குடும்பப் பிரச்சா, என் வாழ்க்கைப் பிரச் சனை, இறந்தகால, எதிர்காலம் எல் லாம் என்னுள்ளே தோன்றி பல் லிளித்துக் காட்டும். முக்கியமாக என் கடற்க காலம் என்னைப் பெரிதும் சித்திரவதை செய்யும் என் நண்ப நண்பிகள் என் நெஞ் சில் எற்படுத்திய தாக்கங்கள் என்னை ஏமாற்றியவர்கள் இப் படி இன்னும் பல
புரியாத பாடத்தை அப்ப GBur, (Bunogamevui argu (6) 91) aßgt.G-eigy or(péOsor G7c7
ரி. தவராஜா
அறைத் தோழன் சமணன் தூய
கணிதத்தில் மூழ்கிப் போயிருந்
தான். அவனுக்கும் என்னுேடு தான் பரீட்சை  ாேர அட்டவணை
யில் பாடங்கள் ஒரிரு நாள் பிந்தி
முந்தி வரும். நா மிரு வரும்
யாழ்ப்பான பல்கலைக் கழகத்து
விஞ்ஞானபீட மாணவர்கள்.
அவன் பெளதீக விஞ்ஞானம்.
நான் உயிரியல் விஞ்ஞானம்.
கடந்த ஒருவார காலமாக வீட்டுக்குப் போகவில் ”ல. அத ஞல் தானே என்னவோ வீட்டுக் குப் போக வேண் டு மென் ற உணர்வு திடீரென்று ஏற்பட்ட த. குளியவறைக்குள் சென்றேன். தொட்டிக்குள் கண்ணிர் குடிறய இருந்தது சா ) க் ைசக் கழற்றி கொழுக்கியில் க ற் றி மா டி விட்டு மளமளவென்று அள்ளிக் குளிக்கலானேன்.
நான் முதன் முகவில் எண் பத்தி 1ண்டாமாண்டு அட்லான்ஸ் லெவல் பரீட்சை எழுதினேன். வகுப்பில் எனக்கே நல்ல பெறு பேறு கிடைத்தக ர னக்க அப் போது கல்லூரியில் விலங்கியல் போகித்தது அப்பு லிங்கப் பாஸ் ரர். அவருடன் நான் கொஞ்சம் அந்நியோன்யமாகப் பழகினை நான் வாகப்பில் ந ல் ல பெறு பேறு எடுத்ததையிட்டு எனக்கு

Page 7
கைகுலுக்கி ஆண்டவன் உம்மை ஆசீர்வதிக்கட்டும் நீர் பல்கலைக் கழகம் போய்ப் படித்து அங்கே
பும் முதன்மையாக
தில் பாரட்டிஞரி
ஆளுல் அவ்வாண்டு இரண்டு புள்ளி கள் விக்தியாசத்தால் எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை இக்காலகட்டத் தில்தான் எ ன் வாழ்க்கையை திசை திருப்பிய முதலாவது சம்ப வம் நிகழ்ந்தது. அதாவது, எனது ஊரில் நான் வாழும் வேர்க்குத் இக் கடவை என்ற பகுதியில் ஒரு மச்சானும் மச்சானும் ஒரு நாள் பொருத வந்தார்கள். ஒரு வர் கையில் கண்டங் கோடரி. மற்றவர் கையில் வாள். ஏதோ காணித்தகராரும், இருவருக்குமே வெறி. ஆளையாள் வெட்டவும், கொத்தவும் வந்த அந்த உச்சக் கணத்தில், என்னுடைய அப்பாவி அப்பா, வேர்க்குத்திக் கடவை யில் நடக்கும் எந்தவொரு சோவி சொறட்டுகளிலும் கலந்து கொள் ளாத அப்பா, விலக்குப்பிடிக்கப் போனராம். விளைவு. வலதுகை மணிக்கட்டில் பலமான வாள் வெட்டு ஒரு சிறு தசைத் துண் டிலே கை தொங்கிக் கொண்டி ருந்ததாம் எ ன் று அப்பாவை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டவர்கள் என்னிடம் பின்பு கூறினர்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் வீ ட் டி ல் இல்லை. அப்பாவை ஆஸ்பத்திரி யில் போய்த் தான், காயத்திற் குக் கட்டுப் போட்ட பின்னரே பார்த்தேன் நான் அப்பாவை ஆஸ்பத்திரியில் பார்க்கச் சென்ற போது அப்பா கட்டிவில் கட்டுப் போட்ட காயத்தோடு மல்லாந்து படுத்திருந்தார். கிட் டே வா என்று சைகையால் அழைத்தார்.
ஒரத் தோடு ஒட்டினுற்போல்
smr6ğr 6ß) u ʼ.GBu GBLumrulu ே
வரவேண் ஓம் என்று என்னை ஆங்கிலத்
"வேண்டும்"
இடக்கரத்தால் வாரி அனைத்துக் கொண்டு விசும்பி விசும்பி அழத் தொடங்கினர்.
? ? என்ன ராசச. . நிதான் குடும்பத்தில மூத்த பிள்ளை. . எனிமேல் எள்ளுல தொழில் செய்யேலாது. கை போட்டுது. நீ தான் குடும்பத்தப் பாக்க விக்கி விக்கிக் கூறி முடித்த விட்டு தொடர்ந்து கண் ணிர் விட்டுக கொண்டே இருந் தார்.
இந்தச் சம்பவ த் தைத் தொடர்ந்துதான் நான் மனித வாழ்வில் பொருளாதாரப் பிரச் சனை என்று ஒன்று உண்டு என் பதை உணரலானேன் இந்தப் பிரச்சனை இருந்தால் மனிதன் வாழவே முடியாது; படிக்க முடி யவே முடியாது ஆரோக்கியமா கச் சிந்திக்க முடியாது; சந்தோ ஷமாக இருக்கவே முடியாது.
மொத் த த் தி ல் வாழவே முடியாது.
நான் வேலைக்குப் போகத் தொட்ங்கினேன்.
இரண்டாம் 5L696uutta அட்வான்ஸ் லெவல் பரீட்சை
எடுத்து மருத்துவ பீடம் செல் வேன்; எதிர்காலத்தில் ஒரு டாக் டராவே என்ற எ ண் ண ம் உடைந்து சிதறி தவிடு பொடி யாப்ப் போனது. அப்புலிங்கம் மாஸ்ரர் சொன்ன கடவுள் ஏனே என்னை ஆசீர்வதிக்கவில்லையோ தெரியவில்லை.
நான் முதலில் போன வேலை மே சன் வேலை, என்னுடைய பலவீனமான உடம்பிற்கும் இந்த வேலைக்கும் ஒத்து வரவே இல்லை. பின்பு பெயின்ரிங் வேலை. இந்த வேலே ஒத்து வந்தது. என்னு டைய ஆர்வத்தினுலும் திறமை யிஞலும் ஆறு மாதத்திற்குள்
பெயின்ரிங் வேலெயிலுள்ள சகல
நுணுக்கங்களையும் கற்றுவிட்டிருந்

Ösair. ஒரு வருடத்திற்குள் மரத் 56Turtl-tissir, ஜன்னல்கள், கதவுகளுக்கு பொலிஷில் செய் தல், அவர்களின் ருேலர் பிடித்து டிசையின் போடல், சிறு சிறு டிசைன்கள் வரைந்து அவற்றிற்கு வர்ணம் தீட்டல், மேலும் ஒரு வீட்டைப் பார்த்து அந்த வீட்டுக்குப் பெயி ன் ற் அ டி ப் ப த ாே யின் எவ்வளவு பெயின்ற் தேவை, எவ்வளவு செலவாகும் என்பதையெல்லாம் மதிப்பீடு செய்யவும் கற்றிருந் தேன். முதலாளி வேலயையும் ஏனைய சக தொழிலாளர்களையும் என் பொறுப்பிலேயே விட்டுவிட் டுச் செல்வதுண்டென்ருல் பாருங் களேன். இக்கால கட்டத்தில் தான் என் வாழ்வை திசை திருப் பிய இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது.
என்னுடைய மு த லா னி, கைலாயபிள்னையார் கோவிலடி டியிலுள்ள ஒரு வீட்டிற்குப் பெயின்ற் அடிக்க ஒப்பர் தம் எடுத்திருந்தார். இந்த வீட்டிற்கு நான், மூர்த்தி, வில்சன், குமார் ஆகிய நால்வருமே செய்து முடித் தோம். நாமனைவரும் இளைஞர் களே. அப்போ இந்த வீட்டில் வித்யா என்ருெரு பிள்ளை ஒரு அறையில் வாடகைக்குத் தங்கி இருந்து கம்பியூட்டர் படித்து வந்தா. சொந்த இடம் பருத்தித் துறையிலுள்ள தெல்லண்டை என்ற குறிச்சியாம். வித் யா தங்கிற இந்த வீட்டில் ஒரு நடுத் தர வயதுத் தம்பதிகளும் அவர் களுடைய ஒரே மகன் பிரகா ஷாம். வயது பதினைந்திருக்கும்.
Tardies, இருக்கி றது. இந்த வீட்டு வேலையை நாங்கள் தால்வரும் இருபத்தொரு நாட்களில் முடித் தோம். ஆரம்பத்தில் “வித் யா er cir 37 s Lrr†da Gau géâkY .
பின்பு ஒரு பார்வைப் பரிமாற்
றங்கள், அதன் பின்பு ஒரு சில
கைகளால்
தன்ருக் ஞாபகம்
வார்த்தைகள் பேசி, இந்த ஒரிரு வார்த்தைகள் பல வார்த்தை களாகி, ஒரிரு வாரங்களுக்கிடை யில் எங்களிருவருக்குமிடையில் காதல் தோன்றியது
நான் என் குடும்பக் கதையை அ வளு க் குக் கூறியிருந்தேன். அவள் தன் குடும்பக் கதையை என்னிடம் கூறியிருத்தாள்.
"படிச்சிட்டு ஏன் இந்த வேலை செய்கிறீர்? நீர் ஏ. எல். செக் கன்ட் ஷை எடுக்கிறதெண்டால்
நான் செல்ப் பண்றன்" என்று
வித்யா ஒரு நாள் என்னிடம்
கூறிஞள்.
இதை வித்யா என்னிடம்
கூறியபோது தாமிருவரும் அரு கருகே வின் ஷர் தியேட்டர் பல் கணியில் இருந்தோம். "நட்சத்தி ரம்" படத் தி ன் இடைவேளை நேரமது.
அடுத்தநாள் நா ன் பரீட் சைக்கு விண்ணப்பம்போட்டேன். வித்யாவிடமிருந்து பண உதவி கிடைத்தது. அதற்கு அடுத்த வாரம் முதலாளியிடம் "நான் இனிமேல் வேலைக்கு வரமாட் டேன்" என்று கூறிவிட்டு முழு மூச்சாய்ப் படிக்கத் தொடங்கி னேன்.
அதே ஆண்டு ஆவ ணிமாதத் தில் நான் பரீட்சை எழுதினேன். நவம்பர் மாதம் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. ஆனல் நானும் வித்யாவும் நான் பரீட்சை எழுதிய அடுத்த மாதமளவிலேயே பிரிக்கப்பட்டு விட்டோம் வித் யாவின் பெற்றேர்கள்தான் எம் களிருவரையும் பிரித்து வைத் தது. வித்யாவுடன் தொடர்வு
கொன்ன என் சக்திக்கு எட்டிய . எல்லா வழிகளிலும் முயன்றேன்.
ஆளுல் முடியவே இங்கில மனம் உடைத்து உ ற் ச ரீ க மி ழ ந் து போனது. .
ли

Page 8
ற்ேற்று மதியம் இரண்டுமனி ருக்கும். நான் எங்களுடைய பல்கலைக்கழக மைதானத்தின் வீதியோர எல்லேயில் நிற்கு ம் அந்த மலைவேம்பிற்குக் கீழேயுள்ளம் கல்லு வாங்கில் இருந்து சிகரெட்
புகைத்துக் கொண்டிருந்தேள் ஜாம்பஹா அவ்வழியே வந்தா ஜாம்பஹா வேறுயாருமல்ல.
வித்யாவின் ஊரைச் சேர் ற் த என்னுடைய வகுப்பு மாணவி.
"'என்னப்ஸே எ க் ஸ் சாம் வருகுது, நீர் ஸ்மோக் பண்ணிக் கொண்டிருக்கிறீர்?' "
"மனசு கொஞ்சம் சரியில்ல ஜாம்பஹா, அவ்வளவுதாள்"
"எனக்குத் தெரியும் ஏன் மனசு சரியில்லேயெண்டு. வித்யா விற்கு தெக்ஸ்ற் மந்த் லண்ட னில வெடிங் எண்டு நான் உனக் (3é 2áFrreir 6375)cíl(5ög ali iplமூட் அவுட்டாப் போச்சு . .
"ஸொறி ஜாம்பஹா, நான் தான் விதயாவைப் பறறி உங்க ளிட்ட விசாரிச்சன். நான் விசா ரிககாமலே இருந்திருக்கலாம். மை டிய சிஸ்ரர் ஜாம் பஹா, என்
மனமே எனக்கு எதிரி. நான் 6ájuu ir GMD GAu u Lusibó) turTafi "G3 பும் விசாரிககக் டாதெண்டு தான் நினைக்கிறனுன். ஆளுல் என்னையறியாமலே உங்களிடம் விசாரிச்சுப் போட்டன்' "
१ १ இது அரியூஸ்லே, ஆஇ
வித்யா உம்மை மறத்துதானே அந்தர் ஐரேந்திரனே லவ் பண்ணி பிருக்க வேணும்? நீர ஈ க வே யோசிச்சுப் பாகும். நீர் வித்யா Err.: RJL , Fišgir இரண்டரை வரு ஷம் ?? விவேசிற்றிக்கு ஐந்து
is
இரண்டு வருஷம் வித்யா வல்
டன் போய் ஒரு வருஷம் இதுக் குப்பிறகும் நீர் அந்த வித்யாவை நினைச் சுக் கவலைப்படத்தான் Gaugaspıram? Grab gdib ver62””
JTair univel -nouú GurruQ உடைக்கிற விசயத்தை ரொம்ப இலகுவாகக் கறிவிட்டுப் போய் விட் டா. என் கையிலிருந்து எரிந்து கொண்டிருக்கும் சிகரெட் டைப் பார்த்தேன். பழைய ஞாபகம் வந்தது. எள்ளுேடு வேல் செய்த குமார், வின்சன், மூரித்தி, என்னுடைய முதலாளி ஆ. பகமை நிறைந்த நினைவு dir. ang 76ür ayrbaîd 69C2 பொற்காலம். அது இனிமேல் வரவே வராது.
நான் இத்தப் புகை, குடி எல்லாவற்றையும் பழகியது தான் பெயின்ரிவ் வேலை செய்து கொண் டிருந்த காலத்தில்தான். நான் som s Guudi vinruò es un rr fi - b இருந்த கற்றுக் கொண்டேன். குமார் ரொம்ப நல்லவன். தின மும் மாலையில் கள்ளுக் குடிப் பான். இருந்துவிட்டு சாராயமும் குடிப்பான். குடிப்பவங்களெல் லாம் கெட்டவங்களல்ல என்ப தற்கு குமார் நல்ல உதாரணம். ஆணுல் குடி நல்ல பழக்கமென் றில்லை.
O
மிளி பல்வில் குணிந்து
கொண்டு நின்று பயணம் செய்
ததோ என்னவோ தெரியவில்லே சற்று நெஞ்சை திமிர்த்தியே தடந்தேன், மெயின் ருேட்டிலி
குந்து ஒழுங்கைக்குன் இறம் கி
விரைவாகவே வீட்டை அடைத் தேன்.

salvarvaldo lues suprruano அமர்ந்திருந்து றே டி. யோவில் 'சித்திரப்பூங்கா" கேட்டுக்கொண் டிருந்தார் அப்பா காயப்பட்டு வேலேயில்லாமல் போனதிலிருந்து பஞ்சுமாமாதான் எங்கள் குடும் பத்திற்கு ஒரேயொரு உ த வி. அவர் கிளிநொச்சியில் இருக்கி ரூர். ஒவ்வொரு முறை வரும் போதும் அரிசியோ, நெல்லோ கொண்டு வருவார். அவர்தான் சின்னக்காவைப் பணிப் பெண் ணுக குவைத்திற்கு அனுப்பியது. அவர் புண்ணியத்தால் சின்னக் காவிடமிருந்து மாதா மாதம் காசு வரும். மேலும் தம்பியை டீசல் மெக்கானிக் வேலே கற்றுக் கொள்ளும்படி புத்திமதி கூறிய தும் அவர்தாள். மொத்தத்தில் அப்பாவிற்கு வேலையில்லாமல் போனதிலிருந்து எங்கள் குடும் பத்தை பொருளாதார ரீதியாக கொஞ்சம் தூக்கிவிட்டவர் அவ ரென்றே கூறலாம். " . .
வழமையாக நான் அறையி விருந்து வீட்டுக்கு வந்தால் "வா ராசா வா" என்று வரவேற்பா அம்மா. ஆணுல் இன்று அம்மா வின் முகம் ஒரு மாதிரியாய் இருந்தது. கல்வியைத் தெய்வ மாக மதிப்பதாலோ அல்ல து நான் ஒரு பட்டதாரி மாணவன் என்பதாலோ என்னவோ எனக்கு மதிப்பு மரியாதை கொடுத்துப் பேசும் பஞ்சுமாமா பே ச.வே யில்லை. பாடிக் கொண்டிருந்த றேடியோவை திறுத் தி விட்டு பேசாமலே இருந்தார். வீட்டில் ஏதோ விரிதம் நடந்திருக்கிற தென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது; அம்ம்ா சின்னக்கா விட மிருந்து வந்த கடிதம் ஒன்றை என்கையில் கொணர்ந்து கொடுத்துலிட்டு பணிக்கின்ற தன்
கண்களைத் துடைத்துக் கொண்டு குசினிக்குள் போய் அப்பளம் பொரிக்கத் தொடங்கின. மாமா வாய் திறந்தார்.
"தம்பி நீ படிக்கிறதெண் டாப் படி. ஆளுல் படிக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு உன் &னயும் ஏமாத்திக் கொண்டு எங் களயும் ஏமாத்தாதை. கஷ்ர மென்ருல் படிப்பை விட்டிட்டு பழையபடி பெயின்ரிங் வேலைககே
போ அல்லது கிளிநொச்சிக்கு ண ன் னே ட வந்து கமத்தைச் @∂ቻሀስ!” ”
as a tu is என்னவென்று
புரிந்து கொண்டேன், இவர் கள் இப்படிச் சொல்கிருரர்கள். சின்னக்கா என்ன சொல்கிரு எ ன் று அறியும் ஆவலில் கடி தத்தை மனமளவென்று பிரித்துப் படிகாலானேன்.
அன்புடன் தம்பிக்கு சின் னக்கா எழுதிக் கொண்டது.
உன்னைப்பற்றி எல்லாமே அச்மா விடரமாக எழுதியிருந்தா. நீ எக்கேடு கெட்டுப் போஞலும் எனக்கு அதைப்பற்றிக் கவலையே இல்லை. கூடப்பிறந்த குற்றத்திற் காக என்னுல் செய்யவேண்டிய கடமையைச் செப்வேன். என் சம்பளம் முழுவதும் வேண்டுமா ஞலும் சொல் நான் உனக்கே அனுப்பி வைக்கிறேன். வளர்ந்து
வளர்ந்து கெட்டே போய்விட்
டாய். நீ சிறுவஞக இருக்கும் போது எவ்வளவு நல்ல பிள்ளை
ப7க இருந்தாய் நன்ருப்ப் படிப் , _unrei: - 6x7, "LGB9 “, Gäĉesużajássir : „ Galas aŭ
வாய். நீ பத்தாம் வகுப்புப் படிக்கும் போது சியூசன் ஏதும்ே இல்லாமல் பள்ளிப் படிப்புடன்
மட்டும் இரவில் பதிஞெரு மணி

Page 9
வரை மண்ணெண்னே விளக்கில் விழித்திருந்து, அதுவும் நிலத்தி லிருந்து படிப்பாய். அப்படிப் படித்து அன்னத்துப் பாடங்களுக் கும் திறமைச் சித்தி எடுத்துப் பாஸ் பண்ணிஞய். அந்தச் சிறு வன்தான்ரா எள் தம் பி. நீ வேறு யாரோ.
இப்படிக்கு, சின்னக்கா
கடிதத்தை வாசித்தவுடன் தலயெல்லாம் சுற்றிச் சுழன்றது. மூளை நரம்பெல்லாம் கண்டி ச் கண்டி வலித்தது. பாசம் என்னை அழ வைத்தது. அக்கணத்தில் நாஞெரு சிறு குழந்தையாகிக் கேவிக் கேவி அழத் தொடங்கி (Besardiv.
*"அழு அழு. நல்லா அமு. அழுது நீயாகவே யோசித்துத் இருந்து" - இது அனேத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பா.
அழுது ஒ ப்ற் து என்னுள் னேயே நான் ஒரு முடிவுக்கு வந் தேன். பட்டப்படிப்பில் சாதனை செய்ய முடியாவிட்டாலும் பற வாயில்லை. உடனடியாகத் திருந் துவதென்பதாகும். sodio சாராயம், சிகரெட் எது
as6ír, ayGBo Gausiwurruh. (ynd:Sauðnras வித்யாவின் நினைவுகள் வரும்
போது அவற்றைக் கொன்று குவிப்போம் என்றெல்லாம் தீர் மானம் எடுத்தேன்.
இப்போ தா ன் கொஞ்சம் நல்ல பிள்ளை. ஒரு வாரமாக கிகரெட் ம் ன மே தெரியாது. அன்ருச் சாராயம் பற்றிப் பேசவே Barrub, Jaysärgi egnrüh, MoT வுடன் கதைத்துக் கொண்டிருந்த போது புகைத்துக் கொண்டிருந்த 59asGruc-s-ralir aGaDu—6aé 59asGQgru... படிப்பிலும் கொஞ்சம் ஊக்கம் பிறந்திருக்கிறது
சற்று முன்னர்தான் எனது காலை ஆகாரத்தை முடித்திருத் தேன். அரை இருத்தல் பாணும் இரண்டு கதலி வாழைப்பழங்க ளும். பக்கத்துக் கடையில் வாங் கினேன். இனிமேல் இயன்றளவு அறையில் முடங்கிக் கிடந்து படிப்பதென்று திட்டம். பெரும் பாலான சோலிகளை அறையை விட்டு வெளியே செல்லாததன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை நான் உனர்ந்து கொண்டதால் இந்த ஏற்பாடு. புரியாத பெளதீக இரசாயனம் கொஞ்சம் புரியத் தொடங்கியி ருந்தது. சற்று முன்னரும் அதைப் படித்துக் கொண்டிருந்தேன்.
வாழைப்பழத் தோல்கன் வெளியே கொண்டுபோய் வீசி விட்டுக் க தி  ைரயில் வந்து அமர்ந்து, அந்தப் பெளதீக இராசயனப் புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங் கினேன்.
அக்கணம் தில்லை அறைக்குள் நுழைந்தான். தில்ல் மருத்துவ பீடம் மூன்ருமாண்டு. விஷயம் என்னவென்று கேட்டேன். கன நாளாம் பனங்கள்ளுக் குடித்து. ஆனக்கோட்டைப் பொன்னுக் கண்டுவிடம் வரட்டுமாம். நான் தயங்கினேன். மீண்டும் அழைத் தான், தான் தயங்குவதற்கான காரணத்தை ஏஞே அவன் அறிய விரும்பவில்லை, அவனுக்கென்ன Lusyev&asnrpr adı "GC9ü Salwärv.
svarsGasairar sásypyrr? Sdibåtav கேட்டுக் கொண்டே இருக்கிருள்: நான் ன  ைதயோவெல்லாம் யோசித்துக் தொண்டிருக்கின் றேன்.
Siar எனது a-fðø per'sf? '
如

