கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.12

Page 1
;gt&":"?"": ""'", "--:-1|",
| | |
 

hasa
■ 。
NTHLY MAGAZINE
 ിട്ട്
_、

Page 2
% *、*、** *、{。「()^{く〜くく〜く〜くく〜く〜くく〜く〜くく〜く〜くく〜く〜くく〜く* =~~~~);
1 1 € y Z : ou Ould0 L 8 £ z : euoụd
“VX NVT IHS - VN4+wp-“VX NVT || HS – VN-J-J.\/sp
QVOH \}\/NW/AVTvg|WW ‘LG7 ~· “CIVOJ KONVys og : eol!! O qɔueug* -· · · · *-: eɔįgO peəH
NVđIOOåIVYHVHONVW oxs os “YIEN
; sleuụed 6u16eueW
SYIO LOVYHLNOO - SYISIEINIÐNȚ
TB/\[LLHA X8 NV}{\/NHOVW suces·r·emijoue?ssejoffsዝዞ(WO
M aMalaMamaM
} }
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 27 டிசம்பர் - 1988
வெள்ளி விழாவை நோக்கி.
மக்களைப் போலவே நாமும் தலை நிமிருகின்றேம்
புத்தாண்டில் நாம் அடியெடுத்து வைக்கப் போகின்ருேம்: சென்ற ஆண்டுகளில் பாமர மக்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள அத்தனையையும் மல்லிகையும் பட்டது. மக்கள் அத்தனை சிரமங்களையும் நிஷ்ரேங்களையும் சகிப்புத் தன்மையுடனும் பொறுமையுடனும் ஏற்று அதிலிருந்து மீண்டது போலவே மல்லிகையும் பலவிதமான நெருக் கடிகளுக்கு மத்தியிலும் நின்று நிலைத்து நிமிர்ந்து தலை தூக்கி யுள்ளது.
மக்கள்தான் மல்லிகையின் அடி உரம். எனவே எந்த மக்களை அடிப் பசளேயாகக் கொண்டு மல்லிகை கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாகத் துளிர்த்துத் தளைத்து வந்துள்ளதோ அந்த அடிச் சுவட்டிலேயே தொடர்ந்தும் நடைபோடும் எனச் சுவைஞர்களுக்கு உறுதியளிக்கின்றேம்.
1989-ற்கான சந்தாக்களைப் புதுப்பிப்பது மல்லிகையை மனசார நேசிப்பவர்கள் செய்யக்கூடிய முதல் வேலையாகும், தயவு செய்து சந்தாதாரர்கள் தமது புத்தாண்டுச் சந்தாவை நேரிலோ -நண் பர்கள் மூலமாகவோ - தபால் மூலமோ எமக்குக் கிடைக்கும்படி செய்தால் அது எமக்குப் பேருதவியாக இருக்கும்.
24-வது ஆண்டு மலர் புத்தாண்டு மலராக மலர உள்ளது. மலர் வேலை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. எழுதுபவர்கள் உடன் தொடர்பு கொள்வது நல்லது.

Page 3
நீண்ட காலமாக மல்லிகையை அச்சடித்துத் தரும் "பூரீ லங்கா" அச்சக அதிபர்தான் திரு. ச. சிவ ராமன் அவர்கள். எந்த நேரமும் ஏதோ ஒரு வகையில் சுறுசுறுப் பாக இயங்கிவரும் இவர், கலைஞர் களிடமும், எழுத்தாளர்களிடமும் தனிப் பரிவு கொண்டவர்.
இலக்கியப் பேரவை ஆண்டு தோறும் நடத்தும் பரிசளிப்புக் குத் தனது மறைந்த தாயாரின் பெயரால் சிறுகதைப் பரிசுக்கு ஆயிரம் ரூபாக்களை நல்கி வருப வர். திரு. ச. சிவராமன்
ஒரு காலத்தில் மல்லிகைக் காரியாலயம் இயங்கும் குச்சொழுங் கைக்குள் வருபவர்கள், இப்படியும் ஒரு ஒழுங்கை யாழ்ப்பாண நகரத்தில் உண்டா? என அதிசயப்படுவார்கள். அத்தனை ஒடுக்கம்; அத்தனை மெலிவு. அவசர இயற்கைக் கடமைகளைச் செய்பவர்களுக்கு வசதியான கழிப்பிடம்,
இன்று மல்லிகைக்கு வருபவர்கள் பலபேர் இந்த ஒழுங்கையைப் பார்த்துஅதிசயப்படுகின்றனர்; அத்தனை விசாலம்; அத்தனை தூய்மை
தனது சொந்தப் பணத்தையும் உழைப்பையும் முதலீடு செய்து இருக்கும் பகுதியையே புனர்நிர்மாணம் செய்வித்துப் புதுப் பொலி வூட்ட இவர் முன்னின்று பாடுபட்டதைப் பார்த்தபோது இவர்மீது தனி அபிமானமே கொள்ள வைத்தது.
இவர் சற்றுக் கண்டிப்பானவர். அதே சமயம் ஆட்களை அறிந்து விட்டுக்கொடுக்கக் கூடியவர். முதன் முதலில் இவரை முற்முகப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம்தான். புரிந்துகொண்டு இவருடன் பழகினல் நட்புக்கு இனிமையானவர்.
அச்சக அதிபர் என்ற கட்டத்தை மீறி நூற்களை வெளியிட வேண்டுமென்ற உணர்வுடன் இன்று பதிப்புத்துறையில் நுழைய முயன்றுவரும் இவரி, அகளங்கனின் 'வாலி', முத்துத்தம்பிப்பிள்ளை யின் யாழ்ப்பாணச் சரித்திரம்" என்ற இரு நூல்களையும் வெளியிட ஆவனசெய்து, ல் ருகின்றர்.
t aduff
 
 

தொண்டால் பொழுதளந்ததோழர்
"தோழர் எம். லி' என அவரை நேசிக் கும் நெருக்கமான தோழர்களாலும், "எம். ஸி. ஐயா' என அடித்தட்டு மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட, மக்களின் தனிப்பெரும் தலைவன் தோழர் எம். ஸி. சுப்பிரமணியம் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
கீழ்த் தட்டு மக்களுக்காகக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது உழைப்பை நல்கி அவர்களால் தமது ஒப்பில்லாத தலைவன் என அங்கீகரிக்கப்பட்ட அவரது இழப்பு உழைக்கும் வர்க் கத்துக்கே மிகப் பெரிய இழப்பாகும்.
சாதாரண குடும்பத்திலிருத்து உதித்த இவர், தனது இடையருத சேவையாலும், தொண்டினலும் மக்கள் தலைவனக வளர்ந்து உயர்ந் தவர்.
70 - 77-களில் பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக நியமன அங்கத்தவராக நியமிக்கப்பட்டவர், இவர்,
வட பிரதேசத்தில் இவர் போகாத குக் கிராமங்களே இல்லை எனச் சொல்லி விடலாம். சிறுசிறு கிராமங்களுக்கெல்லாம் சென்று அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ப0ம் துன்ப துயரங்களை நேரில் பார்த்ததுடன் அவைகளைத் தீர்ப்பதற்கான மார்க்கங்களையும் கண் டறிந்து அம் மக்களின் பெரும் துயர் துடை க்க முன்நின்று உழைத் 多のJr、
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை வெறும் சாதிப் பிரச்சினை மாத்திரமல்ல, அது ஒரு வர்க்கப் பிரச்சியுைமாகும் என உணர்ந்து, தொழிலாளி வர்க்கக் கட்சியான 'கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை யும் ஒரு கண்ணியாக இணைத்துக் கடைசிவரை அக் கட்சியிலேயே ஒரு தலைவனுக இருந்து தான் நம்பிய மக்களுக்குக் கடமையாற்றி விட்டு மறைந்தவர்.
இவர் எந்தச் சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக எந்தச் சாதி வெறிச் சனியனுக்கு எதிராகப் போராடினரோ அந்த நச்சு அம்சங்கள் இன்னமும் தமிழ்ச் சமூகத்தை விட்டு முற்ற க நீங்கி விடவில்லை.
ஆரோக்கியமான தமிழ் இனத்தின் சுபீட்ச எதிர்காலத்தைக் கட்டி வர்ேப்பதற்காக நாம் அவரது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்து
வதே அண்ணுருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்,
()

Page 4
மோட் ச பாதை
மாஸ்கோவிலுள்ள டால்ஸ் டாயின் விட்டிற்குப் போய் வர வேண்டுமென நான் ரொம்பவும் ஆவலாக இருந்தேன்.
எனது ஆவலே மொழிபெயர்ப் பாளர் அலெக்ஸாண்ட ர் து பி குன்ஸ்கி அவர்களிடம் ஒரு நாள் இரவு சொன்னேன் - நண் பர்
து பினன்ஸ்கி மாஸ்கோ ஸ்டேட்
பல்கலைக் கழகத்தில் ஒரு பேரா சிரியர். நான் மாஸ்கோ வரு வதை அறிந்து அரசாங்க மொழி 6) υιον ή ύ ζ/ Ο பகுதியினரிடம் தொடர்பு கொண்டு பிரத்தியேக மாக எனக்கு மொழிபெயர்க்கத் தன்னைத் தானே உ ட் ப டு த் தி க் கொண்டவர் - அவர் ககல ஏற்
u or G6&n uyeb செய்து விட்டு, அடுத்து நாள் காலை சாருடன் எனது ஹோட்டல் அறைக்கு வந்து விட்டார்.
இருவரும் அந்த மாபெரும் சிருஷ்டியாளன் மாஸ்கோவில்
கடைசி காலத்தில் வாழ்த்த சிறிய அழகான மாளிகையை நோக்கிக் காரில் புறப்பட்டோம்.
மாளிகையின் வாயில் கதவு
சளைத் தாண்டி உள்ளே நுழைந்து காலடி வைத்தபோது எனது ஜ்ேகமெங்கும் புல்லரித்தது.
மெளனமாகவே இருவரும் மாளிக்ைகுள் உள் நுழைந்தோம்.
நாம் அணிந்திருந்த சப்பாத் துக் களுக்கு மேலாக கம்பளி யால உருவாக்கப்பட்ட மிதியடி' கள் வெளி விருந்தாவில் தரப் Ս ( - L- 6ծք,
அவற்றை அணிந்து கொண்டு தேவாலயத்திற்குள் செல்லும் பக் தர்களைப் போன்ற உணர்வுடன்
டொமினிக் ஜீவா
ஆண்களும், பெண்களும் மாளி கைக்குள் சென்று கொண்டிருந் தனர்.
நான் இதைப் பற்றி நண்பரி ட.ம் விசாரித்தேன். காலங் கால மாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பொருட்களை வெளியிலளிருந்து வரும் தூசிப் படலங்கள் வந்து தாக்காமல் இருப்பதற்கான முன் னேற்பாடுகள் இவை என எனக்கு விளக்கம் சொன்னர் அவர்.
மாளிகைக்குள் மெதுவாகச் சென்று நிமிர்ந்து பார்த்தேன். மாபெரும் சி ந் த ஃன யாளரும் படைப்பாளியுமான டால்ஸ்டாப் அவர்கள் அந்த வீட்டில் அப் பொழுது வசித்துக்கொண்டிருக் கின்றர் என்ற உணர்வே அந்தக் கணத்தில் என் மனசில் தட்டுப் CV - Ĉ - ĝi ... -
அவர் உயிருடன் இருந்த கடைசிக் கட்டத்தில் மாளிகை யும், பொருட்களும் எப்படி எப்படி இருந்தனவோ அப்படி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன 67 6Ꮱ 6 f ( f , ශු ඒ ෙ உள்ளே நியமிக்கப்பட்ட சேவுகர் கள் விளங்கப்படுத்தினர்கள்.
டால்ஸ்டாயின் கையெழுத் தைப் பார்த்தேன் - அவர் பாவித்த மூக்குக் கண்ணு டி சப்பாத்து, குளிர்கால உடைகள், நாற்காலி, கட்டில், எழுதப் பாவித்த பேணுக் கள் ஆகியவைகளுடன் அவர் மிக அருமையாக நேசித்த சைக்கிளை யும் பார்த்தேன்.
மகா துப்பரவாக இருந்தது அம்மாளிகை .
ஒவ்வொரு அறையாக, ஒவ் வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டு வந்தேன்.

நண்பர் துபினன்ஸ்கி எனக்கு
வெகு தெளிவாக or ouvGolfo Gü எழுதப்பட்டிருந்த குறிப்புக்கள் ஒவ்வொன்றையும் வா சி த் து வாசித்து விளங்கப்படுத்திக் கொண்டு வந்தார்.
டால்ஸ்டாப் என்ற அந்த
மாபெரும் மேதையை நான் நேரில் சந்தித்தவன் இல்லைத்தான். ஆனல் அந்த மேதை புழங்கிய அந்த மாளிகையில், அவரது கால் தூசி பட்டுப் படிந்திருந்த அந்த அறை களில் நான் நடந்து செல்லும் போது நேரில் பார்ப்பது போன்ற பிரமையை என்னுள் உணர்ந்து கொண்டேன்.
அவர் எழுதிய அறை, ஓய் வெடுத்த அறை. உணவு உட் கொண்ட இடம், தூங்கும் அறை என எல்லாப் பகுதிகளையும் சுற் றிப் பார்த்துக்கொண்டு வந்தேன்,
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செலவளித்திருப்போம்,
பின்னர் சிறிது ஒய்வெடுத் துக்கொண்டோம்.
ஒய்வுக்குப் பின்னர் மாளி கையின் பின் வளவுப் பக்கமாக நண்பர் கூட்டிக்கொண்டு சென் ருர், மாளிகையின் முகப்புப் பிரதான விதியின் பக்கமிருந்தது. பின்பக்க மதில்கள் ஒரு சிறிய ஒழுங்கையுடன் இணைந்து சென் 2து .
பின்வளவுப் பக்கம் என்னை அழைத்துச் சென்ற நண் பர் து பினன்ஸ்கி அடி வளவிலிருந்து ஒரு சிறிய பாதை மாளிகையின் பின் பக்கமாக பாம்பு வளைவு வளைந்து மாளிகையை நோக்கி வந்து சிறிய ஓடை இடுக்கு மூலம் அந்த வழி மாளிகையின் மேல் மாடி வரை சென்றதைக் காட்டினர்.
மேல் மா டி க்கு ப் போகும் அந்த இடுக்கு வழி ஒரு இடுக்காக இருந்தது. பழைய தட்டுமுட்டுச் சாமான்கள், உடைந்த பாத்திங்
கள் அடுக்கும் இடமாக அக்குறும் பாதை காட்சி தந்தது.
மாளிகையில் முன்னர் பார்த் ததை விட , இது ஒரு வித்தியாச மானதாக, இம் மாளிகை யு டன் ஒட்ட முடியாத ஓர் அமைப்பாகச் காட்சியளித்தது.
'இவ்வளவு துப்பரவாகவுள்ள இந்த மாளிசையில் ஏன் இப்படி யொரு அவலட்சணமான ஓடை ? என்ன காரணம் ?' என நண்பரி டம் கேட்டேன்.
"மோட்ச பாதை இது ' என் ருர் அவர். தொடர்ந்து பஞ்சை பனதிகளைப் பார்த்து ப் பேச டால்ஸ்டாய்க்கு ரொம்ப விருப்பம், அவர் அவர்களை உண்மையாகவே நேசித்தார். அவரது மனைவிக்கு இப்படியான மக்கள் தரித்திரங்க ளாகவும், வெறுக்கப்படக் கூடிய வர்களாகவும் தென் பட்டனர். டால்ஸ்டாய் ஒரு ஏற்பாடு செய் தார். அப்படியானவர்களை நடுச் சாமத்தில் இந்த வழியாக வந்து தனது அ  ைற யி ல் தன்னைச் சந்தித்துச் செல்ல இந்த முடுக்குப் பாதையை ஒழுங்கு செய்திருந் தார். அதையொட்டித்தான் இதை "மோட்ச பாதை என நான் குறிப் பிட்டேன் என்றர்.
எனக்கும் அந்த வழி மோட்ச பாதையாகவே காட்சி தந்தது. 'இதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் உண்டு. மாக்ஸிம் கார்க்கியைச் கூட அந்த அம்மா முன் வாசலால் அனுமதித்ததில்லை. அவரும் இந்த வழியையே டால்ஸ் டாயைச் சந்திக்கப் பயன் படுத்தி ஞர். கார்க்கியிடம் கூட அத்தனை அதசை -பிரபுத்துவ வெறி.
நான் மெளனித்து அந்தப் பாதையையே புதிய அர்த்த புஷ்டி யுடன் பார்த்தேன்.
வரும் வழியில் பிரதான நாற் சந்திச்சாலை நடுவே ஒரு பிரமாண் டமான சிலே காட்சி தந்தது. அது
satiesioudfør fo&av II

Page 5
மரபினூடாக முகிழ்ந்தெழுந்தவர் நவீன நாடக உத்திகளை உள்வாங்கியவர்
978-ம் ஆண்டு நான் யாழ் பல்கலைக் கழக மாணவனுயிருந்த காலத்தில் ஒரு நாள், பல்கலைக் கழக மாணவர் பொது அறையில் மகாகவியின் "புதியதொரு வீடு' நாடகத்திற்கான நடிகர் தெரிவை திரு. மெளனகுரு அவர்கள் நடத் திக்கொண்டிருக்கிருர் என்பதை அறிந்து அங்கு சென்றேன். ஆண் களும், பெண்களுமாய் அங்கு பலர் இருந்தார்கள். மெளனகுரு அவர்கள்பலவித பயிற்சிகளினூடு நடத்திய பாத்திரத் தெரிவில் எனக்கும் ஒரு பாத்திரம் கிடைத் தது. தொடர்ந்து ஒரு மாதமாய் கடினமான உழைப்பு. நாடக ஒத் திகை முடிந்ததன் பின்னர் அவர் வீட்டிலேயே தங்க வேண்டி நேரிட்ட சந்தர்ப்பங்களிலெல் லாம் இரவிரவாய் பலவிடயங் களே - கலைபற்றியும், அரசியல் பற்றியும் - அவருடன் விவாதித் திருக்கிறேன். அப்போதெல்லாம் உலகம் பற்றிய அவரது பார்வைக் கும் எனது பார்வைக்குமிடை யில் நேரெதிர் வேறுபாடு இருந் தது. ஆளுல் ‘புதியதொரு வீடு' நாடகப்பயிற்சியின்போது பெற்ற அனுபவம் என் ர சனை யிலும், உலகு பற்றிய எனது பார்வையி லும் ஓர் பண்பு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்ததைப் பின் பொருநாள் ஒரு தமிழ்ச் சினிமா பார்த்தபோது உணர்ந்தேன். மெளனகுருவின் தொடர்பு மெல் லவாய் சான்னுள் ஒரு கருத்துநிலை
க. சிதம்பரநாதன்
ார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தி யிருந்ததை அப்போது தெரிந்து கொண்டேன். இவ்வாறு தான் மெளனகுரு அவர்களுடன் எனது தொடர்பு ஆரம்பமாகியது.
யாழ் பல்கலைக் கழக நுண் கலைத்துறை விரிவுரையாளரான கலாநிதி மெளனகுரு அவர்கள் எழுத்தாளர், கலைஞர், விமர்சகர், நாடகக் கலைஞர் எனப் பன்முகப் பட்ட ஆளுமையுடைய ஒருமனி தர். அவரது Fாடகஞ் சார்ந்த ஆளுமை பற்றியதாகவே இக் கட்டுரை அமைகிறது.
1936-ல் சிங்கள நாடக உல கில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குச் சமாந்தரமாக தமிழிலும் அதன் அரங்கின் மூலவேர்களைத் தேடு கிற போக்கு பல்கலைக் கழக மட் டத்தில் முனைப்படைந்தபோது, மட்டக்களப்பிலிருந்து Gl prr தனப் பல்கலைக் கழகத்திற்கு மாணவனுக வந்த மெளனகுரு வின்_முக்கியத்துவம் பேராசிரி வித்தியானந்தனுக்குத் தெரிவி நிறது. கிராமப் புறங்களில் விடிய விடிய ஆடப்பட்ட கூத் துகள் சுருக்கப்பட்டு, ஒருங்கு சேர்க்கப் பட்டு, நவீன தொழில் நுட்ப உத்திகளோடு மேட்ையேறப்பட் உன. கர்ணன் போர், நொண்டி நாடகம் போன்ற பழைய் கூத்து களிலும், மெளனகுருவாலிேே எழுதப்பட்ட இராவணேசன்,
 

வாலிவதை போன்ற புதிய கத் துகளிலும் மெளனகுரு பிரதான பாகமேற்று நடித்தார்.
1965 - 1970 காலப் பகுதி யில் மட்டக்களப்பு வின்சன் மக விர் கல்லூரி, வந்தாறுமூலை மத் திய மகாவித்தியாலயம் ஆகிய வற்றில் கூத்துகள் இவரால் மேடையேற்றப் படுகின்றன. பெண்கள் மேடையில் பாடி - நடிக்கின்ற நிலை தோற்றுவிக்கப் படுகிறது. மட்டக்களப்பு கூத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் காண்கி றது. இத்தகைய சூழலும் மெளனகுருவின் அரசியற் சார் பும் அவரை "சங்காரம்" எனும் வடமோடிக் கூத்தை புரட்சிகர உள்ளடக்கத்தோடு எழுதி மேடை யேற்ற வைக்கிறது.
1978-ல் நடிகர் ஒன்றியத் தின் தயாரிப்பான ‘கந்தன் கரு ணையில் இவர் முக்கிய பாத்திர மேற்று நடித்தார். இது யாழ்ப் பாணத்தின் பாரம்பரிய இசை யும், வடமோடி கண்டிய நடன அமைப்புகளும், அசைவுகளும் ஒருங்கிணைந்த நவீன ಆಳ್ವ அமைப்பினைக் கொண்டிருந்தது. இதன் வடமோடி நடனஅமைப்பு மெளனகுருவால் அமைக்கப்பட் ه از س-l
1978-ல் யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்காக மகாகவியின் புதியதொரு வீடு' என்ற பாநாட கத்தையும், 1979-ல் இலங்கை அவைக்காற்று கலை கழகத்தினர் arrih96) எம்ஏ நுஃமானின் "அதிமானிடன்’ எனும் கவிதைத் தரிசனத்தையும், யூஜின் அய னெஸ்கோவின் தலைவர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தையும் இவர் நெறியாள்கை செய்தார். 1980-ல் நாடக அரங்க கல்லூரியுடன் மெளனகுருவின் தொடர்பு தமிழ் நாடகத்திற்குப் பல காத்திரமான பங்களிப்புக ளைத் தருகிறது. "சங்காரம் மீண் இம் பல முறை மேடையேறுகி
றது. நா. சுந்தரலிங்கத்தின் அப சுரம்' எனும் அபத்த நாடகமும், ஞாநியின் ‘குருஷேத்திரோபதே சம்" எனும் நாடகமும் மெளன குருவால் தெறிப்படுத்தப்பட்டு மேடையேற்றப்படுகின்றன. தமிழ் நாடக இயக்கம் மேலும்
தீவிரமடைகிறது.
198°Fகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வளர்ச் சி
பெற்ற பாடசாலே அரங்க இயக் கத்துடனும் தன்சீனப் பிணைத்துக் கொள்ள இவர் தவறவில்லை. பொஸ்கோ பாலர் பாடசாலையில் "தாடி ஆடு' *வேடரை உச்சிய வெள்ளைப் புருக்கள்' போன்ற சிறுவர் நாடகங்களையும், சுண்டிக் குளி மகளிர் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லுரி ஆகியவற்றில் "விடிவு', 'சரி பாதி', 'நம்மைப் பிடித்த பிசாசுகள்', 'கலையில் உயிர்க்கும் மனிதன்' ஆகிய நடன
நாடகங்களையும் தயாரித்தமை இவரின் உழைப்பை வெளிக் காட்டுகின்றன.
பெண்கள் ஆய்வு வட்டத்திற் சுாக இவரால் தயாரிக்கப்பட்ட *சக்தி பிறக்குது" என்னும் நடன நாடக ம் ஓர் முக்கியமான படைப்பு. ஆண் ஆதிக்க உலகில் பெண் படும் அவலங்களும், பெண் தளை நீக்கத்துக்காகப் பெண்கன் திரண்டெழுந்து போர் புரிதலும் கலைத்துவமாய் இங்கு வெளிப் படுத்தப் பட்டன.
பரதநாட்டிவமென்பது இறை வனுக்கு அர்ப்பணிக்கப்படுவது என்ற மரபுவழிச் சிந்தனையை மாற்றித் தனது புரட்சிகர உள் ளடக்கங்களை வெளிப்படுத்தும் கல் உத்தியாகப் பரதத்தைப் பயன்படுத்த முனைந்தமை ஓர் முன்மாதிரியே. இப்பணியில் இவருடன் துணைநின்று நடன அ  ைம ப் பின மேற்கொண்ட செல்வி சாந்தா பொன்னுத்துரை பாராட்டுக்குரியவர்.

