கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.07-08

Page 1

IS)5
ONTHLY WAGAZINE

Page 2
·murnos©O/^.\ O /TY O. - ஞஇர்வி ரபமாறுபி 6[|]] qılon Joop mbilqerog)-ıııgÍ ©qûqîąfremọsođì) @ylęsłe‘A ‘JL
ıssoņinas úorra o lyooɓooĒĢh saeum sissio osgue-uuri o ipogos gugÎgi@g · Ipogovore 0-s
SLKK LLL 0LLK LLLLLLLT SLLKTYY S00K00SLLL LS00K LLLLLLYL YTTMYKK tys(9)8)
‘IỆCỦiçosofissie 1çs-ıhıęsłe tegory:'$)|$)'s·
ZZ$7Z : ou OU|d 9OļļļO peəH|\/H|cs|WNQ HQ ou Oļļoun so seuỊdunu[n : LỊOueug
“VN}+Vo qLT ooo s LNv LinsNoɔ|| ospeĀĻųļy*(? NOIJLOTT MIJLS NOSOWNHHWT骰宝一气: opeos, Ieuene||eqiuy- - :90ļļļO peəH
uoluy sụueuuỊIduuoɔ ŋsƏɛ əų, up!M
 
 

P筠 "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி -م aurrSulawu as&aavassfidio Rořramruh SK UDSUSESGOB
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 2 O ஜூலை-ஆகஸ்ட் - 1987
வெள்ளி விழாவை நோக்கி.
£-§g ടൂ,ിr(!
நிம்மதிப் பெருமூச்சுடன்.
வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் மலரும் மலர், இம் முறை ஒரு மாதம் சுணங்கி வரும். காரணங்களைப் பின்னர் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
‘மணி விழா சம்பந்தமாக எனது நெஞ்சு நிறைந்த நன்றி களைச் சம்பந்தப்பட்டவர்களுக்குச் செல்லி வைக்கின்றேன். இந்த மண்ணில் வெளிவரும் சகல தினசரிப் பத்திரிகைகளும், வானெவி, தொலைக்காட்சிப் பிரிவினரும் ஒரு படைப்பாளிக்குத் தந்த தேசிய கெளரவத்தை நினைத்து நினைத்து உள்ளம் பூரிப் படைகின்றேன். ஆத்மார்த்திக நண்பர்கள் நேரிலும் கடித மூலமும் வாழ்த்திய வாழ்த்துக்களுக்கு என்றும் நன்றியுடையவனக இருப் பேன். நம்பிக்கையைப் பேணிப் பாதுகாப்பேன்.
மணிவிழாச் சம்பந்தமான நிகழ்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. பின்னர் இது சம்பந்தமாக எனது மனப் பதிவுகளை விரிவாக எழுதவுள்ளேன்.
நம்மைப் பீடித்த சனியன்"கள் நம்மை விட்டு விலகி விட்டன. நின்று நிதானித்துச் சிந்திக்கக் கூடிய சூழ்நிலை இன்று தோன்றி புள்ளது. சகல ஆரோக்கியமான இலக்கிய நெஞ்சங்களும் ஒருங்கு சேர்ந்து உழைத்து நமது மண்ணைச் செழுமைப்படுத்துவோம்.
எழுத்தாளர்களுக்குத்தான் இப் பணியில் பாரிய பங்குண்டு. புதுப் புதுக் கருத்துக்கள், புதிய புதிய சிந்தனைகள் எமது மொழியை வளப்படுத்த நாம் ஆவன செய்தல் வேண்டும். உலக மொழி களுக்கு ஈடாகத் தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தவும் வேண் டும். அந்த மகத்தான செயலைச் செய்ய முன் வருவதே இன்றைய காலத்தின் தேவையாகும் -
gombe ஆசிரியர்

Page 3
பூபாலசிங்கம் புத்தகக் கடையில் வைத்துத்தான் முதன் முதலில் இவரை அறிந்து கொண்டேன். பூரீதரசிங்தான் இவரை எனக் கு அறிமுகப்படுத்தி வைத்தார். "மனேகரபூபன் இவர், ஒரு பெரிய இலக்கிய ரசனை யாளர். கடைக்கு வரும் தரமான புத்தகங்கள் அத்தனையையும் வாங்கி விடுவார்' என எனக்கு இவரை அவர் அறிமு கப்படுத்தி வைத்தபோது சொன்னர்"
எஸ். கே. மனுேகரபூபன்
இவரை சில கணங்கள் பார்த்தால் போதும். மனசுக்கு ரொம் பவும் பழக்கப்பட்டவர் போல ஆகிவிடுவார். அந்த மன நிலைதான் எனக்கு இவரைக் கண்டபோது ஏற்பட்டது. மு ன் னர் நீண்டகாலம் பழகியவர் போன்ற ஒரு பிணைப்பு என்னுள் முகிழ்ந்தது. முதலில் இவரிடம் என்னைக் கவர்ந்தது இவரது தனித்தன்மை யான பெயர் அடுத்தது இவர் எனது ஆரம்ப கால இலக்கிய நண்பன் கணேசலிங்கனின் மருமகன் என்பது.
பிரபல கட்டட ஒப்பந்தக்காரரான இவரிடம் கலைத்துவம் எங்கோ ஒழிந்து கொண்டிருக்கின்றது. தாராளமாக இலக்கியப் பிரச்சினைகளைப் பற்றிச் சுவாரஸ்யமாக உரையாடுவார். அத்துடன் கலை இலக்கியக்காரரிடம் தனியான அன்பு கொண்டவர்.
மல்லிகையின் சிரமங்களைத் தானகவே புரிந்து கொண்டு உத வுவார். அட்டைப்பட உட்பக்க விளம்பரம் இவரது மாதாந்த aluuLDIT(5th.
தன்னை அதிகம் விளம்பரப் பிரபல்யத்திற்கு உட்படுத்த விரும் பாதவரான இவர், ஆக்கபூர்வமான காரியங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி நின்று அவ தானித்துக் கொண்டு நிற்பார்.
உண்மை எது, போலி எது என்பதைச் சட்டென்று இனங் காணத்தக்க மதிநுட்பம் வாய்க்கப் பெற்றவர் இவர். அதைத் தெளிவாக உற்றுணர்ந்து உதவும் மனப்பான்மை கொண்டவர்.
இவரது நெருக்கமான பிணைப்பு மல்லிகைச் செடிக்குக் கிடைத்த ஜீவித பசளை என்றே சொல்ல வேண்டும்
ஏ. டொமினிக் ஜீவா
 
 

உண்மை ஒருபோதும்
தோல்வியடைவதில்லை!
இன்று இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான இலங்கைஇந்திய ஒப்பந்தம் சம்பந்தமாகவே நாடு பூராவும் விவாதங்களும் கருத்துக்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஒப்பந்த ஷரத்துக்கள் காலகட்டத்தில் ஒழுங்காக நிறை வேற்றப்படுமா? என்ற சந்தேக விளுக்களும் இடையிடையே எழும்பா மல் இல்லை. w
நீண்ட காலமாக அணுப்பப்பட்ட ஓர் இனம், இப்படிச் சந் தேகப்படுவது இயல்பானதேயாகும். அத்தகைய அனுபவங்கள்தான் இன்று தமிழ் மக்கள் நெஞ்சங்களில் மேலோங்கி நிறகும் என்பதும் ஏற்கப்படத்தக்கதே.
இரண்டு முதலாளித்துவ அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆட் சியமைப்பின் வர்க்க சக்திகள் தத்தமது வர்க்க நலன்களையே முதன் மைப்படுத்தும் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின் ருேம். ஆகவே இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய முற்படும் போது பல சிக்கல்கள் இயல்பாகவே தோன்றச் செய்யும்.
இத்தகைய முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் அத்தனையை யும் மீறி இந்த ஒப்பந்தம் செயல் வடிவம் பெற முற்போக்கு ஜனநாயக சகதிகள் முன் கையெடுத்துப் பாடுபட வேண்டும்.
ஒரு சோஷலிஸ சமூக அமை-பில்தான் சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதுடன் அதன் பூரண உரிமைகளும் உயர் சமத்துவத்துடன் ஏற்றுக் கொள்ளப் 器 என்பதை நாம் வரலாறு பூர்வமாக உணர்ந்து வைத்துள்
TfD
எனவே சமதர்ம, சோஷலிஸ சமூக அமைப்பை இந்த மண் ணில் கட்டியெழுப்பும் போதுதான் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை பூரண அர்த்தத்துடன் செயல்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நமது தலையாய கடமையாகும்
சோஷலிஸ சமூக அமைப்புத் தோன்றும் வரைக்கும் பொறுத் போம் என வெறும் தத்துவம் பேசிக் கொண்டிருப்பதும் நடை முறைச் சாத்தியமல்ல. அப்படிக் காலம் தாழ்த்துவதால் ஒரு இனமே முற்ருக அழித்து ஒழிக்கப்பட்டுவிடும்.
அதைத் தவிர்ப்பதுதான் உடனடித் தேவையாகும்.

Page 4
அந்த வகையில் முதலாளித்துவ அரசாங்கங்கள் தமக்குள் ஏற் படுத்தும் தற்காலிக ஒப்பந்தங்களை மக்கள் நலன் கருதி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்
முதலில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அடுத்தது, மக்கன் தமது பிறந்த மண்ணி லேயே அஞதைகளாக, அகதிகளாகக் குடிபெயரும் அநியாயம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மற்றது தாம் வாழும் இந்தப் பிறந்த மண் தமக்கே உரியது என்ற உணர்வு அங்கீகரிக் கப்பட வேண்டும். தமிழ் மக்களது மொழி, கலை, கலாசாரம், மதம், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் பேணிப் பாதுகாக்கக் கூடிய ஒரு அரசியல் அமைப்பு தமிழ் மக்களுக்கு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.
இவற்றை உறுதி செய்யத்தக்க உத்தரவாதம் இந்த ஒப்பந்தத் தில் உள்ளதா என்பதை ஆய்ந்து பார்ப்பதற்கான வாதப் பிரதி வாதங்களே இன்று நாட்டில் நடைபெறும் கருத்து வடிவங்களாகும்.
இந்தியப் பிரதமர் தமிழகத்தின் தலைநகரில் நின்று. தமிழக முதலமைச்சர் முன்னிலையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்:
இந்திய மாநிலங்களுக்கு இருக்கத் தக்கதான அதிகார அமைப் புடன் கூடிய தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமா கத் தீர்க்ப்படட ஒப்பந்தமாகும்" - என ஒரு நாட்டின் பிரத ιρίί உறுதி தந்துளளார். இந்த உறுதி மொழி நமக்கல்ல, தமிழ் நாட்டில் வாழும் ஐந்து கோடித் தமிழ் மக்களுக்கும் பகிரங் கமாகத் தநதுள்ள வாக்குறுதி என்றே நாம் மனதாரக் கணிக் கின்ருேம்.
எனவே நாம் தமது மெய்யான நண்பர்களை இனங் காண்பது தவிர்க்க முடியாததாகும். அவர்களின் நல்லெண்ணத்தை சந்தே கிப்பது அவர்களைப பகைப்பதாகிவிடும். எனவே ராஜதந்திர சாணக் கியத்துடனும் மிக விழிப்பாகவும் இருந்து காரியமாற்ற வேண்டிய
ஆட்டத்தில் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் ஈழத்துத் தமிழ் மக்களின் நலவுரிமைகள் மாத்திரம் தொக்கி நிற்கவிலலை. நமது மக்களின் பாரிய இனப் பிரச்சினேகளுக்கு மேலாக ஏகாதிபத்திய வல்லூறு இந்து மகா சமுத்திரத்தையே அணு ஆயுத யுத்தத்திற்குத் தயா ராக்கிக் கொண்டுள்ளது. இந்து சமுத்திரக் கரையோர நாடுகளை விழுங்க, துறைமுகங்களை யுத்தக் கபபல்களின் தங்குமிடமாக்க சகல தந்திரோபாயங்களையும் செய்து வருகின்றது. இது தடை முறை எதார்த்தம்.
இதை முறியடிக்க இந்த ஒப்பந்தம் வழி சமைக்கக் கூடிய திாக அமைந்துள்ளது.
இந்து மகாசமுத்திரத்தைச் சமாதான வலயமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு மகாநாடு கொழும்பில் கூட்டப்பட விருந்தது. அது ஏகாதிபத்திய வற்புறுத்தலால் பல தடவைகள் ஒததிப்போடப்பட்டு வந்துள்ளது.
d

அணு யுத்தமொன்றை ஆசிய மண்ணிலேயே கட்டவிழ்த்து விட வேண்டும் என்ற ஏகாதிபத்தியத்தின் பேராசை இந்து சமுத் திரத்தில் புகுந்து விளையாடி வந்துள்ளது. இந்து சமுத்திரக் கரை யோர நாடுகளின் - குறிப்பாக இந்தியாவின் - நலவுரிமைகள் இந்து சமுத்திர சமாதானத்துடன் பிணைக்கப் பட்டுள்ளன.
எனவேதான் ஏகாதிபத்திய சார்பு நிலையில் இருந்து இலங் கையை நெறிப்படுத்த வேண்டிய கட்டாய தேவையும் ஆசியா வில் ஒரு அணு ஆயுத யுத்தம் தொடங்கப்படாத சூழ்நிலையும் இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ளது.
முடிவாகச் சொல்லப் போனல் தமிழ் மக்களினது ஜீவாதாரப் போராட்டம் இந்து மகா சமுத்திர நாடுகளை அணு ஆயுதப் போர் நாசத்திலிருந்து பாதுகாத்து வைத்துள்ளது. (O.
சரித்திரத்தில் ஒருவர்
அவர் தனித்துவமானவர்: ஆழமாகச் சிந்திப்பவர் தமிழன் என்கின்ற முறையில் இனத்தினது சகல சுபீட்சங்களையும் விரும்பி. ஆதரித்துச் செயற்படுத்திய அதே சமயம் தேசிய ரீதியாகச் சிந் தித்தவர்: மனிதனுகச் செயல்படும் வேளையில் அவர் ஒரு சர்வ தேசியவாதியாகக் கடைசிவரையும் மிளிர்ந்தவர்.
அமரர் கே. ஸி. தங்கராசா அவர்களினது மறைவு தனிப்பட்ட முறையில் மல்லிகைக்குப் பேரிழப்பாகும்
மல்லிகையின் வளர்ச்சியிலும் அதன் ஆசிரியரது முன்னேற்றத் திலும் தனி அக்கறை காட்டி வந்தவர். மறையும் வரையும் மல்லி கையை வாசித்து அதன் நிறை குறைகளை நம்முடன் கருத்துப் பரிமாறிக் கொண்டவர்.
நிர்வாகத் திறமையில் நேர் நிகரற்ற ஆற்றலுள்ளவரான இவர் எத்தனையோ நிறுவனங்களை ஆளுமைப்படுத்தி நிர்வகித்து வந்தது தேசப் பிரசித்தம.
ஒரு கால கட்டத்தில் சிற்றிலக்கிய ஏடுகளுக்குப் பத்திரிகைத் தாள் கிடைக்க முடியாத சிரம திசை தோன்றிய வேளையில் சிறு சஞ்சிகைகள் அச் சிரமத்திற்கு ஆட்படக் கூடாது என்ற உயர் நின்வுடன் பெருமுதவி செய்தது நம் மால் மறக்க முடியாத ஒன்ருகும்.
எப்பொழுது இவர் கதைத்தாலும் தமிழர்களின் பொருளாதா ரத் தரத்தை வளப்படுத்துவதன் மூலம்தான் நமது மண்ணைச் செழுமைப்படுத்திப் பாதுகாக்க முடியும் என நம்பிப் பேசினர்.
இவர் செய்த சேவைகளில் ‘ஈழநாடு" வை இந்த மண்ணில் வேரூனற வைத்த கடூர உழைப்புத்தான் யாவராலும் மதிக்கப் படத் தக்க ஒன்முக மலர்ந்தது. அந்தத் தன்னம்பிக்கைதான் மல் லிகைக்கும் ஆரம்பப் பசளையிட்டது. பின்னர் இப் பிரதேசத்தில் மலர்ந்த பல தினசரிகளுக்கும் உரமிட்டு வைத்தது.
அன்னரது நினைவுக்கு மல்லிகை தனது அஞ்சலியைத் தெரி வித்துக் கொள்ளுகின்றது. - t

Page 5
வரம்புகள்!
ஆசைகளுக்கு இது அவசியம ஆத்திரங்களுக்கும் இது அத்தியாவசியம் வரம்புகள்வயலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மிகக் கட்டாயம்
ஒரு வரம்பின் மீது Z26)&65 lb ஒத்துச் சுழல்வதினுல்தான் நம் வாசல்களுக்கெல்லாம் வந்து போகிறதுஇரவும், பகலும்
வரலாற்றில் சிரிக்கும் இனியவர்களெல்லாம் வாழ்க்கை வயலுக்கு வரம்புகளை வகுத்துக் கொண்டவர்கள்தான் அதனுல்தான் எங்கள் வாழ்க்கைக்கும் ggressiofilas əmr mu?6or rifl
நாக்குத் தன் வரம்புக்கு அப்பால் பாய்கிற போதுதானே பல்லுடைந்து போகிற பரிதாபம் நிகழ்கிறது
பூரீராமன் கிழித்த கோடு சீதைக்கு மட்டுமல்ல, பெண்களுக் கெல்லாம் மணவாழ்வின் வரம்பாயிற்று.
உணவுப்பாவனைக்கு வரம்பு வரையப்படும் போது நோய்கள் நெருங்குவதில்லைவாழ்க்கைக்கு உடம்பே நெம்புகோலாய் நிமிர்ந்து கொள்கிறது.
- த. பேரின்பம்
நாட்டில் வரம்பு வரையறை இல்லாததால்தானே வறுமை வெள்ளம் எங்கும் பாய்கிறது.
வசதிகள் எல்லாம் சிலரிடம் மட்டும் சிக்கியும் கொள்கிறது!
தேசம் இன்று வரம்புகளாகக் கூறிக் கொள்வது வெறும் கோடுகளைத்தான்! அதனுல்தானன்ருே அடிக்கடி தன் கொள்கையை மாற்றிக் கொடுமை புரிகிறது.
நீதியை எங்கும் பொறுமை செய்யாமல் வழக்குகள் யாவும் ஆயுதபாணியாகவே தீர்க்க முனைகிறது.
மக்களின் மகத்துவம் புரியாமல் மரணம் மட்டும் மலிந்தே விட்டது!
ஒ வல்லரசுகளே! ஆயுத உற்பத்திக்கு வரம்பு போடாதவரை வறுமையை ஒழித்தல் வசதிப்படாது
ஒ1 தேசமே ஆயுத பாவனைக்கு வரம்பு போடதவரை அகதிகளாகும் துர்ப்பாக்கியம் நீங்காது М
வரம்புகள் வயலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மிகக் கட்டாயம் O

ஒரு கருத்து
உங்களது மணிவிழா நிகழ்ச்சிகளை ஒழுங்காக அவதானித்து வந்துள்ளேன். ஒரு ஆரம்ப இலக்கியச் சுவைஞன் என்கின்ற முறை யில் எனக்கு மன நிறைவு. நமது கண்ணுக்கு முன் ரூல் நடமாடித் திரியும் ஒரு படைப்பாளிக்கு இந்த நாட்டில் இத்தனை கெளரவங் களும் கிடைக்கப் பெற்றதைக் காணும்போது உண்மையாகவே எனது நெஞ்சு பூரித்துப் பொங்கியது,
உங்களுடைய தொலைக் காட்சிப் பேட்டியையும் பார்த்தேன். முக்கியமான ஒரு நேரத்தில் அக் காட்சி பார்க்கக் கிடைத்தது. இந்தியப் பிரதமரும் இலங்கை ஜஞதிபதியும் ஒப்பந்தத்தில்கையெழுத் திடும் காட்சியைப் பார்த்த பின்னர் தொடர்ந்து வந்த "காதம்பரி" நிகழ்ச்சியில் உங்களது பேட்டி இடம் பெற்றது மறக்க முடியாத ஓர் அனுபவம் எனக்கு. மல்லிகை இதழ்களையும் காட்சியில் காட் டியது மிகப் பெரிய வெற்றி, சிறு சஞ்சிகைகளுக்கு.
மல்லிகைக் களத்தில் பங்கு கொண்டு வரும் ஒருவர் ஒரு கூட் டத்தில் பேசும்போது சொன்ன கருத்துத்தான் என் மனதில் உள்ளது. "வெறும் படைப்பாளி என்ற முறையில் அல்ல இந்தப் பிரபலம். பல படைப்பாளிகளை உருவாக்கக் களம் அமைத்துத் தந்தவர் என்கின்ற பெருமைதான் இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மூல காரணம்’ என அப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் உண்மை.
மல்லிகையை இந்த நெருக்கடியான காலகட்டங்களில் நீங்கள் வெளிக் கொண்டு வர எத்தனை சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நான் நன்கு உணருவேன். அத்தகைய சிரமங்களைப் பட்டு நீங்கள் நின்று பிடித்ததின் காரணமாகத்தான் கூட்டத்தில் நீங்கள் தனித்து நிற்கிறீர்கள்.
நமக்கேற்பட்ட கஷ்டங்கள், நெருக்கடிகள் எல்லாமே தற்காலி கமானவைதான். அவைகள் தீரக்கூடிய அறிகுறிகள் அடிவானத்தில் தெரிகின்றன. ஆகவே மல்லிகைக்கும் உங்களுக்கும் நல்ல எதிர் காலமுண்டு. அதைச் செவ்வையாகப் பயன்படுத்த முனையுங்கள்.
"மல்லிகைப் பந்தல்" வெளியீட்டு முயற்சி காலமறிந்து மேற் கொண்ட ந ல் ல முயற்சியாகும். இன்று வாசிப்பு வளர்ச் மேலோங்கியுள்ளது. அந்த வாசிப்புத் தன்மையை ம ல் லி கை ப் பந்தல் சரிவரப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களது முயற்சிக்கு உதவ ஒரு பெருங் கூட்டமே இந்த ஈழத் #: உண்டு என்பதைத் திண்ணமாகக் கூறிவைக்க விரும்புகின்
றன்.
ஊரெழு, த. மதன்ராஜ்

Page 6
5-வது ஆண்டு நினைவஞ்சலி
உதிர்வு:
மலர்வு:
፰ ፳ - 07 - ፲69ዶ 2
03一06-”°罗塞
Jo LDJ fr ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள்
ஏழ்மையிலும் - நேர்மை கோபத்திலும் 一 பொறுமை தோல்வியிலும் விடாமுயற்சி தரித்திரத்திலும் t பரோபகாரம் துன்பத்திலும் - தைரியம் செல்வத்திலும் எளிமை பதவியிலும் - பணிவு
நல்லதையே நினை - நல்லதையே செய்
பூபாலசிங்கம் புத்தகசாலை
யாழ்ப்பாணம்.
 

