கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.09

Page 1
േ ? 1988
ஆசிரியர்:ட்ெ(
_
 
 
 
 
 
 


Page 2
p-S0S
}メ メ } {
\1 L ≡ y Z : ou Ould-<0 1 8 £ 2 : 3uoụd{
|‘wys NV/T IHS - VNH +\/[^·ov»Nyı igs – ynäłys$
|CIVOJ HVNV AVTwgWW ‘LG·-*C1 VO8 ÅCIN VYA ‘89}
·--: əɔiļļO qɔueug- ɛ ɔɔļģO peƏH{
}|-
} |
|ÄASICIVNIQ (IVYI “WI ”SYIWI
}NVdIO OCH VYHVHO NVIWN "XI 'S ' YIWN
} , ’-: suɔuļued fiuỊ6eue.W
SHOLOV HLNOO – SHĀHNIÐNA
THAILLBA o NWHVHONVW Now
· ·T·mpuraHoopoffs러헌{
*** --*esY
«=*)^*)_-
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன்நிலை கண்டு துள்ளுவார்"
'Mallikal' Progressye Monthlu Magazine 25 ஆகஸ்ட் - @፣ùLሱuነ – 1988 வெள்ளி விழாவை நோக்கி.
28-ஆவது ஆண்டு
நெஞ்சில் இருக்கும் செய்தி
ஒரு விஷயம் எம் நெஞ்சைக் குடைகின்றது. இந்த ஆண்டில் மாதா மாதம் ஒழுங்காக மல்லிகை வெளிவரவில்லை. இது எமக்குப் ப்ெரிய மன வேதன்ை தான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்திருந்துமல்லிகை தொடர்ச்சியாக வெளிவருவதில் சுணக்கம் ஏற் பட்டு விட்டது.
இதெல்லாம் எமது கைகளில் இல்லை. இது உங்களுக்கு ஏற்க னவே தெரியும். மல்லிகையை மாதா மாதம் வெளிக்கொணர வேண் டிய வேலையைத் தவிர, வேறு பொறுப்பொன்றும் எமக்கில்லை. இருந்தும் சுணக்கம் ஏற்பட்டு விடுகின்றது. உங்களுக்குத் தெரியும்; பொறுப்பு எம்முடையதல்ல. தினசரி முழுநாளும் மல்லிகைக்காகவே உழ்ைக்கின்ருேம். அதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அய ராது ஈடுபட்டு நீர் பாய்ச்சி வருகின்ருேம். சூழ்நிலைகள் எமக்குக் குந்தகமாக இருக்சின்றன. வேலே நாட்கள் குறுக்கப்படுகின்றன.
இந்த நீண்ட இருபத்தி தான்கு வருடங்களில் சோவியத் யூனி யனுக்குப் போய் இரண்டு மாதங்கள் செலவு செய்யவேண்டி ஏற்பட டது. கடந்த மாதம் தமிழகம் சென்று ஒரு மாதம் பல சோலிகளில் ஈடுபட் வேண்டியதாயுள்ளது. இவை வெறும் பொழுது போக்குப் பிரயாணங்களல்ல; மல்லிகையின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான சுற்றுலாக்களாகும் இவை.
மல்லிகையின் காலதாமங்களுக்கு இவைகளும் காரணங்களாகும்.
நம்மைப் புரிந்து கொள்ளக்கூடிய சுவைஞர்களுக்கு இத்தகவல் களே போதும் என நம்புகின்ருேம்.
அதே சமயம், "மல்லிகைப் பந்தல் அமைப்பின் மூலம் புத்தகங் களை வெளியிடும் வேலை வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து பல்வேறு திட்ட்ங்கள் உண்டு. ரசிகர்களின் பேராதரவு நமக்கு உந்துசக்தியாகத் திகழ்கின்றது.

Page 3
மல்லிகைப் பந்தல்" வெளியீடாக இதுவரை வந்துள்ள நூல் களைத் ‘தமிழகப் பதிப்பாக வெளிக் கொணர ஆவன செய்துள் ளோம். ‘நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊடாக அவை கள் வெளிவரவுள்ளன. முதலில் அட்டைப் பட் ஒவியங்கள்" புத்தக மாக வெளிவரும்."அநேகமாக இம் மாதக் கடைசிப் பகுதியில் அந் நூல் வெளிவரலாம். "மல்லிகைக் கவிதைகள்' அடுத்து நூலுருப் பெறும். அப்படியே தொடர்ந்து மற்ற நூல்கள் வெளிவரவுள்ளன?
இம்முறை தமிழகத்தில் தங்சிய ஒரு மாதத்தில் பல ஆக்க பூர்வமான திட்டங்களைப் போட்டுச் செயலாற்றியுள்ளோம். நமது பய ணத்தின் பெறுபேறு காலஞ் செல்லச் செல்லத்தான் தெரியவரும்?
24-வது ஆண்டு மலர் தயாரிப்பு வேலைகளைத் தொடர்ந்து ஆரம் பித்துள்ளோம். பொதுவாக ஆகஸ்ட் மாதங்களில்தான் மலர்கள் மலர்வது வழக்கம். தொடர்ந்து பல ஆகஸ்ட மாதங்களை அவதா வித்து வந்த நமது அநுபவத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கும் மண் னின் நெருக்கடிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருப் பது போல நமக்குப் பட்டது. பல தடவை ஆகஸ்ட்டில் மலர் தயா ரிக்கும் வேளைகளில் நமக்கு rாதிர்பாராத நெருக்கடிகளும் கஷ்டங்க ளு' திடீரெசா வந்து நம்மைத் திக்குமுக்காட வைத்து விடுவதை நாம் மிக நிதாமாகக் கவனத்தில் எடுத்துக் கெண்டுள்ளோம்.
எனவே, சென்ற ld of it. இருந்து ஜனவரி மாதத்தை மலரின் வெளியீட்டு மாதமாக ஏற்பாடு செய்துள்ளோம்.
24-வது மலருக்கு எழுதும் எழுத்தாளர்கள் தயவுசெய்து எம் முடன் ஒத்துழைக்கும்படி அன்புக்கட்டளையிடுகின்றேம்.
இப்போதே மலர் தயாரிப்பு வேலைகளே ஆரம்பித்து விடடோம். இந்க ஆண்டு மலர் ஜேப்பாகவும் காத்கிரமாகவும் அமையவேண்டும் என்ற காரணத்தினுலேயே இப்போது இருந்து வேலையை ஆரம்பித் துள்ளோம்.
மல்லிகைப் பந்தலின் புதிய வெளியீடு தூண்டில்" விரைவில் வெரி வாவுள்ளது நமக வெளியீட்டுப் பக்ககங்களைப் பெ3 விருப்ப முள்ளவர்கள் தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். ஆலோசனைகளையும் கூறுங்கள்.
அடுத்க 1990 ஜனவரியில் மல்லிகையின் இருபத்தைந்தாவது ஆண்டு ஞாபகர்த்தமாக மிகச் சிறப்பான மலரொன்றை உருவாக்கத் திட்டமிடடுள்ளோம், „?“. Ics)* 9. profras6)|ú) rýhu 35lo v356)|ún 2163)tou விருக்கின்றது என்ற இற்செய்திய்ை முன்னாே உங்களுக்குத் தகவ லாகத் தந்து வைப்கில் பெருமகிழ்ச்சியடைகின்றேம்.
'மல்லிகையின் இந்தப் பெருஞ் சாதனைக்கு அடிப்படைக் காரணம் என்ன ? எலாப் பலர் ஆர்வமாகவும் அக்கறையாகவும் விசாரித்தனர். அவர்களுக்கு நாம் கூறிய பதில் இக தான்; ‘மக்களை நாம் சரியா கப் புரிந்து கொண்டு, மக்களைச் சரியாT திகை அணுகினுேம். மக்களும் எம்மைச் சரியாகப் புரிந்த கொண்டு tripi, அமோக ஆதரவை நல்கி வருகின்றனர்! - நமது வெற்றியின் ரகசியம் இதுவேதான்!.
ஆசிரியர் 剧

உயிர்ப்பூட்டும் சாதனைகள் !
முழு உலகமுமே வியக்கத்தக்க சாதனேகளை சோஷலிஸ் முகாம் நாடுகள் இன்று சாதித்துக் காட்டியுள்ளன.
சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் - 88 ஒக்டோபர் மாத ஆரம பத்தில் நடந்து முடிந்துள்ளது.
அதில் மிகப் பிர மாண்ட மான பிரமிக்கத்தக்க வெற்றிகளே சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனி, சீன உட்பட சோஷலிய நாடுகள் பெற்று உலகத்தின் கவனத்தில் இன்று உயர்ந்து காட்சி தருகின்றன.
விளையாட்டுத் துறையில் பக்கச் சார்பு நமது கண்ணுேட்டமல்ல, இருந்தும் சோஷலிஸம் வென்று தந்த இந்த உலக சாதனைகளைப் பாராட்டாமல் இருப்பதும் நமது நோக்கமல்ல,
இ8ளய தலைமுறை இந்தச் சாதனைகளைக் கொஞ்சம் ஊன்றி அவதானிக்க வேண்டும்.
இவைகள் அனைத்தும் எப்படிச் சாத்தியமாயிற்று ? மனிதனை மனிதன் சுரண்டாத, இனத்தை இனம் தாழ்த்தாத ஒரு சமூக அமைப்பு நமது மண்ணில் தோன்றுமானல் நமது இளைஞர்க ஞம் இந்தச் சர்வ தேசச் சாதனைகளைச் செய்து குவிப்பார்கள் என்பது திண்ணம்.
உலக முதலாளித்துவத்தின் உச்ச நாடர்ன அமெரிக்கா இன்று மூன்றுவது கட்டத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.
இது எதோ தற்செயலான சங்கதியல்ல. அமெரிக்காவின் வெற்றிக்குக் கறுப்பு அமெரிக்கர்கள் முழு முதல் காரணம் என்பது உலகறிந்தது.
நிற வெறிப் பேயாட்டமும் அந்து அமெரிக்காவில்தான் நின்று நிஜலந்து வருகின்றது என்பதும் சர்வ தேசச் செய்திதான்.
வெற்றிக்குக் கறுப்பர்கள்-உரினமக்கு மறுப்பர்கள்' என்ற நிஐல அந்தக் கறுப்பு வீரர்களிடையே மக்ை கிலேசத்தை ஏற்படுத்தி வரு
அமெரிக்காவின் பின்னடைவுக்கு இதுவுமோர் காரணமாகும். உலக சோஷலிஸ் சமூக அமைப்பை நமது நாட்டில் அவதூறு செய்பவர்கள் பலருண்டு:
இந்த வெற்றிகள் சில உண்மைகளே அவர்களுக்கு விளங்கப் படுத்தும் என நம்புகின்றேம்.
இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற விளையாடடுத் துறுை யில் பின்தங்கிய நாடுகள் பயிற்சி, நுட்பம், ஆற்றல் ஆகிய துறை களில் சோஷலிஸ் நாடுகளிஸ் அநுபவத்தையும், அறிவையும் வருங் காலத்தில் பெற்றுக் கொண்டு சர்வ தேசப் பரிசுகளைப் பெறவேண் மும் என்பதே நமது பெரு விருப்பமாகும். 霉

Page 4
இலக்கிய நேசம் மிக்க
மென்மையான விமர்சகர்
சம காலத்தில் ஆங்கிலத்தி லும் தமிழிலும் தரமாக் எமுதும் திரு. கே எஸ். சிவகுமாரன் மிக மென்மையான உணர்வுகளாலும் நெஞ்சார்ந்த நல்ல பண்புகளா லும் உருவாக்கப்பெற்ற ஒரு நல்ல மனிதர்,
இலங்கையின் கலை, இலக்கி யத்துறையின் வளர்ச்சியில் விமர் சகர்களின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் எமது கவனத்திற் கும் ஒருவகையில் நன்றியோடும் குறிப்பிட வேண்டிய ஒரு விமர் சகர் திரு. கே. எஸ். சிவகுமார,
இன்று "மல்லிகை"அ ட்டைப்
படம் மூலம் கெளரவிக்கப்படும் கே. எஸ் சிவகுமாரன் அவர்களு டன் எனக்கு ஏற்பட்ட தொடர் புகளின் சரிதையை விரிவாக எழுதுவதற்கும் அப்பால், புதிய புதிய தலைமுறையினர் சார்பாக சில வார்த்தைகள் மூலம் அவ ரைக் கெளரவித்துவிட வேண்டும் என் (ெ), ரு துடிப்பே எழுதக ஃாரணமாக அமைந்தது எனலாம்.
கே. எஸ். அவர்களே நான் முேதல் முதல: 3 அறிமுகமாகியது
4.
இக்குறிபபு
- மேமன் கவி
இலங்கையின் தமிழ் கஜல, இலக் கியத் துறையைச் சார்ந்த நல்ல தரமான கர்த்தாக்களை நான் அறிமுகப்படுத்திக் கொண் ட கொன்ஞப்பிட்டி தேயிலை பிரசா ாச் சபை மண்டபத்தில்தான். அங்குதான் முதன் முதலில் அவ ரைக் கண்டேன். அக்காலத்திற் குப் பிறகு, அமரர் ஈழவாண்ண் ஆவர்களுடன் இணைந்து "அக்னி" இதழ் நடத்திய சந்தர்ப்பத்தில் தான் முதல் முதலாக கே. எஸ். அவர்களைச் சந்தித்தேன்.
அந்தச் சந்திப்பின் வளர்ச்சி யாக எனது முதலாவது தொகு
யான 'யுகராகங்ாள் பற்றி கே. எஸ். அவர்கள் "டெய்லி மிரர்’ பத்திரிகையில் எழுதிய
குறிப்பின் மூலம் நெருக்கம் உண் டாயிற்று. அந்த நெருக்கம் எனது இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒரு தோழரை
எனக்குத் தந்தது எனலாம். அந்
தத் தோழமைக்கு அப்பாலும்
ஈழத்து கலை, இலக்கிய நிகழ்வு
களே அவதானித்து வருபவர் என்ற முறையில் கே. எஸ். அவர் களின் சிறப்பு அம்சங்களை எழுத முன்வந்தேன்.
 

சிவகுமாரன் அவர்கள் 60 தொடக்கமே ஒரு பத்திரிகையா ளராகவும், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் ஒரு புதுக்கவிஞ ஞகவும், சிறுகதை ஆசிரியராக வும், விமர்சகனகவும் தன்னை இனம் காட்டிக் கொண்டார். ஆனலும், விமர்சனத்துறையில் அவரது பார்வை தீவிர ம் 7 க
இயங்கியது என்றே சொல்ல வேண்டும். இக்கூற்றுக்கு அக் காலத்தில் எழுத்து போன்ற
தமிழக சிறு சஞ்சிகையில் σταρ திய கட்டுரைகளும் பல்வே வெளியீட்டு களங் களி லும், வானெலி நிகழ்ச்சிகளிலும், விமர் சனத்துறை சம்பந்தமாக அவர் படைத்த கட்டுரைகளை ஆதார மாகச் சொல்லலாம்.
1982 ம் ஆண்டு ‘சிவகுமா ரன் சிறு கதை கள்" என்ற தொகுதி மூலம் அவரது சிறு கதைப் பாணியில்ஒருஒட்டுமொத் தமான உருவத்தை ந ம க் குத் தந்தார். ஆனல், இன்து புதுக் கவிதையில் ஈடுபட்டிருக்கும் இளைய தலைமுறையினருக்குப் ப்ல ருக்குத் தெரியாத ஒரு விடய மான "ஈழத்துப் புதுக்கவிதை முன்ளுேடிகளில் ஒருவர் தேயாகும். சிறுகதைத் துறையில் அவர் ஆற்றிய பணியை ஒருகால சட்டத்தில் ஒரு புத்தகரூபமாக நமக்கு அடையாளம் காட்டிய சிவகுமாரன் அவர்கள், தனது புதுக்கவிதைகளையும் ஒரு தெ7 குப் பில் தரவேண்டும் என்ற வேண்டு கோளையும் மல் லின் க pauluh அவரிடம் முன்வைக்க வேண்டிய வர்களாகிருேம்.
சிவகுமாரன் அவர்களின் சிரு ஷ் டி இலக்கிய பக்கத்தை உணர்ந்து கொண்ட நாம், அவர் ஆற்றிய முக்கிய பணி ய ர ன ஆங்கில மொழி மூலம், தமிழ் கல், இலக்கியத்துறையின் அறி
sr sår i
முகப்படுத்தும் பங்களிப்பு நமது கவனத்தைக் கவர்கிறது.
1974ம் ஆண்டு வெளிவந்த 'ரமில் லரற்றிங் இன் பூரீலங்க்ா? என்ற நூலின் மூலமும் அதற்கு முன்பும் இன்றுவரையிலும் பல ஆங்கிலப் பத்திரிகைகளில், சஞ் சிகைகளில் எழுதிய கட்டுரைக வின் மூலமும் ஆங்கில வழி இலக்கிய உலகுக்கு slŕ9yp a čky இலக்கியத் துறையின் பற்றி ஆக்கபூர்வமான, பயனுள்ள தக வல்களையும் விமர்சனங்களையும் முன் வைக்கிமுர்,
கே. எஸ். அவர்களின் மேற் சொன்ன பணிக்கு சமீபகால சிறந்த உதாரணம்ாக இலன்ட் பத்திரிசையில் தமிழ் இலக்கியத் துறையினைப் பற்றி" அர் எழுதி வரும் அறிமுகங்களையும் விமர் சனங்களையும் சொல்லலாம்.
நமது சகோதர மொழியான சிங்கள மொழியினூடாக தமிழ் கலை, இலக்கியத்துறை பற்றிய அறிமுகங்களும், விமர்சனங்களும் வருவதைவிட, ஆங்கில Quero யினூடாகத்தான் அ தி க மாக வெளிவருகின்றன எண் p5 nr ub சொல்லும் பொழுது, அதிக தொகை உதாரணங்கள்ாக கே. எஸ். அவர்களின் கட்டுரை களத்தான் காட்ட வேண்டும்g
தமிழ் மொழியைத் தாய் மொழியாக் கொண்டிராத ஏரா ளமான இலக்கியச் சுவைஞர்கள் ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி இன்று அறிந்து வைத்தி ருப்பதுடன், கருத் தரங்குகளில் தமிழ்ப் படைப்பாளிகளின் பங் களிப்புப் பற்றிக் கருத்துக்கள் கூறுகின்றனரென்ருல் அதன் சகல பெரும்ையும் சிவகுமாரன் அவர் களேயே சாரும்,
தனக்குக் கிடைத்த சொற்ப பிரசுர தளத்தைக் கூட, Syaiff

Page 5
கடந்த காலங்களில் வெகு செம் மையாகப் பயன்படுத்தி வந்துள் ଉrt(tf,
கொழும்பில் நடக்கும் சகல இலக்கியக் கூட்டங்களிலும் இவர் தவருது பங்கு கொள்வார். முடிந்தால் தனது கருத்துக்களைக் கூறவும் இவர் தயங்கியதில்லை, ஆழமான இலக்கிய ஆர்வமுள் ளவர்களினுல்தான் இது சாத்திய மாகும். தனக்கென ஒரு கருத்து இருந்த போதிலும் சகல ர து கருத்துக்களையும் இவர் சாவகா சமாகக் கேட்கும் பண்பு கொண் உவர். மாற் ரு ர் சொல்லும் கருத்துக்கள் ஏற்புடையவையாக இருந்தா ல் தயங்காமல் அக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்,
இளம் எழுத்தாளர் படைப் புக்களைப் படித்து ஆய்ந்து, அப் படைப்புக்களில் உள்ள குறை நிறைகளே சம்பந்தப்பட்டவர்களி டமே நேரில் தெரிவிப்பதுடன் அவர்கள் தமக்குச் சமதையான வர்களாகக் கருதி, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை மனப் பூர்வமாக நேசிக்கும் தன்மை வாய்ந்தவர்.
கே. எஸ். அவர்கள் ஒவ்
வொரு கலை இல்க்கியத் துறை களைப் பற்றி தனக்கென ஒரு கருத்தினைக் கொண்டிருந்தாலும் கூட, ஆங்கில மொழியில் தமிழ் கலை இலக்கியத்துறையினை அறி முகங்களைச் செய்யும் பொழுது விமர்சனம் எனச் செய்யும் பொழுது அவரது கருத்தினை அவர் முன்வைப்பதில்லை. தனக்கு உடன்பாடில்லாத கருத்துக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளை யும் அறிமுகப்படுத்துவது தமிழ் கலை இலக் கி யத்துறை மீது கொண்டுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது. கே. எஸ் அவர்
களின் சிறப்பம்சங்களில் இதுவும் ஒன்ருகும்.
நமது தமிழ்க் கலை இலககிய உலகில் பல்வேறு கலைத்துறை ஈடுபட்டாளர்கள் குறைவான நிலையில் சிறுகதை, விமர்சனம், கவிதை போன்ற இலக்கியத் து  ைற களி ல் மட்டுமல்லாமல் ஒ வியம், நாட்டியம், இசை, திரைப்படம் போன்ற துறைகளி அலும் ஈடுபாடு காட்டும் தமது சூழலில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் கே. எஸ். அவர் களை ஒருவராகக் காட்டிவிட 60 truh.
கே. எஸ். அவர்கள் இளைய தலைமுறை படைப்பாளிகள் மீது கொண்டிருக்கும் அபிமானம், மரியாதை, நேசம், நெருக்கம் தான் எந்தவொரு புதிய படைப் பாளியும் அவர் தம் கலை இலக் கிய வெளிப்பாடுகளைப் பற்றி கே. எஸ். அவர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் துடிப்பை ஏற்படுத்துகின்றன,
ஒரு சிறுகதையாளஞக --
ஒரு புதுக்கவிதையாளன -
ஒரு விமர்சகளுக - அவைக ளுக்கும் மேலாக ஒரு நல்ல
மென்மையான மனிதராக
கே. எஸ். சிவகுமாரன் அவர் களை இனங் கொண்டதன் மூலம் அவரது ஆத்ம உ ரு வத் தை அறிந்து கொண்ட நமது இதயம்.
சமீப காலமாக அவர் தமிழ்க் கலை, இலக்கியத் துறையினைப் பற்றி எழுதிய ஆங்கிலக் கட் டுரைகளின் தொகுப்பு ஒன்றினை யும் கால் நூற்ருண்டுக்கு மேலாக விமர்சனத்துறை சம்பந்தமாக அவர் தமிழ் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினையும் உடனடி யாகத் தேவையாக வேண்டி
நிற்கிறது!

