கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.03

Page 1

|-|-- - ----- |-|-------------------)------ | |-!!!!!!!------------|-!, |- ----_|-|-|- - ----------------------!!!!!!!!!|- |-*玖|.........:|-~ ___|- -|- -)邝)_ ____劑±_日 | ----|-|-----!!!!!!!!!!!!! o |-, !! ( ) - - - - - - ( )|-|-sae-!!!!!! |-- - - - - - ( )::::::--- | ±±|(~~~~!)----- - - - - -::::::::::::|- -- - - - -|-----) (!!!!!!!!!!!!!!!! !! , ! —)
|- ----- ---- |-----|-!|-|×|-|×
■Nos闇)·----|- ---* - ( )|-
玖

Page 2
a- ava wr-MYN1AN-WYa MAM-e- sa re
༄7
TBALLJEN 3 NVMVHONVW
***}、きく*くく*ダてくく*}SS
1 L ≡ ? ? : ou Ould0 L 8 £ z : euoụd “VX NVT los - VN4+wp...·ov»Nyı|}}S —yŅłły! CIVO}} \!\/N\//\\/Tvg|WV ‘LG**Cl\/O}} ÅCIN\/X, osog
; eoiļļO LỊɔueug-: eɔįgO peəH
· XA3ICIVN n syys o W ‘SYIWN : NVðIOOd VNIVHONVW oxs 's · YIWN
: Sueuļued fiuļ6eue.W
SHOLOV HJL NOO – SYISIINIS)N q
 
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்".
'Mallikai" Progressive Monthly Magazine 2I பெப்ரவரி -மார்ச்-1989
வெள்ளி விழாவை நோக்கி. 4 = ബg ടൂ, ിr (
மக்கள் மீது ஆணையிடுகின்றேம்,
24-வது ஆண்டு மலர் பற்றிப் பலர் தமது திருப்தி யையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். உடல் நலம் குன்றி, கொழும்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 'நந்தி மலர் சம்பந்தமாகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருப்பதைப் பார்த்தபோது நமக்குப் புது உற்சாகம் தோன்றியுள்ளது.
அடுத்த மலர் "வெள்ளி விழா மலர்". மல்லிகையை இதயமார நேசிப்பவர்கள் தமது தனிச் சிறந்த படைப்புக் களை இப்போதே சிருஷ்டிக்க ஆரம்பித்துவிட வேண்டும். அம்மலரைக் கனதி நிரம்பிய, காத்திரம் மிக்கதான மலராகத் தயாரிக்கத் திட்டமிட்டு இப்போ திருந்தே உழைக்க முன் வந்துள்ளோம்.
இந்த ஆண்டு மலர் வெளியீட்டு விழாவை ஒரு புதிய முறையில் அமைத்திருந்தோம். நாம் எதிர் பார்க்காத நண்பர்களெல்லாம் மல் லிகைக் கந்தோருக்குத் தேடி வந்து நமது உழைப்யை ஆசிர்வதித்து மகிழ்ச்சி கொண்டாடியதையிட்டுச் சொல்லொணு ஆனந்தம் எமக்கு.
ஆரம்ப காலம் தொடடு மல்லிகையை விசுவசிக்கின்றவர்கள் தொடர்ந்தும் மல்லிகை மீது பேரபிமானம் வைத்துள்ளனர் என் பதை யதார்த்த ரீதியாக உணரக் கூடிய பல்வேறு சம்பவங்களை நேரில் தரிசித்துள்ள்ோம்.
அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. நல்லெண்ணம் விண் போகாது. மல்லிகைக்கு வருங்காலத்திலும் நம்மை அர்ப்பணித்து உழைப்போம் என மக்கள் மீது ஆணையிட்டுச் சபதமேற்கின்றேம்,
e

Page 3
கடிதங்கள்
24.வது ஆண்டு மலரில் வெளியான செங்கை ஆழியானின் ‘நிம்மதியாக சாகவாவது விடுங்கள்" என்ற, மக்களின் மனதைத் தலைப்பாகக் கொண்ட சிறுகதை துணிகரமான வாட் பிரயோகம்,
கிராம சேவகரது பிரச்சினையைப் பயன்படுத்தி சமகால சமு தாயத்தைப் படம் பிடித் துக் காட்டியுள்ளார். எனினும் படம் கழுவப்படவில்லை.
கூரிய வாள் எல்லோரிடமும் இருக்கும். ஆனல் வாய்ளவில் தான் "வாள். வாள்." என - கத்துவார்களேயன்றி தம்மிட முள்ள வாளைப் பிரயோகிக்கத் தவறிவிடுகின்ருர்கள், பயந்து விடு கின்ருர்கள். ஆயினும் ஆழியான் ஒரு துணிகரமான வாள் வீச்சுச் செய்து ஒரு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்கந்தபுரம், க ர தீதரன்
24-வது ஆண்டு மலர் கனங் காத்திரமாக மலர்ந்துள்ளது. அட்டைப் படத்தை ரசித்து மகிழ்ந்தேன். இப்படியான முகப்பு ஒவியத்தை மல்லிகை ஒன்றிடம்தான காண முடிகிறது. படைப்புக் கள் போற்றும்படியாக அமைந்துள்ளன. எளிமையாக அதே சமயம் தனிக் கவர்ச்சி நிரம்பியதாக மலரைக் கொண்டு வந்துள்ளிர்கள். தெளிவத்தை ஜோசப்பின் கதையை நீண்ட நாட்களுக்குப் பின்னர் படிக்கக் கூடியதாக இருந்த த. வரதா தொடர்ந்து மல்லிகையில் எழுதி வருவது வரவேற்கத் தக்கது.
புதிய புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து எழுத வையுங் கள் நம் நாடடில் சில எழுத்தாளாகள் சினிமா நட்சத்திரம் போன்றவர்கள. கொஞ்சம் பேர் கிடைத்தவுடன் "பந்தா' காட்ட மு ன ந் து விடுகின்றனர். அப்படிப் "பிகு பண்ணுகிறவர்க%ள ஒதுக்கி விட்டுத் தரமான புதிய கலைஞர்களைத் தேடிப் பிடியுங்கள்.
மானிப்பாய் ச. வரதசிலன் ,
மலரில் ஈழத்துச் சோமுவின் "த ரிசனம் நல்லதொரு கதை அதை முற்ருக ரசித்தேன். மல்லிகை மலர் என்ருலே அதற்கென் ருெரு கன பரிமாணம் உண்டு. அதை இந்தாண்டும் நிரூபித்து விட்டீர்கள். அடுத்த ஆண்டுமல்லிகைக்கு வெள்ளிவிழா. வெள்ளி விழா மலரை இப்போதிருந்தே தரிசிக்க ஆவல்படுகின்றேன். உண் மையிலேயே இது ஒரு சாதனைதான், ஒரு சிற்றிலக்கிய ஏடு வெள்ளி விழாக் காணுவதென்பது வரலாற்று நிகழ்ச்சிதான்,
உங்கள் உழைப்பு வீண்போகாது.
மன்னுர், U. Gjuic fusir.

பொது மண்டபம்
!ஒன்று தேவை (ל
இத்தனை நாசகாரச் சூழ்நிலைக்குப் பின்னரும் இந்த மண்ணில் கலே இலக்கிய கலாசார நிகழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவே
ருக்கின்றன. −
பாரம்பரியமிக்க ஓர் இனத்தின் கலாசார ஆளுமை இதன் மூலம் வெளிப்பாடடைகின்றது,
இத்தனைக்கும் தமிழர் வாழும் பாரம்பரிய பிரதேசங்களில் ஒடி கலாசார மையம்' இல்லை. கமது கலை நிகழ்ச்சிகளை, இலக்கிய விழாக்களே. புத்தக வெளியீடுகளை, ஓவியக் கண் காட்சிகளை நடத்து வதற்கென்ற தனி அமைப்புக்கொண்ட ஒரு பொது மண்டபம்கூட இல்லை.
எத்தனையோ கலை நிகழ்ச்சிகள் வாரா வாரம் நடைபெறுகின்றன. ஏதோ சந்தர்ப்பத்திற்குக் கிடைக் கக்கூடிய இடங்களை ஒழுங்குசெய்து நிகழ்ச்சிகளைத் தயாரிப்பாளர்கள் நிறைவேற்றுகின்றனரே தவிர. நமக் கென்று பெயர் சொல்லக் கூடிய ஒரு 'கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் இடம் பெறுவதில்லை.
யார் யாரோவெல்லாம் எதற்கோ வெல்லாம் குரல் கொடுக்கின்ற னர். ஆனல் இந்த நாட்டுக் கலைஞர்களுக்காக - எழுத்தாளர்களுக் காக - அவர்களைத் தவிர வேறு எவருமே குரல் கொடுப்பதில்லை என்ற யதார்த்த உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மண்ணின் தனித்துவக் கலாசாரத்தையும் அதன் அடி நாத ம்ாக விளங்கும் மக்கள் கஜலகளையும் பேணிப் பாதுகாப்போம் என்ற கோஷம் அடிக்கடி பத்திரிகைச் செய்தியாக வெளிவருகின்றது.
வெறும் கோஷங்கள் பத்திரிகைச் செய்திகளுக்கு உகந்ததாகப் படலாம். ஆனல் அவை நடைமுறையில் செயல் படுத்தப்படாது போனல் பத்திரிகைச் செய்திகளுக்கு எந்த விதமான முக்கியத்து வமும் அற்றுப் போய்விடும்.
சகல கலைகளையும் அரவ ஆணத்து வளர்க்கத்தக்க பொது கலாசார மண்டபங்கள், ஒவ்வொரு பிரதான பட்டினங்களுக்கும் தேவை என்
பதை மிக இறுக்கமாக வற்புறுத்திக் கூறுகின்ருேம்.
O

Page 4
தெணி!ான் பற்றிய சில மனப்பதிவுகள்.
நடேசு என்ற மனிதனை மறைக்கும் தெணியான் என்ற எழுத்தாளன்
தெணியான் பற்றிய இந்த அறிமுகத்தின் தேவையே நமது இலக்கிய 'உலகில்" அவருக்குள்ள இடத்தின் வழியாக ஏற்படுவது தான் ヘ
தெணியான் இது வரை மூன்று நா வல் கள் (விடிவை நோக்கி, கழுகுகள், பொற்சிறை யில் வாடும் புனிதர்கள்) சிறு கதைகள் (தொகுதி சொத்து பலவற்றை எழுதியுள்ள இவர், சில குறுநாவல்களையும் எழுதி யுள்ளார். -
இன்று நடுத்தர வயதினரா கள்ைள தெணியானின் இது வரை வெளிவந்த ஆக்கங்களைக் கொண்டு தெணியான் ந ம து
இலக்கிய உலகிற் பெறும் இடத்
தினைச் சுட்டலாம் என்று கருது கின்றேன்.
சாந்தன் போன்று தெணி
யானும் 1970 களில் எழுத்தாள
ராக மேற்கிளம்பியவர். 195486'க் காலத்தில் முற்போக்கு இலக்கிய போராட்டங்களினல்
ஏற்பட்ட பலாபலன்களை உள்
வாங்கி வளர்ந்த முற்போக்கு எழுத்தாளர்களுள் இவரும் ஒரு வர் உண்மையில் அந்த மூன்ரும் தலைமுறையின் சின்னம் தெணி யான்தான். S.
- கார்த்திகேசு சிவத்தம்பி
தமது சமூகத்தின் ஒடுக்கு முறைகளை விவரிப்பதன் மூலமே இலக்கியக் கணிப்புப் பெற்று. மனித இன்னல்களைத் தீர்ப்பதற் கான வழிமுறைகளில் ஒன் று. அவற்றை இலக்கியமாகக் காட் டும் பொழுது ஏற்படும் மனிதா யத ஆவேசம் என்னும் கொள்  ைக  ைய வழிப்படுத்திய முற் போக்குப் பரம்பரையின் வாரி சான இவர் அந்த மனித இன் னலை குறிப்பான ஒரு கு(புவின ரிடத்தே மாத்திரமன்றி, பாரம் பரியச் சமுதாயம் முழுவதிலுமே காணும் முதிர்ச்சியைப் பெற் றவர்.
தெணியானின் மிக முக்கிய மான சாதனைகளில் ஒன்று அவர் எரிந்த கட்சி - எரியாத கட்சி ஆடாத முற்போக்கு இலக்கிய வாதிகளில் ஒருவர் என்பதாகும். முற்போக்குவாதிகள் தம்முள்ளே கூறிக் கொள்ளும் முரண்பாடுக ளுக்கு அப்பாலே நின்று இரு பகுதியையும் இணைத்துச் சென் றவர்; நிற்பவர், டானியலின் மிக நெருங்கிய இலக்கிய நண் பர் தெணியான் தான் அதே நட்பு விசுவாசத்துடன் ஜீவாவுட னும் பழகுபவர். டானியல் - மல்லிகை நல்லுறவு மீட்புக்குக் காரணமே தெணியான்தான்.
 

தெணியான் ஆசிரியராகவும் இருப்ப்தால் அவர் எழுத்துலகின் முக்கியஸ்தராக மாத்திரமல்லாது தமிழுலகத்து விடயங்களிலும் முக்கியமானவர். நல்ல பேச்சா ளர் (முன்பு 1970 களில் பட்டி மன்றப் பேச்சாளராகவும் இருந் தவர் இப்பொழுது இல்லை :)
தெணியான் ஒரு நல்ல தமி
ழாசிரியர். தமிழை நடுத் த ர வகுப்புக்களில் பயிற்றுவிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ஆசிரியர் என்ற வகை யி ல் அவருக்குக் கிடைத்த அநுபவங்களே அவரின் பெரும்பாலான ள்முத்துக்களுக் குத் தளமாக அமைந்தன,
இந்த ஆசிரியர் அ ரூ  ைம காரணமாகத் தெணியானிடத்து சமூகச் செம்மை பொலியும் ஒரு நடத்தை முறை உண்டு சில வேளைகளிற் கட்டங்களிற பேசும் பொழுது இநதவிதியை அவர் மீறியுள்ள ரெனினும், அது பேச் சுபட்டத்திலேதான், நடைமுறை உறவில் ‘நயத்தக்க நாகரிகம்" பலவுடையவர்.
எழுத் தா ளர்களுக்குள்ள சமூக அந்தஸ்தும் குள்ள சமூக மரியாதையும் இவ ரில் இணைகின்றன. தெணியா னுக்கு இது பறறிய பிரக்ஞை நிறைய உண்டு இந்தப் பிரக்ஞை அவரது எழுத்தின் தன்மையை அண்மைக் காலத்திற் டெரி 4ம் தீ மானித்துள்ளது என்று கருது கின்றேன் விர சங்களுக்குச் சிறி தேனும் இடம் கொடாது சமூ கக் Tகொடுமைகளைச் சித்திரிக்க முஃகயும் பிரக்ஞை பூர்வமான ஒரு தொழிற்பாடு தெணியானி டத்து இப்பொழுது வளர்ந்து வருகிறது. உணர்ச்சிச் சுழிப்புக் களுக்கும் விரசத்துக்குமிடையே யுள்ள கோடு மிக மெல்லியது. விரசத்தை ஒதுக்குவது எத்துணை அவசியமோ அத்துணை அவசிய மானது உணர்ச்சிச் சுழிப்புக்க ளைச் சித்திரிப்பது, அப்பொழுது
ஆசிரியனுக்
மனிதத் தன்மையுள்ள மனித ன் மேற்கிளம்புவான். எழுத்தாட்சியின் உரைகல்லே அது தான் உணர்ச்சிச் சுழிப்புக் களை எழுதுவதாகக் கூறி விரசத் துக்குள் விழுந்த பலரின் அநுட வம் தெணியானப் பெரிதும் எச்சரிக்கின்றன என்றே நம்பு கின்றேன்
தெணியானுடன் நெருங்கிப் பழகுபவன் என்ற முறை யில் இதற்கான மூலகாரணம் எனக் குத் தெரியும். தெணியான் என்ற எழுத்தாளனை, கந்தையா நடே சுவின் (தெணியான் உண்மை யான பெயர்) மகள் வாசிக்கும் பொழுது ஒரு சிறிதேனும் மன அசெளகரியமின்றி வா சிக் கும் தன்மை இருக்க வேண்டும் என்று திடமாக நம்புபவர் தெணியான். இந்த அமிசத்திலேதான் தெணியான் என்ற எழுத்தாள னின் சமூகப் பொறுப்புணர்வை நான் மெச்சுகின்றேன்.
- தெணியான நான் எழுத் தாளனுகத்தான் அறிந்தேன். இன்றும் கூட நான் அ  ை ைர நடேசு எனக் கூப்பிடுவதில்லை. ஆனல் நடேசு தியாக சிந்தை யுள்ள ஒரு அண்ணன். தம்பி, மகன், மைத்துணன், தகப்பன்
தான்
என்பது எ ன க்கு த் தெரியும். தெணியனுடைய
புனைகதை யுலகத்துத் தர்ம நிலைப்பாடுகள் அவரது வாழ்க்கைக்கு அந்நிய மானவையல்ல. தெ னியா ன் என்னும் மனிதனின் பலம் இது என்பது என் அபிப்பிராயம்.
தெணியான் இன்று என் குடும்ப நண்பர், இலக்கிய வழி வந்த, ஏகமனதான குடும்ப ஏற் புடைமையுள்ள ஒரு நட்பு இது. தெணியான் என்னிடத்தி ருந்து என்ன பெறுகின்ருடிரோ தெரியவில்லை. நான் தெணியா னிடத்திருந்து மனிதத் தன்மை யின் சில அழகான வெளிப்பாடு க3ள நேரிற் கண்டுள்ளேன். சி

Page 5
0 கலைஞர் அப்துல் றகுமாஆனச் சந்தித்திருக்கிறீர்களா? அவர் கவிதை பற்றி.?
கொழும்பு. ந. சுபராயன்
சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன். பின்னர் cெ ன்னையில் இரண்டு தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவரது கவி தைகள். கவித்துவ வீச்சும் உள் ளடக்கச் செறிவும் கொண்டவை. வெறும் வார்த்தை ஜாலங்களை அவரது படைப்புக்களில் பார்க்க முடியாது. தமிழகத்தில் இன் றுள்ள தரமான கவிஞர்களில் அவரும் ஒருவர். ኦ
0 குழந்தைக் கவிஞர் அழ. வள்
ளியப்பா சமீபத்தில் மறைந்து
விட்டார். அவரைப் பற்றி என்ன
கருதுகிறீர்கள்? கிளிநொச்சி,
ச. சகாதேவன்
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாவிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்ார்ப்பம், பாஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு
வர் புரிந்து கொள்வதுடன் ந து
பொதுக் கருத்தை வ கர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலை முறையினர் இந்தத் தளத்தை
நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இ லக் கி ய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வாசகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்.
தனது துறையே குழந்தை
இலக்கியத் துறை என ஆரம்) காலத்திலிருந்தே தேர்ந்தெடுத்து அதற்காக முழு மூச்சாக உழைத்து வந்தவர். இப்படியான ஒரு குழந் தைக் கவிஞர் நமது மண் ணில் தோன்றதது நமது குழந்தைகளின் துரதிர்ஷ்டமே. ஒரு தடவை இராஜ பாளையத்தில் எனக்கு நடந்த வர வேற்புக் கூட்ட த் தி ற்கு அவர் தலைமை தாங்கிச் சிறப்பித்தது என் நெஞ்சில் இன்றும் பசுமை யாக உள்ளது. பண்பு நிரம்பிய மென்மையான இதயம் படைத்த அவரது இழப்பு கவித்துவ உல கிற்கே பெரிய இழப்பாகும்.
O தங்களது 'சத்திய சோதனே' எந்த அளவில் வந்துள்ளது ?
மட்டுவில், g, சதாசிவம்
 
 

பல புதுப் புது அனுபவங்கள் என் வாழ்வில் இடையிட்டு என் வழியைச் செம்மைப்படுத்துகின் றன. எழுதிக்கொண்டேயிருக்கின் றேன். இப்பொழுதுதானே என் னைப்பறறிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. காலம் கொஞ்சம் கணியட்டும். என்ஆனப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்த நூலை வெளியிடுகின்றேன். w
இ சமீபத்தில் தமிழ் நாடு சட்ட
சபையில் நடைபெற்ற அசம் பாவிதம் பற்றிப் படித்துள்ளிர் களா ? அது பற்றி என்ன நினைக் கிறிர்கள் ?
દ્ધ foર્ટો), ஆர். ரஞ்சன்
தமிழகத்திலிருந்து வரும் ஏரா.
ளமான சஞ்சிகை, பத்திரிகைக ளைப் படித்துப் பார்த்தேன். உண் மையாக நாம் வெட்கப்பட வேண் டிய சிமாச்சாரம் இது கடை கெட்ட காவாலித்தனம். ஒரு சனப் பிரதிநிதிகள் சபையில் வைத்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அமைச்சர்கள் எதிர்க் கட்சித் தலைவியான ஒரு பெண்ணின் சேலையை உருவினர் கள் என்றல். இந்த அநாகரிக
சம்பவத்தைப் பற்றி என்ன கூற்க்
கிடக்கிறது !. துரியோதனன் சபையில் பாஞ்சாலியின் துயிலை உரிந்த சம்பவம்தான் என் ஞாப கத்திற்கு வருகிறது. இந்தக் காட்டுமிராண்டிச் சம்பவத்தை மிகமிக வன்மையாகக் கண்டிக்க வேண்டும் நாம்,
இ மல்லிகைப் பந்தலின் வெளி யீடுகள் சமீபத்தில் புதிதாக மலர இருக்கிறதா ?
கரவெட்டி, எஸ். சற்குணம்
பல திட்டங்கள் போட்டுள் ளேன். புதிய நூல்கள் தயாராகி வருகின்றன. கூடிய சீக்கிரம் விளம்பரம் வரும்,
இ ஈழத்து எழுத்தாளர் பலரின் எழுத்துக்கும் அவர் களது நடத்தைக்கும் இடை வெளிகள் இருக்கின்றன. படைப்பாளிகளின் எழுத்தைப் போன்றே அன்னரது செயற்பாடுகள் அமைய வேண் டும் என எதிர்பார்க்கலாமா ? கிளிநொச்சி, பி. அருள்நேசன்
பேணு பிடிப்பவன் யாரென் குலும் அவன் ஒரு சத்தியத்திற்குக் கட்டுப்பாட்டவனே. இந்தச் சத்திய வேள்வியில் தன்னை ஆகுதியிாக் கிக் கொண்டவன் இ ரட்  ைட வாழ்க்கை வாழ மா ட் டா ன். அப்படி வாழ்பவனின் எழுத்தில் தார்மீக நேர்மை இருக்கTமுடி யாது. தமிழ் நாட்டில் எழுதுப் வன் எப்படியும் வாழ்ந்து விட்டுப் போகலாம். சி னி மா மா  ைய பாமர மக்களைப் பாதித்து அவர் களது பார்வையை நச்சுப்படுத்தி விட்டது. ஈழத்தில் அப்படியல்ல. மிக விழிப்பான ரஸிகர் கூட்டம் வளர்ந்து வருகின்றது. எழுத்தர ளனின் பொது வாழ்வை ரஸிக்கப் பெரு மக்கள் கூர்ந்து அவதா னிக்கத் தவறுவதில்லை. எனவே மக்கள் அவனுடைய எழுத்தைப் போன்ற வாழ்க்கையை எதிர் பார்க்கின்றனர். ட பிள் கேம் ' விளையாடும் எழுத்தா ளன் மக்க ளால் மறக்கப்பட்டு விடுவான்,
9 ஈழத்தில் ஆல்பழுத்திருக்கின் றதா ? வெளவால்களின் சவ.
சலப்புக் கேட்கின்றதே !
அச்செழு, த. ரவீந்திரன்
கடந்த காலங்களில் "ஆல் பழுத்த7ல் அங்கே, அரசு பழுத் தால் இங்கே' என்றெரு சந் தர்ப்பவாதக் கூட்டம் வசதி வாய்ப் புக்களைத் தேடிப் பெ ற் று க் கொண்டது உண்மைதான். இந் தப் பாச்சா இனிமேல் பலிக்காது. மெய்யாகவே துடிப்புள்ள @&7

Page 6
ஞர் தலைமுறை இன்று வளர்ந்து வருகின்றது. அது பெரிய ஆறு தல். எனவே வெளவால்கள் அங்குமிங்கும் ப ற ந் து பழம் சுவைக்கும் தந்திரோபாயம் இனி மேல் செல்லுபடியற்றதாகிவிடும்.
கு நானெரு மாணவன். இலக் கியத் துறையில் ஈடுபட்டு சிறிது சிறிதாக முன்னேற விரும்பு கிறேன். இந்நிலை தொடர்ந்தால் எனது கல்வி பாதிக்கப்படாதா? உங்களது ஆலோசனை என்ன?
GofratD 56òSi பன்கொல்லர்மட.
எந்த முயற்சியும் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கக் கூடாது. இளைய மாணவர் தலைமுறை இதில் க வன மாக இருக்கவேண்டும். மாணவப் பருவம் திரும்ப வராது. எனவே என்ன விலை கொடுத்தும் அறிவைப் பெற வேண்டிய வய சில் சகல அறிவையும் பெறறுக் கொள்ள வேண்டும். இலக்கிய ஆர்வமும் கூட ஒரு அறிவுப் تیس( தான். சிந்தனையைச் செழுமைப் படுத்துவதன் மூலம் நமது அறிவை விசாலப்படுத்தலாம். இத்துறை யில் மூழ்கிப் போகாமல் இலக்கி யத் துறையைச் a fura ü Utugör படுத்தினல் அதுவுமே ஒரு கல்வி அறிவுதான்.
தமிழகத்தில் முற்போ க்கு
நாடகக் கலைஞர்கள் ஒருங்கு சேர்ந்து இப் டா' அமைப் பொன்றை ஏற்படுத்தி தமது கலேப் பங்களிப்பை நாடகத்துறைக்குச் செய்கின்றனரே. அதுபோல் நமது நாட்டிலும் நாடகக் கலைஞர்கள் ஓர் அமைப்பை 'உருவாக்கில்ை என்ன ?
தெல்லிப்பழை, ச. சாமுவேல்
- 45 f7 j) 40ffá
செய்து வருகின்றேன்.
"இப்டா அமைப்பு தமிழகத் திற்கு உரியது மாத்திரமல்ல, அது ஓர் " அ கில இந் தி ய அமைப்பு தமிழ் நாடு கிளை. இங் கும் பல நாடக அமைப்புக்கள் உண்டு. இப்டா போன்ற அமைப்பு இங்கு அவசியம் தேவை. அதை நாடக சம்பந்தப்பட்வர்கள் அமைப் பது நல்லது.
இ மாத நாவல்கள் எனப் புற் ரீசல் போலக் கையடக்க நாவல் கள் தமிழ் நாட்டிலிருந்து சமீப வெளி வந்தனவே. அவை பற்றி இன்று பேச்சு மூச் ன்சக் காணுேமே !
சித்தன்கேணி, ஆர். தேவதாசன்
அவ்வளவுதான் அவற்றின் வாழ்வு. புற்றிசல் இலக்கியம் என அவற்றிற்குப் பெயர். திடீர் என வரும், வந்த சுவடு தெரியா மல் மறையும். அவ்வளவுதான்.
ஐ மல்லிகைப் பந்தலின் அடுத்த வெ வரி மசீ டு கள் என்ன ? தொடாந்து மல்லிகையில் வெளி வந்த கதைகளையும் வெளியிடலா மல்லவா?
செல்வி நா. காயத்திரி கொட்டாஞ்சேனை.
மல்லிகையின் வெள்ளிவிழா ம ல ரு க் கா ன ஆயத்தங்களைச் U(rdftv வேலையிது. அதன் பின்னர் மல்லி கையில் வெளி வந்த கதைகள் மாத்திரமல்ல, க ட் டு  ைர கள்' தலையங்கங்கள் ஆகியவற்றையும் நூலுருவில் கொண்டுவர ஆவண செய்வேன். கொஞ்சம் ஆறுத
லாகக் கட்டம் கட்டமாக வளரு
வோமே !

