கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.10

Page 1
S2 0 \\ 「エ
| MALUKA PRogerssy Mo
 


Page 2
SS
00:41,shelesłComplimentssrom;
(nw.) MANOHARAN & VETTIVEL
ENGINEERS – CONTRACTORS
Managing Partners : MR. S. K. MANOHARAPO OPAN MRS. M. KARUNADEVY
Head Office : -Branch Office :
MMSAMMLAMLeALA LSMSLMMMA MAMLLSAAMAS eMS eMMMMAeAMMMSMMALMAMAS S LMLALAMSMMLAA AA ALALSLSL LLLLLLLLSSMSLqAAMqASLMMS
53, KANDY ROAD,-57, AMBALAVANAR ROAD JAFFNA – SRI LANKA, JAFFNA - SRI LANKA,
phone: 2 3 870*- Phone : 2 4 3 77
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி unt Susahifu as awase fai) a girarth ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்'
'Mallikai' Progressive Monthly Magazine
2 GS ஒக்டோபர் - நவம்பர் - 1988
வெள்ளி விழாவை நோக்கி.
-♔ബg ♔്['
உங்களுக்கும் நமக்குமிடையே . . .
வருகின்கின்ற ஜனவரி - 89-ல் 24-வது ஆண்டு மலர், மலர இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை மல்லிகையின் நிரந்தர அபிமானிகளுக்குத் தெரியப் படுத்துகின்ருேம்.
இந்த இருபத்தி நாலாவது ஆண்டு மலரை கனம், காத்திரமாகத் தயாரிக்க வேண்டுமென்பதே எமது பெரு விருப்பாகும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் இவ் வேளையில், மலருக்குக் கதை கட்டுரை, கவிதைகள் அனுப்ப வேண்டியவர்கள் நேர காலத்தோடேயே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
வேலைப் பளு காரணமாக நாம் உங்களுடன் தொடர்பு கொள்ளச் சற்றுத் தாமதப்பட்டாலும் நீங்கள் மல்லிகையுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
மல்லிகை இன்று நல்ல ஸ்தாபிதமான சஞ்சி கையாக நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இது வெறும் பிரதேச மாசிகை என்ற கட் டத்தையும் தாண்டி, தேசிய மட்டத்தையும் கடந்து, தமிழ் கூறும் உலகம் நன்கறியும் ஒர் இலக்கிய சஞ்சிகையாகப் பரிணுமமடைந்து விட்டது. இலக்கிய உலகில் மல்லிகையின் நாமத்தைத் தெரியாதவர் களே இன்று இல்லை எனக் கூறலாம். சாதாரண மக்களுக்கும் அதன் புகழ், செல்வாக்கு, சாதனை சென்றடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பின்னணியைச் சாதகமாகக் கொண்டு மல்லிகை மீது அளப்பரிய நேசம் வைத்திருக்கும் சுவைஞர்கள் தத்தமது பகுதியில் விளம்பரங்களைச் சேர்த்து உதவினுல் எமது பாரிய உழைப்பில் தோள் கொடுத்தவர்களாக ஆவார்கள்.

Page 3
மனமுவந்தால் அப்படியொன்றும் சிரமமான காரியமல்ல.
முவநத 3. s O)
அடுத்த மலர், மல்லிகைக்கு வெள்ளி விழா ஆண்டு மலர். ரொம்பச் சிறப்பாக அந்த வெள்ளி விழாவைக் கொண்டாட விரும்பு கின்ருேம், 25-வது ஆண்டு மலரை மிக மிகச் சிறப்பான முறையில் கொண்டா. ஆவன செய்துள்ளோம்.
அதையொட்டிக் கடந்த காலங்களில் மல்லிகையின் வளர்ச்சியில் இடையருது பங்காற்றிய இலக்சிய நண்பர்களை இணைந்து "மல்லிகை லெள்ளி விழாக் குழு" என்றெரு குழுவினரை உருவாக்க எண்ணி யுள்ளோம். வெள்ளி விழ்ாத் திட்டத்தை அக்குழுவினரே வகுத்துத் தருவார்கள். ۔۔۔۔
எதிர் பாராத வகையிலெல்லாம் மல்லிகைக்குப் புதிய புதிய நண்பர்களின் உதவி பெருகி வருகின்றது. ஆத்மார்த்திமான அர்ப்பு ணிப்புடன் நம்மை நாமே ஈடுபடுத்தி எந்தத் துறையிலும் உழைத்து வந்தால் நம்மைப் புரிந்து கொண்டவர்கள் நம்மை அறியாமலே நமக்குத் தோள் கொடுக்கத் திரண்டு வருவார்கள்" என்பதை இந்தக் கால கட்டத்தில் நாம் அனுபவ பூர்வமாகவே அறிந்து வருகின்றேம்.
வருகின்ற அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேம். ஒத்தாசை செய்ய முனைபவர்களின் ஒத்துழைப்பை நாம் இலக்கியத்தின் பேரால்
மதித்துக் கெளரவிக்கின்ருெம்.
- ஆசிரியர்.
ஈழத்து இலக்கிய உலகில் இன்று வீறு நடைபோட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும்
ஈழத்துக் கலப் படைப்புக்கள்
இ அட்டைப் பட ஓவியங்கள், 9 த ண் ணி ர்,
9ே ஆகு தி, 8 பக்திக் சந்த்,
0 g. 6) g,  ெமல் லி கை ஜீவா,
மீரா வெளியீடுகள்: 9 மழைக் காலம். உ ராதையின் நெஞ்சம்,
9ே பூம்பனி மலர்கள், 9 முடிவல்ல ஆரம்பம்.
ஆகிய நூல்களுக்கு நாடுங்கள்: பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியம் 15/2, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
&

இனி ஒரு விதி செய்வோம்!
சமீபத்தில் தமிழ்ப் பிரதேசமெங்கும் "நவராத்திரி பூஜை' வெகு கோலாகலமாகக் கொண்டாடப் பெற்றது.
நவராத்திரி பூஜையில் 'வாணி விழா' குறிப்பிடத் தக்க ஓர் அம்சமாகும். "சரஸ்வதி பூஜை' இன்னும் சிறப்பான வகையில் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் நூல் நிலையங்கள், வங்கி கள், தொழில் நிா.வனங்கள் போன்ற பொதுசன அமைப்புக்கள் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதில் முன் நின்று காரியமாற்றின,
சரஸ்வதி கல்விக்குத் தெய்வம். நூல்கள்தான் அங்கு முக்கிய இடம் பெறவேண்டும். கலைகள்தான் பிரதான இடத்தை வகித்திருக்க வேண்டும் இவ் விழாவில்,
ஆணுல் சுண்டலும் மோதிகமும், வடை யும், அவலும் இடம் பெற்ற அளவிற்குப் புத்தகங்கள் இடம்பெறவில்லை என்பதை மிகவும் மன வருத்தத்துடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேம்.
-கம்மா அவிப்பதும், தின்பதும்தான் நமது விழாக்களின் அடிப் படை, நோக்கமல்ல.
வயிற்றுக்குச் செலவளிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை அறிவுக்குப் பயன்படுத்தி இருந்தால் ஈழத்தில் எத்தனையோ எழுத் தாளர்களின் உழைப்புக்குத் தகுந்த உளதியம் கிடைந்திருக்கும்,
இன்று தமிழ்ப் பிரதேசத்தில் வாரத்திற்கு ஒரு நூல் வெளி வருகின்றது.
- ஆனல் கவனிப் பார்தான் யாருமில்லை !
இனி ஒரு விதி செய்வோம்.
பரிசளிப்புக்கள், பிறந்த நாள் விழாக்கள், திருமணப் பரிசுகள், வெளிநாட்டு நண்பர்களுக்கு அன்பளிப்புக்கள் ஆகிய கொண்டாட் டங்களுக்கு ஈழத்து நூல்களை விரும்பிப் பரிசளிக்கச் சுவைஞர்கள் முன் வரவேண்டும். இதை நடைமுறையில் நாமெல்லோரும் கடைப் பிடிக்க வேண்டும்.
தொடர்ந்து இதைச் செய்வோமாக இருந்தால் நிச்சயம் அடுத்த வாணி விழாவிற்குள் நாம் ஒரு நல்ல காரியத்தைச் சாதித்தவரக ബrrGഖr) .

Page 4
எழுதுவதில் இன்பம்
கில் நூற்றண்டுக்கு மேலாக ஈழத்தின நவீன தமிழிலக்கியத் துறையில் தனது ஆளுமையின் சுவடுகளை ஆழமாகப் பதி த் து நிற்கம் புதல் வரிசைப் படைப்
பாளி செங்கை ஆழியான். புவி
யியற் கல்வியாளராகவும், வாக சேவை அலுவலராகவும் திகழும் கந்தையா குணராசா, M. A., S. L. A. S. egy Gay i s Gir இலக்கிய ஆர்வலர்க்குச் செங்கை ஆழியானுகக் காட்சி தருபவர். புனைகதைத் துறை பிற் பெருந் தொகையான ஆக்கங்களைத் தந்து அவற்றுள் இருபதுக்கு மேற்பட்ட வற்றை நூலுரு வி ல் பிரசுரித் துள்ள செங்கை ஆழியான் அவர் கள் தனக்கெனத் தனியான தொரு வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக்கொண்ட சாதனையா ளருமாவர் தமது ஆக்கங்களின் விடயக் கனதி, புனைதிறன் என்ப வற்ருல் ஈழத்து நவீன இலக்கியச் செல்நெறி தொடர்பான உயர் நிலை ஆய்விலே தனிக் கணிப்பைப் பெறத்தக்க த கு தி  ைய எய்தி விட்ட ஆழியானுக்கு அறிமுகம் அநாவசியம். ஆயினும் அவரது வரலாற்றுப் பாத்திரத்தை இன் றைய த%ல முறையினர் இனங் காண்பதற்கு வசதியாகச் சில அறிமுகக் குறிப்புக்கள் தரவேண் உய கட்டுப்பாடு எனக்கு உரியது.
நிர்
4
காண்பவர்
- நா, சுப்பிரமணியன்
செங்கை ஆழியான் அவர்கள் அறுபதுகளில் படைப் புலகில் அடியெடுத்து வைத்தவர். அப் பொழுது அவர் பல்கலைக்கழக மாணவன். ஈழத்தின் தமிழிலக் கியம் த லக்கெனத் தேசியத் தன்மை வாய்ந்த Lung bui யத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணக் கரு முனைப்புப் பெறத் தொடங்கிய காலம் அது. சமூக - பொருளா தார ஏற்றத் தாழ்வுகட்கெதிரா கவும், பண்பாட்டுக் கூறுகளில் அந்நியப் பதிவுகட் கெதிராகவும் எழுச்சி ஏற்பட்ட காலமாகவும் அக்காலப் பகுதி அமைந்தது. பல்கலைக் கழக உயர் கல்வியைத் தமிழிற் பெற்றுக்கொள்ள வாய்ப் பாக அமைந்த அன்றைய சூழ் நி%ல மேற்படி எண்ணக் கரு, எழுச்சி என்பவற்றுக்கு உந்து சக்தியாக அமைந்தது. அச்சூழ் நிலையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட இளைஞர் பரம்பரையில் ஒருவராக ஆழிபான் அ ைமத்தார். செ. கதிர்காமநாதன், பே செம் மனச்செல்வி, செ. யோகநாதன், செம்பியன்செல்வன், முத்து சிவ ஞானம், அங்கையன், எம். ஏ. சு க்ரி, சி. மெளனகுரு, க. பரராஜ 8 či sub, கலா, பரமேஸ்வரன், ஆ. சிவநேசச்செல்வன். சபா. ஜெயராஜா. மு. பொன்னம்பலம் முத லியோர் இப்பரம்பரையி னரே. இவர்களுட் சிலர் இன்று
 

இல்லை! சிலர் இலக்கிய துறைக ளில் தொடர்ந்து இயங்கி வருப வர்கள். இவ்வாறு தொடர்ந்து இயங்கி வந்துள்ளவர்களின் புனை கதைத் துறையில் சிறப் பாக
நாவலில் அயர்வில்லா ஈடுபாடு கொண்டு உழைத்தவர் என்ற வகையிலே பல படிநிலைகளில்
வளர்ச்சி பெற்றுத் திகழ்பவர் -ஆழியான். சமூகப்பார்வை, கலை யம்சம், ஜனரஞ்சகம் ஆகியவற் றின் இணைப் பாகத் திகழும் படைப்புக்கள் பலவற்றை அவர் தந்துள்ளார். ஈழத் தமிழரின் பல்வேறு பிரதேசப் பண்டாட்டுக் கூறுகளும் சமூக பொருளாதார முரண்பாடுகளும் அவற்றின் வர லாற்று நிலையிலான மாற்றங்க ளும் அவரது எழுத்துக்களில் இலக் கிய வாழ்வு பெற்றுள்ளன. இவை அவரை நமது சமகால பண்பாட் டுப் படைப்பாளியாக இனங் காட்டி நிற்கின்றன.
ஏனைய பெரும் பா லா ன படைப்பாளர்களைப் போலவே தொடக்கத்திலே சிறு கதையில் அடியெடுத்து வைத்துப் பின்னர் நா வலி ற் பிரவேசித்தவர், செங்கை ஆழியான். நாளடை விலே நாவலே அவரது பிரதான வெளிப்பாடாயிற்று. முழுநாவல் களும் குறு நா வ ல் களு மாக "இரு ப து" ஆக்கங்கள் வரை இற்றைவரை நூலுருப்பெற்றுள் ளன எனத் தெரிகிறது. இவை ஒவ்வொன்றும் பெரும்பாலும் ஈழத்துத் தமிழரின் சமூக - பண் பாட்டுக் கூறுகளில் ஒவ்வொன் றையே முதன்மைப்படுத்திய கதையம்சத்துடன் அமைவதனை அவதானிக்க முடியும்.
"முற்றத்து ஒற்றைப் பனை" என்ற குறு நாவலில் பாரம்பரிய கலைமரபுகளிலொன்றன காற்ரு டிக் சலை (பட்டம் விடுதல்) பொரு ளாகிறது. நவீன உலக நடப்புக் களை யாழ்ப்பாணப் பிரதேச முதிய தலைமுறையின் கண்ணுேட்
டத்திற் சித்திரிப்பது "ஆச்சி பய யணம் போகிருள்" என்ற குறு நாவல். யாழ்ப்பாணப் பிரதேசத் தில் சாதி ஒடுக்கு முறை நிகழும் கிராமமொன்றில் நிகழ்ந்து வரும் சமூகமாற்றத்தைப் பதிவு செய் வது ‘பிரளயம் நர்வல். யாழ்ப் பாணம் சார்ந்த தீவுப் பகுதிக் கிராமமொன்றின் (நெடுந்தீவு) வாழ்க்கை முறையை மண்மண மும், கடல் மணமும் கமழக் காட்டுவது. வாடைக் காற்று, குடும்பத்தவரின் சுயநலத்தாலும் பொறுப்பின்மையாலும் திருமண மாகாமல் மு தி ரீ கன்னிகனாக வாழும் கீழ் வடுத்தர வர்க்கப் பெண்களின் மன அவசங்களைக் காட்டுவது காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள். வவுனியாப் பிர தேச மண்ணிலே நிர்வாக நிலை களில் நிகழும் ஊழல்களையும் அவற்றுக்கெதிரான எழுச்சியை யும் காட்டுவது காட்டாறு. அப்பிரதேசத்தில் 1977 இனக் கொலைச் சூழலில் நிலவிய இன உறவு நிலையை உறவு நிலையைச் சுட்டியமைவது ஒருமையவட்டங் கள் குறுநாவல். 1956-ல் இல் தனிச் சிங்களச் சட்டம் நிறை வெய்திய காலச் சூழலில் இனங்
கடந்த காதலுறவின் நிலையை விமர்சிப்பது தீம் தரி கிட தித் தோம்" சிறு நாவல். அண்மை
யிற் பத்திரிகைத் தொடராக வெளிவந்த அக் கினி" நாவல் சமகால இன விடுதலைச் சூழலைப் பகைப் புலமாகக் கொண்டு சமூக உறவு நிலைகளைச் சித்திரிப் பது. ஈழத் தமிழரின் பண்டைய வரலாற்றுச் செய்திகளைக் கவனத் திற்கொண்டும் சில குறுநாவல் களை ஆழியான் படைத்துள்ளார்.
இத்தகு ஆக்கங்கள் பலவற் றிலும் அடி நாதமாகத் திகழும் அம்சம் பண்பாட்டுக் கூறுகள் மன உணர்வுகள் என்பவற்றை நுட்பமாக ப் பதிவு செய்யும்
p ன் ஆகும். செங்கை ஆழியான்

Page 5
வர்கள் ஒரு புவியியலாளன் வகையிற் பெற்ற அறிவி யற் பார்வையும். நிர்வாக அலு வலராகப் பல பிரதேசங்களின் சமூக மாந்தரோடு பழகிப்பெற்ற அநுபவங்களும், இயல்பாகவே அ:ைந்த மனிதநேய அணுகு முறையும் மேற்படி திறனுக்கு அடிப்படைகள் ஆயின என்பது உய்த்துணரற்பாலது.
ஒரு சமூகப் பார்வையாளன் என்ற வகையிலும் பண்பாட்டுப் படைப்பாளி என்ற வகையிலும் செங்கை ஆழியான் அவர்கள் தமது சமகால முக்கிய படைப் பாளிகளிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் வேறுடட்டுத் தனித்தன்மை வாய்ந்தவராகத் திகழ்கிறர். குறிப்பாக சமகால பண்பாட்டுப் பழையத் கம் ந் கால ஞ ம ச ன ற :ேனிய ஒப்பிடுகை யில் இவ்வேறுபாடு நன்கு புலஞ கும். டானியல் அவர்கள் சமூகக் குறைபாடுகளால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உள்ளத்திற் பிரவா இக்கும் உரிமைக் குரலை ஒலித்த வர்; அதற்கு வர்க்க நோக்கில் விளக்கம் காண முற்பட்டவர். யின் யா ன் சமூக வர :*:: நோக்கில் காண முற்பட்டவர். தனிமனித ரையும் areys அவர்களது இயல்பான உணர் வோட்டங்களுடன் இனங்காட்ட விழைந்தவர்: கா ட டி ய வ ர். குறிபபாக கீழ் நடுத்தர வர்க்க சமுதாய மன அவசங்களே ஆழி யானது ஆக்கங்கள் பலவற்றின தும் அகநிலை ஆக அமைந்தன. இவற்றைப் பல்வேறு தளங்களில் நின்று இயற்பண்புடன் வெளிப் படுத்தியவகையிலேயே அவரது தனித்தன்மை புலப்படுகிறது.
செங்கை ஆழியான் அவர்கள் தமது இலக்கிய ஆக்கத் திறளின் வரலாற்றை மூன்று கட்டங்களா
மாந்தரையும்
கக் குறிப்பிட்டுள்ளார். (கா. -ாறு - ஒருமைய வட்டங்கள் முன்னுரை) கற்பனைச் சுவைபடத் கதை சொல்ல முயன்ற காலம் முதலாவது, இதிலேயே சித்திரா பெளர்ணமி, நந்திக் கடல் (up 5 லிய வரலாற் றுக் கற்பனைப் படைப்புக்கள் எழுந்தன. இரண் -7வது கால கட்டத்தில் சமூக முரண்பாடுகளை அவதானிக்கும் நோக்குநிலை வளர்ச்சி ஏற்பட்ட போதே ‘பிரளயம் 'வாடைக் காற்று" முதலிய படைப்புக்கள் உருவாயின என்பதும், மூன்ரு வது கட்ட த்தில் சமூக ஊழல்கட் கெதிரான எழுச்சியைச் சித்திரிக் கும் நோக்கு முனைப்புப் பெற்ற போது கட்டாறு பிறந்ததென் பதும அவரது கூற்றுக்களாற் பெறப்படுவன. காட்டாறுக்குப் Sair (1977-இன் பின்) வந்த அவரது படைப்புக்களிலே அடுத்த கட்ட வளர்ச்சி காணப்படுகி 25 என்பது நுணிந்து நோக் கிக் கண்டறியப்பட வேண்டிய தொன்ருகும்.
இவரது ஆக்கங்களில் 'வாடைக் காற்று' திரைப்பட மாக வெளி வந்துள்ளது. தமது ஆக்கங்களுக்கு இரு முறை சாகித்ய மண்டலப் பரிசையும், வேறு பல பரிசுகளையும் ஈட்டிக்
கொண்ட இவர் ஒரு படைப் பாளியாக மட்டுமன்றித் தனி மதை நிறுவனமாகவும் திகழ்
பவர். யாழ். இலக்கிய வட்டத் தின் இயக்கு சக்தியாகத் திகழ்வ
தோடு இலங்கை இலக்கியப் பேரவையின் அமைப்பாயராக வும் பணிபுரிபவர். இலக்கிய
ஆக்கங்களேயும், பாட நூல்களை யும் வேறு பல வசைப் பிரசுரங் களையும் வெளியிட்டு நூற் பிர சுரத் துறையிற் சாதனை புரிந்த இவர் பிறரையும் அவ் வகைக. ளில் தூண்டிச் செயற்படுத்து luGnutif.

வோலே சொயின்கா
கே" எஸ். சிவகுமாரன்
நொபேல் இலக்கியப் பரிசு பெற்றவரான வோலே சொயின்கா அக்கு இப்பொழுது 8 வயது. இவர் ஆபிரிக்காக் கண்டத்திலே புள்ளி  ைந ஜீரியா தேசத்திலே பிறந்தவர். செயின்கா ஆங்கில மொழியிற்தான் எழுதுகிறர்.
கவிதை, கட்டுரை, நினைவுப் படைப்பு, சமூக விமர்சனம் போன்ற வற்றில் ஈடுபாடு காட்டினுலும், நாடகத்துறையிலேயே இவர் கூடு தலான புகழை ஈட்டியிருக்கிரு?ர். மேற்குலக நாடுகளில் நன்கு அறி சியப்பட்ட நாடகாசிரியர்களில் செயின்காவும் ஒருவர். கடந்த 30 வரு டங்களாக இவர் எழுத்துலகில் இயங்கிவந்த பொழுதிலும் நம்மில் பலருக்கு இவருடைய எழுத்துக்கள் பற்றி எதுவுமே தெரிந்திருக்க வில்லை. 19 8-லே இவருக்கு இலக்கியத்திற்கான நொ பேல் பரிசு’ கிடைத்த பின்னரே இவரைப்பற்றி நாம் அறிந்து கொள்ள முற் படுகிருேம்.
சொயின்கா தமது சொந்த தாய்நாடான நைஜீரியவிலும் இங்கி லாந்திலும் கல்வி பயின்றவர். இங்கிலாந்திலே 'வீட்ஸ்" பல்கலைக் கழகததில் படித்து வந்த வேளையிலே பிரிட்டிஷ் நாடகாசிரியர்களா கிய ஜோன் ஒஸ்பர்ண், ஆர்னல்ட் உவெஸ்கர், எட்வர்ட் பொண்ட் போன்றவர்க்ளுடன் நெருங்கிப் பழகி வந்தார் என்று அறிகிருேம்"
கிறிஸ்துவப் பெற்ருேருக்குப் பிறந்த வோலோ செயின்கா நைஜீரி யாவிலே ‘யோரூபா" இனக் குழுவைச் சேர்ந்தவர். இருந்தபோதி லும் இவர் கிறிஸ்துவச் சமயக் கிரியைகளைத் தனிப்பட்ட முறையிலே வெறுக்கிமுர் என அறிகிருேம். அதேசமயம் யொரூபா இனக் குழு சம்பந்தப்பட்ட கற்பிதங்களை இவர் அங்கீகரிக்கிருஜர் என்வேதான், தனக்கென்று ஓர் இலக்கியப் பிரபையை (தனித்துவப் பண்பு கொண்ட உருவகத்தை) சொயின்கா ஏற்படுத்தியுள்ளார். இவரை அவ்வாறு இனங் காணும்பொழுது இந்த கிறிஸ்துவ சமயக் கிரியைகளும், யோருபா இனக் குழு பற்றிய படிமங்களும் இவருடைய நாடகங்க விற் காணப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயோர்க் டைம்ஸ்" பத்தி ரிகையின் நாடக விமர்சகர் ஜெரோமி ஜெராட் கூறுகிருர்:
*சொபோக்கிளிஸில் இருந்து பேர்னட் ஷோ வரையிலுமான அர சியல் நாடகாசிரியர்கள் வரிசையிலே சொயின்காவும் கவிதை, அரசி யல் விமர்சனம், சமுதாய விமர்சனம், பழைய ஞாபகங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய நாடகப் படைப்புக்களைத் தந்துள்ளார்"
அமெரிக்க விமர்சகரின் இந்தக்கூற்று உண்மைதான். தமது அர சியல் கருத்துக்களுக்காக நைஜீரியாவிலே இரு தடவை சொயின்கா சிறையில் இடப்பட்டவர் என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
7

