கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1987.02-03

Page 1
AALIKAPRogo
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
1ņuńrı sı@-ā
§qī£ muńriqi@-a
[II] ']]'s
quesniloago mburgs.reg) mugí og sqremŲsos fi) @ųışsie A ‘L
joissorsicos síor-a ·ıįoofsoosh sifungisse ao lae-i un ‘ıļosgesegusīgi@s ‘ıļospotestis s-a
“Igors los úorı-āúsasmụs@1įoooooooĝī£ o 1,9,1%) unto Q-ı-ızıo ıssumrlows@9 @@@@ærşı-a
‘IÊűışsgođfitoste 109-ıhıęsłe usporți-a‘Q’@'s
ZZɛyz : euodd əoụO peəH
|\/H|d WQHQ ‘uo!oun so seuỊduunun : U|Duelg
*VN-I-IV p. olpeĀļųļwy opeos; 1eue.Aeļeqtu w
:əɔļļļO peəH
""。* WN』」V『
uuouj syubusiduoɔ ɲsəa eų} u} |NA
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 2OOGS பெப்ரவரி-மார்ச்-1987
வெள்ளி விழாவை நோக்கி. P=(g, '$്(!
நேசிக்கும் நெஞ்சங்களுக்கு.
சென்ற மாதம் பல புது இலக்கியச் சுவைஞர்களைப் பரவலாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களில் சிலர் "மல்லிகை" வட பிரதேசத்துச் சஞ்சிகைதானே? என ஐயம் எழுப்பினர்.
எரியும் பிரச்சினை முகிழ்ந்துள்ள ஒரு பிரதேசத்தில் இருந்து வெளிவருவதால் அந்தந்தப் பகுதி பிரச்சினை முதன்மை பெறுவதும், முக்கியத்துவம் பெறுவதும் இயல்பானதே. அதே சமயம், நீண்ட நெடுங்கால வரலாற்றை உற்றுப் பார்ப்பவர்களுக்கு ஒர் உண்மை விளங்கும். மல்லிகை பிரதேசச்சஞ்சிகையல்ல, நாடளாவியது என்று கூடச் சொல்ல முடியாது, இந்த மண்ணையும் மீறிய சர்வதேசத் தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வரும் மாசிகை என்ற பெருமை எப்போதுமே நமக்குண்டு.
பலர் நேர்ப் பேச்சில் எத்தனையோ கதைக்கின்றர்கள். ஆளுல் தாம் சொல்லும் கருத்துக்களை எழுத்துருவம் தரத் தியங்குகின் றனர். மறுபுறம் குற்றஞ் சுமத்துதல். 'திரும்பத் திரும்பப் பழகிய முகங்கள்தான் எழுதுவதா? என்ருெரு வின? ஏன் மற்றவர்கள் எழுதக் கூடாதா என்று தடை போட்டோமா? புதுக் கவிதை என்ற பெயரில் பாலிய தொடர்கள் வருகின்றன. இன்றைய பேப்பர் தட்டுப்பாட்டில் சற்றேனும் யோசிக்கின்றனரா?
பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் கதை, கட்டுரை, கவிதைகளை வரவேற்கும் அதே சமயம் அரைத்த மாவையே அரைக்காமல் புதிய பார்வை, புதிய சுவை, புதிய கோணங்ளில் படைப்புக்களை எதிர்பார்க்கின்ருேம்.
மல்லிகை மாதா மாதம் வெளியாகும் சஞ்சிகை மாத்திரமல்ல, எதிர்கால இலக்கியச் சரித்திரத்தில் பேசப்படப்போகும் மாசிகை யாகும். இதில் பங்களிப்புச் செய்பவர்களின் நாமம் நிச்சயம் நினைவு கூரப்படும்.
உங்களுக்கெல்லாம் தெரிந்த காரணத்தையோட்டி இவ்விதழ் பெப்ரவரி-மார்ச் மாத இதழாக வெளிவருகின்றது.
என ஆசிரியர்

Page 3
Nیہ EAS ફ્રેિંડું U
嗣 الأقلية الثانية
!|`` * კუჭ||* 貂 ši:
glji.
عجہ
நண்பர் துரை'விஸ்வநாதனை நான் முதன் முதலில் கொழும்பில் தான் சந்தித்தேன். இது நடந்து பல வருடங்களாகி விட்டன. இவரைப் பற்றிப் பல இலக்கிய நண்பர்கள் எனக்கு முன்னரே சொல்லியிருந்த னர். ஒருநாள் சாயங்காலம் ஆட் டுப்பட்டித் தெருவிலுள்ள இவரது வியாபாரக் கடையில் இவரை நான் சந்தித்தேன்.
முதல் சந்திப்பிலேயே இவரது இலக்கிய நெஞ்சு எனக்கு மிக நெருக்கமானது எனப் புரிந்து கொண்டேன். ஒரு வியாபாரிக்கு இலக்கிய இதயம் இருப்பது வெகு 蠶"醬 அந்த அபூர்வ மனிதர்க ல் வரும் ஒருவர் என முதல்
%ே":ெ துரை விஸ்வநாதன் முடிந்தது.
மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்டுள்ள இவர் கடந்த 83 கலவரத்தில் பாரிய இழப்புக்களை அடைந்து துன்புற்றவர். இருந் தும் இலக்கியம், கன்தக்கும்போது அந்த இருள் நலிந்து துன்பத் தையே மறந்து விடுகிருர்,
தரமான வாசகர். மல்லிகையின் வளர்ச்சியில் தனி அபிமானம் கொண்டவர். இவரது நட்புக் கிடைத்தது எனது ஊக்கத்திற்குப் புது உந்து சக்தியாகும். w
சகல இலக்கிய ஆசிரியர்களின் புத்தகங்களையும் தொடர் விடா மல் வாசித்ததின் பெறுபேறு இவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தெரிகின்றது. பல பழைய எழுத்தாளர் பற்றிய சகல தகவல் க்ளையும் சுவைபடக் கூறுகின்ருர், நூல்களைத் தேடித்தேடி வாங்கும் இவர், ஈழத்து எழுத்தாளர் பலரை அவர்களது கருத்துக்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்.
பழகுவதற்கு இனியவர்: நல்ல பண்பாளர்: எல்லாவற்றையும் விட இலக்கிய் உணர்வும் அபிமானமும் நிரம்பப் பெற்றவர்.
- டொமினிக் ஜீவா
 
 
 
 
 

፲፯ ፳ ། 6፷(መ5 பெருந் துயரமான் 競魂 O நிகழ்வுப் போக்கு.
தடையினல் "இப் பிரதேசத்து
வட பகுதிப் பொருளாதாரத்
குதி ருளாத சொல்லில் அடங்காதவை!
மக்கள் படும் துன்பமும் துயரமும்
அடிப்படை மனித நாகரிகத்தையே மீறும் செயல் இது. ஒர் அரசாங்கம் தனது ஆளுகைக்குட்பட்ட மக்கள். மீது மிக மிக மிலேச்சத்தனமான முறையில் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் இது.
பள்ளிக்கூட மாணவர்கள் கல்விக்கூடம் போக முடியாத அவல நிலையில் இன்று காட்சி தருகின்றனர். அவலமானநோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லமுடியாத படு கஷ்ட நிலக்கு இன்று உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதார ண பொது மக்கள் தமது அன்றன்ருடக் கருமங்களைச் செய்ய முடியாத போக்கற்ற நிலக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
எரி பொருள் முற்ருக அற் நிலையில், வாகன வசதிகள் இயங்க முே ஃபில் படும் சிரமங்களோ எண் ணிப் பார்க்க முடியாதவை. பொதுவாக வட பிரதேசம் ஆந்நிய ரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் போல இன்று காட்சி தரு கின்றது.
ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தட்டுப்பாடு. வரும் மருந்து வகை களும் வழியில் தடுத்து வைக்கும் கொடூர நிலை. விறகுத் தட்டுப் பாடு. தினசரி சமையலில் ஈடுபடும் வீட்டுத் தலைவிகள் படும் பெரும் வேதனைப்பாடு. மண்ணெண்ணெய் இல்லாக் குறை. வானம் பார்த்து நிலத்தைப் பண்படுத்தும் பாமர விவசாயிகள் படும் மனத் துயரம். ஏழை பாழைகளினுடைய வரகணம் சைக்கிள். அந்தச் சைக்கிள் வண்டிகளுக்கு டயர் முதல் உதிரிப் பாகங்கள் கூடக் கிடைக்க முடியாத அவல நிலை.
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்கள் இயல்ப்ாகக் கிடைக்க முடியாத பஞ்ச நிலை பல பகுதிகளில் தாண்டவமாடுகின்றது, அதையும் மீறிக் கிடைக்கும் உணவுச் சாமான்களை விநியோகிக்க வாகன வசதிகளற்ற நிலை. தீவகப் பகுதிகளிலோ உணவுப் பொருட்களினதும் மற்றும் வாழ்வ தற்குத் தேவையான நுகர்வுச் சாமான்களினதும் தட்டுப்பாடு கார ணமாக மொத்தச் சனங்களினதும் பட்டினிப் பெருங் கொடுமை
குப்பை கூழங்கள் அகற்றப்பட முடியாதநிலை, சுகாதாரச் சீர்கேடு. தொற்று நோய் ப்ர்வும் அபாய்ம், வீதியெங்கும் குப்பை

