கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1988.02-03

Page 1
B
TE
Hä90, elvysmīvwo
| _ _
பெப்ரவரி-ம
 
 
 

()

Page 2
• ~~~~*~*~~~~ ~~~~^^~~~~~~ ~~~~ ~~~~~) ~~ ~~~~_,__~^^~~~~~~^^~~~~~~^^~~~~ ~~~~~)~~~~)_<.*メも&
| ı ı ç • • • •voua 0 L 8 £ z : euoụd「그 ‘w’XINWT 18S - VN3 + wp“VX NVT 18S – VN-lavp
?OVOJ HvNVA w TygWW ‘LGodvou AGNwy oes
»·: 9ɔŋ4O qɔueug§ 99ļģO peəH
|Ā ATMICIVNO RIVXI ‘W ‘SYIWN
}NVdIOOd VMVHONVW 'x 's · YIWN
|*: suəuļued õuļ6eueW}
|メ soolovo LNOɔ –SHĀHNIÐNg藝|
}sluoff•r•e•fde?roş)•#1ዝዞÓO|
ー〜 ~~~~~~ ~i
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி' عہ۔ چ யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikal' Progressive Monthly Magazine
22 17ìủƯ6ufì - LDITửẳ: - 1988
வெள்ளி விழாவை நோக்கி.
2-ஆவது ஆண்டு
தொடர்ந்து முன் செல்வோம்!
23 - வது ஆண்டு மலரைப் பெற்றுக் கொண்டவர்கள் பலர் மலரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் மனசிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
வேறெந்தக் காலத்தையும் விட, இந்த நெருக்கடியான மூன்று நான்கு மாதங்களில்தான் நாம் ரொம்பவும் சிரமப்பட்டு விட்டோம். பல பிரச்சினைகள், பொருளாதார நெருக் கடி வேறு, த பால் தொடர்பு ஸ்தம்பிதம்.
- இந்த வெறுமை நிலையிலும் நாம் தளர்ந்து போகவில்லை எதிர்கால நம்பிக்கை நம்மை ஊக்கப்படுத்தியது. புதிய பரம்பரை மீது, புதிய தலைமுறை மீது நாம் கொண்டுள்ள அசைக்க முடி யாத பற்றுறுதி வலுப்படத் தக்க சம்பவங்கள் நமது நெஞ்சை நிமிர்வித்தது.
பொறுமையாகக் காத்திருந்தோம். ஆண்டு ஆரம்பத்தில் வந்து சேரும் சந்தாக்கள் வந்து சேர வில்லை. ஒருவேளை மல்லிகையின் அத்திவாரத்தின் மீதே பலருக்குச் சந்தேகம் வந்திருக்கலாம். நெருக்கமானவர்கள் கூட அவ நம்பிக் கைப் பட்டார்கள். மனசிற்குள் சிரித்துக் கொண்டோம்
ஆண்டு மலர் மலர்ந்தது. நம்மைப் பீடித்துள்ன இலக்கிய இருளும் அகன்றது. மல்லிகையும் தனது அளவு கோலால் பலரை அளந்து வைக் கக் கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்காலச் சுபீட்சத்திற்காகத் தொடர்ந்து முன் செல்வோம் - - జపా
க- ஆசிரியர்

Page 3
リ
ஆண்டு மலர் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பப் "பிஸி" ஏதோ அலுவல் காரண மாக வெளியே போயிருந்தேன். அப்பொழுது என்னைத் தேடி ஒரு வர் வந்தாராம், "நான் நீண்ட நாள் மல்லிகை அபிமானி. மல் லிகை மலருக்கு ஒரு விளம்பரம் தரவேண்டும்" என வலி யச் சொல்லிவிட்டுப் போய் விட்டா pJrnruíb.
டாக்டர் முருகானந்தன்
மல்லிகையைத் தேடி வந்து விளம்பரம் தரத் தக்க அந்த அபி மாணியை ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலில் வெளியே போகாமல் காத்திருந்தேன்.
திரும்பவும் அவர் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண் டார். அவர்தான் டாக்டர் எம். கே* முருகானந்தன்,
அந்தக் கவர்ச்சியான உருவத்திற்குப் பின்னல் மிகவும் கனிவான இலக்கிய இதயம் ஒன்று இருப்பதை அந்த முதல் சந்திப்பிலேயே ஆழமாகக் கவனித்துக் கொண்டேன்.
டாக்டர் வெறும் சுவைஞர் மாத்திரமல்ல: மிக நுட்பமான கவனிப்புத் தன்மை மிக்கவர். ஒரு படைப்பாளிக்கத் தேவையான ஆற்றலும் திறமையும் கைவரப் பெற்றவர் இவரக சிருஷ்டித் திறமை வெளித் தெரிய முடியாமல் போவதற்கு நேரமின்மைதான் காரணம் என நான் நினைக்கின்றேன்.
கைராசிக்காரர் என்ற பொதுசன நம்பிக்கை தொழிலில் இவரை மிகவும் பிஸியானவராக்கி விட்டது. இருக்கம் தனது ரஸிகத் தனத்தை வளர்ப்பதில் இடையருது முயற்சிக்கின்ருர்.
ஈழத்திலுள்ள சகல தமிழ் எழுத்தாளர்களையும் தகவல் பூர்வ மாகத் தெரிந்து வைத்துள்ள இவர், மனங் கவரத் தக்க பிறவி: மென்மையானவர்; தனக்கெனத் தனித்துவமான கொள்கைகளைக் கொண்டொழுகுபவர்.
நான் மல்லிகை மீது வைத்துள்ள அபிமானத்தைவிட, மேலான அக்கறையும் தனியான பாசமும் கொண்ட இவரை நண்பர் எனச் சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
- ஆகிரியரி
 
 
 
 
 
 

தீரமிக்க கலைஞன்!
அடங்காப்பசி கொண்ட பேரின வாதப் பூதம்,ஒரு மகத்தான கலைஞனை இரத்தப் பலி கொண்டுவிட்டது
தோழர் விஜயகுமாரணதுங்க இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் நெஞ்சார நேசித்தவர். பல நெருக்கடியான கால கட் டங்களில் எல்லாம் அதை நிரூபிக்கும் வண்ணம் நடைமுறையில் செய்து காட்டியவர்.
அந்த மனிதனை வெறியர் கூட்டம் அழித்து ஒழித்து விட்டது
அவரை ஒழித்துக் கட்டுவதன் மூலம் அன்னரது கொள்கை களையும், இலட்சியங்களையும் அழித்துவிடலாம் என யாருமே எண் ணிைவிட முடியாது. மக்கள் மத்தியில் அவர் இன்று மாபெரும் தேசிய புருஷராக உருவாகி வளர்ந்துள்ளார்.
அவர் முன்னின்று உருவாக்கிய ஐக்கிய சோஷலிஸ் முன்னணி மிகப் பிரமாண்டமான அரசியல் சக்தியாக வளர்ந்து வருகின்றது.
வெறும் நடிகனுக - மேக்கப் போட்ட கவர்ச்சி நிரம்பிய கதா நாயகனக - மட்டும் அவர் இந்த மண்ணில் வாழ்ந்து மடியவில்லை. இந்த நாட்டில் வாழ்ந்து வரும் சிங்கள - தமிழ் - முஸ்லிம் உழைக்கும் மக்களினது வாழ்க்கைச் சிரமங்களையும் கஷ்டங்களையும் தெளிவாகப் தெரிந்து கொண்டவர். பாமர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட காரணத்தால் தனிக் கட்சி அமைத்து, அதற்குத் தலைமை தாங்கித் தனி வழி சென்று, புதிய சோஷலிஸ் சமூகத்தை இந்த மண்ணில் கட்டியெழுப்பப் பாடு பட்டவர்.
ஒரு தேசியத தலைவனுக்கு இருக்கக் கூடிய நெடுந் தொலைவுப் பார்வையுடன் ஆழமான அரசியல் சிந்தனையுடன் எதிர் காலத்தில் மக்களுக்கு எத்தகைய ஆட்சியமைப்பு இந்த மண்ணில் உருவாக வேண்டும் என்ற தீர்க்க தரிசன நோக்குடன் அவர் செயல்பட்டு வந்தார்.
இதைச் சகிக்க முடியவில்லை, சிலருக்கு, சிங்களப் பேரினவாதம் சோஷலிஸம் எனப் பேசிக் கொண்டே அவரைத் தீர்த்துக்கட்டி விட்டது.
நேரு ஒரு தடவை சொன்னர்: 'உயிருடன் இருந்த லுமும் பாவை விட, இறந்த லுமும்பாஆபிரிக்காவையே குலுக்கி எறி
யத்தக்க சக்தியாக மிளிரப் போகிருர்" என்ருர்
தோழர் விஜயகுமாரணதுங்காவுக்கும் இதுவே பொருந்தும்

Page 4
(தோழர் எஸ். விஜய னந்தன் தனது குடும்பத்தினருடன்) தன்னை அர்ப்பணித்த தோழர்!
தோழர் சி. விஜயானந்தன் மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே அதன் நிரந்தர வாசகர், தரமான இலக்கியச் சுவை ஞர். ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்களைப் படித்து ரஸிப்பதுடன் அந்தச் சிருஷ்டிகளைப் பற்றி தனது விமரிசனப் பார்வை கொண்ட கருத்துக்களையும் தெளிவாக முன்வைப்பவர்.
தோழர் விஜயானந்தனின் இழப்பு மிகப் பெரிய சோகம். தாங்க முடியாத வேதனை.
தோழரின் இடையருத உழைப்பின் பெறு பேருக தொழிலாளி களில் டாலர் தங்களது அடிப்படை உரிமைகள் பலவற்றை வென் றெடுத்துள்ளனர்.
ஒரு தொழிற்சங்கவாதியாக, ஒரு அரசியல் தலைவஞக வட பிரதேசத்தில் வளர்ந்து வந்த இவர் சகல உழைக்கும் மக்களின் நெருங்கிய நண்பனுகவே கடைசி வரையும் செயல்பட்டார்.
தமிழ் மக்களினுடைய ஜனநாயகக் கோரிக்கைகளை வென்றெ டுப்பதற்காக அவர் வெகு சனங்களைத் திரட்டி ஊர்வலம் வைத் தார். விசாரணையற்றுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளி களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து இயக்கம் நடத்தினர்.
அந்த மனுக் குலப் போராளி இன்று நம்மிடையே இல்லை. ஆனல் அந்தப் பலம் பொருந்திய நாமம் இன்று நமக்கெல்லாம் ஆதர்ஸ் சக்தியாகத் திகழ்கின்றது.
மகத்தான இந்தத் தோழனின் மறைவுக்கு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது - ஆசிரியர்
 
 

எழுத்தாளர் "நந்தி மல்லிகையின் நிரந்தரச் சுவைஞர்; தொடர்ந்து எழுதுபவர். மல்லிகைக்கு முன்பிருந்தே நமது நெருக்கமான நண்பர். அன்னருக்கு வயது அறுபது, மணி விழாக் காணும் அந்தப் படைப்பு நாயகனை மல்லிகை மனசாரக் கெளரவிக்க விரும்பியது. மல்லிகை ஆசிரியர் அவரது 60-வது பிறந்த நாளன்று அன்னரது இல்லம் தேடிச் சென்று வாழ்த்தி, மலர் மாலை அணிவிக்கும் காட் சியை அட்டைப் படத்தில் காண்கிறீர்கள். நந்தி அவர் கள் நீண்ட காலம் வாழ்ந்து ஈழத்து இலக்கியத்திற்கு தன்னலியன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென ஆசிக்
கின்ருேம்.
நான் கண்ட நந்தி
மணிவிழாக் காணும் ஈழத் தின் தலைசிறந்த எழுத்தாளர் களில் ஒருவரான ‘நந்தி அவர் களை மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று முகங்களில் தரிசித்திருக்கிறேன்.
ஒரு சமூக சேவகளுக, ஒரு ஆசானுக, சக எழுத்தாளணுக நான் சந்தித்த மூன்று வெவ் வேறு காலகட்டங்களிலும் நத்தி பழகும் பண்பும், திறமையும் என்னை மிகவும் கவர்ந்தன.
முதற்சந்திப்பு எழுபதுகளின் முற்பகுதியில் என்று ஞாபகம் அப்பொழுது நான் எழுத்துலகில் பிரவேசிக்காத காலம், கிறிஸ்தவ
- ஆசிரியர்
ச. முருகானந்தன்
தொழிலாளர் ஒத்துழைப்பு என்ற அமைப்பில் இணைந்து திரு. ஜெப்ரி அபேசேகரவுடன் மலையக தேயிலைத் தோட்டப் பிரதேசங் களில் சுகாதார கருத்தரங்குக ளிலும், சிகிச்சை முகாம்களிலும் தொண்டனுகப் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் ஒரு த ட  ைவ டாக்டர் சிவஞான சுந்தரம் (நந்தி) எமக்குப்போதித் துப் பயிற்சியளிக்க வந்திருந்தார். அப்போது பேராதனையில் சமூக மருத் துவ விரிவுரையாளராக இருந்த அவர், கல்வி, பொரு ளாதாரம் முதலியவற்றில் பின் தங்கியிருக்கும் மலையகத் தொழி லாளர்களுக்கான சு கா தா ர க் கருத்தரங்குகளில் நாம் எப்படிப்

Page 5
பணியாற்ற வேண்டும் என்பது பற்றி பயிற்சியளித்தார். அப் பொழுதே அவரது மனிதப் பண் புகளை என்னல் புரிந்து கொள்ள முடிந்தது. அவைசிய படாடோ பமில்லாத, எளிமையான இயல்பு என்னை வியக்க வைத்தது. வய தில் மிகச் சிறியவனுக இருந்த என்னை ஒரு பொருட்டாக மதித் துப் பழகிய விதம் பூரிப்பை ஏற் படுத்தியது.
பின்னர் ஒரு தடவை நுவ ரேலியாவில் அவரும் எம்மோடு ஒரு சுகாதாரப் பட்டறையில் கலந்து கொண்ட போது அவர் அடிமட்ட மலையக மக்களோடு பழகிய விதமும், அவர்கள் மீது காட்டிய அக்கறையும் என்ண் வியப்பில் ஆழ்த்தின.
அந்த மூன்று நான்கு நாட் களில் நந்தியுடன் பழக நல்ல வாய்ப்புக் கிட்டியது. இந்திய சஞ்சிகைகளில் மாத்திரம் மூழ்கி யிருந்த எனக்கு 'ஈழத்து இலக் கியப் படைப்புகள் பற்றி அறி முகம் செய்து வைத்ததோடு, என்னுள் அரும்பியிருந்த இலக் கிய வேட்கையையும் மலரவைத் தார்.
நீண்ட இடை வெளிக்குப் பின்னர் நந்தியை மீண்டும் எழு பதுகளின் பிற்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பேராசிரியராகத் தரிசித்தேன். கைதடியில் மிகக் குறைந்த வசதி களுடன் யாழ் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்ட போது சமூக மருத்துவப் பேராசிரியராக நிய மனம் பெற்று வந்த நந்தி, உதவி வைத்தியப் பயிற்சிக்குப் பொறுப்பாகவும் கடமையாற்றி ஞர். உதவி வைத்திய மாணவ ணுகப் பல்கலைக் கழகம் புகுந்த நான், நந்தியைக் கண்டு மகிழ்ந் தேன். அவரது மாணவனுகப்
பயின்ற அந்த நாட்கள் எனது வாழ்வின் பொற்காலம் எனலாம் நான் எழுத்துலகில் கால டி பதித்த ஆரம்பக் காலகட்டமா கவும் அது அமைந்ததால், நந்தி யிடம் நெருக்கமும் பிணைப்பும் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாண வணுக இருந்த காலகட்டத்தில் எ னது 'மீன் குஞ்சுகள் சிறு கதைக்கு சென்னை இலக்கிய சிந் தனையின் பரிசு கிடைத்த போது என்னைப் பாராட்டி எழுத்துல கில் மேலும் வளர்ச்சி பெற ஆலோசனைகள் கூறினர். அக் கால கட்டத்தில் அவரது நாட கமொன்றில் எமது சக மாணவர் கள் பங்குபற்றும் வாய்ப்பையும் தந்தார். நாம் யாழ் போதன வைத்தியசாலையில் பயிற்சியைத் தொடர்ந்து கொண் டி ருந்த வேளையில் நந்தி புலமைப்பரிசில் பெற்று மேற்கிந்தியத் தீவுகள் சென்றபின்னர் அவரது தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
இன்று பின்தங்கிய பிரதேச மக்களைப் புரிந்து கொண்ட ஒரு வைத்தியணுகப் பணிபுரிய என் ஞல் முடிந்தமைக்குக் காரணம் நந்தி என்ருல் அது மிகையா காது;
தற்பொழுது மருத்து வ பீடத் தலைவராகவும், யாழ்பல் கலைக்கழக பதில் உப வேந்தரா கவும் பணியாற்றுகின்ற நந்தியை சக எழுத்தாளன் என்ற வகை யில் மதிப்பிட முடிகிறது. மக்கள் இலக்கியத்திற்கு மகிமை சேர்க் கும் அவரது இலக்கியப் படைப் புகள் பலவும் நசுக்கப்பட்ட மக் களை மையமாக வைத்துப் பின் னப்படுகின்றது. அவர்களது பிரச் சினைகளுக்குக் கலை வடிவம் கொடுத்து, இச்சமூகத்தின் சிந்த னை களை த் தன் கருத்தின்படி திசை திருப்பும் கருவியாக இலக் கியத்தை ந ந் தி பயன்படுத்து வதை அவதானிக்க முடிகிறது

நீண்ட காலமாக மலையகத் தில் பணியாற்றியமையிஞல் அம் மக்களையும், அவர்களது வாழ்வுச் சிக்கல்களையும் நன்கு புரிந்து கொண்டுள்ள நந்தியின் படைப் புகள் பலவற்றில் அவர்களது பிரச்சினைகள் மனிதாபிமானத்து டனும், மனேதத்துவ ரீதியிலும் அலசப்படுகிறது. சாகித்திய மண் டலப் பரிசு பெற்ற அவரது ‘மலைக் கொழுந்து" என்ற நாவ லில் தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வைத் தரிசிக்க முடிகிறது. அந்நியர் ஆட்சியிலும், நம்மவர் ஆட்சியிலும் அவர்கள் சுரண்டப் படும் தொடர்கதையும், பிரஜா வுரிமையற்ற அடிமை வாழ்வும், இவற்றிற்கெதிரான மலையக மக் களின் போராட்டங்களும் கலை வ டி வம் பெறுகின்றன. ஒரு சாதாரண குடிமகனக அவர்களு டன் நந்தி நேயத்துடன் பழகி அவர்கள் விடிவுக்கு வழிதேடும் வழிவகைகளை இலக்கியமாக்கி வெற்றி கண்டமைக்கு அவரது பல சிறுகதைகளும் சான்று பகர் கின்றன.
நந்தியின் நா வல்க ளில் என்னை மிகவும் க வர் ந் த து தங்கச்சி அம்மா" தான். ஒரு மருத்துவப் பேராசானை நந்தி, தனது அனுபவ மு தி ர் ச் சி ல் கண் ட பல விடயங்களை, கணி ஒரு குடும்ப சுகாதார உத்தியோ கப் பெண்மணியூடாகக் கலைவடி வம் கொடுத்து, ஆரம்ப சுகா தார முறைகளை மக்கள் மத்தி யில் பரப்பிட எடுத்த இம்முயற்சி பெருவெற்றியளித்துள்ளது 6rair பதில் சிந்தேகமில்லை. நயமான மொழி நயமும், சிலேடையான உ த் தி களும் இந் நாவலுக்குச் சுவை யூட்டுகின்றனரு
ராஜாஜியால் 'நந்தி" என்று பெயர் சூட்டப்பட்ட கலாநிதி செ. சிவஞானசுந்தரம் அவர்க ளின் 'ஊர் நம்புமா?" என்றவிறு
கதைத் தொகுதியும், அண்மை யில் வந்த "கண்களுக்கு அப்பால்" தொகுதியும் அவரை மதிப்பிடப் போதுமானனது. காலத்தோடு ஒன்றிய பல கதைகள் சமூக சீர் திருத்தத்திற்குப் பெரிதும் உதவு கின்றன. பிரசார வாடையின்றி, கலை நயம் கொண்ட பல முற் போக்கான கதைகளை எழுதி
கவனிப்புப் பெற்றுள்ன நந்தி அவர்களின் மல்லிகை ஆண்டு ம. ல ர் ( 986) சிறுகதையான
*கேள்விகள் உருவாகின்றன" பல தரப்பட்டவர்களாலும் விதந்து பாராட்டப் பட்டுள்ளது. காலப் போராட்டங்கள், பெண் விடுதலை போன்ற பலவும் நாசுக் காக அலசப்பட்டு மனதில் பதி யும்படி கலை வடிவம் கொடுக்கப் பட்டுள்ளமை இக் கதை யின் வெற்றி எனலாம். இவரது சிறு கதைகளில் 'ஊர் நம்புமா?" சம் பந்தப்பட்டவர்களுக்கு, கேள்வி கள் உருவாகின்றன முதலான வற்றை மிகச் சிறந்த கதைகளா கக் குறிப்பிடலாம்.
இவர் மக்கள் புரிந்து கொள் ளக் கூடிய மருத்துவ நூல்களை யும் எழுதியுள்ளார். மே லும் நா ட க ங் க ள் பலவற்றிலும், "பொன்மணி' திரைப்படத்திலும் நடித்துள்ளார். நந்தி இயக்கி நடித்து மேடையேற்றிய "குரங் குகள்" என்ற நாடகம் பரவலான ஈர்ப்பைப் பெற்றது.
நந்தி இன்னும் எழுத வேண் டும். இம் மண்ணில் மைந்தர்கள் படும் அவலங்கள், அவர்களது சமூக பொருளாதாரச் சிக்கல்கள், எழுச்சிகள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ள நந்தி, இன்னும் பல அற்புதமான கலைப்படைப் புகளைத் தந்து, சமூக முன்னேற் றத்திற்கு தன் வாழ்க்கை அணு பவங்களைத் த ரிசன மாக்க வேண்டும்.

Page 6
இனிமையான ஒரு மாலைப் பொழுது
நாற்பது ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஐம்பது கவிஞர்கள் இந்தி யாவில் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபா ல் நகரில் ஒன்று கூடினர்.
அந்த மகா, கவி சம்மேளனத்தில் ஒன்று கூடிய இக் கவிஞர் கள் தத்தமது தாய்மொழியிலுள்ள கவிதைகளை பிரமாண்டமான மேடையில் அரங்கேற்றினர்.
இந்த விழாவிற்கு நமது நாட்டைச் சேர்ந்த கவிஞர் சில்லையூர்ச் செல்வராசன் உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது துணைவியார் கமலினி செல்வராசனுடன் இவ்விழாவில் தமிழ்ப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு தனக்குரிய பங்களிப் பைச் சிறப்பாகச் செய்து முடித்தார். -
அன்ைைரக் கெளரவிக்கும் முகமாகக் கொழும்பில் திரு. ரங்க நாதன் இல்லத்தில் 19 - 4 - 88 அன்று ஒரு தேநீர் விருந்து நடை பெற்றது. பல மூத்த எழுத்தாளர்கள், இளம் கவிஞர்கள் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
"ஆசியாவின் நான பக்கங்களிலும் இருந்து வந்த கவிஞர்களை யும், அன்னரது கவிதை வீச்சுக்களையும் நேரில் தரிசிக்கும் வாய்ப் புக் கிடைத்தது.
ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் இன்றைய நோக்கும் போக் கும் பற்றி எடுக்துக் கூறினேன். பலர் நமது நாட்டில் இன்று எரி யும் பிரச்சினைகள் பற்றிக் கேட்டனர். அவை கவித்துவ உலசில் ஈழத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் வினவினர். ஆசியக் கவிதைகளின் ஒருமைப்பாடு, உட்பார்வை, நமது தளத்தில் உள்ள பிரச்சினைகளைக் கவிதைகளில் எப்படி வெளிப்படுத்தலாம் என்பது பற்றியும் ஆழமான சர்ச்சைகள் இடம் பெற்றன" என்ருர்,
கமலினி பேசும் போது: "வந்திருந்த கவிஞர்களில் கணிசமா னவர்கள் பெண் கவிஞர்கள். அதிலும் போராட்டக் களத்தில் புடம் போடப்பட்டவர்கள். அவர்களது சத்திய ஆவேசக் கவிதை கள் மொழிக் கூடுகளையும் மீறி மனித குலத்தை விடுவிப்பதில் நாட்டங் கொண்டவைகளாக அமைந்திருந்தன" என்ருர்,
நந்தி, டொமினிக் ஜீவா, பூரீகாந்கன், மேமன்கவி, கே. எஸ். சிவகுமாரன், தெளிவத்தை, அந்தனி ஜீவா, பிரேம்ஜி, இப்னு அஸ"மத், திக்வல்லை கமால், நித்தியானந்தன், நிலாம் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- asas