கோர்பசேவின் சின விஜயம் : இந்த ஆண்டு முக்கிய நிகழ்ச்சியாக விளங்கும்
- J. GJIT ańsåT
இந்த ஆண்டு இப்போதுதான் துவங்கியிருக்கிறது, இந்த ஆண் டில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. சோவியத் தலைவர் மிகாயில் கோர்பசேவ் சீன வுக்கு விஜயம் செய்ய இருப்ப தும் சீன - சோவியத் உறவுகளில் சகஜநிலை உருவாகி வருவதும் உலகம் முழுவதற்கும் முக்கிய நிகழ்ச்சியாக விளங்கும்.
சீனத் தலைவர் மா-சே-துங் இடதுசாரி தீவிரவாதக் கொள் கையை ஏற்றுக் கொண்டதாலும், கோவியத் சம்யூனிஸ்ட் கட்சி அதனுடைய 0 ஆவது கட்சிக் காங்கிரஸின் கருத்துக்களையும் சமா தான சகவாழ்வுக் கோட்பாட்டையும் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாலும் சீன - சோவியத் உறவுகள் முடிவடைந் தன. குருஷ்சேவினுடைய தன்னிச்சையான பதில் நடவடிக்கையும். அறிக்கைசளும், சீனுவிலிருந்த சோவியத் வல்லுநர்களை அவர் திடீ ரெனத் திருப்பி அழைத்துக் கொண்டதும். சீன - சோவியத் உறவு களே மேலும் மோசமடையச் செய்தன.
அதனைத் தொடர்ந்து நெடுங்காலம் அரசியல் மோதலும், ால்கிலத் தகராறுகளும், கடுமையான சித்தாந்தப் போராட்டமும் நீடித்தன.
1970 களின் இறுதியில் கிழக்கு நாடுகளுடனுன சோவியத் உற வில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் பண்புகள் குறித்து துணிச்சலுடன் மறுமதிப்பீடு செய்யத் துவங்கி னர். சோஷலிசத்தை தீவிரமாகப் புனரமைக்கும் பாதையை, சீன சமுதாயத்தை நவீனமயமாக்கும் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத் தனர். துரகிருஷ்டவசமாக. சோவியத் சித்தாந்த அமைப்பானது, சீனக் கட்சியின் கொள்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் திசை வழியை உடனடியாகச் கிரகித்துக் கொள்ளத் தவறிவிட்டது.
கடந்த காலத்தை தள்ளி விட்டு. எதிர்காலத்துக்கான பாதை யில் அடியெடுத்து வைப்போம் என்று டெங்ஷியோ பிங் சரியா கவே குறிப்பிட்டார். கடந்த காலத்தைத் தள்ளி விடுவது என்ருல் அதனை மறத்து விடுவது என்று அர்த்தமல்ல. மாருக அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். வரலாறு பற்றிய ஞானமே மறுபடியும் தவறிழைக்கசதவாறு நம்மைத் தடுக்கிறது.
இரண்டு மிகப் பெரிய சோஷலிச நாடுகளுக்கிடையில் சகஜ உறவுகள் உருவாகி வருவது உலக அரசியலில் செ ல் லி ரீ க்கு க் செலுத்தம் என்பது கெளிவு சர்வதேச உறவுகள் மறுசீரமைச்கப் பட வேண்டும் ஸ்தலப் பூசல்கள் தடுக்கப்பட வேண்டும், தங்கள் பாதைகளைத் தேர்ந்தெடுத்தக் கொள்ள நாடுகளுக்கு லாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை சோவியத் யூனியனும் சீனுவும் ஆதரிக்கின்றன. *

Page 10
சோவியத் யூனியனிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கில நூல்கள், சஞ்சிகைள்
எம்மிடம் கிடைக்கும்.
தத்துவார்த்த சோஷ்லிஸ அரசியல் நூல்கள்
உயர் கல்விக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப,
அறிவு சார்ந்த பாட புத்தகங்கள்.
ரஸித்துச் சுவைக்கத் தகுந்த தரமான இலக்கிய நூல்கள்.
சோவியத் யூனியன உள்ளும் புறமுமாய் அறிந்து வைக்கத்
தக்கதான மாதாந்த சஞ்சிகைகள்.
- இவை அனைத்தையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளான டால்ஸ்டாய். மாக்ஸிம் கார்க்கி, ஆண்டன் செகாவ் போன்ற
எழுத்தாளர்களின் ஆக்கங்களும் நம்மிடம் உண்டு.
மக்கள் பிரசுராலயம் லிமிட் - : 11996లో ITU : ~~~~ 151, பலாலி வீதி, யாழ்ப்பாணம்,
தலைமையகம் :
24, குமரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2.
weer
36
"

காவிய இயலில் ரசக் கோட்பாடு
காவிய இயலின்ெ வரலாற் றுக் கண்ணுேடு நோக்குமிடத்து காவிய இயல் பற்றிய வரை விலக்கணங்களை வகுத்துக் கூறிய முத்ல் நூல் பரதநாட்டிய சாஸ் திரமாகும். கி. பி. 2 - கி. மு. 2-க்கும் டைப்பட்ட காலத்தில் பரதமுனிவரால் கொடுக்கப்பட் டதாகக் கூறப்படும் இந் நூல் நாடக வரைவிலக்கணத்தையே விளக்கி நின்றபோதும், காவியத் திற்கு இன்றியமையாத் அலங் as mr pr fås s asir. Urarb, 5600ruħ, தோஷம் போன்றவற்றையும் விளக்கி நிற்பதால் காவிய வரை விலக்கணம் பற்றிக் கூறியுள்ள
நூல் என்பதில் தவறில்லை. நாட
கத்திற்கும், காவியத்திற்கும் இன் றியமையாதது ரசம் என்பதன்த் தெளிவாக எடுத்துக் கூறியதுடன் அதற்குரிய் வரைவிலக்கணத்தை யும் கொடுத்தவர் பரதரே.
try b. 676üvugy a p él U á துய்ப்பின் பிரிக்க முடியாத ஒர் உணர்வு ஆகும். இதனே ஏற்ப
டுத்தும் இலக்கியத்தின் தன்மைக்
கேற்ப இது பலவாருகக் கூறப் படும். ரசம் என்ருல் என்ன? அவற்றுக்கு எதனுல் ரசத் தன்மை உண்டாகின்றது அவை உண்
டாக்கப்படுகின்றனவா, உண் டாக்கப்படுவதில்லையா எ ன் ற விஞக்களுக்கு விடையளிப்பன
வாகவே பரதர து பாடு அமைந்துள்ளது. நடிகர் சொல்லாலும் அது குறிக் கும் பொருளாலும், ந டி ப் பா அலு ம் உண்டாக்கும் ரசத்தின் அனுப Savus anfaf6eiv u Lu 9 as di
றும் வேறுபாடுகள்,
ரசக் கோட்
எஸ். இந்திராதேவி
கொள்ளப்பட்டது. இதேைலயே நாடகம் பற்றிய வரைவிலக்க ser nił siðsay di Asia sin (typ shtu. ... utrøsri 7 F i Lub i Soif auft 6 är i Gary š கத்தினையும் கொடுக்கின்ருர்,
ரசங்கள் எப்படித் தோன்று கின்றன என்பதனைப் பரத ர் *விபாவ அனுபாவ வியபிச்சாரி சம்யோகாத் ரச நிஷ்பத்தி" எனக் குறிப்பிடுகின்ருர், விபாவம் என் ருல் ரசத்துக்கு நிலைக்சளஞய் உள்ள கதாநாயகள், கதாநாயகி நிலம் பொழுது மற்றைக் கருப் பொருள் என்பனவாம். அனுபா வம் என்ருல் அல்லது சாத்வீக பாவம் என்ருல் உடம்பில் தோன் அதாவது 967 gpy AssibGaFU Gavrras D. Gris7 L mr வது, மற்றையது இயற்கையாக உண்டாவது. வியபிச்சாரி பாவம் அல்லது சஞ்சாரிபாவம் அவ்வப் போது தோன்றும் மனநிலையைக் குறிப்பது ஸ்தாயிபாவம் நிலை யானது. பரதர் எட்டு ஸ்தாயி
பாவங்களையும் எட்டு சாத்வீக
பாவங்களையும் 33 வியபிச்சாரி பாவங்களையும் குறிப்பிடுகின் முர்
(பா வம்- பாவனே செய்தல்,
உரை, ஆடை அபிநயம், சாத் வீசம் இந்த நான்கு விசையாலும் ரசத்தைப் பிறப்பித்தல்). வியா வத் தி ஞ ல் ஏற்படுத்தப்பட்ட ஸ்தா யீபாவம் த ன த தோற் றத்தை அனுபாவம், வியபிச்சாரி பா வம் என்பவற்றினல் அறி விக்க அந்த ஸ்தாயிபாவத்தில் தோன்றுவது ரசம் என் பது Łupast 89śASPrgbś
ᏧᏤ

Page 11
動 @ 南 海市頁 a, ஹாசம். கருணை, ரெனத்திரம், விர ம் பங்ானக்க் பீடத்சம். அற்புதம்
முதலிய எட்டுமே ரசங்கன் எனப் ரதர் குறிப்பிடுகின்ஞர். இ இயே தமிழ் இலக்கியத்தில் முதல் எழுத்த காவிய இயல் நூலாக கா வி ம வரைவிலக் கனத்தை ஒரளவு கட்டிக் கண்ட் டும் நூலாகக் கருதப்படும் தொல் காப்பியமும் குறித்து நிற்கின் றது இந்நூல் .
"நகையே அடுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெருளியுவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப"
என எட்டுவகை மெய்ப்பாட்டி இனக் குறித்து நிற் கின்றது: தொல்காப்பியம் கூறும் மெய் பாடே பரதர் குறிப்பிடும் ரச மாகும். பரதர் கூறிய எட்டு ரசங்களும் பிற்காலக் காவிய இயல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் சாந்தம் என்ற ஒரு புதிய ரசத்தையும் கூறி ரசங்கள் ஒன்பது வகைப் படும் என்ற கோட்பாடு நிலை பெறுவதைக் காணமுடிகின்றது: ரசம்களின் வகையை வகுத்துக் நிய ரதர் அவை பிறக்கக் SrpfafiňřTT ஸ்தா பீபாவங்களை யும். சஞ்சாரிபாவங்களேயும் கூறு ஜின்முர் ஒவ்வொரு ரசத்துக்கும் ஸ்தாயீபாவமும், சஞ்சாரிபாவ மும் வேறுபடுமென்பதை பரதர் விளக்கம்ாகக் கூறியுள்ளது குறிப் பிடத்தக்க அம்சமாகும். சிருங் காரTரசத்துக்கு ரதியும் ஹாசி பத்திற்கு ஹாசமும், கருணைக்கு ரோமும், ரெளத்திற்கு கோப மும், வீரத்திற்கு உற்சாகமும், ப்யானகத்திற்குப் பயமும் பீபத் சத்திற்கு புகுப்ஐஆம் ே குப்பு)."அற்புரத்திற்கு ஆச்சரிய
மும், ஸ்தாயீபாவங்கள் என்று கூறப்படுகின்றன. மேலும் எல் லாவற்றுக்கும் சசக்தான் மூலம் என்பதன்மரத்துடன் தொடர்பு படுத்தி புரதசி குறிப்பிடுகின்றர் எவ்வாறு மரத்திற்கும் அதில் இருந்து தோன்றும் பழத்திற்கும் புல்பத்திற்கும் விதை காரண ம்ாக உள்ளதோ அவ்வாறே ரச மும் எல்லாவற்றுக்கும் மூலமா
யுள்ளது" என்கிருர்,
பரதர், ரசம் எப்படிப் பிறக் கும் என்பதற்கு விளக்கமாகக் றிய சம்யோகாத் (சேர்தல்) நிwபத்தி (தோன்றுதல்) என்ப தும் பிற்காலக் காவிய இயல் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்களே ஏற்படுத்தி நான்கு விதமான கோட்பாடுகள் உரு வாக வழிவகுத்தன எனலாம்? அதாவது சம்யோகம் ar iš C as எவ்வாறு நிகழ்வது. நிஷ்பத்தி எங்கே எவ்வாறு உருவாகின்றது என்ற விடயங்கள் அறிஞர்களி டையே கருத்து வேற்றுமைகளை தோற்றுவித்தது. இத் த  ைகய தெளிவற்ற நிலைமையை வைத்து பிற்காலக் காவிய இயல் அறிஞரி கள் தத்தமக்குத் தோன்றிய வகையில் ஒவ்வொரு விளக்கம் களைக் கூறுவதன் மூலம் ஒவ் வொரு கோட்பாடுகனே உருவாக் &ଜort · W
Iš Sabas u1 கோட்பாடுகளை உருவாக்கியவர்களாக வெல்லடர் சங்குகா பட்டநாயக்கர், அபிரவ குப்தர் என்போர் குறிப்பிடப் படுகின்றனர்.
நடிகன் தான் நடிக்கும் பாத் திரம்ாக மாறி நின்று நடித்து தன் திறமையிஞல் நடிக்கப்படும் பாத்திரமாகவே தன்னே வாசகர் கள் எண்ண வைக்கின்ருடின். அப் Gunro erseth உண்டாகிறது என் பது வொல்லடரின் உற்பத் தி வாதம் ரசம் இவ்வாறு உண்டு

u Sir Groor dit dA. LUAS dibay... avg Joypy LorrGañadas išsida río L - Lu b. அதாவது ஸ்தாயிபாவம் தடிகளி
டத்து உண்மை யாக இருப்ப
தில்லை. நடிகளிடத்து ரச மும் உருவாக்கப்படுவதில்லை. த டி க னின் நடிப்பு மூலம் அனுமானிக் கப்படுவதுதான் ரசம், ராமஞக நடிக்கும் நடிகன் தன் திறமை பிளுல் நடிக்கிருள். அப்போது அதைப் பார்க்கும் ரசிகள் நடி கன் நிைையப் பார்த்து அதனேக் கொண்டு உண்மையான இராம னின் நிலையை ஊகிக்கின்ருன். சங்குகளின் கருத்துப்படி தசநிஷ் பத்தி ஊகிக்கப் படுகின்ற அறு மிதிவாதமாகும். பட்ட நாயக் கர் அனு மிதி வா த த்தையும் மறுத்து பக்தி வாதத்தை வற் புறுத்துகிருரி. இவர் ரச அனுப வத்தை பரபபிரம்மத்தை அறிந் தால் வரும் அனுபவத்துடன் ஒப்பிடுகின்றர். இவரது வாதம் சாக்ஷசாத்பர பிரசுஷ்மவாதம், நான்காவது வாதமான அபிவி யக்தி வாதத்தை அபிநவகுப்தர்
நிறுவுகின்ருர். இவரது கருத்துப்
படி ரசம் புதிதாகத் தோற்று விக்கப் படுவதல்ல, மறைவாக gÜLJames GaAsafaintas iš asmruG தலாகும். அதாவது மறைந்த pahvigydr ar Lumrahisigh JaNasir சேர்க்கையால் வரும் ரசங்களும் தெளிந்த நிலையில் வருவதுதான் ரசம் என்பது இவரின் கருத் தாகும். s
a m as a r s it ap' ovip
arradu இலக்கண நூல் எழுதிய் தண்டி அலங்காரக் கோட்பாட்
ar ft av Lu Ft B a ff (foss T gir காவியத்தின் ஆத்மா) ரி தி க் ar - ri.4rer M &* 255of
9
முதலியோரும் ரசக் கோட்சாட் டிகின விளக்கிச் செல்வதனைக்
frof. முடிகின்றது.
இவ்வாருக வடமொழிக் காவிய இயலாளர்கள் ரசம் என் பதற்கு தமது வரைவிலக்கணங் கிளே கொடுத்துள்ளமையினயை பும் இவ் ரசமானது இ ன் று "அழகியல் இன்பம்" என்ற பதத் திகுல் இந்தியப் பாரம்பரியக் கல்களினூடே இடம் பெற்று வருவதனையும் நாம் காண முடி கின்றது. எனவே ரசமானது கலேயின், அழகியலின் உயிர்
இாடி என்பது இங்கு பெறப்படு
கின்றது. இதனை நமக்கு வகுத்து அளித்தவர்கள் காவியயியலாளர் களே எனில் யமில ஆல.
உ ங்க ள் மழலச்செல்வங்களின் உயிரோவியமான
பி டங்களுக்கு
நா டுங்கள்
பேபி போட்டோ
(Uâ'Aro 5gfrit È sy(3 s frapin) :
திருநெல்வேலி

Page 12
சோவியத் யூனியனில்
சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்
தலைசிறந்த தத்துவஞானி யும், இந்தியாவின் முன் னு ல் ஜனதிபதியுமான டாக்டர் சர் வேபள்ளி ராதாகிருஷ்ணனை அறி யாதவர்கள் சோவியத் யூனிய னில் எவரும் இலர். அவரது இரண்டு தொகுதி நூலான இந் தியத் தத்துவ இயலின் வரலாறு 1956 - 57 இல் ரஷ்யாவில் பிர சுரிக்கப்பட்டது; தத்துவ இயலா வார்கள், கீழை இயலாளர்கள், பொதுமககள் முதலியோரிடையே பேரார்வத்தைத் தூண்டிய அந் நூல் தத்துவ இயலின் வரலாறு சம் சம்பந்தமான பிர பல அயல் நாட்டு ஆய்வு நூல்களில் ஒன் முக மாறியது.
சோவியத் கலைக் களஞ்சியம் தத்துவ இயல் கலைக் களஞ்சியம் மற்றும் இதர பிரசுரங்களில் டா க் டர் ராதாகிருஷ்ணனின் தத்துவ இயல் கண்ணுேட்டங் கள் இடம் பெற்றன. 1966 இல் கீழ்த்திசை நாடுகளில் நவீன தத் துவ இயல் மற்றும் சமூகவியல் சித்தன என்ற தன்மையில் வெளி யா ைகட்டுரைத் தொகுதியில் இடம் பெற்ற "சர்வேபள்ளி ராதா கிருஷ்ணனின் த த் து வ இயல் மற்றும் சமூகவியல் கண் ணுேட்டம்" என்ற தமது கட்டு ரையில் என், அணிகியேவ் ஒரு பொதுவான பகுப்பாய்வை வழங்
குகிறர் ‘ஒரு புதுமையான விளக்கமான த த் துல இயல் Sự Zarubu seu e a fråšas YTYS fr
கிருஷ்ணன் விழை:வீல்லே அவர் தமக்குத் த"2ே மதம் மற்றும்
கிருத்தியலில் ஆதாரப் ரீ" அடிட்
a
இந்த நாட்டில் இந்தியத்
- ஒ. மெஸெந்த்சேவா
படையான கோட்பாடுகளை ஆத ரித்து விளக்கும் மிக முக்கிய LDraur, alayasals as L6 Dubou if Gravauš & Gasmreiw.L.-mrrf” arvairp அவர் எழுதினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் தத்துவ இயல் கருத்துக்கள் பற் றிய முதலாவது சோவியத் ஆய் வாக அது இருந்தது.
1966 இல் பிரசுரிக்கப்பட்ட ஏ. வித்மானின் சுதந்திர இந்தி பாவின் தத்துவ இயல் சித்தனை என்ற ஆய்வு நூல் அணிகியே வின் கண்ணுேட்டத்தை முழுமை யாக ஆதரிக்கவில்லை. பாரம் பரிய மரபைப் பேணிக்காப்பதை டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு s&burru at Lauaurasai asoS ஞர் என்பதை இவர் ஒப்புக் கொள்கிருரர். ஆளுல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொந்தமாக ஒரு தத்துவ இயல் முறையை உருவாக்கவில்லெ என்ற அணிகி Gusósír afðsm sm Daut er bæ மறுக்கிருரர். டாக்டர் ராதா கிருஷ்ணன் தமக்கெனச் சொந்த மாக ஒரு தத்துவஇயல் முறையை உருவாக்கிளுர், இதுவே அவரது கண்ணுேட்டம். தத்துவ இயல் மற்றும் தத்துவார்த்தக் கருத் துக்களின் ஆதாரமாக அமைத் தது என்று லித்மாள் கருதுகி மூர். 1983-ல் "கீழை நாடுகனின் எழுத்தாளர்களும், விஞ்ஞானிக ளும்?" என்ற தொடரில் பிரகசிச் கப்பட்ட சர்வேபன் ராதஈஇருண் னன்' என்ற ஒரு விசேட ஆய்வு துரவீக் வித்மான் தமது கருத்தை நியாயப்படுத்தியிருந்தார்,