முப்பது நாட்கள்
நீண்டகால -அழைப்பு. -தழ் நிலை காரணமாக ஒத்திப்போட்டு வந்தேன். இம்முறை எப்படியும் போய்ச் சேர்ந்து விடவேண்டு மென்ற ஆர்வத்து.ன் தமிழ் நாடு சென்றேன்.
மதுரையில் பல நண்பர்க ளைச் சந்தித்தேன். தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பல இலக்கிய
நண்பர்கள் வந்து சந்தித்துச் சென்றனர்.
கம்பன் கழகத்தினர் ஒரு
தடவை சாலமன் பாப்பையா
96uář6377 6ý°gr69°pé (u TýÚu a ணம் அழைக்கவேண்டுமெனப் பெரு விருப்புக்காட்டி வந்தனர், தமிழகம் சென்றபோது அவருக்கு அழைப்புக் கடிதமும் தந்து விட் டனர்,
மதுரையில் திரு, சாலமன் பாப்பையாவைச் சந்தி த் து அழைப்பைக் கொடுப்பது முக்கிய வேலையாக அமைந்தது. அன் பாக வரவேற்ற அவர், அடுத்த ஆண்டு நிச்சயம் கம்பன் விழா வில் கலந்து கொள்வதாக வாக் குறுதி தந்தார்.
எ ன க் கு ம் மல்லிகைக்கும்
நெருங்கமான ஊர். ராஜபாளை யம். அங்கு சென்று இரண்டு நாட்கள் தங்கினேன். அந்த
ஊரைச் சேர்ந்த இலக்கிய நண் பர்கள் அ&னன்ைரையும் பார்த்தேன். அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. இலங்கையிலுள்ள சகல எழுத் தாளரினது சுக சேமங்களை விசா ரித்துத் தெரிந்து கொண்டார்கள். சென்னைக்கு நான் வந்துள்ள செய்தி வெகு வேகமாகப் பரவி விட்டது. நீண்டகாலமாக நான்ஆண்டுகளாக - என்னை நேரில்
டொமினிக் ஜீவா
பார்க்காத ஒவ்வொரு நண்பரும் என்னைப் பார்த்துப் பேசுவதில் பெரு மகிழ்ச்சி-காண்பித்தார்கள். சிலா விட்டிற்கழைத்து விருந் தளித்துக் கெளரவித்தனர்.
நர்மதா ராமலிங்க்ம் ஓர் அற் புதமான மனிதர். எப்படியும் உங் களது - மணிவிழா'வைச் சென்னை யில் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட்ார், பல எழுத்தாளர்கள் மணிவிழாவைப் பொது விழாவாக நட்த்த வேண் இமென ஆயத்த வேலைகள் செய் தனர்,
'நமது நாடு இருக்கின்ற இன்றைய நிலையில் நாட்டுக்கு வெளியே இப்பட்டியான கோலா கலங்களில் கலந்து கொள்வது நான் நேசிக்கும் மக்களையே அவமதிப்பதாகும் !' எனச் சொல் லிப் ப்ெரிய எடுப்பில் ஆரம்பித்த ாொது விழாவைத் தடுத்து விட்டேன்.
பின்னர், நெருக்கமான நண் பர்களின் வ ற் பு, று த் த லா ல், 'நர்மத்ா " பதிப்பக நிறுவனத்தி லேயே ஒரு மாலைப் பொழுது பாராட்டுக் கூட்டம் நடைபெற் றது. சர்மதா அதிபர் ராமலிங்கம் தலைமை தாங்கி மலர் மாலை தட்டி விழாவை ஆரம்பித்து வைத்தார். திரு. அசோகமித்திரன். தமிழக எழுத்தாளர் சார்பாகப் பொன் னடை போர்த்தி'க் கெளரவித் தார். ஏராளமான ப்ழைய புதிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது மனசுக்கு நிறைவாக
இருந்தது.
சென்னையில் 19 நாட்கள் தங்கினேன். தினசரி 3 ந்திப்புக்
களும், கலந்துரையாடல்களும் தான், அநேகமானேர் ஈழத்தின்

Page 6
இன்றைய பிரச்சினேகள் பற்றித் தான் கேட்டறிந்தனர்,
யாழ்ப்பாணத்திலிருந்து புறப் படும் போதே ஒரு தீர்மானத் துடன் தான் பிரயான த்தை ஆரம்பித்தேன்.
டானியலின் சமாதியை ஒரு தடவை பார்த்துவிட வேணும்! பானியலின் இறுதிச் சடங்குக
ளில் கலந்துகொள்ள முடிய வில்லை என்னல், இந்த மண் ண்ன் மக்களுக்காகத் தனது
இறுதிக் காலம்வரை இடையருது பேணுப் போராட்டம் நடத்தி வந் தவர் அவர், நாங்கள் இருவரும் சம காலத்தில் அரசியல் இயக் கத்தில் சேர்ந்தவர்கள், ஒடுக்கப் பட்ட - உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்சாபன நிறு வனங்களில் ஒருங்கு சேர்ந்து பங்கு ப் பணியாற்றியவர்கள், ஒரே கால கட்டத்தில் எழுத்துல கில் அடியெடுத்து வைத்தவர்கள்; ஒரே வயதைக் கொண்டவர்கள்,
யாழ்ப்ாாணக் குடா நாட்டைத் தவிர, வேறெங்குமே வாழ்வுப் பணி செய்யாதவர்கள். இத்
தகைய ஒற்றுமையுள்ள எங்க ளிருவரையும் சர்வதேச அரசியல் பிணக்கு சிறிது காலம் பிரித்து வைத்தது உண்மைதான். ஆனல், ஒருவரை ஒருவா மதித்து வந் துள்ளோம்.
காலம் அவரது உடலைக்கூட இந்த மண்ணுக்குச் சொந்தமாக்க alý? Gy&) ; தஞ்சையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்து சு மா தி யை ப் பார்க்க வேண்டு மென்ற திட்..ம் என் நெஞ்சில் நிறைந்திருந்தது.
முன்னரே சென்னையில் நண் பர் கணேசலிங்கனிடம் இடத்தைப் பற்றி விரிவாகக் கே ட் டு த் தெரிந்து வைத்திருந்தேன். தோழர் Øጡ 6 & 6ኺ) வீட்டிலிருந்துதான் டானியலின் மரண ஊர்வலம் புறப்பட்டு இடுகாட்டுக்குச் சென்
றது. தஞ்சாவூரில் மார்க்ஸின் வீட்டுக்குச் சென்றேன், அப்பொ ழுது அவர் அங்கில்லே , மன்னர் குடிக்குப் போயிருப்பதாகச் சொன்னர்கள். அவரது துணைவி பாா முழுத் தகவலும் சொன்ஞர். டானியலின் கடைசிக் காலத்தில் மூத்த மகளைப்போல அவர் அவருக் குச் செய்த தொண்டுழியம் பற்றி முன்னரே நான் கேள்விப்பட்ருந்த படியால் அந்த அம்மையார்மீது எனக்கு ஒரு தனி மதிப்பே தோன் றியது.
அவரது ஏ ற் பா ட் டு க் கு இனங்க சைக்கிள் ரிக்ஷாவில் பிரேத அடக இடுகாட்டுக்குச் சென் றேன். ஆற்றேரப் பக்கம் வழக்க மான சவச்சாலைக்குப் புறம்பாக பட்டுக்கோட்டை, அழகிரிசாமிக் குப் பக்கத்தே டானியலின் உடல் அடக்க ஞாபகச் சின்னம் பளி ரெனத் தெரிந்தது.
வழக்கமாக மரண நிகழ்ச்சி களில் உணர்வுகளை அதி க ம் வெளிக்காட்டாதவன் நான். இருந் தும் என் அடி மன உணர்வுகள் சிலிர்த்தன, சமாதிக்குப் பக்கத்தே மெளனமாக கனநேரமாக நின்று கொண்டிருந்தேன்
தீண்டாைேம ஒழிபபு” வெகு ஜன அமைப்பாளரும் மக்கள் கலை, இலக்கியப் பெருமன்றத் தலைவரு மான தோழர் டானியல் - ஈழ மண்ணில், i5 - 4 - 1927 இந்திய மண்ணில் 23 - 3 - 1986 நினைவுச் சின்னத் திறப்பாளர் தோழர் பா. கல்யாணி புரட்சிப் பண்பாட்டு இயக்க மாநில அமைப்
(பாளர் திறப்பு நாள் | 4 - 4 - 1987
தமிழக மண்ணுடன் மண்ணுகி விட்ட தோழர் டானியலின் ஞாப கச் சின்னத்தைத் தரிசித்த மன நிறைவுடனும் கனத்து நெஞ்சுடனும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தேன். O

தற்காலக் கலையும் கற்பணு வாதமும்
சோ. கிருஷ்ணராஜா
1. பொதுவான கருத்துக்கள்:
கலை விமர்சகர்களான தற் கால கலே வரலாறு பற்றிய ஆய் வில் மோடேர்ன் மூமென்ற்ஆர்ட் என்ற தொடரைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். எனினும் எந்த ஆண்டிலிருந்து தற்காலக் கலப் போக்குகள் ஆரம்பமாகின் றன என நிச்சயிப்பது இலகு வான த ல் ல. பொதுவாகவே 1984 ம் ஆண்டை தற்காலக் கலேப் போக்குகளின் தொடக்க ஆண்டாக் கலை விமர்சகர்கள் குறிப்பிடுவர், இத் த ஆண்டி லேயே "சிளோன் டெய் இன்டிப் பென்டன்' என்ற கலைப் பொருட் காட்சிச்சாலை பரீஸ் நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
19 ம் நூற்ருண்டில் செல் வாக்குப் பெற்ற கற்பளுவாதம், அக்காலக் கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்த தன் காரணமாக புதிய புதிய கலே முயற்சிகளிற்கான நாட்டம் கலைஞர்களிடையே ஏற்படலா யிற்று. கலை பற்றிய பிரக்ஞை பூர்வமான உணர்வுடன் புதிய கலஞர்கள் தத்தமது படைப்புக் களே உருவாக்க முயன்றனர். இம் முயற்சியின் பேருத, கலை யானது சமயத்தின் தொடர் பின்றி வளர்ச்சி பெறத் தொடங் கியது.
களும்,
ஒரு க ஈ லத் தி ல் சமய த் தேவைகளை நிறைவேற்றுவதா கவே கலைகள் இருந்தன. உலகில் காணப்படும் எண்ணற்ற சிற்பங் ஓவியங்களும் சமயகோ யிற் தேவைகளிற்காக'வ உருவாக்கப்பட்டன. எனினும் 19 ம் நூற்ருரண்டின் கலை வரலாற் றில் கற்பளுவாதமும், தனியான் மவாதமும் முதன்மை பெற்றத ஃனத் தொட ர்த்து சமயத்திற்குச் சேவை செய்தலே க லே யின் நோக்கம் என்ற கருத்து மறைந்து போனது. இதனேத் தொடர்ந்து கலே விமர்சகர்கன், கலைஞனின் ஆளுமையை வெளிப்பாடாகக் கலையைக் கருதத் தொடங்கினர். இதல்ை படைப்பாளிகளின் கலே பற்றிய பார்வையில் புதிய புதிய கருத்துக்கள் தோன்றலாயின? மனப்பதிவுவாதம், சர்ரியலிசம், யதார்த்த வாதம் போன்ற இன் ைேரன்ன கலேக் சொள்கைகள் இவ்வாறே தோற்றம் பெற்றன. இக் காலத்தில் கலே தனக்கென்ற விழுமியங்களை ப் பெற்ற த. கலேயை அதற்கேயுரிய அளவு கோல்களுடன் மதிப்பிடும் முயற் சியும் பரவலாயிற்று.
பாரம்பரியமாகவே சமயத் திற்குச் சேவை செய்யும் மற்ற வர் க் வின் பணியை ஒத்த தாகவே கலை ஞ ணு ம் தனது

Page 7
Lurvamuu ?rt arupiu' uGorffluunrasék கருதிஞன். எமிலி மாலி சுட்டிக் காட்டியது போல மத்திய கால கூர்மாடக் கோபுரங்கள் அக்கால கலையின் உச்சநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, அத்துடன் கிறிஸ்தவ உலகின் சமயக் கருத் துக்களையும், அக்கால விஞ்ஞான அறிவையும் பிரதிபலிப்பதாகவே காணப்படுகின்றன. கூர்மாடக் கோபுரங்கிளின் தோற்றத்தினுர டேதான் மத்தியகால ச ம ய ஒழுக்க விஞ்ஞானக் கருத்துக்கள் தனித் தன்மையுடனும், பரவ லாகவும் மேற்கத்றிய சிந்தனை மரபில் வேர்விடத் தொடங்கி யது. சமயமே சிறப்பானதொரு கலே வடிவமாகும் என்ற எண்ண மும், சமய சேவை ஒரு சமூக சேவை என்ற கருத்தும் மேலோங் கிற்று. விஞ்ஞானம், ஒழுக்கம் சமூக வரலாறு என்பனவெல்லாம் சமயத்தால் எடுத்துக் காட்டப் பட்ட வழியைப் பின்பற்றலா யின.
19 - ம் நூற்ருண்டிலிருந்து கலயானது தனித்ததொரு விசே சிறப்புத்துறையாக
வளர்ச்சி பெறத் தொடங்கியது. இன்று லிஞ்ஞானம், ஒழுக்கம், ரன் சமய போதனைகள் கூட கலே ஞன எதிர்பார்ப்பதில்லை. புகைப் படக் கருவி, திரைப்படவியல் மற்றும் ஒளி-ஒலி பதிவு நாடாக் களும் கலையை வித்தியாசமான தொரு நிலக்கு உள்ளாக்கியுள் ான, தற்காலக் கலேப் போக்கு கள் கலேயின் அடிப்படைக் கருத் தையே மாற்றும் விதத்தில் புதிய
புதிய பரிமானங்களைப் பெற் றுள்ளது,
தற்காலக் கலையின் சிறப்
பியல்பை விளங்குதற்கு உதார ணமாக கட்டிடக் கலை எடுத்துக் காட்டப்படுகிறது. கட்டிடக் கலை எ ன் ரு ல் என்ன? என்பதற்கு
O
விடை தேடுவதன் மூலம் தற் காலக் கலையின் இயல்பை நாம் விளங்க முயற்சிக்கலாம்.
தற்காலக் கட்டிடக் கலஞன் ஒரு சம்யத்தில் கட்டிட வேலைக் காரணுகவும், கலைஞளுகவும் உள் ளான். அவன் கட்டிட வேல் யாழ் என்ற வகையில் கல், மண், உருக்குச் சட்டங்கள், கம்பி என் பன பற்றியும் சுட்டிட வேலை யில் அவற்றின் பயன்பாடு பற்றி யும் கொள்கை ரீதியான அறி வைப் பெற்றிருக்கின்ருன், அத் துடன் கட்டுவேலை என்பதற் கப்பால், அழகி ய ல் நாட்ட முள்ள கலை நுகர்விற்குரிய கலே யம்சங்கள் பற்றியும், தன் கட்டு வேலையில் அதனை எ ல் வா று பேணுதல் இயலும் என்ற அறி வையும் கூடவே பெற்றிருக்கின் (Lysir.
கலையம்சம் உள்ள கட்டிடம் சாதாரண கட்டிடம் என இரு வேறு கட்டிடங்களைப் பற்றிப் பேசும் பொழுது கல் என்ற சொல்லிஞல் நாம் எதனை அர்த் தப்படுதிக் கொள்கிருேம்?
இதற்குரிய விடை மிகச் சிக் கலானது. ஒருவேளை நாம் அழகு
என்ற சொல்லை’க் கையாண்டு சிக்கலேத் தீர் க்க முயலலாம், அதாவது கலையம்சம் உள்ள
கட்டிடம் அழகானதாயிருக்கும். ஆளுல் சாதாரண இவ்வழகியல் அம்சத்தைப் பெற்றிருக்காது என கூற முயலலயம், ஆளுல் இவ் விடி9ட பூ ர ன திருப்தியைத் தராது. ஏனேனில் அழகின் தற் சார்பற்ற தன்மையை எல்லோ ரும் ஒத் து க் கொள்வதில்லை. எனவே மேற்கூறியவகையில் பதி லழிப்பதை விடுத்து பிறிதொரு வழியில் விளக்கம் தரலாம். அதா வது கட்டிடக் கலை ஞ ன் ஒரு படைப்பாளி என்ற வகையில் (p(popubunroof, (up it as D LO

jam Lulu, Lu Luftrum7G) மிகக் கூடிய வசதியான கட்டிடம் ஒன்றை அமைக்கிருன், ஆளுல், கலைஞ ஞய் இல்லாத கட்டி- Gausu) யாளின் கட்டிடம் மேற்குறித்த அம்சங்களை எப்பொழுதும் முழு மையாகப் பெற்றிருப்பதில்லை. அவன் தன்னுடைய அனுபவத் நிஞ ல் பெற்ற அறிவைக் கொண்டு கட்டிடம் ஒன்றைக் கட்டுவானே தவிர அதைக் shu யாக், கலைப் படைப்பொன்றின் உருவாக்கத்திற்குரிய அக்கறை யுட்ன் நிர்ம்ாணிப்பதில்லை.
கட்டிடக் கலைஞன் ஒரு கலே ன் என்ற வகையில் எவ்வாறு செயற்படுகிருஞே அதேவிதமான கலச் செயற்பாட்டையே தம் காலக் கலைக் கொள்கைகளைப்
பின் பற்றும் சிற்பாசிரியனும், ஒவியனும் செயற்படுகின்றனர்.
2. முரண்படும் கருத்துக்கள்:
தற்காலக் கலகள் குறிப்பாக சிற்பமும் ஒவியமும் பற்றி முரண்பாடான கருத்துக் கள் தெரிவிக்கப்படுகின்றன.
அ, தற்காலக் கல்கள் உண்மை யான கலைகள் அல்ல. கிற் பளு பாவமும், விபரிப்பு இயல்பும் அலைகளிற்குரிய இன்றியமையாப் பண்புக ளாகும். தற்காலக் கல்கள் மேற்படி பண் புக விளக் கொண்டிருக்கவில்லை.
ஆ தற்காலக் கலைகள் மூலச்
சிறப்புடையதாக இருந்த லும், அவை எல்லோரா றும் பாராட்டத்தக்க வகை பில் "பப்புலர் அமைவ
தில்லை,
பற்றி
இ. தற்காலக் கல்களில் பயன் படுத்தப்படும் உத் தி கள் இயற்கையானதாய் இல்லே.
தற்காலக் கலைகள் இயற் கைக்கு மாமுன, பிறழ்வான இயல்புடையவை,
மரபு பேணுபவர்களினலும், எதிர்நிலையாளர்களிளூலும் மேற் படி கருத்துக்கள் தெரிவிக்கப்படு வது வியப்புக்குரியதல்ல. ஆனல் கடந்த ஒரு நூற்றண்டுக் கால மாக தற்காலக் கலைப் போக்குக் கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி யைப் பெற்றுள்ளன என்ற அங் கீகாரத்தைத் தருபவர்கள் கூசில கலப்படைப்புக்கள் புரிந்து கொள்ள முடியாதவை என்று குற்றம் சாட்டுவதே வியப்பிற் குரியது.
ஒரு சில விமர்சகர்களது அபிப்பிராயப்படி நவீன ஓவியம் கலைஞனின் பிறழ்வான (su9 னம்) நிலையினுல் உருப்பெற்ற தென்ருே அல்லது ஓவிய மே பிறழ்வானது என்று எண்ணத் தேவையில்லை, ஒவியம் நுகர் வோனுக்கு பிறழ்வானது போலத் தோன்றுகிறது, அவ்வளவுதான். அதற்குமேல் கலப்படைப்பிற்கு அடுத்து விளக்கம் செய்ய எவ ருக்கும் உரிமையில்லை. மேலும் அத்தகைய விளக்கம் ள துவும் தேவையற்றதுமாகும் எனக் கருது கின்றனர்.
நவீன ஓவியங்கள் பெரும் பாலான மனிதர்க்கு இயல்பிறழ் வானது போலத் தோன்றுவதற் குக் காரணம், அவை வழமை யான ஒவியங்களையும், சிற்பங் களையும் ஒத்ததாக இல்லாதிருப் பதேயாகும். சராசரி மனிதரான
1

Page 8
துகர்வோனுக்கு நவீன ஓவியல் கள் இயல்பிறழ்ந்தது போலத் தோன்றுதற்குக் காரணம் அவை அவனுக்குப் பரிச்சயமாக இல்லா திருப்பதேயாகும். அதாவது பரிச் சபமே ஒவியத்தின் மேன்மைக்கு" அளவு கோலாகிறது.
தற்காலக் கல்யானது கற் பணுவாதத்திற்கும், போலிக் கற் பணுவாதத்திற்கும் எ தி ரா ன தொரு இயக்கமாகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதஞல் பாரம்பரிய கலே பற்றிய கருத் திற்கு எதிரானதொரு புரட்சி um Garrfas RAT IT asoyib aurias air GamT Iš 6)sa rt. சு ற் ப ஞ வாதிகளும், போலிக் கற்பணுவாதிகளும் மணி தரின் வழக்கத்திற்கு மாருன உணர்ச்சியலைகளைக் கண்டுபிடித்து பதிவு செய்வதே கலேயின் முக் கிய இலட்சியம் எனக் கருதினர். பிரான்சியக் கலைஞரான ரெம் பி ர | ண் ட் கற்பணுவாதத்தின் முன்னேடியாவான். அவ ன து ஸ்கூல் ஒப் ஏதேன்ஸ்" என்ற ஒ வி யம் கற்பளுவாதத்திற்கு பொருத்தமானதொரு உதாரண Lom 65, 8p(15 a 6007 rf é &F w? 6öt வெளிப்பாடு எத்தகைய வடிவத் தில் பூரணமாக வெளியிடப்பட லாம் எனத் தெரிவு செய் து அதன ஓவியமாக்க முயலுவதே அவர்களது முக்கிய நோக்கமாக விருந்தது.
தற்காலக் கல்ஞர்கள் கற் பளுவாதம் அடிப்படையில் பல வீனமானதொரு கோட்பாடு எனக் கூறுகின்றனர். இவர்களது அபிப்பிராயப்படி உணர்வு பூர் வமான காட்சிக்கு கலை ஞன் முதன்மையளித்தல் கூ டா து அறிவு பூர்வமான காட்சியே முதன்ம்ைபெற வேண்டும். கலை யாக்கம் ஒரு புத்தி பூர்வமான செயற்ப !டு. எனவே படைப் பாக்க முயற்சியில் அறிவிற்கே முதவிடம் கொடுத்தல் வேண்டும்.
3. கற்பணுவாதக் கலையின்
முக்கிய குறைபாடுகள்
கற்பணுவாதம் உணர்ச்சிக் கான காரணத்தை அறி Murray a-aurité gouflsü (2avolu'ù பாடே முதன்மையானது எனக் கருதியது.
ஆ. உணர்ச்சியின் உண்மையான இயல்பைப் பகுத்துணராது, கலையில் உணர்ச்சியை எவ் வாறு வெளியிடுவது என் பதிலேயே கற்பனவாதக் கலேஞன் கூடிய ஈடுபாடு கொண்டிருந்தான்.
அவன் குறிப்பிட்ட உணர்ச் சியைத் தரும் கலேயாக்க வெளிப்பாடு எக்காலத்தும் எப்பொழுதும் ஒரே மாதிரி யானதாயிருக்கும் என நம் பிஞன்.
மேற்குறித்த குறைபாடுகள் காரணமாகக் கற்பளுவாதக் கலை யானது பெருமளவு விடயிப் பண்பு வாய்ந்ததாகப் போய் விட்டது. மேலும் அது வே படைப்ாளியிஞல் தரப்படுவது எல்லாம் 'கலே’ என்றும், அக் கலையானது படைப்பாளிக்கு எது விதக் கட்டுப்பாடுகளுமற்ற சுயா தீனத்தைத் தருகிறது என்றும், கலேயின் உன்னத வெளிப்பாடு பெண்மையின் கவர்ச்சியம்சத்தி லேயே தங்கியுள்ளது என்றும் பல த ப் பா ன கருத்துக்களின் பரவுதலுக்கு ஏதுவாயிற்று

{ 1978-க்குப் பின் { ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியம்
- நா. சுப்பிரமணியன்
ASLLALALM AMLL LMqMM MLALLSSMS LLLLMLMLALMASMLMLL ALMLM AA MLMLM MSLLAYASLLM AA ML LML ML LMLAL ALMALMLMLL LqM MLOqSZ
இனப் pr & G 3isaw G3 u mrGB) தொடர்புடையன என்ற வகை யிலும், அதனைப் பொருளாகக் கொண்டன என்ற வகையிலும் வெளிவந்த ராவல்களின் வரிசை யிலே ஒரு தனிவீடு, லங்காராணி, என்பவற்றை அடுத்து எழுந்தன வாக எமக்குக் கிடைப்பவை சாந்தனின் ஒட்டு மா (1978), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத் தின் ஒரு கோடை விடுமுறை (1981), செ. கணேசலிங்கனின்
வதையின் கதை (1982), அயல ahu ‘ir absiT (1985). பெய்மையின் நிழலில் (1987) செங்கை ஆழி
யானின் ஒரு மைய வட்டங்கள் (1982), தீம்தரிகிட் தித் தோம் (1988), கோவிந்தனின் புதிய தோர் உலகம் (1985), முல்லை யூ ரா னின் குங்குமம் (1987). புதிய அலைகள் (1987) என்பன வாகும். இவற்றுட் சில குறு நாவலுக்குரிய க எ த யம் சம் கொண்டவையாகும்.
ஒட்டுமா. தீம்தரிகிட தித்
தோம் ஆகிய இரு குறுநாலல் களும் இனப்பகைப் பின்னணியில்
காதலைப் பொருளாகக் கொண்டு
அமைந்தவை, பூறிலங்கா ராணு வம் நிகழ்த்திய சித்திரவதைக்
1983 ஆம்
சூழ்நிலையில்
கொடுமைகளைச் சுட்டியமைவது வதையின் கதை, இலங்கையை விட்டு வெளிநாடு சென்று வாழ்க் கையை அமைத்துக் கொண்டு விட்ட ஒரு தமிழ்ப் புத்திஜீவி. விடுமுறையொன்றில் ஈழத்திற்கு மீண்ட போது பெற்ற அநுபவங் களினூடாக ஈழத்து (சிறப்பாக யாழ்ப்பாணப் பிரதேச) இனக் கொலைச் சூழல் உணர்வோட்டங் களைப் பதிவு செய்வது ஒரு கோடை விடுமுறை. 1977 ஆம் ஆண்டு இனக் கொலைச் சூழலில் வன்னிப் பகுதியில் தமிழர், சிங் களவர் இருசாராரும் இணைந்து வாழ்ந்த கிராமமொன்றின் நிகழ் வுகளின் சித்திரம் ஒரு மைய வட்டங்கள். வன்னியில் - குறிப் பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரீலங்கா ராணுவக் கொடும்ை களுக்கெதிராக உருவான எழுச் சியைச் சுட்டி அமைவன குங்கு மமும், புதிய அலைகளும். ஈழ விடுதலேயை தாடிய போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி வரலாற் றிலே குறிப்பிட்டவொரு இயக் கத்தின் உள் நிகழ்ந்த முரண் பாடுகளை வெளிக்காட்டி அம்ை வது புதிய தோர் உலகம்
ஆண்டுக்குப் பிள் போராட்டம் முனைப்புப் பெற்ற அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகள், சிந்து

Page 9
காயோட்டங்கள் என்பவற்றுக் குத் தத்துவ விளக்கம் தரும் முயற்சியாக அமைவன அயலவர் களும் பொய் முகங்களும்,
இனத்தை மீறிய கா த ல் இனப்பகையுணர்வால் நிறைவு பெருமல் டோவதால் நிகழும் சோகமே ஒட்டுமா, தீம்தரிகிட தித்தோம் இரண்டிலும் முக்கிய வெளிப்பாடாக அமைகின்றது. கொழும்புச் சூழலில் வாழும் யாழ்ப்பாணப் பிரதேசத்து இளை ஞர்கன், சிங்கள நங்கையர்களைக் காதலிப்பதும் அக்காதல் நிறைவு யெருமல் போவதுமே இருநாவல் கணினதும் கதையம்சம். ஒட்டுமா நாவலிலே கா த ல் உருவாகி வளர்ந்த நிலை வித்திரிக்கப்பட்டு ஈற்றில் பிரிவு காட்டப்படுகின் றது. தீம் தரிகிட தித்தோம் நாவலில் காதல் உருவான வர a) m. Áð sp) á G t? Lost Levuorra 1957 ஆம் ஆண்டின் தனிச் சிங் களச் சட்டம் உருவான கால கட்டப் பாராளுமன்ற விதாதங் கள், சத்தியாக்கிரக திகழ்வுகள் என்பன விவரிக்கப்படுகின்றன. ஒட்டுமா விலே காதல் நிறைவு றுவதற்குக் காதலியின் பெற்ருே ரது மறுப்பே முக்கிய காரண மாகின்றது. சதாவுக்கும் நிலாற் திக்குமிடையிலான காதலை ஏற்க மறுத்த நிலாந்தியின் த ர்  ைத tኖፅዘጩiህ•
oorstr, på össŮ Lušasi களிலே புழங்குகிறது சரிஆளுல் நிலாந்தியின் வாழ் வில் குறுக்கிட முயலாதே! ஒன்றை மட்டும் ஞாபக்ம் வைத்துக்கொள்- எங்கள் இரத்தங்கள் வெவ்வேறு அவை கலக்க முடியாது!" என்கிருர். இம் மறுப்பிற்குப் பிற கும் நிலாந்தி சதாவுடன் கூடிச் செல்ல வாய்ப்பிருந்தது. ஆயி னும் தன் பெற்ருேருக்குத் துய prailabasa al-Irg ateirusbsita
14
நிலாந்தி காதலத் துறப்பதாகக் கதை நிறைவுறுகிறது.
தீம் தரிகிட தித்தோம் நாவ லில் சுரேத்திரன் சோமா காதல் நிறைவெய்துவதற்கு சோ மச தமிழர் மீது கொள்ளும் வெறுப் புக் காரணமாகிறது. காடைத் தளம் புரிந்து தமிழரைக் கொல் GaFuius CBFrruent6sir Jayashramurair விஜயபால தானும் அதற்குப் பலியாகிருன், தனது அண்ணன் காடையணல்ல என்றும் அவளைத் தமிழர்கள் கொன்றமையால் தமிழர்களே காடையர் என்றும் கருதிய சோமா சுரேந்திரனப் புறக்கணிப்பதாகக் கதை நிறை வடைகிறது,
மேற்குறித்த இருநாவல் களும் முறையே 1972, 1953 asrtGold Lusig? &F FT ft Ab S assurri வோட்டங்களையே பிரதிபலிப்ப தால் இனப்பிரச்சினை ஈழவிடுத லைப் போராக முன்ப்படைந்த சமூக நிலையை அவற்றில் எதிர் பார்ப்பதற்கில்லை. செங்கை ஆழி யான் அவர்கள் தீம் தரிகிட நிதி தோம் நாவலில் சுரேந்திரன் - சோமா காதலின் கதையைச் சொல்வதன் ஊடாக 1956 ஆம் ஆண்டின் வரலாற்று நிகழ்வுக ளைச் சமகாலத்தவர்க்கு மீட்டுக் காட்ட விழைந்துள்ளார் என்பது தெரிகிறது. "ஹன்சாட் பிரதி களிலும் பழைய தினத்தாள்களி லும் தேடிப்பெற வேண்டியவற் தைத் தொகுத்துக் காட் டி ய வகையில் இந்நாவல் ஒரு ஆவ ணம் ஆக அமைகிறது. சுரேத்தி ரன் - சோமா இருவரது காதல் முறிவடைவதற்குக் காரணமாய மைந்த இனப்பகைச் சூழலைச் சித்திரிக்கும் ஆசிரியர் பாராளு மன்றத்தில் ஒருவரோடு ஒருவம் மோதும் சிங்கள, தமிழ்த் தலை வர்கள் மக்கள் மத்தியில் கொத் தளிப்பையும் இன வெறியையும் மூட்டிவிட்டுத் தம்மளவில் கூடிக் கவித்து மகிழ்கின்றனரி என்ற