மீண்டும் மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. இடையி டையே காற்றும் சுழன்றுகழன்று வீசியது, ஆங்காங்கே இரண் டொரு மரங்கள் சரிந்து விழவும் தவறவில்லை. ஒவ்வொரு முறை யும் காற்று சுழன்றடிக்கும்போது ஃபாத்திமாவுக்கு இருப்புக்கொள் ளவில்லை,
மேல்மாடியின் முன்கதவைத் திறந்துகொண்டு வந்து வெளியே எட்டிப் பார்த்தாள். ஒரே பார் வையில் அந்தத் தென்னை மரந் தான் அவள் கண்களில் பட்டது. வீட்டின் வலப்பக்கமாக, அடுத்த காணியின் மூலே மரமாக § sw (ipi ன் o arr.pup jou as ಆಶ್ವಿ: தலைவிரிகோல Larra Joyé5/ayuè Guurl-L-Lorrqu9. எந்த நேரம் அடிபெயர்ந்து வீட் டின்மேல் விழுந்துவிடுமோ என்ற அச்சம் பாத்திமாவுக்கு !
அவளது அச்சம் மனக்கொதிப் பாக மாறியது. அதற்கு எண் ணெய் வார்ப்பதுபோல், அடுத்த விட்டு நிரோஷா தற்செயலாக முற்றத்துக்கு வ்ந்தாள். இனிக் கேட்கவா வேண்டும்?
"இங்கபாரு நிரோஷா ஒனக்கு எத்தின் பைணம் சொன்னன் . மரத்த வெட்டச்சொல்லி . ஊட்டுக்குமேல புழுந்தா நீ வந்து
ALAqqA ALqAAA AALLLLAA MSMSeLA ASLMLL ALMLA AMALYSLLLLL LSLLLL AMLA SLLALLLL AALLLA AALLLLAA MLLLLLLLLS
LA ALLAAAAALLAA LALALALALALALLAALLLLLA LLLALAAAAALLALALALA LLLA LAAAAALLAA LAASe
அணுகும் முறையில் அணுகிப் பார்த்தால்
- திக்குவல்லை கமால்
சரிக்கட்டித்தாரா ? எத்தின பை னம் சொன்னலும் காதில விழாத மாதிரி நிக்கிய இவ்வாறு கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளைக் கொட்டிஞள் ஃபாத்திமா.
நிரோஷா வாழ்க்கை வசதி கள் குறைந்தவள்தான். சொத்து சு கங் களை அனுபவிக்காதவள் தான். அதற்காக அவள் கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டுமென் பது நியதியா என்ன ?
செல்லியவங்க சென்னுெடன வெட்டிப்போடியத்துக்கு எங்க ளுக்கட்ட தென்னந்தோட்டமா ஈக்கி, உள்ளதே நாலு மரம். கம்பி போட்டு இழுத்துக் கெட் டோனுமெண்டுதான் நிக்கிய" தற்போதைய நிலபாட்டைப் பிரதிபலிக்குமாப்போல் நிரோஷா சொன்னுள்,
ரீ நெனச்சி முழிச்சிச் செய் யங்காட்டீம் காத்தும் மழேம் பாத்துக்கோ நிக்கியல்ல. இந்த இழுத்துக் கெட்டிய பேச்செல்லம் சரிவரல்ல; வெட்டச் சென்ஞ வெட்டு. இல்லாட்டி பொலிஸும் கையுமாக திரிய வரும் ஃபாத் திமா மேலும் கோபமாக இரைந் தாள்.
ஓங்கிளுக்கு மட்டுமல்ல எங் களுக்கும் சேத்தித்தான் பொலி arởä suu ... si Lib prT 6Tais GMTLu Lu Lu
முறுத்தி வேலய செஞ்சிக்கொளப்
9

Page 7
பாக்கிய நிரோஷாவும் சற்று சூடாகவே பதில் கொடுத்து நின் ருள்.
“剑... நீதாரெண்டு ஒனக்கிப்ப தெரிய். ஒன்டவாய்க்கி நல்ல பாடம் படிப்பிச்சிக் காட்டியன்" என்றவாறு பதிலையும் எதிர்பார்க் காமல் த டா லென க் கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்ருள் ஃபாத்திமா .
உள்ளே சென்ருள் என்பதற் காக அவளது மனக்கொதிப்பும் வேகமும் அடங்கிவிட்டதென்ற அர்த்தமல்ல. மென்கதிரையில் "தொப்'பென்று அமர்ந்துகொண் Lள், மேலே மின்விசிறி சுழல வில்லை. அதற்குப் பதிலாக அவ ளது மனவிசிறிதான் சுழன்றது.
கணவன் வந்து சேர்ந்ததும்
நடந்த விஷயங்கள் எல்லாவற் றையும் சொல்வது. அவர் உடனடியாகப் பொலீஸ்"க்குப் போவது. அடுத்தநாள் காலையில் ஜீப்பில் பொலீஸார் வந்திறங்கு வது. சனக்கூட்டத்துக்கு முன் ஞல் வைத்து திரோஷா வீட்டா ருக்கு ஏசுவது. அவர்களாகவே அந்தத் தென் இன மரத்தை வெட்டி வீழ்த்துவது. இப்படி யாக ஒன்றன்பின் ஒன்ருக காட்சி கள் அவள் மனதிலே விரிந்தன.
பொலீஸாருக்கும் அவள் கண வனுக்குமிடையிலான தொடர்பு கள் பற்றி அவள் அறியாதவளா பெருநான் போன்ற
என்ன விசேஷ தினங்களில் எத்தனை தடவைகள் வந்து சாப்பிட்டு
வட்டுச் சென்றிருக்கிருர்கள். அந்
தத் தொடர்புகளைச் சற்றே பயன்
படுத்திக் கொண்டால் இதெல் லாம் என்ன. சின்ன விஷயங் கள்,
இந்த மனச்சுகத்தின் பின் னணியில் பிறந்த பெருமூச்சோடு மீண்டும் வெளியேவந்த நிரோஷா அப்பக்கம்ாகப் பார்த்தான்; அந்த
:0
Gða) வீட்டுக்குள்ளிருந்த மண் ணெய் விளக் கொளி கசிந்து கொண்டிருத்தது. நிரோஷாவின் மகளோ என்னவோ அலிஃப்பே ஒதும் சத்தம் மிகப் பெரிதாகக் கேட்டது.
சிறிது நேரத்தில் அப்பக்க Its ஒலிபாய்ச்சிக்கொண்டு காரொன்று வந்தது. அது அன்வர் ஹாஜியாருடையதுதான், மிகுந்த ஆவலோடு ஓடிப்போப் கதவைத்
திறந்தாள் ஃபாத்திமா,
கால் முதலாப் கடையில் சிரமப்பட்டுவிட்டு வந்திருப்பவ ரல்லவா? சிரம பரிகாரம் செய்து கொண்டு முன்னே வரும்போது, அங்கே அவருக்காக ஒரு தேநீர்க் கோப்பை காத்துக் கிடந்தது.
தேநீரைச் சுவைத்தபடியே மனைவியின் முகத்தைப் பார்த் தார்.அன்வர் ஹாஜியார், அந்த முகத்திலே வழமைக்கு torropar தொரு தகிப்பு கனல் கிக்குவதை மிக இலகுவாக அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
'எணம்பன் ஒரு மாதிரி நிக் கிய மிக அவதானத்தோடுதான் கேட்டார்.
எப்போது தட்டுப்படுமென எதிர்பார்த்திருத்த தீக்குச்சுபோல ஒரேயடியாகச் சீறிச்சினந்தான் ஃபாத்திமா,
*இங்க பாருங்கோ எல்லாம் நீங்க குடுத்து வெச்சீக்கிய எடம் தான். தாரோட எப்பிடி நடந்து கொலொணுமென்டு ஒங்களுக்குத் தெரிய. எல்லாக் கூதியளும் எங் கட தலேல ஏறவார."
ஏதோ விபரீதம் நடந்திருக் கிறது என்பது அன்வர் ஹாஜியா ருக்குப் புரிய அதிக நேரமெடுக்க வில்லே. மண்வியின் நாக்கு எப் பொழுதும் சற்று நீளம்தான் என் பதையும் அவர் ஏலவே அறிந்து

வைத்துள்ளதால், அந்த அடிப் படையிலேயேதான் அவர் எந்த விஷயத்தையும் அணுகுவதுண்டு?
சரி எனத்த நடந்தென்டு சொல்லுங்கொ. நீங்க GF66) iTP தெரிஞ்சிக்கொள நான் மந்திரக் காரஞ?" ஹாஜியார் சற்று சாவ காசமாக அமர்ந்தபடி விஷயத் தைக் காதேற்கத் தயாராளு?
எடுத்தூட்டு நிரோஷ ஈக்கி ளே என்று ஆரம்பித்து விசி முதல் நுனிவரை நடந்தவைகளே ஒப்புவித்து. இனி என்ன GFu வேண்டுமென்பதையும் வலியுறுத் திவிட்டே தனது வாச்குமூலத் துக்கு முற்றுப்புள்ளி caesnu šis nr 6řir •
4ம். இதா. இதியள பெரிசா எடுத்துக்க தேவில்ல. எல்லாம் தான் பாத்துக்கொள்ளு இயன். சரி பள்ளிப் பெய்திட்டு வாரன்" என்றவாறு தொப்பியை எடுக்க உள்ளே சென்ருர் ஹாஜி ዘumrff •
ஃபாத்திமா இப்பொழுதெல் லா மரத்தின் கதையை மறந்தே (விட்டாள். பொ லினஸ் அழைத்துவந்து நான்கு பேரின் முன்னுல் அவர்களுக்கு ஏசவைக்க வேண்டுமென்பதே அவளுக்குத் தேவையாகவிருத்தது.
பள்ளிவாசலுக்குச் சென்ற அன்வர் ஹாஜியார் இஷா க் தொழுகை, தஃலிம்களை முடித் துக்கொண்டார். நிதானமாக யோசித்தபடி பள்ளியிலிருந்து இறங்கினர், சற்றுத் தூரத்தில் வரும்பொழுதே மேல்மாடியின் பக்கம் பார்வைக் கோணத்தை உயர்த்திஞர். அங்கே Ionawr Gïau unrrif இருக்கவில்லை.
மெல்லிய காற்று சில்லிட்டு விeயது வானிலே"கருமுகில்களின் அகோர ஆட்சி மெதுவாக நிரோஷாவின் குடி சைக்கு ள் செல்ல தடவையில் சால்வைத் தாரி ஹாஜியார்:
ஆ. எங்கட ஹாஜியாரா வாங்கொ. வாங்கொ" என்ற வாறு வெளிவந்தான் முஸம்மில்
அவசர அவசரமாக, தூசி 5 a.d. க திரை யொன்றை இழுத்து வைத்தாள் நிரோஷா,
இருளோடு மிகுத்த Gurrrrrt டம் நடாத்தி ஒளியை உமிழும் 'aoruh ' வெளிச்சத்தினூடாக ஹாஜியாரின் கண்கள் ஆங்கமைத் துன் நிலவரத்தை அவதானித் தன.
என ரெண்டுபேரும் 6 u Tub நிக்கிய" ம். புள்ளியலெல்லம் GgFrés DT இருக்கியாங்களா சம்பிரதாயப்படி சுகம் விசாரித் தார் ஹ்ஜியார்,
ஓம். ஹ்ாஜியார் Gynt's Drt இருக்கியாங்க" savrajaidi (paš தைப் பார்த்தபடியே பதில் சொன்ஞள் நிரோஷா?
வந்து புள்ள. இந்த முன் னுக்கிக்கிய தென்னமர Geny Lu Lipnir கொஞ்சம் கதக்கியத்துக்குக்கெண் டுதான் வந்த நாங்க அசல் மணி சரு சும்மா சண்ட புடிச்சிக்கொ லத் தேவில்ல" ஞாயமா மதச்சிப் Guĝa? முடிக்கக்கேலும்தானே" ஹ்ாஜியார் பெருமை ஏதுமின்றி அந்த ம்னக்குள் கால்வைத்தது போல, அகங்காரம் தொனிக்கா dä lyp BT's விஷயத்தைத் தொட்டார்.

Page 8
மெய்தான் ஹாஜியார் அந்த மரம் இரிக்கிய எடம் சரியில்ல தான். ஆஞ எங்குலுக்கு உள் ளதே நாலு மரந்தானே இப்ப வல்லத் தேங்கா விக்கிய விலக்கி" நிரோஷா மெல்ல வேண்டியதைச் சொல்வி முடிப்பதற்கிடையில்.
"புள்ள ஒங்கட நெல பரம் எனக்கு நல்லாத் தெரீம். மரத் துக்கு மரம் தாரன். sritis தோ ட் டத் தி ல தென்னமரம் வேண்டாயமட்டுமீக்கி , ஒங்க ளுக்கெண்டு ஒரு மரத்த ஒதுக்கி யன். தேங்க பிடுங்கிய நேத்தக்கி அந்த மத்துக் காய அப்பிடியே அனுப்பியன்" ஹஜியார் உறுதி யாகவும் உண்மையாகவும் சொன் ஞர்.
"அப்பிடியெண்டா எவ்வளவு நல்லமன்" முஸ்லிம் நாணு சந்தோ ஷமாகச் சொன்ஞர்.
"அப்ப சொணங்காம நாளக்கே பாத்து மர த் த வெட்டிப்போ 'டுங்கொ . இந்தாங்கொ. வெட் டுக்கூலிக்கி "வெச்சிக்க, இதில நூாத்தம்பது இரிக்கி" என்றவாறு முஸம்மிலின் கையில் இரண்டு தாள்களைத் திணித்தார்.
"இfங்கொ எனசரி குடிச்சிட் டுப் பொகேலும் மரியாதைக் காக இப்படியொரு வேண்டு கோள் விடுத்தாள் நிரேயஷா.
"வாண புள்ள. இப்ப சாப் பாடு தின்னிய டைம்" என்றவாறு வெளியேறிய ஹாஜியாரின் கண்
களில் மனைவி தென்படாதது அவர் மனதுக்கு இலேசாக விருந் தது.
ஹ்ாஜியார் தனது வீட்டின் கேற்றைத் தன்ஞம்போது மனைவி ஃபாத்திமாவும் கீழ்க் கதவைத் திறந்து பார்த்தாள்,
சரி தாளக்கி மரத்த வெட்டி யெண்டு சொல்வீட்டாங்க" என் மூர் ஹ்ாஜியா,
ஆதிகுல் மாத்திரம் திருப்தி படைந்து விடுவாளா அவள்
*வெட்டிய வெட்டியெண்டு இப்படி எத்தின பைனம் செல் லீக்கள். வெட்டிஞ? மறுக மழேம் காத்தும் வரேனும் எங்கு ளுக்கு தெனவுவர இதெல்லாம் தக்காத காரியம் என்பதை உறு திப்படுத்திஞள் அவன்.
"இல்ல இந்தமொற நான் Gastronr GFmravesar, o
'e.
"இங்க எவளவு காலமா செல்லிச்செல்லி வார. இன்னேம் வெட்டல்ல கடசி மொறயாச் செல்லியன் நாள வெளண ஒன் பது மணிக்கு முத்தி மரத்த வெட் i.e. ஆதுப்பொறகு என்னக் கெட்டவனென்டு செல்லவேண்.
எப்பிடியன்??
இப்படித்தான் சென்னன்.?
ஃபாத்திமாவின் spaasi சின்னச்சிரிப்பொன்று "பூத்தது. தன்னைப்போல் அவரும் அழுத்த மாகச் சொல்லியிருக்கிருரே என்று தான்,
‘சரி நாளக்கி வெட்டாட்டி தீங்க எனத்தியன் செய்யப்போறம் *(855 G5sir 60Lü Guru’l-mür.
"வெட்டாட்டியா, பாவம் பாக்கியல்ல. பொலிசோடதாள் வந்தெறல்குவன். அதுரப்பொறகு அடி ஒதயோடதாள் வேலை நடக் கும். என்னப்பத்தித் தெரிய disiyar b. '
கோபத்தோடு கர்ச்சித்தவர் அதற்குமேல் அங்கு நிற்காமல் உள்ளே விரைந்தார். மனைவியின்
முகம் மறைந்ததும் பொத்துக்
கொண்டு சிரிப்பு வந்தது அவ
ருக்கு!.
ஃபாத்திமாவின் பாதங்கள்
இப்போது நிலத்திவில்லை.

அவுஸ்திரேலியா வான் அலைகளில் இலங்கையின் 'மணிவிழா நாயகர்கள்’
- லெ. முருகபூபதி
ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந் தாலும் இலங்கை இலக்கிய நெஞ்சங்களை மறக்க (plg. Lung .
இந்த வருடத்திய மணிவிழா நாயகர்களான இளங் கீரன், அமரர் கே, டாவியல், எஸ். அகஸ்தியர், டொமினிக் ஜீவா ஆகிய நால்வரையும் தான் பெரிதும் மதிக்கின்றேன். இளைய தலைமுறையினர் பேனே பிடிப் பதற்கு மேற்படி மூத்த தலைமுறையினரின் ஆக்கப் பணிகள்தான் அடிப்படைக்காரணம் எனவும் கருதுகி றேன். அவர்கள் நால்வரையும் பற்றிய சிறப்புரை ஒன்றை அவுஸ்திரேலியா கண்டத்தில் வசிக்கும் தமிழ் நேயர்களுக்குச் சமர்ப்பித்தேள்.
இந்தச் சிறப்புரையில் இடம்பெற்றுள்ள விடயம் கள் இலங்கை வாசகர்களுக்கு பழையதாக இருக்கலாம். ஆயினும் அவுஸ்திரேலியா வான் அஃகளில் இந்த மணிவிழா நாயகர்களின் நாமம் மிதந்தமை குறிப்பி டத்தகுந்த அம்சம்தான்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வானெலி திலேயத்தில் கடந்த 10.81-87 ஆம் திகதி ஒலிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் 12. 1-87 ஆம் திகதி (அவுஸ்திரேலிய நேரப்படி) முற்பகல் 11 மணிக்கு இந்தச் சிறப்புரை ஒலிபரப்பாகியது.
இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பானர் பேராசிரியர் இலியேஸர் ஆவார். குறிப்பிட்ட சிறப்புரையை எமது மல்லிகை வாசகர்களுக்கும் சமரிப்பிக்கின்றேன்.
முற்போக்கு இலக்கிய முண் ளுேடியும் அறிவுலக மேதையு மான மாக்ஸிம் கார்க்கியின் நூல் கக்ரப் பாட நூல்களாக தெரிவு செய்த பல்கலைக்கழகம் ஒன்றுகார்க்கியின் கல்வித் தகைம்ை களைக் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதியது.
அக்கடிதத்திற்கு பதில் எழு திய கார்க்கி- "உலகம் என்ற
பல்கலைக்கழகத்தில் மக்கள் என்ற புத்தகத்தை மட்டும்தான் படித் திருக்கிறேன் - இதுதான் எனது கல்வித் தகைமை" என்று குறிப் பிட்டார். w
ஈழ மணித் திருநாட்டில் சமீ Luiš Sidio “O Gruffafyrr 5 ruuastasar mt கியுள்ளி நான்கு படைப்பாளி களைப் பற்றி சில கருத்துக்களை கூற முன்வந்தபோது முற்போக்கு
18

Page 9
இலக்கிய முன்ளுேடி மாக்ஸிம் smrtřásducir “sáv6 & 56 nas 60 ro” தான் நினைவுக்கு வந்தது.
ஈழத்து நவீன தமிழ் இலக் கிய உலகில் இளங்கீரன், டானி யல், அகஸ்தியரி, டொமினிக் ஜீவா ஆகிய நான்கு படைப் பாளிகளுமே இந்த வருடத்தின் Lipahapr situasitasir.
அறுபது வயதைப் பூர்த்தி GrigGarroir- r'm gărurrarii களை 'மணிவிழா' மகுடம் சூட்டி கென ரவிப்பது தமிழர்களின் Luntylbufu Lueisrunr(9,
இளங்கீரன், டானியல், அகஸ் தியர், டொமினிக் ஜீவா நால்வ ருமே இலங்கையின் வடபகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். ஆயினும் அவர்களின் பெயரும் புகழும் கடல்கடந்த நாடுகளிலும் பேசப்படுகிறது.
முற்போக்கு இலக்கியந்தின் örrud surmresor Lorrik 66b arrrfäG யைப் போன்று மக்களிடமே கற்று மக்களிடமே வாழ்ந்து மக்கள் மத்தியிலேயே களைப் புரிந்தவர்கள். இவர்கள் நால்வரும் மக்களே எமது எஜ ம்ானர்கள் குறிப்பாக அடிநிலை மக்களுக்காகவும் உழைக்கும் வர்க்கத்திற்காகவுமே எமது எழுது கோல்கள் பயன்படுத்தப்படும் ான்று தரிமாவேசமாகக் குரல் கொடுத்தவர்களும் இவர்களே.
ஈழத்து முற்போக்கு தமிழ் இலக்கிய முன்னேடிகளின் வரிசை யில் நின்ற இந்நால்வரையும் பற்றிய சுருக்கமான குறிப்புகளை விக்டோரியா மாநிலத்தில் வாழும் தமிழ் நேயர்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
எதற்குமே அந்நிய நாடுகளை கையேந்திக்கொண்டிருந்து இலங் கையில், சுதந்திரத்தின் பின்பு ஏற்பட்ட அரசியல் பொருளாதார மன்றங்கள் கலை,இலக்கியத்துறை யையும் பெரிதும் பாதித்தன
இலக்கிய சாதனை,
தமிழ் உரை ரடை வளர்ச் சிக்கு வித்திட்ட பூரீலபூரீ ஆறு முக நாவலரும், பாரதியின் ஞான குருவான யாழ்ப்பாணத்துச் சாமி யும் இலங்கையராக இருந்தபோ திலும், இலங்கைத் தமிழ் எழுத் தாளர்களும் வாசகர்களும் தமிழ் நாட்டையே தம் தேவைகளின் பொருட்டு எதிர்பார்த்திருந்தனர். தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் தமிழ்நாட்டுப் பத்திரிகைசளும் இலங்கைத் தமிழ் வாசகர்களைப் பெரிதும் பாதித்தமையால் - நம் மவர்களும் சென்னை மவுண்ருேட் டையும், மெரீன பீச்சையும் பகைப்புலமாகவைத்து எழு த நேர்ந்தது;
இத்தகைய தேக்க நிலேயில், ஈழத்து நவீன தமிழ் இலக்கியத் திற்கெனத் தனியான பாரம்பரி யத்தை உருவாக்கிக் கொடுத்த இலங்கையர்கோன், சி. வைத்தி லிங்கம், சம்பந்தன் ஆகியோர்க ளைத் தொடர்ந்தும் அவர்களின் காலப்பகுதியிலும் ஈழத்து இலக் கிய உலகில் மணம் பரப்பியவர் கள் இந்த மணிவிழா நாயகர்கள்.
இளங்கீரன் நாவலாசிரியராக அறிமுகமாகி - ப ா ர தி இயல் ஆய்வாளராக பரிணமித்தார்: இவரது ஆரம்ப காலத்தில் நாவல் கள் தமிழ்நாட்டில்தான் வெளி யாகின. "மரகதம்" என்ற தர மான சஞ்சிகையையும் இவர் சில காலம் நடத்திஞர்
இளங்கீரனின் தொடர் கதை கள் தினகரன், வீரகேசரி பத் திரிக்ைகளில் பிரசுரமான சமயங் களில் தெருவெங்கும் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டு விளம்பரம்செய் யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தினசரி இளங்கீரனின் கதை களைப் படிப்பதற்காக குறிப்பிட்ட பத்திரிகைகளை வாங்கிய இராசகர் களின் எண்ணிக்கையும் அதிகரித் 55 ، gylorri Gu.1prrrg)íflur a. கைலாசபதி தினகரன் ஆசிரிய ராக இருந்த சமயம், இளங்கீர
4

னின் திதியே நீ கேள்" என்ற தொடர்கதை வெளியாகியது. ஒருநாள் ஆசிரியர் கைலாசபதிக்கு வாசகர் ஒருவர் எழுதிய கடிதத் தில், நீதியே நீ கேள்" கதையில் வரும் பத்மினி என்ற பாத்திரம் சாகக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார். அந்தளவுக்கு வாககர்களின் மத்தியில் தமது டாத்திரங்களுக்கு பாசத்தை ஏற் படுத்தியவர் இளங்கீரன்.
எழுத்தையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர் இனங்கீரன். இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் இவரது 60-ஆவது பிறந்தநாளன்று கொழும்பில் பாராட்டுவிழா ஒன்றை சிறப்பாக நடாத்தியது.
வடமாகாணத்தின் ஆத்ம் வையே பிரதிபலித்த படைப்பாளி களில் குறிப்பிடத்தகுத்த ஒருவ ரான கே. டானியல், தமது அறு பது வயதுப் பூர்த்தியாகு முன் னரே காலமாகியமை தமிழ் இலக் கிய உலகிற்கு பேரிழப்பு.
வடமாகாணத்தின் அடிநிலை மக்களின் எழுச்சிக்காகவும், அவர் களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதோடு நின்றுவிடாமல் அம்மக்களின் வாழ்க்கைப் பிரச்சி னேகளையே ஒ யா மல் எழுதிக் கொண்டிருந்தவர் அமரர் டாணி u).
அற்த அடிநிலை மக்களுக்காக போராடியமையால் இலங்கை அர சின் விருந்தாளியாக அவர் சில காலம் தடுப்புக்காவலிலும் இருத் தார். ஆயினும் அவரது எழுது கோல எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
டானியல் கதைகள் உலகம் கள் வெல்லப்படுகின்றன முதலிய சிறுகதைத் தொகுதிகளையும், பஞ் சமர் அடிமைகள் பூமரங்கள், கானல் முதலிய நாவல்களையும் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங் கியவர் டானியல்,
ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புகளையும் உறவுகளேயும் ஆராயப் புகுந்தவர்கள் டானிய வின் படைப்புகளின் தமது ஆய்வு களுக்குப் பயன்படுத்த முன்வந் துள்ளனர். பிரதேச மொழி வழக்குகளை ஆராயப்புகும் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் டானியலின் இலக்கியங்கள் பயன் மிக்கவை.
மருத்துவ சிகிச்சைக்காக தமி ழகம் சென்றிருந்த வேளையில் டானியல் காலமாளுர், அவரது பூதவுடலேத் தரிசிக்க முடியாத நிலையில் அவரது அபிமான நண் பர்களும் வாசகர்களும் இலங்கை யில் அவரது நினைவாகப் பல அஞ் சலிக் கூட்டங்களை நடத்தினர்.
ஏற்றற் தாழ்வுகளற்ற சம தர்ம சமுதாயம் உருவாகும் பட் சத்திலேயே இன-மெழி- மதக் குரோதங்களும் முற்ருக ஒழியும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கையின் வழிநின்று நவீன தமிழ் இலக்கி யம் படைத்தவர் அகஸ்தியர்.
ஈழத்து தமிழ் இலக்கியம் சர்வ தேச இலக்கிய அந்த ல் தை ப் பெறும் காலம் நிச்சயம் உருவா கும் என்ற நிலைப்பாட்டையும் அகஸ்தியர் கொண்டிருந்தார். தேசிய இனப்பிரச்சினை இலங்கை யில் கூர்மையடைந்ததன் விளை வாக அந்தச் சின்னஞ் சிறிய தீவு உலக நாடுகளின் கவனத்தை சர்த்தது. இலக்கியம் காலத்தை பிரதிபலிக்கின்றமையால் இலங் கையின் சமகாலப் பிரச்சினைகளும் இலக்கியத்தில் பிரதிபலித்தன.
முன்பே குறிப்பிட்டதுபோன்று அரசியல் மாற்றங்களும் இலக்கி பத்தின் போக்குகளையும் மாற்றி யம்ைப்பது இயல்பு, மண்வாசனை, தேசிய இலக்கியம் என்ற கட்டங் களைக் கடந்து புதிய அரசியல் மாற்றத்துக்கு இலக்காகும் சமு

