கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.06

Page 1


Page 2
〜〜〜〜〜くく*,_______)~~~~~~~~~~^^^^^^^^^^^–
1 1 s → z : euoddo 12 s z :euoụd owy Nwon 18S - VN33\/sooyy. Nvi 18S – VN-43 V/°
qwog av Nw Aw TwoWV ‘19odvou AGNwys ‘89 eɔųo qɔueug: 801.gO peəH
xAGICIVNO, YIV YI “WI "SYIW
Nyaooav (IVHONVW ‘XI 'S ‘łIW : suəuļued 6u16eue.W |
SYIO LOVYILNOO – SHAHNIÐNA
TEALL LEA X3 NWHWHONVW
i suos·s·r·e?sooş•țiዝዞóO}
•*...ae)( *
* ~~*く**くくy〜くくs}}、}}
 


Page 3

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ur:3ı92oru s2.avsafldü aleirerruh ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Mallikas' Progressive Monthly Magazine 2OS) ஜான் - 1987
வெள்ளி விழாவை நோக்கி.
2-♔g ടൂ,ിr(!
23-வது ஆண்டு மலர்
எத்தகைய நெருக்கடிகள், சிரமங்கள், அவலங்கள் வந்துற்ற போதிலும் மல்லிகை ஒழுங்காகத் தனது கடமைகளைச் செய்து வரும் என்பதை இந்தக் கட்டத்தில் சுவைஞர்களுக்கும் அபிமானிகளுக்கும் உத்தரவாதப் படுத்துகின்ருேம்.
இலக்கியத் தார்மீக பலத்தின்மீது அசையாத நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டுள்ள நாம் தொடர்ந்து முன் செல்வோம் என உறுதி கூறுகின்ருேம்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் மல்லிகையின் 23-வது மலர் வெளி வரவுள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளை இப்ப்ொழுதிலிருந்தே ஆரம்பித்துள்ளோம். 23-வது மலருக்குக் கதை, கட்டுரை, கவிதை கள் அனுப்ப விரும்புவோர் இப்போதே எம்முடன் தொடர்பு கொள்ளலாம். V வழக்கம் போலவே தரமான மலராக 23-வது மலர் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முன் அறிவித்தலே நேர காலத் துடனேயே வெளியிடுகின்ருேம்.
பிரச்சினைகளின் தாக்கத்தைப் புதிராகப் புரிந்துகொண்டுள்ள பலர் எம்முடன் கடிதத் தெடர்பே கொள்ள முனைவதில்லை. தகவல் இதாடபுகளைத் தொட்ர்ந்து எம்முடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் கடிதங்கள் காலதாமதமானலும் எமக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதை மறக்காதீர்ர்கள்.
23-வது ஆண்டு மலர் சிறப்படைய உங்களுடைய தொடர்பும் ஆலோசனையும் தேவை. இவ்விதமான ஆத்மார்த்திகமான உறவு தான் மல்லிகையின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் உரச் சத்துக்கள் நெருக்கடிகளைத் தாண்டி நிமிர்ந்து நிற்க உதவும் வைடமின் மாத்திரைகள்.
ஆசிரியர்觅3J
மல்லிகையை ஆரம்பித்த போது தோழர் அரியத்தின் ஆலோசனையைத் தான் நான் அதிகம் நம்பிச் செயல் பட்டேன். எனக்குப் பயம். மனசில் நம்பிக்கையீனம். இந்தப் பாரி ய வேலையை எப்படி ஒழுங்காகச் செய்து ஒப்பேற்றப் போகிறேனே எ ன் ற நெஞ்சுத் தயக்கம்.
எனது பயத்தைப் போக்கி, ஒர ளவு உற்சாகப் படுத்தி, காரியத்தில் ჯ. ჯ.:’’ ’’: *.: : *: „“. . ::::: ::: இறங்க வைத்த பெருமையை இன்றும் ஐ. ஆர். அரியரத்தினம் எண்ணிப் பார்க்கின்றேன்.
機
என்னை உற்சாகப் படுத்தியதுடன் பணமாக ரூபா நாற்பதும் தந்துதவினர். 'என்னிடம் இருந்த 350 ரூபாவும் அவர் தந்த பண மும்தான் மல்லிகையின் ஆரம்ப மூலதனமாகும்.
அவர் அந்தக் காலத்தில் ஆசிரிய சங்கத்தின் பொருளாளரா கக் கடமையாற்றி வந்த காரணத்தால் கர்ங்கேசந்துறை வீதியி லுள்ள நாமகள் அச்சகத்தில் சங்க வேலைகளைச் செய்து வருவது வழக்கம். அந்த அச்சகத்திலேயே மல்லிகையை அச்சடிக்கவும் ஆவன செய்து தந்தார். "அச்சடிப்புக் கூலி சம்பந்தமாக பிரச் சினை ஏதும் வந்தால் அதுக்கு நானே பொறுப்பு' என உரிமை யாளரிடமும் வாக்குறுதி தந்துவிட்டார். ki » Mo
தோழர் ஐ. ஆர். அரியரத்தினம் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி சிறந்த நிர்வாகி:T மிக ஆழமாகப் பிரச்சினைகளை உற்றுணர்ந்து அதற்கான காரணங்களைத்" தெளிவாக வரையறுத்துக் கூறுவதில் சமர்த்தர்.
நெருக்கடியான காலகட்டங்களில் நான் அவரைச் சந்தித்து ஆலோசனை கலப்பது வழக்கம். ஆங்கிலத்தில் மிகச் சிறந்த இலக் கியப் புலமை மிக்கவர்.
ஆங்கில அறிவு அதிகம் பெருத நான், அவரிடம் சென்று உலக இலக்கியம் சம்பந்தமான பல தகவல்களைக் கேட்டறிந்து கொள் வேன்: விவாதிப்பேன்; எனது கருத்துக்களையும் சொல்வேன்.
அவைகளை மிகப் பொறுமையாகக் கேட்டறிந்து கொள்ளும் அவர் எந்தக் காலத்திலுமே தனது ஆங்கிலப் புலமை பற்றிக் கர் வம் கொண்டவரல்லர். எனது கருத்துக்கள் சரியெனப் பட்டால்
ந்துக் கொண்டு பாராட்டுவார். ஒதது - டொமினிக் ஜீவா
 
 


Page 4

நிச்சயம் பொழுது புலரும்
- விடிவுக்குக் காத்திருப்போம்!
யாழ் குடா நாட்டிற்குள் வாழும் மக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அல்லோலகல்லோலப் படுகின்றனர்.
வதந்திகள் சிறகுகட்டிப் பறக்கின்றன.
எங்கு பார்த்தாலும் பீதி: இளைஞர்கள் திசையறியாது ஓடுகின் றனர். பெற்ருேர் என்ன செய்வது எனத் தெரியாத தி டீ ர் தீ திகைப்புக்கு ஆட்பட்டு, அலங்க மலங்க விழிக்கின்றனர்.
வடமராட்சியில் ஏற்பட்ட ராணுவத் திடீர் நுழைவு வதந்திகள் பரவ ஏதுவாக அமைந்து விட்டது.
இந்தக் கட்டத்தில்தான் மக்களுக்கு நிதானம் தவருத யுக்தி தேவை. பதட்டப்படாமல் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய மன வலிமை தேவை.
மனக் குழப்பமடைந்து கிலி கொண்டு சிதறியோடும் மக்க ளுக்கு ஆரோக்கியமான திசை வழி  ைய க் காட்டக் கூடிய, யதார்த்த நிலையை நன்கு விளக்கம் தரத் தக்க அறிவுரைகள் தேவை.
மக்களை நம்பிக்கைப்படுத்த வேண்டும். எந்தச் சிரமங்கள், சங்கடங்கள், தொல்லைகள் வந்துற்ற போதிலும் அதை நேர் நின்று தாங்கத் தக்க நெஞ்சுரத்தை அவர்கள் பெறத் தக்க ஆலோசனை களைப் பொறுப்புள்ளவர்கள், கல்விமான்கள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்க வேண்டும். •
எந்தக் கஷ்டங்களுக்கும் முடிவில் நல்ல தீர்வு கண்டிப்பாகக் கிடைத்தே தீரும் என்ற மனப் பக்குவத்தை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
நெருக்கடிகள், மரணங்கள், துயரங்களைப் பற்றிப் பேசிப் பேசி கூடியுள்ளோர்களை மேலும் பீதிக்குள்ளாக்குவதைத் தவிர்த்துக் கொள்வதுதான் இன்று அத்தியாவசியம் தேவைப்படும் சங்கதி யாகும.
மக்களைச் சோர்வடைய விடக் கூடாது. ஒடித் தப்பித்துக் கொள்வதல்ல பிரச்சினை தீருவதற்கு ஏற்ற வழி. சங்கடங்களை முகத்துக்கு முகம் நேர் நின்று எதிர் கொள்வதே புத்திசாலித் தனமாகும். சந்ததி சந்ததியாக இந்த மண்ணில் வாழப்போகின்ற இனம் புதிய தன்னம்பிக்கையுடனும் புத்தூக்கத்துடனும் வாழப்
பழகிக் கொள்வதே சரியான முறையாகும்.
Oகே, ஏ. அப்பாஸ்
பிரபல இந்திய எழுத்தாளரான குவாஜா அகமது அப்பாஸ் மறைந்து விட்டார் என்ற செய்தி முற்போக்கு உலகத்துக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்பாஸ் மாபெரும் படைப்பாளி; மனிதாபிமானி; தலைசிறந்த உரை நடையாளர் பத்திரிகையாளர் திரைக்கதை எழுத்தாளர்: திரைப்பட இயக்குநர்.
இவர் எழுதிவந்த கடைசிப் பக்கக் கட்டுரையை நேரு பல அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் படிக்கத் தவறமாட்டார் எனச் சொல்வார்கள்.
இந்தியாவின் மக்கள் கலாசாரத்திற்கே வித்திட்ட இவர் பாமர மக்களைத் தனது கதாநாயகர்களாக உருவதித்து அவர்களை மனசார நேசித்தவர்.
இவர் எழுதி வெளியிட்ட நாவலான " இன் குலாப்" அந்தக் காலத்தில் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரயாண இலக்கியங்கள் எழுதுவதில் மகா சூரர்.
இவர் கதை வசனம் எழுதி ராஜ்கபூர் தயாரித்த "ஆவாரா" திரைப்படம் ஹிந்திச் சினிமா உலகில் இன்றும் வியந்து பேசப் படுகின்றது.
இவர் சினிமாத் துறைக்குள் நுழைந்த சமயம் தர்த்தி-கி-லால் என்ருெரு படத்தைத் தயாரித்தார். மண்ணை நேசித்த ஒரு விவ சாயியின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பின்னணியாகக் கொண்ட அத்திரைப் படம். அந்தக் காலத்தில் இந்தியத் திரையுலகைத் திகைப்படையச் செய்த படமாகும்.
இந்திய முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையிடம் பெற்
றவரான இவர், சோவியத் யூனியனின் இணையற்ற நண்பர். பல தடவைகள் கலாசாரக் குழுக்களுக்குத் தலைமை தாங்கிச் சென்று வந்துள்ளார்.
சிறு கதைகள், நாவல்கள், திரைப்படங்கள், பத்திரிகைத்துறை ஆகிய சகல மட்டங்களிலும் தனது தனித்துவமான முத்திரையைப் பொறித்து, மக்களின் க வன த்தை த் தன்பால் கவர்ந்தவரான மாபெரும் படைப்பாளி அப்பாஸின் இழப்பு இந்திய ஒருமைப்பாட் டிற்கு மாத்திரமல்ல, சகல உலக முற்போக்கு இயக்கங்களுக்குமே பேரிழப்பாகும்.
மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கும் அதே சமயம், அப்பாளின் கனவுகள் நிச்சNம் இந்திய மண்ணில் நினை வாகும் என்பதையும் அறிதியிட்டுக் கூறுகின்றது.
- ஆசிரியர்.


Page 5

அறுபது வயது இளைஞர்
SLLMLSSLLSSLSLLS LSLqLSLSqMqAqqqSqqSqSqSqSqSqSqSS
۔۔--محمبر
சி. மெளனகுரு
நாடக அரங்கக் கல்லூரியின ருக்காக "சங்கா ரம்" நாடகத் தைப் பயிற்றுவிக்கும்படி நண்பர் சண்முகலிங்கம் கேட்டிருந்தார். "சங்காரம்" ஆடல் நிரம்பிய நாடகம். எனவே ஒரு மாதகாலம் ஆடற் பயிற்சி பெற ஆட்களே ஆயத்தமாக்கும்படி கூறிவிட்டு, பயிற்சியளிப்பதற்காகச் சென்றி ருந்தேன். கோண்டாவில் இராம கிருஷ்ண வித்தியாலயம் திறந்த வெளி அரங்கு. ஏறத்தாழ 45 பேர்கள் பயிற்சிக்கு ஆயத்தமாக உடையணிந்து நிற்கிருர்கள். இளம் வயதினர் முதிர்ந்த இளை ஞர்கள்: இளமைப் பருவத்தைத் தாண்டியவர்கள் எனப் பலர். அவர்களுள் ஒருவராகப் பொன் னுத்துரை மாஸ்டர் அவர்களும். என்னல் நம்ப முடியவில்லை.
*நாடக உலகு" என்று ஈழத் துத் தமிழரால் அறியப்பட்டுள்ள நாடக உலகில் கணிசமான அளவு உழைப்பும், அனுபவமும், பட் டங்களும், பாராட் டுக் களும் பெற்ற, வயது சென்ற, வாழ்வின் இக்ளப்பாறும் பருவத்தை அண்
மிய ஒருவர் பயிற்சியாளனுக, மானவனுக நிற்கிருர்.
எனக்குப் பொன்னுத்துரை
மாஸ்டரைத் தெரியவில்லை. நாட
கத்தில் அவர் கொண்ட உண் மையான, தீவிர ஈடுபாடே பெரி தாகத் தெரிகிறது. அவர்மீது நெஞ்சார்ந்த மதிப்பு ஏற்படுகி றது. ஏறத்தாழ ஒருமாத காலம் உடலைப்பிழிந்து எ ல் லோரும் பெற்ற பயிற்சியை அவரும் பெற் ருர், அந்த வயதிலும் (50) ஆட் டங்களைப் பழகினர். துள்ளிக் குதித்து ஆடிஞர். 50 வயதிலும் நாடகத்தைப் பற்றி மென்மேலும் அறியும் ஒரு தேடல், உண்மை
unresor p5nTL-as grifenuh,
ஏ. ரி. பி. என்ற இந்த மூன்று எழுத்துக்சளும் கலைஞர்கள் மத்தி யில் - அதிலும் சிறப்பாக நாட கக் கலைஞர்கள் மத்தியில் வெகு பிரசித்தமானது. இந்த எழுத்துக் களுக்குரியவர் திரு. ஏ. ரி. பொன் னுத்துரை மாஸ்டர் அவர்கள். மணி விழாக் காணும் வயதும், தகுதியும் உடையவர் உலகத் தோடு ஒட்ட ஒழுகுதல், எவரு டனும் இசைந்து போகும் நாக
ரிகமான பண்பு இவை அவர் இயல்பு. நாடக எழுத்தாளர்; நடிகர் நெறியாளர் இதனைவிட
கட்டுரையாசிரியர் நூலாசிரியர்; இலக்கிய அபிமானி; பொதுச் சேவையாளர். அறுபது வயதினர் என்பதை நம்ப முடியாத வகையில் சுறுசுறுப்பும், கலகலப்பும் ஆம். அவர் அறுபது வயது இளை ஞர்
ஏ ரி.பியின் வாழ்வை இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்க லாம். ஒன்று அவரது குடும்பம், அதனேடமைந்த சமூகம் சார்ந்த வாழ்க்கை. குரும் சிட்டி சன் மார்க்க சபை, மாவிட்டபுரம் கந்தசாமி கோயில், தெல்லிப்பளை sea) IT FT F6o என்பவற்றுள் இது அடங்கும். இன்னென்று அவரது கலை வாழ்க்கை. நாடக உலகம், இலக்கிய வட்டம், நாடக அரங்கக் கல்லூரி என்பவற்றுள் இது அடங்கும்.
சமூக வாழ்வையும், ઠટ%p வாழ்வையும் சம நிலையாக வைத் துக்கொண்டு அறுபது வயதை எட்டிப் பிடிக்கும் ஏ. ரி. பியின் வாழ்க்கை சுவாரஸ்யமானதும். நாம் அறிந்து வைத்துக்கொள்ளக் கூடிய பயன் மிக்கதுமாகும். இந்த வாழ்க்கையினுாடே ஒரு சாதா ரண மனிதனுக்குரிய ஆசை, பாசம், துன்பம், துயரம் என்ப வற்றுடன் ஒரு சாதனையாளனுக் குரிய உழைப்பு உண்மையைத் தேடுதல், திறமை என்பனவற்றை யும் நாம் கண்டுகொள்ள முடியும்.
ஏ. ரி. பியை கலையுலகில் அறி முகப்படுத்தியதும், பிரபல்யப் படுத்தியதும் நாடகத் துறை ஆகும். ஏ. ரி. பி என்பதும் திரு. பொன்னுத்துரை அவர்களுடன் இணைந்த, நாடகத்துறைதான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். எனக்கும் அத்துறை மூலமாகவே அவர் அறிமுகமும் நெருக்கமு மாஞர். வாழ்க்கையில் பல்வேறு வகைகளிலும் அனுபவம் மிக்க அவரின் நாடகத்துறை பற்றிய சில குறிப்புக்களை அதிலும் நான்
அறிந்த - உணர்ந்த சிலவற்றை
என் வயப்படுத்தி இங்கு தருதலே என் நோக்கம்,
ஏ. ரி. பி யின் நாடக வாழ்க் கையை இரண்டு பெரும் பிரிவுக ளாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவு 1978-க்கு முந்தியது. இன்னெரு பிரிவு 1978-க்குப் பிந்தியது. T
1978-க்கு முன்னமும் ஏ. ரி.பி
நாடகக் கலைஞராகத்தான் இருந்
தார். அவருடைய வெள்ளிவிழா மலர் முகமாக அக்காலத்தில் நாடகத் துறையில் அவரது உழைப்பை அவர் தயாரித்த எழு திய நாடகசபை பற்றி அறிகி ருேம். அக்காலத்தில் மத்திய தர வகுப்பினரிடையே பெரும் செல் வாக்குப் பெற்றிருந்த ஐரோப் பிய நாடகக் கோட்பாடுகளினடி யாகப் பெறப்பட்ட சில கருத்து களுக்கமைய நாடகங்களை எழுதி ஞர், இயக்கினர், நடித்தார். பாடசாலை நாடகங்களே இவற் றுட் பெரும்பான்மை. இக்காலப் பகுதியில் அவர் நாடகத்தில் பெரும் சாதனைகள் ஏதும் ஏற்ப டுத்தவில்லை ஆயினும் அக்கால கட்டத்தில் நாடகத் துறையில் அவரது உழைப்பு விதந்தோதற் குரியது. நாடகம் எழுதியதும் பாடசாலைகளில் சுறுசுறுப்பாக நாடகங்களை மேடையிட்டதும், நாடகங்களில் நடித்ததும் இளம் கலைஞர்களை உருவாக்கியதும், கருத்தரங்குகளிற் கட்டுரைகளை வா சித் த தும், கலைஞர்களைப் பாராட்டிக் கெளரவித்ததும் என அவ்வுழைப்புப் பல தரப்படும். பணம் ஈட்டுதலையும், சேர்த்து வைத்தலையுமே வாழ்வின் பிரதான நோக்காகக்கொண்ட ஒரு புதுமை பேசும் ஒரு சமூகத்தில் அந்தப் பண்பையும் மீறி பணம் ஈட்டும்
நோக்கிலோ ஏனைய பம்மாத்துக்
களிலோ ஈடுபடாது நாடகத் துறையில் உழைத்து கைப்பொ ருள் இழந்த ஏ ரி.பி. வித்தியாச மானவராயிருக்கிருர்.
1978-இல் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஆரம்


Page 6

பிக்கப்பட்டது. அதிற் களப் பயிற்சி பெற்ருேர் பலர். பழைய நடிகர் பலர் அதிற் களப்பயிற்சி பெற்றனர். தனது 5-வது வய திலேயே அப் பயிற்சியில் ஈடுபட்டு உடம்பை வளைத்து வருத்தி ஒரு மாணவனைப்போல பயிற்சிகளைப் பெற்ருர் ஏ. ரி. பி. அவர்கள். இது மிக முக்கியமானது.
ஏறத்தாழ 30 வருட நாடக வாழ்வுகளைப் பேரரசு'ப் பட்டம் சமூகத்தில் செல்வாக்கு, நாட கத்தில் நாலும் தெரிந்த வன் என்ற ஒரு பெயர், இவை எல்லா வற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு பணிவாக, அடக்கமாக, சாதாரண மாணவனுக அவர் பெற்ற பயிற்சிகள் பல ரு க் கு அவர் மீது பெருமதிப்பை ஏற்ப டுத்தின. நாடகம் வாழ்வில் அவ ருக்கு ஒரு தேடலாயிருந்தமையி ஞல் அதுபற்றிப் புதிதுபுதிதாக அறியும் ஆர்வம் இருந்தமையினல் தன்னிலும் 20 வயது குறைந்தவ ரான தார்சியஸின் கீழும், நண்ப ரான குழந்தை ம. சண்முகலிங் கம் கீழும் அவர் பயிற்சி பெற்ருர். அப்பயிற்சி அவரிடம் ஏலவே இருந்த தி ற மை களை மேலும் வெளிப்படுத்த உதவியது. அதன் பின்னல் ஏ. ரி. பி யின் நடிப்பில் நாடகம் பற்றிய பார்வையில் பல வித்தியாசங்களைக் காண்கிருேம். நாடக அரங்கக் கல்லூரி நாடகங் களான மகாகவியின் கோடை, தாசீயஸின் பொறுத்ததுபோதும், மெளனகுருவின் சங்காரம் ஆகிய நாடகங்களில் முறையே "காசிக் கட்டாடி", 'மீனவக் கிழவன்", "திமிர் கொண்ட எஜமான ன்" ஆகிய பாத்திரங்களை ஏ. ரி. பி. ஏற்று நடித்தார்.
கோடையை தார்சியஸின் வழிகாட்டலில் வி. எம். குகராஜா நெறியாண்டார். பொறுத்தது போதும், தார்சியஸிலும், சங்கா ரம் எம்மாலும் நெறியாள்கை செய்யப்பட்டது.
ம் மூன்று நாடகங்களையும் 4వీపీసీ இங்கு குறிப்பிடுவ தற்குக் காரணங்களுண்டு. மூன் றும் மூன்று விதமான நாடகங்கள் என்பதுடன் மூன்றிலும் ஏ.ரி.பி. தாங்கிய பாததிரங்கள் மூன்று விதமானவை. கோடை நேர் (ஸ்றெயிற்) நாடகம் இடற்பண்பு நெறியிலமைந்த அந்நாடக நடிப்பு முறையும் இடற் பண்பினது அதில் வரும் காசிக் கட்டாடி மரபு முறைகளுக்குக் கட்டுப்பட்டுப் போன ஒரு கிழவன் பாத்திரம். பொறுத்தது போதும் மோடி யுற்ற முறையில் (ஸ்ரைலைஸ்ட்) அமைந்த ஒரு நாடகம். அதன் நடிப்பு முறையும் அவ்வாறே. கோடைபிலிருந்து வித்தியாச மான நடிப்புமுறை அது. அதில்
வரும் கிழவன் பாத்திரம் மரபு
முறைகளை மீறி, கொடுமைகளைக் கண்டு கிளர்ந்தெழுந்து இளைஞர் களுடன் இணை யும் பாத்திரம். சங்காரம் மோடியுற்த முறையில் அமைந்தாலும் மரபுவழி ஆடல் பாடல்களைப் பின்பற்றிய நாட கம். மரபுவழி நடிப்பு முறைக ளைக் கொண்டது அது. அதில் வரும் எஜமானன் மரபு முறைக ளேக் கட்டிக்காப்பதுடன், தொழி லாளர்களை அடக் கி வைக்கும் குணும்சமுள்ள பாத்திரம். இம் மூன்று பாத்திரங்களும் வித்தி யாசமான குணம்சங்கள் கொண் டவை. ஒன்றிலிருந்து ஒன்று மிக வேறுபாடானவை. வித்தியாச மான நடிப்பு முறைகளினல் ஒவ் வொன்றினதும் குணம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இம் மூன்று நாடகங்களிலும் ஏ, ரி. பி அவர்கள் திறமையாகப் பிரகாசித்தார். அனுபவமும் இயல்பான திறமையும் கொண்ட அவர் முறையான பயிற்சிகளுக் கூடாக மேலும் சுடர் விட்டார்.
1986-இல் சர்வதேசப் பெண் கள் ஆண்டை முன்னிட்டு பெண்
கள் அடக்குமுறை சம்பந்தமாக*சக்தி பிறக்குது" நாடகம் எம் மால் மேடையிடப்பட்டபோது அதில் எடுத்துரைஞராக நடித் தார் ஏ. ரி. பி. நாடகக் கதையை நடத்திச் செல்வதுடன், கதாப் பிரசங்கி, பத்திரிகையாசிரியர், ஒலிபரப்பாளர், தொழிற் சங்க வாதி எனப் பல்வேறு பாத்திரங் களையும் உள்ளடக்கிய ஆளாக அந் நாடகத்தில் எடுத்துரைஞர் உருவாக்கப்பட்டிருந்தார். சிரம மான அம் முயற்சியில் ஏ. ரி. பி. பெரு வெற்றிபெற்ாரர். 60 வய தில் அவர் நடிப்பின் முதிர்ச்சி அதிற் தெரிந்தது.
சங்காரம், சக்தி பிறக்குது நாடகங்களில் சேர்ந்து வேலை செய்தபோது ஏ. ரி. பி யுடன் எனக்கு மேலும் நெருக்கமான தொடர்பு ஏற்படலாயிற்று.
நாடகத்தில் ஒழுங்கு முறை களே வெகுவாகக் கடைப்பிடிப்ப வர் ஏ.ரி. பி. நேரத்திற்கு வருவது தொடக்கம், ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களைச் சத்தியத்துட னும் நேர்மையுடனும் நிறை வேற்றுவதுவரை ஒரு ஒழுங்கு இருக்கும். நெறியாளர் என்ற முறையில் ஏ. ரி. பி யுடன் என் அனுபவம் தனியானது. பாத்தி ரத்தின் குளும்சத்தைத்தான் விழங்கிக்கொள்வதுடன் நெறியா ளரின் கட்டளையில் அப்பாத்திரம் எவ்வாறு உருவாகியுள்ளது என் பதை அறிய துருவித்துருவிக் கேள் விகள்கேட்டு தாம் நடிக்கவிருக்கும் பாத்திரத்தை முழுமையாக்கிக் கொள்வார். நாடக மேடையேற் றம் அவரைப் பொறுத்தவரை ஒரு பரீட்சை. பரீட்சையில் மிகத் திறமையாகச் சித்தி எய்யும் தீவி ரத்துடன் படிக்கும் மாணவனைப் போல நாடக ஒத்திகைகளைப் பயி லுவார். நாடக மேடையேற்றத் தன்று நாடகம் தொடங்கு முன் னர் யாருடனும் பேசார். ஆரம்ப பயிற்சிகளைத் தனியாகவோ கூட்
டாகவோ நின்று செய்த பின்னர் தனியாகச் சென்றுவிடுவார். பாத் திரத்தைத் தனக்குள் நிறுத்தி வசனங்களைப் பாடல்களை மீண்டும் சொல்லித் த யார் நிலையில் மேடைப் பிரவேசம் செய்வார். நாடகம் அவருக்கு ஒரு தவம். நாடகத்தில் அவர் வைத்திருந்த அபிமானத்தை, கனதியை அந்த அனுபவங்கள் மூலம் நான் கண் டேன்.
நடிப்புத் துறையோடு மாத் திரம் ஏ. ரி.பி. நின்ருரில்லை. தன் திறமைகளையும் அனுபவத்தையும் பெற்ற பயிற்சிகளையும் திரட்டி அவர் நாடக உலகில் தொடர்ந்து ஈடுபடுகிருர், மூன்று பேய்கள், பானையும் சட்டியும், ஒரு மாண வன் ஒரு ஆசிரியன் போன்ற அவ ரது அண்மைக் கால நாடகங்கள் சமூகப் பிரக்ஞையும், நாடகப பிரக்ஞையும் இணைந்த நாடகங்க ளாகும். ஈழத்துத் தமிழ் நாடக உலகின் புதிய போக்கிற்கு இவை யும் அணி செய்வன.
நமது நாடக மரபின் வேர்கள் நமது இடத்துக்குள் என அறிவு பூர்வமாக உணர்ந்து அத்துறை யில் தீவிர ஈடுபாடு காட்டி வருகி ழுர், யாழ்ப்பாணத்துத் தாளக காவடியைப் பிரபல்யப்படுத்திய துடன் அதனை ஒரு அண்ணுவியாரி டம் முறையாகப் பயின்று ஆடிக் காட்டுவதுடன் அவ்வுத்திகளைக் கையாண்டு தாளக் காவடியை, நவீன நாடகமாகத் தயாரிக்கவும் உள்ளார்.
நவீன நாடகங்களில் д6шD45ї கூத்து முறைகளின் செல்வாக்கு பற்றி தகவல்களை த் திரட்டி நூலாக எழுதும் முயற்சியிலீடு பட்டுள்ளார். சமீப காலமாக தனி நடிப்பில் அக்கறை செலுத்தி அத்துறையில் ஏதாவது செய்ய டுேம் என்றி முயற்சியிலீடு பட்டுள்ளார். O
8