குறிப்பையும் தருகிரும். பிரதம் Mesir errorisadasuv ay au pri pas வின் பிறந்தநாள் விழா வில் தமிழ்த் தலைவர்கள் கலந்து கொன்கின்றனர்.
போராளுமன்றத்தில் எப்படி ஒருவரையொருவர் திட்டித் தீர்த்துக் கொள்கிருர்கள் சண்  ைட பிடிக்கிருர்கள், இங்கு பாரித்தால் எவ்வளவு அந்நியோந்நியமாக இருக் கிருர்கள் பாத்தீரா. ?" என ஒரு எம்* பி. இன்னெ ருவரிடம் கூறிஞர்.
纷 款
**அதுதான் அரசியல் . . . என்ருர் மற்றவர்,
"இன்னமும் கொழும்பில் இனக்கலவரம் பூரணமாக அடங்கவில்லை. அ  ைத ச்
995 sa, află.ă GarciaG)b '' என்ருர் ஒரு தமிழ்த் தலை
aufif.
"அதைப் பாராளும்ன்றத் தில் பேசுவோம், இந்த மாலப் பொழுதை அரசியல் ass) is rty goofla)LDumasis கழிப்போம்"
இவ்வாறு அங்கு உரையாடல்
தொடர்கிறது. இதன் மூலம் அன்றை ய அரசியல்வாதிகள் தொடர்பான ஆசிரியரின் விமர் சனம் வெளிப்படுகின்றது.
செங்கை ஆழியானின் மற் ருெரு குறுநாவலான "ஒரு மைய வட்டங்கள்" வவுனியா - மன் ஞர் - அநுராதபுர மாவட்டங் seillair எல்ளைப்புறக் கிராமியச் சூழவக் களமாகக் கொண்டது, அங்கு இனபேதம் புலப்படுத்தா மல் ஒற்றுமையுடன் வாழும் இருசாரார் மத்தியில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களாலும்,
ஊழல்களாலும் முரண்பாடுகள் உருப்பெறுகின்றன. 1977 இனக் கொலச்"சூழலில் அப்பிரதேசத் திலும் சிங்களக் காடைத்தனம் தலைகாட்டுகின்றது. ஆயினும் அவ்வினத்தின் மனிதப்பண்பு மிக் கவர்களால் அதன் முனைப்பு மட் டுப்படுதிகப்படுவதையும் தீயபண் பினர் திருந்தி நட்புப் பேண முயல்வதையும் காட்டுவதாகி இதன் பொதுவான க  ைத ப் போக்கு அமைகிறது. இக் கதை யின் ஊடே சிங்கள, தமிழ் காதல் அம்சமும் முக்கிய இடம் பெறுகின்றது, செல்லத்துரைசோமா காதல் நிறைவு பெறு கின்றது.
இக் குறுநாவலில் வரும் ஜா ரத்ன முதலாளி என்ற பாத்தி ரம் சிங்கள இனத்தினரின் மணி தாபிமான நோக்கின் காட்டுரு வாக அமைவது. இன பேதி உணர்வற்ற பண்பாளரான அவர் சிறுமை கண்டு பொங்குபவராக ஆசிரியரால் காட்டப்படுகின்ருர், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் செல் லத்துரையை நோக்கி,
'புத்தா இந்தப் பேச்சுக் களே (இன இழிப்புப் பேச் சுக்களை) பெரிதுபடுத்தாஸ்த, இன்வாதம் அரசிய வில் ஜெயிக்க சுலபமான வழி. இனம், மதம் என்று மக்க oflsir o sorféäaðkrá áJem só விட்டு, பாராளுமன்றக் சிற் றுக் களைக் காப்பாற்றிக் கொள்வதில் அவர்கள் எப் போதும் கவனமாக இருப் பார்கள், அடிபடுகிறது நாங் கள்தான், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே சிங்க ளவர்களும் தமிழரும் ஒற்று மையாக வாழ்ந்து வருகிருரி ser. aprevropy erifa prů Ljfalu

Page 10
aláih). Sjös Lbäa ir gl) படித்தான் புத்தா. -- p's
என்று தமது சமத்துவ நோக் கைப் புலப்படுத்துகிருர்,
இக் குறுநாவல் ஒரு பிரதேச இலக்கியத்துக்குரிய பண்புடன் வன்னிச் சமூகத்தின் வாழ்க்கைச் சூழலின் சித்திரமாகவும் அழை கிற து. செங்கை ஆழியான் அவர்கள் முற்சுட்டிய குறுநாவ வி லும் இக் குறுநாவலிலும் இனப்பிரச்சினை முனைப்புப் பெற்ற arwr DS அரசியல்வாதிகளே முக் யை காரணர் எனச் சுட்டவிழை வது தெரிகிறது. "சிங்கள மக்க ளும், தமிழ் ம்க்களும் ஈழத்தைப் பொறுத்தமட்டில் ஒருமைய வட் Lங்களே என்ற கருத்தைப் புலப் படுத்தும் வகையிலேயே இந்த இரண்டாவது குறுநாவல் தலைப்பு அமைந்தமையை அதன் "என் னுரை உணர்த்துகிறது.
ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் "ஒரு கோடை GS முறை நாவல் 1977 ஆம் ஆண் do geri தொலைக்குப் பிற் பட்ட இரண்டு மூன்ருண்டுக் கால யாழ்ப்பாணப் பிரதேச நிலையை முக்கிய கூறுகக் கொண் L - Sil - லண்டனில் மேல்நாட்டுப் பெண்ணை மணந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்ட புத்தி ஜீ வியான பரமநாதன் ஒரு கோடை விடுமுறைக்கு இலங்கை வருகிருன் , யாழ்ப்பாணத்தில் பெற்ருேருடனும் சகோதரிகளு டனும் உறவாடுகிருள். அவனது பார்வையில் இங்கு நிகழ்ந்த அழி வுகள் எடுத்துக் தாட்டப்படுகின் நன, அத்துடன் இங்கு ள்ள aprrr ) --- Felips உணர்வோட்டங் கள், முரண்பாடுகள் கவனத்துக் குக் கொண்டுவரப் படுகின்றன. இவற்றேடு ஒட்டி உறவாட முடி ா நிலையிலும், விட்டு % avÅS முடியாத நிலையிலும் அல்லலுறு பவனுகவும் தனது (psäräw prl
16
காதலுணர்வுகளிலிருந்து வீடுபட முடியா மல் தவிப்பவனுகவும் பிரச்சினைகளிலிருந்து தப்பியோட முயன்று முடியாது தோல் வி கண்டு விபத்து மரணமெய்துபவ ஞகவும் பரமநாதன் இந்த நாவ
லிற் படைக்கப்பட்டுள்ளான்
ராஜேஸ்வரி அவர்கள் இற் நாவலினூடாக வேறு சில விட யங்களையும் நீமது கவனத்திற்கு இட்டுவர முயன்றுள்ளார். ஒன்று மேற்சுட்டிய இன அழிப்புச் சூழ லில் இங்கு உருவான இளைஞரின்
போராட்ட உணர்வுநிலை. இன் ஞென்று சர்வதேச நில யில் முனைப்புப் பெற்று வந்துள்ள
பெண்மையியல்வாத சிந் த ஃன. இவையாவும் பின்னிப் பிணைந்த தாகவே இந்நாவலின் கதைப் போக்கு அமைகின்றது.
போராட்ட உணர்வு நிலக் குக் கட்டியம் கூறுவதாக இதில் வரும் சபேசன் என்ற பாத்திரம் முழுநிலையில் வளர்த்தெடுக்கப் ப்ட்வில்லை. ஒரு கட்டத்தில் அப் பாத்திரம் காதலியைக் கரம் பற்ற லண்ட்ன் சென்று அங்கு பிரசா ரப் போராட்டத்தை நட த் த முயல்வதாகக் காட்டப்படுகிறது. பேச%ன விடக் கொள்கைத் தெளிவு ம். அர்ப்பணிப்பும் உடைய விடுதலைப் போராளிகள் நம் மத்தியில் உருவாகிக் கொண் டிருக்கின்றனர் என்பதில் ஐய மில்லா ராஜேஸ்வரிக்கும் லண் டன் வாழ் தமிழர்களைப் போல் இப் போக்கை அவதானிக்க முடி யாமற் போய்விட்டதா? என முன்னுரையிலே நிர்மலா நித்தி யா ன ந் தன் பொருத்தமான விஞவை எழுப்பியுள்ளார்.
பெண்மைநிலைச் சித்தனைய" ளராக எலிஸபெத் G. Lu is f என்ற மேநாட்டுப் பெண் பரr நாதனின் பிரயாணத் g5&IMOT BUIT 8 நாவலில் அறிமுகமாகிருள். Ձմ

பாத்திரம் ஒரு துணைப் பாத்திர ursGau sosus) pLL-rubd
விலகி நிற்கிறது:
இந்நாவல் இரு ராகங்களாக அமைகின்றது. முதற் பாகம் பரம்நாதனின் விடுமுறைக்கால ஈழத்துக் கதை நிகழ்வாகவும், இரண்டாம் பாகம் லண் டன் மீண்டபின் கதை நிகழ்வாகவும் உள்ளன. ஈழத்தில் பல்வேறு உணர்வுநிலைகளின் ம் த் தி யில் வாழ்ந்துவிட்டு, லண்டன் மீண்ட பரமநாதன், அங்கு தீன் குடும் பப் பிரச்சி*னக்ட்குத் தீர்வுகான முயலும் சூழ்நிலையில் ம ன வி மரியனின் அன்பை இழத்து அவ லம் எய்துகிறன். அதுவே அவ னது முடிவாகிறது
இந் நாவலிலே பல்வேறிடங் களிலும் ஆசிரியர் அன்றைய இடதுசாரி சிந்தனையாளர்களை எள்ளி நகைக்கும் போக்கை அவ தானிக்க முடிகிறது, குறிப்பாக சபேசன் என்ற பாத்திரக் கூற் முக இது பலமுறை வெளிப்படுத் தப்படுகிறது,
. ம்ொ ஸ்கோவில் மழை
பெய்தால் பெரியகடையில்
குடைபிடிக்கும் கலைஞர்கள்
சீளுவின் துக்கத்துக்குச் சினம்
காட்டும் சிற்பிகள் என்றும்.
இங்கிலாந்து, கேம் பி ரிட்ஜ், ஒக்ஸ்போர்ட் சர்வ கலாசாலைத் "தங்க மூளை" களை நம்பி இடதுசாரிகள் போயிருக்கும் டோக்கு எங் களுக்குத் தெரியும். எப்படி பும் இடதுசாரிகள் எங்களை நம்பச் சொல்கிருர்கள். குறிப்பாகத் தமிழ் இடது
சாரிகள் இதுவரை சந்தர்ப்ப
வாதிகளாயும் திரிபு வாதிக ளாயுமிருந்த தங்கள் தென்
னிலங்கைத் தலைவர்களுக்கு,
ன்றும் வால்பிடித்துத் தமிழர் பிரச்சினை ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கி Gyrfas dr’ ”
என்றும் சபேசன் கூறுகின்றன். (இது 1979 இன் நில என்பது ஈண்டு கவனத்திற் கொள்ளப் பட வேண்டியதாகும்
970 - 80 கால கட்ட யாழ்ப்பாணப் பிரதேச சமூகத் தின் வெட் டு முகப்பானவை என்ற வகையில் இந்த நாவல் தனிக் கணிப்பைப் பெறத்தக்கது, இதில் இடம் பெறும் பல்வேறு பாத்திரங்களும் இந்தச் சமூகத் தின் பல்வேறு உணர்வு நி%லகள் முரண்பாடுகள் என்பவற்றினப் பிரதிநிதித்துவப் படுத் வன . இவற்றின் உருவாக்கத்தில் குறை நிறைகள் இருப்பினும் கவனத் திற் கொண்டு ஆராயப்படத்தக்க அனதி உடையவை. இன ஒடுக்கு முறையின் கீழ் அல்லல் படும் நேரத்திலும் இந்த ச் சமூகம் தனது பாரம்பரிய சாதி, சீத னக் கொடுங் சுரங்களின் பிடியை நெகிழ்த்தவில்லை என்பதை ஆசி ரியர் கதையோட்டத்தில் நன்கு பதிவு செய்துள்ளார். Jaydi கொடுமைகள் பல்லாயிரக்கணக்
கான மைல்கள் தொலை வில்
லண்டனிலும் எதிரொலிப்பதனை யும் தாவலில் அவதானிக்க முடி கிறது.
கடந்த சில ஆண்டுகளில் வன்னிப்பிரதேச - முல்லைத்தீவு மாவட்ட மண்ணில் முளைவிட்ட விடுதலை இயக்க ன மு ச் சி ைய முல்லையூரான் தமது குங்குமம், புதிய அலேகள் ஆகிய நாவல் களில் எடுத்துக் காட்ட விழைந் துள்ளார். குங்குமம் என்ற வன் னிப் பெண்ணை முக்கிய பாத்தி மாகக் கொண்ட குங் கு ம ம்
፲ ?

Page 11
p5rraldiv sy is übelwaysfair Jay Láb காப் பற்றினேப் புலப்படுத்த முயல்வது தெரிகிறது. சிங்களக் குடியேற்றங்களின் பரவல், அவற் றின் மத்தியிலும் தன் வினைவை அறுவடை செய்ய முயலும் வன்னி விவசாயியின் மனவுறுதி, அப்பிரதேசத்தின் பல் வேறு sðvu Limpruðuflunuser orsitu வற்றை இந் நாவல் சித்திரிக்கின் றது. குங்குமத்தின் மூத்த மகன் படிச்கப்போன இடத்தில் சிங்க ளப் பெண்ணை மணந்து வாழ் கிருன் சில காலத்தில் அப் பெண்ணைக் கைவிட்டுச் சென்று மேற்கு ஜேர்மனியில் அடைக் கலம் பெறுகிருன், இளைய மகன் இயக்கத்தில் சேர்ந்து போராளி யாகிருன் குங்குமம் நாட்டில் 6:ாழ்ந்தே தீருவேன் என்ற 2-D தியின் குறியீடாகத் திகழ்வதாக கதை நிறைவடைகிறது. இம் | ண் ஒரில் உருவான போராட்ட எழுச்சியின் இ ன் குெ ரு நிலை யையே புதிய அலைகள் நாவல் சுட்ட முயல்வது தெரிகிறது.
(p i 3.avgurr Goffsår மேற்படி இரு ஆக்கங்களும் நாவல் எனப் பொதுவகையாகச் சுட்டட் படி ஓம் நாவலுக்குரிய அமைப்பு, மொழிநடை என்பவற்றை அவை பெற்றிருக்கவில்லை எ ன் ப து ஈண்டு சு ட் டி க் காட்டப்பட வேண்டியதாகிறது .
செ கணேசலிங்சன் த ம து "வதையின் கதை" நாவலில் பூரி லங்கா இராணுவத்தால் தமிழர் வதைக்கப்படுவதைக் சுட்டுவது டன் சிங்களவர்களது எழுச்சியும் வதைக் சுப் படுவதாகக் காட்டுகி (ார். அயலவர்கள் நா வலி ல் 198 ஆம் ஆண்டின் இ ன க் கொலையில் கணவன் இழந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் குடும்பக் க் ைதயாக ஆரம்பிக்கிறது. அவ ளது தம்பியர் போராட்ட இயக்
፱ 8
a tasoftb offseir provt pairly uirthi'iunrewití6d). Luainflutributiou Saab asawaurrresur 6.Tédiaspsntruudismt Leagir audoodturer Luerto6 gym ணுவ முகாமின் மொசாட் உதவி யாளஞக யாழ் வருகிருன். இவள் முன்பே சாந்தி குடும்ப நட்புடை யவன். இவன் சாந்தியின் வீட் டுக்கு வருகிருன். அரசியல் நிகழ் வுகள் தொடர்பான உரையா டல்கள் நிகழ்கின்றன. பொய் மையின் கிழவில் நாவலிலும் இத் தகைய சிங்கள தமிழ் தொடர்பு
நிலையே காட்டப்படுகிறது. சிங்
களவஞன இராணுவ மேஜர் குணசேகர தனது பேராசிரியரான பெரிய தம்பியரின் மகன் (இயக் கத் தொடர்பால் இரணுவத்தால் கைப்பற்றப்பட்டவனே) விடுவிப் பதற்கு உதவ முன் வருகிருன்.. ஆளுல் பேராசிரியர் அதில் ஊக் கங் காட்டவில்லை.
இந்த நாவல்களில் சம்பவங் கள் பாத் திர குண சித் தி ர வளர்ச்சி என்பவற்றின் மூலம் கதை வளர்க்கப்படவில்லை. பாத் திரங்களின் உணர்வுகள், உரை யாடல்கள் என்பவற்றின் மூலமே கதை நகர்த் தப் படுகின்றது. பெரும்பாலும் உரையாடல்களே கதையாகின்றன. மார் க் ஸிய சிந்தனையின் வெளிப்பாடுகளாக அம்ையும் உரையாடல்கள் நாவல் கீளுக்கு உணர்வோட்ட - அணு பவச் செழுமையைத் தருவதற் குப் பதிலான ஒரு செயற்கையான யாந்திரீகத் தன்மையையே தற் துள்ளன சிங்களவரும் தமிழரும் வர்க்கரீதியாக இணைந்த நிலையி லேயே போராட் டம் மூழு வெற்றி டொற முடியும் என்பதை ஆசிரியர் சுட்ட விழைகிருர், அந்நிலைக்கு இட்டுச் செல்லும் SPG udt få suont«Ga' fryp sSOg இலப் போரை அவர் அவதானிக்
கிருர் ஆதரிக்கிருர், அயலவர்கள்
நாவலிலே சு ம ன பால என்ற

s | ISS53695
புதிய ஆண்டுச் சந்தா
1988-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 0 0 سه
ஆண்டு சந்தா ரூபா 6 - O
(ஆண்டுமலர்,
தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற் றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
. പി. ട്രൂത്ത പ്രേ കല്പ~ ~ ~~
பாத்திரக் கூற்ருக அமையும் பின் வரும் பகுதி இவ்வகையிற் சுட் டத் தக்கது.
போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும். இயக்கங்கள் கூறுவது போல சிம்கள இராணுவம் கூலிப் படைதான். இவர்களால் தாக்குப் படிக்க முடியாத காலகட்டம் ஒன்று வரவே செய்யும் அதேவேளை சிங்
இடங்களில் அணி செய்
யும் தோட்டத் தொழிலா னரையும் ஒன்று திரட் - GaiGarGub. (udie à l6)
கோவிந்தணின் - புதியதோர் உலகம் நாவல் போராட்ட இயக் கமொன்றின் உள் முரண்பாடு தொடர்பான ஆக்கம் என்ற அள விலேயே இங்கு சுட்டப்படத் தக்கது. அதன் கதையம்சம் இன் றைய சூழ்நிலையில் விளக்கத்திற் கும் அப்பாற்பட்டது. எனினும் கடந்த சில ஆண்டுகளில் நம் மத் தியில் உள்ள இளைஞர்களின் உள் ளத்தில் விளைந்த விடுதல் வேட் கையையும் சமூக சிந்தனையில் நிகழத் தொடங்கிய மாற்றங்களை யும் பதிவு செய்துள்ள முக்கிய ஆக்கம் இவை என்று மட்டும் சுட்டலாம். இந்நாவலில் வெலிக் கடைச் சிறையில் இருந்து குழந் தைவேல் என்ற போராளி எழுதி யுள்ள கடிதத்தில்,
" . . இங்கு கைதாகி வரும் தோழரிகள் அவர்கள்
邻 、 始 எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்க னாக இருந்தாலும் வெகு
சிக்கிரமாகவே ஐக்கியமாகி விடுகிருங்கள். இந்த ஐக்கி யத்தைப் பார்க்கும் எங்கி ளுக்கு ஏன் இன்னும் உள்க ளால் ஐக்கியப்பட முடியா மல் இருக்கின்றதென்ற கேள் வியே எழுகின்றது. வரட்டு கெளரவங்களையும், சுயநலங் களையும் விடுத்து தமிழ் மக் களின் விமோசனம் கருதி ஐக்கியப்பட்டு பணி புரியும் யும் நடவடிக்கைகளைத் துரி தப்படுத்துங்கள்
(பக். 27 )
என வரும் கோரிக்கைப் பகுதி "தமிழரின் இயக்க முரண்பாடுக ளுக்கு விடும் அறை கூ i t - க அமைவது.
(தொடரும்
10

Page 12
பாம்புகள் எல்லாம் செத்து விட்டனவா ?
------- gp 5 sinas u sầT
(குலோத்துங்கன் கவிதைகள் பற்றிய குறிப்புகள் சில)
ஏறத்தாழ முப்பது ஆண்டு களுக்கு முன்பு, திருச்சி புதுப் புனல் பதிப்பக வெளியீடுகளாக சிறு கவிதைத் தொகுதிகள் சில வந்தன. ஒவ்வொன்றும் 2 பக் கங்கள் கொண்ட அந்தச் சின் னப் புத்தகங்களை வெணியிட்ட வர்கள் பழம்பொரும் எழுத்தா ளர் அ வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார், அப்புத்தகங்களே வெளியிட்ட சமயத்தில் அவர் ஒரு கருத்தையும் வெளியிட்டி ருந்தார். அந்தக் காலகட்டத் திலே தமிழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிஞர்கள் எழுதிக் கொண்டிருந்தனராகையால், கவி தைக் கலையின் எதிர்காலம் பிர காசமானதாய் இருக்கும் என் பதே அந்தக் கருத்து.
முப்பதாண்டுக்கு முன்னரே கவிஞர்களின் தொகை ஆயிரக் கணக்கில் இருந்ததானுல், இப் போதைய கணக்கைச் சொல்ல வும் வேண்டுமோ? இப்பொழு தெல்லாம் பதிஞயிரக் * ாைக் கிலோ, இலட்சக் கணக்கிலோ கவிஞர்கள் இருப்பார்களல்லவா? மேலும் அது பழைய கால : மரபுக் கவிதைக் காலம்! இது புதிய கால : "புதுக்கவிதைக் காலம், கவிஞர்களோ பேருந் தெ" கையினர்; கவிதைகளும் பெருந்தொகையின.
霹0
தொகை பெரிதுதான் தரம் எப்படி? தொகைக்கும் தரத்துக் கும் தொடர்பே இல் avsvgpy நாம் சொல்லவரவில்லை. தொகை யளவு மாற்றங்கள்தான் பண்பு மாற்றங்களுக்குக் காலாகின்றன. ஆஞல், தொகை - தரம் என்று நாம் முடிவுகட்டிவிட முடியாதே! அது மிகவும் முரட்டுத்தனமான குருட்டுச் சூ த் தி ர ம் என்பது வெளிப்படை.
பண்பையும் தொகையையும் சரிவர நோக்கிக் கணக்கிலெடுத் துக் கொண்டு புதிய தமிழ்க் கவிதைக் கலேயின் சாதனையை நாம் மதிப்பிட முற்படுகையில், கவிஞர்கள் சிலர் முதன்  ைம பெற்று மேலோங்கி நிற்பதனை எவரும் அவதானிக்கலாம். எனது கணிப்புன்படி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்த ரம், ந. பிச்சமூர்த்தி, “Paspmr கவி’, குலோத்துங்கன் என்னும் வரும் சிறப்பான கவனத்துக்கு உரியவர்களாம். மற்றவர்களெல் லாம் குறைந்தவர்கள் என்ருே, புறக்கணிக்கத் த க் இவர்கள் என்ருே நாம் ஒதுக்கி விலக்குவ F1 r 35 TviT TVIST (av 6irrurTuh, இந்த ஐைைரயும் மையமாகக் கொண்டு தொடங்கப்படும் பரிசீலனை பய னுள்ள பேறுகளை தமக்குத் தரும். இவர்களோடு ஒப்பிட்டும் வேறு பாடு காட்டியும் ஏனைய கவிஞர்