Page 10
தாயத்தைப் பிரதிபலிக்கின்ற படைப்புகளும் குறிப்பிட்டதேசம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற சமயங்களில் உலக நாடுகளின் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறிய அகஸ்தியருக்கும் 60 வயதை பூர்த்தி செய்துள்ளார்?
தற்போது பாரிஸில் வசித்து வரும் அகஸ்தியர் நூற்றுக் கணக் கான சிறுகதைகளையும், ரராள மான விமர்சனக் கட்டுரைகளை யும், சில நாவல்களையும் எழுதி யுள்ளார்
"இருளினுள்ளே", "மண்ணில் தெரியுது ஒரு தோற்றம்" முதலிய நாவல்கள் அகஸ்தியர் எழுதிய வற்றுள் குறிப்பிடத்தக்கவை. நீ" என்ற தலப்பில் உணர்வூற்று உருவச் சித்திர நூலேயும் அகஸ்தி யர் எழுதியுள்ளார்"
தரம்ான தமிழ் இலக்கிய சஞ்சி கை யை இலங்கையில் தொடர்ந்து வெளியிட முடியுமா என்றுபவரால் சந்தேகம் எழுப்பப் பட்டபோது நிச்சயம் முடியும் - GaleFu u Góleo asmr * G6MG3Apsir awar gy கறியதோடு நிற்காமல் செயலி லும் காட்டிக்கொண்டிருப்பவரி QLruf)ali gaunt.
மல்லிகை" என்ற இலக்கிய
சஞ்சிகையை கடத்த 22 வருடங்க
ளுக்கும் மேலாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் டொமினிக் ஜீவா சிறுகதை எழுத்தாளராகவேஇலக் கிய உலகிற்கு அறிமுகமாளுர்,
இலங்கையில் தமிழ் சிறுகதைக் காக முதன் முதலில் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்ற பெரு மையும் இவரையே சாரும். "தண் னிரும் கண்ணிரும்", "பாதுகை" சாலையின்திருப்பம்", வாழ்வின் தரி சனகள் முதலிய சிறுகதைத்தொகு திகளையும், அனுபவ முத்திரை கள், ஈழத்திலிருந்து ஓர் இலக் கியக் குரல் முதலிய கட்டுரை நூல்களையும் எழுதிய டொமினிக் ஜீவாவுக்கு 60 வயது பூரித்தியா
னதை முன்னிட்டு இலங்கையில் பல பாராட்டு - மணிவிழாக்கள் நடத்தப்பட்டன. இவரது இலக் கியச் சேவையை கெளரவிக்கும் முகமாக மால்கோவின் விருந்தி னராக சமீபத்தில் அழைக்கப்பட் Lf.
நூற்றுக்கணக்கான எழுத்தா ளர்களையும், தமிழ் அறிஞர்களை யும், கல்விமான்களையும் கெளர வித்து அவர் தம் படங்களே மல் லிகை சஞ்சிகையின் மூகப்பிலே பிரசுரித்து வரும் டொமினிக் ஜீவா மல்லிகைப் பந்தல் என்ற பெயரில் ஒரு வெளியீட்டு நிறுவன அமைப்பையும் உருவாக்கியுள் 6rrri.
இந்நிறுவனத்தின் மூலம் சில நூல்களும் வெளியிடப்பட்டுள் enter.
பல படைப்பாளிகளுக்குக் கனம் அமைத்துக்கொடும்பதுடன் புதிய தலைமுறை எழுத்தாளரிகளை அறிமுகப்படுத்தும் பணியையும் சீராக மேற்சொண்டு வரும் மல் லிகை சஞ்சிகையை, பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆராய்ச்சி களின் பொருட்டு தேடிப்படிக்கும் நிலை அங்கு உருவாகியுள்ளது.
கல்விப்பலமோ, பொருளா தார பின்னணிகனோ இன்றி படிப்படியாக வாழ்க்கையின் முன் னேறி ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட்டிய இலக்கிய கர்த்தாக்களான இனங்கீரன், டானியல், அகஸ்தியர், டொமி னிக் ஜீவா ஆகியோரின் பணிகள் தமிழ் உலகில் விதந்து போற்றத் தக்கவை.
மக்களையே தமது ஞானகுரு வாக ஏற்றுக்கொண்டு பேணு பிடித்த இந்த மணிவிழா நாயகர் கன் நால்வரின் படைப்புகளும் இலங்கைத் தமிழிளத்தின் இலக் கிய வரலாற்றில் அழியாத இடத் தைப் பெற்றவை என்பது வெறும் புகழுரை" அல்ல. O

சோவியத் யூனியனில்
திரைப்பட விமர்சனம்
ஆரம்பமாகியது
உலக தி  ைர ப் பட வர வாற்றை தாம் படித்துப் பார்க் கும் பொழுது, திரைப்படத் துறையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றன திரைப்பட விமர்சனத் துறைபற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
உண்ம்ையான திரைப்பட விமர்சன முறை சோவியத் யூனிய னில்தான் ஆரம்பித்தது எனலாம்.
ாதி ஆர்ட் ஒப் த மூவிங் பிக்ஷர்" (வச்சல் லின்ட்ஸே), "'s O L mle G L T Gari or ஸைக் லொஜிக்கல் ஸ்டடி" (ந்யூகேர் மன்ஸ்டர்பேர்க்) ஆகிய இரு நூல்களும் 191 க்கு முன் னர் வெளிவந்த போதிலும் அவை திரைப்படத் துறையை நுண்ணிதாக விமர்சிக்கவில்லை.
மொஸ்கோவிலே po F திரைப்படப் போதகுற நிலயம் ஒன்றை லெவ் குலெப்ஷோப் ஸ்தாபித்தார். புடோவ்கின், சார்ஜி அய்ஸென் ஸ்டைன் போன்றலர்கள் பயின்று வந்தணரி3
மொன்டாஜ்" orarl Jor
மிகவும் அழகாக் முதலில் விப
ரித்து விளக்கியவர் குலெஷ் ஷோப், அவர் கூறினர்:
முன்கூட்டியே தீர்மானித்த ஒழுங்கின் பேரிலே ஷொட்களை இகளத்தல் மொன்டாஜ்"
ஷொட்களை அடுத்தடுத்து இணைத்தல் மொன்டாஜ்"
இனிமாத் தொடர்பான அs சங்களை ஒழுங்குபடுத்தல் ம்ொள்டாற்*
அங்கு வி. ஐ.
கே. எஸ். சிவகுமாரன்
குலெஷ்ஷோப் வரித்த திரைப்பட விமர்சனக் கோட் பாடு அடிப்படையில் இன்னும் ரற்றுக் கொள்ளப்பட்ட போதி லும் சில குறைபாடுகள் அவரி அணுகுமுறையில் காணப்பட்ட தைப் பிற்கால விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். உதா ரணமாக ஒரு வசனத்தில் வரும் சொல் எப்படியோ, "ஷொட்" என்பதும் அப்படியே என்று Jaya,urf SAMS9rf. ausrewuh Gunresir றது "சிக்குவென்ஸ்" என்றும் அவர் குறிப்பிட்டார்” இவை முழுமையான வியாக்கியானங் கள் இல்லே என்றும், உள்ளடக் கத்தை விட உருவத்துக்கு முக் கியத்துவம் கொடுக்கிருர் என வும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ரு லெ ஷ் ஷோ ப்பை த் தொடர்ந்து புடோ ஸ்கின், *ம்ொன்டாஜ்" சம்பந்தமான விளக்கங்களை அளித்தார். படத் தொகுப்புத்தான் (எடிட்டிங்) "மொன்டாஜ்" என்று புடோவ் கின் கூறிஞர். திரைப்படக் கலையின் அடிப்படையே படத் தொகுப்புத்தான் என்பது அவர் விளக்கம்.
அய்சென்ஸ்டைன் கருத்துப் படி, "ஷொட்" என்பது இன் ஞெரு "ஷொட்" டுடன் மோதல் வேண்டும். இணையக் கூடாது: இதற்கிடையிலே, மொன் டாஜ், டிசொல்ல். alapanu போன்ற பிரயோகங்கள் வழக் கத்திற்கு வரவும் திரைப்ட
7

Page 11
விமர்சன மொழியும் யுதிய அர்த்தக் கொள்வதாயிற்று.
ரேமன்ட் ஸ்பொட்டில்வுட் என்பவர் "எ கிராமர் ஒப் த பில்ம்" என்ற புத்தகத்தை வெளி பிட்டார். 52 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இப்புத்தகம் அக்காலத்திலே பொருத்தமுடை யதாக இருத்தது
"பில்ம் எஸ் ஆர்ட்" என்ற புத்தகத்தை ருடோல்ப் ஆண் ஹைம் எழுதிஞர். அவருடைய கவிப்பின்படி, புகைப் படம் முழுக்க முழுக்க யதார்த்த பூர்வ மானதல்ல. இவர்கள் எல்லாம் மெளனப் படங்களை மனதிற் கொண்ட தமது விமர்சன க் கருத்துக்களை வெளியிட்டனர்
அத்ரே பலின் என்பவர் முக்கியமான திரைப்படக் கோட் பாடுகளே வகுத்தவர். இவர் துர திாஷ்ட வசமாக காலம் வரு முன்னமே 1958 ல் காலமாளுர், திரைப்படப் போக்கிலே இரண்டு விதமான கூறுகள் இருப்பதை இவர் அலதானித்தார். மொன் டாஜ் என்பது ஒன்று "மிஸியோன் - ஸேன்” என்பது மற் ருென்று.
• Sa - "Gurreir - G66är" என்பது நாடகத்துறையிவிருத்து திரைப்படத் துறைக்கு வந்த தொரு பிரயோகம். மே  ைட நாடக நெறியாளர் எவ்வளவு நுட்பமாகக் கவனம் செலுத்து வாரோ, அதேபோன்று திரைப் பட நெறியாளரும் நுட்பமாக ஒவ்வொரு விஷயத்திலும் கவ னம் செலுத்த வேண்டுமென்பது இப்பதம் குறிக்கும் அர்த்தம் இன்னெரு விதத்தில் கூறிஞல்,
தடிப்பு முதல் ஷொட்" வரை எல்லா அம்சங்களையும் நெறி யாளரே முன் கூட்டியே ஒரு
முகப்படுத்தி ஒழுங்கு படுத்துகி ருர், ஜ்ஷோன் ரெனுேர் உவில்
Z
வியம் உ  ைவலர், ஒர்ஸள் உவெல்ஸ் போன்ற நெறியாளர் கள் இந்த ரகத்தைச் சேர்ந்த au faseir.
படங்கள் யதார்த்த பூரிவ மாக அம்ைய வேண்டும் என் பதே பளினின் விருப்பம், ஆளுல் "மிஸி - யோன் - ஸேள்" உத்தி முறை போதும்ானதாயில்லை. "உப் போக்கஸ்" என்ற உத்தி முறை யும் தேவைப்பட்டதுடு அதாவது ஒரே சமயத்தில் ஒரு காட்சியைப் பகைப்புலமும் முன் னணியும் காட்டப்படுவது "டீப் Gurásseio”.
pr6ầuw Limramus alabas upasrt யுத்தத்திற்குப் பின் னர் தவய தார்த்தப் படங்கள் உருவாகின Qgrnturi-GLIT ரொஸ்லீனியின் "ஒப்பின் விட்டி". "பைஸன்", விக்டோரியோ டீ விகாவின் த பைவிக்கின் தீவ்" ஆகியன குறிப்பிடத்தக்கவை5
Saoripulat GastrLuntant களுள் மற்ருெருவர் சீக்ப்ரைட் க்ராகெளர் "தியறி ஒப் பில்ம்? என்ற நூலே எழுதிஞர். இவரி புகைப்படக் கலை பற்றி விரிவாக எழுதிவிட்டு புகைப்படம், கலே என்றும், திரைப்படம் கலையில்லை என்றும் கூறிஞர். இயற்கையைப் பிரதிபலிக்கையில் திரைப்படம் "சினிமா” என்றும் யதார்த்தச் சூழல் இல்லாதவை சினிமா இல்லை" என்றும் இவர் விளக்கம் கொடுத்தாரி, வரலாற்றுப் படம் கன். கற்பனைப் படங்கள், புன் கதை தழுவிய படங்கள் அனைத் தும் சினிமாப் படங்கள் அல்ல என்பது இவருடைய வாரம்,
50களின் பிற் பகுதியில் "ஒட்டியேர்" என்னும் சித்தார் தம் வலுப்பெறத் தொடங்கி யது. நெறியாளரே ஆக்ககாரர் என்ற முறையில், நெறியாளர் களுடன் பேட்டி, அவர்கள் எழு திய கட்டுரைகள் போன்றவை

திரைப்பட விம்ர்சனத்துறைக் வழிகோவின. #ಣ மறக்கு
இதன் பின்னர் நடிகர்நடிகையர் தொடர்பான விமர் சனங்கள் வெளிவரத் தொடங் Gawr. Lurrířšrift Galiuawlff Tarlu வரி எழுதிய "த ஹொலிவூட் ஹலிஸானேன்" அவ்வாறன புத் தகங்களில் ஒன்று.மஜிக் எள் மித் ஒப் த மூவீண்" என்பது இவருடைய மற்ருெரு புத்தகம்:
ஸெமியோட்டிக்ஸ்" என்பது திரைப்பட விமர்சனத்துறையில் மற்ருெரு அம்சமாகும். இலக்கிய விமர்சனத்தில் "ஸ்டக்ர சர்லி
விளக்கிருக்கட்டும் விடியும்
வட்டம்ான பூமியின் திட்டமான அளவுகளே தெரிந்திராதுதாயன்பின் பால் சுவையில் லயித்திருந்தஎன்னை எண்ணெய் தேய்த்து நீராட்டிய அம்மையே தேயில்க் கொழுந்துகளே இன்ஹீத் கின்ளியே காய்ந்தஉனது விரல்கள் ெ ●●嫩山 ஸ்பரிகிக்க- நற்றி நான் தளிரானேன். அம்மையே!
நீ தட்டிச்சுட்ட ரொட்டித் துண்டுகள் பள்ளி இடைவேளையில் விக்கவிடையே திக்கி திணறிவிழுங்க பசியாறும்.
அத்தி அடக்கி பழக்கப்பட்டுப்போன என் தந்தை கங்காணியின் கனவு நனவாக நான் கல்லூரி முற்றத்தை முத்தமிட்டேன். அய்யனின் ஆருத முயற்சியால் கல்விச் சிறகுகள் AD gypahiwaஎன்விரல்கள் இடையகப்பட்ட
6ts' இருப்பதுபோன்று ஐதீ புராணத் தொடர்பு கொண்டது இம்முறை, தரமுயர்ந்த இல கிய ஏடுக்ளில் இத்தகைய விமர் நTவெளிவரத் தொடங்கி Gust படத்தின் அர்த்தம் சைகை கள், மன்றபொருள்கள், குறி யீடுகள் போன்றவை மூல ம் உணர்த்துவிக்கப் படுகின்றன; கற்பிதங்கள் என்ற அடிப்படை வில் திரைப்படம் இக்கு ஆரா யப்படுகின்றது:
அண்மைக்கால திரைப்பவிமர்சன முறை பற்றிப் பின் sur unri Gurribo O
SSO) 9 у Ф
கலா, விஸ்வநாதன்
பேஞவில்இடும் இருளில் வாடும் asaw உழைப்பாளர்களின் தண்ணீர் வாழ்வுநிலை கவிதையாக மாறும்.
அம்மையே!
வ்வாத்து கத்தி ஏந்திய தந்தை இன்று வயோதிபத்திலும் மண்வெட்டியுட்ன் வயலில் உழைக்கும்போது
அம்மா
சோறுகட்டி சுமந்து போவது அன்று
ஆல்க்குத் தேத்தண்ணி தூக்கிப்போன்ன்ன் சிறுபிராய நிகனவுகளைக் கிளறிவிடும். அம்மா!
உன்னைப் போல
எத்தனே அம்மாக்கள் அந்த மலைகளில் அவர்களைவிட உனது Gambar குறைவாகலாம்
ஆனல் அவர்களின் வேலே இருள் அகலவில்லேஅவிதை விளக்கை ஏற்றுகின்றேன்3 விடியும்வரை விளக்கிருக்கட்டும் விசனமில்லாது அம்மா நீ தாங்கி எழும்பு *
a &

Page 12
ஆசியாவும் சோவியத் - அமெரிக்க உச்சி மாநாடும்
- வி. விளாதிமிரோவ்
சோவியத் - அமெரிக்க உச்சி மாநாடு குறித்து ஆசியாவில் பெரும் தம்பிக்கை நிலவுகிறது. ஆசிய நாடுகளின் ஆளும் வட்டா ரங்களில் உயர் பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், நடுத் த ர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ரவுடினேகளை ஒழிப்பதற்கான சோவி யத் - அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிருர்கள். வாஷிங்டனில் கையெழுத்தாகி இருக்கும் இந்த ஒப்பந்தம், பெரி தும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்ருகத் திகழும். இந்த ஒப்பந்தம், முதல் முதலாக 500 கி. மீ. முதல் 5000 கி. மீ. வரை சென்று தாக்கும் திறன் படைத்த, சுமார் 2000 எண்ணிக்கை யிலான இருவகை. அவை ஆயுத ஏவுகணைகளை ஒழிப்பதற்கு வகை செய்கிறது. ஐரோப்பாவிலிருந்து மட்டுமல்லாது, ஆசியாவிலிருந் தும் இந்த வகை அணு ஆயுத ஏவுகணைகள் ஒழிக்கப்பட இருப்ப தால், ஆசிய நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒரு நல்ல துவக்கம் என்றும், அணு ஆயுதப் படைக் குறைப்பை நோக்கி நடை முறை ரீதியில் எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை என்றும், ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் கருதுகின்றனர்; அக்டோபர் மாதம், டெல்லியில் ஆறு நாடுகளின் தலைவர்கள், கோர்பசேவுக்கும், ரீகனுக்கும் கூட் டாக விடுத்த வேண்டுகோளில், எதிர்வரும் உச்சி மாநாடு, அணு ஆயுதப் படைக் குறைப்பு சம்பந்தமான புதிய நடவடிக்கைகளுக்கு நல்ல வாய்ப்புக்களைத் திறந்து விடும் என நம்பிக்கை தெரிவித்த னர். டே ல் லி ஆறு நாடுகளின் தலைவர்களது விருப்பங்களையே சேவிேயத் தலைவர்களும் பகிர்ந்து கொள்கிருர்கள் என்பதை இதற்கு கோர்பசேவ் அளித்த பதில் தெளிவாக்குகிறது. வாஷிங்கடன் உச்சி மாநாடு உள்ளிட்டு படைக் குறைப்புச் சம்பந்தமான சோவியத்அமெரிக்கப் பேச்சுவார்த்தைகள், கேந்திரத் தாக்குதல் ஆயுதங் களை 50 சதவீதம் குறைத்தல், விண்வெளியை ராணுவ மயமாக் காமல் இருத்தல், அணு ஆயுதச் சோதனைகளுக்கு முடிவு கட்டுதல் போன்ற பிரச்சினைகளின் மீதும் கவனம் செலுத்தும் என சோவியத் யூனியன் நம்புகிறது.
நடுத்தர வீச்சு ம்ற்றும் குறுகிய வீச்சு ரவுகணைகளை ஒழிப்பது பற்றிய ஒப்பந்தமானது, தற்போதுள்ள மொத்த அணு ஆயுதங் களின் அழிவுத் திரணில் சுமார் 3 சதவீதத்தை ஒழிப்பதற்கே வகை செய்கிறது. எனவே, கோர்பசேவின் அமெரிக்க விஜயத்தின் போதே. கேந்திரத் தாக்குதல் ஆயுதங்கரே 50 சதவீதம் குறைப் பது பற்றிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புக்

LTT TTTTT tLLtLLtLLtLLLLLLL TTTTLL TT LLtttLLLLLLLLTT TTTT TTTT கிறது. அமெரிக்க ஜஞதிபதி இந்த ஆண்டு மாஸ்கோ விஜயம் செய்யும் போது, இந்தக் கேத்திரத் தாக்குதல் ஆயுதங்களே சரி பாதியாகக் குறைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பதே இந்த முன்முயற்சியின் தோக்கமாகும்:
அத்தகைய ஒப்பற்தம் ஒன்று ஏற்படுமானல் அது அணு ஆ4 தங்களற்ற உலகத்தை உருவாக்குவதற்கான மெய்யான வாய்ப்புக் களுக்கு வழிவகுக்கும். மேலும் அது, அணு ஆயுதப் போரி அச் சுறுத்தலைக் குறைப்பதற்கும், பிராந்தியப் பத்தோபஸ்தை உத்தர வாதம் செய்வதற்கும் ஆசிய - பசிபிக் நாடுகளுக்குப் புதிய சாத்தி யக் கூறுகளை வழங்கும் தரையிலிருந்து ரவப்படும் கண்டம் விட் டுக் கண்டம் சென்று தாக்கும் ஐசிபிஎம் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் எஸ் எவ் பிஎம் ஏவுகணைகள், கண் டம் விட்டு கண்டம் பறந்து சென்று குண்டு வீசும் விமானங்கள் ஆகிய அமெரிக்காவின் மூன்றுவகை கேத்திர ஆயுதங்கள், ஆசியபசிபிக் பிராந்தியத்திலும், இந்து மாகடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேந்திரத் தாக்குதல் ஆயுதங்களை 50 சதவீதம் குறைப்பதற் கான சோவியத் - அமெரிக்க ஒப்பந்தம். ஆசிய - பசிபிக் பிராந் தியத்தில் அணு ஆயுதப் போர் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க வகை செய்யும். அந்தப் பிராந்தியத்தில் ராணுவ மோ த லேக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட சோவியத் முன்முயற்சிகளே நடைமுறைப்படுத்தவும் இது உதவும். சோவியத் பிரதேசத்தைச் சென்று தாக்கும் திறன் படைத்த அமைப்புக்களை அமெரிக்கா அந் தப் பிராந்தியத்தில் நிறுவாது இருக்குமாஞல், தனது ஆசியப் பகுதியில் உள்ள அணு ஆயுதப் போர் விமானங்களின் எண்ணிக் கையை அதிகரிக்காமல் இருக்கத் தயார் என சோவியத் யூனியன் அறிவித்துள்ளது,
கேத்திரத் தாக்குதல் ஆயுதங்களை 50 சதவீதம் குறைப்பதற்கு சோவியத் யூனியனும், அமெரிக்காவும் இணங்கியதற்குப் பின்னல், அதைத் தொடர்ந்து சீன பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும் அணு ஆயுதப் படைக் குறைப்புப் பேச்சுவார்த்தைகளில் சேர முடியும் என இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.
ரரோதோங்கா ஒப்பந்தம் தென் பசிபிக் பகுதியை அணு ஆயு தமற்ற மண்டலமாக ஆக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவையும் அவ்வாறு மாற்றுவது பற்றிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்கள் அஈற்றப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்கிறது. ஜப்பான் அணு ஆயுதங்களின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான இயக்கமும் வலுவடைந்த வரு கிறது. சில ஆசிய - பசிபிக் நாடுகள், அணு ஆயுதப் போர்க் அப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கள் நுழையக் கூடாது எனத் தடை விதித்துள்ளன. எனவே, கேத்திரத் தாக்குதல் ஆயுதங்களை 51 சதவீதம் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுமானல், அது இந்த ஆக்கபூர்வமான போக்குகளுக்கு மிகப் பெரிய தூண்டு கோலாக அமையும்

