கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1989.01

Page 1

|- ) Nossae :
|-|------
·!!!!!!!!!!!!!!! |-!::| ----シ
■--------------------------------------------------- *_國____ ----
—-- -- ------No No. -----*___|-
上 的 『』 *[ ዜ" ] 

Page 2
|----~--~メ〜、ィァも〜、*{く〜{く〜〜〜く〜く〜く〜〜〜〜〜〜〜くく〜〜〜〜〜〜〜〜〜〜〜〜〜*« ...*
لمس
1 1 & y z : euodd ·0 1 8 £ z ; əuoụd “VX NVT IMS - VN-J+\/[^“VX NVT |}}S – VN-solv/p C]\/O}} \!\/N\//\\/TV/8WV ‘LG “qwou AGNwyl ‘eg -; əɔIļļO ųɔueug〜 : eosgo peøH
XA?ICIVNÍnYIVXI *IVAN ‘SYIWN
NVdIOOdVYHVHON VW o XI os ‘YIWN . ': slouļued 6uļ6eue.W
SHOLOVYLNOO – SHARNIÐNA
TBALLIBA o NVHVHONVW Now) suces·r·bsses offs troo は
|----*** ~~~~^^^**^^***^*^•^^***^^ ~~~~~~~~~ ~~~~)~~~~). :「*くくメ*く、{〜〜*メ〜*・
qLSMMMLLLq LSLS SSSSSSMSSSLSSLASLLAMMMSiiLASSeSqLALALAMMM LS LASLSLLL SMLSLAq qSqLALMLeLS LML M AA ASASASASAM
ASMALLSAMAMAMMLiLiSMLS SLAMMA AAMiLLALALMMSASASSMqMS SMLM MAA LiiLSSLAAAAAAS -~\തേ..--ബ~\-്പേ~---- a-asaat احسا،
 

"மல்லிகையின் 24வது ஆண்டு பூர்த்திவிழா சிறப்புற வாழ்த்துகின்றேம்"
uenea Nesa Orga Jr - ZA
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறன்”
உள்ளூர் மூலப்பொருட்களை உற்பத்திக்கு எடுப்போம். உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு கொடுப்போம்.
நுரைவளம் கூடிய 'மில்க் வைற் நீலசோப்பை" வாங்கிப் பாவியுங்கள்.
20 மில்க் வைற் நீல சோப் மேலுறைகளில் உள்ள திருக்குறள் களே வெட்டி அனுப்பி "ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,
நல்வழி, உலக நீதி" போன்ற நீதி நூல்களைப் பெற்று பயனடையுங்கள்.
நாளும் நற்பணி செய்திட உங்கள் ஆதரவை நாடும்
D “LÍDavišGNasib” <
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
த. பெ. இல. 77, யாழ்ப்பாணம். தொலைபேசி: 23233

Page 3
பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தாங்கி வரும் ராணிமுத்து, முத்து கொமிக்ஸ் சித்திரக்கதை (மாதம் இருமுறை வெளியிடு) புத்தகங்களைப் பெறவும்
Book Centre
371, Dam Street, Colombo 12 Phone: 33529 Cable: KENNADIES'
S
BRANCH:
All Ceylon Distributors
119-1/1 K. K. S. ROAD, JAFFNA. Phone: 24234 Cables: 6 ACEEDEE'
. Proprietors: , ALL CEYLON DISTRIBUTORS INVESTMENTS LTD.

RAN Grinding Mills
219, Main Street
Matale (Sri Lanka) Phone: 066-2425
මුලි
Wijaya General Stores (AGRO SERVICE CENTRE)
Dealers: Agro Chemicals Sprayers Fertilizer &f Vegetable Seeds
No. 5, Sri Ratnajothy Saravanamuthu Mawatha
(Wolfandhal Street), COLOMBO - 13.
Telephone: 27011

Page 4
We assist to import any items especially Japanese reconditioned " ’ "hicles
USSAN BROS
IMPORTERS OF RECONDITINED VEHICLES de INEDENTING AGENTS
V
importers of: Chemicals, Electrical Fittings,
Hardwares, Sundries & Glass Wares
Telephone: 20712 Telegrams: JUBITEE 127, Maliban Street, Colombo - 11

ESTATE SUPPLERS
COMMISSION AGENTS
VARIETIES OF
CONSUMER GOODS O1LMAN GOODS TIN FOODS
GRANS
THE ERLEST SUPPLERS
FOR L YOUR
NEEDS
Wholesale & Retail
Dia : 26587
το ESITTAMPALAM & SONS.
223, FIFTH CROSS STREET,
COLOMEBO - T T

Page 5
WITH THE BEST COMPLMENTS
OF
KALKSONS Importers and dealers in Hardware and Building Materials, 147, Stanley Road,
JAFFNA.
KALK TRADE CENTRE Importers and Commission Agents, 85, Old Moor Street, COLOMBO - 12
Phone: 351851 28729

இன்று வாழ்க்கையில் தினசரி அத்தியாவசியப் பொருட் களில் ஒன்று பாதஆணி. அதில் கவனிக்கத்தக்க அம்சம், தரமானதாகவும் நீண்ட நாட்கள் பாவிக்கத்தக்கதாகவும் அமைவதே. எமது பாத அணிகளுக்கு அத்தகைய உத்தரவாதமுண்டு.
முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட எங்கள் பாதணிகள் உங்களுக்கு உதவும்.
எல்லோருக்குமுரிய எல்லா வகையான பாதணி களும் நவீனமாகவும் மலிவாகவும் எங்களிடம் உண்டு.
நவீன பாதணி தயாரிப்பாளர்களும், ஏக விநியோகஸ்தர்களும்
பிரகாஷ் ஸ்ரோர்ஸ் 39, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.

Page 6
O9th (8.st Compliments
from
ASWARAN
BROTHERS
Supreem Steel Furniture
Handy, elegant and versatile, Supreem steel collapsible
Furniture are studily constructed out of Steel tubing of high tensile strength and
come in various Colours.
Supreem steel - the practical Solution wherever Space problems arise in flats, small dwelling houses, camps, boarding houses, etc.
SOLE AGENTS EASWARAN EBROTHERS 267, Sea Street, Colombo - 1 1
Tel. 32599, 568720, 35842, 547608.
Also available at SUPREEM STEEL Pearlazzo Building (near concord Theatre) 133 D, Galle Road, Dehiwela. Tel: 714724

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'
Malikal' Progressive Monthly Magazine 2直岛 ஜனவரி - பெப்ரவரி-1989
வெள்ளி விழாவை நோக்கி.
4=து ஆண்டு மலர்
அடுத்த ஆண்டு வெள்ளி விழா மலர்!
அடுத்த ஆண்டு மல்லிகைக்கு வெள்ளி விழா ஆண்டு. அந்த வெள்ளி விழாவின் ஞாபகார்த்தமாக 'மல்லிகை 25-வது ஆண்டு மலரொன்றைத் தயாரிக்க விரும்புகின்றேம். அந்த மலர் வேலை பாரிய வேலை. மலர் வேலையை இந்த மாதம் ஆரம்பிக்க உள்ளோம். மல்லிகையை மனசார விசுவசிக்கும் உளமார நேசிக்கும் நண்பர்களை, சுவைஞர்களை நம்முடன் ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்ளுகின் ருேம்.
24-வது மலர் இப்பொழுது உங்களது கரங்களில் தவழ்கின்றது. ஆரம்ப காலங்களில் மல்லிகையில் ஆக்கங்கள் படைத்தவர்கள் சில ரது பெயர்கள் இன்று இடம் பெறுவதில்லையே?’ என்றெரு கேள்வி இலக்கிய வட்டாரங்களில் கேட்கப்படுவதுண்டு. நம்மைப் பொறுத்த வரை நமக்கென ஒரு திடடவட்டமான நோக்கமுண்டு; கொள்கை யுண்டு. அதை வலுக்கட்டாயமாக யார்மீதும் திணிக்க மாட்ட்ோம். அதே சமயம் மற்றவர்களும் நம்மீது திணிக்கக் கண்டிப்பாக இடந் தரவும்மாட்டோம்.
பலர் வருவார்கள்; எழுதுவார்கள். போவார்கள் ஆணுல் மல்லிகை அத்திபாரத்துடன் காலம் காலமாகத் திகழும். மல்லிகை இன்றைக் குரியதல்ல; அது அடுத்த நூற்றண்டுக்குரியது. சரித்திரத்தில் நின்று நிலைக்கத் தக்கது. இதைப் புரிந்து கொண்டவர்களே மல் லிகையின் அடி ஆதார சக்திகள்.
அட்டையை அலங்கரிக்கும் புகையேடத்தை உதவியவர் "பேபி போடடோ நிறுவனத்தினர்". வாழ்க்கைச் சுமையுடன் உழைப்புப் பாரத்தையும் தாங்கியுள்ள “பெண்மணி".
- ஆசிரியர்

Page 7
so w 19 ap vệ sở nọ gọ% 9 Ap-7,5)oájový sẽ áo 9° so uso prvo ugo prvo o ipotę, voố319 soavto ip véloooo
· qrtoreș% qorto goố) đồ sộ%% %% Q-Pavo 000 £ € © % vo sẽ vo sogooong peopq}% tạp v% żaw ip to tạo vệfệ số% ệ ệrmooooooo nɔ wo, ĝ4 g
· į logovo aploto & ©ổ sẽ & – * apv% tạo vệ lợpro n@rv soņmoto ? (og ég (pop.v-7.50 qdo dovo laçoĝ& *Apro 949 vol9 o 4009 logo to top 9 v% too? too co low too (9 rw poço o rw | v%% o, ø ośrvoo qo qooĝ Ĥo q0,50 vệ v año 9
·áą919 upanggo? opv%, pro@ổ tạo v% (p,son-2009 logo@os 40 f, 0 % % & saepá 9 opg?? (ogg, o votovom tạo v% o į h.yon vệ0 yo.o.vro o vent9% poło –
· q og fino IỆ to 19.voto os@% ato ipus, q) sẽ v vnqs@a09 pugogo vệ % o gog) low sẽ mg@soooo,99ọoop up wệợ9499-7099 99% ĝ ĥ ‘ą940 og guo opý ệ9 'qo 40 orsømaggý opn ogogoo oorwố)ổ ‘ąogoos@% valors@% o 'qo yoooooo 1 ĝo?ĝosĝ sở © vol9ę w to go śropôdotāovom shoog'upá 9.lp o gyệ sẽ ĝojo ą949 wś9 (£ av co qoff 1p& lp vớệźwệon ogy amowośệo @9797 door og? log%49 oș,5704) og q o vo vovo u goổ%& @o@ oynoso o 13% %-7 logoo o ugoyo,ọ90 109 von 0%, o ó%9 % ugoy@rvavo po vrv Øst9 ệ @ệt9 @ todo logo to %% ono
esミssésミJJsss3s **e* ミs&s sgsさss
sẽ ệth o oso másodoo&oqoo’ (p.goog) logo sứ nq) ofở
o fo á lợp ý bọð? 19 sẽ gồ go do gogo@owo 1ņoto quongo??? tovo átgo to , & spøg)ệ độ vẹ quasqørne %609$ @ vý,novoooooyunţ&qoś (p(0)49.50
· @ 77,50 % vī£79 togs @-3 , 94,904/5 q9wo, 1994 % so· @ágyog; ‘rovogooạ0% 9
gospornóo, qọ% oặso ~7 woņos@ge gegn ugros) qņ994, un Q sẽ ệý% o q, soooo @@angoogoo yaors opo do wooØogoo segéĝ& !pgnoooooo qaebaeae 13% lago oooooo @ệ@me9% o qoĝệ-jørto i sørošę%æ Josép@& spooooo , vố 5049 19:09 Ø logo? - 4% þæ ‘匈心?的冷4时的9官%9944 时冷n@@— 岛ággāg tạo vệệovnoago,IỆ vog)ọ@ş yavo9时感时野
i ıssúış>$(fiure qoỹşısıısayo — Iļo o ho sự 1,9-a uzo uqn đi să
 

śomogo amgy@%ệo qoaeip& 4, 9% 9o uo ipo) logo voto ș,7% do ponovogogo@ • q o gov up to Qo, ný so
I agợ499 vớvamś ŝoșổ& qvýện oo oệovệao vog) oệ% so von 9f@ vs : agqo aerooqo), osoɛogyś gośệav vo 9 ș%% o yaogo qɔ ɖooyro o tog op 19 ougros) é%@%77a poogoșovo igový opdagogo o@ a9 wệýð49 yồ oso é ŝonooșýơ qoae modorovao & ‘tã74a89 oooooo oɖo ɔ tɔgɔ o am $ $ 4,0 v o q@otogęệg
· @ logo foon v@ @gotovo door ipogrow upo 0,4% volodový ogę, o q, vù949@ ș@ozwovổoố gwoup to w 19 , c. 99) tạo rog, ô so ɖo e £ dodo qou-77501@so.g.vo go 47% 9 agomo o 4% g,
*4/409ó tọogo o og »vso gotowo ệ 66%-2% sựgnoqogopo. Nog 'yo? ợgoogros? 'qofnośc, q,7493 og toɔrɔ ağøydepež, umowęéệlo o sm á æ ø œ é o logo o progøe, “aprog, Øé ozavo aevo qđổ voọ@nto fogao vos,?42的 ovo??«»? o ?@ổ qo@op 99799 ogjogo Novoš, plago ovom @ổ qɔ ɖooo@solo · q o ogo@vanto óopo ミミgsss Q&s***g sミgs ss gg → w% ugoổś& *ovo so oqo qo@g9.19 ĝdoon&) logo? ‘q’ é o 0£ do 50 dovo aq po gosság 909 goạpo 'govém owośệ@unto ĝ9 vo voto Norge spøg, ĝgoś q oqooyousposo, o vorm voznog orð opfø- No Édorogovoco (@ap → qué9ợpoco sotooną, o qoĝệoợ sử **>)(3) oro ovÉt) - śrogoś ệovaný 50 $ so sojapo wo ɔ
••éonto uspoñés oc voso, áąángăøș42 po
' op 79-togo voto șos@% o șoş,poco powo ośģa now Écový ośĝon » o vệ đó tạo 19 o roŋ wɔrɔ gosoqova pro 9 o vrnýsītē apogooooo – q - googoo -- Googooooo o pogoro. ợsmooooo upw% 999 food) á uplo ngạ9,59-7 ngoạ9% ffosĥov-G ?)7 opgør too vengo ?@%), usos és Q & ^o&o% 9 am go o do & @%), o uso 4% og øroysở ở quoqo.o.vo torņ919 –
· @ to sẽo top voo poġġ vrtogo porvalo os dva loog) với 499 sono co đã tạo 19 , , , todo qoỹ ɔdɔm aeroạo vệ 9 tạ9,9 soo &O^ ^^&??doźágo, o tạo vố hợp vệ tạorto-, logo voto? No sé éir o ovo 7 un pugotow & ệ9%@çoĝệdo wo napo? -· 109-77,50 @ zanoệộtā ģ ‘ ogą950 o óo oso é o os@g vệ qovuooooo & § ø Œ œ o& q sso %4,5 vélo 'q' voodoqo wotɔ sormovýrwąobo éộro y low ogo6, 'q' vovávo ormavo vol99.goooo @%$ệ 1209 ở vệ-a
* w:949-), qofmĝệg) ná o nowość wo Qrm so?«» & q soovodo oso – qoftõo wopósửøfte-7,5) sédio éééé vo ɖoooooo @ : 44 në ørną9 a 9,5, avâĝo reco todo o quomo o ogo o lovaoqof, vos, sợộaĵaroon (po wamgyệto © rơo éýro qo 40orystos@rto nog ØđG 1999.googo@o. on soodoo á go $@ to owns og go số 40% · @ @ umulos)? ©1999 fở dogo Qổ qofm? sp.goog) o ang poɔ,44 go
'googo vệto ệg) logo Q4 U@ ņ9 vo Igooooooooooo am 9ocoprotaĵo iĝosĝo • Igo uogų915 % rơ oệśwo un má opap& sự vộ 49ņoto @ towanoïq, mộtwa ogoś tạo és? '&').vao vo 9 cm , q ≤ ∞ vế tạo vậo 6% o sé sáo ?@ow to av upošvos už o 4%-jø »øảog -ods a

Page 8
a reĝo ?.goona-me) –
*ọovrovavo ośệ4 voệo tę w to rogog · @ @ toportog oooooovae oors «gáớ vooooooo upgoog 6% o go lęgowo *o é%& ‘q’9 togs roşoợágo anoo: %ộg · apņo torv%% % so o 9@ap to ovoậénog og ổoń os@ę w 19 p.,
o spás) apgo@ro (ĝệổø9-æ Øogovoc) ośệ@nog um € 1099 vo s togą919 đĩagog oớớệawogyo,9 %% o qọoormạnoto sę4-jørgvat vę
i go@77 oogooo: % op 909 wo o epoogyon aero ao vornogo so oģá o șoap o , -7,9 g/m ởgo wająožo, q`do vo · @@zoogoooooo os@g9% o govo apņo topr0-, o ovooo @%$ệawogyogo · @ voor ormanovo qđoàɔɔ gooooo 6% to %ớpo to głę919 goģas voo o siępno 949954 m «ę od up wo ɖĩap& @ș long so voọ ø ± ø §ệpo
‘q’oros) o 4% o 0 loĝigo 19 g) topos) 4,5 % Øsę
‘q’%@ųouoto (ĝ ĝ ĝ ĥ rơ9% vrlo π ágydoggé ŝao voru Ørở cờ,91994/99.49 (@ (??? (9 opazový ệ^ofio» a éý& op 9/too voșoÐż goð í loðoðs źrný oceáộgo asoo qo và 9 o o no aeqoae Øɔgɔ ago (94009 togvo ŝ%& qoĝệdo vorg/Øño‘aoạo roolwo ??oogoooo : oqo svo vo? 12:19 ĝ«») o ang gasg uwag sợ **s es**s*8 s***g **gg gミs * tpá5) tạo gọos@%ɔno), o va ods)ọó) osoɛoớando qo o é 9 % oặýøg) apjo pag ørvø Ø øe, ooooo & sapás) apgoo@% polo po 69% ó sẽ9 ệ nàɔɔž
‘, 1999ĝosĝ o«.999ọ90., rocopop,porywogae4%99仓9日 2%b^409P命”追49晚心5%9如欧的四g邻奥 ooooo oso?? uolo sẽýệžňși ĝ (på 9ę șșø,3 o@o@orjioso, o jo vệøp4049@@岭ség冷冷岛
Zoogooto oogooooo oo@ș șoạoș (på, og øág osoś,50 q) todo logorv ( %%öøfotogoổ o& , o ɖo ɖo ɖo ap, ip vérpofońđo toovo-orto777$ Øổ tạo v% - logo voso 湖时冷A047% 时岭g z gqofność09ệ logo rocopg
o soos soo$ $%^ oooae lo q fos@g - y(@vø o wɔɑɑyɛ sɔ 1ĝos ŝoĥ42% . ips@ago govo googođó tạo 19 o sysẽ · § • q o (199,9949 @% ó o olā% do tạo vỏq/msg0%%đ9%) ș.aeg 念河_:0的4%的冷冷67勋g&gŝovo: orodog 4&olpo .ęśćo@, q@șørvø vroe, sooq'oro uro , șọo, ĝoș **_zé灣o匈9434。éze%3%% od von No sé?)^m(9șştā voto pogotà; sjø,· @ śợnoto q) ovo **%é3。4爾戈9748zz 7g@ e693。 Posoo o séu ovo apod.) so ós) volopae‘’golos) qofný%@o (€94,2 vélo ĝ ĝ«o so govo· @44009 to o quo vă, șgae 4% 65 % ovo orodog i Ø go@o@77.50 novo oĒ, ooooooo qośệao vo ệĝøg o gồží, los vo,1994/%
* 1909 go lo q oqo os ș6 og sospe s@% no sợ vovoý sẽ kolo*ssト総さも eミsssQ * ***ze @減9é心44é g6 @6zog oo ooooooooto ooooŝ ệĝệ, họño apvø -ęš
sy voo@om ory vrto ĝwệ ngoàioś og poɔ o orog)
·- -* 1994/9949 foĝ/www. *濾3_*屯匈4德溥心eo恥心ézze劑 o ovo q foną valo pū%岛9979 @心g冷冷目

மல்லிகையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கட வித்தி
இந்த நாட்டுப் படைப்பாளி களில் பெரும்பாலானேர் சாதா ரண குடும்பங்களில் தோன்றிய வர்கள், அதிலும் குறிப்பிடத் தச் கவர்களில் பெரும்பாலானேர் அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத் தி லிருந்து முகிழ்ந்து வந்தவர்கள்.
இப்படியானவர்களே அன்றே இனங்கண்டு அங்கீகரித்தவர்களில் முக்கியமானவர் "எங்கட வித்தி அவர்கள்.
"மல்லிகை'யை ஆர ம் ப காலத்திலிருந்தே சு  ைவ த் து ரஸித்தவர். அதை ஒளிவு மறை வின்றி எழுத்திலும் வடித்தவர். மல்லிகைக்கு ஆக்கங்கள் தந்து அதன் இலக்கியச் செழுமைக்குப் பங்களிப்பு நல்கியவர். நாட்டார் கலை வளர்ச்சிக்காக நாடு பூராவும் அலைந்தவர். பழம் பெரும் கலை ஞர்களை இனங்கண்டு மக்கள் மத் தியில் கெளரவித்து மகிழ்ந்தவர். அவர் ஒரு கல்விமான் பேரா சிரியர் உபவேந்தர். இத்தகைய சமூகச் சிறப்புக்கள் மிக்கவர் என்பதற்காக அல்ல, அவரை மல்லிகை நேசித்தது. அவர் ஒரு மனிதன் என்பதற்காகவே மல் லிகை அவரைக் கெளரவித்தது.
அத்தகைய பெரிய மனிசன் எம்மை விட்டு மறைந்து விட்டார் என்பதே பாரிய சோகமாகும்.
அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், பல்கலைக் கழகத்தி னரும் அடையும் துக்கத்தில் மல் லிகையும் கலந்து கொள்கின்றது. O
தோழர் கொல்வின்
இலங்கையில் முதன் முத லில் தோன்றிய அரசியல் கட்சி, சமசமாஜக் கட்சி, முதல் தோன் றிய இடதுசாரிக் கட்சியும் அது வேதான்.
அதன் முதிர்ச்சிமிக்க தோழர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர் கள் தம்மை விட்டு மறைந்ததை யிட்டு மல்லிகை இந்த நாட்டு உழைப்பாளி மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கொல்வின் அவர்கள் நீண்ட நெடுங்காலப் போராட்ட surri. இன்று இந்நாட்டில் தேசியத் தலைவர்கள் எனப்படுபவர்கள் அன்று அந்நியனுக்கு வெண் சாமரம் வீசிக்கொண்டு பதவிச் சுகம் கண்டு கொண்டிருந்த காலத்தில் அந்நிய ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தேசியப் போராட்டப் பரம்பரையின் மூத்த குடிமக்க ளில் கொ ல் வி னு ம் ஒருவர். தேச விடுதலைக்காகச் சிறைப் பட்ட வர். சிறையை உடைத்து வெளிப்பட்டவர்.
இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தியாகங் கள் பல செய்த கர்ம வீரர்களை இளந் தலைமுறையினர் சரியாக ஞாபகம் வைத்திருக்கவில்லை.
சகல மட்டங்களிலும் சகல கட்டங்களிலும் உழைக்கும் மக்க
'ருக்காகப் போராடி மறைந்த தோழர் கொல்வினின் இழப் பிற்கு மல்லிகையும் அஞ்சலி செலுத்துகின்றது. ଅନ୍ତୁ

Page 9
கடிதம்
வெள்ளி விழா மலர் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது என்ற தகவலறிந்தேன். இதை எழுதும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கி றது. நான் மூன்ருே தாலாவது ஆண்டிலிருந்துதான் மல்லிகையைப் படித்து வருகின்றவன். அதிலிருந்து தொடர்ந்து படித்து வருபவன்.
தூர இருந்து, நீங்கள் இருக்கும் யாழ்ப்பாணப் பக்கமாக இந்த நிலையில் கையெடுத்துக் கும்பிடுகிறேன். காரணம் உங்களை மதிப்பதல்ல. உழைப்பை மதிக்கின்றேன். எப்படி உங்களால் இப் படித் தொடர்ந்து உழைத்து வர முடிகிறது என மனதிற்குள் நினைத்து நினைத்து மலைக்கிறேன். ஈழத்து இலக்கியத்தின் மீது, 鷺 மீது எத்தகைய பற்றுறுதி இருக்க வேண்டும் இந்த உழைப்
ይDej!
நான் உங்களே தேரில் பார்த்தவனல்ல, எழுத்தில் தான் தெரி யும். உண்மையைச் சொல்லுகிறேன். மல்லிகையைக் கை யில் எடுக்கும்போது முதல் குழந்தையை முதன் முதலில் கைபடத் தூக்கிய பரவசமே என் நெஞ்சில் நிறைகிறது.
ஈழத்து இலக்கியம் இத்தனை கெளரவத்தை இன்று பெற்றுத் திகழுகின்றது என்ருல், அதில் மல்லிகைக்கும் பெரும் பங்கு உண்டு. உங்களை மையமாகக் கொண்டு ஆயிரம் ஆயிரம் நெஞ்சங்கள் உண்டு. அதில் பலரை உங்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.
புதுப் புது அம்சங்களை மல்லிகையில் வெளியிடப்பாருங்கள். வெள்ளி விழாக் கொண்டாடப் போகும் ஓர் இதழ், காலத்தின் மாற்றத்தை உணர வேண்டும். புதிய எழுத்தாளர்களை ஊக்குவி யுங்கள். முன்னர் மல்லிகை பலரை இலக்கிய உலகத்திற்கு அறி முகப்படுத்தியது. இன்று அவர்களில் பலர் பிரபலங்களாகி விட்ட னர். புதிய புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள். இத்தனை அனுப வமும் நோக்கமுமுள்ள உங்களுக்கு இது தெரியாததல்ல.
மலையகப் பயணம் இன்னமும்தான் நடைபெறவில்லை. மலைய கம் இன்று புதிய பூமியாக மலர்ந்து வருகிறது. சிந்தனையில் பெரிய மாறுதல். நேரில் வந்தால்தான் இ  ைத த் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
முன்னர் தமிழர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் எனப் பிரிந்திருந்து பிரதேச வாதத்திற்கு உட்பட்டுப் போயிகுந்த நிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. இது வரவேற்கத்தக்க மாறுதல். இலக்கியத்தில் இந்த மாறுதல் புதிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தி ன் ண ம். அப்பொழுது மல்லிகையின் கால் நூற்முண்டுச் சேவை விதந்து பாராட்டப் படும். உங்களது அயராத உழைப்புப் போற்றிக் கெளரவிக்கப் படும்.
Luar 60p. ஆர், சந்திரதேவன்

டொக்டர் எம். கே. முருகானந்தனின்
இரு நூல்கள்
தாயாகப் போகும் உங்களுக்கு
等
:
கர்ப்பிணிப் பெண்களின் மனதில் எழும்
சந்தேகங்கள், பயங்கள். கேள்விகளுக்கான விடைகள். அலடசியப்படுத்தக் கூடாத அறிகுறிகள். உங்களுக்கும், குழந்தைக்குமாகச் சேகரிக்க வேண்டியவை பிரசவம் - இரட்டைக் குழந்தைகள். உடல் வனப்பைப் பேணல் - இன்னும் பல. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய நூல்.
of2n) etjur, 25- 00 விசேட பதிப்பு: ரூபா 30 - 00
器
எ யி ட் ஸ் ...
மனித நாகரிகத்திற்கு சவால் விடும் புதிய நோய். மரணம் நிச்சயிக்கப்பட்ட நோய், நோய் தொற்றுவதைத் தடுக்க ஒவ்வொருவரும்
அறிய வேண்டிய தகவல்கள். து. ஸி. ஈ.-ஏ. எல். மாணவர்களுக்கு அவசியமானது. சுகாதார சேவையாளர்களுக்கான விசேட் குறிப்புகள்.
ssoù e9um 10 – 00
கிடைக்குமிடங்கள் :
பூபாலசிங்கம் புத்தகசாலை, உதயன் புத்தக நிலையம்,
யாழ்ப்பாணம். பருத்தித்துறை.
மல்லிகைப் பந்தல்,
யாழ்ப்பாணம்.

Page 10
உங்களிடம் உறங்கிக் கிடக்கும் பணத்திற்கு உத்தரவாதத்துடன் உயர் வட்டியும் பெற விரும்புகிறீர்களா?
இன்றே நாடுங்கள்
“ay. In or "
4 pf9&vulu T GOT GO NJLŮ Lê Su ob / Term Deposits
குறைந்த வைப்புத்தொகை . . 1,000/=
மாதாந்த வட்டிபெற குறைந்த
வைப்புத் தொகை 5,000/
காலம் (மாதம்) மாதாந்த வட்டிவீதம் ಆಟ್ತಿ
3 M- 15% 6 15% 17% 12. 18%, 20% Εί ό % 24%
x 606 it'ld F Tait p5A55p | Certificate of Deposit
4 முதலீட்டுச் சேமிப்புத் திட்டம்/Investment Savings Deposit
உங்கள் நிதியைப் பெருக்க "ஷப்ரு'வின் உதவியை
நாடுங்கள்.
ஷப்ற யூனிக்கோ பிஞன்ஸ் லிமிடெட் 61, நியூ புல்லர்ஸ் வீதி, 207, மின்சாரநிலைய வீதி
கொழும்பு-4 யாழ்ப்பாணம்.
தொலைபேசி இல; 5893 10, 500576

0 •፡ዞ"ካካሠ "፡፡ዞ"ካካ፡ዘm፡ዞዞ"ካካ፡ሔ፡፡ቦ"ካu፡ "፡፡ጦምካካu"ዞ"ምካub 馨
Ainami."nara, ി
ra r-r- -தெளிவத்தை ஜோசப்
受 Հ °
3. ళ్ల s ܡܚ } A base
菲 l( !( u'('(u*
ካዛmuዞሠካካሡuዞዞ"ዛካassዞ"ባካumዞዞ”ዛሠqu፡ዞ"ዛዛሡም s" ܣܛ
GLIT, s , ; ; of . )
மாங்க ... ?"
ஷேவ் செய்து கொண்டிருக் கின்றேன்.
குரலுடன் வந்த காற்று ஒரு காதுக்குள் நுழைந்து மறுகாதால் வெளியேறியது.
'Gurru" () ay igni all (Bucrr வேண்டாமா . ?"
இரண்டாவது தடவை வேக மாக வந்து வேகமாக நுழைந்து வேகமாக வெளியேறியது.
ஷேவ் செய்யும் உத்தியில் கன்னத்துத் தோலை மேலேயும் கீழேயுமாக இழுத்துக் கொண்டி ருந்தால் காதின் துவாரம் சற்றே பெரிதாகி,
குரலுடன் வேந்த காற்றை விரைவாக உள்ளிழுத்து விரைவாக வெளியேற்றிவிட்ட
தாக நினைப்பது தவறு,
காற்று வெளியேறி வி ட்டா லும் காற்றுடன் நுழைந்த மனே வியின் குரல் உள்னே ஒரு பிரள யத்தையே உண்டு பண் ணி க் கொண்டிருந்தது.
ஒரு தமிழ்ப் பெண் அதுவும் ருமணமானவள் எ ப் போது பொட்டு வைக்க மாட்டான்?
புருஷன் செத்த பிறகு
புருஷன் தான் இகோ இருக் கிறேன், கல்லுப் பிள்ளையார்
மாதிரி “ 6ል፡ mrr '  ̈ (S வைக்கட்டுமா" என்னும் கேள்வி.
பொட்டு வைத்துக் கொண்டு
புருஷனுடன் போவது ஒரு சரா சரி மனித உரிமை.
சூழ்நிலை அதைக்கூட மறுத் துள்ளது.
நெற் றி நிறைந்து பொட்டு டன் நட*கும்போது நான் தமி ழச்சி என்பது பறைசாற்றப்படும், பஸ் ஸிலோ பா  ைத யி லேர் போகும்போது குறு குறு பார் வைகள் வரும் குக் கல் பேச்சு கள் கேட்கும் கூட வரும் ஆண் குல பிட்டால், டி கலில் வாய்த் தர்க்கம் பிறகு அடிதடி, பிறகு எங்கே போய் முடியுமோ?
அதுவே இன்னுமொரு இனக் கலவரத்துக்கும் பொட்டு வைத்து விடலாம்,
தாவாயை நிமிர்த்தி கழுத் டி யி ல் சேர வைத்து மேல் நோக்கி அழுத்தி இழுக்கின்றேன். தாவாயடியில் ஷேவ் செய்வதற் காக முகம் உயர்ந்ததும் பார்வை மேலே போப் விடுகிறது. இருந் தும் கழுத்தடியில் ஒடும் ரேசரை முன்னே தொங்கும் கண்ணுடியில் கவனித்துக் கொள்ளும் திறமை இருக்கிறதே ! (፩
எந்த மனிதனிடம்தான் திறமை இல்லை. வெற்றி 4 ம்
17

Page 11
தோல்வியும் அதைப் பயன்படுத் தும் விதத்தில் இருக்கிறது,
கொடியையாவது போட் டுக்கிறவாங்க.. P
முதற் கேள்விக்குப் பதில்
கிடைக்காத ஏமாற்றத்தின் இறுக் கம் இந்த இரண்டாவது கேள் வியில் ஆக்ரோஷமாக எதிரொ வித்தது.
"நான் மட்டும் தனியாகப் போயிருக்கலாம்" என்று நினைத் துக் கொண்டேன்.
இருந்தாலும் இது போன்ற இடங்களுக்கு ம ன வி யு டன் சென்று ஜோடியாய் அமர்ந் தெழுந்து வருவதில் இருக்கும் மரியாதையும் தனிதான். மகிழ்ச் சியும் தனிதான்.
கடைக்கு வந்து அழைப்பித
ழைக் கையில் கொடுத்துக் கூப்
9 ont ffasst. S
புதிதாக வந்திருக்கும் ஒரு சிறுகதைப் புத்தகத்துக்கு வெளி யீட்டு விழா நடத்துகின்றர்க ளாம், பேப்பர்களில் அடிக்கடி வரும் பெயருக்குரிய கவிஞர்கள் சிலர் எழுத தாளர்கள் சில ர் என்று கூட்டமாக வந்து என் னைத் திணரடித்து விட்டார்சள்g
புத்தகத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இருந்தும் என்னத் தேடி அத் தனே பேர் வந்து நின்ற தி ல் எனக்குப் பெருமைதான். அந்தப் பெருமையில் இவளும் பங்கு கொள்ளட்டும் என்றுதான் கிளம் பச் சொன்னேன்
கதை அது இது எ ன் று எண்ணைவிடக் கூடுதலாக வாசிப் பதும் இவள்தான். தேரம் இருக் கிறதல்லவா - என க் கெங்கே அவைகளுக்கெல்லாம் நேரம்எழுதுகிறவர்கள் பெயரெல்லாம் கூடத் தெரியும் இவளுக்கு. இதோ இவர் தாள் - அதோ அவர்
தான் என்று ஆட்களையே காட் டலாம், அதிசய ப் பட் டுப் போவாள். அதற்காகத்தான் கிளம்பர் சொன்னேன்.
அமைச்சர்தான் புத்தகத்தை வெளியிடுவாராம். அவரிட ம் இருந்து முதல் புத்தகத்தை நான் வாங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வேண்டுகோள். மந்திரி வருகின்ருர் என்ருல் பேப் பரில் இருந்த்ெல்லாம் வ ந் து படம் பிடிப்பார்கள். மந்திரியிட மிருந்து புத்தகத்தை நான் வாங் கும் போது பிடிப்பார்கள். எப் படியும் பட ம் பேப்பர்களில் வரும். டடத்தில் பார்ப்பதைவிட நேரில் பார்ப்பது ஒரு "த்ரில்" அல்லவா! எத்தனே பெருமைப் படு வாள். அதற்காகத்தான் கிளம்பச் சொன்னேன்.
இவள் என்னடாவென்முல் பொட்டு வைக்கட்டுமா? தாலிக்
கொ டி  ையப் போடட்டுமா?
என்று கொண்டு . . .
பட படவென்று தண்ணிரை அள்ளி மு கத் தி ல் அறைந்து, இரண்டு விரலை தொண்டைவரை செலுத்தி, நாலு தேய் தேய்த்து ஓங்கரித்துத் துப்பிவிட்டு மீண்டும் நீரை அள்ளி கழுத்து தோன் முதுகென்று விசிரித் தேய்த்துக் கொண்டேன்.
ஷேவ் எடுத்த முகம் லேசாக எரிந்தாலும் குளிர் நீர் படப்பட இதமாக இருக்கிறது,
முகத்தைத் து டை த் து க் கொண்டு நான் உள்ளே வரும் போது உடுத்து முடித்து மனைவி உட்கார்ந்திருந்தாள்.
நெற்றியைப் பார்த்தேள் காலியாக இருந்தது. கழுத்தைப் பார்த்தேன் சாவியாக இருந்தது. ஆஞலும் ‘நான் ரெடி' என்னும் தோரணையில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கேள்விகளை தான் அசட்டை செய்துவிட்ட

Lb 60 அந்த அமரலில் ש) זח וQ L தெரிந்தது.
நாலு மணிக்குக் கூட்டம் னிங்க, மந்திரி வர்ருருன்னிங்க, இப்பவே மூணு ஆவுது சுருக்கா கெள ம் புங்க, நான் ரெடி' என்ருள்.
தான் ரெடி" என்னும் அந்த சொல்லின் அழுத்தம் கழுத்தைச் சுற்றி வந்து நெற்றியில் நின்றது.
if artists... apart முகத்தை ஏன் இப்படி உம்முன்னு வைச்சிருக்கீங்க" என்று ubare பின் கன்னத்தை ஈர விரலால் தட்டி சமாதானம் செய்து உள்ளே அழைத்துப் GBun Gawesi7.
மண்வி என்பதால் மட்டுமே அவளை நீ வா GBurr 6 Taip ஒருமையில் விளிக்கும் வழக்கம் எனக்கு உடன்பாடல்ல. மனைவி என்னை "நீங்கள்" என்று கூறும் போது நான் மட்டும் ஏன் • ßo என்று கூற வேண்டும்
உரிமையுடன் பழகும் நண் பர்களை, உட்ன் தொழில் புரிப 2ள பாதையிற் சந்திக்கும் புதியவர்களே: பக்கத்து வீட்டுக் காரர்களை நீ" என்ரு கூறுகின் ருேம். நீங்கள் என்று குறிப்பிட இவர்களை விட toðarsúlurráél? Lவள் எதில் குறைந்தவளா கின்ருள்.
கட்டிலில் போடப்பட்டிருந்த
மெத்தைக்கடியில் ம்  ைற த்து வைக்கப்பட்டிருந்த தா லி க் கொடியை எடுத்து அவன் கழுத் தில்' எனிவித்து 'இப்போது திருப்திதானே. : ம் ம் . நெத்தி நெறையப் பொட்டை
யும் வச்சிக்கிட்டு மனைக்கு "வி" திரும் மனைவியாய் கெளம்பனும் என்றேன்.
அவளுடைய கோ பம்ம்ஹம் அது கோபமல்ல, ஒரு நரு மை - வாழ்வுணர்வு
மறைந்து முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. . .: கண்ணுடி முன் குனிந்து தெற்றிப் பொட்டை நெறிப் படுத்திக் கொண்டே Gas un 6ir • மக்ா என்ருல் "வீடு ன்னு தெரி யும். "வி" மாதிரின்னிங்களே அது என்ன விக்டரியா?"
எனக்கும் மகிழ்ச்சியாக இருந் தது. வி ஃபார் விக்டரியா? அத்து
அர்த்தமும் சரிதான். ஆணுஇ தமிழ் ம்ாேக்கு இங்கிலிஸ் விக் T" வேண்டாமுன்னு நினைக்கி
றேன். தமிழ்லேயே மனையோட பொருந்துற மாதிரி விக்கு நெ றைய அர்த்தம் இருக்கு அழகு, காற்று விசை, பறவை இப்ப்டிப் பல அர்த்தம் இருக்கு அத்தனையும் என் மனைவியின் சவி க்கும் பொருந்தும்?
மனைவி அழகாகச் சிரித்தாள். கண்ணுடியும் எங்களை அழ காகக் காட் டி மறைந்தது "
கழுத்துக்குக் கீழே
வெளியே வந்துவிட்டோம்
O
பஸ்ஸுக்குள் நிற்கும்போது மனைவியின் முகம் ஏதோபோல் நெளிந்தது.
பெண்களுடன் பஸ்ஸில் பிர யாணம் செய்தவன் சிரமம் எனக் கும் தெரியும் ஏதோ தகராறு தான் என்று யூகித்தவண்ணம் என்ன? என்று கண்ணல் சுேட் டபடி மனைவியிடம் வந்தேன்
அங்கே பாருங்கள்" என்று கண்ணுல் காட்டினுள். கண்கள் காட்டிய பக்கம் திரும்பினேன். இரண்டு பெண் முகங்கள். சீட்டின் சாய்வில் முகங்கள் மட் டும்ே கூட்டத்துக்குள் தெரிந்தன: இரண்டு முகங்களிலும் நெற்றி நிறைந்த பொட்டு.
வேறென்றும் இல்லை என்ற திருப்தியுடன் "மனைவியை ஒரு
9

Page 12
கிேப்பார்தவ பார்த்தேன். அர்த்தம் புரிந்திருக்க வேண்டும்.
என் முகத்திடம் நெருங்கி மெல்ல காதுக்குள் கிசுகிசுத்தாள். தமிழ்ப் பெண்கள் இல்&ங்க. சிங்களம், இன்ஞரிதான் பொட்டு வைக்கிறதுன்னு ஒரு விவஸ்த்
ஈதயே இல்லாமல் போய்விட் L"
தங்களுக்கே சொந்தமான
ஏதோ ஒன்று பறிபோகும் ஆத் திரம் முகத்தில் படபடத்தது.
எனக்கு கருா பகிம் வந் மாநகர்" படத் தி ல் கதாநாயகியிடம்அவள் புதிதாக உத்தியோகம் பார்க்கத் தொடங்கியன்ை ஒரு பறங்கிப் பெண் தானும் உதட் டுச் சாயம் பூசிக் கொண் டு இந்தா நீயும் பூசிக்கொள் என்று விப்ஸ்டிக்கை நீட்டுகிருள்.
ஏதோ பாம்பைக் கண்டவள் போல் நடுங்கிச் சி விர்த்து ப் போகிருள், கதாநாயகி. பதங் கிப் பெண் அவளருகே வந்து முகத்தை உற்றுப் பார்க்கிருள்
நெற் றி யி ல் குங்கு ம ப் பொட்டு, நெற்றிக்கு மேல் கந்
தஃ இரண்டாகப் பி ரிக் கும் "வாகின்" மூனேயில் குங்குமப் பூசிகி
உச்சியைத் தொட்டுக் காட் டிக் கூறுகின்ருள். "யூ புட்ரெட் ஹியர் நெற்றியைத் தொட்டுக் கூறுகின்ருள், பூ புட் ரெட்ஹி பர் பிறகு உதட்டைத் தொட் டுக் காட்டி படடி "வொய் காண்ட் பூ புட் ரெட் ஹியர்' என்று ஆேடடுச் சிசிச்கின்றுள்.
து தட்டுச் சாயம் பூசிக் கொள் ಗ್ರf Lo!?; கூறிவிட்ட அசூபையிலி ருந்து அந் நிகி கதாநாயகி விடு படவில் சில கூனிப்போப் நிற்கின் ருள்.
பாம்பரை பரம்பரையாகத் தங்களுக்கு ஒத்துவராதவைகளே
T'El Offi:
வெறுத்து ஒதுக்கிவிடும் மனப் பாங்கிற்கு உதாரணமாக அந்தக் கதாநாயகி தி க ழ் தி த  ைத ப் போலவே, பரம்பரை பரம்பரை பாகத் தங்களுக்கே உரித்தான தனித்துவமானவைகளை மற்றவர் களுக்கு வி ட் டு க் கொடுக்காத மனப்பான்மைக்கு உதாரணமாக எனது ம இன வி திகழ்வதாகப் if - gl |
சிரித்துக் கொண்டேன்.
என்ன கூட்டத்துக்கா. மனேவி சகிதம்?" என்ற குரல் பின்னுல் கேட்டது எனது நண் பர் பின்னூல் அமர்த்திருந்தார்.
ஆமாம்" என்ற பாவனையில் முகம் புன்னகைத்துக் கொண்ட போது கை மெதுவாக சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது .
நண்பர் எழுந்து மனேவிக்கு இடம் கொடுத்தார்.
உட்கார இடம் கிடைத்த திருப்தியைக் கூட மனேவியின் முகம் காட்டவிங்கில,
மனேவிக்குப் புதிதாக இருக் கலாம்! அடிக்கடி பஸ்வில் பய ஈனம் செய்யும் எனக்கு இது அத் தஃள புதியதல்ல. அ விண்  ைமக் சிங்களப் பெண்கள் நெற்றியில் பொட்டுடன் வலம் வருவதை நான் அடிக்கடி பார்த் தி ரூ க் கி ன் நேர வன். கான்ஃரைப் பொறுத்தவரையில் நெற்றியில் இடும் இந்தச் சின்னப் புள்ளிக்கு ஒரு மகத்தான சக்தி இருக்கிறது. முகங்கள் தான் காத்தனே பிரகாச மாப் இருக்கின்றன. பளிரென்று தண்ஃனைக் குத்துவதுபோல்.
நண்பர் இப்போது சான்ன ருகே வந்து நின்ருர், "அங்கே தானே" என்றேன்.
"அங்கேதான்.
ஆல்ை, இப் போதே அல்ல!
வெளியில் ஒரு
வேலே இருக்கிறது. அதை முடித்

துக் கொண்டு வருவேன். நீங்கள் நேரத்துடன் போப் விடுங்கள். உங்கள் வருகிைக்காகவும் சுட் டம் தாமதப்படும் என்று சிரித்த
படியே இறங்குவதற்காக முன் னுேக்கி நகரத் தொடங்கிஞர் நண்பர்.
இவர்கள் வந்து முதன் முத வாசு என்னேக் கூப்பிட்டுவிட்டுப் போனதுமே இவரிடம்தான் ஓடிச் சொன்னேன். "இப்படி வந்து அழைத்தார்கள்" என்று.
இது போன்ற விஷயங்களில் நண்பர் நல்ல அனுபவசாலி.
"வேரிகுட். சரியான ஆளி டம் இப்போதுதான் வந்திருக்கி ர்கள்" என்றவர், மெதுவாகச் சான்னூர், "முதற் பிரதி வாங் கும் போது ஏதாவது பணம் கொடுக்க வேண்டும்" என்று.
கொடுக்கலாம்?"
"அது உங்களேப் தது!"
அப்படியா, பரவாயில்வே, சிங்கள நாடகம் போடுகிரூேம் அது இது என்று எத்தனே பேர் வரவில்லே. விழா மலருக்கு விளம் பரம் டி ச் சுட் புத்த த பம், டொனேஷன் என்று எதையா வது தூக்கிக் கொண்டு. ቇሧ ስjዘ ዜዛ : ம் என்று கொடுத்திருக்கின் றன். இவர்கள் தமிழ்ப் பையன் உள். கொஞ்சம் கூடுதலாகவே கொடுப்பேன்,
நண்பரின் முகம் சுருங்கியது. 'கலே_இ லக் கி ய த் தி ற் கு ாசப்பா இன, ! சிங்களவர்களுக் குக் கொடுத்தேன் என்று ரன் பிரிக்கின்றீர்கள்
"சரி, சரி அதை விடுவோம். உங்களுக்குப் பிடிக்காதுதான். தும் 8 க்குப் பிறகு நிறைய தமிழ்ப் பளக்காரர்கிள் கிங்கா நாடகத்துக்கும், சிங்கள விளம் ாங்களுக்கும் தன் னி ரா ப் ப்
"எவ்வளவு
பொறுத்
LU 3 TIT li கொடுக்கிருர்களே لاقے|Fil : க ஃப கீ கு இ ன பே மொழியோ கிடையாது என்பு காலா அது எதுவாக இருந்தா லும் என்னேப் பொறுத்தவரை அவர்களுக்கும் கொடுப்டேன்எங்கே இன்ஒெருதரம் அடிப் LJIT rỉ 7.ộẩ6ĩTTT என்ற பயத்தில், இவர்களுக்கும் கொடுப்பேன் தம் பையன்களாயிற்றே என்ற பற்று தவில்" என்று கூறிவிட்டு வந் தேன்.
அதுதான் நண்பரின் குரல் கேட்டதும் கை சட்ட்ைப் பயைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. வெள்ளே என்விப் புக்குள் இரண்டாயிரம் ரூபாய்க் கான "செக்' பத்திரமாக இருக் கிறது. பாக்கெட்டுக்குள்.
வாச விலே யே பள்:Fr தெளித்து, சந்தனப் பொட்டு விவைத்து உ ன் ாே அழைத்துப் போஞர்கள்.
நான்தான் முதல் முதவாது வந்துள்ளது தெரிந்ததும் சந்தே ஜமாக இருந்தது,
கூட்டம் தொடங்க ஐந்துக்கு மேல் ஆகிவிட்டது. நண்பர் தல்லு அனுபவசாலி என்று எண்ணளிர் கொண்டேன்.
அமைச்சர் வந்ததும் கூட்டத் தில் சலசலப்பு அட்ங்கி எழுந் துே ஆசிரியர் வகுப்புக்குள் நுழைக்கது போன்ற Latała ஏனுே எழுகிறது.
விழா ஏற்பாட் --Frésir Forfa TT ஆர்கா: அணிவித்து அமைச் சர் கெளரவிக்கப்பட்ட பின் ஸ்ர" வேற்புரை சொன்னூர் ஒருவர்.
என் பெயரையும் சொன்ஞர் அவர். பிறகு நூல் வெளியீடு.
அமைச்சரி_F இரு நீ து முதற் பிரதியை நான் வாங்கிக்