Page 6
கலாநிதி மெளனகுரு எமது மரபினூடாக முகிழ்ந்தெழுந்து நவீன அரங்க அறிவை உள்வாங் கிக்கொண்டு மேற்கிளம்பிய ஒர் நாடகக் கலைஞணுக எமக்குத் தெரி கிறார். இவையிரண்டும் இணைவது மிகவும் முக்கியமானது. எனவே தான் இவரிடம் தமிழ் நாடக உலகு தேசிய தமிழ் நாடக மரபை நோக்கிய பயணத்தில் முன் செல்லுமாறு கோருகிறது,
மெளனகுருவின் வெளிப்பாட் டுத் திறன் மிகவும் வலிமை வாய்தது. ஒரு கலைஞனுடைய வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவனது கலை அழகியற் கருத்து களும், கருத்தியல் நிலைப்பாடுக ளும் பார்வையாளனைச் சென்ற டைகிறது என்பதிலேயே தங்கி
யுள்ளது. மெளனகுரு தனது அரங்கு tirri6a) Guuurrrrri gsamt ġசென்றடைவதற்குப் பிரதான
கா வி க ளா க நடனத்தையும், இசையையும் பயன்படுத்துவதை அவரது அரங்கத் தயாரிப்புகளி லிருந்து அறிந்து கொள்ள முடி
கிறது. அவற்றின் செம்மைப் பாட்டில் அவர் அக்கறை மிகுந் தவர். மெளனகுரு என்ற கலைஞ னின் ஆளுமை அங்கே தெரியும்.
நாம் புதிய அழகியல் விதி களை உருவாக்க வேண்டும். அரங் கும் இயங்குகின்ற ஒன்று, மாறு கின்ற ஒவ்வொரு பொழுதிலும் புதிய மக்கள் அரங்கு பற்றிய தேடல் உண்மையான மக்கள் கலைஞர்களிடத்தில் ஊறிக்கிடக் கும். மெளனகுருவும், நாடக. அரங்கக் கல்லூரியும் இதற்கு விதிவிலக்கல்ல. அர்ப்பணிப்புடன் கூடிய முழுநேர உழைப்பினல் மட்டுமே இத்தகைய உ ண் மை இலக்குகளை எம்மால் தொட முடியும். கலாநிதி மெளனகுரு வால் இது முடியும். ஏனெனில் நாடகமும், அரங்கியலும் அவரது துறை. அவரைப் பொறுத்தவரை அவருக்குத் தேவையற்றது எதை யும் படிக்க வேண்டிய தேவை, நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை; பல கலைஞர்களுக்கு உள்ள அவ லம் இதுதான். O
இ அட்டைப் பட ஓவியங்கள்,
இ ஆ குதி,
இ ச ல தி,
3 'நந்தி’ இ8 நிழல்கள்
ஈழத்து இலக்கிய உலகில் இன்று வீறு நடைபோட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஈழத்துக் கலைப் படைப்புக்கள்
பிரபலமான புத்தகங்களிவை -
ஆகிய நூல்களுக்கு நாடுங்கள்: பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியம்
18/2, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
倭 தண் ணி ர், * பக்திக் சந்த்,  ேமல் லி கை ஜீவா,
8 தூண்டில் 8 இரவின் ராகங்கள்

zALAL LSLALALLLLLLLA LLLA ALMLALALLLL LLLLLLLAL LqALL LAL LALAL LL LqALAL LALLAAAALL LALS TLLALAL LAL LAL TAqLALLS
1978-க்குப் பின்
AMLL LA ASLLLLLL LLLLL S AAASLLLL LLA ASLMLAAAALL AALq S LAMLSq LASMLL SAALLL AAAASLLALALA AMLL LqAAA AASAS سہ حس نہس نہس ہو ?
ஞ் சமர் நாவலின் கதை assub sQʼrruh l9avnas — Q ay7 6ñ) a) t"i u sör ஆகிய இரு பாத்திர அறிமுகத் துடன் தொடங்குகிறது மாம் பழத்திக்குத் திருமணப் பேச்சுக் கால் நிகழவிருந்த சூழ்நிலையில் , அவள் தொடர்பான முன்னைய ரகசியங்கள் அறித்திருந்த செல் லப்பனுடன் நேரில் கதைத்து முற்பாதுகாப்புத் தேட விழை கிருள் கமலாம்பிகை இதனைத் தொடர்ந்து சின்னச்சி, ஐயாண் ணன் முதலியோர் க  ைத  ைய வழிநடத்துகின்றனர். உயர் சாதி யார் எனப்படுவோரின் பல்வேறு Garr (Burj Grudbeschr, Bepéiadis கேடுகள் என்பன இவர்களால் நினைவி ல் மீட்கப்படுகின்றன: உரையாடல்களில் வெளிப்படுத் தப்படுகின்றன. மாணிக்கனின் தவறனை ஐயாண்ணனும் தாழ்த் தப்பட்ட சமூகத்தினரும் அடிக் கடி சந்தித்து உரையாடும் கள மாகத் திகழ்கிறது. வேளாளரின் குடிமையாகத் தொடர விரும் பாத கோவியர், அச் சமூகத்தி னரின் சவங்காவும் கடமையை மறுக்கின்றனர். இதனுல் கோப முற்ற வேளாளர் தத்தம் காணி கவிலிருந்து கோவியரைக் குடியெ ழுப்ப முயல்கின்றனர். இதனைத்
ஈழத்தின் தமிழ் நாவலிலக்கிய
- நா. சுப்பிரமணியன்
s
5
தாழ்த்தப்பட்டோ ரீ இணைந்து 67 5) df 4d 4S (yp (LU6a) J9Y Lq 3 ug-, பொலிஸ் வருகை, தேடுதல் என் பன நிகழ்கின்றன. தாழ்த்தப் பட்டோரும், ஐயாண்ணனும், குமாரவேலனும் பல்வேறு இடங் களில் அடிக் 4 டி சந்தித்து சங்க மாக இயங்க தடவடிக்கைகள் மே ற் கொள் கின்றனர். இம் முயற்சி உயர்சாதியாரின் திட் ட படியான துப்பாக்கிச் சூட் டால் குமாரவேலன் குண்டடி பட்டு வீழ்வதோடு முதல்பாகக் கதை நிறைவு பெறுகிறது. இந் நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே உயர் சாதியினர் பல்வேறு சந் தர்ப்பங்களில் நடத்திய கொலே, கித்திரவதைக் G5, mrave Disser, ஒழுக்கக்கேடுகள் என்பன பட்டி யல் இட்டுக் காட்டப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் தமது உரி மைகளைப் பெறுதற்கு சாத்வீகசமரச நெறிமுறைகள் சரிவரா என்றும், ஆயுதப் போராட்டமே வழி என்றும், வேலையன் ஐயாண் ணன் முதலியோர் சிந்திக்கின்ற னர். சமகாலத்தில் தமிழர் உரி மைக்காக இயக்கிநின்ற அரசியல் z "GulaGOT Mesir ay is (yp GM p as sir தொடர்பான எள்ளலும் ஆங் காங்கு வெளிப்படுத்தப்படுகின் sOl.

Page 7
குண்டடிபட்டும் சா காத குமாரவேலனுடன் இரண்டாம் Lurri II B A தொடர்கிறது: வேலுப்பின்ளேக் தாக்காரனுக்கும் விதானேக்கும் இ ஈ ட யி லா ன போட்டி, தாழ்த்தப்பட்ட சாதி யினரின் சிறு சிது கோரிக்கைக ருக்குக் கமக்காரர் நெகிழ்ந்து கொடுக்கும் நில், விதானேயார் மண்வியின் ஒழுக்கக் கேடான நடைமுறை, அதனுல் பாதிக்கப் ப ட் ட மாயாண்டியின் நிலே, சு லீக் குடி பிருப்பாளர், தமக்கா ாக் கவிகள் என்போர் இ&ணத்த பொதுக் கூட்டம், ப ஞ் சம ர் எழுச்சி ஊர்வலம், சமூகக் குறை பாட்டுக் கூட்டம் தொடர்பான விமர்சனம், பஞ்சமரைப் பிரித் தாளும் த த் தி ர முயற்சிகளின் தோல்வி ஆலயப் பி ர வே ச எழுச்சி, அ தி ல் நேர்ந்த படு தொஃகள் ஆகிய கதையம்சங் களுடன் இரண்டாம் பாசு ம்
நிறைவு பெறுகிறது.
யாழ்ப்பான மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்கஃனயும் தொட்டுச் செல்லும் இத் நாவ லின் முக்கிய கதையம்சம் பெருங் காடு, நந்தாவில் ட்ைடுக்கோட் டைக் கி ரா மி யக் களங்களில் நிகழ்கின்றது. கிராமப்புறங்க எளின் பண்பாட்டுக் கூறுகள் விவ ரிக்கப்படுகின்றன. க ட த சி விளேயாட்டு, திருவிழா, it all வி ஃா யா ட் டு, பேbளக்கச்சேரி, மரணச்சடங்கு முதலியன இயற் என்புடன் எடுத்துக் சுாட்டப்படு கின்றன. பி ர தே ச ப் பேச்சு வழக்கு, பழமொழிகள் என்பன பயில்கின்றன. நாகூவின் பின்னி ணேப்பாக அமையும் பத்திரிகைச் செய்தித் தசிலப்புக்களும் செய்தி களும் இக்கதை ஒரு சமுதாய வரலாறு என்பதஃன உறுதி செய்
। । ।
'ப'சமர் காபேசி ஆடுத்து வெளிவந்த "கோவிந்தன்" நாவ லிலே டானியல் அவர்கள் சாதித்
திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியைச் சித்தரிக்கிருர், சுது மலேக் கிராமத்தின் மணியகாரன் குடும்பமொன்று பஞ்சமவிர ஒரு காலத்தில் அடக்கியாண்ட தி பும் பின்னுெரு காலத்தில் பஞ்ச ம ர து எழுச்சிக்கு முன் நிய தளர்ந்தமையுமே இந் நாவலி உணர்த்தப்படும் அ டி ப் ப என ட அம்சம். ஒரு காலத்தில் கபி காமி அடக்கியாண்ட நயிஞர்களுக்கா கத் தம்முட் போரிட்டு உயிர்ப் பவி கொடுத்த பஞ்சமர் இகள் ஞெகு காலகட்டத்திலே அந்த
நயினுர்மாரின் காரிைகளே அபா ரித்துக் கொள்ளும் நி ஃ ரு
கிளர்வதோடு ஆலயப் பிரவேச முயற்சியில் அவர்களின் தள
கஃள மீறத்தக்க வலிமையுடன் திகழ்வதுமான வரலாற்று நிஃயே இதில் கட்டப்படுகின்றது. வ ர ல 7 ம் நூறு அம்சத்தின் "சாதி மீறிய பாலியல் உறவு' என்ற சுருவை முதன்மைப்படும் திக் கணித புரேயப்பட்டுள்ளது மனித வர்க்க்த்தில் மட்டுமன் மிருக வர்க்கத்திலும் சா தி தாய்மை பார்க்கும் மரூேபா தின் கொடூரத்தை எ டு தி து காட்டும் வகையில் அதை புரிா யப்பட்டுள்ளது. இந் நா வ ச தஃப்பாக அமையும் கோவித
என்ற பெயர் நாவலில் இட பெறும் தாழ்த்தப்பட்ட சிவா குள் ஒருவனே யும், உ ய ர
இராஜபாஃாயம் நாபொன்ா யும் சுட்டியமைகிறது.
இந்நாவலின் முக்கிய காா யம்சம் சுதம& பனாரியா வேலுப்பிள்ஃாயின் F-4 i Winni சலம்பிள்ளே, வேலக்கை ஒழு முதலித்தம்பி ந யி கு f ன் அழகம்கா நாச்சியா ஈர' * TTr/T ** 5 aprfiat, (artij |||||||||
Tip IL-7 2 ST LI FET LI I I ħa li li li li கத் தொடர்கிறது. பா புேக்கு (எட்டாவது மாத முடி
வில்) பிற தீ த குழற்ாறு
 

தந்தை தானல்ஸ் என உணர்ந்த நிலையில் மனமுடைந்து அருணு சலம்பிள்ளே நாட்டைவிட்டோடி விடுகிருரர். குழந்தை சண்முகம் பிள்ளே வளர்ந்து நீண்டநாட்கள் வெளியூர் வாச ம் செய்தபின் ஐ ம் ப து வயதின்மேல் சொத்த ஊசில் மீண் டு ம் வந்தமர்ந்து வாழத் தொடங்கிய காலகட்ட நிகழ்வுகளே கதையாக விரிகின் றன. நீண்ட நாட்கள் பராமரிப் பின்மையாங் கைவிட்டுப் போப் விட்ட காணிகண் மீட்பதற்கான முயற்சியிலும் தான் வளர்க்கும் இராஜபாஃாயம் நாயை உபசரிப் பதிலும் வேட்டையாடவிலும், மதுவிலும் இவர் காலம் அழிகி றது. இவரது இராஜபாளேயம் நாய் கோளிந்தன் அயல்வீட்டு ஊர் நாய் பொன்னியுடன் காத லுறவு கொள்கிறது. இது ர து மனேவி சீதேவி அம்மாள் நாற் பத்தைந்து வயதாகியும் பின்ஃா பில்லாக் கவலேயால் (கோவிய நன்னியன் மக்ாவி கண்ணியின் ஆலோசப்படி) " HT frik Igor குடித்துத் தாய்மை எய்த விழை
கிருள். இதனுங் கள்ளிறக்கும் கொவிந்தன் தொடர்பு ஏற்படு கிறது. இத்தகு கதைப் போக்
கிற்கு இடையிடையே வேளாளர் பஞ்சமரை அடக்கியாண்ட நிஃ:
பின்னர் பஞ்சமரின் (அதிகாரத் துக்குப் பணிய மறுக்கும்) எழுச்சி நிசி, ஆலயப் பிரவேசத் தடை களே அவர்கள் உடைத்தெறிந்த தீவிரம் என்பன விவரிக்கப்படு கின்றன. இவற்றேடு இந்த நூற் ருண்டின் ஆ ர ம் ப காலகட் விதானே தெரிவு முறைமை, அது தொடர்பான வரவேற்புபசாரங் கள், ஊர்வலம், விழா வேடிக் கைகள் என்பனவும் க  ைத பிற் கலக்கின்றன. வட்டுக்கோட்டை யில் இந்த நூற்ருண்டின் முற் பகு தி யில் வாழ்ந்த "சிறில் செல்லத்துரை" என்ற ஒருவர் கதையில் தங்காட்டுகிறர். இவர் ஒரு பிராமணப் பெண் ஒே (டு
கொண்ட கொண்ட உறவும் அதனுல் ஒரு பிராமணக் குடும் பம் முழுவதுமே அழிக்கப்பட்ட செ ய் தி யும் கூறப்படுகின்றது. இதில் தொடர்பு கொண்ட முத் தன் என்ற தாழ்த்தப்பட்ட சாதி யினனின் பிரேதம் வழமைக்கு மாறு சுத் தகனம் செய்யப்பட்டது என்ற செய்தியும் உளது. இவை த விர இராஜபாளேயம் நாய் ககளின் இ ய ல் பு, ஏராக் கள் தயாரிப்பு முறைமை அதன் இயல்பு பயன்பாடு ஆகிய விட பங்களும் நாவலில் விவரிக்கப்பட் டுள்ளன.
"கோவிந்தன் - பொன்னி" காதலுறபைப் பொறுத் து க் கொள்ள முடியாத சண்முகம்
பிள்ஃா, பொன்னியைக் கட்டுக் கொல்வதும், அதற்குப் பரிவாங் கலாகக் கோவிந்தன் சண்முகம் பிள்ஃளயின் குரல்வளையைக் கடித் துக் குதறுவதும் சீதேவியம் ராாள் அடிவயிற்றுச் சுமையோடு கன வள் மீது வீழ்ந்து கதறுவதுமா கக் கதை நிறைவெய்துகிறது.
இந்த நாவலின் கதை நிகழ் கால எல்லே பற்றி ஆசிரிய ரி வெளிப்படையாகக் கட்டவில்லே. கதையில் ஆலயப் பிரவேச முயற் சிச் சூழல் இடம் பெறுவதால் ாத்தாழ "15 ஆம் ஆண் சுடப் பின் எல்லேயாகக் கொண் ட 'தல் ஐம்பது ஆண்டுக் கால திகழ்வுகள் இதில் இடம் பெறு கின்றன என ஊகிப்பது தவரு
காத
'கோவிந்த" ஆன ரே டு த் து எழுந்த "அடிமைகள்" நிான்றும் உயர் நியிேல் நிகழ்ந்த வேளாள குடும்பமொன்றிங் சீரழிவு நில ஈயக் காட்டும் கதைப் போக்குக் கொண்டதே. ஆயினும் பஞ்சம ரையும், கோவிந்தனேயும் விடக்
கட்டுக்கோப்பான கதையம்சம் கொண் டது. 1891 - 185 காலப்பகுதியின் யாழ்ப்பா னப்

Page 8
பிரதேச சமுதாய வரலாற்றுப் போ க் கை ப் பகைப்புலமாகக் கொண் டு ஒரு குடும பத்தின் நான்கு தலைமுறை வ ர ல ர ற கோடிட்டுக் காட்டப்படுகின்றது. மந்துவில், புத்தூர் சுட்டிபுரம் ஆகிய கிராமங்களை முக்கிய களங் அளாகக் கொண்டு யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமங்கள் பலவற் றையும் தழுவிச் செல்கின்றது இந்நாவலின் கதை புத் தூர் கிராம த் தி ல் நிலம் புலம், சொத்து, அதிகாரம், அடிமை குடி  ைம க ள் என்பவற்றுடன் இராச வாழ்வு நடத்திய டல்லக்கு முதலித்தம்பியரின் மகள் சீதேவி யம்மாள், மந்துவில் வேலுப்பிள் ளையின் மனவியாகிச் சீர்வரிசை களோடு வருகிருள். அத்தம்பதி யரின் பெருமைமிகு வாழ்க்கைத் தரம் அடுத்த தலமுறையிலே மருமகனுக வரும் கோப்பாய்ச் சூரியன் ஆடம்பரங்கள், கேளிக் கை விளையாட்டுக்கள், சண்டித் தனங்கள் போன்றவற்ருல் சீர் குன்றி விடுகிற்து. ஈற்றில் குடி யிரும் த வீடும் ஏலத்திற் போகும் நிக்ல வருகிறது. சீதேவி மந்து வி லுக்குச் சீர்வரிசையுடன் வந்த போது ஊத்தையனுக வந்த பள்ளஞன கந்தன் (அந்த வீட் டி லே யே அறுபதாண்டுகட்கு மே ல் அடிமை - குடிமையாக வாழ்ந்தவன்) அவ்வீட்டை ஏலத் தில் எடுத்து சீதேவியின் பேத்தி கண்ணம் மாவுக்கு நன்கொடை யாக வழங்குகிருன். அவன் படு கொ லே செய்யப்பட்டபோது, கண்ணம்மா அவனது பிரேதத் திற்கு கொள்ளிவைக்கிருள். இது தான் "அடிமைகள்" நாவலின் முக்கிய கதையம்சம்
வேலுப்பிள்ளை குடும்பத்தின் வரலாற்றுக்குச் சமாந்தரமாக அவ்வூரின் ( ந்துவில்) மற்ருெரு செலவ 1 க்கு மிக்க குடும்பமான கயிலாயபிள்ளை குடும்பத்தின் வர லாறும் கதையில் இடம்பெறுகி
l
சூரியருக்கும்,
றது: கச்சாய் இராசரத்தினம் முதலியின் பேரஞக அறிமுகம் செய்யப்படும் கயிலாயபிள்ளை, அவர் ம க ன் இராமச்சந்திரர், பேரன் கருணை என்போரின் வர லாறு இது. மேற்படி இரண்டு குடும்பங்களுக்குமிடையில் அம் தஸ்து நிலையில் நிகழ்ந்த போட்
டியின் வரலாருகவும் இக்கதை அமைகிறது.
மு த லில் வேலுப்பிள்ளை,
அவரது மாமன் புத்தூர் பல்லக்கு முதலித்தம்பி ஆகியவர்களுடன் நிகழ்ந்த போட்டியில் கயிலாய பிள்ளையின் ஆதிக்கநிலை பெரிதும் வீழ்ச்சியடைகிறது. பின்னர் இரா மச்சந்திரர், சூரியருடன் பல நில் களில் போட்டியிட்டு அ வ ைர வீழ்ச்சி நிலக்குத் தூண்டுகிறர். சூரி யடர், க்யிலாயபிள்ளையிடம் பட்ட க - ன் வேலுப்பிள்கள குடும்பத்தின் நாற்சாரி வீட்டை ஏலத்துக்குக் :ொண்டுவருகிறது. இப்போட்டி நிலை கண்ணம்ம்ாகருணை தலைமுறையில் மாற்ற மடைந்து காதல் உறவாக மல ரத் தொடங்குகிறது. எனினும் சந்திரரின் மனை விக்கும் நிலவிய தகாத உறவு, கண்ணம்மா - கரு இருவரும் ச கோ தர முன்றயினர் என்று காட்டி நிற்கிறது. இந்த உறவின் ரகசியத்தை அறிந்திருந்தவன் என்பதாலேயே கந்தன் சுட்டுக் கொல்லப்பட்டான். இப் பாத்தி ரமே நாவலின் தொடக்க முதல் இறுதி வரை கதைப் போக்கை இணைத்து நிற்கிறது.
சிறுவயதில் அடக்கு முறைக் கொடுமை சூழலில் அநியாயமா
கப் பெற்ருேரை இழந்து ஊத்
தை ஞக நி ன் ற இப் பஞ்சம சாதிப் பாத்திரம் புத்தூரிலிருந்து சீதேவியம்மாளின் சீர் வரிசை யோடு மந்து வில் வந்து அக்குடும் பத்தில் ஒட்டி வாழ்ந்து பிற் காலத்தில் அக்குடும்பத்தின் மூன்

ருவது பரம்பரையான கண்ணம் மாவால் கந்தன்மாமா என அழைக்கப்படும் உயர்வை எய்து வதோடு அக் குடும்பத்தை வீழ்ச் சியிவிருந்து காப்பாற்றவும் செய் கிறது. முடிவில் கண்ணம்மாவால் கொள்ளிவைக்கப்படும் நிலையை யும் எய்துகிறது.
மேற்படி கதையம்சங்களினுர டாக டானியல் அவர்கள் 18901958 காலகட்ட சமுதாய வர லாற்றுப் போக்கு, சிந்த னே ப் போக்கு, நாட்டுப் பண்பாட்டுக் கூகள் என்பன சார்ந்த பல விட பங்களை எ மது கவனத்திற்குக் கொண்டு வருகிருர். ஒரு காலத் தில் கோவியர், பள்ளர் நளவர் முதலிய பல சாதியினரையும் வேண்ாளர் எவ்வாறு அஃறினைப் பொருட்கள் என்று கருதத்தக்க வகை யி ல் அடிமைப்படுத்திக் கொடூர ஆட்சி செலுத்தினர் என்பது நிகழ்ச்சிகளுடாகப் புலப் படுத்தப்படுகின்து. பல் ல க்கு முதலித்தம்பி மகளுக்குச் சிறைக் குடியாகக் கோவியக் குடும் ப மொன்றை அனுப்புதல், அவரது மைத்துனர் குடும்பம் மகளுக்குப் பிறந்த பிள்ளைக்குப் பள் செல்வி யைப் பால் கொடுக்கச் சொல் விக் கட்டாயப்படுத்திச் சத்தியம் வாங்கி அவளது வாழ்வைச் சீர ழித்தல் என்பன அடிமைக் கொடு மையின் ஒரு வகை வடிவம். *கோஜ்" வண்டியில் ஏறியதற் காகக் கோவிய எல்லிப்போலை யன் அ டி. த் துக் கொல்லப்பட் டமை, தயிஞர்மாரின் தாமரைக் குளத்தில் குளித்த குற்றத்துக் காக பள் கந்தனும், கோவிய இத்தினியும் அடித்துக் கொடு மைப்படுத்தப் பட்டமை, அடக்கு முறைக் கொடுமையின் வேருெரு வடிவம். இத்தகு அடக்குமுறைக் கெதிராகத் தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக எழுச்சி பெற்று வரு வது கதையோட்டத்திலே உணர்த்தப்படுகிறது.
பாழ்ப்பாணத்துக்கு ரயில் அறிமுகம் செய்யப்பட்ட காலத் தில் இங்கு ஸ் ள சிாதி முறை  ைம  ைய அது தகர்த்துவிடும் என்ற கருத்தில் வேளாள சாதி யினா பலரும் திரண்டு avasard கல்லெறிந்து தடுக்க முயன்று தோற்கின்றனர். இம்முயற்சியில் அவ்வேளாளரின் அடிமைக்ளாகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்டோர் பலரும் தம்முன் இணைந்து தம் எஜமானருக்கெதிராக நின்று அம் முயற்சியைத் தோல்வியுறச் செய்கின்றனர். பின்னெரு ’சத் தர்ப்பத்திலே ஆலயங்க ளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் பிரித்துக் கட்டப்பட்ட கயிறுகள் அவர்களால் அறுத்தெறியப்படு கின்றன. இத் தகு செய்திகளு டாக அவர்களது இணை ப் பும் எழுச்சியும் கோடிட்டுக் காட்டப் படுகின்றன. கதையின் முடிவில் "spb,Sedru Dr Lonr” anjšest Glasmreirafi வைத்த கண்ணம்மாவுக்குப் பாது காபா கித் திரண்ட தாழ்த்தப் பட்டோரி, சந்திரா வீட்டைத்
தாக்கப் போவதான செய்
மேற்படி இணைப்பெழுச்சியின் ஒரு முக்கிய கட்டமாகிறது என லாம். வேளாளர் மட்டுமன்றிக் கோவியரும் தம் கீழ் ப் பட்ட சாதியினரைச் சண்டித்தனத்தால் அடக்கியாள முயலும் செய்தியும் நாவலிற் கூறப்படுகிறது. கொடி காமச் சந்தையில் இராசதர்பார் நடத்திய "சரக்கன்" என்ற ராத் திரம் மூலம் இது புலப்ப்டுத்தப் படுகிறது.
இந்நாவலிலே நாட்டுப் பரை பாட்டுக் கூறுகள் என்ற வகை யிலே பவ விடயங்கள் ஆம் காங்கே சித்திரிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக நாட்டு வைத்தியம், பேயோட்டும் மாந்திரீகம், பங் கம் எனப்படும் தேங்காய் உடைக் கும் போட்டி, கோழிச் சண்டை என்பவற்றைச் சட்ட லா ம். பாண்டியன் தாழ்வு ஆட்டிறைச்