Page 4
கழங்களை எரிக்கும் காட்சி, புகைமண்டலத்துள் மக்கள் சுவாசிக்கச் சிரமப்படும் அவலம். இதே நிலை தொடர்ந்தால் மக்கள் அனைவருமே நோயாளிகளாக ஆக்கப்படக் கூடிய அபாயம்.
தினசரி பஸ் மூலம் தமது கருமங்களுக்குப் போய் வரும் அர சாங்க, தனியார் நிறுவன ஊழியர்கள் படும் சொல்லொணுச் சிரமங்கள். போதிய வாகனங்கள் இல்லாமல் நேரங்கள் வீணுகக் கழியும் கால விரயம். அப்படி வாகனங்கள் கிடைத்த வேளையிலும் அதில் பிரயாணம் செய்வதற்காகம் சித்திரவதை அநுபவங்கள்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத் துக்கும் மூல காரணம், இன்று அமுலில் உள்ள எகி பொருள் தடைதான்.
பாரம்பரிய கலாசார பண்புமிக்க நிரந்தர நாகரிகச் செழுமை செறிந்த ஓர் இனத்தை இந்த கிடுக்கித் தாக்குதல் முறையில் அணுகி அவர்களைப் பணிய வைத்து விடலாம் என அரசாங்கம் எண்ணிச் செயலாற்றினல் அது வீண் கனவாகவே இறுதியில் வந்து முடியும் என்பதை இந்தக் கட்டத்தில் நாம் மிகத் தெளிவாகவே சொல்லி வைக்க விரும்புகின்ருேம்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன? - அவர்க ளது நீண்ட நாள் அபிலாஷைகள் என்னென்ன? - என்பதைச் சரி யான முறையில் உற்றுணர்ந்து அவர்களைப் புரிந்துணர்வுடன் தெரிந்து கொண்டு, நேச மனப்பான்மையுடன் நெருங்கிவந்து பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டால்தான் தமிழ் மக்களும் தமது நேசக் கரத்தை நீட்டுவார்கள்.
இதை விடுத்து, வில்லங்கத்தைத் திணித்து வல்லமையைச் செலுத்தி இப்படியான குறுக்கு வழிகளில் அடக்க முற்பட்டால் அது வீணில்தான் இறுதியில் வந்து முடிவடையும்.
இராணுவத்தீர்வு எத்தகைய பயனையும் இதுவரை தரவில்லை. னிமேலும் தரப்பேவதுமில்லை. அப்படியான முடிவு மிகப் பெரிய சோகத்தையும், இனச் சங்காரத்தையும், பேரழிவையும்தான் தர முடியும். நிரந்தர்மாகச் சிங்கள - தமிழ் மக்களிடையே குரோ ಸ್ತ್ರ್ಯಶ4ಿಸಿ நம்பிக்கையின்மையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடும்.
எனவே அரசியல் தீர்வு காண ஆக்க பூர்வமான வழிமுறை களை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். நிரந்தரத் தீர்வுக்கும் அதுவே சரியான அணுகு முறையாகும்.
பொருளாதாரத் தடையை நீக்கி, புரிந்துணர்வுச் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே அதற்கான சாத்தியம் நோன்றக்கூடும்
என்பதைச் சொல்லி வைக்கின்ருேம்.
O

நாடகக் கலைஞர் சந்தியா கதிர்காமு
செங்கை ஆழியானும், சி. தனபாலசிங்கமும்
மக்களின் சிந்தனையைப் பிரயோசனமான வழியில் திருப்பி, சில பொழுதுகள் தமது நாளாந்த வாழ்க்கையின் தாங்கொணுத் துயர்களை மறந்து, வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கட்புலச் சாதனமாக நாடகங்கள் விளங்குகின்றன" எனக் கருதும் நாடகக் கலைஞர் ஒருவர் கிளிநொச்சியில் இருக்கிருர்; ஒன்பது வயதிலிருந்து நாற்பதாண்டுகளாக நா ட கக் கலையின் ஏற்றத்திற்கு அயராது உழைத்துவரும் அற்புதமான கலைஞர் ஒருவர், தமிழ் கூறும் நல் லுலகிற்குரியவராக நம்மிடையே வாழ்ந்து வருகிருர்,
அவரே- நாடகக் கலைஞர் சந்தியாபிள்ளை கதிர்காமு!
ஒடுக்கப்பட்ட மக்களின் கலைத்துவ விழிப்புக்கும், பங்களிப்புக் கும் தக்க உதாரணமாக விளங்கும் சந்தியா கதிர்காமு, நயிஞ தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுன்னகத்தில் வளர்ந்த வேளையில், ஒன்பது வயதில், நாட்டுக் கூத்துப் பேரறிஞர் வி. வைரமுத்துவின் அரவணைப்புக் கிடைத்தது. திரு. வி. வைரமுத்து வின் ‘காத்தவராயன்' கூத்தில் சின்னக் காத்தானக சந்தியா கதிர் காமு தோன்றி நடித்தார். முதன் முதல் நாடகத் துறையில் கால் வைத்த நிகழ்ச்சி இதுவே. அதன் பின் நாடகப் பித்தேறி, நாட் டுக் கூத்துகள் பலவற்றில் நடித்தார்.
1943 ஆம் ஆண்டில் கிளிநொச்சிக்கு வந்து நிரந்தரமாகக் குடி யேறிய அவர், கிளிநொச்சியில் இயல், இசை, நாடகத்துறைக்குத் தனித்துத் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறர். நந்தனர், கோவலன் சரித்திரம். சிலப்பதிகாரம், அரிச்சந்திரன், வள்ளி திரு மணம் போன்ற புராணக் கதைகளை நாட்டுக் கூத்துகளாக மேடை யேற்றினர். 1965 ஆம் ஆண்டு கதிர்காமு நெறிப்படுத்தி நடித்த நந்தஞர் நாடகம் கிளிநொச்சி இலக்கிய விழாவில் முதல் பரிசைப் பெற்றது.
"கலைஞர்களுக்கு ஊக்கந்தருவது மக்களின் கரகோஷ ஆதரவே. சமூகம் தங்களது கலையை மதிக்கிறது என்பதை, சமூகத்தின் பரி சளிப்புகள் நிரூபிக்கின்றன" என்று கூறும் கதிர்காமு, நாட்டுக் கூத்துக்களில் மட்டுந்தான் தோன்றித் தன் திறனைக் காட்டியவ
5