Page 13
கொள்வேன் என்று மைக் கில் கூறிஞர்கள்.
ம&னவியைப் பெருமையுடன் நோக்கிவிட்டு மு ன்னுல் நடத் தேன். அவள் முகத்திலும் ஒரு பெருமிதம்,
G3 as uo ir 7 awu "šas air Luar பளத்தன
மேடையில் இருந்து இறங் கிய என்ண் மறுபடியும் கூப் பிட்டு, அமைச்சரிடமிருந்து நூல மறுபடியும் வாங்கச் சொல்லி
மறுபடியும் படம் எடுத் து கொண்டாரிகள்.
திரும்பி வந்து உட்காரும்
போதுமகாவியும் அருகே இருந்த பெண்ணும் ஏதோ பேசிக் கொண் டிருந்தாரிகள். பேச்சு அவரவர் களுடைய கால் சங்கிலி பற்றிய தாக இருந்தது.
என்னைப் பற்றித்தான் ஏதா வது சொல்லிக் கொண்டிருப்பான் என்று எதிர்பார்த்து கொண்டு வந்த எ ன க்கு ஏமாற்றமாக goss
மேடையில் ஏறியதுமே, மற் றவர்கள் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்து GGG bril
வாம் இய புத்தகத்தைப் புரட்டி புது மணத்தை நுகர்ந்து கொண்டிருக்கையில் கைதட்டல் சேட்டது. பிரபலம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவர் நூலைப் பற்றிப் பேச வ்ந்திருந்தார்.
டி. வியில் ரேடியோவில் பேப்ப்ர்களில், எல்லாம் அவ ரைப் பார்த்திருப்பதாக, கேட் டிருப்பதாக, படித்திருப்பதாக ம்னைவி காதுக்குள் கிசுகிசுக்கிருள். aass -syub ay auGyo-U r பல்யத்தை ஊர்ஜிதப்படுத்தியது.
இந்தப் புத்தகத்தை நேற் றுத்தான் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள், முழுதாக
இதை வாசித்து அதைப் பற்றி உங்களுக்குக் கூற முடியாதவளுக இருக்கிறேன்" என்று ஆரம்பித்த வர், நீண்ட நேரம் பேசினரி, இடையிடையே கூட்டத்தினரி டையே இருந்து சிரிப்பும் கை தட்டலும் கேட்கின்றன.
புத்தகத்தையே இ ன் னு ம் படிக்கவில்லை என்றவர், இவ்வ ளவு நேரம் பேசுவதும் கேட் போர் கைதட்டி ஆரவாரிப்பதும்
எனக்கு விருேதமாக இருந்தது.
தான் எழுதத் தொடங்கிய காலத்தில் பட்ட இன்னல்கள், நடத்திய போராட்டங்கள். இத் தியாதிகள் பற்றி எல்ல்லாம் தூள் பறக்கப் பேசினர்.
"இது போன்ற நூல்கள்வந்து நமது இலக்கியத்தை வளர்க்க வேண்டும். செல்வந்தர்கள் முன் வந்து இலக்கிய வாதிகளே ஆத ரிக்க வேண்டும்" என்றவர், என் பெயரையும் கூறி, இந்நூலின் முதற் பிரதியை வாங்கியதற்கு அவரையும் பாராட்டி நன்றி கூறுகின்றேன் என்று முடித்தார்.
வெகு நீண்ட நேரம் பேசிய தால் எப்போது முடிப் பாரி என்று எரிச்சல்பட்டுக் கொண்டி ருந்த எனக்கே கூட என் பெயரை அவர் கூறியதும் மற்றவைகள் மறைந்து ஜில்லென்றிருந்தது.
அடுத்து ஒகு அம்மையார் வந்து பேசிஞர்கள். பேப்பர் ஆபீ சில் வேலை பார்க்கிருர் என்பத்ை தலைவர் சொல் லத் தெரிந்து கொண்டேன்.
இவருக்கும் நேற்றுத்தான் புத்தகம் கொடுத்திருப்பார்கள் என்று தான் நினைக் கை யில் அவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
அவர் பேசத் தொடங்கியதே அந்தப் புத்தகத்தைப் பற்றித் தான் அதில் உள்ள கதைகளை
&&

ஒன்று ஒன்ரு ய் விவரித்தார், அந்தக் கதைகள் ஏன் எழுதப் பட்டன, எழுதியவர் ஏன் மற்ற வர்களுக்கு அ  ைத ச் சொல்ல வந்தார். அவைகளின் சமூகப் பின்னணி என்ன என்றெல்லாம் சுட்டிக் காட்டினர்.
ஒரு சில இடங்களை புத்தகத்தில் இருத்து வாசித்துக் காட்டிஞர். நானும் அவ்வப்போது அவர் பேச்சுக்கேற்ப புத் தக த் தைப் புரட்டிக் கொண்டேன்.
அ ம்  ைம ய ரா ரின் பேச்சு முடிந்து வணக்கம் கூறி சீமடை யைவிட்டு இறங்கியதும் அடுத் தொருவர் பேச அழைக்கப்பட்ட போது அ  ைம ச் ச ர் எழுந்து வணக்கம் கூறிவிட்டு இறங்கினர். அவசர ஜோலிகள் எத்தனை இருக்கும் அவருக்கு!
அமைச்சரி வெளியேறியதுமே அங்கொன்று இங்கொன்று என்று சிலர் வெளியேறினர்.
புத்தகத்துக்காக வ ரா ம ல் அமைச்சருக்காக வந்தவர்கள்.
அடுத் தடுத்து இருவர் Gug முடித்தனர். நே ர ம் போய்க் கொண்டிருக்கிறது. வெளிபுல கின் இருட்டு உள்ளே கெரிய வில்ல். மணியைப் பார்க்கிறேன். எட்டுப் பிந்திவிட்டது.
நேரமாச்சே போக வாங்க" என்ற அடிக்கடி முனகலுடன் புத்தகத்தில் அரைவாசிக்கு மேல் படித்து மு டி த் து விட்டாள் LDడిre
நான் அழைப்பிதழை பார்க் கிறேன். இன்னும் நாலு பேர் பேச இருக்கிறது "அடேயப்பா"
என்று பெ ரு மூச் சு விட்டுக் கொண்டேன்.
Grrruf uath Sik 16 forróão
போவது கொஞ்சம் சிரமம் தான். முன்பெல்லாம் மாதிரி பாதை களில் ஜன நடமாட்டம் இருப்ப
தில்லை. வெறிச்சோடிக் கிடக் கும். இருட்டில் ரடக்க தேர்ற் தால் போதும், இருப்பதைத் தட்டிப் பறிக்க ஒரு கூட்டம்ே இருக்கிறது.
அங்கே தமிழர்கள் அடிக்கி ருர்கள் - இங்கே நாங்கள் அடிக் கக் கூடாதோ என்னும் நியா யங்கள் வேறு.
"தாலிக் கொடியைப் போட் டுக் கொள்ளாமல் கூட்டி வந்தி ருக்கலாம்' ம்னம் அலகிறது.
இரவு நேரம் பாதையில் ஒரு தமிழ்ப் பெண் என்ருல் முதலில் கழுத்தைத் தான் தடவுவார்கள்.
நேரம் போய்க் கொண்டிருக் கிறது. பேச வருபவர்கள் தங்க ளது பேச்சை சற்று சுருக்கிக் கொள்ளுமாறு தலைவர் அடிக்கடி கூறுகிருர்,
இப்போது பேசிக் கொண்டி ருப்பவர் ஏ தோ கோபமாகசண்டைபிடிப்பவர் போல் ஆக் ரோஷமாகப் பேசுகிருர், போய்க் கொண்டிருக்கும் வேகத் தைப் பார்த் தால் இப்போதைக்கு முடிக்கமாட்டார் போ லி ரு க் கிறது.
"தயவு செய்து சிக் கி ர ம் முடிக்கவும்" தலைவர் ஒருதுண்டை ஆவரிடம் நீட்டுகிருர்.
"பேசக்கிடை த்தால் மேடை யைவிட மாட்டார் இவர். . இவரை எல்லாம் பேசப் போட் டுக் கொண்டு" பின்ஞல் ஒருவர் சற்றுப் பலமாகலே மூணுமுணுக் கிருர்.
தலைவரின் துண்டுக்குப் பிற கும் சற்று நீள மா கப் பேசி முடிக்க மனமில்லாமல் முடிக்கி
ருர் அவர்.
மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது, D67 u ub ஜெசுஜோதியாய் இருக்கிறது. கடிகாரத்தைப் Luntrišsirres
89

Page 14
டால் இவ்வளவு நேரம்ாகிவிட்ட விஷயமே தெரியவராது.
மனைவியின் நச்சரிப்பும் தாள வில்லை. எனக்கும் பொறுமை தவறுகிறது. அமைப்பாளர் ஒரு வரிடம் கூறிவிட்டு மனைவியுடன் வெளியேறினேன்,
நண்பர் எங்காவது இருக்கி முரா என்று ஒரு நோட்டம் விட்டேன். அவர் மகா அனுபவ சாலி எப்போதோ போய்விட் டிருந்தார்.
பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது மாநகரின் அந்தகாரத் டிஸ் நானும் மனைவியும் அந்கரத்தில் இருப்பதாக உணர்ந்தோம் .
தனியாக நிற்பதற்கு அச்ச மாக இருந்தது. இன்னெருவர் வந்து உ ட ன்
அதைவிடவும் அச்சமாக இருந்
தது. மனைவியும் மிக உஷாரா கவே இருக்கிருள். கழுத்தையே காணவில்லை,
"ஏதாவது வர்ற பஸ்ஸில் ஏறுவோம்" மனைவியிடம் மெது வாகக் கூறுகிறேன்.
வீட்டை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகவேனும் முன்னேறி விடும் நினைவு.
விடு முறை தினங்களில்பிற்திவிட்ட இது போன்ற இரவு வேளைகளில் பஸ் அ தி க ம ரக இராது. நேரம் செல்லச் செல்ல மனதில் ஒரு அச்சம் அரிக்கிறது.
"கூட்டத்துக்கு வ ரா மல் இருந்திருக்கலாமோ. . G3F ji GF எவ்வளவு விரும்பி அழைத்தார்
s
"பெண்களுடன் தான் பிரச் சினையே தனியாக வந்திருக்க லாம்" மனம் அலகிறது.
தூரத்திலே நட்சத்திரம் போல் இரண்டு புள்ளிகள் மின் னுகின்றன.
நிற்கும்போது
Georri - Geori - sréirp with தத்துடன் தூங்கி வழி ந் து கொண்டு வருகிறது ஒரு பஸ்.
அப்பாடா! வந்து பிறகும் கூட போர்டும் தெரியவில்லை, நம்பரும் தெரியவில்லை, இருந்தும் ஏறிக்கொண்டோம்.
உட்கார்ந்திருக்கும் நாலந்து பேரில் யார் கண்டக்டர் என்பது தெரியவில்லை,
நாங்கள் அமர்ந்ததும் எழுந்து எங்க 'டம் வந்தவரிடம் எந்த பஸ் என்று கேட்டுக் தெரிந்து கொண்டேன். எங் டிஞருக்கு வசதி யான பஸ் இல்லை, இறங்கிய பிறகு ஒரு பத்து நிமிட நடை போடவேண்டியிருக்கும். அவ்வ ளவுதான்
" நடந்து போயிடலாமாங்க" மனைவியின் ப யம் வினவாய் வெளிவந்தது,
‘போய்த்தான்ே ஆகவேண் டும்" என்றபடி இறங்க வேண்டிய இடத்தைக் கண்டக்டரிடம் கூறி னேன்.
டிக்கட் வாங் கி ய அதே துணிச்சலுடன் இடம் வந்ததும் இறங்கியாகிவிட்டது. அன்(டிடம் நடக்கும் பாதைதான் என்ரு லும் இப்போது கண்ணைக் கட் டிக் காட்டில் விட்டாற்போல் இருக்கிறது.
தூரத் தூர நிற்கும் மின்கம்ப லேட்டுக்கள் மெல்லிதாக ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. வேக மாசு என்று நினைத்துக் கொண்
டாலும் மெதுவாகவே நடக்கி (3 (η ιο, தன்னை யறியாமலேயே மனைவி எனது அணைப்பிற்குள்
வந்துவிட்டாள், கால்கள் இடரிக் கொள்வதால் வேகம் தடைப்படு கிறது.
இந்தப் பத்து நிமிட நடை யின் பாதித் தொலைவில் ஒரு பாலம் இருக்கிறது. வளர்ந்து
24

வளைந்துள்ள பாதையோர மரங் கள் பா லத் தை எப்போதும் இருட்டாகவே வைத்திருக்கும் பாலத்தில் அடிக்கடி நடக்கும் திருட்டுக்கள், வழிப்பறிகள் பற்றி நிறையவே கதைகள் கேள்விப் பட்டிருக்கின்ருேம்.
இன்றுதான் அனுபவிக்கிப் aura என்ற நினெவு வந்ததும் "ம வா வி ைப இறு அனைத்துக் கொண்டேன்.
“ Tresărarnis . ... “ ir air ag av
திடுக்கிட்டு.
'ஒன்றுமில்ல" என்று வாய் முனகியது. பார்வை கூர்மையா கியது.
அதோ தெரிகிறது பாலம். பால முனையில், லேட் கம்பத்தின்
அருகே ஏ தோ நிழலாடின. இரண்டு உருவங்கள் ஒளிவது போல் தெரிகிறது.
pr Moduurtas இருக்குமோ என்று நான் நினைத்து Spreas யாகவே இருக்கட்டும் என் று
விரும்பிக் கொண்டாலும் பிரமை இல்ல உண்மைதான் என்று நிரூ பணம் செய்கிறது, மறுபடியும் ஆடிய நிழலுருவம்
இப்பொழுது நாங்கள் சரி யாக ஒரு லட் கம்பத்தினடியில் நடக்கிருேம். அடுத்த இலட்சும்பம் பாவத்தின் முனையில் இருக்கிறது.
வருபவர்கள் அருகே வரட் டும் என்று ஒளிந்து கொள்ளு கின்றனர் போலிருக்கிறது. வெறு மனே கேள்விப்பட்டவைகள் அனு பவிக்கப்படும் அவஸ்தை எப்படி இருக்கும் இப்படித்தான்
மனம் பிசைபடுகிறது. உதடு கள் வரண்டு ஒட்டிக் கொள்ளு கின்றன. பே சு வ த நீ கா க வாயைத் திறப்பதே சிரமமாக இருக்கிறது. கீழுதட்டைக்கடித்து ஈரமாக்கிக் கொள்ளுகின்றேன்.
"பாலத்தடியில் யாரோ பதுங்குவது போல் தெரிகிறது. ஆளுறும் பயப்படக் கூடாது. ர ண் டி ல் ஒன்று பார்த் து GG aurrdb... ... ..."
Baavanoudaou Dahurafadig af வித்து தைரியமும் கறிக் கொண் Gu-air.
இடுப்பைத் தடவும் போது தான். காற்சட்டை போட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்ற நினெவு எழுந்தது.
வேஷ்டியை இறுக்கிக் கட்டி அரைஞான் கொடியை இழுத்து வேஷ்டிக்கு மேலாகப் போட்டுக் கொண்டு, பெல்ட்டை உரு விக் கையில் எடுத்துக் கொண்டேன். பெல்ட்டின் ஒரு முனேயில் தடித்த பித்தளைப் பூண்.
மறுமுனையைக் கையில் பிடித் துக் கொண்டால் ஆளே நெருங்க sí91-rrupéi) arí?6nól nult.aasavirrth. 59(ty டன்தான் - கொள்ளைக்காரன் தான் என்ருலும் மனிதன்தானே. பெல்டின் இரும் பு முனையால் அடிபட்டால் வலிக்காதா என்ன? வ லித் தால் ஒடமாட்டாளு என்ன?
மனதில் வர வ  ைழ த் துக் கொண்ட தைரியத்துடனும், கையில் உருவிக் கழற்றிய பெல் டுடனும் முன்னேறினுேம்,
"ஹரியட்ட பலாகத்தாத. ஈய வாகே குட்டிகண்டபே. . "
பாலத்தடியில் பதுங்கிய இரு வர் சிங்களத்தில் கிசுகிசுத்துக் Gasnreidwl -awr.
சரியாகப் பார்த்துக் கொண் டாயா, நேற்றுப் போல் உதை வாங்கிக் கட்டிக் கொள்ள இய லாது" என்கின்ருன் ஒருவன் .
"பார்த்தேன் . ஆஞலும் சரியாகத் தெரியவில்லை. மனிதன் என் ரு ல் காற்சட்டை இல்லை

Page 15
அது நிச்சயம் மனுஷி சேலதான். ஆனல் நெற்றி யில் பெரிய பொட்டு.
o Goumri “L-Pr ... ... ? என்றவள் மற்றவனையும் இழுத்துக்கொண்டு பாலத்தடி நிழலுக்குள் மறைத்து aắt * t-rrsửr.
நேற்றைய நினைவுகள் ஒட் டிக் கொண்ட நெருப்பாய் இன் னும் அவனைச் சுட்டுக் கொண்டி ருந்தன.
நேற்று இதே நேரம் இருக் கும். இதேபோல் தான் இருவர். நடையைப் பார்த்தால் பயந்து பயந்து வருவது போல்தான் இருந்தது.
ஆகாயத்தில் மிதக்கும் முழு நிலவுபோல் மனுஷியின் முகத் தில் அழகான பெரிய பொட்டு. வட்டமாக! மனிதன் வேஷ்டியும் சட்டையுமாக வந்து கொண்டி ருக்கிருன்.
"சரியோ சரி" தமிழ் ஜோடி தான். எப்படியும் ஒரு தாலிக் கொடி தேறும் என்ற நினைவுடன் இருளில் பதுங்கிக் சொண்டவர் கள், பாலத்து முனையில் அவர் கள் கால் வைத்ததும் "ஹேய்' என்ற கூச்சலுடன் அவர்கள் முன் பாய்ந்தார்கள். ஒரு வ ன் மனு ஷியை எட்டிப் பிடித்துக்கொள்ள மற்றவன் மனிதனைத் தாக்கிஞன்.
வந்தவர் ஒரு மீன் முதலாளி எப்படியோ மனைவியுடன் இந்த நேரத்தில் இந்த இட த் தி ல் நடக்க வேண்டியதாகி விட்டது. வந்துவிட்டார், ஒரு விளு டி அசந் கவர் மறுவினுடி சுதாகரித் துக் கொண்டார்.
இது போல் எத்தனை கூச்சல் stgrł3örth பார்த்திருப்பார். தன்மேல் பாய்ந்தவனே எட்டிப் பிடித்துக் கொண்டு, மனைவியு டன் மல்லுக்கட்டியவனே எட்டி உதைத்துத் தள்ளினர் இடுப்புப்
பட்டியை உருவி எடுத்து வினா சத் தொடங்கி விட்டார்.
கையில் பிடிபட்டவனுக்கு பிய்த்துக் கொண்டால் போதும் என்ருகி விட்டது. இரு வ ரு ம் ஒடியே போய்விட்டார்கள்.
அரைக் கால்சட்டையுடன் நின்றவர் வெள்ளைச் Frprise), தேடி எடுத்துச் சுற்றிக் கொண் ட்படி தெமலு கிலா இத்து dalint J வேசிக்கப் புத்தாளா" என்று முனகியபடி மனைவியைத் தோளில் த ட் டி இழுத்துக் கொண்டு தடந்தார்.
பாலத்தடியில் பா ப் ந் து மறைந்த இருவரும் ஒடிக் கொண்டே பேசிக் கொண்டனர். ம்ெஹ்ள மினுசு னே" என் முன் ஒருவன்.
ஏனம் மொட்டு" மற்றவன்.
தெங் தியனவானே அப்பே கேணித் என்றபடி இருவரும் கண் மண் தெரியாமல் ஓடினர்.
பயந்தவர்களிடம் பிடுங்கிக் கொள்வதுதான் இவர்களுடைய வழி. இந்த மனிதன் என்னடா வென்ருல் . . .
நேற்றைய நிகழ்ச்சி இ ன் று இருவரையும் உஷாராக்கியது.
பாலத்துக்கு முந்திய லைட் கம்பத்தடியில் வரும்போது ஆட் க3ள நோட்டம் விட்டுக் கொள் வார்கள். ஆள் யார்; ஆண் மட் டுமா, பெண்ணுமா? தெரித்த வரா அல்லது புதியவரா: தமிழா ஓங்களம்ா போன்றவற்றை கூடு மானவரை யூகித்துக் கொண்டு பறித்துக் கொள்ள ஏதாவது இருக்குமா என்றும் ă a abil rro assir.
அப்படிக் கவனித்ததில்தான் ஆணும் பெண் ணு மாக ஒரு ஜோ டி - ஆண் கால்சட்டை
என்ருன்
g6

இல்ல - பெண்ணின் நெற்றியில் போட்டு - இத்தியாதிகளை ஒரு வன் கவனித்துக் கூறிஞன்.
Guman Guo Jögil To பும் நிர்ணயிக்க முடியவில்லை மனிதனே, கால்சட்டை GunT Lவில்லை. ஒருவேளை என்று . 6J rif adr நிச்சயமின்மையால் தடுமாறிக் கொண்டிருக்கையில் ணிை தன் இடுப்புப் ulug-60L உருவிக் கையில் எடுத்துக் கொண் டதை மற்றவன் கி வ னித் து விட்டான்.
நேற்றைய நினைவிலிருந்து அவர்க்ள் மீளவே இல்ல.
பாலத்தை நெருங்கியதும் மாவியின் நடுக் கம் அவளது அஆணப்பின் இறுக்கத்தில் தெரிந் திதி
மனைவியின் காதுக்குள் முனகி
விட்டு, பெல்டைப் பற்றி இருத்த”
கையை ஒரு நடிப்புடன் வீசி வீசி நடந்தேன்.
ஆடிய நிழலுக்குரியவன் ஏந்த வினடியும் தம் முன்ஞல் குதிக்க லாம். அல்லது பின்னல் இருந்து தன் தோளைப் பிடிக்கலாம் என் னும் மு ன் ஜாக்கிறதையுடன் நடந்தேன்.
பாலத்தைத் தாண்டியுமாகி விட்டது இன்னும் நாலெட்டு வைத்தால் வீடு வந்துவிடும்
ஒன்றையுமே காணவில்லை! ான்ன் ஆஞர்கள்
பிரமையாகத் தாங்க இருக் கணும் விட்டை அடைந்துவிட்ட தைரியத்தில் மனைவி கூறிஞள். “எது நான். பார்த்ததா இருந்துட்டுப் போகட்டுமே .' என்றேன். . . . . .
நல்லாவே பயந்துட்டேங்க இது வேற கையில். இது
7
வேற நெத்தியில" என்ற படி வெளியீட்டு விழாவில் வாங்கிய புத்தகத்தை மேசைமேல் போட்டு விட்டு பொட்டைக் கழ ற் ற ப் போனன்.
*வேணும், வேணும் பொட்டு அப்படியே இருக்கட்டும். நெற்றி நிறைய பொட்டும் - நீண்ட கூர் நாசியும்" என்று மனே ଙ us effy பயம் தெளிய சற்று வர்ணித்து «Ու՞Փ-
"இது கையிலும், இது நெற் றியிலும் இருந்ததால் தான் இன்று தப்பித்தேன் est air pl கறும் நாட்கள் வத்து கொண் டிருக்கின்றன என்பதற்கு கண்
ல் நான் கண்டதே praola பாதிவிட்ட இன்றைய நிகழ்வே சாட்சி" என்றேன் சிரித்தபடி,
பயப்படக் கூடாது" என்று
புதிய ஆண்டுச் சந்தா
1989-tb ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 -07 ஆண்டு சந்தா ரூபா 60 - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை
அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம். ---- ~~~--Ma 1~~-

Page 16
புதுயுக புத்தக ஆலயம் பூபாலசிங்கம் புத்தகசாலை
பாலர் முதல் பல்கலை மாணவர்களும் சீலர் முதல் சிந்தனை யாளர்களும்
தொழிற்றுறை பெருக உழைத்திடு வோரும் மொழித்திறன் பெற்றிட முயற்சிப்போரும் நூலக நூற்பயன் நுகர்ந்திடுவோரும் காலமும் கருத்தும் பகிர்ந்திடுவோரும்
அனைத்து நூல்களும் அவாவுடன் பெற்றுமே நிலைத்த அறிவினை நிலைத்திடச் செய்யலாம் ஒருதரம் வந் தெம் உள்ளகத் திருக்கும் பெருகும் அறிவாம் பெட்டகம் திறமினே!
கல்வியும் ஞானமும் எம்மவர் வாழ்வினில் நல்விதம் ஓங்கிட நற்பணி செய்வோம்.
பூபாலசிங்கம் புத்தகசாலை யாழ்ப்பாணம் .
முS 23631 வதிவிடம்; 22076 தந்தி: ' புக் " ஆரம்பம்: 1945
 

பாரதி
MIN Ykpss -rxwwrnr:r
தொழிற்சாலை yyaj6 it காளின் வேலே தேர முடி வினை உணர்த்தும் சங்கொலி கேட்டுக் கொண்டிருந்த போது, பாதிப் பேருக்கு மேல் வாசல் கேற்றைத் தா ண் டி பஸ்தரிப்பிடத்தின் நோக்கி சாலை வழியே சென்று கொண்டிருந்தனர். இந்த வேகம் காலையில் வேலைக்கு வருமபோதே இவர்களுக்கு இருந்தால் அமெரிக் காவையோ, ஜப்பானையோ இன் னமும் நாம் உதாரணம் காட் டிக் கொண்டிருக்கும் துர்ப்பாக் கியம் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தவனுக வாசலில் இருக்கும் காவலாளர் காரியாலயத்தில் தனது இலாகச் சாவியை ஒப்ட் டைத்து விட்டு இவன் வீதிக்கு வருகிருன்
கிழக்கு மேற்காக தீண் டு செல்லும் சாலேயின் இரு பக்க மாகவும் தொழிலாளர் விரைந்து கொண்டிருந்தன்ரி. வழமையாக மேற்குத் திசை நோக்கும் இவன் மாருக இன்று கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். ஐந்து மணிக்கெல்லாம் சங்கொலி யுடன் போட்டியிட்டு ஒரு பாட் டம் இறைக்கும் அந்தி மழை இன்று விடு முறை பெற்றுக் கொண்டது கொஞ்சம்
நிம்மதி
80
லியூர் ஆ, இரத்தினவேலோன்
யாக இருந்தது. ஆட்டோக்கள் snrtseir, Luohvasr, 6on Asch என இரைச்சல் சத்தத்திஞல் தம்மை இனங்காட்டி வந்த வாக னங்கள் இவனை முந்தியும் ரோக் கியும் சென்று கொண்டிருந்தன.
இரவிற்கு அறைக்குச் சென்று அன்ருட அலுவல்களையெல்லாம் முடித்த பின்பாக அசோகமித்தி ரனையோ, வண்ண நிலவனையோ புரட்டுவது போக இன்றைய முக்கிய வேலையாகச் செய்ய வேண்டியதாக, பல நாட்களா கவே திட்டமிட்டிருந்த பாரதி வீட்டு விஜயத்தினையே இப்போ இவன் நடைமுறைப் படுத்திச் கொண்டிருக்கிருன். இவன் தங் கும் அறையிலிருந்து பாரதி வீடு கணிசளவு தூரத்தே இருப்பத ஞல் சனி, ஞாயிறுகளில் அதனை வைத்துக் கொள்வதில் மேலதிக மாக ஐந்தோ பத்தோ பஸ்ஸிற்கு விரையமாகுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே தொழிற் சாலையிலிருந்து நடைதூரம் இருக் கும் இந்த விஜயத்தினை இன்று நிறைவேற்றுவதாகத் தீர்மானித் திருந்தான்.
பாரதி இப்போ வீ ட் டி ல்
என்ன செய்து கொண்டிருப்பாள்
காரியாலயத்திலிருந்து திரும் பி

Page 17
வந்த கையோடு மாறனுக்கும் திேரைக் கொடுத்து விட்டுத்
தானும் தேநீர் அருந்தியவாறு
இன்றைய நிகழ்வுகள் பற்றிக் assissid கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பக்கமாக ரேப்றை பேட்ரில் ஏதாவது ஒரு இசைக் க ச் சே ரி போய்க்கொண்டிருக்க by ušGHDT அண்மையில் வெளி யான ஒரு சிறுகதைத் தொகுப் பிலோ, நாவலிலோ ep b i li போய் இருக்கலாம். எத்த அஆ வல்களையும் திட்டமிட்டுச் செய் வதும், தினமும் கொஞ்ச நேரமா வது வாசிப்பில் ஈடுபட்டு உண் மையான தேடலினை மேற்கொள் வதும் பாரதியின் பழக்கங்களில் போற்றத்தக்கது. அதுவே இவ க்கும் அவள்பால் ஒரு PFGurt . டிவ ஏற்படுத்தியது
1986 தைமாதத்தில் ஒரு திங்கட்கிழம்ை தொழிற்சால் யின் கணக்குப் பகுதியில் களக் கானராக நியமனம் பெற்று பாரதி வர்த முதல் நாள் அது தொழிலாளரது சம்பளத் திட் டம்,உற்பத்திப் பொரு வின் இம், தொழிலாளர் திறன் சம்பந்தமாக சில தர வுக lar ti பெறுவதற்காக தொழிற்சாலை யின் தலைமை மேற்பார்வையா வான் என்ற முறையில் பார நி இவனை அழைத்திருந்தாள். பரஸ் றிமுகம்களின் பின் விடயங் களைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது 露娜*客器 Jamu Sir JAN REMJ ய விதம் இவனை மிகவும் கவர்ந் நிருந்தது. ஒரு அதிகாரி போலன்றி விடயதாண்டுகளை விரி ாக அறிந்து கொள்ளும் ஆ வத்துடன் தக்க மரியாதையை பு"இவனுக்குத் தந்து அவள் தரவுக்ளச் சேகரித்துக் கொண்ட முறை ஆரமபத்திலேயே அனுக்குப் ப்ாரதி மீது ஒரு நல்ல பிப்பிராயத்தை ஏற்படுத்தி யது
வேலை விடயங்களுக்காக மட் டுமன்றி தனிப்பட்ட நட்புரீதியி லும் சந்திப்புகள் தொடர்ந்தன:
" 56v Jvuburiuaavf7éÄ) ʻGQaiirurff GB8smrubʻ
வழியாகவும் alapturtl-diassir நிகழ்ந்தனர். இருவருக்கும் ஏதோ ஒரு விடயத்தில் Jay 6 s sYy aò év ரசனை ஒத்துவரும்போது அவரி களில் ஒரு அந்நியோன்னியம் உருவாகுவது தவிர்க்க முடியாத துதான். அந்த வகையில் இவர் கள் இருவருக்கும் இலக்கியம் ஒரு ay nasa Lorra அமைந்திருந்தது. சதா நாட் டு நிகழ்வுகளையும், அரசியல் பிரச்சினைகளையும் அல கம் தொழிலாளர், இவனையும் பாரதியையும் அசாதாரணமான வர்களாக கணித்துக் கொள்ளு மளவிற்கு இலக்கியமே பேச்சாக இருவரும் ஓய்வு நேரங்களைக் கழித்தனர்.
பிரபஞ்சன் சுந்தர ராம சாமி, மெளனி, அம்பை என நிறையவே படித்திருந்தாள் பாரதி. தவிரவும் டானியல், ஜீவா,நந்தி, இளங்கிரன், 6. , 7ஸ், பொ., செ. கணேசலிங்கன் என்று எல்லாமே அவளுக்கு அத்துப்படி. இதஞல் அவதுே இலக்கிய ரசனை இவனேயும் விட விரிவடைந்திருந்தது, ஒரு தி மான விமர்சகராக நின்று பாரதி இவனது படைப் புகளே யும் ஆராய்ச்சி செய்தான் அபிப் பிராயங்கள் சொன்ஞள்.
அது ஒரு ஞாயிறு விடுமுறை நாளின் மர்ல்ப்பொழுது. இவன் தனது அறையிலிருந்த பேது அண்மைக் கால நூல்கள் சில வற்றினைப் பெற்றுக் கொள்வம் கர்க் இவனது அட்மன் தேடியே பாரதி” வந்து சேர்ந்திருந்தாள்.
பாரதியின் எதிர்பாராத வர விஞல் உண்மையில் குழம் பி ப் ப்ோய்விட்டது. இவனது றும் மேற் நாங்கள்தான். வந்தவனை அமரவைத்து சிறிது நேரம் உரை

யாடிவிட்டு, சண்முகன், சட்ட நாதன், சதாசிவம் சாத்தன், கதாராஜ், அசோகா கோகிலா ான இவன் வைத்திருந்த எல்லா வற்றையுமே கொடுத்து அழைத் துச் சென்று பஸ் ஏற்றிவிட்டு வந்தபோது இவனைப் பார்த்து ரங்கன் சொன்ஞன், "மச்சான் உன்ரை ஊர் அட்றல் ஒருக்கா எனக்குத் தேவை"
"ாதுக்கு? சேட்டை சுழற்றி சுவரில் கொழுவியவாறே இவன் கேட்டான்.
"இல்லை . . கொப்பருக்கு ஒரு கடிதம் போடவேண்டியி ருக்கு . அதுதான்'
*விடமாட்டியளே . . ஒரு பெண் பிரசுகளோடை கதைக் கப், பழக விடமாட்டியளே!"
“5Tprnarror sé si 6o s à 5 லாம், பழகலாம் மச்சான். எதுக் கும் லிமிற் எண்டு ஒண்டு இருக் குத்தானே? இப்பிடி வீடு தேடி வந்து வழியிற அளவுக்கு நீ வைச்சிருக்கக் கூடாது"
"அவ இப்ப வந்தது எதுக்கு எண்டு உனக்குத் தெரியுந்தானே? அதுவுமல்லாமல் அவ என்னேயும் விட மூண்டோ, நாலு வயதுக்கு மூத்தவ'
"த பங்களே மெயின் ரெயின் பண்ணிக் கொள்ளுறதுக்காக சில பெட்டையள் : வயதுகுறைஞ்ச பொடியங்களிலைதான் இன்ரஸ் g7nTas Q(tb5 u'i Lunt &56írRpanu (Lu fTub!ʼ
"உனக்கு அக்கா, தங்கை கள் இல்லே எண்டது எனக்குத் தெரியும் மச்சான் அதை அடிக் கடி ஏன் ? எனக்கு உணர்த்திக் காட்டுருய்?"
இந்த ரகமாக இரு வ ர து கதைகளும் உச்சத்திற்குப்போய், காது என்று ஒன்றிருந்தால் அக
கூறிய சென்று "ஆற அமர இரு தி து
ராதி கூடக் கிடந்து முழிக்கும் பாஷைகளின் துண்யுடன் இறுதி udy Jay sir au so tu பட்டிமன்றம் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.
அநேகமாக இப்போ இவன் பாதி வழி கடந்திருப்பான். சந் திக்கு வந்துவிட்டதற்குச் சான் முக ஒரு மூலயில் பொதுசன மலசல்கூடம் கிடந்து நீாறியது. வேகமாக அவ்விடத்தைக் கடந்து முன்னே வழியை இடைமறித்தி ருந்த படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தான்.
1987 ஆணி மாதத்தில் ஒரு தா ள் மத்தியானப் பொழுது. சாப்பாட்டுக்குப் பின் ன தாக இவன் தொழிற்சாலை சாப்பாட் ட்றைக் கதிரையில் மூட்டைப் பூச்சிக்கு ரத்ததானம் செய்து கொண்டிருந்த போது அவசர ayeur pruprras a 5.5 பாரதி, இவ னகுகே அமர்ந்து ஏதோ சொல் லத் தயங்கிக்கொண்டிருந்தாள்.
இது என்னுடைய பேசனல் மற்றர்" என்று ஆரம்பித்து இறு
தியில் இதுக்கு T உங்களின்ரை அபிப்பிராயம் என்ன?" என க் கேட்டாள்.
எனக்குக் கொஞ்சம் அவ காசம் வேணும் பாரதி” எனக் இவன், தனது gavrras
யோசித்துப் பார்த்தான்.
பாரதியோ குவாலிவைட் எக்கவுண்டன். ஆளுல் அவளைச் காதலிக்கிற, கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிற மாறனே ஒரு சாதாரண ஸ்ரோர் 8'Li“. இந்த ஏற்றத்தாழ்வு கல்யாை மான புதிதில் ஆரம்ப காலங் அளில் ஒரு பொருட்டாகத் தெரி யாவிட்டாலும், காலப்போக்கில் உளக் குமுறல்சளை ஏற்படுத் தாதா? இப்படியான ஒரு வேறு

Page 18
பட்ட அமைப்பில் கூட வெற்றி ாசமாக வாழும் பலரது பெயர் கிள் பட்டியலாக இவன் முன் நீண்டு கந்தது. அத்த ரீதியில் இங்கும் ஒரு நல்ல வாழ்வின் அளிமத்துக் கொள்ள பாரதியின் ஆளுமையால் முடியும் எ வர் ற தம்பிக்கையே முடிவில் இவனுள் மேலிட்டது.
மேலும் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது, வழிந்து கொண்டிருந்த தே நீர் குவளே பபிளே பியூன் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன கொஞ்ச நேரத்தில் இன்ரர்கோம்" 而控 வரை இவன் எடுத்தாள்.
"வரவோ"
"ஜேஸ் பாரதி சிய
"என்ன முடிவுக்கு வந்திருக் கிறீங்க வேல்முருகன்'
"நீங்களே முடிவாச் சொன்ன பிறகு இதிலே நா தன் சொல்லு என்ன இருக்குப் பாரதி ?
f வா திங்! வசதியான வாழ்க் கையை அமைத்துக் கொள்ளுற
துக்கு எவ்வளவோ பூரா கண் ஸ் இருந்தும் நீங்கள் இப்படியான ஒரு விஷப் பரீட்சையிலே இறங் கிக் கொள்ளுறதுதான் எனக்கு வியப்பாக இருக்கு"
"அதைப் பற்றிய அபிப்பிரா யத்தைத்தான் நான் உங்க*ளக் கேட்டிருந்தன். எனக்குத் தேவை பான தெல்லாம் சுதந்திரமான வாழ்து என்னுடைய இலட்சி பங்களிலேயோ, இலக்குகளிலேயோ தலேயிடாத ஒரு கனவன். எத்த னேயோ பேர் கல்யாணத்துக்கு மூன்ரூஃ பெண் சுதந்திரம், சம உரிமை, பெண்ணுதிர்கம் எண் டெல்லாம் காப்கிழியப் பேசிப் போட்டு, கழுத்திலே தாஜியேறி னவுடனே பெண்ணுக்கென்ற ஒரு அளவில் ஒரு வட்டத்துக்குள் ளேயே வாழ்ந்து கொண்டிருக்கி னம். அதைத்தான் நான் வெறுக்
கிறன். சான்றுடைய ரசனேயிலே, கொள்கையிலே இந்த விதத்தில் பும் தபிேடாது பாரதியைப் பாரதியாகவே வாழவைக்கிற ஒரு கனவண்த்தான் நான் விரும்பு கிறன். அந்த வகையிலே மாறன் என்னுேடை கடைசிவரை கோப் பநேற் பண்ணுவார் எண் டே நான் நினேக்கிறள்"
" அதாவது மாகாகவி பாரதி பாரின்ார காகவ நனவாக்கப் போறிங்க?"
"ஒவ்கோஸ்! மற்றது இன் ஞெரு விசயம். ஆண்டாண்டு காலமா பெண் நீள்தான் விட்டுக் கொடுத்து வாழவேணுமெண்டு நியதியில்லே, அப்படி வாழ ஆண் களும் பழகிக் கொள்ள வேணும். ஒவ்வொரு குடும்பத்திலேயுமே இது ஒரு நடைமுறையாக மாற வேணும் இதுதான் என்னுடை
rig"
பாரதிப் பெண் போங் பலு ரும் பாரினில் புகழ் கொண்டா ஒம், றிபலி பாரதிப் பெண் ணுக்கு ஒரு வரவிலக்கணமாக வாழ்ந்து காட்டப் போறது நீங் இள்தான் பாரதி அட்வான்ஸ் ஆகவே எனது பாராட்டுக்கள்" என்றவாறே வயினேக் கட்பண்ரிை விட்டான் இவன்.
அன்றிரவு அறைக்குச் சென் நதும் ரங்களிடம் இதுபற்றி இவ ணுகவே கதை எடுத்தான். சகல தையும் சுவரில் தொங்கிய சுகா சினியின் படத்தைப் பார்த்த வாறே கேட்டுக் கொண்டிருந்து விட்டு முடிவில் ரங்கன் எம்.ஆர். ராதாவின் குரலில் சொன்னுன், " L r iu Filgħu rriċir "
"FTT அ ட் வா ன் ஸ் துே துல் பாஸ் பண்ணிப்போட்டு வாசிற்றி கிடைக்கும் எண்ட நம் பிக்கையிஃப் நான் ஊரிலே நிண்ட போது கொஞ்ச நாள் கராட்டி பழகிாதுக்கு குட்டி மாஸ்ரரிட் எடப் போட்டு வந்தரூன்.

தெரியுமோ? என்று இ வு என் கேட்டுத் திரும்பியபோது, ரங்க எரின் சுட்டிலில் மூன்று நான்கு எ மீட்பு 4 ன் மட்டும் பத் து காண்டிருந்தன. அதே சமய பாத்ரூமிற்குள் இருந்து ஏதோ சத்தம் கெட்டுக்கொண்டிருந்தது,
இப்போதும் ஏதோ ஆரவா ரச் சத்தம் கேட்டு இவன் நீ ஃாவு திரும்புகிறது. அருகே உள் ரை விாேபாட்டு மைதானததில் சிது Farr; Perf Fjf is". L". ESP. m. Het Eu - கொண்டிருந்தார்கள் துடுப்பே டுக் காடிக் கொண்டிருந்த ஒரு நோஞ்சாங் த ப ய சிக்சர்
ள்ே ரி" என விளாசி மாதா ரத்தையே ஒரு கலந்துத் தடித் விக் கொண்டிருந்தான் .
| ।।।। விடுமுறை நாள் பாரதி மாறன் திருமனர். திருமனப்பதிவு காரி பாவியத்தில் மிக எளிதாக நடை | . ருந்து தவிர் பட்டுமே கபூர் சப்பட்டிருந் கான் நேரம் ஒரு சிவ வெளியிடத்து நண்பர் 3 ரூபா வந்திருந்சா A ன்
திருமடை முடிந்து கொஞ்ச । । ।।।। சாஃப விட்டு விலகி ,ெ நிறுத்தில் சேர்ந்த டாள் தt திகதி சு ரே இடத் தில் தொழில் புரிதைத் தவிர்க் தக் கொள் எர்வே g岳、 ாக ய எ ம. தெ ழிற்சா ஃபு விட்டுச் சென்று நு, ம ஆர பு நாட்களில் தொஃபேசி மூலமான யறுடன் - is பாதி தவறுவதில் ஃ ஆவத சர் பரிய விமரிசனங்களுடன் ஒரு கடிதம் ச ரூப வந்த த ? . வெலுக்கு ஞாபகம்,
சில நாட்களின் பின் மாறு ாகும் வேறெங்கோ தொழில் யாப்புக் கிடைத்துே அதுேம் தொழிற்சாஃபிலிருந்து விலகிக் கொண்டான், அன்று ஒரு முப்பு
தாம் திக சி. தொழிற் காஃபில் தனது இறுதி நாள் என்று இவரே
பும் கூடப் பணிபுரிந்த கன நண்பர்களான இஸ்: ல், லா எல். வியா:சுே மூ வரை யும் அழைத்துத் தனது விட்டின் ஒரு விருந்து 3 வத்தான். மாயூன் உபசர் ரங் எரிவ மூழ்கிப் போர் ந்ே: பாதியுடன் அன்று இந்த ஆவ் அவ்வள்விக்குக் #3 நீதி {:ր է եւ :r:: போப்விட்டது,
= F أن يت - B T لأي اهتم تش تي باطنة தி ை சாரியா ப தொஃபேஸ் "அவுட் ஒவ ஓட ஆக இருப்ப திாகச் சொt: இதர து: பேசியில் தொடர்பு கொள் قرية أويل و رالي التي كان الات اللاتة تدلالات الا لا يلي $2 க்கு ஒரு கடிதம் போட்டிருந் நாள். அந்தக் கடிதம் கூட சிந்து இன்று மு s"! (jôc, y | ,
இருக்கு மேல் இரு குப
. திெ டா ப் பத்திரிபி வெளிவந்த பெரிதும் பாப பு: ஏற்படுத்திய :பது குடி காவல் பற்றிய பந்தளிதி ஆப்பி - (1) பாரதியிடருேந்த இன்த وم 1 أي تغرز في التي تي T للالته لا 1 = نقية , ॥ ütt 1511, II, I, III az alatt நேரில் சந்திக்க வேண்டும்
" " " an m), 그 । । । । ஒட்டுக்குச் சென் வருக : தீர்மா விததிருந்தான் -
- 퓨 If I ri டோவது த 6 து இவறு இஆன் ார் சுதுக்கும் சொன்ஸ்போது பதிலுக்கு அவன் ச1ளது. இப்பே இவனுள் ஒ வித் து க் சுெ கண் டது. பாரதியினரை ரெலிபோன் மட்டு மல்ல. ஆனே இப்ப அவுட் ஒவ் ஒட நிான எ கிண்டு 2ான் நிங்க் கிறன் . இதுக்குள்ளே நீ ஆங்தை இப்ப போப்ரே வேறு பெண்டு அங்கீவா ப்க்கிறது எனக்கெண் டால் அவ்வளவு தங்ஸ்தாகப்
雷品

Page 19
படேல கடவு ளே பெண் டு உண்ரை முகரையிலை லட்சணமா உருப்படியா இருக்கிறது மூக்கு ஒண்டு மட்டும்தான், வீணு அதை யும் அங்கைபோய் உடைச்சுக் கொண்டு வராகை நீ ஒரு எழுத் தாள ன் - உனக்கெல்லாம் அட் வைஸ் பண்ண வேண்டிய அவசி யம் எனக்கில்லை. ஏதோ நீ இனி யோசிச்சுச் செய்"
மைதானத்தைக் க ட ந் து குச்சொழுங்கைச்கு வந்த வ ன முகப்பில் ஒரு பெட்டிக்கடை வரவேற்குமாப் போல் அமைந் திருந்தது. அதனையும் கடந்து வீட்டு இலக்கங்களை எண்ணிய வாறே முேைனறிக் கொண்டிருத் தான். முன்னர் ஒரு தடவை வந்திருந்தாலும், வீட்டு இலக்கம் ஞா ப க த் தி ல் இருத்ததாலும் இடத்தைக் கண்டு பிடிப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. வீதி யால் இறங்கி வீட்டுக் கதவோ ரம் சென்று ஒரிரு தடவைகள் தட்டினன்.
"செண்பகமே .. GsFair Lu கமே" என தனக்கும். தமிழில் பாடத்தெரியும் என் ப கைப் பா தி வீட்டு வானுெலியில் ஆஷா நிரூபித்துக் கொண்டிருந் தாள், இந்தப் பரிசோ த னை முயற்சிகளால் பாழாய்ப் போவது என்னவோ தமிழ்த் திரையுலகம் தான் என இவன் நினைத்தவாறே மீண்டும் கதவைத் தட்டினன்
பாடல் ச த் தம் பன்னலருகே "ஜே ஸ்" என் , கு ர லோ டு ஒரு பருவக்குமரி பளிச்சிட டாள். தான் தட்டிய கதவு சரிதானு என இவன் மீண் டும் ஒரு தடவை பார்த்தான் தலைகீழாகத் கான் எ ன் ரு லும் இலக்கம் சரியாகத்தான் இருந் தது "ஐ வோன் ரு சி மிஸிஸ் மாறன்’ என்ருன் தலை குழம்பிப் போயிருந்ததை கையால் கோதி விட்டவாறே.
@li
அந்தப் பெண் கதவை க் திறந்து இவனை ஹோலிற்கள் வரவழைத்து, "ரேக் யுவ சீற் கியர், சீ வில் கம்" என்று சொல் வியவாறே. "பாரதி ஏ விசிற் வோர்யூ" எனச் சற்று உரக்கக் கூறிவிட்டு மு ன் ன  ைற க்கு ன் மறைந்து கொண்டாள்
இந்தச் சிட்டு எயர் லங்கா அல்லது வேறெங்காவது ஒரிடத் தில் வரவேற்பாளராக வே லே செய்பவளாக இருக்கலாம் என்று எண்ணியவாறே ஒரு வசதிக்காக முன்னறையை நோக்கியவாறே மூவி யில் கிடந்த ஒரு கதிரையில் இவன் அமர்ந்து கொண்டான். வாஞெலியில் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந் தது. "செண்பகமே GgswL கமே இவனது காற்சட்டைப் பொக்கெட்டிற்குள் இருந்த சீப்பு ஒருதடவை வந்து த லே யில் அமர்ந்துவிட்டு மீண்டும் மறைந்து கொண்டது.
*ாட வேல்முருகனே? விசிற் றர் எண்டதும் இவரோ  ைட பிறண்ட்ஸ் ஆரோ ஆக்குமெண்டு நான் நினைச்சன். என்ன கன காலத்துச்குப் பிறகு இந்கப்பக் தம்?" என்ற குரல் கேட்டு இவள் நிமிர்ந்தான்.
பாரதி முன்னுல் நின்ருள் இவஞல் அவளை மட்டுப்படுத் தவே முடியவில்லை. இந்தக் குறு கிய காலத்துள் என்னவாக மாறி விட்டான்? சற் றுத் தடித்து, முகமெல்லாம் பூரித்து . கொஞ் சம் நிறம் மாறி ./ -
"என்ன நான் கேக்கிறன் நீங்கள் பேசாமல் இருக்கிறியள்" என்றவாறே எ தி ரி ல இருந்த கதிரையில் வந்து அமர்ததாள்
unro G9.
"இல்லத் தெரியாதே. . நாட்டு நிலவரங்கள் அது கள் இதுகளால் விசிற்றிங் எண் டு
34

நான் இப்ப அவ்வளவஒரு இடமும் வெளிக்கிடுகிறதில்லை. அது சரி எங்கை மாறன் அண் ணு வைக் கானேலை?"
அவரென்னும் வரேலே. இன் னும் கொஞ்ச நேரத்திலே வந்தி டுவர். முத் தி ஒண்டாத்தான வாற நாங்கள். இப்ப எனக்கு ஒவ்வீசிலை வேய்கின் புரவைட் பண்ணு nதாலை நான் கொஞ்சம் நேரத்தோடை வந்திடுவன்’
பாடல்கள் முடிந்து வானெ
லியில் செய்தி அறிக்கை ஆரம்ப
மாகிக் கொண்டிருந்தது.
'உங்கடை ஒ வீ ஸ் ரெலி
போன் இன்னமும் அவுட் ஒவ் ஒடர்தானுே?" ow
'ம் என்னுடைய டிறெக்ட் லைன் இன்னும் அவுட் ஒவ் ஒட ராத்தான் இருக்கு",
'இல்லை. என்ரை குறுநாவல் ஒன்று தொடரா வந்திருந்தது அதைப்பற்றிய விமர்சனம் ஒண் டும் நீங்கள் எனக்குச் சொல்
லேல்லை, அதுதான் கேட்டஞன்
இவன் சொல்லியும் பாரதி எது வு மே பேசாதிருந்ததால், தான் சொன்னது அவளுக்குக் கேட்கவில்லையோ என்று நினைத் தவளுகை, ܝ தையே சொல்லிக் கொண்டிருந் தான்."
“இப்ப கொஞ்ச நாளா இவர்
ஐலண்ட் பேப்பர்தான் எடுத்துக்
கொண்டு வாழுர், அத ஞ லை தமிழ்ப் பத்திரிகைகள் எதுவுமே எனக்கு வாசிக்கக் கிடைக்கிற ຫຼືຂຶ້ນ 6 நான் மிஸ் பண் னிட்டனே ? எ ப் பி டி நல்லாச் செய்திருந்தியளோ" தலைகுனிந்து இருந்தவாறே பாரதி கேட்டாள்.
"கதை தன்னுடைய மன தைத் தொட்டதாக தெணியாள் விமர்சனம் எழுதியிருந்தார்.
கிடைக்கு த வீக் எண்ட்ஸ் வந்
மறுபடியும் சொன்ன
கவனிப் பைப் பெற வேண்டிய எழுத்தாளர்களுள் இவரும் ஒரு வர் எண்டமாதிரி தெளிவத்தை சொல்லியிருந்தார்"
"முன்னேடி எழுத்தாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லுற s-96F வுககுக் கதை இருந்திருக்கு எண் டால் அப்ப அது ஒரு வெற்றிப் படைபபாகத் தான் இருந்திருக் கும். கட்டிங்ஸ் இரு ந் தால் தாருங்கோவன், நானும் ஒருக் கால வாசிச்சுப் பாப்பம்"
'றுரமிலை இருக்கு, வேணு  ெம ன டா ல் கொண்டுவந்து தாறன்"
'முந்தினமாதிரி இல்லை. உண் மையிலை இப்ப இப்ப நான் வா சி க் கிறதே வலு குறைவு. வேக்காலே வந்து, பிறகு விட்டு வேலைகள் எண்டு எங்கை நேரம்
தால் விசிற்றிக அது இது எண் டு இவர் எங்கையாவது இழுத்துக் கொண்டு போயிடுவார் தனிய வெளிக்கிட்டுப் பத்திரிகைகள் புத்தகங்கள் எண்டு ஒண்டுமே வாங்க முடியிறத்தின் லே அவ்வ ளவு பிஸி. இன வைச் ற் . . . பழைய பாரதியாக இப்ப நான்
இல்லை?
கனத்தை பொது மயாணத் தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை உற்றா , உறவினரி 8ள், நண்பர்கள் ஏற்றுக் கொள் ளும் படி கேட்டுக் கொள்ளப்.( கின்றர்கள். மீண்டும் ஒருதடவை அறியத்தருகிறேன் என வாளுெ லியில் மரண அறிவித்தல் போயக கொண்டிருந்தது,
கடைசியில் தான் சொன்னது இவனுக்குக் கேட்டிருச்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகத் தில் பாரதி மறுபடியும் சொன் ளுள் "இன் வைக்ற் பழைய பாரதியாக இப்ப நான் இல்லை.