ஈழததின் தமிழ் நாவலிலக்கியம்
YLLAA AMLSLLLLLLLA A SLALLSSLS LMALL0 LSLSLALA ALALAL AMLMLA MLMS MSMLMSq AMLMLeMSLA ALL LMLqALA ALMqA ASLMqA
செம்பியன் செல்வனின் 'நெருப்பு மல் விகை யாழ்ப்பாண நகரப்புறச் சூழலில் சுரண்டப் படுபவர்கள்- சுரண்டிக் கொழுப் போர் ஆகிய இருநில மாந்தரீன் கதை தலைவன் இழந்த நிலையில் வாழத துடிககும் ஒரு வறுமைக் குடும்பத்தின் சதை நகர சமூ கத்தின் பன்முக மாந்தர் நிலை, அவர்களது அந்த ஸ் து மஞே பாவங்கள் என்பவற்றினுரடாக கதை வளர்ந்து அவலத்தில முடி கிறது. இலக்கியத் துறையில் பன்முகப் பங்களிப்புச் செய்து வரும் செம்பியன் செல்வன் அவர் கள் தாவல் படைப்பதிலும் தாம் வல்லவர் என்பதனை இந்த ச் சமூகச் சித்திரத்தின் மூலம் ஒர ளவு புலப்படுததியுள்ளார் யாழ் பிரதேசத்தின் ஒரு சமூகத்தின் வெட்டுமுகப் பார்வை இந் நாவ லிற் புலனுகின்றது. --
ஈழத்துப் பூநாடஞரின் "சிவ புராணம்" மட்டக்களப்பு மண் வாசன் நெடுங்கதை என்ற குறிப் புடன் பிரசுரமானது. அப் பிர தேசத்தின் 1920 - 8ரி காலப் பகுதி சமுதாய வரலாற்றுப் போக்கைச் சில குடும்பங்களின் மாந்தரை முதன்மைப்படுத்தி அமைந்த கதையினூடாக இந் தாவல் புலப்படுத்தி நிற்கிறது:
tar M1-M MMs MM 4MAMMIR MINAMINA ANAMN Are
1978-க்குப் பின்
6
- நா. சுப்பிரமணியன்
மட்டக்களப்புப் பிரதேச சமூக வரலாற்று ஆவணம எனக் கருதத் தக்க நூல் இது.
இவ்வாறு பிரதேச இலக்கிய நோக்குடன் நாவல்கள் இக்காலப் பகுதியில் எழுதப்பட்டுள்ளனவா யினும் "நிலக்கிளி", "காடடாறு" ா ன் பன புலப்படுத்தி நின்ற இலக்கிய த் தரம் இக் காலப்பகு தியில் தொடர்ந்து பேணி வளர்க் கப்பட்டதாகக் கொ ன் வ தற் கில்லை.
1978 க்குப் பின் எழுந்த நாவல்களில் இதுவாை இனப் பிரச்சினை, சாதிப்பிரச்சினை பிர தேசப் பண்பு என்பன சார்ந்த ஆக்கங்கள் நோக்கப்பட்ட ன. இவ்வகைகளுள் அமையாதன வாக பொதுவான சமூக பொரு ளாதார முரண்பாடுகள், குடும் பப் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் காட்டும் நோக்கிலும் பல நாவல்கள், குறுநாவல்கள் இக்காலப் பகுதியில் எழுதப்பட்டு நூலுருவில் வெளிவந்துள்ளன.
மேற்படி வகைகளில் எழுந்த ஆக்கங்கள் பலவற்றுக்கும் பகைப் புலமாக அமைந்தது ஈழத்துத் தமிழரிடையே சிறப்பாக யாழ்ப் பாணப் பிரதேசத் தமிழரிடையே - திருமண உறவில் சீதன முறை

Page 7
யும் சமூக அந்தஸ்து உணர்வும் வேண்டப்பட்டு வந்துள்ள சூழல் ஆகும். இவற்றின் பிடியில் அகப் பட்டு நல் வாழ்வைப் பெற முடி யாமலுல் பெற்ற வாழ்வை அது பவிக்க முடியாமலும் தவிக்கும் இழ் நடுத்தரவர்க்க சமூக ஒலங் களை இவ்வகை நாவல்கள் பல வற்றிலும் கேட்க முடிகிறது. இப் பிடிகளிலிருந்து விடுபடத் திடிக்கும் புதியTஇளைய தலை முறையின் ணர்வகிகள் பெல் திறன்கள் என்பவற்றையும் இவற் றில தரிசிக்க முடிகின்றது.
சகோதரிகளுக்கு வி ந் த ஸ் துள்ள மணவாழ்வை அமைத் துக் கொடுப்பதற்காக அயல் நாடுகளுக்குச் சென்று பல்லாண் டுகள் உழைத் துத் தம் வாலி 4தை வறிகே கழி' கும் இ%ள டிரின் p னர்வலைகள் தி * கொடுமையால் கா கில் கருகிய நிலையில் வாடு முதிர் தன்னியர்களின் எ க் க ங் கள், நிறைவேருத காதலால் பாதை க3ள மாற்றிக் கொண்டவர்களின் rooft' பக்குவங்கள் அத் க ஸ் து ணர்வு காரணமாக ஆண் பெண் மன்ப்பொருத்தம் நோக்கா மல் மேற்கொள்ளப்பட்ட மன உறவுகளால் மனமுறிவும் மன முறிவும் அடைந்த (øsshu Jaya லங் க்ள் முதலியவற்றை இந் நாவல்கள் லப்படுத்தி நிற்கின் றன. இந்நிலைகட்கான asnTur60ofñ கள் இல்லாமற் செய்ய வேண் டும் என்ற புரட்சிக் குரல் இவ் க்ங்கள் சிலவற்றில் தொனிப்
பொருளாக உள்ளது: லெவற்றில்
ஒலிக்கவும் செய்கிறது.
தன் சகோதரிகளுக்கு தல் வாழ்வை (?) அமைத்துக் கொடுக் மி முயற்சியில் அதிக ஈடுபாடு காண்டதால் தன் utawafuair அன்பையும் ஆதரவையும் பெற uptgunruddi அல்லல்படும் ஒரு குடும்பத் தலவனின் கதையாக 6 ஆழியானின் கிடுகு
வேலி ( 98 ) அமைகிறது. சீதன மும் டொணேசனும் வாங்கி மணமுடித்த சண்முகம் என்ற இந் த க் கதாபாத்திரம் அந்த டொனேசளுல் தங்கைகன் டால ரதும் நல் வாழ் க் கையை (?) அமைத்துக் கொடுக்க முடிய த நிலயில் கட்டிய மனைவியை மூன் று மாத துகளில் பிரிந்து வெளிநாடு சென்று ஐந்து ஆண்டு கள் உழைதது மீள்கிருன் இப் பிரிவினுள் துன்பு ற் n மனைவி நிர்மலா தன் கணவர் தனக்கு மட்டுமாகவே இருக்க வேண்டும் என்ற உரிமைக் கரலை எழுப்பு கிருள் அதனை ஒப்புக் கொள் ளத் தயங்கும் கணவனது உணர் வுக%ளயும் உணர்ச்+களையும் மறு
தலிக்கி முள்  ெ1ாறுப்புக்களை நிறைவு செய்து மனவியு ைய அன்பையும் ஆதரவையும் பெற
வாய் !பு ஏற்ப - சந்தர்ப்பத் தில் இனக் கொக் ச் சூழலின் இராணுவ வெறிபாட்டத்திற்கு அவன் பலியா கிரு:ன. இந்நாவ வில் சீதன முறையின் கொடுமை யையும் அதற்கு எதிரான புரட் சிக் குரலையும் முருகானந்தன் என்ற துணைப் பாத்திரத்தின் தாயின் ஊடாக ஆசிரியர் வெளிப் படுத்துகிருர்,
நான் செல்வத்தை (பெண்ணை) த்தான் கேட் டன் உங்கள் சீதனத்தை அல்ல. தம்பி, எ ன க்கு நான்கு பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் மகன். நான்கு குமருகனையும் கரைசேர்ப்ப தற்கு நாங்கள் பட்ட கஷ் டங்கள் கொஞ்சமல்ல. என் கணவரும் என் மூத்த பிள்ளை யும் அவர்களுக்குக் கலியா ணம் கட்டிவைக்க அது வித்த துயர்கள் கொஞ்ச மல்ல. குமருகளுக்காக உழைத்து உழைத்து என்
qgaF6ir Jaw 60 gr av U தி ல்
O

போனுர். தங்கச்சிகளுக்காக உழைத்து என் மகன் தாற் பது வயதில்தான் கவியா னம் கட்டிஞன். மூத்தவ னுக்கு ஒரு சதம் கூட நான் சீதனமாக வாங்கவில்லை. எள் கடைசி மகன் முருகா னந்தத்திற்கும் வாங் கப் போவதில்லே, நாங்கள் பட்ட கஷ்ட ங்களை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது. தான் பின்னேகல்ாத்தான் பெற்றன். பிள்ளைகளேத்தான் வளர்த் தன். அவர்களை ஆடு மாடு களைப் போல விற்க நான் தயாராக வில்லே .. ??
(பக். 64-65)
தெல்ஃல க. பேரன் எழுதிய சவிமானங்கள் மீண்டும் வரும்’ ா ன் ற குறுநாவலும் (1981) சகோதரிக்கு வாழ்வளிக்க அயல் நாடு சென்று உழைத்த ஒரு சகோதரனின் கதைதான். இதில்
அந்த வெளிநாட்டு (மத்திய கிழக்கு) வாழ்க்கையின் அவலங் களும் இத்திரிக்கப்படுகின்றன.
அத்துடன் யாழ்ப்பாணப் பிரதே சத்தில் திருமண உறவில் அற் தஸ்து, சாதியுணர்வு என்பவை வகித்த பங்கு தளர்ந்து வருவ தையும் அவற்றுக்கெதிரான புதிய தலைமுறை உருவாவதையும் ஆசி ரீயர் புலப்படுத்துகிருர், தங்கை -யின் காதலன் சாதி குறைந்தவன் எனக் குறைகூறப்பட்டபோது
'அம்மான் கணக்கக் கதை பாதையுங்கோ. நீங்கள் . FrrSadiesmrprř av Gw L. nr vů போல் போன ஆடிக் கலவ Sãa alabasL - lairãstu *ளுக்கு அவங்கள் அடிக்காமல் விட்டவங்களே. எத்தனை A5yrub Jayu9 a2-605 QJmr niuéRuqub உங்களுக்கு இன்னும் அத்தப் பரம்பரைப்புத்தி போகேல் என்ர தங்கச்சிக்கு நாள் விரும்பின இடத்தில் செய் வள். சேகரின்ரை படிப்பு
aišias 69 L- dair&Mrasir sal û படிக்கேல்லே. நாளைக் கு அவன் வெளி நாட் டி லை போளுல் மூப்பது முப்பத் தையாயிரம் எண்டு சம்பளம் வாங்குவான். பிறகு வந்து காரும் பங்கனாவும் எாண்டு காசை வீசி எறிஞ்சால் நீங் கள்தான் முதல் தே டி ப் Gurausir."" (Luk. 25) எனச் சங்கர் (தலைமைப் பாத்தி ரம்) கூறும் போது ஆசிரியர் தமது சமூகப் பார்வையைத் தெளிவாகக் காட்டிவிடுகிமுர்.
செங்கை ஆழியானின் இன் ஞெரு நாவலான "மழைக்காலம்" ao Arp G ar ar 5 காதலால் பாதையை மாற்றிக் கொண்ட ஒரு பக்குவப் பட்ட பெண்மை யின் கதை. இதில் காதலுக்குத் தடையாவது சீதனம். காதலிக்க முன்வரும் இளைஞர்களில் எத் தனை போ சீதனக் கொடுமையை மீறத் தயாராக உள்ளனர்? அதை மீற முடியாத ஒரு கோழைக் காதலனின் அவலக் கதையாக வும் இது அமைகிறது. சீதனக் கொடுக்க முடியாத நிலை யில் தன்னேயும், தன் குடும்ப நில் யையும் வாழவைப்பதற்கு முக மறியாத ஒருவனுக்கு - மேற்கு ஜெர்மனியில் தொழில் பார்க்கும் இலங்கை ய ன் ஒருவனுக்குமனைவியாகிருள் தேவி. ஒப்பந்த முறையில் மனைவியாகி ஐந்தாண் டுகள் வாழ்ந்து மீண்ட இவளது நிகனவிலும் அநுபவத்திலும் இக் கதை அமைகிறது. வேருெரு பெண்ணைப் பெரும் தொகை சீதனம் பெற்று மணமுடித்த (தள் முன்னுள் காதலன்) தியாகு வின் மன அவசங்களையும் அவி லங்களையும் அவன் தரிசிக்கிருள்.
செங்கை ஆழியானின் மத் ருெரு நாவலான “asmrðAallor கலக்கும் பெருமூச்சுக்கள்" (1983) குடும்பத்தினரின் பொறுப்புனர் வின்மையாலும் சுயநலத்தாலும்

Page 8
as nrs, 6(75 bawb arv av Lu arw றைவுறப் பொக யாழ் பிர Game p r sarł gass Gofos Gyfar saiv னி" க் கதையாகும் த வைத்தி லிங்சம் எழு. திய சிறைப் பறவை as sin ” ( “ 8 6 ) assum s nuo šis e Augs rei ச ர்  ைக யி ன்
 ெஈறப்பற்ற தன்  ையும் அத் தஸ் ச ர்ைவம் பென களை எவ்  ாைறு பாதிக்கின்றன என்பதை
இச்சுறுநாவல் உணர்த்தகிறது. சுகாராஜ் எழுதிய "இளமைக் சோலங்கள் நா வல் ( 081) கொழுப்பில் ஒரு அ  ைற யில் வாழும் பிாமசாரிசளின் கதை காக அமைந்தாலும் அகிலும் arrijt 'l ir amor y to y sy sy go awk சொடுமை, அந்தஸ்தணர்வ என் பல ம்றின் பிடியும் அழுத்தமுமே எதிரொலிக்கக் காண லாம்.
கோகிலா மகேந்திரன் எழு திய "தாயிலும் ஒருநாள் கலை பும்" ( 1981 ) நா வ ல் மனப் பொருத்தம் கே க்காத பணம், அந்தஸ்து என்பவற்ருல் தீர்மா afia thuGh for a pays air எதிர் நி ைவிளைவகளே உணர்த்தி அமைவது பெற்mேர் விரும்பிய Lu Le Go? u u mro L u mr fo ?) en prtron oni gapi dikeg5 மனைவிய ரசிவிட் புரணி என்ற
p. 6 for u. g. 6007 oats a fue) as யில் புரிந்த கொண்டு  ைா ழ முயற்சிக்கிருள். சனக நியாய
டரிக்க கொள் ல வேண்டும் என எ சிர்பார்ச்சிருள் புல் வி ஏற்றத் தாழ்வினல் 4 ன வ னு க்கு ஏற் பட் தாழ்வுச் சிச்சலின் முன் அல ள த ப யற்சிசள் பலனற்றுப் டோகின்றன பூானியின் செயல் ଐଶf பாவர் ரிலம் (சு ற் ற ங் காணும் கணன்ை அளை * ஒழுக் கச்தி லம் சளங்கம் காண முற் பட்ட போத அவளது ஈ பில் ஒரு நாள் கலைகிறது களவனைப் பிரித்து தனித்து வாழத் தொடங் குகிருன்,
2
மேற் குறித்த வகை நாவல் கன் பலவும் கடந்த பத்தாண் டுக் கால இனக் கொலச் சூழ வினூடே கதை நிகழ்வுகளை அமைத்துச் செல்கின்றன. சில வற்றில் இச்சூழல் கதைப்போக் கையும் பாதிக்கக் காணலாம். குறிப்பாக செங்கை ஆழியானின் "கிடுகுவேலி' நாவலில் சண்முகம் இராணுவச் சூட்டுக்கு இலக்கா வதம், து. வைத்திலிக கத்தின் 'சிறைப்பறவை" குறுநாவலின் முக்கிய பாத்திரங்களிலொன் மூன சிவனேசனின் இத்தகு மரணமும் இத்தகு பாதிப்புக்களே. கதை மாததரின் குன வளர்ச்சிகளோ சமூக இயங்கியலோடும் ஒட்டிய முடிவை நல்க வாய்ப்பிருந்தும் கதையின் முடிவில் அவலச்சுவை ஏற்படுத்த வி  ைழ ந் த மேற் Golesnaiv l- 6). Góljai (lpig Gaysernt aGa - Gar at ibso saurT687 Gurug Las. ளாகவே - இவை அமைகின்றன.
G F ni GTP as Jan Ái au mt sir. கோகிலா ஆகியோரது நாவல் சளில் யாழ்ப்பாணப் பிரதேச சமூகப் பசைப்புலம் நன்கு தரி சனமாகிறது. செங்கை ஆழியா னின் ஆக்கங்களில் கதையாத்தர் இயல்பான மன அவசங்களுடன் காட்டப்படுகின்றனர். கோகிலா வின் நாவலில் கதைமாந்தரின் உணர்ச்சி முனைப்புக்களை விட அவற்றுச்கான உணர்வியல் அடிப் பனடகள் நுணுகி நோக்சப்படு கின்றனர், அவை விமர்சிக்கப் படுகின்றன. செங்கை ஆழியா னின் "காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள்" நாவலில் க  ைத த் தலைவி மஞேரஞ்சிதம் சுயநலம் மிக்க, பொறுப்பற்ற தனது குடும்பச் சூழலிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும், அவ் வாறு விடுபடும் வாய்ப்பு வழங் ஓப்பட்டபோது கூட அதை ஏற்க முடியாமற் பின்னடைவதும் இந் தச் சமுதாயத்தை இயற் பண் புடன் எடுத்துக் காட்டுகின்றது.

எனினும் இந்த ச் சமுகாயம் முன்னேருது என்ற அவநம்பிக் கைக் குரலை ஆசிரியர் தனிப்ப தாகவும் உணரவைக்கிறது. 6 இலாவின் நாவலில் பூசணி மேற்கொண்ட தனித்து (பிரித்து) வாழும் முடிவு அண்மைக் காலத் நில் மு னப்புப் பெற்றுவரும் பெண்மையியல் agar řaíkurů பிரதிபலிப்பதாக உனது
இக் காலப் பகுதியில் வெளி வந்த ஏனைய நாவல்களில் காவ லூர் ஜெகநாதனின் •gs nr &T" (i9 2). தெணியானின் "கழுகு ள் > 0 87), அ எ ஸ் தியரின் சகோபுரங்கள் சரி Raw par ( l 9 8 t ) சொக்கனின் சா தி" ( R7) அநு. வை நாகராஜனின் "காட் டில் ஒரு வளம் (சிறுவர் நவி ம், 798) என்பன குறிப்பி டத் தக்கன. சொக்கன் அவர்கள் இக்காலப்பகுதியில் வங்க நவ லா சிரியர் சத்யஜித்ரேயின் சபத்திக் சந்த்? என்ற சிறுவர் தா வ ஆலயும் மொழிபெயர்த்து நூலுருக் கொடுத்துள்ளார்.
ஜெகநாதனின் • કિ જ ટr* நாவல்” யாழ்ப்பாணப் பிரதேச
தீவுப் பகுதிக் கிராமமென்றில் முதிய தலைமுறைககும் இளைய புதிய தலைமுறைக்குமிடையில்
முற்றி வெடிக்கும் முரண்பாடு களின் கதை சமூக மாற்றத்துக் காக இ%ணந்து போராடும் புதிய தலைமுறை மீது முதிய தலமுறை எத்தகைய கட்டவிழ்த்து விடுகின்றதென்ப தும் அதற்கெதிராகப் புதிய தலை முறை சளைக்காது மூகங் Qas wr($d கிறது என்பதையும் ஜெகநாதன் காட்ட முற்பட்டுள்ளார். சம கால சமூகப் பிரச்சினைகள் பல வும் இந்நாவலின் கதைமாந்தரது உரையாடல்கள் நிகழ்ச்சிகள் என்பவற்றல் பதிவு செய்யப்படு கின்றன.
அடக்குமுறைகளைக்
தெணியான் அவர்கள் சகழுகுகள்" நாவவில் இருவகைச் சமூகக் கொடுமைகனே தமக்குக் காட்டுகிறர். ஒன்று மருத்துவத் துறையில் பணிபுரிவோர் தமது பணியை மக்கள பனி என ஆற் ருமல் தமeமை வளர் iš gy db கொள்ள ஒரு சுரண்ட) கள மாக அதைப் பயன்படுத்தும் கொடுமை மறறது பரபபரைச் சொததுடமை என்ற பொருளி பல் நில, சமுதாயத்தின பாச பந்தங்களைப் பாதித்து நிற்கும் கொடுமை இவ் விரண் புளு அலும் சிதைவு ற் றுக் கண்ணி விடும் மானுடத்தின அவலமே கழகுகள் நாவலாக விரிகிறது. கதையின் ஒருபகுதி மருத்துவ மனே பில் நிகழ்கிறது. இன்னெரு பகுதி வடமராடகிப் பகு தி க் கிராம மொன்றில் நடைபெறுகிறது, நோயுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆறு முகத்தார் அங்கு Assfull-lu-l- அசிரத்தையால் Lug-Lulu nra மரணத்தை எப்துவது தவிர்க்க முடியாததாகிறது. சற் றில் அவரை வீட்டிற் கொனாத் து சேர்க்கப்பட்g)ச் சில நாடகளில் மரணமெய்துகிருர், ay, RJ pro gif சொத்துக்களுக்காக அ வி தி இனம் மனைவியும் ஏனய உறவி னர்களும் உரிமை கோரி திற் கும் நிலையில் மரணச் சடங்கு எத்தகு மனிதாபிமானமற்ற சம் பிரதாயமாகி விடுகின்றது என் பதனைக் காட்டிக் கதையை முடிக் கிருர் ஆசிரியர் யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் கடடுக்கோப்பு சிதைவுறுவதைக் குடும்ப உறவி அளில் சொத்துடைமை நிகழ்த் தும் சிதைவுகளையும் ஒரு வெட் திமுகப் பார்வையாக இந் நாவ விற் காணமுடிகிறது. ஒரு பிர தேச நாவலுக்குரிய இயற்பண் பும் இந்நாவலிற் புலப்படுகிறது)
"இவள் செல்வம் (ஆறு
முகத்தாரின் மனைவி) பெரிய
பாவம் ஐயா தனி மரமாக

Page 9
நிக்கிருள்.ஆறுமுகத்தாற்றை பெருமக்களும் தி க் கி ன ம். நீங்கள் ஒருக்காற் சுடலைக்கு வந்து அவளின்ரை அந்தத் தாலிக்கொடியை எடுத்து கொண்டுவந்து, அவனின் ரை கையிலெ குடுத்துவிடுங்கோ"
(Luáš. 175)
என்று விதானையார் நோக்கிய ஒரு பாத்திரக் கூற்று மூ வும் ஆசிரியர் மேற்படி அம்சங்களே நிறையவே உணரவைத்து விடு sáDrř.
அகஸ்தியரின் "கோபுரங்கள் சரிகின நன கண்டிப்பகுதியில் ஒரு ஹோட்டல் களத்தில நிக மும் தொழிலாளர் (சிப்பந்திகள்) போராட்டத்தைச் சித்திரிப்பது. 19” 8 க்குப் பின் தொழிலாளரி போரrட்டத்தைச் சித்திரிக்கும் வகையில் வெளிவந்த நா வல் இது ஒன்றுதான் போலத் தெரி கிறது. மலேயகச் சூழலின் ஒரு பகுதியின் யதார்த்தததை இந்த நாவல் காட்டி நிற்கிறது.
சொக்கனின் "சலதி” நாவல் சிலப்பதிகாரக் கதைமாந்தரில் ஒருத்தியான மாதவியைத் தலே மகளாகக் கொண்டு புனையப் பட்டது கோவலன் கண்ணகி a2-Ap6ay. GaSnTau aU6ö7 LADrré aô a- uay, கோவலன் மேற்படி இருவரை யும் பிரிந்த நிலை என்பன தொடர் Lurras GMT i Gas nr Jag sair Gas Gyfu'j படையாகக் கருமல் எம்மை உரை விடட பல விடயங்களைச் சொக்க ைஅவர்கள் தமது வள மான கற்பனை மூலம் உணர ண்வக்க முயல்கிருர் கோவலன் என்ற ப த திரததின் மன விகா ரம் இந்த நாவல்ல துல்லியமாக வெளிப்படுத்தப் படுகின் ந து. மாதவி கக் யுணர்வைத் துறந்து பிக்குணி ஆனதற்கான உணாவு
நில் யும் தெளிவுபடுத்தப் படுகின்
றது இக கதைப் போகசூனுா ---in as ASau & &ða) o pv u Gör
A.
சிறப்பு மேலைப்புலக் கலே மரபு டன் ஒப்புநோக்கப் படுகின்றது. கலே கலையாக இருப்பதே இந்தி யக் கலேயின் சிறப்பு என கலா யோகி ஆனந்தக்குமாரசுவாமி அவர்சன் முன்வைத்த கருத்து
இந் நாவலில் உணர்த்தப்பட் டுள்ளது.
அது. வை. நாகராஜனின்
காட்டில் ஒரு வளம்" என்ற சிறுவர் வ ைநவீனம் இவ்வகை பில் ஈழத்தில் தமிழில் வெளி வந்த தரமான முதல் படைப்பு என்ற சிறப் புக் கு உரியது. 1 இல் நவஜோதி எழுதய 'ஓடி ட்போனவன்' என்ற சிறுவர் நாவல் லெளிவந்தது . அதன் பின்னரும் சில ஆக்கங்கள் சுய மாகவும மொழிபெயர். பாகவும் வெளிவந்தன என அறிய டடு கின்றன. ( 4 ம் வினேடினின் சாகசம் செ த துப் பிழைத்த சின்னச்சயமி, ஜாதகக் கதைகள} ச னினும், சிறுவர்களது உன வளர்ச்சி நிலையைக் கருத்திற் கொண்டுள்ள கதைப் பண புட றும் நூற்கட்டமைப்புச சிறப் புடனும் திட்டமிட்டு அமெக்கப் பட்ட முதலாவது நவீனம் இது எ ன் பது குறிப்பிடத்தக்கது. Lu nr L- ar mit åka" pert 600 a ris GTn Gow கமல் , கமலி ஆகிய அண்ணுைம் தங்கையும் டி ரு கோடை விடு மு  ைற  ைய க் களிப்பதற்காக மாங்குளம் குறு தசரி ை பொற oito L. GADE Fyrmt s” g (h s s, ub தந்தையிடம் செல கிருடர்கள். அ6 ரிகள் அபபிரதேச வ ைபபகு தியில் பெற்ற அநுடவங்களே கதையாகவிரிகின்றன . இவற்றை அட பரதேச இயற்பண புடனும் சிறுவர்ககான சாத ையூக்கததை வவாக்கும் தோக்குட னும் ஆசிரி யர் புனை ர் து புலபபத்தியுள் னார். சிறுவர் வாசிப்பகற்கு ஏற்ற வகையிலான அரசெழுத் தமைப்பு படங்கள் என்பவற்: ருேடு வண்ணப் பட முகப்புட