பூமரத்துச் சந்தி
- சோலைக்கிளி
சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சுற்றுகின்ற வட்டாரம் நாலுபக்கம் கண்னெறிந்து தனிச்சலுடன் பார்த்தால் வேலிக்குள் ஆளுசும்பும் ப்குதி.
சந்தி முழுநாளும் இருளுறையக் காரணமாய் நிற்கிறது வாகை. பேய்ச்சி பூவள்ளித் தலையில் வைத்ததுபோல் ஊத்தை நிழல் வாகை பூக்க,
ஒராயிரம் இல்லை ஒன்பதிஞயிரம் இல்லை பதினையாயிரம் காகங்கள் கூடும் பின் கலையும் கொப்புகளில் கூட்டம் நடத்தும் கைதட்டும் ஒருசிலது தலைகீழாப் கூடப் பறக்கும்.
சந்தியோ பெரும்சந்தி நாலு வாகனங்கள் பெயர்ந்து பிரியுமிடம் வாகை பூத்து தெருவெல்லாம் பூப்பரவ அப்பக் கிழவிக்கும் ஒராசை,
பித்தம் வெடித்து தோல்சுருங்கிப் பொருக்குப் பறந்த கால்களைத் தூக்கிவைத்துப் பூப்பூவாய் கினிப் பிள்ளை போல நடக்க,
ஆசையைப்பார் ஆசை வாலுசத்திப் பின்புறத்தைப் பணித்துப் புளுக்கையிடும் மணியாட்டுப் பெட்டைக்கும் இப்பொழுது பூத்தேவை. பள்ளிக்குப் போகின்ற சரக்குகளைக் கண்டு உறுமி இளைக்கின்ற சொறிநாய்க்கும் கூடத்தான்.
நிழல்வாகைப் பூப்பொறுக்க பிள்ளைகளும் வரும் பள்ளிக்கூடம் இல்லாத நாள்பார்த்து உருவி உதிர்த்தி பூப்பொறுக்கி விளையாடும்.
சந்தியோ பெரும்சந்தி ஒரு சாதிப் பொடியன்கள் சைக்கிள்விட்டு சைக்கிள்விட்டு பள்ளம் விழுந்த இவ்விடத்தில் இன்னுமொரு "கொலுகல்" கதைக்கும் கண்மூக்கு முளைக்கிறது. t

Page 7
Efir - 96D
செந்தனுக்கு இரு ப் புக் கொள்ளவில்லை: அங்குமிங்குமாக உ லா விக் கொண்டிருத்தான். இந்த இருபதாவது வயதில் ஒரு விஷப்பரீட்சையில் இறங் கப் போவதையிட்டு மனம் பக்குவ மின்றி அலமோதிக் கொண்டி ருந்தது.
ஒரே செல்லப்பிள்ளையென்ப தற்காக சிறுவயதிலிருந்தே பேய், பிசாசு, மோகினிக் கதைகளைக் கூறி அவனை வேலையின்றி வெளியே செல்வதற்கும், நண்பர்களோடு ஊர்சுற்றுவதற்கும் தடை போட் டிருந்தாள் தாய் சொர்ணம்.
இன்று தாயின் கட்டுப்பாடு களைத் தளர்த்திவிட்டு நண்பன் மூர்த்தியோடு சுடலைக்குப் போக தீர்மானித்து விட்டாள். மூர்த் தியின் தூரத்து உறவினர் கால மாகி விட்டதாகவும், அவரின் சவ அடக்கத்துக்கு இருவரும் போவோமென்று கூறியிருந்தான் Jal 6 7.
வீதியில் சவ ஊர்வலம் வந் தால்கூட வசந்தனின் கண்களை மறைத்துக் கொண்டு உள்ளே இழுத்துவிடும் தாயிட்ம், இன்று போகவிருக்கும் இடத்தைக் கூட் சொல்லத் துணிவின்றி மூர்த் தியை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தான் வசந்தன்.
- தில்லையடிச் செல்வன்
மூர்த்தியும் தனது "ஹெண் டா"வில் வந்துவிட்டான். சஞ்ச லப்பட்டுக் கொண்டிருந்த மனத் துடன் ஏறி உட்கார்ந்து கொண் டாலும் வசந்தனிடமிருந்து அச் சம் விட்டகலவில்லை.
நகரிலிருந்து சுமார் இரண்டு மைல் தொல்லவில், குறுக் குப் பாதையில் புதர்களும். பற்றை களும் சூழ்ந்துள்ள சுடலைக்குள் நுழையும்போது வ ச ந் த னின் இதயம் படக் படக்கென்று வேக மாக அடிப்பதைப் போலிருந்தது.
o Guisesir சுடலையிற்தான் குடியிருக்கும். நேரம் கெட்ட நேரத்தில் போஞல் பேய்கள்
பிடித்துக் கொள்ளும் தாயின் அறிவுரைகள் வசந்தனின் செவிப் பறை யில் மீண்டும் மீண்டும் ஒலித்திட மூர்த்தியின் கரத்தைப் பற்றிக் கொண்டு உள்ளே நடந் தான்.
'yl-L-m... gavurr... . . . இவரும் இங்குதான? சுடல்பில் சிலரது கல்லறைகள் அலங்கார மாக க் கட்டப்பட்டு பெயர், பிறந்தநாள், இறந்த நாளோடு காட்சியளிப்பதைக் கண்ணுற்று விஞவெழுப்பிஞன் வ ச ந் தன். அவனுக்குத் தகுந்த பதிலையளித் துக் கொண்டு வந்தான் மூர்த்தி.
வந்திருந்த ஏனையவர்கள் ஆக வேண்டிய கருமங்களைக் கூடி
O

நின்று செய்து கொண்டிருந்தார் கன். வசந்தனும் மூர்த்தியும் எல்லோருக்கும் பின்னல் நின்று கவனித்துக் கொண்டிருத்தார்கள்
"மச்சான் அவரு யாரு?" கண்களை சுழல விட்டுக் கொண் டிருந்த வசந்தன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
கறுத்த மெல்லிய வெற்று டம்பு, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க உருவமாக இருந் தாலும் சறு சுறுப்பு அ வ ர து கண் சளில் தெரிந்தது. வெற்றி இலக் கறை படிந்த பற்கள் கன் னங் கறுப்பான முறுக்கு மீசை, பார்ப்பதற்கே சற்றுப் பயங்கர மாக இருந்தது வசந்தனுக்கு.
அந்த உருவ ம் எதையும் அசட்டை செய்யாமல் கல்லறை யொன்றில் ஆயாசமாகக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பனையோலை வெற்றிலைத் தட்டை மடியில்  ைவ த் து பாக்குகளை வெட்டி வாயில் போ ட் டு க் கொண்டிருந்தது.
"அவருதான் முனியாண்டி, சவக்குழி தோண்டுறவர். அவரு உட்காந்திருக்கிருரே அந்தக் கல் லறை யாருடையதென்று தெரி யுமா? பத் து வருஷங்களுக்கு மு ன் னே முனியாண்டி வேலை செஞ்ச முதலாளியோடதான். அ வ ரு கிட் டே இவரு வேலை செஞ்சு வந்த நேரம் சின்னத் தவறுக்குச் சம்பளம் கொடுக்காம அடிச்சி விரட்டினராம். இவரும் "ஒனக்கிட்டே வேலையில்லேன் ஞ சுடலையில் பிணம் எரிப்பேன், குழிதோண்டுவேன் என்று சொல் லி வி ட் டு, வைராக்கியத்திலே வெளியேறி வந்திட்டாராம். இங்கு வந்து ஒரு மாதத்திலேயே மு த லா வளி அவரைத் தேடிக் கொண்டு வந்த பட்டாராம் பிண மாப் மூர்த்தியின் விளக்க ம் சுவாரஸ்யமாக இரு ந் தாலு ம் மனப்பயம் அற்றுப் போகவில்லே.
"மச்சான். அவருட்டே கொஞ்சம் பேசிப் பாப்போமே" வசந்தனுக்கு அசட்டுத் தைரியம்.
சான்ன அண்ணுச்சி, இண் டைக்கு எத்தனை குழி? முனி யாண்டியை அண்மித்து மூர்த்தி இயற்கையாகக் கேட்டான். வசந் தன் அவனது தோளுக்குப் பின் ஞல் நின்று கொணடிருந்தான்.
"நேத்திக்கி மூணு வந்திச்சி.
ரெ ண் டு எரிச்சது, ஒண்ணு புதைச்சது. இண்டைக்கு இது ஒண்ணுதான். இதுக்குமேலே
வருமோ தெரியாது? வெற்றிலைச் சாற்ரைத் துப்பிவிட்டு முனி யாண்டி வாயைத் திறந்தார்.
ஒரு குழி வெட்ட எவ்வளவு கெடைக்கும்?"
"குழிவெட்ட இருபத்தைஞ்க முப்பது தருவாங்க, எரிக்கிற துன்ஞ சந்தோஷமா பத் துப் பதினைஞ்சு தந்திட்டுப்போவாங்க. கொஞ்சம் அதிகமா வந்தா ஒரு மா தி ரி செலவுக்குக் கட்டிப் போகும் அதுதான் யாரு சரி வாருங்களான்னு பார்த்துக் கொண்டிருக்கேன்"
"சீச்சி. இவனும் ஒரு மணி சஞ. எங்கும் சவம் விழுந்தால் இவனுக்குத்தான் சந்தோஷம் போல. எமனுக்கு எமன் ஒவ் வொரு ந்ாளும் சவம் விழவேனு மென்று ஊதுபத்தி கொளுத்திக் கும்பிடுவான் போல இவன்" வசந்தனின் உள் மனது முனி யாண்டியைக் கறுவியது.
வந்தவர்கள் ஈமைக்கிரியை களை முடித்துக் கொண்டு திரும் பிக் கொண்டிருந்தார்கள். அவர் களோடு சேர்ந்தே இவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்ற ஆதங்கத்தில் மூர்த்தியை அ வ ச ர ப் படுத் தி இழுத்துக் கொண்டு போனன். இவன் பேச் சில் அட்டைபோல் ஒட்டி க் கொள்வது வசந்தனுக்குத் தெரி யாதொன்றல்ல.

Page 8
ஐய்யய்யோ. நெருப்பை மிதித்தவன் போல் துள்ளிக் குதித் தான் வசந்தன். காணக்கூடா தொன்றைக் கண்டுவிட்ட பயத் தின் எதிரொலி அவன் மூச்சு வாங்கியதில் தெரிந்ததுg
ஒரு கணம் இவனது ஒலம் மூர்த்தயையும் தடுமாற வைத்து விட்டது. விஷயம் மூர்த்திக்குத் தெரிந்து விட்டபிறகு வசந்தனைச் சாந்தப்படுத்தினன்.
"மச்சான், இந்த வெறும் மண்டையோட்டை மிதிச்சதில் பயந்திட்டியே சர்வ சாதாரண மாகக் கூறிக் கொண்டு கீழே கிடந்த மண்டையோட்டைக் கையிலெடுத்தான். வசந்தனுக்கு இவனையும் விட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமாப்போலிருந்தது. படா ரென்று மூர்த்தியின் கையில் தட்டி பண்டையோட்டை கீழே போடவைத்து அவனை இழுத் துக் கொண்டு "ஹொண்டா" வுக்குக் கொண்டுவந்தான்.
சுடலை வீதியையும் பிரதான விதியையும் இணைக்கும் திருப்பத் தில் மூர்த்தி ஹொண்டாவை திருப்பியபோது எதிர்பாராமல் வந்த "வேன்" மோட்டார் சைக் கிளை முட்டி வீழ்த்தி இருவரை யும் தூக்கி வீசிவிட்டது. சுட லைக்கு வந்தவர்கள் சிலர் மூச்சுப் பேச்சின்றிக் கிடந்த வசந்தனை தூக்கிச் செனறு முனியாண்டி யின் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். கால்களிலும் கைகளி லும் உரசல் ஏற்பட்ட மூர்த்தி சுயநினைவோடு தன்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்கும்படி கூ றிஞன். அதே வேனில் ஹொண்டாவையும் மூர்த்தியை யும் ஏற்றியனுப்பினர்கள் வேறு
6)
இருள் படர ஆரம்பித்துக் கொணடிருந்தது. குப்பி விளக் கொன்றைப் பற்றவைத்து அதற் கெனத் தொங்கிக் கொண்டிருந்த
"டின்"னில் வைத்துவிட்டு, தன் ஞலியன்ற சிகிச்சை முறைகளை செய்து கொண்டிருந்தார் முனி பாண்டி. சிறிது நேரத்துக்குப் பின் வசந்தனில் இலேசான அசைவு தெரிந்ததும் முனியாண் டிக்கு ஒரு திருபதி, உயிரைக் காப்பாற்றிய பின்பே, உடலேக்
கவனித்தார், பலமான u எல்லாம் உள் காயம்.
வளைக் க முடியாமலிருந்த கால்களுக்கு எண்ணை த ட வி வளைத்தார். ஆ உள.'ஊ முனகிஞன், கண்களைத் திறக்க @ສົaນຜູ້ລ ன்னெரு வகையான
மருந்தினை மூக்கில் தடவி கண் களை நீவிவிட்டார்.
நடுநிசியாகிவிட்டது. ல்ெ வண்டுகளின் இரைச்சலும், எங் கேயோ இருந்து ஊளையிடும் நாய்களின் ஒவமும் அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது.
" . ஆ . அம்மா. ஆ. வசந்தனின் முனகள் கேட்டுத் தன் படுக்கையிலிருந்து எழும்பி அவனிடம் வந்தார் முனியாண்டி.
"என்னப்பா..
இலேசாகக் கண்களைத் திறக் முயன்று கொண்டிருந்தவன், தனக்கு முன்னே முனியாண்டி நிற்பதைக் கண்டு, கண்களை அக லத திறந்து கொண்டு "ஐயோ" என்று அலறிக் கொண்டு எழும்ப
முயன்றன். அவஞல் எழும்ப முடியவில்லை. கால் அகோரமாக வலித்தது.
"நான் வாங்கிருக்கேன், எப் படி வந்தேன்" வசந்தனின் குரல் ஈனசுரமாய் ஒலித்தது.
'தம்பி . நீ வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கே" ஒரு உயிரை க் காப்பாற்றிய வெற்றிச் சிரிப்போடு கூறினர் முனியாண்டிரு
逾2

நீ சிரிப்பாய், எங்கேதது. ஆஞலும் தண்ணீர் கேட்
இண்ன்டக்கு சவம் அதிகமாக வரக் கூடாதாவென்டு ஏங்கிக் கொண்டிருக்கிறவனல்லவா நீ: எ ன் அ ைக் கொன்று போட்டு நாளை க்கு பெத்தவங்கிட்டே குழி வெட்டவோ, எரிக்கவோ காசு வாங்கப் போருயல்லவா. நீ சிரிப்பாய்தானே" வசந்தனின் உள் மனது பேசியது
தான் படுத்துக் கிடக்கும் பழைய சாக்குக் கட்டிலிலிருந்து அக் குடிலை நோட்டமிட்டான். அலங்கோலமான குடிலின் இடுக் Gd GMT L- mr as வெள்ளை வெளே ரென்ற கல்லறைகள் இருளிலும் அவன் கண்களைக் குத்தின. வாய் விட்டு அழவேண்டும் Gunresóbb தது. மறுபக்கம் திரும்பிஞன். கடப்பாறை, மண் வெட் டி. பெரிய சுத்தியல் போன்றவற்று டன் பழைய சவப்பெட்டியொன் றும் சாததிவைக்கப்பட்டிருந்தது: இவனுேடு வம்பில் மாட்டிக் கொண்டால் சுத்தியலால் மண்டை யைப் பிளந்து சவப் பெட்டியில்
வைத்துவிடுவான் வசந்தனுக்குப்
பேச்சே வர மறுத்துவிட்டது.
* யாரடா அது" கனத்த சத் தத்துடன் பெரிய தடியொன்றை எடுத்துக் கொண்டு சுடலைப் பக் கம் ஓடினன் முனியாண்டி,
*ராஸ்கல், கள்ளப் பயலுக" சுடலைக்கு யாரும் வரமாட்டார் கள் என்ற தைரியத்தில் சட்ட விரோத வேல்களைச் செய்ய வந் தவர்களை ஓட ஓட விரட்டிஞர்.
தடார், தடாரென்று ஓடும் காலடியோசைகள் வசந்தனுக்கு தீப்பொறியாய் காதில் விழுந்தது கூடவே, "பேய்கள் இரவில் சுட லேகளில் குயமாளமடித்துத் திரி பும்" என்று அம்மா என்ருே கூறியவை ஞாபகத்திற்கு வரவே, பயத்தினுல் உடல் சூடாகி தண லாகி விட்டது நா வர ண் டு தண்ணீர் வேண்டுமாப்போவிருந்
டால் நஞ்சே தும் தந்து கொண்டு விடுவானே அச்சsமேவிட் டால் முனங்கிக் கொண் 够 தான். டிடுதி
வசந்த னின் மு ன கல் கேட்டு வந்த முனியாண்டி அவ னின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, பெட்டியொன்றி லிருந்து எதையோ எடுத் துக் கரைத்துக் கொண்டுவந்து அவன் முன் நீட்டினர்.
'Juli... st இதைக் (5tg
எல்லாஞ் சரியாப்போயிடும்"
கண்களைத் திறந்த வசந்த ணுககு στιο ன் பாசக்கயிற்ருேடு தன் முன் வந்திருப்பதைப் போன் நிருநதது. நீட்டிக் கொண்டிருக் கும கோப்பைக்கு எட்டி உதைக்க
வேண்டுமாப் போலிருந்தது.
"ஒன்னும் வேணும் என்னைச் சாகவிடு' உரத்துக் கததிஅலும் சத்தம் வரவே இல்லே மதாண் டை கமமி விட்டது.
'ஒன்னை \#೧೮೧ು சாகவிடு வேளு" முனியாண்டி ஏளனமா கக் கேட்டார்.
"ஏன் கொஞ்சங் கொஞ்ச மாய் கொல் லப் போறியா? கேட்க வாயெடுத்தான் கேட்க வில்லை.
"இப்ப குடிக்கப் போறியா அல்லது.” கோபத் தொணியில் இழுத்தார் முனியாண்டி.
வசந்தனின் அழுத்தம் எங் கேயோ ஓடிவிட்டது.
"இப்ப எதைத் தந்தாலும் குடிப்பேன்" என்று மெதுவாகக் கூறிக் கொண்டே கோப்பையை வாங்கி மட மடவென்று குடித்து விட்டு கண்ணை மூடிக் கொண்டு படுத்து விட்டான் வசந்தன்.

Page 9
காலே ம்ெது மெதுவாகப் புலந்து கொண்டிருந்தது. முனி யாண்டியின் குடிலுக்கு முன்ஞல் ஒரு "வேன்' வந்து நின்றது. மூர்த்தி, கையிலும் காலிலும் கட்டுப் போட்ட நிலையில் அதி காலேயிலேயே நகருக்குச் சென்று விஷயத்தைக் கூறி வசந்தனின் பெற்றேர்க்ளேக் கூட்டி வந்திருந் தான்.
வேன் சத்தம் கேட்கு கண் விழித்துப் பார்த்த வசந்தனுக் குப போன உயிர் திரும்பி வந் அது தனக்கு ஏற்பட்ட வருத்த மெல்லாம் மாறி லிட்ட புதிய தெம்பு. படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தான்; முனி யாண்டியைக் காணவில்லை; அவர் கொட்டிலுக்குச் சற்றுத் தூரத்தே வசதியான மரத்திடையில் துங் கிக் கொண்டிருந்தார்.
“Gup6ofhuumtalar uq அண்ணுச்சி நல்ல வைத்தியம் தெரிந்தவர், கைராசிக்காரரும் முனியாண்டி யைப் பற்றி வசந்தனின் பெற் ருேருக்கு eypff,ğ550 6¥9 aT di; 6R) dis கொண்டிருந்தது வசந்தனுக்குக் கேட்டது: அவனது சிந்தனையும் விழித்துக் கொண்டது.
"வசந். ராத்திரி முனியாண் டியோட வைத்தியம் எப்படி இருந்திச்சு? மூர்த்தியின் கேள் விக்கு அசட்டுத்தனமாகப் புன்ள்ை கைத்தான். தனது விபரீத கத் பனையால் ஒரு நல்ல இதயத்தை திவருகப் புரிந்து கொண்டதோடு, அந்தக் கற்பனையால் தனக்குத் தானே எமனுக மாறியதையும் அவன் மீட்டியபோது அவனே அறியாமலேயே கண்களில் oriř ததும்பியது.
4.
"ஒ. . வந்தீட்டீங்களா. பொடியன் ராத்தி u t-trags LunTGS படுத்திட்டான்? காவிப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண் O வந்தார் முனியாண்டி,
முனியாண்டிக்குச் செய்ய
Gavaiw gau நன்றியைச் செலுத்தி விட்டு, வசந்தனுடன் வேன் அரு கில் வந்தார்கள். வசந்த
னுக்கு குற்ற உணர்வு பிடிங்கித் நின்றது. வசந்தன் அங்கிருந்து குடிலைப் பார்த்தான். குடிலுக் குள் நின்று மனிதத்துவம் சித் துக் கொண்டிருந்தது. O
Maaaaaa. Ma 1MYr1MR AMAMA MVA
புதிய ஆண்டுச் சந்தா
1987-tb ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய "சந்தா விபரம் பின் 6մՓւ0ո նy:
தனிப் பிரதி ரூபா 3. தற ஆண்டு சந்தா ரூபா 50.00
(ஆண்டுமலர், தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு
வோர் தகுந்த 35 Lurrfið siðavesår அனுப்பிப் பெற்றுக்க்ொள்ளலாம்.
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்,
ae 1Yruru/nawa. A ക്\\േ
 

மிச்சம்
காலப் பொழுதில் கதவு திறந்தேன் . மெல்லிய காற்றில் மேனி சிலிர்த்தது
ஒளி ஈட்டிகளை எய்து எய்து உதிக்கும் சூரியன்
இரத்தம் சிந்திய புரட்சியின் முடிவில் வெளியே தெரியவரும் வெற்றியைப் போல
பணியில் முகம் கழுவி மலர்ச்சியில் சிரிக்கும் மரங்கள்!
காற்றுக்கு வாசம் பூசி அனுப்பும் பூக்கள்
பூவில் மொய்த்துப் பூவில் மொய்த்துப் பாடிக் கொண்டே பறக்கும் வண்டுக்ன்!
துயரங்கள் பாதுமின்றி துாரத்துக் கிளையினிலே குரல் தீட்டி குரல் தீட்டிக் கூவும் குயில் சொந்த வானத்தில் சுதந்திரமாக பூபாளம் இசைத்துப் புறப்படும் பறவைகள் இந்த
மோகனத்தி லெனேயிழந்து காலத்தை மறந்து களித் திருக்கையில். வாகனமொன்று இரைச்சல், புகை கத்தி வந்து தொலைத்தது
- வாசுதேவன்
கலந்து சிதைந்தேன் கணப் பொழுதில்
காதுகளிரண்டும் asnutšiassma இதயத்தில் கொஞ்சம் இரத்தம்
Y
போப் மறைந்த பாதையிலே எங்கும்
புழுதி
தூய்மையான
என்னிலொரு தும்மலும் மிச்சமாய் ()
பெண்ணிலை வாதம்
- சி. சதாசிவம்
பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தாள் அன்னை பக்குவமாய் என்னை. உதிரத்தை ஈர்ந்து பத்தியமும் காத்து உயிர்போலப் பேணி முத்தாக வளர்த்து புத்தகமும் தந்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் என்னை. அங்குகேட்ட முதற்கேள்வி தகப்பன் பெயர் என்ன?. O

Page 10
நிலாக்காலத்து சோகம்
ක්‍රීට්
5ேண்ட நேரமால் கிட்டிவில் Hரண்டு புரண்டு கைகால்க3 உஷட்டியபடி இருந்தான் ரகு.
நாய்களின் குரைப்பு மாத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. da . இரைச்சலின்றி அமைதியாக இருந்தது. தொண்டை வரண்டு கரகரத்தது. அந்திப் பொழுதில்
39 17.545 go trgrsruth இப்பொழுது செயலற்றுப் போயிருந்தது. கட் டிவில் இருந்து எழும்பி இருந்த Hடி மேசை ஒளியை வரவழைத்து விட்டு போத்தலுக்குள் இருந்த த ன் னி ரை b- (DL--Galat Gör gp வாய்க்குள் விட்டான். லாச்சியில் இதந்த சிகரட்ட்ை டு பற்ற வைத்து நெஞ்சுள் திருப்பி வெளியில் விட்டபடி இருந்தான்
எண்ணங்கள் அங்கும் இங் கும் அலேமோதியது. எதையுமே தெளிவாக நினைக்க முடியவில்லை, எம் அலைபாய்வதை வலிந்து நிறுத்த முயன் ரு ன். சட்டென G - It Lorr ai ga நினைவலேக்குள் Figi கொண்டான். அவள் இப்
பொழுது என்ன செய்து கெண் டிருப்பாள் . க பிண வ ணி ன் அணேப்பில் க கம் as 67-air
அமைதியாக உறங்கிக் கொண் டிருப்பாளோ அல்லது என்னைப் போலவே உறக்கமின்றி எதை பெதையோ கற்பனை செய்தபடி இருப்பாளோ?
T9569eir s air s afi is Brif பனித்து நின்றது. சுட்டு விரலால் வழித்தெடுத்துச் சுண் டி விட்
- பாலரகு
டான். ஒரு பெருமூச்சு காற்று டன் கலந்தது.
களுத்கறைக்கு முதன் முத லாக ஆசிரிய நியமனம் பெற்று வந்த போது, "நீங்கள் தமி ழனே ... * அதிசயத்துடன் பார்த்தபடி அறை தர மறுத் தார்கள். இந்தியாஸ் நானு மாத் திரம் "ஒண்டுக்கும் யோசிக்காதை தம்பி சனங்கள் நீ தமிழாள் எண்டவுடனே பயப்பிடுகுதுகள் என்று கூறிவிட்டு, 7 ಕ್ಷೌಢ್ಯ' னேடை. சோமாவதியீன் خانه டுக்கு அழைத்துச் சென்ருர், சிங் களத்தில் ஏதோ வெல் லா ம் கதைத்தார். G ar nt to it ay g ரகுவின் நியமனக் கடிதத்தை arrš3ů utrřšzrrar. Garrior வதி பக்க அறையைத் திறந்து விட்டாள். கணவன் சிரித்தபடி அருகில் வந்தாள்.
மல்லி பயவென்டேப்பா. மங்ஜாதிபேதபலன்நா" ரகுவிற் குப் புரிந்தது. சோமாவதி கடும் கோப்பியுடன் வத்து நின்முள்.
சோமாவதி சிங்களத்தைச் சொல்லிக் கொடுத்தாள். நான்கு மாதத்திற்குள் ரகுவே ஆச்சரியப் படும்படி, நாளு இப்படிச் சிங் களம் பேசுவது தாளு ரகு பூரித்து நின்முள். சோமாவதி யுடன் காற்றில் மிதந்தபடி நடத் தான்.
ஊர்க்கதைகள், குடும்பக் dis6o5aSally, förr "G தடப்புக்கள், தமிழர் பிரச்சினைகள் எல்லாவற் றையுமே புரிந்தணர்வுடன் ஊர் உறங்கிய பின்பு பெற்ருேம்
6