Page 7

சருகும் தளிரும்
- பத்மா சோமகாந்தன்
சிவப்புக் கொடியை உயர்த் திப் பிடித்து எக்காளமிட்டார் கள் மாணவர்கள். வெற்றி க் களிப்பால் இலேஞ்சியை உயர்த்தி *ஜே. ஜே" என நானும் கத்தி னேன். எங்கள் பாடசாலை விளை யாட்டுப் போட்டியில் எங்கள் இல்லம் 347 புள்ளிகளைப் பெற்று
முதலிடத்தைப் பிடித்துக் கொண் டது இல்லத் தலைவனும் தலைவி
யும் கப பீரமாக நடந்த வந்து வெற்றிக் கேடயத்தை இணைந்து பெற்றுக் கொண்டபேயது, இல் லப் பொறுப்பாசிரியர்களில் ஒருத் தியாகிய எனக்குப் பெருமிதமாக இருந்தது. ஓங்கி ஓங்கிக் கைக ளைத் தட்டினேன். ஒடிச் சென்று அவர்களின் கைகளைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டினேன்.
aströo 9 upoflj ரம்பித்த asma u urru. OG లై :ಶಿ மணிக்குத்தான் முடிந்தது. இறுதி நிகழ்ச்சியாக பழைய மாணவர் கள் முட்டி உடைக்கும் போட்டி நடந்தபோது, பத்து நிமிடத் தக்கு மேல் அட்டகாசச் சிரிப் பில் அந்த மைதானமே குலுங் கியது.
அவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு, இருபது பேரும் கை
i egu i L-n fias së “
9
யில் பொல்லை ஏந்திக் கொண்டு, தட்டுத்தடுமாறி, திக்குத்திசை தெரியாமல், கோட் டு க்கு வெளியே சென்றுவிட்ட சிலர், வெறும் வெளி யை தடியால் ஓங்கி ஓங்கி வீசிக்கொண்ட சிலர் ஒரு நெடிய பையன் இலக்காக முட்டியை உடைத்துக் கரியபிஷே
ம்ே செய்து கொண்டபோது மைதானமே குலுங்கிக் குலுங் கிச் சிரித்தது. நானும் என்
மறந்து வெடித்துச் சிரித்து வயிறு புண்ணுகி விட்டது.
பரிசுகளே வாங்கிக் கொண்டு மாணவர்கள் கலையத் துவங்கி எங்க ள் இல்ல மாணவ மாணவிகள் மாமரத் சடி யில் நின்ற ஐஸ்கிறீம் வானை மொய்த்துக் கொண்டு நின்று சிரிப்புங் களிப்புமாக ஐஸ்கிறீம் சுழ9வத்து வெற்றியைக் கொண் டாடினர், வெயிலில் ஒடி ஒடி மாணவர்களை ஒழுங்குபடுத்தி விளையாட்டுப் போட்டிக்கு உற் சாகமூட்டிவிட்டதில் களைத்துப் போய் விட்டேன். அவர்களைப் t Imriggy Lă(5 au Lorro அனுப்பி வைக்கும்படி சண்முகம் மாஸ்ட ரிடம் சொல்லிவிட்டு நான் புறப் பட்டுவிட்டேன்.ஜோர்ஜட் சாரிக்கும் சட் டைக்கும் என் உடலெல்லாம் பிசுபிசுத்தது. மடிப்புக் குடையை விரித்து வெயிலுக்குப் பிடித்துக் கொண்டு விறுவிறென நடந் தேன் பஸ்ஸைப் பிடிக்க. அரை மைல் தூரம் நடந்தாசு வேண் டும். அப் புற ம் மினிவானில் மூன்று மைல் நசிபட வேண்டும்.
நேரம், 2-40. கலாவும் ராஜனும் பாடசாலையால் வந்து சாப்பிட்டுவிட்டு ரியூஷனுக்குப் போயிருப்பார்கள். L} r6 זu Lb , அம்மா மட்டும் வீட்டில் தனி
UITS. . . . . . . . .
இன்றைய எனது எக்காளச் சிரிப்பையும் அட்டகாசத்தையும் அ ம் மா கண்டிருந்தால், அரி வாளைத் தூக்கிக்கொண்டு பத்திர காளியாக மாறியிருப்பாள்!.
என் பெற்ருேருக்கு நான் ஒரே செல்லப் பெண் என்ற போதிலும், என் சின்ன வயதில் நகைப்பைத் தவிர நான் பலத் துச் சிரித்த து ஞாபகமில்லை. "பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு" என்று என்னை அடக்கி வளர்த் தவள் அம்மா. அவள் ஒன்றும் கொடுமைக்காரியில்லை: குளிர்ந்த உள்ளம் படைத்தவள்தான். அந் தக் காலத்தில் வெளி யி ல் குதிரைவண்டியில் உறவினர் வீட்டு நன்மை தீமை களுக்குப் போய் வருவாவேதவிர, தனியாக வீட்டு வாசற்படிக்குக் கூட வந்ததில்லை. அப்பா உயி ரோடு இருந்தவரை ஒரு ஆண் பிள்ளையைக் கூட நிமிர் ந் து பார்த்திருக்க மாட்டா. வீட்டுக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் பெரிய ஆஸ்பத்திரி இருந்தும் கூட அண் ஞவையும் என்னையும் பெண் டொக்டர்கள் மட்டுமேயுள்ள இணுவில் ஆஸ்பத்திரியில்தான் பிரசவித்தவவாம். வேம் படி
அப்பாவோடு
கொன்வெண்டில் u ig- és 5 d. கொண்டிருந்தபோது நான் பெரி யவளாகி விட்டதும் கோடு கீறி பின் கூடத்தில் அம்மா என்னை இருத்திவிட்டா. அத் துட ன் படிப்பை நிறுத்தி நிரந்தரமாக வீட்டோடு என்னை இருததிவிட அம்மா நினைத்தபோது, தான் தொடர்ந்தும் படிக்க வேண்டு மென அப்பா பட்டபாடு. ஆன லும் அப்பாவின் நிபந்தனைக்கு அவர் இணங்கிவரத்தான் வேண் டியிருந்தது. சட்டை, பாாைடை தாவணியுடன் ராமநாதன் கல்லூ ரியில் நான் சேர்க்கப்பட்டேன். அதுவும் பாடசாலைக்குப் பெண் பிள்ளைகளை மட்டும் ஏ ற் றிச் செல்கின்ற காரில்தான் போய் வருகின்ற ஏற்பாடுகளே அப்பா செய்தபின் அம்மாவின் அனுமதி கிடைத்தது.
படிப்பை முடித்து, கோப் பாய் மகளிர் ஆசிரியர் சல சாலை யில் ஆசிரியையாகி வெளியேறும் வரைச்கும் அம்மா பட்ட தவிப்பு. நெஞ்சுக்குள் நெருப்பைக் கட்டிக் கொண்டு துடிப்பவள் போலிருந் 53.
"பிள்ளை! நீ குமர்ப்பிள்ளை. க வன ம் பிறகு மற்றவர்கள் நாக்கு வழிக்கக் கூடாது. அப் படி ஏற்பட்டால் எங்கடை குலம் கோத்திரம் மானம் எல்லாத்தை யும் காப்பாற்ற நாங்கள் தூக் குத்தான் போடவேண்டும்" மந் திரம் செபிப்பது போல் அடிக் கடி அம்மா சொல்லிக் கொண் டேயிருப்பாள்.
அயலில் இருக்கிற ஆரம்ப
unti ritaayu7lai) ay sa in u o T as வாய்ப்பிருந்தும் . அது கலவன் பாடசாலை யென்பதால், அப்பா
ஆயிரக் கணக்கில் பின் கதவால் கொடுத்து, மகளிர் கல்லூரிக்கு நியமனம் வாங்கி வந்தபோது அம்மாவின் முகத்தில் எவ்வளவு ஆன்ந்தம். "பாவம்" அம்மாவின் ஆனந்தம் அதிக நாட்கள் நிலைக்க
0


Page 8

வில்லை. எனது முதற் சம்பளத் தில் ஒரு ஷேர்ட்டாகுதல் வாங் கிக் கொடுப்பதற்கு மு ன் பே, அப்பா மார்புவலியால் மரண மாகி விட்டார்.
அப்பாவின் பிரேதத்தின் மீது தாலியைக் கழற்றி வைத்து அம்மா கதறின கதறல் அந்த எபனுக்கு ஒரு தனியாவது கருணை யிருநதால் அந்தப் பரிதாபத் தைப் பார்த்தாவது அப்பாவின் உயிரை விட்டுவிட்டுப் போயிருப் LinTesör.
உடன் கட்டை ஏறுவதற்குச் சட்டம் இடம் கொடாத படி பால், நானும் அண்ணுவும் இல்லா திருந்தால் அப்பாவின் சாவோடு அம்மா நிச்சயம் தூக்குப் போட் டிருப்பாள்.
அப்பாவின் அந்தியேட்டி ய ன் றே மொட்டையடிக்கப் போவதாகப் பிடிவாதமாக நின்ற அம்மாவை நானும் அண்ணனும் குமாரசாமி மாமாவும் எவ்வ ளவோ எடுத் துச் சொல்லித் தடுத்துவிட்டோம், நாங்கள் சின் னப் பிள்ளையாக இருக்கும்போது அம்மாவின் தாய் மொட்டைக் கிழவியாக. வாழைநார் நிறச் சேலையுடுத்து, பின் கூடமே கதி யென மாமா வீட்டிலிருந்து
எனக்கு இன்னும் ஞாபகமிருக் கிறது5
பொட்டிழந்து, பூவிழந்து, நகையெதுவுமின்றி, வெள்ளைச் சேலையும் ஆளுமாக. பாவம்
soyub Dmit 1 48 enumu 3G36 GBunu 67Glp பது வயதுக் கிழவியாக ஒரேயடி யாக உடைந்து போய்விட்டாள்.
மாமா சகோதரிமீது நல்ல வாஞ்சையுள்ளவர்; அப்பாவின் பொறுப்புக்களையெல்லாம் தன் த லே பில் தூக்கிப் போட்டுக் கொண்டு எங்கள் குடும்பத்தை திமிர்ந்து நிற்க வைத்திவிட்டார்.
அப்பாவின் ஆண்டுத்திவசம் P5-AJ G980 unri Gauarfagriffaa5)
ாள்
லேலேயிலிருந்த அண்ணனுக்ரும் எனக்கும் பொருத்தமான இடத் தில் கொண்டாமாற்ருகக் és Gium னம் ஏற்பாடு செய்து முடித்து விட்டார். மகனுடன் இருப்பது தான் மரபு என்ற அம்மாவும் அண்ணனுடன் சென்றுவிட்டா. கணவருக்கு கொழும பு சீமேந்துக் கூட்டுத்தாபனத் தல் மையகத்தில் வேலை. அங்குள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற் றுக் கொண்டு கணவருட்ன் நான் சென்றுவிட்டேன். ப்தி ணு ன் கு ஆண்டுகள் - இனிய காலம்புதிய சூழலில், புதிய முகங்களின்
மத்தியில் எப்படிக் கழிந்துவிட்
tlé07
எங்கள் சலாவும் ராஜனும் கூட அங்கேதான் பிறந்தனர். 1983 ம் ஆண்டு ellékésebeugli எங்களையும் அத்திவாரத்துடன் அசைத்து விட்டது. அதனு ல் பழையபடி எனக்கு யாழ்ப்பா ணத்துக்கு இடமாற்றம் பெற் றுத் தந்துவிடடு எனது கணவர் 2 வருடச் சம்பளமற்ற லீவு பெற்று தொழில் பார்க்க நைஜீ ரியா சென்றுவிட்டார். எனது உதவிக்காக அம்மாவைக் கூப் பிட்டு வைத்துக் கொண்டேன்.
மெயின் முேடுவந்துவிட்டது. மினிவான் வந்துவிட்டால் 15 நிமிஷ நசிபாட்டில் வீடு போய்ச் சேர்ந்து விடலாம்.
கேற்றைத் திறந்து ஓரத்துப் பாதையால் வீட்டைக் கடந்து சென்று சிலிப்பரைக் கழற்றி விட்டு, பின்புற விருந்தையில் குடையையும், ஹாண்ட்பாக்கை யும் மே  ைச யில் வீசிவிட்டு குளிர்ந்த தண்ணீரைச் செம்பு டன் பருகினேன்.
சலவைக்காரன் அன்று உடுப் புகளேக் கொண்டு வந்திருக்க வேண்டும்: அவை க டத் து
lவாங்கில் அடுக்கப்பட்டிருந்தன. சாறியை உரிந்து கொடியில் போட்டுவிட்டுத் துவாயை எடுத் துக் கொண்டு கிணற்றடிக்குப் போனேன். சலவையால் வந்த தனது உடுப்புகளை அங்கே அம்மா தண்ணீரில் கழுவிக் கொண்டி ருந்தா. அவ்வளவு ஆசாரம்
களைதீர முகத்தையும் உடம் பையும் கழுவினேன்.
*கமலா. . . இண்டைக்கு ஒரு விஷயம் மேனை அம்மா குசுகுசுத்தா.
*லெட்டர் வந்ததே அல்லது அண்ணருக்குப் பிள்ளை பிறந்தி ருக்காமோ? என்ன பிள்ளையாம்?
அண்ணிக்கு இது தா ன் LBnr F h . GT6ör LD607 606iv Lu L * Lசந்தேகத்தைக் கேட்டேன்.
*அடுப்படிக்கை வா பிள்ளை. நீயும் களைச்சுப்போஞய், எனக் கும் பசிக்குது. இந்தக் காலத் துச் சீத்துவக்கேட்டை இரகசிய மாய்த்தான் சொல்ல வேணும்"
அம்மாவும் கைகால் அலம்பி வர இருவரும் குசினியுள் செல் கிருேம்.
பசி- அதனையும் முந் தி க் கொண்டு அந்த விசேசத்தை அறிந்து விட வேண்டுமென்ற ஆவல்.
"என்னெனை அம்மா அந்த விஷயம்? பெரிய புதிர் போடு நீங்கள்?"
"நாங்கள் குமர்ப் பிள்னைய ளாய் இருந்த காலத்திலை ஒரு ஆண் பிளை ப் பெடியன் தூர நிண்டு எண்டாலும் ஒகு சொல் கதைச் சிருப்பானே! ஆளுல் இந்தக் காலத்துப் பெட்டையள் கதவைப் பூட்டிப் போட்டு நடு வீட்டுக்குள்ள தனியாகப் பெடி யளைக் கூட்டிக்கொண்டு போய் நாளெல்லாம் வைச்சிருக்குதுகள். ஆண்பிள்ளையும், பெண்பிள்ளை
யும் தனியாகக் கதைக்க வேறென்ன இருக்கு? கடவுளே கலி முத்திப் போச்சு. பெண்
எண்ட பெருமையே அழிஞ் சு கொண்டு வருகுது சாபபாட் டைத் தட்டில் பரிமா றி க் கொண்டே தனது "புதிரை நீட் டிக் கொண்டிருந்தா, அது அவி ழுவ நாகக் காணேன். எனக்கோ எரிச்சலாக இருந்தது.
"என்னதான் விஷயமென்று
சொல்லிப்போட்டுக் கதையுங்க ளேன்' சற்று க் காரம்ாக்வே கேட்டேன்,
"சத்தம் போடாதை பிள்ளை, பக்கத் து வீட்டுக் காஞ்சனப் பெட்டை அப்போதை பகல் பத்து மணியிலே இருந்து ஒரு மணிவரை யா ரோ பெடிய ளோடை கதையும் சிரிப்புமாகக் கதவைப் பூட்டிப்போட்டு இருந் தவள். சமசியம் வர மதில் ஒர மாகப் போய் நின்று காது குடுத் துப்பார்த்தன் பேச்சு மூச்சில்லை. சி எ ன் ன அருவருப்பு இரண்டு பெடியள் அவள் தனிக் குமரி குசுகுசுவென்று அம்மா கூறின.
எனது மனம் துணுக்குற்றதுS மெளனமாகச் சாப்பாட்டை முடித்துக் கைகழுவிவிட்டு வந்து கூடத்து யன்60 ல்களைத் திறந்து விட்டு ஈசிச்சேரில் சாய்ந்தேன். அம்மாவுக்குக் காஞ்ச ஞ வைப் பிடிப்பதில்லை. பக்கத்து வீட்டுச் சதாசிவம் தம்பதிகளின் ஒரே புதல்வி காஞ்சஞ; படிப் பில் சுட்டி நுவரெலியா கெஸ்ட் ஹவுஸ்" களில் இதழ் முகிழ்த்து மதர்ப்பும் மென்மையும் கொண்டு விளங்குகிற ரோஜா மலரைப் போன்ற இனிய முகம், அறிவு பளிச்சிடும் அ ழ கி ய கண்கள் பிடரிவரை வெட்டிய சுருண்ட கேசம் வயது வந்த பெண்மைக் குரிய வாழிப்பான உடலமைப்பு.
12


Page 9

அவள் மெடிக்கல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி. அம்மாவைப் பொறுத்தவரை அவள் மீது, துடை தெரியச் சயிக்கிள் ஒடு கிற குமரி" என்ற வெறுப்பு.
அடுப்படியை ஒழுங்கு செய்து விட்டுச் சு ழ கில் அரிசியையும்
எடுத்துக் கொண்டு எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்த்து கொண்டா.
"நான் சொன்னது உனக்கு நம் பிக் கை வராது பிள்ளை,
நாளேக்கு வாறன் எண்டு அந்தப்
பெடியள் கேற்றடியில் போற போது அவளுக்குச் சொல்லிப் போட்டுப் போனவை. விளை யாட்டுப் போட்டி நடத்ததக்
காக உ ன க் கு நாளைக்கு லீவு
எண்டு சொன்னுய், உன்  ைர கண்ணுலை நாளைக்கு நீயே பார்த் துக் கொள்ளண் அம்மா கதை யைத் தொடங்கிவிட்டா.
* சரி, சரி உந்தக் கதையை இனி விடுங்கோ ஆ லுத்துக் கொண்டது போலப் பாவ செய்து நான் பத்திரிகையை எடுத்து விரித்துக் கொண்டேன். காஞ்சளுவின் பெற்ருேர் கல் யாணம் ஒன்றுக்காக நேற்றுத் தான் கொழும்புக்குப் போன வர்கள். திரும்ப நாலைந்து நாட் கள் செல்லும் என்றும் வீட்டை யும் மகளையும் பார்த்துக் கொள் ளும்படி கூறிச் சென்றனர்.
காஞ்சனுவுக்கு என்ன நடந் திருக்கும்? இந்த வயதிலே அவ ளின் காதலன் யாரோ நண்பனு டன் வந்திருக்கலாம்; அல்லது கூடப் படிக்கிற நண் பர் கள் ரதோ பாட விளக்கம் பரிமாறிக் கொள்ள, கல்லூரிக் கலை நிகழ்ச் சிகள் ஏ தாவது தயாரிப்பது பற்றி ஆலோசிக்க வந்திருக்க லாம். அவர்களை அவள் உள்ளே அ  ைழ த் து உபசரித்திருப்பாள் என நாள் ஊகித்துக் கொண் டேன்.
13
காஞ்சளுவை ம தி ல ருகே கூப்பிட்டு விசாரிப்போமோ. .? அது நாகரீகமற்ற செயல் என மனதில் பட்டது. மறுநாள்வரை
பொறுத்திருப்போமெனத் தீர் மானித்தேன்
மம்மீ . . " கலாவும் ராஜ
னும் புத்தகங்களை வி சி வி ட் டு எனனைக் கட்டிக் கொண்டனர்.
ஒ, தெருவெல்லாம் சுத்திய சப்பாத்துக் காலோடை காலும் அலம்ப்ாமல் சழுதைகள் நேராக வீட்டு க் கை வந்திட்டுதுகள்"
அம் மா மு னு முணுக் கத் தொடங்கிவிட்டா.
அம்மாவின் ஆசாரங்களை
யெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய வயசோ, அத்தகைய சூழ வில் வளர்ந்த குழந்தைகளோ அல்ல அவர்களது லேசு களை அவிழ்த்து சப்பாத்துகளைக் கழற்றி விட்டு பிஸ்கேற்றைக் கொடுத்த பின் தேநீர் தயாரிக்க எழுந்து சென்றேன்.
குசினியிலிருந்து நான் திரும்
பியபோது பிள்ளைகளிருவரும் "ராக் கெட்" மட்டைகளுடன் நின்றனர், கால் மடித்து விட்ட
ஜீன்சும், ரீ சேர்ட்டும் கலாவுக்கு கம்பீரமாக இருந்தது.
குழந்தைகள் அவசரமாகத் தேநீரைப் பருகிவிட்டு, ராஜனைப் பின்னுக்கு ஏற்றிக் கொண்டு கலா சைக்கிளை ஒட்ட, "விளையா டிப் போட்டு வாறம் மம்மீ” எeப் புறப்பட்டு விட்டனர்.
"இண்டைக்கோ நாளைக்கோ பெரிசாகப் போகிற பெட்டை யைக் காற்சட்டையும் போட் டுக் கொண்டு ஊ  ெர ல் லாம் அலேய விட்டிருக்கிருப். கண்டறி யாத பிள்ளை வளர்ப்பு. உப்பி டியே உங்களையும் வளர்த்தஞன்"
அம்மாவின் புறு புறுப் பு எனக்கு எரிச்சலாயிருந்தது.அம்மாவின் இளமை அடுப் படியும் பின் கோடியுமாகக் கழிந் திருக்கலாம்; அப்படி அடக்கி ஒடுக்கி வளர்க்கப் பட்டவள். அதே சம்பிரதாயங்களையும் கட் டுப்பாடுகளையும் அடுத் த தலே முறைமீது திணிக்க முற்பட்டு. எ ன து கலியாணத்தின் பின் அம்மாவின் திணிப்பு எவ்வனவு தகர்ந்துவிடடது எனது கணவர் தந்த சமத்தவ கதந்திரத்தால் எத்தனை செமினுர்கள், பொது நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்குபற் றியிருக்கிறேன். அம்மா பயந்த எந்த விக்கினமும் எனக்கு நேர வில்லை என்னை என்னுல் எங்கும் சமாளித்துக்கொள்ள முடிகிறது.
கால மாற்றத்தை. புதிய சந்ததியின் சிந்தனை வளர்ச்சி யைப் புரிந்து கொள்ள முடியாத அம்மாவுக்குப் பதில் சொல்லு வதிலும் பார்க்க ஏதாவது வேலை செய்வது பிரயோசனமா னது என எண்ணி மெஷினில் உட்கார்ந்து தைக்கத் தொடங்கி 66?L*G3L—6ir.
மறுநாள் முழுதும் என து காதுகள் பக்கத்து வீட்டில் பதிந் தேயிருந்தன.
மாலை ஏழு மணியிருக்கும் "படபட" வென மே 1ா ட் டா ர் சைக்கிள் நிற்பாட்டும் சத்தம் கேட்டது. வெளி விருந்தையில் வந்து பார்த்தேன். இரு மோட் டார் சைக்கிளிலிருந்து இரு இளை ஞர்கன் மிக உற்சாகமாக இறங் கிப் பக்கத்து வீட்டுப் படலையைத் திறந்தார்கள். காஞ்சஞ வெளி விருந்தை வெளிச்சத்தை உடனே அணைத்துவிட்டாள்!
மிக உன்னிப்பாக அவதா னிக்கும் நோக்கில் மதிற்கவர் அருகில் சென்று நின்று கொண் டேன். முற்றத்தில் நின்றபடியே காஞ்சனுவும அவ்விளைஞர் 9ளும் மெல்லிய குர வில் கதைப்பது கேட்டது,
l
‘நேற்று நாம் திட்டம் போட்ட விஷயத்தை இ ன் று மாலை வெற்றியாக முடித்துவிட் டோம். கவசவாகனம் ரொருங் கிப்போச்சு எங்கடபக்சம் மூன்று பேருக்குக் கடுங்காயம். அவசரச் சிகிச்சை வார்டில் அட் மிட் செய்து போட்டு வாறம், இன்னும் பத்துப் பன்னிரெண்டு பேரு + கு டிறெஸ்ஸிங் செய்ய வேண்டும். மருந்துகள் நீங்கள் சொன்னபடி ரெடியாயிருக்கு" குரலில் அவசரம் தொனித்தது.
"நில்லுங்கோ இதோ வருகி றேன். புஷ்பாவையும் வழியிலே கூட்டிக் கொண்டு போளுல் அரை மணியி ல் முடித்து விடலாம்" காஞ்சனவின் குரல் தெளிவாகக் கேட்டது. விளக்குகள் "பட் பட் டென அணைக்கப்பட்டது. காற்சட்டையும், கழுத் தி ல் தொங்கும் முதலுதவிப் பெட்டி யுமாகக் காஞ்சஞ கேற்றைச் சாத்தினன். இரு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டனர். அடுத்ததில் காஞ் சன ஏறிக் கொண்டு இயக்கிஞள். இரு ளை க் கிழித்துக் கொண்டு அந்த மோட்டார் சைக்கிள்கள் வேகமாகப் பறந்தன.
புதிய தலைமுறைக்கு ஆண், பெண் என்ற எண்ணத்தையோ, பருவத்துக்கு உரித்தான வேட் கையைப் பற்றிச் சிந்திக்க வோ நேரமின்றி, கால நேரத்தைக் கூடப் பொருட்படுத்த முடியாத வாறு இன்று காரியமாற்ற வேண் டிய அவசரங்கள், தேவைகள் புதிதாக எத்தனையோ இருக்கின் றதென்பதனை என்னுல் கூட இப் போது தான் நிதர்சனமாகத் தரிசிக்க முடித்தது.
சருகுகளாகிவிட்ட சிந்தனை கள் மட்டுமல்ல, பழுத்தவையும், பழுப்புகளாகத் தொடங்கிவிட்ட வையும். விரைவில் வேகமாக வீசப்போகின்ற பெருங் காற்றில் விழுந்தே தீரும் te