Page 20
அப்டோ கதவு தட்டப்படும் சந்தர் கேட்டினே ஈரதிதான் ாேள்வ எழந்து ,ொன்று சுகளைத் திறந்து விட்டாள் ரன் வந்து நிக் ரூன். ': i # ± | Fijá # ಏifಘಷ್ -, f l r is 377, su - d. , it ட்ட்டிய ா" பாரதி கரைனே ப் பார்த்
தள்
է r " ") են:
"ஹவோ பிள் டர் டேல்
. வாறே சிசி தான் பிரிப்பில் ஒரு
ஈரட்சி தெரிந்தது.
இ ைதும் பதிலுக்கு "எப்படி ான்று கேட்டுக் துெ Eர டே குைப்பின் வாத்தியார் நுழையும் போது மானவர் எழுந்து பிா * 11'i rf ( , " Galaf'ı?si öğ : Çıf: T.I., செய்து கோ ஓர் டான். கதிரே erறலும் அவனருகின் பாரதியு
ாக அமர்ந்து கொண்டனர்.
"இங் ை, . - ஒருக்கா இவருடைய துர முக்கப் போவ பேர்" பிடரி பயிர விர இால் சுரண்டியவாறே ப ா ர தி ஒரு பக்கமாக மTரு:னப் பார்த்
್ನ ಗಿ Óಗೆ :
ஏன் ஏதேனும் விசேச மா? சேட் ல்ே டெ க கா%கரக் சுழற்றி அதிகர பீன் சா ப் க் த வ ச | ற மாறன் பார் : இவளது பக்கமாகத் திருப்பிருன்.
"இன் பேப்பா. இiருடைய ஸ்?ராதி ஒண்டு இருக்கா அதை ஒருக்கா வாங்கி வர வேனும்
"எட அதுக்கே? நான் நிர்ே FSr ஆந்த ஆ ன்ெ படங் கோ ஏதோ
வார்க்பெண்; tradar L தானே பாப்பம் ஈ இன் கொண்டு இந் தோல் ரிபபி : பாரதிபி டம் கொடுத்தவாறே மாறு ன் இவனேப் பார்த்தான்.
ரண்டு பேரும் கதைச்சுக்
கொண்டிருங்கோ நான் ஒருக்கா
岛崎
 ாே பேTபீட் லா றன்" கான் வாறே காவன் 'சுெ து ஓடயிஃாப் பத்திரமாக எடுத் க் கொண்டு பாரதி உள்ளே சென் ருள்.
இஸ்மைல் । ।।।। riji tali 3 u TsiiT II 5, 7 u fi 7 7, 23.1. ஸ் ரோர்ர்ப்புள் தின்வரங்
ஆள் பற்றிக் கேட்டறிந்து கோமா
. . கொண்டிருந்தான் .
பிபா கேக்க பேபி கிடைத் 岛、 இஸ் மைனின் அ | ஆ | T h பத்தாகிப் போனது. எக்சுகி, விண் டழே கி தொபு:ஆப்பட்டதாசீன் மஒேதழ்மன் ற் எ பன லே வேஃபி விருந்து சஸ் பென்ட் பண்ணியது உட்பட சக செய்கி**ளயும் இவன் சொல்லிக் கொண்டிருந் தான் சிறிது ே ரத்தில் பஸ்ட பிரிட்" என்றுவாரே "ார ஒதும் உள்நோக்கிச் செள் முன்,
gri ir இவனது பார்வை நன்னக ரப் பக்கமா சிக் கிரும்பி | , ' நிஃபிள் நிவ்வாது புன் பின் ஏ
ஆடிக் கொண்டிருந்த து. "செண்
, , , செண்பகமே " பாடல் மீண்டும் ஒரு பு: ) இசி ஒது பள்
। । । । । । அப்போ கசிவு தட்டப்படும் சக் ஆம் நேட்கனோ, தி ை சச்சி"யை துக்கியப்ாறே ஓடின் ந த அந் ப் பெண் சுகவத் திறந்து டாள். வந்தன்ை ஒரு புன்சிசிப் புடன் அ ந் த ப் பெண் ஈரிடம் தான் காளிவந்த 3 ப யி ஃபி க் கொடுத்து விட்டு, வாசல் + ஆ = i ப8 ஆண் டு ம் காளிட்டுக் டான் இருவருமாக முன் 3 ஈறுக் குள் நுழைந்து கொண்டவர். அறையினுள் து5ழந்த ஆ1 அன்
Ĉil Lir Téglegro
கிகைை அ புத் துச் சாத்திரன். ஆகவு இடைவெளிக்கும் திரைச் சே*ள து கப்பட்டு க சங்கியபடி
தொங்கிக் கொண்டிருந்தது.

வெற்றிைேல் முருகனுக்கு அரோ ரா" என்று உள்ளிருந்த வாஒெலியில் பெங்களூர் ரபா பமிபாரின் பக்திப் பாடல் ஒன்று மிக சத்தமாக ஒளித்துக் கொண் ருந்தது. இப்போ இது து இடம் திாறியிருக்க வே:ம் ப ஒரு E என எ அதே சம யம தட4 தேநீருடன் பாரதி உள்ள விநபிவிருந்து வந்து4ே எண் டிருந்தாள தொடர்ந்து மாற ஆறும் வந்து அமர்ந்து கொடின Lt.
வழமையாக மாறனின் முகத் தில் தெரியும் வெளிசம் இன்று இல்லாததைப் போல் இவது # குத் தென் பட்ட து "-,T டா ஈடு காலமாக நான் பாவிப் பது பசடோவ்' என்ற விளமப ரப் போஸ்ரறில் உள்ள வஃப் போல் கானப்பட்டான்.
இப்போ பாரதி தாது காரி "டய நட்புகள் பற்றிச் சே விம் விக் கொண்டிருந்தான். தனக்குக் கீழ் வேஃப சய்யும் உதவியா காரிகள் யாழ்ப்பா3ை1ம் பேரல் வேள் காஃபுடன் திரும்பிவர து
விடுவதணுல் வேஃகள் எடைஆாம் து றியே ஸ்" ஆகிவிடுவதாக அவள் குறைபட்டுக் கொண்டி ருந்திTவி .
வானுெவியில் நிலே ய வித் ங் எ கவி பயின் வாசித் யூ க் கொண்டிருந்தார்கள்.
மாறன் இன் நிதி மும் வெளி யில் எங்கோ வெறித்துப் பார்த்த படியே இருந்தான். உரையாட ல்ே பங்குபற்றுவதற்கான அறி குறிகள் அவனில் தென படுவதாக பெங், ஏழு மணியை அறிவிக்க யாருெவி 1833 عن لقائق لثلج دقة +ருந்தது.
"அப்ப நான் வரப்டோறன்" எழுதி ஈறே இவன் கூறுகியூன.
" பே தி புே . வார சங்'ட இவருக்கு வேறை ஏதோ புருெ ருெம் இருக்காம், அதனுலே நாங்
ஆள் உங்காட்டை வர வசதிப் படாது எ ஐ டு நிசீனக்கிறம். அடுத்தடுத்த கிழமைகளிலே ஒரு ந ஃளக்கு வர வேறு பண்ணுறம்"
கூறியவாறே பாரதி எழு ந் து நின்ருள்,
"தற்ஸ் ஓகே வழித் து
கொண்டிருந்த வியர்வையை அைக்குட்டி டயால் இவன் துடைத் ஆக கொண்டான்.
"ஒருக்கால் த ந் தி யி ஃ கொண்டுபோய் விட்டுட்டு வாங் களன்" புரு ஷ ஃன ப் பார்த்து பாரதி சொல்கிருள்.
"பரவாயில்லே, வந்து வந்து இப்ப எனக்கு இடம் தங்லாப் பிடிபட்டுட்டு துதானே. ! கான் பனேஜ்' ஆச என் தர வா { .frל இவன் வீதி நகு வருகிருன் சூட் பாப்" மூன்று குரல்களில் ஒ வித் தன். மூன்றுவது குரல் சற்று
உரமான ஆாக பெளிவந்தது.
குச்சொழுங்கையால் மிதந்து வேக பாகவே விடயதாந்ரே (நீ ஆரக்க வந்து விட்டான். சீவக சர் தடியின்றி விளேயாட்டு மைதா இது ம் வே றி சி சோடிப்போ பேக் கிடந்தது விரைவாகக் ால் கஃன :ைதது முன்:ேறிக் கொண்டி ருந் தான் வழியை இடையறிக குமாப்போஸ் முன்னே பத ஆப் பதிந்து படிக்கடடுகள் மேலே உயர்ந்து சென்று கொண்டிருந் ಛೋಫಿ :
படிகளில் ஏறும்போது இவன் என் சைக் கொண் டான். இவீ என மூக்ளிக்ப்பது #ä கவட்டப் படும் அவசியம் எதும் ரங் சுதுக்கு இரு காது இறுதிபபடி காங்கி M T S KS S S TT LS TAS TTY AaAAA AA à:éj வழிவியத் திரும் பிப் Lui f rt irதான். அந்த பைய தீாசிே ஆசி சொழுங்கை என யுமே இங் கான முடி யாத போது சிந்துமே இருளில் மூழ்கிப்போய்க்கிடந்தது.
த்
曼置

Page 21
புதிய தலைமுறைப் பேரிடர்களை எதிர்கொள்ள புதிய அணுகுமுறை தேவை
அலெக்சாந்தர் இக்னநோவ்
செர்னேயில் அணு உலே விபத்துக்குப் பிறகு, அர்மீனிய நில தடுக்கம் எனனும் மற்ருெரு பேரிடரை சந்திக்க வேண்டில் நிலை சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது.
அர்மீனிய பூகம்பத்தின் விளைவாக அழிந்துபோன கட்டிடங் களை புனரமைக்க 300 கோடி ரூபிள் தேவைப்படும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிசள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவையும், நாசமடைந்துள்ள தொழிற்சாலைகள், போக்கு வரத்து அமைப்புக்கள் முதலியவற்றைப் புனரபைப்பதற்கு ஆகும் செலவையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தச் செலவு 85 கோடி ரூபிளாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. செர் ணுேயில் விபத்தின் விளைவுகளை அகற்றுவதற்கும் இந்த அளவுக்குச் செலவானது. -
சிகிச்சைக்குத் தேவைப்படும் ரத்தம், மருந்து மற்றும் மருத்து வக் கருவிகள் போதிய அளவில் இல்லை . மேலும் சக்திவாய்ந்த கிரேன்களை பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப அதிகக் காலம் பிடித்தது.
அர்மீனிய மக்களுக்கு உதவி செய்ய உலகம் முழுவதுமே முன் வந்தத. இந்தத் தகவல் யுகத்தில் எங்கு எது நடந்தாலும் அது சில நிமிடக களுக்குள் உலகம் முழுவதும் தெரிந்து விடுகிறது. உரி யபடி கிடைத்த தகவல் மட்டுமே உலக மக்களின் ஆதரவுச்குக் காரணமல்ல இன்னெரு காரணமும் இருக்கிறது. சோவியத் நாட் டின் வெளிப்படைத் தன்மைதான் அது ஏற்பட்ட பேரிடர் குறித்து சோவியத் யூனியன் முதல் முறையாக விரிவான அளவில் வெளி புலகுக்குத் தெரிவித்தது. அயல் நாட்டு உதவிகள்ை யும் முதன் முறையாக பெரிய அளவுக்கு அது ஏற்றுக் கொண்டது.
இதுபோன்ற இயற்கைப் டோழிவுகள் மட்டுமல்லாமல், மணி தத் தவறுகளால் ஏற்படும் செர்னுேபில் வி பத் துப் போலவோ அல்லது இந்தியாவில் போபா லில் ஏற்பட்ட விஷவாயுக் க சிவு போலவோ பேரழிவுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடும். அண்டார்க் டிக்காவில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள தளை உலகை அச்சு றுத்திக் கொண்டுள்ளது: மத்தியக் கிழக்கில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் படுகின்றன; சகாரா பாலைவனம் விரிவடைந்து வரு கிறது. நதிகள் மாசடைந்து வருகின்றன. இவை போல பலவகை பேரிடர்கள் உலக நாடுகளை எதிர்கொண்டு வருகின்றன. இவற் றைப் புதிய தலைமுறைப் பேரிடர்கள் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இவற்றைத் தடுப்பதற்கும், உலகைப் பாதுகாப்பதற்கும் உல கத்துக்கு ஒரு புதிய அணுகுமுறை அவசியமாகிறது. விரிந்த அள விலான சர்வதேச ஒத்துழைப்பையும், புதிய வகை ஒருமைப்பாட் டையும் வலியுறுத்துவதே அந்த அணுகுமுறை. .
98

உங்கள் முன்னேற்றம்
எங்கள் முன்னேற்றம்
நாட்டின் முன்னேற்றம்
|மேர்ச்சன் பினுன்ஸ் லிமிட்டெட்.
555, நாவலர் விதி, யாழ்ப்பாணம்.
99

Page 22
திறமான
அச்சு வேலைகளே
நயமான செலவில் செய்விப்பதற்கு
ĆEF är äÉČF6F ČÍSE AD
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்,
40
 
 
 
 

சூரியனும் வானும் அழிந்து வளரும் நிலவும் யுகாந்தரங்களாக இன்னும் அப்படியே,
பூமியும் காற்றும் நீள்கடலில் முதுகுயர்த்தும் அலைகளும் மனிதனும் ரணம்பட்டு நாறும் வாழ்வும் சூழலும் யுகாந்தரங்களாக நீளலா?
பூமியைச் சேதப்படுத்தியது
LTř P வாழ்வினை உன்னதமாக்கிய மனிதனெனில்,
அழிதலும் புதியன தோன்றலும் சிதைதலும் இன்னென்று காண்பதுவும் நியதிகளானதும், சூரியனின் பிளவுகளில் பூமியும் பிற கோள்களுமாயின.
தேடல், சுட்டெரிக்கும் சூரியனை சுற்றிவரும் கோள் பிறவிலும் அணுவைத்தானும் தேடல்.
சூழலில் படிந்துவிடும் துயரத்தின் மூச்சுணர்ந்து
ஆத்மா தேடும் ஞானம்
炒
எஸ். கரு ணுகரன்
ஆத்மா, தன்னையிழந்து முடிச்சுப் போடும்.
ஆயினும் மீண்டும் தேடல்களுடன் வாழ்வினை உணர புதிதாய் உய்த்தும்.
நெய்யிட்ட நெருப்பாக நீண்டு பெருகி வேதனைப் புண்ணில் சுடினும் துயரங்களே தொடராக நிகழ்வாக, நிகழ்ந்திடினும் அதுவே படிகளாகும். முத்திய மாதுளத்தின் முகிழுடைத்த முத்தாக அனுபத்தில் எச்சமிடும்.
ஆத்மா, ஞானம் பெறுவது
காலமும் வாழ்வின்
தேடலுமே, வாழ்வின் உன்னதங்கள் பசும்புல் விரிக்கும் நிலமாகும்.
தடைகளைத் தாண்டிய பக்குவத்தின் வெற்றியை வெற்றிக்கு அழைத்துவரும் பக்குவத்தை ஆத்மா அடையாளம் காட்டும் அனுபவத்தின் முக்கலில் புதிதாய் ஒழிரும் வாழ்க்கை
 ே
4.

Page 23
D-MM-MMrMuMr MM-MM-MMMMMMMM MM MM MM- ()
எண்ணெயும் தண்ணிருமான மெளனியும் க.நா. சு. வும்
... --~~~~V NYMW ~~W ~/ww.
يرجR
**ፍ
سم
Y Wawr.--Mrw 1/Warw e/w me/Norwr
- ஈழத்துச் சிவானந்தன்
மெளனி காலமானபோது
அவரோடு சிதம்பரத்தில் பழகிய நினவுகளை மல்லிகையில் ( 98.5 ஜூலை) எழுதியிருந்தேன். இப் போது க.நா. சு. வும் காலமாகி விட்டார். இவர்கள் இருவரும் உவப்பைத் தலைக்கூட்டும் நண்பர் கள். ஒருவரையொருவர் மதிப்ப வர்கள், ஆயினும் இவர்கள் சேர்க்கை என்பது தண்ணிருமானது", இந்த விசித் திர நண்பர் களைப் பற்றி இவர்க ளோடு பழ கி ய காலங்களில் எண்ணியவை இப்பொழுதும் நினைவுக்கு வருகின்றன.
மெளனி எழுத்துத்துறைக்கு தற்செயலாக வந்தவர். இலக்கி யத்தில் சாதனை செய்யவேண்டு மென்றே - பரிசோதனைகளைச் செய்து பார்க்கவேண்டுமென்ருே திட்டம் போட்டவரல்லர். தான் எழுதியதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பிரசுரித் து பிரபலம் பெறவேண்டும் என்ற விருப்பம் கூட இல்லாதவர். பி எஸ். இரா மையா எழுதிப் பார்க்கச் சொன்
னதைச் செய்து பார்க்க முனைந்த
போது சில சிறுகதைகளை எழுதி ர்ை. ஒரு குறு நாவலும் எழுதிய துண்டு. ‘குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல் மெளனி சிறு கதைகள் சிலவற்றை எழுதினர்.
4
எண்ணெயும்
இந்தச் சிலவும் வெற்றித் சிறு கதைகள் ஆனமையும் தணுல் புதுமைப்பித்தன் இவரைச் சிறு
கதையின் ‘திருமூலர்" என்று கூறியதும், நவீன இலக்கியப் பரப்பில் பலரின் கணிப்புக்கு
ஆளானமையும் ஒரு விபத் து என்றே எண்ணத் தோன்றுகிறது. சில விபத்துக்கள் விபரீதமாகா மல் நல் விளைவுகளைத் தரும் என் பதற்கு மெளனியின் இலக்கியப் பிரவேசம் ஒரு உதாரணமாகும் இவருடைய கதைகள் பலவாசகர் களால் விளங்காமைக் கதைகள் என்று கூறப்பட்டதும் உண்டு. சங்கீதப் பிரியரான மெளனியின் கதைகளில் ஒரு குறிக்கோளோ இலட்சியமோ இல்லை. அவை நடப்பியல் பை பண்பாகக்கொண் டவையும் இல்லையென்று சில விமர்சகர்கள் கூறினர்கள்.
மெளனி ஆங்கிலத்தில் நிறைய வாசித்தவர். ஆங்கில மொழியில் எதனையும் எழுதவில்லை. மெளனி கதைகள் *ம ணி க் கொடி", *எழுத்து", "சரஸ்வதி’, ‘தேனி", 'சிவாஜி', 'தினமலர்', 'அனுமான் மலர்'முதலிய இதழ்களில் வெளி வந்தாலும் மணிக்கொடியிலேயே அதிகமான சிறுகதைகள் வெளி வந்துள்ளன. மேற்குறித்த இதழ் கள் ஒன்றுடனும் மெளனிக்கு

ஈடுபாடு கிடையாது. மணிக் கொடி காலத்தில் அதற்கென்று
ஒரு குழு எழுத் தா ள ர் க ள்
இயங்கினர்கள். இவர்களோடும் மெளனிக்கு தொடர்போ இயங் கிய நிலையோ இருக்கவில்லை. இலட்சியவாதமோ, தத்துவ விசா ரமோ இல்லாமல் எழுதிய கதை கள் மெளனிக்கு பெரிய இடத் தைத் தேடிக் கொடுத்தமை இவரே எதிர் பர்ராததாகும். இவருடைய கதைகளை உணர்ந்து கொள்ள ஒரு ர ச னை ப் பதம் தேவை என்பார்கள்.
மெளனியோடு நண்பராயி ருந்த க. நா. சுப்பிரமணியன் மெளனிக்கு மறுபக்கமானவர். படித்துக்கொண்டிருந்த போதே எழுத் தாளராகவேண்டுமென்று துடித்தவர். ஆங்கில மொழியைக் கல்லூரியில் பாடமாக எடுத்த போதே ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையையும் பெற்றிருந்தார். இந் தி யப் பத்திரிகைகளிலும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் இவர் படைப்புகள் பிரசுரமா னது. இலக்கியத்தில் சாதனை
செய்ய வேண்டுமென்ற விருப்பத்
தால் இவர் பல ஆண்டுகளாகச் சளேக்காமல் எழுதியவர். மணிக் கொடி இதழின் இயக்க உந்து தலால் தமிழைத் தானே படித்து தமிழிலும் தானே எழு த த் தொடங்கிஞர். வாசிக்கும் தாகத் தால் தேவார - திருவாசகங்களை யும் இவர் படித்தார். படிப்பு ரசனையும் உச்ச உணர்வால் பாராயணம் பண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டார். திருவாசக பாராயணத்தின் பயனே இவரை 'பொய்த்தேவு” என்னும் நாவலை எழுத வைத்தது.
க.நா.சு. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் ஏறிநின்ற வர் இவருடைய மொழி பெயர்ப் புக்களால் மொழியின் ஆக்கங்கள்
மீகமான ஒரு காரியம்"
பல்வேறு இனத்தவர்களுக்கும் பரவலாகிப் பயன்பட்டது. இலட் சிய நோக்கோடு இலக்கியம் சிருஷ்டித்தவரான இவர் ‘கலை இலக்கிய சிருஷ்டி என்பது ஆன் எனறு கூறினர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிக ளில் வெளியானவற்றைப் படிப் பதையும், அவற்றைப்பற்றி எழு துவதையும் ஒருவிதமாக ஏற்றுக் கொண்டவர். பல பத்திரிகைக ளோடு தொடர்பாயிருந்ததோடு பல பத்திரிகைளுக்கு ஆசிரியரா கவும் க. நா. சு. விளங்கியிருக்கி
(ფrt. · எழுத்து ‘தாமரை", "வானம்பாடி', 'கணையாழி", ‘ஞானரதம்" அஃ முதலிய சிற் றேடுகள் க.நா. சு. வின் இலக் கிய இசைவுகளால் ஊட்டம் பெற்றவையென்று சிலர் கூறு
வார்கள்,
க. நா. சு. வின் உள்ளத்தை விளங்கிக்கொள்வது சற்றுச் சிரம மானதே. இலக்கியம் பற்றி இவர் என்ன நினைக்கிருர் என்" தை இவருடைய வாக்கு மூலங் ளக் கொண்டே அறிந்து கொள்வது வசதிவானது. இவர் தனது ‘மணி விழா"வின்போது கூறி யவை கவனிப்புக்குரியன,
*நானே என்நாட்களில் கடு மையான வி ம ர் ச க ன் என்று பெயர் வாங்கிக்கொண்டவன். எனக்குப் பின்வந்த விமர்சகர்கள் இன்னும் கடுமையான விமர்ச கர்களாகியுள்ளது பற்றிய அவர் கள் என்னையே கடுமையா விமர் சித்தாலும்கூட எ ன் ன ள வில் எனக்குத் திருப்திதான். அறுபது களிலும் அதற்குப் பிறகும் ஒரு புதுத் தலைமுறை தோன்றி விமர் சனத்திலும், கவிதையிலும், நாவ லிலும், சிறு கதைகளிலும் சிலர் சிறப்பாக எழு துவது பற்றி எனக்கு மட்டற்ற திருப்தி ஏற் படுகிறது. இன்று மெளனியைப் பற்றி ஏதோ விவாதம் இருக்கி
49

Page 24
றது என்பபதிலும் அதில் எனக் கும் ஒரு சிறு பங்குண்டு என்ப தில் நானே தி ரு ப்திப் பட்டுக் கொள்கிறேன். தமிழ் விமர்சனத் தில் மட்டுமின்றி, கதையுலகிலும், நாவல் உலகிலும் ஒரு சலனம் ஏற் பட்டிருப்பதற்கு - பொ ம்  ைம கோபுரத்தைத் தாங்குகிற அள வில் நானும் ஏதோ செய்திருக் கிறேன் போல இருக்கிறதே என்று சுய திருப்தி தேடிக்கொள் கிறேன்".
நான் இதையெல்லாம் தன்ன டக்கத்துடனும் சொல்லவில்லை, க ச ப் புடனும் சொல்லவில்லை. யாரையோ சுட்டிக்காட்டவேண் டும் என்றும் சொல்லிக்கொள்ள வில்லை. "என் திருப்தியைச் சொல் லவே இதை ஒரு வாய்ப்பாகக் கருதினேன் ஆணுல் அதே சமயம் இன்னும் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கையில், இது போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்வது தவறல்லவா என்றும் தோன்றுகிறது. செயலைச் செய் யக்கூடிய அளவில், என் சக்திக்கு எட்டிய வகையில் செய்துவிட் டேன். இதற்குமேல் செய்ய இயலாது - முடிந்திராது என்கிற நினைப்பும் கூடவே வருகிறது.
மெளனியில் சிறப்பு எதை யும் காண முடியவில்லையே என்று சொல்பவர்களிடம் எ ன க் கு நிறைய அ னு தா படம் உண்டு. அவர்கள் இலக்கியத்தில் ஒரு முக் கியமான பகுதியின் அனுப வத்தை இழந்துவிட்டு அவஸ் தைப்படுகிருர்கள் என்பது எனக் குத் தெரிகிறது’.
மேலே கூறியதுபோல மெளணி தனது நிலைப்பாடு குறித்தோ க. நா. சு.வின் கருத்தோட்டம் பற்றியோ எதுவித வாக்குமூலத் தையும் பகிரங்கப்படுத்தவில்லை. இதிலே இவரிடம் பற்றின் மையோ அல்லது சோம்பலோ இருந்திருக்கலாம்.
did
மெளனியையும் க. நா. சு. வையும் சந்திக்கவைத்து கும்ப கோணத்திலும், சிதம்பரத்திலும் இவர்கள் நட்புப்பெருகக் காரண மாயிருந்தவர் புதுமைப்பித்தனே, சுவாரஸ்யமான மனிதர் சந்தியுங் கள் என்று க.நா.சு.வை மெளனி யிடம் வழிப்படுத்திய புதுமைப் பித்தன் இவ்விருவரிடம் இலக்கி யப் பண்ணைக்கு எதையோ எதிர் பார்த்திருக்கலாம். நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் க. நா. சு. மாறு த லைக் கொண்டுவந்தார். மெளனி மாறுதல் சிறுகதையை மட்டுமே எழுதினர். ஊர் சுற்றிப்
பார்ப்பதில் மெளனியை விட க. நா. சு. விருப்பமுடையவர். நல்ல கோப்பி - வடைக்காக
எவ்வளவு தூரமும் பிரயாணஞ் செய்யச் ச ளை க் க மாட் டார். மெளனி சாப்பிடுவதற்கு ஹோட் லுக்குக் போவதேயில்லை. சிதம் பரத்தில் இருந்தபோது மெளனி பக்கத்திலுள்ள நடராஜர் கோயி லுக்குப் போயிருப்பாரோ என்ப தும் சந்தேகமே. அவருடைய அரிசி ஆலை மேல்வீதிக் கடை வீடு இவற்றேடு இவருடைய உலாத் தல் நின்றுவிடும். அருகிலுள்ள அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் பெரிய விசேடங்கள் நடக்கும் பொழுதும் மெளனியைக் காண முடியாது. பல்கலைக் கழக நூல கத்திற்கு எப்போதாவது யாரு டனவது வந்து திரும்புவார். மெளனி "தமிழில் என்னல் இனி மேல் எழுத முடியாது. எண்ணங் களுக்கு தமிழ் வடிவம் கொடுப் பது சிரமமாயிருக்கிறது. இனி மேல் எழுதுவதை விட்டு நிறை யப் படிக்கப்போகிறேன்" என்று எழுதுவதையே நிறுத்திவிட்டார். சிறுகதை உலகில் மெளனியின் பெயர் பிரஸ்தாபப்படும் வேளை களில் அவர் மு ன் பு எழுதிய கதைகளையும்'மறுபிரசுரம்"செய்த இதழ்களும் உண்டு. நாளும் பொழுதும் படிப்பது, எழுதுவது என்று இலக்கியத் தவம் செய்த

க.நா.சு. விமர்சன வீச்சால் பல ரைக் குத்திக் குறைகூறிப் பகை யைச் சம்பாதித்துக் கொண்ட வர். மெளனி பகையைத் தேடும் படலம் - எதையும் தொடங்க வில்லை.
விமர்சனத்துறையில் க,நா.சு ஒரு விக்கிரகமாக விளங்கியவர்.
இந்த விக்கிரகத்தின் அநுக்கிர
கங்கள் வேடிக்கையானவை. இவ ரால் அநுக்கிரகிக்கப்பட்டவர்கள்
சில காலத்தால் போபங்கொண்டு
இவரால் தண்டிக்கப்படுவதும் உண்டு. ஒற்றி வைக்கப்படுவதும் உண்டு. இவர் அநுக் கிர கம் கிடைக்குமென்று எதிர் பார்த்த வர்கள் ஏமாறுவதும், காது என்று முடிவு கட்டியவர். கள் கையில் இவர் அநுக்கிரம் திணிக்கப்படுவதும் இலக்கிய உல கம் பல விதங்களில் ஒன்ருயிருந் திருக்கிறது. க. நாசு எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழில் சிறு கதைத் தொகுப்பு ஒன்றை தான் உருவாக்கினல் தேர்ந்தெடுக்கும் சிறுகதை ஆசிரியர்களில் முதலா வது சேர்த் துக் கொள்வது சிதம்பர சுப்பிரமணியனைத்தான்" பின்பு இவரால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் ந. சிதம் பர சப்பிரமணியம் இல்லை. அதே கட்டுரையில் இரண்டாம் வரிசை எழுத்தாளராக எழுதப்பட்ட சுந்தர ராமசாமி, சி. சு. செல் லப்பா, ஜெயகாந்தன் ஆகியோர் அத்தொகுப்பில் இடம்பெற்றுள் 6ாார்கள். இரண்டாமிடத்தி லிருந்தவர்களில் சிலரான த. நா. குமாரசாமி, சங்காரம், தி. ஜ. ரங்கராஜன், கி, ரா ஆகியோர் விலக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் போக்கினல் ஒருமுறை Tஜெய காந்தன் தெருவில் நின்று இவ ரைத் திட்டிப் பேசிஞர். மேடை யில் நின்று பேசவேண்டிய விட
வேண்டி வந்தது குழப்பம் விளைவித்த கோபம்
f
என்று ஜே, கே, தனி உரையாடல் தமது
கிடைக்
லின்போது எனக்கும்,மே.து. ராசு
குமாருக்கும் சொன்ஞர்.
க.நா.சு. எதற்காக எழுதுகி
றேன்? என்ற கேள்வியைக் கேட்
டுத் தயாரித்த பதினெரு எழுத் தாளர்களின் கருத்து வெளிப் பாட்டில் மெளனியைக் காணுேம். மெளனி சேரவில்லையோ, சேர்க் கப்படவில்லையோ என்பது இலக் கிய உலக சிதம்பர ரகசியமா யுள்ளது. இலக்கியப் பரப்பில் திரும்பப் படிக்கும் தகுதியான ஆக்கங்களை மெளனியும், க. நா. சு வும் படைத்துள்ளமை இங்கு கவனிக்கப்படத் தக்கதாகும். RG நாவலை அல்லது சிறுகதையைத் திரும்பவும் படிப்பது என்ன?
ஒரு முறை படித்துவிட்டு உட
னேயே மறுமுறையும் படிப்பதா? இல்ல். ஒரு முறை படித்துவிட்டு வைத்த படைப்பை பல நாள், மாதம், அல்லது வருஷங்களுக்குப் பின்பு ஏதோ ஒரு மன்அவசரத்
தில் அல்லது கிலேசத்தில் எதை
யாவது படிக்க மனம் தூண்டுதல் செய்யும்போது முன்பு படித்து ரசித்து அனுபவித்த ஆக்கத்தை மீண்டும் ஒருமு ன்ற படித்துப் பார்க்க நினைப்பதுவே திரும்பத் திரும்பப்படித்தல்ாகும். திரும்பப் படிக்கும் சிருஷ்டிகளை மெளனி யும், க.நா.சு.வும் நமக்குத் தந் திருக்கிருர்கள். மெளனி யின் 'மனக் கோட்டை", LDGrš கோலம்’, ‘மாறுதல்", ‘எங்கிருந் தோவந்தான்'முதலிய சிறுகதை
களும், க.நா.சு.வின் 'பொய்த் தேவு, ‘ஒரு நாள்" முதலிய நாவல்களும் திரும்பப் படிக்கத்
தகுந்த படைப்புக்களே,
மெளனி இறந்ததைக் கேள் விப்பட்டபோதும், இவ்விருவரு விடயமேற்குறித்த ஆக்கங்களைத்
தேடித் திரிந்தவர்களும், படித்த யங்களைத் தெருவில் நின்று பேசர்
ಶ"ಸ್ದಿ
வர்களும் உண்டு. இது ஒருவகை யில் நினைவஞ்சலியாகவும் அமைந் தது. நவீன கிருஷ்டியாளர்கள் கருவொன்றுக்கு உருவம்
4.

Page 25
கொடுப்பதற்கு முன்பு தான் விரும்பிய எழுத்தா ள னின் படைப்பொன்றைத் தி ரு ம் பப் படித்த பிறகே தமது சிருஷ்டித் தொழிலை மேற் கொள்கிருர்கள். ஜெயகாந்தன் தான் ஒரு சிறு கதையை எழுதுவதற்கு முன்பு மெளனியின் "மாறுதல்’ சிறு கதையை ஒரு முறை படித்த பின்புதான் எழுதத் தொடங்கு வதாகக் கூறியுள்ளார். இவரைப் போல் வெளிப்படையாகக் கூரு மல் ஒரு சிருஷ்டியைத் திரும்பப் படித்துத் திருடுபவர்களும், திருத் தமாய் எழுதுபவர்களும் உண்டு.
இருந்ததையும்
மெளனியிடம் தனித்தன்மை களோடு, ஒரு தனியன் குணம் க. ச. சு. விடம் தனித்தன்மைகளோடு ஒரு குழு மப் பண்பு - கூட்டு க் குணம் இருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. க.நா.சுவை யாருடனவது சேர்த்துச்சொல்ல லாம். (வையாபுரிப்பிள்ளை; திரு மணம் செல்வக் கேசவராயர் முத லானேரோடு) மெளனியை யாரு டனும் சேர்க்க முடியாது. அவர் சேரவும் மாட்டார். அவர் தனி
யனே.
O
அட்டைப் பட ஓவியங்கள் 20 - 00
(3) ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி 25- 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான் 9-00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள் 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள் 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப ஆப்டீன்)
தூண்டில் - 20 - 0
- டொமினிக் ஜீவா
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு:
மேலதிக விபரங்களுக்கு:
"மல்லிகைப் பந்தல்" 234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
LLLLL
40
 

அறுபவம் ஒன்று
‘சங்காரம்’ நாடகத்தில்
‘எஜமானன்"
பாத்திரம் கைகொடுத்து உதவுகிறது
* சூர சங்கா ரம்'
TkLMLL SLkLgSDiS SSAASSSSSLLLLSLLALALMMSMTAMMLMLeeAAALLArqLLHHLTLCLeLSqLLLL LSLSSLSLMLLS AMA AA AALLLLLSLLLSLkLkeeLeLeeLLLLSSS
நாட்டார் மரபுக் கூறுகள் இழையோடும் நாடகம் சங்காரம். வடமோடி நாடகப் போக்கினை அடியொற்றி இசைப்பா, கூத்து இடம்பெறும் நாடகம் சங்காரம். காட்சி நயத்துடன் கருத்துச் செறிவும் கொண்டது இந்த நாட
5. புனல் பாய்ச்சிடத் து டி க் கும் கலாநிதி சி. மெளனகுருவின் புது
வண்ண வார்ப்பு "சங்காரம்",
“நானே கடவுளடா நாய்கள்
அடிமைகள் தான். தானே தனி முதல்வன், சபையில் "தோ வந் தேன்' எனத் தன்னையே அறி முகம் செய்து கம்பீர நடையில் காட்சி தரும் பாத்திரம் அந்த
ள்ஜமானன் பாத்திரம். பத்தத்
தடவைகளுக்குமேல் அரங்க கல் லூரி இதனை மேடையிட்டு வெற்றி கண்டது. எஜமானனகத் தோன் றும் வாய்ப்புப் பெற்ற எனக்கு பட்டறைப் பயிற்சிகள், ஒத்திகை கள் உதவியதுபோல கைகொ டுத்து நின்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் இருபத் தைந்து ஆ ண் டு கள் பார்த்து
நயந்து தோய்ந்த "சூரசம்காரக்
ésrT . .g”.
புதுமை புகுத்திட புதுப்
ஏ, ரி. பொன்னுத்துரை
"ஐயா நமஸ்காரம், எங்களு டைய ஆண்டவா நமஸ்காரம்" என அடிபணிந்து பதறும் ஏழ்ை கள் முன், விடுதலை தரவேண்டும்
சமுதாயத்தின் விலங்கொடித்திட
வேண்டும்" எனக் கெஞ்சி நிற்கும் பாட்டாளிகள் முன்,
சமுதாயம் போனுலென்ன, சாதி சாங்கள் தாஞய்ப் பிரிந்தா லென்ன, அமைவாக வேலை செய் வீர் அடிமைகளே அதைப் பற்றி ஏன் கவலை".
என்ற அதிக 1 ரக் குரலை · · அடக்குமுறைக் குரலைக் கர்ஜ்ஜிக் கிருர் எஜமானன் அந்த நாடகத்
தில்,
பாஃடாளிகள் நியாயம் கேட்ட வேளை, "ஞாயங்கள் பேச உம் நாக்குச் சுழலுமேல் நசுக்குவேன் யாக்கிரதை செல்க' என வெட்டிப் பேசி நசுக்கிட முனைகிருன் அந்தக் கொடியவன்.
இத்தகைய கொடுர பாத்தி ரம் அக்கிரமமே உருவெடுத்த பாத்திரம் நெத்தலிப் பயில்வா ஞய் இருந்துவிட முடியுமா?