செற்"றில் வேலை செய்யும் கண வன் மது போதையில் தள்ளாடி வரும் வரை நீளும் இரவுகளில் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.
மீண்டுமொருமுறை போத்த லுக்குள் இருந்த தண்ணிரை மட மடவென்று வா ய் க் குள் விட்டு வரண்டு போன தொண் டையை ஈரமாக்கிஞன்,
இந்தச் சனியனைக் குடிச் சால் ஒரே தண்ணிவிடாய் தான்? என முணு முணுத்துக் கொண்
6.T.
ம். ஊருக்குப் போய் எத் தினை மாதமப் போச்சு. என்ன நடந்தாலும் சரி, கெ தி யி லை ஊருக்குப் போய் எல்லாரையும் பார்க்க வேண்டும்.
எவ்வளவுதான் வயது போளு லும் அம்மாவின் கைகள் பழஞ் சோற்றைக் கவளமாக்கித் தரும் போது ஒரு சுவை. வார்த்தைக் குள் அடக்க முடியாத தனிச் சுவை. அக்காவின் பிள்ளை சுளு டன் கொஞ்சி விளையாடிய பின்பு அவர் களை அழவைப்பதிலும் அழுகையை நிறுத்தப் பகீரதப் பிரயத்தனம் செய்வதிலும் ஒரு மகிழ்ச்சி.
சிலவேளை அம்மா, அக்கா இவங்களையெல்லாம் சந்திக்கா மலே வாழ்வு இப்படியே திக்குத் திக்காக மரணித்து விடுமோ அவர்களின் விலாசம் மிக எளி மையானது. பாடசாலையொன் றின் பெயருடன் அகதி முகாம் என்ற சொல்லைச் சேர்த்துவிட வேண்டியதுதான். JAN Lb LD 7 அக்கா, அக்காவின் பிள்ளைகள் எல்லோருமே இந்த எளிமையான விலாசத்திற்குள் த ஞ் ச மா கி இருந்தனர். ஆளுல் சின்னத்தம்பி மட்டும் எங்கே? வயல் வெளி களிலும், வாய்க்கால் ஓரங்களி லும் நடக்கும் போது தம்பியின் குரல் ஒலிக்குமாம். குண்டுகள் வெடிக்காத சாமப் பொழுதில்
ஒருநாள் அம்மா. அம்மா.. என்று கூப்பிட்டாகும். அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை நீவிவிட்டு உரக்கக் கத்த நினைத்த போது இமைகள் விழிப் பு ப் பெற்று விட்டனவாம், எங்கே அவன் . . அந்த வளர்பிறை தொலைந்து விட்டதென காற்றில் வந்த செய்திகள் சொன்னது.
நிலவொளியில் இரவு நனைந்து கொண்டிருந்தது. தென்னங் கீற் றுகளில் நிலாவொளி பட்டுத் தெறித்து ஜன்னலூடாக அறைக் குள் நுழைந்தது. ரகு எழுந்து க த வைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். சிகரெட்டை இழுத்து புகையைக் காற் றில் கலக்க விட்டான்.
இப்படியான திலாக் காலத் தில்தான் ஒருநாள் சோமாவதிக்கு தன் சின்னத்தம்பி பற்றிச் சொன் ஞன். அவன் போன நாளை எப் பிடி மறக்கிறது. அண்டைக்ரு வழமைக்ரு மாருக சற்றுக் கூட நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
"அம்மாவுக்கும் பிறசர்க் குணம். தாங்களும் இல்லாட்டி என்னதான் செய்யப் போழுவோ?
"ஏன்ரா சின்னவா நீ இஞ்சை தானே இருக்கிருய்?
- மெளனமாக இருந்தான் சின்னத்தம்பி.
'அம் மா வை ப் பற்றி நீ கணக்க அலட்டாதை. அவவை அக்கா பாத்துக் கொள்ளுவாள் நீ முதல்லே அட்வான்ஸ் லெவ லைப் பாஸ்பண்ணு"
சின்னத்தம்பி நீண்ட பெரு மூச்சுடன் எழுந்து சென்ருன்.
மறு நாள் விடியும்போது எனை அம்மா இவன் சின்னத் தம்பியைக் காணேல்லேனை"- அக்காவின் சத்தத்தில் கண்களே கசக்கி விட்டபடி எழுந்து பார்த் தபடி
7

Page 11
ஒண்டுக்கு இரண் டுக்குப் போயிருப்யான், சும்ம்ா நீ ஏன் கத்திக் கொண்டிருக்கி Ծան"
"இல்லேடா தம்பி, வடிவா நான் பாத்திட்டன் அவனை க் காணேல்லை
மேசை விளக்கைப் போட் டதும், விளக்கின் ஒளியில் மேசை மேலிருந்த கடிதம் தென்பட்டது: வாசித்ததும் நெஞ்சில் ஏதோ அழுத்துவது போன்ற உணர்வு. இநஞ்சைப் பிடித்தப்டி குந்திய போது கடிதத்தை அக்கா பறித் தெடுத்து விட்டாள்.
"ஐயோ என்ரை சின்னத் தம்பி.
- ஊர் கூடிவிட்டது.
இதையெல்லாம் பரிவுடன் கேட்டுக் கொண்டிருந்த சோமா வதி "அதுக்குப் பிறகு எப்ப தம் பியைக் கண்டனி ரகு?’ என்று வினவினுள். ܗܝ
ஒரு வருசத்துக்குப் பிறகு மார்கழி லீவுக்கு ஊரிலை வந்து நிக்கேக்கிள்ளை கண் ட ரூனு ன், சின் ன த் தம்பியை ஒருவன் மோட்டோர் சைக்கிளில் கொண் டுவந்து இறக்கி விட்டான். சப்பட்டபடி பட&லயைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான், உடம்பு காய்ந்து கறுத்து மரத் துப்போய் இருந்தது. முகத்தில் எங்கிருந்தோ வந்து முரட்டுத் தனம் குந்திக் கொண்டிருந்தது. “எடேய் என்றை சின்னவா. " என்றபடி அம்மா சப டிப்பிடித்து
விழுதா. அன்று முழுவதும் எங் சளுடனேயே இருந்தான். வள வளவென்று கீதைப்பதையெல்
லாம் நிறுத்திவிட்டான். கேட்ட கேள்விக்குப் பதில் கூறுவது LDTå திரந்தான். ஒத்ங்கி இருந்த அக் காவின்ரை பிள்ளைகளைத் தூக்கிக்
கொஞ்சினன். அம்மாவைக் கவன மாகப் பார்த்துக் கொள் ள ச் சொன்(ன்ை. அன்றிரவு போன வன் போன வன்தான். அதக்குப் பிறகு அவனைக் காணவில்லை.
நீண்டதொரு பொருமூச்சுடன் ரகு கதையை நிறுத்தினன். கண் களில் ஈரம் கசிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
*க வலைப் படா  ைத Մe) போராட வெளிக்கிட் டவர்களுக்கு இதெல்லாம் சகஜம்தான்" என்ற படி ரகுவின் முகத்தை நிமிர்த்தி கண்களைச் சோமாவதி துடைத்து விட்டாள்.
நிலா தலைக்கு மேல் நின்றது. ரகு அண்ணுந்து பார்த்தான் இந்த நிலாவை இந் நேரம் விழித்திருந்தால் சோ மாவதி, அம்மா, அக்கா எ ல் லோரும் பார்ப்பார்களா? அவர்கள் என்
நினை விற்கு வருவது போல்,
அவர்கள் நினைவிற்கு நான் வரு வேஞ? அல்லது அவர்களுண்டு w946u iri 5567 எல்லாருமுண்டு என்ற படி இருந்து விடுவார்களா சீ. அப்படி இருக்காது. யாராவது ஒரு வ ர் ஒரு தடவையாவது நினைத்துப் பாராமல் இருப்பார்
6Trr?
அந்த இரவு தெளிவாக விற்கு வந்தது. அது கொடுமை பான இர வு. கடைசியாகச் சேரமாவதியின் வீட்டில் இருந்து பிரிந்த இரவு.
சோமாவதியுடன் வெளி விருந்தையில் எதிரெதிரே கதிரை களில் அமர்ந் கப்டி, சோமாவதி யின் கணவனின் வருகைக்காகக் காத்திருந்தனர். இன்னதுதான் கருப்பொருள் என்றில்லாமல் எதையெதையோ பற் றி யெ ல் லாம் பேசிக் கொண்டனர்.
ஊருக்குப் போகவேனும் போலை இருக்கு சோமா ée '
s

ரகு ஊருக்குப் போறதை மட்டும் நினைச்சுப் பார்க்காதை, நீ \போனல் அவர்கள் உன்னைச் சுட்டுக் கொண்டுபோடுவார்கள்.
பிரச்சனை கொஞ்சம் தணியும் வரை இங்கையே இரு நான் சொல்லுறதைக் கேள்.
உறுமலுடன் கா ரீ லந்து நின்றது. சோமாவதியின் கண வன் கதவைத் திறந்து தள்ளாடி யபடி வந் தா ன், சோமாவதி அவனை நோக்கி ஒடிஞள்.
அேங்கையே நில்லடி வேசை, அந்தத் தமிழ்ப் பெடியனுேடை இரவிரவாக என்னடி க  ைத உனக்கு. இரண்டு பேரும் குடும் பம் நடத்திறியளாயடி. ஊர் சொல்லுதடி"
அட்டைப் பட ஓவியங்கள்
ஆகுதி
DSGosluss65
G F T D 'mt 6, 6 Jay Gu Golf Går வாயைப் போத்தப் போஞள்" அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இடுப்பில் காலால் உதைந்தான்.
ரகு விற்கு இப்பொழுதும் அந்த இரவை நினைக்க நெஞ்சு படபடத்தது. கோபத்தில் உடல் நடுங்கியது. ராஸ்கல். பல்லே நறநறத்தான், பேசாமல் அறைக் கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் வீழ்ந்தான். அப்பொழுதும் நில வொளி தென்னங் கீற்றில் பட் டுத் தெறித்து ஜன்னலினூடாக உள்ளே வந்தது. சீக்கிரம கண் களை மூடிக் கொண்டான். எங் கும் ஒரே அமைதி குடி கொண் டிருந்தது. பு ரண் டு புர எண் டு
(சிறுகதைத் தொகுதி- சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதைத் தொகுதி-வசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் படைப்பு)
இரவின் ராகங்கள்
உழட்டியபடி படுக்கையில் படுத் திருந்தான். O
6 TLD
வெளியீடுகள்
20 - 00
25一00
9 - 00
15 - 00
20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டீன்)
மேலதிக விபரங்களுக்கு:
*மல்லிகைப் பந்தல்" 234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
േഝേ'\ർക്\ീർ\\\\^\
19

Page 12
முஸ்லீம் எழுத்தாளர்களுக்குப் பரிசு
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற மகாகவி இக்பால் விழாவில் பன்னிரண்டு முஸ்லீம் எழுத்தாளர்களது நூல்களுக்குப் பரிசு வழங்கிக் கெளரவிக்கப் பட்டுள்ளது என்ற செய்தியறிநதது ஈழத்து இலக்கிய நெஞ்சங்கள் அண்வரும் மகிழ்ச்சியடைந்தனர் என்பதில் வியப்பேதுமில்லை.
மேற்படி விழாவினை ஒழுங்கு செய்து நடத்திய முஸ்லிம் எழுத் தாளர் தேசிய கவுன்சில், சிறுகதை, கவிதை நாவல, அறிவியல் ஆகிய துறைகளில் இலங்கையில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்க ளால் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் சிறந்தவை எனத் தெரிவு செய்யப்பட்ட நூல்களை எழுதி பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு:
சிறுகதை
மருதூர்க் கொத்தன் கலவாதி கலீல் புண்ணியாமீன்
கவிதை
அல்அலகுமத்
அன்பு முகையதின்
மர்ஹ°ம் ஈழமேகம் பாக்கீர்த்தம்பி நாவல்
அப்துல் ஸ்மது
நாகூர் கனி
ஜுனைதா ஷொரிப்
அறிவியல்
எம். எச். எம். நாளிர் முக்தார் ஏ. முகமது மெளலவி எம். எல் எம். முபாரக்
கடந்த காலங்களில் கலாசார அசைச்சின் கீழ் இயங்கிய சாகித் திய மண்டலம் ஆண்டுக்கொருவர் எள்ற வகையில் எழுத்தாளர் களுக்குப் பரிசளிததுக் செளரவித்து வந்தது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக சாகித்திய மண்டலத்தின் பரிசுகள் தமிழ் எழுத்தா ளர்களுக்கு வழங்கப்படாதமை குறித்து கவலை கொண்ட யாழ் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர்களைக் கெளரவிக்குமுகமாக உருவாக்கிய இலங்கை இலக்கியப் பேரவை, மற்றும் த க வம் போன்ற அமைப்புக்கள் தமீழ் எழுத்தாளர்களுக்குப் பரிசளித்துக் கெளரவித்து வருவதை நாம் அவதானிக்கலாம், இந்த வகையில் முஸ்லீம் எழுத்தாளர் தேசியக் கவுன்சிலின் இந்த முயற் சி யும்
பாராட்டுதற்குரிய ஒன்ருகும்.
- SRifaut
20

மாஸ்கோ ‘ரவRயா' ஹோட்டலில் தெருக்கூத்து
ஜூலை மாதம் ஆரம்பமாகும் இந்தியக் கலைவிழாவில் பங்கு கொள்ள இந்தியக் கலைஞர்கள் பலர் மாஸ்கோ நகர் சென்றடைந்து விட்டனர். செஞ்சதுக்கத்தின் அருகே அமைந்திருக்கும் "ரஸியா" என்னும் ஹோட்டலில் இவர்கள் தங்கியுள்ளனர். ஐரோப்பாவி லேயே இது தான் பெரிய ஹோட்டல் என்று கருதப்படுகிறது. இப் பொழுது இந்தியாவின் பல்வேறு மொழிகள் இங்கு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இங்கே தங்கியுள்ள இந்தியக் கலைஞர்கள் ஆரம்பவிழாவிற்காக ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருக்கிருர்கள். ஒரு பக்கத்தில் தமி ழகத்தின் "தெருக்கூத்து' ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. 15 பேர்களைக் கொண்ட இக்குழுவின் பிரதிநிதியாக திரு. தெய்வ சிகாமணி, மாஸ்கோ வாஞெலி நிருபருக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறிஞர்:
தெருக்கூத்துக் கலை, தலைமுறை தலைமுறையாக, வழி வழி வருகின்ற கலை. தமிழ் மக்களின் இசைப் பாரம்பரியங்களே இதில் காணலாம். மாஸ்கோவில் மகாபாரதத்திலிருந்த சில காட்சிகளை நடித்துக் காட்டுவோம். சோவியத் யூனியனில் பண்டைய கலைப் பாரம்பரியங்கள் அன்புடன் பேணிக் காக்கப்படுகின்றன என்பதைக் காண மகிழ்கிருேம். சோவியத் மக்களின் ஆடல் பாடல் குழுக்க ளேக் கண்டு கருத்துப் பரிமாறிக் கொள்ள விரும்புகிருேம்.
இன்ஞெரு பக்கத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பசுஷ் கால குழுவினரின் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் சிறப்புமிக்க இக்குழுவின் இயக்குதரும், பிரபல எழுத் தாளருமான சிவராம் காரந்த் ஒத்திகையை நடத்திக் கொண்டிருக் கிருர் நாங்கள் ஐந்து நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டு வந்திருக் கிருேம். அதில் ஒன்று, ராமாயணத்திலிருந்து எடுத்துள்ள நிகழ்சசி பாகும். இவைகளை நாட்டிய பாணியில் அமைத்துள்ளோம். சோவி பத் நாட்டில் ராமாயணம் நாடகமாக தடிக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குவுவி னர் சோவியத் நாட்டிற்கு விஜயம் செய்தனர். சோவியத் மக்கள் எங்களுக்கு இதயம் கணிந்த வரவேற்பு அளித்தனர். சோவியத் மக்கள் இந்தியக் கலைவிழாவை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பதை நாங்கள் காண்கிருேம்.
தொழில் முறைக் கலைஞர்களல்லாத, ஆஞல் கிராமங்களிலும் தகரங்களிலும், பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆடல் பாடல் களால் மகிழ்விப்பவர்கள் எங்கள் குழுவினர். சோவியத் மக்கள் அவர்கள் திறமையை நிச்சயமாகப் பாராட்டுவார்கள். பன்முக மான இந்தியத் தேசியக் கலைகளின் அணிவகுப்பால் சோவியத் மக்களே மகிழச் செய்ய விரும்புகிருேம் என்று கூறுகிரார். இந்தியக் கலைவிழா சிறப்பு வைபவத்தின் தலைமை இயக்குநர் தசரத் பட் டேவின் உதவியாளர் சித்தார் முராரி, O
2

Page 13
உழைப்பால் உயர்ந்த உத்தமன் ஜீவா
- பகலவன்
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் அறுவதா வது பிறந்த நாள் விழா யாழ் இந்து விடுதியில் 27 - t - 87 மாலை 3 மணியளவில் ஆரம்ப மா ன து. இந்த நாள் ஜீவா அவர் களின மணிவிழா. ஆண்டின் ஆரம்பதினமாகும். தமிழ் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நெருக்கடியான கால கட்டத்தி லும் தமிழுக்கும், தமிழிலக்கியத்துக்கும் ஜீவா அவர்கள் செய்து வரும் தொண்டினைக் கருத்திற் கொண்டே மணிவிழாவினைச் சிறப் பாக எடுக்க வேண்டுமென ஜீவா அவர்களின் நட்புக்கும் அன்புக்கு முரியவர்கள் ஒரே மனதாகத் தீர்மானித்திருத்தனர். இந்த வேளை யில் வடமராட்சிப் பகுதியில் நிகழ்ந்த சோகச் சம்பவங்கள் கார ணமாக விழாவை ஆரம்பிப்பதில் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இவை எல்லாவற்றையும் ஜீவா அவர்களுக்குத் தமிழ் மக்கள் செலுத்த வேண்டிய கடப்பாடு மீறி நின்றதால் இவ்விழா நடைபெற்றது.
விழாவின் தலைமையை எழுத்தாளர் நந்தி அவர்கள் தாங்கினர் கள். ஜீவா அவர்களின் மணிவிழாக் குழுவின் தலைவராக இருந்து அனைத்தையும் சிறப்புற நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறவரும் நந்தி அவர்கள்தான், நந்தி அவர்களின் தலைமை உ  ைர  ைய த் தொடர்ந்து யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சு: வித்தியானந் தன் அவர்கள் தமது ஆசி உரையை வழங்கும்போது பினவருமாறு கூறினர்:
'மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, மனித நேயம் படைத்த ஒரு இலக்கிய கர்த்தா. மல்லிகையில் தாம் எழுதுவதை வெகுவா கக் குறைத்துக் கொண்டவர். இவ்வாறு செய்வதற்குக் காரணம் பிற எழுத்தாளர்களுக்குச் சந்தர்ப்பங் கொடுத்து அவர்களை வளர்த்து வருவதுதான். இந்த இயல்பு ஜீவாவிடமுள்ள மிகச் சிறந்த ஒரு பண்பாகும், ஜீவாவின இன்னெரு விசேட சிறப்பு, ஜிவா வின் உழைப்பு. அநேக சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தமது மேசையில் இருநது கொண்டே தாம் வெளியீடு செய்யும் சஞ்சிகைகளை நிர்வ கித்துக் கொண்டிருக்கிருர்கள். இவர்கள் கெளரவத்துக்குரியவர்க ளாகத் தம்மை வைத்துக் கொண்டிருக்கிருர்கள். ஆனல் ஜீவா மல்லிகையின் அச்சுக்கோப்பு முதல் தெருத்தெருவாக மல்லிகை இதழ்கனைச் சுமந்து சென்று விற்பனை செய்வதுவரை எல்லா வேலே களையும் தாமே முன்னின்று செய்து வருகிருர், மல்லிகை வாடாத மலர். அதேபோல ஜீவாவும், மல்லிகையும் வாடாத மலராக என் றும் நின்று ஈழத்து இலக்கிய உலகில் தொடர்ந்து மணம்பரப்ப வேண்டுமென வாழ்த்துகிறேன்'
கம்பன் கழகத்தின் சார்பில் புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் ஜீவா அவர்களுக்குப் பொன்னுடை போர்த்திக் கெளர வித்துப் பேசுகையில், 340 ரூபாவுடன் ஆரம்பிக்கப் பெற்ற சஞ் சிகை மல்லிகை, இன்று முழு இலக்கிய உலகிலும் மணம் பரப்பி
22

வருகின்றது. இவ்வாறு மல்லிகை மணம்பரப்புவதற்கு மூலதனமாக அமைந்திருப்பது ஜீவா அவர்களின் உழைப்பொன்றுதான். ஜீவா என்றும் உழைப்பிலே அசையாத நம்பிக்கை உடையவர், உழைப் பொன்றினையே தமது வாழ்வின் மூச்சாகக் கொண்டவர், ஈழத்து இலக்கியம் தனித்துவமானது என்ற கோட்பாட்டினை நெஞ்சுறுதி யுடன் முன்னெடுத்துச் சென்று அதற்காக இயக் க ம் நடத்திய தளபதிகளுள்னே ஜீவா முக்கியமானவர். ஜி வா வின் இலக்கிய சேவையை வாழ்த்துகின்றேன்" எனக் குறிபபிட்டார்.
யாழ். மாநகரசபை ஆணையாளர் திரு. சீ. வி. சிே. சிவஞானம், எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், சோமகாந்தன், பேராசிாயர் சண் முகதாஸ் , கம்பன் கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ், ர. fl. பொன்னுத்துரை உட்படப் பலர் டொமினிக் ஜீவாவின் சேவை யினைப் பாராட்டிப் பேசினர். இறுதியில் ஜீவா அவர்களின் நெஞ் சம் நெகிழ்ந்த தன்றி உரை இலக்கிய நெஞ்சங்களை நிறைத்தது. O
மானுடச் சுடர் ஜீவா அவர்களுக்கு மாநகரில் நடந்த விழா
- காந்தன்
கடந்த 27 - 8 - 87 ல் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மணிவிழாவுக்கான கால்கோள் யாழ்ப்பாணத்தில் அளிக்கப் பெற்ற தேநீர் விருந்து வைபவத்துடன் நாட்டப் பெற் றது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடகாலம் ஜீவா அவர்களின் மணிவிழா ஆண்டென்னும் உணர்வு பூர்வமான பிரகடனம் இலக் கிய நண்பர்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கப் பெற்றது. இந் த உணர்வின் வெளிப்பாடாகக் கொழும்பு கிறீன்லண்ட்ஸ் ஹோட்ட லில் - - 87 ல் விருந்துபசாரம் ஒன்று இடம் பெ ற் றது. கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவுக்கு தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர் கள் தலைமை தாங்கினர்கள். இவ்விழாவுக்கு, விழா நாயகன் டொமினிக் ஜீவா அவர்களும், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரி பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களும் வருகை தற் திருந்தார்கள், விழாவுக்குத் தலைமை தாங்கிய திரு. இ. சிவகுரு நாதன் அவர்கள், ஜீவா அவர்களைக் கெளரவித்தப் பேசுகையில் * பாமர மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய அந்தஸ்துக்குரியதாக் கிய, பேச்சுத்தமிழ் இலக்கியத்தின் முன்னேடி ஜீவா பலகாலமாக தனி மனிதனுக இருந்து தவழுது மல்லிகையை வெளியிட்டு வருப வர். இவ்வாறு ஒழுங்காக ஒரு சஞ்சிகையை வெளியிடும் ஆற்றல் ஜீவா ஒருவருக்கே உண்டு" எனக் குறிப்பிட்டார். சிவகுருநாதன் அவர்களுக்கே உரிய இயல்பான நகைச்சுவை அவர் பேச்சுக்கிடையே வெளிப்பட்டு தலைமை உரைக்கு மெருகூட்டிச் சபையினரை மகிழ் வித்தது.
தலைமையுரையைத் தொடர்ந்து துணைவேந்தர் வித்தியானந் தன் அவர்களின் பாராட்டுரை இடம் பெற்றது யாழ்ப்பாணத் தின் இன்றைய சூழ்நிலையை கொழும்பு வாழும் கலை இலக்கிய
23