Page 10

மாநாடுகளும் விழாக்களும்
ஒரு பாத்திரத்தின் பங்க ளிப்பு அல்லது நிகழ்ச்சியின் முக் கியத்துவம் வரலாற்றில் இட்ம் பிடிக்கக் கூடியதா என்பதை நிர் ணயிக்கும் கடமை பின்னல் வரும் காலத்துக்குத்தான் உண்டு. பாத் திரத்தின் அல்லது நிகழ்ச்சியின் சமகாலத்தில் அதனை எடைபோட முற்பட்டால், அது உணர்ச்சி வசப்பட்ட புகழுரையாக அல்லது கண்டனமாக ஏற்பட்டுவிடுவது சாதாரண இயல்பு. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூத்த இ லக் கி ய ஸ்தானம்: மூன்று தசாப்தங்சளுக்கு மேலாக
இயங்கிக் கொண்டிருபபது என் பகளுல்ை, அதனுடைய இலட்சி யங்களை எய்துவதற்கு மேற்
கொள்ளப்பட்ட பணிகள், அப் பணிகளின் பெறுபேறுகள், இலக் கிய வளர்ச்சியில் அதன் பங்க ளிப்புகள் பற்றி, காலத்துக்குக் காலம் இலக்கிய வரலாற்ருய் வாளர்கள் கணிப்பீடு செய்து வருவதைக் காண முடிகிறது.
‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல் லாருமில்லை; den LatuntCA மில்லை என்றும், எல்லோ ரும் இன்புற்றிருப்பதன்றி வேருென்றறியேன் என்றும், மனிதவர்க்கம் யுக யுகாந்திர மாகக் கண்ட இலட்சியக கனவைச் சாதனையிலாக்க, வர்க்க பேதமற்ற ஒப்பிலாச் சமுதாயத்தைச் சிருஷ்டிக்க,
5
- நா. சோமகாந்தன்
மனிதப் பெருங்குடி மக்கள் நடாத்தம் போராட்டத்தை யும், அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பையும் பிர
திபலிக்கும் சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் எ ன் ற இலக்கியத் தத்துவத்தை
இ. மு. எ. ச. தனது இறுதி இலட் சி ய மாக ஏற்றுக் கொள்ளுகின்றது.
என்ருலும், இன்றைய கால கட்டத்தில் மக்களின் சகல பகுதிகளையும் பிரதிபலித்து, நிரந்தர உலக சமாதானம், தேசியவிமோசனம், உண்ம்ை ஜன நாயகம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், சிறந்த கலாசாரம், நாட்டில் அரசி யல், பொருளாதார, சமு தாய முன்னேற்றம் இவற் றிற்சாக மக்கள் நடத்தம் போராட்டங்களைக் கருவூல மாகக் கொண்டு மக்க ள் இலக்கியமே சங்கத் தி ன்
a- (- 607 g. இலட்சியமாக இருக்கும்.
முற்போக்கு ar sor abor fi:
கொண்ட சகல எழுத்தாளர் களையும் ஓரணியில் திரட்டி மக்கள் கலாசாரம் உயர்ந்த LD6efs வர்க்கத்துக்குமான இலக்கியம் படைப்பதும். சம அடிப்படையில், சகல தேசிய இனங்களின் மொழி, கலாசார முன்னேற்றத்துக்காக உழைப்பதும் எழுத்தா
ளர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடு படுவதும் சங்கத்திள் நோக்க மாக *ருக்கும்" (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - இ லட் சி ய மும் அமைப்பு வி தி களும், கொழும்பு) இவ்வாறு 25-10 - 195') கொள்கைப் பிரகடனஞ் செய்து கொண்டு தோற்றம் பெற்ற இ. மு எ. ச. 1956 க்கிடையில் தன்னைக் கட்டுக்கோப்பான ஸ்கா பனமாகப் பலப்படுத்திக் கொண் டது. முற்போக்கு இலக்கியக் கோட்பாடுகள் தெளிவுபெறவும், நடைமுறைச் சாத்தியமாகவும் நிறுவனம் பெருமளவு செயலாற் றத் தொடங்கியது. இ.மு.எ.ச. வின் வளர்ச்சி, வரலாறு, சாத னைகள், எழுத்தாளர்களின் உரி மைகளை நிலநாட்டியமை, கலை இலக்கிய, கலாசார, சமூக, அர சியல் துறைகளிலான பங்களிப்பு கள் பற்றி கடந்த காலங்களில் முற்போக்கு இயக்க மூத்த எழுத் தாளர்கள் பலர் விபரமாகவும், விளக்கமாகவும் எழுதியிருப்பது இலக்கிய உலக ம் அறிந்ததே. இ. மு. எ. ச. வின் தோற்றம், செயற்பாடுகள் கார ண மாக ஈழ த் து இலக்கியம் எவ்வாறு ஆரோக்கியமான பாம9தயில் வழி நடத்தப்பட்டு வந்திருக்கின்ற தென்பதனை இலக்கிய வரலாற் ருசிரியர்சளும் குறிப் பி ட் டு எ மு த த் துவங்கிவிட்டனர். 1979 ல் வெளிவந்த இருபதாம் நூ ற் ருண் டு ஈழக்துத் தமிழ் இ லக் கி ய மீ" (சி. மெளகுரு, மெள. சித்திரலேகா, எம். ஏ நுஃமான்) என்ற நூலும், அண் uையில் யாழ்ப்பாலனம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் வெளியிட் டுள்ள 'ஈழத்துப் புனைகதைகளின் பேச்சுவழக்கு' (சி. வன்னியகுலம்) என்ற நூலும் இதற்கு நல்லூதா ரண மாக விளங்குகின்றன.
தனது இலட்சியங்களையும் கோட்பாடுகளையு பரப்புவதற்கும் கலே இலக்கியத்தின் வளர்ச்சிக் கும், பாரம்பரிய கலாசார விழு மியங்களை மெருகூட்டிப் பேணு தற்குமாக, பேணுவையும் நாவை யும் பயன்படுத்தியதுடன் மட்டும் நின்றுவிடாமல், இலக்கிய - பண்
பாட்டு எழுச்சிககான மாநாடு களையும், விழாக்களையும் இ. மு. எ, ச, நடத்தியுள்ளது. அவை
அர்த்தமும் கருத்தும் கொண்ட வையாகவும், காலத்தின் தேவை யையும் நிறைவு செய்வனவாக αψιδ அமைந்தமையினல் வர லாற்று நிகழ்ச்சிகள் எனப் பின் னர் அவை மதிக்கப்படுகின்றன. வரலாற்றுத் தேவை கருதி அவற் றைப் பற்றிய குறிப்பூக்கள் சில தகவல் திரட்டாக இங்கு முன் வைக்கப்படுகின்றன. இவ்வாருன
மாநாடுகள் - விழாக்கனை இரு
பிரிவாக வகுக்கலாம். ஒன்று இ மு எச வினல் நடத்தப்பட் டவை; இரண்டு: வி சே ஷ
அழைப்பின் மீது இ. மு. எ சீ* பங்கு பற்றியவை
முதலாவது f5di Ggridi கப்பட்க கூடியவையாகப் Sesör வருவன அமைகின்றன:
1956 டிசம்பரில் இ மு எ ச விஞ ல் கொண்டாடப் பட்ட பாரதி விழா, நா டெங்கும் சுமார் 50 கூட்டங்களாக அமைந தது. பாரதி ஆய்வாளரும் இலக் இ விமர்சகருமான சிதம் பர ரகுநாதன் பிரதம பேச்சாளரா கக் கலந்து கொண்டார். சிங்க ளம் மட்டுமே சட்டம் காரண மாகத் தமிழ் மக்சளிடம் ஏற் பட்ட எதிர்ப்புணர்ச்சிக்கு sf அரசியல் லாபம் ஈட்ட و حساساكي முற்பட்டோர். அக்காலத்தில் பாரதி கவிதைகளைக் கருவியாகப் அம்மகாகவியை • (39 $ 69 ח נL வெறும் தமிழ்ப் புலவராக மட் டும் காட்ட முற்பட்டனர். இதனை முறியடித்து பாரதியாரின் ஏகாதி
16


Page 11

பத் தி ய எதிர்ப்பு, தேசிய உணர்ச்சி, சகோதர மொழிகளை யும் அவன் நேசித்த பாங்கு, அவ னின் தாய்மொழிப் பற்று, சாதிக் கொடுமையை வெஞ்சினத்தோடு
சாடிய குரல் , அவனுடைய பி பாது மை ச் சமுதா யக் கொள்கை, அவனிற் காணப்
பட்ட சர்வ தேசிய உணர்வு, இவற்றையெல்லாம் தமிழ் மக்க ளுக்குத் துலாம்பரமாக எடுத்து விளக்குவதன் மூலமாகத் தனது கொள்கை நிலைப்பாட்டுக்கு உரம் தேடிக் கொள்ள முடியுமென 3). (p. 57. r. எண் ணி யது. (இளங்கீரன் - புதுமை இலக்கி யம் மலர் 1975)
இப் பாரதி விழா இ. மு. எ. ச. வை பரந்த ஸ்தாபனமாக் குவதற்கான பலத்தைப் பெற்றுக் கொடுத்ததுடன், நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் தோன்றவும் வழிவகுத்தது. முக்கியமானவை யாக யாழ்ப்பாணம், திருகோண மலை, கண்டி, மட்டக்களப்பு தெற்குக் கிளைகளைக் குறிப்பிட லாம்,
1957 ஜூன் 17 அன்று. இ. மு. எ. சவின் முதலாவது மாநாடு கொழும்பில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மண்ட பத்தில் நடத்தப்பட்டது. 1 க்கு மேற்பட்ட உள்ளூர்த் த மி பூழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில், முற்போக்கு இலக்கியம் எ ன் ரு ல் என்ன" என்ற விளக்கமும், யதார்த்தவாத இலக்கியக் கோட்பாடும் அறிக்கை வடிவில் முன்வைக்கப்பட்டு அங்கீ கரிக்கப்பட்டன. முற்போக்கு இலக்கியம் என்பது அட்சரம் பிச காத அரிச்சுவடியல்ல என்றென் றைக்கும் நன்ருகவே இருக்கும் ஒரு ம லட் டு த் தத்துவமல்ல. அகற்கு மா ரு க முற்போக்கு இலக்கியத்தின் பணியும் வரை யறையும் காலத்துக்குக் காலம் மாறுகிறது. என்ருலும் முற்
போக்கு இலக்கியத்துக்குத் தத் துவ தரிசனமுண்டு தனித்த தொரு தத்துவ வடிவம் உண்டு. இலக்கியம் என்பது புனிதமா னது, தூய்மையானது, மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்ற வாதத்தை அதாவது இலக்கி யம் இலக்கியத்துக்காக என்ற வாதத்தை முற்போக்கு இலக்கி யம் ஓங்கி நிராகரிக்கிறது இதற்கு நேர் எதிரிடையான தத்துவத்தை முன்வைக்கிறது. அதாவது இலக் கியம் மக்களுக்காகவே. யதார்த்த இலக்கியம் மக்களின் வாழ்வை உண்மைப் பகைப்புலத்தில் பிரதி பலிக்கிறது. மனிதனதும் சமூகத் தினதும் சக ல அம்சங்களையும் யதார்த்த இலக்கியம் முழுமை யாகப் பிரதிபலிக்கின்றது. இது உண்மையின் இலக்கியம். சமூகத் தின் சகல கோணல் மாணல்களை யும், வாழ்வின் சகல ஏற்றத் தாழ்வுகளையும் பிரத்தியட்சப் படுத்துகிறது. வாழ்வின் பிரச்னை களுக்கும், சமுதாய மோதல் களுக்கும் வாழ்க்கை உண்மை களுக்கும் இலக்கிய உருக் கொடுக் கிறது யதார்த்த இலக்கியம்" (முதலாவது மாநாட்டில் அங்கீ கரிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து) இம் மாநாட்டுக்குச் சர்வதேச புகழ் பூத்த முத்போக்கு எழுத் தாளர் சிலர் வருகை தந்து உரை யாற்றிச் சிறப்பித்தனர். சோவி யத் எழுத்தாளர் சங்கத் தி ன் தலைமைச் செயலாளர் அலக்சி சுக்கோவ், தலைசிறந்த ஸ்பானி யக் கவிஞர் பாப்லோ நெருடா, ருமேனியக் கவிஞர் ஜோர்ஜ் பொக்கா, சீனப் பிரபல எழுத் தாளர் யங் சூ, இந்தியாவின் பிரபல எழுத்காளர் பொற்ருே கார்ட் ஆகியோரே அவர்கள். இலங்கையில் நடைபெற்ற ஓர் எழுத்தாளர் மாநாட்டில் பல சர்வதேச எழுத்தாளர்கள் கலந்து கொண்டது இதுவே முதற்தட வையாகும்.
71960 g-Flbut, Lorrer ö8'di, கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் இ. மு. எ. சவினல் எடுக்கப்பட்ட நாவலர் விழா எமது இலக்கியப் பாரம்பரியத்தை நிறுவும் முயற்சிகளிலொன் ருஜக அமைந்தது. ‘இலங்கைத் தமிழி லக்கியம் தனது தனித்துவ முத் திரையைப் பதிக்கவும், தனது சொந்த மரபையும் பாரம்பரியத் தையும் கால் கோளாகக் கொள்ள வேண்டிய ஒரு தத்து வார்த்த ரீதியான தேவை ஏற்பட்டது. இதன் உந்தலிஞல் இவர்கள் தமது தனித்துவ மரபைத் தேட ஆரம்பித்தனர். நாவலர் பாரம் பரிய8 மத விழிப்பினை அடியா தாரமாகக் கொண்டு முகிழ்ந்த போதிலும், சைவத்தையும் தமி ழையுங் காக்க அவர் ஆரம்பித்த போராட்டம் தேசிய வழிப்பிற் கும் ஆகவே, இலங்கையில் தேசி பத்துக்கும் வித்திட்ட வரலாற் றுணமையினை அவர்கள் கண்ட னர்" (என். சோமகாந்தன் நாவ லர் நூற்ருண்டு மலர், 1979) சமயாசாசாரியாரின் குருபூசை யாக மட்டும் அதுவரை கொண் டாடப்பட்டு வந்த நாவலர் தினம், தேசிய இலக்கியப் பிதா மகராக இ மு எ ச அ வ ரு க்கு விழாவெடுத்த பின்னரே, அர்த்த முங் கருத்துங் கொண்ட விழாக் சுளாக நாட்டின் பல இடங்களி லும் கொண் டா ட ப் பட த் தொடங்கியது "நாவலர் பற்றி விரிவான ஆய்வுகள் பல மேற் கொள்ளப் படுவதற்கும் மாநாடு கள் கூட்டப்படுவதற்கும் மலர் கள் வெளி யி டப்படுவதற்கும் இ மு எ ச எடுத்த முன்னேடி முதல் முயற்சியே ஆரம்பப் புள் ளியாய் அ  ைம ய ல 1ா யிற் று" (முருகையன் - புதுவை இலக்கி ub Logvi 1981)
1960ல், ஒல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியத்துக்கு உ  ைர யெழுதி அழியாப் புகழ் பெற்ற
ஈழ த் தறிஞர் வித்துவான் சி. கணேசையர் அவர்சளின் முத லாவது சிரார்த்த தினத்தைக் கொழும்பு விவேகானந்த சபை uổi) - Spy 6 g- iš 35 g) (typ ST ar நவீன தமிழ் எழுத்தாளர்கள் மரபுவழித் தமிழறிஞர்களுக்கு எதிராகக் கிளம்பியவர்கள் என்ற மரபுப் பண்டிதர்களின் போலிக் கூற்றுக்கு ஆப்பு அறைந்தது.
1961 ஜூலை மாதத்தில் யாழ். மாநகர மண்டபத்தில் இ மு. எ. ச. விஞல் கொண்டா டப் பெற்ற சோமசுந்தரப் புல வர் விழாவும், அதனை முன் னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியும், புலவரவர்களை ஈழத் தின் தேசியக் கவிஞராக இனங் காண உதவின.
1962 ஏப்ரல் 28, 29 ஆம் தேதிகளில், கொழும்பு சாகிராக் கல்லூரி மண்டபத்தில், ஈழத்து வரலாற்றில் முதற் தடவையாக அகில இலங்கைத் தமிழ் எழுத் தாளர் மாநாட்டை இ.மு. எ. ச. நடத்தியது. ஈழத்தில் ஒரு நூற் முண்டுக் காலம் வெளிவந்த புத் தக - சஞ்கிகைக் கண்காட்சி ஈழத்து எழுத்தாளர் புகைப்படக் கண்காட்சி, ஆரம்பம் மு த ல் 1960 வரையான ஈழத்தமிழிலக் கியத்தின் வெவ்வேறு துறைகளின் வளர்ச்சியை விளக்கும் புதுமை இலக்கிய மலர் வெளியீடு என் பன இம் மாநாட்டின் சிறப்பம் சங்கள். தமிழ் மூதறிஞர் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள், சிங்கள அறிஞரும் தமிழ்ப் பாண்டித்திரம் நிறைந்தவரு மான வண ஹிஸ்ஸல தர்மரத்ன தேரோ ஆகிய இருவரும் இம் மாநாட்டில் கெளரவிக்கப்பட் டனர். ‘இலக்கியத்தைப் பற்றி எவ்வித பிரக்ஞையும் சிந்தனை யும் சித்தாந்தமும் இன்றியிருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக் கவும் கருத் துப் பரிமாறவும்
18


Page 12

(இம் மாநாடு) எழுத்தாளர்க் ளுக்கு உதவியுள்ளது" (புதுமை இலக்கியம் வெளியீடு 13 தலை யங்கத்திலிருந்து) இம் ம க ரா நாட்டை 20 ஆண்டுகளின் பின்
மதிப்பீடு செய்யும் பொழுது "1910 களில் முனைப்புடன் பணி யாற்றிய இலக்கிய இயக்கத்தின் வடிகாலாக இருந்த எழுத்தாளர் நிறுவனத்தின் தேசியப் பரிமா ணத்தையும் இலக்கியத் தலைமை யையும் நிறுவிய மாநாடு" என கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள் ளார் (புதுமை இலக்கியம் மலர் 1981)
1968 மே 7, 8 ஆம் தேதி கனில் சங்கத்தின் இரண்டாவது மாநாடு, கலை இலக்கியப் பெரு விழாவாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. முதல் நாள் காலை நிகழ்ச்சிகள் பருத் தித்துறை வியாபாரிமூலையிலுள்ள பாரதியின் ஞான குரு வா ன யாழ்ப்பாணத்துச் சாமி சமாதி யில் நினைவுச் சின்னம் அமைத்து
அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியாக
அமைந்தது. G3 Lu gr nT 6A fi u u fif க. கணபதிப்பிள்ளை தலைமையில் பொதுக் கூட்டமும், அ. ந. கந்த சாமி தலைமையில் பா வா ர ம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெற் றன. அண்றைய மாலை நிகழ்ச்சி யாழ். மாநகரசபை மண்டபத் தில், "ஈழகேசரி"ப் பொன்னையா அரங்கில் தமிழறிஞர் சு. நடேச பிள்ளையிஞல் தொடக்கி வைக் கப்பட்டது. ஈழத்துத் தமிழிலக் கியத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர்களான தமிழ்க் கடல்
கந்தமுருகேசர்ை, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, முதுபெரும் பத்திரிகையாளர் சி. லோகநா
தன், பழம் பெரும் சிறுகதை எழுத்தாளர் அ. செ. முருகானந் தன், மலைநாட்டு மக்கள் கவி சி. வி. வேலுப்பிள்ளை , இஸ்லா மிய அறிஞர் வி எம். சம்சுதீன் ஆகியோர் விழாவில் கெளரவிக்
9
கப்பட்டனர். மறுநாள் காலை, அதே மண்ட பத்தில் சங்கத்தின் பேராளர் கூட்டம் டொக்டர் *நந்தி தலைமையில் நடந்தது. இலக்கியப் பிரச்னை சம்பந்தமான
அறிக்  ைக விவாதிக்கப்பட்டுப் புதிய தலைமைக்குழு, மத் தி ய குழு, தேசிய சபை என்பன
தெரிவு செய்யப்பட்டன. மாலே யில் சோமசுந்தரப் புலவர் அரங் கில் கலைஞர்கள் பாராட்டு வைப வம் இடம் பெற்றது. கலையரசு க. செர்ணலிங்கம், நாட்டியாசிரி யர் வி. சுப்பையா, நாடகாசிரி யர் எம். வி. கிருஷ்ணுழிவார், ஒவியமணி பெனடிக்ட், தவில் மேதை தெட்சணுமூர்த்தி, ஆழிக் குமரன் ஆனந்தன ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். இலங் Gostuurf G3&snt Gof” air உருவ ப் படத்தை திரு. வரதர் திரை நீக்கஞ் செய்து வைத்தார். தொடர்ந்து கருத்தரங்கு, சிறப் புரைகள், கவிதைச் சமர் என் னும் கவிதை நாடகம் முதலி யவை இடம் பெற்றன. இரண் டாவது மாநாட்டுப் பேரவை, "ஈழத்து இலக்கியத்தின் முன்னும் எழுத்தாளர் முன்னும் உள் ள கடமைகளை வரையறுத்து இம் மாநாடு ஜனநாயக யதார்த்த வாத இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தது" (இளங்கீரன்புதுமை இலக்கியம் மலர் 1975)
1963 ஒகஸ்ட் 11 ஆம் தேதி அக்கரைப்பற்றில் மட்டக்களப் புக் கிளையின் முற்போக்கு எழுத் தாளர் பிரதேச மாநாடும் சித்தி லெவ்வை விழாவும் நடைபெற் றன. "மகாநாடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. ஓர் இயக்கத்தின் நோக்கங்களை வென்றெடுக்கும் உந்து சக்தியாக அது அமையும் போது, நாட்டின் எல்லா மக்க ளும் அதனை ஆதரிப்பர். அதன் சாதனைகளுக்குத் தலை சாய்ப்பர். இ. மு. எ. ச. மாநாடுகள் பலஇந்தச் சாதனையைச் செய்தள் ளன . மட்டக்களப்பு தெற்குக் கிளை நடத்திய மகாநாடும் இத் தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்தது" (அ. ஸ். அப் துஸ் ஸமது- புதுமை இலக்கியம் Ꮮp6vfr 1 9 8 1)
1964 முதல் ஆறு ஆண்டு கள் இ மு எ சவின் இயக்க வேகம் அ க க் காரணங்களால் குன்றி பிருந்த போதிலும் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கான பணி களை இ மு எ சவின் மூத்த உறுப் பினர்களில் ஒருவரான டொமி னிக் ஜீவா 1964 ல் ஆரம்பித்த மல்லிகை சஞ்சிகை மூலம் சிறப் புறச் செய்து வந்து ஸ் ளார். மல்லிகை ம ல ர் வெளியீட்டு லிழாக்களும், 'மல்லிகைப்பந்தல்" சந்திப்புகளும் இ. மு. எ. சவின் இயக்கம் குன்றியிருந்த கால இடைவெளியை ஈடுசெய்தன. *வர்த்த கததிற்காக இல்லாமல், வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே என்றில்லாமல் வாழ்க் கையின் அடிப்படைத் தேவை களை உணர்த்துகின்ற. அவைக ளைப் பெறுவதற்காகப் போராடு கிற- அப்போராட்டத்தை துவக் குவதற்கான களத்தை அமைக் கத் துவக்கப்பட்ட மி லி லி  ைக தனது கடமையிலிருந்து பிசகா மல் குறிக்கோளை நோக்கி இடை யழுப் பயணம் செய் கிற து" (டி என். ரவீந்திரதாஸ், தமிழ் நாடு- மல்லிகை 20 வது ஆண்டு LDGavrř )
1972 டிசம்பர் 11 அன்று, நாவவர் 150 வது ஜனனவிழாவை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இ மு எ ச நடத்தி யது "நாவலர் அடிச்சுவட்டில்." என்ற ஆய்வரங்கில் தேசிய ம் பற்றி க. கைலாசபதியும், இலக் கியம் பற்றி சி. தில்லைநாதனும், கல்வி பற்றி எம. எம். சமீமும், பண்பாடு பற்றி கா. சிவத்தம்பி யும் ஆய்வுக் கட்டு  ைர சுளை
வாசித்தனர். இவ்வாய்வரங்கத் தலைமையுரையில் இ. முருகையன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
" நாவலர் சீர்பரவும நாட்டம் ஈழததின் தேசியக் கலாச்சாரச் செயற்பாடுகளின் இன்றியமை யாத ஓர் அம்சமாக இன்று பரி ணமித்து விட்டது. நாவலர் சீர் பரவும் இந்த நாட்ட த்  ைத வனர்த்தெடுத்த வரலாற்றில், இ. மு. எ, சவின் முயற்சி க ள் பெ ரும் பங்குவகிக்கின்றன. சைவமும் த மி ழு ம் வளர்த்த சான்ருேன் என்று போற் ற அமைந்து விடும் நிலைமைக்கு அப் பாலும் சென்று. இந்த நாட்டின் தேசிய விழிப்புக்கு வித் தி ட் ட முன்னேடி எனவும், பண்பாட்டு வழியான பிரதேச ஆதிக்க முயற் சிகளை இனங் கண்டு வேரனுகக முதிபட்ட முதல்வர் எனவும் அவ ரைக் கொளவதன் அவசியத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே வற் புறுத்தி இயககம் நடத்தியவர் கள் இ மு எ சவைச் சேர்ந்தவர் கள்" (புதுமை இலக்கியம்)
இவ் ஆய்வரங்கில், நாவலர் பற்றிய ஆய்வை அவர் வாழ்ந்த காலம், சமுகம் என்பவறறில் வைத்து, அந்தச் சரித்திரப் பின் னணியில் அ வ ர து பாத்திரம் யாது என்று தெளிவு பெற முற் பட வேண்டும் என்றும், நாவ லரின் பணிகளின் தொடர் விளை வுகளாக நாம் வாழும் நிகழ் காலம் வரைக்கும் வளர்ந்து வந் துள்ள பண்புகளையும், egy 6506ll நமது இன்றைய வாழ்க்கையில் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்பதையும் ஆய்ந்து கண்டு தெளிதல் அவசியம் எ ன் றும் கரு த் து முன்வைக்கப்பட்டது. இக் கருத்து முன்வைக்கப்பட்ட பின், ஏழு ஆண்டுகளில் எவ்வாறு அது ஓரளவுக்கேனும் ஆய்வாளர் களால் செயலுரும் பெற்றதென் பதைப் பின்வரும் வரிகள் மூலம் அறிய முடிகிறது.
20