அத் தலைசிறந்த இந்தியத் தத்துவ ஞானியின் வர்ழ்க்கைக் கும் நடவடிக்கைகளுக்கும் அர்ப்
• LuostriostoữLJt^-L- $è ằtr -Q từ ch நூலாக இதுவரை இது இருந்து வருகிறது. "நிலையான சமயம்" என்ற தத்துவ இயல் முறைமை உருவாக்கியவர் என்ற பகுதி உல கம் மற்றும் மனிதனின் மாரு நியதியைத் தத்துவ இயல் ரீதி பாகப் புரிந்து கொள்வது பற் றிய டாக்டர் ராதாகிருஷ்ண னின் கருத்துக்களே ஆராய்கிறது. மக்களுக்கு மதம் தேவை. ஆனல் றிப்பிட்ட மதக் கோட்பாடு களின் வெறித்தனமும் வறட்டுக் கருத்துக்களும் அற்றதாக அது இருக்கவேண்டும் என்ற கருத்தை UlräLiż ராதாகிருஷ்ணனின் Lyal Durrar (pop is rulent கக் கொண்டிருந்தது என்று வித் மான் எழுதுகிருரர். மனிதகுலம் இதுகாறும் சேகரித்து வைத் துன்ள உயர் தார்மிக மதிப்புக் கண் அது தள்ளகத்தே கொண் டிருக்க வேண்டும். உலகு தழு விய அப் "புனித உணர்வை" மனிதகுலம் கொண்டிருக்குமா ஞல் இது ஒரு பெரிய குடும்ப Lorra Lengyú. g26ilQaintgaugál கும் செம்மையடையவும், சுதற் திரம் மற்றும் தனிப்பட்ட இஸ் பத்தைப் பெறவும் உத வும். டாக்டர் ராதாகிருஷ்ணனின் as Gug iš S u dio (pampuspaul-Lu மானுடதேய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் விதமான "கற் பாக்கப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் கற்பனைவாதக் கருத்துக் களுடன் கூட அது சில உன்னத தார்மிகக் கருத்துக்கனையும் இத் ggurraðsbr sænsnir un Áð g h சமூக முன்னேற்றத்தையும் வெளிப்படைeபாக ஊக்குவிக்கும் சமத்துவ, மதச் சார்பற்ற கோட் பரடுகனேயும் பிரகடனம்பூடுத்தி 2து, ஆதரித்தது என்றும் கூறு
ot
'libabad saaist, prelu aurrS” Gradir pro Jay09ës5 Lumrash டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு கல்வியாளராகவும், அறிஞராக ajub, Gurgstrasrpruh. dr ep ds முன்னேற்றம், சமாதானம், ஜன நாயகம் ஆகியவற்றின் ஆதரவா ளராகவும் காட்டுகிறது. முக்கிய அரசாங்கத் திட்டங்கள் வகுக் கப்பட்டு செயல்படுத்தப்பட்ட தில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பாத்திரத்தை விவரிக்க நூலாசி ரியர் பல வியப்பூட்டும் ஆதா ரங்களை முன்வைக்கிருர்.
"உண்மையைத் தேடுகின் றேன்" என்ற டாக்டர் ராதா royal awathair as Gapprogjan Lu லித்மானின் மொழியாக்கம் இந் நூலுக்கு அனுபந்தமாக வெளி வந்தது (டாக்டரி ராதாகிருஷ் ணனின் 76ஆவது பிறந்த நானக் கொண்டாடுவதற்காகப் பிரசுரிக்கப்பட்ட நூல் தொகுப் புக்கென இக் கட்டுரை எழுதப் பட்டது) . 96 செப்டம்பர் 18
ay sir spy G G r h as saif du SGDL
பெற்ற சோவியத் - இந்திய நட் புறவுக் கூட்டம் ஒன்றில் டாக் டர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையின் மொழியாக்கமும் இந் நூலில் இடம் பெற்றுள்ளது,
1983 இல் பிரசுரிக்கப்பட்ட சாஸ்திரிய வேதாந்தமும் புதிய வேதாந்தக் கொள்கையும் என்ற தமது ஆய்வு நூலில் வி. கோஸ்தி யுசெங்கோ 19 ஆவது நூற்ருண் டையும் 20 ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தையும் சேர்ந்த இதர இந்தியத் தத்துவ இயலாளர்கள் தெரிவித்துள்ள அணுகுமுறைகள் தொடர்பாக விஞ்ஞானத்திற்கும் og Sigh S GD - u svo fir sur தொடர்பை டாக்டர் ராதாகிரு gyszardir Lys GlasrahvuggA ததை ஆய்வு செய்கிருமுரி வேதார்
தமும் இந்திய மற்றும் ஐரோப் E1

Page 13
L9udi davarërrrakasgjësen Lui லான தொடர்பும் என்ற பிரிவில் அப்பிரச்சினை குறித்து புதிய வேதாந்திகள் மேற்கொண்ட நிலைபாடுகளின் தன்மையைப் பற் றிய டாக்டர் ராதாகிருஷ்ண வின் கருத்துக்களை வி. கோஸ்தி யுசெங்கோ ஆய்வு செய்கிருர்,
1983 இல் சோவியத் விஞ் ஞானப் பேரவையின் த த் துவ இயல் கழகத்தில் "சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் சமூக அரசி யல் கருத்துக்கள்" என்ற விஷ் யம் குறித்து எல். இவளுேவா தமது ஆய்வு க் கட்டுரையைச் Portu ÜSSnTt?. ஜனதாயகம்,
... ...శశిక్ష్కిణీగ
அட்டைப் பட ஓவியங்கள்
அரசியல் சமூக சமத்துவம், நீதி வர்க்கங்கள், வர்க்கப்போராட் டம் முதலியவை குறித்து டாக் டரி ராதாகிருஷ்ணன் கொண் டிருந்த கருத்துக்களில் இவரி கவனம் செலுத்தியிருந்தார் வரலாற்று வழிப்பட்ட அவசியத் திற்கும் சுதந் தி ரத் திற்கும் இடையில் உள்ள உறவையும் வர வாற்றில் தனிநபர் மற்றும் வெகு ஜனங்களின் பாத்திரத்தையும், அரசின் ரடவடிக்கைகளில் உள்ள உள்ளடக்கம், வடிவங்கள், வழி முறைகள் முதலியவற்றின் ஒரும் கினைவையும் எல். இவளுேவா ஆய்வு செய்கிருர்,
O
எமது வெளியீடுகள்
20-00
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
25- 09
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்)
தூண்டில்
er 20 - 00
- டொமினிக் ஜீவா
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு:
மேலதிக விபரங்களுக்கு:
ീക്കേമക്കക്കക്കകക്കക്കക്കക. . .
Ah..-Aha abx ab aia
"மல்லிகைப் பந்தல்" 8ே4 3, தாஜ்கேசன்துறை வீதி E gruvsor.
SLSSLLSSLLSSLSLLSSLSLLLLSLLLL LLSLLLLLSLLL TLLLLSLSLSLLLLLLLT LL LLLLLL
a
 
 

கோலோ மகேந்திரன் எழுதிய
தூவானம் கவனம் !
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
கடந்த ஒன்றரை தசாப்தங் கனாகப் புனைகதை இலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருமதி கோகிலா மகேந்திரன் இதுவரை ஆறு நூல் களைத் தனது அறுவடைகளாக வெளிக் கொணர்ந்து சா த இன ஒன்றிகர ஈழத்தில் நிலேதாட்டிய தோடன்றி, உயிரியல், உளவி பல் போன்ற மனுக்குல வாழ் விற்கு மிக அக்தியாவசிய துறை såkawas sair sy S (g 6 g. as and diw மதிநுட்பத்துடன் சம் இலக்கியவாதிகளில் நின்றும் வேறுபட்ட் ஒரு வ ரா ச வும் நிகழ்ந்து, அகிலஉலக ரீதியி லான போட்டிகளில் கூட தன் ஆளுமையின் உறுதிப்படுத்து ம்ளவிற்கு, உண்மையில் Šv
றைய இலக்கிய வானில் ஒரு நம்
பிக்கைச் சுடராக ஒளிர்கின்ருர்
என்பது மறுக்கப்பட முடியாதது
சிறுகதைப் பரிமாற்றத்தின் வழியாகவே இவரது த வல் முயற்சி பரிணமிப்பாகியிருப்பி தும் பின்னதிலேயே இவரது ஆளுமை பூரண வெளிப்பாடாக அமைகிறது என்பதற்கு இப் போது வெளியாகியுள்ள "தூவா னம் கவனம்" என்ற நாவலும் மிக்ககொரு சான்ருடிகவே அமைந் து விடுகிறது! நாவல் வரிசையில் இம்மயற்சி இரண்டாவதாயினும் தரத்தில் முன்னேயதை இரண் Lாவதாக்கி விடுகிறது இது.
நாவலினைப் படித்த பின்பும் கர்ைமாந்தர் மனதைவிட்மேகலா
கையாண்டு
தவர்களாகியும், கதைமாற்தர் களம் மனதில் ஒன்றியதாகவும் பதியுமிடத்தேயே அந் நாவலின் வெற்றி தங்கியிருக்கிறது. இந்த வகையில் மனதைவிட்டகலாத விஞ, o sru, av ” Goo au pur F nr a எமது ஜீவனுடனேயே ஒன்முகி விட்ட ஜீவன் இவர்களால், வீணு மட்டுமல்லாது வீணுவை உருவகித்த கோகிலாவும் "கெட் டிக்காரி"யாகிவிடுகிருரர்.
தனது ஹீரோவோர்ஷிப் பிற்குரிய ஆளுமையைப் பல்வேறு பட்ட சம்பவங்கனால் உறுதிப் படுத்தி வீணுவின் ஆகர்ஷிப்பிற் குள்ளாகிய ஜீவன், சீதனங்கள் ஏதுமின்றி அவனைக் கைப்பற்றிய மட்டிலும் ஆரோக்கியமான்வஞ  ைவே அமைந்து விடுகின்றன. இரு பெண் குழந்கைகளைப் பெற் றெடுக்கும் மட்டிலும் இவர்களுக் குன் எங்கு ம் இடைவெளிகள் ஏற்பட்டதில்? , இன்ஞெருவரின் பணக்கார மனைவியின் வசதிகன், வளங்கள் இந்த "எஞ்சினிவர்" ஜீவனே ரங்கவைத்து மனதினைக் குழப்பிய வேளையில்தான் அழுக்கு கள் வெளியேவர ஆரம்பித்தன. விளைவால் படித்த மனைவியின் ம - திலுள்ள இவன் பற்றிய "இமேஸ்" ஆட்டங்கான ஆரம் பித்தது. வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் பிடிவாதங் கொண்ட வளுகவே இவன் வெளி நாடு செல்கிருடின், அந்கக் காலகட்டத் தில் இவன் பிறந்த மண்ணில் நிகழும் சம்பவங்கன் சரித்திரமா கிறது.

Page 14
ai u v pr arabasadds sdir šiaur Assirgy-Gör g dø av i u என்பதுபோக இன்ஞெரு கவலை பும் விளுவை ஆட்கொள்கிறது: வெளிநாட்டிலிருந்து திரும்பும் ä8 6Siir 6 dir
போனஸ்'ஆக எயிட்ஸ் என்ற பெருஞ் செல்வத் தி கன யும் கொண்டு வருவாகு என வின வின் சிந்தனை விரிகின்றது. தின் காதல் கணவன் மீது விழுந்து போன அபிப்பிரசயங்களால் இன்ஞெரு பெண்ணுடன் அவன் உறவு வைத்துக் கொள்வதாகக் கூட நினைத்துக் கொள்ளாது
அல்லது விரும்பாது அதைவிடக்
கேவலமான அல்ல து அசாதாரண நடைமுறைகளால் ஜீவனுக்கு "எயிட்ஸ்" வருவதா கவிஞ எண்ணிக் கொண்டாலும் இறு தியில் தாடு திரும்ப உள்ள கன வனுடன் எப்படியும் தானே 'அட்ஜெஸ்ஞ் பண்ணிப் போக வேண்டுமென நினைத்துக் கொள் வதுடன் கதை முடிகிறது.
இதை ஒரு அருமையான சிறுகதையாகக் கூடப் படைத் திருக்கலாம். அப்படி எழுதப்பட் டிருக்தால் கோகிவாவது ஆளுமை இத்தளவிற்கு வெளிப்பட்டிருக் காது. ஒரு கல்யாணவீட்டில் வெறுமனே விருந்தைமட்டும் அனுபவித்துவிட்டுத் திரும்பிய ஒரு சுவையே வாசகனுக்கும் இருந்திருக்கும். ஆனல் இங்கு பல்வேறு நிகழ்வுகளை விளக்கி, விமர்சித்து தனக்கே உரித்தான அறிவியல் ரீதியாகக் கோகிலா கதை சொன்ன பாணி, கல்யாண வீட்டினை முன்னும் பின்னுமாக ஒருவார காலம் கொண்டாடிய ஒரு கணவனே வாச கனுக்கு அளிக்கின்றது.
விஞ்ஞான மாணவியான வீணுவுக்கே தெரியாத சில தாவ ரவியல் உண்மைகளை எஞ்சினிய ரான ஜீவன் தெரிந்து வைத்தி
*செல்வங்களுடன் ,
ருந்ததையும், சிறந்த நாடகக் seespa Lol Guadivas is di) a தொரு ஓவியனகவும் அவன் இருந்ததையும் விபரிந்து, ஒரு உளவியல் பாதிப்பால் உருவான
விவரிகனது காதல், சீதனத்தைத்
தவிர்த்தும் அவள் வாழ்வளிக்க முயலுகிருன் என்பதை வீரூ a_avrī tổ#6ìẻ) கல்யாணத்தில் திறைவுபெற்றதாகவும் சொல்லும் நாவலின் முதல் ஐந்து அத்தி யாயங்களும் கோகிலாவின் உயி ரியல், உளவியல், நுட்பவியலின்
ஆளுமைகளைக் காட்டி நிற்கின்
றன.
இவர்களது தாம்பத்தியத்தி
குடில் பபியும், பாப்பாவும் பிறந்த
பின்னர்தான் இலட்சிய வாழ்வு வாழ்ந்த ஜீவனுக்கு இலட்சங்க ளின் ஆர்வம் தோன்றுகிறது. சாதாரண மனிதஞக வசதிகளு டன் வாழ விரும்பியவளுகத் தனது கணவன் புறத்தில் வேறு படத் தொடங்கிய காலகட்டம் தனக்கும் வந்துவிட்டதை வீணு வ3 ல் முதலில் நம்பவே முடிய வில்லை. தனது வாதங்களால் இவளைக் கவர்ந்த ஜீவன் பிடிவா தங்களால் சவுதி சென்றதும் அங்கிருத்து கூட உணர்ச்சி பூர் வமாக ஒரு கணவனுக அல்லது குழந்தைகளுக்குத் தகப் ப ஞ க இல்லாது வெறும் தகவல் தருப வளுகக் கடிதங்களை அனுப்பிய போது, காதலித்த வேளைகளில் எழிலார்ந்த விரல்களால் கவிதை எழுதியவன் இப்போ பத்திரிகை எழுதுகிருன் என வீன நினைத் துக் கெகண்டது நாவலின் கலே யம்சத்திற்கு அணி சேர்க்கும் இடம்.
நிகழ்காலத்தின் நிகழ்வு சு ளுக்கு ஒரு தீர்வினைக் கோடிட் டுக் காட்டுவனவாக புண்கதை இலக்கியங்கள் அ  ைம வ தற்கு மேலாக எதிர் காலத்தினை சிக்

ASMYuaranal AlamTras ayama Jayavoid புமிடத்து நாவலாசிரியரது திற றுக்கும் துணிச்சலுக்கும் அவை சவாலாக அமைந்து விடுகின்றன. "தூவானம் கவனம் கோகிலா மேற்கொண்டிருக்கும் இத்தகையதான ஒரு பரிசோதனை எத்தமட்டில் ஜதார்த்தமாகிறது என்பது கால ஓட்டத்தில்தான் தங்கியிருக்கிறது. ஆயினும் ஜீவனை இக்காலகட்டத்தில் எண் ணிப் பார்க்கும் தனித்துவமே இன்கு கோகிலாவுக்கு வெற்றி பாக அமைகிறது எனலாம்:
வெளிநாடு சென் ற வன் பணத்துடன்தான் திரும்புவான் ா ன் று எதிர்பார்ப்பார்க்கும் சாதாரண யாழ்ப்பாணத்து மண் னின் ம்ாதர்களிடையே எயிட்ஸ் வைரசினைக்" காவிவருபவளுக்க் கூட ஜீவன் அமைந்துவிடலாம் ா ன் று எண்ணிக் கொள்ளும் வீரூவைச் சித்திரிக்கும் கோகி லாவின் சிந்தளை வேறுபட்டதாக இல்லையா? மனத்தினுல் வேறு பட்டுப் போனவனை பிரச்சினைக் குரிய காலங்களில் பிரிந்து வாழ்ந் தவனே, எ ல் லா வற்றிற் கும் மேலாக எயிட்ஸ்”ள் ஒரு காவி யாகக் கூட அமையக்கூடியவனை நிராகரித்துத் தனியாகவே வாழ விரும்பும் ஒரு விழிப்படைந்த வீணுவைக் கூட நாவல் முடிவில் கோகிலா நமக்குத் தந்திருக்க லாம். தனது முதலாவது தாவ லின் பூரணி பாக்திரம் போல. ஆனல் "எயிட்ஸ்" வைரசிளேக் காவி வருபவர்கள் பற்றிக் கவ னமாக இருக்க வேண்டும் என் பதனமட்டும் உணர்த்தி, "ஜீவன் வந்தா எங்களுக்குள்ளே என்ன பிரச்சனையன் வந்தாலும் நான் அட்ஜஸ்ற் பண்ணிப் போக வேணும். குடும்பம் மூ றி ன் சு போகக் கடைசிவரையும் விட ப் பிடாது" என்று இங்கு உறுதி கூறும் விஞவினது மனப்பாங்கே கோகிலாவை உயர்த்தி வைத்தி
நாவலில்
ருக்கிறது என்பது எனது அபிப் பிராயம். அதாவது ஏலவே நான் குறிப்பிட்டது போல தாவல் முயற்சியில் இது இரண்டாவதா யினும் முன்னேயதையே இரண் டாவதாக்கி விடுகிறது
வழமை போல, பள்ளி ஆசி ரியர்களது தில்லுமுல்லுகள் இப் படைப்பிலும் கோடிடப்படுகின் றன. தற்கொலை செய்துகொண்ட தனது மகனைத் திடீர்த் தியாகி யாக்க முனைந்து நிற்கும் நல்லையா மாஸ்டர், மாணவிகளின் சிரிப்பு சிணுங்கல்களில் அற்ப சுகங்கா ணும் மதனராஜா மாஸ் டர், வகுப்பில் ஊ ர் ப் புதினங்கள் அளக்கும் நடராஜா மாஸ்டர் என்று, இப்படியும் ஆசிரியர் இன் னமும் இருக்கிருர்கள் என க் கொதித்து, இவர்களிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டுமெ னத் தனது பிள்ளைகளுக்குச் சொல்லிவைக்க விரும்பும் விஞ 'இப்போ வேண்டாம்! த க் க வயது வரட்டும்" எனப் பின்ன தாகத் தனக்குள்ளேயே நினைத் துக் கொள்ளுதல் பாத்திரத்தின தும், படைப்பாளியினதும் முதிர்ச் விக்கு நல்லதோரி சான்று.
நிகழ்காலத்தின் பிரச்சினை களை உள்ளவாறே சிருஷ்டித்து விட எவராலும் முடி கிற து: Q at to th Liisa) as turtarpyntas அன்றிப் பிரச்சினைகளைத் தான் உணர்ந்தவாறே வாசகனுக்கும் உணர்த்தி, ஓவியம் போல மன Pdio la 6öramo 2 - am7 rř aJ as ĉamT ulub படம் பிடித்துக் காட்டுவதிலும் முகன்மை பெறும் கோகிலா மகேந்திரன் அவர்கள் வ ரு ங் காலங்களில் தென்றல்களாகப் பிரவேசிக்கப் போகும் நாவல் களுக்கு "தாாைனம் கவனம்” ஒரு பிள்ளையார்சுழியாகவே அமைந்து விடுகிறது என மிகத் தாராள மாகவே கூறிக் கொள்ளலாம்.
s

Page 15
ஸ்டாலின் இழைத்த குற்றங்கள் பற்றிய குருஷேவின் ரகசிய அறிக்கை வெளியீடு
- அலெக்சாந்தர் இக்னதோவ்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி இந்த ஆண்டு முதல் ஒரு செய்தி மடல் வெளியிட்டு வருகிறது. அண்மை யில் அந்தச் செய்தி மடலில், ஸ்டாலின் இழைத்த குற்றங்கள் பற்றி 1956 ல் 20 வது கட்சிக் காங்கிரசில் குருஷ்சேவ் வைத்த ரகசிய அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினது கொடிய மரபு குறித்து முன்னுள் சோவியத் தலைவர் குருஷேவ் வெளியிட்ட கருத்துக்களை பொதுமக்கள் முதல் முறையாகத் தெரிந்து கொள்வ தற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சோவியத் வரலாற்றில் உள்ள வெற்றிடங்களை அகற்றுவதற்கு கடந்த மூன்ருண்டுகளில் அனைத்து சோவியத் பத்திரிகைகளும் வரலாறு பற்றிய கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வந்துள்ளன. ஸ்டாவின் காலத்தில் நடைபெற்ற தவறுகளேயும், குற்றங்களையும் மட்டுமல்லாமல், அக்டோபர் புரட்சி, உள்நாட்டுப் போர், புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் பிந்தைய கால கட்டங்களின் 'மறக்கப்பட்ட தெரிந்திராத அத்தியாயங்களைப் பற் றியும் அத்த எழுத்துக்கள் விவரித்தன.
நெடுங்காலமாக நாம் நமது பிரச்சினைகளை மூடிமறைக்கவோ குறைத்து மதிப்பிடவோ அல்லது மறுத்துரைக்கவோ செய்து வந் திருக்கிருேம், இப்போது நாம் மனந்திறந்து பேச இயலும்; பேச வேண்டும்.
சோவியத் யூனியனில் இப்போது நடந்து வருவது போன்ற விவாதங்களை மேற்கு ஐரோப்பா கூடக் கண்டிருக்க முடியாது நெடுங்காலமாகப் பின்தங்கியிருந்த கிழக்கு, இப்போது பகிரங்கத் கன்மையில் மேற்கத்திய ஜனநாயகத்தையும் மிஞ்சிவிடும் போல் தெரிகிறது. சோஷலிச நாடுகள் இப்போது தங்களது பலவீனங்கள் குறித்தும், கடந்த கால துயர அத்தியாயங்கள் குறித்தும் டார பட்சமற்ற முறையில் பகுத்தாய்ந்து வருகின்றன. ஆளுல் பெரும் பாலான மேற்கத்திய சமுதாயங்கள் அவ்வாறு செய்வதற்கு விரும் பாமலிருக்கின்றன.
எல்லாவற்றையும் விட, வர்க்க நலன்களையும் விட, உலகளா விய மனிதப் பண்புகளே மேலானவை என்பதே அந்தக் கொன் கையின் மையக் கருத்தாகும். சோவியத் யூனியனிலும் இதர நாடு களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் இது குறித் து, தொடர்ந்து விவாதித்து வருகிருர்கள்.
கடந்க காலத் தவறுகளைக் கடுமையாக விமரிசித்து வரும் அதே வேளையில், சோவியத் மக்கள். தங்கள் நாட்டின் வளர்ச்சிக் கும் உலக சமுத்ாயத்தின் வளர்ச்சிக்கும் புதிய வழிகளைக் கண்டறி வதில் தீவிரமாக சடுபட்டு வருகிருர்கள்.
维感