Page 9
இப் பரியார் எனப்படும் தாட்டு வைத்தியர் நாவலில் வருகிருர், இவரின் இயல்பு, மருத்துவ முறைமை என்பன 6aints எடுத்துக் துரும்ப சா தி ைய ச் சேர்ந்த கயித்தான் என்ற மாந்திரீகன் பேரேட்டும் முறைமையும் விவ ரிக்கப்படுகிறது. மாந்திரீகம், பேயோட்டுதல் என்பன ஏமாற்று வித்தைகள் என்பதை ஆசிரியர் இந்நாவலில் எடுத்துக் காட்டி ଅଧି (୫ ଜି@?ft. (uës. 17) பங்கம் எனப்ப்டும் தேங்காய் உடைக் கும் போட்டியையும், கோழிச் சண்டை தொடர்பான விடயங் asakyuqub uA9avanyub @9 davmras ஆசிரி ய ஒத்திரித்துள்ளார். தாழ்த் தப் பட்ட சாதியினரை முன் வைத்து வேளாள சாதியினர் பெரும் பொருட் செலவில் இத் தகு போட்டிகளில் தம் பெருமை களை நிலைநாட்ட முயன்று வத் துள்ளமை புலளுகின்றது.
அடிமைகள்" நாவல் வெளி வந்த காலத்தில் வெளி வந்த டானியலின் மற்ருெரு படைப் பான "பூமரங்கள்’ (குறுநாவல்) தாழ்த்தப்பட்ட- சாதியாஞெரு வன் மீது உயர்சாதிப் பெண்ணுெ ருத்தி கொண்டிருந்த காத லை மாந்திரீக முயற்சியால் முறியடிக் கப்பட்டு அவ்விருவரும் பிரிக்கப் பட்ட செய்தியைக் கதையம்ச மாகக் கொண்டது. மாந்திரீக முறைமைகனே அடிமைகள் நவ கில் விவரித்ததைப் போல இதி லும் டானிய ல் விவரிக்கிருர், ஆயினும் ஒரு வேறுபாடு அடிமை களில் மாந்திரீகம் ஒரு ஏமாற்று வித்தை என்பது உணர்த்தப் பட்டது. இக் குறுநாவலில் ஆசி ffurf ag som s sinóë Ga ar sir sp முறைமை, மாந்திரீகம் உண்மை தாருே என்ற ஐயத்தை ஏற்படுத் தும் Tவகையில் அமைந்துவது: மா ந் தி ரீ கம், பேயோட்டுதல் முயற்சிகள் மூலம் காதலி மன
காட்டப்படுகின்றன.
மாற்றம் எ ய் தி வேருெருவனை மணமுடிப்பதும், காதலன் மோகி னிப் பேய் பிடித்தவளுசு மெலிந்து உருக்குலேந்து போவதும் ஆகக் கதை நிறைவடைகிறது.
சாதிப்பிரச்சினையை வேருெரு கண்ணுேட்டத்தில் அணுகுவது நாவல். டா னி ய ல்
ந்த நாவல் மூலம் மதமாற்றம் சாதிப் பிரச்சினைக்கும் கும் ஒரு மருந் தல்ல என்ற கருத்தை முன்வைக்கிருர், சைவ சமயத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டோர் பலர் அத்தாழ் நிலை யிலிருந்து விடுதலை பெறக் கிறிஸ் தவ சமயத்தைச் சார்ந்தமை கடந்த கால வரலாறு. அவ்வாறு
மதம் மாறிய பின்னர் அங்கும்
சாதி ஏற்றத் தாழ்வும் வலுமைக் கொடுமையும் வெவ்வேறு வடி வத்தில் வெளிப்பட்டு நிற்பதை உணர்ந்து ஏமாற்றமும் அதிர்ச் சியும் எய்தியிருப்பர். இத்தகு ர மா ற் றத் தி ன் வரலாறே காணல்" மத மாற்றத்தின் பின் ளரும் சமத்துவம் கிட்டும் என் பது கானல் நீரே என்பதை இந் நாவல் புலப்படுத்தி நிற்கின்றது.
இந் நாவலில் சைவ வேளாள மரபின் சாதித்திமிர் கொண்ட வர்களின் காட்டுருவாகத் தாவ டித் தம்பாபிள்ளை என்பவரி வரு கிருர், பல்வகை அட்டூழியங்களை யும் சலிக்காமற் செய்யும் இவர் ஈற்றில் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறை
செல்கிருரி. இவரது அடக்கு
A.
முறையால் அவதிப்படும் தாழ்த் தப்பட்ட சாதியை தள நள்
யன் குடும்பம் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இவர்களே இந்த அவல நிலையில் இருந்து அபய மளித்து மீட்க வருபவர்போல ஞானமுத்து பாதிரியார் வருகி ருர், மாதா கோவிலொன்று கட்டுவதற்கான யோசனை அவ ராலும், மதம் மாறிய வேறுசில தாழ்த்தப்பட்ட சாதியாராலும்

முன்வைக்கப் படுகின்றது. ஞான முத்துச் சுவாமியாரின் பண்பு களால் நன்னியன் குடும்பம் மனம் மாறத்தக்க - மதம் மாறத்தக்க நிலேயில் இருந்தபோது, தம்டாப் பிள்ளை கா ட் டி ய எதிர்ப்பும்,
கூறிய இழி சொற்களும் இவர் களைக் கிளர்ந்து எழச் செய்கி றது. தம்பாபிள்ளையின் சகாவான விதானையார் காட்டிய அதிகார மும் தண்டனையும் நன்னியனது மூத்த மகனல் விதானை சொல் லப்படும் நிலைக்கு இட்டு வருகின்
றன. இக் கொலைக்காக நன்னி யன் மூத்தவன் இருவரும் சிறைப் படுகிருர்கள், நன்னியன் மனைவி சு ட் டு க் கொல்லப்படுகிருள். நன்னியனைச் சார் ந் தோர் வாழ்ந்த குடிசைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றது, ப ஸ் ள ன் தம்பன் நன்னியன் ம க ரூ க்கு அடைக்கலம் தருகிருன். ஞான முத்து சுவாமியார் தமது செல் வாக்கினல் நன்னியன் - மூத்த வன் இருவரது தூக்குத் தீர்வை யும் சீவியகால மறியலாக்கி விடு
கிருர் . நன்னியனின் இ விள ய மகன் இளையவன் - தங்கை சின்னி இருவரு: கி றி ஸ் த வ
மதத்திற்க மாறுகிருர்கள் அவர் கள் சூழலில் மாதா கோவில் ஒன்று கட்டப்பட்டு அதற்கு தூக்கு விலத்தி மாதா கோவில் ானப் பெயரும் சூட்டப்படுகிறது. இந்தக் கோவிலை உருவாகாமற் சிதிைப்பதற்குக் கம்பாபிள்ளையர் எடுத்த முயற்சிகள் தாழ்த்தப் பட்டோரின் இணை நீ த டா து காப்பு நிலைகளால் முறியடிக்கப் படுகின்றன.
மதம் மாறிய நிலையிலே கங் கள் தாழ்நிலை நீங்கிவிடும் எனத் தாழ்த்தப்பட்டோர் நம்புகின்ற னர். ஆயி ன் பொருளாதார நியோல், உடனடிப் பாதிப்பு ஏற்படுகின்றது 9sir? 6örrh groun வாழ்க்கையிலும் அவர்கள் வேறு படுத்திக் காட்டப்படுகின்றனர்
uorr Gasmraisodi e 6 f as G amr வேளான சாதிக் கிறிஸ்தவர்கட் குத் தனி யிட ம் தந்து விலகி வேறு இடத்தில் இருக்க வேண் டியதொரு நிலை ஏற்படுகிறது: பொருளியல் நிலையில் தம்மைக் காத் துக் கொள்ள இனவால் யைச் சேர்ந்த கிறிஸ்தவர்களான சம்மாட்டியாரிடம் தொழில்புரிய அவர்கள் தூண்டப்படுகிருர்கள். இங்கே சுரண்டல் வேறு ஒரு வகை யில் தலைகாட்டுவது தெரிகிறது. இந் த க் கதைப்போக்கில் முக்கிய பாத்திரமாக - கதை முழுவதையும் இனத்து நின்று ஆசிரியரின் உணர்வோட்டத்தை புலப்படுத்தி நிற்பவளுக-அமை பவன் இளையவன். த க  ைக சின் னி "வேளாள வீட் டி ல் தொண்டு செய்த நியிேல் அங்கு அவளது பெண்மைக்குப் பாது காப்பற்ற அவலத்தின் கொடு மையை நினைந்து குமுறும் அவன பின்னர் மதம் மாறி முடியப்பு" ஆன நிலையில் தனது (திறைப் பட்ட) தன்னணின் மனைவி, குழந்தைகளே வாழ வப்பதற் காக உழைப்பவளுகிருன் , தனக்கு அமையக்கூடிய மணவாழ்க்கை யைக் கூட மறு த லிக் கி முன். மாதா கோவிலிலும் காட்டப் படும் சா தி வேறுபாட்டினைக் கண்டு உள்ளம் குமுறுகிருன்.
இந் நாவலிலே தாழ்த்தப் பட்ட் சமூகத்தின் மீது அன்பும் ஆ க ரவும் காட்டும் பாத்திரமாக பூக்கண்டர் என்ப வர் வாடிகி/?ர் சாகி உரர்வுக்கு அப்பால் வர்க்க ஐ ளர்வு கைவ ரப் பெற்றவராகக் grlo Auelš கும் இவர் சிறுமை கண்டு பொங் குபவராகக் காட்சி தருகிருர்: o Ly é SF in r†” நாவலில் Gu(ጯህb ஜயாள் ளனை இப்பாக்திரம் far வுக்கு இட்டு வருகிறது. எனினும் ஹயாண்னனைப் போலக் கணிக் st 6, ULT4 - சமூகத் கால் ஒதுக்
அவர்கள் முன்னின்று க ட் டி பகப்பட்ட தனி மனிதனுக அன்றி
" .

Page 10
வறுமைப்பட்ட வேளாள குடும் பங்களைப் பிரதிநிதித்துவப்படுத் துபவராக இவர் அமையக் காண லாம். சைவராக இருந்து கதை பிற்பகுதியில் கிறிஸ்தவராக மதமாற்றம் பெற்ற இவர் அம் மதத்தின் முரண் நிலைகளையும் சுட்டிக் காட்டுகிருர், தமது மரு மகனுக்குச் சா தி காரணமாக அம்மதத்திற் கொடுக்கப்பட்ட முக்கியற்துவத்தைக் கூட அவ ரால் பொறுத்துக் கொள் ள முடியவில்லை என்பதைக் காட்டு வதன் மூலம் அவரது குடும்ப உறவையும், கடந்த வர்க்க நிலைப் பாடு சுட்டப்படுகிறது.
இந் நாவலில் வரும் மற்ருெரு முக்கிய பாத்திரம், ஞானமுத்து சுவாமியார் (இந்த நூற்ருண் டிள் முற்பகுதியில் இாழ்ப்பாணத் ல் சமய - தமிழ்ப் பணிகள் செய்த) பன்மொழியறிஞர் வன சுவாமி ஞானப்பிரகாசர் (187 - 1947) அவர்களே இத் நாவலில் ஞா ன முத்து சுவாமியாராகப் பெயர் மாற்றம் பெற்று இயங்கு கிருர், கிறிஸ்தவத்தைப் பரப் பும் முயற்சியில் சாதிப் பிரச்சினை ஏற்படுத்தும் சவாலைச் சமாளிக்க முயல்கிருர், பசிக் கொடுமைக் கும் தீர்வு காண நினைக்கிருர், ஆணுல் அவரால் இவ ற் றை வெற்றி கொள்ள முடியவில்லை.
இது அவரது குறைபாடல்ல அக்
காலச் சூழல் அத்தகையதே என் பது உணர்த்தப்பட்டுளது.
தாழ்ததப்பட்டவஞன நெஞ் சுச் சுப்பன் அல்லது மகாபார தச் சுப்பன். உயர்சாதிக் கலப் புப் பெண்ணுன வெள்லைச்சி அம் மாள் (தம்பரின் மனைவி) , மதம் மாறியும் சாதி பார்க்கும் உப தேசியார் முதலிய பல் வேறு பாத்திரங்களும் இந் நாவலில் தலைகாட்டிச் செல்கின்றன. இந்த நூற்ருண்டில் தமிழறிஞராகத் திகற்ழ்து மறைந்த கொக்குவில் குமாரசுவாமிப் புலவரும் கதை யில் சிறு இடம் பொறுகிருர்,
இவரது வீட்டுத் திண்ணைப் பள் ளியில் தாழ்வாரத்தில் இருந்து பாடம் கிரகித்த நெஞ்சுச் சுப் பன் மகாபாரதக் கதை களை எடுத்துக் காட்டாகக் கூறி அநி யாயங்கட்கு எதிரான நியாயச் 5 tr &bv வெளிப்படுத்துகிருன், வேளாள - கைக்குள சாதி க் கலப்பு மரபினளான வெள்ளச்சி அம்மாள் தம்பரால் அடித்துக் கொல்லப்படுகிருள்.
சமயத் தொடர்பான கதை என்பதால் இந்நாவலில் சைவம், கிறிஸ்தவம் என்பன தொடர் பான கிரியை விபரங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. சைவ சம யக் கிரியை தொடர்பான அம் சங்களை ஒரு தொலைப் பார்வை யாக மட்டும் காட்டும் டானியல் அவர் க ள், கிறிஸ்தவ மதம் தொடர்பான விபரங்களை மிக அருகில் நின்று விரிவாக விவரித் துச் செல்கிருர். இது அவர் சார்ந் திருந்த சமய சார்பான அறிவு அநுபவங்களின் பெறுபேறு என லாம். சமய நிலைகட்கேற்ப நிக ழும் மொழி வேறுபாடுகளையும் இவர் அவதானித்துக் கையாண் டுள்ளமை தெரிகிறது.
இந்த நாவலில் கதை நிகழ் காலம் இந்த நூற்றண்டின் முற் பகுதி என ஊகிக்க முடிகிறது. "அடிமைகள்" நாவலின் சமுதாய வரலாற்றின் ஒரு இடைப்பட்ட காலப் பகுதியையே இந்நாவல் புலப்படுத்தி அ  ைம கிற து. தாவடி, சின்னக்கலட்டி, திரு நெல்வேலி முதலிய கிராமப் புறங்களின் சூழலில் இந்நாவலின் கதை நிகழ்கின்றன.
கானல் அடுத்து வெளிவற் துள்ள நாவல் ‘தண்ணிர்", இது வடமராட்சிப் பிரதேச த்திற்
குறிப்பாக கரவெட்டிச் சூழலே மையப்படுத்தி எழுந்தது. அச் குழ லி ல் நிலவுடைமையோடு
திகழ்ந்த வே ளாள மரபினர் தமது கீழ்ச் சிறைக் குடிகளாக
16

வாழ்த் த தாழ்த்தப்பட்டோரி மீது த டத் திய கொடூரங்கள் மனிதாபிமான அணுகுமுறைகள் என்பவற்றின் கதை இது. குடி தண்ணிர் பெறுவதற்கும் ஏங்கி நின்ற தாழ்த்ப்பட்டோரின் நிலையை உள்ளடக்கி அமைந்த கதைப்போக்கு இந் நா வலி ல் அமைகிறது. வேளாள சாதியி னர் தாழ்த்தப் பட்டோருடன் கொண்டிருத்த தகாத உறவு நிலைகளின் விவரணமும் இந்நாவ லில் உண்டு. தண்ணிரை மையப் படுத்திய போ ரா ட் டத் தில் தாழ்த்தப்பட்டோர் குறித்த ஒரு வெற்றிக் கட்டத்தை அடைவ தையும் இந் நாவல் காட்டுகிறது.
இந் நாவலில் சாதித் திமிரும் அடக்குமுறைக் கொ டூ ர மும் கொண்டவராக மூத்ததம்பி நயி ஞர் அமைகிருர், தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களைப் போ கப் பொருளாகக் கொள்வது அவர் களது குடிசைகளை ஆள்ளைத்து எரித்துச் சா ம் பரா க்கு வ து போன்ற நடவடிக்கைகளை இவர் மேற்கொள்கிருர். இவர் மனைவி அன்னப்பிள்ளே நா ச் சி யார் கோவிய நல்லதம்பி என்பை ைேடு தகாத உறவு கொள்கிருள். இந்த உறவில் பிறந்த முருகப் பிள்ளை என்பவர் அடுத்த தலை முறையிலே மூத்த தம்பி நயின ரின் பாத்திரத்தை வகிக்சிருர் .
தாழ்த் தப்பட்ட வர்களுக்கு மூத்ததம்பி இாழக்கும் கொடு மைகளிலிருந்து அவர்களைப் பாது காத்து நிற்பதாகச் சித்தமணியம் என்ற வேளாள சாதிப் பாத்தி ரம் அமைகிறது. இவரும் இவ ரது நண்பனுக நாவலில் வரும் சூரன் என்ற பள்ள குலத்தவரும் அச்சூழலில் இந்த நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வரலாற்று மனிதர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. y
தாழ்த்தப்பட்ட பல்வேறு சாதியினரும் இணைந்து எழுச்சி
பெற்று விடிவு காணும் முயற்சி யில் அவர்களுக்குக் கைகொடுத்து உதவி செய்த நிலையில் ஓடாவி என்ற சாதி சார்ந்த ஒரு இடை நிலைப் பாத்திரமாகப் "பம்பிடு சிங்கி" என்பவள் அமைகிருண். இவள் உயர் சாதியினரின் சிறும்ை கண்டு பொங்குபவள். தாழ்த்தப் ப ட் டோ ரது தண் ணி ர் த் தேவையை நி  ைற வு செய்யும் முயற்சிக்குத் தனது காணியைத் தர்மசாதனம் வழங்கி உயர்த்த நிற்கிருள். முருகுப்பிள்ளை நயிஞ ரின் பிறப்பு ரகசியத்தை அறிந்தி ருந்த காரணத்தால் தொ லே செய்யப்பட்டு மடிகிருள். இவளும் உ ண்  ைம ய ர க அச் சூழலில்
வ ழ்ந்த ஒரு வரலாற்றுப் பாத்
திரம்
தமது ஏனைய நாவல்களைப் போல இந்த நாவலிலும் டானி யல் அவர்கள் நாட்டுப்புற பண் பாட்டுக் கூறுகளை விவரித்துச் செல்கிருர். பிள்ளை வயிற்ருேடு ஒரு பெண் இறந்தால் அவளை அவ்வயிற்றுடனே பு ைத ப்ப து பிள் ளை யி ன் தந்தைக்கு ம1 ணத்தை விளைவிக்கும் எ ன் ற வகையில் நிலவிய நம்பிக்கை நாவ லின் முற்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான வைத்திய மாந்திரீக முயற்சிசள் நாவலில் விபரிக்கப்படுகின்றன. புத்துரில் நிலவிய நாய்பழக்கி வேட்டைய 'டும்தொழில். தாழ்த் தப்பட்டோர் மத்தியில் நிலவும் திருமண நடைமுறை முதலியன தொடர் என விவரணங்களும் நாவலில் இடம் பெற்றுள்ளன: தாழ்த்தப்பட்டோர் குடிக்க வெட்டிய கிணற்று நீரில் உய9 சாதியார் நஞ்சு கலக்கும் இழி செய% யும், அதஞல் பிறர் சாகா மலிருக்கும் பொருட்டுத் தன்னு யிரைக் கொடுத்த தாழ்த்தப் பட்டோளுெருவனின் தி யா க வீரத்தையும் இந் நாவலிற் காண ᎧᎧ "Ꭲ LᎥᏱ .
கண்றே தெரியவருகிறது.
(தொடரும்)

Page 11
digrifi!"" linarii"tir i'w ് "|1|Tl||"|1="!,
TSS SMMSTSMAMMSSLLLLS SSTSMAS SSS
எரி கொள்ளி
*s
எஸ். எச், நிஃமத்
கTஐ எட்டரை ம னி.
அதுவரைக்கும் குறட்டை விட் டுக் தூங் கி க் கொண்டிருந்த கறுப்பன் எழுந்தான், சோம்பல் முறித்தான்.வெளியிறங்கி மண் குடத்தில் நீர் வார்த்து வாய் கோப்பளித்தான். கொஞ் சீ த் த எண் ணிரை முகத்திலடித்துக் கொண்டான். எழுத்து உடுத்தி யிருந்த சாரத்தை தூக்கி முகம் துடைத்தான் குடிசையின் திண் இரயிலேறிக் குத்திக் கொண்டு குரல் கொடுத்தான்.
இன்னும் என்னடி, செய்துக் இட்டிருக்கே? நான் ாழும்பினது தெரியாதா ? தேத்தண்ணி
Tirffu ar ran?"
நஇசவி சுமலம் தே நீர் க் கோப்பையுடன் வந்தாள் அை ୍fill நீட்டிக்கொண்டே (திரார் ஞள், சீனி கொஞ்சம் குறை வாயிருக்கும்கோ கோ விக்கா நீங்க. சீனி டப்பாளிவத் துடைச் சிட்டேன் சீனி வாங்குவதற்கும் வேற காசுமில்வே 1"
ரன்டி , முத்தாநேத்தத்
தற்த இருபது ரூபாவிய அது க் குள்ள முழுங்கிட்டியோ? ம்
காலம்பற எழுந்த ஒ டனே, ஒன்ர பஞ்சப்பாட்டைப் பாட ஆரம்பிச்சிடுவியே. எருமை க்
கும் . யார் கடையிலயாவது போயிக் கடன் கிட்ன் கேட்டுப் பார்க்க வேண்டியதுதாக"டி"
।।।। நாம நெரோக் டன்
।।।। துப் போபி ரெண்டொரு மா யில் கேட்க இல்லேன்னுட்டாங்
கமலம் சொல்வி பூ டி வில்லே கறுப்பன் ஓங்கித் உ ஸ் இளங் கைவிர புத் தா
அடித்தான். "அடி சக்கா 1 தக் கறுப்பனுக்குக் கடன் ஒரலாதெண்டு ரெ ர ன்
யாருக? சொல்லு நெஞ்சைப் பொளந்து தைக் குடிச்
சுப வம் பகட்டத் சொன்குள் வேண்டா
ஒருவாறு கோபம் தக
| . ॥
அந்தக் । । ணுங்களே விட்டு விக்கிய
இங்கேன்கு நடக்கிறதே ஆமா'
இனிப்புக்
till
, ।।।। தேநீரை "மடக் டக் கொ குடித்துவிட்டு, பனழ புெ
டைத் தாக்கிப் போ
, ।।।। கட்டிக் கொண்டு நெருப்
ஃப்ர்கு வந் (, , ,
, ' ' ' மா - ச்தை அவிழ்த்து விட்டா
தருவுக்கு மரியாதை சுெ முனும்
 

அறுப்பனுக்கு இருபத்தியேழ
அல்லது இருபத்தியிெட்டு வயதி ருக்கும் மூட்னி- சுமந்து உழைக் கள் கூடிய உடல்வாகு அவனுக் ருே ந் த து பெயருக்கேற்றற் போல நிறத்தில் கறுப்பன் தான். அத்தோடு முகம் * அவ்வளவு இலட்சனமில்லாமலுமீருந்தது.
கமலம் கறுப்புத்தானென்று லும் மு: அழகும். நல்வி fآل مہا ہ; கட்டுமுள்ளவள். கறுப்பனேவிட TL) குறைந்தவள். Liri 3: நாட்டுக் தோட்டங்களில் வேதுே செய்து கொண்டிருந்த பேது பெற்ருேர்கள் இனியும் ஆங்கே வாழ முடியாதி என்ற தீர்மா னத்தில் க டந் தி வருடந்தான் இந்தே வந்தார்கள் மஸ்கேலியா
லிருந்து ன்ெகுருக்கு குறிஞ்சி விருந்து நெய்தலுக்கு G Lமாற்றம்!
காலத்தின் த நீ  ைதி தே ஹோட்டலில் ஒட்டிக் கொன் டார், சமையல் வேலே. கடிலத் தோடு தனக்கிருந்த išgal ஒன்&ள்களின் வயிற்றைத் தினமும் பரிபூரணமாக நிறைப் பதென்பது அவருக்குக் கிடைத்தி சொற்ப வருமானத்தினுல் முடி பாதிருந்தது. எனவே ஒரு நாள் கமலத்தின் தாயிடம் சொன் ரூர்,
ரெல்லாபி ஹோட்டர்ஸ் தென் மும் G sys". It l- மாப்ரூசு Tப ர்த் துப் புழுங்கி, விறது தெதி நான் சம்பாரிக்கிற சம்பாரிப்புப் போதலே. ஆ3 தோட்டக் காட்டில கொண்டச்ச விருமானத்தைப் பாக்கிலும் இது ஜரஸ்திதான்ஆ சொல்லுவிே சரிதான் , என்டாலும்
வனுக்குக்
Lrip "?"
ந ம் tr வருமானம் இன்னமும் கூடனும்
தி ய ர ட படுத்துடலாம்னு சொல்லு , ஆஜ் நாளேக்கு வர்ா குடுக்கிறதுக்குன்று கொஞ்சம் காசு சேர்க்க Er
வே&லுக்குச் சேர்த்தேன்கு.
Grausumuł LụWuum hai =#n. சீனக் குழப்பத்துடன் நோக்க கமலத்தின் தந்தை சொன்னுரி: *கமலத்தைப் ப்த்தித்தான் சொல் றேன். அவளுக்கும் வயசு பதி குறு தாண்டிடிச்சு. நம்ம பரம் பரையில பதினூறு வயசுக்கு மேல கொடிரை விச்சுக்கிட்டிருக்கிற நில்லே. அதப் பத்தி த் தான் யோசிக்கிறன்
ரெல்லாயி யோசஃன சொன் ஞள். "மொ த லா விக்கிட்ட கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டிச் சுேக்கிறது.
ஹேஅம். அரை சதம் கூட்டித் தரம்ாட்டுது அந்தாளு"
மின்னற் கீற்றுப் போலப் பரிச்செனச் செல்லாயியின் நெஞ் சுக்குள் ஒளி வீசியது. கணவனின் கரம் பற்றிக் கொண்டு சொன் ஒள், "ரங்க . . எஸ்ட்டேட்வ வேந்துபாய்ச் செஞ்சவதானே நான், இப்போ ஏன் ஒய் ஞ் சு கெடக்கணும். அதனு ைராணும் ஒரு வேவயைப் பார்த்த்னேன்
. . . . . .
அவனின் ஆர்வத்தை ப் புரிந்து கொள்ளாதவராய் சிசித்து விட்டுச் சொன்ஞர் கமலத்தின் தந்தை
இது மஸ்செவிவா இல்ல4: மன்னுரு இங்கே தே யி வே த் தோட்டங்களா ருக்கு நீ கொழுந்து பறிக்க இல்லே. மன் னுர் மீன்காரிங்க மாதிரி மார்க் டேல மீ&னப் போட்டுக் கூவி விக்கிறதுக்கு உங்கிட்ட உரத்த தொண்டையும், வலுவா ?" ஒடம் பும், கெட்டிக்காரத்தன மோ இருக்கு வேற ஏதாவது சொல்லு பார்ப்பம் ܒ ܝ
நான். நாள் சொல்ல வந் தது, நானும் உங்க ஹோட்டல்ல
I