Page 13

இம்மலரில் நான்கு அம்சங் கள் கவனிக்கத்தக்கவை. முதலா வது, நாவலரைப் பல் துறை நோக்கில் அணுகி ஆராயும் கட்டு ரைகள் இடம் பெற்றுள்ளன. தமது அறிவுலக நோக்கில் நாவ லரது சிந்தனைகளையும் சாதனை களையும் போதனைகளையும் திற ஞய்வதாக இப்பகுதி அமைந்துள் னது. இரண்டாவது, நாவலர் வழி வந்த நல்லறிஞர்கள் இயங் கிய முறை யும், அவர்களின் சிறப்பியல்புகளும், நாவலர் மரபு மாறியும் மாருமலும் செயற் பட்டு வந்துள்ளமையும் இப்பகு தியில் உதாரண விளக்கங்களாய் சித் தி ரிக் கப்பட்டிருக்கின்றன. மூன்ருவது, வரலாற்றுப் பின்ன ணியில் நாவலரை வைத்து மதிப் பீடு செய்யும் முயற்சிகள் இப் பகுதியில் மேற்கொள்ளப் பட் டு ஸ் ள ன" ( க. கைலாசபதி - நாவலர் நூற்ருண்டு மலர் 1919)
1975 மே 31, ஜூன் 1 ஆகிய நாட்களில் தேசிய ஒற்று மைக்கான சிங்கள - தமிழ் - மு ஸ் லிம் எழுத்தாளர் மகா நாட்டை, பண்டாரநாயகா சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் இ. மு. எ. ச. நடத்தியது. இனப் பிரச்னையை அக்காலகட்டத்தில் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்படக் கூடிய 12 அம்சங் களைக் கொண்ட திட்டத்தைத் தயாரித்து, மாந்ாட்டுக்கு முன்பே பல சிங்கள ஊர்களில் கூட்டங் களையும், தொழிற் சங்கப் பிரதி நிதிகள், விவசாயிகள், பிரதி நிதிகள், மாதர் அமைப்புகள், வாலிபர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப் புகள், கலைஞர் அமைப்புகள் என்பவற்றிற்கான தனித் தனிக் கருத்தரங்குகளையும் நட த் தி, இனப்பிரச்னைத் தீர்வுக்கான திட் டத்துக்குரிய வி வா க் க ங் கள் கொடுக்கப்பட்டன. அக்காலப் பிரதமரையும், அரசியல் கட்சித்
தலைவர்களையும் இம்மாநாட்டுக்கு அழைத்து அவர்களிடம் எல்லா இன எழுத்தாளர்களின் சார்பாக கையளிக்கப்பட்ட திட்டம் அரசி ஞல் அமுல் செய்யப்படவில்லை யென்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அதனல் தாடு பெரிய அனர்த்தத்துக்கு முகம் கொடுத்து வருமதை இன்றும் நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருக்கி ருேம். "முன்னைநாள் நீதியரசர் வீ. சிவசுப்பிரமணியம் இ மு. எ. ச. வெள்ளிவிழா தொடக்க வுரையில் இ மு எ ச வெறுமனே இலக்கிய முயற்சிகளுடன் நின்று விடாமல் தேசிய நலனில் பெரி தும் அக்கறை கொண்டு சமூகத் தைச் சரியான மார்க்கத்தில் வழி நடத்திச் செல்லும் செயற்பாடு களில் அயராது ஈடுபட்டு வருகி றதென்றும், அது முன்வைத்த 12 அம்சத் திட்டங்களை செயற் படுத்தியிருந்தால் 7 ஆகஸ்ட் க ல வ ர மே நிகழ்ந்திருக்காது" என்றும் குறிப்பிட்டார். (ராஜ பூரீகாந்தன் - புதுமை இலக்கிய
pevř 1 98 i )
1980 பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் இ. மு. எ. ச. வின் வெள்ளிவிழா, கொள்ளுப்பிட்டி கல்விக் கூட்டுறவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நீதியர Fri Gorf, R G as ' ur D GJOf uu ô தொடக்கவுரையாற்றிஞர். முதல் நாள் நிகழ்ச்சிக்கு இளங்கீரன் தலைமைவகித்தார். இ. மு. எ. ச, வரவாறு, ஈழத்து இ லக் கி ய வளர்ச்சி பற்றி ஆய்வறிக்கைகளை முறை பே ஈழத்துச் சோமு, முருகையள் ஆகியோர் சமர்ப் பிததனர். இரண்டாவது நாள் காலை அமர்வுக்கு, கா வலூ ர் ராசதுரையும், மாலை அமர்வுக்கு முருகையனும் தலைமை வகித்த னர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி யில் - சிறு க  ைத எச். எம்பி. மொகிதீன், வானெலி நாடகம் இளங்கீரன், நாவல் நா. சுப்பிர
8.மணியன், மேடை நாடகம் நா. சுந்தரலிங்கம், க ட் டு  ைர சபா. ஜெயராசா, புதுக்சுவிதை அன்பு ஜவகர்ஷா என்பன பற்றி ஆராயப்பட்டன. வெளிநாட்டுப் பத்திரிகைகளின் இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் நேர்ந்துள்ள விபரீதங்களை விளக் குகையில் "சுதந்திர இறக்குமதி என்ற போர்வையில் நச்சு இலக் கியங்கள் வந்து குவிவதால் மக் களின் வாழ்க்கை பாழடிக்கப் பட்டு வருகிறது. இன்று ஆரோக் கியமான இலக்கிய வளர்ச்சிக்குப் பல திசைகளிலுமிருந்து பலத்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின் றன எனப் பொதுச் செயலா ளர் பிரேம்ஜி காலகட்டத்தின் யதார்த்த நிலைமை பற்றி விபரித் தார்.
1982 ஆம் ஆண்டு பாரதி நூற்ருண்டாக மலர்ந்தது. பாரதி பிறந்த தமிழகத்தில் மட்டுமன்றி, தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பாரதி ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வரும் அனைத்து நாடுகளி லும் இவ்விழாவையொட்டிப் பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள் ளப் பட்டிருந்தன. இலங்கையில் இமு ன ச இப்பணியில் முன்கை கொ டு த் து ச் செயற்பட்டது. GL pr T S if u if ard. Lairy. தம்பையா தலைமையில் பாரதி நூற்ருண்டு விழா த் தேசியக் குழுவை அமைத்து விரி வா ன திட்டங்களை வகுத்துக் கொண் டது. தொடக்க விழா 1981 டிசம்பரில் பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் குதூகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அடிக்கடி சிறப்பு நிகழ்ச்சிகளே நடத்துவ தென்பது இ மு எ ச வின் திட் டம். பாரதி நூற்ருண்டில் வந்த சர்வதேச மகளிர் தினம் 1982
மார்ச்சில் முழுநாள் நிகழ்ச்சியா
கக் காலை, மாலை இரு அமர்வுக ளாக நடத்தப்பட்டது. காலே
22
அம்ர்வுக்கு டொக்டர் சிறிஸ்கந்த ராசா சிவயோகமும், ח משr 25ע அமர்வுக்கு செல்வி காசிப்பிள்ளை (அதிபர், சைவமங்கையர் கழகம்) யும் த%லமை தாங்கினர். பத்மா சோமகாந்தன் வரவேற்புரை நிகழ்த்தினர். காலை அமர்வில் சிரோன்மணி ராஜரத்தினமும், சித்திரலேகா மெளனகுருவும் மக ளிர் நிலைபற்றி ஆய்வுரைகள் ஆற் றினர். மாலை நிகழ்வில், ஐந்து யெண் எழுத்தாளர்களின் கதை யரங்கம் இடம்பெற்றது. ஆண்டு நடுவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில் "தாமரை ஆசிரி யர் தா. பாண்டியன் பல இடங் களில் சிறப்புரைகளாற்றினர். ஆண்டின் இறுதியில் மாபெரும் விழாக் கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பாடு செய் யப்பட்டன. இவ்விழாவுக்கென சிறப்பு விருந்தினர்களாக தமிழ் நாட்டிலிருந்து வருசுை கந்திருந்த பாரதி ஆய்வாளர்களான சிதம் பர ரகுநாதன், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன். நாவலா சிரியை ராஜம் கிருஷ்ணன் ஆகி யோர் இக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
இனி, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பிரி வுக்கு - அதாவது, 6 G r an அழைப்பின் மீது இ மு எ ச பிர திநிதிகளாகப் பங்கு ட ந் றிய மாநாடுகளில் அது ஆற்றிய பங் களிப்புகளைப் பார்சகலாம். சங் கம் நடத்திய பல நிகழ்ச்சிகளில் சிங்கள எழுத்தாளர்கள், பத்திரி சையாளர்கள் ஏற்கனவே பங்கு பற்றியிருப்பதால், இலக் கி ய வளர்ச்சிக்காக இயக்க ரீதியில் இ மு ன ச செய்து வந்த பணி களை சிங்கள எழுத்துலகம் நன் கறிந்து வைத்திருந்தது. இ மு எ ச வையே தமிழ் எழுத்தாளர் களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே ஸ்தாபனமாக அவர்கள்
ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தி


Page 14

யாவைப் பொறுத்த வ  ைரக தாமரை, சரஸ்வதி, இந்திய ஏடுகள் இலங்கையிலிருத்து பெறப் படும் ஆக்கங்களில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புக் களிலே சமுதாயக் கண்ணுேட் டம் நிறைந்திருந்ததால் அவற்றை (விரும்பிப் பிரசுரித்து வந்தன. இவ்வாறு ஏற்கனவே அங்கு அவர்கள் அறிமுகமாயிருந்தமை யாலும், ச ஞ் சி கை க் கட்டுப் பாட்டு விவகாரத்தில், பேரியக் கத்தை நடத்திய சக்தி யாக இ மு எ ச விளங்கி வந்ததால் அதனையே இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் த லே யா ய ஸ் தா பனம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாலும், ஈழத் தத் தமிழ் எழுத்தாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எழுத் தாளர் சங்கமாக இமு ன ச அங் கீகரிக்கப்பட்டு. மாநாடுசஞக் கான அழைப்புகள் இச்சங்கத் துக்கே அனுப்பப்பட்டு வந்தன. பின்வருவன அவ்வாருண் மாநா டுகளே.
1963 செப்டம்பர் ۶ 2سسஇலங்கை சாகித்திய வாரத்தை யொட்டி மகா நுவர தருணகவி சமாஜய என்ற கண்டி இளங் கவிஞர் சங்கம், கண்டி புஷ்ப தான மகளிர் கல்லூரியில், இன ஐக்கியத்துக்கான ஒரு மாநாட் டைக் கூட்டியது. கே. எம். பி. ராஜ த்தின தமிழர் க ளின் தோலில் செருப்புத் தைப்பதற் காக முயன்று கொண்டிருந்த காலம் அது. கண்டி இளம் கவி ஞர் சங்கச் செயலாளர் ஆரிய வன்ச பத்திராஜா, லீவ் குண சேகரா, பேராசிரியர் ஹெட்டி uurTurnT uiùë SF, DanTasen sy civaríaň) பெரேரா முதலிய சிங்கன எழுத் தாளர்கள் இ. மு. எ. சவை நன் கறிந்தவர்கள் அவர்களின்விசேஷ அழைப்பின் பேரில், யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு. கொழும்பு போன்ற இடங்களிலிருந்து
83
40 க்கு மேற்பட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கலந்து கொண் L-607 ri. கூட்ட ஆரம்பத்தில் ராஜரத்தினுவின் 60) asunurTLʻd956ir சிலர் ஊடுருவல் செய்து தமிழ் எழுத்தாளர்களுக்கு எ தி ரா க வசைபாட முனைந்த போதிலும், பிரேம்ஜியன் தர்மாவேசமான பேச்சுக்கு முன்னல் அவர்களின் குரல் எடுயட முடியாமற் போய் விட்டது. இம் மகாநாட்டில் ஈழத் தத் தமிழிலக்கியம், இன ஐக்கி யம் பற்றி கா. சிவத்தம்பியும், டொமினிக் ஜீவாவும் தமிழில் உரையாற்றினர். இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் பிர சடனம் சிங்கள - தமிழ் எழுத் 45m 6Trials arm dio ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டது. "இனத்தா லும் , மொழியாலும் வேறுபட் டிருந்தாலும் இந்நாட்டு மக்கள் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்கள். அவர்கள் பரஸ்பரம் கலந்து பழகி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டால் எந் தப் பூசல் யும் ஒற்றுமையாகத் தீர்த்தக் கொள்ள (Ա ւգ պւb. இந்த நிலை யை ஏற்படுத்துவதற்கு முன் முயற்சியாக சிங்கள, தமிழ் எழுத்தாளர் மாநாடு அமைந்தது
1976 Lorrrtë 28 - Jubuar வுக்கு அருகில் கொரஸ்ஸ என் ருெரு கிராமம் நூறு வீதமும் பெளத்த சிங்? எவர்களைக் கொண் டது அது. அங்குள்ள பூரீ சுதர் மானந்த விகாரைப் பிரிவேணு மண்டபத்தில் விகாராதிபதி வண. ரத்னவன் சதேரர் தலைமை யில் அவ்வூரே திரண்டு நின்று இ. மு. எ. ச. பிரதிநிதிகளே வர வேற்றது. இனப்பிரச்னைத் தீர் வுக்கான 12 அம்சத் திட்டத்தை முன் வைத்த தைப் பாராட்டி வரவேற்பதற்கான கூட்டம். இக் கூட்டத்தில் பிரேம்ஜி, ஈழத்தச் சோமு, மு. பஷீர், டொமினிக் ஜீவா ஆகியோர் இ. மு. எ. ச. சார்பில் உரையாற்றினர், "ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியை நேசிப்பது போ ல பிறமொழிகளையும் நே சிக் க வேண்டும். ஓர் இனத்தை , ஒரு மொ ழி யை அடிமைப்படுததி இன்ஞேர் இனமோ மொழியோ சுபீட்சம் பெற முடியாது. அத ஞல் தே மது ரத் தமிலோசை சிங்களக் கிராமங்கள் தோறும் பரவச் செய்வோம்" தே ர ரின் வாயிலிருந்து தேன்தமிழிலும், சிங்களத்திலும் வந்த இவ்வாச கங்கள் எங்களைச் சிவிர்க்க வைத் தன. புத்தபிக்குமார் எல்லோரும் ரத்னவின்ச தேரர் டிளாகிவிட் டால் ? *ஒருமைப்பாட்டுக் கான சிந்தனைகள் நகரப்புறப் புத்திஜீவிகளிடம் மட்டும்தான் இருக்கிறது எ ன் று எண்ணிச் சென்ற எமக்கு கொரஸ் கிாாம மக்கள் ஒன்றுபட்டு அளித்த வர வேற்பும், விருந்துபசாரமும், மு ன்  ைவ த் த கருத்துக்களும் புதிய சிந்தனையோட்டத்தைத் த ந் த து. (லெ முருகபூபதி புதுமை இலக்கியம் மலர் 1981
1976 ஏப்ரல் முதல் வாரம்இலங்கை ஆசிரியர் சங்கம், இ மு ன ச நடததிய ஒருமைப் பாட்டுக்கான மாநாட்டில் முன் வைக்கப்பட்ட இனப்பிரச்னைத் தீர்வுக்க ன திட்டத்துக்கு ஆத ரவு தெரிவிப்பதற்காக குருநா கல் நகரசபை மண்டபத்தில் முழு நாள் கருத்தரங்கை நடத்தியது. இ மு எ ச சார்பில் பிரேய ஜியும் செ மாணிக்கவாசகரும் பங்கு பற்றினர் இக்கருத்தரங்கினைத் தொடர்ந்தே இலங்கை ஆசிரியர் சங்கம் தனது மாநாட்டில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அதற்கு மீற முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியது என்பது நினைவு கொள்ளத்தக்கது.
ஆசிய - ஆபிரிக்க எழுத்தர ார்களின் முதலாவது மாநாடு
1958 செப்டம்பர் மாதத்தில் தாஷ்கண்ட் மாநகரில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் இ. மு. எ. ச பிர தி நிதி யாக அதன் பொது ச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் கலந்து கொண்டார். அம மகாநாட்டில் அவர் ஆசிய - ஆபிரிக்க மக்க ளின் அறிவையும், கலாசாரத் தையும் கொச்சைப்படுத்தவும் நச்சுப்படுத்தவும் ஏகாதிபத்திய வெகுஜனத் தொடர்புச் சாதனங் கள் செய்து வரும் நயவஞ்சக மான பொய்ப் பிரசாரங்களச் சாடி உரையாற்றிஞர்.
உலகத் தமிழ் எழுத்தாளர் மகாதாடு - 1959 ஒகடோபர் 2, 4 திகதிகளில் பம்பாயில் தடை பெற்றது. இ. மு. எ. ச. பிரதி நிதியாக சில்லையூர் செல்வராசன் கலந்து கொண்டார். அவரின் முயற்சியால் ஈழத்து அறிஞர் கணேசையரின் மறைவுக்கு அம் மகாநாட்டில் அஞ்சலித் தீர்மா னம் நி ைற வே ற் றப்பட்டது. மேலும் ஒரு நூற்ருண்டுக் கால மாக உலகெங்கும் வெளிவந்த தமிழ்நூல்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தி இமு எச சார்பில் அவர் முன்வைத்த தீர் மானமும் ஏற்கப்பட்டது.
அகில இந்தியத் தமிழ் எழுத் தாளர் மாநாடு - 1660 நவம் பர் 12 - 14 திகதிகளில் கல்கத் தாவில் நடைபெற்றது. சென்னே, திருச்சி, வட ஆர்க்காடு, hென் ஆர்க்காடு, தஞ்சை, கல்கத்தா ஆகிய இந்திய நகரங்களிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும், பர் மா தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்பே. க்கு எழுத்தாளர் சங்கம் என்பவை மட்டுமே உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந் தன. இ. மு எ. ச. பிரதிநிதி யாக கா. கைலாசபதி இ தி ற்
24


Page 15

சிலந்து கொண்டார். சிறுகதை பற்றிய கருத்தரங்கில் ஈழத்துச் சிறுகதைகள் பற்றி அவர் உரை யாற்றிஞர்.
சென்னைத் தமிழ் எழுத்தா ளர் மகாநாடு - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1960 அக் டோபர் மத்தியில் ரா ஐா ஜி மண்டபத்தில் இரு நாள் மகா நாட்டை நடத்தியது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரான குழந்கைக் கவிஞர் அழ. வள்ளி யப்பாவின் லிசேஷ அழைப்பின் மீது இ மு எச தனது பிரதிநிதி க ள |ா க என். சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் ஆ கி ய இருவரையும் கலந்து கொள்ளச் செய்தது. பம்பாய், புத டெல்லி, கல்கத்தா பூஞ, திருச்சி, தென் ஞர்க்காடு, வட ஆர்க்காடு முத லிய இடங்களிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்க ளு ம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி நாடுகளின் எழுத்தாளர் சங்கங் களின் பிரதிநிதிகளும் பங்கு பற் றினர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி இலக்கியப் பிரச்சாரப் பிரச்னை கள் பற்றி மாநாட்டில் சோம காத்தன் உரையாற்றிஞர் இ மு எ ச சார்பில் வாழ்த்துரையை பத்மா நிகழ்த்தினர். திருச்சித் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்
குறிப்பு:
பாடு செய்திருந்த வரவேற்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.
இலக்கியம், பண்பாடு, சமூ கத்துறைகளின் கால கட் ட த் தேவையை முன்னெடுத்துச் செல் வதற்காகவே இ மு எ. ச விழாக் களையும் மாநாடுகளையும் உந்து சக்திக் கருவியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றது.
இன்று தமிழினம் வாழ்வா? பூண்டோடு அழிவா? என்ற நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளது. அவர் களின் உழைப்புரிமை மறுக்கப் பட்டுள்ளது உடமைகள் அழிக் கப்பட்டு வருகின்றன. கலாசா ரத்தின் வேர்களுக்கே Gav L. () வைக்கப்பட்டு வருகின்றது. மனித உயிர்கள் மலிவுச் சரக்காக மதிக் கப்பட்டு வருகின்றன. ப்ொதுவில் மனித சுதந்திரம்: ஜனநாயகத் தத்துவம் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாக தமிழினம் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றது) இலங்கையில் இராணுவ பயங்கரவாதத்தின் மூலம் ஒழிக்கப்பட்டு வரும் தமி ழினத்தின் பயங்கர நிலைமையைத் தடுத்து நிறுத்த உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டிய கடமைப்பாடு ஏழுத் தாளர்களுக்கும் உண்டு.
இத்தகவற் குறிப்புகள் 1986 முற்பகுதியில் எழுதப் பட் டவை" 17 - 10-86 அன்று இ. மு. எ. ச. யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடத்திய சரித்
திரப் பிரசித்தி பெற்ற
எழுத்தாளர் மா நா டு பற்றிய
விபரங்கள் இங்கு இடம்பெறவில்லை. அம் மாநாடு பற்றிய விவரணத்தை 1986 நவம்பர் மல்லிகை இதழும் மற்றைய ஏடுகளும் விஸ்தாரமாக எழுதியுள்ளன.
- கட்டுரையாசிரியர்
25நெல்லை க. பேரனின் ‘சத்தியங்கள்" ஒரு நோக்கு
- ச. முருகானந்தன்
அன்ருடம் நாம் தரிசிக்கின்ற மக்களின் வாழ்வியக்கத்துடன் பின்னிப் பிணைந்தவையாகக் கதை புனையும் நெல்லே க. பேரன் வாச கர்களாலும் விமர்சகர்களாலும் கணிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் ஆவர். "ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிருள்" தொகுதி வெளி வந்து பன்னிரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இப்போது அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான "சத்தியங்கள்" வெளிவந்திருக்கிறது.
பேரனின் எழுத்தில் ஒரு பரிணும வளர்ச்சியையும், புதிய அனுபவ வெளிப்பாடுகளையும் தரிசிக்க முடியம் என்ற நம்பிக்கை புடன் புத்தகத்துள் புகுந்தபோது, இத்தொகுதியிலும் 19 8 முதல் இன்றுவரை பத்திரிகைகளில் வெளியான கதைகளையே தரிசிக்க முடிகிறது. இவற்றில் அண்மைக் காலத்தில் பிரசுரமான கதை களின் உதவியோடு அவைகளின் வளர்ச்சிப் பாதையை ஓரளவு மதிப்பீடு செய்ய முடிகிறது, பேரனின் ஆக்கங்கள் யாவும் கலை நயம் குன்றிய கட்டுரைப் பாங்கான செய்திக் கோவைகளாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தகர்ப்பவையாகச் சில கதைகள் அமைந்துள்ளன. எனினும்கூட அழகியல் லிமர்சகர்களின் ாடுகோள்சளுக்குள் அமைவதற்கு இவரது கதைகள் இ ன் னு ம் கொஞ்சம் கட்டுக்கோப்புடனும், இறுக்கமும் அடக்கமும் உடையன வாகவும் அமைய வேண்டும்.
சமூகப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட அவரது கதைகள் வர்க்க முரண்பாடு, சாதி முரண்பாடு. பொருளாதார முரண்பாடு, பெண் விடுதலை, இனப்பிரச்சினை, உளவியல் சிக்கல்கள், உபதேசம் என்று பல தளங்களில் செல்கிறது.
சமகாலச் சிறுகதைகளிலே இரண்டு எரியும் பிரச்சினைகளைக் காட்டி நிற்கிறது. "ஒரு பென்சன்காரர் பயணம் போகிருர்’ என்ற கதையில் இன்றைய அரசின் போக்கினல் மக்கள் படுகின்ற கஷ் டங்கள் உள்ளத்தைத் தொடும் வண்ணம் சித்தரிக்கப்பட்டிருக்கின் றன. பிள்ளைகள் க  ைத யில் உளவியல் ரீதியில் இன்றைய நிலை அணு கப்பட்டுள்ள போதிலும் கூட கதையில் "சுவை குன்றியிருந் தது. இன்றைய காலகட்டத்தில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் சமகாலப் பிரச்சினைகளில் எரியும் பிரச்சினையான இன விடுதலைப் போராட்டம் பற்றிய கனதியான ஆக்கங்கள் இடம் பெற்றிருப் பின் மிகுந்த பயன்பாடு இருந்திருக்கும். எழுத்தாளன் காலத்தின் கண்ணுடி மாத்திரமல்ல, வழிகாட்டியும் கூட ஆமிக்குப் பயந்து அன்று பேஞவை மூடி வைத்திருந்ததுபோல, இன்றும் கூட சில பல விடயங்களை அலச முடியாத புறச் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தம் எழுத்தாளர்களுக்கு இருக்கக் கூடும், ஆணுல் ஒரு எழுத்தாலி ன் தனது முழுமையான பார்வையில் படைப்புகளை ஆக்க முடியாத போது, அவனது பணியும் இலக்கியத்தின் அர்த்தமும் கேள்விக் குறியாகின்றன.
26