சீர்த் தொட்டி
மா. பாலசிங்கம்
*உற்த அலுவலுக்கு நீங்க தாள் தோது. ஆற்றை சொல்லேயும் சனம் கேக்காது"
ஊர்ப் பிரமுகர்கள் தேன் சொரிய, பால் சொரியப் பேசிப் பென்னம் பெரிய வேண்டுகோ னொன்றை விடுத்துச் சென்று விட்டனர். சாய்மனைக் கதிரை யில் கிடந்து, தில்லையம்பலம் அங்குமிங்கும் புரண்டு கொண்டி ருக்கிமுன் விடுத்திருக்கும் அன் ”ை வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுவதா அன்றேல் இக அழுவுவதா - இந்த பிரச்சின் தான் அவனது மனப் போராட் டத்திற்குக் காரணம். மொழிப் பிரச்சினை போல் அவ்வேண்டு தோள் அவனைத் திக்குமுக்காவைக்கிறது.
"ஊர்ப் பெரிய மனிசரைக் காய்வெட்டுவதா. . .
கஷ்டப்பட்டாலும், கூழுக் குக் கஞ்சிக்கு இல்லாத துகளுக்கு உதவினுல் நல்லது. கண்டவை யிட்ட்ையும் குடுத்தாச் சுருட்டிக் கொண்டு போயிடுவினம். அது தான் இதை என் த லே யில் கட்டினவை
தில்லையம்பலத்தின் மன ιί கிளிகின்றது. பெர்துப் பணியென் ரூல் முன்னுக்கு நின்று முடிச்
விழ்த்துவிடுப்வன் அவன்'. இன் சமும் அந்த விலாசம் அதக் குன் நிலவுகின்றது. தனது வீட்டு முற்றத்தை அவன் ஏறிட்டுப்
பார்க்கிருரன். முற்றத்தில் புழுதி பறக்கிறது. கொழுத்தும் வெயில் syalair untitapavaou a gg air as at செய்கிறது.
"இஞ்சேரும். . . உரத்து ஒலிக்கிறது.
"இப்பதான் தே சிக் காய் கரைக்கிறன் . . கொஞ்சம் பொறுங்க" மனைவியின் உத்த ரவை ஏற்று, திமிர்ந்தவன் மீண் டும் சாய்மனையில் சாப்கிருன்.
குழப்ப நிலையில் இருந்த அவ னு க்கு தல்லதோர் தீர்வு பிறந்துவிட்டதென்ற் களிப்பு
"இந்தாங்க ..." அலுமினிய லோட்டா நிறையத் தேசிக்காப் ரசத்தை ம ன வி சற்குனவதி நீட்டுகிருள். அவன் வாங்கிக் கொள்கிருன்.
குரல்
"அந்த வேட்டியைக் கொஞ் சம் கொண்டு வா ."
குமையும் அகத்தை முகத் தில் நிழலாடவிட்டு, கணவனைச் சற் குண வ தி நோக்குகிருள். அவள் நின்ற இடத்கை விட்டு அகலவில்லை.
"நான் என்ன சொன்னநான்" agyÁafiu Barto sua di sp
வைத்தபடி தில்லயம்பலம் கடு aGa ageir.
இந்த ஜெயிலுக்க " க்க 3 வரிக்கிட "ேநியூக் ? கன
வணின் பேச்சை விவக்காதவள்
፪¶

Page 16
போன நடித்துக் கொண்டு, சற் இணவதி அறையை நோக்கிச் செல்கிருன்,
"நல்ல காரியமெண்டாலும்
prif, கெட்டகாரியமெண்டாலும் சரி எப்பவும் இவளுக்கு இந்தக் கேள்விதான்* T தில்ல்யம்பலம் புறுபுறுத்துக் கொண்டு நேரத் தைக் கடத்துகிருன்:
"போம் குடுத்து முடிஞ்சிது, இப்ப வரட்சி நிவாரணம் வந்தி ருக்கு. ஊருக்க கதைச்ச கதை தெரியுந்தானே? வேட்டியையும், சால்வையையும் கணவனிடம் கொடுத்தபடி சற்குணவதி முறை யிடுகிருள்.
*Guvù av Luis torrifi, ஆதுகள் இன்னும் இவளிட்டக் கிடக்கு. ஊரவை என்னத்தைத் தான் கதைக்க மாட்டீனம். நான் உள்ளீடா நறுக்கா நிப்பன். ஆத்தக் காமகாரந்தான்? எழுந்து நின்று தில்க்லயம்பலம் avypéas அவிழ்க்கிருன்.
"இஞ்ச வந்து தலைக்குத்து,
மிண்டைக் குத்தெண்டு நிக்க் கூடாது"
'உந்த வெய்யில் தலைக்
குத்தை, மண்டைக் Sš605urr குடுக்கும் ஆளை ஈயம் மாதிரி உருக்கிப்போடும்"
"ஊர் அலுவலெண்டா உங் களே நெருப்பில வைச்சுக் காய்ச் சினலும் தெரியாதே"
கண்ந்து கீழே கிடந்த சாரத் தைச் சற்குணவதி எ டு த் து க் கொள்கிருள்.
தில்லையம்பலத்தின் நிவாரண பர்த்திரை தொ டங்கிவிட்டது. 4ற்றத்தில் இறங்கிவிட்டr . வெந்து போயிருந்த தரை அவன் !"திததைக் கொதிக்கச் செது) LN * 3 参s 8ן "5%לי 74}}_ו . עp a குதிகளால் தடக்கீரன்,
*செருப்பைக் கொழு விக்
கொண்டு போங்கனன்"
'அறுந்தெல்லே போச்சு. தில்லையம்பலம் சவிப்போடு கறு Syair
"ஒரு செருப்பு வாங்க எங்க விட்ட வக்கில்லை. ஊர் முழுக்க நிவாரணக் காசில சுதி பண்ணு துகள்"
*உன்ன ー魏@ உத்தியோகத் தன் முடிக்கச் சொன்னது?
கிழுவை மரத்தில் சாத்தி நின்ற  ைசக்தி & எடுத்துக் கொண்டு தில்யெம்பலம் TL லேயை நோக்கி தடக்கிருண்,
"ஆகவும் கடும்புடி புடிச்சு Cas Luenass; all-nilp... இந்த மூறை எல்லாரையும் சேர்த்துப் ப்ோடுங்க" தெருவோ ரத்தில் நின்று கொண்டு சற்குன வதி கணவனுக்கு ஆலோசண் கூறுகிருள்
கண்ணைக் கூச வெயில் கதிரவன் பயங்கரவாதி யாக இயங்கிக் கொண்டிருக்கி முன்தில்லையம் பலத்தின் வெறும் மேனி தீக் குழிக்கின்றது. குழி கள் விழுந்துள்ள frangsawov. நிதானத்தை இழக்காமல் சைக்
வைக் கும்
ஒட்டுகிருள். கிழக்கூரை நோக்கிச் சைக் கிள் போய்க் கொண்டிருக்கிறது,
5 freir பொறுப் பே த ந பணியை எப்படியாவது குற்றம், குறை இல்லாது முடித்துவிட வேண்டுமென்று அவன் தனக்குள் கங்கணம் கட்டுகிருண். சற்குன வதி சொன்னவைகள் ay ay air tner song, பிய்த்துக் Sišćaršr சி* அவள் சொன்னவை பாதிக்குமேல் a- are usrar, ஊதியமற்ற பணி! As Gil y a போன்றவர்கள் ஒதுங்கிக் கொள் LT 6 egg 3 SETT A pod ፥ 'nrይSt : பீற்கு உள்ளாகும் Yosdi asaw
8

நெகிழப் போவதும் தானேதான்! தில்லேயம்பலம் மீண்டுமொரு சபலங்களிலிருந்து விடு
முறை
படுகிருன்.
அவன் புளியடிச் சந்திக்கு
வந்துவிட்டான். இ ன் னும்
கொஞ்சத் தூரத்தான். முதல் தரிப்பு நெருங்கிவிட்டது. சைக் கிள் இன்னம்ணி வீட்டுக் கேற் றிற்கு முன் நிற்கிறது. தலப் பாகையைக் குலத்து முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் arauto வையைத் துடைக்கிருன், சைக் கிள்மணி ஓசை கேட்டு, சின்ன மணி கேற்றடிக்கு வி ைர ந் து வருகிருன்.
"ஒ. தில்லையோ “ வாய்க் குள் நிரப்பி வைத்திகுந்த வெற் றிலே எச்சிலை ஒரமாகக் கொப்பு ளித்தபடி சின்னமணி திகைப்பி லிருந்து சார் த நிலக்கு வரு கிருன்.
. "Su'9Guw OvanåwG) GunrgFlüt vesir" ... ... ”
"இந்தக் காண்டியத்துக்க எல்ஃது. வீட்டுக்கதான் இருக்க முடியுதா? மரங்களுக் குக் கிழதான் இப் ட எங்கட தடமாட்டம்" தில்லேயம்பலத் நிற்குச் செங்கம்பள வரவேற்பு.
"உங்களையெல்லாம் உப்புடி வீட்டுகளுக்க அடைஞ்சு கிடக் காமச் செய்யத்தான் இப்ப ஒரு புது வேலே வந்திருக்கு. நான் இப்ப வந்தது அதுக்குத்தான்"
சின்னம்னியின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு
தில்லையம்பலம் கதிரையில் அமர்
கிருன்
'உம்மட்- எந்த அலுவலுக் குக்காணும் நான் பின்னடிச்ச குன்" தில்லேயம்பலத்தின் சிந் தன் மேகங்கள் கலந்து விட்டன. வந்த அலுவவில் மூன்றில் இரண்டு முடிந்து விட்டது ப்ோன்ற ஆறுதல்
"மணியின்ர குளம் எனக்கா தெரியாது?
தான் அறிவிக்க வந்த விஷ பத் தை தில்லயம்பலம் ஒவ் வொன்ருகப் பிய்த்துப் பிய்த்து விளக்குகிருன். அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தன் தலயை ஆட்டி ஆட்டிச் சின்னமணி தன் உடன்பாட்டை அறிவிக்கிருன்.
"இந்த ஊருக்கு உத்த வரட்சி நிவாரணத்தை நிரந்தரமாக்கிப் போட்டாலும் நல்லது தில்லை. இல்லேயே சொல்லு ப்ாப்பம், எந்த வருசந்தான் இஞ்ச Lb60משי ஒழுங்காகப் பெஞ்சிருக்கு? குடிக் கத் தண்ணி இல்லாமல் மிருக சாதியெல்லாம் ருேட்டு ருேட் டாகச் செத்துக்கிடக்கப் போகுது"
althGuerrill as an is a sab தெண்டா நெடுகக் கதைச்சுக் கொண்டு இருக்கலாம். எனக்கு அலுவல் கிடக்கு தில்லையம்பலம் எழிந்து தின்முள்.
"சான்ன, தண்ணி கிண்ணி குடிக்காமலோ? அவவும் வெளி unaCurt L-m... ... 魏
"நான் குடிச்சுப் போட்டுத் தான் வந்ததான்" வீட்டுப் படிக் கட்டை தில்லேயம்பலம் தரைக்கு இறங்கிஞன்.
"இனி எந்தப் படலையைத் திறக்கப் போறி" பிரியாவிடை கொடுக்கும் பாணியில் விட்டு வாசலில் நின்று கொண்டு சின்ன மணி கேட்டாள்.
இதுக் க ஜே. பி. யையும் இழுக்கப் போறன்
தன் அடுத்த வீட்டுக்கார ரைத்தான் குறிக்கப்படுகிறதென் தைச் சுருதி சுத்தமாக அறிந்து கொண்டாள். 96ivavu buamué கேற்றை நோக்கி நடந்தான்.
சைக்கில் உருட்டியபடிsே தில்மயம்பகம் ருேட்டிற்கும்தக்
盛9

Page 17
கிருன். பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சின்ன்மனியின் வீட்டு மதில் ரம் ரக நிற்கின்றன. ఫిడిపి காணிக்குள் நிற் கும் உயர்த்த த ருக்கள் அம் மாடுகளுக்குக் குடை பிடிப்பது போல் நிழல் கொடுக்கின்றன. வெயிலின் வெம்மையை மறக்கத் தில்லையம்பலத்திற்கு அக்காட்சி கைகொடுக்கிறது. உருண்டு முன்னேறுகிறது. சின்ன
மனியின் கிணற்றடிக்கு முன்பா
கத் தெருவோரத்தில் தொட்டி பொன்று தெரிகிறது. அதைச் சுற்றி நின்று மாடுகள் அதற்குள் விருக்கும் நீரைக் குடிக்கின்றன. தில்லை தொட்டீக்க தண்ணி கிடக்கா? ஒருக்காப் பாத்துச் சொல்லு"
துலாக் கயிற்றைப் பிடித்த படி சின்னமணி நிற் ப ைத த்
தில்லையம்பலம் கண்டு கொள் syair.
"இவ்வளவு மாடுகளும்
குடிக்க உந்தத் தொட் டி த் தண்ணி காணுமா? கிள்னமணி?
காக வரட்டும் பெரிய தொட்டி கட்டப் போறன்? ஆனந்த ஆரவாரத்தோடு சின்ன மணி உரத்துக் கத்துகிறன். தீர் பீலி மூலமாகக் கொட்டிக்கொண் டிருக்கிறது. வாலே ஆட்டி ஆட்டி oradr soră el.ăésirpar.
தன்னைக் கேற் வரை வந்து சின்னமணி வழி அனுப்பாததற் கான காரணத்தைத் தில்லேயம்
பலம் உணரிந்து கொள்கிருன்.
சுற்றுமதில் 5 sie7 09 AIS isir துகாத்தது போன்ற குழிகள் வயிறு குளிர்ந்த மாடுகள் தற் தன் கொம்புகளால் சுற்று மதில் முட் டி ப் பார்த்திருக்கின்றன வென்ற உண்மையைத் தில்ை பம்பல்ம் இரச்சிக்கிருள். அது மட்டுமா! சுற்று மதில் துக்கு மிக்கும் சாணிபூசப்பட்டிருந்தது,
Go ay iš 3 ar
gšana
மாடுகளின் இத் திருவிளேயாடம் களைக் கண்டும் சின்னமணி இன் னமும் தொட்டிக்குள் நீர் நிறைக் கிருள் தில்லயம்பலத்திற்கு வியப்பாக இருக்கின்றது. நண்ப னின் இதயம் ஆழ்ந்த சாகரம்
"இந்தத் தொட்டியை எப்ப சின்னமணி கட்டினவன்! ஒரு வாரித்தைக. எனக்குச் சொல்ல வில்லையே" மனம் திறந்து பேசும் நண்பன் இப்படியான நல்ல காரியத்தைத் தான் செய்தது குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே என்ற ஆதங் கம் தில்லேயம்பலத்தின் நெஞ்சை அடைக்கிறது.
*புகழை விரும்பாதவள். . Asafi al-ITLDái) g pr as Satu play எடுத்ததன் காரணம் இதுவேயெனத் தில்லையம்பலம் தன்னைச் சுதாகரித்துக் கொள் கிருன்.
உ ரு ண் டு கொண்டிருந்த சைக்கிள் ஜே. பியின் கேற்றை அடைந்து விட்டது,
சுற்று மதிலில் பொருத்தப் பட்டிருந்த பிளாஸ்ரிக் எழுத்துக் assir of G di Garris disrpri என். வடிவேலு, ஜே. பி. எனக் கட்டியம் கூறுகின்றன. தில்லை uub _u6nyub Royášśādār Lab estas 6mo au ஒலிக்கிருள். தாயொன்று தானும் அங்கிருப்பதைக் குரைத்து அம்ப லப்படுத்துகிறது.
"ஆரது. தாய் போடும் சத்தத்தை உதைத்துக் கொண்டு பெண்ணுெருத்தியின் குரல் நில் லெயம்பலத்தின் செவிகளுள் புகு கின்றது. தன்னை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியமில்ல' அவன் மெளனித்துக் கொள்கி gir. Gg. Safair abya aya மன் சிலபோல் அவரை நோக்தி வந்து கொண்டிருக்கிருள்.
ஜே.பி. இருக்கிருரோ"
O

"ஓம் வாருங்க" ப்ளக் சிலே சம் எதுவுமின்றி ஜே. பி. யின் மனைவி வேற்றைத் திறக்கிருள். ' *SGið sys, KoÞrð Fihúsi afi இருக்க விடுகுது. அடிக்கொரு
தரம் சத்தியக் கடுதாசியெண்டு தின் நோக்கத்தைத் தொடர்ந்
வருகுதுகள்" மொலு, மொலு வென அவள் சினந்து சொல்லக் கொண்டிருத்தாள்,
இப்பதானே அந்த_திவார ணம், இந்த நிவாரணமெண்டு அறிவிச்சுக் கொண்டிருக்கினம். சனத்துக்கு எல்லா நிவாரணத் தையும் எடுக்க வேண்டுமென்ற நோக்கம். அதுதான் ஜேபியிட்ட சத்தியக் கடுதாசிக்கு கியூவில் நிக்குதுகள்
ஜே. பி.யின் மனைவி குசினிப் பக்கம் போகிருள், கூச்சமற்றவ னகத் தில்லையம்பலம் முன் முற் நத்திற்குச் சைக்கிளை உருட்டுகி ரூன். கமுக மரமொன்றின் கீழ் சைக்கிளேச் சரித்து வைக்கிருன். தில்லையம்பலமோ. வாரும் வாரும்" விருந்தையில் நின்று கொண்டு ஜேபி வரவேற்கிருர், "வரவேற்புக்குக் கண்டதுக்கு இண்டைக்குத்தான் இஞ்சால." சவித்தபடி ஐேபி கூறுகிருர்,
குசன் செற்றியில் இருவரும் சமஞக அமருகின்றனர். மின்னல் வேகத்தில் எதிர்பாராது ஜேபி எழுந்து எதிரில் இருந்த செற்றி யில் குந்துகிருர், - "முகத்தைப் பார்த்துக் கதைக்க வேணும் தனது செய் கைக்கான விளக்கத்தை ஜேபி ஒப்புவிக்கிருர்,
இந்த வெய்யிலுக்க எங்க தான் ஜே பி போறது . "
இப்ப என்னவும் மழையிக் காலயா வந்திருக்கிறீர்" நகைச் சுவையாகப் பேசிவிட்டதைப் போல் ஜேபி அட்டகாசமாகச்
os diral Burr. oy and er S காரியம் ஜே பி. அதுதான் வெய் யிலெப் பாராம வந்தனுள். . 8
ஜேபியின் தவிப்பிைமுடுக்கிவிட
வேண்டுமென்த தந்திரத்தோடு நில்லேயம்பலம் தனது பயனத்
SrTar.
"அப்படி என்னப்பா விஷ யம் ஜே பிக்கு ஆறப் பொறுக்க முடியாத ஏக்கம் வந்தவன் என்
னததைச் சொல்லப் போகிரு னென்ற மனத் தவிப்பு
தில்லேயம்பலத்தின் கசெற்
ஓடிக் கொண்டிருந்தது. மக்களுக் குத் தொண்டு செய்ய இதை விட அரிய சந்தர்ப்பம் கிடைக் காதென ஜே பி தனக்குள் எண் Grafiż Gasmar-rł.
"உது கட்டாயம் செய்ய வேண்டிய அலுவல்தான். மாடு களுக்கு நோயெண்டு இறைச்சி விக்கவும் தடை போட்டிருக்கு. இன்னும் கொஞ்ச நாளையில நாயருக்கும் விசர் புடிச்சு ஆக் களுக்குக் கடிச்சு ஆக்களுக்கும் விசர் வரப் போகுது. அது சரி நிவாரணக் குழுவில மற்ற ஆக் கள் ஆர்" ፈ8
ஜே பியின் கண்கள் தில்லை யம்பலத்தில் மொய்த்தன.
"நீங்களொண்டு, நாளுெண்டு சின்னமணியையும் போட்டிருக் கிறன் அவர் எங்கனோட போம் குடுக்க வந்தவர்"
சடாரென ஜேபி முகத்தைச் கவிழ்த்துக் கொண்டார்.
*ள ன் ஞே, ட ஜே பிக்குப் போட்டிபோட வெளிக்கிட்டவர்" இரு கைகளையும் முழங்க்ால்களுக் குள் இடுக்கிக் கொண்டு ஜே பி சொன்ஞர். அவரது முக முத்தி ரைகளே அவதானிக்கத் தில்லையம் பலம் துடித்தான். அவன் கண் disdir gugöASar!

Page 18
*aw65édéon h Gumer sons. விட்டுப் போடுங்க, இப்ப எவ்வ காவு காலமாப் போச்சு" ஜே பி பைச் சாத்தப் படுத்தத் தில்ல் Au là Lu su là qpåITAsés fTsir. 56ir முழுத் திதமையையும் பாவித்து ஜே பி யின் வைராக்கியத்தை ஒட்டு மொத்தமாகப் போக்க வேண்டுமென்ற முனைப்போடு தில்லையம்பலம் இயங்கிஞன்.
Rauoruumrøão GassmrLrrrà do காலம் கரைந்தது.
"சின்னமணியைப் பற்றி யோசிக்காதயுங்க. குழு வுக் கு நீங்கதான் தலைவர். எது எப்பிடி இருந்தாலும் தாங்கள் சனத்துக் குச் செய்யிறதைச் செய்ய த் தான் வேணும்"
செருமிக் கொண்டு ஜே பி குனிந்த தலயை நிமிர்த்தினர். தில்லையப்பலத்திற்குப் பழத்தைப் பறித்து விட்ட மகிழ்ச்சி. எழுந்து இருவரும் வெளியே வந்தனர். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜே பி சகிதம் தில்லையம்பலம் சேற்றை நோக்கி நடக்கிருன்.
"நாங்கள் தாள் சந்திக்க வேணும். எப்ப வெண்டு சொல்லியனுப்புறன்"
புற ப் பட ஆயத்தமாகத் தில்லையம்பலம் தெருவோரத்தில் நின்றன். தொட்டியில் நீர் குடித் துக் கொண்டு நின்ற மாடுகள் atdasā . Uš ģ7šī g, gidi கொண்டு நகர ஆரம்பிக்கின்றன. நடந்து கொண்டே அவை கள் தெருவில் சாணத்தைக் கழித் துச் செல்கின் mன.
கண்டீரே. உந்தப் பேயன்
சின்னமணி ஒரு தொட்டியைக் கட்டிவிட்டு, தண்ணியைக் குடிச் சுக் குடிச்சு மாடுகளுக்கெல்லாம் பீச்சல் விசாதி புடிச்சிட்டுது'
வாசிக சாலையில
தெர்ட்டியை எரிப்பதுபோல் பார்த்துக் கொண் டு ஜேபி Gresir GOTLArras dit singpystyri, Jay As) பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் தில்லையம்பலம் சைக்கிள் பெடவில் பாதத்தை வைத்தான்
'உந்தத் தொட் டி யை o 60.átasji GJrrdiv6ů Grdivavnto மாச் சேர்ந்து கொமிசனருக்கு பெட்டிசம் எழுதிஞ என்ன" மிக வும் நெரும் கி வந்து ஜே பி சொன்னது தில்லையம்பலத்தின் நெஞ்சில் சுட்டது. m
arbiypsir di ut a a u di குறித்து ஜேபி சொன்னவைகளை தில்லையம்பலம் மீட்டுப் பார்க்கி மூன். இந் த த் தொட்டியை உடைத்தால், இந்த மிருகசாதி களின் வயிற்றில் வரட்சி குடி கொள்ளுமே . இந்த உணர்வு ஜே பிக்குப் பிறக்கவில்லையே.. சின்னமணி போட்டிக்கு வந்த திற்கும் இதற்கும் என்ன சம்பத் தம்? எறிக்கும் வெயிலில் தில்லை பம்பலம் தி ற் ப த r போவதா வெனத் திணறிக் கொண்டு நின் முன். ஜேபியின் உள்ளத்து வரட் சிக்கு எங்குதான் நிவாரணப் தேடுவது. பெடலை ஊன்றி மிதித் துச் சைக்கிளில் ஏறிக் கொள்கி முன். ஜேபிக்கு அப்பால் நகர்ந்து விட்டதென்ற குளிர்ச்சி அவன் மேனியில் சில்லிட்டது!
"வடிவேலு ஜே. பி. போன் ருேரின் தலம்ையின் கீழ் சின்ன மணி போன்ருேரைப் Lu 60f
urriðið Gronautů u ss5uorr?”
geuu IT u uġ 83 tif G al mt sir g aċir தேடலில் அவன் மனம் இலயித் துக் கொண்டது. நி யா யம் பெரிய மனிதர் சிலகுக்கு மட் டும் சொந்தமானதல்ல חש8ח
பத்தின் பொதுமை அவன் நெஞ்
சில் நங்கூரம் பதித்தது. அவன் திசை மாறும் பறவையல்ல. .