Page 26
poll, ecol, Lirala LuntitatD61,
குரல், ஒப்பனை முதலிய அத்தனை
யும் கொடூரத்தை முன் நிறுத்த வேண்டும். உருவம் தத்ரூபமாய் அமைய, குணசித்திரம் குதித்து வெளிவரும்.
ஒப்பனைக்காகச் சில பொருட் கள் தேடினேன். பிரசித்திபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆல யத்தில் பல நூற்ருண்டாக நடை பெறும் "சூரன் போரில்", சூர னுக்கு அணியப்படும் உத்தரீ யத்தை ஆதீன கர்த்தாவிடம் பெற்றேன். சூரன்போரிலன்று தேர் முதலாக அனைத்தும் பறி கொடுத்த நிலையில் தனியணுகச்
சு ழ ன் ரு டும் வேளை சூரனது .
தோளில் அசைந்த உத்தரீயம் எவ்விதத்தில் போடப்பட்டது. உ க் கி ர ப் போராட்ட வேளை சால்வை எவ்விதம் சுழன்றது - நழுவியது போன்ற எல்லா அம் சங்களையும் நுணுக்கமாய் அவதா னித்தேன். ஒப்பனை வல்லுநர் எஸ். ரி. அரசர் ஒட்டிய கெம்பீர மான மீசையுடன் எனக்கு உரு ஏறியது. பண்டைப் புகழ் ஆதீ னத்துச் சூரனுக்குப் பல ஆண் டாய் அலனிவிக்கப்பட்ட பட்டு உத்தரீகம் எனது தோள்களில் ஏறியதும் மூ ர் க் கம் மூக்கு நுனிக்கே வந்து விட்டதென லாம்.
கந்தசுவாமி கோவில் சூரன் உருவ வடிவ அமைப்பில் கால் கள் எப்படி முன்பின் வைக்கப் பட்டிருக்கின்றன, வலக்கை - இடக்கை எப்படிக் கொடூரத்தை கோடிகாட்டும் வகையில் அமைக் கப் பட்டுள்ளன என்பவற்றை அவதானித்து அப்படியே சற்று மிகைப்படுத்தி மேடையில் காட் டினேன். தலையை நாற்புறமும் மிடுக்காகச் சுற்றுதல், கண்களை வெளியே பிதுங்கும்படி அகல விரித்தல், மூக்கை விசாலித்து உயர்த்துதல் போன்ற அனைத்தை
அமைத்திருந்தார்கள்.
யும் அந்தச் சூரன் உருவில் இருந் தது போலச் செய்தேன்.
இறுதியிலே ஏழைகள் தலைவன் தன் தோழர்களுடன் கொந்த ளித்து அதிர்ந்தெழும் கட்டம் வரு கிறது. அந்த முரண்பாட்டை - போரை கயிறிழுத்தல் உத்தியில் காத்திர மான நெடுநேர மோதலின் இறு தியில் எஜமானன் தோல்வியுறு கிருன் சா ய் கி ரு ன், இந்த நிகழ்வை ஒரு படி உயர்த்திக் காட்டிட, மாவைக் க ந் தன் கோவில் வடக்கு வீதியில் இறுதிக் கட்டமாய் காட்டப்படும் காட்சி யைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். முழு வட்டமாக அரைவட்டமாகச் சுற்றிய நிலை யில் முருகனும் சூரனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி மிக நெருங் கிய நிலையில் போர் புரிவதாக காட்டுவார்கள். சங்க ரி க் கும் போது சூரன் சுழன்று சுழன்று அவலமாய் விழு வது போலக் காட்டுவர். சங்காரம் நாடகத்தி லும் பாட்டாளிகளின் கொந்த ளிப்புக்கு ஈடுகொடுக்காத நிலை யில் அரை வட்டச் சுழல்வு, முழு வட்டச் சுழல்வு நிலையில் நடித்த
போது, எஜமானன் பாத்திரம் விறுவிறுப்புற்றது. த வரு து மேடை நா ட க ம் பார்க்கும்
காலம்சென்ற கலாநிதி கைலாச பதி மேடைக்கு வந்து 'உமத நடிப்பு மிக நன்று" என ஆங்கி லத்தில் கூறிஞர்.
சுய புராணம் வாசிக்க இந்த அநுபவத்தை எழுதவில்லை. நாட கம் நனி சிறக்க இத்துறையை வளம்படுத்தத் துடிக்கும் இளம்
செல்வங்களுக்கு நான்கு அம்சங்
sr வலியுறுத்த எழுதுகிறேன்.
1. சமயக் காரணங்கள் பய பக் தியில் இருந்தும் விடுபட்ட நிலை யில் அல்லது பயபக்தி அற்ற நிலையில் நோக்கப்ப்டும் போது
As

அவை காட்சிப் பொருட்கள் ஆகின்றன. இந்நிலையில் நாடகப்
பாங்கு தெரிகிறது. நாடகத்துக்
கும் கரணங்களுக்கும் ஒற் றுமை பல உண்டு. இவை பற் றிய அறிவு நடிகர்க்கு அவசியம்.
கோவிற் கலைகளில் நிகழ்வுக ளில் நடிகன் பல அம்சங்களை அவ தானிக்கலாம். சூரன் போரில், வேட்டைத் திருவிழாவில், த ட னத் திருவிழாவில், காவடித்திரு விழாவில், எட்டுக்குடி ஏசலில், திருக் கல்யாணத்தில், உலாக்க ளில், உருபத்துவதில் நாடகத் துக்கு உதவும் பல் அம்சங்கள்
உள. இவற்றை ஊன்றி அவதா
னித்து தனதாக்கும் நடிகன் புதுப்பித்து புதுமை செய்ய லாம்,
தனிமனித நடிப்பு என மேற் கத்து நாடக வல்லுநர் சிலரால் உலகெங்கும் காட்டப்படும் ஒரு வித தனிநடிப்பு பண்டுதொட்டு
கோவிற் கலையாக வளர்ந்திருக் கிறது. அடியவர்கள் மத்தியில் கதாப்பிரசங்கம் செய்பவர் தனி மனிதன் நடிப்பு தொழிற்பாட் டையே செய்கிருர், எடுத்துரை - ஞர் போல் சில வேளை பேசுகி ருர்; கதை மாந்தர் பற்றி விளக் கும் போது பல கட்டங்களை வர்ணிக்கும் போது பல்வேறு பாவங்களோடும் உணர்வுக ளோடும் பேசுகிருர் பாடவும் செய்கிருர், திரும்பத் திரும்ப பார்க்கும் பார்வையாள ன் இதன்மூலம் நாடக அம்சங்களை அறிய முடிகிறது.
அவதானித்தல், சிந்தித்தல், கற்பனை மூலம் மெருகேற்றல் எபன ந டி க ன் வளர்த்துக் கொள்ள வேண்டிய அரிய அம் சங்களாகும், பழமையை புரிந் திட புதியன புகுத்தக் கோவிற் கலைகள் சமயக் கரணங்கள்
பெருந் துணை புரியும்.
కొపి) வைப்போம் !
நான் • மரணிக்கின்ற நாளை
செ. குணரத்தினம்
என்னுடைய கடன்காரர்கள்
மிக திக ஆவலுடன்
எதிர் பார்த்துக் கொண்டிருக்கிருர்கள்,
ஏன்? எனக்கு
*சிலை வைக்கப் போகிருர்களாம்" அப்படிச் சொல்லியாவது
பணம் சேர்த்து
கடன் பட்ட தொகையை
அவர்களால்
மீட்க முடிந்தால் . . அடுத்த பிறவியிலாவது
அவர்களுக்கு
நான் சிலே வைப்பேன் !
镖9

Page 27
மூலபாடத் திறனுய்வுபிரதி பேதங்கள்
Wen, Yrwy Venwrnews/Wpss/NAw 1\avemv / ... محاصره هایی
கனகசபாபதி நாகேஸ்வரன்
எமக்கு இன்று கிடைக் கின்ற பழைய இலக்கியங்கள் யாவும் ஏட்டிலே எழுதப்பட்டுப் பின்னர் பதிக்கப்பட்டனவாகவே பெரும்பாலும் காணப்படுகின் றன. (ஓலைச்சுவடிகள்) கருத்துக் களே இயற்கையின் துணையுடன் பேணிய காலப்பகுதியைப் 'பனை ஒலைக்காலம்" எனவும் குறிப்பிடு வது பொருந்தும். பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதுவதென் பது இலகுவான காரியமன்று. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அக்காலத்திலுள்ள எல்லா நூல் களையும் நன்கு மனப்பாடம் செய் திருந்தார்கள். அந்தக் கவிவீர ராகவ முதலியார் "ஏடாயிரங் கோடி எழுதாது தம் மனத்தில் எழுதிப் படித்தார்" என்று கூறப் படுகிறது. மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை, 'நடந்த போதும், படுத்தபோதும் பெரு நூல்களா கிய "கந்த புராணம்" "பெரிய புராணம்" போன்றவற்றை அநா
உலாவியபோதும்,
turTFL.onras iš sub மாணுக்கர்க ளுக்கு "ஏட்டுதவியின்றி நினைவி லிருந்தே ப்ாடஞ் சொல்லி வந் தார்' என்று தாகFணத்ய கலா நிதி உ. வே. சாமிநாதையர் கூறு கின்ருர், மனப்பாடமே ஆசிரி யர்களது இலக்கிய மேதாவிலா சமாயிருந்த காலமொன்றுண்டு என்பதை அறிகின்ருேமல்லவா ? தமிழகக் கல்வியிலே இப்பண்பு
இன்றும் வேண்டப்படுகின்றது 端
இவ்வாறு மனப்பாடம் செய்த் ஒருவர் சொல்லச்சொல்ல அத னைக் கேட்டு எழுதும்போதும், ஒரு ஏட்டைப் பார்த்து எழுதும் போதும் அநேக வழுக்கள் ஏற்படு
கின்றன. சொல்லுபவரது கண்
ணயர்ச்சியிஞலும், ஒலி மாற்றத் தினலும் சில வேளைகளில் எழுத் துக் கூடியும், குறைந்தும் ஒலிப்ப துண்டு. பார்த்தெழுதும்போது இன்னும்பல சிக்கல்கள் தோன்று கின்றன. ஆளுக்காள் அவர்களது கையெழுத்து வேறுபட்டிருக்கும்.
50

ஏடு சிதைவுறும் என்றெண்ணி அக்காலத்தில் ஒற்றெழுத்திற்குப் புள்ளியிடுதல் தவிர்க்கப்பட்டிருந் தது. ஏட்டில் இட நெருக்கடி ஏற்படும்போது பிரித்தெழுதாமற் சேர்த்தெழுதுவதுமுண்டு. பிரதி செய்வோரின் விருப்பு வெறுப்புப் போன்ற இன்ஞேரன்ன காரணங் களினல் "பிரதிபேதங்கள்" ஏற் படுகின்றன.
மொழியின் துணையுடன்அதன் தன்மைகளையும் நுட்பங் களையும் அறியாது - பிரதிசெய் யும்போது, வழுக்கள் - பிழைகள் உண்டாக வாய்ப்புண்டாகி விடு கின்றது. மூல பாடத்திறஞய்வுக் கல்வியில் இப்படியான வழுக்கள் உண்டாவதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறுவதுண்டு,
(அ) தற்செயல் வழு (ஆ) உளவியல் வழு,
தற்செயல் வழு - தற்செயற் பிழை என்பது அறியாமற் செய்த் வழுவாகவும், உளலியற் பிழை யென்பது அறிந்து செய்த வழுவா கவும் அமையும். இந்த இடண்டு வழுக்களும் ஒவ்வொருவருக் கொவ்வொருவர் வித்தியாசமான தாகவே அமையும். அநேகமாக
எந்தவொரு பிரதியாளனும் வெவ்
வேறு அளவுகளில் இவ்விரண்டு வழுக்கழுக்கும் -, -ul-6 (69 கவே இருபான். 'ஆனையும் அறு கம்புல்லில் அடிசறுக்கும்" என்பது போல, "மூல ஆசிரியனே சில வேளைகளில் கவலையினத்தால் - தவறுதலாக எழுதியிருக்கக் கூடும்" என்றும் சிந்திப்பதுதான் மூலபாடத் திறஞய்வின் உயர் நிலை ஆய்வு அணுகுமுறையாக அமையும்,
முதலிலே தற்செயற்பிழை எவ்வாறு ஏற்படுகிறதென்பதனை நோக்கலாம், ஏடுகள் சிதறுண்ட தன் காரணமாகவும், பல தர ம் கையாற் பிடித்துப் படிப்பதன் காரணமாகவும் பல எழுத்துக்கள் சிதைந்தும் அழிந்தும் காணப்ப டும். எழுத்துக்கள் விளங்காத நிலையில் இருந்த ஏடுகளைப் பிரதி செய்பவன் அதிலுள்ளதை அப் படியே பார்த்து எழுதுகிருன். பிரதிசெய்பவன் படிக்காதவனுக இருந்திருக்கலாம்; தொழிலுக் காக - உழைப்பிற்கா எழுதுபவ ணுக இருந்திருக்கலாம். அவ னுக்கு எது சரி - எது பிழை என்ற எண் ண ம் கிடையாது. உள்ளதை அப்படியே எழுதுகி முன் இவ்வாறு இயந்திரீக மய மாகப் பார்த்தெழுதும்போது பிரதி செய்பவன் எழுத்துக்களை ஒன்றை வேருென்முகக் கொண்டு (எழுத்து மயக்கம்) எழுதுவதஞற் பல பேதங்கள் - வழுக்கள் - பிழைகள் - தவறுகள் உண்டா கின்றன. க. ச. த என்பனவும், ழு.மு என்பனவும், ந. B என்பன வும், த. ந என்பனவும், கு, டு, ரு என்பனவும் வரிவடிவத்தாற்
பெரிதும் ஒற்றுமையுடைய எழுத்
துக்களேயாகும். தனிப்பட்டவ ரின் எழுத்து மாற்றத்தினுலும் காலத்துக்குக்காலம் எழுத்துக்க ளின் வரிவடிவம் மாறுதலினலும் பிரதியாளன் எழுத்துக்களை விளங் காமல் மயங்குதல் கூடும். மிகுந்த அவதானமவசியம்.
திருக்குறள் முதலாம் பாட வில் 'பகவன்" என்பது 'பகலன்" எனவும், புறநாநூறு 2-ம் டாட லில் கானப் பேரெயில்" என்பது த ன ப் பே ரெயில்" எனவும், கம்பராமாயணம் காட்சிப்படலம் 2-lb unt L-656) "as IT or L. (5

Page 28
கொள்கை" என்பது 'தாண்டரு கொள்கை" எனவும், தொல், சொல்லதிகாரச் சூத்திரமான 'உருவென மொழியினும் . " என்பதிலுள்ள 'உருவென" என் பது சேணுவரையர், தெய்வச் சிலயார் உரைகளில் 'உருபென' என்றும் காணப்படுகின்றன. இவை யாவும் எழுத்துக்களின் மயக்கத்தினல் ஏற்பட்ட வழுக்க ளாகும். பிரதி செய்பவன் எழுத் துக்களின் மயக்கத்தினுல் ஏற்
பட்ட வழுக்களாகும். பிரதிசெய்
பவன் எழுத்துக்களின் பொது அறிவினைத் தெரிந்திருந்தால் இத்தகைய வழுக்களைத் தவிர்த் திருக்கலாம்.
உளவியல் வழுக்களில் மிகமிக முக்கியமானதும் இலகுவில் கண்டு பிடிக்க முடியாததுமாக இருப்பது இடைச் செருகல்களே' யாகும். பிரதி செய்பவளுல் பிரக்ஞை பூர் வமாக - உணர்வு பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்யப்படுவனவே
இடைச் செருகல்கள்" பிரதிசெய்
யும்போது பாடத்தில் ஒன்றுமே
இல்லை என்பதற்காகவும் பல குறைகள் உள்ளன என்பதற் காகவும் செருகுதல் உண்டு.
அநேகமாக இததகைய இடைச் செருகல்களைக் 'கம்பராமாயணத் திலே காணக்கூடியதாக இருக் கிறது. இவ்வகையான இட்ைச் செருகற் பாடல்களை வெளிப் பாடல்கள்" என்றும் கூறுவர்.
கம்பராமாயணத்தில் பல இடைச் செருகல்சுள் சித்தாந்த ரீதியாக له بن في الدة (قة سما سهلسكر الة ،r وضع
'பிரசிங்கம்’ கேட்க வந்தவர்கள்
*வைணவ சமயச் சாாபினராக இருந்தால் அவர்களுக்காகச் சில
செய்யுள்கள் சேர்ககப்பட்டன.
சைவ சமயத்தினர் சிலர் தங்கள் கொள்கைக்கு 67 ,6 ש, לחu fוש ז
திருத்திய இடங்கள் பலவுள்ளன. சில வித்துவான்கள், கம்பனு டைய செய்யுட்களின் தொடரில் தவறு நேர்ந்து விட்டது என்று எண்ணித் தாம் சில செய்யுட்க ளைச் சேர்ப்பதுமுண்டு. பேராசிரி
யர் எஸ், வையயுரிப்பிள்ளை இது
பற்றிப் பின்வருமாறு குறிப்பிட் டுள்ளமை மனங் கொள்ளத் தக்கது.
"பிரசங்கம் நிகழ்ந்த முறை கள் கேட்போர்களின் விருப் பம் முதலிய காரணங்களை முன்னிட்டுக் கம்பராமாய ணத்திலே இடைச் செருகல் களும் பாடபேதங்களும் பல வாக நிகழ்ந்து விட்டன",
இடைச் செருகல்கள் அல் லது சேர்க்கைகள் ஒரு சொல்லி குந்து ஒரு பந்தி அல்லது முழு அத்தியாயமாகவும் இருக்கலாம்.
சிலப்பதிகார வஞ்சிக் காண் டம் இடைச் செருகல் என்பர் சிலர், பெரிய புரா ன த் தில் வெள்ளியம்பலத் தம்பிரான் சருக் கம் பின்னர் சேர்க்கப்பட்டது என்பர். மகா பாரதக் கதை
)b : DITib(Giorا ۔ 7 , up• f-b) .60 களில் தோன்றியது. * பகவத் கீதை கதை பக்தி இலக்கியத்
திற்குப் பின்னர் உருவாக்கப்பட் டது. ஆனல் மகா பாரதக் கதை யில் பகவத் கீதைச் சருக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை யாவும் என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டிருக்கின்றன என்பதை மேலும் ஆராய்தல் வேண்டும்.
யாழ்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையிலே மூலபாடத் திறனய்வுக் கல்வி நெறிமுறை யாகப் போதிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடல் வேண்டும்.
6.

- வாசுதேவன்
திரை விலக்கி
திரை விலக்கி மறுபடியும் திரை விலக்கி நிமிர்கிறேன். எதிரே இன்னெரு திரை
எதிர் கொண்டு
உள்வாங்கி
மீறி எதை நோக்கி இந்த நடை
தகிக்கும் பாலை மணலிலும்
வெட்டும் கற்களின் மீதும் கிழிக்கும் முட்களின் மீதும் மூடிய திரையின் ஈர்ப்பில் இழுபடும் நான்
எதிர்ப்பார்ப்பு முனைப்பு
வாழ்க்கை
சாவதற்கு முன் கடைசியாய் நான் விலக்கும் அந்தத் திரைக்குப் பின்னலும் இருந்து விட வேண்டாம்
ஆவலுடன் நான் எதிர்பார்க்கும் அந்தப் பசிய புல்வெளி !

Page 29
நிம் மதியாகச்
சாகவாவது விடுங்கள்
- செங்கை ஆழியான்
அதிகால நான்கு மணிக்கே யாரோ வெளிப் படலையைத் தட் டுகிறர்கள். மார்கழி மாதத்துப் பணிக்குளிர் நீங்காத வேளை அடிவளவில் ஓங்கி வளர்ந்திருந்த பன்ை மரங்க்ள் பனிப்புகாரின் மென்படலத்துள் வெறுங் கோடுக ளாக நிழழுருத் தந்தன. கிணற் றடியில் நின்றிருந்த பரமசிவம் அவசரமாகக்  ைக ச வில் தண் ணிரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டார்.
தகரப்படலே மீண்டும் தட்டப்
படுது தெளிவாகக் கேட்கிறது.
*விதானையார். விதானையார்? படலை திறவாததைக் கண் டவன் குரலுந் தந்தான்.
தோளில் கிடந்த துவாயால் முகத்தைத் துடைத்துக்கொண்டு திண்ணையில் ஏறியபோது, பட 2லயை அவரின் மூத்த பெண் திறந்துகொண்டிப்பது தெரிந்தது. பனிப்புகாரின் பின்னனியில்
வாசலில் ஒரு வன் நின்றிருந்
தான்.
உள்ளுக்கு வந்து வாங்கில இருங்கோ, அப்பா முகங்கழுவு ருர், சாமி கும்பிட்டிட்டு வரு smዙ° É
மகள் திரும்பி வரும்போது வந்தவன் அவசரமாகக்கேட் டான் "கன நேரம் செல்லுமோ?
எல்லாருக்கும் அவசரம் எதி BOJLÓ Joyal Furub.
d ‘விடியப்புறமே வந்திட்டாங் கள். அந்த மனிசனை ஒரு நிமிடம் நிம்மதியாக இருக்க விடமாட் டான்கள். இந்தக் குளிருக்கை விடியமுதலே மனிசன் எழுப்பி விட்டுது." என்ற அவரின் மனைவி முணுமுணுப்பது சாமி அறைக் குள் நுழையும்போது, பரமசிவத் துக்குக் கேட்கிறது.
என்ன செய்வது? அவர் தொழில் அப்படி ஒராயிரம் பிரச் சினைகளோடு அவரை நாடி மக் கள் வருகிருர்கள்" அவர்களைத் திருப்திப்படுத்தி அனுப்பவேண்டி யிருக்கிறது. சட்ட திட்ட வரை யறைக்குள் எல்லாரையும் திருப் திப்படுத்திவிட முடிவதில்லை.
அவரைத் திட்டிச் சபித்து விட்டுச் செல்பவர்கள், வாழ்த்தி விட்டுச் செல்பவர்களிலும் அதி கம். சட்ட வரம்புகளை மீறி உதவி கேட்பவர்களே அதிகமானேராக இருந்தனச்

விதானையார், இந்தமுறை
யாவது உண்வு முத்திரை தந்தி
டுங்கோ'
அதெப்படி நாகராசா, நீர் பீ யோ ஞ க வேலை செய்கிறீர்; ஆயிரம் ரூபாவிற்கு மேல் சம்ப ளம் வருகுது; உம்முடைய மூத்த வன் வீடியோ சென்றர் நடத்து முன்; இவ்வளவு வருமான ம் வ்ாறவைக்கு உணவு, ழுத்திரை எப்படிக் கொடுக்கிறது ?" S. நாகராசா அவரைக் கோபத் தோடு பார்த்தான்.
பெரிய பெரிய பணக்காரர் எல்லாரும் உணவு முத்திரை வைச்சிருக்கினம், எங்களுக்குத் தானில்லை."
"என்ர டிவிசனிலை அப்படி யாருக்காதது நான் கொடுத்தி ருக்கிறன் ள்ண்டால் சொல்லும், சும்மா எழுந்தமானமாகக் கதைக் கக்கூடாது"
*மற்ற கடைக்காரருக்கே உணவு முத் திரை கொடுத்திருக்கிருர், நீங்க ஆகமோசம். கவுண்மேந்து தாற தையும் தரமாட்டியள்."
*ஆராருக்குக் கொடுக்கலாம் கொடுக்கக்கூடாது எண்டு சட் டமிருக்குது. அதை மீறிக்கொ டுக்க என்னல முடியாது" .
அவன் அவரைக் கோபத்தோடு பார்த்துவிட்டுச் சென்றன். 'உவ ரைக் கவனிக்கிற இடத்தில கவ னிக்கிறன்" என்று ஏசியிருப்பான். இப்படி எத்தனை நாகராசாக் கள் அவர்ை க் கோபத்தோடு பார்த்துத் திட்டிவிட்டுச் சென் றிருக்கிறர்கள்.
‘இந்த நாட்டில_பாவப்பட்ட ஜன்மங்கள் கிராம சேவையாளர் கள்தான். வேலைப்பழு ஒருபக்கம். சனங்களின்ர திட்டுகள் ஒருபக் கம். ஆரைத் திருப்திப்படுத்து வது ?" என்று ஒரு தடவை
விதா ன யார்
பெரிய விதானையார் சுப்பிரமணி சொல்லியது முற்றிலும் சரியான பேச்சு.
அவர் பிரிவில் உணவு முத் திரைகள் பெறத் தகுதியானவர் கள் எல்லாருக்கும் அவர் உணவு முத்திரை வழங்கியிருக்கிருர், தகுதியற்றவர்களுக்கு வழ ங் க அவர் தயாராகவில்லை.
செய்யிற தொழில ஒரு நீதி நியாயம் இருக்க வேணும்."
அவர் சாமி கும்பிட்டுவிட்டு விருந்தைக்கு வந்தபோது முற் வாங்குகளில் இடம் திடையாத பலர் நின்றிருந்தார் கள்.
வடக்குத் தெற்காக நீண்டமைந்த விருந்தையின் ஒரு மூலை "அவர்அலுவலகமேசை இருந்தது. அதன் அருகில் அ ருக்கு வேலைக்கு உதவி செய்யும் 6ல்லையாவின் சிறிய மேசை: விருந்தையின் இரு பக்கங்களி லும் அவரிடம் வருபவர்கள் அமர சாய்மனையோடு கூடிய வாங்குகள்.
செல்லையா இன்னமும் வர இல்2 எட்டு மணிக்குப் பின்னர் தான் வருவான். -
நயன்கு மணிக்கே எழுந்தி ருந்து மேசையில் அமரவேண்டு மென்ற விதி அவனுக்கு இல்லை.
அவர் மேசைமுன் அமர்ந்த தும் முண்டியடித்துக்கொண்டு பலர் அவர்முன் குழுமினர்கள்.
தயவு செய்து ஒவ்வொருவ ராக வாருங்கள்.
அவர்கள் கேட்பதாகவில்லை எனவே, அவர்தனது செயற் போக்கை மாற்ற நேர்ந்தது.
முதலில கறக்ரர் சேர்டி பிக்கேற்றிற்கு வந்த வர்கள் வாருங்கோ'

Page 30
நான்கைந்து இளஞர்கள் வந்தார்கள். "குணநலச் சான்றி தழ் வழங்கும் படிவப் புத்தகத்தில் அவர்களே விசாரித்து, அடை யாள அட்டைகளேப் பார்த்துப் பதிந்து வழங்கிஞர்." அவர்களில் நால்வரை அவருக்கு நன்கு தெரி யும். அவர் பிரிவில் வசிப்பவர் கள்,
எல்லாரும் இந்த மண்ணி விருந்து ஒடப் பார்க்கிருர்கள்.
ஐந்தாவது இளேஞன் அவர் முன் தயங்கி நின்றன்.
'தம்பிக்கு அறக்ரர் சேர் பிக் கற்ருே ?"
"ஒமோம், ஜி. எஸ். என்றுன் அவன். அவரை கால் ல Tரு ம் "வித னே யார்" என்றுதான் அழைப்பார்கள். அவன்போன்ற சில இளேஞர்கள் தான் ஜி. எஸ். என உத்தியோக முதலெழுத்துக் கஃா எச்சரிப்பார்கள். .*[e510.1 இனிமையாக இருப்பதில்லே,
தம்பியை எனக்குத் தெரி யாது, நீர் என்ர டிவிசன் ஆளாக வும் தெரியலில்ஃ. எங்க இருக் திறனிர் ?"
"நான் இப்ப உங்கட டிவிச னிலதான் இருக்கிறன் . எனக்குப் பாஸ்போட் எடுக்கி உங்கட சேர்டிபிக்கற் தேவை."
'உமது பிரிவிலுள்ள விதனே யார்தான் தரவேண்டும், தம்பி. நான் த ரே லா து. அப்படிக் கொாடுகக்கூடாது."
"அதெல்லாம் கொடுக்கலாம் தாங்கோ, இந்தாங்கோ ஐடெண் டிக்காாட் பார்த்துத் தாங்கோ, எனக்கு அவசரம் தேவை."
"அப்படித் தரேலாது தம்பி" அவன் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறிஞன். "உம்மைக் கவனிக்கிறவிடத் தில் கவனிக்கிறன்."
அவன் தனக்குள் கூறியபடி விரைந்தமை, அவருக்குக் கேட் காதிருக்க நியாயமில்ஃவ.
அவன் தன்னே எப்படித் திட் டிக்கொண்டு சென்றிருப்பான் என்பதும் அவருக்குத் தெரியாம இரயில்லே. இரக்கப்பட்டு அப்படி பொரு முறை வழங்கியதால் அவர் அனுபவித்த சங்கடங்கள் இன்று நிக்னத்தாலும் குடல் நடுங்கும்.
பூரிலங்கா இராணுவம் வடக் கிங் நிலேகொண்டிருந்த கால Jy t - diri.
ஒரு நாள் நள்ளிரவில் அவர் வீட்டின் முன் இராணுவ "றக்கு" கள் வந்து வேகமாக நின்றன. அவற்றிலிருந்து "படபட"வெனக் குதித்த இராணுவத்தினர் அவர் வீட்டைச் சூழ்ந்து கொண்டார் கள், வேலிகளால் காவிப்பாய்ந்து வீட்டைச் சுற்றிக் கொண்டார் கள்.
வீட்டுக் கதவை திறக்கும்படி பவாேகத் தட்டிஞர்கள். பிள்ளே கள் பயத்துடன் அவர் பின் ஒதுங்க அவர் மனேவி பயத்தினுல் அப் படியே நிலே குஃந்து அமர்ந்து விட்டாள். அவர் உடல் பயத் தினுல் மெதுவாக நடுங்கிலுைம் அதஃன வெளியில் காட்டிக்கொள் ௗாது கதவைத் திறந்தார்.
நெஞ்சுக்கு நேரே நீட்டிக்கொண்டு நின்றிருந்த
அவரின் துப்பாக்கியை இராணுவத்தினர்
Trif,
'ம' கிரும சேவகா" என்ருர்
சிங்களத்தில். தனது அடைாள
அட்டையை எடுத்து அவர்களி
டம் நீட்டினுள்.
" கமக் நெ " என்ீன் ஒரு
வன் கடுங்குரலில் உனக்கு அரு ளானந்தத்தைத் தெரியுமா?
அவருக்கு ஒரு அருளானந்த மும் நினைவுக்கு வரவில்லே.
昂曲

தெரியவில்: '
*ான்ன தெரியாதேன் கிரது பன்னிரண்டு வரியமாகத் தேரி பும் எண்டு கறக்ரர் சேர்டிப்பிக் கேற் கொடுத்திருக்கிறது இப்ப Gear itu T தேன் நிறது. "நீ கொட்டி பாக்களுக்கு சப்பே'ட் ' என் படி ஓங்கி அவர் வயிற்றில் குத்தி ஞன் ஒருங்ச்,
அவர் தப்படியே பி சரித்து நிஃகொண்டார்.
॥ %{: s: "לת
"நான் ரோமசேவகர். அ" சாங்க நடத்தியோபித்தர். சன்று அவர் கத்திஞர். அபீர் சக் L அவர் ஈரே ஒரவிவி தயங்க வைத் திருக்கவேண்டும்.
அவரை ஜிப்பில் ஏற்றி இரா T) எக் காம்பிற்கு ஆபிரித்துச் சென்று இரண்டு நாட்களா விசாரித்துவிட்டு. அரசாங்க நதி டரின் நஃபிட்டால் 3ேளியின் | . தெரிந்து, போன் ஒத்து53ரயின் வேண்டுகோளால் அவரின் பருப அனுக இக் கோடுத்த 'குரா தலச் ச" விநிதழ்" இப்படி ஒரு விட தத்தை நிபடுத்தும் "டிப் அவர்
।
முற்ற த்தில் 冢章 தொடங்கியது பிழக்குப் Tர்த்த திண்மீன. வாங்கில் இருந்தவர்க
ஃா புடம் சாய்கதிர்கள் தாக்கின. முற்றத்தில் நின்றிருந்த வி:ோ
த ப பாது ஒருத்தி விதாரே பாவிர ஏக்கத்துடன் பார்த்தாள்.
"ஆச்சி இஞ்ச வான' என்று அவளேப பரமசிவம் அழைத்தார். "நாங்க எவ்வகாவு நேரமாக நிக்கிதம் ' என்று எவனுே யூனு முணுத் தான்
சாதுகளில் சிவப்புத் தோடு கள், கழுத்தில் தடித்த சங்கிவி, சேலே வசதியானது கிழவியை ஏறிட்டுப் பார்த்தார்.
"ஆச்சி, நீங்கள் சுப்பிரமணி துத்தாற்ற பேத்தியல்லோ ?
'ஓம் விதானே பார் ஒன்ந்க் T్య చీr: பார்ப்பதில்ஃ: " É'':L! ሳቮ..
தருக்கும் |L பிள்ளே
விக்குப் பிச்சைச் grhu 371* * II i " ", , , TiR, Fr", புண் சிையாக இருக்கும். இஃாட்
வளிைன்ா இரண்டு பின் கேளும் என்ஜேடதான் இருக்குதிகள். அதுகளுக்கும் சேர்க் சுப் போட் டுத் தாருங்கே எல்பி கும் எடுக்
கிரைம், நாஒம் எள்வி ;ெ சாகி
|- LITT& #ಣಿ: # ಛಿlಛಿ & : ரிைக்கிறியள் இல்ஃப்
பராசிவம் தனக்குள் சிரித் துக்கொண்டார்.
இஞ்ச பாரனே. Rங்களிலும் பர்க்கக் கீழ்ேடப்பட்டதுக்ள் சக் தஃபோ இன்ன மும் பிச்சைச் சம்பளம் கிடைக்காமல் இருக்கு துகள் 2.எக்சுஃவி :) - | i . : - பூமி இருக்குது போப் 'ள்ளேன் :றப்புகிற [3. நாட்டுக்கTம் இடைக்கிடங்கு குது. பே பு வீட்டி இ*'
விழவிக்குக் கோடம் வந்து விட்டது.
நீ ஆகும் சோடிச்சுக்கோன் வாழஸ்வக்கேண்டால் 37 : El ĝi. தொடுப்பாப் , எங்கருக்5ே:ன । । । நியன்
| || n || r || || மாதம்
tr"| -
t?gi, i fj fri: :Trgi, T.: 'r. ாழுதி எடுத்துக் கொடுத்தனி
ரமசிவத்திற்குக் கிழவியின் பேச்சு : ரிச் :ே மூட்', 'து ந்ெ: போபத்தை அடக்கிக் 1ெ1 வ டார், சிரமப் ட்.ே
"அந்தப் போச்சியின்ர புரி சஃன ஆமி கட்டுச் செத்தது உனக் குத் தெரியாதோ ?. துஞ்சி குரு ாஒக ஐந்து பிள்ஃகள் ஆவித்து நிற்கிறது உனக்சுத் தெரியவில் <a (?r u7 7 அதுகளுக்கு உடனே உதவவில்லேமெண்டால் இந்த வேஃபில நானேன் இருப்டான்.
"ஆரும் குலுக்கி மினுக்கிளுல் செய்வியள், வாறன், "

Page 31
இனி பேராதையஃ:" என்றுச் விதா நோயார்.
"உங்கஃனக் கவனிக்கிற இடத் தி ைகவனிக்க வேணும். அப்பு தான் கிருந்துவிடன், !
நிஃனத்துப் பT A T உத்தியோரத்தில்
| s || . |T சித்தஃயே உதவிர் எ ச் செப் பக்கூடியதாக இருக்கின்ற போ நி ஆம், எஸ்லாரையும் திருப்திப் படுத்தி அனுப்ப முடியவில்லேயே? நித்தம் பலரின் ஏச்சுக்களுக்க ஆrாகி நிம் தி இழக்க வேண்டி யிருக்கிறது.
ஏழைகளுக்கு உதவக்கூடிய நிவாரணங்களுக்காக வ ச தி பாடத்தவர்கள் வரும் போது தான் இந்த பிரச்சிஃாகன் உரு போகின்றன.
எத்தனே பேருக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது?
பநிஃாந்து நாட்களுக்கு புள் இப்படிப்பட்ட ஒரு நாளில், விதி பால் ரோந்து சென்ற இந்திய இராணுவத்தினார். அவர் வீட்டில் ஆட்கள் குழுவி நிற்பதைக் கண்டு விட்டு, சுற்றி எஃாத் நக்கொண் டTர்கள். எஸ் "ரைபும் கைகளே
। । । டம் வந்தார்கள்.
அவரே அடித்து .ெவி தப்பது போல ஒருவன் பாய்ந்து வந் த இன்.
"ஐ ஆம் கிரும சேவகா . ஜி. எஸ் " என்றபடி தனது 1. Li Tiit அட்டையை அவனிடம் காட்டிஞர். அவன் அபTது அடையாள அட்டை தியைப் பார்த்தான். அதிலிருந்த படத்தையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
"கூ கீ, " என்று கேட்டான். அவன் என்ன கேட்கிருன் என் பது அவருக்குப் புரிந்தது. அடை யாள அட்டையிலுள்ள படத்தில்
இருப்பது யார் என்று கேட்கி ரூன்.
"ஐ ஆம்." "சு நீ " என்று அவர் மீண்
டு கத்தியபோது தனது ஆங்கி : அவனுக்குப் புரி ய வி ல் ஃப்
1ாத் தெரிந்தது. அசுரூவ் - "ஐ .ே" என்ருர் அவர். "... I j FII . . . " அதற்குள் அவரிடம் ந்ெது ஈTத்திந்த இ ன் குர் சு ਸੀ। இருபதுபோர ரக்குகளில் ஏற்றி டேட்டார்கள் அவர்கள் பவிபாடு கள் மாதிரி விதா ஃ ைபா என ர ஏக்கத்துடனும் பயத்துடனும் | .
அவர் எழுந்து "றக்க்டிக்குச் சென்ருர், அவர், அவர்கள் தங்" விடர் வந்தவர்கள் என்று எவ்வ ளவோ சொல்வியும் இராணுவத் தினருக்குப் புரியவில்ஃப்,
"காம்ப் ரு மாருே "
நோ நோ தே ஆர் இன சன் ற்." என்று அவர் கக்கிமூர். அவர்களில் ஒருவன் அவ" கழுத் தில் ஈரம் நித்துத் தள்ளிவிட் _ான் அவர் "அவலக்க விழப் பார்த்தார் அதறகுள் ஓரிரண்டு வந்தி அடிசுள் விழுந்து விட்டன. "இப்படி ஒரு விதாஃனவே சில GITA IL FT F" i fiðIT ਛੜਤ கொண்டார்.
மத்தளத்திற்கு இரு பக்கங் களிலும் அடி வித &ன வேலே பார்க்கிறவர்களுக்கு நான்கு பக் கங்களிலும் இடி.
நளரின் பக்களின் திட்டுக்கள் இர ாணுவித் தினரின் பயமுறுக் தல், இன்னஞர்களின் எச் ਲ கள் கத்தோருக்குப் போனுல் உதவி அரசாங்க அதிபரின் ஏச் சுக்கள்.
தினேக்கனங்களிலிருந்து வரு கின்ற அத்தனே கோரிக்கைகளுக்

கும் கிராம சேவகர்களின் அறி சுைகின் உடன் தேவைப்படுகின் நன.
"சுந்தசாமி என்பவர் இறந்து விட்டாரா? அவரின் பின்னுரித் S T Frs (If Trf ? '
"உபதுே Lfasi giri F தோ ப் ப ர வி வருகி ற த ' அறிக்கை."
"இத்தோடு வருகிற முறைப் UT : q *r ரே ரித் آہنگ # நீ: த் து வைத்து, அறிக்கை தருக."
காணிப் பிரச்சி: டாக, எல் லேப் பிரச்சிஃபாக, J. P. f. , எாசி முறைபாடுகள் இருக்கும் விசாரிக்கப் போனுள், கவனிக்" கிற இடத்தில் கவனிக்கிறன் | si |
. , , தரவின் ஃப. மீது ஏன் էր Ա th/
- , - ।
। .
। । ।।।। । ।।।। ழிந்துவிட்ட இந்த பு: நிதி, յին , : Կլի 13, յն: சட்டப்படி செப்ப முடி பவிதி லே புராதன சீபு: 1ம் போன் தங் டெ من مدير - ألي " التي تي إلا أنك تقام الثقة للأمة الث والثالث) பே பந்தி அழிபு : க் தத்து ķīIF ' .
' . 3 , , G(二L、 விட " . விதானே பார். நீங்கதான் வந்து
ஒதுக்கா அப்பு:ப்படுத்தித் தர வே விடும்." என்று ஒருநாள் வித்தப்பர் முறையிட்டார். அன்
ருகு பரமசிவம் சொன் 3 திங்: "உம்பட காணியை நீர்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்"
பொலிசிஸ் ஃ, கோடில் ஃ. நீங்களாவது வருவியள் எண்டு பார்த்தன்."
'ந்ேது அவனிடாட ஆடி வாங்கச் சொலிறியளே.'
"நீங்களே இப்படிச் சொன் ஞல் "?
"ன்ேற எப்படிச்சொல்லுறது. நீரும் இயலுமெண்டல் அடாத் நாக உம்மட காளிையின் புகுந்த வஃகா அடிச்சுத் துரத்தும்.
கந்தப்பர் அவரை வியப்புடன் பார்த்தார்.
தியவேஃபி நெருங்கிக்கொண் டிருந்தது. . ai - . - . துக்கொண்டிருந்தார். இடையில் கேள் சுெ விண்டுவந்து கொர்த்த தேநீஈர அருந்தினர். உதளிக்கு செல்ஃபTம் இந்திருந்து ஆங்.
. । ਘ.. . . . . . . । 1,
। । । Affif F if,
। ਨੇ । திற்கு ք " ; շirr: , இரு
i வாள் * H- ! Li Fi
hਨ ।
m-IT "F 구
। ।।।। | ।।।।
ਸੰਘ பும் : கோடுத்து விட்டது : முனயிட்டிருந்தார் வீ ஆர்.
| : ॥ பதிந்து - mm நிமிர்ந்தபோது பிற்பகல் மூன்று மனியாகியிருந்தது.
திருவிழாக் கோகே இருந்த வீடு ஒப்ந்தது.
'ஆப்பா இனி என்பது சாப் பிட வாருங்கள்." என்று மகள் அழைத்தாள்.
"விதாஃபோர் நீங்க போய்ச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்." என்ருன் செல்ஃபா,
岛岛

Page 32
வேலை? எவ்வளவு செய்தாலும் இந்தச் சனத்திற்கு நன்றியில்லே விதானே யார்.
நன்றியை தான் எதிர்பார்ப்ப தில்லை. செய்யவேண்டியது நமது கடமை. அவற்றைப் பெறவேண் டியது அவர்களின் உரிமை. என் லும் செல்லையா, விதான வலே மாதிரி இந்தக்காலத்தில கடினமான வேலை யில்லை எவ்வ எவு வேலை செய்தாலும் குறை கேட்க வேண்டியிருக்கிறது. எவ் வளவு ஏச்சுப்பேச்சு, பயமுறுத்தல் சில வேளைகளில ஏன் இந்த உத்தி யோகம் என்ற எண்ணம்வருகுது. ஒரு சதத்திற்கும் மதிப்பில்லை "
‘மீழ்குடியோற்ற நிவாரணம் கொடுக்கவில் லயென்றுதான் பல
ருக்கும் கோபம் கடைசி எல்லா
ருக்கம் படிவங்களாவது கொடுத் திருக்கலாம்." 1 .
போதிய படிவங்கள் இல்லை "நாங்கள் விசாரணை செய்து அனுப்பிய படிவங்களுக்குக்கூட இன்னமும் நிவாரணம் கிடைக்க வில்லை. உதவி அரசாங்க அதிபர் சிபார்சு செய்யவில்லையா ? மற்ற டிஸ்றிக்குகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கென நாலாயிர மும் கொடுத்து, இப்ப இடிஞ்ச வீடுகளைக் கட்டப் பதினையாயிர மும் கொடுக்கத் தொடங்கி விட் 19-6ճrւoուք."
"அந்த டிஸ்றிக்குகளில் ஜி.எஸ். மார் விசாரித்து அனுப்புகிற வற்றை ஏ.ஜி. ஏ. மார் காலதாமத மின்றிச் சிபார்சு செய்தனுப்புகி எம். அவற்றை ஜீ ஏ. உடனடி Ef 35 நிவாரணத்திற்கு அனுப்பி விடுகிருர், இங்க அப்படியில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வில்லை. அதிகாரிகளில் ஒருத்தருக் கொருத்தர் நம் பிக் கையில்லை. எல்லாத்தையும் ஒருத்தரே செய்ய வேண்டுமென நினைச்சால் நிவா ரணம் கொடுத்து முடிய இன்னும்
நான்கு வருசமாகும். இருந்து
ሀ ዘrዙ • ”
அவர் கதிரையைவிட்டு எழுத் திருந்தபோது, படலையைத்தள்ளி திறந்துகொண்டு குணசிங்கம் வத் தான். அவன் வந்த கோலத்திலி ருந்து மதுவின் பிடியில் சிக்கியி ருக்கிருன் என்பது தெரிந்தது.
உவன் குணத்தான் வாருள்" என்ருன் செல்லையா பரபரப்பு டன். நீங்க போங்கோ விதானே யார். சுகமில்லாதனிங்கள் நேரத் துக்குச் சாப்பிட வேண்டும். நான் பேசி அனுப்பி வைக்கிறன் ."
"அவனை அனுப்பிவிட்டுப் போறன் ?
குணசிங்கம் சயிக்கிலைக்கிளுவ மரத்துடன் சாந்திவிட்டு வத் தான். مصر
விதானையார், எனக்கு எப்ப மீள்குடியேற்றப் பணம் கிடைக் கும் எல்லாருக்கும் கிடைச்சிட்” டு து. ஆக உங்கட பகுதியிலதான் இன்னமும் கிடைக்கவில்லை. ஏன் நீங்க இன்னமும் போ ம் க ளே அனுப்பவில்லையோ?"
* எப்பவோ அனுப்பியாச்சுது. கெதியில கிடைக்கும்"
*நொ டு க இப்படித்தான்
சொல்லுறியள். எப்ப வரும் ? நான் ஏ.ஜி.ஏ ஒபிசில விசாரிச்ச
ஞன். எனக்கு ஆக ஆயிரம் ரூவா
தான் வருகுதாம், ஏன் எனக்குத் தொழில் பாதிக்கப்படவில்லையோ கன பேருக்க நாலாயிரம் ரூபாவும்
சிபார்சு செய்திருக்கிறியள்."
பரமசிவம் அவனை ஆதரவாக ஏறிட்டுப் பார்த்தார்,
"இதோ பார் குணம், உனக்கு என்ன தொழில் பாதித்தது? நீ பக்றியில தொடர்ந்து வேலே செய் யிறனி, மாசாமாசம் சம்பளம் கிடைக்குது."

கனபேருக்கு வீடுடைத்தது எண்டு பதினையாயிரம் சிபார்சு செய்திருக்கிறியள். என்ர விடும் உடைஞ்சதுதான்? ஷெல அடியுக்க என்ர வீட்டில ஒரு மாட்டுக்கொட் டில் எரிஞ்சது உமக்குத் தெரி ய்ாதோ விதானையார் ? பதினை யாயிரம் எனக்குத் தந்திருக்க வேண்டும்,
* உனக்கு எப்படித் தாறது, வீடு சே த மடை யாமல் நான் சிபார்சு செய்யமாட்டன்'
வீடு சேதம் எண்டு பொலிஸ் றிப்போர்ட் காட்டினன். அப்படி யிருந்தும் நீர் எனக்குச் சிபார்சு பண்ணவில்லை, பொலிசுக்குத் தெரியாதது உமக்குத் தெரியும்."
நீ பொலிஸ் றிப்போர்ட் எப் படி எடுத்தாய் என்பது எனக்குத் தெரியும். உன்ர வீட்டிற்கு அண் மகைகால அசம்பாவிதங்களால் ஒருவித சேதமுமில்லையென்பது எனக்கு நல்லாத் தெரியும்
குணசிங்கம் கோபத்துடன் விதானையாரின் மேசையில் ஓங் கிக் குத்தினன், s
"இதோ பார் விதான !
எனச்கு வீட்டிற்குச் சிபார்சு செய்
வியரி , மாட டியா? சொல்லு."
பரமசிவம் தன் பொறுமையை மெதுவாக இழக்கத் தொடங்கி ஞர். உடல் மெதுவாக நடுங்கி யது, மூச்சிரைத்தது
விசர்க் கதை Gun...'
‘நான் ஒரு விசர்க்கதையும் கதைக்கவில்லை. எனக்கு நீ இப்ப செய்து தர வேண்டும். இல் யெண்டால் , '
*இல்லாட்டில் ? பரமசிவம்
கதிரையைவிட்டு எழுந்தார்"
*நீர் எனக்கு அடிக்கப்போறி ரோ? விதானை, உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. உம்மைக் கவ னிக்கிற இடத்தில
6.
டார்.
கதையாமல்
கவனிப்பன்
போடா குடிகாற நாயே . கவனிப்பாராம், கவனியடா. போடா..."
குணம், தயவுசெய்து போ’ என்று செல்லையா எழுந்து வந்து அவனைச் சமாதானப்படுத்தி அனுப்ப முயன்ருர், அவர்தடுக்க அவன் துள்ளல் கூடியது.
என்னைப் போடா எண்டிட் நான் ஆர் தெரியுமோ? உம்மைப்போல ஆக்களை நடு ருேட்டில நிறுத்தி நாய் கழிகிற மாதிரிச் சுட்வேண்டும். இரும் வாறன். இப்ப போய் பொடிய ஆளக் கூட்டி வாறன் அவன் திண்ணைய்ை விட்டுக் கீழே குதித் தான். கிளுவ மரத்தில் சார்த்தி யிருந்த சயி க் கிலை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது விதா னையார் பரமசிவம் கத்தினர்.
நில்லடா பொறுக்கி, டோடா போய்க் கூட்டிக்கொண்டு வா." கொண்டுவந்து சுடடா தல்லாச் கடடா..சுட்டா " அவர் உடல் பதறிச்சோர, நெஞ்சைப் பிடித் துக்கொண்டு அப்படியே கதிரை யில் சாய்ந்துவிட்டார்; அவ்வளவு தான்.
விதானையார், விதான
யார் "என்று செல்லையா பதறி ஞர், வீட்டிற்குள் இருந்து அவர்
மனைவியும் ம்களும் ஓடிவந்தனர். அலறி அழுதனர்,
குணசிங்கம் சிலகணங்கள் அப்படியே நிலைகுலைந்து நின்று விட்டான், சயிக்கிலை முற்றத்தில் அப்படியே போட்டு ஓடிவந்தான். "ஐயோ விதானையார், நான் கோபத்தில சும்மா கத்த '
தலையில் அடித்துக்கொண்டு, கார் பிடித்து வருவதற்காக வெளியே ஒடிஞன்
என்ன பயன்?

Page 33
சமகாலம் ஐந்து
பனை
நீக்கமற ஓங்கி நிமிர்ந்த பனங்கூடல் தாக்குதலில் காக்கும் தலை!
நாய்கள்
அந்நாளில் - dataoua G ஓடாதிருந்து மதிப்பில் உயர்ந்தீர்! இன்றும் - வேற்றரவம் கேட்டால் விடாது குரைக்கின்றீர்; எமக்கில்லா மான உணர்வு, உமக்கு, வந்தவிதம் எந்தவிதம் ?
சுய நலம் team-m-m-man உங்கள் ஊர்திகள்
ஊரைக் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் ! உங்களுக்காகவா?
எனக்காகவுந்தான்!
முக (ா) ங்கள்
ST6ăresor umrau ub செய்தோர் இவர்கள், !
62
– Ggfm. ü.
ஏக்கம், அச்சம், கலக்கம் . எல்லாம் தேக்கிய முகங்கள் :
தெருவோரத்து
அரண்களைத் தாண்டிப்
போகையில் - வருகையில்
காலையும் - மாலையும் காணுமிம் முகங்கள் என்ன பாவம் செய்தோர் இவர்கள் : பிள்ளைகள் கதியை
எண்ணி, எண்ணித்
துடிக்கும் தாயராம் சோக சித்திரங்கள்
ரார்த்தனை
பள்ளிக்குப் போன பாலர் வரும் வேளை அயலில் செடிச் சத்தம், ஆறுபோர் வீழ்ந்தனராம்! கேட்டுக் கலங்கிப் ட'தைத்துத் துடிதுடித்து, வீதி வழியோடி விரைந்து போய்ப் பார்க்கையிலே "அப்பாடா
prašTL-6 h.56ír என் பிள்ளைகள். அல்ல ? என , W ஆறுதல் பெருமூச்சு விடும் அற்பத்தனம், அடியோடு போக, அருள்தாரும் ஆண்டவரே !
O

மல்லிகையின் வளர்ச்சி - உழைப்பின் வளர்ச்சி ! ஈழத்து இலக்கியம் செழித்து வள மல்லிகையின் தொண்டு தொடரட்டும்.
محتخمسیحیی
المجيمس
சுவைத்து மகிழுங்கள்
虫 கல்யாணி se ஸ்பெஷல் ஐஸ்கிறீம்
கல்யாணி கிறீம் ஹவுஸ்,
73, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
4RS

Page 34
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை.
கொழும்பில்
அற்புதமான அச்சக வேலைகட்கு
* 5T 53 LC @5 தடவை
அணுகுங்கள்.
நியூ கணேசன் பிரிண்டர்ஸ்
22, அப்துல் ஜப்பார் மாவத்தை.
கொழும்பு - 12
35422
64
 

T
ཆ་ சட்டநாதன்
அம்மாவின் மடியில் தலை வைத்து - உடலைச் சீமெந்துத் தரையில் கிடத்தி - கால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தன்த்துடன் மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்
சாப்பாடு ஆனதும் இப்படி ஒரு சொகுசும் படிப்பும் அவனுக் குத் தேவைப்படுவது அம்மாவுக் குத் தெரியும்.
அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பை ரசித்தாள்.
அப்பொழுது வெளியே அழுத்த மா ன அந்தக் குரல் கேட்டது.
"Lon LDrt..... ... l' 6T6ird Eas மெதுவாகக் கூறியவன் எழுந்து, உறைந்து போய் உட்கார்த்து கொண்டான்.
புத்தகம் மடங்கித் தூரத் தில் கிடந்தது.
அம்மா வெளியே சென்று மாமாவுடன் கதைத்தாள்.
இவன் படி இறங்கி முற்றத் துக்கு வந்த போது, இவனப் KurTrřë uomt Lðrr Gas Ll Lm rf:
*மது தானேக்குத் தேர். மா சி யம் ம ன் கோயிலுக்குப் CBu. urraultor?”
留臀
கற்றைகளுக்கிடையே
மாமா இவனேடு இப்படி நின்று, நிதானமாய்ப் பே சிய தில்லை. "இந்தப் பேச்செல்லாம் நம்பிற மாதிரி இல்லையே என்பது போல இவன் அவரைப் பார்த் தான்.
LD nr Le nr “as (UB INGLE” ST 6örp அடர்த்தியான முடி வைத்துக் கொண்டிருந்தார். நாற்பது வய தாகியும் ந ைர காணவில்லை. மேற்சட்டை இல்லாமல் வெற் றுடம்போடு நின்றர். அடர்ந்த மீசை உதடுகளே மூடி வளர்ந்தி ருந்தது. பேசும் பொழுது மீசைக் முன்பற் கள் மட்டும் லேசாகத் தெரிந்தன. அவருடைய "சீஸ் ரு க் கு" இருப்பது போல, கூரான வேட் டைப் பற் கள் மாமாவுக்கும் இருக்க வேண்டும் என்று அவ னுக்குத் தோன்றியது.
அவர் பார்பு முழு வது ம்
பச்சை குத்தியிருந்தார். மார்பில்
பேரிய சிங்கம். புயங்களிலும் இர ண் டு குட்டிச் சிங்கங்கள். agf(pdögö)lañ) jaTLD nrPT GQLumr6sir 4S mru'i பிட்ட புவிப்பல் சங்கிலி.
மாமா அசப்பில் சிங்கம் மாதி ரித்தான் இவனுக்குத் தோன்றி ஞர்.
மாமா அலுவல் மு டி ந் து அம்மாவிடம் வி ைட பெற்ற போது, இவன் அவரைப் பார்த் துக் கேட்டான்:

Page 35
"பூ" தபா மீச்சாள் எல்லா
ரும் கோயிலுக்கு வருவீத மா?"
"எல்லாரும்தான்"
Les Lr. F" "வரமாட்டா துடக்கு" "அம்மா. "இல்ல. நாங்கள் நாலு பேருந்தான்"
இவன் அம்மாவைப் பார்க் தார். அவளுக்கு அவனது துரு துருப்புப் புரிந்திருக்க வேண்டும். என்வி" என் து போல் பார்த்
"பூgE யபும், தபா ர்ேசாஃ? பும் பார்க்க வேணும்"
14rம் hெ ட் பபி 3 டா பார்த்துப் போ என்றள்ை அபன் போனதையே பார்த்த படி நின்ருள்.
மாமி விட்டில் சூர் மட்ரீம்
தான் இருந்தான் தபா மீச்சா
குரீ முயல் குட்டிகளுக்குத்
தழை போட்டுக் கொண்குருந் தான்.
கொண்டஞ்சுக் குவிய வாய்க் குட்டிகள் வந்த வே ஃ 65 ம மறந்து, இஃதும் தட்டிகளுக்கு இரண்டு தழை எடுத்துப் போட் டான். ஞாபகம் வந்ததும் பூஜி பைப் பார்த்துச் சொன்குள் :
சோபிலுக் ir FL JF. Po Gir”
"நாளேக்கு நாம ஆப் போறம். கோயிலுக்கு!"
தேருக்கா? உண்மையா ?" பூஜியால் அதை நம்பமுடியவில்ஃ.
"நீ,
I TI I IT" . . . . . .
நான் , ri FFF ! și
35 (LPFT
"அப்டா வரமாட்டா"ட". பொப் இபரஜேகாட்டார்"
"இல்லே வருவாரடா . பொறனெண்டு த த் தி ப ம | ய்ச் நிராண்ார்"
நம்பவில்ஃப் என்பது மது ாக்குச் சோர்வைக் கந்தது. இந் தச் செய்நிபைத் த ப ா விட ம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு மதுவுக்கு, பூg'பை ழயவோடு நினக்கெட விட்டு விட்டு, இவன் தனியாகத் தயா அவைத் தேடிப் போளுள்.
வழியில், மில்லடி ஒழுங்கை
பில் கடையன் போல் ஆச்சி த ஜின் திரிப்பட்டாள்.
film III, sität Ft
து ஒரபார் போார்?"
ஓடிப்போப் ஆச்சியின் கால் கிளேக் கட்டிப் பி டி த் த ப டி. "கோயிலுக்கு. நாரீபர்மன் கோயிலுக்கு நாளேக்குத் தேகுக் குப் போறம் அதுதான் .' it "L வாயால் அவனே சாச்சில் படுத்தி விட்டு நகர்ந்தாள்.
நளரெஸ் நாம் உஸ் T ஐ நீ து இந்த ச் செய்தியைச் சொல்:
ஆச்சி வெற்றிலே
வேண்டும் போலிருந்தது பாது விக்கு.
"ராஜி அக்திா வீட்டைதான்
பு: நவிஜே போஎம் . தங்கைதான் தயா மச் சான் நிக்கும்
அவன் எதிர்பார்த்தது போல் அங்கு தபா இல்ஃப் ராஜி, தயT கேதா ஒருவருமில்லே. "பெத் தா" தான் சுட்டிவில் முடங்கிக் கிடந்
நாள்.
பெத்தாவுக்கு எது இம் முடி பாது, பார்வை மட்டு மட்டு. சுTதும் அரை குறையாகத்தான் கேட்டது.
"பெத்தாவுக்குச் சொல் ஒ: வமா?" ஈன தி ல் பட்டன ஆச் சேயற்படுத்த விரும்பி, அயர்ந்து தூங்கும் பாட்டியைத் தொட்டு உசுப்பினுன்
"பெத்தா. பெத் தT . தாங்க கோயிலுக்கு. மாரியம் 1ள் சோபிலுக்குப் போறம்.