Page 16

"சத்தியங்கள் திரளும்போது. * இத்தொகுதியிலுள்ள இன்னு மொரு நல்ல சிறுகதை, வெளிநாட்டு அனுபவங்களை எழுது ம் போது பேரன் யதார்த்தமாகவும், சுவையாகவும் எழுதுகின்றர். ஆரம்பகாலச் சிறுகதைகளில் அங்குமிங்குமாக அரு ம் பிய சமூக நோக்கு ஆசிரியரின் பரிணும வளர்ச்சியோடு படிப்படியாகப் பரந்து நெறிப்படுத்தப்பட்ட திரடசி கொண்ட முழுமையான பரிமாணத்தை இச்சிறுகதையில் காணலாம்.
*ஒருவிதமான கதை" ஒரு விபச்சாரியை அலசுகிறது. சமூ க்த்தை வாஞ்ஞையுடனும், முழுமையுடனும் நோக்குகின்ற தனித் துவம், தீர்வைக்காணத் துடிக்கின்ற ஆர்வம், அதற்கான வழிமுறை கள் எல்லாமே ஆசிரியரிடமிருந்தும் கூட சிச்சிறுகதைகள் தோல்வி யடைந்தமைக்கான கார ண ம் கட்டுக்கோப்பின்மையே ஆகும். "சரி இத்துடன் கதை முடிகிறது, இனி உங்கள் விமர்சனத்தைச் சொல்லலாம்” என்று கதாசிரியர்தான் முன்னுக்கு வந்து கதையின் முடிவில் கூறுவது சிறுகதையின் அழகியல் அம்சத்தை முழுமையா கப் புறக்கணிக்கிறது. கதையின் தலைப்புகளில் வரும் 'ஒரு' என்ற ஆரம்பத்தைத் தவிர்ப்பதும், செ. யோகராசா குறிப்பிடுவதுபோல கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். へ
"சினிமாவுக்குப் போகிருர்கள்" ஆண்களுக்கு நல்ல சாட்டையடி, "எனக்கு உங்களை மணக்கச் சம்மதமில்லை இனியாவது பெண்களு டன் மதிப்பாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்" என்று எழுதும் வசந்தி போன்ற புதுமைப் பெண்கள்தான் பெண் விடுத லேக்கான நிஜப் போராளிகள் என்பதனை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
பசுமைப் புரட்சி நடந்த 1976 ல் வெளியான "ஒரு புதிய அந்தி பாயம் ஆரம்பமாகிறது, இன்றைய காலகட்டத்திற்கு ஒத்துவராத சிறுகதையெனினும், அக்கதையில் உள்ள நியாயங்கள் நிராகாக்கப் படுவதற்கில்லை. ஆட்சியாளர்களின் முதலாளித்துவக் கொள்கை களிஞலும், இன ஒடுக்கு முறையினலும் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில் அன்றைய "இம்மானுவேல்க்களைச்" காணமுடியாது. இன்றைய வடபகுதிப் பொருளாதாரமே வெளி நாட்டு உழைப்பிலேயே தங்கியுள்ள அவலநிலையையும் மறுப்பதற் கில்லே, ஆளுல் நாட்டு நலனில் நோக்குகையில் இது ஒரு வீழ்ச்சியே என்பதும் உண்மையாகும்.
சாதிச் சாவுமனியை இன்றைய நிலையிலேயே தரிசிக்க வைக் கும் மெல்ல இனிச் சாகும் . பண்பாட்டுச் சீரழிவைக் காட்டும் "புகை" வெளிநாட்டு வேலை அனுபவங்களைச் சொல்லும் "அன் புள்ள எழுத்தாளருக்கு". காலமாற்றத்தைக் காட்டும் ‘ஏணிப்படி கள்". உழைப்பைக் கெளரவிக்கும் "பெருமூச்ச', 'ஒரு நாணயம் காப்பாற்றப்படுகின்றது" என்பனவும் குறிப்பிடக்கூடிய சிறுகதைகள்.
சமூக அனுபவங்களுடன் தோய்ந்து, சமூக இயக்கப்பாடுகளை யும் முரண்பாடுகளையும் மிசநிதானமாக அவதானித்து சமூக உணர் வுகளுக்கு உருவம் கொடுத்திருந்தும் கூட பேரனின் சிலகதைகள் வெறும் விவரணத் தன்மையினல் கலைநயம் குன்றிவிடும் குறை பாடும் மறுப்பதற்கில்லை. கதைகளில் கன தி இருக்குமளவுக்கு இறுக்கம் இல்லை. 敬
27NaNaN
N N N N
NaNaNaNaNR
SS
இப்படியும் சில தவறுகள்!
ம் ல் லி கை ஏப்ரல் இதழ் எனக்குச் சற்றுத் தாமதமாகவே கிடைத்தது. அதனைப் படித்து விட்டு நான் எழுதும் இம்மடல் கூட தாமதமாகவே வந்தடையலாம். காலம் அப்படி.
இப்படி ஒரு கடிதம் எழுதுவதன் நோக்கம் என் பெயர் மல் லிகையில் வரவேண்டும் என்பதற்காக அல்ல. மல்லிகையின் பணி களைப் பாராட்டும் அதேசமயம் அதன் தவறுகளையும் க ட் டி க் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஏப்ரல் இதழில் "சோமகாந்தனின் சிறுகதைகள்" என்ற தலைப் பில் ச முருகானந்தன் எழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன்.
முதற் பந்தியில் மாபெரும் தவறு. ஒரு எழுத்தாளர் பட்டி பலம் போட்டு- 1960 காலப்பகுதியில் முருகபூபதியும் வேகமா கவும் ஆழமாகவும் எழுதியவர் எ ன க் குறிப்பிடப்பட்டுள்ளது: எனக்குத் தெரிந்தவரையில் ஒரே ஒரு முருகபூபதிதான் 1972 ஆம் ஆண்டுக்குப் பின்பு எழுதி வருகிருர் என்று தெரியும். 1960 இல் இதே பெயரில் யாரும் எழுதினர்களா என்பது என் அறிவுக்கு எட்டியவரையில் தெரியாது. 17 இற்குப்பின் எழுத வந்த பூபதி அதிகம் எழுதவும் இல்ல. ஆழமாக எழுதிஞரா, வேகமாக எழுதி ஞரா என்பதும் தெரியவில்லை. அப்படியிருக்க- நாலாவது தலை முறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரை மூத்த தலைமுறையினரின் காலப்பகுதியில் போட்டு வரலாற்றுக் குறிப்புகளில் தவறுகளை ஏற் படுத்துவது தகுமா?
அடுத்தது- என். எஸ். எம். இராமையா என்பவர் தா ன் கூடைக் கொழுந்து எழுதினர். பி. எஸ். இராமையா அல்ல.
ஆகுதி" தொகுதிபற்றி விமர்சிக்க வந்தவர்தான் இத்தகைய தவறுகளை விட்டிருந்தாலும் மல்லிகை ஆசிரியர் சற்று விழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. ஏனென் முல்- மல்லிகை ஆசிரியருக்கு 60 வயது, மல்லிகைக்கு 25 வயது ஆகப்போகிறது.
அவுஸ்திரேலியா. லெ. முருகபூபதி
28
 
 
 


Page 17

அகில எழுப்பிக் கொந்தளிக் காமல் கடல் அமைதியாக இருந் தது! நெருக்கடிகள் எதையும் எதிர்கொள்ளாத இரு ஆமைகள் மிகச் சுதந்திரமாக கட லின் ல்ெ "சுல்த் த ப டி நீந்தி வந்தன.
கரை அவைக்குச் ச ற் று த் தூரத்தில்தான் இருந்தது. அதை உணர முடியாத குதூகலம்" அந்த இரு ஆமை 9ளுக்கு
பரந்த அந்தக் கடல் பரப பில் மனிதப் பூச்சிகள் தென்
و حسابقه فع ه ق) ai rai خواه சாம்ராஜ்யத்திற்குத் தாமே ஏக சக்கராதிபதிகள் என்ற எககா ளம் அந்த இரு ஆமைகளுக்கும் நீருள் புகுவதும் மேலே எழுவது மாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சுகித்து மகிழ்ந்தன.
"அங்கே அடியில் கிடப்பவை என்ன? மேல் மட்டத்திற்கு நீந்திவந்த குட்டி எழுத்தை நீட்டித்) த, உத்தி, தன்னேடு இணைந்து வந்த பெரிய ஆமைக்குக் கலவ ரத்தோடு சொன்னது.
அங்கே என்னதான் கிடக்கப் போகுது . குட்டி ஆமையின் குரலில் பீதியை அவ தானித்த பெரியது அ டி யில் கிடப்பதைக் காணும் நோக் கோடு நீருள் புகுந்தது.
சுறுசுறுப்பை இழந்த குட்டி ஆமை நீத்திக் கொண்டிருந்தது: பெரிய ஆமை கொண்டு வரப் போகும் புதின த்தை அறிய வேண்டுமென்ற துரு துரு ப் 4
மகிழ்ச்சி
- மா. பாலசிங்கம்
அதன் மனதைக் குடைந்தது. பெரியது மீண்டும் கடல் பரப் பின் மேல் மட்டத்தில் தென்
சிறகு முளைத்த சிட் டாகப் பறந்து பெரியதிற்கு அருகே சென்றது.
ʻAV55fT... ... . ... மனித உடல்கள். " தான் கொண்டு வந்த செய்தியைப் பெரிய து வெளியிட்டது.
குட்டி ஆமைக்குத் 'திக் கென்றது. இருதயம் துடி க்க மறந்தது போன்ற உணர்வு அதற்கு திரும்பி ஆழ் கடலே நோக்கி நீந்தியது.
"எங்க போற. . . o Gius யது கூப்பிட்டது.
"மனிசன் இங்க வரத் துடங் கிவிட்டான். இனி நமக்கு ஆபத் துத்தான். ..." தனது கழுத் தைப் பின்னே திருப்பி வளைத்த படி குட்டி ஆமை நீரில் எதி ரொலிக்கச் சொன்னது.
அது செத்த மணிசர். " சிறியதின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொண்ட பெரியது தான் கூறியதை மேலும் விளக் கியது.
"இஞ்ச வா. . . மூத்ததின் அழைப்பை ஏற் றுச் சிறியது திரும்பியது.
நான் முன்னம் சொன்னதை நீ மறந்திட்ட. நீ அறனைப் புறப்புத்தான்" சிறியதைப் பெரி யது கடித்தது:
குட்டி ஆம்ை வாயடைத்து அடக்கமாக நின்றது.
29*ளங்களுக்கு இனி மனிசக் கரைச்சல் இருக்காது" சிறிய திற்குப் புதினமாக இருந்தது. தனது செவிப்புலனை மிகவும்
கூர்மைப்படுத்திக் கொண்டது.
"கடல் வலயச் சட் டம் போட்டிருக்ரு. அதை மீறிக்
கடலுக்க திரியிறவைக்குச் சாவு தான். அப்புடிப் பட்டவைக்குச் குடுதான்"
சிறிய ஆமைக்குக் குழப்ப மாக இருந்தது தாம் இருசகும் இடங்களில் வேலி அடைத்து, மதில் கட்டித் தம்மைப் பாது காத்துக் கொள்ளும் மனிதர்க ளைப் போல் ந ம க் கும் பாது காப்பு அரணு நெஞ்சுக்குள் வெடிப்பது போன் ற பெரு மகிழ்ச்சி குட்டி ஆமைக்கு
*கடலுக்க மனிசன் நிப்பா
னென்டு தாங்கள் இனிப் பயப் பட வேண்டியதில்லை அதுதான் உன்னை இவ்வளவு தூரம் நான் கூட்டிக், கொண்டு வந்தனுன் , நீ கண் டு பயந்தவையும் சட் டத்தை மீறி வந்து சூடு பட்ட Gumauntair... ... ...
சீடனின் குரு பக்தியோடு குட்டி ஆமை மேலும் கேட்கத் துடித்தது, சுதந்திர தாயகத்தில் சஞ்சரிப்பது போன்ற புற்றெ ழுச்சி குட்டி ஆமைக்கு கட ஒரு முறை கலக்கி, எழு ற் து திரும்பவும் பெரியதற்கு அருகே வந்தது.
‘ஓ . . அவைக்கு அந்த நிலை வந்துவிட்டதா? அப்ப நாங்கள் தேவையில்லைப் போல, எங்கட கழுத்திருக்க உடலை அறத்துத் தின்னிறவையல்லவா? நினைவுச் சில்லை உருளவிட்டு, கடந்தகால நினைவு களை க் குட்டி ஆமை கிளறியது.
"இப்ப அப்புடியெல்லாம் செய்ய ரலாது! கடலுக்க இருக் கிற எங்களை புடிச்சு வெளியே
O
கொண்டு போனத் தண்டனை ஆமைகளின் தாயகம் அங்கீகரிக் கப்பட்டு விட்டது. பெரிய து கூறியவற்றிலிருந்து குட்டி ஆமை கற்பிதம் செய்து கொண்டது. இருந்தும் சந்தேக முட்கள் அதை நெருடின. நெஞ்சின் தாகம் நெருப்பாக வெந்தது.
"அப்ப இப்புடி சாங்களுக் கெல்லாம் சட்டம் போட்டுப் பாதுகாப்புத் தந்துவிட்டுப் மனித உயிர் க ள் கொல்லப்படுகின்ன னவா? சிறியதின் கேள்வி உறைப் பாகவே இருந்தது பெரிதிற்குத் தலையில் கலலை ஏற்றியது போல் இரு ததது. அது திக்குமுக்கா யிற்று நீருள் புகுந்து எழுந்தது குட்டி ஆமை அசையவே இல்லை. அ ப் படி யே நின்றது! தவச் கோலத்தில்.
"உயிர்க் கொலை பாவம். எங் கட ஆயைஇனம் அழியக்கூடாது. இதுகளுக்காக ஆமைகளுக்குப் பாதுகாப்பு"
விடாது குட்டி ஆம்ை தனது வாயைக் கிளறுமென்ற தயக்கத் தோடு இரு முன்னம் கைகளா லும் நீரை வலித்துக் கொண்டு பெரியது இடத்தைக் காலி செய்தது.
பெரிய ஆமை தன்னைத் தட் டிக் கழிக்கிறதென்ற எண்ணத் தோடு சிறியது அதைத் துரத்தி யது. எஞ்சின் படகு போல் விரைந்து பெரியதைச் சமீபித்து விட்டது! பெரிய ஆமை மிகவும் சங்கடப்பட்டது.
அப்போ ஆமையின் உயி ரைக் கொல்வதுதான் பாவமா?" குட்டி ஆமையின் கேள்வி.
தனது இவை ய பரம்பரை சுட்டிக் காட்டிய முரண்பாட்டை எ தி ர் த் து வாதிட பெரிய ஆமைக்கு ஞான வெளிச்சம்
அகப்படவில்லை.
O


Page 18

தளைகளைத் தாண்டி வந்த தார்மீக பலம்!
- டொமினிக் ஜிவ
மல்லிகை ஆரம்பித்த இத்தனை வருடங்களுக்குள்ளும் ஏற்ப டாத பல தாங்க முடியாத அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.
எங்கு திரும்பிஞலும் பயமும் விரக்தியும். எதிர்காலம் எப்படியாகுமோ என்ற கவல குடும்பத் தலவ" களுக்கு.
வடமராட்சியில் ஏற்பட்ட திகைக்கத்தக்க நாசங்களைக் கேட்டுஅது வதந்திகளாகப் பரிணமித்து தமிழ் மண்ணையே அலேக்கழித்த அவல நிலையை கிரகித்து - மனித மனங்கள் அச்சப்பட்டுள்ள சூழ் நிலையிலும் நான் நம்பிக்கையை இழந்து விடாமல் தினசரி மல்லி கைக் கந்தோருக்கு வந்து கருமமாற்றிக் கொண்டிருந்தேன்.
தொடர்ந்து ஊரடங்கு. மனம் பதட்டப்படாமல் அந்த வேளையிலும் மல்லிகையில் அமைதியாக இருந்து வேலை செய்தேன்.
சரித்திரப் புகழ்வாய்ந்த வண்ணைச் சிவன் கோயில் சில நூறடி தூரந்தான்.
அதில் வீசப்பட்ட பாரிய குண்டிஞல் மல்லிகைக் காரியாலய ஒடுகள் சிதறிப் போயின. கதவுகள் பெயர்ந்து கிடந்தன. காலே யில் வத்து பார்க்கும் பொழுது யுத்த பூமியாக இருந்தது அந்தப் பிரதேசம்,
தானும் நண்பர்களும் விரும்பித் தேநீர் அருந்தச் செல்லும் பெட்டிக் கடை சிதறிச் சின்னுயின்னமாகக் காட்சி தந்தது.
வீதியோரமெங்கும் அலங்கோலமாகக் காட்சி தத்தன.
காரியாவயத்தை புனர் நிர்மாணஞ் செய்ய வேண்டிய கட்டாய தேவை.
கையிலோ பணம் இல்லை.
பாங்குகள் இயங்காததால் கா சோ லை செல்லுபடியாகாத நெருக்கடி, தபால் தொர்புகள் முற்ருக ஸ்தம்பித்து விட்டன.
மல்லிகையில் சேவை செய்யும் மூன்று ஊழியர்களுக்கும் நாட் சம்பளம், சாயங்காலம் சாயங்காலம் அவர்களது சம்பளக் கணக்கு முடிக்க வேண்டும்.
தொடர்ந்து சில மாதங்கள் கொழும்பு செல்ல முடியாததா லும் விளம்பரப் பணங்கள் வந்து சேராததாலும் திeர் நெருக்கடி,
3.எதற்குமே "கிறுங்" காதவன் நான். பொருளாதார முடை திக்குமுக்காட வைத்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில் வீதியில் பல நண்பர்கலைச் சந்தித்தேன். பல்கலைக் கழகத்திலும் பல நண்பர்களைச் சென்று பார்த்தேன். நமது சகோதரங்கள் எப்படி இருக்கின்றனர் எனக் கண்டவர்களை யெல்லாம் விசாரித்தேன். தெணியான், டாக்டர் முருகானந்தன், சிவத்தம்பி, பேரன், கலாமணி, பூரீகாந்தன், வன்னியகுலம் போன்றவர்கள் சுகமாக இருக்கிருர்களா என நெஞ்சம் பதை பதைப்புடன் விசாரித்துப் பார்த்தேன்.
காரணம் அங்கிருந்து வரும் செய்திகன் மனசைத் திடுக்குறச் செய்தன. "
எனக்கொரு மன நம்பிக்கை. எழுத்தாளர்களுக்கு ஒருவிதமான தீங்கும் நடைபெழுது என்ற உறுதியான எண்ணம் என் நெஞ்சில் நிரம்பியிருந்தது.
பத்து நாட்களுக்கு மேலாக இதே மன அவசத்துடன்தான் நான் நடமாடி வந்தேன்.
கேட்கும் செய்திகள். பார்க்கும் காட்சிகள், தசுவல் வெளிப் பாடுகள் அத்தனையும் என் மன நம்பிக்கைகளைச் சிதைப்பவைகளா கவே இருந்தன.
பேரனைக் கண்டேன். அவர் சொன்ன தகவல்கள் சிறிது ஆறு திலாக இருந்தது. எனது நம்பிக்கை பொய்த்து விடவில்லை என் பதை நிரூபணமாக்கியது,
திரும்பவும் பொம்பர் தாக்குதலின் அதிர்ச்சியால் மல்லிகைக் காரியாலய ஓடுகள் சிதறிப் பறந்தன.
இரண்டொரு நாட்கள் மல்லிகை இயங்க முடியாத நிலை. நான் மனந் தளரவில்லை. தொடர்ந்து முயன்று வந்தேன். உதவி எந்தப் பகுதியிலிருந்தும் கிடைக்க முடியாமல் சகல வழிகளும் அடைபட்டு விட்டதைப் போன்ற ஒரு நெருக்கடிச் சூழ்நிலை.
பெரிய ஆச்சரியம் என்னவென்முல் நிக்லமையை ஓரளவு அவ தானித்த சுவைஞர்களில் சிலர் வழி தெருக்களில் உதவி செய்தனர்.
பலர் சந்தாக் காசுகளைத் தந்துதவினர். வேறு சிலர் "இப்ப இது இருக்கட்டும் மேற்கொண்டு ஆகவேண்டியதைக் கவனியுங்கள்" எனச்சொல்லி பொருளாதார ரீதியாக உதவி வழங்கினர். எனக் குத் தெரியும் அவர்கள் நில, மாதச் சம்பளகாரர். மாதா மாதம் வேதனம் எடுத்துத்தான் தங்களது வீட்டுக் கருமங்களைப் பார்க்கக் கூடிய நிலயில் உள்ளவர்கள். ஒரு சஞ்சிகைக்குக் கஷ்டம் வந்து விட்டது என்பதை மானஸிகம74ப் புரிந்து கொண்டு உதவிய போது நான் உண்மையிலேயே மெய்சிலிர்த்துப் போனேன்.
என் தீவிரமான உழைப்பு தார்மீக ரீதியாக எனக்குக் கைதந்து உதவியது எனப் புரித்து கொண்டேன்.
இந்த இதழைப் படிக்கும் நண்பர்கள் இந்த ஒருமாத இடை வெளிக்குள் ஏற்பட்ட தாங்கமுடியாத கஷ் டத்  ைத ப் புரிந்து இகாள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு இதைக் குறிப்பிடு கின்றேன். O
Ꮽ8?


Page 19

புத்துனர்ச்சி
- ஆ. இரத்தினவேலோன்
கில மாற்றம் அந்த வீதியை வலுவாகக் கற்பழித் திருந்தது இவனையுந்தான். நக ருக்கு வந்த புதிதில் ஒவ்வொரு மணியும் புதிதாக ஏதாவது ஒன் றைத்தேடிய இவன் இன்று தன் நோக்கிழந்து போக்கு மாறி வீடியோ க் கிளப்பினைத் தேடி வருமளவிற்கு இளமை முறுக்கு
இவனை முற்ருகவே ஆதிக்கப் படுத்திவிட்டது.
தியேட்டர் யுகம் சிதறி
வீடியோ கிளப் உதயமான கடந்த ஐந்தாறு வருடங்களுள் ஆரம்ப காலம் இவனை அதிகம் பாதிக்க வில்லை. ஆலயம் அமைந்த வழி
களில் சில வீ டு களின் முன்
ஞல் சுவரெழுப்பியிருக்கும் சுவ ரொட்டிகள் காலப்போக்கில் அவ் வீதியின் ஒவ்வொரு வீடுகளிலும் தொற்றிக்கொண்ட வேளைகளில்
தான் விசுவாமித்திர முனிவனுக
இவனது மனமும் த டு மாறத் தொடங்கியது.
ஆலயத்தைத் தாண்டி வேகி மாக நடந்து சந்திக்கு வந்தவன்
மேலும் முண்டியடித்துக்கொண்டு.
முன்னேறிச் செல்கிருன். வீதியில் நிறைந்து நின்ற சனக்கூட்டம் அன்றைய விடுமுறைத் தினத் தைப் படம் பிடித்துக் காட்டியது. அந்த மாலைக் காட்சி பாலுமகேந் திராவின் கைவண்ணத்திற்கு உயிர்க்களை கொடுத்தது.
39
வைத்துச் செல்கிருன்.
தேநீர்க் கடைப் பக்கமாக அமைந்திருந்த பெட்டிக்கடைக்கு அருகிலிருந்த போஸ்டரில் பார் வையைச் செலுத்துகிருன். தமிழ கத்து இன்றைய ‘சுப்பர் ஸ்டார்" ஒருவரின் அண்மைக் காலத்துப் படம். கண்கவர் கவர்ச்சி நடனங் களுடன் பிரமாண்டமான தயா ரிப்பாக வெளியாகியிருந்தது. இவனது மனம் அதில் லயிக்க வில்லை.
தனது நீண்ட கால்களை முன் அடுத் தடுத்து விளம்பரமாகியிருந்தவை யாவும் இன்றைய முன்னணி நாயகர்சளது படங்களாகவே இருந்தது. ஒரு மாற்றத்திற்காக பழைய காலத்துப் படங்கள் எது வும் காட்சி தருகிறதா என ஒரு கணம் நோட்டம் விட்டான். இவனது எதிர்பார்ப்பிற்கு ஏற் றனவாக எதுவும் இருக்கவில்லை.
சென்ற பாதை வழியாக மீண்டும் வலம் வருகிருன், 'சேர் வாங்க டிஸ்கோ சாந்தியின்ரை டான்ஸ் இருக்கு, நல்ல சண்டைப் படம் சேர் வாங்க!" வழியில், நடுத்தெருவில் நின்றவாறே ஒரு பையன் இவனைப் பார்த்து அடிக் குரலில் கூறுகிருன். யாவற்றை யும் விலத்தி மீண்டும் சந்திக்கு வந்தான்.
சந்தியில் ஒர் கணம் நின்ற வன் ஏதோ ஒரு உந்தலால் வலது பக்கமாகப் பாதை மாறிச் செல்கிருன். ஒருபக்கம் உடைந்த ஒட்டுக் குவியல்கள், மறுபக்கம் குப்பை கூழங்கள் அடங்கிய கறுப்புநிற பொலிதீன் மூடைகள். குப்பைக் குவியலில் இருந்து வந்த துர்நாற்றம் இவனது மூக்கைக் குடையவே தன் வழமையான நடையை மீறி அவ்வழியே மிக வேகமாக முன்னேறிச் செல்கி முன்.
எத்தனையோ படங்கள் கண் களில் திரையிட்டிருந்தும் எதி லுமே மனது லயிக்காது இவனை வழிநடாத்திச் செல்லும் அவ னின் அடி மனத்து ஆ  ைச? அவனின் மனதில் அழுக்காகத் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த விருப்பு? இன்று ஒரு புளூபிலிம் பார்த்தால் என்ன?"
"புளூபிலிம்" போஸ்டர்கள் எப் படியாகக் காட்சிக்குத் தொங்கும் என்று நண்பர்கள் வாயிலாக நன்ருகவே இவன் கேள்விப்பட்டி ருக்கிருன். அதனல் அந்த இடங் களை இனங்காண்பதில் இவனுக்கு சிரத்தை ஏதும் இருக்கவில்லை. வேகமாக வந்தவனது கண்களில் அப்படியான ஒரு போஸ் டர் தென்படவே வீதியின் முன்னும் பின்னும் ஓர் தடவை பர்ர்த்துக் கொண்டான். முற்புற மாகத் தெரிந்த முகங்கள் ஏதும் தென் படவில்லை, சற்று முன் சென்று திரும்பி வந்தான். மறுபக்கமும் இவனை அடையாளம் காணும் முகங்கள் இல்லாது போகவே திடீரென அந்தப் போஸ்டர் தொங்கிய வீட்டினுள் நுழைந்து கொண்டான்,
வாசலில் நின்ற பையன் வழி மறுத்துக் கையை நீட்ட பொக் கெட்டிற்குள் தயாராக இருந்த ஐந்து ரூபாக் குற்றியை எடுத்துக் கொடுக்கிருன், சேர் இது செக்ஸ் படம். பத்து ரூபா" என்று சிறு வன் கூறவே, ஆபாசப் படங்க
34
ளுக்கு இரு மடங்கு காசு என நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வரவே இருந்த இ ன் ஞெ ரு நாணயத்தையும் நீட்டிவிட்டு உள்ளே செல்கிருன்.
வேருெரு பையன் அழைத்து மாடிக்குக் கூட்டிச் செல்கிருன். பலகைப் படிகளால் பக்குவமாக ஏறி உள்ளே நுழைகிருன். ஒரே புகைமண்டலமாக அந்த அறை காட்சி கொடுத்தது. சற்று நின்ற வன் கண்மணிசளுக்கு இருளில் பார்க்கும் சக்தி வந்ததும் ஒரு வாங்கினில் சென்று அமர்ந்து கொள்கிருன்.
வீடியோவில் ஒரு ஆங்கிலப் படம் போய்க்கொண்டிருச்கிறது. அருகிலிருந்தவரை மெல்லிய குர லில்வினவுகிருன்: "இது வேறை படமாம்; "கமிங்" காட்டுகிருர்க ளாம்; அந்தப் படம் இன்னும் ஆரம்பமாகவில்லையாம்'. கையை உயர்த்தி அந்த வீடியோ வெளிச் சத்தில் நேரத்தைப் பார்க்கிருன். மணி ஆறு ஐம்பது.
அந்த அறையை நோட்டம் விடுகிருன். வீடியோவுக்கு மேலே சுவரில் புத்தர், ஜேசு. பிள்ளை யார் படங்கள் தொங்கிக்கொண் டிருந்தன. ஒரு சிறிய மின் குமிழ் படங்களுக்கு முன்பாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பக்கச் சுவர்க ளில் இன்றைய முன்னணி நடிகை களின் க வர் ச் சி அபிநயங்கள். படு ஆபாசமான கோணங்களில் ஒட்டப்பட்டிருந்தன. ulth பார்த்துக்கொண்டிருப்பவர்களை முன்னிருந்து பின்வரை நோட் டம் விடுகிருன். ஏறத்தாழ சகல ருமே வயதில் குறைந்தவர்கள். சரியாக மீசைகூட இன்னமும் அரும்பாதவர்கள். த  ைரத் த தலைக்காரர் சிலரும் இவனது கண்களில் அகப்படாமல் இல்லை. குறைந்தது ஒன்றைவிட்டு ஒருவ ரது வாய்களிலும் சிகரட்டுகள்