Page 6
சுமார் 13 வருடங்களுக்கு முன் இவர் எழுதிய நாடகங்கள் ஒன் றின் பெயர்: "டெத் என்ட் த* திங்ஸ் ஹோஸ் மன்" மரணமும் மன்னவனின் குதிரை வீரனும் என்ற பெயர் கொண்ட இந்த நாடகம் பிரிட்டிஷ்ஷார் நைஜீரியாவைக் கைப்பற்றிய காலத்தைப் பின்னணி யாகக் கொண்டது. நைஜீரியக் கிராமம் ஒன்றிலே நடைபெறுவதா கக் கூறப்படும் இந்நாடகம், கவிதைப் படிவங்களூடாக அரசியலைக் கிண்டல் செய்கிறது. இது ஒரு நையாண்டி நாடகம்.
சமய அடிப்படைகளைக் கொண்ட ஒரு பண்பாடு, கலாசாரம் வெளியுலக படாடோபங்களிஞல் சீரழிவதை நாடம் புலப்படுத்துவ தாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவர் தமது கருத்துக்கள் எவையாக இருந்தாலும் ஒளிவுமறை வின்றிக் கூறிவிடுகிருரி. கலை இலக்கியங்கள் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என இவர் தீவிரமாகவே நம்புகிருர், கலை, இலக்கியச் சக்திகளை இவர் வியந்து பாராட்டுகிருர்,
ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அவர் தன்னைப் பற்றி எவ்வாறு நினைக்கிருர்?
"நான் ஒரு வசன நடை எழுத்தாளன் என்று என்னைக் கருதிக் கொண்டது கிடையாது. நாடக அரங்கில் நான் எழுத்தாளனுக உருவாகினேன், ஒரு சக்தி வாய்ந்த நாடக மரபிலே நான் உருவாகி வளர்ந்தவன். நாடோடி நாடக மரபு எங்களுடையது. நாட்டுக் கூத்துப் போன்று நாடகப் பா நாடகம் (போலைத் ஒப்ரா) எங்கள் நாட்டில் பலகாலமாகவே இருந்து வருகிறது, அந்த விதமான நாடக மரபின் காதலினுல்தான் யேடை தாடக உலகத்தில் பிரவேசித்தேன் என்று நினைக்கிறேன். அதன் பின்னரே அரசியல் அடிப்படையிலே நாடகத்துறை ஆற்றக்கூடிய மகத்தான பணியை நான் உணர முற் பட்டேன். சமுதாய மாற்றம், கூட்டுமொத்தமான மனித அனுபவப் பரிவர்த்தனை, அதனைப் பொருள் கொண்டு விளக்கும் வாய்ப்பு, வர லாற்று அனுபவம், அரசியல் அனுபவம் - இத்தனையும் மேடை நாடகம் மூலம் சாத்தியமாகின்றன".
நமது நாட்டைச் சேர்ந்த சீதா குலோத்துங்க என்ற எழுத்தபளர் சிறிதுகாலம் நைஜீரியாவிலே ஆசிரியராகப் பணியாற்றியவர், 1981 -ல் வோலே சொயின்க்ா பற்றி ஒர் உரையாற்றினர். இதுதான் : நைஜீரியா. காணு, சியரோலியோன், சம்பியா, கீனியா போன்ற ஆபிரிக்க நாடுக ளிலே வாழும் பலகோடி மக்கள் தமது வெளிப்பாட்டு மொழியான ஆங்கிலத்திலேயே மக்களுடன் நான் பேச விரும்புகிறேன். அதேசமயம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற இடங்களில் வாழும் கறுப்பு நிறச் சகோதரர்களுடனும், ஐரோப்பியர்களுடனும் பேச விரும்புகிறேன். எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதனுல் என்னிடத்தில் முரண்பாடும் இல்லை. குற்ற உணர்வும் இல்லை'. இவ்வாறு வேர்லே சொயின் கா குறிப்பி கிருர்,
உலக மொழியாகிய ஆங்கிலத்தில் எழுதுவதனல் "உலக கவ னத்தை அவர் பெற முடிந்தது என்றும் கூறலாம்.
(கலைப்பூங்கா வானெலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேச்சு).
Oe
8

தமிழிலக்கியப் படைப்புக்களும் விற்பனை, அறிமுகப் பிரச்சினைகளும்
எஸ். கருணுகரன்
ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை உணர்வு ரீதியாகவும், பொதுமேடைகள், பத்திரிகை சஞ்சிகைக் கட்டுரைகள் மூலமாகவும் அறியமுடிகிறது. மிக முக்கி யமாக படைப்பாளிகளின் படைப்பாக்கங்கள் நூலுருப் பெற்று அவை மக்களிடம் அறிமுகமாவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இங்கு மையம் பெறுகின்றன. தன் கருத்துக்கள் சமுதாய வழி நடத்தலுக்காக படைப்புக்கள் மூலம் பெறவேண்டும் என்பதையே இலக்கிய கர்த்தா செய்கின்றன். பாதிக்கப்பட்ட, பின்தள்ளப் பட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் உணர்வுகளை, அவர்கள் எதிர்பார்ப்பவற்றை அவற்றிற்கான வழிகாட்டல் தீர்வுகளை இலக் காகக் கொண்டே செயற்படுகின்ருன், இந்த வழிகாட்டலின்_கருத் தக்கள் (படைப்புக்கள்) மக்களைக் சென்றடைவதில்தான் இங்கே பிரச்சினேகளும், இயலாமையுமாக ஒரு புதிய சுவர் நிற்கின்றது.
பலரும் கருத்துத் தெரிவிப்பது போல (நூல் வெளியீடும் புத்தக விற்பனையும்) ஈழத் தமீழ் இலக்கியப் படைப்புக்களின் நூலுருவும், விற்பனைப் பிரச்சினையுமே இங்கு பெரும் தாக்கமாக உள்ளது. நாம் பிரச்சினைகளைப் பார்க்கின்ருேம், பேசுகின்ருேமே தவிர அவற்றிற்கான தீர்வுகளைக் காண்பதிலும், நடைமுறைப்படுத் துவதிலும் சரியான வழிமுறைகளைக் கையாள்வதில்லை என்றுதான் கூறவேண்டும்.
அனேகமாக பல படைப்பாளிகளின் புத்தகங்கள் ஒரு பிரதே சத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. அவை மற்றைய பிர தேசங்களுக்கு சரியான முறையில் சென்றடைவதில்லை. அவற்றிற் கான ஆக்கமைப்புக்களை பரந்துபட்ட அளவில் ஒவ்வொரு பிரதேச வாரியாயும் அமைக்க வேண்டும். முதலில் இலக்கிய கர்த்தாக்க ளும் இலக்கிய ஆர்வலர்களும் சரியான முறையில் இந்தப்பிரச்சி னைக்கான தீர்வில் இறங்க வேண்டும்.
ஒரு பிரதேசத்தில் இருந்து வெளியிடப்படும் நூல் ஏனைய பிரதேச இலக்கிய வழிகளில் கூட்டுறவு முறையுடன் அவ்வப் பிர தேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உரிய முறையில் மக்களைச் சென்றடைய ஆவன செய்யலாம். அவ்வப் பிரதேசங்களில் உள்ள புத்தக விற் னயாளர்களிடம் நம் நாட்டுப் படைப்புகளுக்கு முன் ஒத்துழைப்புத் தருமாறு நாடலாம். முன்னின்று அதற்காக விசுவா சமாக உழைக்க வேண்டும். இந்த நிலமைக்காக நாம் நம்  ைம ஈடுபடுத்துவோமானல் ஒவ்வொரு எழுத்தாளனின் ஆக்கமும் நூலு ரூப் பெறுவது மட்டுமல்ல மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்த்ப் பட்டு அந்த எழுத்தாளன் இனங்காணப்படுவான்.
9

Page 7
அடுத்த கட்டத்தில் நோக்குமிடத்து புத்தக விற்பனே முகவர் கள் எமக்காக முயலவேண்டும். எந்தப் புத்தக விற்பனை நிலையங் களையும் நாம் பார்க்கும்போது அங்கே தமிழகத்தின் வர் ன க் கோலங்களையே காணமுடிகிறது. எமது நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளையோ புத்தகங்களையோ மூலைகளில் ஒருபக்கத்தில் தண் டனைக்காக வைப்பது போல வைத்துவிட்டு தமிழக மசாலாக்களை விற்பனை செய்கின்றனர். தமிழக வெளியீடுகளுடன் எமது வெளி யீடுகளேயும் சமமாக வைத்து விற்பனை செய்ய வேண்டும். இதில் சிரமம் ஒன்றும் இல்லை. மக்களுக்கு ஈழத்து இலக்கியப்பரப்பில் அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பில் இவர்களுக்கும் பங்குண்டு. தமிழகச் சஞ்சிகைகளை மட்டும் கானுமிடத்து அயல்வீட்டு வெளிச் சத்தில் காலம்போக்கும் செயலாகத்தான் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். இந்தக் கருத்துக்கள் பல காலமாக எங்கும் வலியுறுத்தட்பட்டு வந்தபோதும் இன்றுவரை எந்தப் புத்தக முக வரும் இ சற்காக ஒத்துழைத்ததாக இராமை மனசுக்கு நிரம்பவும் வேதனையாக இருக்கிறது.
இவைதவிர எழுத்தாளர் கூட்டுறவில் ஒத்துழைப்புத் திட்ட மூலமாக ஈழத் தமிழ் எழுத்தாளரின் படைப்புக்களை விற்பனை செய்வதற்காக வழிவகை செய்யலாம். ஒரு படைப்பாளி தன் படைப்புக்கக்ளக் கொண்டு திரிந்து த்ானே அறிமுகப்படுத்தி விற் பண் செய்வது அழகானதுமல்ல. நடைமுறைச் சாத்தியமற்றதுமா கும். ஏனேய இலக்கியவாதிகளே தத்தமது பிரதேச வாரியாக அறி முகப்படுத்துவதே சரியானதாகும்.
கடந்த ஏப்ரல் - மே மல்லிகையில் நெல்லே க. பேரன் குறிப் பிட்டது போல கிராமப் படிப்பகங்களில்தான் அனேகமாக நம் நாட்டு இலக்கியங்களே அறிமுகப்படுத்த ஏதுவானதாகும், இதனுர டாக இலக்கிய கர்த்தாவின் கருத்துக்கள் நேரடியாக மக்க &ள ச் சென்றடையும். படைப்பிலக்கியத்தின் நோக்கம் எங்கு சென்ற டைய வேண்டுமென்ற இலக்குடன் படைக்கப்படுகிறதோ அது நேரிடையான வெற்றியைத் தரும்
தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் பத்திரிகைகள் செயற் பட்டு வந்தாலும் இன்னும் சில வழிமுறைகளைக் கையாள வேண் டும். கொழும்புப் பத்திரிகைகள் செய்துவந்த அளவிற்கு யாழ்ப் பாணப் பத்திரிகைகள் பூரணத்துவமாக ஒழுங்கமைப்புகள் செய்ய வில்லை என்றுதான் கூறவேண்டும். யாழ்ப்பாணப் பத்திரிகைகள் சில காலங்களில் நிறைய இலக்கிய விடயங்களைப் பிரசுரிக்கும். சில காலங்களில் ஒரு சிறுகதையுடன், சிலவேளை அதுவும் இல்லா மலும் இருக்கும். (வாரமலர்களில்தான்) இலக்கியக் குறிப்புக்கள் நூல் அறிமுகங்கள் இலக்கிய கலந்துரையாடல் கூட்டங்கள் என் பவற்றை சில தினங்கள் முன்பாக அறிவிப்பின் ரண்ய இடங்களில் வாழும் இலக்கிய ஆர்வலரும் கலந்துகொள்ள வாய்ப்புக்கள் இருள் கும். நாம் பிரச்சினைகளுக்காக ஒலமிடுவதுடன் நின்றுவிடாது அதற்கான தீர்வுகளைக் காண ஒத்துழைப்போம். இதுதான் எமது எதிர்காலத்தின் தேவையாகும். o
O

சென்ற இதழ் தொடர்ச்சி
பாம்புகள் எல்லாம் செத்து விட்டனவா ?
முருகையன்
(குலோத்துங்கன் கவிதைகள் பற்றிய குறிப்புகள் சில)
இனம், மதம், நாடு சார்ந்த ஒடுக்கலகளை மட்டும் சாடுகின்ற அளவிலே குலோத்துங்கன் நின்று விடவில்லை. பொருளியல் சார்ந்த கரண்டல்கள் எப்பொழுதுமே இக் கவிஞரின் நெஞ்சகத்தை நெருடிக்கொண்டிருப்பனவாகும். "எத்தனை நாள்" என்னும் கவி தையில் இதனே தாம் கண்கூடா கக் காண்கிருேம். எத்தனை நாள் இது நடக்கும் - புவி | எதுவரை இதனைச் சகிக்கும் வயிற்றைப் பிசைந்து துவண்டு-பசி வாட் டும் நோயிற் புரண்டு I கயிற்றின் புரியெனச் சுருண்டு - பலர் | காய்வார் கண்கள் இருண்டு. கொட்டும் வளங்கள் ஒர் பால்பசி குடலேப் பிடுங்கும் மறு பால் ஒட்டிய வயிற்றின் கூட் L-b – ués a-6ör(Psorinmff ஆட்டம் - எத்தனை நான் இது நடக்கும் - புவி எதுவரை இத இனச் சகிக்கும். . . " மனிதர்க silot-Gu šavajih GAA vsipš தாழ்வுகள் வெறும் மனித நேய அடிப்படையில் மட்டு மன்றி, சமூக நீதி என்ற முறையிலும் அணுகப்படல் வேண்டும் என் பது குலோத்துங்கன் கோட்பா டாகும். அதஞலேதான் அவர் பாடுவார் - "வளியொன்று வர வேண்டும். செல்லரித்த மரம னைத்தும் விழ வேண்டும். துரு
விச் செல்லும் ஒளியொன்றும் எழ வேண்டும் I வேடம் மற்றும் ஊடுருவிப் படவேண்டும். பரவ லாக விழிப்பொன்று வரவேண் இம் மாளிடத்தின் விசை (!PGP தும் எழ வேண்டும். மறம் தவிர்ந்த அழிப்பொன்று வர வேண்டும். உருக்கி வார்த்து அடிப்படைகள் புதுவாக அமைக்க வேண்டும் புரட்சி பற்றி அவரி கொண்டுள்ள எண்ணங்கள் இங்கு துலங்குகின்றன.
இந்தத் தொடர்பிலே, is-gadw - பெண் தொடர் நில, மகரிஷ் விடுதல் பற்றிய உணர்வுகளும் குலோத்துங்கள் கவிதைகளிற் காணப்படுகின்றன. ஒரு பாதி மக்கள் தொகை மகளிர் அர ஞர் ஒத்த நிலை பெற்றநிலை மானிடத்தின் இரு பாதி மேல் கீழ் எண்றியங்கும் மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற நில எம் கு காண்பீர்!" என்று கேட்கிருரர் கவிஞர். "நிகரி என்று மனித குல ம் நிமிர்த்து நிற்க | நிலம் முழுதும் சமத்துவமே ரெறியென் ருக ! உகம் ஒன்று புதிதாக உரு வம் செய்வோம் ஒவ்வாத பண் பனத்தும் உருக்கு வார்ப்போம்" இது தா ன் குலோத்துங்கனின் குறிக்கோள்.

Page 8
5
க விஞர் குலோத்துங்கள் காதலைக் கையாளும் மு ைn மிக வும் நளி ன மா ன து நாகரிக
bnrsorg.
மூ ன் ரு வது புத்தகத்தின் கடைசிப் பா ட் டு, "கைகள் தொடாது" என்று தொடங்கு கிறது. "நெஞ்சினில் அரு ம் பி நினைவில் வளர்ந்து | நெருக்கம் மலருமடா - உறவின் நிறைவு கள் கனியுமடா கொஞ்சுதல், தழுவல், குலவுதல் உடல்கள் |
கூடாதியலுமடா - ஈ ரு ள ம் | குவிவதும் கலவியடா’ என்பார் கவிஞர்.
என்ன இது? காதவிலும் தீண்டாமையா? இப்படியெல்
லாம் நாம் வியப்படைவோம். வேருெரு பாட்டிலே கவிஞர் குலோத்துங்கன் நமது இந்த வியப்புக்கு மற் ருெரு விதத்திலே விடை தருகிருர், "விரல்களுக் கும் நினைவுண்டு மெய் தொட்ட இன்பமெல்லாம் மீண் டும் மீண்டும் வரவழைத்து மகிழ் கின்றேன். விழிகளுக்கும் நினை வுண்டு. நமது நட்பில் மீளாத காட்சியிலே . . செவிகளுக்கும் நினைவுண்டு. புலரும் வான் நேர் | திருமகள் நின் சுவை மொழியை மீண்டும் மீண்டும் | புவியிருக்கும் வ  ைர கேட்பேன்" - இ  ைவ குலோத்துங்கன் படைத்துக் காட் டும் பாட்டியல் மொழிகள்.
வெறும் எண்ணங்களின் வாழ்விலே தோன்றும் கற்பனை அனுபவமாக இவற்றைக் கருத முடியாதன்ருே "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐ ம் புலனும் | ஒ வின் டே (ா டி sedvСBebor a 6mo srestrp Lumrugu வள்ளுவன் மரபன்ருே தமிழ் மரபு புலன்வழி நுகர்ச்சியின் தோய்வு இன்றிப் பெறுமதி வாய்ந்த கலை தோன்ற இயலா
s
தென்பதைக் குலோத்துங்கன் பாட்டுகளும் தமக்கு உணர்த்தத் தவறவில்லை.
6
தமிழ், மனிதம், காதல் என்பவற்றைப் பாடிச் செல்லும் குலோத்துங்கன் மனித சமூக 6.ரலாற்றை ஒரு வெற்றிக காவி ப.மாகவே காண்கிருர், சில -9{(LP மூஞ்சிக் கவிஞர்கள் போன்று ஒரு சோக நாடகமாக அதனை அவர் கண்டாரில்லை.
ஆயினும், மனித நாகரீக ஓட்டத்தின் எதிர்மறைக் கூறு களேயும் அவர் அவதானிக்கத் தவறவில்லை. எடுத்துக்காட்டாக போதை மருந்துப் பழக்கப்பற்றி அவர் இவ்வாறு கூறுகின் ருர், "குடிப்பன ஓராயிரம். மென் பெருளாய் உண்ணக் கொள்வன ஒ ரா யிரம், வெணபுகையாய் வாயில் பிடிப்படி ஓராயிரம், பின் ஊசியேற்றிப் பெறுவன ஓர் ஆயிரம்." என்று நொந்து கொள்ளுகிருர் குலோத்துங்கன்" *சான்றேர் ஏற்றுக் கொள்ளாத பொருள்கள் இவை' என்பதை யும் தென்ளத் தெளிவாக உறுதி படச் சொல்லிவிடுகிருர்,
இது போலவே நாகரிகத் தின் பெயரிஞல், அவைகளோடு போட்டியிடுவதனையே A25 LD g5/ உள்ளூந்தலாகக் கொண்டுவிட்ட பெண்களையும் விமரிசனஞ் செய் கிருர் கவிஞர் "புகைபிடித்தல் கற்ருர்கள். புருடருக்கு நேரா asë || 6.608 (up tqë gjë Q5 n Gjor டார்கள். தெருவில் உலவுகை யில் மங்கையெனத் தோன்று தற்கு மனமிலராய், ஆட வ ர் போல் | அங்கிகளும் கால் நுழை யும் ஆடைகளும் பூண்டார்கள் போதை மயக்கப் பொருள்களிலே தம் உரிமைப் பாதை இருப்பது போல் பயணம் தொடர்ந்தார் க்ள் ஆடவர்க்குத் தாம் சமமாய்

ஆகும் நிலை, ஆட வர் தம் ! கேடனைத்தும் கற் முல்தான் கிட் டும் எனும் தத்துவத்தை ஆரி வர்க்குக் கூறினரோ?" என்பது குலோத்தங்கஞரின் கேள்வி.
இத்தனைக்கும் குலோத்த ங் சன் மகளிர் விடுதலைக்கும் உரிமை வாழ்வுக்கும் எதிரி அல்லர் மக ளிர் விடுதலை என்பது அ வ ரி கடைப்பிடிக்கும் மானிதக் கோட் பாட்டின் ஓர் இன்றியமையாத அங்கமாகும். இதற்குரிய சான்
றுகளையும் நாம் மேலே கண்
T.
7
இனி, இக்கவிஞரின் கலை
யாக்க நெறிபற்றியும் டாட்டியற் பண்பு பற்றியும் சில குறிப்புகள் தருதல் பெ ா ரு த் த மா கும். "வாழ்க்கை அநுபவத்தின் தூல மான ஒரு காட்சியே கலையில் இடம்பெறுகிறது. ஆனல் ஒரு விதமான உருமாற்றம் இங்கு நிகழ்ந்து விடுகிறது. பொதுமைப் பாட்டுக் கூருென்றும் இக்காட்சி யுடன் சேர்த்துக் கொள்ளப்படு வதால், நிகரற்ற தனித்தன்மை யும் உணர்த்தும் ஆற்றலும் அக் காட்சிக்குக் கிட்டும்" என்னும் கருத்துப்பட அவ்னர் (சற்) சிஸ் என்னும் அறிஞர் எழுதியுள்ளார். பொதுமைப்படுத்தல் என் பது விஞ்ஞானியின் செ ய ல் முறையாகும் பரந்துபட்ட நிகழ் வுகளிலிருந்து பொதுவான சில Gasn't lurrGs kn Curt a 93&n Curt விஞ்ஞானி தொகுத்து எடுக்கின் முன், இதுவே பொதுமைப்பாடு. ஆளுல் விஞ்ஞானி இவற்றைக் கோட்பாடுகளாகவும் விதிக்ளா கவும் வரையறுத்துச் சூ த் தி ர பாக்கி வெளிப்படுத்துகிருன் ,
கலைஞனும் பொதுமைப்படுத்
தும் பணி யி ல் ஈடுபடுகிறன். ஆளுல், கல் ஞனுக்கு வசமாகும் பொதுமைப்பாடு WCDal Lorror
சூத்திரங்களாயும் விதிகளாயும் வகுத்து உரைக்கப்படுவதில்லை. துர ல மா ன ஒரு காட்சியாக - பருமையான படிமமாக - அதனு டன் சேர்ந்து உணர்த்தப்படு கிறது, ஆகவே கலைப்படைப்பி லும் பொதுமைப்பாட்டுக்கு இட முண்டு கவிதையில் வரும் சொற் கள் பருமையான காட் சிகளை நமக்குக் காட்டுவதுடன், நுண் மையான (அதாவது பொதுமைப் LunO60Lu) கருத்துக்களையும் முற்ருக விலக்கிவிடுவதில்லை.
குலோத்துங்கன் பாட்டிலே, பொதுமையான க ரு த் து க்கள் சற்று எடுப்பாக முன்னிற்கின் றன. தனித்தன்மை வாய்ந்த புலக் காட்சிகள் ஒரளவு பின்ன ணிக்குத் தள்ளப்பட்டு விடுகின் p 07. Joy 6u (5 600 L ku Luntu. லிடான்றை எடுத்துக் கொள் வோம்- மனிதனை வளர்ப்போர் இந்த மண்ணினே வளர்ப்போர்: மாந்தன் தனியனென் றென்னு வாரோ? சர்வமும் த ன் னு ஸ் கொண்டோன் | பணி ம வர்த் தண்மையோடு பரிதியின் கன லும் கொண்ட புனித னு ம் அவனே! சக்திப் புதையலும் மவ னேயன்ருே?" இப் பாட்டிலே, மண், பணி, மலர், தண்மை. பரிதி, கனல், புதையல் என்னும் பத்துச் சொற்களுத்தான், பரு மையான புலக் காட்சியைத் தரு கின்றன. இவை தரும் புலக் காட்சிகளும் தனித்தன்மை குன்றி யனவாய், பொதுப்படையான உணர்வுகளையே பெரிதும் எழுப்பு வன ஆகும்,
மேற்படி பாட்டுடன், சடா
வதனன் என்னும் இளைஞரொரு
வர் எழுதியுள்ள சில வரிகளை ஒப்பி டுவோம். "இடக்கரம் இழந்து | இருதயம் பிளந்து | இறந்து கிடந்த முத்துவின் முகத்தை I எப்படி மறக்க | ளப் படி நினைக்க | எனக்கு ஏதோ |
13