னும் இந்நாவல் கட்டம்ைப்புப் பெற்றுளது. ஈ ழத் தி ன் அச்ச மைப்பு, ஓவிய அமைப்பு என்பன எய்தியுள்ள வளர்ச்சியை எடுத் துக் காட்டுவதாகவும் இவ்வாக் கம் அமைகின்றது.
மேற்சுட்டியவை தவிர சாதா ரண தரத்திலான சில நாவல் as elius, குறுநாவல்களும் இக் காலப்பகுதியில் வெளிவந்துள் ளன. இவற்றிற் சில கா த ல் Sura asao uLbar swasit G ter டவை கோப்பாய் சிவம் எழு திய "வெளளோட்டம்", "கரை சேரும் கட்டுமரங்கள்", மண்டை தீவு கலைச் செல்வியின் "முற்றுப் பெ 'த முடிவுகள் என்பன இவ் வகையின எ. பி முகம்மது ஜ வில் எழுதிப "ஒரு வென் கிளப் பூ சிரிக்கிறது" (1979) என்பது ஒரு தூய நட்பின் கதை. இணு வையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் எழுதிய "என்ருவது ஒரு நாள் . " சமூகத்தாற் கொடு மைப் படுத்தட படும் ஒரு பெண் ணுக்க வாழ்வ விக்கும் ஒரு மணி தா பி மா ன ப் பண்பர்ளனின் கதை, து வைத்திலிங்கம் எழு திய ‘பூம்பனி மலர்கள்" மேலதி காரியின் சரசங்களால் நம்பிச் சீர ழிந்த பெண் அலுவலரின் கதை :
இக் கட்டுரைத் தொடரை எழுதி நிறைவு செய்யும் காலப் பகுதியில் வெளிவநத இரு நாவல் களும் இங்கு கவனத்திற்குரியன வாகின்றன. அமை: இணுவை யூரி சிதம்பர திருச்செந்திநாத Gofesör Qyp qe NJGär av Ja UT LÈ Lu LIS” (19*8), தாவண்ணனின் பய ணம் தொ ர்கிறது" (1984) இரண்டுமெ இன க் கொலைச் குழவின் பிரச பங்கள் தயன.
"956 - 8 காலப்பகுதியில் இனப்பிரச்சினே சூழல மையமா கக் கொண்டு ள புதிய நாவண் னன் அவர்கள் இன விடுதல் க் காகத் தன் வாழ்வை முழுமை
யாக அர்ப்பணிக்க முன்வரும் அழகுமணி என்ற தமிழ் மறவனே முன்வைத்தக் கதைபுனைந்துள் arf. 1956 FF Sund Spas6 லும், தொடர்ந்து 1961 இல் மறியற்போரிலும் பங்குகொண்டு இன விடுதலைக்காe ஆரம்பப் பாதைகனை அமைக்கிருன் அவன். அவனேக காதலித்த சந்திரா , அவன் தனக்கு நல்ல கனவளுக முழுமையாகக் கிடைக்க வேண் டு மென் று எதிர்பார்க்கிருள். அவனுல் அப்படி அமைய முடி யாது எஸ்று தெரியும் போது தனது பாதையை மா ற நிக் கொள்ள விழைகிருள். அழகு மணியின் ஆசியுடன் பிறமூெலரு வனை மணந்து, அவ்வாறு அமைத் துக் கொண்ட வாழ்க்கை தனக் G.s. (Thuji சூழலில் சிதைகின்ற . மீண்டும் அவள் அழகுமணியின்
பாதையில் ந  ைட போ ட த் தொடங்குகிருள். இது தா ன் தாவலின் கதை. இதிலே சத்தி
urá8urs - Losousb Gun pri L-L- கால திகழ்வுகள் நேர்முக வர்ண இனயாக அமைவதோடு காதல் உள்ளங்களின் ஏக்கங்கள் தவிப் புக்கள் என்பனவும் சிததிரிக்கப் படுகின்றன.
திருச்செந்திநாதனின் முடி வல்ல ஆரம்பம்" நாவல் கடந்த சில ஆண்டுகளின் போராடடப் பகைப்புலத்தில் அமைந்தது. இன்னஞகளின் ஆயுதப் \போராட் டத்தை நியாயப்படுத்தி நிற்கும் தெ னிப் பொருள் கொண்டது. வறுமைச் சூழலாலும் சமூக அத் தஸ்துணர்வுகளாலும் பாதிக்கப் பட்ட ராசினி எனற பெண்கினமுதிர்கன்னியைத் தலைவியாகக் கொண்ட கதை இது. இன விடு தலைக்காகப் போராட்ட வேள் வியில் எத்தனயோ இ&ளஞர்கள் குதித்தபின்னரும் இந்தச் சமு கா யம் தனது சின்னத் தனங்களிலி ருந்து விடு - வில் ல பே என்று ஆற் ர மை இர்ராவலில் தொனிக்

Page 10
கிறது. அந்தஸ்துணர்வு காட்டு Ua soir அஹ*வம்பில் காலம் a Á7ú tu ríř, s raňr 4-ä na 5 rupú சென்று வசதிகளை நாடு வோர் என்பவர் கட்டு மத்தியில் வாழ்க கைக்காக ஏங்கும் இப் பெண் த னக் கு க் கிடைக்கும் வா மக் suo sou a 5 VafTsuras s7sò i கொள்கி முள் தனது கண ற 6 ay t 5 5 5 t r a sr if n su 5 ay வா நியை அவள்மீது வி த மில்ல 7 விட்டாலு ம) மனமாற்றம் செய்ய முடியும் என்ற துணிவு டன் தி குமணத் துக்கு ஆயத் த terr * se-ir இவ்வகைபில் எதிர் a revub Lib ) u 5bos a sau ஆசிரியரி புலப்படுத்துகி முர்
இவ் விரு ஆக்கங்களிலும் அவற்றின பொருண்மையைப் புலப் படுத் துவதில் ஆசிரிபர் காட் டியுள்ள 4 வனத்தை அவற்றின் வடிவமைப் பில - ஆக்கத் தி ற ரில் அாட்டியதாகத் தெரியவில்லை.
^78 க்குப் பின் வெளிவர் Saurau ras 3) 5 ajaloor au Sg ši sv நோக்கப்பட்ட ஆக்கங்கள் ஈழத் gyy # 5 ó b 3 T AJ ó) är à u r g LuurŮ í fjö 5 o 7 dio au ap s iš காட்டி நிற் கின்றன பல வற்றில் விவரணப்பாங்கும் இயர்பண்பும் புல பபடுகி எறன. மிகச் சிலவற் றில் யதார்த்த நெறி ( விமர்சன யதார்த்த ) பபில் கிற து இவ் வகையில் ஈழத்திலக்கியத் துக்குப் பெருமை சேர்க் கும் தரமான is a strTs ay o pis s ay u rs தி. ஞானசேகரனின ‘குருதிமலை", வி வி. வேலுப்பிள்ளையின் " இனிப் படமாட்டேன்’ கே. டானிய 6ßair ' sy : Qayp -oas6ir", *as r6asr 5ño' என் பவற்றைச் கட்ட லா ம். சழத்துத் தமிழ் நாவ வின் ஆக் கத் மென் வளர்ந்துள்ளமையை இவை புலப்படுத்தி நிற்கின்றன.
O
கடந்த பத்கரை ஆண்டுக் காலப்பகுதியில் ( ?? 8 ஜூலை psäv J y 3 ggr viduriř av Gar) நூல்வடிவில் வெளி கத நாவல் கள் இருகக் கட்டு காத் தொட ரிலே அறிமுகம் செய்யப்பட்ட ன. நாவல்களே அ ற் றின் பொருண் மைக்கேற்ப இயனறவரை வகைப் படுத்தி நோக்கும் புயதச மேற் கொள்ளப்பட்டது. சிலவற்றுக்கு விபர்சனக் குறிப்புக்களும் முன் வைக்கப்பட்டன. சில, பொது அறிமுகத் தோடு மட்டும் அன்மர் தன. இக் கட்டுரைத் தொடர், ஆக்கங்கள் தொடர்பான பொது அறிமுகத்தை மட்டுமே நோக் காகக் கொண்டது. இலக்கிய காரரின் பார்வைகள் எவ்வெவ் விடயங்களைத் தரிசித்தன, எப்ப டித் தரிசித்தன என்பவற்றை எடுத்துக் கூறித் தொகுத் து நோக்கும் பாங்கிலேயே இந் த அறிமுகங்கள் நிகழ்வன. நாவலி லக்கியக் கட்டமைவுத் தொடரி பான ஆழமான பார்வையுடன் இவற்றைத் திறனுய்வு செய்தால் இவ்வாக்கங்களிற் பல வற்றின் தரம் ஐயத்திறகுரியதாகலாம், எதிர்காலத்தில் இத்தகு ஆழப் பார்வைகளுக்குத் திறனுய்வாளர் கவனத்தை சர் ப் ப த நீற் கா ன முதல் முயற்சியாகவே எனது இம் முயற்சி அமைகின்றது. இக் கடடுரைத் தொடரில் கவனத் தைப் பெறத் தவறிய ஆக்கங் கள் தொடர்பாகவோ அல்லது முன்வைத்த அறிமுக - விமர்ச Gurk (35 gólu Lašas 6ir G s Turfurt கவோ எழுத்தாளர்கள், திறய்ை au TamTrřsar, au TsF4Sri S6 (pir வைக்கக் கூ டி ய காத்திரமான கருத்துக்களே எதிர்பார்க்கிள் Gp6si7. Joy mm) av S?QâiaSu*.Gö96aDo7Ais தொடர் நூலாக்கம் பொறும் போது உரிய நன்றியறிதலுடன் பயன் கொள்ளப்படும்.
(நிறைவு பெற்றது)
76

சோவியத் கவிஞர் வி. குப்ரியாணுேவின்
புதுக் கவிதைகள்
- மேமன்கவி
உலக மொழிகளின் கல இலக்கியத் தளங்களில் இன்று கல், இலக்கிய உ ரு வங்கள் அடைந்துள்ள வளர்ச்சியானது, அமமொழிகளினது கலை, இலக் கிய உருவங்களை நவீனச் சுவடு களுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிலும், குறிப்பாக ஒவவொரு உலக மொழியினதும் ஆதி இலக் கிய வடிவமான கவிதை" உரு வம் அடைந் களள வளர்சசியோ . அம்மொழிகளினது கலை, இலக் கிய வீச்சினை ஒரு பொது இலக் குக்குப் பரவச் செய்துள்ள த. நவீன கவிதை என்ற நிலையில் உலக மொழிகளின் கவிதை இலக்கியமானது ஒரு யுகக் கட டத்தின் முன் "கவிதை" க்கென வகுக்கப்பட்டிருந்த (உருவ சம்பந் தமாக) இலக்கணத்தை அப்ப டியே பெயர்த்த எடுத்து, ஒரு புதிய வடிவதிலேயை அறிமுகப படுத்தியது. அதாவது செய்யளை ஊ ட க ம ன க க் கொண்டிருந்த கவிதை வசனத்தை தனது ஊட கமாக்கிக் கொண்ட நிலையில்
உலக கலை, இலக்கிய சமுதாயம் இக வரை செவித் திராத es பு தி ய பாடுபொருள்களை தன தாக்கிக் கொண்டது. ஆனல் இப்புதிய பாடுபொருள்கள் நவீ னமாக இருந்ததேயொழிபட்புதிய ச மு கா ய நிர்மானததையோ, தத்துவத்தையோ அவை அடி தா த மா கக் கொள்ளவில்லை. மாருக தம்பிக்கை வறடசியை யும் விரக்தியையும், இப் பூ மி பாழ் நீலமாகிப் போய்விட்டதே என்ற ஒலத்தையுமே அது ஒலி
. rašas
பரப்பியக எனலாம் இப்ாேச்கு உலக க வி ைத இலக்சியத்தை உள்ளடக்க ரீதியாக ச சமு 4 ப் பிரக்ஞை உள்வாங்கும் நிலக்குக் கொண்டு போகாமல் தடுதது விட்டது.
அதனுல்தான் சமூகப் பிாக் ளுைமிக்க தத்துவ சிந் கனையளர் கள் அவ்வளர்ச்சியி%ன அங்கே முடியாத நிவேயில், அவ் வளர்ச்சியின் மீது ஒரு தேகள் நிலயாகவே கருதி வந்தார்கள. ஆல்ை, பிற்காலத்தில் சமூகவிஞ்ஞானப் பார்வை கொண்ட கத் துவ நோக்குள்ள கலஞர்கள் அவ்வுருவ பரிசோதனை உ க தி க*ள தாம் சார்ந்திருந்த, தாம் விரும்பி இருந்த வுத் தத்துவ நெறியுடன் படைக்கப்பட்ட படைபபுகளுக் காக பயன்படுத்தத் தொடங்கிய பொழுது வெறும் உருவ பரிசோ த%ன உ த் தி முறைமைகளின் பயன்பாடு பிரிவாக்கம் பெற்றது.
உதாரணமாக - ஆர ம் ப காலங்களில் ப்யுச்சரிப் பாணி யைப் பின்பற்றி தனது படைப் புக%ளப் படைத் களித்த ருஷ்யக் கவி மாயா காவ்ஸ்கி பிற்காலத் தில் அவரால் படைக்கப்பட்ட சோஷலிச யதார் த்கவாத நோக் குக் கொண்ட படைப்புக்களுக் காக ப்யுச்சரிச பாணி வெளி யிட்டு உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டதைச் செல்லலாம். இவ்வாருரன் பல உகாாணங்களே உலகக் கவின்த வரலாற்றில் நாம்
T’ GJIT d.

Page 11
Joy fois av Geoasu dio orruunvas rTeiu ஸ்கி பேன்ருேரீன் ஆதாசனத் தில் உருவான ஒரு புதுக்கவி ஞரை இறுை நாம் இனங்கண்டு கொள்ளும் ஓர் சந்தர்ப்பமாக சே. கணேஷ் அவா கள் மொழி பெயாதது . இ. மு. சு. சங்கத் திஞல் அமைக்கப்பெற்ற, 0 முத தாளர் கூட்டுறவுப் பதிப்பகத் தின் 11 வது வெளியீடாக வெளி வந்துள்ள ருஷ்ய கவிஞர் வி. குப் ரியாஞேவி ைபுதுக்க விதைத் தொகுதி அமைகிறது.
நவீன கவிதை அ ல் ல து புதுக்கவிதை அதாவது இன்றைய கவிதை என நமம பல இனங் காணபபெறும் கவிதை யின் விசேஷ பண்புகள் என்னவென் முல வாழ வின் அடிப்படைப் பிரச்சினைகளை அது பாடுபொரு ளாகக கெ ள்வது மட்டுமலலாது மனுக்குலததன் சீரிய அனுபவத் சைச் சொல்லுவதும் அவளது AL 6&Sr7 as Jašas Gau Gris7 uglu அவலததை அடையாளம் காட் டும். ஒரு பொதுமைப்படுத்தப் பட்ட தொணியை ஒலிபரப்புவ தாகும். அத்தோடு அழகியல் மு த ல் கொண்டு விஞ்ஞானம் வரையிலான பல சித்த  ைகூர்மை யுடன. பிரச்சினகளை நோக்கும் பக்குவத்தையும் இ ன்  ைற ப கவிதை வழங்குகிறது, தனி
மனித உணர்ச்சியான காதலைப் பாடும் இன்றைய கவிஞ னின் கவிதை கூட அக்கவிஞனின் (5p
லின் விமர்சனமாகவும் அம்ை
கிறது.
மேலும் அத்தோடு, இன்
றைய உலகம் கால, தேச வர்த்
தமானத்தைக் கடந்து சந்தித்தல் கொண்டிருச்கும் அவலங்களை, ஆடத்துக்கலேயும் சித்திரித்துay தத கைய அவலங்களுக்கும் ஆபத்துக்களுக்கும் பரி கா ர ம் தேடும் தேடல் நிலைக்கும் இன் றைய கவிதைகள் இட்டுச் செல் லு கி ன் றன. அதஞல் சான்வியட்னுமிய போராடடமும் சரி, டாலஸ்தீனிய போராட்டமும் சரி. தெனஞபிரிக்காப் போராட் மும் சரி. கவிதை உருவம்
பெறும் பொழுது வேறு எந்த
லொரு தேச சமூகததைச சார்நத மனிதனுக்கும்.அக் கவிதை தனது போராட்டததின் சாயலைத் தெரி விக்கும் சகதியை இ ன றைய கவிதைகள் பெற்றுள்ளன. அத குல்தான் இன்றைய கவிதை ஒன்று, மொழிபெயர்ககப்படும் பொழுது, பெயர்க்கப்பட்ட மொழிகாரன் அக்கவிகையைப் படிக்கும் பொழுது "இக்கவிதை நமது சூழலின் குரல் தானே" என அக்கவிதைபுடன் ஒன்றிணைந்து விடுகின்ருண். இத்தகைய கருத் து களுக்கு உதாரணங்களாக, ருஷயக கவிஞர் குப்ரியானேவின் புதுக்கவிதைகள் திகழ்கின்றன.
குப்ரியாஞேவ் ருஷ்ய மண் ணின் ஒரு பகுதியான சைபீரி யாவின் புதல்வளுகப் பிறந்து, கவிதை படைத்தாலும் அவரது கவிதைகளின் குரல் நமது இன் றைய யுகத்தின் குழ லாக நமக்கு அனுபவமாகின்றன ஒர் உயர்ந்த கலப்படைப்பின் வெற்றி யும் அதுதான் என நான் கருதுகி
s
 

றேன். உலகளாவிய மனுக்குலத் தின் துன்பத்தையும், அதன் மீதான நேசத்தையும், அதைச் கற்றியுள்ள போலிமைகண்பும் படைத்தளிக்கும் ஒரு கலைஞனின் ஆத்மாவின் குரல் நமக்கு மொழி மாறி வந்தாலும் அது நமக்கான குரலாகிறது!
கே. கனேஷ் Jaye orfasadair கைவண்ணத்தில் மொழிபெயர்க் கப்பட்ட, குப்ரியானேவின் 22 கவிதைகளிலும் நா ஃ7 ருஷ்யா லைக் காணவிலலை. உலகளாவிய மனிதனின் குரலைத்தான் கேட் கிறேன். நான் இப்படிக் say வதன மூலம் குப்ரியாஞேவ் அவர் களுக்கு ருஷ்ய மண் மீது அபிமா  ைமில்ல என்பதல்ல அர்த்தம். ருஷ்ய மண்ணை ஆத்மார்த்தமாக அவர் நேசிப்பதன் காரணமாகத் தா ன் அவரால் உலகளாவிய மனிதஞய் நின்று கவிதைக் குரல் கொடுக்க முடிகிற்து. ଈ is as
இடத்தில் இத்தொகுதியில்"குப்
யளுேவ் பற்றி அறிமுகக் குறிப் பிகின எழுதிய தமிழ்ப்பித்தன் சொ. கே. ஸ்த்ரோக்கன் அவர்கள் குப்ரியாளுேல் கவிதைகளின் வடி வத்தைப் பற்றிச் சொல்லி இருக் தம ஒரு பந்தியில் உபயோகித் திருக்கும் ஒரு வாக்கியம் நிை விக்கு வருகிறது.
அதாவது: “ஒரு மரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழத்திற்குச் செல்கின்றனவோ அஷ் வவ வு உயரக்திற்கு அதன் கி%nசள் விண்ணை நோக்கிச் செல்லும்? என்கிறர். ஆம்! சூப்ரியாளுேவின் கவிதையும் ருஷ்ய மண்ணின் ஆழத்திற்கு ஊடறுத்து இருப்ப தனல்தான சர்வதேசீயம் என்ற விண்ணுள் அவரது பார்வை கிளை சென்றுள்ளது.
குப்ரியாளுேவின் மனுக்குவ G is s is எளிமையான வார்ப்பில் தமக்கு
குறைந்த சொற்களில்
பின்வரும் கவிதையில் கிறது.
"மஞ்சள் சிறுப்பு Gavaivar Astbusair yawath குருதியெலாம் ஒரே வகைச் சிகப்பு நிறுத்துக ஆய்வுகளை"
புலப்படு
தனது சமூகத்தை, தா ன் நேசிக்கும் மனிதர்களின், அதா வது மக்களின் முகங்களில் தேடிதனது அவலக்ஷணம் கூட மனித முகம் களி ல் பெறுதலில்தான் மறைகின்றது என்பதனை முகங் கன் எனும் கவிதையில் பின்வரு மாறு உணர்கிருர்,
"என் முகத்தில் தான் அன்பு செலுத்தும் அனைவரதும் முகத்தினைப் பெற்றுள்ளேன்" tu nrrif arasar riř
u rresjir அவலக்ஷணமானவனென்று"
குப்ரியாளுேவின் கவிதைப் பார்வையில் மனிதனைச் சுற்றி சுழலும் இயற்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் காதல் இருக்கி றது. விண்மீன், பறவை. இ&ல கள். கடல் போன்ற ஒவ்வொரு இயற்கை அசைவிலும் காதல் இருக்கிறது ஆளுல், மக்களினது காதலோ ( அதாவது மனிதனின்) அவை கண் அடைவதேயாகும் எண் ரு ர், "நான் அறிவேன்" என்ற கவிதையில் மேற்சொன்ன இயற்கை இயக்கங்களின் காதல் சொல்லி கவிதையை இவ்வாருண். முடிக்கிருர்,

Page 12
***grrar sy Gavalir மக்களது மொழிகளிலே காதலதுவும் எதுவென்று கையதுவும் விண்மீனைப் பறவையினை இலையினேயே கடல் நீரைப் பிடித்திடும் வேளையிலே'
அத் தோடு இயற்கையை ஆளும் மனிதனின் சொல்லின் பெரும் பணியினையும் மனிதனின் பெரும் பணியினையும் கவிஞர் எளிமையான வரிகளில்,
"சொல்லின் பெரும்பணியே உலகினைக் காப்பது எனின் மக்கனின் பெரும்பணியே சொல்லினக் காப்பது"
இவ்வாான குப்ரியாளுேவின் கவிதை நோக்கில் மனித குலத் தின் 5ubu94śas, அதன் எழு 4சி யாவும் கவித் துவத் துடனும் கூர்ந்த நோக்குடனும் போனப் பட்டுள்ளன. அத்தோடு அவரது க வி ைத களின் வெளியீட்டுப் பாங்கு ஏலவே நாம் குறிப்பிட் டது போல் அவருக்கான (கஷ்ய கவி மாயாகோஸ்கியின் ஆதர் சனத்தை" நிரூபிக்கிறது. உதா ரனத்திற்கு இக்தொகுகியில் கடைசியாக இடம் பெற்றுள்ள As unt. (S. stb19) u tri dias) என்ற கவிதையின் சொல்லாம்.
இறுதியாக எனக்கொரு சந் தேகத்தையும் குப்ரியாவிேன் ஒரு கவிதை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குப்ரியாஞேல் இலங் கையைச் சேர்ந்தவரோ, அதுவும் ாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு துேக்கவிஞரோ என்பதுதான். அக்கவிதை "முயல்கன்" என்ற தலப்பில் உன்னது. கவிதை இதுதான்.
“ஒதாய்களே ஒழிப்பதற்காக முயல்களுக்கு ஆயுதமளித்தால் முயல்கள் ஒதாய்களை ஒழித்தபின்னர் தாங்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்வார்களோ? முயல்கள் அயுதமளித்தவர் கனேயே அழித்து விடுமோ? மூபல்கள் ஏதும எஞ்சி இருக்குமா?" ானக்கென்னவோ குப்ரியா குேவ் அவர்கள் ருஷ்ய புதுக் கவிஞர் என்று சொல்வதைவிட அவர் தமது கவிஞர் என்று அழைப்பதே எனக்குப் பிடிக்கி றது " புயல்கள்" கவிதையைப் படித்தபின், கப்ரியாஞேவ் நமது கவிஞர் என்று அழைப்பதைத் தான் நீங்களும் விரும்புவீர்கள் என்று தான் நம்புகிறேன். O
உங்கள்
மழலைச் செல்வங்களின்
உயிரோ வி யமான
படங்க ளு க்கு
நா டு ங்கள்
பேபி போட்டோ
(ப்ல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி.