Page 20

பீடிகள் என்று ஏதோ ஒளிர்ந்து கொண்டிருந்தன. மூலையில் ஒரு சில ர் க சிப்பு அடித்தவரைப் போன்ற மயக்கத்தில் ஏதேதோ பி ஞ ந் தி க்கொண்டிருந்தார்கள். இவனுக்கு வந்த இடம் இசை வானதாக இருக்கவில்லை. தனது ஆளுமைக்கே இது இழுக்கு என்ற நினைப்பு வேறு வந்தது தொலைத் 353
வீடியோவில் போய்க்கொண் டிருக்கும் படத்தில் சற்று மனதை லயிக்க முற்படுகிருன். அது ஒரு வீராங்கணையின் வரலாறு கூறும் படம். தனியாக களத்தில் நின்று பெரிய பெரிய ஆணழகர் எல்லோ ரையுமே அவள் பந்தாடிக்கொண் டிருந்தாள். இடையிடையே அவள் பட்ட கஷ்டங்களையும், ஒரு கொள்ளைக் கூட்டம் அவளது குடும்பத்தைக் கொன்று குவித்த நிகழ்ச்சிகளையும் "விளாஷ்டாக்" காசுக் காட்டிக்கொண்டிருந்தார் கள் எல்லாத் துறையைப் போல வும் வீரத்திலும் பெண்கள் முன் னுக்கு வந்திருப்பதை அப் படம் சித்தரிக்க முனைந்திருக்கிறது.
"ஒய், படத்தைப் போடுங்க மணி ஏழேகால் ஆச்சு!" - பல குரல்கள் ஒருமித்து ஒலித்தன. விசில் சத்தம் காதைப் பிளந்தது.
கீழிருந்து கையில் ஒரு கசற் றுடன் ஒரு பையன் ஓடிவருகி முன். மின் குமிழ்கள் ஒளிரவிடப் படுகின்றன. எல்லாரது முகமும் வெளிச்சத்துக்கு வருகிறது. ஒரே வியர்யிைல் மூழ்கிய முகங்கள் நல்லவேளை இவனை இனங்காணும் கண்கள் எதுவுமே இல்லாதது இவனுக்கு நிம்மதியைத் தந்தது.
ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல முற்பட்டு கலைநயத்து டன், நல்ல அம்சங்களுக்கு உட் பட்டு நிற்கும் இப்பேர்ப்பட்ட படைப்புகளே எங்கே இவர்களால்
ரசிக்க முடிகிறது?. மீண்டும் இருள் அறையை ஆக்கிரமிக்க அந்தப் படம் ஆரம்பமாகிறது.
நான்கு சுவர்களுக்கு மத்தி யில் நடைபெறும் அந்தரங்கமான உறவு அநாகரிகமாக, படு ஆபாச மாக அரங்கேறிக் கொண்டிருந் தது. இவனுக்கு இந்த 25 வயதி
லும் இவைகள் எல்லாம் புதுமை யாகவே இருந்தன. அந்த அம் மண உருவங்கள், உச்சக்கட்ட
சிலிர்ப்புகள், காட்சிகள் யாவும் கண்களை உரசிக் கொண்டிருந் தன. உடலில் வெப்ப அலை பரவிக் கொண்டிருந்தது.
பலகைப் படிகளில் தடார் தடார் என்ற ஓசைகள் பலர் ஒடி வருவதைப் போன்ற ஒரு பிரமை, ஆபாசப் படங்கள் பார்த்த பலர் பொலிசாரால் கைது செய்யப் பட்டு அவர்கள் பெயர்கள் எல் லாம் பத்திரிகையில் பிரசுரமாகி யிருந்த செய்தி ஒன்று ஞாபகத் திற்கு வரவே இவனது இதயம் மிகவும் வேகமாக அடிக்க ஆரம் பித்தது. கதவு தட்டப்படும் சத் தம் வேறு பயமூட்டியது. சகல ருமே கலவரம் நிறைந்து காணப் படுபவர்களைப்போல இவனுக்குத் தென் பட் டார்கள். படம் போட்ட பையன் சென்று கத வைத் திறக்கிறன். யாரோ. சிலர் படம் பார்க்கத்தான் வந்துகொண்டிருந்தார்கள். அப் பாடா!" இவன் அமைதியடைந் தான். மீண்டும் வீடியோவைச் சகல கண்களும் மொய்க்கின்றன.
ஆளுல் இப்போ இவனது மனம் படத்தில் லயிக்கவில்லை. ஏனே ரசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை உறுத் திக் கொண்டிருக்கிறது. "நான் செய்வது தவரு?" - தன்னை ஓர் தடவை கேட்டுக் கொண் டான்.சட்ட விரோதமாகக் கருதப் படும் எந்தச் செயலை மீறுபவர்க ளும் தவறிழைப்பவர்கள்தான். அப்படியானல், ஆபாசப் படம் பார்ப்பது ? "புளூபிலிம்" பார்ப் பது தவருனது அல்ல - ஏதோ ஒரு நாட்டில் ஓரிரு வருடங்க ளுக்கு முன்னதாக ஒரு நீதிவான் தீர்ப்பளித்திருந்ததையும் இவன் அறியாதவனல்ல. மேஞட்டைப் பொறுத்தவரை, அவர்களது பண்பா டு பாரம்பரியங்களைப் பொறுத்தமட்டில், அவ்விடத்து கலை கலாசாரங்களின் அடிப் படையில் இது தவறற்றதாக இருக்கலாம். ஆனல் புராணங்க ளையும் இதிகாசங்களையும் இன்ன மும் உசாத்துணை காட்டும் இந்த மண்ணின் பாரம் பரியங்களைப் பொறுத்தவரை இது தவருன வழி நடத்தல்தான்.
படம் ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனல் இவனது மனம் அதில் நாட்டங்கொள்ள வில்லை. பக்கத்துக் கோவிலில் மணியோசை கூரையைப் பிய்த் துக்கொண்டு இவன் காதில் வந்து ஒலிக்கிறது, கோவிலில் பாடப் படும் தே வார ம் இவனுக்கும் கேட்கிறது, மனித அவதாரத்தின் முன்னதாக புழுவாகவும் அவன் வடிவெடுத்திருக்கிருன் என்கிறது புராணம். ஆனல் இங்கோ மனித ஞகப் பிறந்தவனே அநாகரிகமாக அசிங்கமாக உருவெடுத்துப் புழு வாக நெளிகிருன். கூர்ப்பால் ஆறறிவு பெற்று உயர்ந்தவன் இன்று அலங்கோலமாக அறி விழந்து மோகத்தில் மூழ்கி தனது பெயரைத் தொலைய விட்டு நிற் கும் இந்தச் சிதறிவிட்ட பண்பாடு எமது சமுதாயத்தையுந் தொற் றிக்கொண்டால்?
குடிப்பழக்கம், புகைப் பழக் கம்போதைவஸ்து பாவனை போல இந்தப்பண்பு கெட்ட பழக்கமும் நம்மவரைப் பாதித்து விளைவாக
மேகநோய், எயிட்ஸ் போன்ற கொல்லும் வியாதிகள் எமது நாட் டையும் பற்றிக் கொண்டால்? இந்தப் பழக்கமும் அதன் விளைவு களும் எமது இளைய சந்ததிகளையும் எதிர்காலப் பிரஜைகளையும் அடி மையாக்கிக் கொண்டால் முடிவு எந்தளவு பாரதூரமாக அமையும்? இவனுக்கு உலகமே வாழும் வாழ்க்கையே அந்நியமாகி விட்ட தைப் போன்ற ஒரு பிரமை.
இதனை ஒழிக்க சட்டமும் எவ்வளவோ தி ட் டங்க ள் போ டுகிறது. ஆனலும் இது ஒய்ந்தபாடில்லை. ஒழிந்த பாடில்லை. பக்கத்து வீடியோக் கிளப்பில் ஒலிக்கும் அந்தப் பட் டுக்கோட்டைப் பாடல் இவன் செவிப்பறையை அதிர வைக்கி றது. 'திருடனப் பார்த் து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடாதே. பாப்பா திருடாதே"
மனதில் பயமும் ஓர் பக்தியும் இல்லாது போகும் போதுதான் ஒரு மனிதன் கெட்டுப் போக ஆரம்பமா கி ரு ன். கெட்டுப் போன தனிமனிதன் ஒவ்வொரு தனும் தானே உணர்ந்து திருந் தும்போதுதான் சமூகத்தில் ஒரு புதுக்களை ஏற்படுகிறது.
6
 


Page 21

கையை உயர்த்தி நேரத்தைப்
பார்க்கிருன். மணி எட்டை அண் மிக்கிறது. மேலும் இவஞல் இருப் புக்கொள்ள முடியவில்லை. பொறுப்பாக நிற்கும் பையனை அழைத்து கதவைத் திறந்துவிடும் படி கேட்கிருன். 'நல்ல படம் சேர் இன்னும் நல்ல சீன் இருக்கு" தாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே பையன் கூறுகிருன். கெஞ்சும் பாவனையில் இவன் வெளியேற விரும்புவதாகச் சொன்னபோது ஆச்சரியத்துடன் இவனது ஆருடியையும் மேலி ருந்து கீழ் அளந்தவாறே பையன் கதவைத் திறந்து விடுகிருன். அப்போதும் சிலர் முண்டியடித் துக்கொண்டு உள்ளே நுழைகின் முர்கள்.
படிகளால் இறங்கித் தெரு வுக்கு வருகிருன். குபபைக் குவி
பலடியில் ஒரு பெரிய பொலிஸ் வாகனம் இவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வேகமாக இவன் முன்னேறிச் செல்கிருன். வாகனம் இவனை விட்டு விலத்திச் செல்கிறது. வீறுநடை போட்டு இவன் முன்னேறுகிருன், சந்தி யால் திரும்பும்போது இவனது கண்கள் வந்த பாதையை நோக் குகின்றன. சென்றுகொண்டி ருந்த வாகனத்தின் பின்புறம் சிகப்பாக ஒளிர்ந்தது.
கோவில் மணியோசை தெளி வாகவே இப்போ இவனுக்குக் கேட்கிறது முன்னே தோரண வீதி நீண்டு தெரிகிறது,
loss; E65
அட்டைப் பட ஓவியங்கள் ஆகுதி
(சோமகாந்தன் எழுதிய சிறுகதைத் தொருதி)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதைத் தொகுதி
மல்லிகைக் கவிதைகள்
(51 கவிஞர்களின் படைப்பு)
நான்கு வெளியீடுகள்
20 - 0
25 - 00
9 - 00 வாசுதேவன்)
5 - OO
விபரங்களுக்கு:
"மல்லிகைப் பந்தல்" 234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.மாபெரும் அக்டோபர் புரட்சியின்
இலட்சியம் தொடர்கிறது
மாபெரும் அக் G u mr L u fi சோஷலிசப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடு வதற்கான தயாரிப்புக்கள் சம்பந் மாக, சோவியத் கம்யூனிஸ்டுக் இட்சியின் மத்தியக்கமிட்டி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. நமது புரட்சி 2'-ஆம் நூற் ண்டின் அச்சாணி மைய நிகழ்ச் யாக விளங்கியது என அந்த வேண்டுகோள் கூறுகிறது. அந்த வீரஞ்செறிந்த புரட்சிகர முயற் சிக்காக ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக் கள் அனைவரையும் தட்டியெழுப் பிய போல்ஷிவிக் கட்சிக்கு லெனி னது சித்தர்ந்தச் சாதனைகளும், அவரது பிரம்மாண்டமான நட வடிக்கையின் உத்வேகமூட்டும் விக்ளவுகளும் பல நூந்றண்டுகளுக் குத் தொடர்ந்து வாழ்ந்து வரும். நாம் நமது இப்போதைய பணியின் மூலம் மாபெரும் அக் டோபர் புரட்சியின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்கிருேம். நமது நாட்டில் மறுசீரமைப்பு நிகழ்ந்து வருகிறது. சாராம்சத் தில் புரட்சித்தன்மை கொண்ட நமது படைப்பாக்கப்பணி சோஷ லிச முன்னேற்றத்தை அதிகரிக் கும் நோக்கம் கொண்டதாகும்.
சோ வியத் யூனியன்தான் சோஷலிசத்தை நடைமுறையில் முதன் முதலில் சாதித்தது. அந்த வெற்றிகரமான புரட்சி நமது சமுதாயத்தின் அஸ்திவாரங்களை உருவாக்கிய து
உழைக்கும் மக்க ளி ன் ஆட்சி;
அரசியலில்
- ஜி. பிசாரெவ்ஸ்கி
பொருளாதாரத்தில் உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமை. மானிட உறவுகளில் கூட்டுத்து வம் மற்றும் தோழமைமிக்க பரஸ் பர உதவி. நமது சமுதாயத்தில் மனிதனை மனிதன் சுரண்டுவ தில்லை. நாம் வேலையில்லாத் திண் டாட்டத்துக்கும், தேசிய ஒடுக்கு முறைக்கும், வறுமைக்கும், எழுத் தறிவின்மைக்கும் முடிவு கட்டி விட்டோம். நமது உழைக்கும் மக் கள் சமூக ரீதியில் பத்திரமாகவும் வருங்காலம் பற்றி நிச்சயமாகவும் இருப்பதை உணர்கின்றனர்.
வரலாற்று மார்க்கங்களில் முதல் முன்னேடிகள் சந்திக்கக் கூடிய சகல சோதனைகளையும் இர மங்களையும் நாம் அனுபவித்துள் ளோம். அவை நம்மைப் பயமு றுத்தி விரட்டி விடவில்லை. இறுதி யில் நாம் அவற்றை வெற்றி கொள்ளவும் கற்றுக் கொண் டோம். பல ஆண்டுகளாக நாம் மிகமிகக் கடினமாக உழைத் தோம்; மிகமிகக் குறைந்த பட்சத் தேவைகளைக்கூட நாம் துறந் திருந்தோம் - இறுதியில் நாம் வெற்றி பெற்ருேம். எதுவும் நம் மைப் பணிய வைக்கவில்லை"
ஆயினும் புதிய சமுதாயத் தைக் கட்டியமைப்பதற்கான லெனினியக் கோட்பாடுகளையும் முறைகளையும் மீறிய செயல்களுக் குள், சோஷலிசக் சட்டத் தன் மையையும், ஜனநாயகக் கட்சி யையும் சமூக நியதிகளையும் துஷ் பிரயோகம் செய்த காரியங்களுக்
S3


Page 22

கும், நமது நடைமுறைப் பணியில் *டிக்கடி இடம்பெற்ற அசமந்தப் போக்கு, தானெடுத்த மூப்பான தி வறு க ள், வறட்டுக் கோட் பாட்டு மனப்பான்மை ஆகிய வற்றுக்கும் நாம் அதிக விலை கொடுத்து அவதிப்பட நேர்ந்தது.
1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், சோவியத் சமு தாயத்தில் தேக்கப் போக்குகள் உருப்பெற்று விட்டன. அது பல -ைமுறைகளையும் பிரச்சிகை ளேயும் சந்திக்க நேர்ந்தது. சோஷ லிசத்துக்கு அன்னியமான 5ft lig 4ண்மைகள் கண்கூடாகப் புலனு யின. இதன்பின் சோவியத் கப்பூ னிஸ்டுக் கட்சியின் ம்த்தியக் கமிட்டி புரட்சிகரமான உறுதிப் பாட்டைக் கோரிய மிக முக்கிய மான அபிவிருத்திக3ளச் சாதிக்கு மாறு அறைகூவல் விடுத்தது.
சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி மத்தியக் கமிட்டியின் 1985 ஏப்ரல் ளினம் கூட்டம், நாடு தனது ஜீவாதாரமான லட்சியம்ாக் ஏற் றுக்கொண்ட ஒரு மார்க்கத்தை வகுத்தளித்தது கம்யூனிஸ்டுக் கட்சியில் சுய விமர்சனத்தையும், அரசியலில் நேர்மையையும், தாம் தமின்றி நிலைமையில் அபிவிருத்தி காண்பதற்கான ப ய ன் மிக்க நடவடிக்கைகளையும் கோரும் உணர்வை, இன்று தெள்ளத் தெளிவாகப் புலனுகின்ற உணர் வைப் புதுப்பிப்பதை மக்கள் ணமாக ஆதரிக்கின்றனர்.
சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி யின் 27-ஆவது காங்கிரஸ், |5ւD5] சிலம் பற்றிய ஆழமான லெனி னிய மதிப்பீட்ட்ை வழங்கியது. அதன் முடிவுகள் நமது ஆற்றல் வளம் பற்றிய எதார்த்தபூர்வ மான மதிப்பீட்டை, துணிவோடு குறிக்கோளை நிர்ணயிப்பதோடு ஒருங்கிணைந்தன. மனதில் பதிந்த உண்மையின் பாடமாக விளங் கிய அந்தக் காங்கிரஸ், அரசியல்
மற்றும் ஒழுக்க நெறியின்மீது ಜಿಲ್ಲಿ தாக்கத்தை ஏற்படுத்தி யது. - - - - - :
சோவியத் யூனியன் செயல் படத்தொடங்கியதும் பொதுஜன ஒழுக்க நெறிகள் மேம்பட்டன. கலாசார மற்றும் அறிவுத்துறை நடவடிக்கைகள் ஒரு புதிய ஜீவ சக்தியைப் பெற்றன. மேலும் நானவிதத் திறமை கொண்டவை யாக மாறின. பரந்துபட்ட உண் மையான தகவல்களும், கருரான விமர்சனமும் நமது அன்ருட வாழ்க்கையின் அடிப்படை அம் சங்களாக வலுப்பெற்று வருகின் றன.
நாம் ஜனநாயகத்தை வலுப் படுத்துவதன்மூலம் சோஷலிசத் தைப் பலப்படுத்துகிருேம். ஒரு சுதந்திரமான நாட்டிலுள்ள சுதந் திரமான மக்களின் சுதந்திரமான உழைப்பை-சோஷலிசத்தின்கீழ் மிசப் பெரும் வலிமை மிக்கதாகவிளங்கும் படைப் பாக்கச் சக் தியை - ஊக்குவிக்கிருேம்.
சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சி யின் மத்தியக் கமிட்டி நாட்டின் அனுபவத்துச் கும் விவேகத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. நாம் எதிர்நோக்க கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் நம் மி டம் தயார் நிலையிலுள்ள நிவாரணி கள் இல்லை. துரிதப்படுத்தப்படும் முன்னேற்றத்துக்கு, உற்சாகத் தோடு தாமே செயல்படும் மனப் பான்மை அத்தியாவசியமாகும்.
சோவியத் யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டி நாட்டின் துணி வாற்றலுக்கு வேண் டு கோ ள் விடுக்கிறது. அது காலாவதியாகி விட்ட வடிவங்களையும், வேலை முறைகளையும், சுவாாசியமற்ற பழக்கங்களையும் வெற்றிகொள்ள விடுக்கும் சவாலாகும். மறுசீர மைப்புக்கு கடினமான முயற்சி
தேவை.
O
39.ஆசிய நாடுகள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு மத்தியில் பல பிரச்சினைகள் உள்ளன. ஆசிய-பசிபிக் பந்தோபஸ்தை மேம்படுத்துதல் மற்றும் பதட்ட நிலையைத் தணிப்பதன் அவசியத்தை அரசியல் ரீதியாகப் புரிந்து கொள்வதில் குறைபாடு போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. ஆசிய நிலவரம் ஐரோப்பிய நிலவரத்துக்கு சற்றும் குறைவாக இல்லை. சொல்லப்போனல் சில பிராந்தியங்களில், ஐரோப்பாவைக் காட்டிலும் அதிக பதட்ட நிலை காணப்படுகிறது.
அவநம்பிக்கை, ஒரு நியாயமான சமரசத்துக்கு இணங்க மறுத் தல் ஆகியவற்றின் காரணமாக ஆசியாவின் பல பகுதிகளில் துயர விளைவுகள் ஏற்பட்ட பல சம்பவங்கள் உண்டு. ஈரானுக்கும் ஈராக் குக்கும் இடையிலான போர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் நெய்வார்த்து வருகிறது. இந்த யுத்தத்தால், இஸ்ரேலுக்கும்கூட ஆதாயம்தான் ஏனெனில், இந்த யுத்தத்தால் இரு நாடுகளும் இஸ்ரேலிய ஆக்கிர மிப்பை எதிர்க்கும் பலம் இழந்து நிற்பதுதான்.
ஆசியாவில் நல்லுறவு, சமாதானம், பதட்டத் தணிவு ஆகிய வற்றின் எதிரிகள், நாடுகளுக்கிடையில் மோதலைத் தூண்டிவிடுவ தில் அவநம்பிக்கையையும பகையையும் வளர்ப்பதில் ஈடுபடடு வருகிருர்கள். இதற்கு மாருக, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு கடந்த ஆண்டு விளாடிவஸ்தாக் நகரில் மிகாயில் கோர்பசேவ் ஒரு திட்டத்தைமுன்வைத்தார்.
ஆசியாவில் நம்பிக்கைச் சூழலை உருவாக்குவதற்கு, வேறுபட்ட சமூக அமைப்புக்களைக் கொண்ட நாடுகள், தமக்கிடையில் நிலை யான நட்புறவு கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சோவியத் - இந்திய நட்புறவே ஆகும். இரு நாடுகளையும் சேர்ந்த மக்களும், தலைவர்களும் தமக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையை முழுமையாக வளர்த்துக் கொண்டுள்ளனர். இதனுல்தான், நாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கையும், சமாதான பூர்வமான ஒத்துழைப்பையும் வளர்ப்பதில், அணு ஆயுதங்களும் வன்முறையும் அற்ற உலகை உருவாக்கும் பணியில் இந்தியாவும் சோவியத் யூனியனும் ஒன்றுசேர்ந்து வெற்றிகரமாகச் செயலாற்ற முடிகிறது.
1988 நவம்பரில் மிகாயில் கோர்பசேவும் ராஜீவ் காந்தியும் நடாத்திய பேச்சு வார்த்தைகளும், கையெழுத்திட்ட் டெல்லிப் பிர கடனமும், இந்த ஆக்கபூர்வமான நிகழ்ச்சிப் போக்குக்கு ஆசியா வில் ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது. "அச்சத் துக்கும் சந்தேகத்துக்கும் பதிலாக பரஸ்பர நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாக வேண்டும்" என டெல்லிப் பிரகடனத்தின் பத்தம்ச கோட்பாடுகளில் ஒன்று கூறுகிறது. ஆசியா - பசிபிக்கில் நம்பிக்கையை வளர்க்கும் கடமை மிகவும் சிக்கலானது என்றபோ திலும், அதைத் தவிர வேறு மாற்று வழி இல்லை,