Page 9
பிடித்திருக்க வேணும் எழுந்து
நின்று வீட்டைப் பார்த்தன் மாலையும் கழுத்துமாய் ! இவரின் கையைப் பிடித்தபடி சின்னக் குடிலுக்குள் நுழைந்த நினைவு சன் காயப் போட்ட கறுத்தப் பாவாடையின் எரிந்த மீதிகள் புகைந்து கொண்டிருந்தன.
கல்லறை மேலான காற்று" என்னும் நூலில் வரும் மேற்படி வரிகளில் இழந்த இடது ,
பிளந்த இருதயம் மாளை கழுத்து கைப்பிடி சின்னக் குடில், கறுத்த பாவா-ை
என்றெல்லாம் வரும் சொற்களும் தொடர்களும் பருமையான உருப்படியான புலக்காட்சிகளைப் பிறப்பிக்கின்றன அல்லவா?
இவ்வாறு நாம் வேறுபடுத் திக் காட்டுவது, குலோத்துங்கன் ாட்டுக்கும் சடாவதன்ன் பாட் டுக்குமிடையே உயர்வு தாழ்வு நிபிக் கும் பொருட்டன்று: குலோத் துங் கன் பாட்டில் பொதுமை கூடியும் சடாவதி னன் பாட்டிலே தனித்தன்மை கள் முனைப்புப் பெற்றும் உள்ள மையை விளக்குவதே இங்கு நோக்கமாகும். இவ்விரு பாட்டு களின் ஏனைய இயல்புகளே நாம் இவ்விடத்திலே பரிசீலிக்கவில்ல,
தனித்தன்மை கூடியிருத்தால் கலப்படைப்பின் மேம்பாட்டுக்கு மெருகூட்டுவதை நமது பழைய மரபுகளும் உறுதி செய்கின்றன, "கருங்கோற் குறி ஞ் சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக் கும் நாட்ன்' என்று குறிஞ்சி நிலத் தலைவஞெருவனை அடை யாளம் காட்டுகிறது குறுந்தொ கைப் பாட்டொன்று. ஒரு பூவை வைத்துக்கொண்டு, ஒரு முழு நாட்டையும் அதன் வெளிப்பு றக் காட்சிகளையும், அதன் தலை வளேயும் அறிமுகஞ் செய்யும் கலே நுணுக்கம் மனங்கொள்ளத் தக்கது.
ஆயினும் தனித்த புலக் காட்சிகள் பொதுமைப்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து பெறும் கலேப்பெறுமதியை உதவுவதிலே குலோத்துங்கனுடைய விஞ்ஞான நெறிப்பட்ட சிற்தனைப் போக்கு பெரிதும் உதவியுள்ளது என்பதற் குத் தடையில்லை.
சில ர் நினைப்பது போல, கலேஞன் புத்தியில்லாத மூடனல் லன். அவனுடைய புத்தி, புலக் காட்சியுடனும் மெய்ப்பாடுகளு டனும் மன எழுச்சிகளுடனும் சேர்ந்து அவற்றினூடாகவே வெளிப்படுகிறது. புத் தி யின் செயற்பாட்டிலே உயரிய பயிற்சி வாய்க்கப் பெற்றவர், குலோத் துங்கன். அத்துடன் அடிநாள் முதலே உணர்ச்சி வளப் பொலி 6nyar -- Ulu Rurirbdamas (yp6opo6oKuuyub போற்றி வருபவர். அந்த முறை யிலே, முழுமையான சிறப்பியல் புப் பெறுமதியை அணு கும் ஆற்றல் அவருடைய படைப்பு களுக்கு வாய்த்துள்ளது.
இருப்பினும் அவருடைய படைப்புகளிலே ஆய்வறிவு நெறிப்பட்ட - புத்தி சார்ந்தபொதும்ைபான - கூறுகள் முத லிடம் பொறுகின்றன. கவிஞர் assir Gavaunpr alanarfjäi asaGr? ான் என்று விதத்து கூறும் வழக் sub GTibussolGaU a-GirO). Jyis வழக்கத்தின் வழியிலே, குலோத் துங்களே உணர்ச்சிக் கவிஞர் என்று சுட்டுதல் பொருந்தாது. அப்படி ஒரு "பெயரீடு அவசிய மானுல், அவரை அறிவுச் சார் புக் கவிஞர் என்று கூறிக்கொன் 6 ),
இனி, குலோத்துங்கனின் மொ ழி யாட்சியையிட்டுச் சில குறிப்புரைகள் அவசியமாகின் றன. இவருடைய சொல்வளம் செந்தமிழ்ப் பண்புடையது என லாம், மிடுக்கான செப்பமான சொற்களை இவர் விரும் பி க்

கையாள்கிருர். ஒரு சமயம் நம் நாட்டுக் கவிஞரான “மஹாகவி' துே. உருத்திரமூர்த்தி) " எழுத் தைப் பிறருக்காய் இறக்கிட், என் சிந்தனையைச் சின்ன மணி தர்க்காய்ச் சிறிதாக்கத் தேவை யில்லே சிறப்புக்கொரு புதிய சிகரத்தை நான் அமைப்பேன்" என்று பாடிஞர். அவர் என்ன கருத்தில் அவ்வாறு சொன் ஞரோ grub Jay AS G3 u r të, ஆஞல், குலோத்துங்களேப் பொறுத்த வரை செவ்விய மொழியாட்சியை நோக்கி இலகுபடுத்துவது பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை, அதளுல் இன்று "புதுக்கவிதை" என்று குறிக்கப்படும் ஆக்சங்க ளுடன் மட்டும் பழகிய வாசகர் கூட்டம் குலோத்துங்கனே உள் வாங்கிக் கொள்வதிலே சிரமங் கள் சில இருத்தல் கடும்.
ஆல்ை, புதுக்கவிதைகள்" சிலவற்றிலுள்ள இருண்மை. தெளிவின் மை, மலைப்பு, மயக்
கம், குழப்பம் என்பன குலோத் துங்கனிடம் இல்ஃ’, கலைகளில் இருண்மைபற்றிக் குலோத்துக்க ஞர் என்ன கருதுகிருர் என்பதை
'கலே வானில் வானம்" என் னும் அவருடை பாட்டொன்று தெளிவாக்கி விடுகிறது. மாடிக்
குப் படி ய  ைமத்த வண்ணம் போல | வார்த்தை ஒரு வரியாக்கி அடுக் கி வைத்தல் வேடிக்கை
பன்று. புதுக்கவிலத: முற்றும் விளங்காததெனின், த ன் று, மேதைச் சின்னம். . " என்பதில் அவருடைய கிண்டல் புலப்படு கிறது.
குளிர்கின்ற நெருப்பு, பனிக் கூட்டங்கள் கொட்டுகின்ற அனல், கொலேஞர் கண்ணில் ஒளிக்கின்ற அருள், இரு வின்
கூட்டம் உமிழ்கின்ற ஒளி" என் றெல்லாம் இவர்கள் சொற்சிலம் uð (áRGyrfassawruh. I am GAu யெல்லாம் அற்புதங்கள், சித்துக் கள் என்று எதிரிக்குறிப்புடன்
(அய்றனி) நையாண்டி செய்கி முர், இவற்றை மத்தாப்புகள், Gnurrargarnivasesir Tsir apyb oyavrî an ணிக்கிருர், நிருவிழாக்களிலே இவை எல்லாம் விலைபோகுமாம். ஆளுல் தினசரி வாழ்வில் இவை எவ்லளவுக்கு உதவும்? இந்த மத்தர்ப்புகளும், வாணங்களும் விண் அதிர வெடித்தச் சிறிது காலம் வெளிச்சிங்காட்டி மறைத் துவிடுமாம். இவ்வாறு கவிஞர் கருதுகிருர். (1973 இல் வைகறை வெளியீடாக வந்த "வெளிச்சங் கள்" என்னும் புத்தகத்தின் அட்டை நம் கண்முன் தோன்று கிறது, இதில் வாண வெடிக் கையை நினைவுபடுத்தும் சித்திர அமைப்புக் காணப்படுகின்றது) மரபு வழிக் கவிதை பற்றிக் குலோத்துங்கன் பின்வருமாறு கூறுகிருர்- "மரபுவழிக் கவிதை இனி வாழாதென்போர் மழலை மொழி, ஒரு சிலரை வருத்தக் கண்டோம் பரவை Devot b கடற்கரையில் ஊற்றெடுப்போர் | பரவை இனி வற்றுமெனில், Luspas l’untrt a 65aTGL fr?''
ஆனல்டும் ஒன்றை நன்கு கவனித்தல் T வேண்டும். மர பு வழிக் கவிதைகள் எல்லாமே திற மானவையும் அல்ல புதுக்கவி தைகள் யா வுமே அப்படியே தூக்கி வீசிவிடக் கூடியவையும் அல்ல. மர புக் கவிதைகளுக் கென்று சில பலவீனங்கள் உண்டு. அவை எவை என்று இனங்கண்டு களைதல் நன்மையைத் தரும். அவ்வாறே புதுக்கவிதைகளுக்கும் சில உள்ளார்ந்த குறைபாடுகள் உண்டு. இவற்றையும் அடையா ளங் காணுதல் வேண்டும்.)
நமக்கு இனி வே ண் டிய கவிதைவகையைத் தேடுவதில் நாம் இரு திசைகளிலே இயங்க லாம். ஒன்று மரபிலிருந்து புது மைக்கு வருவது மரபிலுள்ள பட்ட கொப்புகளே (பிற்போக்குக் கூறுகளை) ஒடித்து விழுந்துவது.

Page 10
த் புதுமையிலிருந்து செழுமிைக்குச் செல்வது; புதுமை என நமக்குமுன் வைக் சப்படும் சில படையல்களின் வெறுமை யையும், வறுமையையும். இருண் மையையும் நிராகரிப்பது.
இந்த இரண்டு வழிசளில் முதலாம் வழி யி லே சென்று கொண் டி ருப்ப வர் ச விஞர் குலோத்துங்கன். Sy6JG6M — Lu எண்ணங்களும் உணர்வுகளும் புதுuைக்கும் புதுமையாய்த் திகழ் வன. அறிவுச் சார்புக் கவிஞரான அவர், த மிழ் க் கவிதையைப் புதியதொரு கட்டத்துக்கு எடுத் துச் செல்வதிற் பெரிதும் உதவி nyst smtrrrf,
அவருடைய விஞ்ஞான, எத் திரவியல் அறிவையும், திருவா கத் திறனையும் ஒப்புக் கொண்டு அவரை அண்ணு பல்கலைக்கழகத் தின் துணை வேந்த ராக் கி ப் பெருமை கொள்கிறது, தாய்த் தமிழ் நாடு.
இலங்கையராகிய_நா மு th இவரைப் போற்றுவதிலே பின் தங்கிவிடவில்லே இவருடைய பாட்டுத் திறத்தையும், கலேப் புலமையையும் பாராட்டுவதிலே நமது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் முந்திக் கொண்டுவிட்டது. இலக்கியப் படைப்புக்காக யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் இவருக்ஈ 1980 இல் இலக்கிய கலாநிதி (டி விற்) பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. நமது விமரிசன முன்னேடியாகிய பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் கலைப் பீடாதிபதியாக அமர்ந்திருந்த காலத்தில் மேற்படி நிகழ்ச்சி நடந்தேறியமை நினைவு கூ ர த் தக்கது.
குலோத்துங்களுகிய முனைவர் வா. செ. குழந்தைசாமியின் கவி தைத்துறை மேலும் விரிவு பெறு வது தமிழிலக்கிய உலகின் நல்ல காலத்தைச் சுட்டிக் காட்டும்.
(முற்றும்)
தரமான அச்சு வேலைகளை அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம்
551, காங்கேசன்துறை வீதி, (நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்,
16
 

பழந் தமிழ்ப் புலமையும் நவீன இலக்கிய நோக்கும்
துரை. மனுேகரன்
அண்ம்ைய மல்லிகை இத ழொன்றில், நவீன இலக்கியங் கள் பற்றிய புலவர் கீரனின் கருத்துகளேயொட்டி, af7ysł ஒருவர் "தூண்டில்" போட்டிருந் தார். மல்லிகை ஆசிரியரும் அதற்குச் சுருக்கமாகப் பொருத் தமுடன் கருத்துத் தெரிவித்திருந் தாா . இது தொடர்பாகச் சிந் தித்தபோது, பழந்தமிழ்ப் புலமை கொண்டோரிற் கணிசமாஞேரி டத்துக் காணப்படும் நவீன இலக் கியங்கள் பற்றி ஒருவகை அலட் சிய, அல்லது வெறுப்பு உணர்வு குறித்து நோக்க வேண்டும் எனத் தோன்றியது.
எந்தவொரு இலக்கியவாதி யும் பழத்தமிழ்ப் பயிற் சியும், நவீன இலக்கியப் பரிச்சயமும் பெற்றிருப்பது வரவேற்கத்தக் கது. ஆயினும், நமது இலக்கிய காரசீற் பலருக்குப் பழையநவீன இலக்கியங்களிற் பயிற்சி இதறைவாக இருப்பது வருத்தத் துக்குரியதே. நவீன இலக்கியவா திகள் பல்வேறு வசதியீனங்கள் காரணமாகப் பழந்தமிழ்ப்புலமை பெற்றிருப்பது சிலவேளை சாத்தி Upin audi&aav, a Taufpuh Jaya urtas ளிற் பொரும்பாலோர் பழைய இலக்கியங்கள் மீது வெறுப்பு asa7rfa GQasmtañar G3ulrtrf aT aur ak சருதிவிடுவதற்கில்லை. ஆளுல் புல வர் ரேன் போன்ரூேர் நவீன இலக்கியங்கள் மீது திட்டவட்ட
7
மான எதிர்ப்புணர்வு கொண்டி ரு ப் பது தற்செயலான நிகழ் வன்று.
இத்தகையலர்கள் நவீன இலக்கியங்கள் மீது எதற்காக ஒருவகை அருவருப்புணர்வை, அ ல் ல து காழ்ப்புணர்வைக் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்விகளு வி ைட காண்பதே தம்முன்னுள்ள பிரச்சினையாகும். அதற்கு முன்னதாகச் சில விட யங்களை நோக்குவது தெளிவை ஏற்படுத்துவதாக இருக்கும். வர லாற்றுணர்வும், மாற்ற ங்கள் இயல்பானவை என்ற புரிந்துனர் வும் கொண்டோர், இயல்பா கவே முன்னேடியான சிந்தணு வாதிகளாக விளங்குவது பொது நியதி. இது எல்லாத் துறைக ளுக்கும் போலவே, இலக்கியத் துறைக்கும் பொருந்தும். இந்த அடிப்படையிலேயே, கீாலவோட் ட தீ  ைத உணர்வோருக்கும், காலம் பற்றிய பிரக்ஞை அற்முே ருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தமிழ் இலக்கி யத்துறையிலே இறற்கான போது மான உதாரணங்களைக் கண்டு Gartei erantb. av7öpur வும், மாற்றம் பற்றிய பிரக்ஞை பும் இல்லாத இலக்கியவாதிகளை இரு பிரிவினராகக் கொள்ளலாம்: 6CDavensus, it or LDU a g-il stol யில் நின்று இலக்கியத்தை நோக் குபவர்கள் இத்தகையவர்களுக்கு

Page 11
உதாரணமாக விளங் கி ய வ ர், பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகர் என்பவர். (சைவ) சமய அடிப் படையிலானவையே சிறந்த நூல் காள். அவை தவிர்ந்த எவையும் ரற்றுக்கொள்ளத் தகாதன எள் பதே அவரது கருத்தாக இருத தது. அத்தகைய கருதுகோளே சுவாமிநாத தேசிகர் போன்ருே ருக்கு நூல்களின் தரத்தை நிர் ணயிக்கும் அளவுகோலாக விளங் கியது. மறுபிரிவினர், பழையவை மாற்றம் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட வண்டியவை புதியவை தவிர்க்கப்பட வேண் டியவை என்ற பிடிவாத உணர்வு கொண்டவர்கள். இத் த  ைக ய போக்கின் பிரதிநிதியாகவே புல வர் கீரனும் விளங்குகுன்ருர்.
தமிழாராய்ச்சி தொடர்பான விடயங்களிலும பழமைபேண் போக்கே பிரதிபலிக்கப் படுவத னைக் காணலாம். சென்ற நூற் ரூண்டில் சிறந்த ஆய்வறிஞராக விளங்கிய சி. வை. தாமோதரம் arðraspuu, மரபுவாதியாகத் திகழ்ந்த சபாபதி நாவலர், தமது A9rre- or srt66)s" srairp நூல் மூலம் கண்டித்தமையும், இந்த நூற்றண்டின் தமது கால ாட்டத்தில் முன்னேடியாக ஆய் வுச் சிந்தனைகளை வலியுறுத்திய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. மரபுவழித் தமிழ் அறிஞர்களாற் கண்டிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றும் இந் நிலை பெரிதும் மாற்றமுறவில்லை, முற்போக்கான Wg.2 85(Up supp AID யுடன் ஆய்வுலகிற் செயற்படு வோர், மரபுவாதிகளின் சம்பிர As tr au Le m eur assir L-ournhasårl7 பெறத் தவறுவதில்லே, இத்த கைய நிலை, ஒப்பீட்டுரீதியில் இலங்கையைவிடத் தமிழகத்தில் அதிகம் என்றே கூறலாம்.
நாம் இதுவரை நோக்கிபதி விரு ர் து, வரலாற்றுணர்வும்,
மாற்றம் பற்றிய பிரக்ஞையும் இல் லா த இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள் என்போர், அவற்றைப் பற்றிய புரிந்துணர் வுடன் தத்தமது காலகட்டங்க ளிற் செயற்படுவோரைக் கண் டித்து ஒதுக்க முற்படுவது தியதி யாகிவிட்டது, இவ்வாறு, பழமை
வாதிகள் முன்னேர் மொழிப் பொருளைப் பொன்னேபோற்” போற்றும் ம ன ப் பா ன்  ைம
கொண்டிருப்பது மாத்திரமன்றி, ந வீன இலக்கியங்களைக் கண் மூடித்தனமாகக் கண்டிப்பதற்கும் காரணிகள் இல்லாமல் இல்லை.
பிற இந்திய மொழி இலக் கியத்துறைகளைப் போ ன் றே தமிழ் இலக்கியத் துறையிலும் நவீனத்துவத்தின் சுவடுகள் 9 ம் நூற்முண்டின் நடுப்பகுதியிலி ருத்து பதிய த் தொடங்கின. நவீனத்துவம் பதிந்த புதிய இலக் கியங்கள் இயல்பாகவே பழந் தமிழ் இலக்கியப் போக்கி வின் றும் வேறுபட்ட பண்பமைதிக ir ši (Basrair Gap a u 748 Soy inuou நேர்ந்தன. பழைய நிலப்பிரபுத் துவத்தினின்றும், அரை நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ அம் சங்களுக்கான நில்பெயரல் ஏற் படத் தொடங்கவே இலக்கிய வடிவங்களிலும் மாற்றம் புசுத் தொடங்கியது. இத்தகைய வடிவ மாற்றத்தை உரைநடை சிறப் பாக ஏற்படுத்தியது. பழைமை யின் சகல அம்ச ம் க ளினதும் வெளியீட்டுச் சாதனமாக விளங் கிய செய்யுள் அமைப்பு. நவீனத் துவத்தின் சகல அ ம் சங்க ள் தொடர்பாகவும் வெளியீட்டுக் கருவியாகப் பதவிபெற்ற உரை ந  ைடக் கு விட்டுக் கொடுக்க Gsrř iš s sv, Lurror Selair ao sausäur னத்தில், பழைய செய் யு ள் அமைப்புச் செப்பனிடப்பட்டு, நவீன தமிழ்க் கவிதை உதயமா னது. செய்யுள் அ  ைம ப் பிற் பேரிலக்கியமாக விளங்கிய காவி
8

யத்துக்குப் பதில உணர தடை
யிற் பேரிலக்கிய மாகிய நாவல் அறிமுகமாகியது. உரைநடையின் செல்வாக்குக் காரணமாகச் சிறு கதை , நவீன நாடகம் முதலி பவை தமிழ் இலக்கியத்துக்குச் செழுமையைச் சேர்த்தன. செப் யுளுக்கும் உரைநடைக்குமிடை யிலான இடைவெளியைக் குறைக் குமுகமாக பரிசோதனை முயற் சியாக வசனகவிதை அறிமுகமா னது. காலப்போக்கில் தன து உருவத்தின் செல்வாக்கிஞல், பலரதம் ஆதரவைப் பெற்று, புது க் கவிதை யாக வளரத் தொடங்கியது. இத்தகைய நவீன இ லக் கி யங் களுக்குரிய அடித்
தனத்தை உற்று நோக்கினல், புதுமை நாட்டம், சமுதாயச் சார்பு, வரலாற்றுப் பார்வை,
ஈளிமை முதலான பண்புகளைப் பொதுப்படையாக அவை கொண் டிருப்பதை உணரலாம். அதஞல்
பழந்தமிழ் இலக்கியங்களினின் றும் வேறுபட்டு, பொருள், வடிவம், சுவை ஆகியவற்றில்
முற்றிலும் புதியனவாக நவீன இ லக் கி யங் கள் Joy60) LDAbs ar. காலஞ்சென்ற கைலாசபதி அவர் கள் குறிப்பிட்டமை போன்று, "நவீன இலக்கியத்தின் மிக (yeð0 ti பரன அம்சங்களில் ஒன்று, புது மையை - மாற்றத்தை - பிரம் ஞைபூர்வமாக மேற்கொள்ளுவ தாகும்"
பழைய இலக்கியங்களுக்கும். த வீ ன இலக்கியங்களுக்குமிடை யிலான மு க் கி ய வேறுபாடு, பழையவை எக்காலத்துக்கும் பொருத்தமான விழுமியங்களைத் தம்மகத்தே கொண்டுள்ளமையும் நவீனமானவை சமகாலப் சினைகளுக்கு முதன்மை கொடுப் பதுமாகும். மேலும், நவீன இலக்கியங்களில் மார்க்சீயக் கருத் து சள் பரவலாக L-ih G Luaros தொடங்கியமையும், தமிழ் இலக் கியப் பரப்பின் கருத்துவளத்தை sífelaurias உதவியது,
பழைய - நவீன இலக்கியங் களுக்கிடையிலான இத்தகைய வேறுபாடுகளை, பழைய' நவீன வாதிகளுக்கிடையிலான முரண் LintGas Gymras ayià காணப்படுகின்
* 'காலத்துக்கேற்ற ை கிள் - அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால Q^{{{} மைக்கும் ஒன்ருப்- எந்தநாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்இச என்று பாரதி உணர்ந்திருந்த இயக்கவியல் போக்கை உணரா மையே. இத்தகைய முரண்பாடு களுக்கான முதன்மையான கார னமாகும்.
மேலும். பழைய இலக்கியங் கள் விழுமியங்களுக்கு முதன்மை கொடுப்பது, சமகாலப் பிரச்சி னேகளுக்கு முகங்கொடுக்கத் தயங் கும் பழமைவாதிசளுக்குப் பாது காப்பான கவசமாகவும் விளங்கு கின்றது. எல்லாக் காலங்களுக்கு மேற் ற, அறம், இறைப்திே, கற்பு சகோதரத்துவம், நட்பின் சிறப்பு, பெரியோர் பெருமை, கவிஞர்களின் கற்பனைத்திறன் , சொற்பொருட் சிறப்பு முதலான வற்றைப் பேசுலதும், 67(pisau தும் படித்த பழமைவாதிகளை anylib, a Lumlumogrffas &mru yn ab 2R (bijGas கவரத்தக்கவை. இந்தச் சுகத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் விரும புவதில் லே." வரலாற்றுனாவு, மாற்றம் பற்றிய புரிந்துணர்வு. மக்கள்நல நாட்ட ம் (Ao Surfer வற்றை இயல்பாகக் Gé, Todo Larm
தோர், நவீன இலக்கியங்களைப் புரிந்து கொள்கை இ யலாது என்பது கருப0ல "விளங்கும்.
அதேவேளை வெறும் “E 600Z “ Luqu' போரையும் நாம் நவீன இலக் கிய பரிச் சய Gypsh Gertnpræs கொள்ளத் தேவையில் கல.
நவீன இலக்கியங்க%ள ஏற்ப தாளுல், சமகாலப் பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வு அவசியமா னது. அவை பற்றிய கருத்துகளை உள்வாங்கவும், வெளியிடவும்
9

Page 12
வேண்டிய தேவை அல்லது நிர்ப் பந்தம் ஏற்படலாம். ஆளுல், பழைய இலக்கியங்களை மட்டும் உரத்து உரைப்போருக்கு இத்த கைய "சுமைகள்" இல்லே அவர் களைப் பொறுத்தவரையில் சமகா svoj pri Fåbo as sir 67 Gö7 Luso) av , சோற்றுக்காகத் தொட்டுக்கொள் ளும் ஊறுகாய் போன்றவையே. மேலும், நவீன இலக்கியங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ண முள்ளன. அவற்ருேடு தொடர்ந்து
அரசியல் சமுதாய, பொருளா தார மாற்றங்களும் விடுதல் a 687 i 8 as ej b ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன, இவற்றை
ஜீரணிப்பதற்குத் திரா னியற் ருேர், நவீன இலக்கியங்களே (படிக்காமலே) எதிர்ப்பர் என் பது எதிர்பார்க்க கூ டி ய தே. புலவர் கீரன் போன்ாேரரது உல கம் பழைய தடங்களிலே தடு மாறிக் கிகாண்டிருக்கும். ஆளுல் புற உ ல கம் அவர்களுக்க்ாகக்
பரிச்சயம் கொண்டிருப்பது அவர் காத்திருக்காமல், மாற்றங்களைச் களைப் பொறுத்தவரையில் தேவை சுமந்து, சுழன்று கொண்டே பற்றது. உலகளாவிய ரீதியில் யிருக்கும். O
AMMMMMMMMNMNMMMNM
regnu, *。”懋
sig65 slog Sý DIGUGUS வெளியீடுகள்
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 -- 0 9
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்) ஆகுதி 25 - 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20-00
(சிறுகதைத் தொகுதி - ப ஆப்டீன்)
V 20 - 00
தூண்டில்
- டொமினிக் ஜீவா
வியாபாரிகளுக்குத் மேலதிக விபரங்களுக்கு:
தகுந்த கழிவுண்டு.
"மல்லிகைப் பந்தல்?
348, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
20
 
 

புத்தகங்கள் மீதான தடை நீக்கம்
சோவியத் யூனியனிலேயே மிகப் பெரிய நூலகம் லெனின் நூலகமாகும். இதுவரையில் படிப்பதற்குத் தடை செய்யப்பட்டு விசேட காப்பகம் ஒன்றில், வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் இப் போது இந்த நூலகங்களுக்குக் கொண்டு வ ர ப் பட் டு ஸ் ளன. மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் முத லியோரது நூல்களும், இதர அபல்நாட்டு ஆசிரியர்களது நூல் களும் இதில் அடங்கும்.
*"ஜவாஹ்ர்லால் நேருவின் நூல் ஒன்று, "இந்திய சுதந்திரமும் சமுதாயப் புரட்சியும்" என்ற நூல், தாகூரின் "நான்கு அத்தியா யங்கள்" மது தண்டவதேயின் "மார்க்சும் காந்தியும்" என தலைம்ை நூலகர் நிஞப ல்தி தெரிவித்தார்.
சில பிரச்சினைகளில் சோவியத் தலைவர்களின் கருத்துக்களுக்கு இந்த நூலாசிரியர்களின் கருத்துக்கள் வேறுபட்டு இருந்ததால் இந்த நூல்கள் விசேடக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன என்று நான் நினைக்கிறேன். வெளிப்படைத் தன்மை நிலவுகின்ற இந்தச் சமயத்தில், அவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான், அயல்நாட்டு ஆசிரியர்கள் எழுதிய 280,000 நூல்கள் எல்லாரும் படிப்பதற்கு வசதியாக அங்கிருந்து பொது நூலகப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று அவரி கூறிஞர்.
ரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களை நூல் கத்தின் பகிரங்கப் பிரிவுக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்வ தற்காக, அரசு ரகசியங்கள் பாதுகாப்புத் துறையில், 987 மாரி சில் ஒரு விசேடக் கமிசன் அமைக்கப்பட்டது. முதலில் இந்தக் கமிஷன் ஸ்டாலின் காலத்தில் அடக்கு முறைக்கு ஆளான புக ரின், ரிகோவ், சிளுேவியேவ், காமனேவ், பியாதேகோ, புப்ளுேவ் மற்றும் இந்த முக்கிய கட்சி நிர்வாகிகளின் நூல்களை பகிரங்கமா கப் படிக்க அனுமதியளித்தது.
இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் கெரன்ஸ்கி, எதிர் ப் புரட்சிக்காரர்களான ஜெனரல் தெணிகின், ஜெனரல் கிராஸ்ளுேங் ஜெனரல் சவான்கோவ் ஆகியோரது நூல்களும் எல்லோரும் படிக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன என்று நிஞ பல்திஞ சொள் ஞர்.
TAALL LLLLLLaLTTTS L L L Tu T TL S LTTTTTTTLLLLLLLLSS SS TTTTLTTTTLS தேசிய இனப் பகைமைகளைப் பரப்பும் நூல்களுக்கும், ஆ ப ா ச நூல்களுக்கும் சோவிபத்யூனியனில் கிஞ்ற்சிறும் இடமில்லை என்பதை தினு பல்திஞ தெளிவுபடுத்தினரி.