Page 14
நண்பர்களுக்கு எடுக்துணர்த்தி மேலும் பேசுகையில், "ம்ாதாம்ாதம் மல்லிகையை வெளியிடுவதில் ஜீவா பெரும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளுகிருர், ஜீவாவின் தனிமனித உழைப்பு வியப்புக்குரியது. அந்த உழைப்புக்கே இன்று இந்தக் கெளரவங்களும் பாராட்டுக் களும் வழங்கப்படுகின்றன" என்ருர்,
தொடர்ந்து யோகா பாலச்சந்திரன் அவர்கள் பாராட்டுரை வழங்கினர். -
"பணபலமும், கல்வி மேம்பாடும், குடும்பச் செல்வாக்கும் பின்னணியாகக் கொண்ட வசதிகளை உடையவர்களுக்குக் கிடைக் கும் புகழ் உண்மையில் மதிக்கப்படக் கூடியவைகளல்ல, இத்தகைய பின்னணியில் பக்கபலங்கள் எவையும் இல்லாது சுயபலத்திற் படிப் படியாக வளர்ந்து, உயர்ந்து நிற்கும் ஜீவா போன்றவர்களுக்குக் கிடைக்கும் புகழே எல்லாவற்றிலும் மேலானது. சத்தியமானதா கும். என்னிடத்தில் வேண்டிய பணம் இருக்குமாளுல் ஜீவா அவர் களுக்கு இலட்சமாகக் கொடுத்திருப்பேன்"
ராஜ பூஜிகாந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில், விழா நாயகன் ஜீவா அவர்களுக்கு 'மானுடச்சுடர்? என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பெற்றது. கொழும்பு மணிவிழாக் குழுவினரால் வாழ்த்துப் பொறிக்கப் பெற்ற வெள் ளித் தட்டும் ஜீவாவுக்கு வழங்கப்பெற்றது. விழா வின் ஆரம்பத் தில் விழாத் தலைவர் சிவகுருநாதன் அவர்கள் ஜீவா அவர்களுக்கு மாலை அணிந்து பெருமைப்படுத்தினர். w திரு நா. சோமகாத்தன் அவர்கள் தமது உரையில், தேசமெங்கு மிருந்து பலர் மணி விழாவுக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளனர். ஒரு எழுததாளனுக்கு நாடு தழுவிய முறையில் இத்தகைய பாராட்டுக் கிடைப்பது பெருமைக்குரியது. கூடிய சீக்கிரம் யாழ்ப்பாணத்தில் அவரைப் பற்றிய நூல் ஒன்றும் வெளிவரவுள்ளது. அத்துடன் மல்லிகைக்குத் தேவையான சாதனம் ஒன்றும் கையளிக்கப்படவும் உள்ளது என்ருர்.
பின்னர் மணி விழா நாயகன் ஜீவா அவர்கள் தமது உரையின் போது பின் வருமாறு குறிப்பிட்டார்:
**யாழ்ப்பாணத்தில் போர் மேகங்கள் கவிந்து ஊருக்கே ஆபத்து வரும் என்று மனிதன் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் மல்லிகை மாதாமாதம் வெளிவந்து கொண்டிருக்கிறது, மல்லின் கப் பந்தல் வெளியீடாக நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காந்தியின் எளிமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதஞல் அத்த கைய வாழ்வொன்றினையே தான் விரும்பிக் கடைப்பிடிக்கின்றேன். எனது வீடு, மல்லிகை அலுவலகம் என்பன "ஷெல்" அடியால் பாதிக்கப்பட்ட போதும் தான் கலங்காமல் மீண்டும் அவற்றைப் புனருத்தாரணம் செய்து வருகின்றேன். ஒன்றை நான் உறுதியா கச் சொல்ல விரும்புகின்றேன். நான் இறப்பதாக இருந்தால், மல்லி கைக் காரியாலயத்துக்குள்ளே இறக்க வேண்டுமென விரும்புகிறேன்.
ஜீவா அவர்களின் மனந்திறந்த உணர்ச்சிமயமான உரையைத் தொடர்ந்து, இவ்விழா நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்த வர்களுள் ஒருவரான மேமன்கவி அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. O
24

சோவியத் யூனியனில்
நள்ளிரவிலும் பெண்கள் தனியாக செல்ல முடியும்
- சிவசங்கரி
மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள்
זה -t" Lg זrש "חפ4 தலைவர்
உரையாற்றுவதற்காக மிகாயில் கோ. பசேவ் அரங்கினுள் நுழைந்த
சோ வியத்
போது அலே அ% யாக, அணி அணியாக ஆயிரக்கணக்கான குழந்தைகள், செம்மலர்களையும், பலூன்களையும் அசைத்த வாறு தாங்கள் அமைதியாக வாழ விரும்புகிருேம் எனக் குரல் கொடுத்த காட்சி இதயத்தை நெகிழ்விப்பதாக இருந்தது என பிரபல எழுத்தாளர் சிவசங்கரி கூறினர்.
மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேசப் பெண்க்ள் மாநாட் டில் அவர் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் 154 நாடுக ளில் இருந்து 2800 பிரதிநிதிகள் பங்கேற்றனரி. "உலகைப் பல முறை அழிப்பதற்குத் தேவை யான அளவு அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலை யில், நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிருேம் என அந்தச் சின் னஞ் சிறுவர்கள் கொடுத்த குர லானது, பூமியில் உயிர் வாழ்க் கைககும் நாகரிகத்துக்கும் யுத்த Jaw Lu nT eLu ub sT6örLuğ5I 87ğ5 358ébasr பெரும் அச்சுறுத்தலாக விளங்கு கிறது என்பதை மாநாட்டில் கூடியிருந்தோருக்கு உணர்த்துவ தாக இருந்தது என சிவசங்கரி epů. Umíř.
உலக நாடுகளின் தலைநகரங் கள் பலவற்றிற்கும் விஜ யம் செய்துள்ள சிவசங்சரி, மாஸ்கோ நகரத்தைப் பெரிதும் வியந்து பாராட்டிஞர். "மாஸ்கோ நக ரம் த ன் கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகரமாக, தூய் மையான நகரமாக விளங்குகி றது. பசுமை நிறைந்த மரம், செடி, கொடி சளுடன் கூடிய லெனின் சாலேயைப் போன்ற
25
ஒரு அழகிய சாலையை நான் வேறு எங்குமே கண்டதில்லை. சோவியத் நாட்டில் எல்லாமே நன்கு பராமரிக்கப் படுகின்றன. மாஸ்கோ பாதாள ரயில் நிலை பங்கள் ஒவ்வொன்மையும் ஒரு எழில் மிகு மாளிகை என்றே சொல்லலாம். மாஸ்கோ நகரம் இத்தனை அழகுடன் பராமரிக்கப் படுவ கற்கு மக்களின் ஈடுபாடும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறிஞர்.
மாஸ்கோவில் தங்கியிருந்த வேளையில், எழுத்தாளர் சிவசங் கரி கோடைக்கால ஓய்வு இல் லம் ஒன்றுக்கும் பல சா ட க அரங்குகளுக்கும் விஜயம் செய் தார். பெண்களின் வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் சில குடும்பங்களுக்கு விஜயம் செய்ததோடு குடும்பப் பெண்கள் பலரையும் அவர் சந் தித்துப் பேசினர். சோவியத் நா ட் டி ல் நிலவும் குடும் ப அமைப்பை அவர் உயர்வாகப் பாராட்டிஞர். பேரக் குழந்தை களைக் கவனித்துக் கொள்ளும் Lun' "L6, Lunt qédati umidi கும்போது எனக்கு இந் தி யா நினைவுக்கு வந்தது என்று அவர் கூறினர்.

Page 15
எழுத்தாளர் சிவ சங்க ரி மேலும் கூறியதாவது: சோவியத் மக்கள் தங்கள் நாட்டை பெரி தும் நேசிக்கிருர்கள். நல்வ வாய்ப் புக் கிடைக்குமாளுல், நீங்கள் சோ வியத் யூனியனை விட்டு வெளியே போப் வாழ விரும்பு வீர்களா என நான் Lovegrä கேட்டேன், அவர்கள் அனைவரி டம் இருந்தும் ஒரே விதமான பதிலே வந்தது. மாட்டோம்" என்பதே அது. கட்டுப்பாடு மிக்க சோவியத் மக்களிட்ம் இருந்து சிற்றுக் கொள்ள வேண்டி விஷ யங்கள் நிறைய இருக்கின்றன
மாஸ்கோவில் கடைகள் முன்பு நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்து நிற்பதற்கு பண் டங்கள் பற்முக்குறை காரண மல்ல. மாருக விநியோகம் செய் யும் கடைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே ஆகும்.
குடிப்பழக்கத்திற்கு எதிராக நடைபெறும் தீவிரமான
صحسی۔سیہ حصحص --سمصحفحہ صحمح۰
i
i
மேலும் பல்லாண்டு காலம்
சிறந்து விளங்க
வாழ்த்துகின்றேம்தலைவர் - இயக்குநர் - பணியாளர்கள் சுன்னுகம் ப.நோ.கூ. சங்கம்
(வரைவுளது) சுன்னுகம்,
W \wayaeve
1YYawww.aaraa,
உபயோகத்தைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. அதில் கணிசமான வெற்றியும் ஏற்பட் டுள்ளது என்று அவர் கூறிஞர். இந்தியாவில் போதைமருந்து எதிர்ப்பு இயக்கத்தில் எழுத்தா ளர் சிவ சங்கர் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிருர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவாக அவர் குறிப்பிட் டது வ ரு மாறு: "நள்ளிரவில் அச்சமின்றி ஒரு பெண் தன்னந் தனியாக வீதியில் நடக்க (Լpւգயுமானல், அதனையே நான் ராம ராஜ்யம் எனஅழைப்போன்"என்று காந்திஜி கூறிஞர். மாஸ்கோவை பும், சோவியத் யூனியனையும் பொறுத்தவரையில் இது கண் கூடான உண்மையாக இருக்கின் றது. பிற இடங்களைப் போல a di savrrurev அங்கு பெண்கள் இந்தவித அபாயத்தையும் எதிர் கொள்வதில்2ல. இவ்வாறு பிர பல தமிழ் எழுத்தாழர் சிவசங் கரி தமது சோவியத் பயன அலு பவம் பற்றிக் கூறினர். * , , wr
جي
கலைப் பணி
•

கண்ணுரக் காண ஒரு
காவலூர்க் கவிஞர்
அந்தக் காலத்தில் டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய "இதய ஒலி யில் *கண்ணுரக் காண ஒரு கவிஞர்" என்ற தலைப் பில் தேசிகவிநாயகம்பிள்ளையைப் பற்றிப் படித்த நினைவு எழுகின் றது. நாமும் கண்ணுரக் காண ஒரு கவிஞர் காவலூரில் வசித் தார். கவிமணி காலத்திலேயே *தோட்டத்தில் மேயுது" பாடப் புததகங்களில் வந்ததைப் போல, இவரது எழுத்துக்களும் "தமிழ் மலரில் இடம் பெற்றன. மாண வர்கள் எமக்கு மத்தியிலும் ஒரு கவிஞர் உயிருடன் இருக்கிருரே என இறும்பூது எய்தினர்.
க விஞர் ஞா. ம. செல்வ ராசா ஊர்காவற்றுறை உதய திசையில் அரை நூற்ருண்டுக்கு மேல் வசித்தவர். உயிருட ன் இருந்த மீதிக கால த்  ைத க் கொழும்பில் கழித்தார். வெண் பணி மூடிய இமாலய சிகரம் போல உயர்ந்து துலங்கும் தலே.
**யாண்டு பல ஆகியும்
தரையில் ஆகுதல் எங்ங்ணம்" என்று விளு எழுப்புவோருக்குக் கர்வமுடன் விடை கூறிய புற நானுற்றுப் பு ல வ ரு க் கு க் கிடைதத வாய்ப்பு இவருக்கு இல்லை. நீதியாக நாட்டை ஆளும் மன்னனும் இல்லை. அவைக்களப் புலவராய் அமர்த்தி ஆதரிககக் குறுநில ம ன் ன ரும் இல்லை. பழைய தமிழக நிக்னவில், அர சாங்க ஆதரவை நாடி, 1948 ல் * மரதன் அஞ்சலோட்டக் கவி"
- காவல் நகரோன்
பாடிஞர். அரசாங்கத்தின் அணுக் கன்ருெண்டராயிருந்து கருமங் களைச் செய்தார் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போவப் பணி யாற்றும் காலமா இது? நவாலி யூர்க் கவிஞர் மட்டுமா பாடிப்
பரிசில் பெருமையினுல் கன்னி யாயின் வெந்நீர் ஊற்றுக்கள் போல ம ன ம் கொதித்தார்?
எமது காவலூர்க் கவிஞரும்தான்! கவிகளைத் தரம்பிரிதத திரு க் கூட்டத்தில் பணிபுரிந்த ஒருவர் புகையிலைத் தரகர் அன்று, கவி தையை உரைத்துப் பார்ப்பவர், பின்னர் நம் சுவிஞரிடம் சொன் ஞராம்! நீ செல்வராசா என்று Galu un GBu T-m 6i ar g. எங்களுக்குத் தெரியும்? இரண் டாம் பரிசை ஒரு கிறிஸ்தவக் கவிஞருக்குக் கொடுப்பதாகத் தீர் மானிததோம். உன் பெயர் எம்மை மயக்கிவிட்டது. சைவர் என்று நினைத்து ஒரு கிறிஸ்தவப் பெயருள்ளவரைத் தெரிந்தெடுத் G5mb''
ஊர்காவற்றுறை புனித அந் தோனியார் பாடசாலையிலும், இளவாலையிலும் சங்கைககுரிய சகோதரர்கள் எனப் பேரன்பு டன் அழைக்கப்பட்ட புத னி சூசையப்பர் திருக்கூட்டத்துப் பிரமசாரிகள் கல்விப்பணி புரிந்த காலம் த மிழின் இன்னலும் தேனைப் பிழிந்து ஊட்டி விடட னர். செல்வராசா தமது மூதா தையரைப் போலக் கப்பற்கலை யில் திறமை பெற்றிருந்தால்
ጳ7

Page 16
காப்டன் பதவிக்கு உயர்ந்திருப் பார். பாவம் தமிழபிமானத்தால் தமிழ்ப் புலவர் ஆஞர். உத்தி யோகம் புருஷ லட்சணம்’ என்று கொழும்பில் தினகரன், a fig ரன் காரியாலயங்களில் பணிபுரிந் தார். கவிஞருக்குரிய பண்பு கட் டுத்தறியினைச் சுற்றிச் சுற்றி வரு வதை வெறுக்கும் ஞானியின் பிள் மனேநிலை காவலூரின் சுதந் திரமான காற்றைச் சுவாசத்துக் கொண் டு, கடற்கரையிலும், பனை வடலிகளூடாகவும் உலா வித் திரிந்து, கவிதை வெறியில் திளைக்கக் கொழும்பில் வாய்ப் பேது? மனைவியார் நோய்வாய்ப் பட்டதாலும்,உத்தியோகத்தைத் துறந்து ஊரிலேயே தங்கிவிட் டார். மனேவியைப் பிரிந்த பின் இரு பெண் மகாரை வளர்ப்ப
திலே கவனம்செலுத்திக் கொண்டு
பாடலகளை இயற்றிக் கொண்டு வாழ்நாளைக் கழித்தார். தாயு மாணவர் பாணியில் நீண்ட ஆசி ரிய விருத்தககள் lit. but லூர்களிலுள்ள கோவில்சளுக்குப் பதிகங்களை ஆக்கிஞர். அபிம்ா ணிகள் அவற்றை அச்சிட்ட்னர், சைவ, கிறீஸ்தவ பதகங்கள் ւյն பவ நூ ல் வடிவில் உள்ளன. வசன நடையில் தல வரலாறு களையும், சில இன மக்கள் Cיש ה லாறுகளையும் இயற்றிஞர். வாய் மொழி மூலம் Tபர்விக் கிடக்கும் வரலாறுகளைத் தேடிச் சேகரித்து எழுதுவதில் மிக ஆர்வம் காட் டினர். மறவர் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாகும். நவீன பல்கலைக்சழக மரபுவழிப் பயிற்சி பெற்ற வரலாற்று நிபுணர்கள் என்ன நினைத்தாலும் சரி, செவி வழிச் செய்தி பாமர மக்களி டையே பரவியுள்ளவாறே படம் பிடித்துவிட வேண்டும் என்பது அவரது பிடிவாதம். அ த ஞ ல் வரலாற்று மர  ைப முதிருகப் புறக்கணித்தார் என்பதில்லை. வரலாறுகளில் ஊக்கம் dispar L. Gb நவீனர்களையும் அணுகித் தமக்கு
28
வேண்டியவற்றைக் கிரகித்துக் கொள்வார் இக் கட்டுரையாசிரி யர் எழுதிய மாணவர் வரலாற் Ա)ւն பாடபுத்தகங்களைத் தாம் இளமையில் படிக்க முடியவில் லேயே என்று அடிக்கடி கூறுவார். நாட்டுக் கூத்து ஊர்காவர் மயைப் பிரதேசத்தில் செழிப் H2று வளர்ந்த கலே, அதன் தள் ளல், ஓசைமிக்க பாட்டுக்கள் ஆண் பெண் அனைவரது நாவி அலும் ஒலித்துக் கொண்டிருக்கும், கவிஞர் அதில் நாட்டம் செலுத் ஞர். ஞானசவுந்தரிக் கதை (Upsão 607 o por s 7 särso postras வகையிலும் பின் சினிமாவிலும் பிரபலம் பெற்றிருந்ததை நாட் டுக் கூத்து வடிவில் வரைத்தார். புனித அந்தோயார் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் கொழும் பில் அதனை மேடையேற்றியது. நவீன் சூழ்நிலைக்கேற்ப குறுகிய காலத்தில் நாடகத்தை முடிக்கக் கூடிய வகையில் அதனைச் சுருக்கி நவீன உருவம் தந்தார். அதற்கு மேடைக் கலையில் வல்லுனரான நாரந்தன அண்ணுவியார் by Gy GMT LÜL SID GNJ Jay CU S g &007 Lurraså கொண்டார், அந்நூற்பகுதிகள் கொழும்பு வானெலயிலும், அர சாங்கம் அச்சியற்றிய பாட நூலி அலும் இடம் பெற்ற பதினுெரு நாடகங்களில் சிலவே அச்சேறின. மீதி அண்ணுவியார் கையில் உறங்குகின்றன.
கவிஞர் இறுதி நாட்களில் எழுதிய "பனையரசன் நாடகம்" "தால விலாசம்" போல யாழ்ப் பாணத்தின் சற்பகதருவாம் பனை யின் சோகக் கதையை 2. CIGAus ' மாக்கி எழுதப்பட்டது அதனைப் பணம் பொருள் அயிவிருததிச் சபையினரிடம் அச் சி யற் றும் பொருட்டுக் கையளித்திருந்தார். அவரது ஆசை நிறைவேறவில்ஆல, அதனை அச்சுவா கண்ம் ஏற்றுவது கவிஞருக்கு நாம் அமைக்கக் கூடிய நிரநதர நினைவுச் சின்னமாகும்.
#ܚܮ

கண் 2ணத் திறவுங்கள்
- மு. சடாட்சரம்
அன்ருெருநாள் இந்த அகிலத்தின் மூலயிலே உண்மை இளைஞன் உணர்ச்சிவசப் பட்டசெயல் எண்ணும்போ தெல்லாம் இதயம் மலர்கிறது!
கன்னங் கரேலென்று காய்த்துக் கிடந்தஉடல் கால்கை இரண்டும் கடைந்தசிறு தூணுகி தோள்கன் சிறுமலையாய்த் தோன்ற நிமிர்ந்தநடை
ஆண்மை தனியே அடங்காமல் பீறிடவும் வீணய்ப் பொழுதை விரயம் புரியாமல் ஆளத் துணையின்றி அல்லல்கள் நூறுபட்டான்!
காலைப் பொழுது கடந்து பகல்விரிய வேலை புரிய விரைந்தான் தனியாக காட்டெருமை ஒன்றையவன் கையீட்டி யால்கொன்று வாட்டிஞன் தீயில் வயிருரச் சாப்பிட்டான் தன்னந் தனியாய்த் தவிக்கின்ற ஆண்மைக்கே மென்மையாய் ஒன்று மிகவும் அவசியமாய்ப் பட்டதஞல் புல்லில் படுத்தான் கவலையுடன்
சிட்டுக் குருவி சிறகசைக்க ஆண்ஒன்று பெட்டைத் தலையைப் பிரியமாய்க் கோதுவதும், உச்சக் குரலில் உணர்வலையைப் பாட்டாக்கி மற்றக்கிளை தாவி மகிழ்ச்சியுறப் பாடுவதும் சற்றுப் பொழுதுக்குள் சற்தோசம் மீதேற ஒன்றில் ஒன்றேறி உராசிக் களிப்பதுவும் கண்டான் கசிந்தான் கருத்தில் புதியதோர் எண்ணம் முஃாக்க எழுந்து நடைபயின்ருன்!
அன்ருெருநாள் இந்த அகிலத்தின் மூலையிலே உண்மை இளைஞன் உணர்ச்சிவசப் பட்டசெயல் எண்ணும்போ தெல்லாம் இதயம் மலர்கிறது
29