Page 13
கவிஞர் இருவர் கற்பிக்கும் பாடங்கள்
- முருகையன்
பாலமுனை பாறூக், அல் அஸாமத் ஆகிய கவிஞர் இருவரும் அண்மையிலே தமது கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர் "பதம்", "மலைக்குயில்" என்பன முறையே இவர்களது தொகுதி கிளாகும். இவற்றைப் பிரசுரிப்பதற்குப் பொறுப்பாயிருந்த அம் பாறை மாவட்ட மக்கள் கொங்ரசும், கண்டி கல்கின்னை தமிழ் மன்றமும் மெச்சத்தக்க பணிகளைச் செய்துள்ளன:
கவிஞர் இருவரும் சில விதங்களிலே பொதுவான தன்மைகளைக் கொண்டுள்ளனர். இவர்களுடைய கலாசாரப் பின்னணி இஸ்லாமி யச் சார்புடையது. அதே வேளை இவர்களின் பாடு பொருள்களும், கலையாக்க நெறிமுறைகளும், மொழியாட்சிப் பண்புகளும் வித்தி யாசமானவை. ஆகையால் இவர்கள் இருவர்தம் ஆக்கங்களையும் ஒருங்கு மைத்துப் பரிசீலனை செய்வது, பயனுள்ள பாடங்கள் சில வற்றை நமக்குப் படிப்பிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்; அத் தப் பாடங்கள் இலக்கியக் கலையாக்க நடைமுறை பற்றியும் அமையும் என்பது தெளிவு.
2
இந்தக் கவிஞர்கள் இரண்டு பேரும் எதனைச் சொல்ல வருகி மூர்கள் என்று முதலிலே காண்போம்.
பாலமுண் பாறுரக்கின் ஆக்கங்களை எடுத்து நோக்கும் போது இவையெல்லாம் 1073 தொடக்கம் இன்று வரை அவர் பெற்ற அநுபவங்களின் தேறல்களாக உள்ளன. அன்பு டீன் குறிப்பிடுவது போல, 1970 ஆம் ஆண்டை ஒட்டிய காலகட்டத்திலே "எழுத்துல சுப் பிரவேசம் பெற்ற" கவிஞர் பாறுரக், அவரது முயற்சிகள் எழு பதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளின் தொடர்ச்சியிலும் வீறு பெற்று விரிந்தன. இவை தினகரன், வீரகேசரி, தினபதி, செய்தி, தேசாபிமானி, புதுயுகம், புதுக்குரல், அல் பஜர், அல் ஜஸிமா, பொதுமக்கள் பூமி, வெற்றி மணி, மலர், மீன, தூது, மாணிக் கம். அக்னி, களம், களனி, இதயம், பூபாளம், ம்ல்லிகை, செம் மலர், ஏன், மானுடம் பூத்தது, வைகறை வானம், மீஸாஸ், பொறிகள், யாழ் பிறை, பிறைத்தேன். எழுவான் கதிர்கள், சுவடு கள், புதுமை இவக்கியம் ஆகிய ஏடுகளில் வெளிவந்தவை; இருங்கை வானெலியிலும் ஒலிபரப்பானவை. சுருங்கச் சொல்வதானல், இவை பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டவை. அப்படிப்பட்ட வர வேற்பு இவற்றுக்குக் கிடைத்தது ஏன்? ஒரு பிரதான காரணம் உண்டென்பது நமது கருத்து. இவையெல்லாம் உடனிகழ்கால வர லாற்றிலே தோய்ந்து திளைத்த ஓர் உள்ளத்தின் வெளிப்பாடுகள்;
屬羅

கண்முன் தெரியும் வாழ்க்கை பற்றிக் கவிஞர் அவ்வப்போது செய்த a8?ubrifaVFau7tÄnasosir,
*பதம்" த்ொகுதியில் இடம் பெறும் முதல் ஏழு கவிதைகளி லும் மார்க்க வாசனை அதிகமாக வீசுகிறது. கவிஞர் ஒரு முஸ்லிம் என்ற வகையிலே, தமது பண்பாட்டுச் சூழலின் பிரத்தியேகத் தன்மைகள் சிலவற்தை இந்தப் பாட்டுகளிலே பதித்திருக்கிருர், "மச்சானுக்கு ஒரு மடல்" தொடக்கம் இரசனை" வரையுள்ள பாட் டுகள், ஆண் பெண் உறவு பற்றியவை. இளம் பருவத்து மென் மையான உணர்வுகளின் அடியாக இவை பிறப்பெடுத்திருக்கிள் றன. நிறைவு பெருத காதல் நெஞ்சங்களின் ஏக்கங்களை இவற்றில் நாம் இனங்காணுகிருேம். இரசனை என்னும் கவிதை மிக வும் தாகுக்காகவும் நாகரிகமாகவும் வாய்த்திருக்கிறது, ‘ஓடி வந்த சைக்கிளை நான் உடன் திறுத்தி ; உன்னிடத்தில் கூறிவிட்ட வார்த் தையிஞல் கோபம் நீ கொள்ளாதே" என்னும் வரிகளிலே செட் டாகவும் சிக்கனமாகவும் கவிதையின் களத்தை - அதன் சந்தர்ப்ப சூழ்நிலையை - இலாகவம்ாய் நமக்கு உணர்த்திவிடுகிருர் பாறுரக், அடுத்து, "எலுமிச்சம் பழ நிறத்தில் 1 இருக்கும் உன் மூகவடிவை பழுதாக்கி விட்டதந்தப் பவுடர் சற்றதிகம் என்றேன். எாழில் இரசித்ததிலே இருந்திட்ட குறைபாட்டை உடனெடுத்துச் சொல் லியதால்-உளம் தொந்து போஞயோ" என்று கவிஞர் பாடும் போது உரையாடல்களை அமைக்கும் விதத்திலே நிகழ்வுகளையும் உணர்வுகளையும் ஒருங்கே கையாளும் திறன் நன்கு வெளிப்படுகி றது. உள் நோக்கம் எதுவுமில்லே உண்மையிலே சேஷ்டையில்லே கொல்லாதே பார்வையிஞல் | குணமாக நீ செல்க' என்று கவிஞர் முடிக்கும்போது, இந்தப் பாட்டிலே வரும் இளைஞனின் கூற்று நெஞ்சாரப் பேசிய முழு உண்மைதானே என்பதில் நமக்கு ஐயந் தோன்றிஞலும், அந்த ஐயத்தையும் இரண்டகத் தன்மையையும் இணைத்ததும் இந்தக் கவிதையின் உள்ளடக்கத்தை தாம் கிரகித் துக் கொள்ளுகிருேம்.
கவிஞர் பாறுாக்கின் புத்தகத்தில் ஐம்பதாம் பக்கம் தொடக் கம் இறுதிவரையுமுள்ன கவிதைகள், சமூக அரசியல் உணர்வோட் டம்களைக் கொண்டு விளக்குகின்றன. பாராளுமன்றத் தேர்தல் அரசியற் கூத்து மாய்மாலங்களே கிண்டல் செய்தும், வாழ்க்கை யின் முரண்பாடுகளே அடிக் கோடிட்டுக் காட்டியும், போவித்தனம் களே எள்ளி நகையாடியும், இயற்கைப் பொழிவுகளுக்கு மனம் வருந்தியும், உரிமைப் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சமத் துவம் பிறக்க அறுவைச் சிகிச்சை அவசியமாகலாம் என்று அறிவு றுத்தியும் கவிதைகள் பல படைக்கப்பட்டுள்ளன;
பானைச் சோற்றுச்ருப் பதம் பார்க்கும் பொருட்டு, நீடிப்பு" என்னும் கவிதையை எடுத்துக் கொள்வோம். "பாட ஒரு சந்தர்ப் பம் கிழவியுமே பாடுகிருள்" என்று கவிதை தொடங்குகிறது: “பாடச் சொன்ஞற் கிழவியும் பாடான்" என்ற பழமொழியை நாங்கள் நினைத்துக் கொள்ளுகிருேம், பழமொழி கறும் சாதாரண கிழவி போன்றவள் அல்லள் பாறுரக் காட்டும் நடிப்புக் கிழவி. இவள் எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்குமென்று காத்துக் கொண் டிருந்த சந்தர்ப்பவாதக் கிழவி அவள். நீதி நெறி புகட்டி நேர்மை என்று கவி, புத்த பெருமானேயும் பக்கத் துணையாய் இழுத்தும்
&岛

Page 14
கட்டுச் சேர்த்துக் கொண்டு தம்பட்டம் அடித்து உரத்த குரலிலே பாடுகிருள். பாட்டு நல்லதோ இல்லையோ, கிழவியைப் பாராட்டு வதற்கு ஆட்கள் நிறைய இருக்கிருர்கள். அந்தச் சனங்கள் இவளு டைய பாட்டுக்கு ஏற்ற விதமாக ஆடுகிருர்கள். ஏன் ஆடுகுழுர் கள்? கறப்பதற்காக. கிழவியிடம் சில நன்மைகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு அவர்கள் ஆடுகிருர்கள் "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக்கற பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக்கற" என்ற பழமொழியை நாம் இப்பொழுது நினைவு படுத் துகிருேம். "பாடுபவள் பதவியினைப் பற்றிப் பிடித்திருக்கப் பாடு பட்டே தன் குரலைப் பல குரலில் மாற்றி இங்கே பாடல் இசைக் கின்ருள். பக்கப்பாட்டுப் பாடி ஆடுகிற சனங்கள் என்ன செய்தி ரூர்கள்? "எப்படியும் ஏதேனும் இவளுடைய காலத்தில் பெற்று விட வேண்டுமேனும் I பேரவாக் கொண்டு" ஆடு கி ருர் களாம். "நடிப்பு" என்ற தலைப்பில் வரும் இந்தக்கவிதையிலே, கவிஞர் நமக்குச் சொல்லாமற் சொல்லுவன எத்தனையோ. பழமொழிகள் பொதுமக்கள் மத்தியிலே காலங்காலமாக நிலைத்துள்ள அநுபவத் தோற்றங்களைப் பொழிப்பாகச் சொல்லுவன. ஆகையால் எண்ணப் பரிமாற்றம் இலகுவில் நடைபெற இவை பெரிதும் உதவும். பழ மொழிகளை அப்படியே எடுத்தாளனாம், அவற்றினை நுணுக்கமாகக் கையாண்டு சுவைப் பேறு கிட்ட வைக்கும் திறமை நயக்கத் தக்க தாகும். கிராமியப் பாட்டுகளையும் கவிஞர் பாறுரக் இவ்வித நோக் கத்தின் பொருட்டும் பயன்படுத்துகிருர், இந்த உண்மையைத் திரு, மருதூர்க் கொத்தன் தமது அணிந்துரையிற் குறிப்பிட்டுன் ளார். கவிதை என்பது சொல்லாற்றலின் உச்சப் பயன்பாட்டுக் குரிய கலை வடிவம் என விமரிசகர்கள் கூறி வருவதன் முழுமை யான அர்த்தம் இங்கே வெளிப்படுகிறது.
"நாம்கள் புதிய பறவைகள்", "நெருப்பு" என்பன சமத்துவம் நோக்கிய குரல்களாய் உள்ளன. ஆயினும் முன்பு தாம் கண்ட கிழவிப் படிமம் மலிதமாய் அமைய, "நாங்கள் புதிய பறவைகளில்" இடம் பெறும் "பறவைப் படிமம் சற்றே வேறுபட்டதாய் உள் ளது. "இந்த யுகத்தின் ஏற்றத் தாழ்வுகள் | இந்த யுகத்தின் இழிச லொழுக்குகள் | என்பவை கண்டு சினந்த" சிலபேர், " பறந்து" செயற்பட முன்வருகிருர்கள். பறந்து செயற்படுவதஞல் இவர்கள் பறவைகன்; அது சரி. பறவைகள் என்றபடியாற் கீதம் இசைக் கிருர்கள். அதுவும் சரி. ஆளுல் இனிய கீதம் இருள்களை எப்படி இறக்க வைக்கும்? வசந்தத்தை எவ்வாறு பிறக்க வைக்கும்? (வசந் தற் தானே கீதத்தைப் பிறக்க வைக்கும்) பறவை கள் கீதம் நொந்த முதுகை எப்படி நிமிர்த்தும்? உழைப்பை எருவாய்க் கொடுத்தால், ஏதாவது பயிர் விளைய வேண்டும். அது என்ன பயிரி? மொத்தத்திலே பறவைப் படிமம் பழுதுபட்டிருப்பதால், கவிதையும் வலுக்குள்மி விடுகிறது. படிமத்தில் நேரும் பழுது, கவிதை சொல்ல வந்த கருத்  ைத யும் பழுதுபடுத்தி விடுகிறது. எப்படி? செயற்படப் போவதாக வாக்களித்த பறவைகள் கீத மிசைப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. கோஷங்களுடன் தமது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளும் குழுக்கள் நமது நினைவுக்கு வருகின்றன அல்லவா?
இவ்விதம்ான பழுதுகள் மிகச் சில ஆங்காங்கே காணப்பட் டிசம், மொத்தத்திலே நற்பயன் நல்கும் வரவேற்கத்தக்க எண்
4.

ணங்களும் உணர்வுகளும் பதம்" தொகுதியிலே பரிமாறப்பட்டுள் எள என்பதற்குத் தடையில்ல்ே,
3
இனி அல் அஸஅமத்தின் தொகுதிக்கு வருவோம். இதில் "மலைக்குயில்" என்னும் உருவக நெடும்பாட்டும், வேறு சிறு கவிதைகள் இருபத்து மூன்றும் உள்ளன. இவை பெரும்பாலும் மலேயக மக்களின் வாழ்க்கையை மையமாக் எழுந்துள்ளன. இக் கவிதைகள் தோன்றிய காலங்கள் புத்தகத்திலே தெளிவாகக் குறிக் கப்படவில்லையாயினும், இவை அநேகமாக எண்பதுகளிலே பிறப் பெடுத்து வெளியானவை என்பது பலரும் அறிந்த உண்மையாகும். வீரகேசரி, தினகரன், காங்கிரஸ், குன்றின் குரல் (இலங்கை வானுெலி), செய்தி, பூபாளம், வலம்புரி கவிதா வட்டம், ம்ல் லிகை என்பன அல் அஸ்லிமத்தின் வெளியீட்டு வாயில்களாக விளங்கி வந்துதுள்ளன.
"மலைக்குயில்" கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள நமது மன்றச் செயலாளர் எஸ். எம். ஹனிபா அவர்கள் தனது மதிப் புரையிலே பின்வருமாறு கூறுகிருர்
"மலையகக் கவிஞர்கள் எழுதிய நூல்க்ளை நாம் முன்பு வெளி யிட்டுள்ளோம். ஆளுல் அவை மலேயக மக்கள் பற்றியன அல்ல. எனவே, முதன் முறையாக மலையக மக்கள் பற்றி மலையகக் கவி ஞரான அல் அஸஅமத் எழுதிய இக்கவிதை நூல் வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிருேம்"
உண்மை. கவிஞர் அல் அஸஅமத்தின் கவிதைத் தலைப்புகளை மேலோட்டமாகத் தட்டிப் பார்த்துக் செல்லும் ஒருவர் கூட. மலே யகத்தின் மீது கவிஞருக்குள்ள அக்கறையை இனங்கண்டு கொள் வார். இதோ சில தலைப்புகள்
தொழிலாளித் தோழர், மலை, மலையகத்தின் எரிமலை, மலை யகம் வெண்மை, பிரஜாவுரிமைத் தூது, தம்பி மலையாண்டி கனக்சுப்பிள்ளை புலம்புகிருர், மலைப்பள்ளி எழுச்சி, கங்காணிப் பிரசங்கம், சுப்பவைஸர் புலம்புகிழுர், தேயிலையின் சத்திய சோதனே. மலைக்கன்னி, மலைக்குயில்...
அல் அஸஅமத் கவிதைகளுட் புகுந்து அவற்றைச் சுவைக்க முற்படும் நாம் பளிச்சென்று தெரியும் ஒரு வேறுபாட்டை அவதா னிக்கிருேம். இவருடைய படைப்புகள் மார்க்கச் சார்பான பார். டுகள் மிகவும் குறைவு - இல்லை என்றே கூறிவிடவாம். இது ஏன் எனவோ இதன் பொருண்மை என்ன எனவோ நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை. புறவயமான ஓர் அவதானிப்பு என்ற அளவில் நாம் அந்த விடயத்தை நிறுத்திக் கொள்வோம்.
இனி, மலேயக வாழ்க்கையைக் கவிதையாக்கும் பணியைக் கவிஞர் எவ்வாறு அனுகுகிருர் என்று பார்ப்போம். மூன்று வித மான அணுகுமுறைகளை நாம் இனங் காண்கிருேம். அவை
1. புதுக்கவிதை நெறி. 2. Sarritónu FrTrh GaAs só). 3, யாப்புக் கவிதை நெறி,
e
85

Page 15
இந்த அணுகுமுறைகள் வெறுமனே வடிவத் தொடர்பானவை என்று நாம் கருதிவிடக் கூடர்து உள்ளடக்கக் கூறுகளுடனும் இவை ரெருக்கமாகப் பிணைபட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக
SarFAM aurrbakaueasufar s L. L'ů u ulu dio syubar faðir GBogdas Lorrazů படஞ் செய்ய எத்தணிக்கையில், ரொமியச் சார்பும் பிற மொழிச் கலப்பும் அதிகமாகத் தலைகாட்டுகின்றன. உதாரணமாக போறி னுக்குப் போளுரனும் என்பதைக் காட்டலாம்
*கந்தா வாடாப்பா! கதய நீ கேட்டிபாடா? சுப்போலியரி கணக்குப் புள்ள, சுப்புரன்டன் வேலையெல்லாம் எப்பவுமே இருக்கேடா1 ஏண்டா அழகப்பன் போறினுக்குப் போறேன் னுட்டுப் போராட்டம் போடனுக்கிறேன்.
இங்கு கிராமிய மனமும் நடப்பியற் சார்பும் இருப்பது உன் ம்ையே. ஆளுல் சிறந்த கவிதைகளின் வேருேர் அம்சமான கட்டு றுதியும் இறுக்கமும் குறைவாகவே காணப்படுகின்றன. தம்பி மலே யாண்டீ, கணக்குப்பிள்ளை புலம்புகிருர், கம்காணிப் பிரசங்கம் முதலியவற்றிலும் இதே தன்மைகளை நாம் ஆங்காங்கே அவதா Goflikasawrth ;
TTTTTS L0TTTTTTTT TTTTLLLLLLL SLLLTLTT HHLLLLLLLL LLLLTeTTT முறையைக் காண்போம். இந்த மோடியில் இக்கவிஞர் "மல்". "உண்மைக்கு நச்சு நா", பிரசவம்", "கல்லறை நிலா" முதலான சில ஆக்கங்களைச் செய்து அளித்துள்ளார். இவற்றிலே நடப்பியற் கூறுகளையும் காட்சிகளையும் அப்படியே எடுத்தாளாது, உருவகம். குறியீடு போன்றவற்றில் ரற்றிக் கல் நயத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி நடைபெறுகிறது. கவிஞர் பாறுாக்கின் பறவைக் கவிதை யில்" நாம் கண்டம்ை போன்ற சில பலவீனங்கள் அல் அஸஅமத் கவிதைகளிலும் உண்டு.
"மலே" என்னும் ஆக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்: ஒரு நாட்டில் மட்டும் (அதாவது இலங்கைத் தீவின் தடுப் பகுதியில்) ஏன் இத்தனே மலைக் குவியல்கள் என்ற கேள்விதான் இந்தக் கவி தைக்கு எழுவாய் அதற்கும் பல்வேறு விடைகள் ஐயஞ்சார்ந்த ஊகங்கள் போல முன்வைக்கப்படுகின்றன:
இழப்பு நித்திரை கொள்கிறது5 அந்தத் தூக்கந்தான் A. (ஆ) நிம்மதியை விற்றுக் கிடைத்த திரவியத்தைப் புதைத்து விட்டு அதன்மீது யாரோ கோபுரம் கட்டியிருக்கிருர்கள். (штit glaЈtasir? uočiоша и јабат?)
(இ) உழைப்பாளியின் பெருமூச்சு மல்களாய் மாறிவிட்டன.
(ஈ) நாட்டின் முதுகெலும்புக் கணுக்களிற் கூன்கள் விழுந்து
விட்டன அலைதான் மல்கள். இந்த விடைகள் ஒவ்வொன்றும் சொல்லப்பட்டுள்ள முறை யிலே இழப்பங்கள் சில புகுந்து விடுகின்றன. 'ரும்பகரினத்துவம்" என்னுமொரு சொல்மேக் கவிஞர் கையாளுகிருர், நித்திரை கொன் ளும் இயல்பு என்று அதனே நாம் கொள்ளலாம். ஆஞல் "நித்திரை உழைப்பின் கும்பகரினத்துவம்ா?" என்ற வாக்கியம் தெளிவு குன்றியதாய் உள்ளது; வலிற்து. சிரமப்பட்டே இதற்குப் பொருள்

கொள்ள வேண்டும்; நிரவியப் புதையலின் மீது கோபுரம் கட்டு வது வழக்கமில்லை. பினத்தைப் புதைந்து அதன்மீது சமாதி கட் டுவார் உளர். அந்த வகையில் இங்கு பொருத்தக் குறைவு காணப் படுகிறது. சம்பளம் செய்மதியாய் மாறிவிட்டது என்கிருர் கவி ஞர். இதன் கருத்து என்ன? சம்பளம் உயர்த்துவிட்டதா? அதற்கு உழைப்பாளிகள் ஏன் தேம்பி அழ வேண்டும்? 'விரக்திக் காற்று விம்மிப் புடைத்து | அழியாவரம் பெற்று.." என்றெல்லாம் சொல்லப்படுகிறது. விம்மிப் புடைப்பதஞல் அழியா வரம் கிடை யாது தவஞ் செய்வதஞல் வரம் கிடைக்கக் கூடும். ஆகையால். "மலே" என்னும் இவ்வாக்கத்தில் வரும் கலிதைக் கற்றுகள் உள் ளிசைவு கெட்டுச் சிதறிக் கிடக்கின்றன. இதன் விளைவாக, முத லிலே எழுந்த விளுவும் அதற்குக் கொடுக்சப்பட்ட நான்கு விடை கருஞ் சேர்ந்து ஒத்தியங்கி ஒரு முழுமொத்தமான கசிய அநுப வத்தை நமக்குத் தரத் தவறிவிடுகின்றன. இவ்வளவு விரிவாகவும் நுணுக்கம்ாகவும் நாம் இவற்றை எடுத்துக் காட்டுவது கவிஞரைக் குறை கூறும் விருப்பத்தினுல் அன்று. விமரிசன நடைமுறையில் இவ்வித நுண்ணுய்வுக்கும் இடமுண்டு. நமது விமரிசகர்கள் அநே கர் மேலோட்டமாக எதையோ கூறிவிட்டு தழுவி விடுவதுண்டா கையால் இவ்வித நுண்பார்வைக்கு உதாரண விணக்கமாக இந்தக் கவிஞர்களின் தொகுதிக்கான இந்த விமரிசனம் ஒரளவுக்கேனும் அமையட்டுமே உண்மைக் கலைஞர்களான இந்த நண்பர்கன் இத இளத் தவருக விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை 4/lib al6ÄsvG65
இனி அல் அஸஅம்த் அவர்களின் பாப்புக் கவிதை நெறியின் பால் நம்து கவனத்தைச் செலுத்துவோம், இக் கவிஞர் யாப்பு வழிப்பட்ட கவிதைகளை எப்படிப்பட்ட உள்ளடக்கத்தின் பொருட் டுக் கையாள்கிருர்? கவிஞர் தாம்ே வெளிப்படையாகக் கூறிவிடும் ஒரு கருத்து இவ்விடத்திலே நினைவுகூரத்தக்கது
7என் கவிதைகள், சமூக முன்னேற்றத்துக்காக உதவும் எள் பதைவிட்டு பிறருக்கோ பிறகொரு கால கட்டத்துக்கோ மலையகத் நின் கண்ணுடியாக விளங்கும் என்பதில் எனக்கு தம்பிக்கை அதிகம்" கவிருமி கூறுவதை அவருடைய ஆக்கங்கள் மெய்ப்பிக்கின்றன. உடனடிப் பலன் தருமாறு கவிதைகள் இருக்க வேண்டுமாஞல் சொற்கள் மக்களுக்குப் பழக்கப்பட்டவையாய் இருக்க வேண்டும்: உவமை, உருவகங்கள் குறியீடுகளும் சிக்கல் முக்கலாயோ திரு அல் முறுகலாயோ இல்லாது செப்பமாக அமைதல் வேண்டும். ஆளுல், நமது கவிஞரின் யாப்புவழி ஆக்கங்களின் மொழி நடை ஒப்பீட்டடளவிலே சற்றும் பழமைப் பாங்கானதாகவே இருப்பது மனங்கொள்ளத் தக்கது. w
ாம்லப்பள்ளி எழுச்சி என்னும் பாட்டில் வரும் பிரயோகங் களைப் பார்க்கலாம். பிறிது சாற்றுதல், செப்புதல், பகர்தல் வெற்பு, அருமொழி, ரவி, துயிலுதல். பதைத்திலேயோ, மேதினி என்னுஞ் சொற்களை இந்தப் பாட்டில் நாம் சந்திக்கிருேம். சொற் சேர்க்கைகள் பலவும் சராசரிப் படிப்பறிவுடையோருக்குச் சிரமத் தருவனவாய் அமைகின்றன. இவ்வாறு உள்ளமையாலேதானே என்னவோ, தமது படைப்புகள் சமூக முன்னேற்றத்ணுக்கு உத வுமோ என்ற ஐயம் கவிஞருக்குத் தோன்றியுள்ளது. சமூக முன் னேற்றத்துக்கு உதவுவதும் வாழ்க்கைக் கண்ணுடியாக உதவுவதும்