Page 5
ரல்லர். கால மாற்றத்திற்கு இணங்கக் கலைகளும் மாறும் இயல் பின. எனவேதான் அவர் பல நவீன சமூக நாடகங்களையும் பல் துறை சார்ந்த நாடகங்களையும் நெறிப்படுத்தி மேடையேற்றி நடித்து வருகிருர். கண்கள், யேசுவேரட்சிப்பார், அப்பு முட்டாள் போன்ற சமூக நாடகங்களையும், எடடி உலக்கை, கண்டறியாக் கலியாணம் போன்ற நகைச்சுவை நாடகங்களையும் மேடையேற் றிக் கிளிநொச்சியின் பிரபல நாடக கர்த்தாவாக விளங்குகிருர்,
கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமையைத் தேடித்தந்த ஒரு சில ரில் கிளிநொச்சியின் மூத்த குடிமகஞன சந்தியா கதிர்காமுவும் ஒருவராவார். இவருடைய நாடக முயற்சிக்குச் சிகரம் வைத்தாற் போல, 1978 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தேசிய நாடக விழா வில் நந்தனர்" என்ற நாடகத்திற்கு ஜனதிபதியின் தங்கப் பதக் கமும், பிரதம மந்திரி விருதும், கலாச்சார அமைச்சின் சான்றித மும் கிடைத்தன. நந்தனர் கொழும்பு ரவர் தியேட்டர் மேடை யில் மேடையேறிய போது, அதனைப் பார்த்து சிரசித்த சிங்களக் கலைஞர்கள், "இப்படிப்பட்ட அற்புதமான கலைஞர்கள் தமிழரில் உள்ளனரா? என வியந்துரைத்தனர்.
திரு. சந்தியா கதிர்காமு தேசிய நாடக விழாவில் பரிசு பெற் றதன் மூலமாகப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தமிழ் நாடக ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்று, இன்றும் பணியாற்றி வருகிருர், "நாடக முயற்சிகள் போல. வில்லிசை, கரகம் போன்ற துறைகளிலும் வல்லவராக விளங்குகிருர். "கணி" ரென்ற வெண்கலக் குரலில் பாடும்போது சபையோர் அமைதியில் ஆழ்ந்து தம்மை மறப்பர்.
"இன்றைய சூழ்நிலை, பாரம்பரியமான கலைகளை மேடையேற்றி வளர்க்கத் தடை புரிகிறது" என வருந்தும் சந்தியா கதிர்காமு "தமிழரின் பாரம்பரியக் கலைகள் எந்த இடரினும் அழியாதவை. வெட்ட வெட்டத் துளிர்ப்பவை" என ஆறுதலடைகிருர், இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் ஆறு பிள்ளைகளுடன் அமை தியாக வசித்து வருகிருர். தற்போது கட்டிடத் துறையில் ஒரு தலைசிறந்த விற்பன்னராகத் திகழ்கிருர்,
திரு. சந்தியா கதிர்காமுவின் நாடக விற்பன்னத்தைக் கெளர விக்கும் நிகழ்வாக அண்மையில் ஒரு செயற்பாடு நிகழ்ந்தது. பிரதேச அபிவிருத்தி அமைச்சின் தமிழ் அலுவற் பிரிவு, இலங்கை எங்கினும் தமிழ்க் கலைஞர்களுக்கு விருது வழங்கியும், பொற்கிழி அளித்தும் கெளரவித்தது கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கலைஞர்கள் அதற்காகத் தெரிவாகினர். ஒருவர் சந்தியா கதிர்காமு மற்றவர் கண்டாவளைக் கவிராயர் இராசையா. 1987 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண் டபத்தில் வைத்து, கதிர்காமு அவர்களுக்கு, அவரின் நாடகச் சேவையைப் பாராட் டி ப் பொற்கிழியும் விருதும் வழங்கப் ull-gi. -
தமிழுக்கும், தமிழ் நாடகத் துறைக்கும் அயராது உழைத்து வரும் கலைஞர் சந்தியா கதிர்காமுவை வாழ்த்துகின்ருேம். நல்ல கலைஞர்கள், நாட்டின் கலாசாரத்தைக் கட்டி வளர்க்கும் பெரு மக்களாவர் O

இனிய நண்பர் முருகபூபதிக்கு இதயத்தால் பிரியாவிடை
சீடர் சஞ்சிகையின் இலக்கியப் பகுதியை நான் எழுதிவந்த காலகட்டம் அது. ஒருநாள் சுடர் ஆசிரியர் திரு. கனகசிங்கம் அவர்களைச் சந்திப்பதற்காக அவர் பணி புரியும் வீரகேசரிக் காரி யாலயம் சென்றிருந்தேன். உரையாடல்களின் இடையில் "இவர் தான் முருகபூபதி எனத் தன்னருகில் இருந்த தனது நண்பரை எனக்கு அறிமுகஞ் செய்து வைத்தார் கனகசிங்கம்.
எழுத்தாளர்களைச் சந்திப்பதென்ருல் ஒரு இனம் புரியாத இன்பம் எனக்கு இருப்பதுண்டு. அதுவும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற என்று ஒரு அபிமான எழுத்தாளரை முதன் முதலில் நேரில் சந்திக்க நேர்ந்தபோது அந்த இன்பம் இரட்டிப்பாகியது. முருகபூபதியின் அந்த நீர்கொழும்பு மண்வாசனை கமழும் பல கதை களை நான் வாசித்திருக்கிறேன். அவரது ‘சுமையின் பங்காளிகள்" சிறு கதைத் தொகுதியைச் சுவைத்துப் படித்திருக்கிறேன். அவரது எழுத்தாளுமையையும், பாத்திர வார்ப்புகளையும் வைத்து சற்று முதியவராகவே அவரை என் மனதில் உருவகித்திருந்தேன். ஆனல் நான் அன்று பார்த்த பூபதி மிகவும் இளைஞராகவே காட்சி தற் தார். முதிர்ச்சி அவர் எழுத்திலும் மனத்திலும் தான் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.
அன்றைய சந்திப்பு, பின்பு, பழக்கமாகி காலப்போக்கில் நட்பாக மாறியது. தேடிச் செல்லும் நேரமெல்லாம் . . இலக்கிய உலகின் இளந் தளிராக இருந்த என்னைக்கூட உற்சாகத்துடன் வரவேற்று தன் வேலைப்பளுக்கள் மத்தியிலும் பலவித இலக்கிய சங்கதிகளையும் பரிமாறி வாசல்வரை வந்து வழியனுப்பிவைப்பார்.
ஆடிக் கலவரத்தின் பின்பு கேசரிக் காரியாலயத்தில் பணி புரியும் ஒரு இனிய வாய்ப்பு எனக்கும் கிட்டியது. புதியவர்கள், முதியவர்கள் மத்தியில் பழகுவதற்குக் கூச் சப்படும் எனக்குப் பலரது அறிமுகங்களும் கிட்ட . நண்பர் பாலமாக அமைந்தார். எனது நூல் அறிமுக விழாவானுலும் சரி நான் ஒழுங்குபடுத்தும் விழாக்களானலும் சரி அவற்றைத் தனது விழாக்களாகவே கருதி நண்பர் பாடுபட்டுப் பணிபுரிவார். என் சொந்தப் பிரச்சினைகளை யும் தன் பிரச்சினைகளாகவே சிந்தித்து ஆரோக்கியமான ஆலோ சனைகளை அளிப்பார். வாக்கு வேறு செயல் வேருக_இன்றி எழுது வதையே செயலாக்கி வெற்றி பெறும் இவரது இரகசியம் அப் போது தான் என்னுல் உணர முடிந்தது.
7