வசந்தத்தை நோக்கி
செ. வாமதேவன்
வானத்திற் சூரியன் இன்னுமிருக்க வையத்தில் இருள் எப்படி வந்தது? தென்றலில் இயற்கை குளித்துக்கொண்டிருக்க இந்தப் புழுக்கம் எப்படி வந்தது ? ஆதவ பவனி அனுதினமும் உண்டு ஆனல், கதிர்களுக்குப் பதிலாக மரணவலைகள். பூவொன்று மிலர்ந்ததென்ருல் புதுமனையின் முற்றத்தையல்ல புதைகுழியின் மேட்டைப் பாருங்கள். மயானத்து வீதியில் நகரத்தின் சுறுசுறுப்பு.
@ சூரியன்கூடக் குளிர்ந்து போனன் - வறுமையின்முன் புழுக்களுக்குப் பதிலாக மனித நெளிவுகள். இதயங்களே ! உங்கள் செவிப்புலனைச் சோதிக்க வேண்டுமாளுல் மெளனத்தின் அழுகையைக் கேளுங்கள். ஷெல்லடி தொடர்வது உங்களுக்குக் கேட்காது ஏனென்ருல் . . அவை வெடித்துக்கொண்டிருப்பது பசிக்கின்ற வயிறுகளிற்ருன். இவர்கள் இருப்பதால் மாட்டுப் பஞ்சம் உனக்கில்லை. நீயிருப்பதால் ஒலைக் குடிசையில் வைக்கோலுக்கே பஞ்சம், பாரிக்குக் கூடச் சோறுாட்டும் இயற்கை இன்னும் பசுமையாகவே இருப்பதைப் பார். பணமே ! கோடையிடம் உன் உள்ளத்தை ஏன் குத்தகைக்கு விட்டுவிட்டாய்?
@
கண்ணிர் என்றமே கரையல்ல, வறுமைக் கடலில் மூழ்கியதும் மீண்டு கொள்வதற்கு:
அது, உலக நிகழ்வுகளை உனக்கு மறைக்கின்ற திரை.

Page 19
பெண்னே அத்திரையைக் கிழித்துக்கொண்டு வெளியே வா. முதலாளித்துவ சந்தையில் உன்தோழிகள் பேரம்' பேசப்படுவது தெரிகிறதா? பண அரணுக்குள் முதலாளித்துவம் ‘ஹிப்பிசமாக ஏழ்மை நிவாரணமாகும். . காமக் கால்களின் கீழ்
நொருங்கிப் போகின்ற பவித்திரக் கண்ணுடிகள் இறுதியில் சிவப்பு விளக்கில் சிதறிக் கிடக்கும். சீதனம் இங்கே நெருப்பாக எரிவது எண்ணெய் ஊற்றியல்ல, உன் கண்ணீரூற்றி அதை இப்போதே கனலாக்கிவிடு. முதலாளித்துவத்தின் ஆணிவேர்கூடப் பொசுங்கிப் போகும்வரை.
s மனிதா 1 நீ எப்போது இறக்காமலே பிணமாஞய்? எழுந்துவா.
மோதுகின்றபோது துன்பங்கள் எல்லாமே பாறைகள்தாம். காலச் சூரியனில் அவை கரைகின்றபோது பனிக்கட்டிகள் என்று தெரியவரும் நடக்க நாம் தயாராவோம். அமர்ந்திருக்கும்வரை கண்கள்தான் பருகமுடியும் ஏனென்ருல் தூரத்திற் தெரிவது கானல்நீர். பாட்டாளிக்கும் பசியற்ற வாழ்வுக்குமிடையில் முதலில் ஒரு பாதையமைப்போம். சுரண்டற் தொந்திக்கும் சுகபோகத்திற்குமிடையிலுள்ள குறுக்குப் பாதைக்கு நாங்கள் குண்டுவைப்போம்.
e காரிருள்தான் இப்போது. ஆஞலும் கண்ணுறங்க வேண்டாம். துன்பவானத்தைக் கீறி இப்போதே நாங்கள் வைகறையைப் பிரசவிப்போம். தோழா ! எழுந்துவா. - இங்கே மூடிக் கிடக்கின்ற சத்தியத்தின் கதை ஓங்கி உதை, இருள் உன்னை விட்டு விலகும்வரை தென்றல் உன்னைத் தழுவும்வரை 11 இங்கே பார் வசந்தம் எங்களை அண்மித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் இரு கரங்களுக்கிடையில் நெருங்கி மிக நெருங்கி !
t

எம். கே. முருகானந்தன் அவர்களின்
விவத்திய கலாநிதி எம். கே. முருகானந் தன் அவர்கள் எழுதிய "தாயாகப் போகும் உங்க ளுக்கு'. 'எயிட்ஸ்" ஆகிய இரு மருத்துவ நூல்களின் அறி முக விழா 09 - 74 - 1989-ல் கொழும்பு - 11, 21?, மெயின் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடை பெற்றது. இலங்கை முற்போக்கு எழுத் தா ளர் சங்க த் தி ன் கொழும்புக் கிளை ஏற்பாடுசெய்த இந்நூல்கள் அறிமுக விழாவிற்கு, மூளை நரம்பு சத்திர சிகிச்சை நிபுணரும், கவிஞருமான டொக்
டர் ந. சுப்பிரமணியம் அவர்கள்
தலைமை தாங்கினர். மக்களுக்கு
மிகவும் முக்கியமானதும், அறிந்து
கொள்வதற்கும் மானதுமான sí Li uLu niši s ðsT ஆராய்ந்து எளிய முறையில் நூலாக வெளிக் கெணர்ந்த முரு கானந்தளின் முயற்சியை டொக் டர் சுப்பிரமணியம் அவர்கள் மிகவும் பாராட்டினர்.
அத்தியாவசிய
தலைமை உ  ைர ைய த் தொடர்ந்து கவிஞர் மேமன்கவி அவர்கள் வரவேற்புரை திகழ்த்தி ஞர். "சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்" என ஏலவே ஒரு
- வேலோன்
நூலைத் தயாரித்துத் தந்த டொக் டரின் இத்தகையதான முயற்சி கள் தொடரவேண்டும் எனவும் அவர் தமது உரையில் குறிப் பிட்டுப் பேசினர். இரு நூல்களை யும் பற்றி அறுவர் தமது கருத் துக்கண்ச் சமர்ப்பித்தார்கள்.
இந்நூற்ருண்டில் மருத்துவத் துறையையே கதிகலங்க வைத்த 'எயிட்ஸ்" நோய் பற்றி இத் தகையதானதொரு எளிமையான நூல் வெளியாகியுள்ளது பாராட் டுதற்குரியது என டொக்டர் ஜின்ன ஷெரீப்தீன் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். டொக்ட்ர் நந்திக்குப்பின் சமூக தேவைகளை உணர்ந்து டொக் டர் முருகானந்தன் இந்நூலைத் தந்திருப்பது பாராட்டற் குரி யது 1 என தாயாகப் போகும் உங்களுக்கு ' என்ற நூல் பற்றி பேசவந்தவிடத்துதிருமதியோகா பாலச்சந்திரன் அவர்கள் கூறி ஞர்.
வீரகேசரி ஆசிரியபீடத்தைச் சேர்ந்த செல்வி சந்திரிகா சோம சுந்தரம் அவர்கள் எயிட்ஸ்" நூல் பற்றி விமர்சிக்கையில், தமிழ் நாட்டில்கூட இது காலவரையில் இத்தகையதான ஒரு நூல் வந்த தாக இல்லை. அந்த வகையில்

Page 20
டொக்டர் முருகானந்தனின் இம் முயற்சி மிகவும் வரவேற்கத் தக் கது. பாடசாலை, பல்கலைக் கழ கங்களுக்கும் இந்நூலை கிடைக்கத் தக்கதாக வழி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார். தனது மருத்துவ துறை அனுபவத்தில் கண்ட சில உண்மைச் சம்பவங் களையும் உசாத்துணையாக்கி, முரு கானந்தளின் தாயாகப்போகும் உங்களுக்கு நூல் விமர்சித்த டொக்டர் க. வேலாயுதபிள்ளை அவர்கள் புதுமணத் தம்பதிக ளுக்கு பரிசாக்கத் தக்க நல்ல தொரு நூல் இது" என்ருர்,
எளிமையாகவும், விடயங்க ளைக் கோர்வையாகவும் த த்த டொக்டர் முருகானத்தனின் எழுத்தாற்றல் பற்றி மலையக முன்னேடி எழுத்தாளர் திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் விதந்துரைத்தார். கலே இலக்கிய விமர்சகரும், "ஐலண்ட்” ஆசிரிய பீடத்தைச்சர்ந்தவருமான திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் இலக்கிய நயத்து.ணும், மனி த பிமானததுடனும டொக்டர் தனது நூல்களைச் சமைத்திருப் பது பற்றி உதாரணங்களுடன் விளகAனர். மல்லிகையில் வெளி யான கதைகளையும் பத்திரிகை யில பிரசுரமாகும் கட்டுரைகளை யும் வைதது சற்று முதியவராக டொக்டர் இருப்பார் என் நினைத் திருந்தேன். Gö ' tDrrጠ?∂; தில் மி கவு"ேஇசு ವಿರಾ? முருகானந்த ன் விளங்குவது எனக்கு வியப்பைத் தருகிறது ? என்று குறிப்பிட்ட சிவகுமாரன் ஆங்கில அரும்பதங்களுக்குச் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப் புகளைத் தந்திருக்கும் டொக்ட ரின் முயற்சியையும் பாராட்டிப் பேசினர்.
olu. ஆர்வமே என்ன எழுதத் தூண்
டியது என் மருத்துவக் கட்டு ரைகளுக்கு முன்னேடி டொக்டர் நந்தி அவர்களே என்று -ֆՄւն பித்துப் பேசிய நூல்களின் ஆசிரி யர் கலாநிதி முருகானந்தன் மேலும், நந்திக்குப் பின்னதாக மருத்துவர்களுள் என் னை யே ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டு வருவதாக இங்கு குறிப்பிடப் பட்டது, அது தவறு டொக்டர் ந. சுப் பிரமணியம் அவர்கள் 'அவனும் அவளும்" என்ற ஒரு கதைத் தொகுப்பைக் கூடத் தந்திருக்கிருர், டொக்டர் க். வோலாயுதபிள்ளை அவர்கள் பல அரிய கட்டுரைகளைப் பத்திரிகை களில் படைத்து வருகிருர் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் சொன்னர். உங்களது t. Ifrirm't ' டுகள் மென்மேலும் என்னை இலக்கியத்தில் ஈடுபட வைக்கும் 'ரொனிக்" ஆகவே அமையும். இது போன்ற பல நூல்களைத் தொடர்ந்தும் என்னிடமிருந்து நீங்கள் தாராளமாகவே எதிர் பார்க்கலாம்" என்றும் உறுதி பகாநதார். : நன்றியுரையாற்றிய வீரகேசரி விநியோகப பகுதியைச் சேர்ந்த பூலோ லியூர் ஆ. இரத்தின வேலோன் “மணமானவர்களுக்கு அரியதொரு பொக்கிஷத்தினை அளித்திருக்கும் டொக்ட்ர் மண மாகப்போகும் இளைஞர்-யுவதி களுக்கு ஆலோசனை தரத்தக்க நல்லதொரு நூலையும் விரைவில் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அறிமுக விழாவின் இறுதியி லும் சிறப்புமிக்க ஒரு உரை தந்த தலைவர் டொக்ட்ர் ந. சுப்பிர மணியம் அவர்கள், முடிவில் அருமையான ஒரு கவிதை மூல மாக, நூல்களின் ஆசிரியர் சலா நிதி எம், கே. முருகானந்தன் அவர்களை வாழ்த்திக் கெணரவித்
žto př.
છે
δο

Yrr-rrrrr M1- M1 ma Nr Mr Mrav
அழகியலாய்வின் பிரச் சனைகள்
சோ, கிருஷ்ணராஜா
1. கலைப் படைப்புகளை அனைவ ரும் விரும்பி ரசிக்கின்றனர்.
ரசனைக்கு எதுவிதக் கட்டுப்பாடு
களும் இருப்பதில்லை. ஆனல், ர சிக்க ப் பட்டதொரு t படைப்புப் பற்றிய அபிப்பிராயங் களே வெளியிடும் பொழுது. அவ் வபிப்பிராயங்கள் தொடர்பாக நம்மிடையே கருத்து வேறுபாடு களும், பிரச்சனைகளும் எழுவதை பல சந்தர்ப்பங்களில் நீங்கள் அவ தானித்திருத்தல் கூடும். இக் கருத்து வேறுபாடுகளும் பிரச்ச னை களுமே அழகியலாய்வின் ஊற்ருகும். 2. ஒரு கலைப்படைப்பில் காணப் படுகிற குறியீடுகள் யாவை? எவ்வாறு இக் குறியீடுக ள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின் றன?, கலையில் யதார்த்தம் என் பதன் அர்த்தமென்ன?, கலைப் ப  ைட ப் புகள் அனைத்தையும் தழுவி நிற்கும் பொதுப்பண்பு
கள் யாதேனும் உளவா?, இது
ஒரு நல்ல இலக்கியம்" என ஒரு லர் கூறுவதன் மூலம் எதனை மற்றவர்களுக்கு உணர்த்த முய லுகிருரர்?, என்பது போன்ற வினுக்களிலிருந்து அழகியலாய்வு தொடங்குகிறது. தரப்படும் விடைகளின் இயல்பிற்கேற்ப பல வித அழகியற் கொள்கைகளும் வரலாற்றில் உருவாகியுள்ளன.
* அழகியல் எதகனப் பற்
ஆராய்கிறதென ਡੀ வினவுவராயின்: அது கலே ப் டைப்புகள் பற்றி ஆராய்ெ தென மிகச் சுருஃே தருதல் சாத்தியம். ஆனல் அவ் வாயவுகள் எத்தன்மையது 6T67 மீண்டும் கேட்கப்படின் அதற் கு தருக்க விடைய்ெதுவும்"திரு தில் இயலாது.
4. கலை - இலக்கியப் படைப்பு கள் பற்றிய வருணணைகளே அழகியலின் பிரச்சினைகள் எனக் கறுவோமாயின், முதலில் நாம் எததகைய கூற்றுக்களைப் பற்றிப்
దిద్ది వ# படுத்தல் வேண்டும். மோணு - சா’ ஒரு உயிரோட்டமான க லேப் படைப் பென்பதுவும், மோஞ - லிசா டா வின்சி என்பாரல் வரை யப்பக்டதென்பதுவும், ஒரு கலைப் புப் பற்றிய இரு கூற்றுக் களாயினும், இக் கூற்றுக்களிற் கிடையே அடிப்படை வேறுபா, டொன்று உளது. போஞ - லிசாவைக் காண்பதன் மூலம் முகலாவது கூற்றின் ஏற்புடை மை யைத் தீர்மானிக்கலாம். ஆகுல் இரண்டாவது சுற்றின் உண்மை பற்றியதிய J kar உருவாக்கிய கலே ரூ பற்றிது குறிப்புகளையோ இன்றி" பிற

Page 21
erdivgsârdur sıray Gatşü போதல் வேண்டும். முதலாவது கூற்று ஓவிய ர சனை பற்றிய கூற்ருகவிருக்க, மறுகூற்ருே அக் கலைப்படைப்பின் "பெளதீக இருப்பு பற்றிய கூற்ருயுளது: இவை முறையே அழகியலிற்குரி யதும், கலை வரலாற்றிற்குரியது மான கூற்றுக்களாகும்.
5. கலைகளின் பெளதீக இருப்பு பற்றிய கூற்றுக்கள் அழகி யலின் ஆய்வுப் பரப்பினுள் உள்ளடங்குவன அல்ல. புலனு கர்ச்சிக்குத் தரப்பட்டதெதுவோ அதுவே அழகியலின் ஆய்வுப் பொருளாகும். அழகியலின் ஆய் வுப் பொருள் பற்றிய மேற்படி விளக்கம் தெளிவாக உணரப் படாமையிஞலேயே பல பிரச்ச னைகள் தோன்றியுள்ளன.
6. அழகியலின் ஆய்வுப்பொருள் 1. கலைகள் பற்றியவை,
2. நுகர்வோனில் கலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி யவை என இருவகைப்படும். இவையிரண்டும் புலனுகர்ச்சிக் குத் தரப்பட்ட கலைத்தோற்றப் பாடு பற்றிய கூற்றுக்களாகும்.
7: நுண்கலைகளில், கலை கள்
பற்றியவை, கலைகள் நுகர் வோனில் ஏற்படுத்தும் பாதிப்பு கள் பற்றியவை என்ற பாகு பாட்டைத் தெளிவாக இனங் கண்டு கொள்ளக் கூடியதாயிருக் கிறது. ஒவியம் ஒன்றின் புலனு கர்விற்குத் தரப்ப்ட்ட் தோற்றப் பாட்டைப் பற்றிப் பேசும் பொழுது வர்ணங்கள், உருவ ஒழுங்கு போன்ற சொற்கள் விரவி வரும் கூற்றுக்கள் அனைத் தையும் கலைபற்றிய கூற்றுக்க ாக நாம் வரையறுத்துக்கொள் araonrthi. S)é0 உயிரோட்ட மான ஒவியம்", "துகர்வோனுக்
குக் கிளர்ச்சியூட்டும் தன்மை யது" போன்ற விபரிப்புகள் வரு மிடத்து அவற்றைக் கலைபற்றிய கூற்றுக்களாகக் கருதுதல்ஆகாது. அவை, கலைகள் நுகர்வோனில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய கூற்றுக்களாக, நுகர்வோனின் உளநிலை பற்றிய கூற்றுகளாக இருப்பதை அவதானிக்கலாம்.
8. இலக்கியங்களிற்கு மே ற் குறித்த பாகுபாடு பொருந் திவராது. ஒரு கவிதையை அல் லது நாவலை வாசிக்கும்பொழுது அழகியலாளரது கவனம் அவை சுவைஞரிடத்தே ஏற்படுத்துகிற உணர்ச்சியைப் பற்றியதாயமை கிறதேயல்லாது, நூலின் பக்கங் களைப் பற்றியோ அல்லது அதி லுள்ள எழுத்துக்களைப் பற்றிய தாகவோ இருப்பதில்லை.
9. கலை நுகர்வின் பொது வாச கணுக்கு ஏற்படுகிற மனப்பதிவு கள் அழகியலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. மனப்பதிவுகள் பற்றிய ஆய்வில் 'உணர்ச்சி" என்ற சொல் பரவ லாகப் பயன்படுத்தப்படுமொன் ருகும். குறித்த சொல்லை, அதிக இடையூறின்றி சாதாரண வளக் கில் பயன்படுத்த முடிகின்றது. "நான் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட நிலையில் இருக்கின்றேன்" -இந்த வேலையைச்செய்ய தகுதி யற்றவர் என நான் உணருகின் றேன்" என்ற இரு கூற்றுக்களி லும், முதலாவது கூற்று எனது உணர்ச்சியைப் பற்றியதாகவும், இரண்டாவது கூற்று குறிப்பிட் டதொரு வேலைக் கு இன் தகுதி பற்றியதாகவும் இருக்கி றது. அழகியலாளர்கள் உணர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தி விளக்கங்களைத் தரும்பொழுது,

அப்பதத்தின் பல்வேறு கருத்துக் களையும் பிரக்ஞையுடன் கையாள் வதில்லை. இதுவே பல கருத்து மயக்கங்கள் ஏற்படக் காலாகின்
Del •
0. உணர்ச்சி சார்ந்த பதங்க ளது அர்த்தத்தின் ஒருபகுதி நுகர்வோனின் அனுபவத்துடன் இணைந்ததாகும். உதாரணமாக கச்சேரி செய்பவரின் ராக ஆலா பர்ணம் எரிச்சலையேற்படுத்துகிற தெனின், அதன் அர்த்தம் நுகர் வோன் அதனுல் துன்பமடைகி முன் என்பதாகும். உணர்ச்சியின் வெளிப்பாடாயமையும் மேற்படி கூற்று இசையின் இயல்பு பற்றி எதனையும் எமக்கு எடுத்துக் கூற வில்லை. இசையில் எரிச்சலை ஏற் படுத்துவது எதுவெனவும் விளக்க வில்லை.
11. ஒரு கலைபற்றிய விமரிசனத் தில் உணர்ச்சிக் கூற்றுக்கள் இடம் பெற்றுள்ளதெனில், அதன் அர்த்தம், கலை நுகர்விஞல் விம ரிசகன் எவ்வாறு பாதிக்கப்பட் டான் என்பதை அவன் விபரிக் கிருன் என்று கொள்ளுதல் வேண் டும், இவ் விபரிப்பு எந்தளவிற் குத் தெளிவாகவும் விபரமாக வும் அமைகிறதோ, விற்கு கலையின் இ யல் புகளை வெளிக் கொணருதல் சாத்திய மாகும். ஆஞல் இங்குள்ள பிரச் சனை, எந்தளவிற்கு விமரிசகனது விபரிப்பு குறிப்பிட்ட படைப்புப் பற்றிய பொருத்தமான விபரிப் பாகும் என்பதேயாகும்.
12. கலைகள் பற்றிய விமரிசனத் தில் உணர்ச்சியை வெளி யிடும் பதங்கள் இடம் பெறினும், அவற்றை மற்றவர்களால் உணர வும், அறிய வும் கூடுமாயின், அவற்றைக் கலைப்படைப்புக்கள் U fih mî ulu விபரிப்புக்களாகவே கொள்ளுதல் வேண்டும்.
அதேயள
13. அழகியலாய்வின் முக்கிய கூறுகளிலொன்று கலைகள்
பற்றிய விமரிசன ஆய்வாகும்.
இசை பற்றியதும், நடனம் பற்
றியது மான விமரிசனங்களும்
அழகியலாய்வில் இடம் பெறுவ னவே.
14. குறிப்பிட்டதொரு ஓவியத்
தில் முப்பரிமாணம் எவ் வாறு வெளிப்படுத்தப்பட்டுளது சாந்தனது சிறுகதைகள் கால உணர்வை எவ்வாறு வெளியிடு
கிற து? திருக்கோவையாரில் வ்ெளிப்படும் 7 பெளதிகவதித நோக்கென்ன? இன்னும் இது
போன்ற பலவகை விஞக்களுக்கு விடை தேட விமரிசகன் முற் படுகிறன்.
15. கலை - இலக்கியம் ஆகிய கூற்றுக்களின் இயல்பு பற் ܗܝ றிய ஆய்வின் தொடக்கமாக முதலில் கலை இலக்கியங்கள் பற் றிய சமூக - உளவியல் விபரிப்பு களிற்கும், இரசனை சார் விபரிப் புகளிற்கும் இடையிலான வேறு பாட்டைச் செய்தல் இன்றியமை Այո 55}, கலையாக்கத்திற்கான சமூக - உளவியற் காரணிகள் பற்றிய விபரிப்புகள் அழகியலின் ஆய்வுப் பரப்பினுள் உள்ளடங் காது.
16. கலையாக்கக் காலத்து, கலை ஞனது மனேநிலை பற்றிக் கூறப்படுவனவோ, அன்றிக் கலை யின் தோற்றத்திற்குரிய சமூகபொருளாதாரக் கா ர st பற்றிக் கூறப்படுவனவோ கலை பற்றிய கூற்றுக்களாகத் தரப் படும் பொழுது பின்வரும் பிரச் சனைகள் எழலாம்.
அ. மேற்படி கூற்றுக்கள்
அழகியற் கூற்றுக்களா Seguonr? "