சோவியத் அறிவிஜிவிகளும் பெரிஸ்த்ரோய்க்காவும்
- விவாதிமிர் சிமனுேவ்:
இன்றைய பெரிஸ் த்ரோய்க்கா காலகட்டத்தில், சோவியத் அறிவுத் துறையினர் மத்தியில் சில குழுக் ஞருக்கிடையில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சகித்தக கொள்ள மறுக்கும் நிதி காணப்படு கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகாயில் கோர்பசேவின் முயற்சிகளுக்குத் தீவிரமாக ஆதரவு தந்து வருபவர்கள் சுவைஞர் களும் ள் ஞ்ஞானிகளும்தான். தேக்க நில் பையும் அக்கறையற்ற நிலையையும் உடைப்பதற்கும், மெய்யாகவே சுதந்திரமr ன அரசி பல் சூழலை உருவாக்கள் ம் சமுதாய ஜனநாயகக் கோட்பாடுகளை புது டபிக்கவும் அவர்கள் கோர்பசேவுச்கு உ த வி வருகிருர்சன். பெரிஸ்தரோய்ச்காவானது பொருளாதாரத் துறையை விடவும் கலாசாரத் துறையில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. கலாசாரத் துறையில மறுசீாமைட்பு நிகழாமல் பொருளாதாரத் துறையில் மறுசீரமைப்பு நிகழ்வு த சாத்தியமில்க் , இந்த உண் மையை மனதிற் கொண்டே கோர்டசேவும் அவருடைய ஆதர வாளர்களும், சோவியத் அறிவு ஜீவிகள் தொடர்ந்து அதிகரித்த அளவில் பெரிஸ்த்ரோய்க்காவுக்? ம் கிளாஸ்னஸ்த்துக்கும் பங்குப் பணி ஆற்றுவார்கள் என்று நம்புகிருர்கள்.
சகிப்புத் தன்மையற்ற, சுயநல சக்திகள் தற்போது சோவியத் அறிவு ஜீவிகளைப் பெரிய, சிறிய குழுக்களாகப் பிரிவுபடுத்தி வரு கின்றன. இதைச் சக்திசளுக்கு இறுதி வெற்றி கிடைக்காமல் இருந் தால்தான் மேலே கூறிய நம்பிக்கைகள் மெய்யாகும்.
கல்த் துறையில் பல்வேறு விஷயங்களே தீண்டத்தகாத விஷ பங்கள் என்று கருதப்பட்டு வந்த நலே மாறி விட்டதால், எழுத் தாளர்களும், திரைப்படச் சுவைஞர்களும். தாடக இயக்குனர்களும் தங்கள் கொள்கைகளை சுதந்திரமாக வெளியிடவும், எல்லாவித மான பரிசோதனே முயற்சிகளையும் செய்து பார்க்கவும், சில சம பங்சளில் எல்லை மீறிச் செல்லவும் செய்கிருர்கள். பலவிதக் காதத் துக்களுக்கு இடமளிக்கும் சூழலுக்கு நாம் இதுவரை பழக்கப்பட வில்லை. சோவியத் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் தோன்றியுள்ள நிலவரத்துக்கு ஒரளவுக்கு இதுவும் காரணம்.
கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவர்களுக்கும் அந்த உரி மையை உத்தரவாதம் செய்வதாகும் என்பதை சோவியத் அறிவு ஜீவிகள் இன்னும் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது:
சகிப்புத்தன்மை அற்ற நிலையானது, விவாதங்களின் தரத்தை யும் தாழ்த்தி விடுகிறது. ஒரு சஞ்சிகையின் குழு மற்ருெரு சஞ்சி கைகள் குழுவைத் தாக்குகின்றது. "இன்று கைகலப்பு மோதல் விவாதம் என்று சித்திரிக்கிருர்கன்? எளப் புகழ்பெற்ற சோவியத் திரைப்பட இயக்குநர் ரோல்லன் பைகோவ் கூறினர் படைப்புக் களை இன்று சுவைஞர்கள் ஆராய்த்து பார்ப்பதில்லை. மாருக எது சோவியத் மாடல்" என்று அவர்கள் வாதாடி வருகிருர்கள். இந்து நடைமுறை விவாதமே அல்ல. மாருகப் படைப்புக்களை நிராகரிக் கும் நடைமுறையே இது" என்று அவர் கூறிஞர்.

Page 13
ஜனநாயக மயமாக்கமும், பகிரங்கத் தன்மையும் வணர்ந்து வருகிற நிலமையிலும் கூட் இல படைப்புக்களுக்கு ஏற்படும் நிலை நமக்கு தேக்ககால கட்டத்தையே நினைவுபடுத்துகின்றன. உதாரணமாக, செர்ணுேபில் விபத்துப் பற்றி விதாலி குபரேவ் எழுதிய "சார்கோபாகஸ்" என்கிற நாடகம் அயல் நாடுக ளில் 50 க்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடத்தப்பட்டதற்குப் பின்னரும், சோவியத் நாட்டில் Astrllas Gudau. Las6flás அரங்கேறு smus fòss5 Currrrr வேண்டியிருந்தது. எழுத்தாளர் விளாதிமிர் வோஸ்ளுேவிச் எழுதிய படைவீரன் இவான் சோன்கின்னின் பயணங்கள்" என்ற எள்ளல் நாவல் இளைஞர் சஞ்சிகை ஒன்று வெளியிட்டிருந்தது ஆஞல், நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து உள்கை காத்த சோவியத் படை வீரர்களை இது அவதூறு செய்கிறது" என்று முறைகேடாக அது கண்டனம் செய்யப்பட்ட்து.
ஜனநாயகமயமாகிய காலகட்டத்தில் அறிவு ஜீவிகளுக்கிடை யிலான இத்தகைய உறவுகள் அசாதாரணமாக" இருக்கும் என்று கோர்பசேவ் குறிப்பிட்டுள்ளார்.
ஆணுல், மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு எதிராக is is மடக்கிக் கொண்டு சண்டைக்குப் போவதை சோவியத் தலைவர் கண்டிக்கிருர், இது பெரிஸ்த்ரோய்காவின் அறிவுத்துறை படைப் பாற்றலப் பரந்த ஆக்கபூர்வமான கடைமைகளிலிருந் + தி  ைச திருப்பிவிடும் என்று அவர் கருதுகிருர், சோவியத் அறிவு ஜீவிகளும் தங்களிடையே ஒருவகையான, ஒருதரப்பான ஆயுதக் குறைப்புக்குத்
தயாராக வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.
8)
தரமான அச்சு வேலைகளை
அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி, (நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்,
శ్లో 23045

766) சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
O தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
0 நவீன விஞ்ஞானப் புத்தகங்கள் ,
O சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள்,
O sourř கல்விக்கான பாட நூல்கள்,
O சோஷலிஸ் தத்துவப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்;
女
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
புத்தகசாலை
1511, uared asa யாழ்ப்பாணம்.
தலைமையகம்
124 குமாரன் ரத்தினம் வீதி கொழும்பு= 3
36111
33

Page 14
சோவியத் முஸ்லிம்கள் முழு உரிமைகளை, சுதந்திரத்தை அநுபவிக்கிறர்கள்
மாஸ்கோ பெரிய பள்ளிவாசல் இமாம் - கதீபு ரவில் கெய்தி னுதினேவுக்கு 0 வயதுதான் ஆகிறது. இண்ஞ"ாக இருந்தபோதி லும் இவர் அனவரது மதிப்புக் 4 ம் உரியவராக விளங்குகிருர், சோவியத் அரசுக்கும் முஸ்லிம்களுக்தம் இடையிலான உறவுகள் குறித்தும், முஸ்லிம் மக்கள் சோவியத் யூனியனில் எவ்வாறு வாழ் கிருர்கள் என்பது பற்றியும் அவர் "ஏபிஎன்" நிருபருக்கு அளித்த பேடடி வருமாறு:
இஸ்லாமிய உலகின்பாலும், முஸ்லிம் மக்களின்பாலும் சோவி யத் அரசு கொண்டுளள அணுகுழறையை அதனுடைய முதல் ஆவணங்களில் ஒன்ருன ரஷ்யாவிலும் கீழை நாடுகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும வேண்டுகோன்" என்ற அறிக்கையி விருந்து நாம் தீர் என கக முடியும் உங்களது தேசிய வாழ்க் கையை சுதந்திரமாகவும், கட்டுத்தளைகள் இல்லாமலும் ஷ்முங் கமைத்துக் கொள்ளுங்+ள். அது உங்களது உரிமை. ரஷ்யாவில் உள்ள அவைத்து தேசிய இனங்களின் உரிமைகளும் பாதுகாக்கப் படுவது போலவே, உங்களது உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளது.
சோவியத் நாட்டின் அனைத்துக் குடிமக்களும், கடவுள் நம்பிக் கையாளாகன் தாத்திகர்கள் என்ற வேறுபாடு இல்லாமல், முழு உரிமைகளையும் சுதநதிரங்களையும் அனுபவிக்கிருர்கள். வேலை செய் வதற்கான உரிமை, வீட்டு வசதி உரிமை, நோயுற்ற காலத்திலும் மு மைக் காலத்திலும் சமுகத்தின் பராமரிப்பைப் பெறுவ சற்கான உரிமை, இலவசக் கல்வி, மருத்துவ வசதிகளைப் பெறும் உரிமை முதலிய சகல உரிமைகளையும் அவர்கள் துய்ச்சிருர்கள்.
சோவியத் யூனியனில் நாற்பதுக்கும் மேற்பட்ட மதங்களும் மதக் குழுக்களும் இருக்கின்றன. ரஷ்ய வைதீக கிறிஸ்தவ திருச் சபைக்கு அடுததபடியாக சோவியத் யூனியனில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடம் வகிக்கிருர்கள்.
உலகின் எண்பது நாடுகளிலுள்ள சகோதர முஸ்லிம்களுடன் சோவியத் முஸ்லிம்களுக்குத் தொடர்புகள் உள்ளன. ஆண் டு தோறும் அயல் நாடுகளிலிருந்து மு ஸ் லிம் மதத் தலைவர்களைக் கொண்ட பல தூதுக் குழுக்கள் அழைப்பின் பேரில் சோவியத் யூனியனுக்கு வருகை தருகின்றனர். சோவியத் முஸ்லிம் தலைவர் களும் "அந்த நாடுகளுக்கு பதில் விஜயம் மேற்கொள்ளுகிருர்கன், பெரிஸ்த்ரோய்க்கா முயற்சிகளின் நல்ல விளைவுகளை தாங்கள் ஏற் கனவே உணர்ந்துள்ளோம். அது வெற்றி டெற நாங்கள் வாழ்த்து கிருேம். இவ்வாறு இமாம் என கதீபு றவில் செய்று தி னுே வ் கூறிஞர். ܚ
24

அடுத்த ஆண்டுக்கான
இந்த ஆண்டுக்
கணக்கெடுப்பு !
*4 - வது ஆண்டு மலர் வெளிவந்தவுடன் அதை எப்படி வெளியிட்டு வைப்பது என யோசித்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் மலர் வெளியீட்டுக்குச் செய்வதுபோல, வெளியீட்டு விழா வைப்பது என் பது புளித்துப் போன சங்கதி யாக எனக்குத் தெரிந்தது. பேச் சாளர் அனைவரும் சென்ற ஆண்டு மலர்களுக்குப் பேசிய பேச்சுக் களையே திரும்பப் பேசி மாவ ரைப்பார்கள் என்பதும் எனக் குத் தெரியும்.
எனவே, இந்த விழாவைப் புதுக் கோணத்தில் நடத்த வேண் டுமென விரும்பினேன்.
கடந்த 5 - - 89 புதனன்று விழாவை ஏற்பாடு செய்வதென முடிவெடுத்தேன். மிக அத்தரங் as Lert sur pisodor Luff6 ånd as au boy யோசித்தேன்.
"மல்லிகையில் முழு நாள் சந்திப்பு" என மலர் அறிமுகத் திற்கு தலைப்பிட்டு அழைப்பிதழ் அச்சடித்தேன்.
மல்லிசையின் நேச இதயங் கள் அனைவருக்கும் அ  ைழ ப் பிதழை அனுப்பி வைத்தேன். சில ருக்கு அழைப்பிதழ் நான் அனுப்பவேயில்லே, கருத்து வித்தி யாசம் காரணமல்ல, அபிப்பி
குடும்பக்
- டொமினிக் ஜீவா
ராய முரண்பாடுகளை நான் கனம் பண்ணுபவன். அதுவும் அறிவு ஜீவிகள் என அழைக்கப்படும் எழுத்தாளர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருப்பது சகஜம். தான் அதைப் பொருட்படுத்து வதேயில்லை. நான் சில ருக்கு அழைப்பிதழ் அறுப்பாததற்கு அடிப்படைக் காரணமுண்டு. ஒர் அழைப்பிதழ் அச் ச டி க் க 50 சதம் முடிகின்றது. அதைத் தபாலில் அனுப்ப இள்னுமொரு 50 சதம் மேலதிகமாகச் செலவா கின்றது. இதற்குச் செலவழிக் கும் பணம் பொதுப் பணம், எனது சொந்த வருமானமல்ல. மல்லிகை திகழ்ச்சிகள் எ ன து கொண்டாட்டங்களு மல்ல, மல்லிகையை நம்பி சற்தா தரும் இலக்கிய இதயங்களின் பங்குச் சொத்து. நான் பாது க்ாப்பாளன். வீண் செலவு செய் வது தார்மீக துஷ்பிரயோகம். கடந்த காலங்களில் பலருக்கு அழைப்பு அனுப்பியிருந்தேன். அந்த அழைப்பைக் கண்ணிய மாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர். அட்டைப் படத்தில் இடம் பெற்றவர்களிலிருந்து மல்லிகை யின் உள் பக்கங்களில் கடந்த காலங்களில் பங்கு கொண்டவர் கள் உட்படச் சிலர் இலக்கிய நேசிப்பற்று, பொறுப்புணர்ச்சி இல்லாமல் அழைப்புக்களை அலட்

Page 15
âuth செய்து வருவதை நான் வெகு துல்லியமாகக் di L- ö. 5 erra)i,acizi) அவதானித்து வ துள்ளேன். ஏனெனில்"நாடு அழைப்புக்களுக்கு CLAbá daufasar எழுதி அனுப்புவதுண்டு.
இப்படியாகத் தொடர்ந்து அழைப்புக்களுக்கு எந்த விதமான கெனரவமும் திUTதவர்களி
பட்டியலேத தயாரித்து வைத்தி சித்த அடிப்பLை
ருக்கின்றேன். பில் பொதுப் பனத்தை இனி வீண் விரயம் செய்வதில்ல எனத் தீர்க்கமான முடிவெடுத்தேன்.
பின்னர் ஆழ்ந்து யோசிக்கும் போதுதான் ஒரு விஷயம் மூளை u9ai) திட்டுப்பட்டது. இப்படியா னவர்கள் நமது விழைப்புக்க3 மாத்திரமல்ல, இலக்கிய உலக ழைப்புக்களையும் ஏற்று as star விப்பதில் இல என்ற யதார்த் உண்மையும் என் மூளை க் குத் திட்டுப்பட்டது. பல 15virs டன் விவாதிக்கும் போது இந் உண்மையைத் தெரிந்து கொண்
டேள்
மில்லகையை DT tb u 55? ji கீானத்திலேே ஒரு கீ விக்கு வந்திருந்தேன். a Ganspr முத்தாளர்களுடன் 7A5a5 natos யில் பணிந்து போ (fotguyGuerr அந்த வகையில் இணங்கிப்போ ைேண்டும் என அத்தக் காலத்தி விருந்தே செயல்பட்டு வந்தவன் தான் கருத்து வித்தியாசங்கள் பெரிதல்ல; புரிந்துணர்வுதான் முக்கியம், த்ெது இலக்கியம் செழுமைப்பட்டு வாழவேண்டு மெண்ருல் **த்து எழுத்தாளர் ஆண்விரும் ஒருங்கு சேர்ந்து இலக்கியத் தேர் -õ65 Lug- iš Spašas வேண்டும் எனத் தெளிவான சிந்தனையுடன்தான் சஞ்சிகை உலகில் காலடி வைத் 8)Ağdir.
அதனல்தான் ஏ சி க ம ணி னேக செந்திநாதன், தளையகிங் கம், மகாகவி போன்ருேர்கள் என்னுடன் கடைசிவரை ஒத்து ழைத்தார்கள். நானும் அவர்கை உளமார நேசித்தேன்.
அதே சமயம் பாருடைய இலக்கிய மிரட்டல்களுக்கும் பணிற்து போகக் கூடாது என
வும் திட சங்கல்பம் செய்
கொண்டேன். எனக்குத் தெரி யும்.மல்லிகை வளர வளரப் பிரச்சினைகள் நான் எதிர்பாரா மலே வந்து சேரும் என்பதைத் தெளிவாகவே புரிந்து வைத்தி ருந்தேன். ஆரம்பத்தில் ஆ . என்பவர்கள் பின்னர் புறம் கூறித் திரிவார்கள் என்ப தும் அவதூறு பொழிவார்கள் என்பதையும் தான் அனுபவ பூர்வ:ாக ஏற்கனவே அறிந்து வைத்திருந்தேன்.
நான் புத்தகங்களை மாத்தி ரம் படித்தவனல்ல, க ட ந்த 7ற்பது வருட அரசியல், இலக் கிய, ச ஞ தி  ைக வரலாற்றில் மனிதர்களையும் படித்து வைத்தி ருப்பவன். அவர்களே முதன் முத லில் பார்த்த மாத்திரத்திலேயே g2)avrfagesiyLlair tip on f fill நின்று தலையசைக்கலாம், பழகா மல விடுவது நல்லது, பின்னர் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்று உள்ளுணர்வு எனக்கு எச்சரிக்கை செய்யும். இது வெறும் தமாஷ் அல்ல. அ ப் படி யொரு மன வளர்ச்சி அல்லது மணப் பக்கு வம் எனக்குண்டு. མ་
இந்த * வருட சஞ்சிகை அனுபவங்களில் நான் இந்த உணர்வை மேலும் வளர்த்துக் கொண்டேன். l 凸多”
இலக்கிய மிரட்டல்கள் மூலம் என்னையோ மல்லிகை au (Burr ா கும் பயமுறுத்த சிேற்பட்டால் அந்தச் சவால்
A.

BornrádáRAULATIVT LÅGOT naur đay டின் ஏற்றுக் கொள்வது என்றும் மூடிவெடுத்திருந்தேன். மல்லி கைக்கு எழுத மாட்டோம் எனச் சிலர் வீம்பு பிடிக்கலாம். அப்ப டியொரு சூழ்நிலயை நாஞக ஏற்படுத்த மாட்டேன் என்பது சர்வ நிச்சயம். என் மீது தனி மளித அபிப்பிராய முரண்பாடு உள்ளவர்களும் தா ரா ளமாக மல்லிகைக் களத்தைப் பயன் படுத்தலாம். அந்தத் தளத்தில் எனது தனிப்பட்ட மன உணர்வு ள்ே சத்தியமாக இடம் பெற மாட்டாது.
இதையும் மீறி வரும் இலக் கியச் சவால்களை நான் நிமிர்ந்த நெஞ்சுடன் ஏற்கத் தயாராக வுள்ளேன், மல்லிகை இதழ்களில வரும் 57 பக்கங்களையும் "கல் கண்டு தமிழ்வாணன் போ ல நானே எழுதி நிரப்புவேன். நான் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளஞ கவே சஞ்சிகையை ஆரம்பித்த வன். சஞ்சிகை ஆசிரியன் என்ற வகையில் ஆண்டு மலர்களில் எழுதும் எனது படைப்பிலக்கி யங்களைச் சகோதர எழுத்தாளர் களுக்காக விட்டுக் கொடுப் வன். எனவே அந்தச் சவால் சந்தர்ப் பங்களை நானே ஏற்று எனது சிருஷ்டிகளை அரங்கேற்ற முனைந்து உழைப்பேன் என்ற சபதமும் எனது மனசில் இன்றும் உண்டு.
இதை இந்தச் சந்தர்ப்பத் தில் ஏன் சொல்கின்றேன்ென் முல், சின்னச் சின்ன (prawur இகள் நமது பெரிய இலட்சியத் திற்கு முட்டுக் கட்டையாகிவிடக் 44-ாது தாம் போகும் பாகை நீண்டது. நெடியது. இந்தக் கட்டத்தில் நமக்குள் ந7 ம்ே கய விமரிசனம் செய்து கொண்டு தேங்கிப் போய் விடக் கூடாது என்ற ^"ఉత్త as rr yr (ETOrt al கைக்க இன்றேன். இங்கு இதைக்கூறு
நான் இன்று தவ்வலல்ல சின்னப் பையனும்ல்ல; இளை ஞன் கூட அல்ல. மணிவிழாக் கண்ட மனிதன், ஈழத்து இலக் கியத்தின் ஒரு சாதார ண் த் தொண்டன்." என்னைச் சரியாகப் பயன்படுத்துவக தான் முக்கியம். ந - ன் குறைகளே இல்லாதவ னல்ல; விமரிசனத்திற்கு அப்பாற் பட்டவனுமல்ல. என்னைச் சரி யாகப் புரிந்து கொள்ள வேண் டு எனது பாரிய சிரமத்தைக் கரு த் தி ல் எடுத்துப் பார்க்க வேண்டும்.
- இப்படியாக என்னேச் சரி யாக எடைபோட்டு வைத்திருப் டவர்களில் பலர் அன்று காலே ஏழு மணியிலிருந்து மபல 7-15 வரை அலுவலகத்திற்கு நேரில் வந்து மல்லிகையைக் கெளரவித் தாரிகன், முதன் முதலில் கரி யாக ஏழு மணிக்கு வந்தவர் திரு. ஏ. ரி. பொன்றுத்த ரை: கடைசியாக இரவு ஏழு மணிக்கு வந்து முடித்து வைத் த வி ர் செங்கை ஆழியான். ay ay rin போகும் போது மணி 7 - 30.
இலக்கியக் கணக்கெடுப்புக் காகவே தான் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருத்தேன் பார் யார் உள மா ர மல் விகையை நேசிக்கினறனர்? என து தனி மனித உழைப்பைக் கெளரவித் தப் பேணிப் பாதுகாக்க விரும்பு கின்றனர்? சிரமங்களை பாரா மல் அழைப்பை ஏற்று வந்து போகின்றனர் என்பதைக் கவ னத்தில் கொள்வதற்கான கருக்க வழி ஏற்பாடே. இது.
- அடுத்த ஆண்டு வெள்ளி விழா ஆண் டு. எவர் எவர் நேசக் கரம் நீட்டுகின்றனர்? மன சில் பதித்து வைக்கப்பட வேண் டியவர்கள் நாமம் எத ? இந்தக் கணக்கெடுப்பு எனது இலக்கிய நெடும் வழிப் பயணத்திற்கு மிக

Page 16
மிக அத்தியாவசியம் என்பதற் காகவே பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்து இப்படியான ஆத் மார்த்திகமான மன ஒன்றிப்பு ஒன்று கூடலை ஒழுங்கு செய்தி ருந்தேன்.
a2. SY Gopurrasë சொல்லப் போ ஞ ல் என் வாழ்க்கையில் பெரும் திருப்தியை ஏற்படுத் திய விழா இது. பலர் நேரில் வந்து என்னுடன் தேநீர் அருந் திச் சென்ற அந்த மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
மனசு புத்தூக்கம் பெற்றது
எ ன து மணி விழா தனி மனித பாராட்டு நிகழ்ச்சி, இது இலக்கிய ஒன்று கூடல், எனது நேசிப்புத் தன்மையே இதன் மூலதனம் மூல பலம்!
ஒரு சிற்றிலக்கிய ஏட்டிற்குக் கிடைத்த சமூக அங்கீகாரம். எழுத்தாளர் அரவணைப்பு. சரித் திர முத்திரைக்கான முன்னுதா Draf D.
வர்த்தகர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை இருப்பு எடுப்பார்கள்; வரவு - செலவு பார்ப்பார்கள்: லாபு- நஷ்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்.
நான் வியாபாரியல்ல. மல் லிகையும் வர்த்தகச் சஞ்சிகை யல்ல. இருந்தும் இருப்புக் கணக்கு எடுக்க வேண்டியது முக் கியமாகப்பட்டது. ஏனெனில் நீண்டநாட்கள் தன்னந் தவிய இக இத் த இலக்கிப் பெரு விதியில் ஓடி வந்திருக்கின்றேன். இளப்பாற முடியாத உழைப்பு என் உடலைப் பாதிக்காவிட்டா ஆலும் வயது ரறிக் கொண்டு போகின்றது. மணிவிழா இதைத் தான் எனக்கு ஞாபகப் படுத்து கின்றது.
எனவே சகலதையும் கட் டிப் பெருக்கி கணக்கெடுக்க விரும்பினேன். நான் நேசிப்பதே Le afig நெஞ்சங்களைத் தான். என் Sgle- (960fplintosa art all டுத்தி என்னை நேசிக்கும் இதயங் களைத் தேடிக் கண்டு பிடிக்க விரும்பினேன். எனவே தான் இந்த அன்பழைப்பை விடுத் தேன்.
அடுத்த ஆண்டு மல்லிகைக்கு வெற்றி விழா ஆண்டு. இந்த நேரடிச் சந்திப்பில் தான் கனக் கெடுத்த அந்த அன்பு முகங் களின் ஞாபகத்துடன் வெள்ளி விழா ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க முனைகின்றேன்.
O
Armrr Mar vr 1vs1-M Mar Ma
புதிய ஆண்டுச் சந்தா
1989-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 .00 ஆண்டு சந்தா ரூபா 6 - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
234 ,ே காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம், ------------------------
 
 