Page 23

மரணத்திற்றன் நாம்
ԼD6ւՔ(Մ)ւգպւք
மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும், கவலை மூச்சுக்காற்றிற் கலந்து கிடப்பதனல் மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும்
() மதுமயக்கத்தில் நீதியரசன் மாடிவிட்டிற் தூங்குகிருன்
உலுத்தர்களின் பணக்த்தி அங்கே
உண்மையின் உடலைத் துண்டாடுது. ஏழையின் வீட்டிலோ மகிழ்ச்சி மரணத்தின் பிடியிற் திண்டாடுது மரணத்திற்ருன் நாம் ւ08ւՔ(1pւգսյւն.
O
சீரழிவுக்கடல் உலகத்தை அரித்துக்கொண்டிருக்கிறது. போதைச் சிறையில் எத்தனையோ மூளைகள் ஆயுட் கைதிகளாய் பகுத்தறிவு போதையின் பாதம் வருடுது. ஒவ்வொருநாளுமிங்கு ஒழுக்கம் வாந்தியாவதால் கற்புமாத்திரை கடையில்நல்ல விற்பனை. மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும்.
O குங்குமத்தின் வேலியை ஒருவன் குடிவெறியிற் பிரித்துவிட்டான். அப%லயோ வந்துசேர்ந்துவிட்ட வறுமைக் கிழிசலைத் தன் முந்தானையால் இழுத்து மூடமுனைகின்ருள். மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும்.
- செ. வாமதேவன்
வறுமைக்கடலில் வாழ்க்கைப்படகு தத்தளிக்கிறது. சீதனப்பாலைவனத்தில் திருமணம் கானல்நீராகிவிட கண்ணிருக்கு மாலையிட்டுக் கன்னியரிங்கு வாழ்ந்துகொண்டிருக்கிருர், மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும்.
விஞ்ஞானம், நெருப்புக்கு மத்தியிலே வாழ்க்கைப் பஞ்சை வளர்த்துக் கொண்டிருக்கிறது புகையிலைக்கு ஊட்டச்சத்து புதுமுயற்சி முழுவெற்றிலை பலகோடி ரூபாயில் பரீட்சார்த்தத் திட்டம் சுருட்டுப்புகை சுவாசப்புற்று சுகவாழ்வு சிறைக்கூடம் விஞ்ஞானம் மீண்டும் விபரித்த சட்டம் மரணத்திற்றன் நாம் மகிழமுடியும்.
அணுக்குண்டை வளர்க்க விஞ்ஞானமாது ஆராரோ பாடுகிருள். கண்ணுடிப் பெட்டியுள் காட்சிப் பொருளாக சர்வதேசத்திலும் சமாதானப் புருக்கள் மரணத்திற்ருன் நாம் மகிழமுடியும்,
4."மல்லிகை ஜீவா மணிவிழா
நா. சோமகாந்தன் செயலாளர், மணிவிழாக் குழு.
"மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழா சம்பந்தமாக வாசகர் சிலர் கருத்துத் தெரிவித்து உசாவி யிருந்ததைச் சென்ற இதழ்மூலம் அறியக்கூடியதாயிருந்தது. மேலும், "மல்லிகை" அலுவலகத்துக்கும் இது சம்பந்தமாக தினமும் பலர் எழுதி விசாரித்துக்கொண்டிருப்பதும் எமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
திரு. ஜீவா அவர்களுக்கும், அவரது மணிவிழாக் குழுவின் செயற்பாட்டிற்கும் எதுவித தொடபுமில்லாததாலும் மணிவிழா சம்பந்தமாள திட்டங்கள், ஏற்பாடுகள் சகலவற்றையும் மணி விழாக் குழுவே மேற்கொண்டிருப்பதனலும், அவை சம்பந்தமான விபரங்களை "மல்லிகை" வாசகர்களினதும், திரு, ஜீவா அவர்களின் அபிமானிகளின் தகவலுக்காகவும் இங்கு குறிப்பிட விரும்புகிருேம்" திரு. டொமினிக் ஜீவா ஒரு தனிமனிதரல்லர்; அவர் ஓர் இயக்கம். ஸ்தாபனம். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கெனத் தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். தனது படைப்புக்கள் மூலம் ஈழத்து இ லக் கி ய வளர்ச்சிக்குச் செழுமையூட்டியவர். வெள்ளி விழாவை நோக்கி நடைபோடும் "மல்லிகை" சஞ்சிகை மூலம் ஓர் இலக்கிய வேள்வியையே நடத்தி, ஈழத்து இலக்கியத்தை ஆரோக்கியமான வழிக்குத் திசைதிருப்பிப் பெரிய சாதனையை நிலை நிறுத்தியவர். ஆராய்ச்சிப் பொக்கிஷமாக இன்று மாறியுள்ள 'மல்லிகை"யின் கடந்த சுமார் கால் நூற்ருண்டு இதழ்களையும் வெளிக்கொணர்வதற்காக அவர் பட்ட கஷ்டங்கள். பொருளாதாரச் சிரமங்கள், செலவிட்ட உழைப்பு சக்தி முதலி யவை சொல்லில் அடங்காதவை, ծ
இலக்கியமே மூச்சு வாழ்க்கை - மல்விகை"யே தனது குழந்தை, குடும்பம் என்ற இலட்சியத்துடன் இத்தனை வருடங்களாக "சிலுவை" சுமந்து செல்லும் - பொருளாதார பலம் எதுவுமற்ற, உழைப்பை யும் தன்னம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயலாற்றி வரும் ஒரு முழுநேர இலக்கிய வாதிக்கு, ஈழத்து இலக்கிய உலகம் இதுவரை செய்ததென்ன? -
இவை யாவற்றையும் சிந்தனைக் கெடுத்துக்கொண்ட திரு. ஜீவாவின் உழைப்பின் மீதும் படைப்பின் மீதும் நேர்மையின் மீதும் பற்றுதல் கொண்ட இலக்கிய நண்பர்சள் சிலர் கூடி அவருடைய எதிர் வரும் 60-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது எனத் தீர்மானித்தோம். வெறும் மணிவிழா என்ற மாமூல் கொண்டாட் டத்தை நடத்தி ஜீவாவை அணி செய்வது இக்குழுவின் நோக்க மல்ல. எமது பணி ஜீவாவின் இவ்வளவுகால உழைப்பையும் சேவை யையும் பொருத்தமான வகையில் கொளரவித்து, அக் கெளரவிப்பின் வெளிப்பாடாக அவரைத் தொடர்ந்து தமது இலட்சியப் பாதையில் ஊக்கமாகவும் உற்சாகமாகவும் நடைபோடச் செய்வதேயாகும்.
42


Page 24

ஜீவாவின் நண்பர்கள் வட்டம் மிகப்பெரிது: ஈழத்துக்கும் அப்பால் விரிந்தது. இவர்கள் அனைவரையும் கொண்ட மணிவிழாக் குழுவொன் றினை அமைப்பது சாத்தியபூர்வமான காரியமல்ல என்பதாலும், விரைவாகச் செயற்பட வேண்டி யிருந்ததாலும், இக்குழுவினை நாம் அமைத்தபொழுது சகலரையும் தொடர்பு கொள்ள முடியாமற்போய் விட்டது. எமது சக்திக்குட்பட்டவரை இப்பொழுது அவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிருேம், இதுவரை அப்படித் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் தயவு செய்து எம்முடன் சுணக்கமின்றித் தொடர்பு கொள்ளலாம்.
ஜீவா மணிவிழா தொடர்பாக மணிவிழாக் குழு பின்வரும் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
(1) திரு. ஜீவாவின் மணிவிழாவையொட்டி, "மல்லிகை" எதிர் காலத்தல் எவ்வித சிரமமுமின்றி வெளிவர உதவக்கூடிய வகையில் இலக்கிய அன்பர்களின் சார்பில் பொருத்தமான பெறுமதி மிக்க அன்பளிப்பொன்றினை உபகரிப்யது. (2) திரு. ஜீவாவின் பன்முகப்பட்ட அரை நூற்ருண்டு இலக்கிய சேவையையும், "மல்லிகை"யின் கால் நூற்ருண்டுப் பணிகளை யும் மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்த - மணிவிழா நினைவுக்குப் பொருத்தமான சின்னமாக விளங்கக்கூடியசிறந்த மலலொன்றினை வெளியிடுவது. (3) விழா எடுப்பது எமது முக்கிய நோக்கமாக அல்லாதபோதி லும் யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகத்தின் பல பகுதிக ளில் ஜீவா மணிவிழா நிகழ்ச்சிகளைப் பல்வேறு ஸ்தாபனங்கள் ஏற்பாடு செய்ய முன் வந்துள்ளன. இந் நிறுவனங்களின் கோரிக்கைகளையும் நாம் கவனத்தில் எடுத்து ஆவன செய்ய முயன்று வருகின்ருேம். *மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு’ என்ற பெயரில் இயங்கி வரும் இக்குழுவில் பின்வருவோர் அங்க ம் வகிக்கின்றனர்: தலைவர்; டொக்டர் எம். கே. முருகானந்தன், செயலாளர்: திரு. என். சோமகாந்தன், கூட்டுப் பொருளாளர்: பேராசிரியர் அ. சண்முகதாஸ், திரு, எஸ். கே. மனேகரபூபன், உறுப்பினர்கள்: பேராசிரியர் 'நந்தி", வண. பிதா, ஆர். எம். சி. நேசநாயகம், திரு. சி. வி. கே. சிவஞானம், (மாநகர ஆனையாளர்) திரு. தெணி யான்", திரு. எஸ் வி. தம்பையா, திரு. பூ, பூgதர்சிங், வெளி யூர்ப் பிரதிநிதிகள்: "கெயழும்பு" திரு. மு. ரெங்கநாதன், திருமதி
யோகா பாலச்சந்திரன், திரு. "மேமன்கவி", கண்டி- திரு. அந்தனி ஜீவா, "பூண்டுலோ யா":- திரு. “சாரல் நாடன்”, "பண்டாரகம" - திரு. திக்வலை கமால், *க ல் முனை' - திரு. *மருதூர்க்கொத்தன்", மன்னர்'- திரு. அன்பு ஜவஹர்ஷா,
“ஹட்டன்" - திரு எஸ். இருதயராஜா.
மணிவிழா மலர்க் குழுவின் முதல்வராக பேராசிரியர் நந்தி" பணிபுரிகின்ருர். இம் மணிவிழா சம்பந்தமாகச் சகல இலக்கிய நெஞ் சங்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்பு, பங்களிப்பு என்பவற்றைக் கோருகின்ருேம். பின்வரும் முகவரியிலுள்ள மணிவிழாக் குழுவின்
பணிமனையுடன் தொடர்பு கொள்ளலாம்:-
செயலாளர், "மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு
பூபாலசிங்கம் புத்தகக் களஞ்சியம், 15/2, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்,ஒரு கண்ணுேட்டம்
எழுவ ான்
கதிர்கள்
ஈழத்தில் நூல் வெளியீட்டுத் துறையைப் பொறுத்தளவில் அண்மைக்காலமாக முன்னெப் போதும் இல்லாத அளவு பெரு வாரியான நூல்கள் வெளிவந்து கொண்டிருப்பதை நாம் அவதா னிக்கலாம். 19* 6-ம் ஆண்டில் மட்டும் சுமார் எழுபதுக்கு மேற் பட்ட நூல்கள் வெளிவந்துள் as இத்தொகை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிர தேசங்களை உள்ளடக்கிய கணிப் பீடாகும்.
நூல்களை வெளியிடுவோர் சுயமாகவும், இலக்கிய அமைப் புக்கள் ஊடாகவும், தனிப்பட்ட பதிப்பகங்கள் ஊடாகவும் வெளி யிட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியிடப்படும் நூல்களுக்குப் பண முதலீடு என்பது மகவும் இ ன் றிய  ைம யாத ஒன்ருக
அமைந்து விடுகிறது. ஈழத்து எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் எல்லோரும் வசதி
படைத்தவர்களாக இருப்பதில்லை. ஆகவே தமது புத்தக வெளியீட் டுக்குத் தேவையான பணத்தை கடன்பட்டே முதலிடுகின்றனர். நூல் வெளிவந்ததும் விற்பனையில் ஏற்படுகிற தேக்கம் அவர்களைத் திணறடிதது விடுகின்றது. இத
னல் ஒரு நூலை வெளியிட்ட எழுத்தாளர்களோ, பதிப்பகங் களோ மீண்டும் இத்துறையில்
- தி. உதயசூரியன்
காலடி வைக்கத் தயங்குவதையும் நாம் உற்றுநோக்கலாம். எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்யகம், வீரகேசரிப் பிரசும், ரஜனி வெளி யீட்டகம், அன்னை பதிப்பகம் போன்றவற்றை மேற்சொன்ன கருத்து க்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனினும் ஒரு சில பதிப்பகங்களும், இ லக் கி ய அமைப்புக்களும் மிக வெற்றிகர மாக இயங்குவதோடு புதிய புதிய நூல்களையும் வெளியிடுகின்றன. வெற்றிகரமாக இயங்கு ப ைவ என்னும்போது, வரதர் வெளி யீட்டகம், மல்விகைப் பந்தல் பதிப்பகம் போன்ற தனிப்பட்ட பதிப்பகங்களையும், யாழ் இலக் கிய வட்டம், மலையக வெளியீட் டகம், இஸ்லாமிய நூல் வெளி யீட்டுப் பணியகம் ஆகிய இலக் கிய அமைப்புக்களையும் குறிப்பிட லாம்.
இஸ்லாமிய நூல் வெளியீட் டுப் பணியகத்தைப் பொறுத்த வரையில் ஆகக் குறைந்தது ஆண்டுக்கொரு நூலை யாவது வெளியிடுதல் வேண்டும் என்ற இலட்சியத்தோடு நிறுவப்பெற்று கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதிக்குள் மகதூர்க்கொத்தன் கதைகள், என்னும் "சிறுகதைத் தொகுதியையும, ஜூ னை தா ஷெரிப் எழுதிய "அவளுக்கும் ஓர் இதயம்" என்னும் நாவலையும்,
44
 


Page 25

*எழுவான் கதிர்கள்’ என்னும் கவிதைத் தொகுதியையும் வெளி யிட்டுள்ளது. மேற்படி பணியகத் தின் இலட்சியப்படி 186-ம் ஆண் டு க் கா ன வெளியீடே எழுவான் கதிர்கள் ஆகும்.
புதுக் கவிதை ஓர் இலக்கிய வடிவம் அல்ல, அவற்றுக்குத் தேசியப் பத்திரிகைகளின் ஒரப் பகுதிகளே தஞ்சமளிக்கும் என புதுக்கவிதைபற்றி ஒருவகையான நையாண்டி பண்ணும் மரபுக் கூட்டம் இன்றும் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இக் காலத்தில் தொண்ணுரற்றைந்து வீதமும் புதுக் கவிதைகளையே உள்ளடக்கிய எழுவான் கதிர்கள் என்னும் நூலை துணிந்து வெளி யிட்ட இஸ்லாமிய நூல் வெளி யீட்டுப் பணியகத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதாகும். ஈழத்து கவிதை வரலாற்றைப் புரட்டும்பொழுது இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லீம் கவிஞர்கள் கணிசமான அளவு பங்களிப்பினை ஈழத்து கவிதை வளர்ச்சிக்கு ஆற்றியுள்ளதை நாம் காணலாம். ஆயினும் கல்முனைப் பிரதேசத்திலிருந்து எழுபதுகளுக் குப்பின் எழுதத் தொடங்கிய இளைய தலைமுறைக் கவிஞர்கள் இரு பத் து நா ன் கு பேரினது படைப்புக்களே இத்தொகுதியை அலங்கரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலன கவிதைகள், ஏற் கனவே வீரகேசரி, தினகரன், தினபதி, சிந்தாமணி ஆகிய பத் திரிகைகளிலும், ம ல் லி  ைக போன்ற சஞ்சிகைகளிலும் வெளி வந்தவையாகும் அவை பற்றிய விபரங்கள் அந்தந்தக் கவிதைக ளின் கீழே கொடுக்கப்பட்டுள் ளன. இந்த இருபத்துநான்கு கவி கலைமகள் ஹிதாயா மசூரு ஏ மஜீட், சித்தி ஜெரிஞ கரீம் ஆகிய மூ வரும் டெண் கவிஞர்கள் ஆவர். கடந்த ஆண்டு பெண்கள் ஆய்வு வட்டம்
வெளியிட்ட "சொல்லாத சேதி கள்" என்னும் கவிதைத் தொகுதி யிலும் மசூரு ஏ மஜீட்டின் கவிதை கள் இடம் பெற்றுள்ளது குறிப் பிடத்தக்க ஒன்ருகும்.
நூலின் பின்னிணைப்பாக,
நூலில் எழுதியுள்ள கவிஞர்கள்
பற்றி சிறுசிறு விபரங்களும், அவர் களது முகவரிகளும் அடங்கிய பட்டியலும், இஸ்லாமிய நூல் வெளியீட்டு நம்பிக்கையாளர் சபையின் அங்கத்தவர்களினது விபரப் பட்டியலும் வெளிநாடுக ளில் தொழில் புரிந்துகொண்டு நூல் வெளியீட்டுத் துறையில் பணியகத்தின் செயற்பாடுகளைக் கண்ணுங் க்ருத்துமாக அவதா னித்து பணியகத்திற்கு வேண்டிய நிதி உதவிகளை மனங்கோணுது அள்ளி வழங்கிய வெளிநாடுகளில் தொழில்புரியும் இஸ் லா மி ய இலக்கிய ஆர்வலர்களது பெயர் , களும் அவர்கள் தம் இலங்கை முக வரிகளும் இடம்பெற்றுள்ளன. அட்டைப் படத்தைக் கலைவாதி கலீல் வரைந்துள்ளார். நவீன ஒ வி யம் எனக் கூறிக்கொண்டு சுவைஞர்களுக்கு வி ள ங் காத எதை எதையோ வரைந்து தள்ளு கிருர்கள் எனச் சமீபகாலமாக விமர்சகர்களின் கண்டனங்களுக் குள்ளான ஒவியங்கள் போலல் லாமல், மிகவும் அழகாக புரிந்து கொள்ளக்கூடியதாக எழுவான் கதிர்கள் அட்டைப்படம் அமைந் துள்ளது குறிப்பிடத்தக்க மற்று மொரு அம்சமாகும்.
இத்தொகுதியில் இடம்பெறும் இருபத்துநான்கு கவிஞர்களினது அனைத்துக் கவிதைகளும் இதில் இடம்ாெருவிட்டாலும் அவர்கள் ஒவ்வொருவரினது தனித் தனி கவிதைத் தொகுதிகள் வெளி வருவதற்கு இந்த எழுவான் கதிர் கள் ஒரு முன்னேடியாக முயற்சி யாக அமையுமென நாம் நம்ப லாம். O
45எமது முதுபெரும் எழுத்தாளர் "வரதர்" வாழும் கதைஞர், பண்பாளர். சகல எழுத்தாளர்களையும் நெஞ்சார நேசிக்கும் இதயத்தினர். அவர்களுக்கு 01-07 - 87-ல் அறுபத்திமூன்று வயது நிரம்பு கின்றது. அவரது பிறந்த நாளைக் கொண்டாடு முகமாக, மல்லிகை சிறுகதைப் போட்டியொன்றை நடாத்த முன்வந்துள்ளது. போட்டி என்பதல்ல முக்கியம், ஒரு பழம் பெரும் எழுத்தாளரைக் கெளரவிக்க வேண்டுமென்பதே எமது பெரு விருப்பமாகும். நல்ல கதைஞர்கள் உருவாக இது உதவும் என்பதும் எமது நம்பிக்கையாகும்.
- huurf. தபால் நெருக்கடி காரணமாக திகதி நீடிக்கப்பட்டுள்ளது. சிறுகதைப் போட்டி பரிசு ரூபா 1000/-
விதிகள்: l'. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் இதுவரை அச்சில்
வெளிவராததாயும், தழுவலோ மொழிபெயர்ப்போ இல்லாமல் சுயமாக எழுதப்பட்டவையாகவும் இருத்தல் வேண்டும்.
2. கதையின் கருத்துக்கோ அளவுக்கோ எவ்வித கட்டுப்பாடு
மில்லை.
3. சிறுகதைகள் யாவும் 31 - 6 -87-க்கு முன்னர் கிடைக்கக்கூடிய தாக, "சிறுகதைப் போட்டி மல்லிகை, 234 B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
4 தகுதிவாய்ந்த நடுவர்கள் பரிசுக்கான சிறுகதையைத் தெரிவு
செய்வார்கள்,
5, சிறந்த சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப்படும் மூன்று
சிறுகதைகளுக்கு முறையே முதலாம், இரண்டாம், மூன்ரும் பரிசுகள் வழங்கப்படும். முதற் சிறுகதைக்கு 500-ம், இரண் டாவதற்கு 300-ம், மூன்ருவதுக்கு 200-ம் வழங்கப்படும். தரமான கதைகள் பிரசுரத்திற்கு ஏற்கப்படும்.
6. பரிசு பெருத சிறுகதைகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. எனவே எழுத்தாளர்கள் தமக்கென ஒரு பிரதியை வைத்துக் கொள்வது நல்லது.
7. மல்லிகைப் பந்தல் ஆதரவில் நடைபெறும் பரிசளிப்பு விழா வில் பரிசு வழங்கப்பெற்று, பரிசு பெற்ற எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.
பரிசுக் கதைகள் மல்லிகையில் வெளியிடப்படும்.
4.6


Page 26

கடிதம்
நினைத்துப் பார்க்கவே ஒருபுறம் ஆச்சரியமாகவும்:ம்று புறம் பெருமையாகவும் உள்ளது. தமிழ் இலக்கியத்திற்கு தென்னிந்தி யாவை நம்பிக்கொண்டிருந்த வேளையில், அங்குள்ளவர்களாலேயே ஒரு இலக்கிய சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பின்வாங்கி விடும்போது, நீங்களோ இத்தனை ஆண்டுகளாக அய ராது உழைத்து மல்லிகையை மணம்பரப்பும் பந்தலாக மாற்றியுள் ளிர்சள். உங்களுக்கு மணிவிழா எடுக்க இலக்கிய ஆர்வலர்கள் முனைந்திருப்பது பொருத்தமானதே. ஈழத்தின் எந்தஒரு எழுத்தாள னுக்கோ சஞ்சிகை ஆசிரியனுக்கோ கிடைக்காத அளவிற்கு சகல பத்திரிகைகளும் மணிவிழா பற்றிச் செய்திகள் வெளியிட்டுப் பெரு மைப்பட்டது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
தங்களுடைய மல்லிகைப் பந்தல் வெளியீடுகளான அட்டைப்பட ஒவியங்கள், என்னில் விழும் நான். ஆகுதி, மல்லிகைக் கவிதைகள் போன்றவற்றை எனது புத்தகச் சேமிப்பில் சேர்த்துக் கொண்டுள் ளேன். ஆனலும் ஒரு குறை. . மல்லிகையில் வெளிவந்த கவிதை களின் தேர்வுகள் தொகுதியாக வெளிவரப் போகின்றது எனக் கேள்விப்பட்டவுடன் பழைய மல்லிகை இதழ்களை எடுத்துப் புரட்டி, இன்னென்ன கவிதைகளெல்லாம் வெளிவந்து தொகுதியைச் சிறப் பிக்கப்போகிறன என்ற எனது எதிர்பார்ப்பு முற்ருகச் சிதைந்து போய்விட்டது.
51 பேரைத் திருப்திப்படுத்த எடுத்துக்கொண்ட 'முயற்சியா. இதில் பலர் கவிஞர்கள் அல்லர். ஒன்று அல்லது இரண்டு கவிதை எனப்படும் ஆக்கங்களைச் செய்தவர்கள் இரண்டாம் பாகத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும்.
கு. சிறிணிராஜ்
۔ ۔۔۔۔ کہ ۔۔۔ ۔۔۔ ۔ ۔ --۔ ۔ ۔
பூதர் பிச்சையப்பாவின் அட்டை அழகாக அமைந்திருந்தது. நீண்டகால கட்டத்தில் வந்த தவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவந்தது திருப்தியாக இருந்தது. . .
மிகவும் மோசமான விரக்தியடையச் செய்யும் சூழ்நிலையிலும், தளராது இலக்கிய முயற்சிகளில் இறங்கி, வெற்றியும் ஈட்டும் உங் களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கவிதைகளை அதிலும் முக்கியமாகப் புதுக் கவிதைகளை அச் சேற்றும்போது லே-அவுட் மிக முக்கியமானது அதிக கவிதைகளை உள்ளடக்க வேண்டும் என்ற அவாவில் இதை இந்த லே-அவுட்டை இக் கவிதைத் தொகுதியில் கவனிக்கவில்லைப் போல் தெரிகிறது.
மல்லிகை வெளியீடுகள் உள்ளடக்கியது மாத்திரமின்றி, அச் சமைப்பிலும் சிறப்பாக, பார்ப்பவர் மனதைக் கவருமாறு அமைய வேண்டும் என்பதே என் அவா.
எம் கே. எம்.
47விடிவெள்ளி க. பே. முத்தையா (31 - 8 - 1914 - 26 - 5 - 1964)
‘நந்தி?
நமது நாட்டின் சமூக வானிலே பல துறைகளில் மின்னிய க. பே. மு. அவர்களுக்கு ‘விடிவெள்ளி மிகவும் பொருத்தமான புனைபெயர்தான். சமயம், சமூகத்தொண்டு, இலக்கியம் ஆகிய துறைகளிலே பலருக்குப் பல விதங்களில் தனது இதய ஒளியால் ஒற்றுமைப் பாதையைக் காட்டி, செயலிலே வேகத்தை ஊட்டி கடைசி மட்டும் ஓயாது உழைத்தவர் க. பே. முத்தையா.
இந்தக் கருத்துக்களை ‘விடிவெள்ளி' கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய தொகுப்பாசிரியர்கள் 1964 ஆம் ஆண்டில் தெரிவித்தனர். இத்தொகுப்பு க. பே. மு. அமரராகி ஒரு மாதத் தில் வெளியிடப்பட்டது.
50 - 60 களில் நடைபெற்ற இலக்கிய இயக்கங்களில் "விடி வெள்ளி கணிசமான பங்கினை ஏற்றவர். அதற்கான பல தகைமை களைக் கொண்டவர். பாடசாலைகளின் தலைமையாசிரியராக, பத் திரிகையாசிரியராக (சமூகத் தொண்டன்), கவிஞராக, கட்டுரை யாளராக, சமூகத்தொண்டனுக, நொழிற்சங்கத் தலைவராக (யாழ். தமிழ் ஆசிரியர் சங்கம்) பல துறைகளில் முன்னணியில் அவர் இருந் தார். சென்ற இடமெல்லாம், பங்குபற்றிய அரங்குகளிலெல்லாம். எடுத்த காரியங்களிலெல்லாம் பல் வேறு சிந்தனையாளரையும், இயக்கங்களைச் சார்ந்தவர்களையும் ஒன்றிணைத்துச் செயலாற்றக் கூடிய ஆளுமையும் வசீகரமும் நிறையப் பெற்றவர்.
இலங்கைத் தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் கழகத்தின் தலைவர், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உப-தலைவர், இலங்கைக் கம்பன் கழகத்தின் பொருளாளர் ஆகியன அவர் பணிபுரிந்த பதவி களில் சிலவாகும். முற்போக்கு எழுத்தாளரின் மிக நெருங்கிய நண்பராகவும், இ. மு. எ. சங்கத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். 26 - 5 - 1 64-இல் அவரின் பூத உடலைச் சுற்றி நின்ற எழுத்தாளர் வரிசை அவரது பலதரப்பட்ட இலக்கிய அன்னியோன்னியத்தைக் காட்டும். சம்பந்தர், சிற்பி, நாவேந்தன், ஜீவா, சொக்கன், வரதர், தேவன், கனகசெந்தி (1914 ஆகஸ்ட், விவேகியில் நந்தி).
48