Page 22
ஆமெனில் இவற்றில் ஏற்புடமையை எவ் வr று பரிசோதிக்க Sant th?
17. கலையாக்கத்தின் பொழுது
கலைஞனின் உளப்பாங்கு பற்றிய வருணனையே கலையின் நோக்கமாகத் தரப்ப்டுகிறது.
கலைஞன் எதனைச் செய்ய விரும்பு
கிருன்? எவ்வாறு செய்ய விரும் புகிருன்? பட்ைப்பிற்கான திட் டம் எவ்வாறு உருப்பெற்றது? என்பது போன்ற வினக்களுக்குத் தரப்படும் விடைகள், கலையின் நோக்கம் பற்றிய விளக்கமாகத் தரப்படுகிறது, இவை கலைகளைப் புரிந்து கொள்வதற்கு உதவுமென் பதில் எது வித ஐயமும்ல்லை. ஆனல் இவற்றை உண்மையில் எம்மால் அறியமுடியுமா என் பதே இங்குள்ள பிரச் சனை. மேலும் கலைகளிற்கு இரசனைக் கப்பாற்பட்ட நோக்கங்கள் உள தெனக் கூறுவது பலவித பெளதி கவதீதப் பிரச்சனைகளைத் தோற் றுவிக்கும்.
18. கலை காரியமாகவும், கலை
ஞனின் நோக்கம் காரண மாகவும், அதாவது கலைக்குக் காரண் - காரிய விளக்கம் தரு
தல் முக்கியமானதெரு பெளதீக
வாதப் பிரச்சனையாகும். கல் இலக்கியங்கள் பற்றிய நிர்ணய வாத நிலைப் பா டு என இது அன்ழக்கப்படும். சுயாதீன சித் தத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் நிர்ணய வாதக் கலைக் கோட் பாட்டை நிராகரிப்பர். இவர் களின் அபிப்பிராயப்படி அனைத்து கலைகளும் கலைஞனது "உடனடி søsorriřëéusir o Gausfilhuri-r கும் ,
19, கலைகளின் தோற்றத்திற் கான சமூக - பொருளா தார காரணிகள் பற்றிய ஆய்வு கள் கலை - இலக்கிய ஆய்வுக ளாக மாட்டாது, LD nr (7 55, அவை சமூகவியல் ஆய்வுகளாக வும், பொருளாதார ஆய்வுகளா கவும் இருக்கிறது. ஒரு கலைப் படைப்பின் தோற்றத்திற்கான வ ர ல |ா ற் று நிர்ப்பந்தங்கள் யாவை? கலை - இலக்கியங்கள் சமூகத்தில் எத்தகைய முன்னேற் றத்தை ஏற்படுத்தியுள்ளது என பல ஆய்வுகள் தோன்றியுள்ளன. எனினும், அவ்வாய்வுகளை கலைஇலக்கியங்கள் பற்றிய அழகிய லாய்வில் சமூக - பொருளாதார உள வி ய ல் அடிப்படைகளைத் தேடுவது இன்றியமையா தொன் றல்ல.
வர்களை தய வ செய்
தொடர்ந்த
சந்தாக்களைச் புதுப்பியுங்கள்.
இந்த ஆண்டுக்கான சந்காவைச் செலுக்தாத
* சக்தா வைப் புதுப்பிந்தக் கொள்
ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
மல்லிகை உங்களது கரங்களுக்கு
வந்து சேர வேண்டுமாக இருந்தால் தயவு ஈெய்து நம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
- ஆசிரியர்.
編般

கதையோடு கதையாக.
Gற்ாயிறு இதழின் இலக்கி யப் பக்கங்ளுக்கான இறுதி வேலை களை முடித்தபின், அலுவலகப் பையனெத் தேநீருக்கு அனுப்பி விட்டு, நான்காம் மேல்மாடி யன்னல் வழியாகப் பார்த்தேன். கட்டடங்களுக்கு அப்பால், வான விளிம்பில் அஸ்தமிக்கும் சூரியன் கண்களைக் குருடாக்கும் ஒளிர்வை இழுத்த நிலையில், காலிக்கும் பூரணை மதியோ என்று ஐயுறச் செய்தது; அதன் முகமெல்லாம் குங்கும சந்தனக் கலவை. அந்தி யில் வெளியாகும் எங்கள் ஆங்கி லத் தினசரியின் பிந்திய பதிப்பை ஏற்றிய வான்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன,
காவல்காரனின் அனுமதி பெற்று வந்த ஒரு வோ க் ஸ்வா கன் காரிலிருந்து இறங்கிய ஒரு வர், மேலே ஒரு பார்வை பார்த்து விட்டு, பிரதான வாச லால் உள்ளே நுழைந்தார். பார்த்த அந்த முகம் அறிமுகமானது அவர்தான் கலாநிதி திருஞான சம்பந்தமூர்த்தி, பல்கலைக் கழ கத்திலே தொல்பொருளியல் சிரேஷ்ட விரிவுரையாளர். சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பா னத்தில் அவர் நடத்திய அகழ் ஆராய்ச்சி பற்றிய ஒரு ஜனரஞ்ச கக் கட்டு  ைர யை தாங்கள் பிரசுரித்தோம். அப்போது கூட அவர் எமது அலுவலகத்திற்கு வத்ததில்லை. எல்லாத் தொடர்பு களும் தபால் மூலம்தான்.
- நந்தி
யாழ் குடாதாட்டின் வர லாறு, வழக்கம், வளப்பம் வகை யழு தொடர்பான கருத்தரங்கு களில் நான் அவரைப் பார்த் திருக்கிறேன். நிலத்தைத் தோண் டும்போது அசப்படும் ஒரு சல் லியோ, எலும்போ, ஓடோ அல்லது ஆயுதத்தின் ஒரு துண்டோ அவருக்குப் போதும்: அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முடிவாக, பழம் தமிழர் பெருங் குடியின் பெருமையையும், பண் பாட்டையும் நம் உள்ளம் எல் லாம் உவப்ப உலகுக்கு ஆங்கிலத் தில் அளிப்பார். * அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரு சரித்திர நாவலுக்குரிய பரப் புப்பகட்டும் பொலியும் வண்ணம் எழுதப்படும் அவருடைய "ஜன ரஞ்சகத் தமிழ்க் கட்டுரைகளில் உள்ள கற்பனைச் சரக்கு வாசகர் பலரை மமகாரப் போதையில் அமிழ்த்தியிருக்கிறது.
அப்படியானவர், கலாநிதி மூர்த்தி (சுருக்கமாக), தேநீர் கொண்டுவந்த பை யனுட ன் எனது அறைக்கு வந்தார் - ஒரு சிறு கதைப் பிரதியுடன். நான் எதிர்பாராத சங்கோசத்துடன் - அது தனது முதல் சிறுகதை என் றும், உண்மை-முழு உண்மைக ளின் அடிப்படையில் உதித்த ஒரு படைப்பு என்றும் தெரிவிக் து, இனி, கதையினுடைய குறிக் கோள், முறை, குறை, முடிவு
எதிர்பார்ப்பு இப்படியாக முன்

Page 23
விமர்சனமாக, விஞ்ஞான வாடை வீசும் ஆங்கிலத்தில் சல்லாபித்து விட்டு - மூச்சுவிட்டார்,
“ ‘Gsfðff'' - (Js '_GL-sér.
i še
''Garcia 1-mb. is air அதன் பின்பு தமிழில் பேசிஞர்:
*நான் இப்போது தேநீர் குடித்துவிட்டு வருகிறேன். உங் கள் வீடு வெள்ளவத்தையில் தானே? என்னுடைய காரில் கொண்டுபோய் விடுகிறேன்'
நான்மணியைப் பார்த்ததை யும், கொட்டாவி விட்டதையும் அவர் அவதானித்ததன் விளைவு அந்தக் கேள்வியும் ஏற்பாடும். காரில் போகலாம் என்று தெரி வித்ததும், நான் அவருக்காக ஒரு மணி நேரம் கூட ஒதுக்கச் சித்த மானேன்; அது பஸ்ஸிற்குக் காத்து நிற்கும் நேரம்தானே.
அவர் தாஞகவே தனது சிறு கதையைப் படித்துக் காட்ட விரும்பிஞர். ஒவ்வொரு கிழமை யும், பூர்விக பாவ சேஷ்டைக்குத் தண்டனையாகவோ என்னவோ, அவ்வாரச் சிறுகதைப் பக்கத்தை நிரப்புவதற்கு, 2° - 30 "சிறு கதை'களை கபஸ்ரீகரம் செய்யும் எனக்கு, இது ஒரு மாற்றம் என்று எண்ணி "படியுங்கள்" என்றேன்
அலுவலகப் பையன், நான் கூருமலே ஒரு கிளாஸ் தேநீரைக் கொண்டுவந்து அவர் முன்னல்
வைக்கும்போது, புள்முறுவல் மூலம் நன்றி தெரிவித்தார்.
"குடியுங்கோ’
கையில் கிளாைை எடுத்தபடி கூறிஞர்: "நான் கடந்த மூன்று மாதங்கள் இங்கிலாந்தில் இருந் தேன்; பிரிட் டிஷ் கவுன்ஸில் ஸ்காலர்ஷ்ப் கிடைத்தது. அங்கே போனது இதுதான் முதல்தடவை. இந்தக் கதை அந்த அனுபவத்தை
2.957. . . ..., 象 第
4.
*படியுங்கோ"
கொண்டுவந்த ஃபை லைத் திறந்து தலைப்பு இன்னும் போட வில்லை" என்ற "மன்னிப்புடன் anr68šsmrtř:
"விமானக் கப்ரன் லண்ட னின் த ரை மட்டச் சீதோ ஷண நிலை பூஜ்யம் செல்சஸ் என்று அறிவித்தார் காலை 8-30: இன்னும் பத்து நிமிடங்களில் விமானம் ஹீத் ரோ விமான நிலையத்தில் இறங்கும். சுமா ரான சொற்பொழிவின் பின் கை தட்டல்கள் போல், பயணிகள் தமது அரையைச் சுற்றிய பெல்ற் றைக் கிளிக்கென கொளுவும் ஒசை கள் விட்டு விட்டுக் கேட்டன.
ஹரீத்ரோவில் எந்த விதமான வில்லங்கமும் இருக்க வில் லை, இரண்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்த கம் படிக்கத் தெரிந்து, வாசித்ததுபோல் செப்
யத் தெரிந்த ஒருவனுக்கும் ,
நேர்மையாக வந்து பெரும்ப லும் உண்மை பேசுபவருக்கும் , மற்றவர்களைப் பார்த்து கெளரவ மாக செயற்படுபவருக்கும் அங்கே பிரச்சினைகள் குறைவு என்பதை ஊகிக்க முடிந்தது. ஆளுல் நான் எதிர்பார்த்து வந்த என்து பாட சாலை சக சர்வ கலாசாலைத் தோழன் திரு. பூங்குன்றன் விமான நிலையத்திற்கு வரவில்லை?
தனது மூக்குக் கண்ணுடியைக் கழற்றியவாறு மூர்த்தி சொன் ஞா:
“பூங்குன்றன் என்பது கற்ப äartlü (au uuu ř, "ே எனது நண்பன்! திரு. சிவராம லிங்கத்தைக் குறிக்கும். சுருக்க மாக லிங்கம். அவர் என்னு ன் இடைக்காட்டில் படித் தவர். பின்பு கொழும்பு பல்கலைக் கழகத் தில் ஒன்ருகச் சேர்ந்தோம். எனது பாடம் சரித்திரம். அவருடையது பெளதிகம்; ஆகவே தொடர்

குறைவு. பட்டம் பெற்ற பின்பு காண்பது கல்யாண, மரண வீடு களில்தான், பின்பு 197"-இனக் கலவரத்தைச் சாட்டாக வைத்து இங்கிலாந்து சென்று, இரண்டு வருடங்களில் குடும்பத்தையும் அங்கே அழைத்திருக்கிருர், எதிர் பாரா விதமாக நான் இங்கிலாந்து போவதற்கு முன் அவரிடமிருந்து இந்தக் கடிதம் வந்தது. நீங்கள் அதை வாசிக்க வேண்டும்."
ஃபையிலில் இருந்த கடிதத்தை எனக்கு நீட்டினர், ஒரு சட்ட ஆவணத்தை நியாய துரந்திரர் ஒருவர் பொருத்தமான இடத் தில் காட்டுவது போல். பேர்ச
னல்’ என்று கோடிடப்பட்டு, அறிமுகம், பழைய ஞாபகம், பாலிய நட்பு. மன்னிப்பு ஆகிய
சம்பிரதாய அலங்கார எடுப்புக ளின் பின், அந்தத் தமிழ் மொழிக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்
அவர், பூங்குன்றஞகிய லிங் கம் லண்டனில் ஒரு தொழிற் சாலையில் பொதியவியலாளரா கத் தொழில் புரிகிருர். ஆனல் "தமிழன்னையையும் அவரது சம யத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை. ஒரு நல்ல தமிழ்ச் சேய் செய்யக்கூடிய சேவையைக் கடந்த 10 வருட கால இரவுக ளில் செய்து வருகிருர். அதன் பேருகப் பல இந்து சமயக் கட் டுரைகள் ஆங்கில மொழியில் சிறு நூல்களாக ளன. சில தமிழில் சுருக்கங்களாக "லண்டன் மணி’ என்ற சஞ்சிகை யில் வந்துள்ளன. நூல்களின் பட்டியல் ஒன்றை இணைத்திருந் தர்ர். யாழ் பல்கலைக் கழகம் தமிழ் அறிஞர்களுக்கு கெளரவ இலக்கிய கலாநிதிப் பட்டம் அளிப்பதை அறிந்திருக்கிருர், மூர்த்தி அவருடைய பாலிய நண் பர் என்ற முறையில் அதுபற்றி எழுதி ஞ ல் நன்றியுடையவர் ஆவார். ளி, ஆவரங்காலில் மூப்படைந்து இருக்கும் அவரு
வெளிவந்துள்
டைய தாயின் பெயரிலும், 3 வருடங்களுக்கு முன் காலமாகிய தந்தையின் பெயரிலும் வருடா வருடம் ஒரு ‘புலமைப் பரிசைக் கொடுப்பதற்குச் சித்தமாகவும் இருக்கிருர். இப் பரிசு தமிழ் இலக்கியத்தில் சிறப்புச் சித்தி பறும் மாணவருக்குக் கொடுக் கப்படும். இப்படியாக எழுதியி ருந்தார்.
"இனி, பூங்குன்றனப் பற் றிய உங்கள் சிறு கதையைக் கேட் போ ம்' என்று கூறிச் சிரிப்பை வரவழைத்தேன்.
சிறு கதையைத் தொடர்ந்து வாசித்தாம்:
"ஆகாயத்திலிருந்து மல்லிகை கள் தூவப்பட்டது போல் பணி பொழிந்து கொண்டிருந்தது. விமான நிலை ய த் தி லிருந்து வெளியே வந்ததும், குளிர்சாத னப் பெட்டிக்குள் தள்ளிவிட்டது போல் விறைத்தது.
ஊரில் பேராசிரியர் ஒருவர் இரவல் தந்த ‘ஒவர் கோட்டைப் போட்டுக் கொண்டேன். பிரிட் டிஷ் கவுன்சில் அனுப்பியிருந்த அறிவுறுத்தல் கடிதம் பிரகாரம், ஒரு பஸ்ஸில் விக்ருேறியா சென்று றயில் ஸ்டேசனில் உள்ள பிரிட் டிஷ் கவுன்சில் அலுவலகத்தை அடைந்தேன். அங்கே எனக்காக கவுன்சில் பிரதிநிதி, ஒரு பெண், காத்திருந்தாள். நண்பன் பூங் குன்றன் அங்கு கூட வரவில்லை. அந்தப் பெண் என்னை "லெஸ்றர் ஸ்குவரில் உள்ள வெஸ்ற் மினிஸ் றர் ஹோட்டலில்" கொண்டு போய் விட்டாள். அது சுமாரான விடுதி, எல்லா செளகரியங்களும் அடங்கிய ஒரு விமானம் போன்ற அறை, அதன் வாடகை காலை உணவுடன் 20 பவுண், ஸ்கலர் வழிப் பணம் அதற்குப் போதுமா னது என்ருலும், மிச்சம் பிடிச்சு சில செளகரியப் பொருட்களே
45

Page 24
ாங்கலாம் என்றும், மேல் மிச் சத்தை 58-ஆல் பெருக்கி ரூபாய் களாக்கி வங்கியில் போடலாம் என்றும் வந்த எனக்கு, இந்த வாட கை மூச்சுக் குழாயை அடைத்தது.
ஏதோ கீச்சிட்டது-பக்கத்தி லிருந்த டெலிபோன் அப்ாய ஒலியாக அலருமல் குருவிபோல் கூப்பிட்டது. பூங்குன்றன் பேசி ஞர்: .-
"ஹலோ வரதர், வணக்கம், சுகஃ பிரிட்டிஷ் கவுன்நிலை அழைத்து உம்முடைய தொலே பேசி எண் எடுத்தேன். விமானப் பயணம் செளகரியமாக இருந்தி ருக்கும் என்று நம்புகிறேன்."
மிழில் ஒரு பண் டி தர் ചേര്ക് ராகத்தில் பேசி ஞர் ஆனுல் ஆங்கிலத்தின் நேரடி யான மொழிபெயர்ப்புப் போன்ற செயற்கைத் தன்மை அதில் இருந் தது, அவர் தொடர்ந்த டேசிய தில் At tண் மணத்தது
“மன்னிச்சுக்கொள்ளும் ஹீத் ரோவுக்கு வரமுடியாமல் போச்சு, எங்கடை ஊர் அலுவலாகத்தான் வீட்ஸ், லிவர்பூல், மன்செஸ்றர் என்று இந்த சுற்றிவிட்டு ப்பதான் வந்தநான் மச்சான், ஞாயிறு தானே, மத்தி யானச் சாப்பாட்டிற்கு வீட்டை வாரும்."
தொடர்ந்து அவர் பேச்சு ஆங்கிலத்திற்கு மாறி, தனது வீட்டிற்கு வரும் வழி முறையை யும், அண்மையில் இருக்கும் றி யூப் ஸ் டே சன் பற்றியும். லண்டனின் தெரு வரை பட வழி காட்டியாகிய ஏ-று-ஸ்ட் நூல் வாங்கும்படியும் கூறினர்."
"பாருங்கள், சிறு கதையில் ானது பெயரையும் வரதர் என்று மாற்றி விட்டேன்' என்று குழந்தைத்தனமாக விளக்கிஞர். மூர்த்தி.
《保
"தெரியுது படியுங்கேச'
*தான் பூங்குன்றனின் வீட் டிற்கு அடுத்த நாள் போனபோது மதிய வேளையிலும் இருட்டிக் கொண்டு வந்தது; தெருவில் வெள்ளைக் கம்பளம் விரித்திருப் பது போலவும், வீடுகளின் கூரை களிலே கேக் ஐசிங் போடப்பட் டது போலவும், மொட்டை மரங்களின் கள்ளிகளிலே பஞ்சு 4த்ததது போலவும், பணி பல உருவங்களில் காட்சி தந்தது. பணி சுமந்த காற்று, கண்காணுத தனது விரல்களால் கழுத்தை இறுக்கி முகத்தை அமுக்கித் திக்குமுக்காடச் செய்தது.
வாசல் மணியை அழுத்திய தும், பூங்குன்றன் வந்து கதவைத் திறந்தார் மிகப் பரந்த புன்ன கையுடன் எனது கை  ையக் குலுக்கினர் வரவேற்ருர், எனது ஒவர் கோட்டை, ஆங்கில பாணி யில் கழற்ற உதவி அதைத் தன் களுடைய ஓவர் கோட்டுகளுடன் தொங்க வைத்தார். வரவேற்பு அறை சூடு ஏற்றப்பட்டு இதமாக இகுந்தது. கம்பளமும், கதவுவன்னல் திரைகளும், செற்றியும், நாற்காலிகளும், ஓர் ஒரத்தில் பியானுேவும் ஆங்கில வீட்டின் மாதிரியாக இருந்தாலும், அங் குமிங்கும் அலங்காரப் பொருட் களும், தென்னிந்திய கலாச்சாரத் தைக் சுண்முள்னே காட்சிக்கு வைத்திருந்தன. நமது ஊர் இவர் லயங்களிலே காணக்கூடிய அள வில் பெரிய நடராஜர் சிலை, சந் தனமரத்திலான கிருஷ்ண சி. லக்ஷமி, சரஸ்வதி, நந்தி முதல் தஞ்சாவூர் ஆடும் பொம்மை ஈருக சிலைகளும், பொம்மைகளும், ஆள் அளவு குத்துவிளக்குகள், அழகான கைவிளக்குகள் ட் எல் anth Avači Antré Garri &ra ஒரு மினி பூம்புகார்.