Page 12
மீண்டும் வெடிச் சிரிப்புச் சிரித்தார் அவர்.
"நல்ல கூத்துத்தான். இத மொதலாளிக்கிட்டச் சொன்னல், ரண்டா குடும் ப மே இங்க வேலைக்கு வந்துடுவீங்க போவி ருக்கேன்னு சொல்லிச் சிரிட் பார் . வேண்டாம் செல்லாயி அதவுட் டுடு . வேற எதுஞச்சும் யோசனை சொல்லு
ஆனல் செல் லா யி விடுவ தாக இல்லே, தான் சொன்ன தையே வற்புறுத்தலோடு கண வனுக்கு த ன் கு விளங்கத்தக்க வகையில் சொன்ஞள்.
"தா பாருங்க, ஹோட்டல்ல நீங்க என்ன வேலை பார்க்குறீங்க? சமையல் வேலை என்ன? சோறும், கறியும், ரொட்டியும், இடியப்ப மும் ஆன, உல்க ஹோட்டல்ல எதுஞச்சும் பலகாரம் போடுருங் களா? வடை, குண்டு, பயித்து ருண்டை, அல்வா, கட்லிஸ், கட்லட் இப்பு டி எதுஞச்சும் இருக்கா? இல்லே. ஆஞ, ஒரு ஹோட்டலுக்கு எவ்வளவு அவசி யம்னு உங்களுக்கோ, உங்க முதலாளிக்கோ ஏன் தெரிய மாட் டேங்குது. இந் த அப்ட்டங்க ளெல்லாம் நான் எப்படித் தயார் பண்ணு வேன்னு உங்க்ளுக்குத் தெரியுத்தானுங்களே. பின் னே ஒங்க முதலாளிக்கிட்ட கொஞ்சம் சொல்லிப் பாருங்க"
செல்லாபி சொல்வதும் சரி யாகததான் பட்டது. அடுத்த நாள் முதலாளியிடம் சொல்ல, தனக்கு அந்த "ஐடியா" ஏற்க ன வே இருந்ததாகவும், தகுந்த ஒருவரை எதிர்பார்த்திருப்பதாக வும் முதலாளி கூறினர். உடனே கமலத்தின் அப்பா, தன் மனைவி செல்ல ரயியைப் பற்றிப் பிரஸ் தாபிக்க, அந்த ஹோட்டலில் செல்லாயி அடுத்த நாள் தொடக் கம் 'அப்பொய்ண்ட்டட்" ஆனன்,
20
சில நாட்களில் பதவி நிரந்தர மாகியது.
ஆறு, மாத்த்தில் இருவரும் சுமார் மூவாயிரம் ரூபாய் சேர்த்து விட்டனர் , அ  ைத வைத்துக் கொண் டு கமலத்துக்கு மாப் பிள்ளை பார்க்கத் தொடங்கிஞர்.
தெருவில் கிடக்கும் பிச்சைக் காரன் ஒருவனே எழுப்பி, "நல்ல அழகான, கொண மா ன பொண்ணு ஒண்ணு இருக்கு கல் யாணம் கட்டிக்கிறியான்னு கேட் டால், "சீதனம் எ வ் வள வு தருவே?" என அந்தப் பிச்சைக் காரன் கூட எதிர்க் கேள்வி கேட் கும் இந்தக் காலத்தில், மூவாயி ரம் ரூபாய் சீதனத்துக்குக் கறுப் பன் போன்ருேரைத் தவிர, கம லத்துக்கு வேறு எந்த நல்ல மாப்பிள்ளைதான் கி  ைடக் க ப் போகிருன்?
கமலத்தின் பெற்ருேர் கறுப் பனைப் பற்றி இரண்டொரு இடங் களில் விசாரித்துப் பார் க் க, "கறுப்பன் கொஞ்சம் பயந்த சுபாவமுள்ளவன். ஒழைக்குறதுல அவ்வளவு அக்கறையில்லாதவன், ஆளின்ர அழகும் கொஞ்சம் குறையத்தான். எண்டாலும்
கட்டிக் கொடுத்தனர்.
மறு மாதமே ம ன் ஞ ரில் பிரச்சினகள் ஆரம்பமாகி விட் டன . அகதிகனாகி பல குடும்பங் கள் இந்தியாவுக்குப் போ க செல்லாயியும் தன் கணவனேயும் பிள்ளைகளையும் அழைத் து க் கொண்டு இந்தியாவிற்குப் பட கேறிஞள், எவ்வளவோ வற்புறுத் திக் கறுப்பனையும், கமலத்தை யும் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒரு வேண் படகு க ட லில் கவிழ்ந்து விட்டால் .. ? இந்தப் பயத்திருலேயே கறுப்டன் இந்தி uLurray dis5 GBLJAT asid as "Lert u LDmtas tegoðs 6úll".L-msir,

சில நாட்களிலேயே கறுப்ப வின் முழுச் சுபாவமும் கமலத் துக்குத் தெரிந்து போயிற்று, கறுப்பன் மிக்க பயந்த சுபாவ மும், அந்த ஊரவரின் எடுபிடி AurrarTrī sayuh gÜLuauer Prair Lu கமலத்துக்குப் புரிந்த போது, SyQJGT Joy iš s š a LunradžiagðMT மாற்றுவதற்கு அவள் எவ்வ ளவோ பாடுபட்டாள். அதற்குப் பரிசாக அவளுக்கு அடியும், உதைகளும்தான் கிடைத்தன.
Gau6 fauntosfolius) ahul errdi), தொடை நடுங்கிச் சாகும் கறுப்
பன், வீட்டுக்குள்ளே, கமலத்தின்
முன்பாக வீரளுக, மார்தட்டிக் Gastrawl inrair. ayatair Garrdiyal தைக் கேட்காவிட்டால், அல்லது அவன் சொல்வதை அப்படியே ஏற்று அதற்கேற்ருற்போல ஒத் துப் பர்டாவிட்டால் கமலத்தின் கதி அதோ கதிதான். திருப்பி அடிக்க வக்கில்லாத அந்தச் சின் னப் பெண்ணைத் தாறு மாருக அடி த் து நொருக்கி விடுவான் asAgyu‘iLuditT.
அதோ, கறுப்பனைக் கண்ட குட்டி நாயொன்று அவனே ப் பார்த்துக் குரைக்கிறது. எட்டி ஓர் உதை விட்டால் செத்துப் போய்விடும், சின்ன நாய் அது. ஆளுல் s p) L of cir Ldoor திற்குள் கிலி பிடித்துக் கொள் கிறது எட்டி உதைப்பதற்குப் பதில் எட்டி எட்டி நடக்கிருரன் நாய்க்குக் கொண்டாட்டமாகி விட, அது வும் துரத்துகிறது. கறுப்பன் குதிக்கால் பிடரியில டிபடத் திரும்பிப் பார்க்காமல் ஒடுகிருள். பின்னே. . . நாய் கடித்து விட்டால். ..?
ஓடிவரும் கறுப்பண்ச் சுமார் ஒரு பதினைந்து வயது மதிக்கத் தக்க சிறுவன் தடுத்து நிறுத்தி odvrheadger.
என்ன கறுப்பா, ஒலிம்பிக் ரெகோட்டை உடைக்கிறதுக்குப் "பிராக்டீஸ்" பண்ணுறியோ?*
கறுப்பள் மூச் சு வாங்கச் சொல்கிருள். அத் . அந்த நாய்க்குட்டி. .
சிறுவன் விழுந்து விழுந்து சிரிக்கிருன் பின்னர் சொல்கி முன் "சரி. கறுப்பா போய் எனக்கொரு சிகரெட் வாங்கிக் கிட்டு வா. .
காசை வாய்கிக் கொண்டு கடுகதியாய்க் கடை நோக்கிப் போகிருன் கறுப்பன்.
சிகரெட் வாங்குகையில் கடைக்காரன் கேட்கிருள் "என்ன கறுப்பா? பாக்கி கொஞ்சம் Gas L-doos, T66)rth a air py பெண்டாட்டியின்ர முகத்துக்கா கத்தான் இத்தனே தாள் விட்டு வச்சிருந்தேன், பாக்கியை எப்ப தருவே"
கறுப்பனுக்கு தாவு மேலண் னத்தில் ஒட்டிக் கொண்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
மிரட்டுகிருன் கடைக்காரன். "இன்னும் பத்து நான் தவனே தர்ரேன், அதுக்குள்ள தராட்டி எலும்பை எண்ணிடுவேன்?
சரி. சரி.." என்று கறுப் uair LuLu éis t-eir (TyupID, seal-d காரள் சிகரெட் கொடுத் அனுப்புகிருள்
Ass G, pr ... m - numri6s)di கொண்டு திரும்பி வகுகையில்
ஒரு மாடு கறுப்பனே முறைத்துப் Luntfü Lu Jimrav... ... ...

Page 13
கறுப்பன் மாட்டுக்கு விலகி, ஒதுங்கிச் செல்ல, ஒரு பெண் கறுப்பன்க் கண்டு விடுகிருள்
"என்ன கறுப்பா நா லு நாளா ஆகிளயே காணலே. விறகு கொஞ்சம் கிடக்கு கொத் த வேணும் வர்ரியா? ம். வராட் டிப் போளுல் .."
அவளின் விழிகளின் சிவப்புக் கண்டு நடு நடுங்கி ஒப்புக் கொள் கிமுன் கறுப்பன். சிறுவனிடம் சிகரட் தத்துவிட்டு, நேரே அத் தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்று, மூன்று மணித்தியாலம் மூச்சைப் பிடித்துக் கொண்டு விறகு கொத்தி, அவள் தந்த ஐந்தே ஐந்து ரூபாயை வாங்கிக் கொண்டு, கனத்து வீடு வருகி Guyair as pu i'r Alu air. LPAp&&nri Ddu தெருவை விட்டு வீட்டு முற்றத்
நில் பிரவேசிக்கும் போதே சாரத்தை ம டி த் து க் கட்டிக் கொள்கிருன்.
"ஏன்டி. டீயே, இன்னம் Fanta is 6.6) turrep sm 6Taiwis தயடி திங்கிறது? உனக்கு வர வர திமிரு முத்திப் போச்சடி. நானு ஆரி தெரியுமாடி ஊர வள் என்கினக் கண்டு அப்படியே பயப்படுமூன். நீ திண்டு கொழுத் துப் போய் கிடக்கிறே. . ."
வழக்கத்துக்கு மாழுகி அங்கே Qupatovrub jšovajípgy.
audewith sna uilido Iglesil sritltaith
கொள்ளிக் கட்டையுடன் அடுப் படியை விட்டு வெளியே வந்
தான்.
喙,
தரமான அச்சு வேலைகளை
அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
(#R 23045
so" weg
ea
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம்
551, காங்கேசன்துறை வீதி,
(நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்,

நல்ல மாற்றங்கள் ஏற்படும்
அடையாளங்கள் தெரிகின்றன
வி. கதின்
ஆப்கன் பிரச்சிக்னக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக கையெ ழுத்தாகியுள்ள ஜெனிவா ஒப்பந்தங்கள். உலகின் பல பகுதிகளிலும் நிலவும் பல மோதல்களுக்கும், அமைதித் தீர்வு காண்பதற்கு உதவி யாக சாதகமான செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் அங்கோலா, கியூபா, ஐ. நா. சபை, தென்குப்பிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிசளுக்கிடையில் நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அரசியல் வழிமுறைகளின் மூலம் அங்கு போருக்கு முடிவு கட்டுவதென நான்கு தரப்புகளும் ஒரு உடள்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த உடன் பாட்டை அமலாக்குவதில் சிரம்ங்கள் இருந்த போதிலும், போர் நிறுத்த உடன்படிக்கையானது ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு ஒரு சட்ட அடிப்படையை வழங்கியிருக்கிறது. இது நம்பிய சுதந்தி ரத்தையும் அண்கோலாவின் பந்தோபல்த்தையும் உத்தரவாதம் செய்வதற்கான சூழ்நிலமைகளே உருவாக்கியுள்ளது என்று ஃபிடல் காஸ்ட்ரோ கூறியிருக்கிருர்,
மத்தியக் கிழக்கிலும் நம்பிக்கை ஒளி தென்படுகிறது. ஈரானுர கும் ஈராக்குக்கும் இடையில் எட்டாண்டுகளாக நடந்து வரும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தமக்கிடை யிலான தகராறுகளே பீரங்கிப் படகுகளோ, வெடிகுண்டுகளோ தீர்த்துவிட முடியாது என்பதை இருதரப்புகளும் கடைசியாக இப் போது உணர்ந்துள்ளன. அரசியல் வழிமுறைகளின் வாயிலாகவே தீர்வு காண முடியும் என்பதை அவை புரிந்து கொண்டுள்னன. இந்தப் பிரச்சினேக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஐ. நா. சபையின் ஆதரவின் கீழேயே நடைபெற்றது. ஐ. நா அமைப்பு சமாதானத்துக்கான ஒரு கருவி என்பதை இது நிரூபித் துள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் போர் நிறுத்தத்தைக் கிடைப்பிடிக்க ஈரான் - இராக் ஒப்புக் கொண்டுள்ளன,
அதே சமயத்தில் மத்தியக் கிழக்கில் அரபு - இஸ்ரேல் மோதல் நீடித்து வருவது கவலை தருகிறது. பாலஸ்தீன மக்களின் உரிமை களே அங்கீகரிக்க மறுத்து தொடர்ந்து முட்டுக்கட்டை நிலைபாட்டை இஸ்ரேல் கடைப்பிடித்து வருவதே இதற்குக் காரணம்.
தென்கிழக்கு ஆசியாவில், கம்பூச்சியப் பிரச்சினே குறித்து நடை பெற்ற அதிகார பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நல்ல விக்ளவுகளை ரற்படுத்தி உள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் அங்கிருந்து தனது 50,000 துருப்புக்களே விலக்கிக் கொன்னவும், அடுத்த ஆண்டுக்குள் முற்றிலுமாக தனது படைகளை விலக்கிக் கொன்ௗவும் வியட்நாம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நடுத்தர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழிப்பது பற்றிய சோவியத் - அமெரிக்க ஒப்பந்தம் ஐரோப்பாவின் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமரசத்தின் மூலம் எந்த ஒரு பிரச்சிக்னக்கும் தீர்வு காண முடியும் என்கிற நம்பிக்கையை இது உருவாக்கியுள்ளது.
&&

Page 14
கடிதங்கள்
திரு. நா. சுப்பிரமணியன் தொடர்ந்து எழுதும் 78 க்குப் பின் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்' தொடர்ந்து படித்து வரு கின்றேன்.
என்ஃனப் போன்ற இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக் தகைய தகவல்கள் மிக மிகத் தேவையாகவுள்ளது. சுட்டுரை முடித் தீதும் அதை நூல் வடிவில் வெளியிட்டால் பின்னுல் வருபவர் ருக்கு அது பேருதவியாக இருக்கும்.
21வது ஆண்டு மலரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இன் எறய கால கட்டம் ரொம்பவும் சிரமமான காலம்தான். இருந்து உங்கள் மீது எமக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. எதற்கும் யோசிக்க வேண்டாம் உங்களுககுப் பின் ரூல் ஒரு இஃrஞர் பர பரை தொடர்ந்து வரக் காத்து நிற்கின்றது.
அச்சுவேலி, ச. முரளிதரன்
மல்லிகையைத் தொடர்த்து, கடந்த இரண்டொரு வருடிைங் எளாக மல்லிகைப் பந்தல் நிறுவனத்தையும் உருவாக்கி நீங்கள் செய்யும் சாதனேயை நீஃாத்துப் பார்க்கும் போது இந்த மண், இந்த ஆக்கபூர்வமான சாதனேயை என்றென்றும் மறக்காது என்றே மன மறியச் சொல்லத் தோன்றுகிறது.
என்ன் உங்களுக்கோ, உங்களுக்கு என்னேயோ நேரில் நெ பாது இருந்தும் உங்களே - உங்களது துணிகரமான விடா பf சியை மனதிற்குள் எண்ணியெண்ணி வியப்படைபவள். நான்.
தொடர்ந்து மல்லிகையைப் படித்து வருகிறேன் தமிழக சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்பொழுது அவர்ச்சி இல்ஃபத்தான் ஆறு ஆழமான இலக்கிய உணர்வு துல்ாம்பரமாகத் தெரிகிறது. புதிய முகங்கஃன மல்லிகை மூலம் அறிமுகப்படுத்துங்கள்.
u li fis Tikbar , க- தயாபரன்
T
மல்லிகையின் 85 ஆவது இதழ் கிடைக்கப் பெற்றேன். அதங் முகவுரை உங்களது நெஞ்சில் இருக்கும் செய்தியை எடுத்துரைக் கேட்டு என் மனம் நெகிழ்ச்சியடைந்தது.
வேறு எந்தக் காலத்தையும் விட, மிகக் கூடுதலான சா
உளவியல் பாதிப்புக்களுக்கு நாட்டிஞள்ள அஃனத்து மக் கரு உட்பட்டிருக்கின்ற தற்போதய சூழ்நிலையில், கல்லிகை இதற்கா
 

ஒழுங்காக வெளியிட வேண்டும், அதன் மூலம் சிறு ஆறுதலாவது அவர்களுக்கு ஏற்பட வழி செய்ய வேண்டும். ஆனூல் அதனே முழு மையாகச் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற உங்களது மன ஆதங்கம் பொது மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை அப்படியே துெவிப்படுத்துகின்றது.
மில்லிகை ஒர் வியாபார ரோக்கம் கொண்ட சஞ்சிகையல்ல! அது ஒர் இலட்சிய நோக்கம் கோண்ட சஞ்சிகை. எனவே சில தற்காவிக நெருக்கடிகளுக்கு அது முகங் கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததொன்றே. எனினும் அத்தகைய நெருக்கடிகளே முறியடிக்கக் கூடிய துல்லமையும், துணிவும் உங்களிடம் உள்ளது: அதற்குப் பக்க பலாசு பொது மக்களின் ஆதரவு விளங்கும். ஆகவே சிருத்தப்படாது தொடர்ந்து முன்னே செல்லுங்கள். உங்களது சிரமம் எங்களுக்குப் புரிகிறது. அதுவே உங்களேப் புரியவும் வைக்கிறது. வெள்ளிவிழா மார் சம்பந்தமாகவும் கூறியிருந்தீர்கள். நாட்டில் அந்தச் சமயத் தில் சூழ்நில மாறித் தெளிவாகிக் கொண்டிருக்கும். எனவே திட்ட மிட்டபடி 2-வது ஆண்டு மலரைக் வெகு சிறப்பாகக் கொண்டு வரலாம். அதற்கு இப்போதிருந்தே திட்டம் போடுங்கள்.
கைதடி, எம். ரஞ்சநாதன்
நீங்கள் தமிழகம் சென்று வந்த கட்டுரை படித்தேன். டானி பவின் சாதியைப் போய்ப் பார்த்தேன் என நீங்கள் எழுதியுள் ளேதைப் பார்க்கும்போது, எத்தகைய மன உணர்வுடன் நீங்கள் இருந்திருப்பீர்கள் என என்னுல் உணர முடிகிறது.
இந்த நாட்டு மக்களுக்காக - அடக்கி ஒடு சிகப்பட்ட பஞ்சமர் களுக்காக - அபராது பேஞவிஞலும், நடை மு ன ற பி ஞ லு ம் போராடி வாழ்ந்த ஒரு எழுத்தா எனது உடல் அந்த மக்கள் மத் தியில் அடக்கம் செய்யப் படவில்ஃயே என்ற ஆழ்ந்த ஆதங்கம் உங்களது எழுத்தில் தொனிப்பதையும் நான் அதனூடே கண்டு கொள்ள முடிந்தது.
இன்று மங்லினிக உங்களது சஞ்சிகையல்ல. அது தமிழ் மக்கள் எல்லோரது சொத்துமாகும். எனவே அதன் வளர்ச்சியில் எம் கைப் போன்ற ரசிகர்களுக்கு நிாறய ஈடுபாடுண்டு. உங்களுடைய இடை பருத முயற்சிகளுக்கு நிச்சயமாகத் தோள் கொடுப்போம்.
மயோத்திற்கு நீங்கள் வருவதாக வாக்குக் கொடுத்துப் பல தடவைகள் அதை மீறி விட்டிர்கள், டங்க*ன நேரிங் பார்த்து உங்களுடன் பேச வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் இங்கு பலர் இருக்கின்றன்ர். அதில் நானும் ஒருவன். இன்று மலேயக இ&ளஞர் ாவில் பலர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக மிளிர்கின்றனர். உங்களைப் போன்றவர்கள் அடிக்கடி இந்தப் பகுதிச்கு விந்து சென்ரூல் அவர்களுக்குப் புதிய உற்சாசம் பிறக்கும். இதை யோசியுங்கள்.
_Jaro areo. ந. ஜீவகுமார்

Page 15
ஆஸ்த்ரோவ்ஸ்கி
நிக்கொலா பட் ஆஸ்த்ரோங் ஸ்கி இளம் வயதிலேயே தா: மாகி விட்டார். அப்பொழுது
அவருக்கு வயது 88 தான். அகரி நமது வாழ்வின் கடைசிப் பத் தாண்டுக் காலத்தை ப டு த் த டுக்கையிலேயே கழித்தார். இறத்தாழ முற்றிலும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவரா Fஅம், பார்வையற்றவராகவும் இருந்தார். அவருக்கு ஒரு சத வீதமே உடல் நலம் எஞ்சியுன் ாது என்று மருத்துவர்கள் முடி வாகி கூறியபிறகு, அந்த மிக மோசமான சூழ்நிலையிலும் அவர் ஒரு நூலே எழுதிஞர். 130 ஆம் ஆண்டுகளில் சோவியத் இடி ஞர்களே உலுக்கிய அந்நூல், பின் னர் பல நாடுகளின் இளம் மக் கள் விரும்பிப் படிக்கும் நாவா பிற்று. அதுதான் "வீரம் விஃாத் கது" என்னும் நூலாகும். இந்த ாழுத்தாளரின் வாழ்க்கையில் பிரதிபலித்த புரட்சியின் ஈறு உணர்வுதான் இந்த நாஃப் தனித் தன்மை வாய்ந்ததாகப் புரினை மிக்கிச் செய்தது.
அன்ரது வாழ்க்கை துன்பு துயரம் நிறைந்ததாக இருந்தா லும், ஒரு எழுத்தாளர் என்ற p  ை) புரி ஸ் ஆஸ்த்ரோவ்ஸ்கி 10கிழ்ச்சியுடன் இருந்தார். di L-5 " ஆண்டுகளுக்கு மேலாக அவ ாது அழியாப் புகழ்பெற்ற நவீ னம் உலகம் முழுவதும் பிரபல மாகி வந்திருக்கிறது.
冒邑
எல். நேரகோன்
19 ஆம் ஆண்டுகளில் (? நிய ਹਨ . இந்த Дi i பரிச்சயமானது. இதன் ஆங்கி, பதிப்.ை இந்நிய சு த த் தி , போராட்ட இயக்கத்தின் தே சிறந்த தஃலவர்கள் படித்தார்கள் இந்த நவீனத்தின் கதாநாயக ஐன ப வே ல் கோர்ச்சாளிங் தினது தண்டர்களின் காம்ரெ மால் தோழர்களின் கல்லறை எளில் நின்று மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் பற்றிக் கூறிய சொற்கள் பாக கும் நன்கறிந்த ஒன்ருகும்.
r c5f தீ னே த அருமையாதுן சொத்து வாழ்க்கை, அது ஒரு முறைதான் அவனுக்குக் கி ை கிறது. வருடங்களே வீளுக்கி விட்டோமே என்ற வா வகைக்கும் துயரத்திற்கு இ ) கொடுக்காதலும், 帝一战岛 * இழிவும், சிறுமையும் உண்டாக்கு தீவிர அவமான உணர்ச்சிக்க இடங் கொடுக்காமலும் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆள்வாறு வாழும்போது, சாகும்போது, மணிக குலத்தை விடுதலே சொ வதற்காக போராட்டம் என்ற இவ்வுலகின் உன்னத நோக்க கிற்காக எனது வாழ்க்கை பு வதையும், எனது பலம் அது கையும் நான் அளித்திருக்கிாே என்று அவன் கூறவேண்டு.
1983 ஆம் ஆண்டு நவம்பரி ஆஸ்த்ரோவ்ஸ்கி அருங் காட் யகத்தை பார்வையிட்ட பிரா