Page 13
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
O தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
O நவீன விஞ்ஞானப் புத்தகங்கள்,
O சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள்,
C) 2-guri கல்விக்கான Lunt L. Tev&s6r,
9 சோஷலிஸ தத்துவப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்:
★
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட். புத்தகசாலை
1511, Laurr657 af6),
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124 குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு 2
岁2
 

ALALALLAALLLLLAALLLLLALALS TALLLLAALLLLLALA L0 LLLL LLLLLLLLS LLLLLATLL LLL LLL LLLLLLLLY
W-MVP1 w „TV-1- تہس نہس نہس نہس نہس نہس نہس حسرہ نہس نہس نہس ?
1978க்குப் பின் வெளிவந்த நாவல்களில் முற்சுட்டிய இனப் பிரச்சினை தொடர்பான ஆக்கங் களே அடுத்து எமது கவனத்துக்கு வருபவை சா தி ப் பிரச் சி னே தொடர்பான ஆக்கங்கன். சாதி என்பது தமிழரிடையில்-பொது வாக இந்திய சமுதாயத்தில்நீண்டகாலமாக நில வி வ ரு ம் சமூக அடக்குமுறையொன்றின் வடிவம். பிறப்பினடிப்படையிலே சமூகத்தின் ஒரு சில பகுதியின ரைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதுதல், உரிமைகள் பலவற்றை மறுத்தல், "அடிமை - குடிமை" களாகக் கொண்டு அடக்கியாளு தல் முதலிய செயல் முறைகளாக இது வெளிப்படுவது. இவ்வடக்கு முறை பல சந்தர்ப்பங்களில் கற் பழிப்பு. சித்திரவதை, கொலே, தீவைப்பு முதலிய கொ டு ர கோலங்களையும் கொண்டுள்ளது. குறித்த ஒரு சாதியைச் சார்ந் தோரே "சாதிக்குள் சாதி" பார்க் கும் உளப்பாக்கினுல் தம்  ைம உயர்ந்தோர் எனக்கொள்ளும் மரபும் உண்டு. பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் அடிப்படை மனித உரிமைகளை உதாசீனம் செய்வது மான இச் சாதி முறைமை அழித் தொழிக்கப்பட வேண்டிய து என்ற உணர்வோட்டம் நவீன தமிழிலக்கியத்தின் தொடக்க
1978-க்குப் பின் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கிய
4.
- நா. சுப்பிரமணியன்
a mr RV Ü u g g u Gs (5 på G as தொடர்ந்து பல்வேறு மட்டம் களில் வெளிப்படுத்தப்பட்டு வந் துள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக் கிய வகைகள் மேற்படி உணரி வோட்டத்திற்கான ஊடகங்களா கியுள்ளன. ஈ ழ த் தி ன் தமிழ் நாவலில் இந்த நூற்ருண்டின் முதற் கால் நூற்ருண்டுப் பகுதி யிலேயே சாதி உணர்வு கதைப் பொருனாக அமையத் தொடங்கி வி ட் டது. இடைக்காடரின் நீலகண்டன் ஓர் சாதி ளேளா ள்ள்” (10 - 5), என். தம்பிமுத் துப்பிள்ளையின் "அழக வ ல் லி" (1926) என்பன இவ்வகையில் முதல் முயற்சிகளாக அமைந்தன. இவற்றைத் தொடர்ந்து, 1978 an Godpruuntair காலப்பகுதியில்எச். செல்லையாவின் காந்தா மணி" அல்லது "தீண்டாமைக் குச் சாவுமனி" (1937), எம். ஏE செல்வநாயகத்தின் செல் வி சரேஜா" அல்லது நீண்டாமைக் asenyadasų.” (”938), Pð5 தம்பி செல்ப்பாவின் :: ausg” aydovanog “dr Ludkanto
ಅಗ್ಯ *தென்றலும் புயலும்" (195),
QFrra air - Sis r" (163) செ. கணேசலிங்கனின் நீண்ட ւսաeալb" (1965), "சடங்கு"
33

Page 14
(1966), “Gun ffi G s mt av ho (1969), Gas. LPrafuasair “Luis F Absi ” s fb L1 m és ib (1972) s தெணியானின் "விடிவை நோக்கி" (1974), செங்கை அழியானின் (பிரளயம்" (1975), செ. யேர்சு நாதனின் "காவியத்தின் மறு பக்கம்" (1977), தி. ஞானசேக ரனின் புதிய சுவடுகள்" (1977) ஆகிய நாவல்கள் சாதிப் பிரச் சினை தொடர்பான கதைப் பொருள் கொண்டு எழுந்தன. இவை தொடர்பான விவரம், மதிப்பீடு எ ன் பன 1978 இல் வெளிவந்த எ னது 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்" நூலில் இடம் பெற்றுள்ளது, 1978 க்குப் பின் மேற்படி பிரச்சினை தொடர் பான நாவல்களை எழுதுவதில் தனிக் கவனம் செலுத்தி நின்ற வர் காலஞ்சென்ற கே. டானி யல் அவர்கள். 'பஞ்சமர் (2-ம் பாகம்) கோவிந்தன், அடிமை கள், கானல், தண்ணிர், மையக் குறி, முருங்கையிலைக் கஞ்சி, பஞ்சகோணம்கள் ஆகிய நாவல் களும் பூமரங்கள், சாதீழல் ஆகிய குறுநாவல்களும் இவரால் எழுதப்பட்டன. "ப ஞ் சம ர்" மூன்ரும் பாசமும் எழுத முயன் றுள்ளார் என்பது "அடிமைகள்" நாவலின் முகப்புத் தக்வல் மூலம் அறியப்படுகிறது. மேற்படி ஆக் கங்களுள் பஞ்சமர் (1 ம், 2 ம் பாகங்கள் கொண்ட தொகுப்பு J 9.3 ?), G as nr 6 iš ø Giv ( 9 & 2 ( பூமரங்கன் (1984) , அடிமைகள் (1984) என்பன அவரது வாழ் நாளில் நூல்வடிவம் பெற்றன. synthasraurrar air arro.76v (1986 தண்ணிர் (198 ) என்பன (அவ ரோடு தொடர்பு பூண்டிருந்த வர்களால்) நூலுருப் பெற்றன. ஏனேயவை இனிமேல்தான் தூலு ருப் பெறவேண்டும். (Q) QI fit முன்பு எழுதிய நெடுந்தூரம்" என்ற நாவலும் இன்னும் நூலு குப் பெறவில்லை) மேற்படி ஆக் கங்களுள் நூலுருவில் வெளிவந்
露名
தவை மட்டுமே ஈண்டு எமது கவனத்திற் கொள்ளப்படுகின் றன.
டானியல் அவர்களது மேற் படி (நூலுருப் பெற்ற) ஆக்கங் களை நோக்கி மதிப்யிடுவதற்கு முதற் கண் சாதிப்பிரச்சினையைக் கையாண்ட முற்குறித்த ஏனை யோரினின்று அவர் எவ்வகையில் வேறு பட்டுத் தனித்தன்மை கொண்டவராகத் திகழ்ந்தார் என்பதையும் அவர் வரித்துக் கொண்டிருந்த இலக்கியக் கொள் கையையும் கவனத்திற் கொள் வது அவசியமாகிறது.
இந்த நூற்ருண்டின் முற்பகு தியில் சா தி ப் பிரச்சினையைக் கையாண்ட முற்சுட்டிய எழுத் தாளர்கள் இதன் புறத் தோற் நத்தின் சில கூறுகளை மட்டும் அவதானித்துள்ளனர். வேளாள Gav Sig) áGth LI star L - m pr á குலப் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளே தந்தையின் சொத்துரி மையைப் பெறுவதில் எதிர் நோக்க வேண்டிய தடைககள யும் அதில் அவன் எய்தும் வெற் றியையும் கூறுவதன் மூலம் சாதி வேறுபாட்டுணர்வு அர்த்தமற்றது என்ற கருத்தை முன்வைத்தார் இடைக்காடர். உயர்சாதியினர் தம்முள் சாதிக்குள் சாதிபாக்கும் மனப்பான்மையின் பொருந்தா
மை யை உணர்த்திஞர் எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, Gðist Limr மைக்குச் சாவுமனி, சவுக்கடி
என்னும் பெயர்களில் அமைந்த முற்சுட்டிய நாவல்கள் (இவை பெயரளவில் மட்டுமே அறியப் பட்டவை; பார்வைக்குக் கிடைக் கவில்லை) தீண்டாமை என்ற குறைபாட்டைக் க எண் டி க் கும் போக்கில் அமைந்தவை என்பதை உய்த்துணர முடிகிறது. மூ, செல் லப்பாவின் நாவலில் க  ைத த் தலைவி சாதி முறையின் அடிப் படைபற்றி விரிவுரை செய்து அதன் பொரு ந் தா  ைம மை

உணர்த்துகிருர் மேற்படி நாவலா சிரியர்கள். சாதிப் பிரச்சினே என் பதை ஏற் றத் தாழ் வு மனப் பாங்கு, தீண்டாமை ஆகிய கூறு sand Gas T6 of L G5 F if a di குறைபாடு என்ற வகையில் மட் டும் அவதானித்துள்ளமையையும் சீர்திருத்த சிந்தனைகளால் இக் குறைபாடு நீக்கப்படக்கூடியது எனக் கருதியுள்ளமையையும் உணர முடிகிறது. சாதிமுறை மையின் கொடூரமான யதார்த் தங்கள் இவர்களது தரிசனத் திற்கு வரவில்லை என்பது சுட் டிக் காட்டத்தக்கது.
சாதி முறைமையின் கொடு ம்ைகளே - உயர்சாதியினர் எனத் தம்மைக் கருதிக் கொள்வோர் தாழ்த்தப்பட்டோர் எனக் கரு தப்படுவோர் மீது மேற்கொள் ளும் அடக்கு மூறைகளிற் சில வற்றை எடுத்துக் காட்டுவதன் மூலமும் பொருளாதார நில சீர பூழிந்தபோதும் சாதி உணர்வு நீங்கப்பெருத உயர் சாதியினர் ரெனப்படுவோரின் மனப்பாங் கைச் சித்திரிப்பதன் மூலமும் முற்சுட்டியவர்களிலிருந்து இளங் ரேன்வேறுபட்டார். சாதிமீறிய நிலையிலான காதல் நிறைவு செய் வதன் மூலம் சமூக மாற்றத்திற் கான சாத்தியத்தையும் உணர்த் திறின்ருர். சாதி முறைமையின் பத்ார்த்தங்களைப் பல்வேறு கோணங்களில் தரிசித்த சொக் கன், தெணியான், செங்  ைக ஆழியான், தி. ஞானசேகரன் ஆகியோர் கலப்புத்திருமணம், கல்விவளர்ச்சி. தொழில்முறை மாற்றங்கள், மனிதாபிமானசமத்துவ சிந்தனைகள் சட்டம் என்பவற்றல் காலகதியில் மாறு தல்கள் நிகழலாம் என்ற நம்பிக் கையைப் புலப்படுத்தி நின்றனர்.
இவர்களிலிருந்து குறிப்பிடத் தக்க அணவு வேறுபட்ட தளத் திலிருந்து சாதிப் பிரச்சினையை அணுகியவர்கள் என்ற வகையில்
2
கணேசலிங்கன், டானியல் ஆகி யோர் தனித்தன்மைகளைப் புலப் படுத்தி நின்றனர். இவர்கள் சாதி முறைமையைப்"பலவகைப் பட்ட சுரண்டல்களுக்கும் கொடு மைகளுக்கும் காரணமானதும் வர்க்க சார்புடையதுமான ஒரு பிரச்சினையாகவே கருதி னர். இதற்கு மார்க்ஸிய அடிப்படை யில் தீர்வுகாணவும், கர்ட்டவும் விழைந்தனர், இளங் கீரனும் மார்க்ஸிய நோக்கினரே என்ற பொழுதும் சாதிப்பிரச்சினையில், அவரின் அப்பார்வை ஆழமாகத் தொழிற்படவில்லை செ. யோக நாதனிடமும் இப் பார்  ைவ அமைந்தது. அவர் சாதிமீறிய கா லத் தி ல் அந்தஸ்துணர்வு, வாழ்க்கை வசதிகள் என்பன எத் தகு தாக்கத்தை விளைவிக்க வல் லன என்பதைக் "காவியத்தின் மறுபக்கத்தில் புலப்படுத்திஞர். உயர்சாதியினர் எனப்படுவோரின் பண்பாட்டுக் கூறுகள் பொருளி யல் தேவைகளாற் சீர்குலைவதை இவரது 'ஜா ன கி குறுநாவல் காட்டியது, எனினும் இவரின் சாதி பற்றிய பார்வை நாவலில் விரிவாகத் தொழிற்படவில்ஆல. கணேசலிங்கன், ட்ானியல் இரு வருமே இத்தளத்தில் நின்று சமு தாய வரலாற்றுப் போக்கை விரி வாக அவதானித்துப் பல நாவல் களைப் படைத்தனர். singly Spri சினை கொதிநிலையில் இருந்த காலப்பகுதியில் (50 - 70 தாழ்த் si Jul LGB intri எனப்படுவோர் வர்க்க ரீதியாக இணைந்து நம்மை ஒடுக்குவோர்க்கெதிராக ம்ே ற் கொண்ட எழுச்சியின் இரு கட் டங்களைக் கணேசலிங்கன் நீண்ட uuatub", "Gurf di Gasrayub” நாவல்களிற் சித்திரித்தார். உயர் சாதியினர் எனப்படுவோரின் உள் முரண்பாடுகளும், சீரழிவுகளும் இவரது சடங்கு நாவலில் இட் டப்பட்டன டானியல் அவர்க ளும் தாழ்த்தப்பட்டோரின் வர்க் கரீதியான எழுச்சி நெடும்பப

Page 15
ணம், உயர்சாதியினர் எனப்படு வோரின் உள்முரண்- சீரழிவுகள் என்பவற்றையே தமது ஆக்கங் களில் உள்ளடக்கமாகக் கொண் டார் எனினும் கணேசலிங்கனில் இருந்து குறிப்பிடத்தக்கவகையில் வேறுபட்டுத் தனித் தன்  ைம கொண்டு திகழ்ந்தார். கணேச லிங்கன் தாழ்ததப்பட்டவர்கள் என்ற பிரிவினரில் பள்ளர், பறை யர் ஆகியோரையே முதன்மைப் படுத்தி நோக்கிஞர். ஆளுல் டா னி ய ல் அவர்கள் நளவர்,
பள்ளர், பறையர், வண்ணுர், அம்பட்டர் எனப்படும் ஐவகை யினரையும் - பஞ்சமரையும் -
இவர் கிளோடு ஒத்த வாழ்க்கைத் தரமுள்ள வேறுபல சாதியினரை யும் இணைத்து இவர்கள் யாவ ரையுமே பஞ்சப்பட்ட மக்களா கக் கண்டார். இ வர் க ள து இணைந்த எழுச்சியையே தமது நாவல்கள் பலவற்றிலும் புலப் படுததிஞர்.
கணேசலிங்கனின் நாவல்க வில் 50 - 70 காலகட்ட சமு தாய வரலாற்றுப் போக்கே சித் திரிககப்பட்டது. டானியல் அவர் களது "ப ஞ் க ம ர் நாவலும் இ9 காலப்பகுதியைச் சுட்டி நின்ற தெனினும் அவரது பார்வையின் வீச்சு இக்காலப்பகுதியில் மட்டுப் பட்டிருக்கவில்லை. கடந்த ஏறத தாழ நூருண்டுகளின் வரலாற் றுப போக்கை அது தொட்டு நின்றது. குறிப்பாக "அடிமைகள்" நாவல் 1890- 19 6 காலகட்ட வரலாருக அமைந்தது. 'கானல்" "தண்ணிர்' என்பவற்றிலும் இந்த நூற்றண்டின் தொடக்கப் பகுதி யிலிருந்தே க  ைத நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளின் செய்தி க ள் நாவல்களில் வருகின்றன.
கணேசலிங்களில் இருந்து டானியலே வேறுபடுத்தி நிற்கும் இன்னெரு முக்கிய அம்சம் இரு வரதும் சமுதாய நிலைகள்.
கணேசலிங்கன் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அநுபவங்கள், உனர் வுகள் என்பவற்ருேடு நேரடித் தொடர்புடையவரல்ல; கண்டும் கேட்டும் உணர்ந்ததைக் கருத்து நிலை யி ல் தொடர்புபடுத்திக் கதை புனை ந் த வர். ஆனல், டானியல் அவர்கள் பஞ்சமருள் ஒருவராக நின்று அநுபவங்கள் பெற்றவர். யாழ்ப்பாணப் பிர தேசத்தின் பல்வேறு கிராமங்க ளிலும் உள்ள தாழ்த்தப்பட்ட வர்களின் வாழ்க்கை, வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், துன்ட துயரங்கள் என்பவற்றில் பல காலமாகப் பங்கு கொண்டு நின்றவர்; அவர்களது எழுச்சிக் கான வெகுசனப் போராட்டத் தில் பங்கு கொண்டவர். இதனை Քյ6նf**
"இந்தப் "பஞ்ச மரில்" தானும்ஒருவஞக நிற்கிறேன். அறிவறிந்த பருவம் முதல் இன்றுவரை இந்த மக்கள் கூட்டத்தினரின் பிரச்சினேக ளிற் பங்கு கொண்டு, இவர் கள் துன்பப்பட்டுக் கண்ணிர் விட்ட போ தெ ல் லாம் சோ ரி து கண்ணீர்விட்டு, சிறு சிறு வெற்றிகள் கண்டு மகிழ்ந்த போ தெ ல் லா மீ சேர்ந்து மகிழ்ந்து. பெற் றுக் கொண் ட அநுபவங் களோ எண்ணிக்கையற் றவை' என்ற கூற்றிற் (பஞ்சமர்" உள்ளே நுழைவதற்கு முன் . . ) புலப் படுத்துகிருர் . எனவே கணேச லிங்கனை விட டானியல் அநுபவ தி லே யிலும் தனித் தன்மை கொண்டவராகத் திகழ்ந்தமை தெளிவு.
டானியல் அவர்கள் இலக்கி யம் பற்றிக் கொண் டி ரு ந் த கொள்கைகளை அவரது ஆக்கங் களின் முன்னுரைப் பகுதி கள் தெளிவாகப் புலப்படுத்தி நிற் கின்றன.
26

*"மக்களிடம் படி ப் பது, அகை மக்களுக்கே திருப்பிக் கெrடுப்பது' என்ற கொள் கையை முன்னிறுத்தி எழுதி வருபவன் தான். "தனிபனித சுதந்திரத்தை அழித்தொ ழித் து, எல்லாம் எல்லோ ருக்குமான சுதந்திரத்தைப் பெறுதல்" என்ற மனைப்பு டன் நான் பார்ப்பவைகளை , அநுபவிப்பவைகளை எ ன து அடிப்படைக் கொள்கைக் கிணங்க எழுதிவருகிறேன். இந்த மக்கள் (பஞ்சமர்) எல்லோரும் வர்க்க அடிப் படையில் ஒன்று பட் டு நிமிர்ந்து நின்று, நில ஆதிக் கக்காரர்களால் சுமத்திகவைக் கப்பட்டிருக்கும் நுகத்தடியை உடைத்தெறிய வேண் டு மென்ற எனது வேட்கை இநத தாவலூடாக (பஞ்ச மர் ஊடாக) பீறிட்டு நிற் கி து என்பதனை இதனைப் படிக்கும் போது நீங்க ள் உணர்வீர்கள்""
பஞ்சமர் நாவலின் உள்ளே நுழைவதற்கு மூன் பகுதியில் அமைந்துள்ள இக் கூற்றுக்கள் அவரது ஆக்கங்கள் பலவற்றுக் குமான கொள்கைப் பிரகடன மாகக் கொள்ளத்தக்கன. மக்கட் சார்பு, பொதுமை வேட்கை அ ட க்கு மு  ைற க் கெ திரான போராட்ட உண ர் வு ஆகிய வற்றை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகத் தம் படைப்பாற்றலை அவர் கருதிஞர் என்பது தெளிவு.
இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும் வரை ஒய்வதில்லை என்ற திடசங்கற்பத்துடன் நிரந்தர ச மா தா ன த் தி நீ காகப் போராடி வருவோர்களுக்கும் இந்த நூல் சிறு ஆயுதமாக அமையுமேயானல் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சியளிப் பதாகும்"
27
என்ற அவரது கூற்று இலக்கியம் ச மு தாய ப் பணிக்கான ஒரு
கருவி - ஆயுதம் - என அவர்
கருதி நின்றதை உறுதிப்படுத் துகிறது. -
டானியல் அவர்களது மேற் சுட்டிய தனித்தன்மைசளும் அவர் வரித்துக் கொண்ட கொள்கை களும் அவரது படைப்புக்களாக வெளி ப் பட் டு நி ன் ற வகையை இனி விரிவாக நோக்க லாம். படைப்புக்களில் மு த ந் கவனத்திற்கு வருவது "பஞ்சமர்" (1 - 2 பாகங்கள்)
வேளாளரின் குடிமக்களாக அடங்கி வாழ்ந்து வந்த தந்த் தப்பட்ட மக்கள் பலரும் அக்கக் குடிமை நிலையை விட்டு விலகித் தம்முள் ஐக்கியப்பட்டு வர் க் க உணர்வு பெற முயல்வதையும் அம் முயற்சிக்கெதிராக வேளா ளர் புரி யும் அட்டூழியங்கள், கொலே முயற்சிகள் என்பவற்றை யும் அதிகாரவர்க்கம் வேளாளர் சார்பாகவே பெரிதும் செயற்படு வதனையும் "பஞ்சமரி" முதலாம் பாகத் காட்டுகிறது. மேற்ப8 எதிர்ப்புக்களுக்கு அஞ் சா மல் வர்க்க ரீதியாக உறுபெற்ற பஞ்ச மரின் உறுதப்பாட்டைக் குலைக்க வேளாளர் பல்வேறு தந்திரோ பாயங்களைக் கையாள்வதனையும் பஞ்சமர் அவற்றுக்குப் பலியா கா மல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதோடு உரிமைகட்காக Galert st(Sprit() சம நிலை யில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத் தும் தகுதிக்குத் தம்மை வளர்த் துக் கொள்வதை இந்நாவலின் இரண்டாம் பாகம் புலப்படுத்து கின்றது. 1956-69 க்ாலகட்ட சமுதாய வரலாற்றுப் போக்கின் சம்பவங்களை உள்ளடக்கமாகக் கொண்டே இந்நாவலின் கதை வளர்ச்சி அமைந்துள்ளது என் பது உள்ளே நுழைவதற்கு முன் என்ற முன்னுரைப் பகுதியா