ஒன க் கு பாக்குரல், L_וr3; 3. ז{ வெட்டி, கொட்டப்பெட்டி எல் வாம் காங்கியரட்டா ?"
மதுவின் குரல் நீரின் ஆழத் தியிருந்து கே ட் ப த போவிப் பெத்தாவுக்கு இருந்திருக்க ກໍ .” டும். அவள் திடுக்குற்று மயிர்க்க மலர்க்க விழித்தபடி இவனேட் பார்த்தாள்.
பெத்தாவுக்கு து ஷ் மே தெரியவில்லே, எல்லாம் ஒரே புனர் மூட்டமாக இருந்தது.
”、吁一T மோனே, எனக்குக் கண்ணும் தெரியேல்லே, காதும் ாேக்கேல்ஃ' கிழவி எழு ந் து உட்கார்ந்து கொண்டாள்.
இதுக்குச் ஒண்டும் விளங்காது. சேவிட்டுப் புடை மன்"
அலுத்துக் கொண்ட மது ரதி அக்காவின் நி னே ஆ ' . அவளிடம் புறப்பட்டான்.
ரதி அக்கா மெ ரி எரி ஸ் ஏதோ விதத்துக் கொண்டிருந் தாள். இவ&னக் கண்டதும்:
சான்ன? எங்கிடை மதுகிறுே வாறது? FFF:F நெகிழ்ந்து ஆனரந் தTள்.
சொல்லோது.
#if witg:
திரும்பத் திரும்பச் சொல்லி யும், அசை போட்டும், மனப் பாடமாகிவிட்ட - 岛 விஷ் ய த்  ைத ரதி அக்காவிடமும் அவன் ஒப்பித்தான்.
அக்கா எழுந்து விட பிள் ேேள் போய் அலுமாரியைத் திறந்த தும் - இவனுக்குத் தெரிந்து அக்கா காசு தரப்போருள் என்று
அவனது  ைகி யில் ஐந்து ரூபாய்க் குற்றி ஒன்றை வைத்த சதி, அவனே அனத்து முத்த மிட்டாள்.
ரதி அக்காவுக்குத் தான் எச் சில் படாமல் முத்தம் கொடுக் கத் தெரியும் என நினத்துக்
sffr GT 5 går, säT&T sa கிப் பூஞ்சிரிப்பொன்றை உதிர்த் தபடி அவளிடம் விடை பெற் றுக் கொண்டான்,
மில்லடியில் இரும் போ து போகு அன்ரியின் ஞாபகம் பெற தி ஆ1 ஆ3ள் வீதியைக் கடந்து போக அவனுக்குப் ப ய பாக இருந்தது.
கார், பஸ் ஏதென் திரு. பிரன வந்து தட்டிப்போட்டால்"
'நூரத்திலே அரசடி பிசி)
யாரது நிக்கிறது? சுதன் சித்தப்
மாய் உடுத்துக் கொண்டு எங்ாை போகப் போருர்?"
சித்தப்பாவிடம் இ ன த ச் சொல் ஐ மதுவின் மனம் பரபரத் தது. அவரை நோக்கி வேகமாக ஓடிப் போருள் பின்னுல் ராட் #த உறுLஒரடன் பஸ் இந்தது. பயந்து இiன் கானுக்குள் ஒதுங் கிக் கொன் டான்.
கதுவுக்குப் பெருத்த ஏமாற் நமாய் இருந்தது.
அ ந் த * மாற்றத்தையும் சோர்வையும் போக்க வீதியைக் கடந்து போகு அன்ரி வீடுவரை போக வேண்டும் போலிருந்தது, அவனுக்கு
அன்ரி வீடு பூட்டிக் கிடந்தது. ஆளரவம் இல்ஃப, இவன் படி ஏறி விருந்தையில் கிடந்த வாங் கில் உட்கார்ந்து கொண்டான் ,
பன்னிகிரிக் தவறாமா இன்
னும் வரயில்ஃப் போடி, அன்ரி எங்க போருேப்பா , '
கடத்துக்கு அப்பாதுள்ே
அஈறயில் எதோ சக்கர் கேட் டது. ஆழ்ந்த யோசஃனயிலிருந்த மது நடசாரடைந்தான். : இருந்து இறங்கி அந்த அறையை நோக்கி நடந்தான்.
சுதவ நீக்கலால் உள்ளே பார்த்தான் .
---

Page 36
யோகு அன்ரியும் தவம்மாமா வும் கட்டிலில். அன்ரி சிவப்பாய் தம்பலப் பூச்சி மாதிரி. Grčka) யெல்லாம் குலேந்தபடி . மாமா, கறுப்பா . . தேகம் முழுவதும் ரோமம் அடர்த்து. ஒரு பொட் டுத் துணிகூட இல்லாமல். . .
“சீ... இந்த அன்ரிக்கும் மாமாவுக்கும் வெக்கமேயில்லை" என்று உதட்டை அஷ்டகோன மாக்கியவன். அந்த அறையை அவர்களை ஏறிட்டுப் பார்க்கக் கூடக் கூச்சப்பட்டவணுய், ஒரு வகை அச்சத்துடன் வந்தவழியே
மெதுவாகத் திரும்பி தடத்தான்.
இந்துச் சித்தி வீட்டில்தான் தயாவை மதுவால் ச ந் தி க்க முடிந்தது.
மது விஷயத்தைச் சொன்ன
பட்டாம்பூச்சியின் பட As of 5 of 6)
தும், படப்பு அவளது தெரிந்தது.
சித்தி வீட்டிலிருந்து, தயா வும், மதுவும், பூரியைத் தேடிப் போஞர்கள்,
பூனி முயல் கூட்டுக்குப் பக் கத்தில அப்பொழுதும் நின்று கொண்டிருந்தான்.
இவர் கண்டக் கண்டதும் வந்து சேர்ந்து கொண்டான்.
மூவரும் கூடத்தில் குளிர்ந்த சீமெந்துத் தரையில் உடகார்ந்து கொண்டார்கள்.
"பு தி சா சட்டையிருந்தா நல்லம் இது தயாவின் அபிப் lorTulb.
"நான் வேட்டிதான் கட்டு வன்" - பூரீ
"முளைக்க முந்தி வேட்டியே வேணும் வேட்டி கட்டித் தத் துப் பித் தென்று நடந்தால் நல்ல
வடிவாத்தா னிருக்கும். கழிசான்
தான் போடவேணும்"
த யா வின் தீர்மானமான
பேச்சு மதுவின் வேட்டி ஆசை
யையும் போக்கியது.
68
தயாவை அவர்களால் மீற முடியாது. ஆண்டு ஆறில் படிக் கும் அவளுக்கு, பூரீயும், மதுவும் சிறுபிள்ளைகள்: அவள் பேகவது அவர்களுக்கு வேதவாக்கு.
தயா தொடர்ந்து கூறிஞள்: "காலையில் ஏழு மணி க்கு முந்திப் போளுல்தான் நல்லது. எட்டு மணிக்குச் சாமி தேருக்கு வரும். தேர் வீதி உலா வரேக்கை நிக்க வேணும். சாமிக்குப் பச்சை சாத்தி. தேரில்லயிருந்து இறக்கி வசந்த மண்டபத்திலே - அபிஷே கம் செய்யிறதைப் பார்க் க வேணும்.
"கடை பார்க்கிறேல்லயா?? ஆவலுடன் பூரீ கேட்டான்.
“unt rik SF fruddiv ! ag arriv6avimtuh சுற்றுச் சுற்றி, ரபரி வளையல்,
காற்சங்கிலி, ஒட்டுப் பொட்டு
எல்லாம் வாங்க வேணும்"
"எனக்குத் துவக்கு வேணும்" மது தனது விருப்பத்தை வெளி யிட்டான்.
கூறிஞன்: "எனக்குக் கலர் கலரா இனிப்பு, இனிப்பு. பஞ்சுமிட்டாப், குப் புத் த டி. காசு மிஞ்சிளு ஒரு அம்மம்மாக்
குழலும், விசிலும் வேணும்"
"சரி பூரீ உன்ரை உண்டி யல்க் கொண்டுவா!" என்ருள் தயா.
பூரீ ஓடிப்போய் உண்டியல் எடுத்து வந் தா ன் . ஒன்பது ரூபாய் இருபத்திரெண்டு சதம் இருந்தது.
ரதி அக்கா தந்த ஐத் து ரூபாயை எடுத்து, மது தயாவி டம் கொடுத்தான்.
தயா தனது வைப்புச் செப் பிலிருந்து ஆறு ரூபாயைச் சேர்த் துக் கொண்டாள்.
மூவரும் முறைவைத்து அப்
பணத்தை மாறி மாறி எண்ணிப்
untfigi di Qarsa Lrfassir.
இருபது ரூபாய் இருபத்தி ரெண்டு சதம் இருந்தது.

மதுவுக்கு அலுப்பாக இருந் தது கெ ட் டா வி விட்டுக் கொண்டான். அம்மாவின் நினை வும் கூடவே வத்தது.
தயாவிடமும், பூரீயிடமும் விட்ை பெற்றவன், வீடு நோக்கி நடந்தான். - v.
டிஸ்டென்ஸரியைக் கடந்து இழக்கே திரும்பியதும், அம்மன் கோயில் தெரிந்தது. * யுடன் கோயில் ஜே ஜே என்றி ருந்தது.
"என்ன அள்ளு கொள்கள
umru F6Tib' LD r LD n முணுத்துக் கொண்டார்.
(ւp969)):
அம்மன் கோயிலுக்குச் சற்று முன்பாக, மேற்குச் சா ய் வி ல் ஒரு சிறு கோயில். -
ர என் ன கோயிலிது, சின் னதா. . 7 மது மாமாவைக் கேட்டான்.
"sorr (Lu JFinrup6i) eJnry L-nr . . . ஒரே தச்சு நச்செண்டு மாமா பிறல் தராமல் அதட்டினர்.
மாமாவின் அதட்டல் அவனது ஆர்வத்தைக் குலத்தது.
வாயடைத்துப் போன மது வைப் பார்த்துத் தயா கூறினள்: *வயிரவர் கோயில். ஞான வைரவர். இஞ்சைதான் அம்மன் வேட் டைத் திருவிழாவுக்கு
வாறவ" --
கண்கலங்கிய மது, நன்றி யுடன் தயாவைப் பார்த்தான் கனத்துக் கிடந்த மனசு கொஞ் சம் லேசானது மாதிரி இருந்தது அவனுக்கு
வயிரவர் கோயிலுக்குப் பக் கத்தில் தீர்த்தக்கேணி, மாமா வும், தயாவும் கேணியில் இறங் கிக் கால் அலம்பிஞர்கள். பூரீயை யும் மதுவையும் இறங்க வேண் டாம் என்று மாம்ா கண்டிப் Lylair adadullri.
சனசந்தடி
தேர்ச் சிறு மணிகள்.
தயா கேணித் தண்ணீரைக் கைகளில் ஏந்தி வந்து இவர்களது கால்களில் தெளித்துவிட்டாள். ஆரம்பமே மதுவுக்கு எரிச்ச லூட்டுவதாயிருந்தது; அடிவயிற் றிலிருந்து திரண்டு வந்த கசப்பை மிகுந்த சிரமத்துடன் விழுங்கிக் கொண்டான்.
கோயில் வீதியில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற தேர், மதுவின் கவனத்தை ஈர்த்தது.
தயாவைத் தேர்ப் பக்கமாக
இழுத்தபடி தகர்ந்தான்.
சிவப்பும் வெள்ளையுமாய் துணிகளாலும் கொடிகனாலும் அலங்கரிக்கப்பட்ட தேர். காற்ற சைவில் குலுங்கிச் சிலிரிக்கும் தேரின் முன்பாக, பாயும் நிலையிலுள்ள குதிரைகளின் லாகவம். எல்லாமே PSJan Guš Salir di Lu LÁ) o iš as do செய்தன.
தேர்வரை சென்று ஒரு கற் றுச் சுற்றி, அதை நெருக்கத்தில் பார்க்க அவனுக்கு ஆசையாயி ருந்தது. འ་
உ.தென்ன விடுப்பு தேரில் சுவாமிகூட வரேல்லே மீண்டும் மாம்ாவின் கண்டிப்பும் அதட்ட அலும்.
"Gaist atgFartā Guras லாது. சரியான சனம், தெற்கு வாசலால் போவம்" பக்குவம் சொன்னுரி மாமா.
மதுவுக்கு அது பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடித்தமானதெல் லாம் கோபுர வாசலில் படியைத் தொட்டுக் கண்களிலொற்றி, நாலு தெரிந்த முகத்தைப் பார்த் துச் சிரித்து, அவர்களுடன் ஒரு செல்லப் பேச்சுப் பேசி, சந்தோ ஷமாய் கோயில் உள்ளே போக வேண்டும் போலிருந்தது.
தெற்கு விதிக்கு வந்தபோது நட்ட கட்டையாய்க் கால் பாவி நின்முன், நின்றவன் தயா
69

Page 37
வைக் கைகளால் திமிண்டி, மிட்
டாய்க் கடைகளைக் கண்களால்
சாடை காண்பித்தான்
*ள ல் லா ம் போகெக்கை Runrif&as Gorrib, இப்ப பேசாமை வா. விழிகளால் அத 4). יש- )Lנ Birr, இருவருடனும் அப்பாவின் பின்னல் போஞள்.
தெற்கு வாசல் கோ யி வி ழைத்த மாமா, மூவரை 器 மூலையில், பிள்ளை யார் சந்நிதிக்கு இடமாக இருந்த இாக ள சாலக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். அடுத்த நிமிடங்கவில் அச்ச% செய்திட்டு வாறன், பத்திரமாய் இ குங்க பிள்ளையள்? என்று நகர்ந்தார்.
"இங்க வாகனங்களோடை வாகனமாய் நாமும் இரு க்க வேண்டியதுதாஞ.
ஏக்கம் தயாவை அழுத்தியது. மது கண்கலங்கி விம்மினுன்
அவனுக்குத் தொண்டை அடைத்
திருக்க வேண்டும். பேச்சுத் தடை
பட்டுத் தடுமாற, கெதியர் வாங்கு
மாமா என்று சிணுங்கிஞன்.
LDnrubnT
தடத்து மறைந்தார்;
பூரீ மட்டும் எதுவித பாதிப்
புக்கும் உட்படாதவளுப் எழுந்து GBurruti, வாகனங்கனெத் தெட்
டுத் தடவி, தப்புத் தவறுமாய்
எண்ணிவந்து "எட்டு வாகனங் கள் அக்கா" என்று தியாவுக்குக் கணக்குச் சொன்னன்,
மிது கிாராம்பசு வாகனத் தையே சிறிது நேரம் வைத்து கண் வாங்கா து urš suņi இருந்தான்.
பசுவின் உடல், தலைமட்டும் ஆழிகான பெண் உருவம், முகத் தில் - நெற்றி நிறைந்த சிவந்த செத்தூரம்,(தடித்த சிவந்த து டுகள். காலில், கழுத்தில், மூக் கில் எ ல் லா ம் ஆபரணங்கள்.
70
எதிலுமே பட்டுக் கொள்ளாதவராய் வேக ம Fir des
வேணும்.
மதுவுக்கு sy a u rap ஏஞே யோகு அன்ரீயின்.ஞா கம் வந்தது.
'அன்றி மாதிரி இந்தப் பு வும் நல்ல வடிவு.
அயுேம் மனது நிதானடு றதும் மீளவும் அவனுக்கு மாம7 வின் நினைவுகள்,
"பெரியவனய் வந்து இவரை இந்த மாமாவை நெஞ்சிலை ஏறி யிருந்து, கழுத்தைTநெரித்து. மூச்சுத் திணறத் திணற.
குரூரமாய் அவனது காயப்
பட்டமனசு வன்மம் கொண்டது.
மாமாவை ஏதோ ஒருவனாக யில் தண்டிக்க வேண்டும் போல் குந்தது அவனுக்கு. எழுந்து வாகனசாலேயில் காரம் Ludialeit பக்கமாகப் போனவன், afarrt Gär லிப்பை நீக்கிப் பசுவின் மேல் படும்படி "ஒண்டுக்கு இருந்த்ான். ப்பொழுதில் இது நடந்து முடிந்தது,
தனது எதிர்ப்பை அவளுல் இவ் வாறுதான் காண்பிக்க முடிந்தது. “ன்னடா இது. பாவம் கிடைக்கும் தா? சொன்ஞள். ஒண்டுக்கு வர்தா என்ன செய்யேலும் 'மதுவின் ே தயாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி பது. அவள் விக்கித்துப் போய் எதுவும் பேசாமலிருந்தான்.
,★ மா அங்கு வந்தபொழுது தயாவின் மடியில் பூரீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
மது விறைப்புடன் எழுந்து நின்று மாமர்வைப் பார்த்துக் கூறிஞன்;
“எனக்கு அம்மக்கப் பார்க்
வசந்த மண்டபம், கொடிமரம், தூக்கிற சாமி என் லாம் பார்க்க வேணும்"
மதுவின் துணிவு brton syie சாத்தியமாய்ப் ப்ட் டி ரு க்க
வேண்டும்.

அவனது த லை யில் நிறுக் கென ஒரு குட்டு வைத்தார்.
"உவர் பெரிய மீசை முளைச்ச கொம்பர். சனத்துக்கை டோய் தெரியப் போருராம். வடு வா பேசாமல் வா. தேரிலே சுவாமி வத்திடும், பாத்திட்டு வீட்டை (BLIma tíð. ベ*
தயாவுக்கு வாய் துருதுருத்
தது. சிரமப்பட்டு கொண்டாள், v
வீதிக்கு வந்ததும் ஒவ்வொ ருவர் கையிலும் ஒரு கடலைப் பொட்டலத்தை மாமா வாங்கிக் கொடுத்தார்.
அ டக் கி க்
Lorridrosair. untrigoani Li Lit 5.
வேளே பார்த்து பொட்டலத்தை மது தூர வீசி எறிந்தான்.
இதனைக் கண்ட தயா திடுக் குற்றுப் பதட்டப் பட்டாள்.
'மதுவுக்கு இண்  ைடக் கு என்ன வந்து விட்டது? இது சரி யான சின்ன ரெளடி, சின்ன ரெளடி" என்று அவள் முணு முணுத்துக் கொண்டாள்.
அவர்கள் கொண்டுவந்த
பணத்திற்கு எதுவுமே வாங்க வில்லே. வாங்க முடியாமலே போய்விடுமோ?? என்ற ஏக்கம்
முவரையுமே வாட்டியது.
மாமாவைக் கேட்பதற்கு மனத்துணிவும் மிகவும் தயக்கமுற்றர்கள்.
கோபுர வாசலில் ஆரவாரச் ச த் தம். நாதஸ்வரத்திலிருந்து
மல்லாரியின் தாழிதம் காற்றுள்
கலந்து பரவிப் பரவசமூட்டியது.
'சாமி வெளியாலை வருகுது போல், செதியா வாருங்க. 澎 என்று குழந்தைகளே மாமா துரி தப்படுத்திஞர்.
ன்ோபுர வாசலுக்கு அருகாக
அழைத்துச் செல்லாமல் தூரத் தில் வைத் தே அவர்களுக்கு
மாமா சாமி காட்டிஞர்.
ஏற்படவில்லை.
தயா கை . உயர்த்தில் கும் பிட்டாள். 'சாமி வடிவா இருக் கடா மது" என்று குதூகலித்தாள்
மது எம்பி எம்பிப் பார்த் தான் சாமி தெரியவில் இல. மனித முதுகுகளும், தலைகளும் தான் அவனுக்குத் தெரிந்தன.
மதியை மட்டும் மயமா தூக்
கிச் சாமியைக் காண்பித்தார்.
மதுவுக்குத் துக்கமாக இரும் தது, வெடித்துவந்த அழுகையை அடக்கிக் கொண்டான்.
"அதோ " அதுதான் தேர்; அதில் ஏறி இந்தச் சாமி இந்த வீதியாலே வருவார். சாமியும் பாத்தாச்சு, தேரும் பாத்தாச்சு. நாம் இனி வீட்டை போவம்" மாமாவின் சொல்லைத் தட் L-frtoả saimov toaằr(s)ả. Qpou(tỹth போளுர்கள்.
ரபர்வளைவல், காற்சங்கிலி, ஒட்டுப்பைாட்டு, துவக்கு, விசில், கலர் கலரா இனிப்பு, பஞ்சு மிட் டாய் எல்லாமே கனவு போல அவர்களுக்கு ஆகிவிட்டது.
"அடுத்த வருஷம் அம்ம்ா வோடைதாள் வரவேணும்" என மது நினைத்துக் கொண்டான்.
sur LeJančanů Luftřšsm6ůr. அவள் தலையில் காலையில் குடிய
பிச்சிப் பூமாலை வாடியிருந்தது.
கண்களில் நீர்முட்டி மோதிக் கொண்டிருந்தது.
பூரீ அக்காவின் கண்களேத் துடைத்துவிட்டான்.
மது தயா மச்சாளின் கரம் கண் ஆதரவாகப் பற்றிக் கொண்
f
மாமா தனது நீண்ட கால்
களை எட்ட எட்ட வைத் து
அவர்களுக்கு முன்னுல் வேகமாக தடந்து போஞர்.
அவர் பின்னல், அவரது
தடைக்கு ஈடுகொடுக்க முடியாத
குழந்  ைத கன் தடுமாறியபடி நடந்து போஞர்கள் く S.
曹履·

Page 38
மணம் பரப்பி மனம் நிறைக்கும்
திறன் படைத்த மல்லிகையே வாழ்க நீழிே !
தரமான அச்சக வேலைகளை அற்புதமாகச்
செய்து தருபவர்கள்.
ஒவ்செற் 56RT வேலைகளின் : தரமிக்க தேர்ச்சியாளர்கள்
w
விசயா அழுத்தகம் 551, காங்கேசன்துறை வீதி, − (நாவலர் சந்தி) - யாழ்ப்பாணம்.
, 7 ፪
 

Murple MNMMMNRYMr. “MYr ۔ ۔ ہم حصہ G مسہ سیہہ صیہہ حصحمحصہ حیہ سیہہ حیحہم
1978-க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம்
R
- நா. சுப்பிரமணியன்
sur-M Me-1 M M M M M. േഴ (~്
6
சாதிப் பிரச்சினை நாவல் ளின் கதையம்சத்திற்கக் கனதி கள் என்ற வகையில் (ஐரி யைத் தந்துள்ளது: சாதிப்பிரச்சி யல் அவர்களின் பஞ்சமர் முதல் னையுடன் மதமாற்றம் என்ற தண்ணீர் வரை நூல்வடிவு பெற் வரலாற்று ಫ್ಡಿ' தொடர்
ప్తిస్క్రీ ப்புத் திறன் என்பன முன tu ை யவன் என்ற gC5 கட்டுரைகளில் நோக்கப்பட் மையப் புள்ளியைச் சுற்றிக் கதை T. யாழ்ப்பாணப் ேெதசத் புனையப்பட்ட- உத்தி முறையும் தின் பல்வேறு மெங்களிலும் சானல்" நா வலை த் தரமான வாழும் தாழ்த்தப்பட்ட - உரி தொரு படைப்பாக்கியுள்ளன. மைன்ே மறுக்கப்பட்ட மக்கள் ஏனைய நாவல்களில் செயற்கை மத்தியில் வர்க்க ரீதியாக ஏற் யானதும், பிரசார முனைப்புடைய #?" it. :தையம்சங்களே அமைந் இந் நாவல்கள ாவற்றுக்கும் ! (பூமரங்கள் தவிர) பொதுவான T நிகழ் ar
டக்கம் என்பது தெளிவா (up 25 நிகழ்வுகளை அடிய கின்றது. இவ்வகையில் அவரது படையாகக் கொண்டு ஒரு முதல் நாவலான பஞ்ச மரின் ::*'? போது வெவ்வேறு களப் பரிணுமங்களா அந் நிகழவு இணைத்து ஒரு வலுவான க ைத அமைக்கும் வே ஏனையவை அமைந்துள்ள  ே 始 மையை உய்த்துணர முடிகிறது பாதே படிைப்பு சிறப்படையும். 8 து அவ்வாறன்றி நிகழ்வுகள் பலவற் கதையம்சத்தைப் பொறுத்த றையும எப்படியாவது கூறிவிட வரை 'அடிமைகள்' 'கானல்" வேண்டும் என முனையும்போது என்பன பெற்றுள்ள நிறைவை படைப்பில் ஆவணத் தன்மையே ஏஜனய நாவல்கள் பெறவில்கல விஞ்சிநிற்கும். டானியல் அவர் என்பது சுட்டிக் காட்டப்பட களின் மேற்சுட்டிய படைப்புக் வேண்டியதொன்ருகிறது. கந்தன் கள் பலவற்றிலும் இந்த ஆவ என்ற பாத்திரத்தை 蠶 னத் வெவ்வேறு விகி வைத்து நான்கு தலைமுறைச் தாசாரக் கில் அமைந் ள்ளமை g. ap g r u 6utrong கூறப்பட் யினை அ.த சிக்கல ந జావా டுள்ள உத்திமுறை "அடிமைக கள், கானல் இரண்டும் வ.
7s

Page 39
வான சாதயம்சம் கொண்ள்ே ாமையால் ஏளேய படைப்புக்களே விடச் சிறப்புற்றுத் திகழ்கின்றன
TA' TIL
டானியலின் மேற்படி நாவல் களின் கதைமாந்தர்கஃன நோக் கும் போது, அவர்களிற் பெரும் பாலோர் சமூகத்தின் இருவேறு வர்க்கத் தளங்களின் காட்டுரு வான குரூம்சங்களுடன் இயங் குவதை அவதானிக்க முடிகிறது.
தாழ்த்தப்பட்ட அடி ஃ மக்க எரின் ஒருவன கயினர் தி டி ன் ம κη τη E31 ΙΓ' வாழ்க்கையை $ ! ¿†
சிந்த&ாயுமின்றிச் சுமந்து அல் லூறுவோர். இன்ஜெகு வகை பிரை எார்க்கச் சிந்த*ன பு:ம் காநh ஈர்தோடு கம்னிச் at tri i, Tsar II i எதிார்ப்பவரி sir. உயர் சாதியினராக அறிமு கமாகும் கனராந்தர் பரிரும் அதிகாரவெரீ, கொ டு  ை ச் குணங்கள், ஒழுக்கக் குளிறபாடு எ ன் பன நிகறைந்தவர்கள் சிக் காட்டப்படுவதை அவதானிக்க வாம். இவ்வாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்சாதி நிஃசனில் நிலே கரோப் பிரதிநிதித்துவப்படுத்தம் பொதநிஃக் கதைமாந்தர் தனிச் துப் பெயர் சுட்டி நோ ச் சுத் தேவையற்ற வகையில் என் வா ஆக்கங்களிலும் ஏறத்தாழ ஒரே தன்மையினராக உருவார்ன்'ட் {&ft ୩ ସୋtff.
இத்தகு பெரு நிஃக்குப் புறம் டாகத் தம்பைப் சிறப்பாக இனங் காட்சர விற்பார்கள் என்' பன் பபிலே பஞ்சமரில் தாழ்த் கப்பட்ட சாதியினரில் சுற்ற சமூகர் சின் பிரதிநிதியாக இரும் ஈ TT" url | ft ଜୀit] l, if, ரப்புக்காத்தர் சுந்தரர்ச் சிென் போர் சுறிப்பிடத்தக்கவர்கள். கல்வித் தகுதியா லும், புக் கிசா து ரிக்க மும் தந்பை 1ைார்த்தக் கொள்ளும் ஒரு தனி விர்க்காக இவர்கள் இனங்காட்டி நிற்கின் றனர். உயர் சாதி யின் ராக
உடுநில்
Jy S s
நீ தி ןF bif?;
பார்வை விரி ஜம்
நேயப் பண்பாலும் சமுதாய
சமத்துவத்துக் । ।
TT
முயல்பவர்தான் பிலே "பஞ்சமரின்" ஐாண்னன் கா ன லின்' பூக் ள்ை டர் என் 3 + விதந்துள்ாக்கத் தக்க வி: : தம்: இனங்காட்டி நிற்
par - '" գոլ , քյ գ, թե " Fr: nl . । ।) சாதிப் பெண் கார்த்தப் பட்ட சாதியின சிந்தாேசி rij, grå. I ETT LIMIT , r -> añF TH 고rairal r m I - । । ாவட்டதன்
। ।।।। திரங்களில் வேறுபட்டு நிற்: அவதானிக்கலாம்.
i I irra TS RT II i ।
டு ஒன்
ант гл. I LJETI I H H H I
। ।।।। | Irr73
T। | | ng || || ਜf । iii ਜ| jj || || FILLFÄ, fall நடுவில்
ਜ բերել։ -- :) I In ahl II:
। ।।।।
" 구 . ।।।।
. ।।।।
i। இன்
॥ - ।
ਜ , । । ।।।।
। ।।।।
| ii | । ।।।। |
is זו חוב כולל THבשם זו זt Fiו יוז להם.ך וץפ_t
ਜੀ . ۔
। । '
। ।।।। களே என்ற கருத்தும் டண்டு
II"
 
 

குறிக்க ஒரு படைப்பில் இத்தகு . , | அதனே திப படப்படுத்த இவ்வாறு . . ஆறு வி.
|- all | || || ஒளிவே இவ் வகையான பாத்திரங் களே ஒரு ஆசிரியன் சித்திப்பா ai । ।।।। : குஜம்சங்க : இந்த ஒ:க் குை । ਹੈ। உள்ளது என்றும் 1னவே பாத் நிரப் படைப்பு முயற்சியில் அது । । । கின்றதென்றும் நியாயப்படுத்த வேண்டியிருக்கும் அல்து ஆசி ரியவின் மூ த ப் பார்வையில்
. . என்குே அல்லது நோக்கத்தில் குறைபாடுள்ளது என்ருேதான் முடிவுக்கு வர நேரும்,
। ।
" " வரும் "புதுப் பென்" விருதத்தக எண் 31ம்மா, அந்தான் T || i . L ।।।। ருளடா பர்சாதிப் பெண் நீர் | Li। է: Ան । ।।।। । ।।।। பாச நிகழ்த் வரும் ஒரு சிந்தனே மாரி திணிதக் கனே எப்ப மூலம் ஆசிரியர் கட்ட விழந்தார் என்று சுே கண் விணாம்பா தொடர்பாக மஞேன் | ii | Ti। ਘ குறிப்பிடும் போது (அடிமைகள் அறிமுக விமர்சகம் பக் *}
சுந்தக்ே கந்தன் பாபா பாக்கியதன் ਹੁi। பாத்திரப் பாடகளே பார் । । । ।।।।
. . : | || r || . வின் FTப்பட்டு வந்த ஆறு 1ான அன்பு நி:புன் உறை வடபாக்க பெண் : பயே டாலும் வெளிப்படுத்தி
புள்ளார்.
டான்சியாவின் ஞ்சரி
冒謂
என முன்வைத்துள்ள கருத்தும் சித்தஃரைக்குரியது.
டானியல் அவர்கள் தமது நாவங்களில் பண் பா ட் டு க் (35 Trailli 3 ont j சித்திரித்துள்ள்
திறன் அவரை இலக்கிய வாதி #ள், பண்பாட்டாப்பாளர் ஆகி போரின் தனிக் கவனத்துக்குரி யவராக்கியுள்ளது: பிறமொழி சார் ஆய்வாளர்களும் ஆ வ ர் படைப்புக்களே ஆய்வுக் கவனத் நிற் கொள்ள வாய்ப்பளித்துள் விாது, பேராசிரியர் அ. சண்முக தாஸ் அவர்கள் "ஈழத்தின் த&ல சிறந்த பண்பாட்டு நாவலாசிரி யர் என்று குறிப்பிடுவர் (மல்வினது ஆகஸ்ட் 18 பக் 2) புல வர் ஈழத்துச் சிவானந்தன் அவர் கள் டானியஃவ ஒரு பண்பாட் டுப் பாட்டஞராக காண்கிரு . (பல்லிகை பேர் 18 பக் த. 4) "ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சு வழக்கு" என்னும் ஆப்பு நூல் எழுதிய சி. வன்னியகுலம் அவர்கள் அந்நூலே டானியல் அவர்கட்கு அர்ப்பஈரம் செய்துள் எார் பட்டாளியப் பேராசிரியர் பசபசசெக்சிகோ அவர்கள் ஆர்,
யாழ்ப்பாண கி தமிழ்ச் சமூகத் தில் துடக்கும், சாதியமைப்புப் என்ற தஃப்பில் Triu Աք:
மாணிப்பட்ட ஆப் வே ட் டி ஸ் டானியல் அவர்களுடைய நாளில்
எளிலிருந்த தரவுன் பெற்றுள் ளார் ஹோம்ஸ் என்னும் அமெ
சிக்க ஆய்வாளர் "யாழ்ப்பாணம் '' என்ற தப்ேபில் எழுதிய நூலிலே டாஃபல் பற்றிய குறிப் புக்கள் இடம் பெற்றுள் r எா, (LIFT & F if g at ள்ே கதாஸ் , மனுேன்மாரி சண்முகதாஸ் பப் பT E ய ப் பேராசிரியர் சுக மு ஒ:ே ஆகியோர் இஃகாந்து எழு திய 'மப்பானியர் தமிழரிடை.ே 42. Ga2 ʻri (?5 T kgr, i, 5?iffe57, iz I.u, sob b" என்ற தப்பில்  ைநூ :  ேஐ For វិ ருந்து மேற்கோள்கள் "நித்த" னப்பட்டுள்ளன (நாவல் மல்லிகை

Page 40
ஆகஸ்ட் 1986, பக். 52 - 51) யாழ்ப்பாணப் பல்கலைக் கழதத் தமிழ்த் துறையிலே டானியலின் படைப்புக்கள் முதுகலேப் பட்ட ஆய்வு ப் பொருளாகியுள்ளன. இவ்வாறு டானியல் பெற்றுள்ள கணிப்பு ஈழத்துப் படைப்பாளி களுக்குப் பெகுமையும் மன நிறை வும் தருவன என்பதிற் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
சாதிப் பிரச்சினை தொடர்
பாக டானியல் எழுதிய நாவல்
களே விமர்சன நோக்கில் அணு கும்போது ஆய்வாளர்கள் கவனத் திற் கொள்ள வேண்டிய சில அம்சங்களை விஞக்களாக இங்கு சுட்டுவது அவசியமாகிறது.
1 யாழ்ப்பாணச் சமுதாயத்தில் சாதியும், வர்க்கமும் ஒன்ருக உள்ளனவா? அ வ ற  ைற இணைத்து நோக்கலாமா? என்பது "யாழ்ப்பாணச் சமூ கத்தில் இன்று சா தி யும் வர்க்கமும் ஒன்ருக இல்லே. சாதியையும் வர்க்கத்தையும் ஒன்ருகக் குழப்பக் கூடாது என க. சண்முகலிங்கம் அவர் கள் "த மிழ் நாவல்களில் பாத்திரவார்ப்பு" என்ற கட் டுரையிலே (தமிழ் நாவல் நூற்றண்டுவிழா ஆய்வரங்கு 7 ) தெரிவித் து ஸ் ள கருத்து இந்த வினுக்களுக்கு அடிப்படையாகின்றது.
2. டானியலின் சாதிப்பிரச்சினை நாவல்கள் சமுதாய வரலாற் றுப் போக்குகளைக் கதையம் சமாகக் கொண்டன என்ற வகையில் வரலாற்று நிகழ்வு களுக்கு முரண்படாத வகை யில் கதைகளும் அவற்றின் பகைப்புல சிததிரிப்பும் உள் ளனவா? என்பது க. சண்முக லிங்கம அவர்கள் முற்சுட் டிய கட்டுரையிலே "பஞ்ச மார் (முதலாம் பாகக் கதை) 1980 - 67 இல் நடைபெறு
f
பாடுகளும்
கின்றதாயினும் 1 20 - 80 கால சமூக அமைப்பையே காட்டுகின்றதென்று குறிப் பிட்டுள்ளமை இவ் விஞஷக்கு அடிப்படையாகிறது. பஞ்ச மரிற் காணப்பட்ட இந்த முரண் நிலை ஏனைய நாவல் களிலும் காணப்படுகின்றதா என்பது நுனித்து நோக்கு தற்குரியது.
இவ்வகை விளுக்களுக்கு விடை காண்பதற்கு யாழ்ப்பாணப் பிர தேச சமுதாய - பண்பாட்டு வர லாற்றுத் தெளிவு ஆய்வாளர்க்கு அவசியமாகிறது.
மேற்சுட்டிய சமூக அடிப் படை சார்ந்த விளுக்களைத் தவிர டானியலின் நோக்குநிலை தொடர் பான வினு ஒன்றும் எழுகின்றது. "மக்களிடம் படிப்பது அதை மக் களுக்குத் திருப்பிக் கொடுப்பது" என்பது அவர் கூறிக்கொண்ட கொள்கை என முன்னர் சுட்டப் Lully. (LD6ials) is a diCL turf 1988, பக். 37) இவ்வாறு மக் கள் என அவர் சுட்டுவது சமு தாயம் முழுவதையுமா அன்றேல் தாழ்த்தப்பட்ட - உரிமைகள் மறுக்கப்பட்ட - சமூகத்தை மட் டுமா? என்பது இவ்விஞ. இவற் றில் இரண்டாவதான மக்கள் சமூகத்தையே அவர் குறித்தார் என்பதே பொருத்தமான விடை யாக அமையும். அதுவே அவ ருக்கு அநுபவ சாத்தியமானதா கும். இவ்வாறு கொண்டால் டானியலது நாவல்களில் காட் டப்படும் உயர்சாதிச் சமூகம் அவரது பார்வைக்குப் புலப்பட்ட ஒருபக்கக் காட்சிதான் எ ன் ற முடிவுக்கு வர நேரும். இவ்வுயர் சாதிக் கதை மாந்தரில் பலரும் (ஆண் பெண் இருபாலரும்) கொடூர சிந்தையும் ஒழுக்க குறை
60-65 காட்டப்படுகின்றமைக்கு டானி யல் அவர்களது இந்த ஒருபக்க நிலைப்பார்வை ஒரு முக் கி ய

காரணமாயிற்ருே எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.
டானியலது நோக்குநிலை தொடர்பாக மற்றுமொரு விட யம் இங்கு கவனத்திற்குரியதாகி றது. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் விடிவுக்காகவிடுதலைக்காக எழுத்தையும் ஒரு ஆயுதமாகக் கொண்ட போராளி என்ற வகையிலே அத்தாழ்வுக் குக் காரணமான அதிகார, பண் பாட்டு அம்சங்களை விமர்சிக்கவும் கண்டிக்கவும் உரிமையுடையவரா கிருர். அவ்விமர்சனம், கண்ட னம் என்பவற்றைப் போராளி என்ற நிலையில் மட்டும் நின்று
வெளிப்படுத்தும் போது அது
பிரசாரமாகிவிடும் படைப்பாளி என்ற நிலையில் தன்னை வேறு படுத்தி நின்று பிரச்சினைகளைப் புறநிலையாக அவதானித்து விமர் சனம் கண்டனம் என்பலற்றை வெளிப்படுத்தும் போதே அவை இலக்கியத் தகுதியை எய்த முடி யும். டானியல் இந்த இரு நிலை களையும் உணர்ந்து செயற்பட் டுள்ளார் என்பதை மறுப்பதற் கில்லை. எனினும் அவருள் இருக் கும் படைப்பாளியைப் போராளி விஞ்சப் பார்ப்பதை அ வ ர து நாவல்கள் பலவற்றிலும் விரவிக் காணப்படும் பிரசாரப் பண்பு உணர்த்தி நிற்கிறது. ‘டானிய
லது ஆக்கங்கள் தொடர்பான
ஆய்வுகளை மேற்கொள்ளுவோர் அவரின் இந்த நோக்கு நிலைகளை பும் முக்கிய கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.
ஈழத்தில் 1978க்குப் பின் வெளிவந்த தமிழ் நாவல்களில் இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை என்பன தொடர்பாக எழுந்த ஆக்கங்கள் இதுவரை நோக்கப் பட்டன. இவ்வகைகள் தவிர்ந்த ஏனைய ஆக்கங்களை இனி நோக் கலாம். ஏனைய வகை ஆக்கங்க
ளுள் முதலிற் கவனத்துக்கு வரு பவை பிரதேசப் பண்புகளுடன் எழுதப்பட்டவை. புலோலியூரி க. சதாசிவத்தின் நாணயம்" (19 0), Gay & anas Jesusrawficir களவுகள், கற்பனைகள், ஆசை disor... ... (1981), ஒ . . அந்த அழகிய பழைய உலகம் (1985), செம்பியன் செல்வனின் "தெருப்பு மல்லிகை" (1981) , ாழத்துப் Title) fair "g a it m 6007 th’ ( 983), அ. பாலமனேகரனின் 'நந்தாவதி" (1985), முல் ை மணியின் "மல்லிகைவணம் (1985) என்பன இவ்வகையிற் குறிப்பி டத்தக்கன.
ஈழத்தில் பிரதேச இலக்கியத்
துக்குரிய பண்புகளுடன் நாவல்
படைக்கும் முயற்சி ( 97 ) இல் வெளிவந்த அ. பாலமளுேகரனின் "நிலக்கிளி" யுடன் தொடங்கி யது. வன்னிப் பிரதேச விவசா யப் புலத்தை அதன் கன்னிமை யுடன் இலக்கிய வெளிச்சத்துக்கு இட்டு வந்த அந்த நா வலைத் தொடர்ந்து ஐந்தாண்டுகட்கு மேல் ஈழத்தின் பல்வேறு பிரதேச கிராமியக் களங்களும் இலக்கிய a-svSiS Supsuaruar. "ossor கேசரி" பிரசுரக்களம் இவ்வகைப் பிரசவங்களுக்குத் தூண்டு தற் கருத்தாவாகவும், செவிலித் தாயாகவும் திகழ்ந்தது. 1977ல் ershLil't- Syr&uá) tembp(yotb இன விடு த லே ப் போராட்டச் சூழலும் இவ்வகை ஆக்கங்கள் உருவாவதைப் பெரிதும் பாதித் தன. எனினும் அந்த வரலாற் றுப் போக்கின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி களின் பெறுபேருக வெளிவந்த வையே மேற்சுட்டிய அக்கீங்கள். இவற்றுள் செம்பியன் செல்வனின் "நெருப்பு மல்லிகை", முல்லை மணியின் "மல்லிகை வனம்" என் u67 6. T a gift propriath 1978 இல் நடத்திய பிரதேச நாவல் போட்டிக்கு எழுதப்பட்டு முறையே முதற்பரிசும், பிரதே
፳?

Page 41
சப் பரிசும் பெற்றவை என்பது ஈண்டு குறிப்பிடப்பட வேண்டிய தாகும்.
மேற்குறித்த நாவல்களில் "நாணயம் வடமராட்சிக் மியக் களத்தில் நிகழ்வது நான யமான வழி களி ல் ஈட்டாத நாணயம் - அதாவது நேர்வழி களில் ஈட்டாத பொருள் நன்மை தராது எ ன் பது மட்டுமன்றி அமை ஈட்டுபவனுக்கும் அவனது சந்ததிக்கும் தீமையையே விளை விக்கும் என்ற உலகந்தழுவிய அறப் போதனையைக் கதையாக விரித்துரைப்பத. வர்த்தமானங்களைக் கடந்த இந் தப் பொதுமையை வடமராட் சிப் பிரதேச கதை மாந்தரிற் பொருத்திக் காட்டி அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை விவரித்த
வகையிலேயே இது ஒரு பிரதே
சப் படைப்பாகிறது.
s ノ செங்கை ஆழியான், அ. பாலமனேகரன், முல் லை மணி ஆகியோரது ஆக்கங்கள் வன்னிப் பிரதேச மண்ணின் கதைகள். இவர்களுள் ஈழத்துப் பிரதேச நாவல் முன்னுேடியான அ. பால மனேகரனின் ஆக்கமான 'நந்தா வதி ஆண்டான்குளம் - பழை யாண்டான் குளம் கிராமங்களின் களத்தில் நிகழும் கதையம்சம்
கொண்டது. அங்கு தமிழர்,
சிங்களவர் இனக் குரோதமின்றி இணைந்து வாழ்வதும் அவ்வுற வுச் சூழலில் காதல் முகிழ்ப்பதும் 1977 இனக் கொலைச் சூழலில் பிரிவு நிகழ்வதும் ஆகிய மையக் கதையைக் கொண்டு இயற்கைப் பகைப்புலத்தைச் சுவைபட எடுத் துக் காட்டும் ஆக்கம். இ வர் குழுமாடு பிடித்தல் என்ற செயல்
திறனை விவரிக்கும் கதையம்சம்
கொண் டன. முல்லைமணியின் "மல்லிகைவனம்" முள்ளியவளைக் கிராமத்தின் கதை 1940 - 45
கிரா
கால தே ச”
காலிப்பகுதியில் அவ்வூரில் நில விய சமூக - பண்பாட்டு நிலை களை எடுத்துக் காட்டும் நோக் கில் இது புனையப்பட்டுள்ளது. அக் கிராமத்தில் சமூக அந்தஸ்து நிலேகளில் நிசழும் மாற்றம், இாட் டுக் கூத்துக் கலைச் சூழல், கிரா மச் சங்கத் தேர்தல் என்பவற் முேடு காதலை யும் இணைத் துப் புனையப்பட்ட கதை இது.
செங்கை"ஆழியானது இரு நாவல்களும் முறை யே மரை நின்ற குளம், அறுகுவெளி என் னும் பெயர்களாற் சுட்டப்படும் கிராமங்களில் நிகழும் கதைகள், யாழ்ப்பாணம் - கண் டி வீதி சார்ந்து அமைந்த வன்னிப் பிர தேசச் சூழலை இக் கிராமியக் களங்களிற் காணலாம். "கனவு கள் கற்பனைகள் என அமையும் நாவல் கிராடிச் சூழலின் இயல் பான கதைமாந்தரின் உணர்ச்சிக் கோலங்களைக் காதல் - ஒழுக்கப் பிரச்சினைகள் என்பவற்றை முதன் மைப்படுத்திய கதையம்சத்தோடு காட்டுவது. ஆசிரியர் முன்னுரை யிற் கூறுவதுபோல "கணவுகளை யும் கற்பனைகளையும் ஆசைகளை யும் மனங்களில் நிறைத்து நிற்
கும் ஒரு கிராமத்தின் குளத்தேக்
கம்'இந்த நாவல். ஒ , அந்த அழகிய பழைா உலகம்" குறு நாவல் கிராமியத்தின் அமைதியும் அழகும் நாகரீகத்தின் நுழைவால் சிதைய அனுமதிக்கலாமா என்ற லினுவை எழுப்பிச் சிந்திக்க வைப்பது. கதை சொல்வதிலும் கதைமாந்தரை இயல்பான உயி ரோட்டமான உணர்வுக் கோலங் களுடன் சித்திரிப்பதிலும் த்னது வல்லமையைச் செங்  ைக ஆழி பான் பல படைப் புக் களில் ரலவே காட்டியவர். இந்த நாவல்களிலும் அதனைத் தரிசிக்க முடிகிறது. -
(தொடரும்)
78
 
 

9 til 3,560. Lu நவீன இல்லங்களுக்குத் தனிப் பொலிவூடவும்
o
உங்களுடைய வீ டு களு க் குத் தனிக் கவர்ச்சியை ஏற்படுத்தவும்
சகல விதமான
வீட்டுத் தளபாட வகைளுக்கு
-: ஒரு தடன் வ நாடுங்கள் :
з
ஸ்ரான்லி பேர்னிஸிங் பலஸ்
5, 7, ஸ்ரான்லி ருேட்,
யாழ்ப்பாணம்.