Page 6
கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலக்கிய உலகில் நிலைத்து நின்று பல காத்திரமான சிறு கதைகளையும் ஆரோக்கியமான கட்டுரைகளையும் அளித்துவரும் முருகபூபதி, தனது "கனவுகள் ஆயிரம்" என்ற முதலாவது கதையை 1972-ம் ஆண்டு மல்லிகையில் பிரசுரித்து, தொடர்ந்தும் தனது பல பிரசவங்களைப் பிரசுரித்தும், ஊக்கமளித்தவர் ஆசிரியர் டொமினிக் ஜீவாவே எனப் பெருமை யுடன் கூறிக் கொள்வார்.
"காத்திரமாக எழுதினனும் பூபதி கணிசமாக எழுதுவதில்லை!" என்ற ஒரு குற்றச்சாட்டை டொமினிக் ஜீவா அவர்கள் அடிக்கடி நேரில் சுட்டிக் காட்டுவதை நானும் அவதானித்திருக்கிறேன். தன் பல தரப்பட்ட வேலைகளால் அது சாத்தியமாவதில்லை என நண்பர் தனக்கேயுரித்தான புன்னகையுடன் பதிலுரைப்பார்.
எழுத்தையும் எழுத்தாளர்களையுமே அதிகளவில் நேசிக்கும் பூபதி கேசரிக் காரியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தனிப்பட்ட வியாபார முயற்சி ஒன்றில் இறங்கப் போவதாக அண்மையில் சொல்லிக்கொண்டபோது பலரும் கலங்கினர்கள். முடிவை மறு பரிசீலிக்கும்படி நெருங்கியவர்கள் மனம்விட்டுக் கேட்டுக்கொண் டார்கள். ஆளுல் பூபதியோ தனது முடிவில் உறுதியாக நின்ருர், பூபதியின் பிரிவு என்னைஒத்த வளரும் பயிர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக இருந்தாலும் அவரது சொந்த நலன் கருதி அதை நாம் ஜீரணித்தோம்.
"இனி எனக்குக் கந்தோரே வெறுமையாக இருக்கும்" - என நண்பருக்கு அவர் பிரியாவிடை பெற்ற நாள் நான் கூறியபோது 'தம்பி! நண்பர்கள் உருவாக்கப்படுவார்களே தவிர பிறப்பதில்லை!" என்ருர். "பலரும் உருவாகி வரலாம் ஆணுல் உங்களைப்போல எளிமையாக, உண்மையாக எத்தனைபேராலை பழக முடியும் பூபதி? என்றேன், பதிலாக நான் "இடத்தால் பிரிந்தாலும், இணைந்த இதயத்தோடு இலக்கிய கோட்டத்தில் நின்று ஒன்றுபட்டு உழைப் போம்!' - எனக் கைகொடுத்துப் பிரிந்தார்.
ஆத்ம நண்பராக ஒரு வழிகாட்டியாக இருந்துவந்த பத்திரிகை யாளன் முருகபூபதி கேசரியை விட்டு விலகினுலும் இலக்கிய நெஞ்சங்களில் "ரசஞ்ானியாகத் தொடர்ந்தும் வருவார் என்ற செய்தி மனதுக்கு இதமாகவே இருக்கிறது.
பத்திரிகையுலகில் இருந்தபோது வேலைப்பளுக்களால் குறைவா கவே இலக்கியம் படைத்து வந்த பூபதி இனி கணிசமாக எழுத வேண்டும், அந்தப் பரிசுத் தொகுதி சுமையின் பங்காளிகள்போல் பலரின் பாராட்டுகளைப் பெற்ற பயணக் கட்டுரைபோல் ஆரோக் கியமான பிரசவங்களைப் பிரசவிக்கவேண்டும் என மல்லிகை மூலம் உரிமை வேண்டுதல் விடுத்து, தனது வியாபார முயற்சியில் வெற்றி பெற்று, துணைவியார் கமலா, செல்வங்கள் பாரதி, பிரியாவோடு பூபதி நெடுநாட்கள் வாழவேண்டி மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

புதிய யணம்
'தம்பி நேரம் பதிளுெண் உரையாச்சு நேசறி விடு கிற தேரம் வந்திட்டுது! ஒருக்கால்ப் போய் தி ரை ய னே க் கூட்டிக் கொண்டு வாறியே " - ஆழ்ந்த நித்திரையிலிருந்து அப்போது தான் பாயைவிட்டெழுந்த என் னிடம் அக்கா வந்து கேட்டா.
"ம் . . . எனக்கு முதலிலே ஒல்லுப்போலை தே த் தண் ணி போட்டுத்தா" என் பதில் கேட்டு அடுப்படிக்குள் செல்கிரு அக்கா
கொழும்பிலிருந்து நேற்றுக் கருக்கலோடு புறப்பட்டு யாழ்ப் பாணம் வந்தடையப் பொழுது மைமலாகி விட்டது. ரவுணில் கூட்டாளி ஒருவருடன் தங் கி விட்டு வான்" எடுத்துப் பின். ஊர் வந்து சேர காலை எட்டு ம ணியைத் தாண்டிவிட்டது. நெடு நாட்களாக என் ஒரே சொந்தமாக விளங்கும் உடன் பிறந்த வளை க் காணுமலிருந்த சோட்டை, அதிக நேரம் உரை பாடிவிட்டு பிரயாண அசதியில் சற்று அயர்ந்து விட்டேன்
'ஊருக்கு வந்து ஒரு வருட மாச்சு, அக்கா உங்களையெல்லாம் காண ஆசையாக இருக்கு. தீபா வளிக்கு வரட்டோ?" என்று சில
ஆ. இரத்தின வேலோன்
மாதங்களுக்கு முன்பு அக்காவைக் கேட்டெழுதியிருந்தேன்.
'தம்பி ராசா. இப்போ தைக்கு உந்த எண்ணம் ஒண்டும் வேண்டாம். நிலவரங்கள் சரி யில்லை. பிரயாணங்கள் செய்யிற நேரங்களிலேதான் வலு அவதா னமா நடக்கவேணும். தை பிறக் கட்டும் பார்ப்பம்" என்று அக்கா மறுமொழி போட்டிருந்தன.
கொழும்பு வாழ்க்கையை நினைக்கும் போது எனக்கு விச ராக இருக்கிறது. விடிந்ததும் காரியாலயம். பின் இருண்டதும் அந்த அறையில் போயிருந்து தன்மையான சஞ்சாரம், மன ஆறுதலுக்கோ அன்றி ம ன ம் விட்டு உரின்மயுடன் கதைக் கவோ எவருமே இல்லாத அலுத் துப் போன ' பிரமச் சm ரிய வாழ்க்கை. காசைக் கொடுத்து உடம்பைக் கெடுத்துக் கொள் ளும் கடைச் சாப்பாடு. தாகம் வந்தால் குடிக்கத் தண்ணிரே போ திய ன வ ற் ற தலைநகர வாழ்க்கை. இருபது வயதிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக இதே சுவையற்ற சுழல் சம்பவங்கள் கொழும்பில் குடும்பமாக இருக் கும் என்னயொத்த வாலிபர் களைப் பார்க்கும் போது எனக் குப் பொல்லாத எரிச்சலாகவும்