காலக்கேடு
நற்பிட்டிமுனை 6ft
அண்ணே . . . அண்ட வெளியில் ஆட்டுப் புழுக்கைபோல் இட்ட உலகத்தை Jay6óreprfóg urgiady... Aurr (á es un ffinisas நன்றியாய் நடக்கின்ருன் அப்பணி. ம் சண்டையிட்டு அதை நியாயப் படுத்ததற்கும் அம்மையின் தாலியையே அறுத்தெடுத்து வாழ்வதற்கும் ஆசிைப்படுகின்ா?ன் i கல்வில் நெருப்பெடுத்து நெருப்பில் உயிர் பிழைத்த
p6f5 F mtu 9ÜGLuntபடுத்துப் புரள்வதற்கும் கண்டுவிட்டன் ஆயுதங்கள். ! மூச்சு விடுவதற்கும் தோட்டா தேடுகிறன்! வானம் பூமி என யாவும் படைத்தளித்த se: #nr6ằỉ sai 6ì16ữ &L- F6Frtan) au fabr (Bib உயிர்ப்பிக்கத் தயங்குகின்றன்! நாளை எம் முன்னே உலகம் கட்டையென வாய்மாறிச் சொல்வான் விஞ்ஞானி
வானெலியில். ஆயுத முனையில்தான் அவனும் இருப்பான்! மூடிந்தால் விடிவதற்குள் ஆடையே தெரியாத அம்மணமா மாறலாம் அனைவரும் வாலும் வந்திருக்கும் தமக்கேன் வீண் தச்சம் நமக்கேன் வீண் வம்பு எங்கள் தலைமுறையும் தவறத்தான் செய்யும் இனி இங்கே எல்லா முயலுக்கும் மூன்றுகால்? நாமும் சேர்ந்து சொன்ஞல் வாழ்ந்திட்டுப் போகலாம்.!
பூப்பெய்தல்
மருதமுனை டீன்கபூர்
நாளொன்றுக்கு தான்கைந்து நூற்புடிகளை தறிமாலுக்குள்தார்க்குச்சிகளாய் சுற்றிவரும்: அவள்சறுக்காலும், நிலயடியும் ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி ஒத்தாப்புக்குள் ஒதுங்கிக் கிடப்பதை பார்க்கும் பொழுதுகளில் அவள் ஞாபகம் பின்னலாய்வரும், மா நிறம்: விசுக் :ென்ற தோற்றம் எதுக் கெடுத்தாலும் தலைகுனியச் செய்வதுபோல் ஒரு வெட்டு இரண்டு துண்டுகளாய் பேசிடும் ம் . மூஞ்சிக்காரி.
பூ வரசை பூ நிறத்தில் ல் லாவால் வெடித்து ஊத்தை படிந்த சதிரத்தை வெளிக்காட்டாமல் ஊசி நூலால் கோர்த்த கழுவாத குசினி போல அழுக்குப்பிடித்த சட்டையுமாய். அவள் நுழைந்து வரும் வேலி இடவலில் வளர்ப்புப் பிராணிகள்
பேண்டு
அழுகிக் கிடக்கும் குப்பைக் குவியல்களின் நாற்றத்தை சுவாசிக்க சுவாசிக்க. அவன் ஞாபகம் மின்னலாப் வரும் , சறுக்காலும், நிலயடியும் ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி ஒத்தாப்புக்குள் ஒதங்கிக்கிடக்கிறது
gya' est - இனி வரமாட்டாள்.
9

Page 17
இலக்கியச் சங்கதி
- பூதராயன்
இலக்கிய அறிவுத் தேடலில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் முன்மாதிரி
இலக்கிய உலகு பிரமிக்கத்தக்க ஒரு காரியத்தினைக் கடந்த மாதம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் தமிழ் மன்றத்தினர் சாதித்திருக்கிருர்கள். இன்றைய நவீன கல்வி ஒழுங்கின் ஒப்படை என்ற ஒரு சுயமுயற்சிப் பாடவேலை முக்கியத்துவம் பெற்றிருக் கின்றது. இப்புதிய பாடமுறை கல்விகற்கும் மாணவர்களுக்கு எவ் வளவு வகையில் உதவியுள்ளது என்ற ஆய்வினே விடுத்து நோக்கில் மாணவரின் சுயதிறன் வளர்ச்சிக்கு அது உதவித்தான் இருக்கிறது என்பதனைச் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் பத்தம் ஆண்டுத் தமிழ்ப்பாட மாணவர்கள் நிரூபித்திருக்கிருர்கன்,
தேர்ந்தெடுத்த பத்துத் தமிழ் எழுத்தாளர்களை அவர் க ள் தாமாக இனங்கண்டு. கற்று. விளங்கி அவர்கள் பற்றிய ஒரு கண் காட்சியை வெகு அற்புதமாக மெச்சத்தக்க விதத்தில் நடாத்திக் காட்டியிருக்கிருர்கள். மூத்த எழுத்தாளர்கள் கல்கி, நா. பார்த்த சாரதி, ஜெயகாந்தன், பெண் எழுத்தானர்கள் ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, லக்ஷசுமி, என்போருடன் ஈழத்தின் புகழ்மிக்க எழுத் தாளர்கள் கே. டானியல், நந்தி, டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான் ஆகியோரையும் சாதாரண மாணவர்கள் கூடத் தெளி வாகப் புரிந்து கொள்ளத்தக்க விதமாக அக்கண்காட்சியை அவர் கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். அவர்களின் வாழ்க்க்கை வரலாறு அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்கள் பற்றி மற்றவர் கள் தெரிந்திருக்கும் கருத்துக்கள், அவர்களின் பன்முகப் பார்வை நோக்கு, அவர்கள் ஆக்கங்கள் என்பன அட்டவணைகளாகி, கட்டுரை களாக படங்களாக, நூல்களாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு கூடம், அந்தக் கூடத்தில் அனர் பற்றிய விபரங்கள். கட்புலக் காட்சிகள் மட்டு மன்றி, அவர்கள் பற்றி விளக்கங்கள் தரும் மாணவிகள். பெருமி தத்தோடும், பூரிப்போடும் அவர் கள் எழுத்தாளர்களைப் பற்றி விளக்கந் தந்தனர். அவர்கள் பற்றிப் புதுக்கவிதைகள், கட்டுரை கள் என்பனவற்றினே ஆக்கி வைத்திருந்தார்கள். அவர்களது இலக் கியக் கொள்கைகளைக் கார்ட்டூன் படங்களாக வரைந்து வைத் திருந்தனர்.
"எங்களைப் பற்றி இவ்வளவு விபரங்கள் உள்ளனவா?' என அக்க்ண்காட்சிக்கு வருகை தந்திரு ந் த டொமினிக் ஜீவாவும் செங்கை ஆழியானும் வியப் பத் தெரிவித்திருந்தனர். இ லக் கிய அறிவுத் தேடலில மாணவிகளைத் தக்கவாறு ஈடுபடுத்தி இக்கண் காட்சியை ஒழுங்கு செய்திருந்த சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அதிபரும், பத்தாம் ஆண்டுத் தமிழ் ஆசிரியையும் பாராட்டுக்குரிய வர்கள். - O
30

மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப் பேரவை
ஈழத்தில் இலக்கிய நூல்கள் வெளியிடுவதில் எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் இன்று எதிர்நோக்கும் பிரதான பிரச்சிஇன தக்கவிதத்தில் விற்பனை வசதிகளைப் பெற முடியாமை ஆகும். அரச நிறுவனங்கள் இலங்கையில், படைப்பு இலக்கிய வாதிகளின் நூல்களை விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. இந்தியாவில் ஒகு நூல் வெளிவந்தால் அந்த நூலில் 600 பிரதிகளே மாநில அரசுகள் வாங்கி நூல் நிலையங்களுக்கு விநியோகித்து வருகின்றன். அத்தகு ஒரு அமைப்பு இலங்கையில் இல்லை. இந்திலேயில் மட்டக களப்பு கவாசாரப் பேரவை எழுத்தாளர்களுக்கும், வெளியீட்டா ளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றினை வெளியிட்டிருக்கின் றது. வெளிவரும் நூல்களிள் தகுதியானவற்றில் 50 பிரதிகளை மட்டக்களப்பு கலாசாரப் பேரவை வாங்கிக் கொள்ளவிருக்கின்றது என்ற வியப்பான, இனிப்பான செய்தி. 50 நூல்கள் என்பது அளவினைப் பொறுத்தளவில் சிறிதாகவிருக்கலாம். ஆனல், அந்த முன்மாதிரி எண்ணம், நமது நாட்டு எழுத்தாக்கங்களை ஊக்கு விக்க வேண்டும் என்ற பெருமணம் பாராட்டுக்குரியது. மட்டக் களப்புக் கலாசாரப் பேரவையின் த லே வ ரி அரசாங்க 9I 5) urf, திரு, செல்வரத்தினம். இதனை நடைமுறைப்படுத்தும் உதவி அர சாங்சு அதிபர் இரா. நாகலிங்கம் ஆகியோர் பாராட்டுக்குரியவர் கள். இரா. நாகலிங்கம் என்பவர் "அன்புமணி’ என்ற பிரபல எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமன்றி ஈழத்திற்கும் பெருமை சேர்த்த "மலர்" என்ற சஞ்சி கையின் ஆசிரியர் என்பதும் எல்லாருக்கும் தெரிந்த சங்கதிகள்.
யாழ் மாநகரசபை நூலகம் எழுத்தாளர்களின் நூ ல் களி ல் பத்துப் பிரதிகளை உடன் வாங்கிக் கொள்கின்றது. யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. அன்ரன் அல் பிறட் குறைந்தது நூறு பிரதிச்ளே வாங் சிப் பிரதேச சபை நூல கங்களுக்கு வழங்குவதற்கு ஆயத்தங்கள் மேற்சொண்டிருந்தார் அவர் தற்போது கிளிதொச்சி மr வட்ட அரசாங்க அதியராகப் பதவி ஏற்றிருப்பதால் அந்த முயற்சி இனிக் கைகூடுமா என்பது கேள்விக்குறியாகும். எனினும் புதிதாக உள்ளூராட்சி உதவி ஆணை யானராகப் பதவியேற்சவிருச்கும் திரு சு, டிவ சல. லா இலக்கிய நெஞ்சினர். இலக்கியவாதிகளை நேசிப்பவர். அவர் இத்தகு ஒரு முயற்சிக்கு முன்னேடியாக இருப்பார் என நம்பலாம்.
வெளியிடப்படும் நூல்களில் 25 நூல்களே வாங்கி வடக்குகிழக்கு மாகாண அரசு விநியோகிக்க இருக்கிறது என்ற செய்தி
யும் நூல் வெளியீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதாகும்
- ”ܗܝ

Page 18
மீரா வெளியீடுகள்
ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையில் அண்மைக் காலத்தில் கால்பதித்திருப்பவர் மீரா வெளியீட்டின் உரிமையாளாான டேவிட் லிகோரி என்பவராவார். இதுவரை ஐந்து நாவல்களை நூலுருவில் வெளியிட்டுள்ளார். செங்கை ஆழியானின் "ம  ைழக் கால ம்" கே. எஸ். ஆனந்களின் ராதையின் நெஞ்சம்", து வைத்திவிங்கத் தின் "பூம்பனி மலர்கள்", இணுவையூர் திருச்செந்திநாகனின் ‘முடி வல்ல ஆரம்பம்". செங்கை ஆழியானின் "மண்ணின் தாகம்" என் பனவாகும். ஆருவது நூலாகச் செம்பியன் செல்வனின் கானகத் தின் காணம்" வெளிவரவிருக்கிறது.
கடைசியாக வெளிவற்திருக்கும் "மண்ணின் தாகம்" செங்கை ஆழியானின் இருபத்தைந்தாவது இலக்கியப் படைப்பாகும். கால் நூற்றண்டுக் காலம் எழுத்துலகில் ஆழமாகக் கால் பதித்திருக்கும் செய்கை ஆழியானின் இருபத்தைந்தாவது நூலாக "மண்ணின் தாகம்" வெளிவந்துள்ளது. இதற்கு விரிவான ஒரு முன்னுரையைப் G3uymr5Aif?guft asmr. SFl6QiAöAs lib u9 6T(up56) uysit87Trtrf ()
எழுத்தாளர் பட்டறை
நான்" என்ற உளவியல் சஞ்சிகை கடந்த மாதம் ?5 எழுதத் துடிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு எழுத்துப்பட்டறை ஒன் றினை வெகு சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. ஆரம்ப எழுத் தாளர்களுக்குச் சிறுகதை, கவிதை என்பன எப்படி, எவ்வாறு எழுதப்பட வேண்டுமென இந்தப் பட்டறையில் அனுபவம் வாய்ந்த ஆக்கவிலக்கிய சர்த்தாக்களால் விளக்கப்பட்டது. மூன்று நாள் கருத்தரம்கில் மெளனகுரு அ_சண்முகதாஸ் வின்சன் பற்றிக், மயிலங்கூடலூர் நடராசன், சொக்கன், செங்கை ஆழியான், அ. யேசுராசா. கோகிலா மகேந்திரன், சாந்தன், தணிகாசலம், எம். ர. நுஃமான், என் சண்முகலிங்கம், சபா. ஜெயராசா, திருச் செல்வம், சித்திரலேகா மெளனகுரு ஆகியோர் கலந்து கொண் டனர்.
இந்த எழுத்தாளர் பட்டறையில் சிறுகதை எப்படி, எவ் வாறு, ஏன் எழுதப்பட வேண்டும் என்பதற்குப் பயிற்சி அளிக் கப்பட்டது. எனினும் பேச்சாளர்களில் பலர் இடம், பொருள். சபை என்பனவற்றினைத் தெரிந்து கொள்ளாது பேசியது பல பயிற்சியாளர்களுக்குக் குழப்பத்தினை ஏற்படுத்தியது. த த் தமது வித்துவச் செருக்கினைக் காட்ட அவர்களிற் சிலர் முயன்றனர்.
வர் குறிப்பிட்டார்: "நான் இப்போது சிறுகதைகள் எ ఎత్తిపీ 器 இற்குப் பின்னர் எழுதுவதில்ல, :, என்ன் ஏன் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை" என்ற தொடர்ந்து, 'ஈழத்து எழுத்தாளர்கள் எல்லாரும் ஒழுங்கானவர் சான் அல்லர்" என்று திருவாய் மொழிந்தார். SS S
பயிற்சியாளர்களுக்கு என்ன புரிந்திருக்கும்? ()

அஸ்தமனத்தில் ஒர் உதயம்
குத்தூஸ் நாளுவைப் பக்கத் தில் அ மர்த் தி க் கொண் டு இல்யாஸ் ஹாஜி செலுத்தி வந்த கார் அந்தப் பாதைவழியே மெது வாகச் சென்றுகொண்டிருந்தது. யோனகபுரம் சந்தியையும் பொல் கஹமுல்லையையும் இணைக்கும் அரைகுறைத் தார்ரோடுதான் sigil.
"அப்பிடி நிப்பாட்டுங்கொ ஹாஜி, தம்பிலிக்க குடிக்கோம்"
இத்தூஸ் நாஞ காட்டிய இடத்தில் கார் நின்றது. "போக் கடி"யைத் தாண்டி வயல் பக்க மாகக் காரை நிற்பாட்டியது சும் மாவல்ல; விஷயத்தோடுதான்.
பக்கத்தேயிருந்த குச்சில் கடையில் வரிசையாக வைக்கப் பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல் களில் ஏதேதோவெல்லாம் இருக் கத்தான் செய்தன. எல்லாவற் றையும்விட சிறிய பெட்டியொன் றின்மேல் வைக்கப்பட்டிருந்த தம்பிலிக் குலைதான் மிகப் பெரி தாகத் தெரிந்தது.
பொடி ஐயா கத்தியும் கையு மாக வெளியிறங்கித் தம்பிலி களை வெட்டி நீட்டிஞன். அதைப் பெற்றுக்கொண்டபடியே அங்கு மிங்குமாகக் கண்களைச் சுழல விட்டார் குத் தூ ஸ் நாஞ. இடைக்கிடை நேரத்தையும் பார்த்துக் கொண்டார்.
- திக்குவல்லை கமால்
இல்யாஸ் ஹாஜி ஒரே மூச்சில் தம்பிலியைக் குடித்து. கோம் பையை உருட்டிவிட்டு . தன் முன்தள்ளிய வயிற்றைக் கொஞ் சம் தடவிக் கொண்டார். நல்லவேளை, பொடி ஐயாவிடம்
இரண்டொரு ‘கோல்ட் லீவ்” சிகரெட்டுகளும் இருக்கத்தான் செய்தன.
இருந்தாற்போல் குத்தூஸ் நானவிற்குக் குசி பிறந்து விட் டது. நேரமும் - விஷயமும் கை குலுக்கின போலும்; அவரின் கண் சமிக்ஞை யை ஏற்றுக் கொண்ட ஹாஜி அந்தக் காட் சியை நுணுக்கமாக அவதானித் தார். .
பாதையைக் குறுக்கறுத்துக் கொண்டு, இடுப்பிலே குடத்தைச் சுமந்தபடி சென்ருள் ஒரு இள மங்கை, மெலிந்த சீரான உடற் கட்டு; பின்னிவிட்ட தலைமுடி இடுப்புக்குக் கீழாக அசைந்தாடி UI g5I . சாயாவும் சட்டையும் முந்தானையுமாக அவள் தண்ணீர் அள்ளிக்கொண்டு போவதும் - வருவதுமாக . .
"போம் குத்தூஸ் நான". காசைக் கொடுத்துவிட்டு இரு வரும் காரில் ஏறினர்.
சரியாக நேரம் கணித்துக் காரைச் செலுத்தி. அந்த இடத் தில் "கோண்’ அடித்தபோது, பாதையைக் கடக்கப் போனவள் பட்டென்று நின்று காருக்குள்ளே
33

Page 19
பார்த்தபோது. நீண்ட கண்க ளும், நேரிய மூக்கும், மெல்லிய இதழ்களுமான கறுப்பும் சிவப் பும் குழைந்த முகப் பொலிவை ஹாஜியின் மனம் "சிக்கென"ப் படம் பிடித்துக்கொண்டது.
கார் சற்றே வேகமாகச் சென்றது.
‘ஹாஜி. எப்படியன்? குத்தூஸ் நான கேட்டார்.
"இது ரஸ்ஸாக்கட மகளா. நல்ல பஸந்தான குட்டியே.ம். எத்தின வருஷமென்?"
*ஒங்கட மூத்த மகள்ட வய ஸ்பீக்கும்"
*காரியமில்ல, அப்ப விஷ யத்த நடத்தோண்டியதான்". ஹாஜி எங்கோ ஓர் உலகத்தில் மிதந்தபடி தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
இனியென்ன. சக்கரமாகச் சுழன்று விஷயத்தை முடிக்கக் குத்தூஸ் நானுவுக்குச் சொல் லவா வேண்டும்
女 எப்போது கடுங்கோடை ஒன் றின்போது தோண்டப்பட்டுப் 'Gairari பாழடைந்துபோன
கிணற்றுப் படிக்கட்டில், குத்தூஸ் நாளுவும் - ரஸ்ஸாக் தானுவும் அமர்ந்திருந்தார்கள். வயலோர மாக அது அமைந்திருந்ததால் இப்படிப்பட்ட பிரகிருதிகளுக்கு அது காற்று வாங்கவும் பொருத்த மானதுதான்.
மடியைத் திறந்து சுருட்டு,
தீப்பெட்டி, *கட்டுகளையெல் லாம் எடுத்து வைத்தார் குத் தூஸ் நானு. அதையெல்லாம் கண்டபோது ரஸ்ஸாக் நாணு
வுக்கு மகிழ்ச்சி குதித்துவிட்டது. சுருட்டுத் தயாராக்க அதிக நேர மெடுக்கவில்லை.
மாறிமாறி இருவரும் "தம்" மடித்துப் புகையின்பத்தை அணு
பவித்து வெளித்தள்ளிக் கொண் டார்கள். அதனூடே புதிய உத் வேகமும் கிளர்வதுபோல்.
‘மசான் ரஸ்ஸாக் இப்படியே திரிஞ்சா சரி வகுமா..??
குத்தூஸ் எதைக் கேட்கிருர் என்று ரஸ் ஸ்ாக்கிற்குப் பட வில்லை.
"இப்படித் திரியாம, கோட் டுச் சட்ட போட்டுக்கொண்டா திரியச் சொல்லிய."
*ஊட்டுக்குள்ள கொமடொண் டீக்கி. அதுக்கொரு விஷயத்தப் பாக் கல்ல யாண்டு கேக்கியன்' சிரித்தபடியே தனது நோக்கத் தின் முதல் கட்டத்தைத் தொட் டான் குத்தூஸ்.
“பாக்கியதானே மசான். எங்களப்போல கஞ்சாககாரனும் இருவதிருவத்தஞ்சி கேக்கிருனி யள். அது மட்டுமா, சவடி ஊடு வாசல். ஆ , '
நானும் எத்தினயோ பைணம் ஸமீனுப்பத்தி யோசிச்சிப் பாக்க ஒரு விஷயமீக்கி லேசா முடிச்சிக் கொளேலும்
*ஆ. ஒரு முறை திரும்பி நின்று ஃபுல் தம்மொன்றை அடித்தான் ரஸ்ஸாக்.
‘நல்ல வசதியான ஆள்.ஒரு செம்புச் சல்லியாலும் குடுக்கத் தேவில்ல. நீ புரியப்பட்டாச்சரி?
*சொல்லு மசான். எங்கி யன் எங்கியன் எங்கியன்?" அவ சரப்பட்டான் அவன். சற்றே
பதமாகப்பட்ட நேரமும் கூடப் போலும்!
*தெரிந்தானே. எங்கட - எங்கட இல்யாஸ் ஹாஜி. அவரு தான் ஆள்"
*கத்தமே பொறவு. எனத் தியனப்பா மோட்டுப் பேச்சிப் பேசிய. கலியாணம் முடிச்சி புள்ளகுட்டீக்கிய மன்சனுக்கு,

பச்சக் கொமரச் குடுக்கச் சொல் லியா. ஏன்ட தலய அசடாக்க வாண. சல்லி சாமன் இல் லாத்து பலிக்கி பாங் கெணத்தில போடச் செல்லியா. ரஸ்ஸாக் கொஞ்சம் "ஒவ"ராகவே சத்தம் போட்டான்.
"நீ சொல்லியதெல்லாம் மெய், புரியமில்லாட்டி கெழவியாகட் டீம் ஊட்டுக்குள்ள வெச்சிக்கோ, ரஸ்ஸாக் இந்தக் காலத்தில இதெல்லாம் ஸிம்பல். வசதி யுள்ளவங்க வெச்சிக் காப்பாத் தேன்டியவங்க எத்தின கலியா ணம் முடிச்சா எனத்தியன்"
*மசான் நான் புரியப்பட்டா லும் எங்கட பொண் சா தி யென்டா இதுக்குப் புரியப்படுகி யல்ல. தும்புக்கட்டத்தான் தூக் குவா. "
"சரி சரி இங்கவா.
முதுகைத் தடவி எதையோ சொல்லி ஒரு வெற்றிச் சிரிப்புச் சிரித்தார் குத்தூஸ் நாஞ.
"அப்படியா. அப்ப ஸ்ெட் பண்ணு மசான்". ஒருவித குதுர கலத்தோடு துள்ளிஞன் ரஸ்ஸாக். இது முதல்ல அங்கமல்ல என்பது ரஸ்ஸாக் நாளுவிற்கு இப்போதுதான் பட்டது.
*இப்பவே பெய்த்துப் பெண் சாதியோட பேசி ஞ த் தா ன் சரி.ம் . எறங்கு எறங்கு."
இருவரும் சற்றுகிறுகிறுத்த நிலையில் நடந்து கொண்டிருந் தார்கள்.
★
"இந்த விஷயத்துக்கு ஸ்மீன கொஞ்சமாலும் புரியமில்ல. புரியமில்லாத்த நாங்கேத்துக்கன் கெஞ்சி குடுக்கிய" மனைவி மரியம் திரும்பத் திரும்ப இதே ரக்கோட் டைத்தான் போட்டுக்கொண்டி ருந்தாள்.
அவள் புரியமில்லாட்டி உட் டுப்போடேலும். வேற ரொக் கம் கெட்டி மாப்பிலேக் குடுக்க எங்களுக்கிட்ட வக்கீக்கா, அப்ப நீயே பாத்து வேண்டியொத்த
னுக்குக் குடு". ரஸ்ஸாக் நாஞ சற்
f :
றுக் கடுமையாகவே சொன்னர். *புள்ள குட்டியளப் பெத்து வளத்தா. அது போல மத்த மத்த வேலயளேம் செஞ்சிக் குடுக் கோணும்".
*அதத்தான் செல்லிய. ஊரு லகத்தில இல்லாத மொறயல்ல இது. நானும் எத்தினயோ விஷ யங்கள பாத்திட்டுத்தான் இதச் சொல்லிய. நீ புரியமில்லாட் டீம் ஒன்ட மகள் புரியமில்லாட் டிம் ஏன்ட புரியத்துக்கு எனக்கு வேண்டியொத்தனுக்கு குடுக்கே லும் அன்னத நல்லா நெனவு வெச்சிக்கோ. ஒனக்கும் அவ ளுக்கும் நெனச்ச மாதிரிக்கி ஆட உடுகியல்ல. அதையும் இதை யும் தூக்கி அடிக்காத குறையாக அடித்துவிட்டு விசு க் கென்று வெளியே பாய்ந்தான் ரஸ்ஸாக். சற்று நேரம் மயான அமைதி யின் ஆட்சி. அதை மெல்லக் கிழித்துக்கொண்டு ஸ்மீனவின் முனகல் கிளர்ந்தது"
“Dibubmit Gurrunt Goumrdåvavmr தவரு. அவரட புரியத்துக்கு மாத்தமா எங்கடூட்டில ஒன்டும் நடக்கியல்ல. இன்னமின்னம் பேசப்போன அடி குத்தும் கரச் சலுந்தான் மிச்சமாகிய."
ஸமீன அழுதழுது இப்படிச் சொன்னபோது, அவளை எப்படித் தேற்றுவதென்று தெரியாமல், மெல்ல மெல்லத் தலையைத் தட விக்கொடுத்தாள் மரியம். அவள் கூட இவ்வளவு காலமும் என்ன கண்டாள்? கண்ணிரையும் கவ லையையும் தவிர
*ஏன்ட நஸிபு இதாயிக்கும் . நான் இதுக்குப் புரியப்படுகியன் տ-ւbւքn"... *