Page 17
கால்போன போக்கில் நடந்தான் சிறுதூரம் பாலை முதிரை படர்ந்தடர்த்த காட்டுக்குன் மென்மை கணிவு மிகுந்த பிணையொன்று கண்ணகல நோக்குவதும் காதுகளை ஆட்டுவதும், சற்றுப் பெருத்துச் சடைத்த கலையொன்று பின்ஞல் அதைத் தொடர்ந்து பேருவகை கொள்ளுவதும் கொஞ்சிக்கொஞ் சியதை ஆண் கூடமுயலுவதும் அஞ்சியந்தப் பெண்மானங் காசையுறத் தீண்டுவதும் கண்டவுடன் வில்லில் கரம்போகச் சீச் சீச்சி கொள்ளை அழகிதுதான் கூடட்டும் என்ருெழித்து நின்ருன் மனதை நெருடத் தனமறந்தே ஒன்றில்ஒன் றேறி உராசிக் களிப்பதுவும் கண்டான் கசிநதான் கருத்தில் புதியதோர் எண்ணம் முளைக்க எழுந்து தடைபயின்ருன் அன்ருெருநாள் இந்த அகிலத்தின் மூலையிலே உண்மை இளைஞள் உணர்ச்சிவசப் பட்டசெயல் எண்ணும்போ தெல்லவம் இதயம் மலர்கிறது
மாலைச் செவ் வானம் மயக்க அவன்தனியே தோளில் ஓர் வில்லும் துணைக்கிரண்டு அம்புகளும் கொண்டு நடந்தான் குளிர்நிழலைத் தேடியவன்! சிந்தைமுன் செல்லச் சிரித்தான் தனியாக எண்ணம் அலைய இருப்பின்றி முன்சென் முன்! ஆற்றங் கரையோரம் அங்கிருந்த கவ்லின்மேல் குந்தி இருந்த அவன் கொட்டாவி ஒன்றுவிட்டான்' தோளில் கிடந்தவில்லைத் தூக்கி எறிந்துவிட்டு பாழேஇப் பூமிநான் பாவியென மூச்சுவிட்டான் மல்லாந்து கல்லில் மலைசாய்ந்தாற் போற்கிட ந்து பல்லாலோர் புல்லைப் பலதுண்டாய்ப் பிய்த்தெறிந்தான், நேற்றுமொட் டாகி நிமிர்ந்தின்றே பூத்தமல்ர் காற்றுக் கெழுந்தாடிக் காட்சி கொடுப்பதுபோல் வல்லஓர் சிற்பி வடித்த சிலேயொன்று மெல்ல வருவதுபோல் மேலாடை ஏதுமின்றி மெல்லிடையாள் வந்து மெதுவாய் அசைந்துதண்ணீர் அள்ளிப் பருகும் அகப்பறிந்து பின்திரும்பி நோக்கினன் ஆசையுடன் நொய்யாமல் அப்பெண்ணும் தாக்கினுள் நெஞ்சைத் தழுக்கான நீள்விழியால் நெஞ்சு நெகிழ்ந்தான்! நினைவு தனை இழந்தான்! வஞ்சியைப் பார்த்த நின்றே வாய்க்குள் முணுமுணுத்தான் புன்னகை ஒன்றைப் புதிதாய் உதிர்த்தவளோ மென்கையால் மார்பை மிகமூடி முன்சென்ருள் வில்லோடு அம்புகளும் வேண்டுமெனத் தோள்போட்டான் மெல்லஅவள் பின்னே மிடுக்காய் நடந்துசென்றன்!
፵0

பற்றைக்குள் ஒடிப் பயத்தால் அவள்ஒழிக்க கொத்துகளே ஆய்ந்தந்தக் கோதையின் மானத்தைப் பொத்தஅவள் ஈந்தான் புதுமலர்கள் ஆய்ந்துடனே கூந்தலில் வைத்தான். குளிர்விழி யாலவளும் சாந்தம் புரியச் சடாரென் றவள்கரத்தைப் பற்றி இழுத்துப் பணியவிழும் பூச்சொரிந்தான் ! சுற்றி அவள்இடையின் சூட்சுமத்தில் மெய்மறந்தான் என்றுமே காஞ இனிமையைக் கண்டவுடன் கன்றைத் தொடரும் கறவையெனப் பின்சென்ருன், பாழாய்த் தெரிந்த நிலம் பாகாய் இனித்திடவும் வாழ முனைந்தான் வலுவான கையிரண்டால் மெண்மை கொடுத்த மிதப்பில் அவளோடே சென்ருன் சிறுதூரம் செம்பவளம் கோர்த்ததுபோல் காய்த்துத் திராட்சை கனிந்து பொலிந்துள்ள காட்சியைக் கண்டான், கரத்தால் அதைச்சுட்டிக் காட்டினுள் மங்கை, கடிதினிலே பிய்த்தெடுத்தான்! வேண்டாம் எனும்வரையும் வேண்டிவேண்டி மோந்துமோந்து வாயார உண்டு வடிவாய்ச் சுவைத்தார்கள் ஒயா மகிழ்ச்சியிலே உள்ளம் திளைத்தார்கள்
செங்கதிரும் பார்த்துச் சிரித்து மறைத்திடவே மங்களம் அன்று மலர்ந்ததிப் பூமியீலே பற்றை களுக்குள்ளே பற்றை வனர்த்தார்கள் சுற்றம் வளரச் சுயத்தை இழந்தார்கள் கற்கா ஆ வித்தையொன்றைக் கற்று மகிழ்ந்துமலர், ஒற்றியொற்றி நெஞ்சில் உயிர்ப்பை விளைத்தார்கள் அந்த இருவர் அயரா துழைத்ததனல் இந்த உலகம் இயங்கத் தொடங்கிற்றே! ஒன்றிலொன் றேறி உராசத் தொடங்கியதால் இன்னென்றும் மண்ணில் இறங்கத் தொடங்கிற்றே! ஒன்று பலவாகி ஒன்பதொன்ப தாய்ப்பெருகி இன்றுபல கோடிகளாய் இங்கே எழுந்துள்ளோம் காணி நிலமிருந்தும் கையில் திறமிருந்தும் யோனிகள் இல்லையெனில் ஆணிகளால் என்னபயன்? அன்ருேர் இளைஞனும் ஆசையுள நங்கையும் என்றும் இலாத இனிமையைக் கண்டதஞல் இன்று பெரும் மானிடமாய் எங்கும் மலர்ந்துள்ளோம் உண்மையில் இந்த உறவைத் தருவதுதான் பெண்ணுல் உலகெய்தும் பேறு! பெண்மையைக் காத்துயர்ந்த பேறுகளை அள்ளுதற்கு பெண்ணடிமை தீரப் பெருத்த மழைபொழிய இன்னுமின்னும் நாங்கள் இருளில் தவிக்காமல் சண்ணைத் திறத்தல் கடன்!

Page 18
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
கு தரமான சர்வதேச இலக்கிய நூல்கள்,
ଡଃ நவீன விஞ்ஞானப் புத்தகங்கள்,
 ைசிறுவர்களுக்கான வண்ண வண்ணச்
சித்திரப் புத்தகங்கள்,
3 உயர் கல்விக்கான பாட நூல்கள்,
ஈ) சோஷலிஸ தத்துவப் புத்தகங்கள்,
அனைத்தும் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்சளுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள், மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 1511, பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
24, குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு 2.
e
32
 

அமரர் கே. வR. தங்கராசா
- தெணியான்
தமிழ் மக்களின் நலனுக்காய் அயராது சிந்தித்துச் செயலாற்றி வந்த திரு. கே. வி. தங்கராசா என்ற ஒளிவிளக்கு அணைந்துவிட் டது. இலங்கைத் தமிழ்த் தினசரிகள் கொழும்பிலிருந்து வெளி வந்தபோதும் அவை தமிழ் மக்களின் ஆத்மாவைப் பிரதிபலிக்காத காரணத்தினுல் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையை வெளியிட வேண்டுமென்னும் கருத்தினை மனதில் கொண்டு 1959 ம் ஆண்டு "ஈழநாடு" வாரமலரை ஆரம்பித்து வைத்த பெரியார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அது தினசரியாக வளர்ந்து, இலங்கைத் தீவன் ஒரு மாகாணத்திலிருந்து தினசரி ஒன்றினை வெற்றிகரமாக வெளியிட முடியும் என்பதனைச் செயலில் நிலைநாட்டிய கர்மவீரர்
soy6Quñf.
தினசரிகள் என்பன மக்கள் குரலாக ஒலிக்கும் இ யல் பினை உடையவையாக அமைய வேண்டுமென்னும் மரபினை யாழ்ப்பாணத் திலே தோற்றுவிப்பதற்கு ஆரம்பகால ‘ஈழநாடு" மூலம் வழிசமைத் தவரும் இவரே. பத்திரிகைத் துறையில் புதிய சாதனையை நிலை நா டுவதற்கு "ரைம்ஸ் ஒவ் சிலோன்' நிறுவன இயக்குநராகவும் பணிபுரிந்து புகழ் பெற்ற அநுபவங்கள் இவருக்கு உறுதுணையாக இருந்தன. தேசிய நோக்குடன் அக்காலத்தில் "லங்கா தீப" என்ற சிங்கள தினசரி ஒன்று வெளிவருவதற்குக் காரணமாக அமைந்தவை இவர் எடுத்த முயற்சிகள்தான். தமிழிலும் ஒரு தினசரியை வெளி யிட வேண்டுமென்ற இவரின் முயற்சிகள் அக்காலத்தில் கைகூடா மல் போகவே, அதன் வெளிப்பாடாகப் பின் னர் "ஈழநாடு"
Daviřš45é.
சிறிய சஞ்சிகைகளையும் ஆதரித்து வளர்ச் து வரும் இபல்பினே உடையவராகவும் இப் பெரியார் விளங்கினர். வாழைச்சேனைக்

Page 19
காகிதக் கூட்டுத்தாபனத் தலைவர் பதவியை வகித்த காலத்தில் சிறு சஞ்சிகைகள் காகிதத் தட்டுப்பாட்டினல் கஷ்டபட்ட சமயங் களில் அவற்றுக்குக் கரங்கொடுத்து உதவிஞர்.
யாழ்ப்பாணத்தில் வண்ணுர்பண்ணையில் 1907 ம் ஆண்டு பிறந்த கே. வி. ரி. அவர்க்ள் பள்ளிப் படிப்பினை முடித்துக் கொண்டு அரசாங்க எழுதுவினைஞராகவே தமது வாழ்க்கை ஆரம்பித்தார். காந்தியக் கொள்கைகளில் பற்றுதலும், நம்பிக்கைபுமுடைய இவர், கொழும்புத்துறை யோகரி சுவாமிகளின் நல்வாக்கைச் சிரமேற் கொண்டு ஒழுகுகின்றவராகத் திகழ்ந்தார்.
தமிழுக்கும் ச்ைவத் தக்கும் அரும் சேவைகள் செய்து வாழ்ந்து வந்த இவர். தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை ஆதரிப்பதிலும் முன்னிற்கும் மனப்பாங்கினைக் கொண்டிருந்தார். இந்த மனப்பாங் கின் காரணமாகவே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் கடைசிச் காலத்தில் அவரை ஆதரித்துப் பேணிவந்தார்.
கே. ஸி. ரி அவர்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக விளங்கியதஞல், அந்தச் சேவையுள்ளம் இல்லற பந்தத்தில் கட்டுப் படாது பிரமசாரிய வாழ்வினைக் கை க் கொண் டு ஒழுகியது கே. ஸி. ரி. அவர்கள் தமது எண்பதாவது வயதில் இந்த மண் ணிலிருந்து மறைந்த போதும், இந்த மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பேயாகும்.
கடிதம்
யாழ்ப்பாணம் இருக்கிறதா? நீங்களெல்லாம் உயிரோடு இருக் கிறீர்களா? என்பது போன்ற கேள்விகளோடு இருந்த நான் சற் றும் எதிர்பார்க்காமல் தபாலில் மல்லிகையைச் சந்தித்தபோது ஆச்சரியமடைந்தேன். "அவனவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலைகிருன். இந்த மனிதன் என்னதான் நினைத் து க் கொண்டு நடக்கிருரோ" என்றுதான் நினைத்தேன்.
தங்கள் மணி விழாவிற்கு நான் நேரில் பங்குபற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்து விடாமல் காலம் ஒரு கை பார்த்துவிட்டது. காலத்தின் நெருக்கடி கருதி உங்கள் மணிவிழா சிறப்பாக நடந் ததோ இல்லையோ, ஆஞல் உங்கள் பெயர் தேசமெங்கும் முறை பாகத் தெரியவந்திருக்கிறது. தேசியப் பத்திரிகைகளைப் படித்து விட்டும், வாஞெலியைக் கேட்டுவிட்டும் இலக்கியத்தோடு கொஞ்ச மும் சம்பந்தமில்லாத பலர் தங்களைப் பற்றி பேசியதைக் கண் டேன். அந்தவகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் பாராட் டப்பட வேண்டியவர்கள். இங்கு எனது இதய பூர்வமான வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
மட்டக்களப்பில் கத்தியில் நடக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கத்திகட காலக்கிரமத்தில் நடந்து பழகிப் பழகி ஒரு பாலமாகி விட்டது. மக்கள் சீவிக்கிருர்கள் - சாப்பிட்டுக் கொண்டும் அவ்வப் போது மிக இலகுவில் செத்துக் கொண்டும்
தற்செயலாக நான் இன்னும் சாகவில்லே! pill-dart, ~ வாசுதேவன்
94

நாங்கள் மனிதர்கள்
அவன் பதறிப்போய் கண் விழித்தான். விழிகளின் படபடப் போடு போட்டி போட்டு க் கொண்டு மனமும் பதறியது. ஒசை வந்த திசையை நோக்கி மிக நிதானமாகக் கவனித்தான். பயந்து நடுநடுங்கத் தேவையில் லாத வெறும் சத்தம்தான். ஒரு ஆணும், பெண்ணுமாக மாறிமாறி உச்ச சுருதியில் வார்த் தைகளைக் கொட்டுகின்ற வெறும் சந்தம்தான், சந்தேகமே இல்ல்.
நெஞ்சின் படபடப்பு எழுந்த அதே வே க த் தி ல் தணிவது வெளிப்படையாகவே தெரிந்தது. சற்று முன் அதிர்ந்து சிதறிய இ த ய த் தை க ரங்க ளா ல் மிக மென்  ைம ய ர க வருடி ஞன். இப்படியொரு பதட்ட மும், பயமும் ஒவ்வொரு இதயத் திற்கும் சொந்தமாகிவிடும் என யார் எதிர்பார்த்தார்கள்? இந்த நிலைப்பாட்டை எண்ணியதும் சோக உணர்வில் மனம் தோய்ந்து கொண்டது.
அப்படியொரு ப த ட் டம் ஏற்பட்டாலும் கூட அவளு ல் எழுந்து ஓட முடியாது. இப்ப டியே இந்தக்கட்டிலில் "க்டவுளே! கடவுளே!" என்று ஒசை சிந்தா மல் கத்திக் கொண்டு இந்த அவல நலையை நினைக்க இதயத் தின் ஆழத்தில் ஆவேசமாய் ஆத் திரம் துளிர்த்தது. டாக் டர்
- தமிழ்ப்பிரியா
சொன்ன வார்த்தைகள் நினைவை மீட்டியதும் அவன் சட்டென்று தன்னை நிதானத்தில் நிறுத்திக் கொண்டான்.
வெளியில் இன்னமும் உச்ச கருதியில் அந்தச் சத்தம் கேட் டுக் கொண்டிருந்தது. அவன் நிமிர்ந்த கட்டிலில் அமர்ந்தபடி Lu6ö7607 666 onmr-rras Lurr rř GPau Gedu வெளியே பதித்துக்கொண்டான். அடுத்த வீட்டு வேலுப்பிள்ளை மாஸ்ரரும், மனவியும் அந்த ஒழுங்கையின் முகப்பில் வந்து நின்று ஒருவர் மாறி ஒருவராக ஏசிக் கொண் டு நின்றர்கள். எதிர்த்தரப்பில் இருந்து பதில் குரல் வருகிறதா என அவள் ஆர்வத்தோடு கவனித்தான். ஊஹ"ம்
அவனுக்குத் தெரியும், அந்த மனிதர் அமைதியானர், மதிக்கத் தக்க நல்ல பண்புள்ளவர். இவர் கள் இருவரும் என்ன கத்திளு லும் அவர் மெளனமாகத்தான் இருப்பார். இந்தப் படித்தவர் களுடன் கதைப்பதில் பிரயோச னமில்லை என்பது மாதிரி.
சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் அவர்கள் வார்த்தைகளைக் கொட்டி ஓய்ந்து போகும் நேரத் தில் அந்த மனிதர் - சிவசம்பு முதலாளி அவர்களே நோக்கி வந்தார்.
95

Page 20
மன்னித்துக் கொள்ளுங்கோ மாஸ்ரர். விறகு ஏற்றிக்கொண்டு வந்த வண்டில்காரன் தெரியாத் தனமாய் வண்டிலை உள்ளுக்குக் கொண்டுவந்து விட்டான் இந்த ஒழுங்கையிலை இந்த முடக்கில மட்டும் வண்டில் வராது என்று அவனுக்குத் தெரியாது பிரிந்தி ருக்கிற வேலியை பொழுதுபட முந்தி நான் அடைத்து விடுகி நன்"
அவர் தாழ்வான குரலில் மெதுவாகச் சொன்ஞர். ஆனல் அதை ஏற்கிற நிலையில் வேலுப் பிள்ளை மாஸ்ரர் இல்லை.
"எனக்குத் தெரியும். நீர் வேணுபெண்டுதான், ப ன த் தடிப்பிலே இதைச் செய்வித்திருக் கிறீர். வீடு மட்டும் வண் டி ல் போகாது எ ன் று முன்னுக்கே வண்டில் காரனுக்கு சொல்லுற துக்கு என்ன? என்ரை வேலி என்ன மாதிரி பிரிந்திருக்கு தென்று பாரும். கொஞ்ச ம் பொறும் "பொடியளிட்டை” உமக்கு ஒரு பாடம் Luigi di Spoir"
அவர் சந்தோ ஷ மாகத் தலையை அசைத்தடடி மெல்லச் சிரித்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அந்தத் தலையசைப்பும், சிரிப்பும் வேலுப்பிள்ளை மா ஸ் ர ரு க் கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத் தியது.
A இப்பவே நான் பொடிய
ளிட்டைப் போறன்" என்றபடி வ்ேகமாக நடந்தார்.
இதையெல்லாம் யன்னலி
னுாடே பார்த்துக் கொண்டிருந் தான் அவன். இன்று ஒரு சின்ன விடயத்திற்குக்கூட பொடியள்" என்று பறக்கின்ற பெரிய மணி தர்களே நினைத்தும் சிரிப்பு வந் தது. அவனுக்கு ஒருவேளை நீதி, நியாயம் எதுவுமே ல்லாமல்
"பொடியள் தான் சொல்வதைத் தான் கேட் பார் கள் என்று வேலுப்பிள்ளை மாஸ்ரர் நினைத்து விட்டாரோ? ஆனலும், பிரச்ச னக்குரியவரே தீர்வை நாடிப் போவது அவனுக்கு மகிழ்ச்சி யாக இருந்தது.
ஏனே அவனும் ஒருவித ஆர் வத்தோடு பொடியளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந் தான். ஆனால், பல மணி நேரம் வெறுமையாகவே ந க ர் ந் து கொண்டிருந்தது. "பொடிய்ள் வரவே இல்லை.
மால் ந ன் ரு க மங்கிப் போகின்ற வேளையில் திடீரென g9(Lupfin69)as முகப்பில் ஒரு கலகலப்பு எழுந்தது. ஒய்து போன ஆர் வம் மீண்டும் துளிர்விட, அவன் Denéop LDnrs எழுந்து பன்னவி னுாடே பார்த்தான்.
நான்கு இளைஞர்கள் வந்திருந் தார்கள். இவர்களா நீதிபதிகள்? இந்தச் சின்னவர்களா நீதி வழங் கப் போ கிருர்கள்? அவன் ஆச் சரியத்துடன் அவர்களைப் பார்த் தான். இவர்களுக்கு எத்தனை வயது இருக்கும்? ஆகக் கூடிஞல் இருபது இருக்குமா?
பொடியள் வந்தது தெரிந் ததும் பலர் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள். எ ல் லோ ர் முகத்திலும் சிரிப்புத் தெரிந்தது. அவனுக்கு முகத்தில் மட்டுமல்ல மனத்திலும் சிரிப்பு ஏற்பட்டது. ஒரு பிரச்சனைக்கு அதுவும் நீண்ட காலப் பிரச்க்னைக்கு, லோயர், கோடு ஆ. . இது. ஒன்றுமே இல்லாமல் நீர்வு கிடைக்கப் போகிறது.
பொடியள் அந்தப் பாதை யைச் சற்று நேரம் பொறுமை யாகப் பார்த்துக் கொண்டு நின் ரு ர் கள். ஒருவரையொருவர் பார்த்து சின்னச் சிரிப்புச் சிரித்
6

தார்கள். 'ஆ சொல்லுங்சோ மாஸ்ரர். உங்களின் ரை பிரச்சனை என்ன?" அவர்களில் ஒருவன்அவன்தான் பொறுப்பாளஞக இருக்க வேண்டும். பாதையைப் பார்த்த பின்பு மீண்டும் பிரச்ச னையைப் புதிதாகக் கேட்டான்.
'தம்பியவை பாட்டன் பூட் டன் காலத்தில் இருந்து இந்த ஒழுங்கை இப்படித்தானிருக்குது, இந்த ஒழுங்கையிலை வண்டில் போக மாட்டுது. சிவசம்பு முத லாளி வேணுமெண்டுதான் இதை செய்திருக்கிருர், பாருங் கோ கிடுகு வேலி என்ன மாதிரி பிரிஞ்சு போய் இருக்குதெண்டு"
"ஒம். ஓம் கன தூரத் துக்கு நல்லாப் பிரிஞ்சு போயி ருக்குது" அந்தப் பொறுப்பான அவரின் சொற்களை ஏ ற் பது மாதிரி தலையசைத்தான்.
கேட்டுக் கொண்டிருந்த அவ னுக்கு "என்ன?" என்பது போல் ஒருவித அலுப்பு" ஏற்பட்டது.
நியாயம்" என்ற சொல்லின் மீது
சந்தேகம் எ ழ ப் பார்த்தது
அவன் திரும்பிப் பார்த்தான், அவனின் யன்னலுக்குச் சற்றுத் தள்ளினுல் போல் சிவசம்பு முத லாளி நின்று கொண்டிருந்தார்.
நான்கு இளைஞர்களும் சிவ சம்பு முதலாளியிடம் வந்தார் கள். வினேகித பூர்வமான சின் Gas iš 6f G_umrG). o arasäs sor Frrrf இதெல்லாம்" என்ருன் பொறுப்
fTSM f .
அவர் மிக ஆறுதலாக, மெது வான குரலல் சொன்ஞர். 'தம்பி பவை, நான் இந்த ஊருக்கு கலி யான ம் செய்தவகையில் தான் வந்தஞன். இது என்னு டைய சீதனக்காணியும், பாதை யும். இத் த ப் பாதையை ஒரு நேரான பாதையாக வேணு மென்று காணிக்குக் காணி அல் லது விலக்கு என்ருலும் தரும்
படி மாஸ்ரரிடம் எத்தனையோ முறை கேட்டாயிற்று. அவர் மன தில் என்ன நினைப்பு இருக்கின் றதோ நானறியேன். அவர் இந்: தப் பாதையை நேராக்க கடைசி வரை சம்மதிக்கேல்லை. நானும் விட்டிட்டன். இன்று காலமை விறகு கொண்டு வந்த ஸண்டில் காரன் முகப்பு ஒழுங்கை பெரி சாய் இருந்ததால் வண் டிலே உள்ளுக்கு விட்டான். பிழை எங்களுடையது. Gề cu cóì so su அடைத்துத் தாறன் என்று மாஸ் ரரிடம் சொன்னஞன் அவர் சேட்காமல் உங்களிட்டை வந்தி ருக்கிருர். இதிலை நியாயம், தீர்ப்பு என்று சொல்லுறதுக்கு எதவுமில்லை என நினைக்கிறன். பிரிந்த வேலியை நான் அடைத்து விடுவன் தம்பியவை ."
இளைஞர்க்ள் சிறிது நேரம் மெளனமாக நின்றர்கள். மாஸ் ரரின் நினைப் பு எப்படியெனச் சிந்தித்துப் பார்க்கிருர்களோ?
"ஏன் சார் இந்தப் பாதைப் பிரச்சனையை இப்போதாவது தீர்க்க வேணும் என்று உங்க ளுக்கு விருப்பமில்லையா?"
அவர் சிரத்தையின்றிச் சிரித் தார். "இந்தப் பிரச்சனையை வலோக்காரமாகத்தான் தீர்க்க வேணுமே தவிர மாஸ்ரர் வழிக்கு வரமாட்டார் தம்பியவை. அதை நான் விரும்பேல்லை"
"இல்லை சார். உங்களோடை கதைத்த இந்த நிமிடத்தி%தொன் நான் நினைக்கிறன், இந்தப் பிரச் சனையை திச்சயமாய் தீர் த் து வைக்க வேணும என்று. மாஸ் ரர் என்னவோ என்னவோ எல் லாம் சொன் ஞர். வந்து பார்த்த பிறகுதான் தெரியுது மாஸ்ரருக்கு இது ஒரு சமானப் பிரச்சனை" என்று. நீங்களும் வாங்கோ சார். மாஸ்ரருடன் கதைத்துப்பாப்பம்"
37