திருமதி பூங்குன்றன் சமயல் அறைக் க்தவைத் திறந்திருக்க வேண்டும் இறைச்சி வறுவலின் மாமிச நெய் வாசனை வரவேற்ப றைக்கு வீசியது; தொடர்ந்து அவவே வந்தா,
"ru?""
எப்படி1" நானும் எதிரொ லித்தேன்.
பூங்குன்றன் மண் வி யை *அஞ" என்று ::* அன என்ற அன்னமுத்துவை al பெயர்) நான் ஊரில் இரண் டொரு தரம் பார்த்திருக்கிறேன். பூங்குன்றனின் தலை முட்டையாகி விட்டதால் வயது காட்டிரூலும், அன்னமுத்து இளமை யாகத் தோன்றின; தலைமயிர் மைக் கறுப்பு. அணிந்திருந்த ஜீன்சும் சேட்டும் உடலை இறுக்கமாகவும் நறுக்காகவும் காட்டின.
வாசல் மணி ஜலதரங்க ஒசை யில் ஒலித்தது. கதவைத் திறந்த தும், T உள்ளே வந்த இருவர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். டொக்டர் மோகனும் அவர் மனை வியும் என்று இளம் சோடிகள். ஹலோ ஹலோ லோ லோ" என்ற ஆரவாரத்துடன் வந்து குளிர் நடுக்கத்தைக் கொஞ்சம் மிதமாக நடித்த மோகன் ஹோலுக்குள் போக, மனைவி சமையல் அறைக்கு ஒடிஞள் இன்னும் இருவர் வந்தனர். சம் பிரதாய அறிமுகங்கள் எனக்கு ஆங்கில முறையில் தடந்தன.
பூங்குன்றன் தனது வீட்டை எனக்கு அறிமுகம் செய்வதற்கு விரும்பி, என்னை மேல் மாடிக்கு அழைத்துச் சென்ருர் தனது அறையைக் காட்டுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அங்கே அவர் இந்தியப் பயனத் தின்போது சேகரித்த ஏராள மான தமிழ் சித்தாந்த நூல்கள் இருந்தன. அவர் எழுதிய சிறு
நூல்களையும் எடுத்துக் கட்டில் மீது வைத்தார். அவை பளபளப் பான கடுதாசியில் அச்சடித் திருந்தாலும், எமது ஊரில் அந்தி யேட்டியின் போது வெளியிடும் நினைவு மலர்'களின் அளவிலேயே இருந்தன.
சென்ற தடவை இலங்கைக்கு வந்தபோது . அம்மன் கோவி , லுக்கு ரூபா 10,000/= அன்பளிப்பு செய்ததாகவும், அவர்கள் தனது பாண்டித்தியத்தைக் கெளரவிக் கும் முகமாக 'சைவ சித்தாந்த பாதுகாவலர்" என்ற பட்டத்தை அளித்ததாகவும் கூறிஞர். தொடர்ந்து யாழ் பல்கலைக் கழக கெளரவ கலாநிதிப் பட்டம், தான் செய்ய இருக்கும் அன்ப ளிப்பு, கட்டிவிலே கிடக்கும் இந்த நூல்கள். இப்படியாக அவர் பேசியது எனக்கு வெறுப்பாக இருந்தது. வெளியூர் பணத்தால் எமது ஊரில் எதையும் வாங்க லாம், சாதிக்கலாம் என்ற தோர 3ணயில் அந்த அவா இருந்தது போல் தோன்றியது.
இதற்கிடையில் வாசல் மணி பல தடவை இனிமையாக ஒலித் தது. பல விருந்தினர் கீழே வந்தி ருக்கிருர்கள். அன்று அந்த விட் டில் ஒரு அரசியல் கூட்டம் தடக்க இருப்பதாகவும், அதன் பின் எல் லோருக்கும் மதிய போசனம் என்றும் பூங்குன்றன் கூறிஞர். அடுத்து இருப்பது தனது இரு மகள்மாரின் அறை என்று கூறி ர், அப்போது அவர்கள் அறை ல் இல்லை. அங்கே, விரித்த சடையுடன் ஒரு காலை மடக்கி நின்று, "கீற்ருர்" வாசித்தவாறு பாடிக்கொடு நின்ற ஒரு "பொப்" பாடகரின், சினிமா போஸ்றர் அளவு படம் ஒரு பக்கச் சுவரில் ஒட்டப்பட்டுக் கண்ணை ஊடுருவி யது, மற்ற மூன்று சுவர்களில், மேலும் பாடகர்கள், குத்துச் சண்டை வீரர்கள், அம்மணமா
40

Page 25
கக் கட்டழகிகள் ஆகியோரின் முழு அளவு வர்ணப்படங்கள் ஒட் டப்பட்டிருந்தன. கட்டிலிலும் நிலக் கம்பளத்திலும் பல வித மான மின்சாரப் பொருட்கள், ருெய்லற் பொருட்கள், அலங்கார உடைகள், தலே முடிகள் கிதறிக் கிடந்து, அதீத செழிப்பின் அடங் காத்தனத்தை அம்பலமாக்கின.
நாங்கள் மீண்டும் கீழே ஹோலுக்குப் போனபோது இரு பது பேருக்குமேல் வந்திருப்பதை பார்த்தோம். எனக்கு சம்பிரதா
AT& அறிமுகப்படுத்தப்பட் டார்கள். டொக்டர்கள், ஆண் தாதிகள், பொறியியலாளர்,
கொம்பியூற்றர் நிபுணர்கள், விஞ் ஞாளிகள் அங்கே இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரபல் கல்லூரிகளிலே இலவசக் கல்வியைப் பயன்படுத் திப் படித்தவர்கள். சிலர் மேற் படிப்புக்கு இங்கே வந்து நிரந்தர மாகத் தங்கிவிட்டார்கள் சிலர் சிங்கள மொழிச் சட்டத்தைக் காட்டி அகாலமாக அரசாங்கச் சேவ்ையிலிருந்து ஓய்வு பெற்ற வர்கள்; இன்னும் சிலர் அண் மைக் காலத்தில் அகதிகள் என்று கூறி வந்தவர்கள். s
இந்த வேளை திரு. மூர்த்தி தனது சிறுகதையைப் படிக்கும் போது நான் சிறிது நித்திரை கொண்டிருக் வேண்டும். அதை அவர் கவனித்துவிட்டார். கதைத் தாள்கனை மேசைமீது வைத்து விட்டு, ஒரு சிகரட்டைப் பற்ற வைத்து ஊதியபடி சொன்ஞர்
"அவர்கள் அன்று நடத்திய கூட்டம் ‘தமிழர் உரிமை" பற்றி பது. அந்த வட்டாரத் தமிழர் தலைவர்தான் மிஸ்றர் லிங்கம். srrub இலங்கை யில் எப்படிப் Bu umrurmru G76nu6öo7G39ub, a76är(Jor தியாகங்கள் செய்ய வேண்டும், ாந்த அளவு தமிழ் மண்ணையும் விண்னேயும் பாதுகாக்க வேண்
டும் என்று எமக்கு அறிவுரையும் ஆணையும் தருவதற்குத் தீர்மா னங்கள் அவர்கள் எடுத்தார்கள். அதற்கான பண உதவி செய்வது அவர்கள் கடமையாம். நாங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிக் கும் ஸ் கியைக் குறைத்து, அந்தப் பணத்தை அனுப்பிளுல் போதும்" என்று ஒருவர் கூறிஞர். முதலில் நான் அதை, குடிபோ தையில் கூறப்பட்ட ஹாஷ்யம் என்று நினைத்துச் சிரித்து விட் டேன். ஆனல் அது மிகவும் உறுதியாகக் கூறப்பட்ட ஆலோ சனே என்பதை மற்றவர்களின் பவித்திரமான வரவேற்பிலிருந்து பின்பு தெரிந்து கொண்டேன். அவர்களின் சமூக அந்தஸ்தும் சிந்தனை நிலையும் வேறு ಸ್ಟ್ರ್ಯ திற்கு உயர் ந் து விட்டதை உணர்ந்தும் கொண்டேன்.
இங்கிலாந்திற்கு யாழ்ப்பா ணத்திலிருந்து புதிதாக வந்துள்ள ஓர் இளைஞனும் அங்கிருந்தான். அவனுக்கு இப்படியான பேச்சுக் கள் மிகவும் அவமதிப்பாக இருந் ததை அவதானிக்க முடிந்தது: கடைசியில் அவை அவன் உள் ளத்தை வெடிக்க வைத்தன. லிவர் பூல்" வட்டாரத் தமிழர் தலைவர், ஒரு பொது மருத்துவர்; லண்டனுக்குக் கண் சேர் ஜ செய்ய வந்து, முதலாம் பாகத்தி லேயே மூன்று தடவை தவறிய தால், பொது மருத்துவம் செய்து ஐசுவரியமாக இருப்பவர், அக் கூட்டத்திற்கு விசேஷ விருத்தின ராக வந்ததால் சில திட்டங்களைக் கூறிஞர். கூட்டம் முழுமையாக ஆங்கிலத்தில் நடைபெற்றது என்ருலும், அவர் பேசும்போது அந்த இளைஞன் கேட்டான்: *சேரி, தமிழ் பற்றியும் தமிழ்ப் பிரதேசம் பற்றியும், தமிழ் மக கள் பற்றியும் பேசும் நீங்கள், இவற்றைத் தமிழில் பேசினல் என்ன?" தலைவர், தான் அவமா ணப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட
4.

தனது கோபத்தை வெளிக்காங் டும் வண்ணம், அதிர்ச்சியடைந் தவர்போல் அரை நிமிடம் ஒன் றுமே பேசாமல் முழு மெளனம் அனுசரித்துவிட்டு நளின மொழி யில் சொன்ஞர்: "மிஸ்றர், இண் டைக்கு தமிளில் பேசச் சொல்லு நீர் நாளைக்கு கோவணத்திலை வந்து பேசச் சொல்லுவீர்போல்." இளைஞன் வெளி நடப்புச் செய் தான். எனக்கும் கோபம் வரச் செய்தது; தமிழுக்கும் கோவணத் திற்கும் உள்ள ஒற் று மை யும் தெரியவில்லை என்ன அடையா ளமோ ! இளைஞன் போனதும் லிவர் பூரார் கூறிஞர்:
‘இவர் போன்றவர்கள்தான் எங்களுக்குத் தலைமை வகிக்கப் போகிறவர்கள். எங்களுடைய ப வு ன் ட் ஸ் இல்லாவிட்டால் அவர்களுக்குத் தெரியும்.
மற்றவர்கள் முகங்களிலும் அதை ஆமோதிக்கும் பல வித மான கோணல் சுருக்குகள்.
மூர்த்தி சிறுகதைத் தாள் களை அப்படியே மே  ைச மீது  ைவத் தார். உணர்ச்சியினுல் பாதிக்கப்பட்ட அவர் விரல்கள் மேசையில் தாளம் போட்டு நடுங் கின. சிகரட்டை அணைத்து, சாம்பல் தட்டத்திலே உருக் குலைய நசுக்கினர், அவர் சொன் ஞர்:
*பாருங்கோ எடிற்றர், அந்த நேரத்தில் எனது தன் மா ன உணர்ச்சிகளும் பாரதூரமான முறையில் சீண்டப்பட்டன. ஒரு பூகம்பம் அல்லது குருவளி அங்கே ஏற்பட்டு அத்த வீடு சிதைந்து எல்லோர் தலையிலும் விழுந்து மண்ணுேடுமண்ணுகப் போகாதா என்றுகூட நினைத்தேன்.""
அப்போதைய நிலைமையைச் சமாளிப்பதற்கு நகைச் சுவை தேவை என அனுமானித்து கூறினேன்: "டொக்டர் மூர்த்தி
நீங்கள் நிாேத்ததுபோல் நடந் திருந்தால், ஆயிரம் ஆண்டுக ளின் பின், ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அந்தப் பிரதே சத்தைத் தோண்டி ஆய்வு செய்த பின், "ஆகா நமது சைவ தாக ரிகம் லண்டன் நகரிலேயே இருந் திருக்கிறது. மண்ணின் கீழ் இருந்த கோவிலில் பெரிய தட ராஜர் சிலை கண்டுபிடிப்பு" என்று கட்டுரை எழுதியிருப்பார்." மூர்த்தி சிரிக்கும் நிலயில் இல்லை. தனது ஆராய்ச்சித் தொழில் முறையை நான் நிற்தித்ததாக நினைத் தாரோ என்னவோ? இங்கே வந்ததிலிருந்து. அவர் மெளனமாக இருந்த அதிக நேரம் இதுதான், யோசனையின் பின் அவர் கூறிஞர்;
'எடிற்றர், ஒரு சில கண்டு பிடிப்புகளை வைத்து நாங்கள் எமது பழம் காலத்தைப் படம் போட்டுக் காட்டியிருக்கிருேம். அதேபோல் இப்போதைய சில நடைமுறைகள், சம்பவங்கள், ஏன் சம்பா ஷ னைகளை க் கூட ஆராய்ந்து எதிர்காலத்தை முன் கூட்டி அறிவிப்பதும் எமது கட மையாகும். அதஞல்தான் இந் தச் சிறுகதையை எழுத முயன் றேன்.
மீண்டும் ஒரு சிகரட்,
* பாருங்கோ இது உண்மைக் கதை, மிகுதியையும் நீங்கள் கேட்கவேண்டும்."
அவர் முன்னல் இருந்த சிறு கதைத் தாள்களை நான் எட்டி எடுத்தேன். இன்னும் சரி அரை வாசி இருந்தது. கடைசிப் பக் கத்தை நான் புரட்டியபோது, எந்த வயதிஞலும் முதலாவது சிறுகதையை எழுதியவருக்கு ஏற்படும் அச்சம், ராணம், மடம், பயிர்ப்புடன் தெற்றிப் பேசினர்: ஆகுல், 'யாவும் கற்பனை" என்று கடைசியில் போட்டிருக்கிறேன்.
4?

Page 26
ஒரு வாத்தியார் போல் சிரித் தேன் நான்.
தொடர்ந்து அந்தக் கதை யின் மிகுதியை நான் படிக்கும் நிலையிலோ, அவர் வாசிக்க நான் கேட்கும் நிலையிலோ இல்லை. ஒரு பக்கம் மட்டும் கண்ணுேட்டமா கப் பார்த்தேன். அதில் பூங்குன் றன் வீட்டு விருந்து பற்றிய முழு விபரமும் இருந்தது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சாப் பாட்டு (மெனு) பட்டியல் அடங் கிய தராதர விருந்து அது.
தமிழில் சிறு கதை என்ற பெயரில் சுவாரஸ்யமான குட்டிக் கதைகளையே வாசித்துப் பழகிய எமது வாசகர்களுக்கு இந்தச் சிறுகதையிலுள்ளவர்ணனைகளை ஜீரணிப்பது சங்கடம் என்று எப் படி அவருக்குக் கூறுவது? ஆறுத லாகக் கதையைப் படித்துவிட்டு, அதைச் சுருக்கித் தரும் முறையை எழுதி, அவருக்கு அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டேன். நான் நிளேத்ததை அவரே கூறி ஞா
'எடிற்றர், நீங்கள் கதையை முதலில் இருந்து படித்துப் பாருங்
占命。””
*ஓம்"
“பாருங்கோ' என்றர் மூர்த்தி.
'அன்று விருந்தின் பின் லிங்கம் வீட்டில் நான் கேட்டு அறிந்த செய்திகள் என் எமது எதிர் காலத்தை நோக்கிச் சிந்திக்க வைத்தன. பின்ளுேக்கியே பார்த் துப் படம் தீட்டிய எனக்கு, இது ஒரு புதிய அனுபவமாக இருந் தது.”*
நான் எழுந்து அலுவலக அறை யன்னலை மூடினேன். வெளியே
இரவின் கொழும்பு தெரிந்தது.
**அவர்கள்
மூர்த்தி சொன்ஞர்:
தம்களே பிரிட்டிஷ் பிரஜைகள் ான்று கூறுவதில் கெளரவமடை கிருர்கள், அதைப்பற்றி எமக்குக் கவலை இல்லை. அவர்கள் நல்லாக இருக்கவேண்டும். ஆஞல் அங்கி ருந்து எம்மை இயக்க நினைப்பதை தான் தாம் எதிர்க்க வேண்டும்.”* "ரிமோற் சொன்ற்ரோல்" என் றேன் நான். மூர்த்தி இங்கே அறைக்கு வந்தில் இருந்து இலே சாகச் சிரிக்கும் நிலையில்கூட இல் லையே! அவர் சொன்ஞர்:
**வெளிநாட்டில் இருப்பவர் களால் தற்போது சில பொருளா தார நன்மைகள் வந்தாலும், எதிர்காலத்தில் இந்தப் போக்கு எங்கள் வாழ்க்கை நிலையைத் தாறுமாருக்கும். வெளிநாட்டிலி ருந்து பிச்சைப் பணம் கிடைக்கும் பணக்காரச் சாதி ஒன்று உருவா கிறது. அந்தப் புதிய சாதிக்கு மற்றவர்களைக் கீழாகக் கணிக்கக் கூடிய எல்லா விதமான குணங்க ளும் இருக்கும்."
**உண்மை" என்று அவர் கூறி யதை ஒத்துக்கொண்டு, 'அதற் காக பிறநாட்டில் இருக்கும் இனத் தவர் அனுப்பும் பண உதவியை யும், பொருட்களையும் வேண்டாம் என்று கூறுவதா?" என்று ஒரு குறுக்குக் கேள்வி போட்டேன்.
"அப்படியான உதவிகளைப் பற்றியதுதான் இந்தக் கதை' என்ருர் மூர்த்தி, "எங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்க ளுக்குத் தெரியாத ஒரு நிலை ஏற் படுகிறது. அதை விங்கத்தின் தாய் நல்ல முறையில் எனக்குச் சுட்டிக்காட்டின, கதையில் வரும் பூங்குன்றனின் தாய் அவதான்."
*" கதையை நான் படித்துப் பார்க்கிறேன்" என்றேன்.
வெளியே ஒழுக்கமில்லாத முழக்கத்தின் பின்னணியில் பெரிய
மழை பெய்துகொண்டிருந்தது.
4e

மூர்த்தி சிகரட் புகைத்துக்கொண் டிருந்தார். நான் கதையின் சில பக்கங்களைப் படித்தேன். மூர்த்தி சொன்னர்: 'லிங்கத்தின் தாய் ஆவரங்காலில் இருக்கிரு. அவவிற் குக் கொடுக்கும்படியாக ஒரு நியாயமான பெரிய மருந்துப் பார்சலைத் தந்தார் அவர். நான் அதை வாங்கிக்கொண்டேன். இதில் சங்கதி என்னவென்றல் சில மாதங்களுக்கு முன், அவருடைய மண்வி அவர்களுடைய வெள்ள, வத்தை வீட்டை விற்பதற்காகக் கொழும்பு வந்திருக்கிரு. ஆனல் அவ யாழ்ப்பாணம் போவதற்கு லிங்கம் அனுமதிக்கவில்லை. யாழ்
குடா நாட்டில் அங்குமிங்குமாக *
ஷெல் விழுவதாகவும், ஹெலியி லிருந்து சுடுவதாகவும் லண்ட னுக்கு நியூஸ் வந்திருப்பதாக, லண்டனில் இருந்தே லிங்கம் மனை விக்கு எச்சரிக்கை செய்திருக்கி முர், மனைவி கொண்டு வந்த மருந் துப் பார்சல் அடிப் பெட்டியில் லண்டனுக்குத்திரும்பிவிட்டது.'
'கடைசியாக இப்பவாவது கிழவிக்கு மருந்து சேர்ந்து விட் டது" என்றேன் நான்.
**இல்லை' என்ருர் மூர்த்தி நான் ஆவரங்காலுக்குப் போன போது பின்னேரம் ஆறு மணி இருக்கும். அது லிங்கத்தின் தமக் கையின் வீடு-வீடு ஷெல் பட்டு ஒரு பகுதி உடைந்திருந்தது. தமக்கையும் அவவின் புருஷனும் தோட்டத்திலிருந்து திரும் ப வில்லை. அவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். லிங்கத்தின் தாய் மட் டும் ஒரு கட்டிலில் கால் நீட்டிக் கொண்டு இருந்தா. காலில் கட் டுப் போடப்பட்டிருந்தது, ஷெல் லின் ஒரு துண்டு பட்டு வந்த காயம் என்று சொன்ஞ. அதே ஷெல் நிறை மாதப் பசு ஒன் றையும் கொ ன் று விட் ட து, மருந்துப் பார்சலைத் தாய் முன் வைத்தேன். லிங்கம் பற்றிய பேச்சு அவவின் முகத்தைச் சுருக்
நிறைந்தது; 'ப்ேரன்" மற்ற_இருவர்களும் முதல் உத
கியது; வாய் திறந்து ஏசவில்ல அவ்வளவுதான்.
ஒரு வான் வந்து நின்றது. அதிலிருந்து மூன்று பையன்கள் இறங்கி அவசரமாக வந்தார்கள். ஒருவன் நேரே அ  ைறக் குள் போனன். கிழவியின் முகம்
என்ரு.
விப் பெட்டி_ஒன்றுடன், கிழவி யின் பக்கத்தில் உட்கார்ந்தார் கள். அவர்கள் நான் கொண்டு வந்த பார்சலைப் பார்த்தபோது, "மருந்துகள்' என்று கூறினேன். ஒருவன் கிழவியின் கால் கட்டை அவிழ்க்கும்போது, மற்றவர் லிங் கத்தின் பார்சலைத் திறந்தான். எல்லாம் ஒரே அவதி. ஏதோ ஒரு போராளி இயக்கத்தைச் சேர்நீதி வர்கள் போல் தோன்றினர். எந்த விதமான விபரமும் அவர் களைப் பற்றிக் கேட்க நான் விரும்பவில்லை. அது தேவைபோல் எ ன க் குத் தோன்றவில்லை அவர்கள் இந்த நாட்டின் மைந் தர்கள்: இந்த_நாட்டில் பிறந்து இறக்கப் போகிறவர்கள். அவர் களில் பலர் பிறப்புக்கும் இறப் புக்கும் உள்ள இடைக்காலத்தை எமக்காகக் குறுக்கிக் கொண்ட வர்கள். வேறு விபரம் எதற்கு? பார்சலைத் திறந்தவன் எனக்குச் சொன்னன்:
“என்ன அண்ணை, ஒரு பண் டேஜ் ரோல் கூட இல்லை."
'அன்றி பயோறிக் கப்சூல்ஸ் இருக்கிறதா பார்?" என்று
தனது சகாவைக் கேட்டான், மற்றவன். அவைகூட இருக்க வில்லை. நானும் பார்த்தேன்.
எல்லாம் உயர்தர "வைற்றமின்" கள் - காரமான மல்றி வைற்ற மின், ஏ, பி, சி, டீ. இப்படியாக மூன்று சிறு போத்தல்களும் இருந்தன.
**ஃபிளேவின் புண் கட்டுபவன்.
இருக்கா?*
49

Page 27
'இல்லை, அதுகூட அதிக அளவு மதுசாரம் சேர்ந்த வைற்ற மின் முெனிக்" தான்.
“Tarawá, Gasair Gagraafflä ”” GT6öray லிங்கத்தின் தாய். "அதை அவ னுக்குக் கொண்டுபோய் குடு,' " அவன் என்று அவ குறிப்பிட்டது மகன் லிங்கத்தை.
கிழவியின் காலுக்கு பண்டேஜ்
போட்டு முடியும்போது, வீட்டுக் குள் போன பையன் வந்தான். அவன் கையில் இருந்த பார்சலில் "கறி மணத்தது. மூவரும் போய் விட்டார்கள்.
கிழவி சொன்ன என்ரை பேரனும் இந்தப் பொடியன்க ளும் இல்லாட்டி நான் எப்பவோ செத்திருப்பன்!"
நான் வைற்றமின்களையும், ருெனிக்போத்தல்களையும்எடுத்து பார்சல் பெட்டிக்குள் வைத்தேன். அவவிடமிருந்து விடை பெறும்
'அம்மா இவை உயிர்ச் சத் துக்கள்.""
அந்தப் பார்வை ! விபரிக்க முடியாது.
ாள்ளுல்
நான் திரும்பும்போது எனக் குக் கேட்டது:
*உயிரைக் காப்பாற்ற ஆரும் இஞ்சை இரு ந் தால் மட்டும் அவையள் சத் து அனுப்பிப் GBunrGassuruh.” o
நான் காரில் ஏறினேன் அப் போது அந்தப் பார்சல் தூக்கி வீசப்பட்டு, வாசலுக்கு பக்கத் தால் ஓடும் ஒரு ஒடையில் விழுந் AĢ62Sl .
'அந்தப் பேச்சும், அந்தக் காட்சியும் தான் எனது சிறுகதை யின் கரு."
கலாநிதி மூர்த்தி இவற்றைக்
கூறி முடித்ததும் வீட்டிற்குப் போகத் தயாரானேம்g
பேது, வை ற் ற மின் களைத் தமிழ்ப் படுத்திச் சொன்னேன், ()
வெளி
- வாசுதேவன்
அன்று காலே சோர்வுற் றிருந்தேன்
"இன்று ஓய்வாய் இரு" எனக் கேட்டது நெஞ்சு,
'இன்றைக்கு ஞாயிற்றுக்
கிழமை இல்லை
எழுந்து தடவும்" - என்றனர் வீட்டார்;
எனது இயல்பின் கழுத்தைத்
கலண்டரின் டயரியின் கடிகார முட்களின்
திருகி எறிந்தேன் பிறகு எழுந்து நடந்தேன்.
பலிபீடத்தினில் அவியும் உயிர். விடு என வெளியில் காற்றினில் முகத்தினை நிமிர்த்த நாள் சற்றே மூச்சு விட
O