களையும் நாம் மதிப்பிடும்போது புதிய தமிழ்க் கவிதை வரலாற் ரின் பிரதான உள்ளோட்டங்கள் சிலவற்றை நாம் இனங் கண்டு Gasrirsirestravnre
இந்த ஐவருள் இறுதியாகக் கூறப்பட்டுள்ள கவிஞர் குலோத்
துங்கன் பற்றிய அறிமுகமாக இந்தக் கட்டுரை அமைகிறது.
2.
குலோத்துங்ான் யார்?
avg69 L-AU Aufid GoUurf வா. செ. குழந்தைசாமி, வளத்துறை எஞ்சினியர் நிபு
னர் அண்ணு பல்கலைக் கழகத் துணைவேந்தர் உலக அளவில் நீர் வனத்துறை அறிஞர்களால் மதிக்கப்படுபவர்,
அவருடைய ஆளுமையின் ஒரு பக்கத்தை மேற்படி செய்தி கள் நமக்கு உணர்த்துகின்றன.
அதே ஆளுமையின் மற்ருெரு பக்கமே இப்போது தம் கவனத் துக்கு உரியது. அவர் கலேஞர் தமிழ்ப் புலமையும் உடையவர்: கவிஞர். அவரது கவிதைகளின் வாயிலாக நாம் உணர்வ து என்ன? தெளிவது என்ன? சுவைப் பது என்ன? தயப்பது என்ன? Javajos dupl-4 கலையாக்கத்தின் சாரம்சம் என்ன? செழுமையும் உயிர்ப்பும் எப்படிப்பட்டவை?
தம்து லாற்றில் அவருடைய இடம் யாது?
இந்த விளுக்களுக்கிொல்லாம் விடை காண்பதற்கு அவருடைய ஆக்கங்களை வான்றிப் பயில்வது அவசியமாகிறது. அவ்வாறு ஊள் றிப் பயின்ருலொழிய ர மது மதிப்பீடு முழுமை பெருது,
இங்கு முழுமைபான மதிப் பீட்டில் நாம் இறங்கவில்ல்.
கலே இலக்கிய வர
(pätüum er abrdsäwö Flosé காட்டுமளவில் தி ன்று கொள் வோம்.
குலோத்துங்கன் 1981 வரை எழுதிய கவிதைகள் பயரதி பதிப் பத்தின் வெளியீடுகளான மூன்று புத்தகங்களில் அடங்கியுள்ளன* அ ப் புத் தகங்கள் முறையே 'வளர்சு தமிழ்", "வாயில் திறக் கட்டும்", "69ouw gF6obuus Guntrf வருக" என்பனவாகும். "குலோத் துங்கன் கவிதைகள்' என்ற பெய ரில் முன்பு ஒகு தொகுதி வெளி யாகியிருந்தது. அதில் இடம் பெற்றுள்ள கவிதைகளுங் கூட இப்போதைய புத்தகங்கள் மூன் றினுள்ளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த மூன்று புத்தகங் களும் குலோத்துங்கன் என்னும் கவிஞரை நமக்கு நன்கு இனங் காட்டும்.
குலோத்துங்கன் கவிதைக ளைப் படிக்கும்போது, இவருடைய அக்கறைகள் எங்கேங்கே பதிகின் றன என்பதனை நாம் அவதானிக் கிருேம். அவற்றை தாம் பின் வருமாறு அடையாளங் காட்ட 6 lortua—
1. தமிழ்ப் பண்பாட்டு அக்
கறை: தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் மக்களின் கதி எ ன் ப ைவ குலோத்துங்களின் கணிசமான அக்கறையைப் பெறு கின்றன.
2. மனிதகுல மேம்பாட்டு அக்
கறை சமூக வரலாற்றுக் கண்ணுேட்டத்தில் மனிதனின், Amreo 560L беGy alartoglaš ата Lubnad as a 5 it arrow Scyrt. இதுகாலவரை மனிதகுலம் சட்டி புள்ள சாதனைகளை வியந்து பாடு வதுடன், இனிச் செய்யவுள்ள பணிகளின் பரப்பையும் கனத் தையும் எதிர்கொண்டு, செயலில் ஈடுபடும் தேவையை வலியுறுத் gyfer cyrff.
A

Page 13
3. அழகு, காதல், பாசம் என்
பவை மீதான அக்கறை: பழத்தமிழ்ப் பாட்டுகளில் அகப் பொருள் என்று பேசப்படுவன இவை. பத்துப்பாட்டிலும் எட் இத்த்ொகையிலும் கணிசமான இடத்தைப் பிடித்துக் கொண்ட வையும் இவையே. இவ்வாறன அகப்பொருட் பகுதியிலும் கவி ஞரின் அக்கறைகள் பதிகின்றன
சுருக்கமாகச் சொல்வதா ஞல், தமிழ், மனிதம், காதல் என்னும் மூன்று சொற்களிலும் குலோத்துங்கனின் கவிதைக் கலை அக்கறைப் பரப்பினை அடக்கி விடலாம்.
இங்கு ஒரு விதோதமான பொருத்தப்பாட்டையும் நாம் அவதானிக்கிருேம், -
முதலாவது தொகுதி “வளர்க தமிழ்’ அதற்கு அணிந் துரை தந்தவர் ம. பொ. சிவஞா 60th envisair.
இரண்டாவது தொகுதி வோயில் திறக்கட்டும்" அதற்கு அணிந்துரை தந்தவர் க. கைலா சபதி அவர்கள்.
மூன்ருவது தொகுதி விண் சமைப்போர் வருக" அ த ர் கு அணிந்துரை தந்தவர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள்,
அணிந்துரை தந்தோர் மூவ ரும் ஒவ்வொரு வகை யிலே தமிழ், மணிதம், காதல் ஆகிய மூன்றுடனும் முறையே சிறப் பான தொடர்பை உடையவர் கள்
ம. பொ. சிவஞானம் தமிழ் பற்ருளர். தமிழகத்தின் கல்வி மொழியாகத் தமிழே இருத்தல் வேண்டும் என்பதை இடையழுது வலியுறுத்தி வந்தவர். அவர் தொடக்கி நடத்தி வந்த இயக் கம் "தமிழரசுக் கழகம்" அவரது ஏடு "தமிழ் முரசு" கிராம்னியா
ரின் தமிழன்புக்குச் சான்றுகள் தேடித்திரிவது அநாவசியம்.
க. கைலாசபதி பொதுவுடை மைச் சார்புடையவர். அந்த வகையிலே "மனிதம்' என்னும் கோட்பாடும் அவருக்குப் பிரிய மான ஒன்றே ஆகும். இவர் த ம் து அணிந்துரையில் மேற் கோள் காட்டியுள்ள ஒரு பாட்டு * வாழ்வினை வளர்ப்போம், இங்கு மனிதரை இழிவு செய்யும் தாழ்வுகள் ஒழிப்போம், உள் மைச் சமத்துவம் தழைப்பதற் குச் சூழ்நிலை படைப்போம்; துன்பும் | துயரமும் கடந்ததான ஆழ்கடல்  ைவ ய ந் தன் கண் அ  ைம த் தி ட நெறிகள் செய் வோம்" என்பதாகும். "மனிதம்" என்னும் கொள்கையாற் கவரப் பட்டே கைலாசபதி இப்பாட்டை மேற்கோள் காட்டியுள்ளார் எள் பது கண்கூடு.
-a. Sr. G5froreldLassir uppru வழிப் புலமை வாய்ந்த திறளுய் வாளர். அகமும் புறமும் அவருக் குக் கரைந்த பாடம். சங்கத் தமிழில் இடம்பெறும் அகப் பொருளின் அகலமும் ஆழமும் அறிந்தவர். பக்திப் பனுவல்களில் வரும் தலைப்பாடு- நாயக நாயகி உறவு - காதல் அநுபவம், அது பூதி ஆகியவற்றின் பின்னணி களில் நல்ல ஈடுபாடுடையவர். அந்த வகைபிலே "மலரிலும் மெல்லிதான காமம்பற்றி விம ரிசனம் செய்வதற்கு மிக வும்
பொருத்தம்ானவர்.
அறிஞர் மூவரும் தத்தம் அணிந்துரைகளில், குலோத்தும்
கன் கவிதைகள் அனைத்தையுமிட் டுக் கருத்துரை கூறியுள்ளனர். அது மெய் ஆயினும் தமிழ் மனிதம், காதல் எ ன்னும் பொருட்பரப்புகளுடன் அவ்வறி ஞர்கள் மூவர்க்கும் உள்ள சிறப் புத் தொடர்புகளும் சித்தித்து மகிழக்கூடியவையே.

3
தமிழ் மணிதம், காதல்இவைபற்றி எழுதாத கவிஞர்
களும் இக்காலத்தில் உண்டோ ால்லாருந்தான் எழுதுகிருர்கள் ஆணுல், குலோத்துங்கன் இவற் றைக் கையாளும் வகையிலே தனித்தன்மைகள் சில உண்டு, அவற்றை நாம் காணுதல் வேண் டும்.
தமிழைப் பெரிதும் பாடிய ஒருவர் பாரதிதாசன், அவருக் கும் குலோத்துங்கனுக்ஈ மிடை யிற் சில ஒற்றுமைகள் இல்லா மல் இல்லை. ஆனல் வேறுபாடு களுஞ் சில உண்டு.
"கன்னலின் சாறு ம் முப் பழமும் - கோதையர் | கனிவாய் இ த ழு ம் பிறவும் உண்ணின் இனிப்பன கண்டீர் - மிகுமேல் | ஊறு செய்கின்ற தியற்கை | எண்ணின் இனிப்பது தமிழாம்எங்கள் | இன்பத் தமிழ் மொழி
amarrryþ es " " 67 Gör go u nr G av m r† குலோத்துங்களுர்,
கணியிடை ஏறிய சுளை
யும்- முற்றல் கழையிடை ஏறிப சாறும் பணி ம ல ர் ஏ றிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனி பசுரெபழி யும் பாலும் - தென்னே நல்கிய குளிரின் நீரும் இனியன என் பேன் எனினும் தமிழை | என் னுயிர் எ ன் பே ன் கண்டீர்?" என்று பாடுவார் பாரதிதாசஞர்.
குலோத்துங்கனின் தொடக்க காலப் பாட்டுகளில், பாரதிதாச னின் சாயல் படிந்திருப்பது கண் கூடு. இவை இரண்டும் மொழி மீது ஏற்படும் உணர்ச்சிமயமான பிடிப்பினை வெளிப்படுத்துகின் றன.
உணர்ச்சிமயமான பிடிப்புக ளுக்கு அப்பா லும் மொழி
வளர்ச்பெற்றி இக்கவிஞர் இரு வரும் சிந்தித்துள்ளனர்; "உலகி யலின் அடங்கலுக்கும் துறை தோறும் நூல்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமி ழில் சலசலென எவ்விடத்தும் ப்ாய்ச்சிவிட வேண்டும் தமி ழொளியை மதங்களிலே சாய்க் காமை வேண்டும்" என எண்ணி யவர் பாரதிதாசன். கற்பண்டு மொழியில் கற்கண்டுக் கவிதை கள் மட்டும் அல்லாமல், வாழ்க் கையை வானில் உயர்த்தும் நூல் களும், தொழில் நூலும் வேண் டும் என விரும்பியவர் அவர் தமது படைப்புகளிற் பாரதிதா சன் சிற்சில இடங்களிலே இந் தத் தேவைகளை வற்புறுத்தியுள் grrrr o
ஆளுல், குலோத்துங்களூரோ மொழி வளர்ச்சி பற்றி மிகவும் ஆழமான, அகலம்ான, உறைப் பால் உள்வொளி வாய்க்கப் பெற்றவராகக் காட்சி தருகிருர், விஞ்ஞானமும் தொழில் நுட்ப மும் தமிழில் ஏறவில்லேயே என்ற ஏக்கம் கவிஞரை வாட்டுகிறத, செயலற்ற சோம்பலும் ஆற் மையும் வெறும் ஆரவாரமும் மனவருத்தம் தருகின்றன. பழம் பெருமை பாடும், உள்ளிடற்ற போலி அபிமானங்கள், கவிஞ ரின் உள்ளத்திலே துடிப்பையும் துக்கத்தையும் மட்டும் அல்லசீற்றத்தையும் தோற்றுவிக்கின் றன. போதிய விழிப்பு நம் நடுவே இன்னும் உண்டாகவில் லையே என்னும் அங்கலாய்ப்பி ஞல் எழும் சீற்றம் அது,
"தனித்தமிழ் என் பார், தனியோ தமிழோ பணித்துணை அறியார். பயந்த தாய்க்குற் ாyள வறுமையும், இன்னும் வர இருக்கின்ற தெறுதலும் இடரும்
தெரியார்' என்று பழம்பெரு மைச்காரர்களைப் uuslä66ärgi குலோத்துங்கன், ל, , *

Page 14
“ “ aurrþenybė Gudny Auyuh ajar ரும் பொருனாம் . தென்றல் tVR9pypayib 68goy «58ößs7 8Vmravrprtb | என்றும் மூடேல் இன்னுெ வரும்
வழி | தாழிடல் வேண் டா: தாரணி ஒவ்வொரு நாழியும் புதிதாம்" என்று அறிவுறுத்து கிருரர்.
'நந்தமிழின் பெருமை எது" என்னும் பாட்டிலே கவிஞ f குலோத்துங்கன் தமது எண்ணங் களைப் பொழிப்பாக்கி ஆற்றலு டன் முன்வைத்துள்ளார். "செந் தமிழின் பெருமை எனச் செவி கள்  ைகி ப் பத் தினந்தோறும் பேசுகிறீ ஒரு சொல் கேளீர் நத்தமிழின் பெரும்ை எது; ஆங் கிலம்போல் | ஞாலத்தின் பொது மொழியா: உலக மன்றில் | அமர்வுடைய ஆட்சி மொழிக் குழுவில் ஒன்ரு | ஐக்கிய நாட் டவை மொழியா மனித சாதி ! நமதென்னும் செம்மொழியின் வரிசை பெற்ற யவனம்போல, வடமொழிபோல் நமதும் ஒன்ரு? | வையத்தின் துறையனைத்தும் தன்னுள் கொண்டு | வ ள ர் மொழியா; பல்கலையின் வாயிலா நாம் ஐயத்திற் கிடமின்றிய பெருமை கொள்ளும் அடிப்ப டைகள் யாவை என ஆய்ந்த துண்டா" என்பது கவிஞர் அடுக்கி வைக்கும் கேள்விகள்,
தமிழ் உலகப் பொதுமொழி யும் அன்று, ஐக்கிய நா ட் டு அலை மொழியும் அன்று, பல்க லேப் பயில்வு ஊடகமும் அன்று, வடமொழி போன்று, கிரேக்கம் போன்று உலகம் ஒப்பிய செம் மொழியும் அன்று. அப்படியா ஞல் தமிழின் பெருமை எது?
கவிஞரே தமது விடையை யும் தருகிருர், 'இமயம் முதல் குமரி வரை பரவி நிற்கும் இந் தி ய த் தி ன் வாழ்வியலில், இலக்கியத்தில் சமயமெனும் சித் தண்யில், தத்துவத்தில் | தமிழ்
மொழியின் பங்குண்டு; சாற்ற வேண்டும்" இந்தியப் பண்பாட் டின் விழிகளாக உள்ளவை தமி ழும் வடமொழியும். இதை வெளியுலகுக்கு விளக்க வேண்
அவ்வளவில் நின்று விட லாமா? இல்லை. செம்மொழிக ளின் குழுவுக்குத் தலைமை தாங் கும் திறம் தமிழுக்கு உண்டென் பதை உலகம் ஏற்கும்படியான La Goof assifđảo RFG)Lu (Bonu6o709h. தமிழி ன் சொல்லம்ைப்பிலே, புதிய3 வற்றையும் மாற்றங்களை யும் ஏற்றுக் கொள்ளும் வளமும் ஆற்றலும் உண்டு. அந்த ஆற் றல்களை வெளிக்கொணர வேண் டும். ஆய்வுத் துறைகளில் எல் லாம் தமிழை அமர்த்தும் செயல் முனைவு தமிழருக்கு வேண்டும். இதுவே எமது கவிஞரின் கொள் espas (LIFT5th.
சமயம், தத்துவம் ஆகியவற் றுக்கே முதன்மை தந்து இயங் கியது பழைய தமிழ் அது இந் தியப் பண்பாட்டுக்கு நல்ல பங் களிப்பைச் செய்தது. அந்த எல் இலகளுக்குள் நின்றுவிடுவது இனிப் போதியதாகாது. புதிய தமிழ் அறிவுத் துறை அனைத்தையும் தழுவி விரிதல் வேண்டும் அறி வுத் துறைகள் செழுமை பெற்ரு லொழிய, கலைத் துறைகள் வளம் பெற வழியில்லை. இதுவே கவிஞ ரின் உள்ளக் கிடக்கை.
4.
அடுத்து, மணிதம் பற்றிய உணர்வுகளைக் கவிஞர் எவ்வாறு நோக்குகிருர் என்று காணுதல் வேண்டும். குலோத்துங்கன் கவி தைகளுள் மிகப்பல, ம னி த மாண்பை - ம்ானுடத்தின் வெற் றியை - நிறைந்த பெருமிதத் தோடும் எக்களிப்போடும் மிடுக் (3*grr(B)h மேட்டிமையே ஈடும் பா டி ச் செல்கின்றன, மனித
AA

குலத்தின் சாதனைகளேயும் வேட் கைகளையும் கனவுகளையும் எழுச் சியோடு எடுத்துரைக்கும் ரன் னம்பிக்கைச் குரல்களாக இவை aererest.
மனித மாட்சியைப் பாடும் மரபு தமிழிலக்கியத்தில் ஒய்கி ஒலிக்கத் தொடங்கியது, ஒப்பீட் டனவிற் பிற்பட்ட காலத்திலே தான் என்று கூறுவது பிழை ஆகாது. சுப்பிரமணிய பாரதி யார்தான் இதையும் தொடக்கி வைத்தார் என்றும் சொல்லத் தோன்றுகிறது. அவர் எழுதி ஞர்- "மண்ணுலகத்து மானு டன் தன்னைக் கட்டிய தளை எலாம் சிதறுக. . . வாழ்க தந்தை; மா னு டர் வாழ்க’ பாரதியாரைத் தொடர்ந்து பாவ லர் பலர் மானுடத்தைப் பா. மூன்வந்தனர்.
புதுக்கவிதை இ யக் கம் தொடங்கியபின் "வானம் பாடி கள்" என வொரு கவிஞர் கூட்
டம் தனியெடுத்தது. அவர்கள் த ய் களை மானுடம் பாடும் anumtarib Lumruglar shrʻ 6TairJD6ar sf. 1973 இல் வெளிச்சங்கள்' என் னும் தொகுதியொன்றை வெளி யிட்டனர். அந்தத் தொகுதி "வானம்பாடிகளின் மி னு ட கீதம்' எ ன் று கூறப்பட்டது. சாலை இளந்திரையன் 1968 ஆம் ஆண்டிலேயே 'பூத்தது மானு டம்" என்னுமொரு பாட்டுத் தொகுப்பை GeaJ6vfu?ulo -- ntorio . அ த ள் முன்னுரையிலே சாலை இளந்திரையன் கூறும் கருத்துகள் சில கவனிக்கத்தக்கவை
மனித வரலாறு போராட்ட வரலாருகவே நீண்டு செல்ல முடியாது இனம் மதம் நாடு, பொருளாதாரம் முத லிய பல்வேறு சக்திகளால் மனிதப் பேராற்றல் சிதற
டிக்கப்பட்டு, ம் ர னு டம் செயல் வீறு குன்றிக் கிடத் தது. இவை அனேத்துக்கும் எதிராக இன்று பானுட சக்தி விழி திரும்பிவிட்டது. அந்த விழிக்கனவிலேயே சங் கிலிகள் அற்று நொருங்கி விடப் போகின்றன. தாழ்த் தப்பட்டும் அழுத்தப்பட்டும் பிரிக்கப்பட்டும் கிடந்தவரி களின் உரிமைக் குரலாகிய பீரங்கியின் முழக் கு க் கு அஞ்சி, மேலே இருத்தவர் கள் கீழே இறங்கி வந்து மற்றவர்களோடு இணைய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து வருகிருரர்கள். எனவே மானுடம், இனிச் செத்த பாம்பை அடிச் சம் திசையில் நடக்காமல், ஒன் மிணைந்த மானுட வென்ன மாகச் செயல் நாட்டப் புறப் பட வேண்டும்
(இளந்திரையன் 1918 - 5)
முரண்களெல்லாம் தீர்ந்து விட்டன; அவைபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தே  ைவ
யில்லே என்பது இளந்திரையன் கருத்தின் சாரமாகும்
இது உண்மைதானு? rாம்பு அளெல்லாம் செத்து விட்டனவா? இல்லை. பாம்புகள் சாகவில்லை. அவை நஞ்சைக் கக்கிக்சொண்டு மிகவும் உயிர்ப்புடன் ஒடித் திரி கின்றன.
ஆர்வ மேலீட்டினலே கலை ஞர்களும் கவிஞர்களும் மிதமிஞ் சிய நன்னம்பிச் ை!ப் பார்வை யைப் பூணுவதுண்டு சுதந்திரம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே "ஆடுவோமே பள்ளுப்
愈引

Page 15
உ ங்க ள்
மழலைச்செல்வங்களின்
g2. u GBJ mr s u Lor sor
ப . க் களு க்கு
நா டுங்கள் عہ۔
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை)
திருநெல்வேலி.
பாடுவோமே 1 ஆனந்த சுதந்திரம் S Fð -sög) sé .GL-m út sr sér spi |
ஆடுவோமே" எனவெல்லாம் கூத் காடுவதுண்டு. இந்த ஆர்வ மேலீட்டைத் தீர்க்கதரிசனம் என்றும் சிலர் புகழ்வதுண்டு"
ஆளுல் தம் முன் உள்ள நிதர்சன உண்மை என்ன? இன:* , மதம், நாடு, பொருளாதாரம் ஆகிய ir மூர்க்கத்தனமானة لكن في اليه தொழிற்பாடுகள் மிகவும் கடுமை யாகவும் கொடுமை : கவும் இன் றும் தெ" டர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவை யாவற் றை யும் குலோத்துங்கன் காணத் தவற வில்லை. ஆர்வ மேலீட்டோடு ஆய்வறிவையும் இணைக்கும் ஒரு நோக்கினையே நாம் குலோத்துங் கனிடம் காண்கிருேம். அவரு டைய விஞ்ஞான தொழில் நுட்ப மேற்படிப்பு நிபுணத்துவம்
இவ்வித சமனிலையை நிறுவிக் கொள்வதில் அவருக்குத் துணை நிற்கிறது எனலாம். ஆகையால் நடப்பியல் உலகின் மெய்ம்மை யான பூசல்களையிட்டும் அவர் பாடுகிருர்,
மணிதம் எரிகிறது" என்ற தலைப்பில் அவர் பாடியுள்ள
பாட்டு, நமது உடனடி அவ லத்தை உறைப்பாகக் காட்டு கிறது. 'ஈனத்தின் ஈனத்தின்
தினம், ஆட்சி | ஏ ற் ற வ ரின் கொலை வெறியின் கோரக்கத்து | சானத்தில் நெளிகின்ற புழுவும் கூடத் | தாங்காது துடித்தெழும் கொடுமைச் செய்கை' இதனை விட அழுத்தமாக இந்தக் கொடு மையை எடுத்துரைக்க முடியா தன்றே!
குலோத்துங்கன் மே லும் சொல்வார்- 'உலகத்து நாடு களின் தலைவர் செய்வர் உதவி என நம்பி பல; உலக மன்றம் | தலையிட்டுத் தீர்க்கும் என எதிர் பார்த்தல்ல | தம் வலியை நம்பி அவர் தலை நிமிர்ந்தார்' நம் ம வர்களின் இதய ஒசையினை மிக வும் அச்சொட்டாகப் பதிவு செய்துள்ளார் கவிஞர்,
அவர் இந்த ந்ாட்டவர் அல் லர் (எந்திரவியல் நியணர் என்ற வகையில் அவர் இலங்கையிலும் சில காலம் பணியாற்றியவர் என்பது உண்மையே) இந்தியத் தமிழ் நாட்டைச் சேர்ந்த அவர் இங்குள்ளாரின் எண்ணவோட் டங்களை எவ்வாறு உணர்ந்து கொண்டார்? ம் னி தம் என்ற பொதுமைக் கொள்கையின் தேற் றங்களை (தியறங் சளை) அவர் சரியாகப் பிரயோகித் தமையின் பேருகத்தான் இந்த உள்ளுணர்வு
வருக்குக் 9 L; ulCg nP
(தொடரும்)
26