Page 16
புலஞகின்றது. (பக். 6 - 7). மேற்படி வரலாற்று போக்கினை இனங் காட்டத்தக்க வகையில் காட்டுருவாக அ  ைம ப த் தக்க கதைமாந்தர்க்ளைப் படை த் து அவர்களது உணர்வு நிலைகள். உணர்ச்சி முனைப்புக்கள், ஒழுக்க நில்கள், செயல் முறைகள் முத வியவற்றின் ஊடாகக் கதையம் சம் வளர்த்துச் செல்லப்படுகின் AD5l.
இத்நாவலின் முக்கிய கதைப் போக்கு வேலுப்பிள்கினக் கமக் காரன் குடும்பச் சூழலே மைய மாக வைத்து நகர்கிறது. சாதி வெறி கொண்ட முதிய பரம்ப ரையின் பிரதிநிதி இவர். இவ ரது மகள் கமலாம்பிகை வண் ஞரச் செல்லப்பஞேடு கொண்ட உறவில் பிறந்த குழந்தை பிறந்த இரவே தாயாற் புறக்கணிக்கப் பட்டுக் கடத்தப்பட்டுக் குடத் தனக்கிராமத்தில் பள்ளியொருத் தியால் வளர்க்கப்பட்டு பெற் ருர் பெயர் தெரியாத நிலையில் அறிமுகமாகிஞன். குமாரவேலன் என்ற பெயர் கொண்ட இவ்விளை ஞன் தாழ்த்தப்பட்டவர்களின் வர்க்க ஐக்கியத்தில் முக் கி ய பங்கு வகிக்கிருர். தன் பிறப்பு வரலாறு அறியப்பட்ட போது small u nr F d6, rifany K L &srTL Lu L-ITAJ as L-6MD afurG9S Gayuh Burt ås உணர்வு கைவரப்பெற்றவஞகவும் வழிநடத்தும் ஆற்றல் பெற்றவ ஞகவும் திகழ்கிருன், பெற்றவ amrnt GaGuu Auðuwä Glasnråa)(Gwiù யும் முயற்சி மேற்கொள்ளப் பட் டது. எனினும் உயிர் தப்பிப் பிழைத்த இவன் ஈற்றில் ஆல யப் பிரவேச முயற்சியொன்றிலே படுகாயமடைகிருள்.
கமலாம்பிகையின் ம க ள் மாம்பழத்தி நளச் சாதி இளஞ ஞன சுற்கண்டனைக் காதலிக்கி Cayor. 45&r Jayдћg suparnih பிகை கற்கண்டனைக் கோ வில் திருவிழாவொன்றில் சங்கிலித் திரு
டஞகக்காட்டி அடித்துக் கொலே செய்விக்கிருள். இதஞல் சோக முற்று வேறு எவரையும் மணம் புரிய மறுத்து நின்ற மாம்பழத்தி ஈ ற் றில் மனமாற்றமடைந்து, அப்புக்காத்து ஒருவரை மணந்து கொண்டு லண் டன் சென்று வாழ்ந்து மீண்டும் பிறந்த கிரா மத்தில் குடும்பமாக வாழ்கிருள்.
ம்ாம்பழத்தின் அப்புக்காத்துக் கணவர் சுந்தரமூர்த்தி இடது சா ரிச் சிந்தனையாளராகவும்,
"சிவப்புச் சட்டை" யாளராகவும் காட்சி கொடுத்துக் கொண்டு, பாராளுமன்றத் தேர்தலைக் குறி யாகக் கொண்டு, சமரசம் பேசும் முயற்சி மூலம் தாழ்த்தப்பட்ட வர்களின் வர்க்க உணர்வு முனைப் பையும், ஆலயப்பிரவேச முயற் 96) u u, ub 5Góis (p Łj dir gy தோல் வி காண்கிருர்; தனது உயர்சாதி நிலை ப் பா ட்  ைட உணர்த்திவிடுகிருர்,
இந்த நாவலிலே தாழ்த்தப் பட்டோரின் மத்தியில் வர் க் க ரீதியான ஒருங்கிணைப்பை ஏற் படுத்தி வளர்த்துச் செல்லும் முக் 6Suu serung5 Lförrdes printas JAQSIMILDU வர் ஐயாண்ணன். வே ளா ள சாதியினரான இவர் வா லிப வ ய தி லே யே உ ல கியல் அறிவும் சமத்துவ சிந்தண்யும் கைவரப் பெற்றுத் தாழ்த்தப் பட்டவர்களின் ந ல னு க் காக உழைப்பதில் தம்மை முழுமை யாக ஈடுபடுத்திக் கொண்டவர். இதனுல் தனது சாதியினரால் இழித்தும் பழித்தும் ஒதுக்கப்பட் டவர். தாழ்த்தப்பட்டவர்களில் பல வேறு தரங்களில் வேறுபட் டோரை யும் நன்கு புரிந்து கொண்டு பழகி இணைந்து திற் கும் நண்பராகவும் தத்துவ போத கராகவும், வழிகாட்டியாகவும் இவர் செயற்படுகிறர். இதகுல் பல முறை தன் சாதியினரால் கடுமையாகத் தாக்கப்படுகிருரர் எனினும் உறுதி குன்ருது செயற்
28

பட்டு ஈற்றில் ஆலயப்பிரவேச முயற்சியொன்றில் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி மரணமடை கிருரர். இவரது வாய்மொழியாக வெளிப்படும் பழைய சம்பவக் கோவைகளும் கிண்டல், பழ மொழி, அரசியல் தெளிவு சார்ந்த உரைகளுமே நாவலில் கணிசமான பகுதியை நிறைவு செய்கின்றன. கோவியக் கிட்டி ணன், அவன் மனைவி சின்ஞச்சி, வண்ணுரச் செல்லப்பன், அவன் ம்கள் முத் தி, இந்தியாக்கார Lðrruumran7 -, Lucir omt6oofiassir மற்றும் குமரேசன், கணேசன் முதலிய பல்வேறு சாதி சார்ந்த பஞ்சப்பட்ட கதைமாத்தரும் ஐயாண்ணன் என்ற பாத்திரத்ை மையமாகக் கொண்டே 鬣器 இயங்குகின்றனர்.
வேலுப்பிள்ளைக் கமக்கார னின் சாதித் திமிருக்கு ஒத்தவ கையிற் செயற்படுபவர்களாக சின்னத்தம்பி விதானே யார், பால் குடி சண்முகம்பிள்ளை முதலாளி யார் கதையில் வருகின்றனர். வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கும் விதா ன யாரு க்கு மிடையில் பகைமை நிலவியபோதும் தாழ்த் தப்பட்டோரை ஒடுக்கும் நோக் கில் அவர்கள் ஒரணியிலேயே நிற்கின்றனர். பால்குடி சண்மு கம்பிள்ளை பள்ளியொருத்தியின் பால்குடித்து வளர்ந்தவர். பின் னர் அவரே கோவில் திருவிழா வொன்றில் "பஞ்சமருக்குப் பிரத் தியேக இடம்" என்று விளம்ப ரத்தில் இட்டவர்; அவர் கட்சித் கொடுமைகள் புரிந்தவர். ஈற்றில் Myafrif a oprepair Lorracor பொழுது பிரேதக் கிரியைக்குரிய குடிமை வரிசைகள் பெறுவதற்கு Jwaldgy உறவினர் அலைந்து தோல்வியுறு கின்றமை காட்டப்படுகிறது.
இந்நாவலின் இறுதிப் பகுதி யில் தாழ்த்தப்பட்ட சமுதாய மொன்றைச் சார்ந்த நடராசா மாஸ்டர் என்ற பாத்திரம் அறி முகமாகிருர், அச் சமுதாயத்தின் படித்து முன்னேறிய வர்க்கத்  ைத ப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைந்ததாகக் கொள்ளத்தக்க இப்பாத்திரம் உயர்சாதியினர் எனப்படுவோருடன் தாழ்த்தப் பட்டோர் நடத்தும் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது. "பரம்பரை பரம் ப ைர யாக இருந்து வந்த முறைகளைப் பலாத் காரத்தால் மாற்ற" முயலலா காது என்பது இவரது கொள்கை. உயர்சாதியினரின் நல்லெண்ணத் தைப் பெற்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயல்பவ ராக இவர் காட்டப்படுகின்ருர், முற்சுட்டிய அப்புக்காத்தரி சுத் தரமூர்த்தியும் இந்த நடராசா மாஸ்டரும் இரு வேறு சாதி நில் பில் இருப்பினும் தமது கல்வித் தகுதியாலும் புத்திசாலித்தனத் தாலும் சாதாரண பொதுமக்களை ஏமாற்றி வரும் கற்றேர் குழாத் தைப் பிரதி நிதித்துவப் படுத்து வோராக அமைகின்றனர்.
மேலும் வர்ணுச்சிரம தர்மத் தின் பிரதிநிதியான கோ வில் குருக்கள் சாதித் திமிரை வெளிப் படுத்தித் தாழ்த்தப்பட்டோரிடம் அடிவாங்கும் கந்தப்பர் இடைத் தரகர் வேலைபார்க்கும் வல்லிபுர வாத்தியார், வே லேக் கார மாயாண்டியைத் தன் போகப் பொருளாகப் பயன்படுத்த முய அலும் விதானையார் மனைவி முத லிய பல் வேறு பாத்திரங்கள் நாவலின் கதைப் போக்கிற் சங்க மிக்கின்றன
(தொடரும்)
ዮ 0

Page 17
எது சோஷலிச சமுதாய நீதி ?
சமுதாய நீதி பற்றி சோஷ லிசம் தனது சொத்த உலகக் கண்ணுேட்டத்தை உருவாக்கி இருக்கிறது: “ஒவ்வொருவர் இட மிருந்தும் அவர வர் திறமைக் கேற்ப, ஒவ்வொருவருக்கும் அவ ரவரி உழைப்புக்கேற்ப" என்பதே அது. ஆல்ை பின்ஞட்களில் இது மறக்கப்பட்டு விட்டது. இதற் குப் பின்னணியில் பல்வேறு வர லாற்று, சமூக, அரசியல், பொரு ளாதாரக் காரணங்கள் அடங்கி
யிருக்கின்றன. இது குறித் து விசேடமாக ஆராயப்பட வேண் டும்.
புரட்சிக்குப் பிந்திய காலகட் டத்தில் பொது மக்களின் மணுே பாவம் எப்படியிருந்தது என்பது பற்றி இங்கே விசேடமாகக் குறிப் பிட வேண்டும். தமது திறமை களை வெளிப்படுத்துவதற்கு எல் லோருக்கும் சம வாய்ப்புக்கள் தரப்பட வேண்டும் எ ல் று ம் வெவ்வேறு வேலைகளுக்கு வெவ் வேறு ஊதியம் வழங்குவது முற் றிலும் விவேகமானது என்றும்
கருதப்பட்டது.
முதலாவதாக ஒரு வ ர து திறமைகளை வெளிப்படுத்துவ
தற்கு ஏற்ற திறமைகள் உருவாக் கப்பட வேண்டும். இதனை த் தொடர்ந்து, செய்த உழைப்புக் குத் தகுந்த ஊதியம் வழங்கு வதை அடிப்படையாகக்கொண்டு விநியோகம் உத்தரவாதம் செய் யப்பட வேண்டும்
விதாலி திமார்ஸ்கி
ஆளுல் இந்க இரண்டாவது தடவடிக்கை மிகவும் தாமதமா சுவே எடுக்கப்பட்டது. 10 0 து ளில் ஆரம்பமான உத்தரவுகள் மூலமாக நிர்வாக முறைகள் 1970கள் வரையில் வேத ரை அளித்து வந்தன: தனிநபர் வழி பாட்டுக்கு வழி வகுத்து மக்களின் பாத்திரத்தைக் குறைத்து விட்
-Sil.
1965 ல் துவங்கிய மறுசீர மைப்பு இயக்கம், விநியோகத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கா ஆரம்பித்தது. உழைப்பின் இறுதி விளைவுகளுக்கு ஏற்ப ஊதியம், தரமான உழைப்புக்கு முதலிடம் ஆகியவை புதிய பொருளாதார அமைப்புக்கு ஊக்கம் தருபவை பாகவும் டொருளாதார ஆற் றலை மேம்படுத்துவதற்கான வழி முறையாகவும் கருதப்படுகிறது. சோம்பேறிகளுக்கும், உழைக்கா மல் ஊர் சுற்றும் வீணர்களுக் கும். நன்கு உழைக்கும் மற்றவர் களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது பொருளாதாரத்தை நெருக்கடிக்குத் தள்ளிவிடும் இறுதியில் சமூக நிதிக் கோட் பாடுகளுக்கே இவை குழிபறித்து விடும். பற்ருக்குறைகள் கள்ள மார்க்கெட்டுக்கு வழிகோலுகின் றன; அநீதியான புதிய விநி யோக வடிவங்களுக்கு இ ைவ இட்டுச் செல்லுகின்றன.

^------e^--e ne-r es-se-e e-r- e-e
புதிய ஆண்டுச் சந்தா
1989-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 -07 ஆண்டு சந்தா ரூபா 60 - 00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி பாழ்ப்பாணம்,
Muar ~YMWA MNMras-YNorwpMALMrs W-INMN YM MIAM
நியாயமான விநியோகத் துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிததிருப்பதை சோவியத் மக்கள் வரவேற்கிருர்கள். உழைப் புக்கு ஏற்ற ஊதியம் என்பதே சமூக நீதியின் முக்கிய வெளிப் பாடு என்று அண்மையில் நடை பெற்ற கருத்துக் கணிப் பில் பெரும்பாலோர் தெரிவித்தனர். ஆஞல், அதே சமயத்தில் 309 முதல் 500 ரூபில் வரையிலான ஊதியம் மிக உயர்வான ஊதியம் என்று பெரும்பாலோர் ககுத்து வெளியிட்டனர். கூட்டுறவுகளும்
தனிநபர் உழைப்பு நடவடிக்கை களில் ஈடுபடுபவர்களும் அதிக ஊதியம் பெறுகிருர்கள் என்று விமர்சனம் செய்யப்படுகின்றது. இத்தகைய மனுேபாவம், է մեք மை வா த சக்திகளுக்கும். அதி கார வர்க்கத்தினருக்கும் உதவி செய்வதாக இருக்கிறது. பொரு ளாதாரச் சீர்திருத்தம் தங்களது பதவிகளுக்கு ஆபத் த ர னது என்று அஞ்சுகிற இந்தச் சக்தி *ளுக்கு இத்தகைய மனப்போககு
கைகொடுப்பதாக இருக்கின்றது.
கூ ட் டு ற வுகளும் &መai] 5t uዘ" உழைப்பு முயற்சிகளும் சோஷலி சக் கோட்பாட்டிலி ருந்து விலகிச் செல்கின்றன என்று முத்திரை குத்துவதற்கு அவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிருர்கள்.
நல்ல வேளையாக, இத்தகைய கருத்துக்கள் பரவலாக இருந்த போதிலும், சமூகப் பொருனா தார முடிவுகளை எடுக்கும் இன வுக்கு அவை தீர்மானகரமான வையாக இல்லை. உழைபபின் அளவுக்கு என்ற வீதத்திலேயே ஊதியத்தின் அளவு அ ைம ய வேண்டும் என்பதிலேயே இப் போது முக்கிய கவனம் செலுத் இப்படுகிறது, இதற்கு ஏற்பவிே, சோவியத் பொருளாதாரத்தில் உள்ள அரசுத்துறை பல்வேறு ஒப்பந்த உறவு வடிவங்ககாட் குத்தகை, குழு மற்றும் குடும்ப ஒப்பந்தங்கள் - அறிமுகம் செய் துன்னது. தொழிலாளர்கள் குத் தகைக்கு எடுத்து த ட த் தும் தொழிற்சாலைகளிலும், ஒப்பத்த அடிப்படையில் குழு க்க ளின் கூட்டமைப்பால் நடத்தப்படும் அரசுப் பண்ணைசளிலும் உற்பத் தித் திறன் உற்பததிப் பண் டங்களின் தரம், ஊதியம் ஆகி யவை உயர்ந்திருக்கின்றன என் பதை அனுபவம் எடுத்துக்காட்டு
கிறது.
O

Page 18
முன்னேற்றத்துக்கு சேவை செய்யும் சோவியத் செயற்கைக் கோள்கள்
வி. கே. சவுல்ஸ்சி
சோவியத் யூனியன் முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி 30 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் விண்வெளித் தொழில் நுட்பமானது, தேசியப் பொருளாதாரக் கடமைகளே நிறைவேற்றுவதற்கு ஒகு பயனுள்ள கருவியாக ஆகி யிருக்கிறது. பூமியின் இயற்கை வள ஆராய்ச்சிச்கும், வானிலை பற்றிய புள்ளி விவரம் சேகரிப்பதற்கும். தொலைக்காட்சி நிகழ்ச்ெ களே அஞ்சல் செய்வதற்கும், விண்வெளி மூலம் தகவல் தொடர்பு கொள்வதற்கும், கப்பல் போக்குவரத்துக்கும் சோவியத் செயற் கைக் கோள்கள் பயன்பட்டு வருகின்றன.
பூமியில் இயற்கை வளங்கள் பற்றிய ஆராய்ச்சியை "ரிசோர்ஸ்" எனப்படும் விண்வெளி அமைப்பு நடத்தி வருகிறது. இதிலுள்ள செயற்கைக் கோள்கள் பூமியின் மேற்பரப்பை எல்லாக் கோணங் களில் இருந்தும் ஆராய்வதற்கு பல்வேறு சாதணங்களைக் கொண்ட தாக இருக்கின்றன. உலகின் மாகடல்களின் வனம் மற்றும் நில வளம் பற்றிய விவரங்கள் சேகரிப்புச்கும், இயற்கை நிகழ்வு ப் போக்குக்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப் பதற்கும் இயற்கைச் சீற்றங்களினல் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை காலத்தில் கண்டறிவதற்கும், சுற்றுச் சூழல் மாசடையாமல் கட் டுப்படுத்துவதற்கும் விண்வெளிப் புகைப்படங்சள் பெரிதும் உதவு கின்றன. சோவியத் நாட்டில் சுமார் 900 நிறுவனங்கள் தற்போது செயற்கைக் கோள்கள் அனுப்பும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடஞள ஒத்துழைப்புக்கு, சோவியத் விண்வெளித் திட்டத்தில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. 1964 ல் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது அப்போது இந்தியா தும்பா ராக் கெட் ரவு தளத்தைக் கட்டுவதற்கு சோவியத் யூவியன் உதவி செய்தது. சோவியத் யூனியன் ஒரு ஹெலிகாப்டரையும், ஒரு கம்ப் யூட்டரையும், வானிலை ஆராய்ச்கிக்கான ராக்கெட்டுகளையும் இந்தி யாவுக்கு கொடுத்து உதவியது. இந்தியாவின் முதலாவது செயற் கைக் கோள் "ஆர்யபட்டாவை வெற்றிகரமாக உருவாக்குவதில் சோவியத் யூனியன் செயலூக்கமான பங்கு வகித் தது. அந்த செயற்கைக் கோளை சோவியத் யூனியன் விண்ணில் செலுத் தி உதவியது. சூரிய பானல்கள், ரசாயன பாட்டரிகள், வேறுசில துணை சாதனங்கள் முதலியவற்றையும் அது அளித்து உதவியது: TLLLTTT LLLT TLLTTTTT LLL LLTTTaT T SaLLLTTTSTL S0S LLLLLLLT கரா - செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டன, இர்தியசோவியத் விண்வெளித்துறை ஒத்துழைப்பில் முக்கிய நிகழ்ச்சி, iš Sau GaiačrGenua sort grrrGas 6 rif onr 1984 do "vidogo - 7 o விண்கலத்தில் சோவியத் விண்வெளி வீரர்களுடன் கூட்டாக மேற் கொண்ட விண்வெளிப் பயணம்ாகும், 喙·
32

பூப்பு வெடி
சீரேந்திரன் அன்று காலையி லேயே வெகு சுறுசுறுப்பாகவிருந் தான். அந்த லயத்தைச் சுற்றி யிருந்த பகு தி களை யெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுத்தம் செய்தான். சூழவர அடுத்தடுத்த திட்டுகளிலெல்லாம் தேயிலைத் தளிர்கள் பளபளப்பாகக் காட்சி யளிப்பதொன்றும் புதிய விஷய மல்லவே!
* கனகம். கனகம் உள்ளே ஏதோ வேலைகளில் ஈடுபட்டிருந்த மனைவியை அழைத்தான் அவன்.
‘என்னு ரொம்ப அவசர மோ? என்றவாறு அகப்பையும் கையு மாக வந்தாள் கனகம் ,
"அங்க செ ல் லாச் சி யக்கா வருதுபோல தெரியிது. எல்லாம் Gpg Lq uumr ?'
"அவங்களைப் பத்தித்தான் நானும் யோசிச்சிக்கிட்டிருக்கி றேன். அவங்கதான் வாராங் சுளோ" என்று கீழ்ப்பக்கமாகக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள் அவTெ.
'சந்திக் கடைக்குப் போயி சீக்கிரமா அந்தச் சாமான்களைக் கொண்டுகிட்டு வாங்க . இன் னக்கி நேரம் போறதே தெரியல் லீங்களே' என்றவாறு உள்ளே சென்ருள் அவள்.
சுரேந்திரன் - கனகம் தம்ப திச்கு நான்கு பிள்ளைகள். ஒரே
33
- திக்குவல்லை கமால்
மகள் பூ ர னி, அவள் பூப்ப டைந்து இன்றைக்கு ஏழாவது நாள். அவ்வளவு செறிவாகத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டிராத இந்தக் குரூப்பில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேல் போகாது. ஆறே ஆறு லயங்கள்தான்.
சு ரே ந் தி ர ன் குடும்பத்தில்
மாத்திரம் இதுவரையில் எந்த விதமான சடங்கும் நடந்ததே
யில்லை. முதன்முதலாக பூரணி யின் "பூப்பு நீராட்டல்" நடை பெறுவதால்தான் இத் தனை
உசார் அவனுக்கு,
அப்பொழுது சூரியக் கிரணங் கள் கோடுபோட்டுக் கிழித்துக் கொண்டிருந்தன, சேட்டை மாட் டிக்கொண்டு உமலும் கையுமாக ஒற்றையடிப் பாதைக்கு இறங்கி ஞன் அவன். துருத்தி நிற்கும் கற்களும் மே டு பள்ள மும் கொண்ட அப்பாதை அப்படி யொன்றும் புதிதானதல்லவே! இருநூறு மீற்றர் போல இப்படிப் போன பின்புதான் மண்பாதை யொன்று கைகுலுக்கும்!
சந்திக் கடைக்குப் போய் தேவையான சாமான்களையெல் லாம் சுமந்துகொண்டு வந்து
சேரும்போது. செல்லாச்சியக்கா வின் குரல்தான் அங்கே எதி ரொலித் ததுக்கொண்டிருந்தது.