Page 21
இவர்கள் க ைத த் த ஒவ் வொரு சொற்களும் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. சற்று முன் நியாயம்" என்ற சொல்லின் மீது ஏற்பட்ட சந்தேகம் பொல பொலவென உதிர்ந்து வீழ்ந்தது. மனதிற்குள் ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அவர்கள் எல்லோரும் நின்ற இடத்திற்கு வந்தார்கள். அந்த தலேமைத்துவ இளைஞன் மாஸ்ர ருடன் கதைத்தான்.
*மாஸ்ரர், இந்தப் பாதை இப்படி வளைவாய் இருக்கிறது உங்களின் ர காணிக்கும் வடி வில்லை. அவர்களுக்கும் போக்கு வரத்துக்குப் பெரிய இடைஞ்ச லாக இருக்குது. அதனுல் ஐந்த வளைவை நேராக்கிக் கொடுங்கோ. இதுக்குரிய கா னிக் கு அவர் பணம் தருவார்"
'தம்பி குறை நினைக்கா தையுங்கோ. இது எங்களின்றை பரம்பரைக் காணி. நான் இதிலே ஒரு அங்குலம் கூட விற்க மாட் L-cir'
விற்க காணிக் குடுங்கோ
"அப்பிடியே? அப்ப . ைேண்டாம் மாஸ்ரர், குக் காணி தள்ளிக் வன். . "
சீச் சீ . தம்பி உங்களுக் குத் தெரியாது. இது பரம்பரை பரம்பரையாய் உள்ள முதியக் காணி. இதிலே எந்த விதமான மாற்றமும் செய்ய நா ன் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டன் தம்பியவை!"
'ஆ அப்படியா மாஸ்டர். குட். உங்களின்ற "மண்" பற்றை நான் மிகவும் மதிக்கிறன். உங் கள் நிலத்திலை ஒரு அங்குலம்கூட விட்டுக் கொடுக்க மறுக்கின்ற உங்களின் ரை பிடிவாதத்தை நான் மிக வும் பாராட்டிறன்" இன்றைக்கு நாங்கள் இழ த் த
38
*மண்ணை" மீட்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறம். இன்றைய போராட்ட காலத் திலே உங்களைப் போன்ற மண் பற்றுள்ள மனிதர்கள்தான் எங் களுக்குத் தேவை!"
அவன் சட்டென்று பேசு வதை நிறுத்தி எல்லோரையம் பார்த்தான். இடது கரத்தை மெல்ல உயர்த்தி அழகாக அதை அசைத்தவண்ணம் - தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்பதை நிரூபிப்பது மாதிரி பொறுப்பா ளன் சொன்னதைக் கேட்டதும் எல்லோர் முகத்திலும் புரிய முடி யாத ஒரு அதர்ச்சி தெரிந்தது.
யன்னலோரத்தில் அமர்ந்தி ருந்த அவலுக்கு நெஞ்சிற்குள் ஒரு த கத க ப பு ஏறபடடது. இவன் என்ன பேசுகின்றன். இலங்கை அரசாங்கம் மாதிரி நிமிஷத்திற்கு ஒரு பேச்சாக சற்று முன் பிரச்சனையைத் தீர்ப் போம் என்கிருன், இப்போ மாஸ் ரரை மதிக்கிறேன். பாராட்டு கிறேன் என்கிருண். இவன்களும், இவன்களின்ரை நீதிபதிதனமும் அவனுக்குக் கோபத்தோடிணைந்த ஆதங்கமேற்பட்டது, அவ ன் வேலுப்பிள்ளை மாஸ்ரரைப் பார்த் தான் தன் சொற்களை பொடி யள் கேட்டுவிட்டார்கள் என்ற வெற்றிச் சிரிப்போடு நிமிர்ந்து நின்ருர், அவன் அவசரமாகச் சிவசம்பு முதலாளியைத் திரும் பிப் பார்த்தான். அவர் பழைய தனித்தவத்துடனேயே நின்ருர் அவனுக்கு மிக வு ம் நன்ருகத் தெரியும், எந்த முடிவும் அவரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாக்க மாட்டாது.
சின்ன இடைவெளியின் பின் மீண்டும் அந்த இளைஞன் பேச ஆரம்பித்தான்.
" . . அதனுல் "Lo Gr” Lusibpy6ör ar
இவ் வள வு மாஸ்ரை

நாங்கள் எங்கள் எல்லைப் பிரதே சத்திலை கொண்டுபோய் விடப் போறம், மண் ணு க் கா கப் Gunprru-*
இந்த இளைஞன் பிரச்சனையை எங்கே கொண்டு போகிருன்? என்று புரிந்த மாதிரி கூடி நின்ற வர்கள் வியப்போடு விழித்தார் கள். மாஸ்ரரின் முகத்தில் கல வர அலேனறிந்தது,
அன்ை இளைஞர்கள் மீது அவ சரப்பட்டு ஆத்திரப்படும் தன் மனதை மெல்ல அரட்டின்ை. இவன் அந்தப் புத்திசாலியாக இருப்பான் என்று தெரிந்தது. பிரச்சனையை லாவகமாக கையா ளத் தெரிந்த கெட்டிக்காரணுய், எல்லோர் முகமும் ஒரு எதிர் பார்ப்பில் காத்திருந்தது.
அவன் கூடி நின்ற எல்லோ
ரையும் பார்த்துச் சொன்ஞன்.
"நீங்கள் எல்லாரும் இந்தப் பாதையை நன்ருகப் பாருங்கோ. முகப்பில் ஆறு முழம் இருக்குது. கடைசியில் நாலரை முழம் இருக் குது. நடுவில் கொஞ்ச இடத் துக்கு மட்டும் தான் மூன்டு முழம் இருக்குது. இந்த மாஸ்ரர் இந் தப் பாதையை நேராக்க எந்த விதத்திலையும் சம் ம தி க் கி ரு f இல்லை. பார்த்துக் கொண்டு நிற் கிற நீங்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேணும். இந்தப் பிரச் சனையை எப்படித் தீர்க்கலாம்?"
அ  ைம தி யை அழித்துக் கொண்டு கூடி நின்றவர்கள் மத் தியில் முணுமுணுப்பு எழுந்தது. ஆணுல் யாருமே வெளிப்படை யாகப் பதில் சொல்ல முன்வர வில்லை. இதற்கு என்ன செய்ய லாம் என்பது மாதிரி. நிமி ஷங்கள் வெறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது.
"பணம் கொடுத்தோ அல் லது காணிக்குக் காணி பரிமா
றியோ இந்தப் பா  ைதயை நேராக்க மாஸ்ரர் ஏன் சம்மதிக் கிருர் இல்லை? என்று நீங்கள் ஒரு நிமிஷம் யோ சித்து ப் பாருங்கோ சிவசம்பு ஐயாவின் வீ டு வ  ைர லான் மாஸ்ரரோ, வண்டிலே அ ல் ல து str(Bornr போகாமல் தடுப்பதில் இத் த
மாஸ்ரருக்கு ஏன் இவ் வள வு அக்கறை? என்று யோசித்தப் பாருக்கோ. எங்கே பாதையை
நேராக்கினல் சிவசம் பு ஐயாவின் வீடும், அழகான பூங்கன்றுசளே யும் ருேட்டால் போறவர்கள் பார்த்து ஆசைப்படுவார்களே என்று மாஸ்ரர் பயப்படுகிருரி. பாதையை நேராச்கிஞல் ஒரு வேளை சி வ ச ம் பு ஐயா கார் வேண்டி நேராக முற்றத்தில் GBurt uu இறங்கிவிடுவாரோ 6. GRET பொழும்ைப் படுகிருர். ஒரு ஆசி ரியர் ட் வருங்காலத்திற்கு தல்ல சக்தியை உருவாக்கிற தொழில் பார்ப்பவர் எவ்வளவு வக்கிர எண்ணம் உள்ளவராகவுள்ளார் பார்த்தீர்களா?"
இளைஞன் பேசுவதை நிறுத்தி எல்லோரையும் பார்த்தான். வேலுப்பிள்ளை மாஸ்ரர் ஏதோ சொல்ல முற்பட்டு, அ  ைத ச் சொல்ல முடியாமல் தத்தளித் துக் கொண்டு நின்ருர், சொற்ப நேரத்திற்குள் இந்த இளைஞன் மாஸ்ரரை எவ்வளவு ஆழமாக அளவிட்டிருக்கிருன்? என அவன் நினைத்துக் கொண்டான். ஆளுல் என்ன தீர்ப்பு வழங்கப் போகி ருன்?
இந் த ப் பிரச்சனையைத் தீர்க்க ஒரேயொரு வழிதான் இருக்குது. மாஸ்ரர் தன்னுடைய பரம்பரைக் காணியை விற்கவும் வேண்டாம் மாற்றம் செய்யவும் வேண்டாம். காணி அப்படியே இருக்கட்டும்" என்றபடி அவன் தன் சகாக்களுடன் செயல்பட ஆரம்பித்தான். வில்" போல்
9.

Page 22
வளைந்திருத்த அவ்வள திலுமுள்ள கிடுத8 ”。臀 ஒரமாக அடுக்கிஞர்கள். ፰5ሠዬ ፴äm մված அடியோடு வெட்டி அடுக்கி வேத்தார்கள்.
அந்த இளைஞன் சிறிய அழுத் தத்தோடு ತ್ವ.: ர்! இந்த வேலியை பழையபடி
* ஸ் அடைக்கக் கூடாது.  ைதேவை என்று ட்ை விரும்பினுல் நேராகத் தடியைப் போட்டுவேலிை அடையுங்கோ, மனிதாபிமனத்தே த டக் கத் தெரியாத உங்களைப் போன்ற மனிதர்களுக்கு எங்களால் இது தான் செப் (1pւգ-պւb՛
க்டி நின்றவர்கள் மத்தியில் சின்ன ஆரவாரம் கிளம்பியது. Guruguay செய்ததுதான் சரி. இதுக்கு வேறு ஒன்றுமே செய்ய 4ோது என்ற எண்ண எநிர்ப் பின்றி அவர்களிடம் எழுத்தது.
அப்படி ஒரு
சிலர் வாய்விட்டு இதைச் சொல் ஞர்கள்.
அந்த இளேஞன் மாஸ்ரரை அண்மித்து சற்றுப் பெரிய குர லில் சொன்னன். "நீங்கள் எல் லாம் படித்த மனிதர்கள், பகுத் தறிவாளர்கள். MÜUg. Lurrow அற்ப பிரச்சனைக்கு "எ ல் லா ம் கோடு. asë Garfi, பொடியள் என்று ஓடாதையுங்கோ. 'மணி தாபிமானத்தோடை மனச்சாட் RGBatuetanol இந்தப் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கோ. நிலையை மக்கள் மத் தி யில் ஏற்படுத்துங்கோ. பொடியளை நீதிபதியாக்குவதை விட்டிட்டு உங்கள் மனிதாபி மானத்தை நீதிபதியாக்குங்கோ. இதை மாஸ்ரருக்கு மட்டுமில்ல. எல்லோருக்கும்தான் சொல்லு றள்"
அவர்கள் நால்வரும் இரண்டு சைக்கிள்களில் ւ ID ւն ւ ւ Փ ւն போனர்கள். யன்னலோரத்தில் நின்ற அவன் அந்த இளைஞனின் வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப நினைவின் மீது மீட்டிப் பார்த் Asr6är. O
சிறுகதைப் போட்டி
எமது முதுபெரும் எழுத்தாளர் "வரதர்" மூன்ருவது பிறந்த நாளை முன்னிட்டு
அவர்களின் அறுபத்து மல்லிகை நடத்துகின்ற
சிறுகதைப் போட்டி சூழ்நிலை நெருக்கடி காரணமாகவும் பல எழு த்தாளர்களது வேண்டுகோளுக்கிணங்கவும் மறு அறிவித்தல் வரை முடிவு திகதி பின்போடப் பட்டுள்ளது. என்பதை வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அறியத் தருகின்ருேம். எழுத்தாளர்கள் கடந்த
இதழ்களில் அறிவிக்கப்
40
பட்ட வி களை அனுப்பி வைக்குமாறு கேட்
திகளுக்கமைய தமது படைப்புக் டுக் கொள்கின்ருேம்.
-ஆசிரியர்

மில்க்வைற் செய்தி
சிறுவர் சிறுமியர் இதழ்
இன்று ஈழத்தில் அதிக எண் க்கைகளில் பல்வேறு விதமான பத்திரிகைகள், ச ஞ் சி கை கள் வெளி வந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவற்றில் ஒன்றுகூட் தனிச் சிறு வர் பத்திரிகையா கவோ, சஞ்சிகையாகவோ வெளி வருவதில்லை. சிறுவர் இலக்கியத் தைப் பொறுத்த மட்டில் நாம் இன்னும் தமிழ்நாட்ட்ையே நம்பி யிருக்க வேண்டியுள்ளது என அண்மைக் காலம் வரை நிலவி வந்த ஒரு குறைபாட்டினை ஒரள வேனும் நிவர்த்திக்கும் வகையில் அல்லது நிவர்த்திப்பதற்கான முன்னேடி முயற்சியாக யாழ்ப் பாணம் மில்க்வைற் தொழிலகத் தினல் வெளியிடப்படும் " மில்க் வைற் செய்தியின் ஆனி மாத 8ே-வது)இதழ் சிறுவர் சிறுமியர் இதழாக் வெளிவந்துள்ளது அகன வருக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடிய ஒன்ருகும்.
உள்ளூர் உற்பத்திப் பொருட் களைப் பயன்படுத்தி கடந்த அறு பது ஆண்டு காலமாக மக்களின் நல்லாரோக்கிய வாழ்வுக்கு வேண்டிய சவர்க்கார வகை: ளேத் தயாரித்து விநியோகித்து வரும் மில்க்வைற் தொழிலக அதிபர் சிவதர்ம வள்ளல் க. கண்க ராசா அவர்கள் மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதில் மட்டும் நின்று விடாது, அவர்கள் தம் உள்ள ஆரோக்கியத்திலும் மற்றும் சமூகநல அபிவிருத்திகளி லும் மிகுந்த அக்கறையுடன்
每码
தி, உதயசூரியன்
செயல்பட்டு வருவதை நாம் அவ
தானிக்கலாம். பொது இடங்க ளில் மரங்கள் நாட்டுதல், கோவில்களைப் புணரமைத்தல்,
பனை அபிவிருத்தி, மற்றும் பண் டிகைக் காலங்களை முன்னிட்டு சிறு சிறு பிரசுரங்களை வெளியிடு தல், யோகாசனம் பற்றிய விளக் கப் படங்கள், சிறு குறிப்புகள் என்பவற்றை வெளியிடுதல் எனத் தொடரும் மில்க்வைற் உதவிக Oன் பட்டியலைப் பூர்த்தி செய் தால் இதுவரை காலமும் எமது பிரதேசத்தில் எந்த ஒரு தனிநபர் தாபனமும் செய்யாத பொதுப் பணிகளை மில்க்வைற் தாபனம் செய்துள்ளதையும், செய்து வரு வதையும் நாம் அறியலாம்.*
இந்த வகையில் திரு. க. சி. குலரத்தினம் அவர்களை ஆசிரிய ராகக் கொண்டு கடந்த பன்னி ரண்டு ஆண்டு காலமாக எவ்வித பரபரப்பும் - சுய நோக்கும் இல் லாமல் தொடர்ந்தும் மில்க்வைற் செய்தி இதழ் வெளிவந்துகொண் டிருப்பதைக் கண்டு நாம் அலட் சியமாக இருந்துவிட முடியாது. ஏனெனில் யாழ்ப்பாணப் pr தேசத்தில் இருந்து ஒரு மாதப் பத்திரிகையை இவ்வளவு காலம் தொடர்ந்து நடத்துவது அவ்வ ளவு சுலபமான காரியமல்ல என் பது ஒருபுறமிருக்க அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையினல் உள்ளூர் உற்பத்திகள் யாவும் வீழ்சசியடைந்த நிலையில் தொழிற்

Page 23
சாலையை தொடர்ந்து இயக்கு வதே ஒரு பெரிய போராட்ட மாக வடிவெடுத்துள்ள இக் கால கட்டத்திலும் கூட உற்பத்திப் பொருட்களுக்கு மக்கள் கொடுக் கும் ஆதரவினை மட்டுமே மூல தினமாகக் கொண்டு மொத்தம் பதினறு பக்கங்கனைக் கொண்ட தி திரிகை ஒன்றி& LIDTSjö தோறும் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்ருகும்.
யோகாசன சிறப்பிதழ், சித்த ஆயுள்வேதச் சிறப்பிதழ்" எனக் காலத்துக்குக் காலம் லெளிவந் துள்ள சிறப்பிதழ்கள் வரிசையில் இந்தச் சிறுவர் சிறுமியர் சிறப் தழும், சிறுவர்கள் மட்டுமல் aUirTop வளர்ந்தோரும், ԼJւգծ தோரும் படித்துப் பயன் பெறக் கூடிய வகையில் வெளிவந்துள் ளது. வழமைபோல கடவுள் வணக்கம், திருக்குறள் விழக்கம், மகாத்மா காந்தியின் கருத்துக் கள் எனத் தொடரும் இவ்வித ழில் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள முப்பது ஆண்டு களுக்கு முன் என்ற கட்டுரை உலகில் ஒரு வல்லரசும் நல்லரசு மாகவுள்ள சோவியத் ஒன்றியத் தின் விண்வெளிச் சா த னைகள்
பூற்றிய குறிப்புகளும்,சோவியத் ன் முதலாவது விண்வெளிக் தலமான ஸ்பூனிக் (நட்புறவு) கின் பெயரில் மாதந் தோறும் ஊத்தைக் கதைகள், பேய்க் கதைகள் எதுவும் இல்லாமல் அறிவியல் அம்சங்களை மட்டுமே உள்ளடக்கிய சஞ்சிகை ஒன்று
வெளிவருவது பற்றி விதந்து ரைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பார்க்கும்
போது இந்த மில்க்வைற் செய்தி சிறுவர் சிறுமியர் இதழ் படித்துப் வயன் யெறுவதற்கு மட்டுமல்லா மல் பாதுகாத்தும் வைப்பதற்கும் ஏற்ற ஒன்ருகும்.
தென் ஆபிரிக்காவில் 1976 ஜூலையில் நிகழ்ந்த
ஸொவேற்ருே
படுகொலை பற்றிய கவிதை இது. ஒரு சிறுமியின் கதை
ஆங்கில மூலம்: டெனிஸ் புரூட்டஸ்
முன்பு . பின்னி விட்ட கூந்தல்; மற்றையோரைப் பார்த்து, வானை நோக்கி-உயர்த்திய மடக்கிய கைகள் எட்டு வயதான
சிறுமியென்று சொன்னர்கள்
தமிழில்: சோ. ப.
ஒரு சிவப்புக் கலவை; சிதறிய மாமிசத் துண்டங்கள்; காற்றில் படபடக்கும் கிந்தைத்துணி: பூப்போட்ட சட்டையணிந்த ட முன்னைய நாள் சிறுமியென்று சொன்ஞர்கள்
O
艇器
 

1988 ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் நடக்குமா?
தென் கொரியாவின் அரசியல் நிலவரத்தில் தற்போது மிகய் பெரிய பதட்டநிலை காணப்படுகிறது. சுன் - து - ஹாவானுடைய ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மாணவர்களும் சமுதாயத் தின் இதர பகுதி மக்களும் பெரும் கிளர்ச்சி நடத்தி வருகிறர்கள்.
இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, சில மேற்கத்திய அரசியல், விளையாட்டுத்துறை பிரமுகர்கள், 1988 ஒலிம்பிக் பந்த யங்களை மேற்கு பெர்லினில் நடத்தலாம் என்கிற விபரீத யோச னையை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிடுவது மிகவும் அவசிய மாகும் ஒலிம்பிக் போட்டி சம்பந்தமான அனைத்து விஷயங்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். அந்த வகையில், மேற்கு பெர்லினில் ஒலிம்பிக்கை நடத்தலாம் என்கிற யோசனையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்ட மாக நிராகரித்து விட்டது. சோவியத் தேசிய ஒலிம்பிக் கமிட்டி யும் அந்த யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மேற்கு பெர்லினில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீ காரம் பெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி எதுவும் இல்லை. என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் மேற்கு பெர்லின், நான்கு தரப்பு ஒப்பந்தத்தின் விளைவாக விசேட அந்தஸ்துப் பெற்ற தனிப் பிரதேசமாகும். மேற்கு ஜெர்மனி தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகார வரம்பை மேற்கு பெர்லின் மீதும் நீடிக்க முயற்சிப்பது அந்த ஒப்பந்தத்துக்கு விரோதமானதாகும். இந்த விபரீத யோச னையானது ஒலிம்பிக் இயக்கத்துக்கும், ஒலிம்பிக் சாசனத்துக்கும் எதிரானதாகும். இந்த ஆலோசனையானது, கிழக்கு ஜெர்மனிக் கும் - மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான உறவுகளை மோச மடையச் செய்வதையும், மேற்கு பெர்லின் சட்டபூர்வ அந்தஸ்தை புறக்கணிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
ஒலிம்பிக் பந்தயங்களை நடத்துவதற்கான இடத்தை தேர்ந் தெடுப்பதற்கான உரிமை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மட்டுமே உள்ள தனி உரிமையாகும்.
ஒலிம்பிக் பந்தயங்களை தென் கொரியா, வட கொரியா ஆகிய இரண்டிலும் நடத்த வேண்டும் என வட கொரியா தேசிய ஒலிம் பிக் கமிடடி விடுத்த வேண்டுகோள் அனைவரும் அறிந்த ஒன்று. இந்தப் பிரேரணையை சோவியத் யூனியனும் இதர நாடுகள் பலவும் ஆதரித்தன. அதன்படி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஆதரித்தது. கூட்டாக நடத்துவது குறித்து தற்போது வட கொரியா, தென் கொரிய தேசிய ஒலிம்பிக் கடமிட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நதுந்து வருகின்றன. இதில், சாதகமான இதில் சாதாரன ஒரு தீர்வு ஏ ற் படுவதே ஒலிம்பிக் இயக்கத்தைப் பலப்படுத்த உதவும். O
每留

Page 24
கம்பன் விழா
இவ்வபண்டின் மிகப் பெரிய இலக்கிய விழா
ம்ேபன் புகழ் பாடிக் கன் னித் தமிழ் வளர்க்கும் அகில இலங்கை கம்பன்கழகத்தின் வரு டாந்த கம்பன் விழா நிகழ்ச்சிகள் மாதம் நடைபெற்றன,
கடந்த பட்டி மண்டபம், கவியரங்கம்5 மேன்முறையீட்டு பட்டி மண்ட்
பம் என்பன மாலை நிகழ்ச்சிகளாக நல்ல ஆதீனத்திலும், மூன்ரும் நாள் பகல் நிகழ்ச்சியான கருத் தரங்கம் நாவலர் கலாசார மண்டபத்திலும் நடைபெற்றன.
“எமது மக்கள் இன்றிருக் கின்ற சூழ்நிலையில் இவ்வாருண விழாக்கள் தேவைதான என தமதுகையாலாகாத்தனத்தினல் கூச்சலிடுகிறவர்கள் நம்மத்தியில் இருக்கின்றபோதிலும் கூட், frth இவ்விழாவினை நடத்துகிரும் என் ருல் அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. இன்று தமிழ் கறும் நல்லுலகெங்கும் நாற்பத் கழு கம்பன் கழகங்கள் இருக் கின்றன. அவற்றில் இரண்டு கழகங்களே வரலாற்றுத் தொடர் H-ையவை. இந்தியா வில் காரைக் குடி கம்பன் கழகம், ஈழத்தில் நல்லூர் கம்பன் கழகம் ஆகியவையே அந்த இரு கழகங்க ளாகும். மக்களின் உரிமைப் போ ராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலகட்டத் தில் ஆரம்பிக்கப்பட்ட கம்பன் கழகங்கள் என்ற வகையிலேயே இவ்விரு கழகங்களும் அந்த முக் கியத்துவத்தைப் பெறுகின்றன. தொடர்ச்சியான ஊ ர டங்கு ஹெலி, பொம்மர்
T is 6)
:வற்றிற்கு மத்தியில் இவ்வாண்டு விழாவை திடத்த டிடியுமா என நாம் சிந்தித்துக் கொண்டிருந்த வேதியி காரைக் E2lg. 36 bluesör கிழகத்தில் e கிடைத்த மேற்படி :o நடப்பினும் விழாவை நடத்தியே தீருவது 765rso par உறுதியை குத்தந்ததன் விகளவ்ேஇன் 6ծDԱմ 5ւbւյ6նr விழா' என முதல் நாள் வரவேற்புரையில் குறிப் பிட்ட *ழிக் அமைப்படி இ. ஜெயராஜ் அரசின் ஒடு முறை களிஞல் T உளவியல் ரீதியாகப் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்குப் புத்தூக்கம் அளிக்கும் வகையி லேயே விழா நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்ப்ட்டுள்ள்ன. இந்தியா ஆந்திரம்பெறுவதற்கு"முன் னமே"ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே ஆனந்த இ' *டைந்து விட்டோம் ஆடு வோமே எனப் էմուգ, Լյոց Յաոn இந்திய மக்களுக்கு உற்சாகத்தை கொ டுத்தது போல, இவ்விழாவும் மது மக்களுக்கு நம்பிக்கையூட் டும் என மேலும் கூறிஞர்.
நல்ல.ஆதீன முதல்வர் குரு மகாசன்னிதானம் அவர்களின் ஆம், யாழ். குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் வின்சன்ற் Tபற் றிக் அடியார்களினதும் ஆசியுரை களைத் தொடர்ந்து, தொடக்க வுரையை திரு. ம. ஜனநாயகம் அவர்களும், தலைமையுரையை ஏ. ரி. பொன்னுத்துரை அவர்க ளும் நிகழ்த்திஞர்கள். அதனைத்
தாக்குதல்தொடர்ந்து நடைபெற்ற பட் tg.
44