ஜப்பானிய இதழுக்கு சிவகுமாரனின் பேட்டி
ஈழத்தில் தமிழ் நாவல்கள் (1936 - 1981) என்ற நூல் விரைவில் வெளியிட இருக்கின்ற இலங்கையின் பிரபல விமர்சகர் களில் ஒருவரான கே. எஸ். சிவகுமாரனின் பேட்டி ஒன்று வெளி நாட்டில் வெளிவந்திருக்கிறது.
ஜப்பானில் இருக்கின்ற நாகசாக்கிப் பல்கலைக்கழகத்தின் சஞ் சிகையில் இவ்வாண்டு ஜனவரி இதழில் இந்தப் பேட்டி வெளிவந் திருக்கிறது. லெரோய் ரொபின்சன் என்பவருடன் நடாத்திய அப் பேட்டியில் 1936 ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் தேதி தான் மட்டக்களப்பில் பிறந்ததையும், தற்போது "உப் பாலி நிறுவனத் தினர் வெளியிடும் "ஐலண்ட்" பத்திரிகையில் பணியாற்றுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
1910 ல் எழுத ஆரம்பித்த கே. எஸ். சிவகுமாரன், 1969 வரை அரசாங்க சேவையில் உள்ளூர் அமைச்சின் மொழிபெயர்பாளராக வும் , 19 சி தொட்டு பகுதி நேரப் பணியாளராகவும் 69 முதல் முழுநேரப் பணியாளராகவும் இலங்கை ஒலிபரப்புக் ட்டுத்தாபன அறிவிப்பாளர் பதவியில் பணிபுரித்திருக்கின்ருர் இவர் ஆங்கிலத் தில் எழுதி வெளியிட்ட "இலங்கையில் தமிழ் நூல்கள் என்ற நூல் 1974 ல் வெளிவந்துள்ளது.
"சிவகும்ாரன் கதைகள்' என்ற தலைப்பில் இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று 1982 ல் வெளிவந்துள்ளது.
இவரது பேட்டியின் போது வரலாற்றுப் புகழ்மிகுந்த நல்லூரி, மீன்பாடும் தேளுடு, தொல்பொருளாராய்ச்சிப் புகழ்மிகுந்த கந்த ரோடை, சிறப்புமிகு திருகோணமலை, இன்றைய கொழும்பு என்று தன்னைப் பண்படுத்திய பாரம்பரியத்தின் வெவ்வேளுரன நிலைகளைப் பற்றிக் கூறி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது தனது வாழ்க்கையின் ஒரம்சமாகவே முகிழ்ந்து வந்திருப்பதையெல்லாம் விவரித்துப் பின்னர் இலங்கையின் தமிழ் இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள் குறித்தும் பரந்துபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிருர், அவைகளின் முக்கியத்துவம் கருதி அவைகளிற் சில வற்றைத் தொகுத்து அளிக்கின்முேம். பேராசிரியர் சு. வித்தியானந்தன்
இலங்கையின் நாட்டுக்கூத்துப் பிரசித்தம் செய்ததில் இவர் ஆற்றிய பணி பலராலும் பாராட்டப்பட வேண்டியது. பேராசிரி பர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களைத் தயாரித்தளித்ததோடு கைவாசபதியையும், சிவத் தம்பியையும் அந்த நாடகங்களில் நடிக் கவும் வைத்தார். 28 வயதில் தனது பல்கலைக்கழகப் பணியைத் துவங்கிய அவர் படிப்படியாக உயர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக உப வேந்தராக உயர்ந்துள்ளார். இலக்கியத்தென்றல் தமிழர்சால்பு
7

Page 16
என்ற நூல்களைப் படைத்தளித்த அவர் நாட்டுக்கூத்தை நவீனப் படுத்தியவராவார். " காத்தவராயன் நாடகம்" என்ற நூலுக்கான தனது கருத்துரையில் "வாழுகின்ற பிராந்தியத்தால் வேறுபடுகின்ற தமிழர்கள் - நாட்டுக்கூத்தின்போது - பண்பாட்டு வளர்ச்சியின் ஆரம்ப நிலையின் போது ஒன்ருக்வே இருந்திருக்கின்ருரர்கள்’ என்கிருர், கலாநிதி க. கைலாசபதி
இலங்கையின் இலக்கிய உலகிலும், கற்றவர் உலகிலும் அங்கீ கரிக்கப்பட்டவர். விஞ்ஞான, சமூகவியல் முறையில் தனது அறி வைப் பலரிடத்தும் பரவவிடுவதில் முன்னின்றவர். தமிழ்நாட்டு இலக்கியத்திலிருந்து இலங்கை இலக்கியம் வேறுபடுவதை விளக்கி விவரித்தவர். கலாதிநி கார்த்திகேசு சிவத்தம்பி
வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், இலக்கியம், நாடகம், திரைப்படம், பொது சனத் தொடர்பு என்றெல்லாம் தனது ஈடு பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ள இவர், இதுவரையிலும் 14 புத் தகங்களைத் தமிழிலும் 3 புத்தகங்களே ஆங்கிலத்திலும் படைத் துள்ளார். மார்க்ஸிய சிற்தனவாதி. இலங்கைத் தமிழ் நாவல்கள்
1987 ல் இலங்கையில் தமிழ் நாவல்களின் வளர்ச்சி என்ற ஒரு நூலை சில்லையூரி செல்வராஜன் எழுதியிருக்கின்ருர், 1891 ல் திரு கோணமைையச் சார்ந்த எஸ். இன்னுசித்தம்பி முதல் நாவல் எழு தியதாக அதில் குறிக்கப்படுகின்றது. எஸ். எம். கமாலுத்தீனின் கருத்துப்படி 1888 ல் வெளிவந்த சித்திலெப்பை எழுதிய அசன்பே \பே முதல் நாவல் ஆகும். 1824 லேயே எஸ் செல்லம்மாள், எஸ். ரா சம்மாள் என்ற பெண் நாவலாசிரியர்கள் இலங்கையில் தோன்றியிருக்கிருர்கள். எனினும் உண்மையான அர்த் த த் தி ல் நாவல்கள் 19" 6 க்குப் பின்னரே தோன்ற ஆரம்பித்தன். அக்கால சமுதாயப் பிரச்சனை சளே பகுத்துணரும் பாங்கில் எழுதுபவர்களாக இளங்கீரன், வ. அ. இராசரத்தினம், எஸ். கணேசலிங்கன், பென டிக்ற் பாலன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். யோகநாதன், செங்கை ஆழியான் போன்ற பலர் தோன்றியிருக்கின்றனர். இவர் களி ல் எவரைப்பற்றியாவது நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?
ரொபின்சன். சி. வி. வேலுப்பிள்ளையையும், எஸ். கணேசலிங்கனை
யும் பற்றி மாத்திரமே கேள்விப்பட்டுள்ளேன். 1956 ஒரு திருப்புமுனை என்பது எதனுல்? சிங்களம் மாத்திரம் என்ற மொழிக் கொள்கையிஞலா?
சிவகுமாரன்: 1948 ல் பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை சதந்திரம் பெற்றது நீங்ள அறிந்த ஒன்றே. அதுகாலம் வரை ۔ யிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இலக்கிய முயற்சிகளில் இலங்கையரை இனம் காட்டும் தனித்துவம் மேற்கொள்ளப்பட வலஃ) தென்னிந்திய மரபின் தொடர்ச்சியாக மதத்தினை வளர்க் ஆம முயற்சியிலேயே தமிழ் எழுத்தாளர்கள் இருந்திருக்கின்றனர். 1930 க்குமி 1 3 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யதார்த்த மும், தேசிய இனம கட்டலும் வலியுறுத்தப்பட்ட, அரசியல் *விழிப்புன வு மிகுந்த படைப்புக்கள் வெளிவந்தன.
8

ரொபி: அக்காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய வெளிப்
பாடுகள் பற்றி . . .
LLLLLS 0000 LLLTT 0000 kTTT STTLLTTTLLLLLL S SSLLLTTTTTTTT 00 தமிழ் நாவல்கள் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளன. 57 சிறுகதைத் தொகுதிகன் வெளிவந்துள்ளன. 98 கவிதைத் தொகு திகள் அச்சிடப்பட்டுள்ளன. 9 நாடகங்களும் எழுதப்பட்டன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் தென்னிந்தியப் பத்திரிகைகளும் கும், எழுத்தாளர்களுக்கும், நூல்களுக்கும் முகம் கொடுக்க வேண் டியிருந்தது, இலங்கையில் வெளியான நூல்களை வாசிக்கும் அதிக வாசகர்கள் இல்லாத நேரத்தில், தமிழ் நூல்களை வெளியிடுவதற் கான ஒரு வெளியீட்டு நிறுவனமே இருந்த நேரத்தில், எழுத்தா ணரிகளே தமது நூல்களை வெளியிடுவதற்கான செலவினங்களை ஏற்க வேண்டியிருந்தது, அவ்விதம் வெளியாகும் நூல்களே விநியோ கிப்பதையும், விற்பதையும் கூட அவர்களே மேற்கொள்ள வேண் டியிருந்தது. இலங்கை நூல்கள் அதிகமாக விற்க முடியாதிருப்ப தற்கு அவை பாட புத்தகங்களாக ஆக்கப்படாதது ஒரு முக்கிய காரணமாகும். ஒரு சில புத்தகங்களே உயர் வகுப்புகளுக்கு பாட புத்தகங்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக தென்னிந்திய மரபில் பொழுதுபோக்கு நூல்களே வாசித்துப் பழகியவர்கள் சமுதாயப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட சுணேசவிம்கன் போன்றேரின் நூல்களை வாசிப்பதில் ஆர் வம் காட்டுவதில்லை.
ரொபி. கணேசலிங்கனின் படைப்புக்களைப் பற்றி கதைப்பதற்கு
முன்குல் பெருந் தோட்டங்களில் உழைக்கும் இந்திய வம்சாவளியினரைப் பற்றிய புனைகதைகள் குறித்துக் கொஞ்சம் Q erreiðafrfararnr?
சிவ. 1970 ன் இறுதிக் காலப்பகுதியில் தொழிலாளர்களின் வாழ்க்
கையைச் சித்தரிக்கும் கிறுகதைத் தொகுதி ஒன்றை "நாமி ருக்கும் நாடே" என்ற தலைப்பில் தெளிவத்தை ஜோசப் எழுதி யிருந்தார். தலைப்புச் சிறுகதை. இந்திய வம்சாவளியினர் இலங்கை மண்ணைத் தாருகமாக வரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யிருந்தது. கல்வியில் அவர்கள் பின்தங்கியதை இன்ஞெரு சிறுகதை பும், மூன்ருந்தர சினிமாப்படத்தில் அவர்கள் சீர்கெட்டுப்போவதை மற்ருெரு சிறுகதையும் வெளிப்படுத்தியது. வறுமை காரணத்தால் நிலபிறழும் ஒரு கற்புள்ள பெண்ணைப் பற்றி இன்ஞெரு கதை விளக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டப்புறத்தைச் சார்ந்த 3 எழுத்தாளர்கள் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளி யிட்டுள்ணனர். "தோட்டக்காட்டினிலே’ என்ற அத்தொகுதி மாத் தளைத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டது. தனது கணவன் வேலையில் இருப்பதற்காக தனது கற்பை துரை யிடம் இழக்கச் சம்மதிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயாரைப் பற்றியது ஒரு கீதை, வகுப்புக் கலவரத்தின் போது ஒரு தமிழ் பெண்ணும் ஒரு சிங்களக் கங்காணியும் ஒன்ருணையிந்து துயர்களைய முண்வதைக் கூறும் மற்ருெரு கதை என்று போகும் பல கதைகண் உள்ளடக்கிய இத்தொகுதி குறிப்பிடத்தக்க ஒன்ருகும். அதிக கவ னத்தில் எடுக்கப்படும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்களைப் போன்று கற்பனை வளமும் சகித்துவமும் மிகுந்த எழுத்துக்களைத் தரத்தக்க
A39

Page 17
வர்கள் தோட்டப்புறங்களில் இருக்கிருர்கள் என்பதை இத்தொகுதி நிரூபித்திருக்கின்றது. ரொபி. கணேசலிங்கனயும் அவரது எழுத்துக்களையும் பற்றிக்
கூறுவீர்களா? இவ, சரி, யதார்த்த சமுதாய நாவல் க ளேப் படைப்பவர்கள் கணேசலிங்கனேப் போன்ற உள்ளூர் எழுத்தாளர்கள் என் பதைத்தான் அழுத்திக் கூறவேண்டும், அவர்கள் சமுதாயப் பிரச்ச ஜனகளின் ஆணிவேரை அறிந்து வைத்திருக்கின்றர்கள். கணேச லிங்கனின் நீண்ட பயணம்" என்பதை எடுத்துக் கொள்ளுங்களேன். அவரது முதல் நாவல் இது யாழ்ப்பாணத்துச் சிறிய கிராமம் ஒன்றில் படிப்படியாக நிகழும் மாற்றங்களைக் கூறும் கதை இது. சமுதாய அரசியல் மாற்றங்கள் பேசப்படுகின்றன, தாழ்த்தப்பட்ட சாதியினர் மதத்தின் பேரால் உள்ள தடைகளைத் தகர்த்தெறிந்து உள்ளூர் ஆட்சியில் பங்கேற்கும் அளவுக்கு உயர்வதைக் கூறுகின் றது கதை. இன்னும் நீடித்திருக்கின்ற சாதிக் கொடுமை Lðsölu இந்த நாவல் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப் படுவது அவசியம். மார்ட்டின் விக்ரமசிங்காவின் "கம்பெரலியா வைப் போன்று இதுவும் படமாக்கப்பட வேண்டியதும் அவசியம்
ரொபி. சிங்கள தமிழ் மொழிபெயர்ப்புக்கள் அதிகமாக இடம்
பெறுகின்றதா?
சிவ. முக்கியமான கேள்வி ஒன்று. ஆங்கிலத்திலும், சிங்களத்தி லும் சில தமிழ்ப் படைப்புக்கள் மொழிபெயர்க்கப் பட்டுள் ளன. ஆளுல் சிங்களத்திலிருந்து தமிழில் வந்திருப்பவைகளே அதிக மாத இருக்கின்றன. யாழ்ப்பாணத் தமிழ் மாத சஞ்சிகையான மல்லிகை அதிகமான சிங்கள ஆக்கங்களைத் தமிழில் தந்திருக்கின் றது. மூன்று மொழிகளிலும் எழுதப்படும் படைப்புக்கள் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படுவது அவசியம் என நான் நினைக்கின் றேன். மற்றவர்களின் பண்பாட்டு நிலப்பாட்டைப் புரிந்துகொள்ள வாசகர்களுக்கு இது துளை நிற்கும்.
உதாரணமாக சரோஜினி அருணுசலம், முனிதாச குமாரத் துங்காவின் கல்யாணச் சாப்பாடு செத்துப் பிழைத்த சின்னச் சாமி, மெலியார் மிடுக்கு என்றும் டி, கனகரட்ணம், விக்ரமசிங்கா, சரத்சந்திரா, சூரவீரா போன்ருேளின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய ஒரு சிறு கதைத் தொகுதியை "சேதுபற்தனம்" என்றும் தமிழில் தந்திருக்கிருரர்கள். விக்ரமசிங்காவின் நாவலே "கிராமப் பிறழ்வு" என்று எம். எம். உவைஸ் தமிழ்ப்படுத்தியிருக்கின்ருர், கே.ஜெயதிலக்கா, கருணுசேன ஜெயலத் ஆகியோரின் படைப்புக் களேத் தம்பிஐயா தேவதாஸ் தமிழில் தந்திருக்கிருர், இன்னும் இது போன்ற சிங்கள எழுத்துக்களைத் தமிழில் தரும் பணியில் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவரும் மல்லிகையும் அலையும் ஈடுபட் டிருக்கின்றன.
தமிழிலிருந்து சிங்களத்துக்கு என்கின்றபோது சிலப்பதிகாரம் , மணிமேகலை என்ற காவியங்களை ஹிசன தர்பு ரத்ன தேரோ மொழி பெயர்த்திருக்கிருர், கணேசலிங்கனின் கதைகளை ரஞ்சித் பெரேரா மொழிபெயர்த்திருக்கிருரி. கனகரட்ணமும், கே. ஜி. அமரதாசாவும் சில சிறுகதைகனைச் சிங்கனத்தில் பெயர்ந்தளித்திருக்கின்றர்கன்,

மொழிபெயர்ப்பாளஞன நான் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத் துவதைச் செய்திருக்கிறேன். என்னுடைய சில கட்டுரைகளை சுசில் சிறிர்ைதனவும், பியல் சோமரட்ணவும் சிங்களத்தில் மொழிபெயர்த் திருக்கின்ருர்சுள், ! ரொபி. கணேசலிங்கனின் மற்றும் நாவல்களைப் பற்றி எதுவும்
கூறுவீர்களா? சில. அவரது இரண்டாவது நாவல் "சடங்கு" ஆகும். பழைய தலே முறையினர் புதிதாக அரும்பி வரும் இளஞ் சந்ததியினரிடம் பலவந்தமாகத் திணிக்க முயலும் சமய, சடங்கு, ஆசாரங்களை சுதாசிரியர் இதில் எள்ளி நகையாடுகிருர், அவரது மூன் ரு வ து நாவல் ‘செவ்வானம்" ஆகும். பல்கலைக்கழகப் பட்டத்தையும், தொழிற்சங்கப் பின்னணியையும் வைத்து பணம் திரட்டும் உயர் மட்ட மத்தியதர வியாபார மனிதனைப் பற்றிய கதை இது சமு தாயத் தீமைகளைத் தீர்த்துக்கட்ட மார்க்சிய வழி ஒன்றே என்பது கதாசாரியாரின் முடிவு ஆகும்.
ரொபி. தமிழில் எழுதும் இலங்கை முஸ்லீம்கள் இருக்கின்றர்கள்
அல்லவா? அவர்களைப்பற்றி சில கூறுவீர்களா?
சிவ. இளங்கீரன் என்ற பெயரில் எழுதும் சுபைரி என்ற யாழ்ப் பாண முஸ்லீமைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் நடாத் திய "மரகதம்" என்ற இல்க்கிய சஞ்சிகை பொருளாதார ஆதர வின்றி மரணித்துப் போயிற்று. தொழிலாளி, ஜனவேகம் என்ற அரசியல் கிழமை ஏடுகளை அதன் பின்னர் அவர் வெளியிட்டார். இலங்கையில் அரசியல் விவரணத்தைத் தமிழில் எழுது லதில் அவ ரும் மிகச் சிறந்த ஒருவராவார். அவரே வர்க்கப் போராட்டத்தில் உருவாக ஒருவர்தான். மார்க்ளியவாதத்திலும், உழைப்பாளர் வர்க்கத்திலும் அவர் தன்னை முற்போக்கு எழுத்தாளராக இனம் காட்டியிருக்கிருர், அவரது "தென்றலும் புயலும் என்ற நாவல் முற்போக்குச் சிந்தனைகள், சோதனைகளின் பின்னல் சாதனைகள் புரியும் கதையாகும், மே லும் அ , அப்துல்சமது ஜலால்தீன், எம். எம். மன்சூர், எஸ். எம் நாகூர் கனி என்று இன்னும் இலங் 4ை யில் முஸ்லிம்களின் வாழ்வைச் சித்தரித்தெழுதும் எழுத்தாளர் கள் இருக்கின்ருர்கள்,
பேராசிரியர் வித்தியானந்தன் தனது "இலக்கியத் தென்றலில்" முஸ்லீம்களைப் பற்றி ஒரு கட்டுரையை இணைத்திருக்கிருர் பேரா சிரியர் எம். எம். உவைஸ் தனது முதுகலைமாணிப் பட்டத்துக்கு இதுகுறித் : ஆராய்ந்திருக்கிருர் சில வருடங்களுக்கு மு ன் னரி அல்ஹாஜ் எஸ் எம். ஹளிபா என்பவர் இஸ்லாமிய இ லக் கிய வளர்ச்சி என் ருெரு கட்டுரைத் தொகுதியை வெளியிட்டிருக்கிருர் :
ரொபி, உங்களது சிறு தைகள் பற்றி சில கூறுவீர்களா?
சிவ. பொதுவான ஒரு குறிப்பைக் கூறுகிறேன். சிவகுமாரன்
கதைசள் என்ற தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் 1980 பிற்பகுதியிலும் 19 ) என் ஆரம்பத்திலும் எழுதப்பட்டவையாகும். கட்டிளமைக் காலத்தின் வரையறைக்குட்பட்ட வளர்ந்து வரு அநுபவங்ளை மாத்திரமே அதில் கை:ாளலாம் எனினும் அவை களில் பெரும்பாலானவை உளவியல் சார்ந்தவைகளாகும். அச்சுப் பதிப்பில், நாட்டில் நிலவிய சூழ்நிலையால் பல குளறுபடிகள் ஏற்
8 ፲

Page 18
பட்டது. 14 கதைகளை அச்சிடத் திட்டமிடப்பட்டாலும் இறுதி : 7 கிதைகளை, அதுவும் அட்டை இல்லாத புத்தகமாக வெளி GalbasgJ.
உளவியல் சார்ந்த கதைகளில் ஏ. முத்துலிங்கம் எழுதி ய "பக்குவம்" என்ற சிறப்பான கதையைக் குறிப்பிட வேண்டும். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட அந்தக்கதை ஈழத்துப் பரிசுக் கதைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்தத் தொகுதியில் சேர்க்கப் பட்டிருக்கும் திருச்செந்தூரனின் "உரிமை எங்கே?' என்ற கதை பேச்சு ம்ொழியாலும், பாத்திரப் படைப்பாலும் சிறந்து நிற்கும் இன்ஞெரு கதையாகும். அதிலிடம்பெற்ற நாட்டுக்கிருவர்" என்ற அதை வெறும் பிரச்சார வெளிப்பாடாக அமைந்திருக்கின்றதையும் குறிப்பிட வேண்டும்.
ரொபி இலங்கையில் சிறுகதைகள் எழுதும் ஏனைய தமிழ் எழுத்
தாளரிக்ளைப் பற்றி விளக்குவீர்களா?
சிவ. 1940 களின் ஆரம்பத்தில் இலங்கையர்கோன் எனும் புனை பெயரில் என். சிவஞானசுந்தரம், இந்தியாவிலிருந்து வெளிவந்த மணிக்கொடி, குரு வளி, சக்தி ஆகிய ஏடுகளில் நிறைய எழுதிஞர். அவர் ஆரம்பித்த வழிநின்று சிறுகளாதகள் படைப்பதில் இன்று சமுதாயப் பிரச்னைகளைப் பற்றி அதிகமாக எழுதுபவர் எஸ் யோக திாதன் ஆகும். "இரவல் தாய்நாடு" என்ற இவரது சமீபத்தைய நாவலப்பற்றி கூறுகையில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இலங் கையில் தமிழ்மக்கள் அநுபவித்துவரும் துன்பங்களைச் சொல்லும் தலைப்பாக விளக்குகிறது என்கின்ருர். ஐ. சாந்தன், கே. சதானந் தன், தெளியான், எஸ். கதிர்ராமநாதன் எ ன் பவ ரீ க ளே யும் யதார்த்த சிறுகதை எழுத்தானர்கள் என்று குறிப்பிடுதல் தகும்.
ரொபி சிறுகதைகள் எழுதும் பெண் எழுத்தாளர்களைப் பற்றி
எதுவும் . . .
சிவ பவானி ஆழ்வாப்பின்க்ள. கோகிலா மகேந்திரன் என்ற இரு
வரது படைப்புக்களைப் பற்றி விளக்குகின்றர். மீண் டு ம் மல்லிகைபற்றி குறிப்பிடும்போது, டொமினிக் ஜீவா 4 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பதையும், வாழ்வின் அடிமட் டத்தில் இருந்து எழும்பி வந்திருக்கும் அவரது கதைகளில் சமுதா யச் சீரழிவைச் சாடும் பண்பைக் காணலாம். அவர் ஆசிரியராக இருந்து நடத்தும் பத்திரிகையில் இலங்கையின் தமிழ்க் கலக்கும் இலக்கியத்துக்கும் பங்களித்திருப்பவர்களாக இருந்திருப்பாராஞல், மாற்றுச் கட்சியினருக்கும் பத்திரிகையிலிடம் தருகின்ற பண்பினைக் காணலாம். மல்லிகை ஒரு திறந்த அரங்காக விளங்குகிறது என்று குறிப்பிடுகின்ருர்,
இலங்கையின் இனக்குரோதப் பிரச்னைகளைப் பற்றி கூறுகையில் "நாங்கள் பல்லினச் சமூகத்தினர். இது ஒருண்மையான செய்தி2 பெரும்பான்மை சமூகத்தினரின் ஆசாபாசங்கள் மதிக்கப்படும் அதேலேளேயில் பெரும்பான்மை அல்லாதவர்களின் நலவுரிமைகள் பேணப்படுதலும் அவசியம்ாகையால் ஓரினத்தவரைப் பற்றி மற்றி
னத்தவர் அறிந்திடல் அவசியம் என்கின்ருர்,
()
S

*சோலைக்கிளி'யின்
எட்டாவது நரகம்
எஸ். எல். றகுமத்துல்லா
அண்மையில் கல்முனைப் பிரதேசத்தில் கலை இலக்கிய வெளிப் பாடுகள் புத்துணர்ச்சி பெறத் தொடங்கியுள்ளன. பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சோலைக்கிளியின் "எட்டாவது நரகம்" இவற்றுள் ஒன்ருகும். ஏற்கனவே மல்லிகையில் பிரசுரமானதும், பிரசுரமாகாததுமான கவிதைகளின் தொகுப்பாகும்:
எவ்வுருவில் அமையினும் கலை இலக்கியமானது அக, புற மாற் றங்களின் அருட்டலால் ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடுகளே யாகும், ஒரு மனிதனின் மிக மென்மையான அக உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாகும். அவைேடு பரிச்சயமாகி, பழகி அவனை நுணுகி ஆராய்வதன் மூலமே அவனின் அக உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். சோலைக்கிளியின் கவிதைகளும் இவ் வகையானதே. இவரின் கவிதைகளை மிக மென்மையான உணர்வுத் திறனுடன் நுணுகி ஆராய்வதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்
இத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் முன்பே மல்லிகையில் வெளிவந்துள்ளன. ஆரம்ப கால ந் தொட்டே இவரின் அணுகு முறைகளும் அவர் கையாளும் சொற்களும் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்து வந்துள்ளன. தனது கவிதைகளின் “தனித்துவம்" பேணப்பட வேண்டுமென்பதில் உறுதிகொண்டு ‘கவிதைகளை" வடித் திருக்கின்ரு?ர். கொகுப்பிலுள்ள கவிதைகளை முழுவதும் படித்து முடிந்ததும் பல்வேறு உணர்வுகள் எம் மனதில் இழையோடி நிற் கின்றன. தனிமனித மன உளைச்சல்கள்; ஒரு சமூகமானது தனி மனிதன் மீது ஏற்படுத்திய தாக்கங்களின் கனம்: சிற்சில இடங்க ளில் அருவருப்பும் தோன்றலாம். சில இடங்களில் கவிதைகளை வாசிக்க முடியாமல் மனம் ஏனே பின்தங்கி விடுகின்றது.
இத் தொகுப்பானது ஒரு சமுதாய விடியலுக்கு தனது பங்க ளிப்பை எந்தளவில் ஏற்படுத்தும் என்பது ஒரு கேள்விக்குறியாகும். ஆயினும் ஒரு சமுதாயம் தனி மனிதன்மீது ஏற்படுத்தும் பாதிப்புக் களே வெளிக் கொணர்வதில் தனது ஆற்றலைப் பூரணமாகப் பிர
O