Page 42
T圈T鲁看T引T)
o quae lle 1,9 usos)?IỮąfrato) qi se o u rm af wo ɖe ɖo eo
qıf souvioșuơng)
qosmogos 1,9 ugluco uosý
qıflourm ıųoorçouguję #fıņųısnışsłe
‘ıļ9ootvorus ujonqojin
upougoulqule șłīņņuo
no ugno os assoo
一零一等一党一密一器
• uporț¢fòşơn soğșigðico qạhsoousų,39) – gihsoou-nos) mtoossıņuog) @lęsłe,
·so-~arıņoș desko £ ș of its qoy-ITAÐ0 11 Jougoyi ợgnæssae fò ŋooŋ-a டி-ஓெடு--ச
一自一司T鲁一章—爹一。
- qılossuriņțium ogắtos@jo losgogi os oas@
-ıtsso șUıņusog) @ıęsło,
 

பாரதிதாசனின் கவிதைகளின்
பொதுவுடைமைப் போக்குகள்
- முருகையன்
கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரை உடையவராகிய பாரதிதாசனை, புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் குறிப்பிடுவது தமிழ் மக்களிடையே நிலயூன்றிவிட்ட பொதுவழக்க மாகும். பாவேந்தர் என்பது ஒப்பீட்டளவிலே பிற்பட்ட வழககு. புரட்சிக் கவிஞர் என்பது முந்தியது.
"புரட்சிக்கவி’ என்னும் தலைப்பிலே பாரதிதாசன் ஒரு சிறு காவியம் படைத்துள்ளார். அது வடமொழியிலுள்ள ஒரு கதை யின் தழுவல். கதை அமைப்பை மாத்திரம் கடன் வாங்கிய பாரதி தாசன், புதிய பல அம்சங்களைச் சேர்த்து அதைப் புரட்சிக்கவி" ஆக்கினர். பாரதிதாசன் கவிதைகளிலே மிகச் சிறப்பான சில செய் யுள் வரிகள் இந்தச் சிறு காவியத்திலே அமைந்துள்ளன இதி லுள்ள கவிதைப் பண்பின் மேம்பாட்டைக் கண்ணுற்ற புதுமைப் பித்தன், இதனைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதிஞர். அதைத் தொடர்ந்து இலக்கியகாரர்கள் பலரும் "புரட்சிக்கவி"யை ஊன்றிப் பயின்றனர், நயத்து பேசினர்
புரட்சிக்கவி" யின் கதாநாயகன் உதாரன். அவன் அமு தவல்லி என்னும் அரசிளங்குமரியைக் காதலிக்கிருன். அழுதவல்லியின் தர் தையாகிய மன்னன் இதற்குத் தடையாக நிற்கிருன் , சாதியின் பெயரிேைல அந்தத் தடை போடப்படுகிறது. சாதி அமைப் பு முறையையே கண்டித்துக் குரல் எழுப்பி வாதாடிக் கிளர்ச்சி செய் கிருன், உதாரன். அந்த நாட்டு மக்களும் பின்னல் அணிதிரண்டு அதரவ தருகிருர்கள். மக்கள் சக்தி வெல்கிறது. கொலேக் களத் தில் நிற்கும் உதாரணுச் அ முகவல்லியும் விடு கலை பெறுகின்றனர். மரணதண்டனையை நிறைவேற்ற எந்த கொலையாளிகள் அஞ் சி ஒடுnெர்கள். தேச மக்கள் மன்னன் ஆட்சியைக் கவிழ்த்து மிக்க வளாட்சியைத் தோற்றுவிக்கிருர்கள்.
பாரதிதாசன் தமது காவியத்தைப் பின்வருமாறு நிறைவு செய்கிருர், s
கலிஞனுக்கும் காதலிக்கும். மீட்சி தந்தார் காவலன் பால் தாதொன்று போகச் சொன்னர் புவியாட்சி தனி உனக்கத் தாரோம் என்று போயுாைப்பாய் என் முர்கள் போகா முன்பே,
செவியினிலே ஏறிற்றுப் போஞன் வேந்தன்!
●及

Page 43
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே தவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்! நவிவில்லை! நலமெல்லாம் வாய்ந்ததங்கே"
காவியத்தில் இடம்பெற்ற கதாநாயசன் உதாரன்தான் புரட் சிக் கவி. அவனே மனத்திற் கொண்டுதான் பாரதிதாசன் தமது சிறு காவியத்துக்குப் புரட்சிக்கவி என்று பெயர் சூட் டி ஞர். ஆளுல் புதுமைப்பித்தனின் விமரிசனப் பாராட் டு க்கு ப் பிறகு புரட்சிக் கவிஞர்" என்னும் பட்டம் பாரதிதாசளுேடு ஒட்டி ச் கொண்டு விட்டது. அவரே புரட்சிக் கவிஞர் ஆயிஞர். பெயர் எது வுஞ் சொல்லாது "புரட்சிக் கவிஞர்" என்று குறிப்பிட்டால் அது பாரதிதாசனையே சுட்டுவதாயிற்று.
பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று சுட்டப்படுவதற்கு அவ ருடைய "புரட்சிக் கவி' என்னுஞ் சிறு காவியம் மாத்திரம் ஏது வாகாதென்பது வெளிப்படை. பாவேந்தர் பாரதிதாசனின் பாட் டுகள் பலவற்றிலே பொதுவுடைமை சார்ந்த எண்ணங்களும் புரட் சிப் போக்குகளும் ஊடும் பாவுமாக விரவிக் கிடக்கின்றன. அவற் றின் இயல்புகள் சிலவற்றினை எடுத்து நோக்குவது இங்கு நம் நோக்கமாகும்.
2
"புரட்சிக் கவி பற்றி மேலே தரப்பட்ட கதைக் குறிப்பு அதன் நோக்கையும் போக்கையும் நிருணயிப்பதற்குச் சிறிதளவே உதவி செய்யும். அவற்றை முழுமையாக உணருவ கற்கக் காவியம் முழுவ தையும் நுணுகிப் பயில்வதே உரிய வழி சந்தர்ப்பங் கிடைக்கும் போதெல்லாம் உழைப்பாளர் துன்பத்தையும் வாழ்நிலையையும் உறைப்பான சொற்கள் கொண்டு படஞ் செய்கிருர், க விஞ ர். நிலவைப் பாடுகிருர் பின்வருமாறு
"உனக் காணும் போதினிலே என்னுளத்தில் ஊறி வரும் உணர்ச்சியினை எழுதுதற்கு நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவதில்லை நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் நிலவே உனக் காணும் இன்பம் தானே!" தொழிலாளர்களின் உணர்வைப்பற்றிச் சொல்லுகிறர் கவிஞர்
'காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ கறைச் சேற்ருல் தாமரையின் வாசம் போமோ? . நேர் இருத்தித் தீர்ப்புரைத்தச் சிறையிற் போட்டால் நிறை தொழிலாளர்கள் உணர்வு மறைந்து போமோ?" கொலைக்களத்திலே உதாரன் பேசுகிற ஆவேசப் பேச்சு,
கவிதை வீச்சின் உச்சக் கொடுமுடி: தமிழ்ச் சொல்லாட்சியின் விசைப் பெருக்கு. மனித நாகரிகத்தின் வளர்ச்சி வரலாற்றில்

உழைப்பாளிகளின் பங்களிப்பின் அளப்பதற்கு அரிய பெறுமானத்த்ை ஆற்றலோடு எடுத்துப் பேசுகிருன் உதாரன். தனி யு டை  ைம த் திரட்சியின் சரித்திரமே இங்கு "சுருக்கெழுத்து" முறையிலே பாட் டியல் வெளிப்பாடாகிப் பதிவாகி இருக்கிறது.
பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்றி தாய் மாரே, நல் இளஞ் சிங்கங்காள்" என்று தொடங்கி வரும் முப்பத்தி ரண்டு வரிகளும் வலிமையும் வேகமும் வளமும் நிரம்பிய உன்னத மான கவிதைப் பொழிவு இந்த இடத்திலேஷேக்ஸ்பியரில் வரும் மாக் அன்ற் றணியின் சொற்பொழிவை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. மாக் அன்ானியின் நோக்கிலே கபடமும் கலந் இது இங்கு அது இல்லை. இது ஒரு வித்தியாசம் ,
கவிஞர் பொதுவுடைமைப் புரட்சிக் கருத்துகளில் ஈடுபாடு இன்டு'அவற்றிலே திளைத்த ஒருவர் என்பதனுல் தமது பாத்தி ரங்களை இப்படியெல்லாம் பேசவைக்கிருர். ஆனல். அவர் தெரிந் தெடுத்துக் கொண்ட- கதைக்களத்துக்கும், வரலாற்றுக் கால கட் டத்துக்கும் இசைவுடையனவாக இந்த எண்ணங்கள் இருக்கின்ற னவோ என்று விசாரித்தால் அதற்கு விடை சொல்வது கடின்மா கவே இருக்கும்.
உண்மையிலே “புரட்சிக் கவி' ஓர் இராசா - இராணிக் கை தான். இதிலும் பாரதிதாசன் எழுதியுள்ள மற்றும் புல சிறு காவி பங்களிலும், நாடகங்களிலும் இசாசா இராணி அமைச்சன், ஏவலால், தூதுவன். வாட்போர் சூழ்ச்சி, சூது போன்றவையே சட்டகக் கூறுகளாக அமைகின்றன. இவற்றிலே படைத் தளபதி. படை வீரர்கள் முதலியோர் ஆட்சியைக் கைவிட்டு எதிரணியைச் சார்வதிஞலே நடைபெறும் அரண்மனைச் சதிகளே அநேகமாகச் ஒத்திரிக்கப்படுவன. இவற்றில் சமூக நிறுவனப்பாடோ, கட்சிச் செயற்பாடு முதலான வளர்ச்சிகளோ, திட்டமிட்ட இயக்கங்களோ இடம் பெறுவது மிகவும் குறைவு. இந்த வகையில் இவை நடப் பியலோடு ஒட்டிய புரட்சிச் சித்திரிப்பாய் அமைவதில்லை.
வேறு விடித்திலே சொல்வதானல், ap60)iduro37 U 60) p su கதைப்பின்னல்களை வைத்துக் கொண்டு அவற்ருேடு புரட்சிகரமான உணர்வோட்டங்கள் சிலவற்றை ஒட்ட வைப்பதே பாரதிதாசனின் உத்தி முறை எனலாம்.
புரட்சிக் கவியில் 'அரசன் மகள் தன் நாளில், குடிகட்கெல் லாம்; ஆள் உரிமை பொதுவாக்க நினைத்தாளாம். "வீரத்தாய்" என்னும் நாடகத்தின் இறுதியில் சோல்லார்க்கும் தேசம், எல்லார்க் கும் உடைமை எலாம்; எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம். எல்லார்க்கும் நல்ல இதயம்"
யோவும் இலகுவாக நிறைவேறி விடுகின்றன . நற்ே பிற்பட்ட காலத்தில் எழுந்தது குறிஞ்சித்திட்டு' என்னுங் காவியம். இதுவும் அரண்மனைப் புரட்சி ஆட்சிமாற்றக் கதைதான். இதிலே பொதுவுடைமைக் கரு சதுகளைவிட, ஆரிய எதிர்ப்புக் கருத்துகளே அதிகம். இதன் இறுதி வரிகள் பின்வருவன
'நல்லதோர் திட்டம் அமைத்தல் நம் கடன் WW அல்லன அனைத்தும் அழித்தல் நம் கடன்

Page 44
செல்வம் நாட்டிற் சேர்ப்பது நம் கடன் செந்தமிழ் காத் தல் சிறந்த கடன் நமக்கு மதம் அகன்ற, சாதி மறைந்த அரசு கடந்த ஓர் வாழ்க்கை அமைப்பது நம் கடன் குறிஞ்சித் திட்டு செம்மை எய்துக என் முன் மெய்ம்மை வெல்க என்ருர் மக்கள்ே" மதமும், சாதியும், அரசும் கடந்த வாழ்க்கையே இங்கு இலட் சியமாகப் பேசப்படுகிறது, வர்க்க பேதம் பற்றிய பேச்சே இங்கு காணுேம். சரியாகச் சொல்வதானுல், முடியாட்சி முறையை எதிர்ப் பதே இங்கு முனைப்புப் பெறுகிறது.
பாவேந்தரின் ஏனைய நாடகங்களிலும், காவியங்களிலுங்கூட முடியாட்சி எதிர்ப்புக் குரல்களே அதிக அழுத்தம் பெறுகின்றன. இவ்வாறு கூறுவது கவிஞரின் புரட்சி ஆவேச உணர்வைச் சிறுமைப்படுத்துவதாகாது. உணமையிலே தமிழ்க் கவிதை இலக்கி யப் பரப்பு முழுவதையும் எடுத்துக் கொண்டால், மிகவும் தீவிர மான, தாக்கமுள்ள, சக்திமிகுநத, வீரியம் கொண்ட வரிகள் பல வற்றை ஆக்கித்தந்த கவிஞர் பாரதிதாசனே ஆவார். * கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளை அடிப்பதும் நீதியோ - புவி வாழ்வது தான் எந்தத் தேதியோ?" என்று நியாயம் கேட்டு நின்றவர் பாரதிதாசன்.
* மக்களெல்லாம் சமமாக அடைந்திட மாநிலம் தந்ததல் வஞ்சமோ - பசி மிக்கவரின் தொகை கொஞ்சமா?" என்றும் அவர் கேட்டார்.
*களை போக்கு சிறு பயன் விளைக்க இவர்கள் உடலைக் கசகக உதிர்ந்து வியாவையின ஒவவொரு துளியலும கண்டேன இவ்வுல குழைப்பவர்க்குரிய தென்பதையே" என்று பேசியவர் பாரதிதாசன்.
"கீர்த்தி கொள் போகப் பொருட்புவியே உன்றன் கீழிருக்கும் கடைக்கால் - எங்கள் சீாத தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தே ல** என்று இடித்துரைத்தவர் பாரதிதாசன்.
"பொது உடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள உயிரென்று காப்போம்!" என்று பிரகடனம் செய்தவர் பாரதிதாசன். *பிரிவிலே எங்கும் பேதமில்லை உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்
84

புகல்வேன்; உடைமை மக்களுக்குப் பொது புவியை நடத்து, பொதுவில் நடத்து"
என்று உறுதி கூறியவர் பாரதிதாசன்.
1 செப்புதல் கேட்பீர் - இந்தச் செகத்தொழிலாளர் மிகப்பலர் ஆதலின் கப்பல்களாக - இனித் தொழும்பர்களாக மதித்திட வேண்டாம் இப்பொழுதே நீர் - பொது இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை ஒப்படைப்பீரே - எங்கள் உடலின் இரத்தம் கொதிப்பேறு முன்பே' என்று தொழிலாளர் சார்பில் முழங்கியவர் பாரதிதாசன். இவை யெல்லாம் அவருடைய தனிப்பாட்டுகளிலே வரும் பாட்டி யல் மொழிவுகள்.
இவற்றுள்ளே, நீங்களே சொல்லுங்கள்", "சாய்ந்த தராசு", *ஆய்ந்து பார்", "வியர்வைக் கடல்", "தொழிலாளர் விண்ணப் பம்", "மாண்டவன் மீண்டான்' ஆகிய தனிப் பாட்டுகள் சிறப் பான கவனத்துக்கு உரியன.
"மாண்டவன் மீண்டான்' இலும் *உலகப் பண்பாடு' இலும் குறுங்கதைச் சாயல்கள் உள்ளன.
கடன் தொல்லையிஞல் நோய் கண்ட வறிய குடும்பத்துத் தந்தையொருவன் திடீரென்று கூச்சலிட்டு நிலைதவறி விழுகிருன். அண்டை அயல் மனிதர்கள் எல்லாரும் ஓடி வருகிருர்கள். மனைவி துடித்து அழுகிருன், நோயாளிக்கு மூச்சடைக்கிறது. கண்கள் இரு ளுகின்றன. வாய் பேச இயலவில்லை. ஈனசுரத்திலே அவன் முனகு கிருன். எப்படி? "பெண்டு பிள்ளை, பெண்டு பிள்ளை என்று இப் படிச் சொன்ன நோயாளி சோர்ந்து விட்டான். நோயாளி சிறிதே ஆறுதல் அடையட்டும் என்று ஆரோ ஒருவன் சொன்ஞனம்
அண்ணே, எங்கள் அரசாங்கத்துக்குப் புத்தி வந்த விட்டதாம். உலகப் பொருள் எல்லாம் சகலருக்கும் பொது என்று சட்டம் இயற்றி விட்டார்களாம். இனி" பெண்டு பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. r
இந்தச் சொற்களைக் கேட்ட நோயாளிக்குப் போ ன உயிர் திரும்பி வந்துவிட்டதாம் . "மாண்டவன் மீண்டான்" என்ற பாட்டு இதைத்தான் சொல்லுகிறது.
"உலகப்பன் பாட்டு இதனைவிட முக்கியமானது. பொதுவுடை மையின் சாராம்சத்தை மிகவும் இலகுபடுத்தி நாடகவடிவந் தந்து உணர்த்தி வைக்கிறது. அந்தப் பாட்டு. அதில் நாம் காண்பது ஒரு நீதிமன்றம் பகுத்தறிவு மன்றம் என்பது அதன் பெயர்.
பகுத்தறிவு மன்றத்தில் சாட்சிக் கூண்டிலே நிறுத்தி வைக்கப் பட்டிருப்பவன் உலகப்பன்: அவன்தான் முதலாளி பழைய முத லாவி. நடுவர் கேள்வி கேட்கிருர். உலகப்பன் பதில் கூறுகிறன்
85

Page 45
நடுவர் - வெகு காலத்தின் முன் உன் நன்செப், புன்செய் நிலங்களையெல்லாம் மக்கள் யாவரும் அநுபவிக்கும் படியாகக் குத்தகைக்கு விட்டதுண்டோ? உலகப்பன்- ஆமாம்.
நடுவர்- அந்தக் குத்தகைக்குச் சீட்டும் உண்டோ? அல்லது numri Gegenvidib Garr?
உலகப்பன்- சீட்டில்லை. வாய்ச்சொல் தான்.
நடுவர்- குத்தகைக்காரர்களுக்குக் குறித்த எல்லை குறித்தபடி உள்ளனவா? 一本
உலகப்பன்- இல்லை, இல்லை. கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள், கண்மூடி மக்களது பங்கை எல்லாம் கொத் திக் கொண்டு ஏப்பம் இட்டு வந்தார்கள். அதஞலே கூலி மக்கள் அதிகரித்தார்கள். ஒட்டைத் தொன்னை போல ஏழை மக்கள் எல் லாரும் ஆகி விட்டார்கள். நீர் நிறைந்த தொட்டிகளாகச் செல் வர்கள் உள்ளார்கன். அதிக்ரித்த தொகை, தொகையாய்ச் செல் வம் எல்லாம் அடுக்கடுக்காய்ச் சிலரிடம் போய் ஏறிக்கொண்டது. தரித்திரர்கள் புழுப்போலே துடிக்கின்றர்கள். இது இந்நாள் நில. நடுவர்- இந்நிலமை இருப்பதனல், உலகப்பா, புதுக்கணக் குப் போட்டுவிடு. பொருளை எல்லாம் பொதுவாக எல்லார்க்கும் நீ குத்தகை செய். ஏழை - முதலாளி என்பது இல்லாமற் செப். உலகப்பன்- (எழுந்து துள்ளி) ஆழமப்பா உன்வார்த்தை உண்மையப்பா. அதற்கென்ன தடையப்பா? இல்லை அப்பா ஆழ மப்பா உன் கருத்து மெய்தான் அப்பா. அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா. தாழ்வுயர்வு நீங்குமப்பா. (இவ்வாறு சொல்லி உலகப் பன் தக தக என்று ஆடுகிருன்)
நடுவர் - ஆடுகின்ரு ய் உலகப்பா, யோசித்துப் பார். ஆர்ப் பாட்டக்காரர் இதை ஒப்பார் அப்பா. தேடப்பா ஒரு வழியை
உலகப்பன்- . . (யோசனையோடு சித்தம் சோர் கிருன்) நடுவர்- ஒடப்பராய் இருக்கும் ஏழையப்பா, உதையப்பரி ஆகிவிட்டால், ஓர் நொடிக்குள், ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ.
உலகப்பன் பாட்டிலுள்ள சொற்களில் மிகச் சில மாற்றங்களை மாத்திரஞ் செய்து ஒரு சிறு நாடகம் போல அதை எழுதிக் காட்டி யுள்ளோம். நாற்பதே நாற்பது வரிகளுக்குள் இந்த ஆற்றல் வாய்ந்த நாடகப் பாட்டை ஆக்கியுள்ளார் கவிஞர். பூர்விகப் பொதுவு டைமை, நிலவுடைமைச் சமூக அமைப்பு, சொத்துத் திரட்சி, முதலாளிய எழுச்சி, பொதுவுடைமைப் புரட்சி என்னும் பல இயக் கக் கூறுகளையெல்லாம் இலகுபடுத்திப் பொதிந்து கூட்டி, கலைமயப் படுத்தி இந்தப் பாட்டினைக் கவிஞர் தந்துள்ளார். தத்துவ நுணுக் கப் பதங்களுக்கோ, அரசியல் சொற்சிலம்ப வீச்சுகளுக்கோ இங்கு தேவை இருக்கவில்லை. எளிமையான சொற்கோவைகளிலே சிக்க லான சித்தாந்தமொன்று சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந் த ப் பாட்டின் சுருங்கிய தன்மை காரணமாக இதற்கு மட்டுப்பாடுகள் சில உண்டு என்பது உண்மையே. விரிவான ஒரு நவீன நாடகத் துக்கு உரிய வித்து இங்கே உண்டு. அத்தகைய ஒரு படைப்பிலே
86

மேற்சொன்ன மட்டுப்பாடுகளினின்றும் விடுபட்டு வேருெரு பரிமா ணம் வளர்ச்சி பெறுதல் கூடும். ஆயினும் இப்பொழுதுள்ள வடி வத்திலேயே "உலகப் பண்பாட்டு" மக்கள் மனத்திலே பேக்கென்று" பற்றி மூளக் கூடிய ஆற்றல் வாய்ந்த ஒன்முக உள்ளது. இதில் ஐயமில்லை. - w
வாகடப் பாட்டுகளிலும், சித்தர் மொழிகளிலும் பயின்று வரும் அப்பா, அப்பா என்னும் பிரயோகம், "உலகப்பன் பாட்டுக்கு" ஒரு நாடோடித்தனமான வாசனையையும் தருகிறது. இது மற்று மொரு சிறப்பாகும். '
3
இவ்வாறு, பாரதிதாசனின் கவிதைகளிலுள்ள பொதுவுடைமை எண்ணப் போக்குகளை எடுத்து நோக்குகையில், சில உண்மைகள் தெளிவாகின்றன அவர் தம்முடைய நெடும் பாட்டுக்ளிலும் தனிப் பாட்டுகளிலும் பொதுவுடைமைச் சார்பான எண்ணங்க%ளத் தூவி யுள்ளார். ஆயினும், அவருடைய காவியங்கள், நாடகங்கள் பல வற்றிலும் முடியாட்சிச் சூழல் சார்ந்த கதைப்பின்னல்களும் கதை மாந்தர்களும் காணப்படுகின்றன (ர்). பொதுவுடைமைப் புரட்சி என்பது கொடுங்கோலணுகிய ஒரு முடிமன்னனின் வீழ்ச்சியோடு பிணைக்கப்படுவதனல் அதனுடைய இயல்பான தனித்தன்மைக்கு ஊறு நேர்ந்து விடுகிறது. .
பாரதியார் ரஷ்யப் புரட்சியை வாழ்த்திப் பாடிய பாட்டிலும் கொடுங்கோன்மையின் வீழ்ச்சியே கொண்டாடப் படுகிறது. இத ஞல் அந்த நாட்டில் நிசுழ்ந்த மாற்றத்தை "மாக" வி பராசக்தி" யின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த ஒன்ருகவே பாரதியார் காட்டுகிருர்,
பாரதிதாசனின் பொதுவுடைமையிலே தெய்வங்களுக்கு இட மில்லே. உண்மையில் அவர் சமயங்களை மூர்க்கத்தனமாகத் தாக்கு கிருர், மத ல் கள் எல்லாம் முற்று முழுமையாக ஒழிக்கப்படல் வேண்டும் என்ற உறைப்பான கருத்தை உடையவர் பாரதிதாசன்.
"மூடத் தனத்தை முடுக்கம் மதத்தை நிர்
மூலப்படுத்தக் கை ஓங்குவீர்'
என்று முழங்கிய வர் அவர். அவ்வாறே சாதீயத்தையும் அவர் மறுத்தார்.
மதங்களையும் சாதியையும் வடவர்களையும் தாக்கும்போது மிக வும் தீவிரமாகப் பாடுகிா?ர், எனினும், வர்க்க ரீதியான உணர் வுகளை வெளிப்படுத்தும்போது பாரதிதாசனிடம் அதேயளவு தீவி ரம் உண்டோ என்பது ஆய்வுக்கு உரியதாகும்.
அதே சமயத்தில், வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பொது வுடைமைப் போக்கான எண்ணங்களைப் பாட அவர் தவறவில்லை. "பாண்டியன் பரிசு" ஒரு நெடிய காவியம். அதவும் முடியாட்சிப் போட்டி பற்றிய ஒரு கதைதான். ஃகில் ஒரு திருடன் கூறுகிருன்* பொருளாளி திருடர்களை விளைவிக்கின் முன்; பொத வுடைமை யோன் திருட்டைக் களைவிக்கின்றன்" என்று. திருடன் வாயிலும் பொதுவுடைன்மப் பேச்சு இது புரட்சிக் கவிஞரின் கலையாக்கப் போக்கு. ()
87

Page 46
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
 ைதரமான சர்வதேச இலக்கிய நூல்கள், O நவீன விஞ்ஞானப் புத்தகங்கள் , 0 சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள், e உயர் கல்விக்கான பாட நூல்கள், s சோஷலிஸ தத்துவப் புத்தகங்கள், அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
★
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள். மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
புத்தகசாலை
15/1, பலாலி வீதி, uTubüum GUSTib.
தலைமையகம்;
124, குமாரன் ஏத்தினம் வீதி, கொழும்பு 2.
3611
8

፭፡፡ጦ።"ጫካuዞዞ"ዛዛዛዘሡባMvhtiin g"*urdinangirimlik
爵 î
க. நா. சு. வும் கி. வா. ஜ. வும்
LLLtLEEELMMMLATSALATMMLSSLMEEALLTATMAAAMMSM ME
)
அ. சண்முகதாஸ்
க. நா. சுப்பிரமண்யமும், கி. வா. ஜகந்நாதனும் 1988-ல் அமரத்துவம் எய்தியமையிலேயே ஒற்றுமைப்படுகின்ருர்கள். இருவ ரும் இருமுனைப்பட்டவர்கள். க.நா.சு. - கி. வா. ஜ.போன்ற வர்களின் இலக்கியப் போக்கினை கண்டிப்பவர். ஒரு தடவை, கி.வா.ஜ.வுக்கே ஒரு தனி தடை இல்லையென இவர் கூறியுள்ளார்?
*செல்வகேசவராய முதலியா ரிலிருந்து டாக்டர் சாமிநா தையர் வரையில், மறைமலை யடிகள், திரு. வி. கலியாண சுந்தரஞர், இன்று கி. வா. ஜகந்தாதன், மு. வரதராஜ
ஞர், அ. ச. ஞானசம்பந்தம் ,
வரையில் எல்லோரும் எழுது கிற தமிழ் இலக்கண சுத்த மாகத் தவறில்லாமல், தமிழ் மரபுக்கொத்து வருகிற வசன ந  ைடயாக இருக்கலாம்: ஆஞல் அவற்றிலே ஆசிரிய னுடைய மனப்போக்கையும், ஒரு பெ ரு  ைம" என்று சொல்கிற தனித்துவத்தை யும் பிரதிபலிக்கிற தன்மை யில்லை. அவர்கள் ஒவ்வொரு வரும் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளும் - வார் த் தைச் சேர்க்கைகளான வாக் கியங்களும் தனித்தனிதான், ஆனலும் அவற்றிலே இது
கி. வா. ஜகநாதஞர், இது மு. வரதராஜனர். இது ஞான சம்பந்த ஞர் என்று எடுத்துக் காட் டக் கூ டி ய தனித்துவம் இல்லை."
(விமரிசனக் கலை, பக். 20) க. நா. சு. பற்றிய மதிப்பீட் டினை ஈழத்து விமரிசகர் க ள் அறுபதுகளிலிருந்தே செய்து வந் துள்ளனர். அவ்வப்போது அவ ருடைய கருத்துக்களை இவர்கள் விமரிசிக்கத் தவற்வில்லை. ஈழத்து விமரிசகர்கள் க. நா. சு. பற்றிக் கூறிய கருத்துக்களை இங்கு ஓரளவு தொகுத்துத் தருதல் பயனுடைத் தாகுமென எண்ணுகிறேன்
எஸ். சிவகுமாரன் (எழுத்து 18, 960) பின் வருமாறு குறிப் குறிப்பிட்டுள்ளார். க.நா.சுg அவர்கள் முன்னுக்குப்பின் முரண் பாடான கருத்துக்களைத் தெரி வித்து வருவதுடன் அபசாரமாக ஆசிரியர்களைத் திட்டியும் வருகி முர். ஆச்சரியமான "விமரிசனங் களை அவர் எழுதி வா கிருர், அவர் சமீபத்தில் எழுதி வருபவை எல்லாம் அழிவுப்பாதைக் கிழுத் துச் செல்லும் பழித்துாற்றல்கள்" க. நா, சு, அவர்கள் சி. சு. செல் லப்பாவைத் தனிப்பட்ட முறை யிலே "சரஸ்வதி"யில் எழுதிய தற்குச் செல்லப்பா தன்னுடைய
"எழுத்து இதழிலே பதில் கூறி
89

Page 47
யதைப் பொருத்தமற்ற செயல் 石T统°ó *எழுத்து அரங்கம்" ாழுதிஞர்.
அவர் "இலக்கியத்தில் ஆளைக் குறித்துப் பேசுவது இப்பொழுது சகஜமாகி விட்டது என் பது உண்மைதான். என்ருலும் அது விரும்பத்தக்கதல்ல. தனிப் பட்ட முறையில் தங்களைப் பற்றி சரஸ்வதி'யில் க நா. சு. அவர் கள் குறைப்பட்டிருப்பதற்குத் தாங்கள் பதில் கூற உரிமையிருக் கிறதுதான்; ஆனல் அதனை க்
கேவலம் ‘எழுத்து" மூலம் செய்ய
வேண்டாம். க. நா. சு. அவர் கள் விமர்சனத்துக்குப் புறம்பான செய்கையில் ஈடுபட்டால், தாங் களும் அப்படிச் செய்ய வேண் டுமா ? என்று எழுதியுள்ளார். எஸ். சிவகுமாரனின் கருத்துப் படி (1) க. நா. சு. முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பவர். (2) அவர் எழுதியவை பழித்துாற் றல்கள். ( ) அவர் விமரிசனத் துக்குப் புறபாக ஆளைக்குறித்துப் பேசுகிருர் என்பனவற்றை நாம் உணர முடிகின்றது.
க. நா. சு. பற்றி 1961-ல் (வீரகேசரி, 7 - 196 ) ஜே. பூரீதரன் சிருஷ்' இலக்கியத்தில் ஏற்பட்ட விரக்தியினல்" இலக் கிய குணமாய்வுத் துறையில் மூச்சுப்பிடித்து ஈடுபடுபவர்களும் இருக்கிருர்கள். இதற்குக் க. நா. சு.வும் சி.சு.செ.வும் பொருத்த மான உ தா ர ன ங் களாவர்" என்றும், க. நா. சு. வுக்கு, தமிழுக்கான விமர்சனச் சொற்க?ளத் தயா ரிக்கும் தங்கச்சாலையின் நிர்வாகி அந்தஸ்தைக் கொடுத்துள்ளது என்று வெருளத் தேவையில்லை.
க. நா. சு. வின் பற்றி இலக் கியம் என்ற பதப்பிரயோகத்தி லும் பார்க்க எஸ். பொன்னுத்
கண்டித்து சிவகுமாரன் பம்"
பகுதியிலே - மேற் குறிப்பிட்ட கருத்தினைத் தெரிவிப்பதற்குமுன்
or frugit"
"பன்மொழிப் ப்யிற்சி
ரையின் "குருவிச்சை இலக்கி el ர்ேத்ே செறிவு மிக்கது என்று சுட்டிக் காட்டினேன்." என்றும் எழுதியுள்ளார், பூgதர னின்படி க.நா.சு. சிருஷ்டி இலக் கியத்தில் விரக்தியேற்பட்டு விம ரிசனத் துறையிலே இறங்கிஞர் எனக் கொள்ளக் கிடக்கின்றது.
*பொய்த் தேய்வு, ஒரு நாள்" போன்ற சிறந்த நாதல்கள் க. தா. சு. வால் எழுதப்பட்டு
1957-க்கு முன்னரேயே வெளி
வந்துள்ள ன. அப்படியிருக்க அவருக்கு சிருஷ்டி
இலக்கியத்திலே எப்படி விரக்தி
ஏற்பட்டிருக்கும் எ ன் ப த ந் கு பூரீதரன்தான் விளக்கங் கொடுக்க வேண்டும். பற்றி இலக்கியங்கள் பலர் எழுதலாம். ஆளுல் அவை மூல இலக்கியத்தை அழித்து விடும் என்ற கருத்து அப்பதப் பிரயோகத்திலே இல்லை. ஆனல் குருவிச்சைதான் உள்ள மரத்தை
அழிக்கக்கூடியது. எனவே ‘குரு
விச்சை இலக்கியம்" என்ன செய் யும் என்பதை விளக்கவேண்டிய அவசியமில்லை. சிலப்பதிகாரம்" பற்றியும் *கம்பராமாயணம்" பற்றியும் பல இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவையெல் லாம் "குருவிச்சை இலக்கியங்கி *சிலம்பும்". கம்பரா மாயணமும் இதுவரைக்கும் தம் வீரியங்களை இழந்திருக்க வேண்டு மல்லவா ? இக்கருத்தினைத்தான் *எழுத்து (செப்டெம்பர் 1981) இதழில் எழுதிய தருமூ சிவராமு *குருவிச்சை பிடித்த ஒரு மரத் தின் இலை அழிகிறதே; மரம் அழிகிறது. ஆனல் இலக்கியத் துறையிலோ ஒரு நூலைப் பதிறி எவ்வளவு எழுதின லும் மூலநூல் அழியப்போவதில் லே" என்று எழுதியிருந்தார். எது பொருத்த மான பதம் என்பதை வாசகர் கள் உணர்ந்து கொள்வார்ர்கள் என எண்ணுகிறேன்.
90 ,

*எழுத்து" (ரப்ரல் 82) இத ழில் கா. சிவத்தம்பி "பொருளும் விமர்சனமும் என்ருெரு கட் டுரை எழுதியுள்ளார். இக் கட் டுரை ஈழத்தில் வெளிவந்த முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை இலக்கியம்’ என்னும் இதழிலிருந்து மறு பிரசு ர ஞ் செய்யப்பட்டதொன்ருகும். க. கைலாசபதி "கலைச்செல்வி' என் னுஞ் சஞ்சிகையில் எழுதிய
பொருள் மரபும் குரல்களும் (எழுத்து டிசம்பர் 61 இதழில் மறு பிரசுரமாகியது) என்னும் கட்டுரைக்கு எழுத்து
சிரியர் சி. சு. செல்லப்பா (ஜன வரி 62)-ல் எழுதிய மறுப்புக்களை மறுத்தே கா. சிவத்தம்பி *பொரு ளும் விமர்சனமும்’ எனற கட டுரையை எழுதினர். கைலாச பதி உபயோகித்த ரசிக விமர்ச னம்" என்னும் பிரயோகத்தைச் சி. சு. செ. கண்டிக்க, அதறகு மறுப்பு எழுதும் சிவத்தம்பி,
"தமிழ் நாட்டில் இன்றிருக் கும் விமர்சன முறையைப் பற்றி எழுதும்பொழுது திரு. க.நா. சுப்பிரமணியம் அவர் கள் காலாக்ஷேப விமர்ச னம்" என்னும் தொடரினை ஹி ந் து" பத்திரிகையில் வெளிவந்த ஒரு விமர்சனக் கட்டுரையில் பாவித்துள்ள மையையும் தாம் மறந்து விடு தல் கூடாது. சமுதாயக் கண் கொண்டு இலக்கியத்தைப் பார்க்காது திரு. க.நா.சுப்பி ரமணியமே தமிழ் நாட்டி விருக்கும் விமர்சன முறை யைக் கண்டித்திருக்கிருர். எனவே சமீபகாலத் தமிழ் இலக்கிய விமர்சன வர லாற்றை அறிந்தவர்கட்குக் கைலாசபதியின் இச் சொற் பிரயோகம் எந்த முறையி லும் ஆச்சர் யத் தி னே த் தராது."
·ó,鹰fT.乐.6○Gf
விமர்சனக்
என்று எழுதியுள்ளார். இதில் நாம் கவனிக்க வேண்டியது அவர் *சமுதாயக் கண் கொண்டு இலக்கியத்தைப் பார்க் காத ஒருவர் எனக் கூறியமை
யையேயாகும். இதன் அர்த்தத்
தினைக் க.நா.சு. வின் விமரிசனக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் இலகுவிலே புரிந்து கொள்வார் கள். இவ்விடயத்தில் இன்னுெரு விடயத்தினையும் குறிப்பிடுதல் பொருத்தமாகும். ரஸி க ம ணி எனப் புகழ்பெற்ற டி. க்ே. சிதம் பரநாத முதலியாருடைய விமரிச னம் கைலாசபதி முதலியோரால்
"ரசிக விமரிசனம் எனக் கணிக்கப்
பட்டது. ஆனல், க.நா.சு.வோ
டி.கே.சி.யின் எழுத்தினைப் பெரி
தும் சிலாகித்துப் பேசுவார். "ரஸிகமணி டி.கே.சி.யோ தனக் கேயுரித்தான ஒரு சொந்த முறை யில், கவிதையில் தரங் கண்டு, தைரியமாக இது நல்லது அல்ல, போலி என்றும், நல்லது என்றும் கண் டு சொன்னவர் என்று க. நா. சு. ஓரிடத்திலே (விமரி னசக் கலை, பக். 1:9)
ஆனல் முருகையனே (எழுத்து யூலே, பக், 3?) கூறி யுள்ளார். டி.கே.சி.யின் விமரிச னம் க. நா. சு. குறிப் பி ட்ட 'காலாக்ஷேப விமர்சனம்' என்து குறிப்பிடுகிருர். அவர் கூறியவை பின்வருமாறு
"இன்னும் ஒரு சாரார் இலக் கிய விமரிசனத்தை ஒரு படைப்பு வேலையாக எண்ணி வருகிருர்கள், இ வ ர் கள் இலக்கியங்கள் தமக்குத்தந்த மணப் பதிவுகளை வைத்துக் கொண்டு அதைச் சுற்றித் தாமாகவே புதிய வேலைப் பாடுகளுடன் இன்னுெரு படைப்பைக் கட்டி எழுப்பி 'ஆ கா - ஒ கோ!" என்று காலட்சேபம் செய்கிறவர் கள். இவர்கள் செய்வதும் இலக்கிய விமர்சனம் ஆகாது.
91

Page 48
க.நா.சு. சிலாகித்துச் சொல் லிக்கொள்ளும்படி கே.சி.யும் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்
தான்." “செம்மலர்' என்னும் இத ழிலே (1981) தமிழிழும் விமர்
சன இலக்கியமும் என்னும் கட் டுரையை எழுதிய க. கைலாச பதி, க. நா. சு. பற்றிக் கடுமை யான சுருத்துத் தெரிவிக்கிருர்,
"மற்ருெரு சாரார். தமிழி லும் வேறு மொழிகளிலும் (வேறு மொழிகள் தெரியா விட்டாலும்கூட)வெளிவரும் *புதிய படைப்புக்களை மாத் திரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு நவீன த் துவ ம் என்ற சொல்லை மந்திரம் போல உச்சரிப்பவர்களாக உள்ளனர் . நவீனத்துதம் என்ற கோஷத்தின் பேரில் பல்வேறு வகைப்பட்ட மாய மான்களைப் பின் தொடர் வோராக இருக்கின்றனர் . க.நா. சுப்பிரமணியன் முதல் வெங்கடசாமிநாதன் வரை தமிழிலக்கியத்தை (அவர்கள் சரிவர அறியாத) ஆங்கில - ஐரோப்பிய இலக் கியங்களைக் கொண்டு எடை போட்டுப் பேசும் அதிக மேதாவித்தனத்தை அவ்வப் போது காண்கின்ருேம் )
ஈழத்து விமரிசகர்கள் எவ ருமே க நா. சு. வின் விவரிச னத்தை ஏற்றுக்கொண்டதா யில்லை. அவருடைய ஆக்க இலக் கியங்கள் பற்றியும் தெளிவான விரிவான கருத்துக்கள் தெரிவித்த தாயுமில்லை. ஆஞல் 1986-ஆம் ஆண்டு க. நா. சு. வுக்கு இந்திய ‘சாஹித்திய அக்கடமி விருது கிடைத்தபொழுது அலை க.நா. சு. வின் இலக்கியப் பங்களிப்பினை மூன்று பிரிவுகளிலே பகுப்பாய்வு
պւb,
செய்தது. நல்ல் எழுத்தாளர்க ளேத் தரம் பிரித்துக் காட்டியும், "இலக்கியவட்டம்" என்ற சஞ்சி கையின் மூலம் விமர்சன இயக் கத்தையே நடத்திச் சென்றமை தனது ஆரம்ப முயற்சிக களால் ஒரு விமர்சன அக்க றைக்கே ஓர் அ டி ப் படையை அமைத்துக் கொடுத்தமையும் க.நா.சு.வின் முதற் பங்களிப்புக் குள் குறிக்கப்பட்டுள்ளன. "ஆக் கிலத்திலும், வேறு மொழிககளி லும் சாதனை புரிந்துள்ள எழுத் தாளர் பலரின் நூல்களைத் தமிழ் மட்டும் தெரிந்த வாசகனும் பயன் பெறும் வண்ணம் உயிர்த் துடிப்புள்ள மொழிப் பெயர்ப் புக்களைச் செய்து அளித்தன.
இரண்டாவது பங்களிப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது: "பொய்த்தேவு, அசுரகணம், ஒரு நாள்' போன்ற சிறந்த நாவல் களை எழுதி 'தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வ ரா க" இருக்கின்றமை,
மூன்ருவது பங்களிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது; இதன் பிள் னர் க. நா. சு. வின் இலக்கியப் பங்களிப்புக் காத்திரமான பரி சீலனைக்கு உட்பட்டது. அவர் இறந்த பின்னர், 1989 தை மாதம் யாழ்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற க.நா.சு. அஞ்சலிக் கூட்டத்திலேயேயாகும். அவர் இறப்பதற்கு முன்பு அவருடைய இலக்கியப் பங்களிப்பின் ஒரள வாவது காத்திரமான முறை யிலே நோக்கிய “அலை பாராட் டப்பட வேண்டியதாகும்.
கி. வா. ஜ. ஒரு நீண்ட மரபு வழித் தமிழ் இலக்கியப் பாரம் பரியத்தின் பிரதிநிதியாவார். சிவஞான முனிவர் வழி வந்த திரிபுரம் மகாவித்துவான் மீஞட்சி சுந்தரம் பிள்ளையின் சீடன் டாக் டர் உ. வே. சாமிநாதையர்
9.

அவருடைய சீடன் கி.வா. ஜ. கி.வா. ஜ. பெருந் தொகையான நூல்களை எழுதியுள்ளார். பெருந் தொகையான மேடைகளிலே இலக்கிய சம யப் பேச்சுகள் நிகழ்த்தியுள்ளார். இவருடைய இலக்கியப் பங்களிப்பினை இரண்டு பிரிவுக்கள் அடங்கலாம்.
(1) மார்க்சியக் கருத்துக விலே நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களுக்கு “தாமரை” போன்ற சஞ்சிகைகள் அமைந்தது போல, அக்கருத்துக்களிலே நம் பிக்கையும் ஈடுபாடும் இல்லாத வர்களுக்குக் கலைமகள்" அமைந் தது. இந்த வகையில், 1932-ல் முதல் இவர் "கலைமகள் இதழை நடத்தித் தமிழ் நாட்டிலே ஓர் இலக்கிய சக்தியாக விளங்கியுள்
6rrrrri.
(2) சாதாரண மக்கள் படித்துப் பயன்பெற முடியாத உயர் இலக்கியங்களே அம் மக்க ளுக்கு எளிய முறையிலே நூல்க ளாலும் சொற்பொழிவுகளாலும் வழங்கியமை ஆக்க இலக்கியங்
ாள் சிலவற்றைவிடச், t இலக்கிய விடயங்களை எளிமை யாக மக்களுக்கு வழங்கியமையே சிலாகித்துக் கூறப்பட வேண்டிய தொன்ருயமைகின்றது.
ஈழத்தில் முற்போக்கு எழுத் தாளர் கி.வா.ஜ:வை என்றுமே சிலாகித்துப் பேசியதில்லை. ஆளுல் கவிஞர் முருகையன் இவர்களுள் விதி விலக் கா யுள்ளார். இவர் கி. வா. ஜ. பற்றி எழுதியுள்ள ஒரு நல்ல சந்தக் கவிதை இதற்கு எடுத்துக்காட்டு.
*புலவோர் விரும்பு தமிழ் ஆய்வே
பொருளாய் வணங்கும் அடியானே ! சலியாமல் இன்சொல் பொழிவானே, தளரா தெழுந்த பணியாளா, கலைஞான நன்மை நிறை தூயா, கவிதா விருந்து நுகர்வோரின் உலையாத நண்ப - உறுதோழா ! உணர்வாய் நிரம்பி ஒளிர்வோனே".
*மடைபோய் உடைந்து வெளியேறி வருவாரி வென்ற உரையாளா, விடைவேணும் என்று விழைவோரின் விரிவான கோரல் நிறைவேறக் கொடை ஈவுவுந்த குணசீலா, குறையாத சொந்த நினைவாளா ! - அடடா - தெளிந்த பதகாரா அயரா துயர்ந்த பெரும் ஆளே.'
கி. வா. ஜ. வின் முக்கியமான சில பண்புகள் முருகையனின் கவிதை மூலமாகக் கூறப்பட்டுள்ளன.
கி. வா. ஜ. கட்டுரையாளராக, கதாசிரியராக, விரிவுரையாள ராக, பத்திரிகாசிரியராக நின்று தமிழ்ப் பணி செய்துள்ளார்.