மண்டபத்தில் புலவர் ஈழத்துச் சிவானந்தன் நடுவராகத் திகழ்ந் தார். இன்றைய சூழலில் எம்ம வர் நெஞ்சில் பெரிதும் பதிய வேண்டியது சீதையின் உறுதியே, சுமித்திரை தியாகமே, கும்பகர் ணன் வீரமே ஆகியனவற்றில் கும்பகர்ணன் அணியினர் நோக் கர் குழுவினல் நீக்கப்பட்டதும் எஞ்சிய இரு அணிகளுக்குள்ளும், சுபத்திரையின் தியாகமே எம்ம வர் நெஞ்சில் பதியவேண்டியது ஒருவரின் தீர்ப்பினைத் தொடர்ந்து கம்பன் வாழ்த்துடன் முதல் நாள் விழா இனிது நிறைவு பெற்றது,
இரண்டாம் நாள் நிகழ்ச்சி யான கவியரங்கின் தொடக்க வுரையினை கவிஞர் வே. ஐயாத் துரை நிகழ்தினர். உரையினி டையே இடம்பெற்ற "நல்லை நகர் திருஞான சம்பந்தர் ஆதீன சொல்லு கலா மண்டபத்தில் தூயகவி கம்பன் விழா பொங்கல் நடக்கிறது பூரிப்பும் பொங்குகி றது. அங்கம் வகிக்கின்றேன் ஐயாத்துரையானும் அங்கத் தொருபக்கம் ஆட்சியற்றவேளையி லும்" என்ற கவிதை வரிகள் சபை யோரின் உள் ளங்களை உருகச் செய்தது. அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை ச. பொ. பால சிங்கம் அவர்கள் கவிதையிலேயே நிகழ்த்தியதும், கவிஞர் முருகை யன் தலைமையில் அறம் வெல்லும் என்ற கம்பன் அடியினை நினைக்க நெஞ்சில் ந கை வரும் என்று கவிஞர் ச. வே. பஞ்சாட்சரமும் நாணம் தோன்றும் என்று கவிஞர் கல்வயல் குமாரசாமியும் வெகுளி பொங்கும் என்று கவிஞர் காரை சுந்தரம் பிள்ளை யும் வேதனை மிகுந்து நிற்கும் என்று கவிஞர் க. பொ. நடனசிகாமணி யும் சலிப்பே தோன்றும் என்று கவிஞர் சோ. பத்மநாதனும் உரம் வரும் என்று கவிஞர் சிவ சிதம்பரமும் கவிமழை பொழிந் தனர்.
மூன்ரும் நாள் காலை நிகழ்ச்சி கள் கம்பன் கழக செயலாளர் ஐ. குமாரதாசனின் கம் பன் வாழ்த்தினைத் தொடர்ந்து கலா நிதி இ. பாலசுந்தரம் தலைமையில் 'எண்களும் பெண்களும்" என்ற தலைப்பில் நடைபெற்றது. கருத் தரங்கின் தொடக்கவுரையினை பண்டிதர் க. வீரகத்தியும், தலை மையுரையினை பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையும் நிகழ்த்தினர்.
மூன்ரும் நாள் மாலே நிகழ்ச்சி யின் தொடக்க உரையினை திரு. சி. தியாக ராசா அவர்களும், தலைமையுரையினை திரு. ஜெகா செந்தில் நாதன் அவர்களும் நிகழ்த்த திரு. க, சொக்கலிங்கம்,
திரு சீ வீ. கே. சிவ ஞானம்,
திரு. இ. முருகையன் ஆகிய நடு வர்கள் முன்னிலையில் திருவாளர் கள் சோ. பத்மநாதன், இ. ஜெய ராஜ், நா. சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் முதல்நாள் பட்டி மண் டபத் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்தனர்.
பெருந் திரளான மக்கள் முன்னிலையில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கம் பன் விழா க் காட்சிகளை விரிவஞ்சி முழுமையாக இங்கு எடுத்துக் கூறி விட முடியாது போனலும் இவ்வாண்டில் நடை பெற்ற மிகப் பெரிய இலக்கிய விழாவினை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்கமைய ஓர் அறி முகத் தகவல்களாகவே இவற்றை இங்கு குறிப் பிட் டு ஸ்ளோம். இந்த நெருக்கடியான காலகட் டத்திலும் வேறு எவராலுமே நடாத்த முடியாத ஒரு பெரு விழா வினை ஒழுங்கு செய்து நடத்திய கம்பன் கழக அமைப் பாளர், இ. ஜெயராஜ், தலைவர் தி. திருநந்தகுமார், செயலாளர் ஐ. குமாரதாசன் ஆகியோரும், கழக ஆ த ர வா ளர் களும் பாராட்டுக்குரியவர்கள். W
移
a

Page 25
முதலாவது தலைமுறைப் படிப்பாளிகளும் அவர்தம் பிரச்சினைகளும்
படிப்பு அல்லது கல்வி எனப் படுவது ஒரு சொத்துடைமையா கவே இந்தச் சமுதாயத் தி ற் கருதப்பட்டிருக்கின்றது. மேலைத் தேய ஆட்சியாளரின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் முழுமை யான நில மா னிய சமுதாய அமைப்புக்கு உட்பட்டிருந்த இந்த நாட்டில் கல்வி என்பது நிலவுடை யாளரான சமூக ஆதிக்கமுள்ளோ ரின் தனிச் சொத்தாக இருந்து வந்திருக்கிறது. குருகுல முறையி லான கல்வி அமைப்பின் கீழோ அல்லது அதனிலும் சற்று விரிவு பட்டதான ண் னை ப் பள்ளி முறையின் கீழோ நிலவுடைமை யாளரின் அடிமை குடிமைகளாக
இருந்தவர்களும், மக்கள் தொகை
யிற் பெரும்பான்மையானவர்களு மான அடிநிலை மக்கள் கல்வி யைப் பெறும் வாய்ப்பு முற்ருக மறுக் கப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய மறுப்பானது தி காச காலத்திலும் இருந்து வந் திருக்கிறது என்பதற்கு ஏகலேவன் கதையானது தக்க சான்ருக அமை யும், ஏகலைவன் என்னும் வேடுவ னுக்கு ஏற்றதல்லவெனத் துரோ ணுச்சாரியாரால் மறுக்கப்பட்டது வில்வித்தை’ என்னும் கல்வியே யாயினும் . அக்காலக் கல்வியின் அடிப்படையாக அல்லது மிகமுக் su gby Dirst GL T ricup 60) so சார்ந்த போதனைகள்ே அமைந் திருத்தல் வேண்டும். போர்முறை சார்ந்த கல்வியானது தனது சொத்துடைமையையோ அல்லது தான் சார்ந்த தலைவனின் (அர சனின்) சொத்துடைமைகளைப் பேணுவதற்கும் எதிரிகளிடமி
-கந்தையா நடேசன்
ருந்து பாதுகாப்பதற்குமே பயன் பட்டன. அடிமை குடிமைகளாக கீழ்வர்க்க மக்கள் அந்தச் சொத் துடைமைகளைப் பண்படுத்தி உற் பத்தியைச் செய்து உடைமை யாளனின் சுகபோக வாழ்வுக்காக இந்த உழைப்பாளி மக்கள் அக் காலக் கல்வியைப் பெறுவதற்கு இயலாதவர்களாய், அவர்களுக் குக் கல்வி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நீண்ட வரலாற்றில் மேலைத்தேய ஆட்சியாளரின் வரு கையுடன் குறிப்பாக ஆங்கிலேய ரின் வருகையுடன் இந்த நாட்டில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. கிறித்துவத்தைப் பரப்பி மதமாற் றம் செய்வதனை நோக்கமாகவும் ஆங்கில ஆட்சியாளரின் அரச நிருவாகத்துக்கு வேண்டிய எழுது வினைஞர்களைத் தயாரிப் பதனை நோக்கமாகவும் கொண்டு கல்வி அல்ல படிப்பு என்பதற்கு அது வரை காலமாக இருந்து வந்திருக் கும் தடைக் கல்லானது ஆரம்பத் திற் சற்று நகர்த்தப்படலாயிற்று. ஆரம்ப காலத்தில் கிறித்தவப் பரப்புதலின் வழியாகவும் ஆங்கி லேய ஆட்சியாளரின் வழியாகவும் வந்த கல்வி வாய்ப்பின சமூக ஆதிக்கமுடைய சொத்துடைமை யாளர்களே த மக் குரிய ஒரு சொத்தாகத் தட்டிக்கொண்டார் கள், அக்காலம் முதல் இன்று வரை கல்வி அல்லது படிப்பு என் பது ஒரு மூலதனமாகவே கருதப் பட்டு வருகின்றது. கல்வி என்னும் அடிப்படையான சொத் தி னே மூலதனமாகக் கொண்டு அரச உ த் தியோ கம் என்னும் வரு வாயைச் சம்பாதித்துக்கொள்ள
46

முடிந்தது. உத்தியோகம் என்
னும் சம்பாத்தியத்தை அடித்தள தா ° 一 歌
கின்றனர். இத்தகைய சிறர்கள்
மாகக்கொண்டு சீதனம் என்னும் வருவாயினையும் தேடிக்கொள்ள முடிந்தது.
இந்த வாய்ப்புக்கள் அனைத் தும் அ டி  ைம குடிமைகளாக இருந்து வந்த உழைக்கும் வர்க் கத்து மக்களுக்கு மிக அண்மைக் காலம் வரை மறுக்கப்பட்டே வந் தன. இன்றும் உயர் பதவிகள் என்று வரும்போது இந்த வர்க் கத்திலிருற்து மேற்கிளம்பி வந்த வர்கள் எவ்வாருயினும் அப்பதவி களைப் பெருத வண்ணம் மிகச் சாதுரியமாகத் தடுக்கப்படுதல் நிகழ்ந்துகொண்டே வருகிறது.
முதலாவது த லை மு  ைற ப் படிப்பாளிகள் என்பது கல்விமான் களை மாத்திரம் சுட்டுவதாகக் கொள்ளாது ஆரம்பக் கல்வியைப் பெறுகின்றவர்களையும் அது சுட்டி நிற்கின்றது என்பதனைக் கருத்திற் கொண்டு நோக்குவோம். முத லாவது தலைமுறையைச் சேர்ந்த
படிப்பாளிகளின் பெற்றேர்கள்
பெரும்பாலும் கல்வி பற்றிய தெளிவி ன்மை காரணமாகப் படிப்புப் பற்றிய அக்கறையில்லா தவர்களாகக் காணப்படுகிருர் கள், அவர்களிற் சிலர் தமது பிள் ளைகள் கைச்சாத்து இடுவதற்கு மாத்திரம் அறிந்துகொண்டால் போதும் என்பதனையே கல்வி யாகக் கருதுகின்றனர். வேறுசிலர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் தமது கடமை முடிந்து விட்டதாகத் தீர் மானித்துக் கொள்ளுகின்றனர். இத்தகைய பெற்றேரால் தமது பிள்ளைகளுக்கு அளிக்கப்படவேண் டிய கல்விபற்றித் திட்டமிட்டுச் செயற்படுவதற்கோ அல்லது வழி காட்டுவதற்கோ முடிவதில்ல்ை. பாடசாலைக்குச் செல்லும்போது கல்வியைப் பெறுவதற்கான தயார் நிலையில் பிள்லைகள் செல்
லத்தகுந்த வசதி இல்லாதிருப்ப தாலும் இவர்கள் பாதிக்கப்படு
மீது ஆசியர்கள் சிலர் காட்டும் அ லட் சி யமும் இவர்கள் கல்வி யைப் பாதிக்கின்றது.
ஆரம்ப நிலையிலுள்ள இந்த இடையூறுகளை எல்லாம் கடந்து கல்வியைப் பெற்று வரும் முதலா வது தலைமுறைப்படிப்பாளிகள், மேன்நிலைக் கல்வியைப் பெறும் போது கற்கவேண்டிய நூல்கள். கற்கவேண்டிய துறைகள் என்பன் வற்றைத் தேர்வு செய்வதில் சரி யான வழிகாட்டலின்றித் தடு மாறவேண்டி நேர்கிறது. இவை யாவையும் மீறிக் கல்வியைப் பெற்ற முதலாவது தலைமுறைப் படிப்பாளிகள் ஏனையோரைப் போல கல்வியை மூலதனமாகக்
கொள்ளும் உத்தியோக வாய்ப்பி
னைத் தேடிக் கொள்வதும் இலகு வான ஒன்றல்ல. எனவேதான் இந்த முதலாவது தலைமுறைப் படிப்பாளிகளிற் பெரும்பாலா ஞேர் குற்றேவல் செய்யும் சிற் றுாளியர்களாகக் காணப்படுகின அல்லது கிராமப்புறங்க
6. fr.
தத்தமது கிர ாமங்களில் ஆசிரியத் தொழில் வாய்ப்பினைப் பெற்றவர்களாகக் காணப்படு கின்றனர்.
லாவது தலைமுறைப் படிள்ே பற்றிக் கவனத்திற் கொள்ளும்போது, முதலாவது
லைமுறைப் படிப்பாளியே இன் n உழைப்பாளி வர்க்கக் குடும்பங்கள் பல இன்றும் உண்டு, இக்குடும்பங்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளும் முதலா 6 gil படிப்பாளிகளுக்கிருக்கும் சிக்கல்களும் ஆழமாக ஆராயபபட வேண்டியனவாகும். அவற்2ை இங்கு மேலோட்டமாகத் டுக் காட்டுவதற்கு LDL.OGlo முடித்தது. O

Page 26
(நாடோடிக் கதை)
புத்திக் கூர்மையுள்ள
நீதிபதி
சிேன்னெரு காலத்தில் ஒரு மனிதன் தொலைதூர நாட்டுக் குப் பயணம் செய்யத் † Lorr னித்தான். தான் திரும்பி வரும் வரை பத்திரமாக வைத்திருக் இம்படி தனது அண்டைTவி டுக்காரனிடம் நூறு தங்க நான பங்களைத் தந்தான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இரும்பி வந்த அவன், தான் கொடுத்துச் சென்ற பணத்தை அ ண  ைட வீட்டுக்காரனிடம் கேட்டான்.
அண்டை வீட்டுக்காரன் மகா வஞ்சகன். 'நீ என்னிடம் சல்லிக் காசுகூடக் கொடுக்கவில் லேயே’ என்று அவன் பசப்பினன்.
பாவம், பயணி நீதிபதியிடம் சென்று முறையிட்ட்ான். நீதி பதிகிழவனை அழைத்துக் ே LinTrif.
‘கடவுள் சாட்சியர்கச் சொல் கிறேன் அவர் பணத்தை நான் பார்க்கவே இல்லை’ என் முன் கிழவன்.
“உங்களுக்கு யாரேனும் சாட் சிகள் இருக்கிருர்களா? என்று நீதிபதி பயணியிடம் கேட்டார்.
அவனுக்குச் சாட்சிகள் எவ ரும் இல்லை. "உங்கள் தங்க நாணயங்களை எந்த இடத்தில் அண்டை வீட்டுக்காரரிட்ம் தந் தீர்கள்" என நீதிபதி கேட்டரி
எங்கள் கி ரா மத்துக் கு வெளியே ஓர் உயரமான"பாப்
லார் மரம் இருக்கிறது. அதன் நிழலில்தான் இந்த மனிதரிட்ம் என் தங்க நாணயங்களை க் கொடுத்தேன்"
‘அப்படியாஞல் அந்த பாப் லார் மரத்தை இங்கே அழைத்து வருக
"மேன்மை தங்கிய நீதிபதி
அவர்களே, எங்கேயாவது ஒரு பாப்லார் மரம் நீதி மன்றத் துக்கு வரமுடியுமா? எ ன் t
பயணி வியப்போடு கேட்டான்.
“என் முத்திரையைக் காண் பியுங்கள், அது உங்களைப் பின் தொடரும்’
பயணி நீதிபதியின் முத்தி ரையை எடுத்துக் கொண்டு புறப் பட்டான்.
அரைமணி நேரம் கழிந்தது. நீதிபதி கிழவனிட்ம் இவ்வாறு கேட்டார்: 'உங்கள் அண்ட்ை வீட்டுக்காரர் இதற்குள் மரம் இருக்கும் இடத்துக்குப் போயி (juntprnr?”
நான் அவ்வாறு நி இன க்க வில்லை. அது வெகு தொகலவில் இருக்கிறது" என்று கிழ வன் கூறினன்,
சிறிது நேரம் கழித்து நீதி பதி மீண்டும் கேட்ட்ர்ரி: இப் போது போய் ச் சேர்ந்திருப் Lumpurnir?”
"நிச்சயமாகப் போய்ச் சேர்ந் திருப்பார்' என்று கிழவன் ռ-ա தியாகப் பதிலளித்தான்.
48

ஒரு மணி நேரம் கழித்து பயணி அங்கு வந்து சேர்ந்து முத்திரையை நீதிபதியிடம் திருப் பிக் கொடுத்தான். உங்கள் முத்திரையை பாப்லார் மரத்தி டம் காட்டினேன். ஆனல் அது வர முடியவில்லை" என்று அவன் வருத்தத்தோடு கூறினன்,
இல்லையில்லை, உங்கள் பரப் லார் மரம் ஏற்கனவே இங்கே வந்து சாட்சியம் அளித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டது" என்
முர் நீதிபதி.
என்ன இப்படிக் கூறுகிறீர் கள்" என்று நயவஞ்சகனன கிழவன் ஆச்சரியத்தோடு கேட்
6.
நீதிபதி புன்முறுவலோடு இவ்வாறு கூறினர்: *உங்களிடம் இரண்டு முறை கேட்டேன். உங் கள் அண்  ைட விட்டுக்காரர் மரம் இருக்கும் இடத்திற்கு இன் னும் போய்ச் சேரவில்லை என்று முதலில் கூறினீர்கள். இரண்டா வது த ட வை கேட்டபோது அவர் நிச்சயம் பாப்லார்மரத்தை அடைந்திருப்பார் என்று தெரி வித்தீர்கள். பாப்லார் மரத்துக் குக் கீழே நீங்கள் இந்த மனித ரிடம் பணத்தைப் பெற்றிருக்க வில்லை என்ருல், அது இருக்கும் இடத்துக்குச் செல்லும் தூரம் உங்களுக்குத் தெரிந்திருக்காது. எனவே, உங்கள் அண்டை வீட் டுக்காரரிடமிருந்து நீங்கள் நூறு தங்க நாணயங்களை வாங்கியிருக் கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை அவருக் குத் திருப்பிக் கொடுக்கும்படி
உத்தரவிடுகிறேன்"
$ନ୍ତି
மூன்று கவிதைகள்
ஆ. இரத்தினவேலோன்
செய்திகள்
முன்பெல்லாம் பொய்களைக் கேட்கவே முடிந்தன - இப்போ வர்ணங்களாகவும் ஒளிர்கின்றன! செய்தித் தாள்கள் சுய நன்மைக்காக கற்பிழந்து போய் மேற்கோள்கள் சொல்கின்றன
தொடர்பு சாதனங்கள்
தம்மை
துஷ்பிரயோகிக்கின்றன!
உச்சக்கட்டம்
பெண்ணே பிம்பத்தை ஏட்டிலிருந்து அகற்றி விடுவாய்
ørøörðsort? பொறுத்தவரை ogF sig sofo” ஒரு முறைதான்!
கூர்ப்பு
பலாமரங்கள்
விதைக்குப்
பதிலாக
சன்னங்களைப்
பெருக்குகின்றன!
நாளை
தாய்மார்கள்
கருக்களுடன்
அணுக்களையும்
உருவாக்கலாம் .
49

Page 27
ரசிகக் கண்ணுேட்டம்
பூதத்தம்பி*
(வீடியோப் படம்)
கப்பலோட்டிய தமிழன், சிவகெங்கைச் சீ  ைம, கட்டப் பொம்மன் முதலிய திரைப்படங் கள் தமிழ் நாட்டில் அந்நிய ராட்சி எதிர்ப்புப் போராட்டத் தின் நாயகர்களின் வரலாற்றை யும், அக்கால மக்களின் வாழ்க் கையமைப்பையும் பண்பாட்டை டையும் சிறந்த முறையில் சித் தரித்தன. சரதியல், புராண் அப்பு முதலிய சிங்களப் படங் களும் இவ்வகைத் தன்  ைம கொண்டனவாயமைந்திருந்தன . ஆஞல் எம் ஈழத்தமிழ் மண் ணின் அந்நிய ஆட்சி எதிர்ப்பு நாயகர்களாகிய பண்டார வன் னியன், சங்கிலியன், நாவலர் முதலியோரின் வரலாறு நாட் டுக் கூத்துகளாகக் கி ரா மிய மட்டத்திலும், பாடசாலை நாட கங்களாக மாணவர் மட்டத்தி லும் மட்டுமே முறையே இது வரை அடங்கிக் கிடக்கின்றன. சக்தி மிக்க சாதனங்களாகிய சினிமா, வீடியோ போன்றவற் றின் மூலம் இவர்களின் வரலாறு கள் வெகுஜனங்கள் மத்தியில் வெளிவராமல் குடத்திலிட்ட தீபமாக முடங்கிக் கிடப்பது ஈழத் தமிழர்களின் துரதிர்ஷ்ட மாகும்.
தொலைக் காட்சியின் வரு கைக்குப் பின் சினிமாவையும் அமுக்கிக் கொண்டு வீடியோ இன்று விறுவிறென சிங்களக் கலைஞர்கள் மத்தியில் வளர்ச்சி பெற்று வருவதை 'ரெலிடிரும7" நிகழ்ச்சிகள் ஊடாக ரூபவா
நா. சோமகாந்தன்
ஹினி மூலம் காண முடிகின் றது. ஆனல் எம் ஈழத்தமிழ் மண்ணில் இவ் வீடியோத்துறை இப்போதுதான் துளிர்விடடுள் ளது. ஈழத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு உரமூட்டும் வகை யில் இளைஞர்கள் எடுத்த முயற்சி இது."எம் மண்ணில் இதுவரை வெளிவந்துள்ள வீடியோப் படங் களின் தொகையை "பூதத்தம்பி" யையும் சேர்த்து ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். ஏனைய வீடி யோப் படங்களிலிருந்து பூதத் தம்பி வித்தியாசமானது. இலங் கையை இரண்டு நூற்ருண்டு களுக்கு முன்னர் ஒல்லாந்தர் ஆண்ட காலகட்டத்தில், யாழ்ப் பாண வரலாற்று நிகழ்வுகளில் ஒரு அங்கமாக விளங்கிய பூதத் தம்பி முதலியாரின் சரித்திரத் தைப் பின்னணியாக வைத்து தயாரிக்கப்பட்டதே "பூதத்தம்பி வீடியோப்படம். இக்காலகட்டத் தின் தேவைக்கு அழுத் தம் கொடுப்பதனையே முக்கிய குறிக் கோளாகக் கொண்டுள்ள போதி லும் (உதாரணமாக - பூலோக சிங்கன், விதூஷகன், தம்பையா வாத்தியார், சோதிநாதன் முத லிய பாத்திரங்கள்), யாழ் மக்க ளின் பாரம்பரிய மரபு ரீதியான பண்பாடு, சமூக, வாழ்க்கை முறைகளையும் இப்படம் குறிப் பிடக்கூடியளவு பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு காட்சி யமைப்பும் மிக்க கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன. நடிப்பில்
ნ0