Page 16
ஒன்றையொன்று விலக்குவன அல்லவே! இந்த இரு நோக்கங்களை யும் இணைக்கும் வகையிலே தமது படைப்புத்திறன் ஆள முடி யாதா என்பதைக் கவிஞர் சிந்தித்துப் பார்க்கலாம்.
மலையகத்தின் கண்ணுடியாக விளங்க வேண்டுமென்னும் நோக் கத்துடன் அல் அஸஉமத் எழுதிய சவிதைகளுன் இப்போதைய புத்தகத்தில் இடம் பெறும் "மலைக்குயில் மிகவும் முக்கியமானது ஆகையால் அதனைச் சற்றே ஊன்றி நோக்குவோம், "மலேக்குயில்" மிகவும் முக்கியமானது. ஆகையால் அதனைச் சற்றே விரிவாக நோக்குவோம். மலேக் குயில் ஓர் உருவக நெடுங்கவிதையாகும்: இது வெண்பா யாப்பில் அமைந்தது, அச்சுப்பிழைகள் சிலவற்றைப் புறக்கணிப்போமானல் தளைப் பிசகில்லாமல் இலக்கண நிறைவு டன் அமைந்துள்ளது. சீர் தளைகள் பற்றிய விளக்கம் நன்கு வாய்க்கப்பெற்றவர் கவிஞர் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய வர்களே இத்தக் காலத்திலே காண்பது அரிது.
பாரதியார் குயிற் பாட்டு காதல், பொருமை, போட்டி முகமன், பாசாங்கு முதலான மனித உறவுகளை, மனிதன், மாடு, குரங்கு, குயில் முதலான கற்பனைப் பாத்திரங்களில் வைத்துப் பரிசீலனை செய்கிறது. கடற்கரையும், மாஞ்சோலேயும், காடும், வேடரும், இசையும், கூத்தும் போன்ற கூறுகளைக் கையாள்வதற்கு குளிர்மையும் தறுமையும் இளமையும் வாய்ந்த தமிழ்ச் சொற்களைக் கோவை செய்து பாடிச் செல்கிறது.
அல் அஸஅமத்தின் "மலைக் குயில்" மலையக மக்களின் வர லாற்றை ஒரு பெண்ணின் சரிதையாக உருவகித்துப் பாடிச் செல் கிறது. ஏறத்தாழ அறுநூறு அடிகளைக் கொண்ட இந்தப் பாட்டில், மலைக்கன்னி பிறந்து, வளர்த்து, பெரியவளாகி, பெருங்காணி என் பவளுல் விரும்பப்பட்டு, பின்னர் அஞெல் வஞ்சிக்கப்பட்டு மடியும் கதை கூறப்படுகிறது. பெருங்காணி மீது மலைக்கன்னிக்கு நாட்ட மில்லை. அவனே பலவாறு ஆசை காட்டி அவளை அயல் நாட்டி லுள்ள ‘பரிமனத்துத் தீவுக்கு ~ இவங்கைக்குக் கூட்டிப்போய் அங்கே குடியமர்த்துகிருன். அங்கே பெருங்காணி வெள்ளையனுேெ கூட்டுச் சேர்ந்து சதி செய்து மலைக்கன்னியை நசுக்கி வருத்தி, தாங்கள் உல்லாச வாழ்வு நடத்துகிருர்கள். இதற்கிடையிலே சிந்து முகன் என்பவன் மலைக்கன்னியை அணுகுகிருன். ஆனல் வெள்ளைத் துரையும் பெருங்காணியும் சேர்ந்து மலைக்கன்னியைக் கொலை செய்து விடுகிருரர்கள். மலைக்கன்னி ஆவியாய் அலைகிருள்.
பாரதி பாட்டின் சாயல் அப்படியே அல் அஸ்ஸூமத் பாட்டிலும் அமைந்துள்ளது. மிடுக்கும் நிதானமும் தவமுத ஒசையிலே பாட்டை நடத்திக் கொண்டு போகிருர், கவிஞர். உதாரணத்திற்கு சில வரிகள் காட்டுவோம்- வெள்ளையன் மலைக்கன்னியை ஈட்டி எறிந்து கொலை செய்யும் கட்டம்
*"நாடற்ற ஏமாளி நாயே! உனக்குமொரு காதலனும் பொன்னும் களிப்புமா வேண்டுவன? பாதகியே! உன்ளேப் பல காத தூரம் அழைத்தோம்! அருகெடுத்தோம் அற்றியவை எல்லாம் உழைத்துப் பிறனுக்காய் ஊட்டி அவனுடனே சேர்ந்தெம்மை ஏய்த்துச் சிறப்பிழக்கச் செய்வதற்கா?"
88

பாரதி தமது மகாகவி ஆகையால், நமது கவிஞர்கள் அவனைச் சார்ந்து நிற்பது எதிர்பார்க்கக் கூடியதொன்றே. உலக அரங்கிலும் நவீன இலக்கியகாரர் சிலர் இவ்வாறு சார்பு நூல்" ஆக்கியதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டக எல்ரா பவுண்ட் என்பாரின் கவிதைகள் பல சீன இலக்கியச் சார்பு உடையவை என்பர். ஜேம்ஸ் ஜோய்சின் "யுலிசஸ்" என்னும் நாவல் ஹோத ரின் காப்பியச் சார்பு மிகவும் உடையதாகும்.
4.
ஆளுல் நமது இன்றைய சூழலில் பிறசார்பு இலக்கியங்களைக் காட்டிலும் தற்புதுமை இலக்கியங்களே விரும்பத்தக்கன என்று தோன்றுகிறது. என்னதான் மகாகவி என்ருலும் பாரதியும் ஒரு நூற்ருண்டுக்கு முற்பட்டவன்தானே! இத்தக் கணத்துக்கு வேண் டிய இலக்கியக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் இந்தக் கணத்திலேயே வகுத்துக் கொண்டால் என்ன?
அவ்வாறு வருக்கும்போது, எமது வரலாற்றை மறந்துவிட வேண்டுமென்ருே அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ருே நாம் வாதிடவில்லை. மரபுகளில் உயிர்ப்புள்ள கூறுகளைப் பேணுதல் வேண் டும். வேண்டாத பாகங்கண் - பட்ட கொப்புகளே - வெட் டி விழுத்த வேண்டும். கவிதைக் கலயைப் பொறுத்த வரையில், மரபுக் கவிதை என்னும் பழம்பாணிப் பாட்டு. பலவீனங்கள் பல வற்றை உடையது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையா கும். அந்தப் பழம்பாணிகளேத் தூக்கி வீசிவிட்டுப் புதுமை காண் போம் என்று புறப்பட்ட பின்னர் தாங்கள் பெற்றிருக்கும் அறு வடையைப் பார்த்தாலும் மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கிறது.
பழைய கடினத் தன்மையைக் களைய உறுதி பூண்ட நாம் புதிய கடினத் தன்மைகளையும் சிக்கல்களையும் திருகல் - முறுகல் களையும், சிதறல் - பதறல்களையும் - ஏன், உளறல்களேக் கூடஉருவாக்கி வைத்திருக்கிருேம்.
பழைய ஓசைச் சுழல்களில் வசப்பட்டு அவற்றினின்றும் மீள வழி தெரியாமல் கயல்விழிகளையும் சிற்றிடைகளையும் மெல்லியல் களையும் ஆயிழைகளையும் மணி மலர்களையும் எவ்வித பொருத்தப் பாடுமில்லாது கொட்டிச் சிதறிய வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று உறுதி பூண்ட நாம் - சொல்லோசை என்பதொன்று உண்டு என்ற பிரக்ஞையோ விளக்கமோ இல்லாமல், சுத்தல்களாயும் குளறல்களாயும் உள்ள சொற்கோவைத் துணுக்குகளைச் சகித்துக் கொள்ளப் பழகியிருக்கிருேம்.
புற அலங்காரத்துக்கெனக் கைக்கொள்ளப்பட்ட அணிகளைஆபரணச் சுமைகளைப் - கழற்றி எறிந்து புறக்கணிக்கத் துணிந்த அதே வேளையில், அங்க சம்பூரணத்துக்காக - உறுப்பு முழுமைக் காகக் - கைக்கொள்ள வேண்டிய நியமங்களையும் புறக்கணிக்கத் துணிந்துவிட்டோம்
இந்த அவ்வப்பேருன நிலைமையிலிருந்து மீள்வது எப்படி? இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பாலமுனை பாறுக் காட்டும் வழி மற்றது அல் அஸீமத் காட்டும் வழி
9

Page 17
ஒருவரி உடனடி நடைமுறைத் தீேவைகளின் அடியாகத் தமது கல்யாக்க நெறியை வகுத்துக் கொண்டு செம்மைப்பாட்டின் கிள ரத்தை நோக்கி மூன்னேறிக் கொண்டிருக்கிருர். இந்தச் சிகரத்தை அடைவதற்கு வரலாற்றுனர்வும் பழைய நியமங்கள் பற்றிய பரிச் சயமும் அவருக்கு உதவக் கூடும்
மற்றவர், பழைய நியமம்களிலே தொடம்கி, புதிய பரிமாணங் களே நாடித் தேடி முன்னேறிக் கொண்டிருக்கிருர், புதுமையின் பெயரிலே எங்களிடையே புகுந்துவிட்ட சில நடைமுறைகளின் குறைபாடுகள் பற்றித் தெளிவு பெறுதல் இவருடைய கலைச் செம் மைப்பாட்டுக்கு மேலும் மெருகு தரும்.
பழமையின் பலவீனங்கள் எவையெவை என்று ஆய்ந்து உணர் வதும், புதுமையின் பெயரால் எழுந்துள்ள குறைபாடுகளையும் அத னேச் சூழ்ந்துள்ள மயக்க மாயைகளேயும் களைந்து உண்மை கான் பதும் இன்றைய இலக்கியசாரர்கள் சகலரும் மேற்கொள்ள வேண் டிய கடமையும் பணியும் ஆகும்.
நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கவிஞர் இருவரும் தமக்குக் கற்பிக்கும் பாடங்கள் இவை,
இலக்கிய முயற்சிகளில் இடையருது ஈடுபடும் இருவருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றிக் கடப்பாடு உடையதென்பதைச் சொல்ல வும் வேண்டுமோ O
qas ZZ 1 - 6ΤΙΦ5
DSGSO25LLEGEuro
அட்டைப் பட ஓவியங்கள் 20 - 00
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி 0. 25- 00
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள் ( e : 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள் 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப3 ஆப்டீன்)
டொமினிக் ஜீவா
- கருத்துக் கோவை as O 8 15- 00
மேலதிக விபரங்களுக்கு: *மல்லிகைப் பந்தல்"
234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். MWWWWWMMWNWMMWMAWAMMMMMM 80
 
 

இந்தியக் கலை, சினிமா மீது சோவியத் மக்கள் ஆர்வம்
一历压n96á
*சோவியத் மக்களுக்கு இந்தியா என்ருலே ஒரு தனிப் பற்று தல். இந்தியக் கலைகளில் அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிருரர் கள் இந்தியத் திரைப்படங்களை மிகவும் ரசிக்கிருரர்கள்" என்று அண்மையில் தாஷ்கெண்ட் நகருக்கு விஜயம் செய்த ஊர்வசி விருது பெற்ற பிரபல தமிழ் நடிகை சுகாசினி, சோவியத் நாடு நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிஞர்.
சோவியத் யூனியனில் நடைபெற்று வரும் இந்தியக் கல் விழா வின் ஓர் அங்கமாக இந்தியத் திரைப்பட விழாக்கள், சோவியத் யூனியனில் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன, அக்டோபர் மத்தியில் தாஷ்செண்டில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழா வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளச் சென்ற இந்தியத் திரைப்படப் பிரமுகர்கள் குழுவில் ஒருவராகக் குமாரி சுகாசினி, கலை விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவரி நடித்துள்ள படமான "சிந்து பைரவி? மற்றும் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" என்ற படங்கள் விழாவில் காண்பிக்கப்பட்டன. தாஷ்கென்ட் திரைப்பட ரசிகர்களின் பெரும் பாராட்டை இப்படங்கள் பெற் றுள்ளன. சென்னையில் பல "ஷஅட்டிங்குகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ஒரு சில நாட்களே விழாவில் கலந்து கொண்டு சுகாசினி அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டி வத்தது.
அவர் கூறியதாவது: "தாஷ்கொண்ட் ரகரம் மிகவும் அழகாக இருக்கிறது. இந்நகரிலுள்ள பல அடிங்காட்சியகங்களுக்கும் சித்திரக் கூடங்களுக்கும் சென்று பார்க்தோம். தாஷ்கெண்ட் நகரில் பூமிக் கடியில் ஒடும் மெட்ரோ" ரயில் போக்குவரத்த மிகவும் சிறப்பாக உள்ளது. ம்ெட்ரோ ரயில் நிலயங்கள் ஒவ்வொன்றும் பணிம்கு மற்றும் கிரைனேட் கற்களால் கட்டப்பட்டு மாளிகைகள் போல் அன்னைக் கவருகின்றன.
தாஷ்செண்ட் நகரம் சென்று வந்தது ஏதோ காஷ்மீர் சென்று வந்தது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அங்குள்ள ம்க் கள் கூட இந்திய மக்க ளின் தோற்றத்தையே பெரும்பாலும் கொண்டுள்ளனர். ரராளமான பெண்மணிகன் பல்வேறு பணிகளில் சடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் சம் உரிமையுடன் பணி புரிகின்றனர். இரவு தேரமானலும் அங்கு பெண்கள் தனியாகச் செல்வதற்கு எந்தப் பயமும் இல்லே என்ற செய்தி ம ன தி ற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
புடவை கட்டிக் கொண்டு தெருக்களில் போளுல் நம்மையே ஆர்வமாகப் பாரிக்கிருரர்கள். மற்ற வெளி நாடுகளிலே என்ருல் ஏதோ முறைத்துப் பாரிக்கிருர்களே என்று சற்றுப் பயம்ாகக் கூட

Page 18
இருக்கும். ரூஷ்யாவில் இந்த மாதிரித் தோன்றுவதில்ல்ை நம் மவி தர்கள் என்ற உணர்வே தோன்றுகிறது. இந்தியத் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட நடிக நடிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்வ தில் சோவியத் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
தாஷ்கெண்டிலுள்ள திரைப்பட ஸ்ரூடியோ ஒன்றுக்குச் சென்று பார்த்தோம். இங்கு குழந்தைகளுக்காக சிறிய துண்டுப் படங்கள் தயாரிக்கிருர்கள். வெறும் பொழுது போக்கிற்கு அல்லது குழந்தை களை சிரிப்பூட்டுவதற்கு என்றில்லாமல் மிகவும் நவீன விஞ்ஞானக் க்ருத்துக்களைத் தெளிவாகச் சித்தரிக்கும் கார்ட்டுன் படங்களைத் தயாரிக்கிருர்கள். இங்கு சில கார்ட்டூன் படங்களைப் பார்த்தோம். மிகவும் அற்புதமாக இருந்தன.
சோவியத் யூனியனில் நடைபெற்று வரும் இந்தியக் கலவிழா சோவியத் மக்கள் இந்தியக் கலைப் பொக்கிஷங்களை நன்கு அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது, இதைப் பற்றி நாங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் ஒன்றில் சோவியத் கலே விமர்சகர் கூறிய சம்பவம் ஒன்று சுவையாக உள்ளது. அதாவது தாஷ்கெண்ட் திறந்த வெளி கலே அரங்கில் இந்திய இசை விழாவுக்கு ஏற்பா டாகி இருந்தது. அந்த அரங்கைச் சுற்றிய மரங்களில் ஏராளமான மைளுக்கள் "கிறீச் கிறீச்" என்று எப்பொழுதும் அங்கு சத்தமிட் டுக் கொண்டிருந்தன. " ைம ஞ" என்று நாம் அழைப்பதைப் போலவே உஸ்பெக் மொழியிலும் "மைஞ" என்றே கூறுகிருர்க ளாம். நமது இந்தியக் கலைஞர் "சிதார் வாத்தியத்தை மீட்ட ஆரம்பித்தவுடன் அதுவரை சப்தமிட்டுக் கொண்டிருந்த மைஞக் கள் அமைதியடைந்து இசையை ரசிக்க ஆரம்பித்தனவாம்.
இந்தியாவில் நடைபெறவுள்ள சோவியத் கலை விழா நமது மக்களுக்கு சோவியத் மக்களின் பல்வேறு கலைச் செல்வங்களை நன்குணர்ந்து கொன்ளப் பெரிதும் உதவும் என நான் கருதுகிறேன்.
சோவியத் யூனியனில் ஒரு சில நாட்களே இந்தத் தடவை தங்க முடிந்தது. மாஸ்கோ, லெனின் கிராடு போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்து, சோவியத் மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்சளுடைய கலாசார வனர்ச்சிகளையும் நன்கு தெரிந்து கொள்ள எதிர்காலத்தில் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் நம்பு கிறேன் இவ்வாறு நடிகை சுகாசினி பேட்டியில் கூறினர். O
வருந்துகிறேம்
நவீன நாடகத்துறையின் முன்ஞேடியும், சிறந்த நாடகப் பிர திக்கான ஜஞதிபதிப் பரிசைப் பெற்றுக் கொண்ட வருமான திரு. வீ. எம். குகராஜா அவர்களும்,
தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் சிறந்த பாண்டித்தி, யம் பெற்றவரும், சிறந்த எழுத்தாளருமான பெரி. சண்முகநாதன் அவர்களும் அகால மரணமடைந்தமை குறித்து மல்லிகை தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆகிரியர்
82

இதயத்தின் வாசனை
- தெணியான்
Dawrth அதிர்ந்து போகிறது. நான் எதிர்பார்க்கவுமில்லை, மீளவும் அவளை இன்று இப்படி. சந்திப்பேன் என்று,
அவள் நினைவுகளைக் கால வெள்ளம் அடித்துக் கரைத்துக் கொண்டு போனதாகவே நான் கருதி இருந்தேன்.
அவளும் எல்லாம் மறந்து *ஏதிலார்” போலவே இருந்து விட்டாள்.
துயர இடிகள் நெஞ் சில் விழுந்து விழுந்து மனத்திரை யைக் கிழித்தெறிந்து பரிநிருவா ணமாக்குகின்றதோ என்னவோ, புத்தனைப்போல
தலைக்கு மேலெழுந்து கொந் தளித்து சீறிப் புரளும் இன்றைய as Giot Goof rit வள்ளம், அவள் நெஞ்சில் எழுப்பி இருந்தக் கல் அணையை இடித்துப் புகுந்து அவள் இதயத்தைத் திறந்து காட்டியிருககிறது.
இளம் பருவத்து அரும்பு நினைவுகள் நெஞ்சில் ஆழப்பதிந்து அடி நெஞ்சில் கொடிவிட்டுப் படர்ந்து கிடந்திருக்கவேண்டும்வரண்டு கிடக்கும் வானம் பார்த்த பூமியில் மழைத்துளிகள் மாய்ந்து விழுந்ததும் சிலிர்த்து வளரும் மண்ணில் புதைந்த அடிவேர் போல.
இளமை இன்பமானது
நிறைவேருத இளமை நின்ை வுகள் அதனையும் விட இன்ப மானது.
மாந்தினல் மயங்க வைப் பது கள்ளு நினைத்தாலும் இன்ப சுகந் தந்து மயக்குவது காதல் ஒன்றுதான் என்று யாரோ ஒரு புலவன் சொன்னதாக ஞாபகம். இதில்தான் எத்தனை உண் மைகள்
பசுமையான அவள் நினைவு கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுக்கு வந்து நிறைந்து போகிறது.
அப்போது அவளுக்கு வயது பதினென்றிருக்கலாம். நான் இரண்டாண்டு பெரியவன்,
எங்கள் பள்ளி காலை எட்டு முப்பதுக்கு ஆரம்பிப்பதுதான் வழக்கம். நான் ஒரு மணி நேரம் முன்னதாகவே தவருமல் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவேன். அள் ம் எப்படியோ எங்களுக்கள் E. దే#f7 ಲೈ:

Page 19
நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்துவிடுவாள்
சில தினங்களில் அவளும் நானும் தவிர வேறு யாருமே இலலாத இனிய ஒரு ஏகா நதம் எங்களுக்கு வந்து திததிக்கும் அந்தத் தனிமையில் நெஞ்சில் எங்கத் துடிக்கும் கோடி கோடி நினைவு கள் எங்களுககுளளே நிறைந்திருப்பதுபோல ஒரு கனவு மனதல் வநது மெல்ல மிதக்கும். ஆணுல் அவை வார்த் தகளாக வ6ராது, ஊமைகளாக விழி யோடு விழி கலந்து மெளனங் களே மன ஓசைகளாகி மனந் திறந்து பேசும்.
இந்த மெளனத்தில் விளையும் புரி ந துணர்வுகளுக்குத் தான் வார்த்தைகளில் இல்லாத எத் தன ஆழம்,
ஒரு தினம், அவளுக்காகவே வீட்டிலருந்து மாங்காய் ஒன்றை நான் எடுத்துப் போகிறேன் எங்கள் வீட்டிலிருந்து மேறகுத் திசை நோக்கிப் பள்ளிக்குச் செல்
ஆம் நானும், தெற்குப் புறத்தி
விருந்து வருகின்ற அவளும் சொலலிவைத்தது போல அன்று
பள்ளிக்கூடததின் வெளிவாச லில் சந்திததுக் கொள்ளுகின் ருேம், அவள் ஓரடி எடுத் து
வைத்திருந்தால் எனக்கு முனனே வாசலக் கடந்து பள்ளிக்கூட வளவுக்குள் நுழைந்திருப்பாள். அவளுக்கு மனமில்லை, என்னைப் பின் னே விட்டு தான் முன் நடந்து போவதற்கு அவள் சற் றுத் த யங் கி நின்று, நான் உள்ளே ப்ோவதற்கு வழிவிடு கினரு ள்.
நான் சில அடிகள் எடுத்து வைதது உள்ளே சென்றதும் சட் டென்று நின்று, பின்னுல் வந்து கொண்டிருக்கும் அவளை நோக்கி காற்சட்டைப் பையில் கையை விட்டு மாங்காயை வெளியே எடுத்து அவளிடம், நீட்டுகிறேன்
4.
அவள் முகத்தில் கோடை மழைபோல ஒரு குதூகலம், ஆனல் நீண்டிருக்கும் என் கை தாங்கிய இந்த மாங்காயைப் பார்ப்பதும், திரும் ப என் முகத்தை நோக்குவதுமாக விழித் துக் கொண்டு அவள் அசையா மல் நிற்கிருள்.
அவள் கரம் மாங்காயை நோக்கி நீளாமல் இருப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது,
ஆனல் அவள் முகத்தில் மறுப்பிலலை, எதிர்ப்பில்லை,
எனக்குக் குழப்பமாக இருக் கிறது. அவள் என்னிடமிருந்து இதை வாங்கவில்லை
நான் திரும்பவும் அவளை நோக்கி வன்மத்துடன் நீட்டு கிறேன்g
அவள் என் முகத்தையே
நோக்கிய வண்ணம்" கை நீட்டி
வாங்க இயலா ம ல், அவளை இதுவோஒன்றுதடுத்த்துகுழைந் கொண்டு நிற்கின்ருள்,
தேசம் ததும்பும் அவள் விழி கள் வினயமாக எ த னை யோ வேண்டி அந்தரங்கம் மொழி கின்றன,
அந்த விழிகள் மெளனமா கப் பேசும் மோகன மொழிக ளின் ரகசியம் ஒரு மின்னல் தெறிப்பில் ஒளிர்ந்தது போல் புரிந்து கொண்டு விட்டதாக மறுகணம் எனக்குள் ஓர் உள் ளுணர்வு,
மாங்காயை வாயில்வைத்து, இரு தடவைகள் எச்சி ஊற்க் கடித்து வாய்க்குள் அடைத்துக் கொண்டு அவளிடம் வேகமாக மறுபடியும் நீட்டுகிறேன்,
அவள் வதனம் மல ரா கி மலர்கிறது. அந்த விழிகளில் ஒரு
மந்தகாசம், அது இதழ்க் கடை
யில் தென்றலின் வருட லா ச மெல்ல நெளிகிறது

அவள் மாங்காயைக் கடித்து ரசித்துச் சுவைக்க வண்ணம் தலைகனிந்து என்னைத்தொடர்ந்து பின் ஞ ல் வந்து கொண்டிருக் கிருள்.
இந்த மாங்காயிலா அவ ளுக்கு இப்படி ஒரு எல்லையில் லாத சுவை!
எங்கள் பள்ளியில் பெற்ருர் தின விமா என்(rல் எங்களுக் கெல்லாம் ஒரே குதூகலம், என் மனக்திலும் ஆனந்தம் பொங்கி வழிகிறது. அகற்கொரு காரணம் அந்த நிகழ்ச்சிகளில் பிா கான பங்கு என்றுமே அவளுக்கில்லா மல் போனதில்லை. அவள் குர லில் அப்படி ருை லளிகம், அவள் பேசுவதே இனிய சங்கீதந்தான்வீணை மீட்டுவது போல.
Lurr6y 66ðrøðr sp Lu nr II q. ஆடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆசிரி யர் ஒருவர் சில தினங்களாக அவளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கார் . அந்தச் சம யங்களில் தி க்திக்கும் அவள் குரல் பள்ளியின் ஒரு மூலைபிலி ருந்த நாத அலை க ளா க த் தவழ்ந்து வந்து, குயிற்பேடு ஒன்று எங்கோ அடிவானத்துக்கு அப்பால் சோகம் இழைக் துவாப் பாடுவத போல என் நெஞ்சில் வந்து மோதும். அந்தப் பேட் டுக் குயில் தேடும் ஆண் குயில் நானே என்று எண்ணி எண்ணி என் நெஞ்சம் தவிக்கும். அவள் ஆடலைக் காண கண்கள் ஏங்கித் துடி க்கம். ஆனல் ஆசிரியர் பயிற்சி அளிக்கும் போது நாங் கள் பார்ப்பதற்க அநுமதி இல் லையாம், நாங்கள் அண் பிள்ளை கள், ஆசிரியர் மாக்கிரமென்ன சே லை யா கட்டி இருக்கிரு?ர்! மேடையில் அவள் அசைந் காடும் அழகை யார் யாரோ எல்லாம் பார்த்து ரசிக்கப் போகின்(mர் கள். அவள் நடனம், நான் ஒரு வளுகத் தனித்திருந்து பார்த்து அநுபவிக்க வேண்டிய சொந்தம்
-கொடுமையாக யாரோ பறித் தக் கொண்டு விட்டதான ஒரு கொதிப்பு என் நெஞ்சில் வந்து முட்டும். பள்ளியிலிருந்து வீடு வந்த பிறகும் இனம் புரியாத சோகம் இழையும் அந்தக் கரல் என் நெஞ்சினுள்ளே இ ைட யருது ஒலித்துக்கொண்டிருக்கும்:
அந்த நாட்களில் நான் எங்கி 6T is so 6irarth y n th 9. Gu போனேன்.
rr&aavu56āv Lu 6ħrafėšø5 6pš 35 அ வ?ளத் தேடிக் கொண்டு போகிறேன்;
அவள் வகுப்பறையில் யாரு மில்லை; அவளைத் தவிர.
அவள் கணித் த நின்று, இரண்டொரு கினங்களில் மேடை ஏறப்போகும் நடனத்தை தன்ன மறந்து ஆடிக் கொண்டு நிற்கி முள், ஆசிரியரின் சிட்சையில் மனம் லயித்து.
எனக்குப் புதையல் கிடைத் தத போல. ஆல்ை என் நிழல் கண்ணில்பட்டதும் அவள் அசை பாது கொடியாக ஸ்தம்பித்துப் போனள்.
அவள் அப்படி நிற்பதே, ஏங்கம் என் இதயத்தில் ஆசைக் கனலை மூட்டுகிறது;
சில விநாடிகள் மெளனத் தால் துடித்து மாளுகின்றன.
நாணத்தால் குனிந்த அவள் தலை நில நங்கையை நோக்கு கின்றது;
நான் பொறுமையை இழக்
அவள் தலை நிமிரவில்லை அவள் உடல் அசையவில்லை
அடித் தொண்டையிலிருந்து ஒரு உறுமல். அது என் கட்ட డిగా, அவள் ಶಿನ' ச டு தி யாக நிமிர்ந்து. என் முகத்தை ஒரு