Page 49
சோவியத் யூனியனில்
சுவாமி விவேகானந்தா சங்கம்
சோவியத் நாட்டில் சுவாமி விவேகானந்தா சங்கத்தை நிறுவு வதற்கான மாநாடு, மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்றது. பிரபல சோவியத் அறிஞர்களும். கலாசாரப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். . . .
சுவாமி விவேகானந்தரின் கலாசார, தத்துவ மரபின் மீது சோவியத் மக்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர் ரஷ்யாவில் அவரது கருத்துக்களை (லியோ டால்ஸ்டாயும் பரப்பி வ்ந்தார். எனினும், சுவாமி விவேகானந்தரைப் பற்றி இந் நூற்ருண்டின் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பெற்ற நூல்கள், இன்று போதிய அள வில் கிடைக்கவில்லை. 1963 ல் சோவியத் நாட்டில் விவேகானந்தர் நூற்ருண்டு விழாக் கொண்டாடப் பெற்றது; அதன் பின்னர், விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றியும், அவர் நிறுவிய ராமகிருஷ்ண மடம் பற்றியும் நிரம்பத்தகவல்கள் வேண் டும் என்று மாஸ்கோ கீழ்த்திசை இயல் கழகத்திற்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன.
இந்தியக் கலாசாரம் பற்றிச் சோவியத் மக்கள் மேன்மேலும் தெரிந்து கொள்வதற்காக சோவியத் நாட்டில் விவேகானந்தா"சங் கம் நிறுவப்படுகிறது என்று பேரவையாளர் எவ்கென் செலிஷேவ் கூறிஞர். புதிய சிந்தனைகள் வளர்ந்து வரும் இந்த யுகத்தில். சம்ா தானம், சுற்றுச் சூழல், மனித ரேயம் போன்ற பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டிய இவ்வேளையில், இந்தியத் தத்து வம் எங்களுக்கு மிகவும் மதிப்புள்ளதாக விளங்குகிறது. சோவியத் நாட்டில் இந்தியக் கலாசாரம் கொச்சைப்படுத்தப்படுவதைத் தடுக் கவும் இச்சங்கம் பயன்படும் என்று செலிஷேவ் கூறிஞர்.
இந்தியக் கலாசாரத்தில் ஆர்வமுடையோர் அனைவரும், இச்சங் கத்தில் சேரலாம். சுயநிதி ஆதாரத்தின் அடிப்படையில் இச்சங்கம் யங்கும்; தொடக்கத்தில் மாஸ்கோவில் மட்டும் இது செயல் படும். இதன் சார்பில் கச்சேரிகளும், கூட்டங்களும், கண்காட்சி களும், சொற்பொழிவுகளும் நடைபெறும். .
இச்சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரான ரெனதா கிரிகோ ரியேவா, குழந்தைகளுக்கான கார்க்கி ஸ்ரூடியோவில் மிர் (சமர தானம்) என்னும் பிரிவில் தலைவராவார். 'சுவாமி விவேகானந்த ரின் வாழ்வும் பணியும்" என்ற டாக்குமெண்டரிப் படத்தை இவர் தயாரித்து வருகிருர்,
இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் ஒத்துழைப்புடன் மாஸ்கோவிலுள்ள விவேகானந்தா சங்கம் இயங்கும். (சோவியத் நாட்டில் இந்த மடத்தின் கிளைகள் கிடையாது) இச்சங்கத்திற்கு தேவையான நூல்களை ராமகிருஷ்ண மடம் வழங்கும்; அதே வேளையில் சோவியத் நாட்டில் சுவாமி விவேகானந்தரின் படைப்
புக்களை வெளியிட இச்சங்கம் பணியாற்றும்.
94.

எம்மிடிம்:
sk Travelling Bags
SCOO BagS
Ladies Hand Bags A Money Purse
வகைகளும்,
FaNCY cooDs ITEMs யாவும் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனைக்குண்டு. அத்துடன் சலூன்களுக்குத் தேனீ யான கத்தி, கத்திரி, மெசின், சீப்பு வகைகள், பிரஸ்வகைகள், கிறிம், லோசன், பவுடர் சோப் வகைகள் யாவும் விற்பனை செய்கிருேம். ஒருமுறை விஜயம் செய்தால் எமது நியாயமான விலைகள் புரிந்து சிடும்.
_ & LUCCI 7
61, New West Market, «JAFFNA

Page 50
'உலகம் புது உயிர் பெறவேண்டும் - பாவம்
அகலும் மாதவ நில்வேண்டும்' * கலர் படப் பிடிப்பு
* கலர் சுருள்கள் கழுவி படம் பதித்தல்
* புளொக் தயாரிப்பாளர்கள்.
போட்டோ ஸ்ரட் பிரதிபதித்தல் * அடையாள அட்டைகளுக்கு பிளாஸ்ரிக்
கவர்செய்தல்
(LAMINATION) அனைத்திற்கும்
ஞானம்ஸ் ஸ்ரூடியோ
(புகைப்படப் பிடிப்பாளர்கள்)
301, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
With Best Compliments:
OGhadamans StuGlio Expert sn, y Colour & Black/White Photography
y Block Makers
y Photo Stat Printer
Identity Card Lamination - Govt Dept. & メ Private Sector Only + Colour Processing & Printing
For oll
visrT:
GNANAMS STUDCO
301, Clock Tower Road - JAFFNA.

இலக்கிய காரரின்
இடைத் தொடர்புகள்
- கோகிலா மகேந்திரன்
852. இலக்கியக் களத்தினர்
சென்ற ஆண்டு நடத்திய சிறு
கதை நாளில், நெல்லை க. பேரன் ஆ வர்கள் ஒரு விருப்பத்தைத் தெரிவித்தார். 'நூல்கள்" வெளி யிடுகிற இலக்கியகாார் அனைவரும் அணி வேறுபாடுகள் இன்றிக் கட்டுறவு முறை யில் ஒன்று சேர்ந்து நூல்களை வெளியிட
வேண்டும். விற்பன்ை செய்ய வேண்டும்" என்பது அவரது அவா!
மிகச் சரியான இந்த விருப் பம் அவரைப் போலவே வேறு பல எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆணுல் இந்த விருப்பம் ஏன் இன்றுவரை வெற்றிகரமாகக் கைக.டவில்லை?
அண்மையில் நடைபெற்ற "ஆாண்டில் வெளியீட்டு விழா வில் அகில இலங்கைக் கம்ப்ன் கழக அமைப்பாளர் இ. ஜெய ராஜ் அவர்கள் ஒரு வேண்டுத?ல விடுத்தார். இலக்கியகாரர்களுக் கிடையில் உள்ள வேற்றுமைகள் மறைந்து எல்லாரும் ஒன்றுபட வேண்டும்" என்பது அ வர து ஆசை. ஈழத்திரு நாட்டில் வாழ் கிற எழுத்தாளர் அனைவரும் பரஸ்பர நல்லெண்ணமும் புரிந் துணர்வும் கொண்டு ஒன்று படு தல் ஏன் கடினமாக இருக்கிறது?
‘சமுதாயத்திற்கு நாலு நல்ல கருத்த்க்களை முன் வைக்க முனை கிற இலக்கியகாரர்கள் தம்மள
ல் நேர்மையானவர்களாயும் சமுதாயத்திற்கு முன் உதாரணம் காட்டக் கூடியவர்களாயும் வாழ வேண்டும் என்ற கருத்  ைத அதே விழாவில் நான் அழுத்திக் கூறினேன். அந்தக் கருத்துக்குச்
சபையில் இருந்த காத்திரமான
அறிஞர்கள் பலரிடம் நல்ல வர வேற்பும் இருந்தது. ஆன ல், சமுதாயத்திற்கு முன் உதாரண மாய் வாழ வேண்டியவர்களால் தமக்கிடையே நல்ல உறவுகளைப் பேணிக் கொள்வது ஏன் (01). யாமல் இருக்கிறது?
இந்தக் கேள்விகளைச் சற்று ஆழமாகவும், யதார்த்தமாகவும் சிந்கித்து, சில உளவியல் நிபு னர்களின் கருத்துகளுக்குப் பின் ஞல் நின்று இவற்றுக்கு விடை தேட முனைவதே இக்கட்டுரை யின் நோக்கம்
ஒரு மனிதன் இந்தப் பூமி யில் சந்தோஷமாய் வாழ்வதற்கு அவனுக்கு என்னென்ன விடயங் கள் தேவை?
நோயற்ற திடகாத்திரமான உடல் நிலை, உணவு, அமைதி யான நித்திாை, பணம், வாழ்வு தொடரும் என்பதற்கான உத்த
97

Page 51
ரவாதம், பாவியல் நிறைவு, குழந்தைகள் தன்ருக வாழும் என்பதற்கான நம்பிக்கை. இவையெல்லாம் வேண்டும் சரி தான். . இதற்கு மேல் மிக மூக்கியமான தேவை ஒன்று ஒவ் வொரு மனிதனுடைய அடி மன தையும் அரித்துக் கொண்டிருக் கிறது அது, ‘நான் ஏதோ ஒரு வகை யில் முக்கியமானவன் என்று உணர்வதற்கான தேவை
*மனிதனுடைய தேவைகளில் மிக ஆழமான தேவை இது என்று தத்துவஞானி ஜோன் டூயி கூறுவார்.
வில்லியம் ஜேம்ஸ் இதை இன்னெரு வகையில் கூறுவார், *தான் மற்றவர்களால் பாராட் டப்பட வேண்டும்" என்ற கெடு, மனித இயல்புகளில் மிக வும் ஆழமானது'
மனிதனை ஏனைய விலங்குக ளில் இருந்து வேறுபடுத்திக் காட் டுவதும் இந்த ஆசைதான். நல்ல உடல் நிலை, உணவு, நித்திரை, வாழ்வுக்கான உத்தரவாதம், பாலியல் தேவை, அடுத்த சந்த
தியின் பாதுகாப்பு இவையெல் லாம் விலங்குகளுக்கும் பொது
வான தேவையாகவே இருக்கி றது. ஆணுல், "தாங்கள் ஏதோ ஒரு வகையில் மு க் கி ய மா ய் இருக்க வேண்டும்" என்ற தேவை! விலங்குகளிடத்தில் இல்லை.
இலக்கியகாரர்களாகிய நாங்
கள் எல்லாம் உண்மையில் ஏன் எழுதத் தொடங்கினுேம்?
"நாங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய விரும்புகிருேம். சமுதாயத்தை மாற்றி அமைக்க விரும்புகிருேம் என்ற பதில்க ளைச் சொல்லிக் கொண்டாலும், எமது அடிமனத் தேவை ஒன்றை இ த ன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிருேம் என்பதே
உளவியல் ரீதியான விளக்க LDrejtë.
கோட்சே ஏ ன் மகாத்மா காந்தியைக் கொலை செய்தான்? தி. மு, க. தலைவர் கருணுநிதியை எதிர்த்துத் துறைமுகம் தொகுதி யிலும், காங்கிரஸ் தலைவர் மூப்ப ஞரை எதிர்த்து பாபநாசம் தொகுதியிலும், ஜெயலலிதாவை எதிர்த்து போடி நாயக்கனூர் தொகுதியிலும் ஏன் போட்டி யிட்டார் வீரப்பக் கவுண்டர்?
பிரபலமான மனிதர்களை எதிர்த்துப் போட்டியிட்டுக் கட் டுப் பணத்தை இழந்த இந்த மனிதர் - இருபத்து நாலு முறை தேர்தலில் தோற்றுவிட்ட இந்த மனிதர் - பதின் மூன்று இலட் சம் ரூபாயை இழந்து நிற்கும் இந்த மனிதர் - அடுத்த முறை வெள்ளி விழா வேட்பாளராகப் பிரதம ர் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் போட்டியிடப் போகி றேன் என்று ஏன் அறிவிக்கிருர்?
இவர்களும் "ஏ தோ ஒரு வகையில் முக்கியத்துவம் பெற விரும்புகிருர்கள்.
ஆக, எல்லா மனிதர்களும்,
'ஏதோ ஒரு வகையில் முதன்மை
பெற விரும்புகிறர்கள். இயல் பான அந்த வி ரு ப் பத்  ைத ப் பிழை" என்று யாரும் சொல்லி விட முடியாது. ஆனல், ஒவ் வொருவரும் எந்த வழியில் முதன்மை பெறப் பார்க்கிருர் கள் என்பதில்தான் மனிதர்களுக் கிடையிலான வித்தியாசம் ஏற் படுகிறது.
ஒருவன் சமுதாயத்திற்குத் தீங்கு செய்து முதன்மை பெற விரும்புகிருன் , ஒருவன் சமுதா யத்தை முன்னேற்றி அதன் மூலம் முதன்மை பெற விரும்புகிருன். ஒருவன் தன்னைத் தானே பாராட் டிக் கொள்கிருன். ஒருவன் மற்
9.

றவர்கள் தன் னே ப் பாராட்டு மாறு நடந்து கொள்கிருன். ஒரு வன் மற்றவனை வீழ்த்தித் தான் முதன்மை பெறப் பார்க்கிருன். ஒருவன் மந்றவனே அவன் பாதை யில் விட்டுத் தான் தனது பாதை யில் வேகமாகச் செல்லப் பார்க் கிருன். ஒருவன் கொலை செய்து முக் கி யம் பெற நினைக்கிருன். ஒருவன் அன்பு காட்டி அரவ ணைத்து முக்கியம் பெற விரும்பு கிருன்.
ஆகவே, சமுதாயத்தை முன் னேற்றி, அதன் மூலம் தானும் முதன்மை பெற விரும்புகிற படைப்பாளி பாராட்டுக்குரிய வன். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.
இந்த நல்ல நோக்கத்தோடு இலக்கியத் துறைக்கு வருகின்ற சிலருக்கு இடையில் ஒரு பயம் ஏற்பட்டுவிடுகிறது.
தமக்குப் பின்னே அல்லது தமக்குச் சமாந்தரமாகத் தம் மோடு நடக்கிற சிலர், தம்மை முந்திக் கொண்டு சென்று விட் டால், தமது ‘முதன்மை பாதிக் கப்பட்டு விடுமோ? என்ற பயந் தான் அது. இந்த அச்சம் அவர் களை அறியாமலே அவர்களின் அடிமனதில் முளைவிடுகிறது. அது தமக்கு முன்னே செல்ல முனை பவர்களின் மீது பொருமை கொள்ள வைக்கிறது. அவர்க ளைப் பிடித்து இழுத்து வீழ்த்தி விட்டால், த மது “முதன்மை’ பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்க வைக்கிறது.
இவ்வாறெல்லாம் பல வழி களில் முயன்றும் அந்த முதன் மைத் தேவையைப் பூர் த் தி
செய்ய முடியாத சிலர், மிக இலகுவாக அதைப் பூர் த் தி செய்து விடுகிருர்கள், எப்படித் தெரியுமா? அவர்கள் "பயித்திய
மாகிப்" போகிருர்கள். அவர்க ளுக்குள்ளே ஒரு கற்பனை உலகை
லைத் தா க் க
ஆக்கிக் கொள்கிருர்கள். உண் மையான சூழலில் அவர்களுக்குக் கிடையாத முக்கியத்துவம் அந் தக் கற்பனை உலகில் அவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கிறது. அவர் கள் உங்களையும் என்னையும் விட மிகத் திருப்தியாக - மிக இன்ப மாக வாழுகிருர்கள்.
சொந்த வாழ்வின் விரக்தி யடைந்த கணவனேடு ஒத்துப் போக முடியாத, குழந்தைகள் அற்ற ஒரு பெண் பயித்தியமா ஞள். அவள் ஒவ்வொரு நாளும் காலையில் தனது வைத்திய நிபு ணரைக் கண்டவுடன் "டாக்டர், எனக்கு நேற்றிரவு ஒரு குழந்தை கிடைத்தது" என்று சொல்வாள். வயிற்றில் ஒரு குழந்தை கூடப் பெற முடியாதவள், கற்ப ன வாழ்வில் நாளொரு குழந்தை பெற்ருள்.
"இவளை இவளது நோயில் இருந்து குணமாக்க நான் விரும்ப வில்லை" என்ருர் அவளது வைத் தியர். ஏனெனில் நோய் நிலை யில் அவள் அடைந்த மஞே திருப்தியை, நிஜ வாழ்வில் அவ ளுக் ஏற்படுத்தித்தர வைத்திய ரால் முடியாது.
இந்த விளக்கங்கள் எல்லா வற்றையும் வரிசையாக மனதில் கொண்டு வருகிற போது, எம் மால் யாரையும் புரிந்து கொள்ள முடியும். எமக்கு யார் மீதும் கோபம் வராது. நாம் யாரை யும் மேடைகளில் நின்று சொற் களால் தாக்குவதற்கு (அரசியல் வாதிகள்தான் சிலவேளை உட நினைப்பார்கள். நாங்கள் பொரும்பாலும் உள் ளத்தைத் தாக்குபவர்கள்தான்) முனைய மாட்டோம். எம்மைத் தாக்குபவர்கள் மீதும் எமக்குப் பரிதாப உண ர் வு ஏற்படும். "பாவம் அவர்கள் பிழையான
99

Page 52
வழியில் போய்த் தோல்வி காணப் போகிருர்கள் என்ற தெளிவு பிறக்கும்.
உலகில் ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் டொலருக்கு மேல் ச ம் பளம் பெற்றவர்கள் மிகச் சிலர், அவர்களில் ஒருவர் சாள்ஸ் ஸ்லாப். அவரிடம் "உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன? என்று கேட்கப்பட்டபோது, அவர் சொன்னர், "மிக இலகுவான விடயம். நான் யாரையும் விமர் சிப்பதில்லை. மற்றவர்களைப் ւյծկի வ தற்கு ம் பாராட்டுவதற்கும் எனக்கு விருப்பம் அதிகம்
இதை இலக்கியகாரராகிய நாங்கள் மிக ஊன்றிக் கவனிக்க வேண்டும், புகழ்தல் என்பதை "புழுகல் அல்லது முதுகு சொறி தல்’ என்று விளங்கிக் கொண்டு நாங்கள் பிரச்சினைப்படத் தேவை
அவர் குறிப்பிடுவது மனதா ரப் பாராட் டுவதைத்தான் பாராட்டப் படுவதற்கான தகுதி புகழப்படுவதற்கான தகைமை இலக்கியகாரர் பலருக்கும் உண்டு. ஆனல், அதை ஒருவருக்கொரு வர் உளமாரச் சொல்வதற்கு நாங்கள் மிகவும் தயக்கம் காட் டுகிருேம் பாராட்டுவது என்று வந்தால், எமது சுயதேவை கரு திப் புழுகித் தள்ளி விடுகிருேம். அல்லது முடிந்தவரை கண்டித்து இன்பம் காணுகிருேம்.
சொந்தத் தேவைக்காக உன்னைப் புழுகப் புறப்படும் நண் பன் மிக ஆபத்தானவன் அவ னுக்குப் பயப்படு" என்று டேயில் காானேகி சொல் வார். ஆணுல், அவர்களைப் புத் தி சாதுரியம் உள்ளவர்கள் இலகுவில் இனம் கண்டு கொள்வர்.
ஆகவே, எமது உண்மையான பாராட்டுதல்களே மனப்பூர்வ மான புகழ்ச்சியை நாம் எமது
00
இலக்கிய நண்பர் களு க்கு க் கொடுப்போம். அதன் மூலம் து இடைத் தொடர்புகளை விருத்தி செய்வோம். சமுதாயத்
றகு முன்உதாரணமாய் வாழ் வோம். பிரச்சினைகளை மற்றவ thair கோணத்திலிருந்தும் L Jirri
பாம். எமது ஒற்று மை  ைய இறுதிவரை ֆունGւյրլb |
ജ്ഞ:-
காலம் கடிந்தபின்
அவசரமாகத் தேவைப்பட்டது
«WE அங்கும் இங்கும் அலைந்து அவரை இவரைப் பிடித்து கையொப்பங்கள் வாங்கி அவசியம் அற்ற aanvÜLy Birmra கருமங்கள் யாவும் முடிந்தபின் ஆறுதலாக வந்தது நிவாரண் உதவி! ஆனல் அதற்குமுன் ஆளே முடிந்தது
FT3-D
பிறந்த ஊரிலும்
படித்த பள்ளியிலும் எமக்குப்
...J T Fiò மலர்வது
பிரதம அதிதியாகவும் சிறப்புச் சொற்பொழிவிற்கும் கெளரவ மேற் பார்வைக்கும் அழைக்கப்படும் போது தான்!
மட்டுவில் சதாசிவம்

எங்களிடம் விற்பனைக்குள்ள நூல்கள்
செ. கணேசலிங்கனின்
'நாவல்கள்", "கட்டுரைகள்.
குமாரி ஜெயவர்த்தணுவின்
இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள்
கணேசர் சிவபாலனின்
உயர்தர இரசாயணம்".
தமிழ் வேள்' எழுதிய
"தமிழ் ஆண்டு 9, தமிழ் - ஆண்டு 10.
விற்பனையாளர்களுக்கு கழிவு உண்டு.
− குமரன் புத்தகசாலை
2011, A Trib வீதி, கொழும்பு - 12
OS21388
10.

Page 53
இதமான புகையின்பத்திற்கு
எ ன்றும்
- ஆர். வி. ஜி. பீடிகளையே :-
பாவி யுங்கள்.
t. V. G. |
நிர்வாகம்
275, பீச் றேட், யாழ்ப்பாணம்.
3.
தொலைபேசி தந்தி :
22 O 64 ஆர். வி. ஜி,
O

.4 حسيد سدس حسيح சீதனம்
"ዛaሠ፡፡፡፡፡ዞ”"ዛካsauዞዞ"Wዛasmሠ“"ጣዛuuuሠ*"ካሣu።ሠ"ኻዓ$ኒuሡዞ'
இரவு எட்டு மணியிருக்கும். சாப்பாட்டு மேசையில் இடியப் டம் சாப்பிட்டுக் கொண்டிருந்த கந்  ைத யா பிள்ளை தலையை நிமிர்த்தி தம்பி" என்ருர்,
அவர் 'தம்பி" என்றது அவ ரது மகன் - ஒரே ஒரு செல்வ மகன் தமிழ்வேந்தன. அவனும் அவருடன் கூட இருந்து இடியப் பம் சாப்பிட்டுக் கொண்டிருந் தான.
தமிழ்வேந்தன் தலைநிமிர்ந்து தகப்பணுரைப் பார்த்தான். பார் வையில் என்ன?’ என்ற விசா ரிப்புத் தெரிந்தது.
'தம்பி, உனக்கு அருட்செல் வத்தாரின் ம க ளை த் தெரியுந் தானே?" என்று கேட் டார் 35,56025ur. 26írär.
தமிழ்செல்வன் ஒரு நிமிஷம் நிதானித்து, அருட்செல்வரின் மகள் சுடர்விழியை தன் மனத் திலே இருத்தினன். அவன் மனத்
துள் புகுந்த சுடர்விழி. மெல்லத்
தலையைச் சரித்து ஒரக்கண்ணுல் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள். அந்தச் சி ரிப் பில் கிறங்கிப்போன தமிழ்ச்செல்வன் சற்றே மெளனிக்க -
அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கந்தை யாபிள்ளை, ‘என்ன தம்பி, அந்தப் பெண்ணே உனக்குத்தெரியாதா?’ என்று மீண்டும் கேட்டார்.
இருக்கிறது.
- வரதர்
s
稳
வாயில் அசைத்த உணவை விழுங்கிவிட்டு தமிழ்ச்செல்வன், "சுடர்விழிதானே? நன்முகத்
தெரியுமப்பாt என்ருன்,
'நல்ல வடிவும், குணமும், அறிவுமுள்ள பெண். அருட்செல் வருக்கு ஒரே மகள். அவருடைய சொத்து முழுவதும் அவளுக்குத் தான்"
தமிழ்ச்செல்வனுக்கு விஷயம் விளங்கி விட்டது. அவனுடைய உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு. ஓ! சுடர்விழி எனக்கா ஏதோ வானத்தில் உயர்வது போன்ற ஒரு உணர்வில் திளைத்த அவன், அதைக் காட்டிக் கொள்ளாமல், என்ன விஷயமப்பா? என்று சிரித்தான். அசட்டுச் சிரிப்பு
கந்தையாபிள்ளை சொன்னர்: *அருட்செல்வத்தார் அந் த ப் பெண்ணுக்கு உன்னைக் கேட்டி ருக்கிருர், சாதகப் பொருத்தம் நன்முக அமைந்திருக்கிறது . . பட்டணத்தில் அவருக்கு ஒரு வீடு மாதம் எழுநூறு ரூபா வாடகைக்குக் கொடுத்தி ருக்கிருரென்று கேள்வி. அடைவு கடையிலும் லட்சக் கணக்கில் முதல் போட்டிருக்கிருர். அத் கப் பெண்ணை ஆருக்குத்தான்
பிடிக்காமல் போகும்? இருந்தா லும் உன்னை ஒரு சொல் கேட்டுவிட்டு முற்றுச் சொல்வ
தாகச் சொல்லியிருக்கிறேன்."
лов

Page 54
சிந்தையாபிவின் சொல்லிக் காண்டே போக, இங்கே தமிழ்செல்வனின் இதயம் முழு வதும் சுடர்விழி நிறைந்து போனள். அவன் மிகவும் நல்ல, அப்பாவுக்கு அடங்கிய பிள்ளை யாகப் பதில் சொன்ஞன். ‘என்னை srsirear கேட்கிறீர்கள் syll Int?
நீங்கள் பார்த்து எல்லாம் திருப்
தியென்ருல் சரிதான்
சந்தையாபிள்ளைக்கு நிம்மதி. அருட்செல்வரின் பட்டணத்து வீடும், சில லட்சங்களும் இப் போதே தங்கள் வீட்டுக்கு வந்து விட்டதுபோலக் குதுரகவித்தார். ஆனலும், சே, பணம் மட்டும் தாஞ? அந்தப் பெண்ணைப்போல அழகான, குணமான பெண்ணைத் தேடியும் பிடிக்க இயலாது" என் ԱMԼՔ நினைத்துக் கொண்டார்.
ஐ
சந்தையாபிள்ளை அரச உத் யோகத்திலிருந்து ஓய்வு வா. அவருடைய ஒரே ம க ன் தமிழ்செல்வன் ஒரு பட்டதாரி. ஆலுைம் அவன் அரச உத்தியோ கம் தே டி க் கொண்டிராமல், குடும்ப நண்பர் ஒருவரின் தொழி லகத்தில் நிர்வாகியாகக் கடமை யாற்றுகிருன். அரசாங்கத்தில் கிடைக்கக் கூடியதைவிட இங்கே சற்று அதிகமாகவே வருமானம் கிடைக்கிறது. சுடர்விழிக்கு ஏற்ற தோற்றதம் அறிவும் அமைந்த வன்தான் தமிழ்ச்செல்வன்.
யாழ்ப்பாணத்தில் சுமார் பத்து மை ல் தூரத்தி ஆள்ள பொன்குலைக் கிராமத் தில் கந்தையாபிள்ளையின் வீடு இருக்கிறது. இது பொன்னலை கிழக்கில். அருட்செல்வரின் வீடு பொன்னலை மே fib 5 die... u டோடு அடைவுகடையும் உண்டு. இரண்டு வீடுகளுக்குமிடையில் அரைமைல் தூரம் கூட இல்ஆல.
இதனல் சிறுவயதிவிருந்தே சுடர்
விழியைத் தமிழ்ச்செல்வன் அறி வான்,
愈
1933 ம் ஆண்டு சித்திரை tetras Lib.
ஒரு நாள் இரவு பத்து மணி யிருக்கும். ப்ொன்னலைக் கிரா மம் அமைதியாக உறங்க த் தொடங்கியிருந்தது. அருட்செல் வர் படுக்கையில் கிடந்தபடியே ஏதோ யோசித்துக் கொண்டிருந் தார். அப்படியே அ ய ரு கிற நேரம் , 总
"ஜய ரா, ஐ ய ர! என்று யாரோ வெளியே கூப்பிடுகிற மாதிரிக் கேட்டது. அருட்செல்
வர் எழும்பி "லைட் டைப் போட்
டார். யாராயிருக்கும் இந்த நேரத்தில்?’ என்று யோசித்த படி எழுந்து முன் ஹோலுக்கு வந்தார். " ஊரில் கள்ளர் பயம் இருக்கிறது. ஆட்களைத் தெரியா மல் படலையைத் திறக்கக்கூடாது" என்று நினைத்துக் கொண்டே ஹோல் லைட்டைப் போட்டார். முன் பக்க யன்னலில் ஒரு தலை தெரிந்த மாதிரியிருந்தது.
ஓ! படலை பூட்டியிருக்கிறது"
யாரோ மதிலால் ஏறி வந்திருக் கிருர்கள் போலிருக்கிறது"
*ஆரது?’ என்ற அவர் குரல்
தொண்டையை விட்டு வெளியே
வரவில்லை. அதற்குள்,
*டேய் எங்கே பார்க்கிருய்? சத்தம் போட்டால் அந்த நிமி ஷமே நீ பிணம் குரல் வலது, பக்கச் சு வர் யன்னலிலிருந்து வந்தது.
அருட்செல்வர் குரல் வந்த பக்கம் திரும்பினுர். அங்கே,
யன்னலுக்கூடாக ஒரு நீண்ட துப்பாக்கி அவரைக் குறிபார்த்து நின்றது. என்ன செய்வது என்று அவர் யோசிப்பதற்கிடையில்,

"டேய் சத்தம் போடாமல் முன் கதவைத் திற. என்ன நிற்கிருய்? கெதியாய்" எ ன் று ஒரு கட்டளை இடது பக்கச் சுவர் பன்னலிலிருந்து வந்தது.
அருட்செல்வர் இடது பக்கம் திரும்பினர். அங்கேயும் ஒரு துப் பாக்கி அவரைக் குறிப்ார்த்து நீண்டிருந்தது.
என்ன செய்வது, ஏது செய் வது என்று தெரியாமல் திகைத்த நிலையிலும் அருட்செல்வர் முன் கதவை நோக்கி நடந்தார். இப் போது முன் பக்க யன்னலுக் கூடாகவும் ஒரு துப்பாக்கி தம் மைக் குறிபார்த்து நிற்பதைக் கண்டார்.
"பெரியவர், நாங்கள் சொல் கிற மாதிரிச் சத்தம் போடாமல் கதவைத் திறந்தால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். சொன்னது கேட்காவிட்டால் ஆட்டைச் சுட்டுக் கதவைத் திறப் போம். பிறகு நீரும் உம்முடைய மகளும் உயிரோடு இருக்க இய லாது” என்று முன்பக்க யன்ன லில் நின்றவன் சற்றே "தன்மை’ யாகச் சொன்னன்.
என்ன செய்கிறேனென்ற உணர்வில்லாமலே அருட்செல்வர் கதவைத் திறந்தார். w தட தடவென்று பத் துப் பதினைந்து பேர் அவரைத் தள் ளிக் கொண்டு உள்ளே நுழைந் 45 Triassir
கதவைச் சாத்தினர்கள்.
முன் பக்க விளக்கு களை அ*ணத்தார்கள்.
'உள்ளே போடா!' என்று அருட்செல்வருக்கு ஒரு «9slʻ.l_laäar பிறந்தது.
அருட்செல்வர் மெதுவாக உள்ளே போனர். இதற்கிடை
யில் இரண்டுபேர் மட்டும் அவ ருடன் நிற்க, மற்றவர்கள் வீட் டுக்குள் ஓடினுர்கள். தொடர்ந்து
செல்வர் துடித்துப்
அடித்தவனின்
எல்லா
அறைகளிலும் விளக்கு கள் எரிந்தன.
"ஐயோ . அப்பா. என்ற
சுடர்விழியின் குரல் ஓங்கி எழுந்து பின்பு மெல்லத் தணிந்தது.
தங்கச்சி சத்தம் போட வேண்டாம். சத்தம் போட்டால் உன்னையும் கொப்பரையும் சுட் இத்தள்ளி விடுவோம். சத்தம் போடாமல் பேசாமலிருந்தால் ஒரு வரையும் ஒன்றும் ப்ெ பு மாட்டோம். . நீ இந்த அறைக் குள்ளேயே இரு வெளியில் வர வேண்டாம். கதவை வெளியில் பூ ட் டப் போகிருேம், பயப்ப டாதே. கொப்பரை 59a 6Är j/ lib செய்ய மாட்டோம். ஆணுல் சத் தம் போட்டாயோ, நடக்கிறது வேறை . - இப்படி யாரே ஒருவன் சொல்வது கேட்டது.
அருட்செல்வருக்குப் பக்கத் தில் நின்ற ஒருவன் அவரைப் பார்த்து. 'திறப்பை எ டு த் து இரும்புப் பெட்டியைத் திற!" என்ருன்.
அருட்செல்வர் வாய் திறந்து பேசாமலே, தாம் அ ப் படி ச் செய்ய மாட்டோன் என்பது போல நிமிர்ந்து பார்த்தார்.
‘என்னடா பார்க்கிழுப் ? என்ற அவன், துப்பாக்கியைத் திருப்பி அதன் அடிப்பாகத்தால் அருட்செல்வரின் தோள்மூட்டில் இடித்தான்.
"அம்மா.. " என்று அருட்
போனர்.
பக்கத்தில் நின்ற மற்றவன், துப்பாக்கியைத் தள்ளி. "நீ கொஞ்சம் சும்மா இரு என்று அவனை ஒதுக் கி விட்டு, பெரியவர், அவன் ஏதோ அத்தரத்தில் அடித்துப் பே7
டான். மன்னித்துக் கொள்ளுங் கள்" என்ருன். தொடர்ந்து, "ஐயா, நாங்கள் ஒரு இயக்கத்
தைச் சேர்ந்தவர்கள், எங்களு
06

Page 55
டைய சுக வாழ்வையும் உயிரை யும் கூடப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிருேம். ஆயுதங்கள் வாங்க எங்களுக்குப் பெருந் தொகையாகப் பணம் தேவைப்படுகிறது. எங்களுடைய சொந்தத் தேவைக்காக நாங்கள் உங்களிடம் கொள்ளையடிக்க வர வில்லை. விடுதலைப் போராட்டத் துக்குப் பணம் தேவைப் படுகி றது. பணம் வைத்திருக்கிற எங்
கள் மக்களிடம் அதை எப்படி
யாவது எடுத்துக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி யில்லே! என்று ஒரு சிறிய சொற் பொழிவே நடத்தினன்.
அவன் பே சி ய காட்டிய மரியாதையும் அருட் செல்வரைச் சற்றே மூச்சுவிட வைத்தன.
*தம்பி, நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் என்னிடமிருக்கும் பணத்  ைத எடுத்துக் கொள்ளுங்கள். ஆனல் இரும்புப் பெட்டியில் இருக்கிற நகை முழுவதும் ஊரவர்களுடை யது. நம்பிக்கைச் சொத் து. அவைகளை விட்டு விடுங்கள்
*சரி, சரி. இரும்பும் பெட் டியைத் திற முதலில்!” - இது முதலாமவன்.
விவாதத்துக்கு அங்கே இட
அருட்செல்வர் திறப்புகளை எடுத்து வந்து இரும்பும் பெட்டி யைத் திறந்தார்,
இரண்டுபேர் அவரே 1ா டு நிற்க, வேறு இரண்டு பேர் இரும் புப் பெட்டியுள் இருந்த எல்லா வற்றையும் ஒரு சாக்கில் எடுத் துப் போட்டார்கள்.
தம்மோடு சற்றே பண்போடு பேசியவனைப் பார்த்து, 'தம்பி, ஊரவரின் நகைகள். " என்று இழுத்தார். அருட்செல்வர்.
விதமும்,
ஐயா, உங்களிடம் மட்டும் எடுப்பது நியாயமில்லை. ஊரவர் கள் எல்லாருமே எங்கள் விடுத
லைப் போ ருக்கு உதவியதாக
இருக்கட்டும். . நீங்கள் அவர்க ளுக்கு ஒன்றும் திருப்பிக் கொடுக்க வேண்டாம்" என்று "பண்பான" பதில் வந்தது.
நகைகளையும் பணத்தையும் மூ ட்  ைட கட்டியதும், அருட் செல்வரை ஒரு அறையுள் தள் ளிப் பூட்டிஞர்கள்.
‘விடியும்வரை ஒரு சத்தமும் போடக் கூடாது. எங்களில் ஒரு ஆள் இங்கே நிற்பான். சத்தம் கேட்டதோ அவ்வளவுதான்" என்ற எ ச் ச ரி க் கை  ைய த் தொடர்ந்து அவர்கள் வெளியே றும் சத்தம் அருட்செல்வருக்குக் கேட்டது!
...)
"எல்லாம் முடிந்து விட்டது என்னை ஏன் உயிரோடு விட்டார் கள்? என்னையும் கொன்றிருக்க லாம். அடைவு வைத்த அத் தனை பேருக்கும் நான் எப்படி மறுமொழி சொல்லப் போகின்
றேன். அருட்செல்வர் அரை உயிரில் குமுறிஞர்.
g3 இது நடந்து இரண்டு கிழ
மைக்குப் பின்னர் ஒரு நாள்அயலவரான திருநீலகண்டர் கந்தையாபிள்ளையின் வீட்டுக்கு வந்தார்.
"என்ன கந்தையாபிள்ளை, அருட்செல்வரின் நிலைமை இப் படியாகிவிட்டது. இனி இதற் காகத் தம்பியின் திருமணத்தை ஏன் ஆறப்போட வேண்டும்? " *அதுசரி திருநீலர், அருட் செல்வரிடம் இனி என்ன இருக் கிறது, பட்டணத்து வீட்டைத் தவிர ? . தம்பியின் அந்தஸ்துக்கு அது போதுமே? யோசித்துச்செய் வம்' என்ருர் கந்தையாபிள்ளை.
Jon

"நீங்கள் பெரிய மனிதர், அப்படியெல்லாம் பேசக் கூடாது. காசு பணம் வரும் போகும் . அந்தப் பெண்ணைப் போல ஒரு பெண் கிடைக்குமே? லும் பேசி முற்ருக்கின விஷயம். இதற்காக நிறுத்தினுல் ஊர் பகிடி பண்ணும்"
யோசிப்பம் திருநீலர், பின் னேரம் தம்பியும் வ ர ட் டு ம். யோசித்து நா னை க் கு முடிவு சொல்கிறேன்"
O
தம் பி, அருட்செல்வரின்
நிலைமை பெரிய பரிதாபம், காசு
போனலும் அவருடைய பட்ட ணத்து வீடு இருக்கிறது. இல்லை
இல்லையென்ருலும் இன்றைக்கு ஏழெட்டு லட்சம் பெறும். பேசி எ ல் லா ம் பொருந்தின தத்தை விடாமல் கெய்வோமென் றுதான் யோ சிக் கிறேன். நீ என்ன நினைக்கிருய்?"
"நீங்கள் சொல்வது சரியப்பா. நீங்கள் சரி என்ருல் என க்கு மறுப்பில்லை’
இரண்டு நாள் கழித்து
தம்பீ, விஷயம் கேள்விப்
பட்டாயோ? உலக்கை தேய்ந்து உளிப்பிடியான க  ைத தா ன். காலையில் திருமூலர் வந்து சொன் னவர். கடைசியில் அந்தப் பெண் ணுக்கு ஒரு சொத்தும் இல்லைப் போலிருக்கிறது. அருட்செல்வர் என்ன செய்யப் போகிருர் தெரி nyGomr?“
“என்னப்பா, என்னவாம்?"
"பட்டணத்திலிருக்கும் அவ ருடைய வீட்டை விற்று, தன் னிடம் அ  ைட வு வைத்தவர்க ளுக்கு நட்ட ஈடு கொடுக்கப் போகிருராம். திருமணம் நிச்சய மாகிவிட்டதுதானே என்ற துணி வில் அந்தப் பெண்ணை உடுத்த துணியோடு அனுப்பிவைக்கலா
-gydíjobfTLD''
சம்பந்
வேண்டுமென்று
சம்மதம்
மென்று நினைத் து விட்டார்
போலும். நான் திருநீலரி டம் அடித்துச் சொல்லி விட் டேன், ‘இனி இந்தச் சம்பந்தக்
பேசவேண்டாம் என்று.
கதை உனக்கு இதிலும் பார்ர்க்க . .
*அப்பn " என்று சற் று உரத்த குரலில் இடைமறித்தான் தமிழ்ச்செல்வன்.
மகனின் குரலில் தெரிந்த ஒரு வேகத்தால் சற்றே அதிர்ந்து rோன கந்தையாபிள்ளை, பேசு வதை நிறுத்தி நிமிர்ந்து பார்த் தாா.
*அப்பா நீங்கள் என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்? இயக்கப் பொடியன்கள் சொன் னது போல. அ ரு ட் செ ல் வர் அடைவு வைத்தவர்களுக்கு ஒன் றும் கொடுக்காமலே விடலாம். அதற்கு ஒரு வித நியாயமும் இருக்கிறது. அப்படியிருந்தும்
. அப்படியிருந்தும் கூட. தன்னை நம்பி அடைவு வைத்த வர்களுக்கு நட்ட ஈடு கொடுக்க நினைக்கிருரே அந்தப் பெரிய மனிதர் அப்பா அப்படிப்பட்ட அந்த மனிதருக்கா நீங்கள் இப்படி ஒரு வார்த்தை சொல்லி அனுப்பினிர்கள்? சுடர் விழி நல்ல பெண்தான். அதை விட அவளுடைய அப்பா மிக மிக உயர்ந்து விட்டார். அவரு டைய பெண்ணைத் திருமணம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்பா. இப்போதே புறப்படுங்கள். அருட் செல்வரிடம் போய் எங்களுக்குச் என்று சொல்லிவிட்டு வாங்க?
மகனுடைய பேசாத பேச் சைக்கேட்டு. கந்தையாபிள்ளை ஒரு கணம் திகைத்து மெளனித் தார். பிறகு, "சரி தம்பி. நான் போய்விட்டு வருகிறேன்" என்று எழுந்து நடந்தார்.
O
07

Page 56
உங்கள் நாவுக்குச் சுவையாக, சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட g5 л шоп бот
உணவு, - சிற்றுண்டி
வகைகளுக்கு யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற இடம்.
பூரீ தாமோதர விலாஸ்
239, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.
108

இலங்கையின் தமிழ் இலக்கிய இயக்கமும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களும்
MM-rWMMW*W*W*WM*A*M*M**
t
aac மேமன் கவி
8லை சிருஷ்டிப்பாளன் ஒரு வன் தனது படைத்தலுக்குப்பின் அவனது அடுத்த பிரச்சினையாக இருப்பது அச் சிருஷ்டியை வெளி யிடுவதற்கான களமேயாகும். முற்காலத்தில் கலை, இலக்கிய ஷ்டியாளர்கள் தமது படைப் புகளை வெளியிடுவதற்கான களங் களாக அக்கால கட்டத்தில் வழக்கில் இருந்த வெளியீட்டுக் களங்களைப் பயன்படுத்தி வந்தார் கள். பிற்காலத்தில் அச்சுக்கலை யின் வருகையும், அறிவியல் துறையின் வளர்ச்சியும் கலை, இலக் கிய சிருஷ்டியாளர்களின் வெளி யீட்டுக் களத்தின் விஸ்தீரணத் தைப் பரவலாக்கியது எனலாம். அச்சுக்கலையின் வருகையும் வெகுசன கலாசார மரபின்
தோற்றமும் பத்திரிகை, சஞ்சிகை"
போன்ற அச்சு சாதனங்களையும்
அறிவியல்துறை வளர்ச்சி சினிமா,
வானுெலி, தொலைக் காட்சி போன்ற சாதனங்களை நமக்குத் தந்தன. இச் சாதனங்களின்,
வருகை கலை, இலக்கியச் சிருஷ்டி கள் மக்களிடம் பரவலாகச் சென்றடைய உதவியது.
இந்த வகையில் தமிழகத்தில்
தோன்றிய செய்தி பத்திரிகைகள் வியாபார சஞ்சிகைகள் வெறும் பொழுது போக்குப் பாங்கான
படைப்புகளை வெளியிட்டதோடு, அன்றைய கால சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமே அதிக அளவில் களம் கொடுத்ததே தவிர, ஆரோக்கியமான, கனதி யான, நவீனத்துவமான தமிழ் கலை, இலக்கியப் படைப்புக்கள்ை வெளியிட முன்வரவில்லை. அதன்
காரணமாக ம ணிக் கெ mr uqʼ
போன்றசிறுசஞ்சிகைகள்தோன்றி அதற்கான ஒரு சூழலைத் தமிழ்ச்
சமூகத் தளத்தில் உருவா க் கி
நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்தன. (இச்சூழலின் தோற் றத்தினைப் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தனியான ஒரு கட்டுரையில் ஆராயவேண்டிய விஷயமாகும்).
தமிழகத்தில் தோன்றிய தமிழ் செய்திப் பத் திரிகைகளில் ஆரோக்கியமான இ லக் கிய வளர்ச்சிமீதான அக்கறையின்மை
அக்காலத்தில் இலங்கை யி ல் தோன்றிய பெரும் பத்திரிகை 'தினகரன்'
u urraior * GrGøgt if?” போன்ற பத்திரிகைகளிலும் dial
தமிழ் நாட்டு எழுத்தாளர்களின்
பொழுது போக்குப் பாங்கான படைபபுக்கள் வெளியிடப்பட்ட தன் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஆணுல் 30 - 40 களில் பிரதேச ரீதியான சிறிய அமைப்புகளால் வெளியிடப்பட்ட 'ஈழகேசரி -
09

Page 57
சுதந்திரன்" பத்திரிகைகள் இலங்கை யின் தமிழ் இலக்கிய மரடையும், நவீ னத்தையும் பிரதிபலிக் கும் படைப்பாளிகளின் படைப்புக ளுக்கு நல்ல களம் கொடுத்தன.
தற்கு உதாரணங்களாக இலே தமிழ் நவீன இலக்கிய முன்னுேடிகளான மறுமலர்ச்சிக் குழுவினரின் படைப்புகளுக்கு அப்பத்திரிகைகள் நல்ல ஊக் சத்தை அளித்ததைச் சொல்ல லாம். அதற்கு மேலாகச் சிறு பத்திரிகை சூழல் ஒன்று இலக் கையில் தோன்ற T "ஈழகேசரி" உந்துதலாக அமைய “Logut to லர்ச்சி குழுவும் அத்ற்கான சிறு
பத்திரிகைகளும் தோன்றி ை
இவ்வாருக இலங்கையில் செய்தி பத்திரிகைகள் இலக்கிய வளர்ச்சி
யில் பங்கு பெறும் பண்பு ஈழகே
சரியுடன் தொடங்கியது என Gurrub.
மேலும் சுதந்திரன்" இலங் கையின் முற்ப்ோக்குப் படைப் பாளிகளால் படைத்தளிக்கப் பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் சமூக அடிநிலைப் பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகளுக்கு ஆதரவளித்து, எதிர் வ் ந்த காலகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் ஆரம்பகால பட்ைப்புகளை வெளி யிட்ட களமாகத் திகழ்ந்தது,
1956-க்குப்பின் இலங்கைத் திருநாட்டில் ஏற்பட்ட சமூக ஆர இல் கலாசார மாற்றத்தின் காரணமாக, இலங்கையின்நவீன தமிழ் இலக்கிய வழிப்பயணத்தில் தேசிய இலக்கிய கோட்பாட்டின் நல்விளைவாக ஒர் ஆரோக்கிய தமிழ் கலை, இலக்கிய இயக்கம் உயிர் பெற்றது. அக்கால கட்டத் தில் 1958-ம் ஆண்டு 'தினகரன்" என்ற தேசிய செய்திப்பத்திரி கையின் ஆசிரியராக, தேசிய இலக்கிய கோட்பாட்டின் இலக்
யே இயக்கத்தின் முன்னேடியாக
போன்ற செய்தி கேழ்ந்த அமரர் க. கைலாசபதி
அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த நிகழ்வின் மூலம் தேசிய இலக்கிய கோட்பாடு இயக்கத் திற்கான ஒரு வெகு சனத் தொடர்புச் சாதனம் கிடைக்கப் பெற்றமையோடு, 'ஈழகேசரி? யுடன் தொடங்கப் பெற்ற செய் திப் பத்திரிகைகள் இலக்கிய வளர்ச்சியில் பங்களிக்கும் பண்பு ஒரு தேசிய பத்திரிகை ஊடகத்தி னுாடாக வியாபகமான நிலையை பெற்றது. இதுவே அமரர்.அவர் களுக்குக் கிடைத்த அந்த நியம னத்தின் பயஞகும். அந்தப் பய னின் வளர்ச்சி நிலையில் பின் வந்த காலகட்டங்களில் சகல தேசிய செய்திப் பத்திரிகைகள் அமரர் அவர்களால் உருவாக்கப் பட்ட வியாபகமான அப்பண்பை முற்று முழுதாகத் தமதாக்கிக் கொண்டன.
அப்பண்பின் நிலை நின்று நோக்குமிடத்து, தமிழகத்துத் தமிழ்ச் செய்திப் பத்திரிகைகளி லிருந்து இலங்கையில் தோன். றிய - தமிழ்ச் செய்திப் பத்திரி கைகளைத் தனித்து நின்று நோக் கும் நிலையினை நாம் காணமுடியும். லங்கையில் இன்று வெளிவரும் தசிய தினசரி வாரமஞ்சரிகளை Ք5ուք அவதானித்தோமானல், கலை, இலக்கியம் என்ற அம்சத் திற்காய்ப் பங்களிப்புச் செய்யும் படைப்பாளிகள், ஆரோக்கிய மான இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய தெளிவும், அறிவும் உள்ள வர்களாக இருப்பதோடு, வெறும் பொழுது போக்குவதற்காகவோ, பணம் பண்ணுவதற்காகவோ எழுதும் எந்தவொரு படைப்பா ளியையும் நாம் காண முடியாது. (ஒரிரண்டு விதிவிலக்காக அமைய லாம்). அதாவது ஜனரஞ்ச கலை யாக்கத்தின் ஆக்கிரமிப்பு நமது வெகுஜனத் தொடர்புச் சாதனங் களில் மிகக் குறைவாகவே நாம் காண முடிகிறது. வானெ வி
zo