 ைதிருமண வைபவங்களை ஞாபகத்தில் வைத்திருக்க, இ கொண்டாட்டங்களை என்றென்றும் நினைவிற் கொள்ள, கறுப்பு - வெள்ளை வண்ணப் படங்களுக்கும் மற்றும் O unrGioGunTill"., த அடையாள அட்டைத்
தேவைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்
பேபி போட்டோ
(பல்கலைக் கழகம் அருகாமை) திருநெல்வேலி.
முக்கிய பாத்திரங்களாக நடித்த, வர்களில் அனுபவ முதிர் ச் சி அனுயாசமாக அமைந்திருக்கி றது. நிஜ வாழ்க்கையில் நிர்வாக அதிகாரிகளாக விளங்குபவர்கள் கூட இத்தனை அற்புதமாக தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் களே என்பதனை நம்பமுடியாமல் ஆச்சரியப்படுகிருேம். க ம ரா மென் மிக விழிப்பாக இருந்தி ருக்கிருர்.
இப்படத்தில் சில குறைக ளும் இருப்பதனைச் சுட்டிக்காட் டத்தான் வேண்டும். சம்பாஷ ணையை மேவி சில இடங்களில் பின்னணி இசை குரல் கொடுக் கிறது. கதையின் வீச்சான ஒட் டத்துக்கு சில காட்சிகளில் உள்ள நீண்ட பேச்சுக்கள் - சம்பாஷ ணைகள் இடைஞ்சலாக உள்ளன. சோதிநாதன் என்ற இளைஞர் பாத்திரம் அறிமுகமாகிய பின் வருகின்ற சிருர் குழாம் - அவர்
களின் பேச்சுக்கள் பட த்தின் *ரெம்போ"வைக் கவிழ்க்கின்ரன. மனதுக்குக் கஷ்டமாக இருந்த போதிலும்- நேரத்தைக் குறைப் பதற்காகவும், தொய்வுகளைத் தவிர்த்து விறுவிறுப்பான ஜன ரஞ்சகத்தைப் படத்துக்கு ஏற் படுத்துவதற்காகவும்- சில காட் சிகளில் கத்தரிக்கோலைப் பயன் படுத்த வேண்டியது அவசியமா கத் தெரிகின்றது. பொதுமக்க ளின் காட்சிக்கு இப்படப் பிரதி கள் வெளியிடப்படும்போது இக் குறை கள் கழையப்படுமென எதிர்பார்க்கிருேம்.
இத்தனை திறமை மிக்க கலை ஞர்களை ஒன்று சேர்த்து சிறந்த
தொரு படைப்பை வழங்கியுள்ள
தயாரிப்பாளர் திரு. சீ. வி. கே. சிவஞானம் அவர்களே, நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்.
எங்கள் மண்ணின் வீடி யோத் துறையில் பூதத்தம்பி" மற்ருெரு வளர்ச்சிப்படி, O
மல்லிகை 86-ம் ஆண்டுத் தொகுப்பு
86-ம் ஆண்டுக் கான தொகுப்பாக மல்லிகை தொகுக்கப்பட்டுள்ளது. நூல் நிலையங்கள், ஆராய்ச்சி மாண வர்கள், பல்கலைக் கழகங்கள் இதைக் கவனத்தில் எடுத்து எம்முடன் தொடர்பு கொள்ள Guтиb.
தொகுப்பின் விலை ரூபா 60
sil

Page 28
பிலிப்பைன்வலில் அமெரிக்கத் தளங்கள் நீடிக்க வேண்டுமா?
மேற்கண்ட கேள்வி, பிலிப்பைன்ஸ் அரசின் முன்பு ஒரு பெரிய பிரச்னையாக எழுந்துள்ளது. அமெரிக்காவின் இரண்டு மிகப் பெரிய விமானம் மற்றும் கடற்படைத் தளங்கள், பிலிப்பைன்ஸ் தலைநக ரான மணிலாவுக்கு அருகிலுள்ள கிளார்க் ஃபீல்டிலும், சுபிக் விரி குடாவிலும் உள்ளன.
பிலிப்பைன்ஸில் இத்தளங்களை வைத்திருப்பது பற்றிய அம்ெ ரிக்க - பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம், 1991 ல் முடிவடைகிறது. இப் பிரச்னை சம்பந்தமான பேச்சுக்கள் அடுத்த ஆண்டில் நடைபெற வுள்ளது; இதற்கான தயாரிப்புகளைப் பிலிப்பைன்ஸ் அரசாங்கக் குழு இப்போது மேற்கொண்டுள்ளது.
ஆணுல் மேற்கண்ட தளங்களைக் காலி செய்ய அமெரிக்கா விரும்பவில்லை. பிலிப்பைன்ஸ்- அமெரிக்க உறவுகள், இந்த ராணுவ தளங்களை ஒட்டியே பெருமளவில் அமைந்துள்ளன. அண்மையில் பிலிப்பைன்சில் ஏற்பட்ட ஒவ்வொரு கோந்தளிப்பான நிகழ்ச்சியி லும் தலையிடுவதற்கு அமெரிக்க உளவு நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளும், பிலிப்பைன்ஸில் தேர்தல்கள் மற்றும் பொதுஜன வாக்கெடுப்புகள் நடைபெற்ற வேளைகளில் எல்லாம் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கரைகளை நெருங்கி நின்ற நிகழ்ச் சிகளும், அமெரிக்காவின் ஆதிக்கப் போக்குக்கு உதாரணங்கள்.
தளங்கள் சம்பந்தமாகப் பிலிப்பைன்சை அமெரிக்கா மிரட்டு வதற்குக் காரணங்கள் உள்ளன, நிதி விஷயத்தில் அமெரிக்காவை பிலிப்பைன்ஸ் சார்ந்திருப்பது, ஒரு காரணம். அன்னிய, குறிப்பாக அமெரிக்க மூலதன முதலீடுகளை இழுக்கும் கொள்கையைப் பிலிப் பைன்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது என்பதையும், பிலிப்பைன்ஸ் அரசாங்க ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளில் பலர் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளனர் என்பதை யும் குறிப்பிட வேண்டும். அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் சேர்ந்து நிற்க வேண்டும் எனக்கூறும் அமைப்புகள் உள்பட பவ வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி ஸ்தாபனங்களுக்கு ரகசியமாக சி. ஐ ஏ. நிதி உதவி செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண் டும். பிலிப்பைன்ஸிலுள்ள அமெரிக்கத் தளங்கள் பற்றிய வருங் காலப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் முக்கிய அம்சங்கள் இவை.
ஆனல் வேருெரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும். இருபது வருடங்கள் அல்லது பத்து வருடங்களுக்கு முந்திய நிலை வில் பிலிப்பைன்ஸ் இன்று இல்லை. பிலிப்பைன ஸில் அன்னிய ராணுவ தளங்களுக்கு எதிரான வெஞ்சினமும் தேச பக்தியும் இன்று பிலிப் பைன்ஸ் மக்களிடையே வளர்ந்து வருகின்றன. இவ்வாண்டில் புதிய அரசியல் சட்டம் அங்கீகரிக்கப் பெற்றுள்ளது; அணு ஆயு தமற்ற கொள்கையை நாடு பின்பற்றுகிறது என்று அதில் பொறிக் கப்பட்டுள்ளது.
K2

கு உங்களது"மனதைத் தொட்சமீபத்தைய சம்பவம் ஒன் றைச் சொல்ல முடியுமா? மாணிப்பாய் க. ரவீந்திரன் பஸ் ஸி ல் கொழும்பிற்குச் சென்றுகொண்டிருந்தேன். ஆன பிறவு தடுப்புப் பகுதியில் பஸ் ந்தப்பட்டது. எனது டுரின் 器蜘 இளம் பெண்ணுெ ருத்தி கையில் குழந்தையுடன் ந்தாள். அங்கு காவலுக்கு நிரோணுவ வீரனைப் பார்த்து இக்குழந்தை சிரித்தது. வீரன் துவக்கைத் தோளி ல் மாட்டி விட்டு பஸ் ஜன்னலூடாக அக் குழந்தையை நோக்கி கையை நுழைத்தான். குழந்தை அவன் கரங்களுக்குள் தாவிச் சென்று குதித்தது. குழந்தையின் கன்னங் ளில் மாறி மாறி முத்தமிட்ட வீரன், பக்கத்தே நின்ற மற்றைய வீரர்களிடம் ஏதோ சிங்களத்தில்
கதை த்தான். பஸ் புறப்பட நேர
இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கு புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள். இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற் றுக் கொள்ள இயலும்,
பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர்
மாகிவிட்டது. குழந்தையை மறு படியும் ஜன்னலூடாகத் தாயிடம் கொடுத்தான் கொடுத்துவிட்டுக் கையை அசைத்து விடை கொடுத் தான், குழந்தையும் கை  ைய அசைத்து ‘டட் டா" காட்டிச் சிரித்தது.
நான் பார்த்துக் கொண்டே யிருத்தேன்.
*பக் கென்று அந்த ராணுவ வீரனின் கண் கள் கலங்கின. வெகு சிரமப்பட்டுக் கண்ணிரை அவன் அடக்கிக் கொண்டான்.
எங்கோ வெகு தூரத்திலுள்ள குக் கிராமத்தில் வதியும் தனது குழந் தை  ைய அவன் அந்தச் கூடிணம் நினைத்துக் கொண்டான் போலும்!
மனிதர்கள் எங்கும் இருக்கி முர்கள் கு 60-வயது பூர்த்தியாகப் போகிறதே. எப்போது உங்
53

Page 29
களைப் பற்றிய வரலாற்று நூலை வெளியிடப் போகிறீர்கள்?
தும்பளை,
நாளுக்கு நாள் புதிய புதிய அநுபவங்கள் என் வாழ்வில் ஏற் பட்டு வருகின்றன. வாழ்வே புதுச் சுவை நிரம்பியதாக மிளிர் கின்றது. நூலை எழுதிக்கொண்டே யிருக்கின்றேன். அதைப் பூரணப் படுத்தக் கால அவகாசம் தேவை. பொறுத்ததுதான் பொறுத்திருங் கள். வெகு சீக்கிரம் புத்தகத்தை வெளியிட ஆவன செய்கின்றேன்.
இ தமிழகத்திலிருந்து சமீபத்
என். சிவநாதன்
தில் ஏதாவது தரமான நூல்
கள் வெளிவந்துள்ளனவா? நீங் கள் அதைப் படித்துள்ளிர்கள?. தெல்லிப்பழை,
படிககத் தக்க தரமான புத்த கங்கள் வந்திருப்பதாக அறிகின் றேன். சமீச காலமாகத் தமிழ கத்துடன் எனக்குத் தொடர்பு தொடர்ந்து நடைபெறவில்லை. சீக்கிரம் தமிழகம் போகலாம் என நம்புகிறேன். பின்னர் இந் தக் கேள்விக்கு விரிவாகப் பதில் தருவேன்.
O இம்முறை கம்பன் விழாவுக் குச் சென்றிருந்தீர்களா?
விழா பற்றி என்ன கருதுகிறீர்
கள்?
மட்டுவில் க. சிவசோதி
மூன்று நாட்களும் சென்றி ருந்து ரஸித்தேன். அருமையான ஒழுங்கமைப்பு - கச்சி த மா ன நிர்வாகம். சூழ்நிலையின் பாரிய சோக தாக்கங்களை மறந்து இலக் கியக் கருத்துக்களில் மூழ்கிவிட் டேன். கம்பன் கழக அமைப்பு இளைஞர்கள் அற்புதமானவர்கள்; பண்பானவர்கள் சாதனையாளர் கள் ஜெயராஜ், திருநந்தகுமார், குமார தாஸன் போன்ற இளைஞர் கள் தமிழுக் குக் கிடைத்த
ம. சடாட்சரன்
ராஜின் ஆழ்ந்த அறிவுச் சொற் பொழிவு மனநிற்ைவைத் தரு கின்றது. அவரின் பெருமை இன்று பலருக்குத் தெரியாமல் இருக்க லாம். இன்று நான் தீர்க்கதரிசன மாகச் சொல்லி வைக்கின்றேன். இவரது நாவன்மையால் ஈழத் தமிழகம் மாத்திரமல்ல, தமிழ் கூறும் நல்லுலமழுமே நாளை நிச் சயம் பெருமைப் படத்தான் போகின்றது.
O உங்களது மணிவிழா பற்றி
என்ன கருதுகிறீர்கள்? சங்கானை, ச. ஜெயதேவன் ஆத்மார்த்திகமான நண்பர் களின் இதய பூர்வமான வாழ்த் துக்கள் எனக்குக் கிடைத்தன. யார் யார் என்னை நெஞ் சார நேசிக்கின்றனர், யார் யார் ஒதுங் கிப் போய் நிற்கின்றனர் என்ற கணக்கெடுப்பிற்கு உத வி யது. மொத்தமாகச் சொன்னுல் மன நிறைவு தந்தது எனக்கு:
இ உங்களது பிரதேசத்தில் ஏற்
பட்ட நாச அழிவுகள் எதிர் காலத்தில் எப்படிச் சீர் செய்யப் படும்?
J&F60). D, க. தனேஸ்வரன்
இந்த நாட்டில் வதியும் தமிழ் மக்களைப்பற்றி எ ப் போது ம்ே எனக்கு அபார நம்பிக்கையுண்டு. ←9ሃ &ቕ ፱r உ ழை ப் பாளிகள்: ஹிரோஷிமா, நாசகாரி மீது அணு குண் டை அமெரிக்காக் காரன் பொழிந்து ஜப்பானிய மக்களைப் பணிய வைத்தான். ஜப்பான் இனி உலகில் தலையெ டுக்கவே எடுக்காது என உலகம் நம் பி யது. ஆனல் நடந்தது வேறு. ஆற்றல் மிக்க ஜப்பானிய
மக்கள் இந்த நாச விளையுகளுக்
சொத்து. அதிலும் நண்பர் ஜெய'
54
குப் பின்னர் தமது நாட்டைப் புனருத்தாரணம் செய்து பழைய அழிவை மறக்கடித்து விட்டனர்.

அதேபோல, இன்னுஞ் சில மாதங் ளுக்குள் தமிழ் மக்கள் தமது ஜென்ம பூமியைத் தமது உழைப் பாலும் உலக நாடுகளின் உதவி யாலும் புனருத்தாரணம் செய்து விடுவர் என்பது திண்ணம்.
O தமிழ் மக்கள் சிங்கள மக்க ளின் விரோதிகள் என இந்
தப்பக்கங்களில் பேசப்படுகிறதே,
இதில் உண்மையுண்டா?
கண்டி த. கணேசன்
சமீபத்தில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தேசிய மகாநாட்டில் நான் தெளிவாகக் கூறினேன்: தமிழ் மக்கள் பாரம்பரியப் பண்பாடு கொண்ட வர் கள், அவர்கள் யாருக்குமே - குறிப்பாக சிங்கள மக்சளுக்கு - விரோ திகளல்லர். அவர்கள் தமது ஜீவாதார உரிமை களுக்காகவே இன்று போராடி வருகின்றனர். மறைந்த தோழர் சரத் முத் தேட்டு வ க ம விற்குத் தமிழ் மக்கள் பிரதேசத்தில் துக் கம் அனுஷ்டிப்பதற்காக ஒரு நாள் ஹர்த்தால் நடத்தினர். இந்திரா காந்திக்குப் பின்னர் தமிழ் மக் கள் கெளரவித்த ஒருவர் சரத் இல்லையா? மற்றும் இ ன க் கொதிப்பு உச்ச நிலை அடைந் திருத்த சமயம் மல்லிகை அட்டை
யில் சிங்களச் சிறுகதை எழுத்தா
ளர் ஜி. பி. சேனநாயக்காவின் உ ரு வத்  ைத ப் பொறித் வெளியிட்டிருந்தேன். ஒரு 'ಬ್ಡಿ சகோதரனும் இதை ஆட்சேபிக்க வில்லையே எனவே தமிழ் மக்கள் அடிப்படையில் இன விரோதிகள் அல்லர். தமது அடிப்படை உரி மைக்காகப் போராடிய வேளையில் பேரினவாத சக்திகள் அந்தப் பக் கம் இந்த நியாயவான்களைத் தம் மைப்போல என இனங் காட்ட முபற்சித்தன.
0 சமீபத்தில் ரஷ்யாவில் இந் திய விழா நடைபெற்றதே,
அதில் உங்களைக் கவர்ந்த செய்தி stଉର୍ଦtଜr?
vsħ) ... Lili sofri
நமது கோகிலகான இசை வாணி சுப் புல க்ஷ மி கர்நாடக இசை பொழிந்து விழாவை ஆரம் பித்து வைத்துள்ளது எனது மன சைக் கவர்ந்த செய்தியாகும். முன்னுெருதடவை இதே கோகில கான இ  ைச வாணி ஐக்கிய நாடுகள் சபையில் காணமழை பொழிந்து சிறப்பித்ததும் இங்கு நினைவுகூரத் தக்கதொன்ருகும்.
9 உங்களை நமது பத்திரிகைகள் மற்றும் தொலை தொடர்புச் சாதனங்கள் கெளரவித்துள்ள னவே, நீங்கள் நம்பும் சிங்கள எழுத்தாளர்கள், இயக்கங்கள் உங்களைப் பாராட்ட ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளனவா?
ஹட்டன்,
Gsfrtil mü, எம். ரமணன்
என்னை விசு வசிக்கும் பல எழுத்தாளர்கள் நேரிலும் கடித மூலமும் என்னைப் பா ரா ட் டி வாழ்த்துக் கூறியதுண்டு. சிங்கள எழுத்தா ள ர் ஸ்தாபனங்கள் ஒருங்கு சேர்ந்து பாராட்ட முனைந்து எனது வசதியைக் கேட் டுள்ளன. செப்டெம்பர் 19-ந் திக தியை ஒப்புக்கொண்டுள்ளேன். கலைஞன் எந்தமொழி பேசினலும் அடிப்படையில் கலைஞன்தான்.
*ம ல் லி கைப் பந்த லின்" கொடிக் கால்கள்' என்ற தலைப்பில் பலரைப் பற்றி எழுதி வருகிறீர்களே, எந்த வகையில் அவர்களைத் தேர்ந் தெடுத் து எழுதுகிறீர்கள்? உடுவில்,
srat. ‘ST si : Jeta
ஆரம்ப காலத்திலிருந்து மல் லிகையின்மீது தனி அபிமானம் காட்டி அச் செடிக்கு நீரூற்றி வளர்க்க முயன்றவர்களைப் பற்றி
莎5

Page 30
எனது மனப் பதிவுகளே அக் குறிப்புக்கள். பின்னெரு காலத் தில் அவர்களது பிற் சந்ததியினர் பல்கலைக் கழகங்களிலோ நூலகங் களிலோ மில்லிகைத் தொகுப்புக் களை ஆராயும்போது தமது முன் ஞேர்களைப் பற்றித் தெரிந் து கொள்ளவேண்டும் என்பதற்கா கவே நானே அக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.
தமிழகத்துப் பல்கலைக்கழகங்
களில் சம காலத்து எழுத்தா ளர் பற்றிப் பட்டப் படிப்புக்கு ஆராய்வது போல் நமது நாட்டி இறும் இடம்பெறுமா? கொக்குவில், க. பூரீதரன்
நிச்சயமாக நடைபெறும். எம். ஏ. பட்டத்திற்கு அல்லது கலாநிதிப் பட்டத்திற்கு நமது படைப்பாளிகளின் ஆக்கங்கள் க்ேஇரம் ஆராயப் படத் தான் போகின்றன. முக்கியமாக இதை மனசில் வைத்திருங்கள். பல்கலைக் கழகப் பட்டத்திற்கான ஆய்வு பொருளாக மல்லிகையின் இலக் கியப் பங்குப் பணிகள் பற்றிய ஆய்வு சீக்கிரம் இடம் பெறவே செய்யும்.
* தமது நாட்டுத் தமிழ்க் கலா சார வளர்ச்சி எதிர் காலத் தில் எப்படி இருக்கும்?
திருமலை, ச, நவநீதை Y வேறெந்தக் காலத்தையும் விட, வாசிப்பு வனர்ச்சி శి
பட்ட மக்கள் மத்தியிலும் நன்கு வேர் பாய்ந்துள்ளது. பிரச்சினை களின் தாக்கம் பாமர மக்களையும் படிக்கவேண்டிய கட் -THதேவைக்கு உட்படுத்தியது. பத்திரிகைகள் 第 வொரு மனிதனினதும் அன்ருட
தேவைப் பொருட்களில் ஒன்ருகி விட்டன. இந்த வாசிப்பு வளர்ச்சி நமது இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையப்போ கின்றது. அதனூடாகக் கலாசார வளர்ச்சி நாம் எதிர்பார்த்ததை யும் விட விரைவாக வளர்ச்சி யடையலாம்.
ஒ உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது உண்டா?
Luðar, D. 56T6 it
ம ல் லி கை க் காரியாலயம் ஷெல் தாக்குதல் அதிர்ச்சியால் கூரை எல்லாம் சிதறிப்போய் அவலமாகக் காட்சி தந்தது என் ஞல் மறக்க முடியாத நிகழ்ச்சியா கும். அதையும் விட யாழ் நகர் ஹிரோஷிமா, நாகசாகியாகக் காட்சி தந்ததுஎன்வாழ்க்கையிலே மறக்கமுடியாத சம்யவமாகும். * வட கீழ் மாகாணங்களில்
சீரழிக்கப்பட்ட கட்டடங்க ளைப் புனருத்தாரணம் செய்து பழைய நிலைக்குக் கொண்டுவர உலக நாடுகள் உதவி செய்யுமா?
வவுனியா, és. 562 y ma T
தமிழ்ப் பிரதேசத்து அழிவுக ளைக் களைந்து புதிய நிலைக்குக் கொண்டுவர யுத்த பிற்கால உத விகளைப்போல உதவிகள் கிடைக் கப் பெற்ருல்தான் பூரணத்துவப் படுத்த இயலும், உலக நாடுகள் நிச்சயமாக உதவ முன் வரலாம்; வரும். அப்படிப் புனருத்தாரணம் செய்யும் வேளையில் சில அழிவுப் பகுதிகளைத் தொட்டம் தொட்ட மாக அப்படி விட்டுவைக்கவும் வேண்டும். எதிர்காலச் சந்ததியி னர் இந்த மண் பட்ட பேரழிவு களை நினைவு கூருவதற்கும் புதிய அநுபவம் பெறுவதற்கும் இது பேருதவியாக அமையும்.
ශූ ශ්‍රී
மல்லிகையை உங்கள் இலக்கிய நண்பர்களுக்கு
v- அறிமுகப் படுத்துங்கள்
56

ESTATE SUBPPELEERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDs Wholesale & Retail
Dia : 26587
ΤΟ E. SITTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET, COLOMBO - 7 7.

Page 31
Maffika
hilag|stated as a Na WS |
(G. W.J. E
Deep II
TWAFAAL PANELLA | CHAPBOARD TMBER
þría. A 16:29
| With Bast Cernplimentu ܕܙܘ
ܕ . d V. QSEV
149, ARMOUR
COLOMB
இது குஞ்சிகை 23AB தரங்கேசன்துறை விதி
விரும் ஆசி ம் வெளியிடுபவருமான டெ சாதனங்களுடன் தாழ்ப்பானாம்ஜி காத்தா நஇத்திலும் அச்சிடப்பெற்றது
 
 

エZY- ?cm /*
FPPF et G P CD Sri Le rike
38/New J87)
*
ANNOCH LETTITULAR I
STREET, DATE.
பா ப்பாணம், முகலுரியின் வசிப் Talia SA FPT Jiffra ssens
ரிச்சகர் தும்,அட்டே இயர் விருதி