Page 19
எந்தக் காரியங்களுக்கும் அங்கே செல்லாச்சியக்காதான் பிரதம அமைப்பாளர்.
"அப்பா..."
இந்தச் சில நாட்களாக மூலைக் குள் முடங்கி நின்ற பூரணியின் குரல் அங்கு புதிதாக ஒலித்த இதம், சுரேந்திரனின் மனமெல் லாம் நிறைந்து விட்டது. ஆமாம் அவள் புத்தம் புதுப் பாவாடை யும், தாவணியுமாகக் காட்சிதந் தாள்.
女
பகல் பன்னிரண்டு மணி நகர்ந்து கொண்டிருந்தது.
"-2....... வாங்க வாங்க... சுரேந்திரனும் கனகமும் முகமெல் லாம் சிரிப்பாக , கை கூப் பி அவர்களை வரவேற்றனர். அவர் கள் பிரதம விருந்தினர்கள் அல் са) алт?
"எங்க பூரணி என்று கேட்ட வாறு பொடிமெனிக்கே தலை யைப் பணித்து உள்ளே புகுத் தாள். அவளைத் தொடர்ந்து அவ ளது கணவன் சுமதிபால,
அவளது கையிலேயிருந்த பெரியதொரு பரிசு ப் பொதி பூரணியின் கைக்கு மாறியது. அவர்களுக்காகப் பிரத்தியேக மான விருந்து ஏற்பாடுகளும்கூட அங்கே செய்யப்பட்டிருந்தன.
சுமதிபால களுத்துறைக் கச் சேரியில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றுகின்றவள். பொடி மெணிக்கே பள்ளிக்கூட ஆசிரியை, இதைவிட அப்பகுதி தொழிலா ளர்களோடு அன்னியோன்யமா கப் பழகுகின்றவர்கள்,
இது இன்று நேற்றுள்ளதல்ல. அவர்கள் அப்பகுதிக்கு வந்து சேர்ந்த இந்தப் பதின்மூன்று வருடங்களாகவே உள்ளதுதான். சித்திரை வெசாக் தீபாவளி. என்ருல் பரஸ்பரம் அவர்களி டையே உறவு வேரூன்றும்.
கீழ்ப்பகுதியில் அவர்கள் அழ கான கல்விடொன்று கட்டியிருந் தார்கள் லயப் பகுதிக்குச் செல்வ தென்ருல் அதே வீட்டின் முன் ஞல்தான் எ வரும் சென்ருக வேண்டும்.
சாப்பிடுங்க. சாப்பிடுங்க."
அவர்களுக்குப் பரிமாறுவதில் செல்லாச்சியக்கா கூடப் - பின் 9dbasadabah). செல்லாச்சியைப் பொறுத்தவரையில் அவர்களோடு நெருக்கம் அதிகம். அவர்களது பேபியை மொண்டிஸோரிக்கு" அழைத்துச் செல்வதுகூட அவள் தானே!
அவர்கள் அங்கே அதிக நேரம் தாமதிக்கவில்லை, ஏனென்முல் அவர்களுக்குப் பின்புதான் உள் வட்ட விருந்தே ஆரம்பிக்கவிருந் 凸函·
“ps ir iš as Gurru *Gaunrurub பூரணி!"
விடை பெற்றுக் கொண்டு இறங்கியபோது. அங்குமிங்கு மாகச் சிதறி நின்றவர்கள் ஒன்று கூடினர். இனியென்ன விருத்து தான்
Yr
*சட் .பட்.பட்.படார்."
முகுந்தன் கொழுத்திய பட் டாசுகள் வெடித்தபோது கை கொட் டி க் கூத்தாடிஞர்கள் தோட்டத்துச் சிறுவர்கள்,

'Gl. Gl ut. 67 si 607 L m இது. இவன்வேற இதுக்குள்ள பட்டாசு வெடிக்கிருன். யார்டா ஒனக்கு ச ல் லி கொடுத்தது" மகனைப் பார்த்து இரைந்தான் சுரேந்திரன்.
"இங்க , இங்க. அவன் என் னமோ சந்தோஷத்தில செய்ருன் போல . நீங்க ஏன் அவனத் திட்டிறீங்க” மகனுக்கு ஸ்ப்போட் பண்ணியபடி வந்தாள் கனகம்.
"ஒண்ணு ரெண்டெண்ணுலும் பரவால்லியே. மூணு பக்கட் டில்ல கொண்டாந்திருக்கிருன்’ என்றவாறு மடியிலிருந்து பீடி யொன்றை வெளியே எடுத்தான் அவன்.
சடங்கிற்கு வந்து சேர்ந்தவர் களெல்லாரும் இன்னும் முற்ருக விடை பெற்றுவிடவில்லை. ஒதுங்க வைக்கும் வேலைகளும் இன்னும் இருக்கத்தான் செய்தன. களைப் பகற்ற நிழல் மரத் த டி யி ல் சாய்ந்த சுரேந்திரனுக்கு மெல்ல தூக்கம் வ ரு வது போன்ற உணர்வு.
"தடார். தடார்."
திடுக்கிட்டெழுந்தது சுரேந் திரன் மாத்திரமல்ல, அங்குநின்ற அனைவருந்தான். தகரக் கூரைக்கு மேலால் இத்தனை பெரிய கற்
களா ?
திகைத்துப் போய்விட்டார் கள் அத்தனை பேரும். கீழே வெறி பிடித்த பாங்கில், தடிகளும் கற் களுமாக ஒரு கூட்டம் ஓடிவந்த படி. முகங்களில் இரத்தவெறி.
‘கடவுளே இதென்னங்க." எதையெதையோ நினைத்துப் பிர லாபித்தனர் பெண்கள்.
அப்பொழுதுதான் அவர்க ளுக்கிடையே பாய்ந்தார்கள் சுமதிபாலாவும் பொடிமெனிக்கே պւհ. ...
"நாங்க நாட்டப் பறிகொடுக் கிற கவல யி ல இருக்கிறம். இவங்க வெடிவெடிச்சி சந்தோ ஷம் கொண்டாடுருங்க" அவர்க ளில் ஒருவன் 'ஆக்ரோஷமான குரல்.
*என்ன. என்ன இது அவங்க வீட்டில ஒரு சடங்கு. அதத் தான் கொண்டாடுருங்க. நீங் கெல்லாம் விஷயம் விளங்காம இப்பிடி வந்திருக்கீங்க.." சுமதி பால எல்லோரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து சொல்லவேண்டியதை விளங்கும் படியாகச் சொன்ஞன்.
தடிகளும், கற்களும் மட்டு மல்ல உயர்த்திக் கட்டியிருந்த சாரன்களும்கூட கீழே விழுந்த பின்புதான்,மேலேயிருந்து அவதா னித்துக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சப் படபடப்பு தணிந்தது.
வந்தவர்கள் அமைதியடைந்து திரும்பி நடந்தபின்பு, என்னதான் சங்கதியென்றறிய சுரேந்திரன் கீழே இறங்கி நடந்தான், சுமதி பால தம்பதிகள் மீண்டும் f.வீ. பார்க்கத் தயாராகிக்கொண்டி ருந்தார்கள்.
அன்று 1987-07-29-ந் திகதி.
ரஜீவ் - ஜே.ஆர், சிமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான தினம்
அன்றுதான்.
O

Page 20
நாடகக் கலைஞனுக்கு
நினைவஞ்சலி
ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், ம  ைற ந் த நாடகக் கலைஞரும், நெறியாளரு மான வி.எம். குகராஜா அவர்கள். இவரது கலையுலகச் சேவையை நினைவுகூர்ந்து சென்ற மாதம் யாழ். பட்டப் படிப்புகள் கல்லூரி யில் கலைஞர்கள், ரசிகர்கள், நண் பர்கள் எல்லோரும் ஒன்றுகூடி
அஞ்சலி செலுத்தினர். இவரின் ஆக்கபூர்வமான கலைப்பணிகள்
பற்றி ஒவ்வொருவம். ஒவ்வொரு கோணத்தில் நின்று ஆராய்ந்த னர்
கலைஞர்கள், கல்விமான்கள், நாடகாசிரியர்கள், எழுத்தாளர் கள் கலந்துகொண்ட இந்த வைப வம் குகராஜா அவர்களின் நாடக முயற்சிகள், பரவலான மேடை யேற்றம், தேசிய பாரம்பரிய கலை வடிவத்தைப் பேணும் நோக்கு டன் - முண்ப்புடன் செயற்பட்ட தன்மை ஆகியவற்றினை போலித் தனமின்றி உண்மைகாக எடுத் தியம்பும் வைபவமாக அமைந் தது குறிப்பிடத்தக்கது.
நாடக, அரங்கக் கல்லூரிச் செயலாளர் குழந்தை சண்முக லின்கம், நடிகர் பிரான்சிஸ் ஜெனம், டொ மினிக் ஜீவா, குற ம க ன், எஸ். தடராஜா, சி. பேரின்பநாயகம், ஜெயக் குமார், ஆகியோர் அ ஞ் சலி so. 60) pr as an வழங்கிஞர்கள். கவிஞர் முருகையன், தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த இரவீந்திரன் ஆகியோர் குகராஜாவின் நாடகப் பிரதிகள்
6
திரு. வி. எம். குகராஜா
பற்றி ஆய்வுரை நிகழ்த்தினர்: திரு. சோ. தேவராஜா நன்றி யுரை வழங்கினர்,
குகராஜா நாடகத்தில் ஈடு படக் காரணமாயிருந்தது அவரது கலைக் குடும்பச் சூழல் - தந்தை யார் மார்க்கண்டு, நடிகமணி வைரமுத்து, கே. எம். வாசகர், ஆ. தஸிஸியஸ் போன்ருேரென் றும் நாடக அரங்கக் கல்லூரி பல்வேறு கருத்துக் கொண்டுள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு குடும்பமாகச் செயற்பட்டதென் றும் அதன் மூலம் நல்ல மனிதர் கள் இந்தச் சமுதாயத்தில் உரு வாகினரென்றும் குழந்தை சண் முகலிங்கம் சிலாகித்தார்.
நெருக்கடியான இந்தக் கால கட்டத்தில் குகராஜா இந்த மண் ணில் நின்று கொண்டு முனைப்பு டன் நாடக முயற்சிகளை மேற் கொண்டாரென்றும், இவரது இடைவெளியை ஏனைய கலைஞர் கள் நிரப்ப வேண்டுமென்றும் டொமினிக் ஜீவா குறிப்பிட்டார். நாடகக் குடும்பத்தில் ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டோ மென்று குறமகள் குறிப்பிட்
-ri
 

குகராஜா நாடகக் கலைஞ ணுக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காகக் கு ர ல் கொடுக்கும் ஒரு சமூக சேவை யாளஞகவும் தான் காண்கின்றே னென்று ஆசிரியர் நடராஜா குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கலைப் படைப்பும் முரண்பாடுடையனவாகத்தான் இருக்கின்றன. அவன் வேண்டு மென்றே இவற்றைச் செய்கின் முன். நாம் ஒவ்வொருவரும் சுவாசிக்கின்ருேம். எங்களை ஒரு வரும் சுவா சிக் க வேண்டா மென்று சொல்ல முடியாது. விரும்பிஞல் யாராவது சுவா சத்தை நிற்பாட்டலாமென்று தனது ஆய்வுரையில் கவிஞர் முருகையன் நயம்பட உரைத் தார்.
*ம ணி தனும் மிருக மும் நாடக மூலம் குகராஜா மனித (ιρ υ συστ ιμ π (δ) σε άοπ ଜୋଶuଗfi& கொணர்ந்தார் என்றும், "புதிய சுவர்கள்" நாடக மூலம் மனித னுக்கிடையேயுள்ள முரண்பாடு களுக்குப் பணம் காரணமாக அமைந்து இடையில் ஒரு சுவரை எழுப்பி விடுகிறதென்றும் குறிப் பிட்டார். குகராஜாவின் நாடகப் பிரதிகளைப் பல்வேறு கோணத்தி லிருந்தும் ஆய்வு செய்தார் ந. இரவீந்திரன் அவர்கள்.
சோ. தேவராஜாவின் நன்றி யுரையுடன் நிறைவுற்ற இவ் வைபவத்தில் பல நாடக, இலக் கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களுடன் மறைந்த கலைஞர் குகராஜாவின் உறவினர் கள் அவரின் நாடக முயற்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்த மனைவி தர்மலீலா குக ராஜா, குழந்தைகள் கலாதர்சனி, நவயுகா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
எஸ். ஜெயக்குமார்
37
தீர்வுகள்
- எஸ். கருணுகரன்
வளங்கள் வகுப்பு வாதங்களில் சிறையிருப்பதால் வாழ்க்கையிங்கே தவிக்கிறது. உழைப்பினர் ஒதுக்கீடானதால் சுரண்டல் சுதந்திரமாகிவிட்டது.
வியர்வையின் வேர்கள் நிர்வாணம் ஆக்கப்பட்டுள்ளன. மனிதாபிமானம் மறைக்கப்பட்டதால் வர்க்கங்கள் வகுக்கப்பட்டது. பாட்டாளிக்கு வழங்கப்பட்டது பங்கீட்டுப் புத்தகமேதவிர பங்கல்ல.
இங்கே பரிணுமம் பெறுவது பிரச்சினைகளே தீர்வுகள் - சமன்பாட்டிலுமல்ல உடன்பாட்டிலுமல்ல ஒதுக்கீட்டில், சொந்தங்கள் சொத்துக்களில்தான் வரையறுக்கப்பட்டுள்ளன. உறவுகள் பணப் பச்சையமில்லாமல் பட்டுப் போனது.
சமன்கள்
நிறுவப்படும்வரை இனி வளைவுகள் நாணலாக வேண்டாம் அம்பைச் செலுத்தும் Gildi) ada இருக்கட்டும்! O

Page 21
மல்லிகையின் வளர்ச்சி - உழ்ைப்பின் வளர்ச்சி ! ஈழத்து இலக்கியம் செழித்து வளர மல்லிகையின் தொண்டு தொடரடடும்.
LL LA MAALA LMA LALALALA LALA MAA LAM MALA MAALA LALALA LA LALALAA MALALLLLLLL
நோர்தேன் இன்டஸ்றிஸ்
Muraw wra unaw 1-w പ്രസ് പ്രസ് പ്രഭ ( പ്ര~) ?
தொழிற்சால்ை காரியாலயம்
காட்சிச்சாலை :
69, பிரவுண் வீதி 112, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.
8
 

லெ. முருகபூபதியின் *சமாந்தரங்கள்’
லெ. முருகபூபதி
Fழ த் து ஆக்கவிலக்கியத் தடத்தில் கடந்த பதினைந்தாண் டுகளாகப் பயணம் செய்து இன்று தன்னைத் தக்கதோர் சிறுகதை ஆசிரியராக இனங்காட்டி, இலக் கிய இலக்கினை நோக்கிச் சோர் வடையாது தொடர்ந்து பயணம் செய்துவருபவர் லெ முருகபூபதி எனக் கருதுகின்றேன். இட்ைநடு வில் தம் ஆக்கவிலக்கியப்பணியை
முடித்துக் கொண்டு ஒதுங்கிய வர்களும், தடம்மாறிப் போன வர்களும், உள்ளார்ந்த ஆற்றல்
வற்றிப் போனவர்களும் "முருக பூபதியின் தொடர் 7யாத்திரை யின் இளைப்ப்ாறு மடங்களாயி வர். "மல்லிகை கண்டெடுத்த இலக்கிய முத்து முருகபூப்தி: 1972 ஆம் ஆண்டு முருகபூப்தி பின் முதலாவது சிறுகதையை வெளியிட்டதன் மூலம், மல்லிகை ஆரோக் கி யம்ான இலக்கிய ஆர்த்தா ஒருவனின் உருவாக்கத்
ற்குக் காரணமாகியது; கடந்த ஒன்றரை தசாப்தங்களாக எழுதி வரும் முருகபூபதி, எல்லாமாக இதுவர்ை இருபத்தைந்து சிறு கதைகள் வரையில்தான் படைத் துள்ளார். "சுமையின் பங்காளிகள் என்ற தலைப்பில் 1975 இல் வெளிவந்து, ஆவ்வாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிகள்ல் தி ன் றிற் கா ன சாகித்திய மண்டலப் பரிசைப்
பாற்றுக் கொண்டது.
பத்துச் சிறுகதைகள்
செங்கை ஆழியான் பார்வையில்
மாதம் ஒரு நூல்:
இலங்கையின் பிரபல தமிழ் Sergifluntar விரகேசரி" யின் ஆசிரியர் குழுவில் லெ. முருக பூபதி சேர்ந்து பணியாற்றினர்ெ அக்காலவெளையில் "ரஸளுாணி" என்ற புனைபெயரில் மறைந்து நின்று இலக்கியத் தகவல்களை யும், இலக்கிய நெருடல்களையும் எழுதிவந்தார். 1987 ஆம் ஆண்டு ஈழத்து அரசியல் நிலமைகளை அடித்தளத்தோடு ஆட்டம் சண் டபோது, ஆழிவுகளை நிசர்சன LBFréo எஞ்சிக்கொண்டிருந்தது. இத் தாங்கொணுத் துயரத்திலி ருந்து விடுபட்டு தாய் நாட்டை விட்டு அந்நிய நாடொன்றுக்குத் தப் பிச் சென்றுவிட விழைந்த ஆயிரமாயிரம் இளைஞர்களில் ஒருவராக முருகபூபதி, அவுஸ்தி ரேலியாவுக்கு இடம் பெயர்ந்து சென்ருர். வெளிநாட்டுப் பய ணம் முருகபூபதிக்குப் புதிய தன்று ஏற்கனவே இந்தியா, சோவியத் யூனியன் ஆகிய நாடு களுக்குப் பயணம் செய்து பய ணக் கட்டுரைகளும் எழுதியுள் னார். அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி பா ன *சமாந்தரங்களே? இன்று சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட் டுள்ளது. மல்லிகை, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளி வந்த பத்துச் சிறுகதைகள் இச் சிறுகதைத் தொகுதியில் அடங் கியுள்ளன.
39

Page 22
இலக்கிய இலக்கு
பொதுவாக இன்று ஈழத்தில் எழுதுகின்ற ஆக்கவிலக்கிய கர்த் தாக்களின் படைப்பிலக்கியங்க ளில் இரு தெளிவான போக்கு களைக் காணமுடியும்; ஒருவகை ஆக்க ங் க ள், "சமூகம் இப்படி இருக்கிறது" என்று சித்திரிப்பன வாகவும், இன்னெரு வகை ஆக் கங்கள் சமூகம் எப்படி இருக்க வேண்டும்" என்று சித்திரிப்பன வாகவும் உள்ளன. முன்னவை சமகாலச் சமூகத்தின் படப் பிடிப்பு நிகழ்வுகளாகவும் பின் னவை சமூக விழுமியங்களைப் பேணும் உ ன் ன த மா ன ஒரு மானிட சமூகத்தைக் கட்டியெ ழுப்ப அவாவுறுவனவாகவும் உள் ளன. பழந்தமிழ் இலக்கியங்களும் இ தந் கு விதிவிலக்கானவை யல்ல. சிலப்பதிகாரம்" அக்கா லச் சமூகம் இப்படித்தான் இருந் தது எ ன ச் சித்திரிக்க, "கம்ப ராமாயணம் சோழர்காலச் சமூ கம் எப்படி இருக்க வேண்டும் என்ற கம்பரின் வேணவாவிண் வெளியிடுவதாக அ  ைமந்தது, தந்தை தாயைப் பேணுத தன யர்கள், தமையன்மார்களை மதிக் காத தம்பிகள், குருவை வணங் காத சீடர்கள் வாழ்ந்த சோழ நாட்டின் இளைய த லே முறை *எப்படி இருக்க வேண்டும்’ என்ற அவாவினைக் க்ம்பர் ராமாயணத் தில் சித்திரித்துக் காட்டினர் : கம்பர் காலச் சமூகத்தில் காண அரிதாகிவிட்ட சமூக விழுமியங் களைக் கம்பர் தன் ஆக்கத்தில் அடங்கா ஆசையோடு கொண்டு வந்தார்; ஆனல், ராமராச்சியம் வரவேயில்லை.
"ஒரு சமூகம் சிக்கலான ஒரு காலகட்டத்தில் வாழும்பொழுது அது அச் சிக்கலின் தெளிவிற்கும் தீர்விற்கும் இலக்கியத்தை எதிர் நோக்கி நிற்பது வழக்கம். இலக் கியங்களும் பதில்களை வழங்குவ துண்டு’ என ப் பேராசிரியர்
கார்த்திகேசு சிவத்தம்பி எனது வெளிவரவிருக்கும் நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப் பிட்டுள்ளார். அந்தப் பதில்தான்
"சமூகம் எப்படி இருக்க வேண்
டும்" என்பது
திரு. முருகபூபதியின் சிறு கதைகள் எனக்குப் பிடித்தமா
னவை; என் ம க ள் ரேணுகா
சொல்வது போல 'வித்தியாச
."6uתdréחמu
ஏன்? முருகபூபதி, பல சிறுகதை
ஆசிரியர்களைப் போல சமூகத் தினை உள்ளவாறு சித் தி ரிக் க. வில்லை; உணர்ந்தவாறு சித்திரிப் பதோடு, "இப்படி இரு க் கும் சமூகம் ‘எப்படி இருக்க வேண் டும் எனக் காட்டிச் செல்கிருர், அதனல்தான் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முருகபூபதிக் குரிய இடம் முதல் ஐந்துக்குள் அமைந்துவிடுவது வித்தியாசமா கிறது. மனப்புண்கள், வேகம், திருப்பம், புதர்க்காடுகளில். ஆகிய சிறுகதைகள் நான் இங்கு கூறிய கருத்துக்குச் சான்ருவன. மனம் புண்கள்
பல சிங் கள க் குடும்பங்க ளோடு ஒரிரு தமிழ்க் குடும்பங் கள் சேர்ந்து வாழும் கிராமம்; மடுவுக்குப் போன சிங்கள இளை ஞர்கள் கொல்லப்படுகிருர்கள். அ த ஞ ல், இனக்கலவரம் ஏற் பட்டு நிலைமை மோசமாகலாம் எனத் தமிழ்க் குடும்பம் ஒன்று அச்சப்படுகின்றது. எதிர் வீட்டுச் சிங்*ளக் குடும்பத்துடஞன உற வைப் பயத்துடன் முறித் து ஒதுங்கி வாழத் தலைப்படுகிறது.
*சுகத், இப்போது விளையாட வருவதில்லை?"
'இல்லையப்பா. அவுங்கட, அப்பாவைக் காணவில்லையாம். இப்ப சுகத்தும் இங்க விளையாட
இங்கே
4G

ansp5day. அம்மாவும் staðir முத்தத்திலை விளையாட விடுவ தில்லை"
இனக்கலவரம் வந்துவிடலாம் ான நினைத்து அக்குடும்பம் படும் மன அவஸ்தைகள் வெகு அற் புதமான படிமமாக முருகபூபதி பால் "மனப்புண்கள்" என்ற சிறு கதை யில் சுட்டப்படுகின்றன. ஒருவருட மன அவஸ்தைகளின் விபரணமாக இச் சிறு கதை அமைந்திருக்கில், "இப்படித்தான் சமூகம்" உள்ளது என்ற முடிவு டன் கதையை படித்து முடித்து விடலாம். ஆனல் முருகபூபதி யின் இலக்கிய இலக்கு அதுவன்று. *எப்படிச் சமூகம் அமைய வேண் டும்" என்ற வேணவா. எனவே கதை தொடர்கிறது:
*6áfu "G6) ay mr ar 66 do as as iš கையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட தட்டு
"என்ட புத்தே. . . (வா dsGer)"
"எங்க "அப்பா"போப் ஒரு வருடமாகிவிட்டது.இன் று நாங் ser "s nr sor ub Gastr66Gømrub. அம்மா உங்களுக்கும் பாற்சோறு கொடுத்து விட்டாங்க. ” STør கிருள், சகத்,
-இவ்விடத்தில்தான் முருக பூபதி எதிர்பார்க்கின்ற சமூகம் எழுந்து நிற்கிறது. இப்படி தடற் திருக்க முடியாது ஆளுல் அப் படித்தான் நடக்க வேண்டும்
pCg&su 60 GTerap Luaro L-'Lumrafi ஏனைய சிறுகதை ஆசிரியர்களிலி ருந்து, இங்குதான் தனித்துவ uртварi.
கதைகளின் ஆத்மா
என் வாழ்வின் தரிசனங்களே நான் எழுதும் கதைகள்" என முருகபூபதி கூறியுள்ளமைதுை அளவீடாகக் கொண்டு, அவரது சிறுகதைகளை மதிப்பீடு செய்யில் அது "சமாந்தரங்கள்" என்ற சிறு கதைத் தொகுதிக்குப் பொருத்ர மான கூற்முகவில்லை. சில வேண் களில் அவரது முதற் தொகுதி
பான "சுமையின் பங்காளிகள்" கதைகளுக்குப் பொருத்தமாக அமையலாம். த ரிசனங்கள்
ஜடப் பிம்பங்களாக அவரது கதா மாந்தரும், சம்பவங்களும் அமையவில்லை; கதாமாந்தரை யும் சம்பவங்களையும் குறியீடுக ளாகக் கொண்டு, லெ. முருக பூபதி சமூகச் செய்தி ஜடப்பிம் பமான தரிசனங்களன்று; உன்ன தமானதும் சமாதானம் நிறைற் ததுமான உயர் சமூகமமைவினே அவாவும் நோக்க வெளிப்பாடு களாக அவை விளங்குகின்றன.
சமாந்தரங்கள், வேகம், அந்நியமற்ற உறவுகள் ஆகிய கதைகள் வெறும் காதல் பேசும் குடும்பக் "கதைகள் தேர்முட்டி. தவிப்பு, ஆண்மை என்பன சம காலப் பிரச்சினைகளின் போாட்ட வடிவையும் அழிவையும் சித்தி ரிப்பன திருப்பம், புதர்க்காடு களில் ஆகிய சிறுகதைகள் வெளி நாட்டு காதலனுபவங்களை விப ரிப்பள" என்று லெ. முருகபூபதி Aufsir as SM) 5 as &7 Guruuuquunra குத்து மதிப்பீடு செய்தால்அப்பிடித்தான் செய்கிருர்கள்இக்கதைகளின் "ஆத்மா' வை இனங் காணுதவர்களாகி விடு

Page 23
உங்கள் ܟ
மழலச் செல்வங்களின்
உயிரோ வியமான
படங்களுக்கு
நா டுங்கள்
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி.
வோம். வெறும் கதைகள் கதை களாவதில்லை; அதே போன்று வெறும் சிந்தனைக் கருத்துக்களும் கதைகளாவதில்லை. இவையிரண் டும் இணைந்து கலா பூர்வமாகப் பரிமளிக்கும் போதுதான் ஆக்க பூர்வமான படைப்பு உருவாகி றது, லெ. முருகபூபகிக்கு இயல் பாகவே அத்திறன் கைவந்திருக் கிறது; கலைஞனுக்கேயுரிய 'ராம ராச்சிய' சமூகத்தை இந் த ப் பாவட்பட்ட மண்ணில் உருவாக்கி வரும் கனவு தெரிகிறது.
கதைக்களப் பரப்பு
சமாந்தரங்கள்" சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தகாலயத்தின் நிர் வாகி தனது வெளியீட்டுரையில்
பின்வருமாறு குறிப்பிடுகின்ருர், தான், தன் குடும்பம், தன் சுற் றம், தன் நட்பு, தன் நாடு என்ற அளவில் படிப்படியாய் ம ன ப் போ க் கு விரிவடைந்து வளர் வதை இக்கதைகள் தொகுக்கப் கட்டுள்ள அமைப்புமுறை சித்தி ரிக்கிறது"
உண்மையில் முருகபூபதியின் கதைப் பரப்பு மிக விரிவானது: சர்வதேசக் கதைச் கள விரிவைக் கொண்டது. தான், தன் குடும் பம், தன் Fef5 th, த ன் நா டு என்ற கதைப்பொருளின் விரிவு 'தன் உலகம்" என்ற விரிவினைப் பெற்றிருப்பதாகக் கருதுகிறேன். மரணங்கள் மலிந்த இந்த மண் ணிலிருந்து விடுபட்டு விலகிச் சென்ற முருகபூபதிக்கு 'தன் உலகம் என்ற, சிந்தனை விரிவைத் தன் ஆக்கங்களில் கொண்டுவர நம் தாயக இழிநிலை உதவியிருக் கிறது. திருப்டம், தவிப்பு, மொழி புதர்க்காடுகளில். ஆகிய சிறு கதைகளின் களப் பரப்பும், பகைப்புலமும் மிக மிக விரிவா னது. குறிப்பாகப் "புதர்க் காடு களில். வோல்கா என்ற வட வியட்னுமியப் பெண் கூறுகிறர்
*வியட்னும், பங்கலாதேஷ் கம்பூச்சியா, இலங்கை இப்படியே ஆசியாவில் சோகம் தொடருகி றதல்லவா? உங்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்பதை அறி கிறேன். ரஷ்யாவின் துணையால் வியட்னுமில் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.
4