Page 7
ஏக்கம்ாகவும் இருக்கும்: நான் அப்படியாக ஒன்றும் அகுதை ல்ல பெற்றவராக நின்று
ஆன வளர்த்து ஆளாக்கிய அக்காவும் குடும்பமும் இருக்கும் போது, அவர்களுடன் ஒன்ருகக் கூடி வாழ முடியாதபடி எங்க னது தொழில் நிலவரங்கள் வரும்படிகள் அடிக்கடி ஊர் வந்து சென்ருல் எந்தவித ஏக்க மும் இருக்காதுதான். ஆனல்
து பாதுகாப்பாகப் பிரயாணம் ட்ச் செய்ய முடியாதபடி நாட்டு நிலவரங்கள், போக்குவரத்து வச திகள், கிழமைகள் தவருது அக் காவின் கடிதங்கள் வரும் என் 'ம் விசாரித்து எனக்காகப் பிரார்த்தித்து ஆஞலூம்?
தம்பி, வெள்ளனச் சொல்ல அயந்து போனன். மொண்ட சொறி முன்னை மாதிரி நெசவு இக் கட்டடத்திலை இல்ல; இப்ப சாமியாற்றை மடத்தில" தேநீர்க் கோப்பைை நீட்டிய வாறே அக்கா சொல்கிரு
'ஏள் நெசவுசாலைக்கு என்ன நடந்தது?"
"ஆமிக் காம்பிற்குப் பயந்து கடற்கரைப் பள்ளிக்கூடத்துக்குப் பெற்ருர் இப்ப பொடியளை அனுப் புறதில்ல. அதஞல ஊருக்கை தான் கொஞ்ச ான் தொட்டுக் கல்லூரியும் நடக்குது கொட் டில்ஸ் கட்டிடங்கள் போதா தெண்டு நெசவுச்ால சுருட்டுத் தொழிற்சாலை பனங்கட்டித் தொழிற்சாலே எல்லாம் இப்ப வகுப்புகள் நடத்துகினம் பத்தா ததுக்கு GenuNév Sfå S LDL-55 இலயும் மகிழமரங்களுக்குக் கீழை uth F.- பொடியள் இரு த் து படிக்குதுகள்"
இது ப்போதோ பத்திரிகை ார்த்த செய்தியும் ! இப்போதான் எனக்கு ஞாபகத் நிற்கும் வந்தது
பிரயாண அலுப்பு நீயும் பஞ்சிப்படுகிருய்போலைக் கிடக்கு கொத்தானும் இண்டைக்குச் சுணங்கித்தான் வருவன் எண்டுட் டுப் போனவர். எனக்கும் ஏலா மல் கிடக்கு . அல் லாட் டி. நானே பையப் பையப் Guntů..." மிகவும் சங்கடப்பட்டு அக்கா விருந்தையில் இருக்கின்ரு
அக்காவை உற்றுப் Lurrfoak திறேன். "நாம் இருவர் நமக் இருவர்" என வியாக்கியானம் சொல்லிவந்த அக்கா இப்போ ண்டும் 'தாய்மையுற்றிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது"
"எனக்கு இரண்டு பிள்ளை களும் போதும் எண்டு சொல்லி (phpror குடும்பக் கட்டுப்பாட் டைக் கடைப்பிடிச்சு வந்தாய் . இப்ப என்ன நடந்தது?" எனது ன தி ல் எழுத்து கேள்வியைக் கேட்குமுன்னதாகவே அக்கா சொல்கிரு. இப்ப நாட்டில் நடக் கிற முகப்பாத்திகளைப் பார்க்கைக்குள்ள்ே குடும்பத்துக்கு இரண்டு பொடியங்களே போதா துபோலைக் கிடக்கு, அதனல் இனிமேல் குடும்பக் கட்டுப்பாடு களைத் தீவிரமாக ஆதரிக்க வேண் டியதிலே நியாயம் இல்லை. எவ் வளவுக் கெவ்வளவு இனிக் குடும் பம் டம்பமாக இருக் குதே! அவ்வளவுக் கவ்வளவு அது எங் கடை சந்ததிகளுக்கு" அக்காவின் கருத்து"எனக்குப் புதிதாக இரு தது. அது ஆரச்சார்ததிற்குரியது போலவும் இருந்தது.
கவர்க் கடிகாரம் பன்னி ரண்டு அடித்து ஓய்ந்தது*
சுறுக்காப் போ இன்னும் கொஞ்ச நேரத்திலை நேசறி விட்டுடும். பொடியைப் கவனமாகக் கூட்டிக்கொண்டுவா. சரியான வெய்யிலாகவும் கிடக்கு. இணலான இடங்களாகப்பார்த்து வாருங்கோ' aatasralair agana Ut
தம் பி.
10

மறிந்து இருக்கையை விட்டெ ழுந்து செல்கிறேன்.
பதினேந்து மாதங்களுக்குள் ஊர் மாறித்தான் போய் விட் டது. பாழடைந்து போயிருந்த பழைய வீ டொன்று புதுப் பொலிவு பெற்று விளங்கியது. அந்த வீட்டிக்னச் சூழ மண்ணைப் பொட்டழிகளாக்கி மதில் போட் டிருந்தார்கள். உள்ளே சில புது முகங்கள். அந்த இளவட்டங்கள் என்னை வித்தயாசமாகப் பார்த் தார்கள்? யார் இது பிறத்தியாள் Guntavä 6Läe5?” asivusos) Gunta
அவ்வப்போது ஊர் வந்து செல் லும் நண்பர்கள் மூலம் இவை பற்றி நான் கேள்விப்பட்டாலும் இப்போதான் நேரில் பார்க்கிள் றேன்.
குச் சொழும் கைகளுக்கால் மிதந்து இப்போ நாள் பிள்ளை யார் கோவில் வீதிக்கு வந்து விட்டேன். மதவிலிருந்த ஓர் கிழவி முக த்தை மூடியிருந்த மூடலை எடுத்து என்னைப் பார்த்
Sile W
66 Tisirsor Céaur sy' g' umrtifi&diffuusit” தான் குரல் கொடுத்தேன்.
நான்
"ஆரது. . கண் வலுவா மங்கிப்போனதிலே ஆளே மட்டுக் கட்டேலாமல் கிடக்கு?" -
நான்தானனை?
arreirðar a fib spy i Lurrrfis கிழவி இனங்கண்ட பூரிப்பில் " STL - 67 Aktas 6O9L... sed espLC Zumáš69)A5 யின்ரை மூத்தவனின்ரை பொடி யனே? தாயைத்தின்னி. அண் டைக்கு கொக்கை கறிவேண்ட வந்த இடத்திலே சொன்னவள் தம் பிTவாற கிழமையளவிலே வாருனெண்டு. எப்ப மோனை வந்தளி?"
பெத்தாத்தை
கோலமைதானனே"
என்ன மோரை வலுவாக் கொட்டுப்பட்டுப் போ ஞ ப் ஆளும் சுறுத்து கருவாடுபோல என்ன சங்கதி? சரியான கேவ லமா இருக்கிருய்?"
o G s fî u mr G3s Lu &rarrow is asaw
காணுத இடத்திலையிருக்கிறது. கடைச்சாப்பாடு திங்கிறது"
*காலாகாலத்திலே ஒண்டைப் பார்த்து கொழுவிப் போட்டா யெண்டால். கொக்கைக்கும் அண்டைக்கு இதைப் பற்றி asísmi ubupromrasé Garmresir GowSpair. ம் . . என்ரை பேரனும் இருந் திருந்தானெண்டால், இவ்வன வுக்கு"
ஒமனை நானும் கேள்விப் பட்டு வலுவாக் கவலைப்பட்ட ஞன்"
"ஒ அவனும் உள்ளுேட்டப் பொடியன்தானே நாலு பெட் டையருக்குப் பிறகு அருமை பொருமையாய்ப் பிறந்து, மூட் டுப்பட்டு வளர்ந்து கடைசியிலே இப்படியா வாழ்மானம் வற்திட் டுது*
"என்னனே செய்யிறது. எள் கடை பொடியள் சிலருக்கு இது ஒரு நியதியாப் போச்சு, எண் டாலும் நல்ல விசயத்துக்காகத் தானே பேரன் மோசம் போயி ருக்கிருண்ணை"
'uaw unran) sapauriasaw. பதறுவாங்கள். ஒரு ஈன இரக்கம் பாாக்கிருங்களே? கடற்கரையடி uĵany GeaJ 6 flaäśīl sxi? li mr up dio முகாந்திரத்துக்கு நிண்ட் வள் மோனே. பின்பக்சத்தால் வந்து அணியாயம் பண்ணிப்போட்டுப் போயிருக்கிருங்கள். கடைசியில் பொடியன்ரை பிரே த த்தைக் da L-........." Rpadudv grdio அடைத்து விட்டது,
l