இந்திய எழுத்தாளர் நவதெஜ் சிங் பார்வையாளர் புத்தகத்தில் பின்வருமாறு எழுதினுர், முதல் தடவையாக இ நீ த ப் புத்தகத் தைப் படிப்பது ஒரு மறக்க முடி யாத அனுபவமாகும், மனிதனது
ஆ (த மிக ம ப விே செ T த் து வாழ்க்கை என்று கூறும் அழி பாப் புகழ் பெற்? சொற்களே
நாள் எனது குறிப்புச் சுவடியில் எழுதி வைத்திருக்கிறேன்"
ஜவாஹர்லால் நேரு தமது
புகழ்பெற்ற இந்திரிய தரிசனம் ான்ற நூஃ மேற்கூறிய இந்த வார்த்தைகளுடன்தான் முடித்
திருக்கிருர், ஜவாஹர்லால் நேரு விக் கு. ஆஸ்த்ரோவ்ஸ்கியின் மனேவி தன் கைப்பட எழு தி ய கடிதமும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்
கின்றது.
"மு ற் போக்கு உள்ளம் படைத்த மக் கள் அஃாவரது ஆர்வ விருப்பங்களேயும் வெளிப் படுத் த ஆஸ்த்ரோவ்ஸ்கியின் வார்த்தைகளே மேற்கோன் காட் டுவது அவசியம் என்று பிர: மா? இந்திய அரசியல்வாதிபார உங்களுக்குத் தோன்றியிருப்பது குறித்து மிகு ந் த பெருமிதம் கொள்கிறேன்" தமது கடிதத்து டன் ரைசா வீரர் விளேந்தது என்ற நாவஃபும் இ ஃண த் து அனுப்பியிருந்தார்
இரண்டாம் உலகப் போரின் பொது செஞ்சேஃது மற்று ம் சோவியத் மக்கள் பால் நமக்கு அஜதாபம் ஏற்படும் பொ முழ தெல்லாம் சோவியத் எழுத்தர் ஊர் ஆஸ்த்ரோவ்ஸ்கியின் உத் வேகமூட்டும் விஈர்த்தேகளே ந் கான் தாங்கள் அடிக்கடி நிஃனவு படுத்திக் கொள்கிறுேம் என்று பிரபல இந் தி ய எழுத்தாளர் பாபணி பட்டாச்சாரியா கூறிஞர்,
பிரேம்சந்தின் புதல்வரும். புகழ்பெற்ற எழுத்தாளருமான அம்ரித்ராய் ச்ே 'ஆண்டு
இந்நாவலே இந்தியில் மொ ழி பெயர்த்தார். இது மக்கள் பதிப் பாக பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்திலிருந்து வெளியிட்' பட்டது. இதையொட்டி இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங் கம் தனது நயாபாத் இதழின் "சோஷலிச எதார்த்த வாதத்தின் பெருமைக்குரிய பாடப்பு" என்ற சு ட் டு  ைர  ைப வெளியிட்டது அதில் கூறியிருப்பதாவது,
"வீரம் விஃந்தது" என்ற ஆஸ்த்ரோவ்ஸ்கியின் 5 лт, г/ кіт மொழிபெயர்ப்பு. இந்தி இலக்கி யத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இத்தி உளரநடை எதார்த்தவாத மரபுகள் வளர்ச்சி அடைய இந்நூல் ஊக்கம் த'
கிறது என்பதில் ஐயமில்& தார் மிக உயர்விலும், படை பு பாக்க முயற்சியிலும் மக்களின்
மான எதிர்காலத்திலும் சோ யத் மக்களுக்கு இருக்கும் நம்பி ைேகயைப் பலப்படுத்துகிற சோளர் தத் நாவல்களில் வீரம் வினேந் யது' என்ற நாவலும் ஒன்ருகும் . ஒரு சாதாரன மனிதர், அது " தாான மனிதரான கதை.ே வீரம் விாேந்தது. பல நூற்ருண் டுகளாக மனித குலம் தேடிவந் , உயர்ந்து தார் மிக லட்சியங்க:ே கம்யூனிஸ்டுக் கருத்துக்கள் என் பதை எடுத்துக்காட்ட விரும்: ஒர் ஆஸ்த்ரோவ்ஸ்கி, சோ: யத் யூனியனிலும் பிற நாடுக ஆம் உள்ள இளம் மக்களுக்கு விழிகாட்டி நூலாக இந்த நாவ : விளங்குகிறது, ச மா த Tண சுதந்திரத்திற்கு ஆ வர் க + போராட வேண்டும் என இந் நாவல் அறைகூவல் விடுக்கிறது
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்ை
யைப் ப  ைட ப் ப தி ல் தங்க சூ
பணிகளே இந்திய இ .
து ஸ்வி

Page 16
ஞர்கள் மேன்மேலும் தெளிவா கப் புரிந்து கொள்ள இது நிச்ச பம் துணைபுரியும்"
1960 ஆம் ஆண் டு களி ல் ஆஸ்த்ரோவ்ஸ்கியின் நூல், வங் காளம், குஜராத்தி, மலேயாலாம், உருது ஆகிய மொழிகளில் வெளி பிடபபட்டது. 1970 ஆம் ஆண் டுகளில் முக்கியமான இந் தி ய மொ ழி க ள் எல்லாவற்றிலும் இந்த நாவல் மொழிபெயர்க்கப் பட்டது. இவைகளை மொழி பெயர்த்த எழுத்தாளர்களுக்கு சோவியத் நாடு ஜவாஹர்லால் கேரு பரிசு வழங்கப்பட்டது.
புகழ்பெற்ற இந்தியப் பத்தி ரிகையாளர் பஞர்சிதாஸ், சதுரி வேதி, ஆஸ்த்ரோவ்ஸ்கி அருங்
காட்சியகப் பார்வையாளர் புத் தகத்தில் இவ்வாறு எழுதியுள் ளார். "மாபெரும் இடர்பாடு கள் வத்துற்ற போதிலும் அவர் படைப்பாக்கப் பணியை மேற் கொண்டு உலகப் புகழ்பெற்ருர், தாங்க முடியாத அளவு க் கு மலைபோல சிரமங்கள் உங்களுக்கு நோர்ந்தால் ஆஸ்த்ரோவ்ஸ்கியை நினைத்துக் கொள்ளுங்கள். தார் மிக வலிமை கொண்ட மக்கள் அனைவருக்கும் அவரே எப்போ தும் உதாரணப் புருஷராகத் திகழ்கிருர். தமது அழியா த வியத்தகு செயலால் காலத்தை வென்ற அந்த மாபெரும் எழுத் தாளரின் நினைவுக் குத் தலை வணங்குகிறேன்.
கடிதம்
"பாம்புகள் எல்லாம் செத்துவிட்டனவா" என்னும் தலப்பில மைந்த முருகையனது விமர்சனக் குறிப்புக்கள் அற்புதமாக இருந் தன. இலக்கியப் படைப்புக்களை விஞ்ஞான பூர்வமாக தோக்கி
ம்திப்பீடு செய்வதில் முருகையன் குறிப்பிடத்தக்க
ஒருவராவார்.
சிக்கலான விடயங்களையும் சாதாரண மொழிநடையிலே
விளக்குவதில் முருகையன் வல்லவர் என்பதை அவரது ஆக்கங்களே
நிரூபிக்கின்றன.
மல்லிகைப் பந்தலின் புதிய நூல் ‘தூண்டில்" படித்துப் பாத்
தேன். வாழ்வில் முன்னேற விரும்பும் ஒரு சராசரி இளைஞனுக்கு கைத்தடி போல் உதவக்கூடிய நூல் தூண்டில் என்பது எனது கணிப்பு. ஒரு சாதாரண மனிதனுகவிருந்து வாழ்வில் உயர்ந்த ஸ்தானத்தையடைந்த ஒரு மனிதனது அனுபவங்களினல் பரீட்சிக் கப்பட்ட கருத்துக்களே தூண்டிலில் பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளன என்பதனல், தூண்டில் புத்தகத்தின் மதிப்பு மேலும் உயருகின்றது,
நூல்களை வெளியிடுவது மட்டுமல்லாது அவை யாருக்காக வெளியிடப்படுகின்றனவோ அவர்களே - குறிப்பாக கிராமப்புற மக்களைச் சென்றடையச் செய்யவும் வேண்டும். மல்லிகையுடன் தொடர்பு பூண்டுள்ள இலக்கிய நெஞ்சங்கள் இதனேக் கவனத்தி லெடுத்து செயற்பட வேண்டும். தமது இலக்கிய நண்பர்களையும் இப் பணியில் ஈடுபடச் செய்தல் வேண்டும்.
60) assig, தி, உதயகுமார்
28

மல்லிகைப் பந்தல்
பலர் மல்லிகைப் பற்தல் வெளியீடு சம்பந்தமாக எம் ை மத் தகவல் விசிாரிக்கின்றனர். வெளியூரில் உள்ளவர்கள் தபால்கள் மூலம் தகவலறிய முயற்சிக்கின்றனர்.
தனித் தவியாக ஒவ்வொருவருக்கும் நாம் அ  ைத ப் பற்றிய விவரங்களைச் சொல்ல முடியாது - அது சாத்தியமும்ஸ்ல.
எனவேதான் எழுத்து மூலம் இந்தத் தகவலேத் தர முயற்சிக் მdir(ჰცუფtiბ.
தொடர்ந்து மல்லிகைப் பத்தல் மூலம் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற நூல்களே வெளியிட ஆவன செய்து வருகின்ருேம். பாரிய முயற்சி இது. மிக நிதானமாகத் திட்டமிட் டுச் செய்யக் கூடிய வேலே. வேலை செய்யும் போதுதான் வேல் யின் தாக்கம் தெரிகின்றது. புதிய புதிய பிரச்சினைகள் குறுக்கிடு கின்றன, -
நமது அனுபவம் கை கொடுக்கின்றது. நாம் எதிர்பாராத வகையில் ஆத்மார்த்திக நண்பர்களின் தோள் பலம் நம் க்கு த் துணையாகக் கிடைக்கின்றது.
Lu avrif தமது படைப்புக்களப் புத்தகமாகப் போட்டால் என்ன , என்ற முறையில் எம்மை அணுகுகின்றனர். அணுகக் கூடிய எல் லாருக்கும் உதவக் கூடிய நிலேயில் நாம் இல்லே,
நாம் முன்னரே திட்டமிட்டபடி புத்தகங்கண்த் தொடர்ந்து வெளியிட ஆவன செய்து வருகின்முேம். கட்டம் கட்டமாக மல்லி கைப் பத்தல் நிறுவனத்தை ஒரு ஸ்தாபிதம்ான அ மை ப் பாக வளர்த்தெடுக்க முயன்று முயற்சிக்கின்முேம்,
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் சம்பந்தமாக மல்லிகையில் தொடர்ந்து தகவல்களே வெளியிடுகின்ருேம், தகவல்கள் கிடைக்கப் பெற்றவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். எமது வெளி யீடுகள் மாத்திரமல்ல, குடாநாட்டில் வெளிவரும் ஏனைய நூல்களை யும் விரும்புபவர்களும் எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது
புத்தகங்களேப் பெற விரும்புவோர் காசுக் கட்டளை, காசோலை, பெறுமதியான தபால் தலைகளே அனுசிபிக் கூட நூல்களைப் பெற் றுக் கொள்ளலாம். மூகவரிகளைத் தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும். இத் தகவல்களே பல த ட  ைவக ஸ் மல்லிகையிலும் செய்திப் பத்திரிகைகளிலும் நாம் விளம்பரப்படுத்தியுள்ளோம். இருந்தும் புதியவர்கள் தொடர்ந்தும் விபரங்கள் கேட்டு வரு கின்றனர்.
虏9

Page 17
ஞானம், 60
"அறுபது வயது எல்லோருக்குமே வருகின்றது. அதில் அவரோடு தொடர் புடைய நண்பரிகளும், உறவினர்களும், உற்ருர்களும் ஒரு விழாக் கொண்டாடு வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் &A - Lu Lurriáulu bairy .
இந்த அரும்பாக்கியம், அது வும் இன்றைய நெருக்கடியான சூழலில் திரு, சூசைப்பிள்ளை ஞானப் பிரகாசம் அவர்களுக்குக் கிடைத்திருப்பது பற்றி நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்". சூ. ஞானப்பிரகாசம்
மேற்கண்டவாறு ஆரம்பித்துத் தொடரும் பேராசிரிய ரி சு. வித்தியானத்தன் அவர்களின் வாழ்த்துரையுடன் கூடிய ஞானம்ஸ் ஸ்ரூடியோ - ஹோட்டல் அதிபர் திரு. ஞானப்பிரகாசம் அவர்க eldir Dachaíprt Libevrř 63 půl uva Glosašgisirgy.
sjös I 8 - 12 - 1988 Joy6örp Gamp T. L-do GP nr av lub ams) do பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திரு. ஞானம் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சிகளின் ஓர் அம்சமாக "ஞானம் 60, ஞானம்ஸ் 84 எனும் தலைப்பிலமைந்த மலர் வெளி யீடு நடை பெற்றது.
இந்த எண்பதுகளில் எமது பிரதேசத்தில் மணிவிழாக் கொண் டாடப்பட்ட பெரும்பாலானவர்கள் - ஏறக்குறைய அண்வரும் கலை, இலக்கியத்துறையுடன், பொதுத் தொண்டிலும் சிறந்து விளங் கியவர்களாகவே காணப்படுகின்றனர், இப்போது ம் னி விழர் வி ளேக் கொண்டாடும் திரு. ஞானம் இவர்களிலிருந்து சற்று வித்தி யாசமானவராக - ஹ்ோட்டல் முதலாளி பெரும் செல்வந்தராக தற்போது காணப்பட்டாலும் அவரது கடத்த கால வாழ்க்கை LTTTLLLLLLLLS LLLLL T T CH 0LTTLTS STT L0TTTTTLL LLL S TaLTTTTT போக்குகளுடன் ஒத்ததாகவே காணப்படுகின்றமையை மணிவிழா மலரில் இடம் பெற்றுள்ள ஞானம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, மதகுருமார்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் ஆகியோர் வழங்கிய ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள் என்பவற் றிலிருந்து உய்த்துணரக் கூடியதாகவுள்ளது.
மவரின் பதிப்புரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் எழுதியுள்ளார். அவர் தனதுரையில் "தந்தையும் தாயும் மனம் மகிழ பயனுள்ள வாழ்வு வாழ்ந்த தம்முடைய தத்தை மகிழ அவ ருடைய மணிவிழாவுக்கு அழகான அச்சு மலரொன்றை பிள்ளைகள் கொடுக்க எண்ணியது பொருத்தம்ானதும், போற்றத்தக்கதுமாகும்" என்று கூறுகிழுர், அதனேயே தாமும் கூறுகின்முேம்
- ஆதவன்
0
 

வெளியீட்டு விழா
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு பெண் எழுத்தாளர் தலை மையில் ஓர் நூல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். இதனையிக்டு தான் பெரிதும் மகிழ்ச்சியடை கின்றேன். "1 - 12 - 88 அன்று தடைபெற்ற மல்லிகைப் பந்தலின் ஆருவது நூல் தூண்டில் - இதுவரை காலமும் மல்லிகை இதழ் களில் வெளிவற்த கேள்வி பதில்கள் சிலவற்றின் தொகுப்பு வெளி யீட்டுவிழாவுக்குத் தலைமை தாங்கிய திருமதி கோகிலா மகேந்திரன் குறிப்பிட்டார். தற்போது வெளியிடப்படும் தூண்டிவிலும் சரி, ஏற்கின்வே ஜீவா எழுதிய நூல்களிலும் சரி அவரது அநுபவங்கள் துண்டு துண்டாகவே காணப் படுகின்றன. ஈழத்து இலக்கிய உல கில் கால்பதித்து வளர்ந்துவரும் என் போன்ற எழுத்தாளர்களும், இளந் தலைமுறையினரும் இருக்கிய வாதிகள் பலரையும் இனங் கண்டு பழகுவதற்காக ஜீவா தனது சுய சரிதத்தை எழுதியாக வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து, உரையாற்றிய புலவர் ஈழத்து ச் சிவானந்தன் தனதுரையில் ஒடி-ஒடிக் களைக்காது உழைப்பதில் ஜீவா வல்லவர். அவரது அநுபவங்களே தூண்டிவாக வெளிவரு கின்றது, அதில் இடம் பெற்றுள்ள கேள்வி பதில்கள் திருக்குறள் சாணையில் தீட்டப் பட்டனவாக உள்ளன என்ருர்,
aLALTTTT ATLLLL TTTTLT S SS ST TT LT T S L L L S LLTLLLLLTTLTTL திரு. இ. ஜெயராஜ் உரையாற்றும்போது, இலக்கிய உலகில் இன்று பல குறைபாடுகள் மலிந்துள்ளன. இவை இனிமேலும் தொடரக் கூடாது. சாதாரண நண்பர்கள்டையே நிலவும் நட்பி லும் பார்க்க இலக்கிய வாதிகளிடையே நிலவுகின்ற தட்பு மிகவும் உன் எதமாக இருக்க வேண்டும். ரட்பின் உச்சக் கட்டம் எது என்று கேட்டால், அது இலக்கியம்தான் என்று நான் கூறுவேன்". எனவே இலக்கிய வாதிகள் அனைவரும் தமக்குள்ள முரண்பாடுகள் பகைமைகள் என்பவற்றை நீக்கி ஒற்றுமையாக எதிர் காலத்தில் செயற்பட வேண்டுமென நாள் அறை கூவல் விடுக்கின்றேன் GTaivpi.
இறுதியாக பதிலுரையாற்றிய திரு, டொமினிக் ஜீவா தன துரையில் என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கின்றேன். தேசிக்காதவர்களை ஒதுக்குவேனே ஒழிய பழிவாங்க மாட்டேன். மண்புழுவாக இருந்து மனிதருக வந்கவன் நான் எனது உழைப்பே என்னை இந்நிலைக்கு உயர்த்தியது என் முர்.
அவரது பதிலுரையிளேத் தொடர்ந்து விழா இனிது நிறைவு பெற்றது.
pinM உதயசூரியன்

Page 18
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
O தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
இ9 நவீன விஞ்ஞானப் புத்தகங்கள் ,
சிறுவர்களுக்கான வண்ண வண்ணச் சித்திரப் புத்தகங்கள்,
ஒ உயர் கல்விக்கான பாட நூல்கள்,
இ சோஷலிஸ் தத்துவுப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்:
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுக்தைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள் மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்.
புத்தகசாலை
15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம்
124, குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு 2.
9.
 

சிறுகதைகளைப் படிப்ப தென்ருலே இலக்கிய ரசிகர்க ளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்; அதுவும் சிறந்த சிறுகதை களைப் படிப்பதென்றல் சொல்ல வும் வேண்டுமா ?
19 5 - 1979 elengtuntaw காலகட்டத்தில் ஈழத்தில் வெளி யான சிறுகதைகளில் சிறந்தவை எனத் தகவம் (தமிழ்க் கதைஞர் வட்டம்) தேர்ந்தெடுத் துப் பரிசளித்தவை; இப்பொழுது தொகுக்கப்பட்டு தகவம் பரிசுச் சிறுகதைகள்" என்ற தொகுப் பாக வெளி வந்திருக்கிறது. எனவே இத்தொகுப்பை இலக்கிய இரசிகர்களுக்கான தகவத்தின் பரிசு என்று சொன்னல் தவ றில்லை அல்லவா ?
ஒவ்வொரு காலாண்டுப் பகு தியிலும் இலங்கைப் பத்திரிகை கள், சஞ்சிகைகள் யாவற்றிலும் வெளியாகும் சிறுகதைகளை மதிப் பீட்டாளர் குழு படித்து, அவற் றில் த கு தி யா ன வ ற் றை ப் பொறுக்கி எடுத்து, அவற்றை இன்னுெரு உயர் குழுவினல் பரிசிலிக்கப்பட்டே பரிசுக்கதை" தெரிந்தெடுக் கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது முக்கியமான, அத்தியா வசியமான, பாராட்டப்பட வேண்டிய இலக்கியச் சேவை என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமிருக்காது.
றையேனும்
இல்க்கிய இரசிகர்களுக்கு தகவத்தின் பரிசு
— 6Tb. G386, முருகானந்தன்
எழுதுபவற்றைச் சிறப்பாக எழுதச் சிறு கதாசிரியர்க%ளத் தூண்டவும், தரமானவற்றையே வெளியிட வெளியீட்டாளர்களே உற்சாகப்படுத்தவும் இது உதவு கிறது. பிரசுரமாகும் யாவற்றை யும் வாசிக்க நேரமற்ற இன்றைய அவசர யுகத்தில் சிறந்தனவற் தேர்ந்தெடுத்து வாசிக்க வாசகனுக்கும் இந்த முயற்சி சந்தர்ப்பமளிக்கிறது.
ஆயினும் இந்த வடித்தெடுக் கும் முயற்சி தவறுகளுக்கு இட மளிக்காத தரமானவற்றையே தேர்ந்தெடுக்கும் சரியான வடி
கட்டிதானு என்பது சந்தேக மானதுதான்.
உத்தேசமாக, ஒவ்வொரு காலாண்டிலும் 110 முதல் 200
வரையான சிறுகதைகள் வெளி வரக்கூடும். இவை யாவற்றை யும் தேடிப் பிடித்து" வாசிப்பது
யதார்த்தமாக முடிகிற விஷ யமா ? முடிந்தாலும் அவற்றைத் தேர்ந்தெடுக்க உபயோகிக்கப்ப
டும் அளவு கோல்கள் என்ன ? அவை யாவராலும் ஏற்றுக்கொள் ளக் கூப அளவுகோல்கள்தா?ை தேர்வாளர்கள் எல்லோருமே எல்லா இலக்கியக் குழுக்களின் படைப்புகளையும், திறந்த மனத் தோடு பார்க்கக்கூடிய நடு யாளர்கள்தாளு? போன்ற பல சிந்தேகங்கள் எழுகின்றன

Page 19
பல நடைமுறைச் சிக்கல்கள் ந்தபோதும் அவற்றை மனத் 臀 எதிர்கொண்டு, தமது சக்தி க்கு ####೧ g வற்றைத் தேர்ந்தெடுத்து ፵። த்தது மாத்திரமின்றி அவற்ற்ைத்தொகுத்து:"சிறுகதை ஸ்ாக வெளியிட்டதும் குறிப் பிடத் தக்கதோர் மு ன் d ன டி முயற்சி என்பதில் ஐயமில்லை.
இசன்னை "இலக்கியச் சிந்தனை அமைப்பும் மாதாமாதம் ஒவ் வொரு சிறந்த சிறுகதையை ஒருவர் மூலம் தேர்ந்தெடுப்பதும் பின் அவ்வருடத்தின் 12 சிறந்த சிறுகதைகளையும் வே ருெ ரு படைப்பாளி மூலம் ஆராய்ந்து, அவ்வருடத்தின் மிகச் சிறந்த சிறுகதையைத் தேர்வதும் இத் தருணத்தில் நினைவுகூரத் தக் கது. அவ்வருடத்தைய சிறந்த சிறு க  ைத கள் யாவும் பின் தொகுப்பாக வெளிவருகின்றன.
ஒவ்வொரு சிறந்த சிறுகதை யையும், அது ஏன் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது எனபு தற்கான், அதைத் தேர்ந்தெடுத் தவரின் விளக்கத்துடன் (அவரது பெயருடன்) . தொகுப்பில் வெளியிடுகிருர்கள்.
* ல்ல நடைமுறை என
ಟ್ಚPoż: ஏனெனில் சிறுகதைத் தேர்வு பற்றிய தப்ப பிப்பிராயங்களைத் தடுக்கவும், தேர்ந்தெடுப்பு பற்றிய ஆரோக் கியமான விவாதங்களும், கருத் துக்களும் வெளிவருவதற்கும் உதவும்.
தகவமும், துல்லியமாக வெளியே தெரியக்கூடிய இத் தகையதோர் நடைமுறையைக் கையாள்வதன் மூலம் தனது நம் பகத் தன்மைமையை வெளிப் படுத்தலாம்.
இலக்கியச் சிந்தனையின் வரு டாந்த தொகுப்புகளில், சிறந்த 12 கதைகளையும் ஆராய்ந்து,
44
மல்லிகையையே சாரும்,
சேர்த்து அத்
மிகச் சிறந்த கதையைத் தேர்ந் தெடுப்பவரின், கதைகளைப் பற் றிய விமரிசனக் கருத்துகள் பூரண் மாக வெளிவருவதும் குறிப்பிடத் தக்கது.
இத் தொகுதியில் உள்ள 12 சிறுகதைகளில், அதிக எண்ணிக் கையான (4) சிறு கதை களை முதலில் வெளியிட்ட பெருமை சிரித்தி ரனின் மூன்று கதைகளும், வீர கேசரியின் இரண்டு கதைகளும், ஈழநாடு, தினகரன், சுடர் ஆகிய வற்றின் தலா ஒவ்வொரு கதை களும் ஏனையவை,
சட்டநாதனின் உறவுகள்", 7ற்றம் ஆகிய இரண்டு சிறு கதைகளுமே தனிச் சிறப்பு வாய்ந் தவை. இரண்டுமே சாதிப் பிரச் *னேயைத் தொட்டுச் செல்வ 2ாக மேலோட்டமாகத் தெரிந் த"அலும், அவை மனித உறவுகள்ை ! அந்த உறவுகளில் ஏற்படு கின்ற விரிசல்களையும், நெகிழ்வுக 3ளயும், இனிய கணங்களையும், சோக உணர்வுகளையும் மிக இயல் பாகக் கலையழகோடு எம் முன் நடமாட வைக்கின்றன.
உறவுகள் கதையில் வரும்
அவன் தன்னிலும் அழகான, கூடிய சம்பளத்தில், உயர்ந்த உ த் தி யோ கம் பார்க்கும், குறைந்த சாதிப் பெண்ணன
அவளை மணப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை உயர்வுக ளேயும், நீறு பூத்த நெருப்பாகத் தகிக்கும் சாதி உணர்வையும், ஆண் மேன்நிலை வாத எண்ணங் களையும் செயற்பாடு களையும் மனேவியல் ரீதியில் நுணுக்கமா கச் சித்திரிக்கிறது.
அவள் தன்னை வேருெருவ னுக்கு இழந்துவிட்டாளா என்ற சக்கே கத்தில் அவளது உடலைப்
பரிசே. தி க்து எதையோ "கண்டு
பிடிக்க முயலும்போது நாமும் அவளோடு சேர்ந்து அவனது