போன்ற சாதனங்களின் ወuሰልAይ கச்சேவைகளிலும் கூட குறைந்த நில அளவிலேனும் நல்ல sଥିବା) யாக்கங்களின் வெளிப்பாடுகளை நாம் கேட்க்கலாம். ஆளுல் அதன் தேசிய சேவை யோ ஆரோக்கியமான நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் கணிச மான அளவுக்குத் தனது பங்க Tசெவியும் பண்பைக் ாம். தொலைக் காட்சி போன்ற சக்திமிக்க சாதனங்களும் கூட அத்தகைய பங்களிப்பைச் சிறிது அளவான நிலையில் சமீப காலமாக ஆரம்பித்து இருப்ப
தும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இவ்வாருக இலங்கையின்
ஆரோக்கியமான கன தி யா ன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இங்கு தோன்றிய வெகுசனத் தொடர்புச் FT 560 iš களான பத்திரிகை, வானெலி, தொலைக்காட்சிே பான்றவைகள் தமது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளன. இப்பண்பு இற்றை வரைக்குத் தமிழகத்தில் அங்கு தோன்றியுள்ள தமிழ்ச் செய்திப் பத்திரிசிைகளிடம் வளராத நிலை றில், வானெலி போன்ற தீ னங்களில் மிகவும் குறைந்த யில் நிலவுகிறது என்பதனை இங்கு குறிப்பிடல் அவசியமாகிறது.
இலங்கையின் வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் இச் சிறப்பான பண்புக்கு உதாரணங் களாகக் கடத்த அரை நூற் முண்டு ஈழத்துத் தமிழ் இலத்தி வரலாற்றில் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஆனல் விரிவிஞ்சி யும் - அந்தக் கால உதாரணங் களைவிட இனிக் காட்டப்போ கும் உதாரணங்கள் கடந்த அரை நூற்ருண்டு வளர்ச்சி நிலையில் அப்.ண்பின் உச்சமான ஒரு சிறப் பான வளர்ச்சியை நிரூபிக்கும் கையில் அமைகிறது என்ற காரணத்தால் அவைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
சக்திமிக்க
அமரர் கைலாசபதி அவர் காலத் தொடக்கம் தொடங்கிய தின் வளர்ச்சி நி 2ky u T és திரு. ஆர். வெகுருநாதன்_அவர் &t ஆசிரியராகக் கொண்டுவரும்
கின்றது.
கிட்ர் நந்தி, ஏ. ரி. பொன்னுத் துரை போன்ற இழித் துத் தலை சிறந்த கலை, இலக்கிய வல்லுனர் களின் *னி விழா “ வி kar முன்னிட்டு ஆசிரிய autis, தொடர் கட்டுரைகள், சிறப்பு மலர்கள் வெளியிட்டதோடு புதுக் கவிதை போன்ற இலக்கிய ருவங்களைப்பற்றியும் புதிய நூல் இடுப்பற்றியும், ஆசிரி தலையங்கங்கள் எழுதப்பட்டுள் ளன. மேலும், புதிய இலக்கிய நூல்கள் ளிேவந்த கால கட் டத்தில் அவைகளுக்கT" ଜଳuoff சனங்களை வெளியிட்டதோடு அவ்விமர்சனங்களைத் தொடர் கடடுரைகளாகவும் வெளியிட் டுள்ளது. (உ-ம்)! ஆப்டீனின்
இரவின் ராகங்கள் சிறுகதைத்
தொகுதிக்கான விமர்சனத்தை இருவார தொடர் ar Gaer) ganu Tas வெளியிட்டமையும் அது சம்பந்த (2ளயும் பிரசுரித்தமிை இங்கு @@山9七总色臀 மேலும், வாரமஞ்சரி, தினசரி இதழ்களில் ஷ்றுகதை, கவிதை: இலக்கியக் கட்டுரைகள் தொடர் நாவல்களையும் வெளியிட்டு வடு கிறது. அமரர் கைலாசபதி அவர் *தின்பற்றிய நோக்கம் சிதை வருமல் இற்றைவரை 'தினகரன்" தீவில் ஆரோக்கியமான க்கிய வளர்ச்சிக்குச் @ã'ዘ ! லாற்றி வருகிறது.
அடுத்து வீரகேசரி’ நவீனசமூக - கலை கொள்கைகளை விவ ரிக்கும் கட்டுரைகளையும் தரமான சிறுகதைகளையும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட் டத்திலும் வீரகேசரியின் ஆசிரிய

Page 58
பீடத்தில் வந்து அமர்ந்தவர்க னின் இலக்கிய சுவைக்கேற்ப
அது தனது இலக்கியப் பங்க ளிப்பைச் செய்து வருகிறது. இப்பணிகளுக்கு மேலாக வியா
பார நோக்குடன் ஆரம்பிச்சுப் பட்ட "வீரகேசரி" போன்ற பத் திரிகையை வெளியிடும் நிறுவளத் தினர் "வீரகேசரி பிரசுரம்" என்ற பெயரில் இலங்கையின் தஃசிறந்த தமிழ் கஃ1, இலக்கிய படைப் பாளிகளின் '5 நா வல்களே வெளி யிட்டு, ஈழத்துப் பிரசுர வரலாற் நில் ஒரு புதிய த டய த் தை உருவாக்கியதோடு, ஈழத்தின் ஆரோக்கியமான இலக் கி ய வளர்ச்சியில் தனது first பங்கைச் செலுத்தியமை
பிடத்தக்கது.
அடுத்து, "சிந்தாமணி-தின பதி" பழந்தமிழ் இலக்கிய அறி முகத்தை இன்று பரவலாகச் செய்வதோடு, மரபு கவிதைகள் செத்துவிட்டன என்ற பொப்ப் பிரசாரத்திறகு மத்தியில் நல்ல
மரபு கவிதை தன் வெளியிட்டு வருகிறது. அத்தோடு, தினபதி மூலம் தினம் ஒரு "சிறுகதை"
என்ற பகுதியினூடாக நல்ல சிறு கணித ஆசிரியர்களே, கவிதா மண்டலம் மூலம் நல்ல கவிஞர்க ளேயும் அறிமுகப்படுத்தியது.
'தினகரன்", வீரகேசரி" , "தினபதி", "சிந்தாமணி" போன்ற தேசிய பத்திரிகைகளுடன், பிர தேச ரீதியாக வெளிவரும் "முர சொலி", "உதயன்", போன்ற செய்கிப் பத்திரிசுைக ளூம் ஆரோக்கியமான தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கத் தம்மால் இயன்ற அளவுக்குப் பணியாற்றி வருகின்றன.
குறிப்
இப்பார்வையில் - வெகு சனத் தொடர்புச் சாதனங்க ௗான செய்திப் பத்திரிகைகளின் பங்களிப்பை அடுத்து சக்திமிக்க வெகுசனத் தொடர்புச் சாதனங் களான வாஞெலி, தொலேக் காட்சி ஆற்றும் பணிக ஞ ம் நமது கவனத்திற்கு வருகின்றன.
நமது வாஞெலியின் தமிழ் =ே என்ன பபொறுத்தவரை ஆதீன் வர்த்தகச் சேவை கு  ைற ந் த ஆஎாவிலேனும் தரமான శ్రీడీ, இலக்கிய முயற்சிகளுக்கு இடம் அளித்து வருகிறது (ஒலிமஞ்சரி, நாடகங்கள்) ஆதன் தேசிய சேவை மட்டத்திலோ, வர்த்தக
சேவையின் பங்கே பலமடங் # ಗT&Tಕ್ತಿ ; கஃக்கோலும் பு:திற் கொண்டு கஃப்பூங்கா வரையி ներ են` நிகழ்ச்சிகளில் அன்றும்
இன்றும் இலக்கிய உரையாடல் இலக்கிய விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள் இடம் பெறுவது டன் ஈழத்துக் கஃ: இலக்கிய வல்லுனர்கஃளக் கெளரவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகளே ஒலி பரப்பி வருகிறது. உதாரணமாக மணிவிழா" கண்ட டொமினிக் ஜீவா அவர்களைக் கெளரவிக்கும் வகையில் அTை Eரித்தியால நிகழ்ச்சி ஒன்றினே ஒலி பரப்பிய தோடு, பறைந்த பேராசிரியர் த. வித்திமானந்தன் அமரர் க. கைலாசபதி பேன்ற இலக்கிய கர்த்தாக்களுக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் விசேஷ நிகழ்ச்சி 38ளயும் ஒலிபரப்பியது. மேலும் ஒவ்வொரு சமயத்தாரின் விசேஷ நாட்களில் ஒலி பரப்பப்படும் கவியரங்குகளில் இலங்கையின் சிறந்த கவிஞர்களே அழைத்து வந்து தரமான கி வி  ைத க ஃள ஒலிப்பரப்பியதையும் இங்கு எடுத் துரைக்கலாம். இவ் வா று க ஃானெலியும் ஈழத்து நவீன தமிழ் இலக்கி வளர்ச்சி பிரவாகத்தில் தன்னேயும் இஃனத்தே வந்துள் ஒளது.

p tы ль 6іт மழலைச் செல்வங்களின்
2. LIS GJIT ai u Lorr I
டங்க ளு க் கு
நா டு ங்க ள்
பேபி போட்டோ
(பல்கஃக் கழகம் அருகாமை)
திருநெல்வேவி.
வானுெவியைப்போல் இன் னுெரு சக்திமிக்க ஊடகமான "தொஃக்காட்சி" என்ற சாதன மும்கூட இலங்கையின் காத்திர மான த மிழ் க வே இ லக் கிய வளர்ச்சியில் தனது பங்களிப்பை செய்து வருகிறது. "காதம்பரி கஃயரங்கம்", "உ த ய கீதம்" போன்ற நிகழ்ச்சிகளினூடாக இலங்கை தலசிறந்த எழுத்தா கார்களின் பேட்டிகள், கவிஞர்க் ளின் பாடல்கள், நாட்டிய - இசை நிகழ்ச்சிகளே ஒளிப்பரப்பி இலங்கை தமிழ் கலே இலக்கிய இயக்கத்தின் வளர்ச்சியில் தன்னே யும் சேர்த்துக் கொள்கிறது.
மேலும் சமீபத்தில் ஒலிபரப் பான "சலேயும் - விமர்சனமும்" என்ற தலேப்பிலான உரையாடல் மூலம் காத்திரமான இலக்கிய விஷயதானங்களே ரூபவாஹனி யும் வரவேற்கத் தயாராக இருக்
கிறது என வெளிக்காட்டிய அதே வெள, பத்திரிகை, வாருெவி போன்ற வெகுசனத் தொடர்பு """ Tačias Gir yaTany&asnya ir களிப்பைச் செய்ய இ ன் னு ம் முயற்சி செய்ய வேண்டும் என்ப தனே இங்கு சொல்விவைக்க வெண்டியது அவசியமாகிறது.
இவ்வாருக, இங்கு ஸ் ன வெகுசனத் தொடர்புச் *Tsar st கிள் இலங்கையில் ஆரோக்கிய மான்_கனதியான இலக்தி வளர்ச்சிக்கு உதவும் பண்' தமிழ் சுத்து வெகுசனத் தெர டர்பு சாதின் உலகில் நாடு காணமுடி யாது. இப்பண்பு இலங்கைக் குரிய தனித்துவம்ான பண்பா கும். இத்தகைய பண்பு இலங்கை பெறுவதற்கு அடிப்படைக்காரன மிக ஒரு முக்கிய கருத்துரு வத்தை நாம் அவதானிக்கலாம்.
இலங்கையின் கலே, இலக்கிய வளர்ச்சி தனது அத்திவாரங்க3
ஆரம்ப காலம் தொடக்கமே ஆழமாகப் போட்டதன் விகள் வாகத் தோன்றிய, மறுமலர்ச்சி முதற்கொண்டு முற்போ த் கு எழுத்தாளர் சங்கம் வரை வான இலக்கிய இயக்கங்களின் போராட்டங்களின் FTV karis இரும் சாதகமான சமூக - அரசி ல் சூழ்நிலைகளுமே வெகுசனத் தொடர்புச் சா த ரே நீ க ரி இலங்கையின் தி பயிர் கி பு ற் த ஆரோக்கியமான இலக்கிய இயக் கத்தின் வளச்சியில் பங்குபெறும் பண்பு வளரக் காரணிகளாக அமைந்தன. அதன் ஒட்டு மொத்த விக்ளவாகத் தமிழகம் ாஜக, தனித்துவமான நாம் பெருமைப்படத் தக்கவகையில்வெகுசன கலாசாரம் இலங்கை பின் ஆரோக்கிய தமிழ் 3,
இலக்கிய வளர்ச்சிக்குப் பவர் பாற்றும் ஒரு சூழலே ராம் பெற்றுள்ளோம்.

Page 59
சீனு, வயத்நாம், லாவோஸ், கம்பூச்சியாவுக்கிடிையில் சகஜ உறவுகள்
யூரி பெலோகோன்
ஆமபூசசியாவிலிருநது வயத்நாமியப் படைகள் விலகி வரும் நில்ைழில், சம்பந்தப்பட்ட் அனைத்து நாடுகளும் போரிடும் தரப்புக ஞர்த்ர்ாணுவி"உதவியை 'ಸ್ಥ್ಯ குறைக்கவும் பின்னர் நிறுத்த வும் வேண்டும்' என்று அண்மையில் நடைபெற்ற சோவியத் -சீனப் ப்ேசிக்ல்ர்ர்த்தைகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது. கம்பூச்சி யப் பிரச்சினை தொடர்பாக சீன மிகவும் நெளிவு சுழிவான, ஆக்க பூர்வமான் நிலைபாட்டை எடுத்திருக்கிறது:
அந்தப் பிராந்தியத்தில் சகஜ நிலவரத்தைத் தோற்றுவிக்கும் எண்ணத்தில் வியத்நாம், லாவோஸ், கம்பூச்சியா ஆகிய மூன்று இந்தோசீன நாடுகள் பின்பற்றி வரும் ஆக்கபூர்வ்மான கொள்ழை யின் விளைவாகவே இந்தச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. :பூச்ல்களுக்கு சமாதான பூர்வமாக, அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்கே பல ஆண்டுகளாக வியத்நாம், லாவோஸ், கம்பூச் சியா ஆகிய் மூன்று நாடுகளும் பாடுபட்டு வருகின்றன. தென் கிழக்கு ஆசியாவை சமாதான, நட்புறவு, ஒத்துழைப்பு மண்டல மாக் ஆக்க வேண்டும் என்றும், ‘ஏசியன்' நிறுவன் நாடுகளுடன் சமாதான சகவாழ்வு வாழ வேண்டும் என்றும் அவை 1980 களின் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றன. தென்கிழக்கு ஆசி யாவை அணு ஆயுதமற்ற மண்டலமாக்கும் ஏசியன்" நாடுகளின் கருத்தையும் அவை ஆதரிக்கின்றன.
இந்த மூன்று நாடுகளும் சீனுவுடன் சகஜ் உறவுகளை ஏற்படுத் துவதற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளன. 1984 ஜனவரி யில், வியத்நாம், லாவோஸ், மற்றும் கம்பூச்சிய நாடு களின் அயல்துறை அமைச்சர்களது 8 வது மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘சமாதானத்தைப் பாதுகாப்பதில் மூன்று இந்தோ - சீன நாடுகளின் மக்களுக்கும் சீன மக்களுக்கும் பொது வான ஆர்வம் இருக்கிறது" என்றும் சமாதான--சகவாழ்வு கோட் பர்டுகளின் அடிப்படையில் நட்புறவை சீரிய அண்டைநேய உறவு களே. ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனல் அந்த முயற்சி தோல்வியடைந்தது. ܢ
போகாரில் 1988 ல் நடைபெற்ற அதிகார பூர்வமற்ற பேச்சு வார்த்தைகளில் மூன்று இந்தோ சீன நாடுகளும், அனைத்து கெமர் ரூஜ் பிரிவுகளும், ஏசியன் நாடுகளும் முதன் முறையாகக் கலந்து கொண்டன: இதனைத் தொட்ர்ந்து வியத்நாம், லாவோஸ், கம் பூத்தியா ஆகியவற்றுக்கும் "ஏசியன்’ நாடுகளுக்கும் இடையில் த்ெரீட்ர்புக்ள் அதிகரித்தன. தாய்லாந்துடன் லாவோஸ் சக ஜ உற்வுகளை ஏற்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பிலிப் பைன்சின் அயல்துறை அமைச்சர் ரவுல் மங்கவாபசும், தாய்லாந்து அயல்துறை அமைச்சர் சித்தி சவெத்சிலாவும் வியத்நாமுக்கு விஜ யம் செய்தனர். கம்பூச்சியப் பிரதமர் ஹசன் சென் தரய்ல்ாந்' துக்கு விஜயம் செய்தார்.
i4
 
 

With the best. Compliments fröm
COOr Camp Wholesale & Retail. Dealers in Dyes i
.
& Chennicals . . Specialist in Flower & Batick Dyes We have dye for all purpose
எங்களிடம் சகல தேவைகளுக்கும் சாயவகைகள் (Dyes.) உண்டு.
41, Bankshall Street,
i COLOMBO. II.
Phone: 5488 1s
ན,
we »سسسسسسسسسسسسسسسسسسييیتے_=

Page 60
மல்லிகையின் 4ே-வது ஆண்டு மலருக்கு கலாசாரக் கூட்டுறவு பெருமன்றத்தின் வாழ்த்துக்கள்!
தேவையான பொருட்கள் அவளத்தையும் தரமாகவும் மலிவாகவும் வழங்குறே மக்கள் ஸ்தாபனம்
கட்டிைவேலி- நெல்லியடி பலநோக்குக் கூட்டுவுச் சங்கம்.
ஒரே பார்வையில் சங்கத்தின் முயற்சிகள்
wards புத்தக நிலையம் சற்தைப்படுத்தல் கட்டிடப் பொருள் இரும்பு நிலையம் கூட்டுத்தாபனம் of Garr புடவை நிலையம் saurnru Gsaa päivuu பாதணி மூலப்பொருள்
i se a 3vut உடை தயாரிப்பு நிலயம் போட்டோ பிரதி arrLSRasë daf00ar மரத் தளபாடங்கள் ஒப்பந்த வேல் சிற்றுண்டிச்சாலைகள் வீட்டுப் பாவனைப் எரிபொருள் GunGar. இன்னும் பல
த ல் ல வ ற்றை நயமான விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
கடல.டவேலி- நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் as y 

Page 61
யத்தை அவிழ்த்து, பஞ்சகச்சமா கக் கட்டியிருந்த வேட்டியை உரிந்து உதறிமேடித்து உடுப்பை மாற்றிக் கொண்டார்.
ஓ! சங்கரன? எப்ப வந்தே செளக்கியமா?" பெரியம் மா காமாட்சியின் அ டு த் வீட்டுக் காரர்தான் குருக்கள். ஒல்லி யான உள்வளைந்த உடம்பு, முக் கால்வாசியும் வழு க் கையாகி விட்ட தலை, எஞ்சியுள்ள நரைத்த மயிர்களால் முடியப்பட்ட கூர்ச் சக் குடுமி, வெற்றிலக் குதப்பல் நிறைந்த வாய், பழுப்பேறிய பூனூல் கற்றை, புகையிலை நெடி பரப்பும் பழுத்த மூக்கு- நித்திய அர்ச்சகர் நித்தியானந்த சர்மா இன்னும் ஆச்சாரியாபிஷேகம் செய்யப்படாததால், ஆலயத்தின் விசேஷ விழாக்களைச் செய்து வைப்ப்வர் இப்போது சந்திரசே கரக் குருக்கள்தான்.
எனக்கு அடுத்த டூட்டிக்கு
நேரமாச்சு . . . விதானையார் வீட்டிலை சிரார்த்தம். அங்கு ஒடணும்"
அர்த்த மண்டபத்தின் குறுக்
கும் மறுக்கும் பறந்து சில தேங் காய் மூடிகளையும் பெரிய பழ மாக ஒரு சீப்பையும் கைகொள்
ளாதளவு வெற்றிலை பாக்கையும்
கொத்தி எடுத்து தமது அழுக் குப் பைக்குள் திணித்துக் கொண் L-ITIf.
திரை ஒதுங்கி விட்டது. கர்பக்கிரகத்தில் குப்பென்று
சுகந்தமான சாம்பிராணிப் புகை
மண்டலம்.
*வல்லி தேவசேன சுப்பிர மண்யேஸ்வராய நமஹ சுகந்த தூபமாக் கிராபயாமி . .
பவ்வியமாகப் பரிசாதகப் பையன் கொடுத்த தீபத்தை சர்மா பக்தி சி ரத் தை யாக உயரே தூக்கி, வலமும் இடமும் அசைத்துக் காட்டும் அழகிலும் பிரகாசத்திலும் முருகதரிசனம் சங்கரனின் மனதை நிறைக்கிறது.
18
தொடர்ந்து சோ டோப சாரதீபங்கள்,
அட்சர சுத்தமான டோத்தர நாமாவலி. .
சங்க ர ன் லயித்துப்போய்
நின்றன்.
டேய் பாலன். நீ எடுத்தி யாடா? என்ரை பணத்தைக் கானேலலை"
‘ஓய் • Ñጽ ma உப்பிடிப் பேச்சை என்ளுேடை வைச்சீரெண்டால்
உம்முடைய கூனல் முது  ைக நிமிர்த்திப் போடுவன்’
மூலையில் தடித்த குரலில் நடந்த வாக்குவாதம், சங்கரனின் தரிசன லயிப்பைக் குலைத்தது. திரும்பிப் பார்த்தான். கட்ட்ைக் கறுவல் மடப்பள்ளி ஐயர் தாம் பாள அடுக்குகளைத் துர க் கி க் கொண்டு அவனை உரசியபடி போளுர், அவரின் மேனிபோர்த்த
வியர்வையின் நாற்றத்தையும் மீறிக் கொண்டு, வாயிலிருந்து வித்தியாசமான ஒரு நெ டி.
குருக்கள் கெட்ட வார்த்தைக ளைப் புறுபுறுத்தபடி துர ண ன்
இடுக்குகளிலும், இருட்டு மூலை முடுக்குகளிலும் எ லி போல க், குடைந்தபடியிருந்தார்.
சங்கரனின் ம ன ம் அருக்
குளித்தது. ' .
ஷண்முகப் பெருமானுக்
தீபாராதனை நிகழ்ந்த #ಣ್ಣ: பஞ்சாராத்தியின் பே ரொளி இரு ந் தும் கூட சுவாமியின் முகத்தில் தெறிக்கும் அருட் விம் பத்தை சங்கரனின் கண்களால் காண இயலவில்லை. வெளியிலி ருந்து வந்த அரோகராச்சத்தத் தின் போது அவனின் கைகள் மட்டும் வெறுமனே உயர்ந்தன.
பஞ்சாராத்தியை பரிசாதகப் பையல்ெ டம் கொடுத்துவிட்டு, பரிவார மூர்த்திகளின் பூசைக்கு
கற்பூரத்தட்டும் கையுமா கப்

புறப்பட்ட நித்தியானந்தசர்மா, அபிஷேகத்தை மட்டும் முடித்து விட்டு அவசரமாகப் போகவேண் டுமெனச் சொன்ன குருக்கள் இன்னும் அங்கு நிற்பதைக் கண்டு
ஆச்சரியப்பட்டார்.
ஏன் மாமா. திதிக்குப் போக லேட்டாகப் போ கு து
எண்டு அவசரப்படுத்தினிங்கள். இன்னும் புறப்படேல்லையே’
இதிலை Lז680 נ ம் வைச்சன் ,
காணேல்ல. அதிகாலை காளி கோவில் அன்னப்பிராசனத் தெட் சணை 50. இங்கு வாறதுக்கு முன் கிரகப்பிரவேசத்தில் கிடைத்தது 5ா, அர்ச்சனைச் சில்லறை, பொடி டப்பா எல்லாம் வைச்சன். அபி ஷேகத்துக்குச் சோமன் கட்டுற துக்காக அவசரமா உடுப்பு மாத் தி ற போது எல்லாத்தையும் எடுத்து இந்தத் தூண் விழிம்பிலை இப்படி வைச்சேன். இப்போ ஒன்டையும் காணேல்லைப்பா. ” குருக்கள் கம்மிய குரலில் பதறி ஞர். W
'நல்லாத் தேடிப் பாருங்கோ, பூசையை முடிச்சுப் போட்டு வாறன் சர்மா மணியுங் கையு மாக சுற்றுப் பிரகாரத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.
பஞ்சாராத்தியை நூர்த்து விட்டு, மூலையில் வைக்கச் சென்ற பரிசாதகச் சிறுவன நோக்கிப் பருந்து போலப் பறந்து சென்ற குருக்கள், அவனைப் பளிர் பளீர் என அறைந்தார்.
இதிலை வைச்ச
என்  ைர னம் எங்கேடா? குடுடா திருட்டுப்படவா காலாலும்,
கையாலும் அச்சிறுவனுக்கு குத்து விழுந்தது.
ஒரு கணம் தி கைத் துப்
போன சங்கரன், ஒடிச் சென்று
குருக்களைப் பிடித்துக் கொண் டான். நீதாண்டா எடுத்தே திருட்டு முழி முழிக்காமல்
கொடுடா பணத்தை" கூர்ச்சக் கொண்டை அவிழ, ஒற்றைக் காலை உயர்த்திக் கொண்டு. மீண் டும் அச்சிறுவனை உதைப்பதற் காக அவர் திமிறி எழுந்தார்.
பரிசாதகப் பையன் கோழிக் குஞ்சு போல நடுங்கிக் கொண்டு அந்த மூலையில் அனுங்கியபடி விழுந்து கிடந்தான்.
*கோயிலுக்குள் குருக்களுக் குக் கோபம் வரக்கூடாது. அவ! இனி அடிக்காதீங்கோ. இந்தா ருங்கோ புது நோட்டாக நான் தருகிறேன் கொண்டு போங்கோ சங்கரன் கொடுத்த நூறு ரூபாத் தாளை விரித்துப் பார்த்துக் கண் களில் ஒற்றிய குருக்கள் வெற்
றிலைக் காவிக் கறுப்பேறிய பற்
களைக் காட்டிச் சிரித்தார்.
தட்டிப்பறிக்கிற களவாணி கள் இருக்கிற எங்க ளின்  ைர சாதிக்குள் காருண்யமுள்ள மக ரா சன் நீ, நல்லாயிருப்பாய், நேரமாப்போச்சு, நான் வாறன் அழுக்குப் பையைத் துக் G 站 ;ெண்டு அடுத்த நிமிஷ:மே அவர் அங்கிருந்து பறந்து விட்
. சிறுவனின் விம்மல் இன்னும் ஒயவில்லை, சிறிது நேரத்துக்கு முன் களைப்பையும் கவனிக்காது, வயசுக்கு மீறி ய வேலையை புன்னகையும், சுறு சுறுப்புமாக ஒடி ஒடிச் செய்து கொண்டிருந் தவ்ன் மூலையில் தாராகச்சுருண்டு போய்க் கிடந்தான். அவனிலும் நீளமான பூனூல் தோளிலிருந்: விலகி அநாதையாக விழுந் து கிடந்தது
சங்கரனுக்குப் ப்ரிதாபமாயி ருந்தது. அருகில் சென்று அவனை அஃணத்துத் தூக்கி நிறுத்திஞன். மூக்கருகில் இலேசாக ரத்தம் கசிந்திருந்தது. தனது சால்வை யால் ஒற்றித் துடைத்து, முது கைத் தடவிக் கொடுத்தான்.

Page 62
"ஏன்ரா தம்பி, அவற்றை
காசை நீயே எடுத்தனி? சங்க ரன் குழைவாகக் கேட்டான்.
*இல்லை சேர். சத்தியமாக எடுக்கேல்லை. சண்முக ராணை நான் எடுக்கேல்லை" - கலங்கிய
அக் கருவிழிகளில் கள்ளத்தனம்
துளிகூட இருக்கவில்லை,
அர்ச்சனே செய்விப்பதற்குக் கூடக் காத்து நிற்காமல், விபூ தியைக் கிள்ளி நெற்றியில் தரித் துக் கொண்டு சங்கரன் வெளியே வந்துவிட்டான். 3.
女 சங்கரன் வந்து நிற்கும் சந் தோஷத்தில் காமாட்சியம்மாள்
வகை வகையாகச் சமைத்திருத் தாள். அவன் பேராதனைப் பல் கலைக் கழகத்தில் 1983 ல் படித் துக் கொண்டிருந்த போது, கண் டிக் கோவிலில் குருக்களாயிருந்த தகப்பளுரையும், கூட இருந்த தாயாரையும் ஆடிக கலவரத்தில் கொழுந்து விட்டெழுந்த வகுப்பு வாதச் சுவாலை தனது கோரப்
பசிக்கு ஆகுதியாக்கி விட்டபின்
அவனுக்கு ஊரில் எஞ்சியிருந்த ஒரே தஞ்சம், இளவயதிலேயே கணவனை இழத்துவிட்ட பெரியம் மாக் காமாட்சிதான். அவளுக் கும் அவன்தான் தஞ்சம் அத ஞல் அன்று தொட்டு இப்போது உத்தியோகத்தில் இரு க் கும் போதும். பெரிய ம் மா வைப்
பார்க்க சங்கரன் லீவு எடுத்துக் கொண்டு கொழும்பிலிருந்து
அடிக்கடி ஓடிவந்து விடுவான்.
*போனதடவை நீ வந்து போய் ஆறு மாசமாப் போச்சு. அதுக்கிடையில எலும்பு தெரிய என்  ைர பிள்ளை நல் லா ய் மெலிஞ்சு போச்சு" அவனுக்குப் சுண்டங்காய்க் குழம்பை ஊற் றிக்கொண்டே காமாட்சி அம்மா பாசத்தால் உருகினுள்.
"பெரியம்மாவின் Goslavint
பாட்டை ஒரு கிழமைக்கு ஒரு
பிடி பிடித்தேனென்ருல் ஒரு சுத் துக் கொழுத்துவிட மாட்டேஞ?"
சங்கரன் சிரித்துச் சுவைத்துச் சாப்பிட்டான்.
அவள் பூரித்துப் போய் பப்படத்தையும் பொரியலேயும் பரிமாறினுள்.
'நீலாம்பா - நீலுக்குட்டி.
என் கண்ணுக்குத் தலைத் தீபா, வளிக்குப் பட்டுப் புடவை றெடி?
என், கன்னத்தில் ஒருதரம் நீ
ஒன்று கொடு”
கையை விடுங்கோ, யாராச்
சும் கண்டுக்கப் போரு"
அடுக்களைச் சுவரை ஊடறுத்
துக் கொண்டு கிழட்டுக் கொஞ்
சலும் குமரிக் கொஞ்சலும் தெளி வாகக் கேட்டன.
சங்கரன் Garfunuh orrsoal
நிமிர்ந்து பார்த்தான்.
காமாட்சியின் முகத் தில் அருவருப்பு அப்பிக் கிடந்தது.
'ஐயரின் இரண்டாந்தாரம் செத்து நாலு (மாசங்கூட இன் னும் ஆகவில்லை. தாரமில்லா விட்டால் இம் முறை கோயில் கொடியேற்றம் கை நழுவி ப் போய்விடும் என ச் சொல்லிக் கொண்டு, 18 வயதில் ஏழைப் பிராமணப் பெட்டையொண்டை முடித்துக் கொண்டு வந்து, கிழ வர் தினசரி இந்தக் கூத்துத்தான்" ஏளனமும், அருவருப்பும் கலந்த குரலில் பெரியம்மா சொன்ஞள்.
சங்கரனின் இலையில் சாதத் தைப் போட்டுத் தயிரை ஊற் றிஞள்.
"மாசப்பிறப்பும் அதுவுமா இண்டைக்கு எனக்கு நரி முழுவி யளமடி நீலுக்குட்டி. பிறைஸ் அடிச்ச மாதி ரி கழை சுழையக காசு கிடைச்சுது. காலையிலே
O

கோயிலிலே அாக துலஞ்சிட்டது என்று நாள் நடிச்ச நடிப்பிலை ஏமாந்து பக்கத்து வீட்டுப் பயல் மஞ்சள் புது நோட்டாக ஒன்றை இழுத்துவிட்டான். இண்டைக்கு எனக்கு வருமானம் 285. எல் லாம் உனக்குப் பட்டுப் புடவை வாங்கத்தான். நல்ல சிவப்புக் கல ர் புடவை நீலுக்குட்டிக்கு ஜக ஜக என்று சாட்சாத் லக்ஷ மாதிரி இருக்கும்” அடுத்த வீட் டில் சிரிப்பு தழதழத்தது.
சங்கரன் திடுக்கிட்டு டான்.
லிட்
ஐயரின் மனைவியின் உடம்பை அலங்கரிக்கப் போகும் சிவப்புப் பட்டு - அந்தச் சிறுவனின் மூக் கில் கசிந்த சிவப்பு ரத்தம் குளி யலறையில் அழுக்கு நீர் வழிந் தோட அமைக்கப்பட்ட வாய்க் காலின் வெடிப்புப் பொந்தில் பதுங்கியிருந்த பெ ரு ச் சா வி எட்டி எட்டி வெளியே வந்து, குசினிச் சுவரோரமாக ஊத்தை யைப் பிரட்டி ஊர்ந்து ஓடியது. அருவருப்பாக இருந்தது. சங்க ரன் கையை உதறிக் கொண்டு எழுந்து சென்றுவிட்டான்.
மாலையில் மாசப்பிறப்புத் திருவிழா. வ ச ந் ஆ மண்டபப் பூசை நடந்து கொண்டிருப்பது சங்கரனின் காதில் நன்க கேட் டது. கோவிலுக்குச் செ ல் ல வேண்டும் என்ற த வி ப் போ விருப்போ அன்று அவனுக்கு ஏற் பட வில் லை. பெரியம்மாவின் சொல்லுக்காகப் புறப்பட்டவன். ஷேர்ட்டைக் கூடக் கழற்ற விருப்
பமின்றி தேர்க் கொட்டகையடிக்
குப்போகவும் உள்வீதி உலாவை முடித்துக் கொண்டு சுவா மி கோபுர வாசலுக்கு வரவும் சரி யாக இருந்தது.
ஷண்முகப் பெருமான் ஜாஜ் வல்லியமாகச் சுடர் வீசிய வண்
ணம் வள்ளி தேவசேன சமேத ராக சிவப்புப் பட்டுக் குடையின் கீழ் கம்பீரமாகப் பவனி புறப் பட்டுவிட்டார்.
மு ன் ஞ ல் பஞ்சகச்சமும், விபூதி சந்தனக் குறியுமாக பழுப் புப் பூனூல் கற் றை இடது தோளில் தவழ, சந்திரசேகரக் குரு க் கள் பஞ்சாராத்தியை உயரே தூக்க -
*ஆறுமுக சாமிக்கு
அரோ ஹரா"
ஒரு கோடிக் க ரங் க ஃா த் தவிர, 61ண்ைணற்ற கைகள் உ11:ர்ந்
தெழுந்து கூப்பித் தொழுதன. O பெடியன் ரை נ680TL מruח של ו* ,
திமிரைப் பார்த்தியே. சேட்டுக் கூடக் கழட்டாமல், எளிய சாதி கள் நிற்கிற இடத்திலை நிண்டு கும்பிட்டுவிட்டுப் போருன்’
* உத்தியோகம் எண்ட பெரு மையில் குல ஆசாரத்தை மறந் திட்டான் எ ங் க ைட குருக்க ளின் ரை ஆசார அனுஷ்ட (ானத் துக்குக் கிட்ட நிற்க முடியாத பயம் அவனுக்கு"
*இல்லை. இவ்லை. கொழும் புக்குப் போனப்பிறகு அவன் கோயிலுக்கை போறேல்லையாம். ஒரு கொம்யூனிஸ்டாம்"
கோயிலில் தேவாரம் படிக்க வருவதாகச் சொல்லிக் கொண்டு அரச மரத்தடியின் கீழ் கூடியி ருந்து ஊர் வம்பு அள க் கும் வெறும் வாய் சப்பிகளுக்கு அவல் கிடைத்துவிட்டது. இனி மென்று கொண்டேயிருப்பார்கள்.
சங்கரனின் மனம் சிரித்தது.
விளக்கம் சொல்ல அவன் வாயே திறக்கவில்லை. வீடு திரும் பிவிட்டான். கோவில் நாதஸ் வரத்தின் மல்லாரி ராகம்இன்னும் ஒயவில்லை.
翼露氯

Page 63
5 сот з ї வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கும், உணவு வகைகளுக்கும்,
சாய்ப் புச் சாமான்களுக்கும் 'கொழும்பு மாநகரில் பிரபல்யம் வாய்ந்த ஸ்தாபனம்
யுனிவர்சல் டிரேட் சென்ரர்
204, காஸ் வேக்ஸ் ஸ்ரீற்,
கொழும்பு - 11
A
 

பேசும் படம்
கண்ணைக் கவரும் வகையில் கலை அம் சத்துடன் சினிமாச் செய்திகளைத் தரும் சிறந்த சினிமா இதழ் PIGTURE POST பம்பாய் கலே உலகின் செய்திகளை
தரும் சிறந்த
ஆங்கில சினிமா இதழ்
ஜம்
G B to L. D.'
Ј Пт
ஸ்தாபனத்தார் வெளியிடும் மாத மலர் , சிறந்த நாவலாசிரியர்களின் கதைகளும் , பாலர்களுக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்களும், மனையாளுக்கு வேண்டிய விட்டுக் குறிப்புகள் olí16u சிறந்த மாத மலர்.
இறக்குமதியாளர்கள்
== பாரின் டிரேட்ஸ் ஏஜன்வலி
★
100, குமாரன் ரட்னம் ருேட், கொழும்பு - 2.
241.83
3.

Page 64
With the best Compliments
from:
Wahls Shopping Centre
Dealers in T. V. Radio. Watches and Luxury Goods I52, Bankshall Street,
COLOMBO. I 1.
Phone. 546O28

வாழ்த்துக்கள்!
செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்.
忍2剧

Page 65
தூரிகைக் கோடுகளில்
துலங்கியது என் உருவம்
நான் முன்னரே தகவல்தந்து விட்டேன்.
மாஸ்கோவிலுள்ள எனது நண்பர்களான டாக்டர் விதாலி ஃபூர்னிகாவுக்கும், தோழர் முகம் மத் சரீபு அவர்களுக்கும் கடிதம் எழுதி நான் மாஸ்கோ வரும்
திகதியை முன்னரே அறிவித்திருந்
தேன்.
நான் மாஸ்கோ சென்றிருந்த சமயம் டாக்டர் ஃபூர்னிகா அங்கு இல்லை. நீண்ட விடுமுறை யில் தனது ஊருக்குச் சென்றி ருந்தார், அவர். யைச் சேர்ந்த தோழர் ச ரீ பு இந்தத் தகவலை எனக்குச் சொன் ஞர். சரீபு முன்னேற்றப் பதிப் பகத்தில் டாக்டர் பூர்னிகாவு டன் மொழிபெயர்ப்புத் துறை யில் பணியாற்றி வருகின்றவர்.
"பிரபல ஒவியர் மிகயில்
பியா தர வ் உங்களை நேரில்
பார்த்து, ஓவியம் ஒன்றை வரை
வதற்கு பூர்னிகாவுடன் சேர்ந்து ஆவன செய்துள்ளார். எனவே அவர் ஓவியருடன் கூடிய சீக்கி ரம் உங்களை நேரில் சந்திப்பார்" என்று என்ளைத் தேடி ஹோட் டலுக்கு வந்த சரீடி அவர்கள் தகவல் தந்தார்.
இந்த மிகயில் ஃபியாதரவ் தான் பாரதியின் உருவத்தை வரைந்து மாஸ்கோவில் காட் சிக்கு வைத் துச் சகலராலும் பாராட்டுப் பெற்றவர். இந்திரா காந்தியையும் நேரில் சந்தித்து வரைந்து வைத்துள்ளவர், பல
மானுமதுரை
மருத்துவ சோதனைகளை முடித்துக்
டொமினிக் ஜீவா
தென்னிந்திய எழுத்தாளர்களை
குறிப்பாக ஜெயகாந்தண் மாஸ்
கோவில் வைத்து அவரது ஓவி
யத்தை வரைந்து கொடுத்து அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.
முதலில் நான் சில நாட்கள் தான் மாஸ்கோவில் தங்கியிருந் தேன். தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் சரீபு என்னைப் பார்க்க
ஹோட்டலுக்கு வந்து விடுவார்.
‘இன்னமும் டாக்டர் மாஸ்கோ வரவில்லை" எ ன் ற தகவலையும் அவர் தரத் தவறவில்லை.
*மெடிகல் செக்கப் போன்ற
கொண்டதும் என்ளே சுகாதார வாசஸ்தலமான யால்டாவுக்கு 21 நாட்கள் அனுப்பி வைத் தனர்.
என் வாழ்க்கையில் அந்த யால்டா கடற்கரையை மறக்க மாட்டேன். அத்தகைய சுவர்க் கம் அது. சுக வாசஸ்தலம்.
மூன்று வாரங்கள் யால்டா
வில் ஒய்வெடுத்துவிட்டு மாஸ்கோ
வந்தால், டாக்டர் பூர்னிகாவிட மிருந்து தகவல் வந்தது. "மிகயில் பியாதரவ் மாஸ்கோ வந்து எனக் காகப் பத்து நாட்கள் தங்கி விட்டு ஊருக்குப் போய் விட்ட தாக எனக்குச் செய்தி கிடைத்
ء
செய்தியின் சூடு ஆறுவதற் குள் டாக்டர் పేinడేపీ 烷器 வந்துவிட்டார். கூடவே சரீபும் வந்தார்.
6

பூர் னி கா இரவு இரவாக என்னுடன் இலக்கியப் பிரச்சினை கள் பற்றியே பேசித் தீர்த்த்ார். முன்னரே இருவரும் கடித நண் பர்கள். மல்லிகையிலும் அவரது ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன. எ ன வே எங்களுக்குப் பேசுவ தற்கு நிறைய விஷயங்கள் இருந் தன.
‘எப்படியும் ஓவியர் பியாத ரவ்வைச் சந்திக்க வேண்டும்.
அவர் ரொம்ப ஆவலாக இருக்
கிருர்!" என அனுமதி கேட்டார் டாக்டர்.
இருவரது விருப்பப்படி மூன் ரும் நாள் நண்பர் செரீபுடைய இல்லத்தில் ஒவியரைச் பது என முடிவாகியது. ஒவிய
ருக்கு உடன் தொலைபேசித் தக வல் கொடுப்பதாகவும் அவர்
ஒப்புக் கொண்டார்.
சரீபின் வீடு. அருமையான தென்னிந்திய உணவுகளை ருசித்து உண்டோம். விருந்துக்குப் பின் னர் ஓவியம் வரையும் சம்பிரதா யச் சடங்கு இடம் பெற்றது.
நான் ருந்து கொண்டு சென்ற பன ஒலையால் செய்யப்பட்டு அழகு படுத்தப்பட்ட மாலையை அவர் கழுத்தில் சூட்டினேன்.
அவருக்கு ஒரே ஆனந்தம். குழந்தையைப் போல குதுர கலித்த வண்ணம் வாய் விட்டுச் சிரித்தார். மாலையைக் கழுத்தை விட்டுக் கழற்றவேயில்லை அடுத்த ஒவியக் காட்சியில் அம் மாலை யையும் காட் சிக் கு வைக்கப் போவதாகச் .rti.
அவர் வேலை செய்வதைப் ༥,
பார்ப்பதே ஒரு வசீகரம்
ஒரு புருவ நெரிப்புடன் உதட்டில் குழந்தைப் புன்னகை தவழ, என்ன வரைந்து கொண் டிருந்தார்.
சந்திப்
யாழ்ப்பாணத்திலி
சொல்லிக் கொண்
கொண்டோம்.
வரையறைக்குட்பட்ட அந்த உணர்ச்சி பூர்வம்ான ஊசி விழி கள் என்னைக் கூர்ந்து நோக்கி நோட்டம் விட்டன.  ைக க ள் பர பரவெ ன த மக் கிட் ட வேலையை ஒரு வித தாள கதியில் செய்து கொண்டிருந்தன.
எந்தக் காலத்திலுமே அப் படியாக ஒரே நிலையில் நான்
யாருக்கும் கட்டுப்பட்டு இருக்க வில்லை. -
ஒரு ஓவியனின் தீர்க்கமான
ப ா ர்  ைவ என்னைச் சில மணி
நேரம் கட்டுப்படுத்தி வைத்து விட்டது.
ஒ வி யம் தீட்டத் தீட்ட,
டாக்டர் பூர்னிகா அதேகோணத் தில் என்னைப் பல தடவைகள் புகைப் படம் பிடித்துக் கொண் டிருந்தார்.
மிகாயில் பியாதரவ் தான் முதன் முதலில் ஜெயகாந்தனை மாஸ்கோவில் சந்தித்தது பற்றி யும் அவருடன் உரையாடியது பற்றியும் அந்தச் சுவாரஸ்யமான மனிதனைத் தான் தனது தூரிகை யின் மூலம் படம் வரைந்தது பற்றியும் ரொம்ப உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே வந்தார். ந ண் பர் முகம்மத் சரீபு எனக்கு அதை மொழிபெயர்த் சொன்ஞர்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரே இருப்பில் ஒரே அமைப்பில் ஒரே நோக்கில் அசை யாது இருந்த எனக்குப் போர டிக்கவில்லை.
உண்மையைச் சொல் லப் போ ன ல் அது எனக்கொரு
முசுப்பாத்தி' யாக இருந்தது. Lu T6ňou prib க ைத த் து
வேலை துரிதமாக பெற்றது.
டாக்டர் பூர்னிகா சுத்தத் தமிழில் என்னுடன் உரையாடி
நடை
if

Page 66
குரி. தான் இரண்டு தடவைகள் இலங்கை வந்து சென்றதாகவும் கொழும்பிலுள்ள நெருக்கமான முற்போக்கு எழுத்தாளர்கள்
தாக்கு இனிமையான ஒரு வர
வேற்புத் தந்ததாகவும், அதைத் தன்ஞல் மறக்கவே முடியாது என உணர்ச்சி பூர்வ மாக ச் சொன்ஞர்.
இலங்கையிலுள்ள தனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களை விசாரித்தார். நமது கைலாசபதி யின் மரணம் தமிழ் இலக்கியத் துறைக்கே மிகப் பாரிய இழப்பு எனத் துக்கித்தார். ஈழத்திலி ருந்து வரும் படைப்பு இலக்கி யங்கள் தனக்குக் கிடைப்பதில்லை எ னக் குறைப்பட்டுக் கொண் டார். சமீபத்தில் ஜெயகாந்தன் மாஸ்கோ வந்த சமயம் மூன்று வாரங்கள் தங்கியிருந்ததாகவும், பெரும்பூாலும் தானும் அவரும் நிறைய இலக்கிய சம்பாஷணை செய்து கொண் ட த ரக வும் சொன்ஞர்,
சரீபிள் துணைவியார் மானு மதுரையில் ஒரு சிவப்புக் குடும் பப் பரம்பரையில் தோன்றியவர். அவருக்கு மெத்த மகிழ்ச்சி.
இராப் போஜனம் சாப்பிட் டுவிட்டுத்தான் போக வேண்டும் என வற்புறுத்திஞர் அவர்,
ஓர் இனிய மாலைப் பொழுது புத்திபூர்வமான உறவு முறையு டன் இனிதே நகர்ந்தது.
இரவு உணவு முடிந்து, எல் லாரிடமும் விடைபெறும் போது இரவு இரண்டு மணி.
statwsrywerwr eo-M
வெளியே வந்தால் மாஸ்கோ குளிர் என்னை வாட்டி வதைத் தது. அப்படியே அம்மிப் போய் விட்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் நுவரெலியாவிற்குப் போயி ருந்தேன். சாயங்காலமே ஹட்ட லுக்குத் திரும்பி விடுவது என்பது எனது திட்டம். குளிரை ஸ்பரி சித்தால் அப்படி பயம் எனக்கு அப்பொழுது நண்பர் சமீம் கல்வி யதிகாரியாக அங்கு கடமையாற் றினர். அவ  ைர ச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததில் நேரங் போய்விட்டது. இரவு அங்கு தங்க வேண்டிய தேவை ஏற்பட் டது. அன்று இரவு குளிரின் கொடுமையால் நான் தூங்காமல் பட்ட நேரடி அவஸ்தை இருக்கி றதே, அது ஜென்ம ஜென்மத் திற்கும் போதும்.
அதற்குப் பின் நுவரெலியா என்ருல்ே எனக்கு ஒரு அலர்ஜி
நுவரெலியாக் குளிரையும் விழுங்கிச் சாப்பிட்டு விடும் மாஸ்கோ குளிரில் டாக்டரும் ஒவியரும் என்னை ஹோட்டலுக் குக் காரில் கூட்டி வந்து சேர்த் தனர்; விடை பெற்றனர்.
எழுத்தாளர் வரிசை ஓவியக் காட்சியில் என் உருவ ஒவியமும்
இடம் பெற்றிருந்ததாக லுமும்
பாப் பல்கலைக் கழக மாணவன் பின்னர் தகவல் தந்திருந்தான்.
அந்த ஒவியத்தின் நகல் பிரதி இன்று என்னிடம் உண்டு. இந்த ஜீவா ஐரோப்பியனைப் போல, கோட், சூட்டுடன் காட்சி தரும் சித்திரமே அது - لري؟
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
les

தரமான, நியாயமான
சகலவிதமான கட்டிடப் பொருட்களுக்கும்
நீங்கள் நாடவேண்டிய
இடம்
வைத்தியலிங்கம் மரக்காலை 241, மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாணம்
T. Phone: JA - 24357 Telegrams: IRON

Page 67
ইষ্ট M assikai Register
Phena: 24.629
 ̈ 5ቶ8ፋ45
With Best Compliments of:
STAT
140, ARMO
OOLOM
 

ld as a News Paper at G. P. O. Sri Lanka
k.v.T.75/NEWS/89
| بیبیسی
Timber Plywood & Kempas
t
ANKA
JR STREET, BO-12.