Page 20
வேறு எதவுமே செய்ய முடி யாத அவல நிலையில். இந்த ஒரு வார காலப் போராட்டம் வாக்கு வாதங்களின் பின் ன Eை யில் ஸமீனுவால் வேறென்ன முடிவுக் குத்தான் வர இயலும்
மரியம் மகளை மார்போடு
அனைத்துக் கொண்டாள் கண் ணிர்ப் பூக்களை மார் பி லே சொரிந்தபடி.
★
ரஸ்ஸாக் நிாணுவின் வீட்டில்
இரண்டொரு விளக்குகள் கூடுத
லாக எரிந்தன. நாலைந்துபேர் அங்குமிங்குமாக ந ட மா டி க் கொண்டிருந்தனர். மூ ன் று
*கலத்திற்கு மேற்படாத அள வுக்குச் சாப்பாடும் கூட.
இல்யாஸ் ஹாஜி ஏற்கெனவே அனுப்பிவைத்திருந்த பெறுமதி யான பிடவைகளாலும், நகை களாலும் அவள் அலங்கரிக்கப் பட்டிருந்தாள். உள்ளம் செத்துப் போய் உடல் மட்டும் அந்த அலங் காரங்களால் உயிர் பெற்றிருந் 占立j·
ரஸ்ஸாக் நாஞ மாத்திரம் புது உசாரோடு சிகரட் புகைத்த படி எப்போது மாப்பிள்ளையைச் சுமந்தபடி அ ந் த க் கா ர் வரு மென்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்.
மரியம் தாத்தா வீட்டில் க ல் யா ண ம் சாப்பிடக் காத் திருந்த அக்கம் பக்கத்தவர்கள் ஏமாற்றமடைந்து பாரவையா ளர்களாக மட்டும் தூர நின்ற னர். தனி ஊடெடுத்து ஸ்மீனுவ வெக்கப்போரும்" என்று அவர் கள் குசுகுசுக்கவும் தவறவில்லை. கார் முகப்பு விளக்கின் வெளிச் சம் வரவர அதிகரித்துக்கொண்டு வந்தது. இந்த நேரத்தில் வேறு எந்தக் கார்தான் அந்த ரோட் ட்ால் வர முடியும் V−
“Lon Lullat arrumCurreião" உள்ளே பார்த்துச் சொன்னர் ரஸ்ஸாக் நாணு. அதற் கா க அங்கே ஒரு பரபரப்பும் ஏற்பட்டு விடவில்லை.
குத்தூஸ் நாளு முன் இருக் கையில் பெருமிதத்தோடு அமர்ந் திருந்தார். மாப்பிள்ளையோடு ரெஜிஸ்டாரும், லெப்பையும் பின்னே இருந்தார்கள். அவர்க ளுக்கெல்லாம் இன்று ஸ்ப்பெஷல் ரேட்தான்.
நிக்காஹ் , காவின் எல்லாம் அமைதியாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இல்யாஸ் ஹாஜி தன் இரண்டாம் தாரத்துக்குத் தாலியும் கடடிவிட்டார். அவ ளது கழுத்தே வளைந்துவிடுமள வுக்குத் தங்கச் சவடி பாரமாக இருந்தது. அவரைப் பொறுத்த மட்டில் அவரது வாழ்க்கையில் ஒரு புதிய உதயந்தான். ஆனல்.
சாப்பாட்டைத் தொடர்ந்து ஏற்கெனவே சொல்லியிருந்தபடி புதுப் பெண்ணை அழைத்துச் செல் லும் நேரம் வந்துவிட்டது.
கார் புறப்பட்டபோது அத னைப் பார்க்கக்கூட முடியாதபடி மரியத்தின் கண்களுக்குள் புகை மூட்டமொன்று குடியமர்ந்து விட்டது. ர ஸ் ஸ் எ க் கை ப் பொறுத்தவரையில் வீட்டு முகப் பில் வெற்றிக்கொடி ஒன்றை ஏற்றி விட்ட பெருமிதம்.
Ýr அடுத்த நாள் "குத் துர ஸ் எப்படியன்?"
என்றவாறு அவரது வீட்டுக்குள் புகுந்தார் ரஸ்ஸாக்.
'ஆ பொண்ணடை வாப்பவா' மெல்லிய நையாண்டி ஒன்றைப் போட்டு வரவேற்ருர்."
கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்த ரஸ்ஸாக் சுற்றுமுற்றும்,

பார்த்துவிட்டு அந்த விஷயம் எப்படியன் மசான்" என்ருர்,
"அதெல்லம் சென்னச் சென் னதுதான்" என்றவாறு p. 6in Gat சென்ற ரஸ்ஸாக் நான, அந்தக்
கவரைக் கொண்டுவந்து கையில்
கொடுத்தார்.
வேற வாப்பமாரு ஆயிரக் கணக்கில குடுத்துத்தான் மாப் பிள எடுக்கிய.ம். மாப்பிளேக் இட்ட ஆயிரக் கணக்கில எடுத் தீக்கிய ஒரே யொ ருவாப்ப நீதாண்டா' பெரிதாகச் சிரித்துச் சிரித்துச் சொன்ஞர் குத்தூஸ் நாஞ.
அதுக்கு ஒன்னப்போல ஆள் களும் இருக்கோணும். இல் லாட்டி எங்கியன் நடக்கிய"
சரி எண்ணிப் பாத்தா?”
ஓ பத்தாயிரம் ஈக்கி" வெகு பூரிப்பு ரஸ்ஸாக்கிற்கு !
சரி சும்ம செலவளிச்சிப் போடாம என த் தி யா லும் யாவாரமொண்டப் பண்ணப் பாரு ஆலோசனையும் வேறு முன் வைத்தார் குத்தூஸ் நான,
நன்றியோடு விடை பெற் றுக்கொண்ட ரஸ்ஸாக்கின் மன திலே
"தலப்புக்கு பெட்டிங் ஸென் டருக்குப் பெய்த்து நாலஞ்சி குதிரய தேடிப்புடிச்சி ஐநூறு ரூவக்கொரு துண்டு போடோ ணும். அதோட நல்லொரு *கட்டு சுருட்டும் அடிச்சோணும், யாவாரத்தப் பத்தி பொறகு
untu”
கால்கள் நிலத்தில் படாத படி நடந்து கொண்டிருந்தார் ரஸ்ஸாக் நான.
O
97
நரை
எட்டிப் பார்த்தபோது நான் கலவரமடைந்தேன் அஞ்சினேன். பகலிரவாய் உனையொழிக்கப் பாடுபட்டேன்; தோற்றேன்! ஆளுல்
நீயோ
என்னை கடவைகளிலும் காவற்கூடங்களிலும் காத்து வருகிருய் என்னை கொல் கைமாரு இதற்கு
மீனுட்சி
அர்கிர அரக்கனின் அடக்கு முறையில் அநியாய ஆட்சியில் வாட்டும் தகிப்பில் வேதனை விளிம்பில் வித்தியன் மத்தியில் வாடி வருந்தினும் நம்பிக்கை பெற்ற வெள்ளை வேளே ரெனும் உப்பு விளைகிறது.
- சீனச்சாணு

Page 21
நவீன சிங்களச் சிறுகதைத் துறையில் 'திலக் சந்திர
சேகர தனக்கென ஓரிடத்தை நிலை நிறுத்திக் கொண் ட்வர், 'ஹித்து வட்ட வறதக் நெ” (நினைப்பதில் குற்ற மில்லை) என்ற இவரது சிறுகதைத் தொகுதி, 1982-ம் ஆண்டிற்குரிய அரச விருது பெற்றது. அன்னரது ஒரு சிறுகதை,
*அ ட் ச ரக் கூடு”
- திலக் சந்திரசேகர
தமிழாக்கம் : க்னகசபை துரைராஜா
தம்பி நித்திரையில் திடுக் கிட்டு விழித்துக்கொண்டு syGlp தான், 'அட்சரக்கூடு ஒன்றைக் கட்டினல் சுகம் ஆகும்" என அம்மா அ டி க்க டி கூறினுள். சிறிது காலமாக அம்மா’ யோச னையுடன் காணப்பட்டது இது எண்ணத்தால் போலும். ஒரு நாள் என்னையும் கூட்டிக்கொண்டு தம்பியையும் தூக்கிக்கொண்டு அம்மா ந ம க க் கடை க் குப் போளுள். அன்று அக்கா கழுத் தில் சங்கிலி போட்டிருக்கவில்ல்ை. அதைக் கடதாசியில் மடித்துத் தான் எ டு த் துக் கொண் டு போனேம். நகைக்கடையில் சக் கிலியைக் கொடுத்து அட்சரக்கூடு
ஒன்றை வாங்கிளுேம். அது மிக
வும் அழகானது. அட்சர கூட் டைக் கோர்த்து எடுக்க அம்மா அரைசான் கொடியும் பார்த் தாள். விலை அதிகம் என்று வாங்க வில்லை.
வீட்டுக்கு வந்து அம்மா அட் சரக்கூட்டை ஊசியால் தம்பியின் சட்டையில் குத்தி விட்டாள். தம்பிக்கு இப்போது ஐந்து மாதம் தான் ஆகிறது. அவனுக்கு இருக் கக்கூட இயலாது. அட்சரக்கட் டைக் குத்திய நேரத்திலிருந்து
அவன் அடிக்கடி அதனைக் கையால்
இழுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதில் அவ்வளவு ஆசை தங்கம் விலை என்று கேள் விப்பட்டுத்தான் இருப்பான். மேலும் அதைக் கட்டிக்கொண் டால் தூக்கம் கெடாது எனவும் அறிந்திருக்க வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. அட்சரக்கூடு கிடைத்தபிறகு தம்பி சிறிது கர் வம் கொண்டவணுகக் காணப் பட்டான். என்னுடன் சிரிப்பதை யும் சிறிது குறைத்துக்கொண்ட தாக எனக்குப் பட்டது. எனக் கும் சிறு வயதில் அட்சரக்கூடு இருந்ததாம். நான் வளர்ந்தபின் அது எனக்கு எதுவித பிரயோசன மும் இல்லை என்று அதை விற் றுத் தனக்குத் தோடு வாங்கிய தாக அம்மா சொன்னுள்.
அட்சரக்கூட்டுடன் தம்பி யைத் தூக்கிக்கொண்டு முற்றம் எங்கும் ஓடி விளையாடி, மாலை யில் கழுவி இரவாகியதும் படுக்க வைத்தோம். அன்று தம்பி திடுக் கிட்டு எழும்பவில்லை, g@ 5L一 வையாவது அழவில்லை. அம்மா வுக்குத் தாங்கொணு மகிழ்ச்சி.
அம்மா என்னிடம் கேட்டாள்;. "பெரியதம்பி. இரவு தம்பி திடுக்கிட்டு எழும்பி அழுதாஞ??? நான் இல்லை" என்றேன்

போர்த்தாயா? சின்னவனுக்கு எப்பவோ அட்சரக்கூடு வாங்கி யிருக்க வேணும்" என்று அம்மா வருத்தப்பட்டாள்.
தம்பியின் அட்சரக்கூட்டை
ஆச்சி வீட்டுக்குக் கொண்டுபோய்.
காட்ட வேண்டுமென அம்மா பறந்தாள். நான் பள்ளிக்குப் போய் வந்தவுடன் தம்பியையும் எ ன் னை யும் கூட்டிக்கொண்டு போவதாக அம்மா சொன்னுள். அன்று பின்னேரம் நாங்கள் ஆச்சி வீட்டுக்குப் போனுேம். ஆச்சி, மாமி, மச்சாள்மார் இரு வரும், பெரிய மாமாவும் இருக் கிருரர்கள். பெரிய மாமா வீட்டில் இருப்பது அரிது. தோட்டத்துக் குப் போய்விடுவார். அன்றும் வீட்டில் இல்லை.
தம்பியைக் கண்டதும் "வாடா என் சின்னக் குஞ்சு" என்று ஆச்சி அவனைத் தூக்கிக் கொண்டாள். தம்பியின் சட்டையில் அட்சரக் கூடு மினுங்கிக்கொண்டு தொங்கி யது. முன்பெல்லாம் நான் ஆச்சி வீட்டுக்குப் போஞல் 'வா, வா குட் டி த தம் பி" என்று ஆச்சி என்னை அணைத்துக் கொள்வாள், இப்போது என்னிலும் பார்க்கச் சிறிய குட்டித்தம்பி இருப்பதால் நான் ஒதுங்கியே இருக்க வேண்டி யிருக்கிறது. அந்தக் குட்டித்தம்பி எனது சொந்தத் தம்பிதானே? ஆனபடியால் எ ன் னு  ைட ய இடத்தை அவன் பிடித்துக்கொண் டாலும் பரவாயில்லை. ஆச்சி தம்பியைக் கொஞ்சுவதைப் பார்க்க எனக்கும் ஆசைதான். எனக்கு நினைவு இல்லாவிட்டா லும் நானும் சிறு வயதில் அட் சரக்கூடு கட்டிக்கொண்டு போன போது இதே மாதிரி ஆச்சி என்னையும் கொஞ்சியிருப்பாள் தான்ே? ஆச்சி இன்னமும் தம்பி யின் அட்சரக்கூட்டைக் காணக் கூட இல்லை. மாமிதான் முதலில் கண்டாள்.
*சரியான விலையாயிருக்கும் இல்லையா மச்சாள்?" என மாமி அம்மாவிடம் கேட்டாள்.
*விலேதான், சின்னத் தம்பி நித்திரையில திடுக்கிட்டு எழும்பி அழுதான், இரவில நித்திரை கொள்வதே இல்லை. நேற்று அட்சரக்கூடு கட்டியபிறகு நல் லாய் நித்திரை கொண்டான். ஒருக்காவாவது தி டுக் கிட் டு எழும்பவில்லை" என அம்மா பதில் சொன்னுள்.
மாமி வீட்டில் எல்லோருக் கும் அட்சரக்கூடு இருக்கிறது.
இருந்தாலும் பெரிய மாமா, LonTLÁ, மச்சாள்மார் யாரும் அட்சரக்கூடு கட்டிக் கொள்வ
தில்லை. பெரிய மாமாவுக்குப் புகையிலை விற்ற காசு வந்தால் பெரிய கொண்டாட்டம்தான். மாமிக்குச் சேலை, மச்சாள்மா ருக்குச் சட்டைத் துணி, வெளி நாட்டுப் பழவகை, சொக்லட் மாத்திரம் அல்லாமல், தங்க ந கை களும் வாங்குவார்கள். சாப்பாட்டுச் சாமான்கள் நிறை யக் கிடைக்கும்போது எங்களுக் கும் சிறிது அனுப்பும்படி பெரிய மாமா சொல்வாராம். அப்பொ ழுதெல்லாம் பெரிய மச்சாள் திட்டுவாளாம். ஐயா வுக் குக் கொடுக்கிற எண்ணந்தான் எந்த நேரமும் என்று. மாமிக்கும் அவ் வளவு விருப்பம் இல்லைத்தான். எதையாவது பெரிய மாமா எங்க ளுக்கு அனுப்பச் சொ ன் ஞ ல் கூடியவரை சுணக்கிப்பார்ப்பார் கள் அப்படியும் முடியாவிட்டால் தான் மாமி அம்மாவுக்கு அனுப்பி வைப்பாள். இருந்தாலும் அதற் கான பணத்தை அம்மாவிடமி ருந்து அறவிட்டுவிடுவாள். பெரிய மாமாவுக்கு இது தெரியா து என்று நாங்கள் நினைத்துக்கொண் டிருக்கின்ருேம். அவருக்கு உண் மையில் தெரியுமோ தெரியாது.
தம்பி பிறந்த நாட்களில் நடந்ததைக் கேளுங்களே ண்.
S 9

Page 22
வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த அழகான குளிக்கும் பேசின் ஒன்றைப் பெரிய மாமா தம்பிக்கு குளிக்கவாக்க என்று வாங்கின ராம் அதை வாங்கியதைப்பற்றி அம்மாவுக்குச் சொல்லுமாறு பெரிய மாமா மாமிக்குச் சொல்லி யிருக்கிருர். அதை மாமி மறந்து விட்டது. தம்பிக்குக் குளிக்க வாக்க எங்க ள் ஐயா விலை குறைந்த பேசின் ஒன்றை வாங்கி céu!-L-mti.
அதன் பிறகு மாமி "மச்சாள்
பேசி ன் வாங்கிவிட்டபடியால் வேறு பேசின் எதற்கு ? நான் இதைக் கடைக்குத் தி ரு ப் பி க் கொடுத்து, அதற்குப் பதிலாக சின்னத் தம்பிக்கு அ ழ கா ன உ டு ப் பு வாங்கி வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனள். அது அவ்வளவுதான். மாமி பெரிய மச்சாளும் கடைக்குப் போய் பேசினைக் கொடுத்துத் தொகையான சாமான்கள் வாங் கிக்கொண்டு போஞர்கள். சின் னத் தம்பிக்குத் தொப்பியும், சட்டையும் தைக்கத் துணியும் அனுப்பியிருந்தார்கள்.
தம்பியின் அட்சரக்கூட்டை மாமி நன்ருகத் தடவிப் பார்த்து விட்டுச் சொன்னள்:
'இது நல்ல பவுண்.சிறு குழந் தைகளுக்குக் கட்டி வீணடிக்கக் கூடாத யாராவது ஆசைபபட டுப் பிடுங்கிக் கொண்டால்? இரு மச்சாள்மாரும் அட்சரக்கூட் டைப் பரிசோதித்தார்கள்.
அதன் பிறகு நாங்கள் நீண்ட நேரம் விளையாடினுேம் தம்பியை மேலே வீசி வீசிச் சின்ன மச்சாள் விளையாடிக் கொண்டிருந்தாள். தம்பியை ஒரு கைமாறி மறு மைக்கு மாறி மாறிக் கொண்டி ருந்தார்கள். எல்லோரும் அவனை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ் சினர்கள், தம்பியும் வாய்கொள் ளாமல் சிரித்தபடியிருந்தான்.
'ஐயா வீட்டுக்கு வருமுன் நாங்கள் போகவேணும்" என அம்மா நினைவூட்டினள். நாங்கள் வீட்டுக்குப் போய் ப் பார்த்த போது தம்பியின் அட்சரக்கூடு இல்லை. அப்போது ஐயாவும் வந் தார். நாங்கள் எல்லோரும் மீண் டும் ஆச்சி வீட்டுக்குப் போனுேம். போய் எங்கும் தேடிளுேம்.
அட்சரக்கூடு இல்லை.
'அட்சரக்கூடு சிறியது இலை கூட மறைத்துவிடும், கண்டுபிடிப் பது கஸ்டம்" என்று மாமி சொன் ஞள். அது தங்கள் வீட்டில் விழுந் திருக்க முடியாது என்றும் நாங் கள் வீடுபோகும் வழியில் எங்கோ விழுந்திருக்க வேண்டும், அல்லது எங்கள் வீட்டில் இருக்க வேண் டும் என்று ஆச்சி அபிப்பிராயப் left. அட்சரக்கூட்டைத் தேடக்கூட மச்சாள்மார் உதவ வில்லை. அவர்கள் பள்ளி யி ல் கொடுத்த வீட்டுக் கணக்குச் செய் கிருர்கள் என்று மாமி சொன் ஞள்.
மாமாவின் கண்ணில் கண் ணிர் வருவதைக் கண்டேன். சின்னத் தம்பியும் அம்மாவின் இடுப்பில் இருந்துகொண்டு அட் சரக்கூட்டைத் தேடினன். அட் சரக்கூட்டைக் குத்தியிருந்த ஊசி இன்னமும் தம்பியின் சட்டையில் திறந்து இருந்தது.
சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுப் பெரியம்மாவும், பெரி யம்மா வீட்டுத் தம்பியும் ஓடி வந்தார்கள். ‘அட்சரக்கூடு அங்கே விழுந்திருக்க முடியாது" பெரியம்மாவும் சொன் ஞ ள். தம்பி சிநிது தேடிப்பார்த்தான். பெரிய மச்சாளின் தோடு காணுமல் போன அன்றுகூட இவ் வளவு தேடவில்லை என்று மாமி பெரியம்மாவிற்குக் கூறிஞளாம். அப்போது பெரியம்மா சொன்ன ளாம் தன்னுடைய "மோதிரம்"
40

காஞ்றமல் போனபொழுது சிறிது தேடிவிட்டு விட்டுவிட்டதாக. இப்படி ஊரைக் கூட்டும் அள வுக்கு அட்சரக்கூட்டைத் தேடு வது பற்றி இருவரும் ஆச்சரியப் பட்டார்களாம்.
மாமி குடும்பத்துக்குப் பெரு
மளவில் தோட்டம் இருப்பதால் அவர்சுளுக்குத் தோடு வாங்கு வதுகூட ஒரு சிறிய விஷயம் என அம்மா எனக்குச் சொன்னுள். பெரிய அம்மாவின்போக்குவரத்து பென்ஸ் காரில்". அவர்களுக்கு மோதிரத்தை வேண்டாம் என்று வீசி விடவும் முடியும். எங்கள் ஐயா வாய் வலிக்கப் பாடசாலை யில் படிப்பித்து விட்டு மாதக் கடைசியில் வீ ட் டு க் கு க் கொண்டு வரும் சம்பளம் சாப் பாட்டுக்கே போதாதாம். ஆன படியால், காணும ல் போ ன அட்சரக்கூட்டைக் கண்டுபிடிக்க முடிந்த அளவு தேட வேண்டு
of D.
பெரிய அம்மாவின் சின்ன பேபி பாவித்த அட்சரக்கூட்டைத் தம்பி பாவித்து விட்டுத் திரும் பத் தருவதானுல் அம்மாவுக்குத் த ரு வ தா கப் பெரிய அம்மா சொன்னுள். ஆனல், மடையர் களைப் போல் அட்சரக்கூட்டைச் சட்டையில் குத்தக்கூடாது. நித் திரையில் திடுக்கிட்டு எழும்புவது தானே பிரச்சனை? அப்படியானல் அட்சரக்கூட்டை இரவில் கட்டி லில் தொங்கவிட்டால் போதும் தானே? அப்படிச் செய்வதானல் மாத்திரமே அட்சரக்கூட்டைத் தருவாளாம்.
அம்மா வேண்டாம்" என்று விட்டாள். அதே நேரம் பெரிய மாமாவும் வந்தார். அட்சரக்கூடு தொலைந்தது பற்றிக் கேள்விப் பட்டதும் தம்பிக்குத் தனது அட் சரக்கூட்டைத் த ரு வ தா க ச சொன்ஞர். அதைக் கேட்டதும் அம்மாவிற்குச் சிரிப்பு வந்தது.
41
தான் தரும் அட்சரக்கூட்டை எங்கே தொங்க விடுவது, எங்கே தொங்க விடக்கூடாது என்று பெரிய மாமா சொல்லவில்லை. அதைத் திருப்பித் தரவேண்டும் என்றும் கேட்கவில்க்ல. நாங்கள் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமா கும்போது பெரிய மாமா அட் சரக்கூட்டைக் கொடுத்தாயிற்ரு? என மாமியைக் கே ட் டா ர். அந்த 'அட்சரக்கூட்டை வைத்த இடத்தில் காணவில்லை" என மாமி பதில் சொன்னள். அப் , போது பெரிய மாமா கேட்டார், ‘என்னுடைய அட்சரக்கூடுதானே காணுமல் போய் இருக்கிறது? உங்கள் எல்லோருக்கும் ஒவ் வொருக்கும் ஒவ்வொரு அட்சரக் கூடு இருக்கு அல்லவா? அதில் ஒன்றைக் கொடுங்களேன்".
அதற்கு மாமி பதில் சொல்ல வில்லை. பின்னர் அம்மாவுக்குச் சொன்னளாம், எங்கள் ஐயா முற்கோபி அட்சரக்கூட்டைத் தந்து விட் டு பேச்சும் வாங்க வேண்டி வரும் என்று. அட்சரக் கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாகப் பெரிய மாமா கூறிஞர், நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
அட்சரக்கூடு தொலைந்ததில் ஐயாவுக்கும் அம் மா விற்கு ம் தாங்க முடியாத துக்கம். இன் ணுெரு அட்சரக்கூட்டை வாங்கு வதற்கு. விற்கக்கூடிய நகைகள் வீட் டி ல் எதுவும் இல்லை என அம்மா கவலைப்பட்டாள். பெரிய மாமாவின் அச்சரக்கூடு கிடைத் தால் நல்லது என ஐயா சொன் ஞர். ஆனலும் அது பற்றி மேற் கொண்டு எதனையும் கூறவில்லை.
அம்மா என்ருல் வேறு ஏது சிந்தனையும் இல்லாமல் அட்சரக் கூட்டைப் பற்றியே பேசிக்கொண் டிருந்தாள். அம்மா அவ்வளவு கரைச்சல்பட்டு வாங்கிய அட்ச ரக்கூட்டைத் தேடுவதற்கும் ஒரு

Page 23
வரும் முன்வரவில்லையாம். அது மிகவும் பெறு ம தி வாய்ந்தது. பிள்ளையிலும் பார்க்கப் பெறுமதி கூடியதுபோல் பேசிய மாமிசுட அது காணுமல் போனதும், அது மிகவும் சிறியது, தேடினலும் கண்ணில் படாத அளவு உள்ளது எனக் கூறி, தேடுவநற்கு உதவி T5 மச்சாள்மாரையாவது அனுப்பவில்லையே என அம்மா அழுதாள்.
நான் அம்மாவிற்குக்கூறினேன்? நான் பரீட்சையில் சித்திய டைந்து உத்தியோகத்துக்குப் போனவுடன் முதலாவது எடுக் கும் சம்பளத்தில், சின்னத் தம் பிக்கு அட்சரக்கூடும், அம்மாவிற் குச் சங்கிலியும் வாங்கித் தருவ தாக, அம்மா சிரித்து விட்டாள். நான் உத்தியோகம் பார்க்கும் பொழுது சின்னத்தம்பியும் பெரி யவனுகி விடுவான். அப்போது அவனுக்கு அட்சரக்கூடு தேவை யில்லை. அதைப்பற்றிப் பறவா யில்லை. அம்மாவிற்கு வாங்கித் தருவதாகச் சொன்ன சங்கிலியை வாங்கித் தந்தால் போதும். கிழவியாகி விட்டதற்குப் பிறகா வது சங்கிலியைப் போடுவோம். ஒவ்வொரு மாதமும் சம்பளம் எடுத்ததும் அம்மாவிற்குத் தங்க நகை வாங்கிக் கொடுக்க விருப் பம் இல்லையா? எனவும் அம்மா கேட்டாள். நான் விருப்பம் என் றேன்.
ஐயா இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு என்னிடம் கேட்டார். சம்பளம் எடுத்ததும் தனக்கு என்ன வாங் கித் தருவேன் என்று.
ஐயாவின் நகை ஏதாவது தொலைந்ததா? என நான் கேட் டேன், இதைக் கேட்டதும் ஐயா, அம்மா இருவரும் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
'காணுமல் போவதற்கு நகை மாத்திரம் அல்ல எத்தப் பொரு ளும் என்னிடம் இல்லை, தம்பி" என்று ஐயா கூறினர்.
அடுத்த நாள் அம்மாவிற்கு மாமியிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. பெரியம்மா வீட்டுத் தம்பி தான் செய்தி கொண்டு வந்தான். ‘அட்சரக்கூடு ஆச்சி வீட்டில்தான் காணுமல் போனது போல், நாங்கள் ஊரைக்கூட்டித் தேடுதல் போட்டது பற்றி பெரிய மாமாவிற்குக் கடுங் கோபமாம். ஆனபடியால் சில நாட்களுக்கு அந்தப் பக்கம் வரவேண்டாமாம், அட்சரக்கூட்டைப் பற்றிய கதை யையே எடுக்க வேண்டாமாம்"
சில வாரங்கள் கழிந்தன. நாங்கள் ஆச்சி வீட்டுக்குப் போக வில்லை. பெரியம்மாவின் வீடும் ஆச்சி வீட்டுக்கு அருகாமையில் இருந்ததால் அங்கும் போக வில்லை. அவர்கள் யாரும் எங்கள் வீட்டுக்கு வரவுமில்லை. பெரிய மாமா த ரு வதாகச் சொன்ன அட்சரக்கூட்டின் கதையும் அத்
துடன் முடிந்தது.
புதிய அட்சரக்கூடு விலைக்கு வாங்குவதோ கடனுக வாங்கு வதோ முடியாத காரியம் என்று தம்பி புரிந்து கொண்டானே தெரியாது. தம்பி அதன்பின்னர் நித்திரையில் திடுக்கிட்டு எழும்ப வில்லை, நன்முக நித்திரை கொள் கிருன். இப்பொழுது சுணவில் கத்துபவள் அம்மா. தம்பியையும் நித்திரையால் எழுப்பும் அளவுக்கு அம்மா கன வில் உளறுகிருள். ஐயா அம்மாவை எழுப்ப அம்மா விழித்துக்கொண்டு, கனவில் அட் சரக்கூட்டைக் கண்டதாகக் கூறி ஞள்" வெவ்வேறு விதமான முக மூடிகளை அணிந்த கள்வர் கூட் டம் வந்து அட்சரக்கூட்டைப் பறித்துக்கொண்டு போவதாகக் கனவிற் கண்டாளாம்.
42