Page 19
யோகப் படுத்தியுள்ளார். மிக மென்மையான உணர்வுகளைச் சித் தரிப்பதில் அவரின் கவித்திறன் வெளிப்படுகின்றது
நீ நினைத்த மாதிரி
இது நவயுகமே அல்ல
அனுமான் எரித்த இலங்காபுரி (Bruiuti
இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும்"
இன்னும் உலகம் விடியவில்லை
நேற்று ராத்திரிகூட- சேவலின் தொண்டையை அதன் தொண்டையைக் காதைக்
இள்ளி எறியுங்கள்
இன்னும் உலகம் விடியவில்லை விடிந்திருந்தால் என்னைப் tíflþS தனிமையில் துவேசித்த
அயலூரான்" பேதம் ஜீவிக்க நியாயமில்லை."
இவ்வாறு ஜேலக்கிளி தான் அனுபவித்த மன நெகிழ்ச்சிகளை அழகாகச் சொல்கிருர். பாசம் என்பது கடமையுணர்வோடு கூடி யது என்பதை மிக நாசுக்காக 'பாலூட்டிகள்" என்ற கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றர்.
உேயிர்தான்
இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும் இன்னும் சொன்னல்
என்
ஈரல் இளமாங்காய்ப் பித்து எல்லாமே நீதான் என் வயிற்றில்
உண்டான காய்தான்.
என்ருலும் உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது.
கோதுடைத்த
கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று மரங்களிலே சேருகின்ற எந்தக் குயிற் பேடும்
தன்
நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிரியமுடன் ஊட்ட விதியற்றுப் போன பொக்கிசம்
4

இந்தப் பாலைத்தான் பத்திய மாய் உனக்குத் தான் ஊட்ட மிகவும் சங்கடமாக இருக்கிறது."
இத் தொகுப்பிலுள்ள நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்ருகும்.
ஒரு குறிப்பிட்ட பிரத்ேசத்தில் வழங்கும் பாமரச் சொற்க ளுக்கு இலக்கிய அந்தஸ்துக் கொடுக்க முயலும் தன்மை இவரின் கவிதைகளில் மேலோங்கி நிற்கின்றது. இவ்வாருண் சொற்களுக்கு இலக்கியத் தரம் வழங்க முடியுமா என்பது சர்ச்சைக்கும் விவா தத்திற்கும் உரியதாகும். கவித்திறனைத் தன் படைப்புக்களில் வெளிக் காட்டினும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கவிதை படைத் தமை சோலைக்கிளியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக அமை Այո &l.
சோலைக்கிளி மிக மென்மையான இதயம் படைத்தவர். அவரே சொல்கிருர்:
நான் தொட்டால் அழும் நிலையிலுள்ள கவிஞன். ஆகாயப் பூக்களையும் ஊர்கோல முகில்களையும் அள்ளி அணைத்து விளை யாடக் காத்திருந்து ஏமாந்து போன உயிர்.
மேலும்,
'நினைத்துப் பார்ப்பதற்கு சக்தி குன்றிப் போகின்றது. என் மெல்லிதயம் புரு நடக்கும் தரை சிறு பூவிழுந்தால் கூட சுள்ளென்று வலிக்கின்ற வெண் பஞ்சுப் பொதி"
சோலைக்கிளியின் உள்ளம் தொட்டாற் சுருங்கி" போல் அதிக உணர்திறனுடையது. எந்தவொரு சிறிய நிகழ்வும் அவரைப் பாதிக் கின்றது. கவிஞருக்கு இருக்கவேண்டிய பண்பாகும். இல்லையெளில்
"தனி மனிதனுக் குணவில்லை யெனில் ஜெகத்தினேயே அழித்திடுவோம்' என
பாரதி பாடியிருக்க மாட்டான். இத் தன்மையானது ஒரு தனி மனிதனின் மன வேக்காடுகளாக இவரின் கவிதைகளில் வெளிப்படு கின்றது. சமுதாய ஏணிப்படிகளில் ஏறி ஒரு பரந்த நீச்சத்துக்குள் நின்று கவிதைகளைப் புனைவராயின் இவரின் கவிதைகள் சமுதாயத் தின் பல மட்டங்களிலும் ஊடுருவ இடமுண்டு. அவ்வாறு எதிர்
பார்க்கலாமென்று நம்புகின்ருேம்.
35

Page 20
AqLqAqALML LALALM MALALALAL LqA LqALL LA MLLAM MM LMM qLA SAS AAAAALLL LLLLLLLLS
விடியாத இரவும் ஒரு மனிதனும்
AMSMLqAqAM MMLMLSLLLLLAALLMMLMMMS LLLLMM L MMMLL eMMe LAL LMLMLeqq AM MAMMLqLT حصہ صحسسمبر 3)
Tெப்படியாவது யாழ்ப்பா ணம் போயே தீரவேண்டும்.
நேரம் ஆக ஆக அந்த எண் ணம் பூதாசுரமான வெறியாக மாறிவிட்டது. யாழ்ப்பாணத்தில் அவன் குடும்பம் என்னவாயிருே? யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கி றது என்பது குறித்துச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. பரவி வரும் வதந்திகள் அவனது அடி வயிற்றில் பெரு நெருப்பா கி அவனையே எரித்து விடும்போல் சுவாலித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து அறு பது மைல்களுக்கு இப்பால் அவன்
து நதான அப்பால் யாழ் ப் பாண யுத த பூமியில் அவன் குடும்பம இருநதது. மனைவி
குழநதைகள் இபபோது என்ன பாடுபடுவார்களோ? வானத்தில் வட்டமிட்டு, குண்டுகளை ஈவிரக்க மின்றி எங்கும் கொட்டிவிடும் பொம்பர் விமானங்கள், சரமாரி யாகச் சன்னங்களை நிலத்தை நோக்கி மழையாகப் பொழியும்
ஹெலிக்கொப்டர்கள், இராணுவ
முகாம்களிலிருந்து தொடர்ச்சி யாக ஏவப்படும் ஷெல்கள். துப் பாக்கி வேட்டுக்கள். இவ்வள விற்கும் மத்தியில் அவர்கள் எப் படி துருக்கிருர்களோ?
-செங்கை ஆழியான்?
குழந்தைகள் பயந்து துவண் டிருப்பார்கள்.
பயத்துடன் எங்காவது ஒதுங் கியிருந்தால் பரவாயில்லை. வேறு ஏதாவது நடக்கக்கூடாது நடந்து விட்டால்..?
'நடந்திருந்தால் அவர்களை இலேசில் விடமாட்டேன்?
வீடுகள் தரைமட்டமாமே ? நூற்றுக்கணக்காஞேர் அநியாய மாகப் பலி யா கி விட்டார்க ளாமே? அடுத்தவேளை உணவிற்கு வழியின்றி, மாற்று உடுப்பின்றி மக்கள் அகதிகளாகி விட்டார்க 6TTCSua
அவன் குடும்பத்தினர் என்ன பாடோ ? என்ன கஷ்டப்படுகி ருர்களோ? அன்றன்ருடம்தேவை
யான உணவுப் பொருட்களை
வாங்கிச் சமைத்துச் சாப்பிடும் வசதி படைத்த அவன் குடும்பம், தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தால் என்ன பாடுபடுவார் கள்? அவன் கடைசி மகன் குமார் ஒரு வேளைகூடப் பசி பொறுக்க
மாட்டான்.
செல்லம் எப்படித்தான் சமா ளிக்கிருளோ? மாதக் கடைசியும் கூட. கையில் பணமும் இருக் காது. சம்பளத்துடன் அவன்
As

எப்படியும் யாழ்ப் பாண ம் போனுல்தான் அவர்களின் பசி யைப் போக்க முடியும்.
எப்படியாவது யாழ்ப்பா ணம் போயே ஆக வேண்டும்
கொழும் பிலிருந்து வெளி வரும் தினசரிப் பத்திரிகை ஒன் றுடன் அவன் அறைத் தோழன் வந்தான்.
*யாழ்ப்பாணத்திற்குப் போவ தற்கு எதுவித மார்க்கமுமில்லை. ந்தா பேப்பரைப் பார்." என்ற படி அவனிடம் பத்திரிகையைச் சண்முகம் தந்தான். நீட்டிய பத்திரிகையைப் பதற்றத்துடன், தம்பிநாதன் வாங்கிக்கொண் டான். முதற் பக்கத்திலேயே யாழ்ப்பாணச்செய்தி விரிந்தது.
*. யாழ் ப் பா ண க் குடா நாட்டில்_மும்முனைத் தாக்குதல் தொடர்கிறது. ஊரடங்குச் சட் டமும் மேலும் 24 மணி நேரம் நீடிப்பு. இரு தரப்பிலும் பாரிய உயிர்ச் சேதம், பல பொதுமக் களும் கொல்லப்பட்டனர். யாழ். குடா நாட்டின் மீதான மும்முனை இராணுவம், கடற்பட்ை ஆகா யப்படைத் தாக்குதல்கள் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தன. செவ்வாய்க்கிழமை காலை முதல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட 48 மணி நேர ஊரடங்குச் சட் டம், இன்று மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ள நாக அறிவிக்க கப்படுகிறது. அதாவது யாழ். குடா நாட்டில் தொடர்ச்சியான 72 மணி நேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது. செவ்வாய்க் கிழமை முதல் நேற்று நண்பகல் வரை நடந்த தாக்குதலின் விளை வாகஇராணுவத்தினர் தரப்பில் 22 (8 tř கொல்லப்பட்டனர். நூற்றிற்கு மேற்பட்ட இராணு வத்தினர் காயமடைந்தனர். நீவி
ரவாதிகளிள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்ட்னர் என ஆயுதப் படைகளின் உயர் அதிகாரி ஒரு வர் தெரிவித்தார். 15ர ஒன்றி யன்கள் வசாவிளான். உரும்பி ராய், கொட்டடி, வடமராட்சி ஆகிய பகுதிகளில் கொல்லப்பட் டிருப்பதாகத் தெரிகிறது. பருத் தித்துறைப் பகுதியிலுள்ள மணற் காடு, வல்லைப் பகுதிகளில் «ԱԱ! தப்படையினர் ஹெலி மூலம் பாரசூட்டில் இறக்கப்பட்டதாக வும், இவர்களைச் சுற்றி வளைத்த தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தியதாகவும் தெரியவருகி AOgil . . . . . .'
தம்பிநாதன் பத்திரிகையை மடித்து வைத்துவிட்டு, யோசனை யில் மூழ்கிப்போரூன் யாழ்ப் பாணத்திற்கு எப்படிப்போவது ? வாழ்வோ- சாவோ அது தன் குடும்பத்தினருடன் தான் சம்ப விக்க வேண்டும்;
ஏன் இப்படியெல்லாம் மன தில் எழுகிறது?
பேசாமல் யோசியாமல் இரு, தம்பிநாதன். நாளைக்கு எப்படி யும் "கேர்பியு லிப்றி பண்ணு வாங்கள். பஸ் ஒடும் போகலாம்.
"இப்ப ரெண்டு கிழமையாக ஆனேயிறவுக்கு அப்பால் யாழ்ப் பாணத்துடன் எந்தவிதப்போக்கு வரத்துமில்லை. நூற்றுக்கணக் கான ல்ொறிகள் ஆனையிறவுக்கு இங்கால உணவுப் பொருட்களு டன் வாரக்கணக்கில காத்திருக்கு துகள். அங்கால சண்ட்ை நடக் குது,எனக்கு நம்பிக்கையில்லை; உத்தியோகத்தைக் கட்டிப்பிடித் துக்கொண்டு இங்க இருக்க என் லை முடியவில்லை. நான் எப்படி யாவது போய்த்தான் தீரவேண் டும். அவர்கள் என்னவாஞர் sGernr?
சண்முகம் எதுவும் பேச வில்லை. தம்பிநாதனின் t!&fðAðé
87

Page 21
தையும், குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள அவன் துடிப்பதையும் உணராமலில்லை. அவன் மெளன மாக வானுெலியைத் திருகினன். வானெலியில் ஜன தி பதியின் உரை ஒலித்தது:
1.இந்த நாட்டின் அபிவிருத் தியைப்”பாதித்திருக்கும் ஒரே யொரு காரணி இந்த நாட்டின் வடக்குக் கிழக்கு மாகாணங்க ளில் நிகழும் பயங்கரவாத நட வடிக்கைகளாகும். நாம் ஆட் விக்கு வந்த காலத்திலிருந்து பேச்சு வார்த்தைகள் மூலம் ஓரி அரசியல் தீர்வு காண நாம் முயன்று வருகின்ருேம் திம்பு, இந்தியா, இலங்கை எங்கும் விக் கணக்காக தீர்விற்கான பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டோம். பயங்கரவாதத் தலைவர்கள் ஒரு தீர்விற்கு வரத் தயாராகவில்லை. இப்போதுகூட இவர்கள் தயாராக்வில்லை.இந்த நாட்டைப் பிரித்துக் கூறுபோட அவர்கள் விரும் பு கிரு ர் கள. அதற்கு ஒருபோதும் இடங்கொ டுக்க் முடியாது. அவர்கள் ஆ4 தப் போராட்டம் மூலம் தமது நோக்கத்தைச் சாதிக்கப் பார்க்கி ரூர்கள் இந்த நிலையில் நரம் என்ன செய்வது? கைகளை உயர்த் தியபடி. வெள்ளைக் கொடியொன் றினை 'ஏந்தியபடி வாருங்கள், வந்து எம்மைப் பிடித்துக்கொள் ளுங்கள் என்பதா? அல்லது யுத் தப்பிரகடனம் செய்வதா? இறுதி வரை போராடுவதென நாம் முடிவு செய்துள்ளோம். ஒன்றில் அவ்ர்கள் வெற்றியடையவேண் டும். அல்லது நாங்கள் வெற்றி படைய வேண்டும். அதுவரை துவந்த யுத்தம் தொடரும்'
தம்பிநாதன் தீர்க்கமான ஒரு முடிவுடன் எழுந்து நின்றன்.
சண்முகம், நான் யாழ்ப்பா
ணத்திற்கு நடந்த்ாவது போய்ச் சேரந்த்ான்'போறன் அங்க அது
se
கள் சாக நான் இங்க சாப்பிட் டுக்கொண்டு படுத்திருக்க முடி யாது, அவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால், நான் இனியும் பார்த்துக்கொண்டிருக்க மாட் டன், உவங்களைத் தொலைக்காமல் விடமாட்டன்."
2
கிராமத்தைக் கடந்ததும் காட்டுப்பாதை மலைப்பாம்பென வளைந்து கிடந்தது. வயல்வெளி களினூடாகவும் குடியிருப்புகளு டாகவும் நடந்தபோது ஏற்பட்ட தயக்கம் மெதுவாகத் தன்னுள் எழுவதைத் தம்பிநாதன் உணர்ந் தான். மத்தியான உச்சி வெயில், அடர்ந்த காட்டு மரங்களூடாக உள் நுழைய வலுவற்று பாதை யில் ஒளித்திட்டுகளாக ஆங்காங்கு வெயில் தேங்கிக் கிடந்தது. காட் டின் பயங்கலந்த அமைதி பாதை யெங்கும் வியாபித்திருந்தது.
மணல் பாதையில் அவன் வேகமாக நடந்து செல்ல முயன் முன், தோளில் மாட்டியிருந்த றவலிங் பாய்க் கனத்து, அவன் நடையைக் கட்டுப்படுத்தியது. காடு இவ்வளவு அ மை தி யாக இருக்கும் என அவன் எண்ணியவ ாைல்லன்.
சுற்ருடலின் அமைதியைக் குலைக்கும்ாப்போல் தூர த் தில் யானை ஒன்றின் "பிளிறல் எழுந்து, அவன் இத் யத் தை ஒருகணம் உறைய வைத்தது. அவன் திடுக் கிட்டுப்போய் சிலகணங்கள் அப் படியே நின்றுவிட்டான். யானை யின் பிளிறல் எழுந்த மறுகணம், மரங்களில் பதுங்கியிருந்த குரங்கு கள் சிலிர்த்து, கிளேதாவிச் சரச ரத்தன.
என்னவானலும் யாழ்ப்பா ணம் சென்றே ஆக வேண்டும். குழந்தைகள் stairerunroll-rf p சரியாகச் சாப்பிட்டார்களோ?

நான்கு நாட்கள் தொடர்ச்சி யான ஊரடங்குச்சட்டம். என்ன Gavionumtrifas Gir ?
அவன் தொடர்ந்து நடந் தான். காட்டுப் பாதையின் வளை வில் திரும்பியபோது தூரத்தில் தனி 'அலியன்" ஒன்று பாதை ஒரமாக நின்று மேய்ந்து கொண் டிருப்பது தெரிந்தது. சர்வாங்க மும் ஒடுங்கி அப்படியே நிலை குலைந்து பதறிப்போய், பாரிய மரம் ஒன்றின் பின் பதுங் கி க் கொண்டான். காற்றுவளத்தில் அவன் இருந்த தா ல், மனித வடையை அந்த யானை உணர்ந்து கொண்டதுபோலும், மேய்ச்சலை விட்டுத் தலையை நிமிர்த்தி, காது களைக் காற்றில் படபடவென அடித்துவிட்டு அது காட்டிற்குள் இறங்கி மறைந்தது.
தம்பிநாதன் அது காட்டிற் குள் மறைந்ததும் அரை மணி வரை அப்படியே மரத்துடன் பதுங்கிக் கிடந்தான். பின்னர் தான் பாதையில் ஒடத் தொடங் கினன்
பரந்தன் - பூநகரி வீதியில் ஏறியபோதுதான் அவ னு க்கு உயிர் வந்தது. ஓடிவந்ததால் மூச்சிரைத்தது, வீதியோரமாகச் சாய்ந்திருந்த மர மொன் றில் அமர்ந்து கொண்டான்.
என்ன வாழ்க்கை? நித்தம் செத்துப் பிழைப்பதா? தமிழர் கள் என்னதான் பாவம் செய் தார்களோ? சபிக்கப்பட்ட இன மாக இருக்கின்ருேமே 1
நாக்கு வரண்டது. வீடுகளோ கடைகளோ அருகில் இருப்பதா கத் தெரியவி லை. கால்கள் நடந்த வலியால் கெஞ்சின.
ஏதாவது வாகனங்கள் வீதி யில் வராதா என விழிகள் ஆவ லுடன் பார்த்தன.
ஒன்றையும் காணுேம். அவன் தான் அமர்ந்திருந்த இடத்திலி
ருந்து சுற்று முற்றும் பார்த்தான். ஒரே வெட்டவெளி. சதுப்பு நிலத் திற்குரிய கண்டல் கானல், வடக் காகச் சென்ருல் குடா க் கடல் வரும். யாழ்ப்பாணத்தையும் பெருநிலத்தையும் அக் குடாக் கடல்தான் பிரித்தது.
இருவர் சயிக்கிலில் வருவது தெரிந்தது. அவர்களை அவன் ஆவ லுடன் எதிர்பார்த்திருந்தான் அவர்கள் அருகில் வந்ததும் அவர் களிடம் தண்ணிர் இருக்கிறதா என அவன் கேட்கவிருந்தான். அவர்களும் யாழ்ப்பாணத்திற்குப் போக வந்துகொண்டிருக்கும் அவ னைப் போன்ற அரசாங்க உத்தி யோகத்தர் தாம். அவர்களை அவ னுக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் சாம்பசிவம் ஆசிரியர்.
அவனேக் கண்டதும் அவர்கள் சயிக்கிலை நிறுத்தினர்.
'தண்ணி இருக்குதா..?" என அவர்கள் அவனைக் கேட்டனர்.
அந்தவேளையிலும் அவனுக் குச் சிரிப்பு வந்தது.
*யாழ்ப்பாணத்துக்கா ? எப்ப டிப் போகப்போகிறியள்?" என்று கேட்டான்.
"ஒமோம். எப்படியாவது யாழ்ப்பாணத்துக்குப் போகத் தான் வேணும். அங்க என்ன
பாடோ? ஒரே குண்டு மாரியாம். என்ன கஷ்டப்படுகினமோ?" என் முர், சாம்பசிவம்: 'சங்குப்பிட் டிக்குப் போனல் அங்கிருந்து வள் ளத்தில் கே ர தீவு க் குப் போக லாம். அங்கால சயிக்கிலில் செல்ல வேண்டியதுதான்."
"வள்ளம் இருக்குமோ? "இருக்குதாம். பலர் போயி ருக்கினம் "
பயமில்லையே ? *பயந்து என்ன செய்யிறது. போய்த்தான் ஆக வேணும் . நடந்தே வாரீர்?"
39

Page 22
‘ஓம். சயிக்கில் ஒடத் தெரியாது.
“J9|úL1 srris வாறம். மெது வாக வாருங்கோ. சங்குப்பிட்டி யில காத்திருக்கிறம்; சங்குப்பிட் டியை ரா வில் தான் கடக்க வேணும்; அங்காலாட்ஜலக் கடந் ததும் ஊரடங்குப் பிரதேசம். இருட்டிக்கைதான் போகவேனும் ஹெலியில வருவாங்கள், கண் டால் குடுதான்."
அவன் எழுந்து நடக்கத் தொடங்கினன். அங்கிருந்து ஆறு மைல்கள் Tநடந்த பிறகுதான் குடிமனை எதிர்ப்பட்டது.
இருந்தாற்போல வானத்தில் ஹெலிக் கொப் டர் ஒன்றின் இரைச்சல் எழுந்தது. தெற்கிலி
எனக்கு
ருந்து வடக்குப் புறமாக அது மிகு
உயரத்தில் பறத்து செல்வதை அவன்கண்டான். அதன் இராச் சத விசிறிகள் காற்றைக் கிழித்த படி சுழன்றன.
ஆனையிறவுப் பக்கமாகக் குண் டுகள் வெடிக்கின்ற சத்தம் எழுந் தது. துப்பாக்கிச் சன்னங்கள் சிதறிப் பறந்து வெடிப்பதும் கேட் து. இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் aV6afa765)L நடக்கிறதுபோலும்,
குண்டுகள் வெடிக்கின்ற பயங் கீரமான சத்தம் அப்பிரதேசமெங் கும் பரவிச் செறிந்தது. தம்பி நாதன் சங்குப்பிட்டியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கி ஞன்"
யாழ்ப்பாணம் எப்படியோ? அவர்களுக்கு என்னவாயிற்ருே? அப்படி ஏதாவது, நடந்திருந் தால். பழிவாங்காமல் விடமாட் டன். அவங்களை நார்ராராகக் கிழித்து. நான் ஆர் என்பது அப்பத் தெரியும்.
3
மேற்கு வாளில் சூரியன் சரி யத்தொடங்கிய வேளையில் அவன்
சங்குப் பிட்டியை வந்தடைந் தான். அவனைப்போலப் பலர் அத் துறையில் வள்ளத்திற்காகக் காத் திருப்பது தெரிந்தது. யாழ்ப்பா ணத்தில் குடும்பத்தைக் கொண்ட அவர்கள், அவர்களுக்கு என்ன வாயிற்ருே என்ற கவலையுடன் கால் நடையாகவும் சயிக்கில்களி அலும் அத்துறைக்கு வந்திருந்த
●尊f了。
வானில் ஹெலி ஒன்று ம் தூரத்தில் குண்டு வீச்சுவிமானம் ஒன்றும் பறப்பது பயங்கரமாக இருந்தது.பயத்துடன்வானத்தை அண்ணுர்ந்து பார்த்த தம்பிநா தன் சோர்ந்துபோய் ஒரு ஓரமாக அமரப் போகும்போது அவ்விடத் தில் சாம் பசி வம் கவலையுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
என்ன மாஸ்டர்." என்று தம்பிநாதன் கேட்டான்.
"யாழ்ப்பாணத்தில் நிலமை வலு மோசமாம், மூன்று நாட்க ளாக ஆறு குண்டுவீச்சு விமானங் கள், இரண்டு கடல் விமானங் கள், மூன்று அவ்ரோ விமானங் கள், அவற்றுடன் ஒன்பது ஹெலி கொப்டர்கள் தாக்கிவருகின்றன வாம். ஒரு சின்னப் பிரதேசத்தை இவ்வளவு விமானங்கள் குண்டு களால் தாக்கில், நினைக்க முடியா திருக்கிறது. அந்நிய நாடொன் றைத் தாக்குவது போலச் சுடு காடாக்கும். முயற்சியில் இறங்கி யிருக்கிருன்கள். வடமராட்சிப் பக்கம் நிலமை பயங்கரமாம், தம்பி, குண்டுதுளைத்த உடல்கள் வீதியெங்கும் கிடக்கின்றனவாம்: கட்டிடங்கள், வீடுகள், கோயில் கள் எல்லாம் சிதைக்கப்பட்டுள்ள னவாம். சுதுமலையில் கோயில் கொடியேற்றம். சனக்கூட்டத் தின்மீது விமானம் குண்டு வீசி ஏழுபேர், ஐயர் உட்பட உடல் சிதைந்து கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானேர் படுகாயப் பட்டார்களாம். வ ண் ணு ர் பண்ணைச் சிவன்கோயில் குண்டு
40