கீழ்த் தர மான செய்கையில் வெறுப்பு அடைகிருேம். பின் அவன், அவள் அறியாமலே இர வில் தனது உடமைகளுடன், தான் அவளுக்குக் கட்டிய தாலி, கொடுத்த கூறை ச் சேலை கள் சகிதம் வெளியேறி இருப்பதை உணர்ந்தவுடன் அவளது உணர்வு களுடன் நாமும் ஐக்கியமாகி திடீர் திகைப்பிற்கும், ஒருவகை நிம்மதிக்கும் ஆளாகிருேம், கதை படிக்கும் உணர்வின்றி கதா பாத் திரங்களுடன் நாமும் வாழ்வ தாக உணர்கிருேம். கதை முடிந்த பின்னரும் அந்த உணர் வுகளிலிருந்து மீள முடியாமல்
நீண்டநேரச் சிந்தனையில் ஆழ
நேர்கிறது.
சாதி வெறி பிடித்தவரது சாதி உணர்வு, குறைந்த சாதிப் பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் நெகிழ்வது, மலடன், மலடன் எனச் சதா வைதுகொண்டிருக் கும் மனைவியின் அகங்காரத்தை, வேருெரு பெண் மூலம் தான் மலடன் இல்லை என்பதை நிரூ பித்துக் குரூரமாகப் பழிவாங்கு வது, இளவயதில் பாலுணர்வுக ளையும், இரகசிய எண்ணங்களை யும் மெல்லென"வெளிக்கொணர் வது போன்றவற்றை ஆழமான உளவியல் பார்வையுடன், நளின மான நடையில் தருவதுதான் சட்டநாதனின் ‘மாற்றம்".
ஒரு குறுநாவலுக்கான விசால மான உள்ளடக்கத்தைக் கொண் டிருந்தபோதும், சுருக்கமான சொல்லாட்சியும், இறுக்கமான கட்டமைப்பும், நல்ல சிறுகதை யைப் படித்த உணர்வைக் கொடுக்கின்றது.
தெணியானின் இரண்டு கதை கள் தொகுப்பில் இருக்கின்றன.
தெணியான் பொதுவாக
ஏதாவது ஒரு நல்ல கருத்தை
வலியுறுதுவதற்காகவே 哆@@ எழுதுபவர். அவரது வெற்றிக்
கும், தோல்விக்கும் இதுவே காரணம் என்று சொல்லலாம்.
*குருகுலம்’ என்ற அவரது கதை "ஆசிரியத்துவம் ஒருவனு டைய தொழிலல்ல, வாழ்க்கை முறையாக' இருக்கவேண்டும் என்ற நல்ல கருத்தை வலியுறுத் கயிலைச் சட்டம்பியார்"
துவது. என்ற முதிர்ந்த, கொள்கைப் பிடிப்புக் கொண்ட, பாத்திரத்
தின் ஊடாக இக்கருத்து வெளிப் படுத்தப்படுகிறது. கயிலைச் சட் டம்பியாரின் உருவம், குரல், நடை பார்வை, வாழ்க்கை முறை ஆகியவற்றின் இயல்பான சித்தரிப்பு, உயிருள்ள பாத்தி ரத்தை உலாவவிடுகிறது.
புதிய தலைமுறை ஆசிரியனும்: மா ன வ னும் சேர்ந்திருந்து புகைப்பது, இறுதியில் கயிலைச் சட்டம்பியாரின் வீருப்புப் பேச்சு போன்ற சம்பவச் செருகல்கள், செயற்கைத் தன்மை கொண்ட, வையாகத் தோன்றுவதை மறுக்க (pigt Figil.
நம்பிக்கைகளே வாழ்க்கை யின் உந்துகோல் என்பதற்கு அழுத்தம் கொடுப்பது தெணி யான் இறுதி மூச்சுவரையில். "
குடிசை, கோயில், வாசிக FIT2a). பனங்காணி, புழுதி ஒழுங்கைகள் என இதமான கிரா மச் சூழ்நிலையில் கதை வளர்கி றது. படுக்கையில் சாய்ந்துவிட்ட கிழவனின் "மரணம்" நெருங்கிய சூழ்நிலை அற்புதமாகச் சித்தரிக் கப்பட்டுள்ளது.
*நானும் இவரைப் போலச் சாகவேணும்" என இராசரத்தி னம் என்ற பாத்திரம் இறுதியில் எண்ணுவது, கருத்து மயக்கத் தையே ஏற்படுத்துகிறது.
கே. ஆர். டேவிட்டின் சிறு கதைகள் இரண்டுமே மற்றவர் கள் பார்க்க மறுக்கும் அல்லது கூசும் சமுதாயத்தின் இருண்ட

Page 20
பக்கங்களை, வறுமைக் கோட்டின் பாதாள அந்தத்தில் தவிக்கும் மக்களை மனிதாபிமானத்தோடு உணர்வுபூர்வமாகப் பார்க்கிறது.
தனியொருவனுக்கு ' பாபு வும், இரண்டு நிர்வாகங்கள்." குஞ்சனும் மறக்க முடியாத பாத் திரங்கள், சுருக்கமான வார்த் தைப் பிரயோகமும், தெளிவான சம்பவக் கோவையும் அவரது சிறப்பு.
ஆயினும் வாசகர்களுக்கு எதிர் பாராத, அதிர்ச்சியூட்டும் முடி வைக் கொடுக்க வேண்டும் என்ற தவிப்பில் கதைகளின் யதார்த்த மான போக்கைக் குலைத்துவிடுகி ருர். இறந்து கிடக்கும் பிச்சைக் காரியின் நிர்வாணத்தை மறைக்க நிர்வாணப் படம் உள்ள திரைப் பட நோட்டீசை சுவரிலிருந்து உரித்து அவளுக்குப் போர்த்துவ தும், மு த லா ஸ்ரீ அதை அவளு டைய உடலிலிருந்து அகற்று வித்து மீண்டும் சுவரில் ஒட்டுவிப் பதும் இதற்கு நல்ல உதாரணம். இத்தகைய வலிந்து செருகப் பட்ட, இயற்கைக்கு மாருன திரைப்படப் பாணிமுடிவுகள் சிறுகதைகளின் சிறப்பான அம்சங் களைக்கூட வலுவிழக்கச் செய்து விடுகின்றன.
*ஆனந்தபைரவி'-கோப்பாய்
சிவத்தின் "கூனல்" எழுத்தாளர் களதும், பொது மக்களினதும் கவனத்தை ஈர்க்காத முக்கிய
பிரச்சினை யை சாதிப்படியில் உச்சி யில் நின்ருலும், பொருளாதாரப் படியின் அடியில் நிற்கும் கோயில் அர்ச்சகர்களது இரண்டும் கெட் டான் வாழ்க்கையை அனுதாபத் துடன் பார்க்கிறது. சிறுகதைக் கான இறு க் க ம |ா ன கட்ட மைப்பை மீறியும், கட்டுரைத் தன்மை தலைதூக்கியும் நிற்பதைக் காண்கிருேம்.
ந. சண்முகரத்தினத்தின் சிறு கதை, பேராதனைப் பல்கலைக்
கழக வாழ்க்கை, கொழும்பு அர சாங்க ஊழியனின் பரிதாப வாழ்க்கை, அக்கரைப்பச்சை மோகம் ஆகியவற்றை ஆழ்ந்த சமூக உணர்வுடன் சித்தரிக்கிறது.
மலைநாட்டின் பசுமைச் சூழ் நிலையில் இர ண் டு கதைகள்; மாடாக உழைத்தாலும், எல் லாப்பக்கத்தாலும் சுரண்டப்படு வதால் ஓடாகத் தேயும் மலை நாட்டுத் தமிழரின் பரிதாப வாழ்க் கையை இயல்பாகக் காட்டுகின் றன.
பிளே ன ல் பறந்து வந்து தோட்டத்துரையின் பங்களாவில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு "மேகம் மூடிய மலைகளின் பின்னல்" என எழுதுவது போலன்றி, அந்த மண்ணிலேயே வளர்ந்து, வாழ் கின்ற மண்ணின் மைந்தர்களால் ஆக்கப்பட்டதால், அந்த மக் களின் அவல வாழ்க்கையை, ஆசாபாசங்களை, அவர்களின் சோக கீதங்களை, அறியாமைகளை,
அசட்டுத்தனங்களை ஏன் அசிங் கங்களையும் கூட காவியமாக்கு கின்றன.
மாத்தளை வடி வேலனின் "அக்கினி' முன் கூறிய அநுபவங் களுடன், தமிழ் இனப்பிரச்சினை யின் ஆரம்ப காலத்தையும் கோடி காட்டி நிற்பதால் தனிக் கவனத் திற்கு ஆளாகிறது.
பரிபூரண னின் கதையின் இறுதியில் படைப்பாளியின் பேச் சுப் போன்ற விளக் க ம், ஒரு இனிமையான அனுபவத்தைச் சு வைத் துக் கொண்டிருக்கும் வாசகனை உதைத்து வெளியே எறிவதுபோல மசனிக்க வைக் கிறது.
அன்ரனி மனேகரனின் பிடி வாதக்காரன்" வன்னி வளநாட் டைப் பகைப்புலமாகக் கொண் டாலும், அந்த மண் ணி ன் மனத்தை நுகரும் சுகத்தைக் கொடுக்கவில்லை.
36

தலைமுறை இடைவெளியை நன்கு புரிந்துகொண்ட தன் மையை சொக்கன் தமது 'இயக்க மும் நிலைப்பாடும்" ான்ற சிறு கதையில் வெளிப்படுத்துகிருர். அவரது ஆழ்ந்த இலக்கிய அறி
*என அறிவித்து விடுவது சிறப்பாக இருக்கும் என நினைக் இறேன்.ஆனல் அதே நேர்தி சிறுகதைப் படைப்பாளிகளை ஊக் குவிக்க வேண்டும் என்ற தகவத் தின் உணர்வையும் நாம் புறக்
வும் பாரம்பரியப் பண்பாட்டு கணிக்க முடியாதுதான். உணர்வும், சிந்தனைத் தெளிவும் ն)ւնւ9ւ: o ... - 2 AA » துறுதுறுத்து நிற்கின்றன. இறப்பிட்டகாலகட்டத்தில் s நதி, பலராலும் பார7. பாத்திரங்களின் **”ULT L'hui to வரதராஜனின் டல்களில் பேச்சுத் தமிழும், பண் தொலைவில் தெரியும் ஒற்றை நட் டிதத் தமிழும் கலந்து வருவது சத்திரம், குப்பிளான் ஐ. சண் ரசிக்கத் தக்கதரகஇல்லை.(மறு முகத்தின் ெ போன்றவை, Loa)rijG காலத்திலிருந்து இன்று தெரிவில் தேறவில்லை என்பதை வரை ஒரு படைப்பாளியாகக் Այւb இத்தருண்த்தில் நினைக்கத் கணிக்கப்படும். சொக்கன், இந் தோன்றுகிறது. தக் கதையை இன்னமும் சிறப் «b பாகச் செய்திருக்கலாம் என ஒவ்வொரு சிறுகதைக்கும் எண்ணுமல் இருக்க முடியவில்லை, சிேர், அதன் படை
வில், ! பற்றிய சுவையான இலக்கியக் கதை @l)。 கருவில், 60 குறிப்புகளை தொகுத்துக் கொடுத் புலத்தில், நடையில், வேறுபா திருப்பது பயனுள்ள முயற்சி
டான கதைகளைப் படித்த உணர்வு இத்தொகுதியைப் படித்து முடித் தபோது ஏற்படுகிறது-தனித் தனிக் கறிகளை விடச் 'சாம்பார்" கொடுக்கும் வித்தியாசமான சுவைபோல்
ஆயினும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மிகச் சிறந்த கதைகளாகத் தெரிவு செய்யப் பட்டவை இவை என்பதை நினைக் கும்போது, (ஒரு சில கதைகள் தவிர ஏனையவை) ஏமாற்றத் தையே கொடுக்கின்றன. என்ரு லும் இவை எல்லாமே ஒரேயடி யாக ஒதுக்கித் தள்ளக்கூடிய கதை களும் அல்ல. சராசரிக்கு மேற் பட்டவையே பெரும்பாலானவை. மிகத் தரமான சிறுகதைகளுக் குப் பரிசு கொடுத்தால் மாத்தி ரமே தகவம் தனது தரத்தைப் பேண முடியும்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத் தில் பரிசுபெறக்கூடிய தகைமை யுள்ள கதை ஏதுவுமில்லை எனில், 'முதற் பரிசு பெறக்கூடிய தகுதி யுள்ள கதை எதுவும் கிடைக்க
அழி கா ன, பொருத்தமான அட்ை திற்கு மோசமான “கலவையூை தவிர்த்திருக்க
தகவம், பரிசுச் சிறுகதைக ளைத் தொகுத்து வெளியிட் ஆரம் பித்த இம் முயற்சி பாராட்டுக் குரியது மாத்திரமல்ல, வரலாற் றுத் தேவையைப் பூர்த்தி செய் வதுமாகிறது. AO
இதற்காக தகவத்தையும், அதன் பின்னணியில் Éleirgy (p(p மூச்சுடன் உழைக்கும் அதன் தலைவர் வ. இராசையா அவர்க களயும் எவ்வளவு பாராட்டிஞலும் 955LD.
ஏனைய பரிசுச் சிறுகதைகளை பும் விரைவில் வெளியிT6, டும் என இலக்கிய ரசிகர்கள் மாத்திரமின்றி, இலக்கிய வர. Tெற்று ஆய்வாளர்களும் டன் காத்து நி*ே வ
«ՔեթԼքո Փա, டப் படத் au rf Goror iš
அப்பியிருப்பதைத் . מL"ח6U
s

Page 21
சோவியத் நாட்டில் தேசிய இனப் பிரச்சினை
- மிகாயில் பொல்தோரானின்
சோவியத் யூனியனில் இனப்பிரச்சினைகள் சில நீண்ட நாட்க ளாக இருந்து வருகின்றன. எதிர்மறை அம்சங்கள் சில பத்தாண்டு களாகவே நிலவி வருகின்றன. ஆனல் அவை இது நாள் வரை புறக்கணிக்கப்பட்டு வந்தன. இதனை அண்மையில் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது மாநாடு தெளிவுபடுத்தி யிருக்கிறது. இனங்களுக்கிடையிலான பதற்ற நிலவரங்கள் கடந்த காலத்தில் அவ்வப்போது பகிரங்க கலவரங்களாக வெடித்துள்ளன ஆனல் காவல்துறை அவற்றை விரைந்து ஒடுக்கியுள்ளன; பத்திரி கைகள் கடந்த காலத்தில் அவை குறித்து மெளனம் சாதித்தன. இந்தப் பிரச்சினை நெடுங்காலமாகவே தீண்டப்படாத பிரச்சினை யாக இருந்து வந்தது. தற்போது "பெரிஸ்ரோய்க்கா" கொள்கை இதனைப் பொது மக்கள் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. சோவியத் குடியரசுகளுக்கிடையில் எ ல் லை த் தகராறுகளும் அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளன. இனப் பதற்றங்கள் ஏற்பட்ட முக்கிய காரணம் எப்போதும் ஒன்ருகவே இருக்கிறது. அதாவது, பல பத்தாண்டுகளாக இனப் பிரச்சினைகள், ஜனநாயகமற்ற முறை யிலும், அதிகார ஆணைகள் மூலமாகவுமே கையாளப்பட்டுவந்தன. பொருளாதார, சமுதாய வாழ்க்கையை சர்வ தேசிய மயமாக் குவது ஒரு இயல்பான நிகழ்வுப் போக்காகும்; அதே வேளையில், ஒரு தேசிய இனம் தனித்து ஒதுங்கி வாழ்வது பொருளாதார, கலாசார வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். பொருளாதார, நலன்கள் தேசிய உணர்வுகளோடு மோதக்கூடாது.
இனக் கொள்கையில் பெரிஸ்த்ரோய்க்காவானது", நிர்ப்பந் தங்களுக்கும், தன்வயப்பட்ட முடிவுகளுக்கும், உத்தரவுகள் மூல மான நிர்வாகத்துக்கும் எதிரானதாக விளங்குகிறது. ஒவ்வொரு மக்களின் தேசியத் தனித்தன்மைக்கு முழு மதிப்பளிப்பதிலும் அவற்றின் திட்டவட்டமான சமூக, பொருளாதார, கலாசாரத் தேவைகளை அறிந்து கொள்வதிலுமேயே சோவியத் யூனியனின் பலம் அடங்கியிருக்கிறது.
யூனியன் குடியரசுகள் மற்றும் சு யா ட்சி அமைப்புக்களின் அதிகாரங்களை விரிவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொருனாதார நிர்வாகத்தைப் பரவலாக்குவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எல்லா யூனியன் குடியரசுகள் மற் றும் தேசம் முழுவதன் நலன்களுக்கும் பணியாற்றுவதற்கு உகந்த வழியில், பிராந்தியங்களுக்கு அதிக பொருளாதாரச் சுதந்திரம் அளிக்க வேண்டியதும், அவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை வளர்க்க வேண்டியதும் அவசியம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதன் மூலமும், வெவ்வேறு பிரந்தியங்களின் கலாசார சுதந்திரத்துக்கு ஊக்கமளிப்பதன் மூலமும், மத்திய அரசாங்கப் பணிகளிலும் அர சியல் சட்டத்திலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் இதனை நிறைவேற்ற முடியும். w
8

அக்டோபர் புரட்சி விழாவும் பெரிஸ்த்ரோய்க்காவும்
- கென்னடி பிசாரெவ்ஸ்கி
அக்டோபர் புரட்சி விழாவை சோவியத் மக்கள் பெரிஸ்த் ரோய்க்கா’ கொள்கையுடனேயே இணைத் துப் பார்க்கிருர்கள். சோவியத் யூனியனில் தற்போது நிகழ்ந்து வரும் சாதகமான மாற்றங்கள் அனைத்தையும் குறிப்பதற்கு "பெரிஸ்த்ரோய்க்கா" என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
அக்டோபர் புரட்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள முக்கிய ஆதா யம், மக்களுக்குக் கிடைத்துள்ள சமுதாயப் பந்தோபஸ்தே ஆகும். இதஞல் எதிர்காலத்தை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடிகிறது. -
மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை சோவியத் யூனியனில் ஒழிக்கப்பட்டு விட்டது. அங்கே, வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வறுமை, எழுத்தறிவின்மை, குடி யிருக்க வீடற்ற மக்கள், இனச் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் போன்ற சமுதாயத் தீங்குகளுக்கும் அங்கே முடிவு கட்டப்பட்டு விட்டது. "செகண்டரி கல்வி வரை கல்வி கற்பது அனைவருக்கும் கட்டாயம். எல்லாவகைக் கல்வியும் அங்கே இலவசம், மருத்துவ வசதிகளும் இலவசம்.
சோவியத் யூனியனில் சில பகுதிகளில் வேலைக்கு ஆள் பற்ருக் குறை நிலவுகிறது. 1980-களில் இந்தப் பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. உடலுழைப்பின் அளவைக் குறைப்பது என்னும் ஒரு சிக்கலான பிரச்சினையைத் தற்போது எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இன்றும்கூட நாட்டு மக்களில் பலர் சலிப்பூட்டுகிற, க டு மை யா ன உடலுழைப்பைச் செய்து வருகிருர்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது, s
இருந்தபோதிலும், சோவியத் யூனியனில் இன்னும் முழுமையான சமுதாய நீதி எட்டப்படவில்லை இதனை அடைவதற்கு இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டி இருக்கிறது. பெரிஸ்த்ரோய்க்கா? கொள்கை வழியைப் பின்பற்றுவதன் மூலமாக, சோவியத் மக்கள் இந்தக் குறிக்கோளை நோக்கித் தற்போது முன்னேறி வருகின்ருர் கள். வேறுபட்ட வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் சோவி யத் யூனியனில் இன்னமும் இருக்கின்றன. பொருளாயத வளத்தை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் அவர்களுக்கிடையில் சமமானதாக இல்லை. இருந்தபோதிலும், வேலை வாய்ப்பு, இலவச மருத்துவ வசதி, சிறந்த வீட்டு வசதி, வேலைகளில் பதவி உயர்வு போன்ற வற்றில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ܗܝ
இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது, சோஷலிச வாழ்க்கை முறை மேம்படுவதற்கு க் கணிசமாகப் பங்காற்றியிருக்கிறது.

Page 22
அக்டோபர் புரட்சியின் லட்சியத்துக்கு இணங்க சோவியத் யூனியன் ஒரு பல - தேசிய இன அரசாக உருவாக்கப்பட்டது. சோஷலிசத் தின் மனித நேயப் பண்பு, இனப் பகைமைகளுக்கோ, சலுகை பெற்ற இனமாகவும் ஒடுக்கப்பட்ட இனமாகவும் இனக் குழுக் களைப் பிளவு படுத்துவதற்கோ ஒரு போதும் இடமளிப்பதில்லை. அந்த வகையில், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக் கிடையில் சகோதரத்துவத்தையும் நட்புறவையும் சோஷலிசம் திறம்பட வளர்த்து வருகிறது.
உதாரணமாக, புரட்சிக்கு முன்பாக ரஷ்யா வில் இருந்த 40-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் பேசும் மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லாதிருந்தது. பல உள்ளூர் மொழிகளை ஆராய்ந்து சோவியத் மொழியியல் நிபுணர்கள் அந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் அமைத்துத் தந்தனர்.
நாம் முன்னேறிச் செல்லும் போது எப்போதும் புதிய பிரச் சினைகள் எழவே செய்யும். இனப் பிரச்சினையும் இதற்கு விதிவிலக் கல்ல. "பிரெஷ்நேவ் ஆட்சிக் காலத்தில், சில சோவியத் குடியரசு களில், லெலிலிய தேசிய இனக் கொள்கை புறக்கணிக்கப்பட்டதும், மீறப்பட்டதுமான செயல்கள் நிகழ்ந்தன. தற்போது அந்தத் தவறுக ளைக் களைந்து குறுகிய தேசியவெறி, இனவெறிப் போக்குகளை அகற்றி, சர்வதேசிய உணர்வை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இதுவே "பெரிஸ்ரோய்க்காவின் அடையாளமாகும்.
வீட்டு வசதி பெறும் உரிமையையும் சோவியத் அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்கிறது. சோவியத் யூனியனில் வீட்டு வாடகை மிகமிகக் குறைவு. அதனல், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பென்ஷன் பெறுபவர்கள் முதலிய பெரும்பா லோர் ஒரே பிளாக்கைச் சேர்ந்த குடித்தனப் பகுதிகளில் வசிக்க முடி క్లి வீடு கட்டும் திட்டங்களுக்கு சோவியத் அரசு மான்யம் அளிக்
ՈD5] •
கூட்டுறவு முறையிலும், தனிப்பட்ட நபர்களும் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் 0.5 சதவீத வட்டியில், 25 ஆண்டுக்கால தவணையில் திருப்பிச் செலுத்தக்கூடிய எளிய கடன் வசதிகளை வழங்குகிறது மேற்கத்திய நாடுகளில் இத்தகைய கடனுதவியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இருந்தும்கூட, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி குடித்தனப் பகுதிகள் அல்லது அல்லது வீடு வழங்வதில் இன்னும் பற்ருக்குறை நிலவுகிறது. சோவியத் யூனியனில் ஆண்டுதோறும் 20 லட்சம் 'அபார்ட்மென்ட்டுகள்" கட்டப்படுகின்றன. 2-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு ஊக்கம் தருவதற் காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, கி.பி. 20 0-ல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடித்தனப் பகுதி அல்லது தனி வீடு அளிக்க வேண்டும் என்பதுே சோவியத் அரசின் கறிக்கோளாகும். பொதுப் போக்குவரத்து வசதிகள், சேவை வசதிகள், கலாசார, விளையாட்டு வசதிகள் முதலியவற்றையும் மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
40

காற்று
எஸ். கருணுகரன்
காற்று ஒரு காலம் திண்மமாக அல்லது திரவமாக மாறிவிட்டால் மூச்சு எப்படியிருக்கும் ? பயந்து விடாதே சுவாசப்பையும் அதற்கேற்றபடி தான் இருக்கும். திண்மமாகவோ திரவமாகவோ இருந்து விட்டால் அது சிலர் கையில் மடடுமே சிக்கிவிடும்,
மூச்சுக்குக்கூட கடன் அல்லது இரவல்தான் கேட்க வேண்டும். உனக்குச் சொந்தமானவை உன்னுடைய உரிமைகள் எப்படி இரகசியமாக இடம்மாறி விட்டனவோ அப்படியே உன் மூச்சுக் காற்றும் பறிக்கப்பட்டு விடும். என்ன செய்வாய் - கடன் கேட்பாய் ; இரவலுக்குக் கெஞ்சு வாய் கிடைக்காவிட்டால் சுவாசப்பைக்கு சுதந்திரமளித்து விடுவாய் நினைவில் வை! உன்னைச் சுரண்டும் நிலையில் உன் சோம்பலின் சேமிப்புக்களால் அபாயம் இப்படித்தான் வரும் உன்னை இழந்து விடுவதொன்றுப் பெரிதல்ல
விழுங்கிவிடுவதுதான் வெட்கம்,
O
s
பூதங்கள் இறங்கிய இரவு சோலைக்கிளி
வானம் சிலநாளில் பூதங்களை இறக்கும் நிலவைமடிக்குள்ளே பதுக்கிவிடும் நட்சத்திரத்தை மட்டும் குருட்டொளியில் ஆங்காங்கே எரியவிட்டு மேகத்தை எண்ணெய் தேடி அலையவைக்கும்,
இன்றும்
நான் வாலுதிர்ந்து கிடப்பேன். ஒரு கொட்டைவால் குருவி துடிக்கின்ற வேதனைக்கு
தென்னை தலைகுனிந்து
என்ன பயன் ? தும்பிக்கு 'ரு ங் கி" முகத்தில் அடிக்கிறது. வெள்ளியே நீ கறுத்துக் கொழுத்துப் பூதமாய் இறங்காமல் போ. இதயம் சாவீடாய் இருக்கிறது.
நேற்றுப் பால்பொழிந்த நிலவிற்கே கைவிலங்கு. எனது மண்ணில் நடக்கின்ற அக்கிரமம் வானுக்கும் தொற்றியது. மேகம் எல்லாம் இப்போது தொப்பியுடன் ஊர் காவல் செய்ய இரவு மகாராஜா சட்டம் இயற்றி விட்டார் காற்றுக்கும் பூரணமாய் தடை
எங்கிருந்து அந்தப் பறவை அழுகிறது ? இதுதான சுதந்திரத்தைக் கேட்கின்ற பறவை ? அவள் பறந்த மனதுள் புற்கள் கருகி ந 1 ன் கிடக்கின்ற நேரத்தில் எங்கிருக்க அந்தப் பறவை அழுகிறது? இது இரவுகளைத் தின்று பசியாறிக் கொள்ளும் ஒரு கவிஞன் கேள்வி. O