Page 8
"நெடுகஷம் இப்பிடி எங்கடை பகுதிக்குத்தான் அழிவு வருமெண் டில்லை. எதுக்கும் காலம் ஒரு நல்ல மறுமொழி சொல்லுமணை' தூரத்தே பல பாலகர்கள் மிக வேகமாக வருவது கண்டு என் மருமகனின் ஞாபகம் வந்தவளுக, கிழவியிடமிருந்து விடைபெற்று சாமியார் மடத்தை நோக்கிச் செல்கிறேன்.
கோவிலைத் தாண்டி மடத்தை அடைந்தபோது அங்கு "ரீச்சரும்" சில பாலகர்களும் ம ட் டு மே எஞ்சியிருந்தனர். என்னைக் கண் டதும் எனது மருமகன் "ரீச்சர் போட்டுவாறன்" என்று ரீச்ச ருக்கு கையைக் காட்டிவிட்டு ஓடி வந்து என் கையைப் பற்றுகிருன் "மாமா எப்ப வந்தனி?"
காலமைதான் திரையன்'
தம்பிக்கு என்ன கொணத் தனி?"
அப்பனுக்கு அப்பிள், ஜாம், கேக், மன்ளாக் கொட்டை, சுவீற் எல்லாங் கொண்டு வந்தனன்"
•வேறை...?* *வேறை. வேறை. தம்பி எழுதப் பேப்பர், பெஞ்சில்,
பேனை எல்லாங் கொணத்தஞன்
"அதை விட. . .
அவ்வளவுதான் தி ரை ய ணுக்கு. இனி அடுத்த முறை நீகேக் கிறதெல்லாம் வாங்கி வருவன்"
"நீ அடுத்த முறை வர நான் பெருத்திடுவன் என்ன மாமா?" எனக்குச் சிரிப்பாகி விட்டது. நான் அருமையாக ஊர் வருவது இந்தப் பிஞ்சு உள்ளத்துள் கூட எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
*ஓமப்பன்! தான் அடுத்த முறைக்கு வர தம்பி பள்ளிக் குடத்திலே படிப்பன்" என்கிறேன் பதிலுக்கு நான்.
"அப்ப அது கொண்டு வரு 63Surr?"
"எது? "ஏ கே போட்டி செவின்"
எனக்குத் துர க் கி வாரி ப் போட்டது. ஒருவாறு சமாளித்த வளுக, "என்னத்துக்கு ரா சா உனக்கு அது?" என்றேன்.
"அது எதுக்கெண்டு உனக் குத் தெரியாதே?"
"தெரியும். தெரியும்."
எப்படி, எதைச் சொல்லி இக்கதையை மாற்றலாம் என்று எண்ணியவனுக, அது சரி திரை யனுக்கு இண்டைக்கு நேசறியிலே என்ன படிப்பிச்சவ ரிச் சர்?" என்று கேட்டேன்.
"குண்டு போடுகிற போது, ஷெல் அடிக்கிறபோது எப்பிடி நட க் க வேணுமெண்டு ரீச்சர் சொல்லித்தத்தவ"
அதைவிட வேறை என்ன படிச்சனிங்கள்?" ம ரு ம க னரி ன் கையிலிருந்த புத்தகப் பையை யும், தண்ணிர்ப் போத்தலையும் வாங்கி என் தோளில் போட்ட வாறே நான் கேட்டுக் கொண்டு நடந்தேன். V
"அதுகளைப் பற்றித்தான் இண்  ைடக் கு. வேறையும் நாளைஞ்சு பொடியங்கள் வந்து செய்து காட்டினவங்கள்.
கோவில் தேர் முட் டி யை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே அந்தியேட்டி மடத்தில் சில முதியவர்கள் ஏதோ விளை யாட்டில் மூழ்கிப்போயிருந்தார் கள,
*LibrtLorr sysopen Steier 662ır பாடியினம் தெரியுமோ?" என் கைகளை உலுப்பியவாறே மரும கன் கேட்டான்.
2

சற்றே உற்றுப் விட்டு, நான் சொல்கிறேன். ‘நாயும் புலியும்"
மருமகனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. கைகளால் தன் வாயைப் பொத்தியவாறே அடக்கமுடியாத சிரிப்புடன் அவன் சொல்கிருன். "மாமா உனக்குச் சரியா மூளை கலங்கிப்போச்சு. அது "ஆமியும் புவியும் விளையாட்டு மாமா'
எனக்கு வெட்கமாகப் போய்
விட்டது. யாரும் வருகிருர்களா என்று திரும்பிப் பார்க்கிறேன்.
நல்லவேளை எவருமே இல்லை. முருகனிடம் கைகட்டி பாடம் கேட்கும் சிவனின் சிற்ப ம்
கோவில் ராஜகோபுரத்திலிருந்து கம்பீரமாக . . என் கண்களில் திரையிட்டது.
தூரத்தே. தீர்த்த மடத்தி லும், கோவிலைச் சுற்றிய மகிழ மரங்களுக்குக் கீழும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆசன வசதிகள் இன்றி சிறுவர்கள் புற் தரையில் இருந்தவாறே பாடங் கள் பயின்று கொண்டிருந்தார் கள். இப்போ நாம் கோவிலைத் தாண்டி வீதிக்கு வந்துவிட்டோம்.
மருமகனைத் தமாஷ் படுத்த எண்ணியவணுக, " உ ன க் கு த் தம்பியோ தங்கைச்சியோ பிறக்க வேணும்?" என்று கேட்கிறேன்.
"எனக்குத் தம்பிதான் மாமா வேணும்"
"என்னடா முந்தித் தய் கச்சி பெத்துத் தா எண்டு அம் மாவை உபத்திரப்படுத்துவாய்! இப்ப தம்பிதான் வேணுமெண்டு நாண்டுகொண்டு நிக்கிருய். ஏன் என்ன சங்கதி?"
"sub 9 GT GÅTurrio smredir LDmruDinr சண்டை போடுவாள்?
இனி இவனுடன் பேச்சுப் பறைச்சல் வைத்துக் கொள்வ
பார்த்து
பித்து விட்டது.
தில்லை எனத் தீர்ம்ானித்துக் கொண்டேன். அப்படி ஏதாவது கதைத்துக் கொண்டால் என் கோழைத்தனத்தால், எ ன து அறியா மையா ல் நான்தான் நாறவேண்டி நேரிடும் என்ற பயப்பிராந்தியே தவிர எ ன து மெளனத்திற்கு வேறு காரணங் கள் ஏதுமில்லை!, 。*
அமைதியாக இருந்த வானத் தில் திடீரென ஒரு விமானம். 'தம்பி, அங்கை பாரடா ஒரு பிளேன்! பூரிப்புடன் வாயெல் லாம் பற்களா. நான் மருமக ஒதுக்கு ஆகாயத்தைச் காட்டு கிறேன்.
மொக்கு அது பிளேன் இல்லே பொம்பர். குண்டு எறிஞ்ச் எ ங் க ஆள ப் பச்சடி போடப் போழுங்கள் மாமா வா கெதியா வீட்டை ஒடுவம். மருமகன் முன் சென்று என்னை இழுத்துச் செல்
கிருன்,
Lumt. -&m:ðarásire JssoL-4 sirs Gróswrła) urreyb 9y60La 5unt கின்றன. நாமிருவரும் இப்போ கோவில் வீதியைக் கடந்து குச் சொழுங்கைக்குள் இறங்கி விட் டோம்.
ஒன்று இரண்டாகி இப்போ மூன்று பொம்பர்கள் மிக அண் மையாக, நாலு பனை உயரத்தில் anu nr 6of div வட்டமிடுகின்றன. எனக்கு நடுக்கம் பிடிக்க ஆரம் 'தம்பி, இப்ப என்னடா செய்யிறது, தான் மருமகனை வினவுகிறேன்.
ʻlo T Libmr es5 6ñs7 G69 G3umrL-fö தொடங்சப்போருங்கள். இஞ்சை வா . ஒடிவா ள்னக்குப் பின் ஞலை" அவன் முன்னே ஒடுகிருன், பின்னல் நான் செல்கிறேன்.
அப்போது எம்மை விலத்திப் பல இளைஞர்கள் கனத்த ஆயுதங் களுடன் கோவில் வீதிப் பக்க