Page 20
டவ்ை நோக்இ. மீண்டுத் நிலம் பார்த்துக் குணிகிறது.
திரும்பவும் கில விநாடிகள் வால் அறுந்த பல்லியல் துடித் அத் துடித்து நகருகின்றன.
எனக்கொன்று புரிகின்றது: நான் என்னை இழந்து கொண் டிருக்கிறேன்.
அடித் தொண்டையில் இருந்து மீண்டும் அந்தக்கி
அவள் பதறிப் போகிருள். தலையைத் தூக்தி கலவரத்துடன் என் முகத்தை நோக்குகிருள்.
கண்கள் சிறுத்து, elpég5ái சிவந்து புடைத்திருக்கவேண்டு எனக்கு.
அவள் விழிகள் கெஞ்சுகின் றன; கொஞ்சு கின்றன பீதி யோடு,
bu nit rif ğ .) பரிதாபமாகத் தோன்றுகிருள்.
ஆனல் என் மூர்க்கம் தணிய வில்லை.
அடுத்த் கணம், அவள் தன் ഴ് சுதாகரித்துக் கொள்ளு கிருள்.
அவள் கரங்கரை முன்னே தூக்கி, மென் விரல்களல் Ul - டும் !-TPலும் பாவாடையை மெல்லப்பற்றி, பாதங்களை நேர்த்தியாக நகர்த்தி, சின்ன
%FOLGa) uLu Gvint 6u s Lorras அசைத்து
மின்னலாக ஒரு தடவை நெளிந் தவள், ஒடிச்சென்று மேசையின் மல் நாணத்தால் முகம் புதைத் துப் படுத்துக் கொள்ளுகிருள்
பெற்ருர் தின விழா.
அன்று எங்கள் பள்ளி திரு விழாக் கோலம் புனைந்து திகத் கிறது;
வெளிவாசவில் கு?லவாழை y est பக்கத்துக்கொன்ருக நாடடி, அங்கிருந்து நீண்டுசெல்லு
கொடியில் தோரணங்கள் துலங்கு கின்றன, அரங்குவரை எங்கும் மின்சார பேங்கள் ஒளிர்ந்து பகல் ஒளி பாய்ச்சுகின்றன.
பள்ளிக்கூடத்துக்கு மத்தியில் இருக்கும் மைதானத் தி ல் அமைந்த அரங்கில் முன்னுல் மக்கள் கூட்டம் நிறைந்து வழி கிறது.
இந்த விழா வின் உச்ச நிகழ்ச்சி, இறுதியா அவள் இன்று ஆடப்போகும் பாட்டும் பரதமுந்தான்.
அவள் இன்று ஒரு தேவதை போலத் தோன்றுகிாள் பால்
ஆவியைத் துகிலாக்கி அ வ ள்
தின் பாவாடையாக இ ன் று அணிந்து வந்திருக்கிருள்.”மேல்
-பும் அப்படித்தான், செந்
நிறத்தில் மென்மையான 2-sir 9TT60l - egy 6 gir அணிந்திருக்க வேண்டும். அந்த உள்ளாடை யின் செம்மைச் செழிப்பு, அதன் மேல் தவழ்ந்து கொண்டிருக்கும் பால் ஆவிக்கூடாகக் கசிந்து ஒரு ருேஜாமலராக மலர்ந்து, அந்த மலரின் நடுவே வார்த்த தங்கச்
லேயாக அவள் ஜொலிக்கிருள்:
அரங்கில் நிகழ்ச்சிகள் ஒவ் வான்முக அரங்கேறிக் கொண் டிருக்கின்றன, அந்த அரங்கின் பின்னல் நீண்டு செல்லும் வகுப் பறைக் கட்டிடங்கள் அதற்கும் அப்பால் மரஞ் செறிந்து இருள் கவிந்த ஒரு ஒதுக்குப்புறம், எங் கிளுக்காகவே ஒதுக்கப்பட்டது போல.
இப்படியோ வந்து சேர்ந்தி ருக்கிருேம்
எங்களுக்குள் வாய்திறந்து பேசிக் கொள்வதற்கு எதுவுமில் இாத ஒரு மெளனத்தில் நாங்கள் நெருக்கமாக நிற்கிருேம்:

ஆளுலுைம் ஆண்மையின் அவ சரம் எனக்கு.
அவள் பெண்மை அடக்க
DITé5. . . ... அமைதியாக...
*பிறகு. நான் உங்களைத் தானே கட்டுவன்’ என்கிருள்.
அதன்பிறகு என்னைப் பிரிந்து
போனவள். . போனவள்தான்.
அவளுடன் உறவாடிக் கலந்த அந்தச் சில கன ங் கள், பல கோடி யுக ங் க ள் அவளுடன் இணைந்து வாழ்ந்த ஓர் உள்ளு ணர்வை என்னுள் எழுப்புகிறது.
அவள் கன்னக் கதுப்புகளில் கனிந்த மென்மை அவள் கூந்த லின் அந்த வாசனை ... அவ ளுக்கு மாத்திரமே உரிமையா னதோ!
*கொங்கு தேர் அஞ்சிதைத் தும் பியை அமைத்து, த ன து ஐயத் ைக வினவிய பாண்டிய மன்னனின் அநுபவந்தான் எத் துணை உண்மையானது!
அவள் கூந்தல் தான் பாண்
டிமாதேவியின் கூந்தலா!
எனக்கென்று சில சுபாவங் கள்: நான் ஆக்கிக் கொண்டவை. அகில் ஒன்து நண்பர்கள், உறவி னர்கள் sistii at t if it; it 'lu-rrai) ஓடி ஒடிப் பார்ப்பதில் அக்கறை இல்லாத ஒரு அசட்டை, ஒரு சோம்பல். இந்த அசட்டை என் மனைவியைப் பொறுக் கவரையி லும் இருக்கக் கூடிய ஒன்றல்ல. நானே வைத்தியசாலைக்கு அழைத் துச் சென்று அங்கு தங்கி இருப் பகற்கு அநுமதிக்க பிறகு என் சோம்பலை நியாயப்படுக்கி, மனை வியைப் போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்
சயிக்கிளில் வேகமாகப்போய் அங்கு சேருகிறேன். வைத்திய சாலைக்குள்ளே மதில் ஒரமாகச்
சயிக்கிளை நிறுத்தி பூட்டித் திறப் பைக் கையில் எடுத்துக்கொண்டு பிரதான வாசலை நோக்கி விரை வாக நடக்கிறேன். எ ன் னை ப் போல பலர் அவசரமாக உள்ளே போய்க் கொண்டிருக்கிருர்கள்: நோயாளரைப் பார்வையிட்டுக் கொண்டு உள்ளே இருந்தும் சிலர் மெத வாக வெளி யே வந்து கொண்டிருக்கிருர்கள்.
நான் பிரதான வாசலைக் கடந்து வைத்தியசாலைக் கட்டி டத்துக்குள்ளே போய்க் கொண் டிருக்கும் போது, ‘என்ன தம்பி அவசா மாக?" என்ற குரல் கேட்டு என் வேகந்கனிந்து நின்று மெல் லத் திரும்பிப் பார்க்கிறேன்.
எனக்கு முன்னரே அறிந்த முகம் என்னை நன்ருகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர் அவள் ஊரைச் சேர்ந்தவர் என் பதம் எனக்குத் தெரியும். அவ ளுக்கு உறவுள்ளவராகவும் ஒரு வேளை இருக்கலாம்.
*மனிசிக்குச் சுகமில்லை. பெரி
சாக ஒண்டுமில்லை. நீங்கள் ஆாைப் பார்த்துக் கொண்டு வாறியள் ??
பிரசவ வாட்டி லெ றஞ்சிதம் இருக்கிது; பாத்தக் கொண்டு ாைறன். உங்களுக்கு நேரம்
போயிட்டுது அப்ப வாருங்கோ தம்பி" კ;" >
அவர் சொல்லிக் கொண்டு Giunt i'u 3 " Triř.
அல்ை என் மனதில் ஒரு கேள்வி
யார் இந்த றஞ்சிதம்? மனே றஞ்சிதமா? அவளா?
அவள், தந்தை இற ந் த போ த பள்ளிப் படிப்பையே கைகழுவிவிட்டு, என்னைப் பிரிந்து போனவள், குடும்பத்தின் சுமை யாக நான்காவது பெண்ணு வந்து பிறந்தவள். அவளுக்குக்

Page 21
Sepub சந்ததிச்சரடு வளர்ந்திருந்
த காகக் கேள்விப்பட்டிருக்கி
றேன்
6 rašir
குடும்பதில் நான் தனி מו) חQu
பிள்ளை. ஆல்ை எள் தகப்பன் காக டாம் படுக்கையுமாக படுத் துக் கொண்ட பிறகு வீசிய வறு மைப் புயல். அப்பப்பா!
எனது எழுச் காள நண்பன் இகEயான் ஓர் இடத்தில் எழுதி இருக்கிருன்
*இந்தச் சமூகத்தில் எல்லாமே 1600T to படைத் கவர்கள5க்கச் சொந்தமா)ெ போனது போல, காகல் என்பதும் இன்று அந்த வர்க்கம் அநுபவிக் வேண்டிய ஒரு சொத்துத்தான்.
67607ág5ub grar G3 un’6ör mo6iri
களக்கும் கனவுகள் . கற்பனை
56 ஏக்கங்கள். பெரு
மூச்சுக்கள் .இ ”
ஒ* . எவ்வளவு ச த் ஒ
ம7ன வாக்கு என்ஆண் பொறுத்த 626an Tui
மனைவியுடன் பொறுமையாக இருக்க பேசுவதற்கும் எனக்கு முடியவில்லை,
மனைவிக்கு அவள் கவ ?ी)ऊ6ी'.
6e'r } # gymry, ar திருப்தி lJFro, இாக்கிறதா வீட்டில் 6חנווס மள் எப்பே க கழப்பம் டண் னிக் கொண்டிருக்கம் (கழந்கை கள் இருவரும் என்ன செய்தி
aprfga; 2 . . இவைகள்தான் மனைவியின் விசாரங்கள்,
udଥି07 ଚନuମର୍ଦr கேள்விகளுக்கு
հrraծr ւյլ : Դւի படாமலும் ஏதோ கொண்டி ருக்கிறேன்.
மனைவிக்கும் அது புரிந் விடுகிறது. ġi
‘என்ன ஒரு மா திரி யாக இருக்கிறியள்?
ஒண்டுமில்ல'
மனைவிக்குச் சொல்ல வேண் இமென்று எனக்கு ம ன தி ه தோன்றவில்லை. சொன்ல்ை t படி எடுத்துக் கொள்வாளோ!
பாமரத்தனமாக அழுக்கு மனத்துடன் இதைப் பார்க்கின்ற சமூகம் இது.
15rror Lożyró94?Lub சொல் விக் கொண்டு அவசரமாகப் புறப் படுகிறேன். அந்த "வாட்டை விட்டு வெளியே வந்த பிறகு தான், மனைவியிடம் சுகம்பற்றி விசாரிக்கவில்லை என்பது நெஞ் சில் படுகிறது.
நான் பிரசவ வாட் பக்க Lors 5 frâi)Gursor G3u rr di 6 âi)
போய் க் கொண்டிருக்கிறேன்.
அந்த வாட்டின் விருந்தையில் ஏறி, சிறிது Ցո Մլb ந ப த து வாசல்வரை வந்து, உள்ளே நுழைவதற்குக் கால் கூசி, fTT* வையைச் செலுத்துகிறேன்.
குழந்தையைப் பிரசவிக்த தாய்மார்களதம் பிரசவிக்க இருக்
கும் கர்ப்பிணிகளுமாக கட்டில் ஒவ்வொன்றிலும் பெண் கள, அவர்களைச் சூழ்ந்து, சூழ்ந்து
பார்வையாளர்களாக கட்டிலுக்
குக் கட்டில் பொநம்பாலும் பெண் கள். ஒரிரு ஆண்களின் கலைகள் இடையிடையே தெரிகின்றன. அவர்கள் 35607 6n 6ör torr rit 956MTintis இருக்கலாம்; அல்லது அண்ணன் தம்பிகளாகவும் இருக்கலாம்.
கட்டில் ஒன்றின்மேல் கர்ப் பிரிைப் பெண்னெருக்தி சரிந்து படுக் துக் கிடக்கிmள். அவள் அருகே பார்வையாளர்கள் என்று யாருமில்லை. அவள் (மகக் கில் கறிப்பாக என் பார்வை பதி கிறது. அதே சமயம் அவள் பார் வையும் என்னை நோக்கி. பட்டென்று பிரிந்து விலகி எங்கோ போகிறது.

அவள் கட்டிலருகே போய் நான் நிற்கிறேன்.
அவள். அவளா இவள் காய்ந்து கருகிய மல்லிகைச் ரமொன்று கட்டிலில் قحس (5ته
அவள் முதற் பிரசவு தலப்பிள்ளைத்தாய்ச்சி شتمنون வின் பூரிப்பும் தேஜஐ’ம் சி டமில்லை. மூன்ருவதோ, நான காவதாக இருக்கலாமி
அவள் விழிகள் அந்த டுக்கு வெளியே தோட்ட்வெளிக் கப்பால் பனங்கூடலுக்குள் சரிந்து விழந்து கொண்டிருக்கும் து
ಕ್ಲಿಫ್ಟಿ: இருண்ட வெயயோ னில் குத்திட்டு நிற்கின்றன.
taria Gow?” என்னல் இந்தஒரு வார்த்து மாத்திரமே அவளிடம் கேட்கி முடிகிறது:
இன்றும் மெளனமே தன் மொழியாக அவள் பேசுகிருளா! இந்த மெளன மொழி இன்று எனக்குப் புரியாத புது மொழி
இன்று அவள் இன்னுெருவன் மனைவி, என் காதலி அல்ல என் பது எனக்குப் புரியாததல்ல.
ஆனல் அவளுக்கு அறிந்த முகமாக வேணும் நான் இன்று இருக்க முடியாதா
சில நிமிஷங்கள் மனப்பளு வின் சும்ை தாங்கி ஊர் ந் து செல்கின்றன, இனி மேலும் பொறுக்க இயலாதென்ற நிலை யில்
'antipair' எனக்கு நான் சொல்லிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுகிறேன்.
காலங்கள்"ஒ"டிக்களேத்து நரைகண்டு விட்டன.
ளமை வசந்தங்கள் கனவுப் பூக்களாகக் கன சிமிட்டிய காலங் கள் இருண்டுபோய் விட்டன.
உயிருக்காக அஞ்சி உயிரடங் கிப் போகும் வாழ்வு இன்றைய வாழ்வு
கூற்றுவன் எந்த உருவில் வருவான் என்பது அறியாமல் கலங்கித் திகைக்கும் ஆத்மாக் களின் அவலம் எங்கும்.
முறுக்கிய மீசையும், இரத் தம் சிந்தும் கோர விழிகளும், கையில் தாங்கிய பாசக் கயிறும், மறு  ைக யி ல் சூலாயுதமுமாக ஆஜானபாகுவாய் எருமைக் கடா வில் ஆரோகணிக்கும் அந்த யமன் இன்று ஒரு தூசு, 'காலா எந்தன் காலருகே வாடா" என சவால்விட்டு அழைக்கப்பட்டவன் தானே அவன் அவன் இந்தப் பூவுலகத்துக்கு வருவதற கே
இன்று நடுநடுங்குவான் அவனையே
இந்த மண்ணில் சாய்த்து வீழ்த் தத தகுந்த நவீன காலன் இங் கிருக்குயபோது, அவ னு க் கு இங்கே என ன வேலை
ஐம்பத்தாறில் கடமையைக் கையேற்ற நவீன காலன், எண் பத்தாறு மே இருபத்தாறு அதி கான்லயில் வடமரபட்ச யில் விஸ்வ ரூபம் கொண்டு எழுந்தான்,
யமன் தென் திசை யில் இருந்து வருவானம். ஆதல்ை அவனுக்குத் தென்திசைக் கிழவன் என்றும் ஒரு நாமம்
நவீன காலனே மேற்றிசை யிலிருந்து விண்ணும் மண்ணும் வியாபித்து அல்லும் பகலும் ஒழிந்து பல்வேறு அவதாரங்கள் தாங்கி வந்து கொண்டிருந்தான்.
உயிர்குடிக்கும் அவன் பேரி
டிகள் நெருங்கி நெருங்கி வரு
வது கண்டு மழைத்துளிக்கு

Page 22
விலகி விலகி மழைக்குள் ஒடும் மாயவித்தைக் கள்வர்கள்ப்ோல, இரவோடு இரவாக உடுத்த துணி யுடன் கிழக்கு நோக்கி ஓடுகின் றேன் குடும்பத்துடன்,
குடும்பம் குடும்பமாக இருள் என்னும் முக்காடு போட்டு ஒடிக் கொண்டிருக்கும் கூட்டத்தோடு ġħal 'L-Lorens இரண்டு கிலோ மீற் றருக்குமேல் ஓடி, இனி ஒட முடியாதென்னும் நிலையில் சர ணடைகிறேன் ஆலயத்தில்.
யாருக்காக அஞ்சி ஓடிவந் தேனே அவன் கட்டளை இன் ஆலயத்தில் அடிபணிந்து நிற்குமாறு. T
ஒருநாள் கழிந்து, மறுநாளும் கழிந்து, மூன்டுவது நாளும் இருள் சூழ்ந்து கரைந்தது.
அடிமைகளாய் அஞ்சி அழும் மக்கள் கூட்டம் Lத்தாயிரத்துக் கும் அதிகம் அந்த ஆலயத்தில்
உண்ண உணவில்லை, உறங்கு வதற்கு நிலமில்லை. எங்கும் அழு குரல்கள், ஆற்றமைகள், モ架anf Gilso
முதல் நாள் அல்வாய் முத்து மாரி அம்மன கோவிலுக்கு வான் வழிவந்த காலன் வெடித்துச் சிதறி நூற்றுக்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் சிதறு தேங்காய்களாக இரத்த வெள் ளத்தில் மிதந்து ம்டிந்த கதை அறிந்து, இங்கும் புருஷமேத யாகம் நடைபெறலாமென உயி ரஞ்சி இருக்கும்போது வானத் தில் கால்னின் சாகச் விளையாட் டுக்கள்,
கிழக்கு நோக்தி விநாயகன் கோயில் கொண்டிருக்கும் இந்த ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் ஆல், இலுப்பை, GB35 Diffugir கிளையோச்சிச் சீ-ைத்து நிழல் பரப்பி நிற்கின்றன் ஆலயத்
யும் அது.
துக்கு மேற்கு விதி இப்போது யமதிசை, காலன் வரும் வழி. ஏனய மூன்று வீதிகள்லும் ஆல
புத்துக்குள்ளேயேயும் த ஞ் ச
*து வந்த மக்கள் கூட்டம் காமம், கோபம், குரோத ம் அழிந்த ஞர்னிகள் சிட்டம். பசியைத் துறந்த தவசிகள் of LL.Lb.
ஆனல் உயிர்மேற் கொண்ட பற்று அருத, பாசம் அழியாத மக்கள் கூட்டத்தில் நானும் ஒரு வனகி என் பிள்ளைகளை இடை யிடையே தேடி ஒடிக்கொண்டி ருக்கிறேன்.
மூத்தவன்கள் இரு வரும் வயது இருபத்தொன்று னெட்டும் நிரம்பியவர்கள். விடலைகளின் இளமை இரத்தத் தில் நவீன காலனுக்கு ம்ோகம் அதிகம் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும், " ረ
என் பிள்ளைகள் தாய், சகோதரங்களுட்ன் 26) யத்துக்கு வெளியே ஆலமரத்தின் கீழ் எவ்வளவு நேரம் எத்தனை நாள் குந்தி இருக்க முடியும்
இந்தக் கூட்டத்துக்குள்ளே த ங் கள் நண்பர்களைத் தேடிக் கொண் டு போய்விடுவார்கள் இந்த இளங் கன்றுகள். இளங் கன்று பயமறியாததல்லவா!
எனக்கு வேலை சிவ ர் கள் எங்கிருக்கிருர்கள் என் 6) இடையிட்ையே நோட்டமிட்டுக் கொண்டு வருவது.
லோகக் கழுகேறி வானத் தில் காலன் வந்து சாகசங்கள் புரியும் சமயங்களில் எல்லாம் நான் என் பிள்ளைகளைத் தேடி * gl4& கொண்டிருக்கிறேன்.
O

நான் அவர்களைத் Gig. Gu ஆலயத்துக்குள் போய் நிற்கின் றேன்.
ஆலய மண்டபங்களிலும் சுற்று மதிலுக்குள்ளே உள் வீதி யிலும் கால் வைத்து நடக்க பலாதி அளவில் ஒட்டி வயி ம் காய்ந்த முகங்களுமாகப் பெருகி நிற்கும் மக்கள் வெள் ளம். அந்தக் கூட்டத்துக்குள் மெல்ல அசைந்தசைநது வந்து வானம் திறந்த உள்வீதியின் ஒரு
ரத்தில் திரித்து நிற்கிறேன்.
அங்கே அவள். ரஞ்சித மும்தன் குழந்தை அணைத்த வண்ணம் குருவிப்போய் இருக் கிருள்:
வானத்தில் கழுகு
ள்விதியில் அமர்த்திருக்கும் எழுந்து நின்று قاسان اخلاق 6irیgھp தோளில் Gur.- gost6606ljo
டுத்து வெள்ளைக் கொடிகளாக வ ர னத்  ைதி நோக்கி ஆட்டி அசைத்தும் இரு கைகளையும் தலைக்கு மேல்" தூக்கி ஆட்டி உயிருக்காக طلاTآبق نئے پڑھی ق0pgقی மன்ருடுகிருர்கள்
கழுகு சற்றுத் தூரவிலகிப் போவதும், மீண்டும் வந்து சுற்றி வட்டமிடுவதுமாக அவி மணி நேரத்துக்கு மேலாக வேப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது:
சுற்றிச்
மக்கள் எங்களைக் கொல் லாதே, கொல்லாதே என்று கையசைத்து. " வெள்ளை க் கொடியசைத்து உச்சி வெயிலில் மன்ருடிக் கொண்டு நிற்கிருர்கள்.
நான் என் மறந்து போனேன். உயிருக்காக மன்ருடும் மக்களுள் ஒருவனுக, seyGaws i £f Ld Club கைகளை மேலே தூக்கி அசைப்பதற்கு இயலாது
என் தன் மானம் தடுக் க வானத்தை விரக்தியுடன் விறைத் துப் பார்த்துக் கொண்டு நிற்கி றேன்.
தலைக்குமேலே நீண்ட நேர மாக வட்டமிட்டுக் கொண்டி ருக்கும் கழுகு திடீரெனத் தாழப் பதிந்து ஒருபக்கம் சரிந்து பட படவென்று சிறகடிப்புப் போல சன்னமுட்டை s AX தேடிச் சீறிப் பாய்ந்துவர."
மக்களின் அவலக் குரல்கள் எங்கும் எழுகிறது கை அசைத்த மக்கள் ஓடி ஒதுங்குவதற்கு மரத்தின் ஒரு இலைகூட இல்லா பதறித் துடிக்கிருர்கள் எங் குமே கூக்குரலும் க ண் ணி ர் வெள்ளமும். --
நான் என்னை மறந்து போகி றேன்.என் பிள்ளைகளை மறந்து கிேறேன். கண்ணிர் விட்டுக்
கதறும் மக்களைப் பாத்து அவர்
மனுே
களில் ஒருவனப் என்
இழந்து
பலங்கள் அத்தனையும்
குமுறிக் குமுறி அழுகிறேன்.
இந்தச் சமயம். இந்தக் சுக்குரல்களுக்கு ஆருத சோகத் துடன் ஒரு தரல் என் செவி களில் வந்து விழுகிறது
ஐயோ, நீங்கள் அழக்கு L-IT5 . . . . . . நீங்கள் அழக்குடாது"
நான் திகைத்துத் திரும்: முன்பு, அவள் கரம் நீண்டு என்கி ண் ணி  ைர த் துட்ைத்து விடுகிறது:
மரணபயம் சூழ்ந்திருக்கும் இந்த வேளையிலும்."
அவள் கூந்தலின் வாசனை அல்ல, அவள் இதயத்தின் வாசனை தான் இப்போது நெ ஞ் சில் மணக்கிறது.
d
Al