வீச்சால் தரைமட்டமாகி விட்ட தாம். அங்கதான் ஆறுமுகநாவ லர் பெருமான் சமயப் பிரசங்கம் கள் நடாத்தியவர். யாழ்ப் பாண த் தை அழிக்கிற தென்றே நிக்கிருன்கள் •
சாம்பசிவம் மாஸ்டரின் விழி சுள் கலங்கின.
குடாக்கடல் நுரை தள்ளி பாற்கடல்போலத் தெரிந்தது. கடல்நுரை துறை ஜெம்றியின் கரையில் ஒதுங்கி காற்றில் அள் ளுப்பட்டுப் பறந்தது. அவன் கண் முன் மெதுவாக அலையெறியும் கடலைப் பார்த்தான். அதற்கும் அப்பால் கண் ணு க் கெட் டி ய தூரத்தில் யாழ்ப்பாணக்கரை தெரிந்தது. அப்பக்கத்தில் எவ ரையும் காணுேம்.
சிறியதொரு வள்ளம் அக் கரையிலிருந்து வலிக்கப்பட்டு ஆடியசைந்து இக்கரை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. தண்டு ஊன்றி வலித்தபடி வள் ளத்தை இருவர் வலித்து வந்த
பாவியள்.
னர். கடலில் சிறு அலையெறிவி
னைக்கூடத் தாக்குப்பிடிக்காமல் அவ்வள்ளம் ஆடியசைந்தது.
இதிலையா இக்கடலைக் கடப் பது ?" என ஒருவர் பயத்துடன் (sLLIT fif.
வள்ளம் ஜெம்ஹியுடன் அணைக் கப்பட்டது. பலர் அவசரம் அவ சரமாக அதில் தாவி ஏறப்பார்த் தார்கள்.
'ஐந்து பேர்தான் ஏறுங்கோ' என்று வள்ளக்காரன் எவ்வ ளவோ கூறியும் எவரும் கேட்க வில்லை, பலர் ஏறியதால் வள்ளம் நிலைகொள்ளாது தளும்பி ஒரு பக்கம் அப்படியே சாய்ந்தது. வள்ளத்தில் ஏறியவர்கள் அப்ப டியே கடலில் சரிந்தனர்.
"ஐயோ அம்மா." என்ற அலறல். தம்பிநாதனும் வேறு சிலரும் நீரில் தத்தளித்தவர்களை ஒருவிதமாகத் தூக்கிவிட்டார் கள். விபத்து ஜெம்றியுடன் நடந்
4l
ததால் உயிர்ச் சேதமில்லாமல் போயிற்று. கடலில் தத்தளித்த வர்களின் விழிகள் பிதுங்கி மரண பயம் குடிகொண்டதைத் தம்பி நாதன் பார்த்தான்.
வள்ளக்காரன் எல்லாரையும் கெட்ட வார்த்தைகளால் திட் டித்தீர்த்தான்
ஒருவிதமாக வள்ளத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து ஐந்து ஐந்து பேராக அக்கரையில் சேர்த்தான், வள்ளத்தில் நிலை கொள்ளாது அமர்ந்திருந்தபோது அவனின் மனம் கற்பனையில் பல பயங்கர நிகழ்வுகளை உருவாக்கி LJgil. ‘விட மாட்டன். ஓம். சும்மா விடமாட்டன்."
4.
அவன் அக்கரையில் ஏறிய போது இருள் முற்ருகக் கவிந்தி ருந்தது.
இருட்டில போகிறதுதான் நல்லது. ஹெலிக்கொப்பரில வந் தால் தெரியாது. நாங்கள் வரப் போறம் , கோப்பாய்ப் பாலத் தைக் கடக்கிறது கவனம், தம்பி. நாவற் குழிக் காம்பிலிருந்து அப் பாலத்தைப் பார்த்துக்கெண்டி ருப்பான்கள். அதில் ஏதாவது வாகனம், ஆக்கள் தென்பட்டால் ஷெல் அடிப்பான்கள். அவ்வளவு தான் பலியெடுக்கிற பா ல ம் கவனமாகப் பார்த்து வாரும்." அவன் மீண்டும் தனித்து விடப்பட்டான். '
யாழ்ப்பாணம் நோக்கி நடக் கத் தொடங்கிஞன். தூரத்தில் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. வீதி யில் நடந்து செல்வதில் ஆபத் தில்லை. இராணுவத்தினர் தமது முகாம்களிலிருந்து தரைமார்க்க மாக நடமாட முடியாது. போரா ளிகள் அவர்களை முகாம்களிலி ருந்து வெளியில் அசைய விடுவ தில்லை. அப்படியே முகாம்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்

Page 23
தார்கள். ஆதலால் ஆகாய மார்க்
கமாகத்தான் இராணுவத்தின
î6ör psl - LonTLL-Lb
நாவற்குழியில் இராணுவ
முகாம் ஒன்றிருந்தது. அம்முகா மிற்கு வடக்கே இருநூறு மீற்றர் தூரத்தில் கோப்பாய்ப் பாலம் இருந்தது. அதனைக் கடந்தால் தான் யாழ் ப் பா ண த் திற்குச் செல்ல முடியும். ஊரடங்குச் சட் டமில்லாத வேளைகளில் கூட, இராணுவ முகாமிலிருந்து ஏவப் பட்ட ஷெல்லிற்கு அப்பாவி மக் கள் பலர் பலியாகியிருக்கிருர்கள். திடீரென வானில் வரும் ஹெலிக் கொப்டர்களின் குண்டுத் தாக்கு தல்களுக்குப் பலியானவர்கள் பலர். அங்கு ஓடி ஒழிவதற்கு இடமில்லை. பரந்த வெளி. இரு பக்கமும் களப்புக் கடல் பரவிக் கிடந்தது.
கோப்பாய்ப் பாலத்தடியை நெருங்குவதற்கு முன்னரே வீதி யில் அவரைக்கண்ட சிலர் எச்ச ரித்தார்கள்.
"இண்டைக்குப் பின்னேரம் அவ்ரோ விமானம் ஒன்று தரை தட்டி ஆமிக்காம்பிற்கு அருகில் சேற்றில் இறங்கி விட்டது, அதை மீட்கின்ற பணியில் இராணுவம் ஈடுபட்டிருக்குது. கவனம்."
வானத்தில் குண்டுவீச்சு விமா னங்கள் செந்நிற அனைந்து எரி யும் மின்சூழுடன் பவனி வந்தன. ஒன்று . இரண்டு. மூன்று. அவற் றுடன் ஹெலி ஒன்றும் வானத் தில் வட்டமிட்டது. சேற்றில் சிக்கிய விமானத்திற்குப் பாது காப்பு வழங்கியவாறு அவை வானத் தி ல் வட்டமிட்டன. இடையிடையே ஹெலியிலிருந்து *பி ப் றி க லிவர்" துப்பாக்கி தொடர்ச்சியாகச் சில நிமிடங்கள் முழங்கிவிட்டு ஒய்ந்தன.
*யாழ்ப்பாணத்தில் என்ன பாடோ? செல்லம் எப்படித்தான் சமாளிக்கிருளோ? குழந்தைகள் பயந்து நடுங்கி. இவற்றைப்
பார்க்கவே சித்தம் கலங்குது எனக்கே இப்படியென்ருல்."
அவன் நடந்து மெதுவாகப் பாலத்தை நெருங்கிஞன். நூறு மீற்றர் நீளமான பாலம். பாலத் தின் இத்தொடக்கத்தில் இளை ஞர்கள் சிலர் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். அவர்கள் அவனை வியப்புடன் பார்க்கவில்லை,
*கவனமாகப் போகப்பாரும் வெள்ளைச் சேர்ட்டைக் கழற்றிக் கொள்ளும், மெதுவாக நடந்து செல்லும். வானத்தில் ஹெலி தாழப் பறந்தா ல் அப்படியே ஒதுங்கி அசையாமல் நின்றுகொள் ளும் காம் பக்கமிருந்து 'பரா லையிற்’ஏவுவார்கள். உடனை நிலத் தில் விழுந்து படுத்துக்கொள்ளும்" தம்பிநாதனைப் பயம் பற்றிக் கொண்டது. விஷப் பரீட்சையா கப்பட்டது. வானத்தில் குண்டு வீச்சு விமானங்கள் செந்நிற ஒளியுடன் சுற்றித் திரிந்தன. ஹெலி ஒன்று துப்பாக்கிச் சன் னங்களை இடையிடையே கக்கிய படி திரிந்தது. யந்திரப் பிணநீ தின்னிக் கழுகுகள் பறக்கின்ற இரவில், உயிரைக் கையில் பிடித் துக்கொண்டு பாலத்தைக் கடக்க வேண்டும். பராலையிற் குண்டு பாலத்தை ஒளியாக்கும்போது, அவன் அசைவதைக் ஹெலியில் இருப்பவன் கண்டால் அவ்வளவு தான். பாலத்தில் அவன் பிண மாகிவிடுவான்.
அவன் அங்கேயே நின்றிருக்க 6) Irib .
"சீ என் குழந்தைகள், மனவி வீடு வாசல். என்னபாடோ?
நல்லகாலம் எதுவும் நடக்க வில்லை. அவன் பா லத் தை க் கடந்து அப்பால் மிதந்தான். நிம்மதியான பெருமூச்சு வெளிப் * ليـساسا لا
அப்பாடா..." பஸ்தரிப்பு இடமொன்றில்

களப்பு நீங்க சிறிது நேரம் தங்கி யிருந்தான்.
அவனைக் கண்டதும் அவன் மண்வியின் முகம் மலரும்
இப்படி றிஸ்க் எடுத்து வர வேண்டுமா?' என்று சிலவேளைக ளில் பொய்க் கோபப்படலாம்.
"அப்பா வந்திட்டார். ’ எனப் பிள்ளைகள் ஆரவாரிக்கும்.
குமார் ஓடிவந்து அவனைப் பாசத்துடன் கட்டிக்கொள்வான். "உங்களுக்கு ஏதாவது நடத் திருந்தால் அவர்களை நான் சும்மா விட்டிருக்க மாட்டன். தொலச் சிருப்பன்."
நடந்துவந்த களைப்பில் அவன் தன்னையறியாமல் சிறிது கண் அயர்ந்துவிட்டான். கனவில் சில இளைஞர்கள் கரங்களில் துப்பாக் கிகளுடன் நிற்பது தெரிந்தது.
5
வானத்தில் எழுந்த விமா னங்களின் ஒசை அவனை விழிப் படைய வைத்தது. துடித்துப் பதைத்து எழுந்தபோது, கிழக்கில் வானம் வெளிக்கத் தொடங்கியி ருந்தது. தன்னை நொந்தபடி, வீதியில் விரைந்து நடந்தான். வீதியில் எவரையும் காணவில்லை. ஊரடங்குச் சட்டம் அன்றும் தொடர்ந்திருக்கிறது என்ற எண் ணம் பயத்தைத் தந்தது.
ஹெலி ஒன்று தாழப் பறந்து செல்வது போலப்பட்டது. தன்னை அவர்கள் கவனித்து விடுவார் களோ?
மரங்களின் கீழும், வீட்டுப்
படலைகளின் கீழும் ஒதுங்கிஒதுங்கி
அவன் தனது கிராமத்தை வந்த டைந்தபோது, பகல் பத்து மணி யாகியிருந்தது.
கிராமத்தின் வீதியில் குண்டு கள்விழுந்து வெடித்திருந்ததால், பாரிய குழிகள் காணப்பட்டன. பல வீடுகள் சிதைந்தும், கரைகள் தகர்ந்தும் காணப்பட்டன: வீதி
யெங்கும் கரை ஓடுகள் சிதறிக் காணப்பட்டன.
அடிவயிற்றில் இனந்தெரியாத பயம். பீதி.
ஒழுங்கையில் ஏறியபோது, அப்பகுதியில் பல குடிசைகள் எரிந்து காணப்பட்டன. பாட சாலைக் கட்டிடம் தகர்ந்திரு. தது. அவன் வேகமாக விரைந் வந்தான். தூரத்தில் சிவது கோயில் தெரிந்தது. அதன் வா" ளாவிய கோபுரம் இடைநடுவிை பிளந்து சரிந்திருப்பது தெரிந்ததுல்
பாவிகளே." இதயம் குமுறி ஒல Lسبا لأ • தம்பி நா தன் தன் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கிஞன். இந் த க் கிராமத்தவர்கள் GT GG ?
கடவுளால்கூடத்தன் இல்லத் தைக் காப்பாற்றிக்கொள்ள முடி யவில்லை.
கோயிலின் பின் வீ தி யில் தான் தம்பிநாதனின் விடு இருந் தது. எல்லாம் முடிந்திருக்கும். அந்தக் கிராமம் முற்ருக அழிக்கப்
பட்டுவிட்டது. பாவிகள் குண்டு வீசி அழித்துவிட்டார்கள்.
செல்லம் குழந்தைகள். ஐயோ..."
அவன் வேகமாக ஓடிவந் தான்.
தரை மட்டமாகிச் சிதைந்து கிடந்த அவன் வீடு, அவன்.அப்ப டியே நிலைகுலைய வைத்துவிட்டது. ஐயோ.." எனப் பெருங் குரலில் அலறத்தான் அவளுல் முடிந்தது. அவன் மி அவன் பிள்ளைகள்."
"ஆமி வருகுதாம் எனத் தூரத்தில் யாரோ கூவிக்கொண்டு ஒடுகிறர்கள், தம்பிநாதன் திடுக் கிட்டு எழுந் திருந்தான். ஒரு கணத்தில் சாதாரண மனிதனுகித் தன்னுயிர்ை க் காப்பாற்றிக் கொள்ள ஒடத் தொடங்கினன்.

Page 24
முருங்கையும், முருகியலும்
- எஸ். எம். ஜே. பைஸ்தீன்
6ழிலையும், ஏற்றத்தையும் அழகுபடுத்துவதே சிறந்த இலக் கியம் என்ற கருத்து இன்னும் வலுவிழந்துவிடவில்லை. நடை முறையோ அதன் மறுபுறமாக அவலமும், வீழ்ச்சியுமே மேலோங்கி நிற்கின்றன. அவலத்தையும் கூட இலக்கியத்தில் அழகுறச் சித்திரிக் கலாம்; அவலத்துக்குப் பரிகாரந் தருவது அத்தியாவசியம் இல்லாத போதிலும் அதன்பால் கவனத்தை யீர்ப்பதும், சிந்தனையைத் தூண்டிவிடுவதும் கட்டாயத் தேவை ஆகும்.
புத்ததாச கலப்பத்தி தாம் 197-ஆம் ஆண்டு வெளியிட்ட கவிதைத் தொகுதியில், 'ஒரு சித்திரை மாதத்திலே முள் முருங்கை பூப் பூவாமைக்கு’க் கா ர ண ங் காண முனைந்தார். வட்டத்தர லியனகே 1985-ஆம் ஆண்டு ஒரு தினசரிப் பத்திரிகையில் வெளி யான, "முருங்கா’ என்ற கவிதையில், மகாவலி கங்கை அபிவிருத்திப் பிரதேசத்திலே, ஒரு மனுேரம்மியமான காணித்துண்டில் அமைந்த ஒரு வீட்டெதிரே வாசற்படியருகிற் கண்ட முருங்கைக் காய்க்கூறு தமக்களித்த அனுபவத்தைப் பகிர்கின்றர்.
புத்ததாச கலப்பத்தி 1971-ஆம் ஆண்டு முதலே தொகுதிகளை வெளியிட்டுப் பெயர்பெற்ற ஓர் எழுத்தாளராவார். அவ்வாறன்றிப் பத்திரிகையிலே வந்த ஒரு கவிதை என்பதற்காக, “முருங்கா’ விதந்து பேசத் தகாதது என்று கொள்ளக் கூடாது.
“முருங்கா" என்ற கவிதையின் தலைப்பை எடுத்துக்கொண்டால் இச்சொல் தமிழிலிருந்து சிங்களத்துக்குக் கொள்ளப்பட்டதென்பது பொது வழக்கு, இவ்வாறு மொழிகளுக்கிடையேயுள்ள பரஸ்பர தொடர்பு மொழியியல் ரீதியான ஆய்வுகளுக்கு உட்படும் மொழி யியல் ஆய்வுகளுக்கு மற்றுந்துறை ஆய்வுகளும் உரஞ்சேர்க்க வேண் டும். அன்றேல் அது ஒரு விதண்டாவாதமாகவே முடியும், மறை மலையடிகளின் தூய தமிழ் இயக்கத்தைப் போன்றதொரு தூய சிங்கள இயக்கத்தின் வயப்பட்ட "அரிசென் அஹ9யுது" சிங்கள ஊர்ப் பெயர்களைப் பற்றிய தமது ஆய்வின் விளைவான சமீபத்து நூலொன்றில் நாம் அசல், தமிழ்ப் பெயர்களாக எண்ணிக்கொண் டுள்ள ஊர்ப் பெயர்களையெல்லாம் சிங்கள வழி வந்தவைகளாக நிறுவியிருக்கின்றர். அவர் இலங்கை யோ டு அமைந்துவிடாது, கடல் கடந்து தமிழ் நாட்டிலேயுள்ள “வேலூர்' போன்ற ஊர்ப் பெயர்களேத்தானும் விட்டுவைக்கவில்லை. ரா. பி. சேதுப் பிள்ளை தமது, 'தமிழகம் ஊரும் பெயரும்" என்ற நூலில் ஊர்ப் பெயர்க ளின் காரண காரியத் தொடர்புகளை நயம்பட உரைத்துச் சென் றுள்ள முன்மாதிரி நமக்குண்டு. 'அரிசென் அஹஜூபுது" தற்போதைக்கு ஊர்ப் பெயர்களை மட்டுமே நோக்கியிருக்கின்(mர். சிங்களத்தில்
44

வழங்கும் 'முருங்கா’ போன்ற சொற்களையும் ஆய்விற் கொள்வாரே யாயின் தமிழிற் கணிசமான சொற்கள் சிங்களத்தினின்றே தமி ழுக்குக் கொள்ளப்பட்டதென நிலைநாட்டிவிடக் கூடும். சிங்கள ஊர்ப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக வழங்குமாற்றைச் சித்திரிக் கும் இலங்கைத் தேசப் படத்தைத் தயாரிப்பதில் முனைந்துள்ள அவ ரது மற்றுமொரு பணியும் இதன் வழிச் சாரலாம். ஆஞல் இம் முருங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொழிமூலம் தமிழோ, சிங்களமோ எதுவாயினும், அதண் வைத்துப் புனைந்த இக்கவிதை காட்டும் வறுமை அல்லது பசியின் கொடூரம் எவருக்கும் பொது வானதாகும்.
வியனகேயின் கவிதையில் பொருளாதாரம் மிகவும் எளிமையான முறையில் அலசப்படுகிறது. இங்கு "முருங்கைக் கூறு' ஒரு வியா பாரப் பண்டம், முருங்கை மரம் ஒரு பணப்பயிர்.
வெற்றியைத் துரத்திச் செல்லும் தோல்வி தாழ்ந்து உயரும் தராசு"
அரகோச்சுகின்றமை கூறும் சமூகம் இச்சமூகத்திலே அரிதான ஒரு வினேத நிகழ்வையே அவர் க்ாட்டுகின்றர், வரட்சிப் பயிர்களை நசிக்கும் மாபெரும் சக்தியாகும். ஆனல் முருங்கைக்கோ வரட்சி சுபயோகமாகும். ஏனெனில் மடி நிறைய விளைச்சலைக் கொட்டக் கூடியது. அதன் இலை, பூ, காய் மக்களுக்கு உணவாகும். பட்டை யும், பிசினும் மருந்தாகும்.
ஆஞல், வியாபாரச் சந்தையில் தேயிலை, தென்னை, றப்பரின் அளவை விட்டு, வாழை போன்ருே, அதனிலும் குறைவாக அரிதா கவே பயன் உய்க்கப்பெறும் பனையை ஒத்தோ வளந்தர முடியும்ா? அதனலேயே நாம் லியனகே காட்டும் இம்முருங்கை வியாபாரியைச் சந்திக்க முடிகிறது. அவளிடம் வியா பாரம் செய்வதற்குரிய கம்பீரம் கிடையாது. 'நலிந்த உடல்; ஆங்கே வேதனையின் சுவடுகள்; இடையிலே ஒரு கைக்குழந்தையும் வாடிக்கையாளர் யாராவது வருவாரா எனத் தெருவில் இரு புறமும் பார்த்து நிற்கிருள்.
கவிஞரே அவளுக்கு வாடிக்கையாளராகிருர். அவர் முருங்கைக் கூற்றுக்கு விலை கேட்கிருர்.
‘ராவாகும்போது விளக்கை ஏற்ற மண்ணெண்ணெய் காப்போத் தல் வாங்க, துணி கழுவச் சவுக்காரக்கட்டி எடுக்க இவ்வளவெண் முடியாது ஏதாச்சும் தருக" என அவள் மறுமொழி சொல்கிருள். அவ்விவசாய வலயத்திற் தாம் உணர்ந்த பொருளாதாரக் கோட் பாடு தமது இதயத்தைச் சுக்கு நூருகப் பிளந்ததென்கிருர் லியனகே
இக்கவிதையில் முருங்கைக் காய்களும், முருங்கை மரமும் சடப் பொருள்களே, அவற்றை உவம உருவகங்களாகவோ, படிமம்,
குறியீடுகளாகவோ பொருத்திக் காண்பது விமர்சகள்களுக்குச் சில வேளை பொமுது போக்கு ஆகலாம்.
வட்டத்தர லியனகே தமது அனுபவத்தையே நயம்பட வடித் துள்ளார். கவிதைக்குப் பொருள் தேடிச் சிந்தளையைச் சிறகடிக்க
விடவில்லை. கவிதைப் பொருளை ஒளித்து மறைத்துப் புதிராக்கவு மில்லை. ●
4.

Page 25
யதார்த்தம்
ஒல வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு ரசிகை இருந்தாள். அடிக் கடி சந்தித்துக்கொள்ள லாம். பலவித இலக்கியப் பிரச்சி கணகளைப் பற்றியும் மனம் விட்டு உரையாடுவோம். எம் இருவரின் ரசண்யும் அநேகமாக ஒத்திருந் $ତot',
ஒருநாள் கேட்டேன் ‘ம கால ஈழத்து எழுத்தாளர்களில் உங்களை மிக்க் கவர்ந்தவர் யார்?
தனி ஒருவரைச் சொல்வது கடினம். குறிப்பிட்ட ஒரு சிலரை வ்ேண்டுமானல் பட்டிய லிட Gorturb..."
‘என்னுல் ஒருவரைக் குறிப் பிட்டுச் சொல்ல் முடியும். எங்கே நான் குறிப்பிடும் அந்த எழுத்த ளரை ஊகியுங்கள் பார்க்கலாம்."
நந்தி, சாந்தன், கோகிலா, உமா வர்தராஜன், நெளசாத், டேவி ட், திருச்செந்திநாதன், தெணியான், செங்கை ஆழியான்' என்று ஒவ்வொருவராகச் சொன் னப்ோது உதட்டைப் பிதுக்கி
ள், ஏற்கெனவே ஒன்பது
ரேச் சொல்லிவிட்டீர்கள். இன்னும் நான் ஊகிக்கும் எழுத் தாளின் பெயர் வரவில்லை."
யார் என்று சொல்லும்."
"இன்னும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், எந்த எழுத்தாளரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். ம். ஊகியுங்கள் பார்க்கலாம்."
தலையைப் பிசைந்தேன். யாருடைய பெயரும் வரவில்லை. ‘என்ஞல் முடியவிலலை. நீரே சொல்லும்."
"ச. முருகானந்தன்." அவள் கிரித்தாள்,
ச. முருகானந்தன்
2
*எனது கதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சியுடன் அவளிடம் வந்து சொன்னேன்
பாராட்டுக்கள் .."
"இதோ கதையும் பிரசுரமாகி யுள்ளது. வாசித்துவிட்டு உமது அபிப்பிராயத்தைச் சொல்லும்.'
8 முன்னர் எனது கதை என் முல் விழுந்தடித்துப் படிக் கும் அவள் இப்போது சொன்ஞள். "கிடக்கட்டும். ஆறுதலாய்ப் பார்ப்பம். பசிக்குது; முதல்ல சாப்பிட வாங்கோ. தித்திரை யும் வருகுது."
யாருமல்ல; அதே ரசிகைதான்! ஒரு வித்தியாசம்; இப்போ அவள் என் மனைவியும் கூட
3
*எனது கதை ஒன்று வந்தி ருக்கு" ஆவலுடன் மனைவியிடம் கூறினேன்.
*ம்." என்று விட்டு தனது வேலைகளைக் கவனித்துக் கொண் டிருந்தாள்.
*குமுதத்தில் என்றேன்.
எங்கே?... தாருங்கள்." கைவேலையையும் விட்டு விட்டு ஒடி வந்தாள்
4 கதை எழுத ஆரம்பித்த காலம்.
எனது ஆர்வமுள்ள நண்பன் ஒரு வன்'கதை ஏதாவது வந்திருக்கா மச்சான்?" என்று கேட்டான்.
ஓம்." என்றேன். எங்கே, கொண்டுவா மச்சான்" தபாலில். விரக்தியுடன் ()
கூறினேன்.