Page 9
நாக ஒடுகிறர்கள், augbuurt SJ sjšti i Isopi வீட்டில் நான் பார்த்த அதே புதுமுகங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனல் அவரி களுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது.
குச்சொழுங்கையில் உள்ள வீடொன்றின் பின்வளவால் மரு மகன் என்னை அழைத்துச் செல் கிருள். வளவின் கோடிப்புறமாக ஒரு அகன்ற ஆழமான அகழி. இங்கே பெண்களும் Gerstas ளும் குழந்தைகளுமாகப் பலர், மருமகள் காட்டிய குழிக்குள் இறங்கி நாமும் பதுங்கிக் கொள் கிருேம். சூழ இருந்த சில பெண் த்ொகன்” என்னைப் பார்த்து ஏதோ முணுமுணுக்கிருர்கள். உடுத்திருத்த வெள்ளை வேட்டி அரையால் வழுகியதைப் GBunro இருந்தது ஏனக்கு முகம் சுத்தி
2 7 1 SM உணர்ந்து கொண்டேன்
டும். டும்ம். வான்ப் பிளக்கும் சத்தங்கள். மாமா. பொடியள் சு - த் தொடங்கி
விட்ட்ாங்கள், இனிப் பயப்பி டாதை, பொம்பர் Gurra Ch”
ம்ருமகன் என் காதருகில் குே
குசுத்தான்.
இப்போதுதான் எனக்குத் தெம்பு வந்தது. எண்பத்தி மூன் றில் ஆடிக் கலவரத்துக்குப் பின்பு இன்றுதான் முதற்தடவையாக இப்படி உயிரைக் கயில் பிடித் துக் கொண்டு இருந் ருக்கிறேன். ஆடிக் கலவரம் அந்நிய மண் வில், ஆளுல். இது இது சொந்த மண்ணில், நாம் பிறந்த மண்னில், இதற்கெல்லாம் ஒரு opla sll-'. '
எழும்பு மாமா பொம்பர்
போட்டுது, நாங்கள் போவம்
ஆம்மா பாவம் பயப்பிடப்போரு"
14
சிவந்து விட் -  ைதி
மருமகன் ஏறி முன்குல் போக, நான் பின்னல் செல்கிறேன்.
உடுத்திருந்த அதே விட்டுச் சேலையுடன் அக்கா எங்க 23r நோக்கி ஓடி வந்துகொண்டிருக்
விரு. அவலின் இடுப்பிலிருந்த றே இளையவன் பெருங்குரல் எழுப்புகிருன்.
• As n dir பதறிப்போனன். என்ரை ரண்டு பிள்ளையளுக்கும் என்ன நடந்ததோ எண்டு நான் சரியாப் பயந்து போனன்" garšas SðYTdFiš திரையனின் முகத்தை தடவியவாறே அக்கா சொல்கிரு. சேலைத் தலைப்பால் எனது வியர்வையும் துடைத்து விடுகிரு.
மாமா வந்தது நல்லதாப் போச்சு என்ன தி ரை யன்?" SD Go ur nu ar அனைத்தவாறே அக்கா கேட்டா,
அேக்கா உண்மையில் திரை யன்தான் என்னைப் பவுத்திரமாக் கூட்டிக் கொண்டு வந்து ansår னட்டைச் சேர்த்திருக்கிருன்: நான் வெறும் உருப்படிக்குப் போனனே தவிர எனக்கு எல் லாம் சொல்லித் தந்தது, வழி காட்டினது உன்ரை மகன்தான் அக்கா. உண்மையிலை si 9e9. டையிருந்துதான் நான் அறிய வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கு. இவ்வளவு காலமும் தினம் "வந்துபோயிருக்கிறன் ஆனல் இந் த ப் பயணம் தான் எனக்கு ஒரு புதிய ugri iður யைத் தந்திருக்கு அக்கா"
அக்காவின் கண்களில் நீர் பணித்தது.
இப்போ நான் மு ன் ஞ ல் சென்று கொண்டிருக்கிறேன்.
()

ஈழத்து சிறுவர் நாடக வரிசையில் மேலும் ஒன்று
*வெள்ளைப் புறக்கள்’
- கந்தையா யூனி கணேசன்
இன்றைய சமூகச் சூழலில் சிறுவர்களைப் பற்றி பலர் சிந்திக் கின்ருர்கள். சிறுவர்களின் வளர்ச்சியிலேயே ஒரு நாட்டின் பலம் தங்கியுள்ளது. போர்க் காலங்களில் சிறுவர்களின் மனுேவளர்ச்சி, பயப் பீதி போன்ற வெளிக் சுாரணிகளால் பாதிக்கப்படாது நன் முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தே சரணுலயம் அமைத்தல், பாலர் நிகழ்ச்சிகள், பாலர் விழாக்கள், பாலர் வகுப்புகள் மூக்கியத்துவப் படுத்தப்படுகின்றன. இந்தவகை யில் சிறுவர் நாட்கங்கள் மூலம், சீர்கெட்டிருக்கும் கல்வி அமைப்பை சீராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறுவர் நாடகங்கள் தனித்துவமிக்கவை. சிறுவர்களின் மஞே நிலைக்கேற்ற கருக்களை அவர்களின் தகுதிக்கேற்ப ஆடல் பாடல் நிறைந்ததாய், நகைச்சுவை விளையாட்டு எனும் அம்சங்களை உள் ளடக்கி நேரடிப் போதனைகளை வலிந்து புகுத்தாமல் தயாரிக்கப் பட வேண்டியவை சிறுவர் நாடகங்கள். இதன் மூலம் ஏறக்குறைய 88 திறன்களை வளர்த்தெடுக்கலாம் என்பது அறிஞர் கண்ட முடிவு
சிறுவர்களுக்கெனத் தயாரிக்கப்படும் இந் நாடகங்கள் இரு தரத்தின. ஒன்று சிறுவரிகள் தங்கள் அபிலாசைகளுக்ரு ஏற்ப ஆனந்தம் பெறுவனவாய் தம் அனுபவத் திறனுக்குட்பட்டு நடிப் பவை. இங்கு நாடகத்தின் முழுமை கவனிப்புப் பெறுவதில்ல. இரண்டாவது, சிறுவர்களுக்காகப் பெரியவர்கள் நடித்துக் காட்டு வது. சிறுவர்களின் சிந்தனை விரிவுக்கும், அனுபவத்திற்கும் உட் பட்டதாய் இவை அமையும். அவர்கள் கற்பனையை வளர்த்தெடுக் கும் முழுமை வாய்ந்தவை.
சிறுவர் நாடகங்கள் உண்மையில் ஒரு விளையாட்டாக அமை வது அதன் தனிச்சிறப்பு. இவ் விளையாட்டின் மூலம் அவர்கள் திறமைகள் வளர்த்தெடுக்கப் படுகின்றன. இதஞல் இவர்கள் மீது அனுதாபங் கொண்ட சபையே இவர்கள் நிகழ்ச்சியின் முன் பார் வையாளராக அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உளவியலாளரி கருத்து.
இக்கட்டத்தில் ஈழத்தின் சிறுவர் நாடக வளர்ச்சியினை அவ தாளிக்கும் போது அது இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது என்பது புலஞகும். இங்கிலாந்து. யூகோஸ்லாக் வியா, செக்கோசிலாஸ்கியா, ரஷ்யா, யப்பான் போன்ற நாடு களில் சிறுவர் நாடக அரங்கம் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. எமது சிறுவர் நாடக அரங்கம் குழலூதி விளை யாடும் கண்ணன், சுட்டபழம், கடாதபழம் கேட்டு விளையாடும்
15