Page 23
பதிவிலிட வேண்டிய ஒரு பத்திரிகையாளன்
- தி. உதயசூரியன்
பெரி சண்முகநாதன் என்ற எழுத்தாளரை மிக நீண்ட கால மாகவே இலக்கிய உலகம் நன்கறியும். கவிதை, கட்டுரை போன்ற பல ஆக்க இலக்கியப் படைப்புக்களின் சொந்தக்காரர் அவர். இவை த விர சிங்களம், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வெளிவந்த பல நல்ல படைப்புக்களை மொழிப் பரிவர்த்தனை மூலம் தமிழ் வாசகர்களைச் சென்றடையச் செய்தவர்.
மேற்கூறிய சிறப்புகளையெல்லாம் உடைய பெரி சண்முகநாத மானது இதயம் திடீரெனத் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட செய்தியானது அவரோடு தொடர்புடைய அனைவரையும் கலங்க வைத்து விட்டது.
இளம் வயதிலேயே எழுத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விசுவ சமும் கொண்ட இவர் தனது வாலிபப் பருவத்தில் சோசலிசக் கருத்துக்களால் கவரப்பட்டு ஒரு சோசலிச வாதியாகப் பரிணமித் தார். இதன் விளைவாக இலங்கை சோவியத் மக்களிடையே f5ւ-ւ! றவை வளர்க்கும் சோவியத் நாடு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பு இவரைச் சென்றடைந்தது. சோவியத் நாடு ஆசிரிய பீடத்தில் இவர் நீண்டகாலம் நிலைக்கவில்லையாயினும் கடமையாற் றிய சில ஆண்டுகளுக்குள்ளும் இலங்கை சோவியத் நட்புறவுக்கு அரும்பணி ஆற்றி எல்லோருடைய கவனத்திற்குமாளானுர்.
தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்ட பெரி, சில காலம் ஈழநாடு பத்திரிகையில் கடமையாற்றியவர் என்பதும் குறிப் பிடத்தக்க அம்சமாகும். ஈழநாட்டில் பணியாதறிய காலததில் அப் பத்திரிகையில் “பெரி ஸ்கோப்" என்ற தலைப்பீன் கீழ் இவர் எழுதிய அறிவியல், நகைச்சுவை போன்ற பலவேறு துறை சார்ந்த துணுக் குகள் மாoைlவர்களாலும், வாசகர்களாலும இன்றும் நினைவு கூரப் படுபவையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சில நல்ல மனிதப் பண்புகளும் பெரியிடம் குடிகொண்டிருந்தன. பெரியோர், சிறியோர் எனற வேறுபாடின்றி அனைவரையும் சமமாகப் பேணிவந்த பெரி, e-92), DU i fel u எழுத்தாளர்களுக்கு வேண்டிய ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வழங்கி இலக்கியப் பயணத்தில் அவர்களையும் அர வணத் துச் சென்றவர். s
இந்நாட்டில் ஒரு பொதுவுடமை அரசாங்கம் மலர வேண்டும், அதன மூலம் இந் நாட்டின் தொழிளாளி, விவசாயிகளும், ஏழை மக்களும் தமது உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்று மே ணி லை அடைய வேண்டும் என விரும்பிப் பாடுபட்ட பெரி சண்முகநாதன் அவர்கள் இன்று எம்மிடையே இல்லை. எனினும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஓரிடத்தில் கூறிய, "மனிதர்களை நேசிப்பவர் களும், மனிதாயத்தை வறபுறுத்துபவர்களும் மறக்கப்படுவதில்லை" என்னும் கூற்றுக்கு இலக்கணமாகிவிட்டார். O
43

மறுசீரமைப்பு சோஷலிசத்தை பலப்படுத்தும் கென்னடி மிகாறெவ்ஸ்கி
அரச நிறுவனங்கள் சம்பந்தமான பதிய சட்டத்தக்க தஜஅன் 30 ஆம் கேகி சோவியத் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்கள் ளது. சோவியத் நாட்டில், தற்போக மேற்கொள்ளப்பட்டு வாநம் மறுசீரமைப்பில் இந்தச் சட்டம் முக்கியமானது அகும். மக்தியி லும் ஸ்கல அளவிலும் பொருளாதார நிர்வாகத்தில் முற்போக் கான சீர்திருக்தங்களை ஏற்படுத்துவதற்கு இந்தப் புதிய சட்டம் ஒரு அடிப்படையாக அமையும்.
பொருளாதார வளர்ச்சிக்கு இந்தச்சட்டம் ஒரு உந்து கோலாக இருக்கம். இந்தப் பகிய சட்டப்படி, அரச நிறுவனங்கள், அவை களே தமது உற்பத்திப் பொருட்களை சந்கையில் விற்பனை செய்ய வும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்கவும், கிடைக் கும் லாபத்தை எந்த வகையில் பயன்படுக்தவது என்பதைச் தீர் மானிக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. லாபம் என்பது நிறுவ னங்களின் செயல்பாட்டில் முக்கிய அம்சமாக விளங்கும். நஷ்டத் தில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் மூடப்படும்
கொழிற்சாலைகளில் திறமையாக வே%ல செய்பவர்களுக்கம் நன்(?க் வேலை செய்யா கவர்களுக்கும் ேைர விகமான ஊகியம் வழங்கப்படும் முறைக்கு மடிவு கட்டப்படும். சமமற்ற வேலைக்கு சம உள கியம் என் த ஓaமக நீதி அகா க. மேலh லாபக் கில் இயங்கி வாகம் கொலி ஸ்ரா%)ாளின் லாக் கிலிருந்த ருை பகுதியை எடுக் து ல7 பக்கில் பெங்காக அ%லகளக்கச் செலவிடும் நடைமறை இது வாையில் ஈெந்க வக்க ஈ கெ ஈ/ம தாயக் காக்க irr At' Goi j a? 2mr விக்ககோ டு டு கல்ை கொமில் நட்ப முன்னேற்றக் துக்கம் சடை யேற்பட்டது. இவைகளைக் களைய புதிய சட்டம் வழிகோலியுள்ளது.
வி%ல நிர்ளக் கொள்கை பற்றிய பிாச்சினையும் கடுமையான ஒன்ருக இருக்கி mக. இறைச்சி, பால், பலவிதக் காய்கறிகள், பழங் கள் நகராட்சிப் பொருளாதாரம் அகியவற்றுக்கு சோவியத் அரசு மானியம் வழங்கி வாகிறது. இந்தவகை மானியம் மட்டும் ஆண் டொன்றுக்கு 700 கோடி ரூபிள் அளவை எட்டியிருக்கிறது.
எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, மின்சாரம் ஆகியவற்றின் శిశి கள் மிகவும் கறைவாக இருக்கின்றன. அதே சமயக் கில் பல பண் டங்கள், கறிப்பாக அட்ைகள், காலணிகள், பர்னிச்சர்கல் ஆகிய வற்றின் வி%ல மிக அகிகமாக இருக்கிm க. எனவே இந்கப் பிரச் கோள் அகிக சோஷலிசம், அதிக ஜனநாயகம் என்பதே ஆகும்.
எனவிேதான் சோவியத் யூனியனில் தற்போது புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்நியப் போக்குகளில் இருந்து புரட்சியின் மாபெரும் லட்சியங்களை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
49

Page 24
விரும்புகிறதைச் செய்வோம்
- ஆகசி
மழைநீரை நம்பியிருக்கும் வயல்போல மக்கள்வாழ்க்கை இன்று ஆச்சு குளமிருக்கு குளத்துநீரைப் பாய்ச்சுகின்ற திறமிருக்கு யார் செய்வோம் எல்லோரும் சேர்ந்து செய்தால் முடியாதது எது இருக்கு?
தமிழர்களைப் பிணமாக்கித் தென்னிலங்கைக் கலவரத்தில் நகைகள் எடுத்தார் இங்கே தமிழர்களே பிணத்தின்மீது நகை எடுத்த காட்சி கண்டோம்
செல்அவஸ்தைப் பட்டோர் பலரின் சொல் அவஸ்தை குறையாமல் இருப்பதும் கண்டோம்:
மனமுடைந்த நேரத்திலும் நம்மவரே கடைவீடுடைத்து கொள்ளையிட்ட காட்சி கண்டோம் மனமுவந் தளித்தபொருள் உரியவர்க்குச் சேராமல் ஒதுக்கிய பெரியோரையும் கண்டோம் மந்தைகள் பயிரைக் கண்டால் தின்னும் மேய்ப்பவர் சரியாயிருந்தால் தின்னமல் போகும்,
குழப்புதற்கு ஒருகூட்டம் குழம்பியிருக்கும் குளத்தில்மின் பிடிப்பதற்கு ஒருகூட்டம் பிழைகளைச் சரியென்ன ஒரு கூட்டம் சரிகளைப் பிழையென்ன ஒருகூட்டம் இருக்கட்டும் இந்நாட்டை நேசிக்கும் மக்கள் இனங்காணும் திறனைப் பெற்றுவிட்டால் இழக்கின்ற நிலைமைவரா வந்தாலும் பெறுகின்ற காலம் தொலைவில் இரா.
எதிரிகளின் பிழைகளை நாம் சொல்லிக்கொண்டு எங்களின் பிழைகளை நாம் மூடிமறைத்தால் பட்சிகளின் அழிவிலிருந்து பாதுகாத்து பசளையிடா நெல்லைப்போல் ஆகிவிடும் பேர்பண்ண நினைக்கும் எழுத்தாளன்போல் நடக்காமல் நெறிபிறளா விமர்சகன்போல் நாம் நடந்தால் அம்புலிபோல் தோன்றும் விடுதலைக்கு அப்பலோபோல் அது உதவும்3

நாடகக் கலைஞர் வி. எம். குகராஜா நினைவுக் குறிப்பு
'நாடகத்தில் தீவிரமான ஈடுபாடுடைய பையன்" இப்ப டித்தான் வி. எம். குகராஜா நான் சந்திக்கும் முன்னரேயே அறி மு கப் படுத்தப்பட்டார்; 1975-இல் என்பது ஞாபகம். அறிமுகப்படுத்தியவர் பேராசிரி யர் கா. சிவத்தம்பி. அப்போது பேராசிரியர் கலைக் கழகத்கின் நாடகக் குழுவின் தலைவராயிருந் தார். நான் நிர்வாகக்குழு உறுப் பினணுயிருந்தேன். அம்முறை போட்டிக்குப் பல நாடகப் பிரதி கள் வந்திருந்தன. குகராஜாவின் *மனிதனும் மிருகமும்" அதில் ஒன்று. பிரதியை வாசித்த பின்
னர் அதுபற்றி பேராசிரியருடன்
உரையாடுகையில், பிர தி யின் ஆசிரியர் பற்றிக் கூறும் போது தான் பேராசிரியர் மேற்கண்ட வாறு கூறினர்.
தீவிர ஈடுபாடுடைய இப் பையனை, அந்நாடகம் முதற் தெரிவுப் போட்டிக்காக சுன்ன கத்தில் எமச்காக மேடையிட்ட தன் பின்னர் காணும் கதைக் கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கொடுப்புக்குள் புன்னகையும், மலர்ந்த முகமும் கொண்ட ஒர் இளைஞளுக எனக்கு குகராஜா நேரில் அறிமுகமானர். அந்த நா ட க ம் வழக்கமான ஏனைய நாடகங்களினின்றும் வித்தியாச
சி. மெளனகுரு
மானதாகவும், சமூகப் பிரக்ஞை மிக்கதாகவும் அமைந்திருந்தது. நாடக அமிசங்கள் சில பேணப் பட்டிருந்தன. அவற்றைப் போட் டிக்குத் தெரிவு செய்வதாகத் தீர்மானித்த பின்னர், குகரா ஜாவை அழைத்து அதிற் செய்ய வேண்டிய சில திருத்தங்கள்பற்றி உரையாடினேம். இடையிடையே சில விளக்கங்கள் தந்தபடி எமது குறிப்புரைகளைப் பெளவியமாக ஏற்றுக் கொண்டார் குகராஜா. குகராஜாவின் விளக்க ங் கள் எனக்கு அவர் இன்னும் நாடகம் பற்றி அறிய வேண்டியவை அதி கம் உள்ளன என்ற எண்ணத் தைத் தந்தாலும், அ வ ரின் பெளவியமும் கேட்டு அறிகின்ற மனே பாங்கும் அவரை ஆழ மான ஒரு நாடகக் க%லஞராக மாற்றும் என்ற நம்பிக்கையை யம் தந்தது.
*மனிதனும் மிரு க மும்" கொழு ம் பி ல் மேடையேறிய போது குகராஜாவுடனும் அதில் நடித்த கலைஞர்களுடனும் கதைக் கும் வாய்ப்பும், ஒருநாள் பின் னேரம் முழுவதும் குகராஜா வுடன் பழகும் வாய்ப்பும் கிடைத் திதி
"குகராஜா பற்றி எனக்கு தகவல் தந்து, அவரை மதித்த
45

Page 25
இன்னெருவர் மறைந்த கே. எம். வாசகர் அவர்கள். ஏறக்குறைய பேராசிரியர் கா. சிவத்தம்பியின் அபிப்பிராயத்தையே எ ன க் கு அவர் கூறினர். அருமையான பையன், நல்ல குஞ்சு" என்று தனக்கேயுரிய முறை யில் குக ராஜா பற்றிக் கூறி குகராஜா வின் நல்ல குணத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர்.
யாழ்ப்பாணத்துக்கு வ ந் து குகராஜாவை நான் சந்திக்கும் வரை அவர் தீவிர நாடக ஈடு பாடுடையவர், ந ல் ல குஞ்சு இதுவே குகராஜா பற்றிய என் மனப் பதிவு.
யாழ்ப்பாணத்தில் எனக்கு குகராஜா பற்றிக் கூறிய மூன் ரு வது நண்பர் அ. தாசீசியஸ். “வளர்ந்து வரும் ஒரு நெறியா ளர், கற்பதற்கு ஆர்வம் மிக்க வர், ஆல்ை கொள்சம் அவசர புத்திக்காரர்' என்று தாசீ எனக்கு கு காா ஜா பற்றிக் கூறினர். தாசீசின் மேற்பார்வையில் நாடக அரங்கக் கல்லூரியினரின் உதவி யுடன் குகராஜா கோடையை நெறியாள்கை செய்து அகனை மேடையிட்டபேn .ות குகாாஜா வின் திறனை என்னல் நேரிலேயே காண முடிந்தது. குகராஜாவின் சிறந்த படைப்பு அது.
பின்ளிைல் நாடக அரங்கக் கல்லூரியினருடன் இணை ந் து *ச ங் கார ம் தயாரித்தபோது குகராஜா எமது நாடகத்திற்கு ஒளியமைப்பாளாார்ை. நா. சுந் தாலிங்கம் கொடுத்த அறிவுரை
களருக்கும், நெறி முறைகளுக்கு மியைய குகாாஜா சங்காரத் திற்கு ஒளியமைப்பைச் செய்
தார். அவ்வமயம்தான் அவரு டன் நெருக்கமாகப் பழகும் சந்
தர்ப்பம் ஏறபட்டது. அப்போது தான் அவர் பற்றி முழுமையாக அறிய முடிந்தது. ஈழத் தமிழ ன் நாடகக் கலையின் ஒரு பிரி வைக் கட்டிக் காத்து வரும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றல் அவர் என்பதை யும், பிரபல நடிகர் இ ய ம ன் மார்க்கண்டுவின் மகன் என்ப தையும் பின்னர்தான் அறிந் தேன். ஆம், நாடகக்கலை குகரா ஜாவின் முதுசம். அவர் இரத் தத்தோடு ஊறியது.
பின்னளில் கல்லூரி சார்பில் என்னல் நெறியாள்கை செய்யப் பட்ட ‘அபசுரம்" நாடகத்திற்கு குகராஜாவே ஒளியமைப்பை வழங்கினர்.
மணிக்கணக்கில் இருவரும் அமர்ந்து ஒளியமைப்புக் கோணங் கள் பற்றி உரையாடுவோம். அனைத்தையும் பெளவியமாக உள் வாங்கிக் கொள் வார். எனக்கு "மனிகனும் மிருகமும்" மேடையேற்றத்தின்போது கண்ட குகராஜாதான் ஞாபகத்திற்கு வருவார்
அரங்கம்" என்ருெரு பத்தி ரிகையை கல்லூரி சார்பில் குக ராஜா வெளியிட்டார். ஈழத்தில் தமிழில் நாடகத்திற்காக வந்த முதல் பத் கிரிகை அது என்று நினைக்கிறேன். அவ்வகையில் அது சிறப்புமிக்கது. அப்பத்திரிகை ஆழமானதாக அமைக்க வேண்
டும் என்று ஒரு மறை நான் அவரிடம் பேச்சுவாக்கில் சுறி னேன். அவர் வழமை போல
ஏற்றுக் கொண்டார். தொடர்ந்த அச் சஞ்சிகை ஆழமாக அமை யாமையையிட்டு நான் எப்போ துமே மனம் வருந்துவதுண்டு.

சங்காரம் யாழ்ப்பாணத்தின்
பல பாகங்களிலும் மேடையேறி
யது. பேராதனை, கொழும்பு என்று அந் நாடகத்தை மேடை யிட நடிகர் குழு பஸ் ஸில் சென்ற போது குகராஜாவுடன்
மேலும் நெருங்கும் வாய்ப்புக் கிட்டியது. பாடுவார், சேர்ந்து ஆடுவார் பகிடிகள் கூறுவார்,
வாய்விட்டு மனம் விட்டுச் சிரிப் பார். ஒரு அருமையான மனிதன் குகராஜாவுக்குள் எ ன க் குத் தெரிந்தான்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள் தமக்கென ஒரு நாடகம் நெறி யாள்கை செய்யும்படி என்னிடம் கேட்டபோது நான் குகராஜா விடம் அவர்களை ஆற்றுப்படுத் தினேன். அவர் அவர்கட்காக *அவள் ஏன் கலங்குகிருள்?" நாடகம் தயாரித்தார். அது பரிசு பெற்றதாகக் கூட எனக்கொரு ஞாபகம். மறைந்த தேவ ன் மாஸ்டர் அந் நாடகம் பற்றி என்னிடம் சிறப்பாகச் சிலாகித் தார்.
பின்னளில் குகராஜா முரு கையனின் “வெறியாட்டு நாட கம் மேடையிட்டார். கு கராஜா வின் உழைப்பும், ஆர்வ மும் அதில் துல்லியமககத் தெரிந்தன. திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் ஒரு விமர்சனக் கூட் டத்தில் அதன் அவைக் காற்று முறையின் குறைபாட்டினை சகோ தர விமர்சனமாக எடுத்துரைத் தார். அதனையும் கு க ராஜா ஏற்றுக் கொண்டார்,
மனிதனும் மிரு கத் தின் மூலம் எனக்கு அறிமுகமாகிய குகராஜாவின் நான் பார்த்த க  ைடசி நாடகம் மனிதனும் மிருகமுமாகும். முதன் முதலாக அவரே நாடகம், நடனம் இசை
உட்பட ஒரு கலைக் கல்லூரி"ஒன் றின. மக்கள் கலை அரங்கம் என்ற பெயரில் தொடங்கினர்" அதிலும் அவரின் ஆர்வமே பிர
தானம். அவரது தானறிந்த இணைபிரியா நண்பன் ஜெயக் குமார்,
ஈழத்தில் நாடகத்திற்காக வெளிவநத முதற் சஞ்சிகையின் ஆசிரியர் நாடகம், நடனம்,
இசை இணைந்த ஒரு கல்லூரியை
நிறுவிய முதல்வர் ஆாவமான வர்; சுறுசுறுப்பு மிக்கவர்: அடக் கமானவர் என்ற பல புகழுரை களுக்குரியவர் குகராஜா அவர் கள். இவற்றைவிட, வானெலி நாடகம், சினி மா ப் பிரதி, வீடியோ நாடகம், வீதி நாடகம் என அவரிகள் பங்களிப்புகள் பல
தொடர்ந்து கற்பதன் மூல மும், மேலும் மேலும் நாடகக் கலையின் ஆழ அகலங்களை அறி வதன் மூலமும் அவர் மேலும் வளர்வதற்கும், நா ட கத் தை வளர்ப்பதற்குமான வ ய தும், காலமும் அவருக்கு வாய்த்திருந் தது. ஆனல் திடீர்ச் சம்பவங் கள் அவை யாவற்றையும் கன வாக்கிவிட்டன.
நம்முடன் வாழ்ந்து நம் முடன இணைந்து பணியாற்றிய நம்மிலும் வயதில் இளைஞர் ஒரு வனின் இறப்பின் பின் அவரைப் பற்றிய குறிப்பு எழுதுவது என் பது மிக மிகத் துயரம் தரும் விடயமே. எனினும் துயரங்களே வாழ்க்கையாகிவிட்ட காலகட் டத்தில் இவையெல்லாம் சாதா ரணமாகி விடுகின்றன.
ஆர்வமும் சுறுசுறுப்பும் மிக்க குகராஜாவின் இழப்புக்கு ஈழத்து
தமிழ்நாடக உலகு நிட்சயம் துயரப்பட வேண்டும்.
47

Page 26
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடிைக்கும்
O தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
9 நவீன விஞ்ஞானப் புத்தகங்கள்,
9ே சிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள்,
O உயர் கல்விக்கான பாட நூல்கள்,
இ சோஷலிஸ தத்துவப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்
★
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள் சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள் மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட்
புத்தகசாலை
15/1, பலாலி வீதி, யாழ்ப்பாணம்.
தலைமையகம்
124. குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு- 8
48
 

முதல் தினசரி
தமிழ்ப் பத்திரிகையாளர்
இலங்கை பத்திரிகை உலகு இந்திய வம்சாவளியினருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இங்கு பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் பரவலாக ஆரம்ப மான இந் நூற்றண்டின் மூன்றும் தசாப்த காலப்பகுதில் தமிழ், மலையாளப் பத்திரிகைகளில் மட் டுமின்றி ஆங்கிலப் பத்திரிகை களிலும் அவர்களின் பங்களிப்பு கணிசமானதாகவே இருந்திருக் கிறது.
பத்திரிகை வெளியீட்டாளர் களாகவும், பிரதம ஆகிரியர்களா கவும், செய்தி ஆசிரியர்களாக வும், நிருபர்களாகவும், விநியோ கஸ்தர்களாகவும் பல தரத்தில் கடமையாற்றி அவர்களாற்றிய பங்கு அளப்பரியது.
அந்த வரிசையில், சுப்பி மணிய செட்டியார், எச். நெல் லையா, டி. சாரநாதன், டி. ராமா னுஜம், அய்யங்கார், லோகு, கே. வி. எஸ். வாஸ் శాల 6) ம் நினைவில் ற்க வேண்டிய கேஃல்ே மேல் மட்டத்தில் அணி செய்ய வேண் டிய இன்னெரு பெயருமுண்டு; அந்தப் பெயருக்குரியவர் திரு. கோதண்டராம நடேசய் யர் ஆவார். அவரின் முக்கியத் துவம்” இதுகாலம் வரையில் இலங்கையில் உணரப்படவில்லை என்றே கூறத்தோன்றுகிறது.
இலங்கை சட்ட நிரூபண சபையில் (1925 - 193) ஆறு
- சாரல் நாடன்
ஆண்டுகளும், இலங்கை அர சாங்க சபையில் (1936-1947) பதினெரு ஆண்டுகளும் கெளரவ உறுப்பினராக விளங்கிய நடே சய்யர், இலங்கை வாழ் இந்திய மக்களின், சிறப்பாகப் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் இதய குரலாக விளங்கினர்.
இ ய ல் பாலும், ஏற்றுக்
கொண்ட பணியாலும் அவர் ஒரு பத்திரிகையாளர். தனது சட்டசபை பேச்சுக்களிலேயே
பலமுறை அவர் தன்னை இப்படி இனம் காட்டிக் கொள்கிருர், அவரது பத்திரிகை அநுபவமும், எழுத்தாற்றலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இது நாள்வரை அவரது பத்திரிகைச் சேவையை உரிய முறையில் மதிப் பிடவும், கெளரவிக்கவும், இலங் கையின் அறிஞர் குழாம் தவறி விட்டதென்பதை மூடி மறைப்ப தால் யாருக்கும் லாபமில்லை. இலங்கையின் முதல் தமிழ் தின சரியை ஆரம்பித்த பெருமைக் குரியவர் கோ. நடேசய்யர் என் பதை நிறுவுவதே இக்கட்டுரை யின் நோக்கம்.
இதுவரை முதல் தமிழ்த் தினசரியாகக் கருதப்பட்டது 'தினத்தபால்’ என்ற தி ன ச ரி ஆகும். இத்தகவலை கனக செந்தி நாதனின் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்ற நூலிலும், கோப்பாய் சிவத்தின்"இலங்கை யின் தமிழ்ப் பத்திரிசைகள்
49

Page 27
சஞ்சிகைகள்" என்ற வெளியீட் டிலும் காணலாம்.
பத்திரிகைத் துறை குறித்து ஆய்வு செய்து முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர்கள் வீரகேசரி ஆசிரியர் ஆ. சிவநேசச் செல்வன், தினகரன் ஆசிரியர் இ. சிவகுரு தாதன் இருவருமாகும். குரும்ப சிட்டி கனகரத்தினம், ச. பஞ் சாட்சரசர்மா ஆகியோரும் இத் துறையில் ஆய்வு நடாத்தியுள்ள னர். அவர்களின் ஆய்வுகள் நூலுருவில் கிடைக்காவிட்டா லும் தினத்தபாலே இலங்கை யின் முதல் தமிழ் தினசரி என்ற கருத்தே இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்ருகும்.
ஈழத்தின் முதலாவது செய் திப் பத்திரிகை க. அ. மீராமுகை தீன் என்பவரால் நடாத்தப் பட்ட தினத்தபால் என்றெழுதும் கோப்பாய் சிவம், அது வெளி வர ஆரம்பித்த காலம் சரியாகத் தெரியவில்லை (பக்கம் 3) என்று மெழுதுகிருர்.
தேசிய சுவடி திணைக்களம் தரும் குறிப்புகளின்படி 1980 ம் ஆண்டுதான் தினத்தபால் வெளி வர ஆரம்பித்திருக்கிறது. இதே ஆண்டில்தான் வீர கே சரியும் வெளிவர ஆரம்பித்தது. வீரகே சரி நின்று நிலைத்தது. தினத் தபால் அற்ப ஆயுசில் நின்று போனது. வீரகேசரியை இரண் டாவது தமிழ்த் தினசரி என்றும், அதற்கு முன்னர் வெளியான 'தினத்தபால் முதலாவது தமிழ் தினசரி என்றும் ஒரு கருத்தை இலகுவில் நிலை நிறுத்த இது ஏதுவாயிற்று. இதில் வேடிக்கை என்னவென் ருல், தினத்தபால் வெளிவர ஆரம்பித்த சரியான தேதி தெரியாத போதே இப்படி ஒரு முடிவு செய்யப்பட்டதுதான்.
இப்படி ஒரு முடிவு செய்யப் பட்டதற்கு கனக செந்திநாத
Q
தேவையும் அவசரமும்
னின் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்ற நூலே ஆரம்ப காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. இலங்கையில் வெளியான எல் லாச் சஞ்சிகைகள், பத்திரிகைகள்
என்பவைகளைச் சேகரித்து நட
மாடும் தகவல் நிலையமாக விளங் கியவர் கனக செந் தி நா தன் ஆவார். அவரது தகவல்கள் எல் லோராலும், பொதுவாக மறுப் பின்றி ஏற்கப்படுவது வழக்கம். அந்த முறையிலேயே இந் த ப் பிழையான தகவலும் ஏற்கப் பட்டு இதுவரை நம்மிடையே பரப்பப்பட்டு வந்திருக்கின்றது.
கோ. நடேசய்யர் இலங்கை யில் பத்துக்கும் மேற்பட்ட பத் திரிகைகளை நடாத்தி இருக்கிருர், ஏற்படு கின்ற போது புதிது புதிதாகப் பத்திரிகைகளைத் தோற்றுவிக்க வும், தேவை முடிந்தபின்னல் அவைகளைத் தொடர்ந்து நடாத் துவதில் கவனம் செலுத்தாம லும் இருந்திருக்கிருர், ஆங்கிலம், தமிழ் என்ற இரண்டு மொழி களிலும் கைவந்த அய்யர் இவ் விரண்டு மொழிப் பத்திரிகைகளை யும் நடாத்தி வெற்றி அடைத் தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்தாண்டுகள் (19221947) அய்யர் ஆற்றிய பணிக ளில், இறுதியாக அவர் ஆசிரிய ராக இருந்த ‘சுதந்திரன்’ பத்தி ரிகை குறித்தே, அதுவும் பிழை யான, மறைக்கப்பட்ட ஓரிரு தகவல்கள் இதுவரை வெளிவந் திருக்கின்றன.
நடேசய்யர் சுதந்திரன் தின சரியில் ஐந்து மாதங்களே கடமை யாற்றினர். சுதந்திரன் இதழ் 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி வெளி வர த் தொடங்கியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி அய்யர் மரணம் அடைந்தார்.