Page 23
சிங்களக் கவிதைக் -
காவியங்களின் தோற்றம் !
கவிதைக் காவியங்கள் சிங் கள இலக்கியத் துறையினுள் புகுந்தது சிங்கள இலக்கியத் துறையின் ஆரம்ப கால கட்டங் களில் என்பது தெரிய வருகிறது. எட்டாம் நூற்றண்டில் 'சிகிரிய சிற்பங்களில் முன்னுாற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களால் எழு தப்பட்டிருக்கும் கவிதை வரிகளை நாம் நோக்குமிடத்து, அக்காலத் தைய கவிஞர்களது கவித்துவத் தையும் ஆற்றல்களையும் புரிந்து கொள்ள முடியுமாகின்றது, அதன் பின்னர், பதின்மூன்ரும் நூற்றண்டில், இரண்டாம் பராக் கிரமபாகுவினல் எழுதப்பட் டுள்ள "குசுகா கவி சிலுமினவை" பார்க்குமிடத்தே, சிங்களக் கவி தைகளின் தரத்தினையும், பரிணும வளர்ச்சியினையும் காணலாம்.
எனினும், கவிதைக் காவியங் கள் சிங்கள இலக்கியத்துறையில் அதிகமாகப் பிரபலமடைந்தது, பதினேந்தாம் நூற்ருண்டில் (கோ ட் டை யு கம்) என்பது வரலாறுகளை உற்று நோக்கும் போது நன்கு தெரிய வருகிறது. இந்த - கோட்டை யுகத்திற்குப் பின்னல், சிங்களக் கவிதைக் காவியங்களில் எதுவிதமான முன் னேற்றங்களும் மிக அதிகளவில் காணப்படாதது துரதிர்ஷ்டமே. இக்காலத்துள் மாத்தறைப் பகு திக் கவிஞர்களால் கவிநடைத் தொகுதிகள் பல வெளியிடப்பட் டிருப்பினும், அவற்றுள் காவிய குனுதிசயங்களை  ைஅவ்வளவாக
d
- இப்னு அஸாமத்
காணக் கிடைக்காதமை குறிப்பி டத்தக்கது.
பத்தொன்பதாம் நூற்ருண் டின் ஆரம்பப் பகுதியில் மொழி யினைக் கற்றுக் கொள்ளவும், புத் தகங்கள் பத்திரிகைகளைப் படிக்க வும் சிங்கள மக்கள் முயற்சிகளை எடுத்துக்கொண்டதோடு, மெது மெதுவாக கவிதைகள் - கவிதை நூல்கள் என்பன வெளி வருவ தற்கு ஆரம்பித்தன எனலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகள் என் பனவும் வெளிவருவதற்கு ஆரம் பித்ததனல் - அவற்றில் பிரசுரம் செய்வதற்குக் கவி  ைத வரிகள் தேவைப்பட்டன என்க் கூm இயலும்.
喙,
முதல் முதலாக வெளிவந்த சிங்களக் கவிதை நூல் எதுவெ னப் பார்க்குமிடத்தே கி. வரு t. Lh 81-க்கும் - 8 -க்கும் இடைப்பட்ட காலத்தில் அணு ராதபுரத்தினை ஆண்ட சலமன் அல்லது சேன என்ற அரசனினல் தயாரிக்கப்பட்ட 'சியபஸ்லகர' என்னும் ஆதி இலக்கிய நூலா eZ Lo.
இந்த இலக்கிய நூல், கவி தைத் தன்மையுடன் (கவிதத்துவ நடையுடன்) எழுதப்பட்டிருந்த மையே இந்நூலை முதல் சிங்களக் கவிதை நூல் என ஏற்றுக் கொள் ளக்கூடியதாகவுள்ளது. அதே

நேரம் இந்த ‘சியபஸ்லகர"நூலில் வருகின்ற -
*கலா குரு களுபா - வெளிவூ
ep (குளுணு
நுவன யுத் - எனும் வரிகளைப் பார்க்குமிடத்து இந்த ‘சியபஸ்லகர' நூலுக்கு முன்பாக அபயகுரு விகாரை *க லா குரு சு லு பா"விலிருந்த *களனமின்" எனும் பண்டிதர் ஒருவரினல் இன்ஞெரு கிரந்தம் எழுதப்பதாகத் தெரிய வருகி றது. எனினும் அந்த நூல் இன்று சிங்கள இலக்கியத்துறை யில் இல்லாததஞல் அதைப் பற்றி இங்கு கூறுவதற்கு முடியா துளளது.
சிங்களக் கவிதைக் காவியம் கள் எடுத்த எடுப்பிலேயே பல விதப் பார்வைகளைக் கொண்டி, ருக்காமையும், அவை படிப்படி யாக ஒவ்வொரு கால கட்டங்க களிலும் தனித்தனி விஷயங்க ளாக ஆராய்ந்து இன்று பரிணு பப்பட்ட நிலையில் வளர்ச்சியினைக் கொண்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
தருமம் - புண்ணியஸ்தலங்கள் பற்றிய கவிதைகள்
தருமம்,புண்ணியஸ்தலங்கள் பற்றியும், அவற்றினை ஆராய்ந் தும் எழுதப்பட்டுள்ள சிங்களக் கவிதைக் கவியங்களை நாம் காண் கின்ருேம். இதன் அடிப்படை யில் களனி பாஞ்சாலையின் தரு மம் பற்றி 1867-ஆம் ஆண்டில் * புண் ணிய கர்ம லாங்கார ய' எனும் கவிதைக் காவியத்தின் பத்தரமுல்ல பூரீ அபூதி ஹிமி அவர்கள் எழுதினர்கள். இதன் பிறகு 1890-ஆம் ஆண்டில் "புண் ணிய கர்மலாங்காரய ஹெவத் பின்கம் லகர' எனும் கவிதைக் காவியம் எழுதப்பட்டுள்ளது. இக்காவியம், 1889-ஆம் ஆண்டு தொன்துவ பவர குமார விஹா
48
 ையில் நடைபெற்ற தருமத்தினை அடிப்படையாகக் கொண்டு எழு
தப்பட்ட காவியமாகும். வர லாறு கூறுவதைப் பார்க்குமி டத்து, இக்காவியம் வடபகுதி
யினைச் சார்ந்த ஒருவரால் எழு தப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. 1899-ஆம் ஆண்டில் டீ. எம். த சில்வா பூgரீ விஜய கவி ராஜ் அவர்களால் "வெளியிட்ட பின்கம் வருண" எனும் காவிய நூல் எழுதப்பட்டுள்ளது.
பெளத்த விகாரைகளை வர் ணித்து மிக அதிகளவிலான கவி தைக் காவியங்களை இயற்றியவர்
எனும் பெருமையும் மிக அதிக
ளவிலான நூற்களை (காவிய) வெளியிட்டவர் எனும் பெருமை யும் புவத்தண்டாவ வீரசிங்ஹ அவர்களைச் சாரும்.
'முல்கிரிசே சஹிதகிரிபாதாள லங்காரய - "சித்தம்களு வெல ஹெர வருணு" - திஸ்ஸமகாரம பூஜா வர்ணணுவ போன்ற இவ ரது காவியங்களால் சிங்கள இலக் கியத்துறையில் காவியங்களுக்கு பெரு மதிப்பேற் பட்டுள்ளன. அதே நேரம் இவரால் எழுதப் பட்ட உயர் ரக காவியமாகவும் பிரபல காவியமாகவும் கருதப் படுவது "நிஸ்ஸமகா விஹார லங்காய' (1917-ஆம் ஆண்டு வெளிவந்தது) எனும் காவியமா
கும்.
19 13-ஆம் ஆண்டில் பீ.எஸ். எப்.ஏ. விக்கிரம சூரிய விஞல் "கவ்மினிருபன ஹெபத் பேருவல அடி சொடு விஹார வர்ணணு" எனும் காவியம் எழுதப்பட்டுள் ளது. ருவனவெலி சேய'வின் வரலாற்றினே எஸ். மஹிந்த ஹிமி அவர்கள் "ரத்ண மாலி காவிய எனும் பெயரில் 939-ஆம் ஆண் டில் காவியமாக வடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
等

Page 24
(பூஸா முகாமிலிருந்து ஓர் கடிதம்)
சிறைச்சாலைத் தேசம்
என்றும் என் இனியவர்களுக்கு -
விரைவில் நான் விடுதலை பெறுவேன்.
ஐந்து ஆண்டுகள் ஆயிரம் யுகங்களாய் கழிய - அன்றுதான் உன்னை அனுமதித்தார்களா என்னைப் பார்க்க ?
அதுவே நம்
கடைசிச் சந்திப்பு.
இடையே இரும்புக் கம்பிகள் எதிரே நிற்கிறது நீதான ?
நான்தான்
இங்கே நான்கு சுவர்களுக்குள் நசுங்கிக் கிடக்கிறேன் உனக்கு என்ன நடந்தது..?
ஓ !
நம் தேசமே ஓர் சிறைச்சாலைதானே அதற்குள் நீ அலைக்கழிக்கப்பட்டிருக்கலாம் வெறி கொண்ட மிருகங்களால்
வேட்டையாடப்பட்டிருக்கலாம்.
எங்கே உன்முகம்..?
இரண்டு சூரியன்களை
- விவேக்
ஏந்திய நிலவான உன் முகம் இடிவிழுந்த நிலவாகி, !
என்னிடம் நீ பேசவே இல்லையே!
இதழ்கள் மெளனம் செய்து
சொல்ல மறுத்த சோகத்தை விழிகள் மொழிபெயர்த்த போது
என் இதயம் இரண்டாகப் பிளந்தது,
இருவருமே சிறைச்சாலை மனிதர்கள்தான் சிறைகள்தான் வேறு வேறு!
இந்தச் சிறைகள் ஓர் நாள் தகர்க்கப்படலாம். அதுவரை காத்திருக்க முடியாதபடி நான சிதைக்கப்பட்டுள்ளேன்
இங்கிருந்து வெளியே வந்து இன்னெரு சிறையில் நான் உன்னை சந்திக்க மாட்டேன், ஏனெனில் -
விரைவில் நான் விடுதலை பெறுவேன் மரணத்தின் மூலம் !

حیححیخحہنعحمخصیحح~حمسمہ حسمعحصح
கடல் சூழ்ந்த கண்டத்திலிருத்து ஒரு இலக்கிய மடல்
லெ. முருகபூபதி
கு 3ர்கொழும்பில் நான் பிறந்த பின்னர் எங்கள் அப்பா ஒரு வீடு வாங்கினர். அதில் நாங்கள் குடியேறினுேம்,
கடற்கரை ஓரமாக அமைந்த அவ்வீட்டின் முற்றத்தில் எங்கள் தாத்தா ஒரு மல்லிகைச் செடியை தட்டு வளர்த்தார். தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சியில் பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவர். எல் லோரும் அவரை பொலிஸ் தாத்தா என்றுதான் அழைப் போம்.
அந்த மல்லிகைச் செடி கொடி யாக வளர்ந்து படர்ந்து கிளை விட்டு எங்கள் வீட்டு முற்றத்தை மறைத்து நிழல் பரப்பியது.அந்த மல்லிகைப் பந்த லின் கீழே தாத்தா என்னை மடியில் வைத்து தேவாரம் - பாட்டு - கதைகள் எல்லாம் சொல்லித் தருவார்.
அவர் சொல்லித் தந்த தேவா
ரங்கள் இப்போது நினைவில் இல்லை; பாட்டுக்களும் மறந்து போய்விட்டன. ஆனல் கதை
கள் மட்டும் இப்பொழுதும் என் ணுடன் வாழ்கின்றன.
அந்த மல்லிகைப் பந்தல் மார்கழி மாதத்தில் பூத்துக் குலுங்கும். “கடற்கரை ஓரத்து
மணலில் இப்படியும் ஒரு மல்லி கைப் பந்தலா? பலர் இப்படி வியந்து தாத்தாவிடம் மல்லிசை
கன் று களை வாங்கிச் சென்ற துண்டு. இவ்விதம் பல ஊர்களுக் கும் மல்லிகை படர்ந்து மணம் பரப்பியது.
ஒரு மார்கழியில் தாத்தா தி டீரென மறைந்துபோஞர் அந்த மல்லிகைப் பந்தலின் கீழே தாத்தாவின் உடலை வைத்து எல் லோரும் சுற்றி நின்று “guntio வைத்து வைத்து அழுதார்கள்.
"தாத்தா செத்துப்போஞர்" என்ற உண்மை சில் வருடங்களுக் குப் பின்தான் எனக்குத் தெரிய வத்தது. அப்போது எனக்கு ஐந்து வயதுதான்,
கோயிலுக்குப் போன தாத்தா
திரும்பி வருவார். வந்து கதை கள் சொலுவார் என நான் பல நாட்கள் அந்த மல்லிகைப் பந்த வின் கீழே நின்று காத்திருந்த துண்டு,
தாத்தா வர வே யில் இ. தாத்தா மறைந்தாலும், தாத்தா வைத்த மல்விை இன்றும் எங்கள் வீட்டில் மணம் பரப்புகி துங்களுக்கு ஆயுள் இருந் ததுபோல்அதற்கு ஆயுள் என் எதுவுமே இல்லை. உல்கம் உள்ள வரை எங்கள் வீட்டு மல்லிகை யும் வாழும் என்பதே என் நம்பிக்கை.
இன்று அந்த வீட்டில் நான்கு திருமணங்களும் நடந்து, இரண்டு

Page 25
தலை முறைகளும் தோன்றி விட்
டன" இப்பொழுது அக்கா"
குடும்பத்தினர் அங்கே வசிக்கின்
ருர்கள்.
மல்லிகை வந்த நேரமோ
என்னமோ அந்த வீடு எங்கள் அனைவருக்கும் "ராசியான வீடு" தான். அந்த "மல்லிகைக்கு இப் பொழுது முப்பத்தைந்து வயது, என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய 'மல்லிகைக்கு" இருபத்தி ஐந்து வயதாகப் போகி A9& -
மல்லிகைப் பற்தலின் கீழ் அமர்ந்து தாத்தாவிடம் கதை கள் கேட்டுப் பழகியதாலோ என்னவோ - நானும் இப்பொ ழுது எழுத்தாளஞக்கும், நானும் க  ைத கள் சொல்கிறேன் என் குழந்தைகளுக்கு - என் வாசகர் களுக்கு
இலங்கையின் மேற்குக் கரை யிலே ஒவென இந்ைது கொண்டி ருக்கும் இந்து மா கடலின் கரை யில் ஒரு நீர்கொழும்பு இருக்கி றது - அங்கே ஒரு எழுத்தாளன் கடலின் மைந்தர்களை எழுதுகி முன் என்பதை இலக்கிய உல கிற்கு இனங்காட்டிய மல்லிகை யுடன் எனக்குரிய ஈடுபாடு சாசு வதமானது
எங்கள் குடும்ப வாழ்வில் தாத்தாவின் மல்லிகைப் பந்தல் எவ்விதம் இரண்டறக் கலந்து விட்டதோ அதே போன்று” இலங்கையின் வடக்கு மூலையில் இருந்து இலக்கிய மணம் பரப்பும் மல்லிகையும் - அதன் பந்தலும் என் இலக்கிய வாழ்வில் இரண் டறக் கலந்து விட்டன.
காரணம் - இன்று இலங்கை யிலும், இந்தியாவிலும் "மல்லி கைப் பந்தலைப்பற்றி எழுத்தா ளர்கள பலர் பேசுகிருர்கள் - எழுதுகிருர்கள்,
இந்த மல்லிகைப் பந்தலின் கீழ் யாழ்ப்பாணத்தில் முதன்
46
முதலில், எனது "சுமையின் பங் காளிகள்" என்னும் நூல்தான் வீரசிங்கம் மண்டபத்தில் வெளி யிடப்பட்டது என்ற பெருமையை எனக்குத் தந்தவர் நண்பர் ஜீவா அவர்கள்,
என்னையும் மல்லிகையின் கொடிக்கால்களில் ஒருவனக்கிஎனது பொறுப்புணர்வை வளர்த் தவர் ஜீவா,
இன்று ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து - இந்தக் கடல் சூழ்ந்த கண்டத்தி லிருந்து ~ என் அ ன் பார் ந் த இலக்கிய நெஞ்சங்களுக்கு மல் லிகை வாயிலாக இந்த இலக்கிய மடலை வரைகின்றேன்.
இந்த நாட்கள் இருக்கிறதே அவற்றுக்குக் கால்கள் முளைத்து விட்டன. என்ன வேகம். என்ன ஒட்டம், உங்களையெல்லாம் விட் டுப் பிரிந்து வந்து இரண்டு வரு டங்களாகப் போகின்றன.
இக்காலப்பகுதியில் - எத்தனை இழப்புகள், அந்த இழப்புகளைத் தாங்கிக்கொள்ள முடி யா ம ல் தவித்த எனக்கு மனஉறுதியைத் த ந் த து - எனது முதலாவது மணைவிதான். அவளுக்குப் பெயர் "இலக்கியம் இவளை - என து இரண்டாவது மனைவி கமலா" "சக்களத்தி" என்று அடிக்கடி அழைப்பதுண்டு,
இந்தச் சக்களத்தி மட்டும் இல்லையென்றல் என் தாய்த்திரு நாட்டின் சம்பவங்களை அறிந்த வேளைகளில் நான் இக்கண்டத்தி லேயே ஏங்கிச் செத்திருப்பேன்,
ஜீவாவுக்கு மணிவிழா - ந ந் தி க்கு மணிவிழா - ஏ, ரி, பொன்னுத்துரைக்கு மணிவிழாசில்லையூர் செல்வராசனுக்கும் - தெளிவத்தை ஜோசப்புக்கும் - L" - (b( էpr" - ԱiTլֆւնuր חpr "חוL ணத்திலும் - கொழும்பிலும் . புத்தக வெளியீட்டு விழாக்கள்.

ஒ. இதனையெல்லாம் கண்டு களிக்க எனக்குப் பாக்கியம் இல் லையா? இது என்ன சோதனை ?
இந்தக் கண்டத்தில் கூடிக் கதைக்க ஒரு இலக்கிய நெஞ்சம் இல்லையா - இலக்கியப் புதினங் களைப் பரிமாறி அரட்டை அடிக்க மருந்துக்கும் ஒரு படைப்பாளி இல்லையா? வந்தது முதல் தேடி னேன். தேடினேன். நானிருக் கும் 'விக்டோரியா மாநிலத்திலி ருந்து ஆயிரக் கணக்கான மைல் களுக்கு அப்பால் *நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலை நகர LDT6 சிட்னியில் - மாத்தளை
சோமுவும் - டாக்டர் வாமதேவ
னும் இருப்பதை அறிந்தேன், *கயின்ஸ்லாண்ட்" மாநிதைதில் இலங்கை வானெலி சில்லையூரின் 'தணியாத தாகம்" புகழ் வாசு தேவன் இருப்பதை அறிந்தேன். கொஞ்சம் மனத்தெம்பு வந்தது
நண்பர்கள் பூரீதரசிங், தெ எரி யான், ராஜ பூரீகாந்தன், கே, கணேஷ் ஆகியோரிடமிருந்து அவ்வப்போது வரும் கடிதங்கள் என் ஏக்கங்களைத் தவிர்க்கும் மருந்துகளாகின.
எனதருமை இலக்கிய நண்பர் களே! உங்களையெல்லாம் தின மும் நினைக்கிறேன். யார்யாரை என்று பட்டியல் போட்டு "மல்லி கை"யின் பக்கங்களை வீணடிக்க விரும்பவில்லை, -
உங்களுக்கு எப்போதாவது 'தும்மல்" வந்தால் - அது தடிம னுக்கு அறிகுறி என்று மட்டும் நினைக்காதீர்கள். இந்ததப் பூபதி உங்களை நினைக்கிருன் என்ற முடி வுக்கு வாருங்கள், இதென்ன பேத்தல்" என்று கருதவேண் டாம், உங்களுக்கு "ரெலிபதி மைண்ட்" பற்றித் கெரியுமா? மனே தத்துவ சாத்திரத்தில் ஒரு அம்சம்தான் அது.
அன்புக்குரியவர்களின் ஆகர் விக்கும் சக்தியின் தோற்றமே
அது, இதனை நான் சொல்லி விட்டதனுல் வாதப்பிரதிவாதம் செய்து அர்த்தங்கள் தேடி நேரதை வீணுக்கிவிடாதீர்கள்.
*எழுத்தாளர்களுக்கு முதல் பிள்ளையாக பெண்தான் பிறப் பாள்" என்று சொன்ன ஜீவாவின் பேச்சுக்கு அர்த்தம் தேடி மனம் குழம்பி ஜீவாவை அடிக்கடி திட் டித் தீர்த்து எழுதியவர்கள் இன்று எங்கே என்று - இருந்த இடம் தெரியாமல் - காணுமல் போய் விட்டார்கள்.
ஜீவா அடிக்கடி எனக்கிடும் அன்புக் கட்டளை எழுதும் . எழுதும் எழுதிக்கொண்டே இரும் ஆம், அந்தக் கட்டளையை நிறைவேற்றுகிறேன்.
இந்த இரண்டு வருட காலத் தில் - ஏழு சிறுகதைகள் எழுதி வெளியாகியுள்ளன. சில கட்டுரை களும் எழுதிவிட்டேன். எதுை சமாந்தரங்கள் சிறு கதைத் தொகுதி சென்னை தமிழ் புத்த காலயத்தில் வெளியிடப்பட்டுள் ளது. எனது படைப்புகளை இங் குள்ள இரண்டு வானெலி நிலை யங்கள் (மெல்போர்ன் - பிரிஸ் பேர்ன்) அவ்வப்போது ஒலிபரப் புச் செய்தன, "பறவைகள்' என்ற நாவலை எழுதி முடித்து - சுத்தப் பிரதிதான் தாமதம், எனது மாஸ்கோ பயணக் கதையான"ண சமதர்ம பூங்காவில். தொடரும் விரைவில் உங்களுக்குப் புத்தக மாகக் கி டை க் கும். அடுத்து "கடல் சூழ்ந்த கண்டத்தில் நூலை யும் தருவேன் . வேறு என்ன செய்யவேண்டும்.
இலங்கையின் தமிழ்ப் பிர தேசங்களில் நிகழ்ந்த அனர்த்தங் கரின்போது பெற்ருேரை இழந்த ஏளைப் பிள்ளைகளுக்கு உதவும் முக மாக - அவர்களின் கல்வி வளர்ச் சிக்கு ஆதரவு நல்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்துச் செயல் படுத்தத் தொடங்கியுள்ளேன்
s

Page 26
ஈழத்து இலக்கிய உலகிற்கு பயன் தரக்கூடிய திட்டம் ஒன்றும் கைவசம் உண்டு, காலம் கழியும் போது அத்திட்டத்தையும் அறி விப்பேன்,
பேராசிரியர் வித்தியானந்தன் இங்கு வந்திருந்த சமயம் அவரு டன் ஒரு பகல் பொழுதைக் கழித் தேன். எழுத்தாள நண்பர்களின் சுகம் விசாரித்தேன். மல்லிகை யின் நண்பர் ஐ. ஆர், அரியரத் தினமும் வந்துள்ளார். தொலை Gugu Sai பேசிக்கொள்வேன். ஜீவாவின் நண்பர்கள் பலர் இருக் கிருர்கள். ஆனல் “பேச்சாளர் கள்"தான். என்ன செய்வது. இங்குள்ள இயந்திர வாழ்க்கை அவர்களை அப்படி வைத்துள்ளது. மல்லிகையையும்-மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் - ஜீவா வின் மணிவிழா தொடர்பான நூல்களையும் படித்து பரவசம டைந்தேன். இன்னும்ால நூல்கள் வெளியாகியிருப்பதாக அறிகின் றேன், அவை நிச்சயம் எனக்கும் தி  ைடக் கும் என்ற நம்பிக்கை யுண்டு,
இந்தக் கண்டத்தில் பாரதி தாகூர், கார்க்கி, புஷ்கின் லோறன்ஸ் போன்ற இலக்கிய மேதைகள் பிறக்கவில்லைத்தான் ஆயினும் நிலக்கரியும், யூரேனிய, மும் தாரளமாக பிறந்துள்ளன. அதனல் இருநூறு வருட காலத் தில் இக்கண்டம் துரித மாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஊறுகாய் முதல் உப்புமா வரையில் இங்கு அனைத்தும் உண்டு. யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வருவதற்குப் புறப்படவிருப்பவர் கள் செத்தல் மிளகாய்த் தூள் அரிசி மா - புழுக்கொடியல் மா முதலியவற்றை வீணகச் சுமந்து
கட்டுநாயக்க விமான நிலயத்தில்
கஷ்டப்பட வேண்டாம்.
இங்கு அனைத்தும் உண்டு. இல்லாதது 'தமிழ் இலக்கியம்’
மட்டும்தான். தேமதுரத் தமிழ் ஓசையை வளர்க்க விரும்பும் டமிழர்கள் இங்கே நிறைய வாழ்கிறர்கள். அவர்களின் பிள் ளைகளின் வாயில் தமிழ் இல்லை. தமிழை வளர்க்க “டமிழ் கிளாஸ்" நடத்தப்படுகிறது.
யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. காலம் செய்த கோலம் - காலம் செய்த கொடுமை. இங்கே உள்ள தமிழ் குழந்தைகள் வளர்ந் தால் பாரதி யார் - வள்ளுவர் பார் - கம்பன் யார் - இளங்கோ யார் என்று கேள்வி கேட்டால் அதற்காகக் கோபிக்காதீர்கள்.
மைக்கல் ஸ்க்ஸன்- ரம்போ ட்ரக்ஸ் - ஏயிட்ஸ் இப்படி பல பெயர்களை அவர்கள் உச்சரித்தால் இந்தக் குழந்தைகளுக்கு உலகம் தெரிகிறது கம்பியூட்டர் யுகத் தில் - வாழ்கிறர்கள் என்று ஆறு தலடையுங்கள்.
எனக்குக் கிடைத்த மல்லிகை இதழ்களையெல்லாம் -ஒருவரியும் விடாமல் படித்து முடித்து விட் டேன். அவைகளைப்பற்றி பல பக் கங்களில் வாசகன் என்ற முறை யில் அபிப்பிராயங்களை எழுத முடி யும் அடுத்த இலக்கிய மடலில் அதுபற்றி எது துலேன்.
அதற்கு முன்பு ஒரு குட்டிக் கதை சொல்லி இம்மடலை முடிக் கிறேன்.
‘எங்கள் நீர்கொழும்பில் பர் ணுந்து பர்னந்து என்று ஒருவர்கட லுக்கு - தொழிலுக்குப் போவார். தனித்துத்தான் போவார், திரும்பு வார். கடலுக்குப் போகும்போது குடும்பத்தை அழைத்துச் செல்ல மாட்டார். மீண் டு ம் கரைக்கு வருவார். கரையில் அவர் வரவுக் காகக் குடும்பத்தினர் சாச் திருப் பர். கடலுக்குச் செல்பவர்கள் கட லிலேயே கங்கியிருப்பதில்லை. நிச்ச
யம் கரை திரும்புவார்கள்."
s
會輸=

உன் கரங்களுக்கு
என் கண்களில் ஒளி தூவிய கருணைத் தெய்வமே என் கண்களுக்கு ஒளியே வராமல் போயிருக்கலாம் உனது
கண்ணிரை
நான்
காணுமலாவது போயிருப்பேன்.
உனது சுமைகனே ஓயாத போது என்னையும்
pë
ஏனம்மா சுமந்தாய் ? நாளெல்லாம் வேதனை ரணங்கஆள நானும் சுமக்கின்றேனே
姆·
அந்த - மலை முகடுகளில் நீ சிந்திய ரத்தத் துளிகளின் ‘ரித்தத் தோய்வு" நான் அருந்தும்
தேநீரில்
எப்படியம்மா வந்தது?
姆· தேநீரின் இனிப்பைச் சுவைக்கின்ற யாருக்கும்
வாழ்வின் கசப்பு புரியாமல் போனது
f6MT bofir ?
喙、
ஆ. செல்வேந்திரன்
ஒவ்வொரு
இரவுக்கும்
விடியல் வருகிறதே எங்கள் இரவுகள் மட்டும் 676oTablp 7
விடியாமல் போகின்றன?
呼... தேயிலையில் தேயிலையாகவே ஆகிப் போனதா உன் வாழ்க்கை 2 கருகிப் போய் காசாவது - அந்தத் தளிர்கள் மட்டுமல்ல - உன் வாழ்க்கையுந் தானம்மா ! அம்மா - நீ - சுமந்து திரிவது அந்தக் கூடையை மட்டுந்தான ? உனது கைகள் ஒய்ந்து போனல் காய்ந்து போவது உனது வயிறு மட்டுந்தான?
பூஜிக்கப் படவேண்டிய உனது கரங்கள் ஏனம்மா புண்பட்டுப் போயின? என் கண்ணிராவது காய்ந்து போன உன் கரங்களை ஈரப்படுத்தட்டும்.