அட்டைப்படமான மகத்துவங்கள்
மல்லிகை 24-வது ஆண்டு மலர், வெள்ளி விழா மலருக் கான முகவாயிலாக அமைந் துள்ளது. மல்லிகையின் காலங் களில் இம்மலர் அறிமுகம், சஞ்சி கையை அலங்கரிக்கும் அட்டைப் பட அமைப்பு என்பன மிகுந்த வித்தியாசமானவையாகும். அறி முகம் - மல்லிகைக் காரியாலத் தில் சந்திப்புடன் நிகழ்ந்தது. அட்டைப் படம் - உழைக்கும் வர்க்கத்தினரின் சார்பாக கூடை வகை இழைத்து விற்பனை செய் யும் நிலைக் காட்சியினை உருவப் படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெண் உழைப்பாளரை முன் னிலைப் படுத்தியதற்கான சிந்த னைக்காக என் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.
மல்லிகைக் காரியாலயத்தில் ஜீவாவிடம் இருந்து மலர்களைப் பெற்று வந்து நண்பர்களிடம் கொடுத்தபின், எனக்கான பிரதி யினை என் மனைவி பார்த்தபோது அட்டைப் பட த் தி ல் இருந்த பெண்மணியினையும், குழந்தைக ளையும் அடையாளம் கண்டு கொண்டார்கள். எமது வசிப்பி டத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 யார் தூரத்திற்குள் அமைந் திருக்கும் குடியிருப்புப் பகுதியில் "ஈந்து மட்டைகளினல் கூடை கள் இழைத்து, விற்பனை செய்யும் உழைக்கும் பெண்ணுன திருமதி தங்கராசாவும் அவரது பிள்ளைக
ளுமே கூடை வியாபாரத்திற் காகச் சென்று கொண்டிருக்கி முர்கள்.
எமது இயக்கச்சிக் கிராமத் தின் பின் தங்கிய சூழலில் அன் ருட வாழ்க்கைக்காக உழைப்பில் நேர்மையுடன் தங்களை வியர்வை யாகக் கரைத்துக்கொண்டிருக்
எஸ். கருளுகரன்
கும் இவர்களை மல்லிகை கெளர வித்துள்ளது:
நான் மல்லிகையை எடுத்துக் கொண்டு அவர் ஆளிடம் சென்று காட்டினேன். "என்ன புத்தகம்’ என்பதனைப்போல விழித்தார்கள். அவர்களிடம் மலரில் உள்ள *அட்டைப் படத்தினை'க் காண் பித்தேன். உற்றுப் பார்த்தார் கள். - கண்டுபிடித்து விட்டார் கள். என்ன ஆனந்தம் ? எப்படி யான மகிழ் வு அவர்களிடம் சந்திரனில் முதல் மனிதன் கால் வைத்தது போன்ற பெருமை. கூச்சல் போட்டார்கள். அந்தக் குடியிருப்பே கூ டி விட்ட து. புத்தகத்தினைப் பறித்தெடுத்துக் கொண்டோடி அந்தக் குடியிருப்பு முழுவதுமே காட்டிஞர்கள், "மல்லிகையின் விபரத்தினைக் கூறி னேன்".
*மூணு நாலு வருஷத்துக்கு முன்னுடி யாவாரத்துக்குப் போம்
போது யாரோ நிக்கவெச்சுப் படம் புடிச்சானுகளே. செரி யான ஆளுகதான் அவுக. இவ்
வளவு காலத்துக்குப் பொறவும் பக்குவமா என்னமாதிரி புத்த கத்தில போட்டிருக்காங்க" எனக் கூறி ஆச்சரியப்பட்டார்கள்.
புத்தகத்தைத் தரமுடியுமா? என்று கேட்டார்கள். நான் ஏற் கனவே அவர்களுக்குக் கொடுப்ப தென்று தீர்மானித்தபடி சம்ம தித்தேன். இரட்டிப்பான மகிழ் வும் நன்றி யும் அவர்களிடம்
மிகுந்தது. ஆனல் ஒரு குறை.
அவர்களில் யாருக்கேனும் வாசிக் கத் தெரியாது. இப்போதுள்ள சிறியவர்கள்கூடப் படிக்கச் செல் வதில்லை. வசதியுமில்லை; பிறப்புப் பத்திரமுமில்லை, என்று சொல்
4.

Page 24
வார்கள். லேயே வாழ்வின் பாரத்தினுல் சூரியனைச் சுமக்கத் தொடங்கி விடுகிறர்கள். அவர்களிடமிருந்து விடை பெற்று வரும்போது என் மனதில் பலநாட்களாக வாழ்ந்து வந்த நினைவுகள் வியாபித்தன. சேரியில் பிறந்தார்கள். மக் கள் இலக்கியமாக அவர்கள் என் றென்றைக்குமாக வாழ்வார்கள். அவர்களின் உழைப்பும் முயற்சி
மிகமிகச் சிறு வயதி
மட்டைகளை வெட்டிச் சுமந்து வந்து அவற்றை இரண்டாகக் கிழித்து வெய் யி லி ல் காயப் போடுவார்கள். வா டி ய பின் அந்த நார்களில் இருந்து கூடை களை இழைப்பார்கள். இழைக் கும்போது பார்த்தால் பல இயந் திரங்கள் செயற்படுவது போல இருக்கும். அவ்வளவு வேகமும் நிதானமும், உழைப்பினை நம்பிய வர்கள். அடிமட்டத் தொழிலா
யும் வீண் போகாது தேடல்கள் ளர்கள். அவர்களை "மல்லிகை ஓர் தாள் அவர்களிலும் உயர்த் கெளரவித்து வெளிப்படுத்தி தும். வரலாற்றை நிறைப்பார் 4ளளது. கள். எனக்கு ‘டானியல்" அவர் மல்லிகையின் இலட்சியத்தில் களின் நினைவு வந்தது. இந்தப் பெறுமானத்தினையும்
காடுகளில் திரிந்து ‘சர்ந்து சேர்த்துக் கொள்கின்றது. மரங்களில் 'கயங்கு" எனப்படும்
 ைவெளியீடுகள்
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
(33 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி 25- 00
(ஒறுகதைத் தொகுதி-சோமகாந்தன்) என்னில் விழும் நான் 9 00 سبت
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்)
20 - 0.
துரண்டில்
- டொமினிக் ஜீவா வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
மேலதிக விபரங்களுக்கு:
*மல்லிகைப் பந்தல்" 234 B, காங்கேசன்துறை வீதி unrhunserb.
കേകേ
44

கடல் சூழ்ந்த கண்டத்திலிருந்து ஒரு இலக்கிய மடல்
லெ, முருகபூபதி
இலங்கையிலிருக்கும் போது மூன்று பருவ காலங்களைத்தான் தெரியும்.
வெயில் காலம்.
மாரி காலம். வன்செயல் ள்திரொலி கஷ்ட காலம்.
இங்கே வந்தபின்பு-கோடை காலம், வசந்த காலம், இலையுதிர் காலம், தளிர் காலம் என நான்கு பருவ காலங்களைத் தரிசிக்கின் றேன்.
கோடை விடு முறை ஏன் கொடுக்கிருர்கள் ? அக்காலப் பகுதியில் தொழிற்சாலைகளில் வேலை செய்வது சிரமம், பாட சாலைகளில் மாணவர்கள கல்வி கற்பது சிரமம் புழுங்கித்தள்ளும். தண்ணீரிலேயே கிடக்கவேண்டும் எனத் துடிப்போரும் உண்டு, 'தண்ணி"யிலேயே (பியர்) பொழு தைக் கழித்துவிட வேண்டும் என நினைப்போரும் உண்டு.
கிறிஸ் ம ஸ் - புதுவருடப் பிறப்பு - அவுஸ்திரேலிய தினம். இப்படிப் பல முக்கிய நாட்கள் இக் கோடை காலத்திற்குள் அடங்கி விடுகின்றன.
சரியாக எ ன க் கு நான்கு வாரங்களும், நான்கு நாட்களு மாக மொத்தம் 12 நாட்கள் விடு
4.
முறை. பள்ளியில் படி க்கு ம் காலத்தில்தான் இப்படி விடு முறைகளை அனுபவித்துள்ளேன்.
இக் கண்டத்துக்கு வந்து - எனக்கு இரண்டாவது கோடை விடுமுறையும் முடிந்து விட்டது. உலகப் படத்தைப் பார்த் தால் - அவுஸ்திரேலியாக் கண் டத்துக்குக் கீழே ‘அப்பிள்" பழத் தைப் போன்று ஒரு தீவு தொங் கிக் கொண்டிருக்கிறதே - அதற் குப்பெயர் தஸ்மானியா" இதுவும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மாநிலம்தான். பல நூறு வருடங் களுக்கு முன்னர் இந்தியாவுடன் இலங்கையும் இணைந்திருந்தது - பின் கடல் அரித்து - கடல் சூழ்ந் தது போன்று - இந்த "தஸ்மா னியா"வும் கட லா ல் பிரிந்து விட்டது.
தான் வசிக்கும் விக்டோரியா விலிருந்து அங்கே செல்வதாயின் தரைமார்க்கம் இல்லை, கப்பல் அல்லது விமானம்தான் தேவை.
விமானத்தில் ஒரு மணி நேரத் தில் பறந்து போய்க் குதிப்பதை விட கப்பலில் கடந்து சுமார் எட்டுமணி நேரத்தைக் கழித்தால் கடலின் அழகையாவது கடலுக் குள் இருந்து ரசிக்க முடியும் என ஆவலுற்றிருந்தேன்.

Page 25
என் ஆசை மண்ணுகிவிட்டது. இந்த வெள்ளைக்காரர்கள் இருக் கிருர்களே. அவர்கள் மிகவும் சுறுசுறுப்பு -முந்திக்கொண்டார் கள். நானும் நண்பர்கள் சிலரும் பிந்திவிட்டதஞல் விமானப் பற வையில் 'தஸ்மானியா நோக்கிப் பறக்க வேண்டியதாயிற்று.
ஒரு வார காலம் அந்த அப்பிள் வடிவிலான மாநிலத்தைச் சுற்றிப் பார்த்ததில் பல அனுபவங்கள் கிட்டின.
இந்தியாவுக்கு எப்படி ஒரு அந்தமான் தீவோ அதே போன்று அவுஸ்திரேலியாவுக்கு தஸ்மானி யாவில் உள்ள "போர்ட் ஆர்தர்" தீவு. ப யங் கர குற்றவாளிகள்
கைதிகளாகித் தடுத்து வைக்கப்"
பட்ட தீவுதான் இது.
அத்தீவுக்குப் படகில் சென்று 18-ம் நூற்ருண்டில் கைதிகளாகி சிறைப்பட்டு - மரணமடைந்து கல்லறைகளினுள்ளே நிரந் த ர தஞ்சமடைந்தவர்களின் பெயர் களை - கல்வெட்டுகளிலே படித் தேன்.
அவுஸ்திரேலியாவின் முதலா வது நாவலாசிரியர் ஹென்றி சவேரியும் இங்கேதான் ஒரு கல் லறையினுள் அடங்கியிருக்கிருர். என்னையும் நண்பர்கள் டாக் டர் ரவி, உதயகுமார் ஆகியோ ரையும் அழைத்துச் சென்று பல இடங்களையும் காண்பித்த டாக் டர் ஜெயசந்திரன் - "பூபதி. கஞ்சா பயிர் பார்த்திருக்கிறீரா?" எனக் கேட்டார்.
இங்கே என் இளமைக்கால சம்பவம் ஒன்றை விபரிக்க விரும்பு கிறேன்,
எனதுஆச்சி . அதாவது அம்மா வின் தா யார் ஒரு பிள்ளையை வளர்த்தார். என் அம்மாதான் ஆச்சிக்கு ஒரே ஒரு செல்ல மகள். மகளுக்குத் துணையாக ஒரு மகனை. umrGrrrr Quibp 9 Gir &T Gao Lu
எடுத்து வளர்த்தார். அந்தக் குழப்படிகார மகனை. ஆச்சியால் ஒழுங்காக வளர்க்க முடியவில்லை. தறுதலையாக அலைந்து திரிந்தார். சிலேட்டும், (கற்பலகை) புத்தக மும் வாங்கிக் கொடுத்தால்பாடசாலைக்கு மட்ட ம் த ட்டி விட்டு நண்பர்களுடன் கஜு மரத் தில் ஏறிகஜ" பறித்து சிலேட்டை உடைத்து அதனைக் கத்தியாக்கி கஜ"வைப் பிளந்து பருப்பைச் சுவைத்து, ஆச்சியிடம் அடியும் உதையும் வாங்கி வளர்ந்த மகன் திடீரென ஒரு நாள் காணுமல் போய்விட்டார். ஆச்சி தேடி அலைந்து. மறந்து விட்டார்கள். அந்த மகன் 50 வயது கடந்து. ஆச்சியைத் தேடி வருகிருர்.
"மகனே வந்துவிட்டாயா..? எத்தனை வருடத்துக்குப்பின்பு உன்னைப் பார்க்கிறேன். எனக்கு கொள்ளி வைப்பதற்காவது வந்து சேர்ந்தாயே" என்று ஆச்சி உள்ளம் பூரித்தார்கள்.
காலம் கடந்தது. நரைத்த முடியும் சுருங்கிய தோல்களுமாய் வந்து சேர்ந்த மகன். அதன்பின் பாவது ஒழுங்காக இருந்தாரா? அதுதான் இல்லை. அவர் கஞ்சா குடிக்கும் பழக்கத்துக்கு அடிமை யாகி - அது தந்த பரிசாக குதிக் கால்களை உயர்த்தி உயர்த்தி
நடந்தார். பாரதியாருக்கும் அப்
படி குதிக்கால்களில் ஆணி வளர்ந் திருந்த கதையை அறிவீர்கள்.
எங்கள் வீட்டின் பின்பக் ஒடைக்குள். அந்த "மாமா'. ஆச்சி வளர்த்த மகன். அடிக்கடி சென்று ஒரு பயிருக்கு தண்ணிர் வார்த்துப் பக்குவமாக வளர்ப்ப தைக் கண்டேன்.
“ar Görør Lontuomr” 6 resir gpy CBsL *
GLir.
*ரோஜாச் செடி" என்ருர்.
*ரோஜா ச் செடியில் முள் இருக்குமே"
46

இது முள்இல்லாத ரோஜா' போடா போய் உன் வேலையைப் பாரு" என்று விரட்டினர்.
ஆச்சியிடம் போனேன் 'முள் இல்லாத ரோஜாச் செடியை மாமா வளர்க்கிருர்" என்றேன். ஆச்சிக்குக் கொஞ்சம் சந்தே கம். ஒரு பொலிஸ் சார்ஜண்டின் மனைவியல்லவா? ஆச்சி கண்டு பிடித்து விட்டார்கள். அது முள் இல்லாத ரோஜா செடி அல்ல. கஞ்சாச் செடி.
பின்னர் . குசினியிலிருந்து வந்த கேத் தல் சுடுநீர் சஞ்சாச் செடியை முழுக வார்த்தது. கஞ்சாச் செடி பட்டுப்போன சோகத்தில் அந்த மாமா ஆச்சியுடன் கோபித்துக் கொண்டு போனவர் போனது தான். அதன் பின்னர் வரவே இல்லை. இன்னும் அவரை நான் அச்சம்பவத்தின் பின்பு காணவே இல்லை.
ஆச்சியும் செத்துப் போளுர் கள். ஆச்சிக்குக் கொள்ளி வைக்க அந்த மகன் வரவுமில்லை. அந்த மகனுக்கு யார் கொள்ளி வைத் தார்கள் என்ற தகவலும் இல்லை. இப்படிப் பல நெருடலான கதை கள் என் வாழ்க்கையில் நிறைய உள்ளன.
இக்கதையை டாக்டர் ஜெயச் சந்திரனுக்குச் சொன்னபோதுஉங்கள் மாமஞரின் முள் இல்லாத ரோஜா செடி ஒன்றைத் தானே கண்டீர்கள், இங்கே வந்து பாரும், பல தோட்டங்க ளேயே உமக்குக் காட்டுகிறேன்" என அழைத்துச்சென்று காண் பித்தார்.
ஆம். இந்த 'தஸ்மானியா" வில் கஞ்சா பயிர் செய்கை நடக் கிறது. அரசாங்கத்தின் அங்கீகா ரத்துடன்தான், சில மருந்துகள் தயாரிப்பதற்காக இப் பயிர்ச் செய்கைக்கு அனுமதி வழங்கப்
பட்டுள்ளதாம். அத் தோட்டங் களுக்குள் நுழையக் கூடாது. கட்டுக்காவல் உண்டு.
வெளியே நின்று பார்த்து ரசித்து, படம் பிடித்தேன். அத் தோட்டங்களைக் கடந்து நாம் பவனி சென்ற கார் போகும் போது ஒரு வகை மணம் நாசியை துளை த் துச் செல்லும். அந்த மணத்தை எழுத்தில் வடிக்க முடி யாது. அனுபவித்துப் பார்த்தவர் களுக்கு மணம் புரியும்.
அவுஸ்திரேலியாவின் ஆதி வாசிகள் என அழைக்கப்படும் *அபோர்ஜனிஸ் இனத்தவர்கள் பெருமளவில் வெள்ளையர்களால் கொன்றழிக்கப்பட்ட மாநிலம் தான் இந்த 'தஸ்மானியா’.
அப்பழங்குடி மக்கள் வாழ்ந்த புராதனமான 'டியகாரா' என்ற இடத்தில் அவர் களின் ஞாப கார்த்தமாகக் காட் சிச் சா சில அமைத்து உல்லாசப் பயணிகளைக் கவர்ந்து பணம் வசூலிக்கிருர்கள் உல்லாசப் பயண்த்துறையினர்.
யானே செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதுபோல் அந்த ஆதிவாசிகளை அழித்து விட்டு அவர்களின் பேரில் காட்சி அரங்குகளை வைத்துப் பணம் வகு விக்கும் பண்பைச் ஜீரணிக்கக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக் கிறது.
பசுமையும் தளிர்  ைம யு ம் படர்ந்த அம்மாநிலத்திலிருந்து மீண்டும் பறந்துவிக்டோரியாவில் உள்ள என் வீட்டை அடைந்து சில நாட்களின் பின்னர் ஒருநாள் தபால் பெட்டியைத் துலாவுகின் றேன்.
நியுசவுத்லேல்ஸ் மாநிலத்தின் தலை நகரமான சிட்னியிலிருந்து ஒரு கடிதம்.
Tř அனுப்பியிருக்கிருர்கள்? ஆங்கிலத்தில் எஸ், பொன் னுத்துரை என்ற எழுத்துக்கனைப்

Page 26
பார்த்ததும் இனம் புரியா த பரவசம்
எங்கள் "எஸ். பொ" எழுது aapi.
நைஜீரியாவிலே மிகவும் ஒய்வான - மிகவும் மெதுவாகச் செல்லும் ஒரு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவன் நான். ஆளுல் இந்த, எந்திர கதியிலே நடமாடு பவர்களுக்கு மத்தியிலே, செயற் கையான புன்னகைகளை உதட் டிலே ஏந்திக்கொண்டு நடமாடு பவர்களுக்கு மத்தியிலே வாழ்வது கஷ்டமாக இருக்கிறது . நாம் எப்படி வேண்டுமானலும் நைஜீ ரியாவிலே வாழலாம். யாரும் எதையும் கண்டுகொள்ள மாட் டார்கள். "குடி-கூத்தி" என்பன ஆண்மையின் பிரிக்க முடியாத அம்சம் என்று அவர்களாலே அங்கீகரிக்கப்படுகின்றது. நெடுஞ் சாலை ஓரமாக மல-சலம் கழித் தல் அங்கே மனிதனுடைய அடிப் படை உரிமையாகும். இங்கேஎன் குசினியிலே சமைக்கும் கறி யின் மணம் அடுத்த அறையிலே வாழ்பவனுடைய மூ க்கு களத் தொடக் கூடாதாம், நாகரிகம் என்கின்ற பெயரால், எப்படி யெல் லாம் ஆ மை ஓட்டுக்குள்ளே புகுந்து கொண்டோம் என்பதை இங்குதான் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மன உள்ளுணர்வுகளுக்கு வடி கால் கிடைக்காத காரணத்தின லேதான் எண்ணிப் பார்க்க இய, லாத கோரமான கற்பழிப்புகள் எல்லாம் இங்கே நடைபெறுகின் றனபோலும்.
6 . என்வசம் பிரசுரிக்கப் படாத என் படைப்புகளாகவே ஒரு “இருபத்தைந்து நூல்கள் தேறும். ஆபிரிக்கக் கண்டத்தைப் பற்றி நிறைய அறிந்துள்ளேன். பல நூல்கள் எழுதலாம், அவுஸ் திரேலியாவைப் பற்றியும் ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு. எழுத்துப் பணியிலே அமர்ந்து
விட்டால் சுயம்புலாக என் நோக் கிலே அவுஸ்திரேலியா வைத் தரி
சிக்க முடியுபல்லவா ?
எஸ். பொ.வின் கடி தம் கண்டு-அதில் அவர் தொலைபேசி இலக்கம் கண்டு உடன் தொடர்பு கொண்டு கதைத்தேன்.
எஸ். பொ. அவர்களிடம் தொலைபேசியில் குறிப்பிட்ட பிர காரம் - சிட்னிக்குப் Gunturë சேருகிறேன்.
அங்குள்ள "மனித உரிமைக் கழகத்தின் சார்பில் நடந்த கூட் டத்துக்கு என்னையும் பேச வரு மாறு அழைப்பு.
சுட்டத்தை விட எஸ்.பொ. அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல்தான் அதிகம்.
சுமார் இரண்டரை வருட காலத்தின் பின் எஸ். பொ.வை பார்க்கச் சென்ற போது கைகுலுக்கி அணைத்து வரவேற் கிருர்,
வழக்கமான சுக விசாரிப்புக ளுக்குப் பின்பு அவரது பாச் வைக் கென நான் எடுத்துச் சென்ற வா - நந்தி மணிவிழா நூல்க யும் - டா னிய ல் - ராஜபூரீ காந்தன் ஆகியோரின் இலக்கியக் கலந்துரையாடல் பதிவு செய்யப் பட்ட ஒலிப்பதிவு நாடாவையும் கொடுக்கின்றேன்.
டானியலின் குரலைக் கேட்டு விட்டு என்னைப்பார்த்த எஸ்.பொ வின் மகன் டாக்டர் அநுராவிடம், ‘டானியலைத் தெரியுமா?" எனக் கேட்கிறேன்.
என்ன, அப்படிக் கேட்டுவிட் டீர்கள், சின்னஞ்சிறு வயதிலேயே எங்கள் வீட்டில் டானியல், ஜீவா, இளங்கீரன் இப்படிப் பல எழுத் தாளர்களின் பெயர்களைத்தானே நாம் அறிந்தோம்."
எஸ். பொ. முறுவலித்துக் கொண்டு அடுத்த சிகரட்டைப் பற்றவைக்கிருர்.