இலங்கையின் கதைக் கருப் பரப்பு ஒடுக்கத்திலிருந்து, விரி வான கதைக் கருப் பரப்பினை க கையாள முருகபூபதிக்கு முடிகி றது: ஏனெனல், படைப்பாளி யாக இருப்பதனல்
s trasľn Jún
முருகபூபதியின் சிறு க  ைத களில் காணக்கூடிய சகல பண்பு நலன்களையும் இங்கு ஆர n ய வில்லை; ஏனைய சிறுகதை ஆசிரி யர்களிடமிருந்து முருகபூபதி எவ் வாறு வேறுபட்டு தனிததுவம் டொண்டுள்ளளார் என்பதையே
இங்கு எடுத்துக் கூறியுள்ளேன்.
சமாந்தரங்களில் இடம்பெற் றுள்ள பெரும்பாலான சிறுகதை கள் ஈழத்தின் சமகாலப் பிரச்சி னைகளை உள்ளீடாகக் கொண்டு ஆக்கப்பட்டவை ; ஈழத்துப் பிரச் சினைகளின் மெய்வடிவத்தைப் புரிந்து கொண்டவர்களால் தாம், முருகபூபதியின் இச் சிறுகதைக ளைப் பரிபூரணமாகச் சுவைக்க முடியும் என்பதை மறுப்பதற் கில்லை ஈழத்துப் பிரச்சினைகளைத் தெரிந்திருக்காத ஒரு வ ரிட ம் ஐம்பது அறுபது ஆண்டுகளின் பின் இந்த மண்ணில் வாழப் போகிற ஒருவரிடம் முருகபூபதி யின் இக்கதைகளை வாங்கி ப் ப டி க் க ச் செய்தால், அவரால் அககதைகளின் ஜீவனை அணுக முடியுமா, புரிபமுடியுமா என்பது ஐயததிற்குரியது,
ஆம், முருகபூபதியின் கதை களை ஈழத்துப் பிரச்சினைகளேச் சரி வரத் தெரிந்து கொண்டவரால் தான் நன்கு தரிசிக்க முடியும். அதனை முருகபூபதி புரிந்திருக்கி ருர், அதனுல்தான், சிச் சிறு கதைத் தொகுதியின் முன்னுரை யில் தன் கதைகளின் பின்ன லுள்ள கதைகளை விவரித்துள் வார்; இச்சிறுகதைகளின் பின்
னணியைத் தந்துள்ளார். இந்த முன் னுரை இல்லாதிருப்பின், எல்லாராலும் முருகபூபதியின் க  ைத களைப் புரிந்துணர்வது கடினமாயிருக்கும். -.
இந்தவிடத்தில்தான் முருக பூபதியின் கதைகள நம் முழும்ை யிலிருந்து ஊறுபடுகின்றன. ஒரு சிறுகதை தன்னளவில் கருவை வி.ரிக்கும்போது, கதைக்களப் பின்னணியைச் சுருக்க மாக வேணும் சுட்டினுல்தான், முழு மையான படைப்பாக அமையும்
என நினைக்கிறேன்.
வேறும் சில.
முருகபூபதியின் சிறுகதைத ளில் காணக்கூடிய வேறு சில குறைகளைச் சுட்டத்தான் வேண டும். கதைக்கருவைச் சில கதை களில் இறுதியில் கொடுத்துவிடு கிருர். உதாரணம், சமாந்தரங் கள் பேச்சுவழக்கும் செந்தமிழ் வழக்கும் ஆசிரியர் கூ ற் ருச ச் கலந்து செறிந்துள்ளன; குறியீடு கள் ச ரி வர இடப்படவில்லை என்ற குறைபாடுகள் தெரிந்தா லும், முருகபூபதியின் சிறுகதை கள் ஈழத்து இலக்கியத்திற்குப் பெருமையையும், வலிமையை யும் சேர்ப்பன என்பதில் இரு பார்வையில்லை. O
எம்மிடம் கிடைக்கும் நூல்கள்
டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை 15 - 00
மல்லிகை ஜீவா - மணிவிழா மலர் 30-00

Page 24
நெல்லை ஆய்வு குழுவும்
ஆராய்ச்சி இதழும்
கடத்த இருபத்தோராண்டுக் காலமாக தமிழக இலக்கிய வர லாற்றில் எந்தவிதப் பகட்டும், ஆரவாரமின் றியும், ஆக்கபூர்வ மான பணியை அடக்கத்தோடு செய்து வரும் குழு, 'தெல்லே ஆய்வுக்குழு"வாகும். இக்குழு வின் பணியும், பெருமையும் சிறந்த மார்க்ஸிய அறிஞரு தமிழக ஆய்வாளர்களின் விஞ் ஞான பூர்வமான வழிகாட்டியு மான பேராசிரியர் டாக் டர் தா. வானமாமலையையே சாரும்,
தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு லிழிப்புணர்ச்சி ஏற்பட்டி ருந்த அந்தக் காலத்தில், அப் பண்பாட்டினைப் பல்துறைகளில் இருந்து காணவேண்டும் என்ற அவா பலர் மனதில் இரு ந் த காலம் அது. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆய்வானது அந்தக் கால கட்டத்தில் மொழி ஆராய்ச்சி யாகவும், எதையுமே புகழ்ந்து பாராட்டும் போக்காகவும் இருந் தது. இத்துடன் மட்டுமல்லாமல் பழம் பெருமை பாராட்டுவது என்ற நோக்கில் ஆய்வு கள் நிகழ்த்தப்பட்ட காலம். கிட்டத் தட்ட தமிழ்ப் பண் பாட்டு
4
பி. கணபதி சுப்பிரமணியன்
ஆராய்ச்சி என்பது ஒரு தேக்க நிலையை எய்தியிருந்தது புதிய சித்தனை என்பது காண்பதற்கு அரிதாக இருந்தது. ஆய்வாளர் கள் ய்வு செய்வது மூல பாடங் களை நுணுகிப் பார்ப்பது என் பதைவிட, இரண்டாந்தர ஆதா ரங்களை யே அடித்தளமாக கொண்டு தங்கள் ஆய்வு க ஆள நிகழ்த்தி வந்தனர்.
ஆஞல் தமிழ்ச் சமூகம் முன் னேறும்பொழுது அல்லது மாறும் பொழுது பல புதிய சிந்தகனகள் இங்கு படிப்படியாக 667 gerror யின. சமூகவியல், உளவியல், மானுடவியல், மார்க்சீயம் போன் றவை இங்கு வலுவாக இடம் பெறத் தொடங்கின. கல்வி நிறு வனங்களின் பெருக்கம், பல பத் திரிகைகளின் தோற்றம், இலக் கிய வளர்ச்சி போன்றவை புதிய கோணத்தில் தமிழகக் கலாச் சாரத்தைக் காண்பதற்கான ୫୯୭ தேவையை 1960 களின் பிந்திய காலகட்டத்தில் உருவாக்கின.
இந்த த் தருணத்தில்தான் ஆராய்ச்சிப் பேரொளி" யான Cup riflutt sm. numerLorruba

அவர்கள் தனது ஐம்பதாவது ஆண் டு பிறந்த தி  ைமn ன 7- 12 - 967 ல் தனது இல்லத் தில் வைத்து “நெல்லை ஆய்வுக் குழு"வினை தொடக்கி வைத்தார்.
ஆய்வுக்குழு, சமூக வியல் கண்னேட்டத்தோடு கூடிய அறி வியல் பூர்வமான ஆராய்ச்சிக்கு வித்திட்டது. இக்குழுவின் கூட் டங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடை பெற்றன. கட்டுரைகள் எழுதிப் படிக்கப்பெற்றன. அ த னை த் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அப்பொழுது கட் ரையைச் செழுமைப்படுத்த ஆக் கப் பூர்வமான ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த நடைமுறை யால் கட்டுரை குறைபாட்டிற்கு இடமின்றிச் செம்மைபெற வாய்ப் பற்று காலை 0 மணியளவில் தொடங்கும் இவ்வாய்வுக்குழு மாலை 6 மணிவரை நடப் துண்டு.
பாளையங்கோட்டையில் மட் டுமே கூடிவந்த ஆய்வுக்குழுக் கூட்டங்கள் பின்பு தூத்துக்குடி, அம்பா சமுத்திரம், களக்காடு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றன. ஆய்வுக்கு (ԱՔ நடைபெறும் இடங்களில் அங் குள்ள ஆய்வுக்குழு உறுப்பினர் கள் அக்கூட்டத்தில் க லந்து கொள்பவர்களுக்கு உணவு படைக்கும் பொறுப்பினை ஏற்பது வழக்கம்.
Gu g m sa h u tr அவர்கள் தன்ன விளம்பரப்படுத்திக்கொள் ளும் களமாக இக்குழுவை ஒரு போதும் ஆக்கிக் கொண்டதில்லை. மாருக ஆர்வமும் திறமையுங் கொண்டப்லரை ஊக்குவித்த
இதுவரை தமிழகத்தில் ஆராய்ச் சிக்காக அமைக்கப்பட்ட எந்த ஒரு நிறுவணமும் செய்திராத வகையில் தலைசிறந்த கட்டுரை கள் பலவற்றை பல்வேறு துறை களில் உருவாக்க உதவினர். அவற்றை வெளிப்படுத்திய அது ரது தன்னலமற்ற பணி யைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
ஆய்வுக் குழுவில் படிக்கப் பட்ட பல கட்டுரைகளின் தரத் தைக் கண்டு இவற்றை வெளி யிட "ஆராய்ச்சி"என்ற காலாண்டு இதழை 1919இல் துவக்கினர். இப்பத்திரிகை தமிழ் விமர்சன உலகில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இலக்கியம், வரலாறு, தத் துவம், மானிடவியல், உளவியல், நாட் டார் வழக்காற்றியல், தொல் பொருள் ஆய்வு எனப் பல துறை களின் வாயிலாகத் தமிழ்ப் பண்பாட்டினை ஆராயும் புதிய பாதையை ஆராய்ச்சி உரு வாக்கியது. அது மட்டு மல்ல மாற்றுக் கருத்துள்ள பல ஆய் வாளர்களும், *ஆராய்ச்சி' யில் எழுதினர். பல புதிய ஆய்வாளர் கள் ஆய்வுக் குழுவின் மூலம் உருவாகினர். மரபு வழி நின்று ஆய்வு செய்யும் பலர் ஆராய்ச்சி யின் பாதைக்குத் தங்களை மாற் நிக் கொண்டனர்.
பேராசிரியர் நா. வானமா மலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆராய்ச்சி 22 இதழ் கள் வெளிவந்தன.
'நெல்லை ஆய்வுக் குழு"வை யும் "ஆராய்ச்சி" காலாண்டு இதழையும் தொடங்க, பேராசி ரியர் நா. வான மா மலைக்கு ஆரம்ப உந்துதலைத் தந்தது

Page 25
1981 ம் ஆண்டு மார்க்சீய அறி ஞரும், இலக்கியப்பேராசானுமா கிய ப. ஜீவானந்தம் அவர்களால் கோவையில் நடந்த கலை, இலக் கியப் பெருமன்றத்தின் முதல் ஸ்தாபன மாநாட்டினல்தான் என்ருல் அது மிகையாகாது.
பேராசிரியர் வானமாமலை மறைவுக்குப் பின் அவரது மாண வர்கள் தங்கள் ஆசான் மேற் கொண்ட லட்சியப் பணிகளைத் தொடர்ந்து ஈடேற்றி வருகின் றனர்.
ஜீவா பிறந்த நாளில் 2 - 8-88 அன்று டாக்டர், ந. முத்துமோகன் தலைமையில் தூத்துக்குடியில் வைத்து நடை பெற்ற நெல்லை ஆய்வுக்குழுக் கூட்டத்தில் - இருபத்திரண்டா வது ஆண்டிற்கான வேலைத் திட் டத்தினைத் தயாரித்தனர்.இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் குழுவினை தூத்துக்குடி, களக் காடு, அம்பாசமுத்திரம் நாகர் கோவில், திருச்செந்தூர், மதுரை ஆகிய இடங்களில் நடத்துவது ஆராய்ச்சி காலாண்டாய் விதழைத் தொடர்ந்து கொண்டு வருவது எனத் திட்டமிடப்பட்
டுள்ளது.
-இ தன் அடிப்படையில் 30 - 10 - 88 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அரசுமேல் நிலைப்பள்ளி, களக்காட்டில் வைத்து நாவலா சிரியர், பொன்னிலன் தலைமை யில் நெல்லை ஆய்வுக் குழுவின் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. நா. தி. சம்பந்தன் வர வேற்புரை நிகழ்த்தவிருக்கிருர், டாக்டர் ந. முத்துமோகன் சஸ் ஸுரின் மொழியியல் கோட்பா
லும் - விற்பன
டு கள் - தத்துவப் பின்னணி” என்ற தலைப்பிலும், ப. இ. சிதம் பரம் "பழந்தமிழரும் சிற்றுவெளி நாகரிகமும்" என்ற தலைப்பிலும், சி, சொக்டிலிங்கம் திருவிதாங் கூர் நில உடைமை சமூக அமைப் பில் - "தண்டனை முறைகள்" என்ற தலைப்பிலும், எஸ். கே. கங்கா "தற்கால தமிழ் இலக்கி யமும் திராவிட சித்தாந்தமும்" நூல் மதிப்பீடும், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் 'வாசாப்பு நாடகம்" என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விருக்கின்றனர். ஆ சுப்பிரமணி பன் நன்றியுரை அனைவரையும் கலந்துகொள்ள வேண்டுகிருேம்.
ஆரம்ப கால்த்திலிருந்து இன்றுவரை இவ்வாய்வுக் குழு வில் சேர எந்தவிதக் கல் வித் த கு தி யும் வற்புறுத்தப்பட்ட தில்லை. ஆயினும் மனிதாபிமா னம், சமுதாயப்பற்று அறிவியல் வழியில் உண்மையைக் கா ன வேண்டுமென்ற தேடல், அயராத உழைப்பு ஆகிய பண் புகளை உடையோரை அன்புடன் வர வேற்கப்பட்டனர்-படுகின்றனர்.
பேராசிரியர் நா. வானமா மலை அவர்களின் மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பா கும். பொருளாதார முறையி முறையிலும் பல இன்னல்களுக்கு உள்ளாகி யிருந்த ஆராய்ச்சி பேராசிரி யர் மறைவுக்குப் பின்னர் மிகப் பெரும் நெருக்கடிக்குள்ளானலும் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் மிசப் பொறுப்புடன் 'நா. வா.வின் ஆராய்ச்சி’ என்ற பெயரினில் தொடர்ந்து நடத்தி வருகின் றனர். . O
46

~سیحہ حیرہ سیسہ حرہ برسہ حسبرہ حسیہ حملہ حسبرہ حصہ*
மறுபடியும்
எம். எம்" நெளஷாத்
AMMALLAAAALL LALALALALLLL ASMSLLLLLAALLLLLAALLLLLAALLLLL LLMqLSLqL ALASLLALT TAMLLAT حصره عمخص 3)
அந்தச் சின்னக் கிராமத் தின் அமைதி கெட்டுவிட்டது. பரீதாவின் விளையாட்டுத் தோழி
கள் எப்போதோ போய்விட்டி ருந்தார்கள். சிரட்டைகளும், பேணிகளும், சிறு வீடுகட்டப்
பயன்படுத்திய சிறு சலா கைத் துண்டுகளும் ஓரிடத்தில் குவிக்கப் பட்டுவிட்டன.
செய்தி சொன்னவன் மன் சூர். சொல்லத் தேவையில்லை நேற்றுப்பிறந்த கரீமாவின் கண் களில்கூட பீறி சுடர்விட்டது, எல்லோரும் அறிந்த விஷயம் தான்.
நேரம்தான் : குறிக்கப்பட வில்லை. இன்னேரு நாளையோ, ஏன் சில நிமிடங்களிலேயே அது நிகழ்ந்துவிட முடியும். தூக்குத் தண்டணை கிடைத்த கைதிக்குக் கூட நிம்மதியாகச் சாக சுதந்தி ரமுண்டு.
பரீதாவின் உம்மா ஸாலிஹா ஒரு மூட்டையில் சாமான்களைத் திணித்தாள். அரைக் கொத்து ஆக்கும் பானை, பிளாஸ் டி க் கரண்டிகள், வெற்றிலைச் செப்பு, கணவனின் நீல நிற ஸேர்ட், பரீதாவின் கவுண் இவ்வளவும் வைத்தாகி விட்டது.
47
"இந்தமொற எங்கேயோ
தெரியா"
*எங்க நம்மட பரீதா படிக் கிற பள்ளிக்கொடம்தான்"
"அங்க பெரிய கக்கிசமான வுடம், வெட்டக்கி போறதுக்கு ஒழுங்கான கக்கூஸிம் இ ல்ல, படுக்கிறதுக்கு வுடமும் போதா"
"நீ இதக் கதக்கிருய், போன மொற தங்கின நேரம் நான் ஒரு ராவு நித்திரையே இல்ல. வளி சருவும் எடம் இல்ல. பரீதாட
வாப்பா மரத்தடியில நித் தி ர
கொண்டாரு
*ஏய் பரீதா, உம்மா ஆரோட கொள்ளையா நேரம் க த ச் சுக் கொண்டு நிக்கிரு. இங்க ஒலுப் பம் வரச் சொல்லு"
பரீதாவின் மூத்தம்மா கத்த வும், பரீதாவின் உம்மா கதையை விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
"புள்ள அவரு எங்க போயிட் டாரு. ஆள்ட சலா பன யே கானல்ல"
"இந்த ம னி சன் எங்க போனரோ ஆருக்குத் தெரியும். ஐடென்டி காட்டும் பொட்டிக் குள்ள கெடக்கு அ வணு கள்

Page 26
புடிச்சு மொழங்கால்ல நிக்க ச்ெசு முதுகில ரெண்டு, குடுத் தாத்தான் மனிசனுக்கு ரோஷம் வரும்"
"இப்பிடிக் கதைக்காத புள்ள அல்லாஹ்தான் நமக்கு நல்ல நளிசீப தரவேணும். ஆ ஆ** அன்ன வாராரு . . 穩
என்ன நீங்க இவ்வளவு நேர மும் எங்க போயிருந்தீங்க"
எங்க போற. இண்டக்கு என்ன நாளெண்டு அயத் துப் போச்சா. பத்தாந் தெ கிதி அவன் கடைக்கார கலந்தன்ட போய் வட்டிக்காசுக்கு ரெண்டு நாள் தவன எடுத்துக் கொண்டு வாறன்"
இந்த நேரம் போகவே 鬍 s 8 8 0 & & ஒங்குளுக்கு செய்தி
தரியாதா?
“Gas faunro Ter6gr... . . . எனக் கும் சத்தம் கேட்டது அவன்
விடுவாஞ. அவன்ட வட்டிக்காச குடுத்துத்தானே ஆகவேனும்
மீண்டும் முழங்க ஆரம்பித் தது. பரீதாவின் உம்மா, தாவை கையில் தூக்கிக் கொண் டாள். மூத்தம்மா கைத்தடியை ஊன் றி எழுந்தாள். து பைய்ை இடது கமக்கட்டிலும்: வெற்றிலை உரலை வலது கையி லும் ஏற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
பரீதாவின் வாப்பா நகர வில்லை.Tவானத்தையே வெறித் துப் பார்த்துக் கொண்டிருந்தார், பரிதாவின் உம்மா ஆச்சரியத்து டன் அவரைப் பார்த்தாள்.
நான் வரவில்லை நீமட்டும் Gro
என்னங்க இது, பைத் தி
பமா. அவனுகள் வந்தா ஒங்கள் கம்மா விட்வா போருங் க.
இல்ல கதிஜா. நாம வட் டிக்குக் காசுவாங்கி செய்த வயல் தான் இது. நாம சும்மா விட் டிட்டுப் போயிட்டா பிறகு ஆரு காசக் கட்டுறது"
என்னங்க இது கடைசி நேரத்துல கொளந்தப்புள்ள மாதிரி கதச்சுக் கொண்டு, also பெரிசா? காசு பெரிசா" கொள் 2யா நாளா இரிக்கப்போறம், ரெண்டோ மூணுநாள்"
"எனக்கொண்ணு கதிஜா. போன மொறயும் இப்பிடி உட் டுட்டுப் போனம். பிறகு எப்பிடி காசு இறுத்தம் ஒங்கட- albo" ஒனக்குTவாங்கித்தந்த மின்னி யையும் வித்தாச்சு"
இந்த நேரம் என்னத்துக்கு
இந் த க் கதையெல்லாம். அல் லாஹ் நம் ம ள கைவிடமாட் டான்'
Guda (uptg Hu முன்பே டும் முழங்க ஆர்ம்பீத்தது அவ தான் கேட்படியாய்வில்லை. பர் தாகூட அழுது புரண்டும் அவன் மசிந்து டுெத்தமாதிரி தெரிய வில்லை. மூத்தம்மா ஏற்கனவே மூன் ரு வ து மின்கம்பத்தைக்
டந்து விட்டிருந்தாள்.
அப்ப நானும் நிக்கப்போ றன்"
பேய்க்கத கதக்காத நான் ஆம்புள அவங்க வந்த எப்பிடி ம் தப்பிக் கொள்ளுவன் நீயும் இருந்தா பிறகு நான் என்னதத செய்யுற"
பரீதாவக்கு எந்த நியாயமும் சரியாகத் தெரியவில்லை. ஆனல் அவனுடைய பிடிவாதத்துக்கு "அவள் செல்லாக்காசாக' போய்விட்டாள்.
பரீதா வின் TL Pres விடுவிட்டு ஊர் ஏற்கனவே

நூறுயார் தூரம் நகர்ந்து விட் டிருந்தது.
தனிமை தனினைதான். எவ் வளவு நேரம்தான் போனவர்கள் பாதையையே பார்த்துக் கொண் டிருப்பது? கண்சளும் களைத்து விட்டன.
போன போகம் எவ்வளவு அழகாக விளைந்தது. அதற்கிடை யில் ஒடவேண்டி வந்துவிட்டது. ஒருவாரம் தங்கிவிட்டு வந்தால் எல்லாம் முடிந்து வயல் பரிதாப மாக அவனைப் பார்ந்து விழித் தது, குருவிகளும், மாடுகளும் சுதந்திரமாக உண்டு கொழுத்து விட்டன.
இந்த முறயும் இப்படியே போனல் என்றைக்குத்தான் கட னில்லமல் சாப் பி டு வது. யோசித்தால் தலைப்பாரம் கூடுமே தவிர குறையாது,
வீட்டுக்குள் போகக்கூட அச் சமாக இருந்தது. எந்நேரமும் அவர்கள் வந்துலிடலாம். ஒடுவ தற்கு அதாவது வழி செய்திருக்க வேண்டும். ஆனல் நடப்பதற்குக் கூட சக்தி வரமாட்டேங்குது.
பேசிக் கொண்டிருப்பதற்கும் குருவி காக்கைகூட இல்லை. உல கமே வெறிச்சோடிப்போப் விட் டது. வெயில் சுள்ளெனச் சுட் டது. சத் தங்க ள் இப்போது தொடர்ந்து கேட்க ஆரம்பித் தன.
வியர்வைத் துளிகள் அரும் பின, மையவாடியில் நடுஇரவில் நிற்பது போல் நெஞ்சம் அச்சத் தால் விதிர் விதிர்ததது. தாகம் தாகம், தாங்க முடியாத தாகம்,
இவள் எங்கே வைத்துவிட் டாள். அப்பாடா! தாகம் தீர்ந்து விட்டது. முகத்தையும் கைலேஞ்
சியரி ல் துடைத்துக் கொள்.
49
பைத்தியக்காரன் மா 剑f நின்றுவிட்டேனு? எத்தனை மைல் போயிருப்பார்கள். உ ன க் கு *சை பண ஆசை. நான் என் னத்துக்கு ஆசைப்பட்டேன். வட் டிக்கு வாங்கின காசு. இது சரி யாக விளைந்தால்தானே காசைத் திருப்பிக் கொடுக்க முடியும்.
காசை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிருய்? கதிஜா வுக்கு கணவனும் இல்லை; உனக்கு காசும் இல்லை. ஓடப்போகிருயே ஓடாதே நில். ஊரார் உன்னை கேலி செய்யப் போகிருர்கள்
புற்கள் செம்மஞ்சல் நிறத் தில் சிரித் தன. போனமுறை எரிந்து போன முன்பக்கக் கடை யின் கதவுகள் தடதடவென்று ஆடின. வீதிகளில் தடக் தடக் கென்று சப்பாத்தொளி கேட்டது போல் ஒரு பிரமையுண்டாயிற்று.
இந்த நேரம் பெட்டி படுக்  ைக களை விரித்திருப்பார்கள், பரீதா கதீஜாவுடன் ஒட்டி க் கொண்டிருப்பாள். சாப்பிடுவ தற்கு எதுவும் கேட்டு கால்களை தரையில் அடித்து ஊரைக் கூட் டிக் கொண்டிருப்பாள்.
அட பசிக்க ஆரம்பித்துவிட் டதே. இவள் சமைத்தாளோ தெரியாது. காலையில் சுங்கான் கருவாடு வாங் கி க் கொடுத்த ஞாபகம். மஜீதிடம் வாங்கிய பத்து ரூபாயில் இரண்டு ரூபாய் அவள் கிழவிக்கு வெற்றி லே வாங்கக் கொடுத்திருந்தால் மீதி எவ்வளவு?
எழுந்து நடக்க முடியாமற் போனலும், பசி உந்தி உந்தித் தள்ளிற்று. முதன் முறையாக காகமொன்று த லை யில் எச்சத் தைப் போட்டுவிட்டுப் போனது. அடச்சீ முருங்கை மரம் சல சலத்தது. அணில்கள் இரண்டு