Page 27

"ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்ற தனது நூலில் கனகசெந்தி நாதன் க. பே. மு. பத்திரிகையாசிரியராகப் பணியாற்றியதற்கே முதலிடம் கொடுத்துள்ளார். எனினும் அவரைப் பற்றிய சில விசேஷ குறிப்புகளைப் பின்வருமாறு தருகிருர். சனசமூக நிலையங்க ளின் சமாசம் நடாத்திய பத்திரிகையின் ஆசிரியராகக் க. பே. முத்தையா உழைத்தார்கள். தமது பத்திரிகையில் பல புதிய எழுத் தாளர்களை ஆதரித்ததுடன், பல இளங் கவிஞர்களையும் கிறிஸ்தவர் கள் மத்தியில் உருவாக்கினர். அவர் திருக்குறட் கருத்துக்களையும் பெரியோர் பொன் மொழிகளையும் அழகாகக் கோர்த்து கட்டுரை கள் எழுதுகிருர், வெண்பா பாடுவதிலும் ஈடுபாடுடையவர். "செந்தமிழும் சிலுவையும்" என்னும் அவரது நூல் மிகவும் பயனு 60-ligil . .
க. பே. மு. ஆதரித்துப் பின்பு நல்ல கவிஞராக மலர்ந்தவர்க ளில் முதன்மையானவர் ம. விக்ரர் (யாழ், ஜெயம்), விடிவெள்ளி யின் இந்த ஆதரவை "ஜெயம் நன்றியுடன் தனது கவிதைத் தொகுப்பின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். (1980, இதயவிணை) இவருடன் சேர்ந்து விடிவெள்ளி எழுதிய சிறுவர்களுக்கான கல்வி நூல்கள் (தமிழ் அறிவு, கட்டுரைக் கதிர்) அந்தக் காலத்தில் பிர
சித்தி பெற்றன.
இலக்கிய நண்பர்கள் தமது இலக்கிய ஈடுபாட்டிற்கு ஏற்ப அவருடன் பல நிலைகளில் பழகியதுண்டு, ஆணுல் எல்லோரையும் பொதுவான முறையில் ஈர்த்தது அவரது குணமும் நட்பும் ஆகும். மிக நெருங்கிய உறவினர்போல் பழகுவது அவருடைய சுபாவமும் ஆகும். எனது தலைமுறையிலே அவர் ஓர் அண்ணுவாக மதிக்கப் பட்டார். அவரது 50-வது பிறந்த நாளை மிகச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு நாம் ஆயத்தம் செய்துகொண்டிருந்த போது, குணமாகி வந்த திடீர் இதய நோய் மறுதலித்ததினுல் எம்மை விட்டுப் பிரிந்தார். ஒரு பிரமாதமான மரண ஊர்வலத்தையே நாம் காண முடிந்தது. எல்லோரின் மனத்தை விட்டு அகல முடி யாத அவரின் இனிய நட்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், அவர் அமரரான காலத்தில் - இனியவர், நல்லவர், அன்பர், அண்ணு என்ற தலைப்புகளில் நான் கு கட்டுரைகள் எழுதி மனச்சாந்தி அடைந்தேன். (1964, விவேகி ஜூன் - செப்.). இன்னும் இரண்டு வருடங்களில் அவர் மறைந்து கால் நூட்டாண்டு ஆகும். நம்ப முடியவில்லை. அவரை நேற்றுச் சந்தித்தது போல் நினைவு பசுமை யாக இருக்கின்றது.
உடுத்துறையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கம் ஆற்றல், முயற்சி ஆகியவற்றைக் கொண்டு படிப்படியாக உயர்ந்து சமூகத்தில் த%லவர்களில் ஒருவராக வாழ்ந்த விடிவெள்ளி க. பே. மு: வைப் பற்றி இளைய தலைமுறைக்கு இந்தச் சிறு கட்டுரை மூலம் கூறியதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இலக்கிய இயக்கம் பற்றி எழுதும் இலக்கிய சரித்திராசிரியர்கள் விடிவெள்ளி க பே. மு: வின் இலக்கிய சகோதரத்துவம், இயக்க ஆற்றல் பற்றிய விசேஷங் களை ஆராய்ந்து நிறைவுடன் எழுதுவர் என்பதில் ஐயமில்லை.
O.
49அணு ஆயுதங்களால் அமைதி நிலவுகிறது என்பது உண்மையா?
-- சூரிய நாராயணன்
மரபான ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தபோது உலகம் நிரந்தரமாக யுத்தத்தில் சிக்கியிருந்தது என்றும் அணு ஆயுதங்கள் வந்தபிறகு கடந்த 40 ஆண்டுகளாக அமைதி நிலவு கிறது என்றும் சிலர் சொல்லுகிருர்கள். எனவே, அணு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்காக நாம் நன்றி செலுத்தவேண்டும் என் றும், அதனுல்தான் நெடுங் காலமாக உலகப்போர் எதுவும் மூளவில்லை என்றும் அவர்கள் கூறுகிருர்கள். எடுத்த எடுப்பில் இது உண்மைபோலத் தோன்றலாம்.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாடு, அதே அணு ஆயுதங்களை வைத்திருக்கும் மற்ருெரு நாட்டிற்கு எதிராக அவற் றைப் பயன்படுத்தத் துணியாது என்றும் சொல்கிருரர்கள். ஏன்ெ னில், பதிலடி கிட்ைக்கும் என்ற அச்சம் அதற்கு இருக்கும் எனக் கூறுகிறர்கள். எனவே பரஸ்பர அழிவு குறித்த இந்த அச்சம், சமாதானத்துக்கும், பந்தோபஸ்துக்கும் உத்திரவாதம் என அவர் கள் குறிப்பிடுகிறர்கள். உண்மை அதுதான?
நவீன தொழில் நுட்பத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் அணு ஆயுத ஏவுகணைகள் ஒருபோதும் சமாதானத்தின் பாது காவலர்களாக இருக்க முடியாது. ஏனெனில், தற்செயலான ஒரு விபத்று கூட அணு ஆயுதப் போரை மூட்டிவிட்க் கூடும். ஆம். ஒரு கம்ப்யூட்டர் இழைக்கும் தவறினலோ அல்லது ஊழியர்கள் இழைக்கும் தவறினலோ அல்லது ராணுவ தளங்களின் மீது பயங் கரவாதிகள் தொடுக்கும் தாக்குதலிஞலோ கூட அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
எனவே, சமாதானத்தை உண்மையிலேயே நிலைநாட்ட வேண்டு மானுல் அணு ஆயுதப் படைக் குறைப்பே ஒரே வழியாகும். இதற்கு உலகின் ஐந்து அணு ஆயுத வல்லரசுகளும் முன்வ்ர வேண் டும். இதில் இரண்டு வல்லரசுகளான சோவியத் யூனியனும், சீஞ வும் முதன் முதலில் தாங்கள் அணு ஆயுதத்தைப் பயன்படுதுவ தில்லை எனப் பிரகடனம் செய்துள்ளன. இதனை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய இதர மூன்று அணு வல்லரசுகளும்
பின்பற்ற வேண்டும். O
நமீபிய விடுதலைக்குத் தடையாக இருப்பது யார்?
n - ஷிப்லி கரீம் நமீபியாவின் சுதந்திரம் குறித்து ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சில்
எத்தனை முறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆப்பிரிக்கா வுக்கு மட்டுமல்லாமல் உலக ம் முழுமைக்குமே முக்கியத்துவம்


Page 28

வாய்ந்ததாக விளங்கும் அந்தப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு அது எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது ஐ.நா வின் இத்தனை முயற்சி களுக்குப் பின்னும், நமீபியாவின் விடுதலை இன்னும் கேன்விக்குறி யாகவே இருக்கிறது. இதற்கு, நிறவெறி தென்னபிரிக்க அரசின் பாதுகாவலர்களாக விளங்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளே காரணமாகும்.
தென்னபிரிக்க அரசு நமீபியாவை காலனியாக ஆக்கிரமித்து வைத்திருப்பது அநீதி என உலக சமுதாயம் முழுவதும் கருதுகிறது. அங்கோலாவில் இருந்து கியூபா படைகள் வாபசானல்தான் நமீபியா பிரச்சனை குறித்து விவாதிக்க முடியும் என தென்னபிரிக்கா கூறி வருகிறது. அங்கோலா அரசின் அழைப்புக்கு இணங்கியே, கியூபாவின் சிர்வதேசியப் படையணி அங்கு சென்றது என்பதை அனைவரும் அறிவர். கியூபா படைகன் அங்கு இருப்பதற்கும் நமீபியா விவகாரத்துக்கும் கொஞ்சமேனும் சம்பந்தமில்லை. மாருக, அங் கோலாவுக்கு எதிரான 'யூனிட்டா" எதிர்ப் புரட்சிக் கூலிப் படையை தென்னபிரிக்கா ஆதரித்து வருகிறது என்பதே உண்மையாகும். என்றபோதிலும், தென்ஞபிரிக்க நிறவெறி ஆட்சியை பகிரங்கமாக ஆதரித்துவரும் வெட்கங்கெட்ட சக்திகளால் ஒருபோதும் நமீபிய மக்களின் சுதந்திர இயக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.
LEELLMSMEELM SAA ELLL LELLiLLL LEAiMMALLtAEEMLMLMEEiAiMLMLSAAiMiMMLL AAESMMLT AkELMLMLMEELMMMMSYSAEEMMMMS
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும் இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல்கள், சிறுகதைகள் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான விஞ்ஞான, தொழில் நுட்ப நூல்கள் மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
1511, பலாலி வீதி, யாழ்ப்பாணம். தலைமையகம்
124, குமாரன் ரத்தினம் வீதி, கொழும்பு-2:
SALAqAMSALMLLS AAMM SALALALMMMAAAM ASALLAqLMMAATSAASTALALASSSAAAAASSLAMMMAASLLLAAAAASSASSSiAqSqAAS SLAqS ATTS
51சப்த நரகம்
- வாசுதேவன்
பூமியெங்கும் உலோகக் குழல்களே உதடுகளாகி விட்டன
சப்தம் மெளனத்தின் சமாதியல்லவா?
女
அருமையான ஒரு வேடிக்கை என்னவென்முல்தால் நிலையத்திற்குள் அழுைதியாய் இருக்கும்படி ஒலிபெருக்கிகள்
அறிவிக்கின்றன!
★ விசச் செடிகளை வெட்டி எறிவதில் பாடுபடுகிறர்களென்றே பார்வை சொல்கிறது. கவனித்தால் தெரிகிறது கப்பாத்து என்று
ஈக்கள் மொய்த்திருக்கும் ஏழை நோயாளியாய் சந்தியில் கிடக்கிறது சமாதானம்,
உலகெங்கும் ஆரோக்கியமாகவே வளர்ந்து கொண்டு வருகிறது அமைதி இன்மை
Yr
என்னத்தைச் சொல்ல முரட்டுத் தனமாக வளர்ந்திருக்கிறது
påbnr . .
எல்லோருக்குமே உலர்ந்த சருகாய்
உதிர்ந்து போனது இதயம். கு
W 52
இரு சுருக்கள் தொல்லை
- செங்கதிரோன்?
ஆடிக் கடலிலெழும் ட பெரும் அலைகள் நடுவினிலே, வாடிப் படகோட்டி - எங்கள் வயிற்றுப் பசிதவிர்த்து ஒலைக் குடிசையிலே - தினம்
உழலும் மீனவர் நா ஏழைக் குடிமாந்தர் - எமக்கு
இரு சுருக்கள் தொல்2
és L-Gól லெமைவருத்தி ட தரும் கடின உழைப்பையெலாம் H-கு 'முதலாளி' - மண்ணில்
பணமாய் எண்ணுகிருன்! படகு சொந்தமில்லை - எமக்கு(ப்) பங்கும் உழைப்பிலில்லை! Fl torri வாழுகின்ருேம்-இந்த (ச்)
சங்கடம் LOngoy Gluont சொல்
உண்டு சிறுமீன்கள் ட Լ0ւգ
ஊதிக் கொழுத்திருக்கும் முண்டச்சுருக்கள் வந்து-படகை
முட்டி மோதியெழும். கண்டம் பலகடந்து - மீன்
கரையில் கொணர்ந்துதர (UPowL- 'ap56urofl° – அண்தை முடக்கி வளருகிருன்!
நீலப் பெருங்கடலில் - அங்கு நீசச் சுருக்கள் தொல்லை! பூமிக் கடலினிலோ ட இங்கு
‘பூர்சுவா'ச் சுருக்கள் தொல்லை "மாலைக்கண்? பார்வைவிட்டு ட இை மற்றப் புறப்படுககள் ஏழைக் குடிமாந்தர் ட எமக்கு
இனியொரு தொல்லையில்லை. O


Page 29

இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கு புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள் பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர் இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன்
 ைஅமரர் எழுத்தாளர் டானி
யலின் அரசியல், சமூக சீர் திருத்தக் கருத்துக்களுடன் நீங் கள் முழுமையாக ஒத்துப்போகி நீர்களா?
பி. கே. ஆனந்தன் வல்வெட்டித் துறை.
அரசியலில் நானும் அவரும் ஆரம்ப காலத்தில் ஒன்ருகவே இயங்கினேம். பின்னர் சர்வதேச அரசியல் பிரச்சினைகளில் எங்கள் இருவரது நிலைப்பாடுகளும் முரண் பட்ட காரணத்தால் கட்சி அரசி யலில் வேறுபட்டோம். முடிந்த அளவு இலக்கியப் பிரச்சினை சம்பந்தமாக இருவரும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தோம். சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் கூட எமக்கிடையே ஒத்த அபிப் பிராயங்கள் நிலவவில்லை. கூடிய வரை ஒத்துப்போகக்கூடிய பல
,53
படுத்துவதால் பல தகவல்களை றுக் கொள்ள இயலும்.
நாம் பெற்
பிரச்சினைகளில் நாம் இருவரும் கடைசிவரை ஒத்துழைத்து வந் துள்ளோம். O இந்தப் பயங்கரச் சூழ்நிலையி லும் உங்களால் எப்படி அமைதியாக இருந்து செயற்பட முடிகிறது? அச்சுவேலி, ப. தவராசா
நெருப்பு மழை பொழியும் வேளையிலும் அமைதியாக நின்று நிதானித்துச் செயல்படத் தக்க மனப் பக்குவத்தை நான் கட்டங் கட்டமாக வளர்ந்து வந்துள் ளேன். பதட்டப் படுவதாலோ அல்லது பதறித் துடிப்பதாலோ நாம் ஒன்றையுமே சாதித்துவிட முடியாது என நம்புகிறவன் நான். எனவே எனது தினசரிக் கடமை களை ஒழுங்ாகச் செய்து வருகின் றேன். இவைதான் முடிவில் செயல் வடிவம் பெறுகின்றன.ேவாழ்க்கையில் நீங்கள் நல்ல வர்களைச் சந்தித்ததுண்டா?
க5 பரஞ்சோதி
தினசரி நான் என்னைச் சுற்றி நல்ல வர்களைத்தான் சந்திக்கின் றேன், பழகுகின்றேன், அவர்க ளுடன் சம்பாஷிக்கின்றேன். கெட்டவர்கள் என்பவர்களை நான் காண்பதேயில்லை.
மிருசுவில்,
 ைஇந்த நெருக்கடியான கால கட்டத்தில் மாதாமாதம்
மல்லிகை இதழ்களை எப்படி விநி
யோகிக்கிறீர்கள்?
பசறை,
மல்லிகைக்கென்றே ஒரு வாச கர் வட்டம் நிரந்தரமாக உண்டு. எத்தகைய நெருக்கடியான கால கட்டம் வந்துள்ள போதிலும்கூட இந்தச் சுவைஞர்கள் மல்லிகை யைக் கை விடுவதில்லை. விற்ப னவு பற்றி நான் அதிகம் அலட் டிக்கொள்வதுமில்லை.
9ே தமிழ் வாழ்க. தமிழ்
வாழ்க!" எனக் கோஷிப்பவர் கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? த. தவயோகன்
ச. தேவதாசன்
கோப்பாய்.
இப்படிக் கோஷமிடுபவர்கள் பற்றி எனக்கு ஏற்கனவே சந்தே கம் உண்டு. கற்புள்ள பெண் ணுெருத்தி “கற்பரசிகள் வாழ்க!" எனக் கோஷமெழுப்பினல் அவ ளது கற்பில் எமக்குச் சந்தேகம் ஏற்படுவது இயல்பே. ஆங்கிலே யன் அல்லது பிரெஞ்சுக்காரன் தமது மொழி பற்றி இப்படிக் கூப்பாடு போடுபதில்லை" ஆனல் அவர்களது மொழி தின ச ரி வழர்ந்து வருவதுடன் சர்வதேச அந்தஸ்தையும் பெற்றுள்ளது. காலங் காலமாகக் கோஷமிட்டு வளர்க்க முயற்சிக்கும் நமது மொழி இன்னமும் வளர்ந்த பாடாய்க் காணவில்லை. ஆக்க
ஆர்வமான வழிவகைகளிலும், 99னபூர்வமாகவும் முயற் சித்தால்தான் தமிழ் வளர முடி Այւծ.
உலகத்திற்கு இன்று அத்தி யாவசியமாகத் தேவைப்படு துெ என்ன?
அச்சுவேலி,
‘சமாதானம்?.
ப.சிவசோதி
 ேஉங்களது வெற்றியின் இரக சியத்தைச் சொல் ல {ւpւգպւDrr?
சுருவில், க. எட்வேட்
உழைப்பு 1 - இடைவிடாத தொடர்ந்த உழைப்பு. எந்தவித மான பிரதிப் பிரயோசனங்களை யும் எதிர்பார்க்காத கடினமான மான உழைப்பு.
O in ay 65 60) a li பந்த லில் தொடர்ந்து நூற்களை வெளி யிடும் உங்களுக்கு ஏற்பட்ட அனு பவங்கள் என்ன? நுணுவில்,
பல பிரதேசங்களில் இருந் தெல்லாம் முன்னர் - பின்னர் தெரியாத சுவைஞர்களெல்லாம் அடிக்கடி கடிதத் தொடர்பு கொள்ளுகின்றனர். அத்துடன் தமது செய்தியால் உற்சாகமூட்டு கின்றனர். காரியாலத்திற்கு வந்து போகின்றனர். மொத்தத்தில் புத்தம் புதிய அனுபவம் எனக்கு,
9 சிரிக்கும் இளமை பற்றி ?
ஆர். மன்னவன்
எஸ். நடராஜன்
தெல்லியூர்,
ரஸிக்கும் மனம் தேவை. சுவைக்கும் எண்ணம் எழுந்தால் அது முடிவில் புளிக்கும் நிலையடை եւյւb.
O துன்பத்தால் துவரூம் மக் களுக்கு இந்தக் கட்டத்தில்
.54


Page 30

என்ன சொல்ல விரு ம்புகிறீ 宁ó6汀?
ஆனைக்கோட்டை, எம். நேசன்
துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள், நெருக்கடிகள் எப் போதும் நம்மைப் பண்படுத்து
வன. எனவே, சகித்துக் கொள்
ளுங்கள். வாழ்வு சுவையானது, கசப்பிலிருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை இன்னும் ரஸமானது. துணிந்திருங்கள். கஷ்டங்கள் தானகவே விலகிவிடும். இற உங்களைப் பற்றிக் குறை சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?
அ. ரவீந்திரன் எனது உழைப்பு விடா முயற்
சியும்தான் அதற்குப் பதிலாக அமையும்.
சண்டிலிப்பாய்,
விதமான பதில்களும் சொல்வ தில்லை.
இ. புனைபெயருக்குள் மறைந்து
நின்றுகொண்டு மூத்த, முன் னேடி எழுத்தாளர்கள்மீது வசை
பாடுபவர்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள். ushit. மு. தங்கவேலன்
பொதுவாக வசை பாடுபவர் களைப் பற்றி நான் எந்தவிதமான அக் கறையும் காட்டுவதில்லை. அதிலும் மாற்றுப் பெயருக்குள் ஒழிந்து கொண்டு நின்று திட்டு பவர்களை நான் என்றுமே கனம் பண்ணுவதில்லை" கோழைகளைப்
பற்றி நீங்களோ நானே கவலைப்
படுவதில் எந்த விதமான அர்த் தமுமில்லை.
இ உலகில் நடைபெறும் யுத்தங் கள் ஒழிந்து உலகம் அமைதி பெறுவதற்கு இலக்கியவாதிகள் என்ன செய்யலாம்?
வட்டுக்கோட்டை,
மண்டலம்தான் இன்று அத்தியா
இப்படியானவர்க ளுக்கு இப்பொழுது நான் எந்த
கே. பீ ரதி. யுத்தங்களற்ற ஓர் அமைதி
வசிய தேவை. உலக சமாதான இயக்கத்தின் ஆழமான கருத்துக் களை ஊன்றிக் கவனித்தல் படித் துக் கிரகித்துக் கொள்ளுவதுடன் தமது படைப்புக்களையும் அதன் அடிப்படையில் சிருஷ்டிக்க முனை வதே இன்றைய இலக்கியவாதி களின் கடமையாகும்.
கு நீங்கள் சஞ்சிகை ஆசிரியர் என்கின்ற முறையில் விருப்பு வெறுப் புக் ஞ க்கு உட்பட்டுச் செயல் புரிபவரா?
மானிப்பாய், ச. தவஞானம்
மனிதன் என்கின்ற முறையி லும், எழுத்தாளன் என்கின்ற வகையிலும் எனக்கும், ass, கெனச் சில விருப்பு வெறுப்புக் கள் உண்டு. ஆனல் சஞ்சிகை ஆசிரியன் என்கின்ற ஹோதாவில் நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குட்பட்டுச் செயல் படுவதில்லை.Tசகல கருத்துக்களை யும் தனி நபர்களையும் அரவணைத் துக்கொண்டு செல்வதே எனது நீண்ட காலத்துச் செயல் முறை யாகும்.
இ உங்களுடைய மணி விழா சம்பந்தமாக வேலைகள் எந்தி
ளவிற்கு முன்னேறியுள்ளன?
கா. திரவியம்
மிக நெருக்கடியான காலகட் டமிது. மணிவிழாக் குழுவினர். இயன்றவரை வெற்றி கரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். சூழ்நிலை நிதானமடையட்டும். மிகுதித் தகவல்களை அவர்களே பகிரங்கமாகச் சொல்வார்கள்.
} ழ்நிலையின் தாக்கத்தால்
燃 நிம்மதி குலைந்து தவிக்கி றேன். என் தவிப்பு நீங்க உங்களு டைய ஆலோசனை என்ன? புத்தூர், எஸ். வகேகன்
நீங்கள் மாத்திரமல்ல, இந்த மண்ணில் வாழும் அனைவருமே மன நிம்பதி இன்றித்தான் வாழ்ந்
வவுனியா
55துகொண்டிருக்கின்றனர். பதட் ---IrtDai) gargi வேலைகளை ஒழுங்காகச் செய்து வாருங்கள். அதீத கற்பனைகளுக்கு இடங் கொடாதீர்கள். நல்ல நண்பர்களு Gör மனம்விட்டுப் பேசுங்கள். நகைச் சுவைப் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசித்து சிரியுங் *வி. முடிவில் எல்ல நன்மை யாகவே முடியும்.
 ேஇ ன்றைய கட்டத்திலும் தினசரி படிக்கும் வழக்கம்
உங்களிடம் உண்டா?
கொக்குவில், அ. பேராயிரவர்
படித்துக் கொண்டேயிருப் பேன். தினசரி உடலுக்கு ஆகா ரம் எத்தனை அத்தியாவசியமோ அப்படியே ஒரு சஞ்சிகையாள இறுக்கும் படிப்பு அதி முக்கியம்.
e உங்களுடைய இலக்கிய நெஞ்
சுரத்தைப் பற்றிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்படியான நீங்கள் பணம் óምtb பாதிக்கத் தக்க வேருெரு தொழி லைத் தேர்ந்தெடுக்கலாம்ல்லவ: உடுப்பிட்டி, க. மாணிக்கம்
ஆரம்பத்திலிருந்தே பண்ணும் நோ க் கம் எனக்கு இருந்ததில்லை. நான் விரும் ஏற்கும் துறையில் சாதனை செய்ய வேண்டுமென்பதே எனது பேரவா வாக இருந்து வந்துள்ளது. நீங் கன் குறிப்பிட்ட நெஞ்சுரத்தைத் இந்ததே நான் இன்று தேர்ந்தெ டுத்துள்ள துறையாகும். ஒ உங்களைத் தேடி இலக்கிய
காரர் அல்லாதவர்களும் வருவதுண்டா? Lðar,
நான் பல துறைகளைச் சேர்ந் தோரினல் விரும்பப்படுபவன். இலக்கியமல்லாத துறைகளைச் சேர்ந்த பலர் எனக்கு மிக நெருங் கிய நண்பர்களாயுள்ளனர். தின
க, நவசோதி
பணம்
&rfl பல்வேறு பிரச்சிரை சம்பந்த மாக நண்பர்கள் வருவதுண்டு.
3 இசையமைப்பாளர் இளைய ராஜாலிற்கும் கவிஞர் வைர முத்துவிற்கும் இடையே ஏற்பட் டுள்ள கருத்து வேற்றுமையின் அடிக் காரணம் என்ன?
ச. ஞானமுத்து
சினிமா என்பது பல முரண் பாடுகளின் கூட்டு மொத்த உடன் பாடுதான். பணம் பண்ணுவதும் புகழை வலிந்து பெற முயல்வ துமே அதன் பின்னணி இயல்பு கள். ஆரம்ப காலங்களில் சினிமா சந்தர்ப்பத்திற்காக “ஆகா . ஓகோ , " எனப் புகழ்ந்து இளைய ராஜாவை மவரமுத்து தூக்கித் தூக்கி வைத்து உயர்த்தினர். பாடல் துறையில் வேர் பற்றிய பின்னர் இடையிடையே கிண்டல் பண்ணியிருக்கிருர் அதே கவிஞர். அண்ணன் பாவலர் வரதராஜனு டன் நடந்து வந்த பாதையை மறந்த வர்தான் இளையராஜா. கோபம் பொத்துக்கொண்டு வந் தது. இதுதான் இவர்கள் இருவ
கொடிகாமம்,
ருக்குள்ளேயும் உள்ள கருத்து
வேற்றுமை,
 ேஇலக்கிய உலகில் நீங்கள் மனம் வருந்திய சம் ப வ
மொன்றைக் கூற முடியுமா? உடுவில். D. Så sb
நான் மதிக்கும், எனது இதயத் துக்கு நெருக்கமானவரான கே. ஏ. அப்பாஸ் அவர்களின் திடீர் மறைவு என்னைத் துயருறச் செய்து விட் டது. மொழியால், இனத்தால், பண்பாட்டால், பழக்க வழக்கங்க ளால் அவர் யாரோ நான் யாரோ. ஆனல் இதயத்தால் நாம் இணைந் தவர்கள். கருத்துக்களால் நாம் பிணைக்கப்பட்டவர்கள். அவரது இழப்பு எனது நெஞ்சில் ஒரு வெறு மையைத்தான் ஏற்படுத்தி விட் 9 O هار-سl
56


Page 31

ESTATE SUPEPLERS COMMISSEGON AGENTS
VARIETIES OF
CONSUMER GOODS OLMAN GOODS TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Da : 26587
TO E. SITTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET, COLOMEBO — 7 1 .リ。 sagグ
HEJ HIStored
| P. S. W.950 EA: MUGA
140, ARMOUR COELOMETE36
சஞ்சிகை 38 அரங்கேசன்துறை வீதி ஆம் ஆசிரியரும் வெளியிடுபவருமான டெ ாதனங்களுடன் யாழ்ப்பானம் ஜீ காந்தன அ நந்திரம் சீரிடப்பேற்றது
 


Page 32

G21 News 87
es Малыя Fарот вt G, Р. 0. Er L茵f、
leale si,
W WALL PANELL ING C-FACAREI E TEMBER
Prna: 23629
With Best Compliments of:
ANCHINENTUAR ,
STREET, a 2.
யாழ்ப்பாாம். முதலுயிங் ஆசிப்பு ாதிரிக் ஜீவா அவர்ானிதன் final fairs ச்சகத்திலும்,அட்டை விஜயா அழுத்
芷