எம்மிடம் கிடைக்கும் நூல்கள் டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை 15-00
மல்லிகை ஜீவா — LoGraflopmr pavrř 30 — 00
ஜீவாவைப் பற்றிய பேச்சு திரும்புகிறது.
தம்பி, பூபதி பேனை பிடித்த வன் எல்லாம் இப்போது எழுத் தாளன் தான். ஆனல் எத்தனை பேர் இலக்கியத்திற் கென்றே தன்னை அர்ப்பணிதுவிட்டு சுகம், துக்கம், மூச்சு என்று எல்லாமே அதுதான் என்று வாழ்கிருன்? ஜி வா வின் படைப்பிலக்கியம் குறித்து எனக்கு மாறுபாடான அ பிப் பி ரா யம் இருக்கலாம். ஆஞல் அந்த மல்லிகைக்காக, ஈழத்து இலக்கிய வளர்ச்கிக்காக ஒரு ஆத்மா இப்படி வாழ்கிறது என்ருல் "தட் ஈஸ் கிரேட்..."
பரிபக்குவமான உயர்ந்த நிலை யிலிருந்து உதிர்த்த வார்த்தைக ளாகவே எஸ். பொ,வின் கருத் துக்கள் புலப்பட்டன.
நான் இலக்கிய உலகினுள் பிரவேசித்த காலப்பகுதியில் -
எஸ். பொ, ஜீவா, டானியல், இளங்கீரன், மு. தளையசிங்கம், கை லா ச பதி, கணேசலிங்கன், சிவத்தம்பி, எச்.எம்.பி., மொஹி
கருத்து முரண்பாடுகளே காலப் போக்கில் வேண்டாப் பெண்டில்" கதையாக உருமாறி ஒருவரை ஒருவர் தீண் டாம் ல் சீண்டிக் கொண்டே பொழுதைக் கழித்த போது இளைய தலைமுறைக்கு இவர் களிடமிருந்து ஆக்கபூர்வமான பலன் கிட்டாதா என்று ஏங்கிய நாட்களும் உண்டு.
ஆனல் சமகாலத்தில் இந்த மூத்த தலைமுறையினர் ஒருவரை ஒருவர் கனம் பண்ணவும் கெளர விக்கவும் பாராட்டவும் தொடங் கியிருப்பதை அவதானி க்கு ம் போது என் இலக்கிய நெஞ்சம் பூரிப்படைகின்றது.
“Lorresivriř a apăs6řit suus if தையை எழுதுங்கள். இது அவசி யத் தேவை. சாடல்களை விடுத்து ஆக்கபூர்வமாக எழுதுங்கள் - இதுதான் என் வேண்டுகோள்' எனக் கூறி அவரிடம் பிரிய மன மில்லாமல் பிரிந்து வந்தேன்.
காலிலே கட்டிய சலங்கைக் கும் - மடியிலே ஏந்தி ஸ்வரம் மீட்டிய வீணை க் கும் முற்ருக ஒய்வு கொடுத்துவிட்டுக் கணவ ணுக்கான பணி வி டை யிலும் பிள்ளை பராமரிப்பிலும் காலத்
தைக் கழித்துவிட்ட பெண் கலை
தீன், சில்லையூர் செல்வராஜன், பிரேம்ஜி, ரகுநாதன் போன்ற மூத்த படைப்பாளிகளிடையே
நிலவிய கருத்து முரண்பாடுகள்பகைமைகளை மிகவும் கவலையு
டன் அவதானித்திருக்கிறேன்.--ரங்கு-கூட்டத்தில்
《岛
ஞர்களை அறிந்திருக்கிறேன்,
அதுபோல் - அற்புதமான படைப்பிலக்கியங்களை வடித்த பேணுவுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அகப்பையும் கரண்டியு மாக குடும்பத் தலைவியாக மாறி விட்ட பெண் எழுத்தாளர்களை யும் அறிவேன்.
எழுத்தாளர் அருண் விஜய ராணியை மெல்போர்ன் 'மக்கள் குரல்" (இப்படி ஒரு பத்திரிகை கடந்த ஒரு வருட காலமாக இங்கே வெளியாகிறது ) ஆய்வ சந்தித்த

Page 27
போது மேற் குறிப்பிட்ட கருத் தைத்தான் கூறினேன்.
இலங்கையிலிருக்கும் போது தரமான சிறு கதைகளே எழுதி விட்டு லண்டன் சென்றதும் பேணுவுக்கு ஓய்வு கொடுத்து - தற்போது அவுஸ்திரேலியா வந் துள்ள அவரிடம், ‘எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள், இறைத்த கி ண று தா ன் ஊ நும்" என்று கூறினேன். என் அன்பான வேண்டுகோளை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்- திருமதி ரேணுகா தனஸ்கந்தா,
உரும்பராயில் - பெற்ற தந் தையையும், பாட்டனுரையும் கண்ணுக்கு முன்னலே துடிக்கப் ட தைசு கட்டறி செரிடுத்து விட்டு, கலங்கிய சண்களுடன் - அணவ னுடன் விமானம் ஏறியவர்.
பெண்குரல் - சட்டர் டே றிலியூ-முதலிய பத்திரிகைகளில் எழுதிய வர். நல்ல மொழி
பெயர்ப்பாளர். என் ‘சமாந்தரங் கள்" - தொகுதியைப் படித்து விட்டு சில கதைகளை ஆங்கிலத் தில் மொழிபெயர்க்க விரும்புவ தாகக் கூறினர்.
“என் கதைகளை மட்டுமல்ல . மற்றவர்களின் கதை களை யும் மொழிபெயர்த்துத் தாருங்கள். புத்தகமாக்கி வெளியிடுவோம்" என்றேன்.
காலம்தான் இதற்குப் பதில் சொல்லும்.
மல்லிகையிலே - " லண்டன் காரன்" என்ற சிறு கதையை எழுதியதுடன் - எழுத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்ட நண்பர் மாவை நித்தியானந்தன் சமீபத்தில் வந்து சேர்ந்தார்.
என். கே. மகாலிங்கம் - மு. பொன்னம்பலம் போன்ற எழுத் தாளர்களுக்குப் பல்கலைக் கழகத் தில் ஆசாளுக விளங்கிய காசி நாதர் இங்கிருக்கிருர்,
நான் சொல்லாமலே புறப் பட்டவன். ஆணுல் காசிநாதர்ண ஜீவாவிடம் பயணம் சொல்லி விட்டுத்தான் புறப்பட்டவராம்.
இப்படி - படைப்பாளிகள் - பறவைகளாகப் பறந்து வந்துள்
sist
இந்தப் பறவைகளிடமிருந்து
இலக்கியச் சங்ததிகள் பிறக்க வேண்டும் என்பதே எ ன் வேணவா,
மீண்டும் அடுத்த இலக்கிய மடலில் சந்திக்கிறேன்.
சந்தாக்களைச் புதுப்பியுங்கள்.
இந்த ஆண்டுக்கான சந்தாவைச் செலுத்தாத வர்கள் தயவுசெய்து சந்தாவைப் புதுப்பிந்துக் கொள் ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
தொடர்ந்து மல்லிகை உங்களது கரங்களுக்கு வந்து சேர வேண்டுமாக இருந்தால் தயவு செய்து நம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
- ஆசிரியர்.
50

“ነ፡ቦ'"ካዛዛዞዞ፡"ካካሠ፡ዞfo°ካካu .፡፡ዞ"ዛከዛu፡ዞ"ዛዛዛዛ፡፡ዞ"ካካዜ፡፡ዞ"ባ፡፡-
புதுக் கவிதை
登 舜 அன்றும் - இன்றும்
ካuuuዞ""ካካuሀዞ"“ሓuሡ"ካካuuጦT“ካuሢሠ'፭" السيستاد مسوول
- மேத்தாதாசன்
கவிதை என்பதை ஏதோ கனத்த விஷயமென்று கருதி அந் தப்புரம் நின்று தூர தரிசனம் செய்தவர்களை இழுத்து வந்து மடியின் மாளிகை மீது உட்கார வைத்து அகரம் எழுதக் கற்றுத் தந்த புதுக் க வி ைத ஆண் டாண்டு காலமாக அரசாண்டு வந்த வார்த்தைகளின் சிம்மா சனத்தைச் சரித்து எளிமையை இருகரங்களில் எடுத்து வந்த புதுக்கவிதை- தேரில் வலம்வந்த தேவதையின் புற அழகைப் புறக் கணித்து அக த் தி ல் அவள் சே மித் து வைத்திருந்த நூற் ருண்டு நெருப்பைக் கொட்டித் தீர்க்கக் காரணியாக இருந்த புதுக்கவிதை
இன்று
உலகின் தரத்திற்கு உயர்ந்த தென்றும் - இமயமலையையே எட்டிப் பார்க்க வைத்ததென் றும் - இளைத்துப் போகாத இயக் கமென்றும்-புருவமேடு புடைத் துப் போனவர்களே சொல்லி புதுக்கவிதை படுத்துவிட்ட தென் றும் சொல்கின்ற் நிலைக்கு ஒர் அணுதையாக மாறி புதுக்கவிதை தேற்றுவாரில்லாமல் தேம்பிக் கொண்டிருக்கின்றது
எண்பதுகளின் தொடக்கத் தில் 4 டைகளில் எங்கும் வாரப் பத்திரிகைகளோடு பேr ட் போட்டுக் கொண்டு விற்பனையில் வம்புக்கிழுத்த புதுக்கவிதைப் புத்தகமெல்லாம் இன்று சமை யல் குறிப்புக்களின் பின் ஞ ல் ஒண்டிக் கொள்ளக்கூட முடியா மல் சரிந்து கிடக்கின்றன. புத் தகக் கடைக்காரர்கள் நாளுக்கு இத்தனை விற்றேன் என்று கணக் குப் புத்தகங்களின் பக்கத்தைத் திருப்பியதுபோய் வருடங்களுக்கு விற்றதை விரல்களாலேயே விளக் குகின்றனர். எஞ்சியிருக்கும் மிச்ச விரல்களையும் கூடக் கணக்கில் காட்டுகின்றனர்.
శి
எதனுல் இந்த நிலைமைபொங்கி எழுந்த பேரலை காலைத் தழுவும் முன்பே பணிந்து போன தன் கனத்த காரணமென்ன?
வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளையினை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேரினை என்ன செய்வாய்?
என்று தணியாத தாக வெறி
யுடன் எழுந்த அப்துல்ரகுமான்
あ麗

Page 28
வரம் கேட்போம் - நம் கடைசி மூச்சின் காற்ருவது புதிய விடியலில் வாசிக்கப்படும் புல்லாங்குழலின் துளை வழியாகத்தான் போக வேண்டுமென்று வரம் கேட்போம். எதிர் காலத்தை எழுதுவதற்கு உன் மனதில் பட்ட காயங்களில் மை தொட்டுக் கொள்.
என்று இளைய தலைமுறையையே நம்பிக்கையான புதுக் கவிதை களால் ஒரு கலக்குக் கலக்கிய கவிஞர் மு. மேத்தா
சுதந்திர தேவி! உன் கைத் தீச் செண்டு உன் முடியில் பற்றி எரிகிறது. என்று நம்மை திடுக்கிட வைத்த தமிழ்நாடன்
அந்தக் கண்ணபிரான் அருளுக்குக்கூட குசேலனுக்கு அவள் தேவைப்பட்டது இப்போது - ஏழைக் குசேலர்களிடம் உலக்கை மட்டுமே இருக்கிறது உபயோகிப்பார்கள். என்று அக்னிப் பிரவாகத்துடன் எழுதத்தொடங்கிய தமிழன்பன்
நாங்கள் ரோஜாப்பூக்கள்
ஞல் எங்களேப் பறிப்பவர்களின் கைகளில்தான் முள்முளைத்திருக்கிறது நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிருேம் ஆடை வாங்குவதற்காக. என்று ஒடுக்கப்பட்ட விலைமகளி ருக்காகத் தனது கவிதையினல் வக்காலத்து வாங்கியும்,
ஏழைகளின் அடுப்பெரிப்போம் இல்லையெனில் சூரியனில் தீக்குளிப்போம். என்று பி ர கடனப் படுத்திய தா, காமராசன்
ஏகாதிபத்தியம் இந்திய நாட்டின் வேர்வைக் கோஹினூர் வைரத்தைத் திருடித் தனது மகாராணியின் மகுடத்தில் பதித்தது. என்று ஆக்ரோஷமாக அ ன ல்
கவிதையினை எழுதிய இன்குலாப்
முதல் தேதிச் சக்கரவர்த்திகள் மாத நடுவில் மன நோயாளிகள் கடைசி வாரம் தத்துவ ஞானிகள். என்று நடுத்தர சம்பள வர்க்கத் தைக் கவி  ைத யி ன ல் படம் பிடித்த சிற்பி
என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது. என் தோட்டத்தில் பாடும் குயில் உன் தோட்டத்திலும் பாடுகிறது. என் கண்ணில் படும் நிலா உன் கண்ணிலும் படுகிறது. என் இதயத்தில் நுழையும் காதல் மட்டும் உன் இதயத்தில் நுழையவில்லையே? என்று இளைய இளைஞர்களின் இதயங்கனைத் தனது காதல் கவிதையிஞல் அள்ளிக் கொண்டு போன மீரா- போன்ற புதுக் க வி ைத யின் வளர்ச்சிக்கு வித் திட்ட புதுக் கவிஞர்கள் எழுது வதைக் குறைத்துக் கொண்டும், வெவ்வேறு திசைகளில் சிதறிப்

போ ன தும், வாழ்க்கையின் சுமையில் நைந்துபோய் புதுக் கவிதையைக் கைவிட்டு விட்ட
தும்- இயக்க ரீதியாக இதை
எடுத்துக் கொண்டுவர முடியா மல் புத்தகமாகவே கட் டி ப் போட்டு விட்டுப் போய்விட். தும் புதுக்கவிதையின் தளர்வுக் குக் காரணமாக இருக்கின்றன. @ பெண்ணே! உன் வீட்டின் கதவைத் தட்டி - தண்ணீர்தானே கேட்டேன். நீயேன் s தாகத்தைத் தந்தாய்? என்று ஏதோ சின்னப் பத்திரிகை யில் அசத்துகின்ற ஓரிரு கவிதை களை எழுதிவிட்டு ஒடுங்கிப்போய் விடுகிள்ற நாகை நூருல் அமீன் போன்ற கவிஞர்கள் மேலே முன்னேறி வருவதற்கு வசதிக ளும், பெரிய உந்துதலும் இந்
லாமற் போனதும் - பெரிய
பெரிய பத்திரிகைகளெல்லாம் புதுக்கவிதையை வே க ம 1ா க வளர்த்து வந்த ஆரோக்கியமான நேர த் தி ல் சின்னச் சின்னக் கட்டத்திற்குள்
அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள். என் வீட்டுக் கட்டில் குட்டி போட்டது தொட்டில் என்று நகைச்சுவையைக் கவிதை யாக்கியும்
நிற்கத் தடுமாறுகிற பெண்களின் இடுப்புச்சதை பார்த்து மூளை எச்சில் முழுங்கும் எ ன் ற மனதின் விகாரங்களை புதுக்கவிதையாக்கிப் போர்த்தி
தழுவிக்
யும் கவிதைய்ை நல்ல கவிஞர் களே விகாரப்படுத்தியது புதுக் கவிதையின் தேய்வுக்குத் தூதா கிப் போனது.
*சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு உண் மையின் பாஷை அது" என்று சுந்தரராமசாமி சொன் ன து நினைவிற்கு வருகிறது. கவிதை என்பதும் உண்மைதான். மா.
மாளிகை, அரண்மனை, அந்தப் புரம், மரம், செடி கொடி, கடல், போர், வெற்றி என்று
ஒரு ஆளவுக்குள்ளேயே அடை பட்டுக் கிடந்த கவி ைத  ைய தெரு விற் கு க் கூட்டி வந்து உழைக்கும் மனிதன்- அவனைச் சார்ந்து ஸ் ள பிரச்சினைகள்
அவற்றை எதிர்கொள்ள அவன்
படும் துயரம் போன்றவற்றைச் சித்திரித்த புதுக்கவிதை- அத ஞலேயே அந்த உண்மையின் ஒளிபட்டதனலேயே புகழ்பெற்று பொங்கியெழுந்த புதுக்கவிதை உண்மைகளின ஜோதியண்ணந்து பொய்யின் அந்தகாரமாக ஆன போது தே க் க நிலை அதனைத் கொண்டது. சிந்திக் கின்ற மனிதன் உண்மையை மறுதலித்து விட்டதுதான் புதுக் கவிதையின் தளர்வுக்குக் காரண மாகப் போய்விட்டது.
'பார்த்தீர்களா சமூகத்தின் கொடுமையை? இதை வி ட் டு வைக்கலாம' ? புாட்சிக் கனல் களே! புறப்படுங்கள்" எ ன் று வீராவேசப் பிரசங்கம் செய்வார் கள் சிலர். தமக்கு எரிச்சல் வரும். சமூகத்தின் மீதல்ல. இவர்களின் மீது வாசகன் முட்டாள் அல்ல.
அவனுக்குப் பாடம் போதிப்ப
தும், உபதேசம் செய்வதும் எரிச் சல் மூட்டக் கூடியவை. எழுப்ப வேண்டிய உணர்வுகளை எழுப்பி விட்டால் போதும். அந்த உணர் வுகளே அ வ த் தயாரித்து விடும்" என்று அப்துல்ரகுமான்
5)

Page 29
கூறியது போல் போதனை செய் யவும், ஆசிரியராகத் தன்னைத் தானே உச்சபீடத்தில் உட்கார வைத்துக் கொண்டு எது சொன் ஞலும் இவர்கள் கேட்க வேண் டியதுதான் என்று உயர் ந் த நிலைக்குப் போனதனல் புதுக் கவிதை சிதிலமடைந்து இருக் குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
@
கவிஞர் இரா. வேலுசாமி பொன். செல்லகணபதி, அமுத பாரதி, அறிவுமதி, பழநிபாரதி, அறிவுமனி இன்னும் பல்வேறு நடுப்பட்ட நிலையிலிருக்கும் நல்ல புதுக் கவிஞர்கள் கூட தொடர்ந்து எழுதாமல் தளர்வுபட்டு விரக்தி வந்து புதுக்கவிதையை விட்டு விட்டதும்- இல்ங்கையில் புதுக் கவிதையை இயக்கமாக்கி எழுதத்
து வங் கி ய எம். ஏ. நுஃமான்,
சேரன், மேமன்கலி போன்றேர்
கூட புதுக்கவிதையின் மீதான
ஆர்வத்தை அடக்கிக் கொண்ட தும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியவை.
இமயமலையின் சிக ரத்தை நோக்கிப் பயணம் போன புதுக் கவிதை, பள்ளத்தாக்கின் படிக் கட்டில் விழுந்து போனதற்கு முறையான பயிற்சியும், கவிதா இதயமும் இல்லாதவர்கள் தங் களை மேன்மேலும் பயிற்சிப்படுத் திக் கொள்ளாமல், எதையெழு தினுலும் அது புதுக்கவிதையாகு மென்று சண்டித்தனம் செய்த தும்- சொந்த அச்சகமும் பாக் கெட்டில் செளகரியமாகப் பணம் புழங்கியதும் புத் த கம் வெளி யிட்டுக் கடையின் சுவர்களில்
சேர்த் துக் கொண்டதும்கூட
புதுக்கவிதையின் வீழ்ச்சிக்குக் கனத்த காரணமாகிப் போயிருக் கின்றன.
பழு த் த புதுக்கவிதையின் மகோன்னதத்தை - தேசத்தின் தெருக்களுக்கு எடுத்துப் போகா மல் சில யர் கவிஞர்கள் மசாலாப் படங்களுக்கு வானெ லியில் வார்த்தை வர் ண னை கொடுப்பதில் காலத்தைச் செல வழித்ததும், கவிதையைப் பற் றிய அபிப்பிராயங்களை அறுத் தெறிந்து விட் டு திரைப்பட மைதானங்களின் மணலைத் திரு நீறுக்கித் தீட்டிக் கொண்டதும், மரபு தெரியாமல் புதுக்கவிதை எழுதக்கூடாது என்று தங்களுக்கு வராத பொருமைப் புழக்கத் தைப் புகையிலை வாயால் அமுக் கித் தம்பட்டம் அடித்ததும் - சென்னையின் பெரிய பத்திரிகை களெல்லாம் எங்களின் பெயர் களை அச்சு க் கோப்பதில்லை என்று விளம்பரங்களுக்காக அலைந் ததும்- கவிதாப் பெண்ணின் காலச் சிதைவிற்குக காரணங் கள். -
@
எழுதுகின்றவர்களின் எண் ணிக்கை எழுநூருகவும், எடுத் துப் படிக்கின்றவர்களின் எண் ணிக்கை ஏழு என்றும் எண் ணிக்கை கு  ைற ந் த சரித்திரம் காணுத திடீர் திருப்புமுனை புதுக் கவிதையின் வெற்றிக்குக் கட்டி யம் கூருமல் வீழ்ச்சிக்கு விளக் கமாகி வி ட்ட தோ என்று யோசிக்க வைக்கின்றன.
ஆனல் அனைத்தையும் சற்று அப்புறப்படுத்தி விட்டு உண்மை யாக யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தோன்று கின்றது. புதுக்கவிதை மகத்தான சுவிதையின் ஆட்சியைக் கைப் பற்றியபோது மிகுந்த பரபரப்
A.

புடன் பேசப்பட்டது. மக்களாட் சியே புதுக்கவிதை என்று மரியா  ைத யு ட ன் பார்க்கப்பட்டது. பத்திரிகைகளெல்லாம் கவிதை என்ருலே தீபாவளி மலரு க் கு மட்டுமே எ ன் ற கோட்பாட் டைத் தள்ளி வைத்துவிட்டு வார ரீா வார ம் கவிதையைப் போட்டே தீரவேண்டிய கட்டா யத்திற்குக் கொண்டுவந்தது புதுக் கவிதைதான்.
இன்று புதுக்கவிதை நின்று நிலைத்துவிட்டது. புதுக்கவிதை யின் ஆட்சி அதனுல் அமைதி யாக நடந்து கொண்டிருக்கின் றது. ஆளுல் இதிலுள்ள சிலரின் அவசரப் போக்கினலும், பதவி யைத் துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட முறையில் தனது சொந்த வளர்ச்சிக்காக இதைப் பயன்படுத்தியபோது ஒரு தளர்வு தோன்றியது. என்ருலும், சிக்குள்ளே ஆயிரமிருந்தாலும் புதுக்கவிதை அரசாட்சி என்பது இன்னும் கைமாருமல் அமைதி
யா சுத்தான் நடத்து கொண்டி
ருக்கிறது.
இந்த நேரத்தில் புதுக்கவி தையை ஆட்சிப்பீடத்தில் அமர்த் தப் பாடுபட்ட ஆரம்பகால அறி ஞர்கள் இதிலுள்ள களையினைக் களைந்தெறிந்து சரியான நாற்றை மறுபடியும் ந ட் - 7 ல், புதுக் கவிதை மறுபடியும் மகத்தான மகசூலைத் தராமலா போகும், உட்பூசல் என்பது எளிதில் தீர்க் கக்கூடிய ஒன்றுதான். அது தீர்க் கப்படும். அதற்குள்ளே கட்சியே கவிழ்ந்துவிட்டது என்று ஏகத் தாளம் கொண்டு, ஆத்திரப்பட் டுக் கட்டியம் கூறுபவர்களை நாம் மன்னித்தாலும் காலம் கழுவி லேற்றும்.
கட்
சரி, 'போனது போகட்டும்.
நீர்த்துப்போன கவிதையை நிமிர்த்த என்ன செய்யலாம்? பாடுபொருள்களில் படிந்துகிடக் கின்ற ஒட்டடையை எ ப் படி அடிக் கலாம் என்றெல்லாம் யோசித்த சீனியர் கவிஞர்களுக்கு கண்முன்பே காதின் அருகிலேயே புரிந்துகொள்ள மறுத்த உதடு களின் உரத்த கண்டனங்கள்.
பாடுபொருள்களைப் பலமாக் கிக் கொண்டு எழுதிக் குவிக்க வேண்டுமென்ற வெறிக்குப் பட் டினி போட்டு எழுதுகின்ற குறை வானவற்றிலும் கவிதை  ைய புதுக் கவிதை மறு படி யும் போஷாக்குப் பெறுமென்று தோன்றுகிறது.
புதிய புதிய வார்த்தைகளில் புதிய புதிய விஷயங்களை ட்டுமே புதுக்கவிதையாக்க முயற்சி பண் ணலாம். பழைய வார்த்தைகளை அப்படி அப்படியே பரணில் தூக் கிக் கட்டி வைத்துவிடலாம். ஏனெனில் சொன்ன வார்த்தை களின் சொல் அலங்காரத்தினுல் முன்பு மரபிற்கு வந்த அதே அபாயம்தான் புதுக்கவிதையி லும் இங்கு ஏற்பட்டது.
மரபை மீறியதுதான் இது வென்ருலும், எழுதுகின்றவர்க ளின் விரலின் ஒழுங்கை மீறி உலாபோவது நல்ல நிற்கின்ற இலக்கியத்திற்கு நிழல் குடை
Lurret5 Lorrontogl5) • ་་- མ་་་་ཕམ -
நாலுவரியாக இருந்தாலும் சரி, வருடுகின்ற கண்களை வலிக்க வைக்கும் நாற்பது வ ரியாக அமைந்தாலும் சரி, ஒவ்வொன்
றிலும் கவிதையின் காற்றைச்

Page 30
சுவசிக்க வைத்தல் வேண்டும், ஒவ்வொன்றையும் உலகி ன் தரத்தை நோக்கி நடைபோட விடவேண்டுமென்ற எண்ணத்து டன் இதயத் தையே நடை போட்டு எழுதினல், கண்களெல் லாம் கன்றுக்குட்டிகளாகி கவிதை
மடி களை யே சுற்றிச் சுற்றி
cuprm'srr?
உணவின்மீதும், உடுத் து கின்ற உடையின்மீதும் பார்க் கின்ற உத்தியோகத்தின் மீதும் விசேஷம் கவனம் செலுத்துகின்ற வர்கள் கொஞ்சம் மொழியின் மீதும் கனத்த பார்வையை வீசி ஞல், மொழி மறுபடியும் புதுக் கவிதைப் பூக்களைப் பிரசவிக்கா மல் போய்விடுமா என்ன?
இப்படியெல்லாம் செழிப் டாகச் செய்கின்ற பட்சத்தில் அழுக்குகளின் ஆ  ைட யி னே க் களைந்தெறிந்து கவிதை கெளர வப்படும், மறுபடியும் ஒரு புதிய
வைகறைக்கான புலரி பாடப்ப
டும் என்று நிச்சயமாக நம்பு
6Gogub.
கவிஞர்கள் சுய பரிசோதஆன
செய்து கொண்டு ஆரோக்கிய
முடன் எழுதுகின்றபோது ~ எழு
கின்றபோது மறுபடியும் திசைக ளின் கதவுகள் விரியத் திறக்கப் படும். VK.
ஏனெனில் - இனியும் தாய் இளைத்துப் போவதையும் கண் மூன்னே இறந்து போவதையும் பார்த்து மைந்தர்கள் மெளனித் திருக்க மாட்டார்கன் என்று நம்புகின்றேன்
அதுவரை -
"போர் வாள் என்று சொன் னது, காய்கறிகளை நறுக்கும் கத் தியாகவே பயன்படுகிறது. பூமி யைப் புரட்டும் நெம்புகோல் என்று சொன்னது, பல்கத்த உதவும் துரும்பாகத்தான் விளங் குகிறது. அக்கினி வீணை என ஆர்ப்பரித்தது, கம்பி மத்தாப்பா கக் கண்ணைப் பறித்துச் சுடர் விட் டு க் கடைசியில் கரிந்து போய் க் காட்சியளிக்கிறது"
என்று புதுக்கவிதை பற்றிய தங்
களது தனிப்பட்ட தீர்மானங் களை விமர்சகர்கள் தள்ளிவைக் கட்டும்.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச சத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது
Je

ESTATE SUBPPELEERS
COMMESSION AGENTES
VARIETIES OF
CONSUMER GOODS Ol LMAN GOODS
TIN FOODS
GRANS
THE ERLEST SUPPERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia : 26587
ΤΟ w E. STTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET,
COLOMEBO - 7 1 . .

Page 31
Mallikai Regist:
P.
5+8445
With Best Compliments of:
STAT
140, ARM
COLO
 

erad as a New Papar t G. P. o. Sri Lanka
kv.T.76/NEWS/89
-
Timbar Plywood & Kempat
LANKA ಲ್ಟ:REET