நமது இலக்கியத்தின் நாளைய வளர்ச்சிக்கு
ஈழத்துத் தமிழ் எழுத்தா ளர்கள் தமது இலட்சியப் பய ணத்தில் எதிர்நோக்கிய இடை யூறுகளுக்குத் துணிகரமாக முகங் கொடுத்து, நான்கு தசாப்த கால மாக இடையருது மேற்கொண்ட எழுத்துப் பணியின் காரணமாக, "சழத்து இலக்கியம்" என்பது இன்று தமிழ் கூறும் நல்லுலகெங் கும் தட்டிக்கழிக்கப்பட முடியாத அந்தஸ்துக்குரியதாகி விட்டது.
"சிங்களம் மட்டுமே சட்டம் தைக் கொண்டு வந்து அரச சட்டிலில் இருத்தி அம்மொழியை ஆட்சி மொழியாகக் கி ரீடம் சூட்டியவர்களும், அவர்களைத் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந் தவர்களும் அரச மொழியின் அபிவிருத்திக்கான செயற்பாட் டிலேயே கரிசனையான சுண்ணுங் கரு த் து மா யிருந்ததால், அம் மொழியும் அதனுடன் இணைந்த கலே இலக்கிய கலாசாரங்களும் புது எழுச்சியும் ஏற்றமும் பெற். றன. சிங்களக் கலை இலக்கிய கலாசாரங்கள் தலைதூக்கிங் படர் வதற்குக் கிடைத்த பலமான கொழு கொம்பு போல, தமிழி லக்கியமும், கல்களும் வாய்ப் பையும் வசதிகளையும் பெற முடியாமற் போயின.
ஒரு நாட்டிலேற்படும் அரசி யல் திருப்பங்கள், அங்கு வாழும் மக்களுடைய சமூக, பொருளா தார வாழ்க்கையில் மட்டுமல்ல, பழக்க்ளின் வாழ்க்கையுடன் ஒன்றி விட்ட பண்பாட்டமிச்ங்களிலும்
என். சோமகாந்தன்
தா க் கத்  ைத ஏற்படுத்துவது இயல்பு. தமிழும் அரச கரும மொழியாக அண்மையில் சட்டத் தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள் ளது. தமிழினத்தின் அபிலாஷை களே ஒரளவேனும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுமென உறுதியான குரல்கள் வெளி வந்து கொண்டிருக்கின் றன, இந்தச் சூழ்நிலையிலே எமது ஈழத்து இலக்கியம் மேலும் புது வீச்சுப் பெற எடுக்கப்படக் கூடிய செயற்பாடுகள் பற்றிச் சிந்திக் கத் தலைப்படுவது பொருத்தமா னது.
புதிய தலைமுறை
கடந்த பத்து ஆண் டு க் காலத்துள் முன்னெப்போதை
யும் விட நமது இலக்கிய உலகத் தில் பரந்த புதிய எழுத்தாளர் தலைமுறையொன்று வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக் கின்றது. அவர்களின் படைப்புக் களில் ஆரோக்கியமான கருத்தும் ஆழமான பார்வையுமிருப்பது அவதானிக்கப்பட வேண்டியது. இலக்கியச் சாதனை புரிய வ்ேண் டுமென்ற இவர்களின் தவிப்புக் குத் துனே செய்யும் மாவட்ட ரீதியில் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதுடன் இவர்களின் திற மைக்குத் துர ண் டு கோலாக, பல்வேறு இலக்கியத் துறைகளில் போட்டிகளும் ஏற்பாடு செய்யப் படுவது அவசியம். இது இலக்கி யத்துக்கு மட்டுமல்ல, மற்றும்

Page 28
கலத்துறைகளுக்கும் பொருந் தும்
நூல் வெளியீடு ـ
இப்போது சில கால மாக எமது மண்ணில் ஆண்டொன்
be5 arroz é sorri 40 ல் கொண்ே கின்றன. தாமாகவே வாங்கிப் பிரசுரித்து "ருேயல்டி கொடுக்கும் தமிழ் நாட்டிலிருப்பதைப் போன்ற வெளியீட்டு நிறுவனங்களோ, சிங்கள எழுத்தாளர்களுக்கு இருப் பதைப் போன்ற பிரசுர நிறுவன வசதிகளோ அற்ற எமது எழுத் தாளர்களின் நூல்களைப் பார்த் துப் பெரிய சாதன எனப் பெரு மைப்பட்டுக் கொள்வது நியாய் மானது எ னினும், தனது நூலொன்றை வெளியிடும் முயற் சியில் சம்பந்தப்பட்ட எழுத்தா ளன் அனுபவிக்கும் இன்னல்கள் வ்ெளியில் தெரியாத கசப்பான சம்பவங்களாகும். தவிர அந் நூலின் பிரதிகள் விற்பனையாகி வாசகரைச் சென்றடைவதற்கு ஒழுங்சான, கட்டுக்கோப்பான ஒரு விநியோக அமைப்பு இல்லா மலிருப்பது ஈழத்து தமிழ் எழுத் தாளர்களைப் பொறுத்தளவில் பெருத்த சங்கடத்தைச் சுமக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கு கின்றது.
எழுத்தாளன் தனது ஆக் கத்தை நூல் வடிவில் கொண்டு வருவதற்கு வசதியாக, அர ச வங்கிகளில் கடன் பெறுவதற் குள்ள இறுக்கமான சிவ ப் பு நாடாக்களைத் தள ர் த் தி வழி வகைகள் இலகுபடுத்தப்படுவதன் மூலம் எழுத்தாளனின் முதலீட் டுப் பிரச்னைக்கு உதவ முடியும், நூல் வெளியிடப்பட்டதும் அந் நூலின் கணிச மா ன தொகைப் பிரதிகளே - கல்வி அமைச்சு ஊடாக கல்லூரி நூல கங்களுக்கும், மாகாண சபை
* களுக்கும்
எழுத்தாளர்களுக்கு
களினூடாக பிரதேச சபைகளின் நூலகங்கள், சனசமூக நிலையங் வழங்குவதற்காககலாசார அமைச்சு கொள்முதல் செய்ய முன்வருமிடத்து, நூலா சிரியன் எதிர்நோக்கும் விற்பனை. விநியோகப் பளுவிலிருந்து அவனே விடுவிக்க முடியும். நூல் அச்சிட முதலீடாகப் பெற்ற வங்கிக் கடனயும் சுணக்கமின்றி எழுதி தாளன் திருப்பிவிட இது வழி கோலும்.
சாகித்திய மண்டலம்
சிறந்த நூல்களைத் தேர்ந் தெடுத்து ஆண்டு தோறும் விகு தளிக்கப்பட்ட விஷயம், பல் ஆண்டுகளாக நடைபெருமலிருப் பதால். சாகித்திய மண்டலம் எனக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கிய அமைப்பு, தமிழ் எழுத் தாளர்களைப் பொறுத்தவரை, பொய்யாய், கனவாய், ւմ էք (ն கதையாகி விட்டது. அதற்குப் புத்துயிரூட்டி, சுறுசுறுப்புட்னும் நேர்மையுடனும் அதனை இயங்கச் சய்ய அரசு நடவடிக் கை எடுக்கவேண்டும். தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், இதனைச் சுட்டிக் காட்டி எழுத்தாளர்க Oன் சார்பில் குரல் எழுப்பியிருக் கின்றது. சாகித்திய மண்டலம் யங்காமலிருந்த காலத் தி ல் வளிவந்த நூல்களை ஆண்டு வாரியாகச் சேகரித்து, அவ்வவ் வாண்டுகளின் சிறந்த நூல்களுக் குப் பரிசு வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள மு ன் வர வேண்டும். மூத்த எழுத்தாளர்களின் பணி னங்கண்டு, அவர்களைப் பாராட்டிக் கெளரவிப்பதற்கும் ஆவன செய்யப்பட வேண்டும்.
மோழிபெயர்ப்பு
ஒரு
இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வையும், நட்டையும் இலக்கியத்தின் மூலமும் செய்ய
雄蕊

எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா ட கருத்துக் கோவை 15-00
மல்லிகை ஜீவா ட மணிவிழா மலர் 30-00
முடியும். அதனல் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் சிங்களத்திலும், சிங்கள எழுத் தாளர்களின் ஆக்கங்கள் தமிழி லும் மொழி பெயரிக்கப்பட்டு வாசகர்களை எட்டச் செய்ய வேண்டும். இந்தியாவில் பிர தேச மொழிகளின் இலக்கியங் களின் பரிமாற்றம் அரசின் துணை யோடு வெகு சிறந்த முறையில் நடைபெற்று வருவது கண்கூடு: ஆசுச் சிறந்த ஆக்க இலக்கியங் க%ளத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத் தில் ம்ொழிபெயர்த்து வெளி யிடுவதன் மூலம், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களிஸ் ஆற்றலையும், திறமையையும் உலகமே அறிந்து கொள்ள வழி செய்யலாம்!
கலாசார பிரதிநிதித்துவம்
புதுமையும், புதியதுமான படைப்புக்களை எழுத் தாளன் சிருஷ்டிப்பதற்கு புதுப்பது அணு பவங்களை அவன் பெறவேண்டும். அவற்றுக்கான வாய்ப்பும் வசதி களும் அவ னு க்கு ச் செய்து கொடுக்க வேண்டும். உள் நாட் டில் சுற்றுலாக்கள்- வெளிநாட் டுப் பயணம் முதலியவற்றின் மூலம், புதிய புதிய மாந்தருடன் வெவ்வேறுபட்ட சூழ்நிலைகளில் பழகி அவர்களின் "வாழ்க்கைப் பண்பாடு, ஆசாபாசங்களே இல குவாக அவதானிக்க முடியும். இந்தவகையில் ஈழத்துத் தமிழ்
臀
எழுத்தாளன் சாபக்கேட்டுக்கு ஆளானவளுகவே இருக்கிருன்வெளிநாடுகளுக்கு அரசு அனுப்பி வைகசூம் கலாசாரப் பிரதிநிதி கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் களுக்கு இடமே இருப்பதில்லை.
ஓய்வூதியம்
இலக்கியம் படைப்பதையே தமது முழுநேரத் தொழிலாக வரித்துக்கொண்டவர்க்ள்”அரிது என்ற போதிலும், வயிற்றைக் தழுவ வேறு சிறு தொழிலைச் செய்து கொண்டு, வாழ்வின் வளமான வயசில் தம க் கவனத்தையும் o:*Ñ மாக இலக்கியத் துறைக்கு அர்ப் பண்ணித்துக் கொண்ட பல எழுத் தாளர்கள் எம் மத்தியிலுள்ளனர். இவர்கள் தமது பிற்காலத்தில் பொருளாதாரச் சுழியில் விக்கி அனுபவிக்கின்ற இன் ன ல்க ள் மிகப் பல.
அல்ே ?? வயசில்
றும் எழுத்தாளர்களுக்
நிதி உதவி : எமது நாட்டு அரசாங்கம் வறு மையிலும் வயோதிபத்திலும் வாடும் சிங்களக் கலைஞர்களுக்கு விடும் நிதியும் உபகரிப்பதைப் போன்று, அரசு மட்டத்தில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்
யப்படும் வரை, 9. p. 5. அ. செ. மு. இ. நாகராஜன், ஈழவாணன். . எனப் பட்டியல்
பெருகுவதைத் தவிர்க்க
Jhr.
(tpւդ
66) freirJT Locar L LI issir
இலக்கியக் கருத்தரங்குகள், தூல் வெளியீட்டு ಶಿನ್ಜೆ எழுத தாளர் கலந்துரையாடல் தள போன்றவற்றை ஒழுங்கு செய்வதற்குப் பொருத்தமான மண்டபங்கள், சகல வசதிகளை புங்கொண்டவையாக தமிழ்ப் பிரதேச மாவட்ட ரகர்களில்

Page 29
அமைய வேண்டும். இப்படியான இலக்கிய நிகழ்ச்சியொன்றினை இப்போது ஏற்பாடு செய்வதற் குப் பல சிரமங்களையும், ஏராள மான பணச் செலவையும் எதிர் Go) Js nr (sir am7 வேண்டியுள்ளது. வெளியிடங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் தங்கியிருந்து செல்லக் கூடிய வசதிகளை க் கொண்டதாக இம் மண்டபங் கள் அமைக்கப்பட வேண்டும். எழுத்தாளர்களின் கு ர ல |ாக விளங்கும் மல்லிகை இதன் அவ
சியத்தை ஆசிரியர் தலையங்கத் தில் வ்லியுறுத்தியிருப்பது கவ னிக்கத்தக்கது.
இலக்கியச் சஞ்சிகைகள்
ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் இலக்கிய விழிப்பையும் பிரக்ஞையையும் ஏற்படுத்தி, தனித்துவமுள்ளதாக F7 LAD gI இலக்கியத்தைச் செழிப் புறச் செய்ததில், எழுத்தாளர்களுக்கு அடித்தளமாக அமைந்து, அரும் பணியாற்றியவை பத்திரிகைக ளும், சஞ்சிகைகளுமே. எனினும்
ஒரிரு சஞ்சிகைகளைத் தவிர
ஏனேயவையின் வரலாறு எமது மண்ணில் அற்பாயுசு வாழ்க்கை யாக முடிந்து விட்டது துரதிர் ஷ்டமாகும். எத்தனையோ இடர்ப் பாடுகளுக்கு முகங்கொடுத்து, பொருளாதார இன்னல்களேயும் சளைக்காது தாண்டி தொடர்ந்து வெளி வந்து மல்லிசை போன்ற இலக்கிய ஏடுகள் வாடாமல் வதங்காமல் செழிப்புப் பெறவும் இன்னும் புதுப் புதுச் சஞ்சிகைகள் தோன்றி எழுத்தார்வம் கொண்ட பரந்த புதிய தலைமுறைக்குக் களம் பரப் பிக் கொடுக்கவும் புதிய அணுகு முறை அவசியமாகின்றது.
பத்திரிகைகள் அன் ரு ட ச் செய்திகளே அறிய வேண்டும் என்ற அவாவின் காரணமாக மக்கள் வாழ்க்கையின் அத்தியா
கொண்டிருக்கும்.
வசியம் என்ற இடத்தைப் பிடித் துக் கொண்டவை. இலக்கியச் சஞ்சிகைகளோ, கலாரசனையுடன் கூ டி ய அறிவுத்தாகத்தையும், தேடலுணர்வுக்காண விகரிப்பை யும் பிரதிபலித்து வெளியிடப் படுபவை; குறுகிய வாசகர் பரப் பைக் கொண்டவை. இலக்கிய ஆர்வலர்களின் ஆதரவு என்ற அரவணைப்பு மட்டும் இதற்கு மூலதனமாகப் போதாது, இவற் றின் வளர்ச்சிக்கான பாதுகாப்பு அரசின் துணையோடு உறுதிப்படுத் நப்பட வேண்டும்,
அ. அச்சக சாதன ங் க னை அமைத்துக் கொள்ள இலகு அடிப்படையில் வங்கிக் கடன் வசதி.
ஆ. அரச கூட்டுத்தாபனங்களின் தொடர்ச்சியான விளம்ப ரங்கள்.
இ. கலாசார, கல்வி, தகவல் அமைச்சுக்களின் செயற் பாடுகளில் ச் சஞ்சிகை களுக்கும் டமளித்தல், (உதாரணம்: கல்வி அமைச் சினுடாக பாடசாலைகளின் ாலகங்களுக்குச் சந்தா மூலம் வரவழைத்தல், தக வற்துறை அமைச் சின் வெகுஜன சாதனங்களில் 19garnfrið)
ஈ. கணிசமான ஒரு தொகைப்
பிரதிகளைக் கலாசா ர அ  ைமச் சு கொள்முதல் செய்து சனசமூக நிலையங் கள், பிரதேச சபை நூல கற்களில் பரப்பல்,
மேலே கொடுக்கப்பட்டுள் ளவை அவசரக் குறிப்புக்களே. ஒவ்வொன்றையும் நடைமுறைப் படுத்தக் கூடிய சாத்தியப்பாடு கள் பற்றி விளக்குவதற்கு சில பக்கங்க ள் போதுமானதல்ல. வேருெரு சற்தர்ப்பத்தில் சந்திப் போம், e
4

0 எனது கணவர் ஒரு சவரத்
தொழிலாளி. புனர்வாழ்வுப் பத்திரம் நிரப்புவதற்காக விதா னையாரிடம் சென்றேன். அவர் 'உனது புருஷன் என்ன தொழி Clariusuri?' sтскri கேட்டார்: அதற்கு நான் 'கைத் தொழில்’ எனப் பதில் சொன்னேன். 'கைத் தொழில் என்ருல் மத்துக் கடை வதா?’ எனக் கிண்டல் பண்ணி
ஞர். ஏன் கைத் தொழில் எனச்
சொல்வது தவழு?
5. 966 roof
சாதி வெறியின் வக் கி ர
வெளிப்பாடுதான் இந்தக் கொச் சையான கிண்டல் பாஷை. இப் பொழுது இந்த விதானப் பரம் பரை அழிந்துபோய் விட்டது. இப்பொழுது இருப்பது இளர் தலைமுறை. பதவியும் கி ரா ம. சேவகர். எனக்கு எத்தனையோ கிராம சேவகர்களைத் தெரியும்.
3.
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாஷிக்க, மனம் வி டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம், பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நம்து பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தல்ை முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இ லக் கி ய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்.
பல சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் செய்யும் மக்கள் சேவை யும் எனக்குத் தெரியும். சிலர் TL-ff é9a - DIT நடக்கலாம். மன வெறியை வார்த்தைகளில் அள்ளித் தெளிக்கலாம். ஆளுல் காலத்தின் ஓட்டத்தில் இப்பிடி யானவர்கள் தூககியெறியப்பட்டு விடுவார்கள். ஒன்றை நம்பும் கள். இன்று உலகை உலுக்கு வதே தொழிலாளர் சுரங்கள் தான். நாளை ஆளும் கரங்கள்! 0 பிரபல நாவலாசிரியர் நீல பத்மநாபன் சமீபத்தில் வீதி யில் வைத்து மோசமாக்த் தாக் கப்பட்டாராமே. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இணுவில். க. மோகனதாஸ்
நானும் இதைப் பத்திரிகை களில்தான் படித்தேன். மனசில் ஒரே வேதனைய்ாக் இருந்தது,
5.

Page 30
ஒரு படைப்பாளி தினது சிருஷ் டியை உருவா க் கும் போது விருப்பு வெறுப்பற்று ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னர்தான் படைக் கின்றன். அவன் படைப்புக்கு அடிநாதமாக இயங்குவது இந் தச் சமுத்ாயத்தில் இரு க் கும் சின்னத்தனங்கள், சீரழிவுகள், யதார்த்த நிலைபாடுகள் போன்ற  ைவக ளே. இவைகளைத்தான் தனது கருப் பொருளாக க் கொள்ளுகின்ருன். இந்த உல கத்தை விட்டு அவன் சிறகுகட் டிப் பறந்து கற்பனை செய்ய முடியாது. அவனது படைப்பை ஏ ற்க முடியாதவர்கள் நிராக ரித்து விடலாம். எதிராக அவ னது உயிருக்கு, உ ட லுக் குத் தீங்கு செய்ய நினைப்பது மனித நாகரிகத்துக்கே இழுக்கு மனித சிந்தனையின் ஒட்டு மொத்த வளம்தான் இன்றைய மனிதனின் நாகரிக வளர்ச்சி. அதைச் சிதற டிக்க நினைப்பது மனுக்குலம் இது வரை காலமும் பெற்று வந்த சிந்தனைச் சுதந்திரத்தைக் கட் டுப்படுத்துவதாக அ  ைம யு ம். எந்த மொழிக் கலைக்கும் இப்படி யான தாக்குதல்கள் அழிவையே தரும்.
9ே நான் பார்த்து லருகிறேன். மல்லிகை ஆண்டு மலர் அட்டைப் படங்களில் அநேகம் உழைக்கும் வர்க்கத்தின் உருவங்
களைப் பொறித்து வருகிறீர்களே? இந்த யோசனை எப்படி வந்தது.
கிளிநொச்சி. ச. சிவசோதி
எனது எழுத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கென்று ஒரு த த் துவ ம் இருந்தது. 'உழைக்கும் வர்க்கமே உயர்ந்த வர்க்கம்!" என்று அந்தத் தத்து வம் என க்கு ப் போதித்தது. அதனைப் பின்பற்றியே என து சிந்தனையோட்டம் செழு  ைம கண்டது. அதன் வெளிப்பாடு களே மலர் அட்டைப் படங்கள்.
O இத்தனை காலமாக நீங்கள்
சஞ்சி  ைக நடத்துகின்றீர் அளே, கடைசியில் கண்ட மிச்ச மென்ன?
வவுனியா. சி. சிவநாதன்
நான் என்றுமே லாப நஷ் டக் கணக்குப் பார்க்கும் வியா பாரியல்ல. சமுதாயத்திற்கு என் உழைப்பை த ல் க வேண்டும் என்ற பேரவா என் சின்ன இத யத்திலேயே வேர் கொண்டது. எனது ஆற்றல் பேணுவில் வெளிப் பாடு அடைவதை அவதானித் தேன். அதன் பரிணும வளர்ச் சியே மல்லிகை, உண்மையாகக் கூறுங்கள். இன்றைய ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகை யின் பங்களிப்புத் துலாம்பரமா கத் தெரிகின்றதா, இல்லையா?
O
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
属院,

ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE ERLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia : 26587 .
− TO E. SITTAMPALAM & SONS.
223, FIFTH cross sTREET,
соцомво — 1 1.

Page 31
Mafikai Registe
PD: 246.29
With Best Compliments of:
STAT I
138, ARMO COLOM
 

red as a Nows Paper at G. P. O. Sri Lanka
K.v.T.75/NEWS/39
Dealer in:
Timber Plywood & Кетрая
ANKA
UR STREET, {B0-12.