Page 27
ஆலயமணி
சில குறிப்புகள்
புலவர் ஈழத்துச் இவானந்தன் அவர்களினல் வெளியிடப்படும் “Gavuud Gof” FLIDLu சஞ்சிகையின் இரண்டாவது இதழ் இப்போது வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளது.
ஈழத்துச் சஞ்சிகை என்ருலே ஒருவித அலட்சிய உணர்வும் அவை பற்றி எதுவுமே தெரிந்து அறிந்து கொள்ள விருப்பமும் காட்டாத மக்கள் பெரும்பான் மையாக வாழும் எமது நாட்டில் வெளிவரும் அனைத்துச் சஞ்சிகை களும் பொருளாதார நெருக்கடி களை எதிர் நோக்குவது இயல்பா னதே. இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் பல &F(Gö சிகைகள் முதல் இதழுடனேயே மறைந்து விட்ட செய்தி ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் பல இடங் களில் காணப்படுகின்ற போதி லும் ஆலயமணியைப் பொறுத்த வரை இந் நிலைமை நிச்சயமாக ஏற்படாது எனத் துணிந்து கூற லாம். இதற்குக் காரணம் ஆலய மணி பெரும் நிதி வசதி படைத்த ஒருவராலோ அன்றி நிறுவனத் தினலோ வெளியிடப்படும் சஞ் சிகை என்பதல்ல; மாரு?க அகன் ஆசிரியர் ஈழத்துச் சிவானந்த ཐ་ན་་་་་་་་་་་་་་ ஆளுமையே காரணமாகும்.
புலவர் சிவானந்தன் சிறந்த பேச்சாளர். இலங் எ கபில் மட்டு
- உதயசூரியன்
மன்றி தமிழ கத்தி இம்
ல்ேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு களிலும் பிரபல்யம் பெற்றவர். தனது நா வன்மையினல் "வெள்ளி நாக்குப் பேச்சாளர்' என்ற பட் டத்தினையும் பெற்றுக்கொண்ட வர். இவற்றுடன் நல்ல மனி தாபிமானப் பண்பும் புலவரிடம் குடி கொண் டு ஸ்ளது. இத் தகைய சிறப்புக்களே புலவர் சஞ்சிகைத் துறையில் ஈடுபாடு கொள்ளக் காரணமாக இருந்தன எனலாம்,
*ஆலயமணி சஞ்சிகையினை வாசிக்கும் ஒருவர் அதன் ஆசிரிய ருடன் பழகும் வாய்ப்பினையும் பெற்றிருப்பாரேயானல், அதன் ஆசிரியரது ஆத்மா  ைவயே ஆலயமணி'யில் தரிசிக்கின்ற உணர்வினைப் பெறுவார்.
கன்னடக்கமும் L5( ש י60 מן" மதித்துப் போற்றும் 6T Gabor யும் கொண்ட ஒருவரை ஆசிரி பராகக் கொண்டு ஆலயமணி சஞ்சிகையிலும் மேற் கூறிய தன்மை4ளைக் காணக் கூடியதாகவுள்ளது. -
,ே கொடு நீர் சுழந்க எத்தி கவார் அவர் பின் புகுவேன்"
665 so (ad 6) i’. F. LU வாசகமே லயமணியினதும். அதன் அசிரி பரினதும் தன்னடக்கத்தினை
தெட்ட்த் தெளிவாகப் புலப்

படுத்துவதோடு இதுவரை கால மும் சைவசமயத்தின் அருமை - பெருமைகளைச் சைவ மக்களுக்கு எடுத்துச் சொல்வி அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி சமைத்த ஞானிகளையும், அறிஞர் களையும் அடியொற்றி அவர்களது வழியிலேயே (பத்தோடு பதி னென்ரு க) புலவர் ஈழத்துச் சிவா னந்தனும் ஆலயமணியூடாகச் சமயப் பணி யா ற் ற வுள்ளார் என்பதையும் சுட்டி நிற்கின்றது.
ஆலயமணியின் முதல் இத ழுக்கும் இரண்டாவது இதழுக்
குமிடையில் ஏறக்குறைய ஐந்து
மாத கால இடைவெளி காணப் படுகின்றது. தற்போதய சூழ் நிலையே இதற்குக் காரணம் எனச் சமாதானம் கூறிக்கொண்டாலும் சஞ்சிகைக்குச் சந்தா செலுத்தி யவர்கள் இதனல் பாதிப்படை யவே செய்வர். இதனை ஈழத்துச் சிவானந்தன் உட்பட அனேத்துச் சஞ்சிகை ஆசிரியர்களும் கவனத் திற் கொள்ள வேண்டும். சஞ்சி கைக்கென சந்தா ஏற்றுக்கொள் கின்ற போது ஓராண்டுக்கான சந்தா என்பதனை விடுத்து பன் னிரண்டு இதழ்களுக்கான சந்தா என அறவிட்டுக் கொண்டால் இக்குறை பாட்டினை நீக்க முடி tւյմ). x
வெளி வந்துள்ள இரண்டு இதழ்களிலும் இதழுக்கு ஒன்று என்ற வீதம் இரண்டு சிறுகதை களும், இந்து நாகரிகத்துறை உயர் கல்வி மாணவர்களுக்கென இரண்டு கட்டுரைகளும், மேலும் பல கட்டுரைகளும், ஆழமான ஆசிரியத் தலையங்கங்களும் இடம் பெற்றுள்ளன. முற்பட்ட சஞ்சி 6)85 JIT6T ம ல் லி கை யின் தொடர்ச்சியாக அட்டைப்படம் அமைந்து காணப்படுகின்றது. அறிஞர் க ள், கலைஞர்கள் - கெளரவிக்கப்பட வேண்டியவர்
●巫
கள் வாழும்போதே கெளரவிக் கப்பட வேண்டும். என்பதற் கமைவாக பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் உரு வம் இரண்டாவது இதழின் முகப்பை அலங்கரிக்கின்றது. இந்த அமிசம் இனி வரவுள்ள சமூகப் பொறுப்புள்ள சஞ்சிகை களுக்கும் வழி காட்டியாக அமை யும் என நம்பலாம்.
மக்களது சமுதாய வாழ்வும் ஆன்மீக வாழ்வும் மிக மோச மாகப் பாதிப்படைந்துள்ள இன் றைய காலகட்டத்தில் - இங்கு வாழும் அனைவரும் இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த நம்பிக்கைகள் அனைத்தையும்
மீள் பரிசீலனை செய்து பார்க்க
வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட் பட்டிருக்கும் வேளையில் ஆலய மணி சஞ்சிகை தோற்றம் பெற் றுள்ளது. மாமூலான சமய சஞ் சிகைகளைப் போலல்லாது ஆலய மணி சூழ்நிலைகளின் அழுத்தங்க ளினல் மன வேதனையும், விரக்தி யுமுற்றிருக்கும் (சைவ) மக்களுக்கு அவர்கள் வாழ்வில் தோன்றும் நம்பிக்கையீனங்களுக்கு விளக்க மளிக்க வேண்டும்; அவர்களது வாழ்வை ஒழுங்கு படுத்துவதற் கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் அவர்களது ம ன ச் சா ட் சியை வளர்ப்பதிலும் செயலூக்கமான பங்களிப்பினை நல்க வேண்டும். என்றே பலரும் எதிர் பார்க்கின் றனர்.
ஈழத்துச் சிவானந்தன் இத் தகைய எதிர்பார்ப்புக்களை தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த உணர் வின் வெளிப்பாடாக ஆலயமணி தனது சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றும் என நம்பிக்கை யுடன் எதிர் பார்க்கலாம்.

Page 28
மங்கியதோர் நிலவினிலே!
பசுந் - தேயிலைச் செடிகள் பனிக் காதலனேடு சல்லாபிக்கும்.
'லய வானத்தில் குப்பி விளக்கு நட்சத்திரங்கள் கண் சிமிட்டும்.
மங்கிய நிலவினிலே சராயப் பாடல்கள் தாலாட்ட - சில குடும்பத் தலைமைகள் தூங்கும்.
பகலெல்லாம் கூடை சுமந்த பார்வதி - M தேயிலைச் சுள்ளிகளை அடுப்பில் இட்டு, பசியை ஒழிக்க தீ மூட்டுவாள்.
அம்மணமாய் சின்னச் சிறுவன் 'அம்மா சோறுதாவென யதார்த்தக் குரலில் கோரிக்கை விடுவான்.
யேட்டு லயத்தில் கங்காணி வீட்டு *கெசற் ரேடியோ’வில் *ஒரு நாயகன் உருவாகிருன்’
கலா விஸ்வநாதன்
என்ற எஸ். பி.பியின் குரல் ஒலிக்கும்.
பிள்ளை மடுவத்தில் *டெலிவிஷன்" பார்க்கப் போன
கோபால் - குசுமாவதியின் கள்ளப் பார்வைகள் கருத்தொருமித்து ஆதரவுபடக் கண்டு -
இருபக்க இனவாதம் நாணத்தால் முகம் கவிழ்ந்து தலை குனியும்.
அங்கே --
60s GIšvsGrub பைந்தமிழோடு சல்லாபிக்கும்.
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை 15-00
மல்லிகை ஜீவா - மணிவிழா மலர் 30-00

9 தி. மு. க விலிருந்து தமிழக முஸ்லிம் லீக் வெளியேறி
விட்டதாமே, கேள்விப்பட்டீர் as 6Trr?
பன்கொல்லாமட.
4. முகமட் நவர்ே
கேள்விப்பட்டுள்ளேன். தமி ழகத்தில் தேர்தலில் கட்சிகளின் அணிச் சேர்க்கையில் காங்கிரஸ் கட்சியில் கூட்டுச் சேர்ந்துள்ளது முஸ்லிம் லீக், பலாபலன்களைக் காத்திருந்துதான் பார்க்க வேண் டும்.
O பிரபல விமர்சகர் க. நா. சு. மறைந்துவிட்டாரே அவரை
நேரடியாகச் சந்தித் துள்ளீர்
56TT 2 திருமலை, க. நடராஜன்
ஒரு தடவை சென்னையில் சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்பாவிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம், பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது. இளந் தலே முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இலக் கிய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வர்சகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்.
என்ன அவருக்கு அறிமுகப்படுத் தியது பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பா,
O இந்த ஆண்டு வட பிரதேசத்
திலிருந்து பல புதிய சஞ்சி கைகள் வெளிவருன்றனவே இது பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன ?
ஊரெழு, ந. அருந்தவராசா
நல்ல முன்னேற்றம்; மகிழ்ச்சி யான செய்தி. வருகின்ற சஞ் சிகைகள் நல்ல திட்டமிட்ட பொருளாதாரப் பின்னணியில் வருவது நல்லது. அப்படியாக வெளிவரும் சஞ்சிகைகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நான்கு நாளேடுகளைத் தினசரி வாசித் துப் பழக்கப்பட்ட மண் இந்த மண், எனவே மக்களின் சுவை யறிந்து-தேவையறிந்து எத்தனை சஞ்சிகைகள் வந்தாலும் வரவேற் கத் தக்க சங்கதிதான்.

Page 29
e இத்தனை நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் அடிக்கடி இலக் கியக் கூட்டங்கள், நூல் வெளி யீடுகள் நடைபெறுகின்றனவே, இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா ? அன்னுங்9ேக,
பொ. இராசேந்திரம்
இல்லை. ஒரு இனத்தின் ஆழ மான மன ஓர்மத்தை நெருக்கடி யான கால கட்டங்களில்தான் கண்டறிய முடியும். ஈழத்துத் தமிழர்கள் இந்தச் சோதனைக ளில் எல்லாம் தேறி வருகின்ற னர் என்பதற்கான அறிகுறிகளே மேற்படி நடைபெறும் இலக்கிய விழாக்களும், நூல் வெளியீட்டு வைபவங்களும் என நான் கருது கின்றேன்.
கு 1987-ம் ஆண்டு "மல்லிகை
கலண்டர்" வெளிவந்தது. 1989-ம் ஆண்டு மல் லி கை க் கலண்டர் இதுவரையும் வர வில்லையே ஏன்? வவுனியா, ஆர்.ராஜமணி
ஐ நான் மனசிற்குள் எத்த
னையோ திட்டம் போட்டி ருந்தேன். ம்ல்லிகையின் பெய ரால் அற்புதமான க லண் டர் ஒன்றை இம்முறை வெளியிட வேண்டுமெனத் தயாரிப்புச் செய் திருந்தேன். மின் துண் டிப்பு
அச்சகங்களை இயங்க விடவில்லை,
நிறைவேற
எனது திட்டமும் வில்லை.
ஓ புகழைப் பற்றி என்ன நினைக்
கிறீர்கள்? அச்சுவேலி, எம். ஆர். குமார்
புகழைத் தேடி நாம் அதன் பின்னல் ஒடிச் சென்ருல் அது "மாயமான்’. அதைப் பற்றிக் கவலைப்படாமல், நாம் நம்மை
கோப்பாய்,
அர்ப்பணித்து உழைத்தால் அது காலடியில் தொடர்ந்து வரும் நிழல்.
9ே நெடுகஷம் தங்களது கஷ்டங் களைச் சொல்லிச் சொல்
லியே புலம்புபவர்களைப் பற்றி
என்ன செய்யலாம்?
ச. சற்குணம்
இது ஒரு தொடர் மனநோய், இப்படியானவர்களை நெருங்க விடாதீர்கள், ஒதுங் குங்கள், ஏனெனில் இத் தொடர் பு தொடர்ந்தால் நாமும் நோயாளி யாகி விடுவோம்.
இ மணிவிழாக் கண்டதன் பின் னர் உங்களது வாழ்க்கை யின் குறிக்கோள் என்ன?
gifluoðav, க. நல்லைநாதன்
அமைதியாக இருந்து அசை போடுகின்றேன். இந்த நாட்டுப் படைப்பாளிகள் மக்களால் மதித் துப் போற்றிப் புகழப்படத்தக்க சாதனைகளைச் செய்வதற்கு மல்லி கைத் தளத்தை இன்னும் விரிவு படுத்திச் செயலாற்ற வேண்டு மென்பதே,
O நீங்கள் யாரை க் கண்டு
ஒதுங்குகிறீர்கள்? கிளிநொச்சி, அ. துரைசாமி
வாய் கிழியச் சோஷலிஸம் பேசிக்கொண்டு திரிந்துவிட்டு, நெருக்கடியான நேரங்களில் அடிப் படைக் கருத்துக்களை “அம்போ' எனக் கைவிட்டு விட்டுச் சோரம் போன பாஷன் சோஷலிஸ்’டுக ளின் நட்பிலிருந்து நான் துண் டித்துக்கொள்ள விரும்புகின் றேன். படிப்பின் மேதைமையால் படைப்பாளிகளை மட்டற்தட்டி
அவதூறு செய்யும் புதுப் பட்ட
தாரிகளின் தொடர்பிலிருந்து

துண்டித்துக்கொள்ள விரும்புகி றேன். சகோதரக் கலைஞனைப் பற்றிக் கண்டகண்ட இடங்களில் கோள்தாவித் திரியும் கொண் டோடி எழுத்தாளர்களைக் கண் டும் நான் அஞ்சி ஒதுங்குகின் றேன்.
0 முன்னர் நீங்கள் அடிக்கடி கொழும்பு வருவீர்கள். வரும் வேளைகளில் இங்கு நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள். ஆனல் சில கால மாகக் கூட்டங்களில் காணவில் லையே, காரணம் என்ன?
ம, பூரீதரன்
9 சகிக்க முடியாத பிரயாணத் தொல்லை. முன்னர் கொழும் பிற்கு வருவதென்ருல் ஒரு சில மணி நேரச் சிரமம். இ ன் ருே பாரிய அலைச்சல். அப்படி வந்தா லும் காரியங்களை மு ன் போல் ஆற்ற முடியாத சிக்கல் நிரம்பிய சூழ்நிலை, எனவேதான் குறைத் துக்கொண்டுள்ளேன். அவசியம் உங்களையெல்லாம் பார்க்க வந்து கொண்டிருப்பேன்,
கொழும்பு - 6,
O இளம் எழுத்தாளர்களை மல் லிகை சமீபத்தில் வளர்க்க
வில்லையே என் ருெ ரு குறை
யுண்டே இது உண்மையா?
நீர்வேலி, ப. கண்ணன்
வளரக்கூடிய இளைய தலை முறையினரை அணுகிக்கொண்டி ருக்கின்றேன். ஒரு கை வீசி மாத்திரம் ஓசை எழுப்ப இய லாதே!
O இலங்கை யிலிருந்து பல 5rton ar எழுத்தாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்ருர்களே, அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.
ச, நரேந்திரன்
மன்னுர்,
நாடார்;
சிலர் அடிக்கடி இலக்கியத்தை வு கூருகின்றனர். மல்லி கைக்குக் கடிதம் எழுதுகின்றனர், மற்றும் சிலரின் சத்தத்தையே காணவில்லை. என்ன செய்கின்ற னர் என்றே தெரிய வில் லை. ஒருவேளை அங்கிருந்து கொண்டு சர்வதேச இலக்கியம் படைக்கின் றனரோ தெரியவில்லை.
9ே கீழ் மட்டத்திலிருந்து உழைப்
பாலும் திறமையாலும் முன் னுக்கு வந்த பத்திரிகைத் துறை, அரசியல் துறை, இலக்கியத்துறை சம்பந்தப்பட்டவர்களில் மூன்று பேர்களைச் சொல்ல முடியுமா? உரும்பிராய், க. லிங்கநாதன்
முடியுமே - ச ஞ் சி  ைகத் துறைக்கு எஸ். எஸ். வாசன் அரசியல் துறைக்கு காமராஜ் இலக்கியத் துறைக்கு ஜெயகாந்தன்.
இ எனக்கொரு சந்தோஷம்.
நமது ஈழத்து எழுத்தாளர் ஒருவருக்கு ஈழத் தமிழக யாழ்ப் பாணத்திலும், இலங்கைத் தலைப் பட்டினம் கொழும்பிலும், தமி ழர் தலைப் பட்டினம் சென்னையி லும் சோஷலிஸப் புரட்சியின் தலைப்பட்டினம் மாஸ்கோவிலும் மணிவிழா நடைபெற்றது. இது எந்தவொரு தமிழ் எழுத்தாள னுக்கும் கிடைக்காத பேறு. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
நீர்கொழும்பு, ச. மனுேகரன்
நீங்கள் வரிசைப்படுத்திய பொழுது கான் எனக்கு இது தெரிந் தது. இதில் என்னை விட்டுவிட்டுப் ப" (ர்த்தால் ஒரு ஈழத்து எழுக்தா ளனுக்குக் கிடைத்த கெளரவத் தில் நானும் கலந்து கொள்ளு கின்றேன்.

Page 30
0 பிறக்கப்போகும் 89th ւյծ
தாண்டு எப்படி இருக்கும்? கிளிநொச்சி, ஆர். சிவதாசன்
நம்பிக்கையுடன் வரவேற் போம். இந்த ஆண்டிலாவது மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சி யாக, பிரச்சினைகளிலிருந்து ஒர ளவு விடுபட்டவர்களாக வாழ லாம் என நம்புவோம்.
இ9 ஈழத்துப் படைப்புக்கள் தமி முகத்தில் விழங்கிக்கொள்வ தற்கு அடிக் குறிப்புத் தேவை
என ஒரு காலத்தில் சொல்லப் பட்டதே, இன்று அந்த நிலைதான்
தமிழகத்தில் நிலவுகிறதா ?
தெடுங்கேணி, க. அமலதாசன்
இப்படி ஆரம்பத்தில் கருத் துச் சொன்னவர் சமீபத்தில் காலமான கலைமகள் ஆசிரியர்; கி.வா. ஜ. தமிழகத்தில் இன்று ஈழத்து எழுத்தாளரின் ஏராள மான சிருஷ்டி இலக்கியங்கள் வெளிவருகின்றன. அத்துடன் நாலாவது ஐந்தாவது பதிப்புக்க ளும் வெளிவந்துள்ளன. எனவே கி. வா. ஜ. போன்றவர்களின் கருத்துக்கு இன்று அடிப்படையே இல்லை.
மல்லிகையில் எழுதியவர்க ளின் எழுத்துக்களை இப்பொ
ழுது காண முடியவில்லையே.
என்ன காரணம் ?
சுன்னுகம், செ. ஜெகதீசன்
பலர் வருவார்கள் எழுது வாரிகள். - போவார்கள். நிரந் தரமாக மல்லிகையின் இலக்கியப் பாதையை நேசிப் ப வர் க ள் தொடர்ந்து உங்களுடன் உரை யாடுவார்கள். அவர்கள்தான் மல்லிகைக்கு உரமிடுபவர்கள்.
இ எல்லாரையும் நேசிக்கின் றேன் என நீங்கள் சொல்வ
தாகச் சொல்லப்படுகின்றதே,
உண்மையில் அது சாத்தியமா?
திருமலை,
கண்டவன் - நிண்டவன் எல் லாரையும் நேசிக்க முடியாது. கள்ளனையும் கயவனையும் பொய் யனையும் நேசிக் க இயலாது. என்னுடைய கருத்து அதுவல்ல; ஆத்ம சுத்தியோடு ம க் களை நேசிக்கத் தெரிந்தவர்களை நேசிக் கின்றேன் என்பதுதான்.
க. நெல்சன்
நேசிப்பு என்பது என்னைப்
பொறுத் த வ  ைர ஆத்மத் தொடர்பு என்றே கருதுகின் றேன். சும்மா ஒப்புக்கு நான்
யாரையும் நேசிப்பவனல்ல. இதய பூர்வமாகச் சி நே கி ப் பவன். அதைப் போலவே எனக்குப் பிடித்தமில்லாதவர்களை விட்டு நான் ஒதுங்கி விடுவேன். வெறுக் கிறேன் என்பதல்ல இதற்கு அர்த்தம். அவர்கள் நேசிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்பதே இதன் கருத்தாகும்.
O
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.

FESTATE SUPPRLAERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRAINS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia : 26587
TO ESITTAMPALAM & SONS.
223, FIFTH CROSS STREET,
COLOMEBO - T T .

Page 31
MaíÍikal. Registerod as a
醇高巫曾 臀事卓5°
a Compliments of:
STAT LA
140, ARMOUR 5
COLOMBO.
 

I New Paper at G. P. O. Sri Lanka
kW. T. LO/HEWS/38
-
BAllar. In ||
Timbar Plywood & Kempas
ANKA
TREET, 2.