Page 27
கவலைகள் மறந்து களித் து க் கொண்டிருந்தன.
இது என்ன பானை, நிறை யச் சோறு. பாவம் சமைத்த வள் சாப்பிடவில்லை. அங்கு போய் என்ன செய்யப் போகி ருள் கஞ்சி ஊற்றுவதற்குள் இரண்டு வேளை போய்விடும். விருப்பமான கறிதான், இறங்கத் தான் மறுத்தது,
‘என்ன இது ச  ைம ய ல் , ஒழுங்காக ஒரு ஆணம் காச்சத் தெரியாது"
*ஓ ! நீங்க கொண்டுவந்து கொட்டுறீங்க, ரெண்டு மீன்குட்டி வாங்கித்தரச் சொன்ன சாரத்தி ஒஸ்தி கெட்டிக் கொண்டு சண் டக்கி மட்டும் வந்துடுவீங்க"
"ஒனக்க, ஒனக்கு வா ப் கொளுத்துப் போயிட்டு’
கண்களில் கண்ணீர், உனக்
காகத்தான் நான் காவல்காக்கி றேன். உன் கழுத்தில் ஆசையாக ஒரு மாலை வாங்கிப் போ ட வேண்டுமென்றுதான் உயிரையும் மதிக்காமல் த னி  ைம ப ாக க் கிடந்து தத்தளிக்கிறேன்.
தூக்கம் கண்களைப் புரட்டிப் புரட்டி எடுக்கிறது. இரவு குருவி விரட்டிவிட்டு கண்கள் மூடும் போது நேரம் நால ை? ருக்கும். இந்தப் பாழாய்ப்போன தூக்கம்
டேய்க்
வந்து இந்த நேரத்தில் காட்டுகிறதே.
அருகில் அருகில். கூப்பிடு தொலைவுக்கு வந்துவிட்டார்கள். எந்தப்பக்கம் ஓடுவது. நீட்டா தீர்கள். நான் ஒரு அப்பாவி. இன்று நட, ந் த மோதலுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மனைவி மக்களின் பேச்சைக் கேட்காமல் நான்தான் வீரம் பேசிக் கொண்டு நின்றேன்.
என்ன! என் பேச்சை நம்ப வில்லையா? நம்புங்கள். என்னை விட்டுவிடுங்கள், இப் பே தே ஒடிப்போய் விடுகிறேன்.
ஐயோ அப்படிப் பார்க்கா தீர்கள். என்ன வேண்டுமென்ரு லும் எடுத்துக் கொள்ளுங்கள். ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ, கட் டில் இரண்டு, கதிரைகள், சட்டி பாக்னகள்.
நீட்டாதீர்கள். சுட் , சுட். ஐயோ!
க. க . கனவா உடம்பு
வியர்க்க ஆரம்பித்தது. புற்கள் சிரித்தன. தடக் தடக்கென்று சப்பாத்தொலிகள் கே ட் பது” போல் ஒரு பி ர  ைம உண்டா, யிற்று. தா கம். குவளையைத் தேட ஆரம்பித்தான்.
முழங்கியது. மழை பெய்ய ஆரம்பித்தது. O
1989 ம் ஆண்டுக்கு
'ஆனந்தா திருக்குறட் கலண்டர்
உங்கள் இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்கும்
ஒரு அறிவுக் களஞ்சியம். விலை ரூபா 33.
தயாரிப்பு:
ஆனந்தா புத்தகசாலை
226, காங்கேசன்துறை வீதி,
urplurat b
50

கடிதங்கள்
மல்லிகை தொடர்ந்து படித்து வருகிறேன். இரண்டு மூன்று இதழ்களில் வரும் கலாநிதி சுப்பிரமணியனின் 'ஈழத்து நாவல் இலக்கியம் தொடர் கட்டுரை பல தகவல்களை இலக்கியச் சுவை ஞர்கள் அறிந்து பயன் பெறக் கூடியதாக இருக்கின்றது.
சிவகுமாரனின் அட்டைப் படம் வெகு நேர்த்தி. வெறும் யாழ்ப்பாணத்துச் சஞ்சிகை என்ற பெயரெடுக்காமல் பரந்து பட்டு உண்மைக் சலைஞர்களைக் கெளரவிப்பதைக் கண்டு மனதில் மகிழ்ச்சி நிறைகின்றது,
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் தமிழகம் போய் இலக்கி யப் பயணம் செய்து வந்ததைச் சென்ற சஞ்சிசையில் படித்தேன். நான் இதிலொன்றும் ஆச்சரியப்படுவதில்லை. உங்களது ம ன த் திண்மை எனக்கு எழுத்துக்சள் மூலம் ஏற்கனவே தெரியும்.
. எந்தவிதமான இடுக்கண் ஏற்பட்ட வேளையிலும் தொடர்ந்து மல்லிகையை வெளியிட்டு வாருங்கள். நாங்கள் பக்கத் துணையாக என்றென்றும் நிற்போம்!
வவுனியா, த. ஜெயதீபன்
ஏறத்தாள ஐந்து வருடங்சளின் பின்னர் ம ல் லி  ைக யு டன் தொடர்பு சொள்கின்றேன். இதில் நான்கு வருடங்கள் எனது வாழ்க்கை சவூதி அரேபியாவில் கழிந்து விட்டது. .
சவூதி அரேபியாவில் வாழும்போது அன்பர் அன்பு ஜவஹர்ஷா இடைய டையே பல்லிசையை அனுட பி வைட் பார். ஆயினும், எனக் கருத்த பாரிய வே ஃ ப் ட ஞ காரணமாகவும், அதீத சோம்பல் காரணமாகவும் பல் விசையுடன் தொடர்பு கொள்ள முடியாது போயிற்று.
அண்மையில்தான் தாயசம் வந்தேன். வந்ததும் "மல்லிகை ஜிவரி' வைத் தேடிப் பிடித்து வாங்கி முழுமையாகப் படித்துவிட் டேன் . 3 கவிதைகளும், 29 மீட்டுரை சளும் தங்களை முழு ைப யாக எனச் துப் படம் படித்துக் சrட்டின. இன்னுப பல் லா ன் டு தாங்கள் வாழ்ந்து இலக்கியத்திற்கும், சமூகத்திற்கும் சே  ைவ செய்ய வாழ்த்துகிறேன்.
1989 ல் வெள்ளி விழாக் காணும் மல்லிசையின் மணம் வாங் சள் பா வட்ட பாம் பன் ஞர் முழுதும் டரவ வேண்டும்.
எருக்கலம்பிட்டி, எஸ். எச், நிஃமத்
F5

Page 28
இம்முறை மல்லிகை அட்டைப் படம் மிகவும் கவர்ச்சியாக அமைந்திருந்தது. வண்ணச் சேர்க்கை பிரமாதம். இருஷ்ணராசா, முருகையன், சுப்பிரமணிய ஐயர் ஆகியோரது க பட்டுரை களும் கே. எஸ். சிவகுமாரின் பேட்டியும் நன்ருக இருந்தன பொதுவாக ஒரு நல்ல இதழைப் படித்த நிறைவு ஏற்பட்டது
பருத்தித்துறை, στιο (35. முருகானந்தன்
தஞ்சாவூர் சென்று அங்கு எழுத்தாளர் டானியல் அவர்களது உடல்ட்மேTபெப்பட்டுள்ள சமாதியைப் பார்த்து ఎjāg என நீங்கள் சென்ற இதழில் குறிப்பிட்டுள்ள* ம் பவ த்  ைதி ! படித்து உண்மையிலேயே"மனமுருகி விட்டேன்
ரசிகர்களின் கருத்தை அறிவதற்கு கடிதங்கே பிரசுரிப்பது மிகவும் முக்கியம்.Tதொடர்ந்து உவ்விடம் வரும் கடிதங்க தவருது பிரசுரியுங்கள்.
மல்லிகையின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. ஆண்டு ம ல f மாதம் பின்போடப்பட்டுள்ள செய்தி சரியான நடவடிக்கை. ஒல் வொரு ஜனவரி மாதமும் மலர்களே வெளியிடுவதுதான் புத்தி சாலித்தனமாகும்.
அவசரப்பட வேண்டாம். காலம் அப்படி, அரக்கப்பறக்க வேண்டுமென்பதில்லை இது இலக்கிய விவகாரம். எனவே நிதான மாகச்'சிந்தித்துச் செயலாற்றவும்.மல்லிகை வாசகர்கள், சந்தா தாரர்கள் அப்படியொன்றும் பிரச்சினைகளின் தாக்கத்தைப் புரித்து சுொள்ளாதவர்களல்ல.
எல்லாவற்றையும் விட உங்களை நன்முகப் புரிந்து கொண்ட வர்கள்.
የዲ» மானிப்பாய், வ, தவசோதி
மல்லிகை இதழை வெற்றிகரமாக நடத்தி வரும் நீங்கள் தொடர்ந்து மல்லிகைப் பந்தல் மூலம் நூல்களை வெளியிடுஆதை எண்ணிப்பார்க்கும் இந்த வேளையில் உங்களது விடா முயற்சியை எண்ணி வியக்கிறேன்.
மல்லிகையில் இதுவரை வெளிவந்த தரமான சிறுகதைகளையும் ஆழமான கட்டுரைகளையும் புத்தக உருவில் ഖhuി '__T് ഒ്ട്
o A பேசிலுைம் ன்று ஈழத்து நவீன இலக்கியம் பற்றி யார் சன affl, 臀 பங்களிப்புப் பற்றித் தொட்டுக் க 『ー-g勢 பேச முடியாது என்ற நிலக்கு மல்லிகையின் பங்களிப்பை ஸ்தா பித்து விட்டீர்கள்
மட்டுவில், அ. யோகராசரி
52

சமீபத்தில் தமிழகம் சென் நிருந்தீர்களே, ஜெயகாந்த னைச் சந்தித்தீர்களா?
இணுவில்,
ஒரு முறைக்கு இருமுறை சந்தித்துக் கதைத்தேன். முதல் தட்வை நவசக்தி நாளிதழ்க் காரியாலயத்திலும், அடுத் த தடவை ஆள்வார்பேட்டை மாடி யிலும் சந்தித்தேன். O இக்கால சினிமாவினல்தான்
ம, பாஸ்கரன்
சமுதாயம் சீரழிவுப் பாதை
யில் செல்கின்றது எனச் சிலர் கூறுகின்ருர்களே. இதுபற்றி உங் கள் கருத்து என்ன?
மொகமட் நஸிர் Lu65rGastóv6ur D -
இதை மாற்றிப் பார்க்க வேண்டும். இன்றைய சமுதாயம் சீரழிவின் எல்லைக்குப் GunTiu
கேள்விக்குப் பதில் கூறுவதல்ல எனது நோக்கம். சுவைஞர்களு டன் சம்ப்ாஷிக்க, மனம் விட் டுக் கதைக்க இது ஒரு சந்தர்ப்பம். பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு. வர் புரிந்து கொள்வதுடன், நமது பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல"வாய்ப்பு இது. இளந் தலே முறையினர் இந்தத் தளத்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இலக் கி ய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகைவர்சகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்.
விட்டபடியால்தான், இன்றைய கலாசாரச் சாதனங்கள் அதைப் பிரதிபலிக்கின்றன என்பதே பொருந்தும். இந்தச் சிமுதாயத் தைச் சீரமைப்பதை இனி விட்டு விட்டு, இந்தச் சமுதா ய அமைப்பை முற் று முழுதாக ஒழித்துக் கட்டிப் புதிய சமூக அமைப்பொன்று தோன் றும் போதுதான் சினிமாவும் மற்றும் கலாசார சாதனங்களும் ஆரோக் கியம் பெற்றுத் திகழும்.
O டானியல் அவர்களின் சமா
தியைத் தஞ்சாவூரில் பார்த்த அதே வேளை உங்களுக்கு என்ன உணர்வு வந்தது. மன்னுர், ச. ஜெகதீசன்
முதலில் அழுகைதான் வந் தது; அழுதுவிட்டேன். யாழ்ப் பாணத்துத் தெருக்களில் மக்க ளில் மக்களாகக் கலந்து பழகிய
5と。

Page 29
ஒரு கலைஞன், அடித்தட்டு மக் க்ளை நேசித்து, அவர்களது ஆத்ம உணர்வுகளை எழுத்தில் வடித்த தினுல் சாதிக் கொழுப்பர்களின் இவ்தாறுகளுக்கு முகம்டுெத்து வாழ்ந்து வந்த எழுத்தாளன், தமிழகத்தின் எங்கோ ஒரு மூலை யில் துயில் கொள்ளுகின்றனே என என்மனம் பரபரத்தது. ஒரு காலத்தில் இந்த சோஷலிஸ் சமூக அ  ைமப்பு நிறுவப்படும் வேளையில் அந்தச் சமாதி அங்கி ருந்து பெயர்க்கப்பட்டு யாழ்ப் ானத்து மண்ணில் மீண்டும் புதைக்கப்படும் என மனசுக்கு ஆறுதல் டுல்லிக்கொண்டேன். ீன் சந்ததி நிச்சயம் இதைச் செய்யும்
இ மல்லிகை ஜீவர" நூலைப்
படித்துப் பார்த்தேள், அதில் உங்களைப் பற்றிப் பல் வேறு கோணங்களில் பார்க்கப்பட்டுள் ளன. ஆனல் நீங்கள் நல்ல மேடைப் பேச்சர்ளர் எனக் கேள் ப்ெபட்டிருக்கிறேன். அந்த விஷ ம் சம்பந்தமாகக் க ட் டு  ைர
ஒன்றும் இடம்பெறவில்லையே?
கொழும் - 6, ஆர். மனுேகரன் மணிவிழாக் குழுவினரைக் கேட் வேண்டிய கேள்வி. இது பற்றி யாரிடமாவது அவர்கள் சேட்டிருக்கலாம். கட்டுரை நேர கா லத் தி ற் கு வந்திருக்காமல் போயிருக்கலாம்.
இ தொடர்ந்து இத்தனே வரு
டங்களாக மல்லிகையைத் தன்னந் தனியணுய் நடத்தி வரு கிறீர்களே, இதில் லாபமாநட்டமா? வெளிமட அ. முகம்மது கனி
இலக்கியத் துறை யை ப் பொறுத்தவரை லாப ー瓦6亭ー李 கணக்குப் பார்க்கக் கூடாதி எதற்குமே கலங்காத மன ஒர்
5
மம் வேண்டும். மல்லிகையையும் எ ன் னை யும் மிக நெருக்கமாக தேசிக்கும் பலர் நாடு முழுவதும் பரவியுள்ளனர். நெருக்கடி கால கட்டங்களில் அதைச் சூசகமாகப் புரிந்து கொண்டு உதவி வருகின் றனர். எனவே லாப - நஷ்டக் கணக்கிற்கு இங்கு இடமேயில்லை.
இ கவிஞர் கண்ணதாசனை
நேரில் கண்டு பேசியுள்ளிர் களா? அவரது பாடல்களில் உங் களுக்குப் பி டி த் த பாடல்கள் என்ன?
கைதடி, ம. முத்து ராஜா
இரண்டு தடவைகள் Gରafé ଅ୍r யில் சந்தித்து உரையாடியிருக் இன்றேன். “கடவுள் மனிதனுகப் பிறக்க வேண்டும்", புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே’ எனக்குப் பிடித்தமான பாடல் களாகும்.
து தமிழகத்தில் இன்று நிறை
யச் சஞ்சிகைகள் வெளிவரு இறதாமே அவைகளைப் படித்தீர் 56Tnt?
கரம்பொன், க. இந்திராணி
சென்னையில் த ங் கி ய 19 நாட்களும் நான் தெருக்களில் சுற்றிய நேரந்தான் அதி கம். சிறிய பெட்டிக் கடை களி ல் தொங்கியபடி காட்சி தரும் அனேக சிற்றிலக்கிய ஏடுகளையும் இங்கு வராத சஞ்சிகைகளையும் தான் பொரும்பாலும் வாங்கிப் படித்தேன். அடேயப்பா எத் தனை வகை, எத்தனை வண்ணம் ஆனல் உள்ளே சரக்குத்தான் ஒன்றுமில்லை!
ஒ கரிசல் காட்டு எழுத்தா ளர் கி. ராஜ நாராயணனைச் சந்தித்துள்ளீர்களா? s
கோப்பாய், க. நவம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் :பாளையங்கோட்டையில் சந்தித் தேன். எனது இனிய நண்பர் ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி யி னு  ைடய மகனின் திரு மணத்திற்கு அவரும் வந்திருந் தார். அந்த ச் சந்தர்ப்பத்தில் அ வருட ன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
இ புதிய புதிய புத்தகங்கள்
இன்று இங்கு வெளிவருகின் றன எனப் பத்திரிகைச் செய்திக ளில் படிக்கிருேம். ஆனல் என்னைப் போன்றவர்கள் மேற்படி நூல் களைக் கண்ணுல் கூடப் பார்க்க முடியவில்லை. என்ன செய்யலாம்?
பசறை, க. கனகராஜன்
இது ஒரு பெரிய பிரச்சினை" கடந்த ஜூலை மாத மல்லிகைத் தலையங்கத்தில் இதைப் பற்றியே குறிப்பிட்டிருந்தேன், பிரதேசம் க ட ந் து இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு மல்லிகைப் பந்தல் மூலம் உதவ முடி வு செய்துள்ளேன். புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அதற் குரிய தொகையை அனுப்பினல் மல்லிகைப் பந்தல் மூலம் உங்க ளுக்கு அந்த அந்த நூல்களைத் தபாலில் கிடைக்கச் செய்வேன்.
3 நீங்கள் இலக்கியத்திற்காக பாடுபடும் சிரமங்களில் கை
தந்து உதவக் கூடிய ஆத்ம நண்
பர்கள் இருக்கிறர்களா?
மாதகல், ந. தவேந்திரன்
இந்த இருபத்தி மூன்று ஆண் டுகளில் மல்லிகை வெளியீட்டுக் காக எத்தனையோ இ லட்ச ரூபாய்களைச் செலவு செய்திருப் பேன். "கடந்த இரண்டு வரு டங்களாக மல்லிகைப் பந்தல், புத்தக வெளியீட்டுக்காக எத்த னையோ ஆயிரங்களை முதலிட்டி ருப்பேன். நான் வசதி படைத்த
வனல்ல. எனது நீடிய அசுர உழைப்பைத்தான் நான் நல்கி
யுள்ளேன். என்னையும் இலக்கி யத்தையும் விசுவசிக்கும் நெஞ் சங்கள்தான் இத்தனையையும்
தந்துதவின. அந்த ஆத்ம நண் பர்களை மனசிற்குள் வணங்கு கின்றேன்.
O சில இலக்கியக் கூட்டங்களில்
உங்களது வருகை இட ம் பெறுவதில்லையே உங்களையும் பந்தா பற்றிக் கொண்டுவிட் டதா? நவாலி, ஆர். செல்லேயா
இலக்கிய உலகில் சிலர் இருக் கிருர்கள். விளம்பரத்தில் தங்க ளது பெயர் இட ம் பெற்ருல் தான் கூட்டங்களுக்குப் போவார் கள். இவர்கள் வெறும் பிரமு கர்கள்; இலக்கிய நேசிப்பு அற்ற வர்கள். நான் அழைக்கப்படும் அநேக கூட்டங்களுக்குக் கண்டிப் பாக வந்தே தீருவேன். இதில் கஷ்டம் என்னவென்றல் நான் வெறுமனே இலக்கியகாரனல்ல; பல சோலிக்காரன். சில சமயங் களில் ஊரில் இருப்பதில்லை. சில நேரங்களில் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டு. என்ன இருந்தாலும் இலக்கியக் கூட்டங் களே எனது முதல் கவனிப்பா கும்
9 ஈழத் து எழுத்தாளர்கள்
குறுணிக்கணக்கில் எழுதுகி றர்கள், கூடைக் கணக்கில் பேசு கிருர்கள்" இவ்வாறு கொழும் பில் வெளிவரும் பத்திரிகை ஒன் றில் கருத்து வெளியிடப்பட்டி ருக்கின்றதே, அதுபற்றி என்ன கருதுகிறீர்கள்? - அன்னுங்கை செல்வி த, ரதி
வேறெந்த ஆதரவு மற்ற காலத்தில் வெறும் நா ஒன்றை வைத்தே மக்கள் மத் தி யில்
55

Page 30
பிரசாரம் t த்ெதை வளர்த்தெடுக்க ஒத்தவர்கள்தான் இங்கு வாழம எழுத்தாளர்கள் இலர் புே சிப் ப்ேசியே காலம் கடத்தியிருக்க லாம். ஆனல் பெரும்பான்மை ா ன சிருஷ்டி கர்த்தாக்கள்
a5t fbgöl சொந்தப் பணத்தையே மூலதனமிட்டு தமது படைப்புக
2ள வெளியிட்டு நஷ்டமடை துள்ளதையிட்டும் f5 TLD கவனத் தில் cr(6) dis வேண்டும். குறிை
சொல்லுவது எளிது. அதேசம யம் சாதனைபடைத்த எழுததா ளர்களும் இந்த ண்ணில்தான் வாழுகின்றனர்.
து சமீப காலமா டானியல் அவர்கள் பெற்றுவரும் முக் தியத்துவத்தைப் பற்றிப் பார்க்
பொழுது எதிர்காலத்தி னியலையும் அவரது எழுத்துக 3ளயும் அறிந்திராத ஒரு முத்து இலக்கியம்,ழ்றி வுமே அநீந்திருக்கவில்லை எனறு கூறக் கூடிய நிலை உருவாகலாம் என்று நான் நிஜனக்கிறேன். சம காலத்தவர் என்கின்ற முறையில் உங்களது கருத்து என்ன?
கைதடி, சுகந்தி
உண்மை. டா னிய லி ன் எழுத்துக்களைப் படிக்காதவர்
அரைப் பற்றிய கருத்து இல் லாதவர் ஈழ த் து இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு எந்தி வித afto தகுதியுமற்றவர் என்பதே எனது கருத்தாகும்"
செய்து ஈழத்து இலக்கு தமிழகத்துத் தேர்தல்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாயன்மார்கட்டு, செல்வி மயூரிகா
ஒரே குழப்பமாக இருக்கி றது. யார் யாருடன் கூட்டு என் பதே இன்னமும் தெரியவில்லை. நிச்சயம் ஜனவரி கடைசியில் தேர் தல் என்பது உறுதி. எ ன் r r பெறுத்தவரை கி லை ஞர் தான் அடுத்த முதல்வர் என்பது எனது” அபிப்பிராயம்?
கு உங்களது இலக்கியத்துறை ஆரம்பகால ந ண் பர் கள் urri, uni o
வவுனியா, எம். ரகுபதி
அ. ந. கந்தசாமி, எஸ். பொ. சில்லையூர், நிரூபர் செல்லத்துரை.
த. ராஜகோபால், பி ரே ம் ஜி, டானிய்ல், ரகுநாதன், கணேச லிங்கன், கனக செந்திநாதன் போன்றேர்கள்.
O நீண்ட கால இடை வெளி
யின் பின்னர் யாழ்ப்பாணத் தில் சிங்களத் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டனவே, இது பற்றி என்ன கருதுகிறீர்கள்? ஊரெழு, இ. தமிழ்மாறன் நல்ல அம்சம். பக்கத்துவிட் டுச் சகோதரர்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சி. என்னதான் சொன்ஞலும் ரி. வியில் பார்க் கும் சிங்கள டெலி tạ g mtDm ” என் மனசைக் க வர் ந் த அள விற்கு, சிங்களச் சினிமாப் Lu -ắ கள் கவரவில்லை.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினல் மல்லிகை
சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச
கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
•لتی سا الا۔ گلاب 6 نوg? *(S QGھ ہی
56

FESTATTE SUPPELAERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OlMAN GOODS TIN FOODS
GRANS
THE EARLEST SUPPLETRS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia : 26587
TO ESITTAMPALAM & SONS.
223, FIFTH cross street,
COLOMBO - 1 1.

Page 31
ಟ್ರೆ? M aííika! Ragligt
Fருந்து 469 5臀事臀
with Best Complinents of:
STAT
149, ARMO! COLOM
-
 

Prand as in Newyr Papar a G. P. O. Sri Lanku
is W.T. cyr Ews/BR
Dealers in
Il
Timber Plywood & Kempas