இந்தக் காலப்பகுதியில் சுதந் திரன் பத்திரிகையில் அய்ய 行 அற்புதமான அரசியல் கட்டுரை களை எழுதி இருக்கிருர், நாவல் எதையும் சுதந்திரன் பத்திரிகை யில் எழுதவில்லை. அ வ் வித ம் எழுதியதாக சில்லையூர் செல்வ ராசனும், கண்க செந்திநாதனும் கூறியிருப்பது உண்மைக்கு மாரு னது ஆகும். அய்யரின் ஒரு நாவல்
•தேசபக்தன் ஏட்டில் வெளிவந் திருக்கிறது என்பதுவே உண்மை யாகும்.
நடேசய்யர் நடாத்திய ஏடு களில் தேசநேசன், தேசபக்தன், சுதந்திரன் ஆகிய மூன்றும் முக் கியத்துவம் வாய்ந்தவைகள் இவை மூன்றுமே தினசரி ஏடுக ளாக வெளிவந்தவைகள்.
தேசநேசன், நடேசய்யர் ஆசிரிய்ராக் இருந்து நடாத்திய முதல் ஏடாகும். இது 1921 ல் வெளியானது. இரண்டாண்டு
களுக்கும் குறைவாகவே உயிர்
வாழ்ந்தது. இந்த ஏடு தினசரி யாக சில காலம் வெளிவந்தி ருக்கின்றது.
1922ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ‘தேசநேசன்" என்ற தமிழ்த் தினசரி ஏடு தனது முத லாவது ஆண் டு நிறைவைக் கொண்டாடியது என்ற செய்
"தி சிட்டிசன்" என்ற ஆங்கில ஏட்டில் முதல் இதழில் கடைசிப் பக்கத்தில் வெளியாகி இருக்கின் றது. தேசநேசன் பத்திரிகையில் பணியாற்றிய ஆசிரியர் குழுவின் Gurli GLT ulapih äi. L- ' பிரசுரமாகியிருக்கின்றது. தேச நேசன் பத்திரிகைக்குச் சொந்தக் ாரர்களாக இலங்கை தேசிய காங்கிரஸ்ஸின் பிரமுகர்களான எம். ஏ. அருளானந்தமும், u rrë டர் ஈ. வி. ரட்னமும் இருந்த னர். தேசநேசன் எந்தக் காலப் பகுதியில் தினசரியாக வந்தது
என்பதற்கு ஆதாரம் pair ph பார்க்கக் கிடைக்கவில்லை.
நடேசய்யரின் அடுத்த பத்தி ரிகை முயற்சி தேசபக்தன்' ஆகும். அதன் வெளியீட்டாள் ரும், ஆசிரியரும் அவரே ஆவார்.
அதன் முதல் இதழ் 1924ழ் ஆண்டு செப்டம்பர் 3 ம் தேதி வெளிவந்தது. திங்கள், புதன், வெள்ளிTஎன்று வாரத்துக்கு மூன்று இதழ்களாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்த இந் தப் பத்திரிகை, 1929 ம் ஆண்டு தினசரியாக வெளிவரத் தொடங் கியது. ஆறு பக்கங்களில் வெளி யான இத்தினசரி கொழும்பில் மூன்று சதத்துக்கும், பிற இடங் வில் ஐந்து சதத்துக்கும் விற் பனை செய்யப்பட்டது?
இலங்கையில் வெளி வரும் ஒரே தமிழ்த் தினசரி என்று ஆங்கிலத்தில் முன்பக்கப் பிரகட னம் இந்த ஏட்டில் காணப்படு தின்றது. எனவே, தேசநேசனும், தேசபக்தனும் தினத்தபால் வரு விதற்கு முன்பே வெளிவந்த தின சரிகள் என்பது பெறப்படுகின் நிறது.
1929 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி வெளிவந்த தேசபக் தன் ஏட்டில் க அ; மீராமுகை தினைப் பற்றிய குறிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அவரது தினத்தபால் குறித்தோ அல்லது
அவரது பத்திரிகை முயற்சிகள்
குறித்தோ எவ்விதக் குறிப்பும்
இதிலிருக்கக் காணுேம்.
1927 ம் ஜனவரி மாதம் 8ம் தேதி வெளிவந்த தேசபக்தன் ஏட்டில் பெரி. சுப்பிரமணிய செட்டியாரைப்பற்றி ஒரு குறிப்பு வெளிஇ இருக் கி ன் ற து
ண்மை உழைப்பினலும், தன் னல மறுப்பினலும் ஏற்ப سا سا செல்வாக்கை ஒருவரும் மாற்ற
5.

Page 28
முடியாது" என்ற அந்தக் குறிப் பில் நடேசய்யர், செட்டியாருக்கு எச்சரித்திருக்கிருர். இந்தச் சுப்ர மணிய செட்டியார்தான் 1930 ல் வீரகேசரி நாளிதழை வெளிக் கொணர்ந்தவர்.
வீரகேசரி நாளிதழில் முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர் எச். நெல்லையா என்பவராவர். அவரது பத்திரிகைப் பங்களிப்பு பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக் கின்றது.
இந்த எச். நெல்லையா என் பவர் 1927 ல் தேசபக்தனில், நடேசய்யரின் கீழ் உதவி லிசிரி யராகப் பணியாற்றிஞர் என்ப தும், அவரால் பயிற்றுவிக்கப்பட் டவர் என்பதும் அவ்வளவாகப் பிரபல்யப்படுத்தப்படவில்லை.
நடேசய்யரின் மரணத்துக் குப் பின்னர் வெளியான தலை யங்கத்தில் (8 - 11 - 1947) சுதந் திரன் தினசரியில் 'இலங்கையின் முதன் முதலாக தினசரி தமிழ்ப் பத்திரிகை ஒன்றை வெளியிட்ட வரும் இவரே. இன்று இலங்கை ம், இந்தியாவிலும் அவரி டம் பத்திரிகைத் தொழில் பயின் றவர்கள் அநேகருண்டு. இலங் கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் "சுதந்திரன்' பத்திரிகையை தமிழ்ப் பெரியார் களைக் கொண் டு வெளிவரச் செய்த முக்கிய கர்த்தாவும் திரு. நடேசய்யர்தான்" என்ற குறிப்பு வெளியாகி இருப்பதைக் கவனத் தில் எடுக்கும் பொழுது சுதந்தி ரணில் நடேசய்யர் பணியாற்றி யதைத் தெரிந்து வைத் து க் கொண்டிருப்பவர்கள், சுதந்திரன் பகிரங்கம, க வெளிப்படுத்திய உண்மைச் செய்தியை, இலங்கை யின் முதன் முதலாக தினசரி தமிழ்ப் பத்திரிகையை வெளி யிட்டவர் கோதண்டராம நடே
சய்யர்தான் என்பதை தெரிந்து கொள்ளாமலிருந்தது ஏன் என் பது இலகுவில் விளங்கிட முடி யாத ஒரு சங்கதிதான். அய்யர் ஓர் இந்தியர் - அதிலும் தென் னிந்தியப் பிராமணர். இந்திய வெறுப்புணர்வும், பி ரா மண எதிர்ப்புணர்வும் ஒன்றிணைந்து வளர்ந்தமையால் இப்படி நேர்ந் ததோ என்து எண்ணத் தோன் றுகிறது.
நடேசய்யர் இலங்கையில் வந்து குடியேறிய 1920 ம் ஆண் டுக்கு முன்னரேயே இந்தியாவில் வர்த்தக மித்திரன் என்ற ஓர் ஏட்டை நடாத்தினர். இலங்கை யில் அவரது முயற்சியிலும், ஆசி ஈயப் பொறுப்பிலும் தேசநேசன் ( 92 - 19 "3), தேசபக்தன் (1924 - 1925), தொழிலாளி (1924), தோட்டத்தொழிலாளி (1947), உரிமைப்போர், சுதந்தி
ரப்போர், வீரன், சுதந்திரன் (1947) என்ற தமிழ்ப் பத்திரி கைகளும் சிட்டிசன் (1922),
*GLimrfairfl' (1926), 9)sögu sér எஸ்டேட் லேபரர் (1929) இந் தியன் ஒப்பீனியன் (1936) என்ற ஆங்கில மொழிப் பத்திரிகைக ளும் வெளியாகி இருக்கின்றன .
மேலும், நடேசய்யர் இந்தக் காலப்பகுதியில் பன்னிரண்டு தமிழ்ப்புத்தகங்களையும், இரண்டு ஆங்கில நூல்களையும் வெளியிட் டிருக்கிருர் என்பதும் அவரது நுண்மான் நுழைப்புலத்துக்கும், ஆற்றலுக்கும் சான்று பகரும் தன்மையுடையது.
நடேசய்யரின் பத்திரிகைத் துறைப்பணி போலவே, தொழிற் சங்க சாதனைகளும், அரசியல் பணிகளும் பலதரப்பட்டவை. அவைகள் குறித்து ஆராய்ந்து வரும் இக் கட்டுரையாசிரியரின் நூல் ஒன்று விரைவில் வெளிவர இருக்கிறது. 岛
52

இ சில மாதங்களாக மல்லிகை இதழைப் பார்க்க முடியவில் லையே, என்ன காரணம்?
புத்தளம்.
நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? சூழ்நிலை அப்படி. அந்த நெருக்கடிகளை எல்லாம் சமாளித்து வந்துவிட்டது மல் லிகை. இனிமேல் ஒழுங்காக மாதா மாதம் மல்லிகையைப் பெற்றுக் கொள்வீர்கள்.
ம. தவராசா
ஐ சமீபத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது உண்டா? ஏழாலை, ச. சற்குணம்
எத்தனையோ; எத்தனையோ பெப்ரவரி 27 ந் திகதி எனது மகளுக்குக் கலியான தி ன ம். ஆணுல் 28 ந் திகதி சாயங்காலம் 27, 28 ந் திகதிகள் உட்பட 48 மணி நேர ஊரடங்கு என வதந்தி பரவி விட்டது. உண்மையும் அது தான், மாலை 6 மணியளவில்
இது வெறும் கேள்வி - பதிலல்ல சுவைஞர்களுடன் உரையாடும் களம் இது. பரஸ்பரம் மனம் விட்டுக் கதைக்க விரும்புபவர்கள் இந்தப் பகுதியைப் பயன்படுத்த லாம், முக்கியமாக இளந் தலை முறையினர் இந்தத் தளத்தைப் பயன்படுத்த முன்வருவது அவர் களுக்கும் குறிப்பாக ஈழத் து
இலக்கிய வளச்சிக்கும் பயன் தருவதாக அமையும்.
திருமண நிகழ்ச்சிகளை ஒத்திப்
போட வேண்டிய நிலை.
விடிகாலைப் பொழுதில் நிலை மைகளை அவதானிக்கப் போய் வந்தவர்கள் ‘இன்று ஊரடங்கு இல்லையாம்' என்ற நற் செய்தி யுடன் வந்து சொன்னர்கள். அதன் பின்னர் விட்ட இடத்தி லிருந்து நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் பட்டன. ஒரு வழியாகத் திரு மணமும் ஒப்பேறி முடிந்தது.
அப்பொழுதுதான் நினைத் துக் கொண்டேன். சமீப கால மாக நண்பர்கள் மனசார என்னை வாழ்த்திய வாழ்த்துக்கள் நற் பயனைத் தந்துள்ளது என்று.
9 கருத்து முரண்பாடுகளுக் காக மனிதர்களை விரோதிப்
பது சரியானதா?
இணுவில்.
படு பிழை அது. கருத்துக் கள் மாறும் தன்மை கொண்
5●
ச. மோகன்

Page 29
டவை; சில கட்டங்களில் சரியா கத்தோன்றும் ஒரு கருத்து வேருெரு கட்டத்தில் தவருகத் தென்படும். எனவே கருத் து முரண்பாடு என்பவை நிலையா னது அல்ல. அதற்காகச் சகோ தர மனிதர்களை விரோதிப்பது மடத்தனமான காரியமாகும்3
 ைநெருக்கடியான கால கட் டத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் எங்கு தஞ்ச மடைந்திருந்தீர்கள்? மன்னுர், ம சிவபாலன் நல்லூர் முருகன் ஆலயத்தில் அகதிகளாக அடைக்கல்ம் புகுந் திருந்தோம். அந்த அனுபவம் தனிக் கதை. வேருெரு சந்தர்ப் பத்தில் விரிவாக அதைப் பற்றி எழுதுகின்றேன்.
இ இதுவரையும் வெளிவந்த
மல்லிகை மலர்களை விட, இம்முறை வந்த 23 வது ஆண்டு மலர் கவர்ச்சி மிக்கதாக அமைந் துள்ளதே, நெருக்கடிகள் உங்கள் மனதைப் பாதிப்பதேயில்லையா?
த, செந்தில்
எந்த நெருக்கடி வந்து ற்ற போதிலும் நான் அதைக் கண்டு கிறுங்குவதில்லை. எடுத்த வேலை யைச் செய்து முடிப்பதே எனது பிறவிக் குணம், பிரச்சினைகளைச் சொல்லிச் சொல்லியே அழுது வடிபவர்களிலிருந்து நான் வேறு பட்டவன். நெருக்கடி நிலைமை களுக்கு மத்தியிலும் நிமிர்ந்து நின்று காரியமாற்றப் பழக்கப் Ul-L-61607.
பசறை
* ரஷ்ய அனுப வங்க ண் த் தொடர்ந்து எழுதும் உத்தே éFLb 2-eir-fr?
உடுவில் எஸ். சிவசோதி
ஆரம்பத்தில் அப்படி ஓர்
எண்ணம் இருந்தது. சூழ்நிலை
அமுக்கத்தினுல் அந்த எண்ணம் கைவிட்டுப் போய் விட் டது. முடிந்த வரையில் எனது அணு பவங்களை எழுத்தில் வடித்து வைக்க முயற்சிக்கின்றேன்.
O எம். ஜி. ஆர் ஆட்சி கவிழ்ந் தது பற்றி என்ன நினைக்கி நீர்கள்?
நீர்வேலி, ம, சதாசிவம்
எந்த விதமான கொள் கையோ கோட்பாடோ அற்ற ஒரு தனி மனித இயக்கம்தான் அ. தி. மு. க. தனி மனித க் காழ்ப்புணர்ச்சியினல் மூல இயக் கத்திலிருந்து பிரிந்து தனிக் கட்சி அமைந்தவர் திரு, எம். ஜி. ஆர். தனது தனிப் பெரும் சினிமாப் பிரபையை வைத்தே ஆட்சியைக் கைப்பற்றியவர். அந்தப் பிரபை மறைந்ததும் கட்சி சீர்குலைந்தது. அச் சீர்குலைவின் நிமித்தம் ஆட்சி கவிழ்ந்தது. வெறும் கவர்ச்சிப் பிரபைலங்களை முன் வைத்து இனி யொரு ஆட்சி தமிழகத்தில் அமைய முடியாது என்பதே எனது கருத்தாகும்.
து இந்தக் கண் மண் தெரி
யாத நெருக்கடியிலும் புதிய புதிய புத்தகங்கள் வெளிவருகின் றதே ஒரு அதிசயமல்லவா?
unnrgaflu'úLuirtit. எஸ். டி. பாலா
மிக மிக மகிழ்ச்சியான சம் பவங்கள். சும்மா மூ லை யில் இருந்து சாக்குருவி வேதாந்தம் பேசுவதை விட, படைப்பாளிகள் தமது நூற்களை வெளிக் கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்க சாதனை.
இற மல்லிகை ஆண்டுச்சந்தாவை
முன்னரே பெற்றுக் கொண் டுள்ளீர்கள். கடந்த ஆண்டு சில மாதங்கள் மல்லிகை வெளிவர வில்லை. அப்படியானுல் சந்தா

புதிய ஆண்டுச் சந்தா
1988-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 4 -00 ஆண்டு சந்தா ரூபா 60-09
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த் தபாற் தலைகளை அனுப்பிப்பெற்றுக்கொள்ளலாம். மல்லிகை
234 ற, காங்கேசன்துறை வி யாழ்ப்பாணம். Mera was 1 awars/a1-wa”
தாரராகிய எமக்கு அது நஷ்ட மல்லவா? LDnrg5é56ö)E க சிவசம்பு
லாப நஷ்டக் க ண க்கு ப்
பார்த்து மல்லிகைக்குத் தயவு
செப்து சந்தா வேண்டாம். அப் படியானவர்களுக்காக நான் மல்லிகையை நடத்தவில்லை. சில ஆண்டுகளில் மல்லிகையின் விலை அதிகரிக்கும். அதற்காக நான் சந் தா தாரர்களிடம் மிகுதிப் பணத் தை அறவிடுவதில்லை. இதில் புரிந்து கொள்ளல்தான் முக்கியம். ஆத்ம அர்ப்பணிப் புடன் செய்யும் ஓர் இலக்கியத் தொண்டிற்குத் தோள் கொடுப் பவர்கள்தான் மல்லிகைக்கு முக் கியமே தவிர, சும்மா உப்புப் புளிக்குக் கணக்குப் பார்ப்பவர் களின் எந்தவிதமான ஆதரவும் மல்லிகைக்குத் தேவையில்லை.
ᎼᏰ
O பிரபல எழுத்தாளர் ‘நந்தி’
அவர்களுக்கு 60 வயதாமே! அவரைப் பற்றி உங்களது கணிப் பீடு என்ன?
சுன்னுகம் Lu. 8àouốềuHassửI
மிக எளிமையானவர்; பழகு வதற்கு இனி  ைம யான வர் அவரை அவரது எழுத்து ஆரம்ப காலத்திலிருந்தே எனக்குத் தெரி யும், டாக்டர் ஒருவர் படைப்பு இலக்கியத் துறையில் எம்முடன் கூட வருவதே ஒரு மகிழ்ச்சி யான சங்கதிதான். இன்றும் அவர் எழுதிக் கொண்டு வருகின் முர், தெளிவான இ லக் கி யப்
பார்வையும் கண்ணுேட்டமும் அவரது சிருஷ்டிகளில் பரவித் தெரிகின்றன. நீண்ட நெடுங்
காலம் அவரது படைப்புக்களைப் பற்றிப் பின் சந்ததி பேசும்
D மல்லிகைப் பந்தல்" வெளி யீடுகள் இதுவரை வெளி வந்தவைகள் எத்தனை? அவை களை ஒருங்கு சேரத் தபாவில் பெற முடியுமா?
பதுளை. ச. சங்கரன்
இதுவரை வெளி வந்த
மொத்த நூற்கள் ஐந்து, எம்
முடன் தொடர்பு கொண்டால்
வெளிவந்த புத்தகங்களைப் பெற
லாம். மேற்கொண்டு விவரங்க ளுக்கு மல்லிகையைப் பாருங் கள்.
D உங்களுக்குச் சென்ற ஆண்டு மணிவிழாக் கொண்டாடி ஞர்களே, அதன் பிறகு உங்க ளது வாழ்க்கையில் மாறு த ல் ஏதாவது உண்டா?
கோப்பாய் எஸ். தனஞ்செவன்
உண்மையைச் சொல்லுகின் றேனே, எனக்கு அறுபது வய தாகி விட்டது என்ற யதார்த்த உண்மையை இன்னமும் என்

Page 30
உள் மனம் அங்கீகரிக்கவில்லை. ஒரு முப்பத்தைந்து அல்லது ஒரு முப்பத்தெட்டு வயதுதான் கிருக்கும் என நம்பி, தினச வாழ்ந்து வருபவன் நான். வயது முதிர்ச்சி இன்னமும் என் உட இலயோ மனசையோ ஒருவிதமும் பாதிக்கவில்லை.
த்தனை நண்பர்களின் அன் Ja? வாத்ஸல்யத்
 ைத யும் வாழ்த்துக்களையும் சேரப் பெற்றுக் கொண் டபோது, இனிமேலும் இந்த
மண்ணின் மக்களுக்காக இடை யருது உழைப்பேன் என்ற சப தமே மேலோங்கியுள்ளது.
( உங்க ள து மனதை த் தொட்ட சம்பவம் ஒன்றைக்
கூற முடியுமா?
சண்டிலிப்பாய். க. நரேந்திரன்
ரண்டு மைனுக்களைக் குழந் ,போலப் பேணி ثسَنَّڈعمه கடந்த பத்து வருடங்களுககு மேலாக வளர்த்து வந்தேன். காலையில் எழுந்ததும் அவற்றை முதன் முதலில் பராமரிக்கும் வே லை களை ப் பார்த்துவிட்டுத் தான் மற்ற வேலைகளைக் கவனிப் பேன். அவைகளும் எ ன் னை க் கண்டுவிட்டதும் சந்தோஷ மிகு தியால் கூச்சலிட்டு வரவேற்கும்"
வீட்டைத் துறந்து அகதி யாகி கிட்டத்தட்ட ஒரு மாதம வரை வீடு திரும்பாமல் இருந்து விட்டு வந்து பார்த்தால் அவை இரண்டும் கூட்டுக்குள் இறந்து கிடந்தன. •
எழுத்தில் வடிக்க முடியாத சோகம் என் நெஞ்சில்; நினைவில்.
அடிக்கடி முன்னர் போல இ) ar சந்திப்ப
துண்டா? அவர்கள் என்ன கரு துகிருர்கள்?
உடுவில்
சந்தர்ப்பம் கிடைக்கும் நேர மெல்லாம் சகோதர எழுத்தா ளர்களை நானே தேடிச் சென்று கதைத்தும் கருத்துப் பரிமாறியும் வருகின்றேன். கொழும்பிற்கும் சென்று அங்குள்ள பல எழுத் தாளர்களை இந்த இடைக் காலத்
ஆர்டு சண்முகன்
தில் சந்தித்து உரையாடியுள் ளேன் பலர் மனம் நொந்து போயுள்ளனர். இன்னுஞ் சிலர்
விரக்தியடைந்துள்ளனர். எப்படி யாவது இந்த மண்ணில் நிரந் தர சமாதானம் கண்டிப்பாக நிலவ வேண்டுமென அனைவருமே உளமாற விரும்புகின்றனர். இ தமிழகத்தில் எந்தக் கட்சி யின் ஆட்சி தேர்தலுக்குப் பின்னர் அமையும்? ஊரெழு, செ. செல்வகுமார்
தமிழகத்திற்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நேரடி யாக அப் பகுதியின் அரசியல் சூழ்நிலை தெரிய வாய்ப்பில்லை. பத்திரிகைகளைத் தான் படித்து வருகின்றேன். அநேகமாகக்' டாட்சிதான் அ  ைம ய ல ரம், கருணநிதியின் தலைமையில் கூட்
டாட்சி அமையச் சாத்தியப் பாடுகள் உண்டு. @ கொழும்பில் நடைபெறும்
இளம் எழுத்தாளர்களின் இலக்கியச் சச்சரவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மணசில் சிரிப்புடன் இந்த இலக்கியச் சண்டையை அவ்தி னித்து வருகின்றேன்; O
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களினல் மல்லிகை சாதனங்களுடன் பூரீ லங்கா அச்ச கத்திலும், அட்டை யாழ் புனிதளன் கத்தோலிக்க அச்சகத்திலும்
அச்சிட்டு வெளியிடப்பட்டது:

SATETE SUPPLIERS COMMISSION AGENTS
VAR ETIES OF
CONSUMER GOODS O1LMAN GOODS TIN FOODs GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDs Wholesale & Retail
Dia : 26587
ΤΟ ESITTAMPALAM & SONS
223, FIFTH cross STREET.
COLOMBO - 1 1.

Page 31
cQ- Maflikai
வேறு ਅvy )مoبس
泗、
Põ:
VYHRN BSG Certaplanereta af:
PSV-SEW
14), ARM
OOI,
 

FEBMAR).
tered R A Native Paper at G. P. O.
RVT 10/-.
DSFkars. In
WALL FAMILL ĈEĤAPIOZARI NI |
LUGAAN NOCHTETITTAA
MOUR STREERIT, DMBO-2,