சோவியத் நாட்டில் போதைப் பொருள்
போ  ைத மருந்துகளுக்குப் பலரும் அடிமையாகும் பிரச்சினை குறித்து உலக மக்கள் கவலை யடைந்திருக்கிருர்கள். பல நாடு களில் இது பெரும் பிரச்சினை யாக இருக்கிறது.
சோவியத் யூனியனில் நிலவ ரம் அப்படி மோசமாக இல்லை. அங்கு போதை மருந்துகளுக்கு அ டி மை பா ன வ ர் கள் எண் ணிக்கை 46,000 என்று பதி வாகியிருக்கிறது. போதை மருந் துகளைப் பயன்படுத்துபவர்களின் எண் ணிக்கை 123,000 ஆக
இருக்கிறது.
போ  ைத மருந்துகளுக்கு அடிமையாகும் பிரச்சினை இளை
ஞர்கள் பிரச்சினையாகும். கிர்கீஸி யாவில், போதை மருந்துப் பழக் கத்துடன் சம்பந்தமுடைய குற் றங்களில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் 30 வயதுக்கும் கீழ்ப்பட்ட இளை ஞர்கள். VK. பரவலாகத் தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண் டியது முக்கியமாகும். போதை மருந்துகளைப் பயன்படுத்துவோ ரைக் கண்டறிவதற்காக, 7-வது வகுப்பு மாணவர்கள் முதல் 10-வது வகுப்பு மாணவர்கள் வரை ஆண்டுக்கு இருமுறை பரி சோதனைகள் நடத்துவது என்று ஒதெஸ்ஸாவைச் சேர்ந்த கீவிஸ்கி மாவட்டம் முடிவு செய்தது.
ஒருவரது உடலில் போதைப் பொருட்கள் இருக்கிறதா என் பதை அவரது தலைமுடியைக் கொண்டு பரிசோதிக்கும் புதிய
கட்டுப்பாடு
- மிகாபில் புர்மிஸ்த்ரோவ்
சோதனை முறை ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கப் பட்டுள்ளது. இது குறித்துச் சோவியத் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகிருச்கள். எந்தப் போதைப் பொருளை எப் போது அவர் உட்கொண்டார் என்பதை இந்தப் புதிய சோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். சோவியத் நீதித்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய தடய அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் இதேபோன்ற ஒரு சோதனை முறை உருவாக்கப்பட் டுள்ளது. போதைப் பொருட் களை கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி யிருப்பதால், போதைப் பொருள் களுக்கு அடிமையானவர்கள் பணத்துக்காகக் குற்றங்களில் ஈடுபடுகிருர்கள். அவர்கள் மத்தி யில் குற்ற விகிதம் அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்.
போதைப் பொருள் கட்டுப் பாட்டை உத்தரவாதம் செய்வ தற்காக, போதைப் பொருள் ஆய்வுகூடங்களுக்கான உதவியை சோவியத் யூனியன் அதிகரித் துள்ளது; போதைப் பொருள் ஆராய் ச் சி யா ள ர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்படு கின்றன போதை மருந்துகளின்
வாசனைகளைக் கண்டுபிடிப்பதற் stas "Luriar" 6rorp 69Gar Frs னம் ஒன்று வடிவமைக்கப்பட்
டுள்ளது. குற்றவியல் நிபுணர்கள் இது தங்களுக்குப் பெரும் உதவி யாக இருக்கும் என்று நம்புகி முர்கள்.
47

Page 26
கஞ்சா போன்ற போதைப் பொருள் மருந்துப் பயிர் க ள் சோவியத் நாட்டில் ப யி ரா வ தில்லை. கடந்த ஆண்டில் மட்டும் போதைப் பொருட்களின் தன்மை கள் கொண்ட 2 கோடியே 50 லட்சம் காட் டு ச் செ டி கள் தாஜகிஸ்தானில் அளிக்கப்பட் LGT
எங்காவது போதைச் செடி கள் காணப்பட்டால், அந்தப் பிரதேசத்தின் பண்ணைத் தலைவர் மற்றும் ஆட்சி நிர்வாகிகளுக்கு எதிராகத் தற்போது கடும் நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
போதைப் பொருள் பழக் கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றங்களை எதிர்த்துப் போடுவ தற்குமான முயற்சி களு க் கு சோவியத் மக்கள் பெரும் பங்குப் பணி ஆற்றி வருகிருரர்கள். மருத் துவ சிகிச்சை தேவைப்படுவோ
ரைப் பதிவு செய்வதிலும் அவர் கள் உதவி வருகிருர்கள்.
போதைப் பொருளைக் கட் டுப்படுத்துவது பற்றிய பிரச்சினை ஒரு நாட்டின் எல்லைகளுக்கு உட்பட்டதல்ல; அது அந்த எல்லை களையும் தாண்டிச் செல்கிறது. சோவியத் யூ னியனு க்கு ஸ் போதைப் பொருட்களை கட்த்து வதற்கான முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அத்தகைய செயல்களில் ஈடுபட்ட ஈரான், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஸெயிரே நாடுகளில் க டத் த ல் கா ர ர் கள் பிடிபட்டுள்ளனர், அவர்களிடமிருந்து நிறை ய போதை மருந்துகள் கைப்பற்றப் பட்டுள்ளன.
போதைப் பொருள் பழக்கம் பரவாமல் நடுக்க வேண்டியது, வருங்காலத் தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய கடயைாகும்.
(ཀྱི་
த ரமா ன அச்சக வேலைகளை
அற்புதமாகச் செய்து தருபவர்கள்.
23045
ஒவ்செற் வர்ண வேலைகளின் தரமிக்க தேர்ச்சியாளர்கள்
விசயா அழுத்தகம்
551, காங்கேசன்துறை விதி, (நாவலர் சந்தி) யாழ்ப்பாணம்,
 

சோவியத் சீர்திருத்தங்கள் பற்றி ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து
பெரிஸ்க்ரோய்க்கா, கிளாஸ்னஸ்க் என்னும் சோவியத் சீர் திருத்தங்கள், இந்தியாவில் பெரும் ஆரிவத்தைத் தோற்றுவித்துள் ளன. அண்மைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் நடைபெற்று வரும் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங் களில் இது முக்கிய விஷயமாக விவாதிக்க்ப்படுகிறது. இந்திய அறி வுத்துறையினரும்,_நாட்டில் அரசியல் தலைவர்களும் இந்தச் சீர் திருத்தங்களே வரவேற்ற போதிலும், இது குறித்து ஐயப்ப்ாடுகளும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக சோவியத் தலைவர் மிகாயில் கொர்பசேவ், அவரது பிரேரணைகளை அமுலாக்குவதில் எந்த அளவு வெற்றி பெறுவார் என்பது குறித்து ஐயம் தெரிவிக்கப்படுகிறது. சோவியத் யூனியனில் நிகழ்ந்து வரும் சீர்திருத்தங்கள் குறித்து இந்திய அயல்துறை அமைச்சகத்துடன் இணைந்துள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக்கமிட்டி விவாதித்தது. இந்தக் கமிட்டி உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் (இ) நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்மங்கள் பாண்டே நவோஸ்தி" நிருபருக்கு அளித்த போட்டியில், சோவியத் சீர்திருத்தங்கள் மாபெரும் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தக் கூடியவை என்றும், அவை சோவியத் சமுதாயம் மேலும் ஜனநாயகமயமாவதற்கு இட் டுச் செல்லும் என்றும் கூறியிருக்கிருர்
இந்தச் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக எவ்வாறு நடந்து கொள் வது என்று தெரியாமல் முதலாளித்துவ முகாம் இன்று குழப்பத் நில் ஆழ்ந்திருக்கிறது. சர்வதேச அரசியலில் இந்தச் சீர்திருத்தங் கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ள லாம் என்று அவர் சொன்னுர்,
சோவியத் யூனியனில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளா தாரச் சீர்திருத்தங்கள், தற்போது சோஷலிச அமைப்பில் ஒழுங்கு கட்டுப்பாட்டுத் தன்மையும், மார்க்கெட் பொருளாதாரத்தின் ஆற் றல்களையும் இணைத்துப் பயன்படுத்த முன்வந்திருப்பதால் அவை சோவியத் பொருளாதார வாழ்வில் ஒரு பாய்ச்சல் ஏற்படுத்தும் என்று ராஜ்மங்கள் பாண்டே குறிப்பிட்டார்.
கட்சிப் பொதுச் செயலாளர் பதவியையும், ஜஞதிபதி பதவி யையும் இணைப்பதின் மூலம் ஆட்சி நிர்வாக அமைப்புக்கும், கட்சி அமைப்புக்கும் இடையில் ஏற்படும் முரண்பாட்டைப் தவிர்க்க முடி யும் என்று அவர் தெரிவித்தார்.
சோஷலிசம் தெளிவு சுழிவான fாதையைப் பின்பற்றுவை அது முதலாளித்துவத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் போர் நிச்சயம் என்று LLLTL LL GLTLTT TTLL T TTTTTTLTTTTTSLTTTTT LLTTT S LLLLSL LLLLLC LLS போர் அபாயத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்ருலும் கோர்மபசேவால் அதனைத் தள்ளிப்போட முடியும் என்று ராஜ்மங்கள் பாண்டே எம். பி. கூறிஞர்.
49

Page 27
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
C தரமான சர்வதேச இலக்கிய நூல்கள், 0 நவீன விஞ்ஞானப் புத்தகங்கள், இ சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள், e out as diveãosm ser LurL- IBITévser, இ9 சோஷலிஸ் தத்துவப் புத்தகங்கள், அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
★
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள் மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட். புத்தகசாலை
15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124, குமாரன் ரத்தினம் வீதி கொழும்பு 2.
 

6) T J 6)
- சோலைக் விே
ஒருகாகம் மீன்தலை போட்டது இன்னென்று எச்சமடித்துப் பறந்தது எனது காதலி எழுதிய கடிதத்தில்
நான் நிலாக்காலம் வந்தால் மகிழ்கின்ற இடம் அழகிற்குப் பூமரம்
தோகை வளர்ந்து காற்று சுற்றித் திரிய வசதியான வாசலுக்கு என் காதலி அனுப்பிய கடிதத்தை ஒப்பிடுவேன் வடிவு மிகுந்த அவளது கடிதமும் எனது வாசலும் ஒன்றெனச் சொல்வேன்.
இந்தக் காக்கைக்குக் கோபம் பழுத்த பாக்கை உரித்துக் காயவைத்தால் தெரிகின்ற தோற்றத்தில் இருக்கின்ற கிழட்டுக் குருவிக்கும் மன எரிச்சல்.
என் வாசலை நானும் இடைக்கிடை, கெடுப்பதுண்டு இருந்தாலும் அது என்னுடைய வாசல் நான் காலையில் எழுந்தும் துப்புவேன்; சிலவேளை மூக்கைச் சீறியும் எறிவேன்.
அன்புள்ள நண்பனே! நீயும் எனக்குச் சிறகு முளைக்கின்ற இடத்திற்கு வா.
5.

Page 28
பேராசிரியர் க. கைலாசபதி பற்றி ஓர் ஆய்வு
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் பேராசிரியர் க. கைலாசபதி பற்றி பிஎச். டி., ஆய்வு மேற்கொண்டுள்ளார், ந. அரணமுறுவல். இவர் ஈழத்து இலக்கியங்களோடும் ஈழத்து இலக்கியவாணர்களோடும் நல்ல தொடர்புடையவர்.
கடந்த பத்தாண்டு காலமாகத் தமிழக ஈழ நட்புறவுக் கழகம் என்ற அமைப்பின் செயலாளராக இருந்து ஈழச் சிக்கலைத் தமிழ் நாட்டில் எடுத்துச் சொல்லி வருகிருர், நட்புறவுக் கழகக் கூட்டங் களில் க. கைலாசபதி, கா. சிவத் தம் பி, செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா முதலானேர் பங்குபற்றிக் கருத்துரை வழங்கி யுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகவியல் கண்ணுேட்டமுடைய இவர் தனது ‘எம். பில்" பட்ட ஆய்வைச் செ. கணேசலிங்கனின் புதினங்கள் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் செய்து முடித்துள்ளார்.
அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும் சென் ஆணப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர் இவர்
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறை விரிவுரை யாளர் டாக்டர் ந. தெய்வசுந்தரம் மேற்பார்வையில் ஆய்வாளர் தனது பிஎச்.டி. ஆய்வை மேற்கொண்டிருக்கிருர்,
தமிழியல் ஆய்வுக்குப் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு என்ற தலைப்பில் 988-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த ந. அரணமுறுவல் 1990-இல் தனது ஆய்வேட்டை முடித்து வழங்கவுள்ளார்.
இவர் சமீபத்தில் சென்னையில் மல்லிகை ஆசிரியரைச் சந்தித்து கைலாசபதியின் இளமைக் காலம், நண்பர்களின் வகை, தொகை, மல்லிகையுடன் அவருக்குண்டான எழுத்துத் தொடர்புகள், முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, யாழ். பல் கலக் கழகத்தில் அவரது தாக்கம், தினகரன் நாளேட்டில் அவர் காலத்தில் செய்த சாதனைகள் பற்றி மிக விரிவாகக் கேட்டறிந்தார்.
கைலாசபதி அவர்களைப் பற்றி மேலும் தகவலறியத் தயார்ப்படுத்தி வருகின்ருர், O
52

 ோன் ஈராக் யூத்த நிறுத் தம் பற்றி தங்களின் கருத்து ତପଃ’?
என்
இயக்கச்சி. கிருஷ்ணு உலகமே நிம்மதிப் பெரு
மூச்சு விட்டுள்ளது. உலகத்தின்
அத்தனை நெருக்கடிப் பிரச்சினை களுக்கும் பேச்சுவார்தை மூலம் தீர்வு காணமுடியும் என இன்று
பட்டு விட்டது. இந்தப் பின்ன ணியில்தான் ஈரான் - ஈராக் புத்த நிறுத்தத்தை நாம் பார்க்க வேண்டும். இலட்சக் கணக்கான மக்களின் தொடர் அழிவுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட் டுள்ளதை அவதானிக்க வேண் டும் சகல நாடுகளுக்கும் இம் முயற்சி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்
கேள்விக்குப் பதில் கூறுவதல்லி எனது நோக்கம், சுவைஞர்களு டன் சம்பாஷிக்க, மனம் விட் டுக்கதைக்க இது ஒரு சந்தர்ப்பம், பரஸ்பரம் ஒருவர் கருத்தை ஒரு வர் புரிந்து கொள்வதுடன், 5Dg பொதுக் கருத்தை வாசகர் தெரிந்து கொள்வதற்கான $205 நல்ல வாய்ப்பு இது. 'இளந் தில் முறையினர் இந்தத் "தள்த்தை நன்கு பயன்படுத்த முன்வருவது அவர்களது இலக்கிய அறிவு வளர்ச்சிக்குப் பயன் தருவதுடன் மல்லிகை வர்சகர்களுக்கும் புதிய தகவல்கள் சிடைக்க ஏதுவாகவும் அமையும்.
கு காதல் கவிதைகளில் கூட ன்றைய காலச் சூழ்நிஜல் இச் சுட்டிக் காட்டலா" கிறேன். நான். உங்கள் அபிப்பி ராயம் என்ன?
வெளிமடை ரபிக்
உண்மை. பல குழப்பங்க ளும் நெருக்கடிகளும், முரண் பாடுகளும் நிரம்பி வழியும் இன் றைய கால கட்டத்தில் காதல் கூட ஒரு பிரச்சினைதான்; நெருக் கடிதான் குழப்பமானதுதான். ஆரோக்கியமாகச் சிந்திப்பவர்கள் இன்றைய நெருக்கடியின் ஆழத் தைக் கா த ல் கவிதைகளிலும் தொட்டுக் காட்டலாம்.
9ே தற்போதுள்ள குழ லில்"
சமூகக் குழுக்கள், சிறு 8Эдру பொது ஸ்தாபனங்கள், குறிப்ப்ா கச் சன சமூக நிலையங்கள், மாதர் சங்கங்கள், நாடக மன்
öあ

Page 29
றங்கள், விவசாயக் கழகங்கள் எல்லாமே தமது கட்டுக் கோப் பில் இருந்து தளர்ந்து செல்வ தாக எனக்குத் தோன்றுகிறது. அரசியல் பிரச்சினைகளை ஒரளவு காரணமாகக் கொண்டாலும் தனி மனித இலட்சிய வேட்கை மிகவும் குறைவதாகத் தெரிகி றது. ஒவ்வொரு குழு வி லும் பொது நோக்கங்களைக் கொண்ட ஒரு சிலராவது இருக்க வேண்டு மல்லவா? இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
மட்டுவில். ទឹ, ambuទាំសb வேறெந்தக் காலத்தையும் விட, வாழ்க்கை இன்று தனி
மனித ன் மீது சுமத்த இயலாத பளுவை ஏற்றி வைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் 6 պ ւb பயமும் நிழலாடுகின்றன. உயிர் வாழ்வதே இன்று இங்கு வாழும் மனிதனின் தலையாய பிரச்சினை யாக உள்ளது. இந்த மண்ணில் மிக மிக மலிவான பொருள் மனித உயிர்தான். இந்தப் பின் னணியில்தான் நாம் சமூகத்தை யும் சமூக உணர்வுகளையும் தனி மனித சிந்தனையையும் சீர்தூக் கிப் பார்க்க வேண்டும். நாளை நிச்சயமாக நல்ல நாளாக மல ரத்தான் போகின்றது. அப்பொ ழுது இன் று நம்மைப் பீடித் துள்ள தீமைகள் நம்மை விட்டு அகலும்போது நம் மி டையே உள்ள குறைபாடுகளுக்கும், முரண் பாடுகளுக்கும் ஒரு தீர்வு ஏற்பட Cl) ПLD ,
O சியோலில் நடந்த் ஒலிம்பிக்
88 பற்றி உங்களுடைய கருத்து என்ன? கோப்பாய், ஆர். குமரகுருபரன்
இந்தத் தடவை உலக சாத கள் பல உடைதெறியப்பட்டு புதுச் சாதனைகளை நிறைவேற்றி யுள்ளனர், விளையாட்டு வீரர்கள். மனித சக்தியைக் கொண்டு
54
மகத்தான சாதனைகளை நிலைநாட் டியுள்ளனர் உலக வாலிபர்கள். இதில் முக்கியமான முடிவு கவ னிக்கத்தக்கது. அமெரிக்கா மூன் ருவது இடத்திற்குத் தள்ளப் பட்டு விட்டது. சோவியத் யூனி யனை விடுங்கள். அது முதிர்ச்சி யான சோஷலிஸ் நாடு. கிழக்கு ஜெர்ம ணி அமெரிக்காவைத் தொடர் ந் து மூன்ருமிடத்தி லேயே வைத்துக் கொண் டு தன்னை இரண்டாவது இடத்திற் குத் தக்கவைத்துக் கொண்டுள் ளது. சோஷலிஸத்தைப் பற்றி அவதூறு பொழிபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகின்றனர்? ஒலிம்பிக் நடந்த நாடு அமெரிக் கச் சார்பான தென கொரியா, இதில் ஏதோ தில்லு முல்லு எனச் சொல்ல முடியாத சாதக மற்ற நாடு. இதில்தான் இத்தனை óዎ ቦr Š க ள் ஈட்டப்பட்டன. மொத்தத் தங்கப் பதக்கங்கள்
236. அதில் சோஷலிஸ் நாடு கள் பெற்றுக் கொண்டவை 3. வெள்ளி; 234. அதில் சோஷலிஸ் நாடுகள் பெற்றவை 118. வெங்கலம் 264. உலக
சோஷலிஸ் நாடுகள் பெற்றவை 128. இளைஞர் சக்தியை சோஷ லிஸ் நாடுகள் எத்தனை தூரம் சரியான திசைவழியில் கொண்டு செல்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்,
சின்னஞ் சிறிய ஆபிரிக்க சூரிநம் நாடு தங்கப் பதக்கம் பெற்றுக் கொண்டதை மனசா ரப் பாராட்டும் அதே வேளை வாய்கிழியப் பேசும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தங்கமல்ல ஒரு வெங்கலப் பதக் கத்தைக் கூடப் பெற்றுக்கொள்ள வில்லை என்பது நமது வேதனை யான கவனத்திற்குரியதாகும்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விளையாட்டுத் துறை யில் சோஷலிஸ் நாடுகளின் முன்

அனுபவங்களையும் பயிற்சி நெறி களையும் பயின்று கொள்ள முன் வருவது எதிர்காலத்திற்கு நல்ல suésLo.
இ) இந்த நெருக்கடிகளுக்கு மத்
தியிலும் ஈழத்தில் புத்தக வெளியீடுகளும், இலக்கிய விழாக் களும், கலை நிகழ்ச்சி களும்
தொடர்ந்து நடைபெறுகின்ற னவே, இவை எதைக் காட்டு கின்றன?
Dnir Garfu Lunriu. த. மகேந்திரன்
ஒரு இனம் துடிப்பாக இயங் கத் தயாராகவுள்ளது, என்ப தையே காட்டுகின்றது. எத்தனை சிரமங்கள் வந்துற்ற போதிலும் கூட. ஜீவ னு ஸ் ள ஓர் இனம் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டு தன் இருப்பைக் காட் டிக் கொண்டேயிருக்கும் என்ற உண்மையை இது உறுதிப் படுத் துகின்றது.
 ைஉங்களுடைய திருவனந்த புரம் நண்பர் ல பத்மநா பன் மிக ப் பெரிய நாவ லொன்றை - தேரோடும் வீதிஎழுதியுள்ளதாக விகட னில் படித்தேன். அந்த நாவலை நீங் கள் படித்துப் பார்த்து விட்டீர் &5877 fr?
பசறை ச. முரளிதரன் முற்றக ஒரு தடவை படித் துப் பார்த்து விட்டேன். இன் னெரு தடவை படித்துப் பார்த்து விட்டுத்தான் கருத்துச் சொல்ல வே ண் டு ம். காரணம் அது நாவலல்ல, ஒரு நாவலாசிரியனின் சுயசரிதம், சம காலத் தில் வாழ்ந்து வரும் உ இகளுக்கும் எனக்கும் தெரிந்தவர்களுடன் பல சக எழுத்தாளர்கள் அதில் பாத்திரங்களாகப் படைக்சுப்பட் டுள்ளனர். எனவே கருத்துக்
கூறுவதற்கு முன்னர் இன்னுெற
தடடைவ ஆழ்ந்து படித்துவிட் டுத்தான் அபிப்பிராயம் சொல்ல Փւգպմ». 0 மறைந்த எழுத்தா ளர்
டானியல் எழுதிய 'தண் ணிர்" நாவல் சமீபத்தில் வெளி வந்துள்ளதாமே, அது என் கைக் குக் கிடைக்கவில்?ல. அதை எப் படிப் பெற்றுக் கொள்ளலாம்? நீர்கொழும்பு. ஆர் சந்திரன்
இப்படியாகப் பலர் என்னைக் கேட்கிருர்கள். கடந்த மல்லிகை இதழ் தலையங்கத்தைப் படித்து விட்டு, என்னுடன் சிவர் தொடர் பு கொண்டுள்ளனர். "மல்லிகைப் பந்தல் நிறுவனத்தின் மூலம் வடபிரதேசத்தில் வெளி வரும் நூல்களைச் சுவைஞர்கள் பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகளைச் செய்யலாம் என்பது என் உத்தேசம். தொடர்ந்து மல்லிகையில் எம் கைவசமுள்ள நமது சகோதர எழுத்தாளர்க ளின் புத்தகங்களை விளம்பரப் Li G. 5 g5 எண்ணியுள்ளோம். தேவையானவர்கள் பணமலுப் பிப் பெற்றுக் கொள்ள முன் வரலாம்,
O முன்னர் வீரகேசரி, தினக
ரன் ஞாயிறு இதழ்களில் இலக்கியத் தகவல்கள் நிறைய இடம் பெற்று வந்தன, இன்று அவை குறைந்துவிட்டன. என்ன காரணம்?
பளை. ச. ரவீந்திரன்
முன்னர் வீரகேசரி வார இதழில் "ரஸஞானி’ என்ற புனைப் பெயரில் நண்பர் முருகபூபதி நிறைய இலக்கியத் தகவல்களைத் திரட்டித் தந்து வந்தார். இன்று அவர் அவுஸ் தி ரே லியாவில் கடமை புரிகின் ருர், தினகரன் வார இதழில் இலக்கியத் தகவல் கள் வருகின்றன. ஆணுல் போது
மானதாகவில்லை. ஒரு உண்

Page 30
மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள பிரபல நாளிதழ்களில் ஒரு சிறு இலக்கியக் குறிப்பைக் கூட நாம் தேடிப் படித்துவிட முடியாது. நமது நாட்டில் பிரபல நாளேடு கள் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது வெளியீடுகள் பற்றி யும் கருந்துக்கள் பற்றியும் கணி சமான அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கெளரவிக்கின்ற னவே, அது பாராட்டப்பட வேண்டிய சங்கதிதான்.
ஐ கணையாழி சஞ்சிகை சென் னையில் இருந்து வெளிவரு கின்றதா? அதைச் சமீபத்தில் படித்துப் பார்த்தீர்களா? மன்னர். க. மகேந்திரன் கணையாழி ஒழுங்காக வரு கின்றது. செப்டம்பர் மாத இத ழைச் சென்ற மாதம் சென்னை யில் படித்தேன்.
இ 'ரஸஞானி’ என்ற புனைப் பெயரில் வீரகேசரி ஞாயிறு இதழில் இலக்கியக் குறிப்புக்க ளைச் சுவைபடத் தொகுத்துத் தந்த அந்த எழுத்தாளர் திடீ ரெனக் காணுமல் போய்விட் டாரே, எங்கே அவர்?
ஜாஎல. ஆர். ராமதேவன்
மல்லிகை கண்டெடுத்த அற் புதமான கண்டுபிடிப்பு அவர். பெயர் முருகபூபதி. இன்று அவர் அவுஸ்திரேலியாவில் பணி செய் கின்றர். அவரது சிறுகதைத் தொகுதியான "சமாந்தரங்கள்" தமிழ்ப் புத்தகாலயம் வெளியீ
டாகச் சமீபத்தில் சென்னையில்
வெளிவந்துள்ளது.
இ சமீப காலமாக மக்களின் ஆதரவு உங்களுக்கு அமோக
மாகக் கிடைத்து வருகிறதே இதற்கெல்லாம் அடிப்படைக் Grrur sorb 6T6ör67 ?
வேலனை. ந. தவபாலன்
உழைப்பு-நேசிப்பு- பரஸ் பரம் மதிப்பு
சி தமிழ் நாட்டைப் போ ல
இங்கும் பெண்களின் பெய ரில் ஆண் எழுத்தாளர்கள் எழு துவதுண்டா?
காரைநகர். எஸ். வடிவேலன்
எ ன க் குத் தெரிந்தவரை அப்படியான குறுக்கு வழிப் புகழ் தேடும் சுலப வழிக்கு இங்குள்ள எழுத்தாளர் எவரும் தாழ்ந்து போகவில்லை.
3 சமீபத்தில் ஏதாவது திரைப் படத்தைத் திரையில் பார்த் Eri , GITT?
அச்சுவேலி.
பார்த்தேன். இது நம்ம ஆளு என்ற சினிமாப் படத்தை திரை யில் பார்த்தேன். இராஜபாளை யத்தில் நண்பர் கோதண்டத்து டன் பார்க்கும் வாய்ப் புக் கிடைத்தது. உள்ளடக்கத்தில் இன்றைய தமிழ் சினிமா திசை கெட்டுப் போய்த் திக்கு முக்காடு கிறதை அவ தா னித் தே ன். தொழில் நுணுக்க வேலைப்பாடுக ளின் வள்ர்ச்சியையும் கண்டேன். இ
ப. சிவபாதம்
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினுல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.

ESTATE SUPPLIERs
COMMISSECON AGENTETS
VARIETIES OF CONSUMER GOODS O1LMAN GOODS TIN FOODS GRAINS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia : 26587
το ESITTAMPALAM & SONS,

Page 31
Fia: 246z9 鹭常出撃
si si erapinema of
STAT
4, ARMOU, COLOME.
 

SLLS
ergé a B News Paper at G. P.O. Sri Lanki
P. W. Cyril's 44
۔۔۔۔۔۔۔
Timber Plywood & Кempas 1
ANKA
R STREET, C-12.