Page 10
முருகன், அம்ம்ை அப்பன்ச் சுற்றி உலகைச் சுற்றியதாகக் கூறி மாம்பழம் பெறும் பிள்ளையார் போன்ற கதைகளுடன் தங்கி தேங்கிவிட்டது. சிறுவர் போட்டி நாடகங்கள் கூட பெரியவர்கள் நடிக்கும் கதைகளையே நாடகமாக்கி வருகின்றன. இந்த அவல நிலை மாற வேண்டிய காலகட்டம் இன்று.
இத் துறை யில் குழந்தை ம. சண்முகலிங்கம், கலாநிதி சி. மெளனகுரு போன்ருேர் ஆர்வங்காட்டி உழைத்து வருவது நாடகக் கலைஞர்கள். இரசிகர்கள் அறிந்த விடயம் இவர்களோடு கூட நாடக அரங்க க் கல்லூரி அங்கத் கவர்களான ஜெனம் பிரான்சீஸ், க, சிதம்பரநாதன், உருத்திரேஸ்வரன் போன்ருேர் ஒத்துழைத்து வருகின்றனர். நாடக அரங்கக் கல்லூரி மூலமாகவும் பாடசாலை மட்டத்திலும் சிறுவர் நாடகக் களப்பயிற்சிகள் நடாத்தி மாணவர்களை நாடகங்களில் நடிக்க வைத்தும் இவர்கள் ஆற்றும் பணி நாடக வரலாற்றில் முக்கிய இடம் பெறவேண்டிய விடயங்கள். எண்பதுகளில் மேடையேற்றப்பட்ட "கூடி விளையாடு பாப்பாசி சிறுவர்க்ளுக்கென பெரியோர்களால் நடிக்கப்பட்ட ஒன்று. இதனை அ. தாசிசியஸ் நெறிப்படுத்தினூர். இதனுடன், ஆச்சி சுட்ட வடை, தாய் சொல்லத் தட்டாதே, அயலவன் யார், செல்லும் செல் லாத செட்டியார் என்பன சிறுவர்கள் நடிப்பதற்காக குழந்தை ம. சண்முகலிங்கம் எழுதித் தயாரித்தார். 84 ல் கலாநிதி சி. மெளனகுரு "தாடி ஆடு" எனும் நாடகத்தை புதிய பாணியில் வடமோடி, வசந்தன் கூத்து மரபுவழி ஆட்டங்களைப் பயன்படுத்தி சென் ஜோன் பொஸ் கோ மாணவர்களைக் கொண்டு மேடை யேற்றினர். 5 மீ வகுப்பு தமிழ் மலரில் உள்ள புத்திமான் பல வான்' எனும் கதையை கால ஓட்டத்திற்கேற்ற கருத்தமைவுடன் ஆக்கியதோடு, பல்கலைக்கழக மேடைகளிலும் இதனை அறிமுகம் செய்து வைத்தார்.
"அம்மா, அப்பா பெரியாக்களின்ரை சொல்லையும் கேட்கத் தான் வேணும். அதுக்கை அவையள் வீணுப் பயங்காட்டுற தையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேணுமெண்டில்ல' "ஒம் ஒம், எங்களிட்டை கெட்டித்தனம் இருந்தா அவைய ளிட்டை அனுபவம் இகுக்கு இல்லியோ, அவையளின் ரை சொல்லை மீறிஞ சில வேளைகளில் கஷ்டங்களும் வரும்" 'கஷ்டம் வந்தாலும் எங்க்டை புத்தியால் வெல்லலாம்
sry GaoT?” எனும் வரிகள் அக்காலகட்டத்தை சுட்டி நிற்பன. அக்கால அரசி பல் முதிய தலைமுறையிடமிருந்து இளைய தலைமுறை கைக்கு மாறிக் கொண்டிருந்ததை இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.
இவ்வருட பெற்ருேர்தின விழாவில் சென் ஜோன் பொஸ்கோ மாணவர்களால் நடிக்கப் பெற்று. தலாநிதி சி. மெளனகுரு அவர் கள் எழுதி நெறிப்படுத்தப்பட்ட சிறுவர் நாடகமே "வெள்ளைப் புழுக்கள். இந் நாடகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" எனும் தலப்பிலேயே மேடையேறியது குறிப்பிட வேண்டிய ஒன்று.
சிறுவர் நாடக அரங்கில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களான, ஒப்பனை ஆடை அலங்காரம், வசன அமைப்பு
6

சொற்பொருத்தப்பாடு, மேடை ஒழுங்கு, இசை, பாடல் ஆட்ட ஒழுங்கு முறைகள், சிறுவர்களின் மனேலயிப்பு என்பன கவனக் திற் கொள்ளப்பட்டிருந்தமை நாடக வெளிப்பாட்டில் அவதானிக் கப்படக் கூடியதாயிருந்தது.
இயல்பான சூழ்நிலையில் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டாக நாடகம் அமைக்கப்பட்டத மிகச் சிறந்த உத்தி. மே  ைட யி ல் பிள்ளைகள் கைகால்களே இசைக்கு ஏற்ப அசைக்கிருர்கள். பின்ன ணியில் வயலின் இசைகிறது.
*சின்னச் சின்னக் குருவிகள் - எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள்"
எனப் பிள்ளைகள் பாடி ஆடி மகிழ்கின்ற காட்சி.
*நாளை இந்த நாட்டை - இங்கு நடத்தப் போகும் குருவிகள் இந்த மண்ணின் புகழை உலகில் ஏற்றப் போகும் குருவிகள்" பிள்ளைகள் நோக்கு இங்கு கட்டியம் கூறி வைக்கப்படுகின்றது.
கதை கூறும் மாந்தராக. பாடகர்களாக, வெள்ளைப் புழுக்க ளாக, வேடர்களாக, மரங்களாக சிறுவர்கள் வேடம் புனைகிருரி கள். விழாவுக்கு வந்தவர்கள் தங்கள் விளையாட்டை பகிடிபண்ணக் கூடாது என நிபந்தனை போட்டு வேடனின் வலையில் அகப்பட்ட வெள்ளைப் புழுக்கள் ராவ்வண்ணம் தப்பிப் போயின என்பதை நாடகப்படுத்திஞர்கள் சிருர்கள்.
எளிமையான வடமோடிக் கூத்துடன் வேடர்கள் மேடையில் அறிமுகம். இசையமைப்பாளர் கண்ணனின் இசை நாதம் பேசு கிறது. இடும்பன் (தலைவர்) கடம்பன், திடும்பன், குடும்பன், வடம்பன், சுடும்பன் எனப் பல வேடர்கள். கண்ணைப் பறிக்கும் ஒப்பனை. வில் அம்புடன் செந்நிறத் துணிகளில்ை உடைக் கோலம். வேடர் கொடூரம் உணர்த்தப்படுகிறது. கச்சிதமான வசன அமைப் புக்கள் சரியான விறுமன்கள்" என நாட்டுத் தமிழால் வேடர்களை கதை கூறுபவர்கள் விளிக்கிருர், "சோம்பன்" எனும் சோம்பேறி வேடனின் பாத்திரவார்ப்பும், நடிப்பும் சபையைக் கல கலக் க வைத்தன.
வல வீசி, கானியங்களைத் தூவி பற்றையினுள் வே டர் மறைய, வெண்ணிற உடையலங்காரத்துடனும் ச்ாம்பல்நிற இறக் கைகளுடனும் பறந்து வரும் புருக்கள் மே  ைட யி ல் தோன்ற LJfTLásfT SGIT,
வெள்ளை வெள்ளைப் புழுக்கள் - சிறகை வேகமாய்த் தானடித்தே கொள்ளை கொள்ளையாக - வானத்தில் கூடிவருகுதே" அம்மா, அப்பா தம்பி, தங்கை என 6, 7 புருக்கள். ஒரு குடும் பமே மேடையில், ஒப்பனைக்காரரின் கைவண்ணத்தால் சிறுவர் களின் மூக்குகள் புருக்களின் சொண்டுகள் ஆயின. வானத்தில்
17

Page 11
பறந்து வரும் பிரேமையுடன் மேடையில் வந்த பறவைகள் உலா வப் புறப்படுகையில் அம்மாப் புரு
போகும் வழியினிலே - பல பொல்லாப்புகள் நேரும் ஆகையிஞல் கவனம் - பிள்ளைகள் ஆலோசித்துப் போங்கள்"
எனக் கூறுவது நாடக ஆசிரியர் சமூகத்துக்குக் கூறும் செய்தி போல் தெரிகிறது.
தானியங்களைக் கண்டவுடன் தின்னப் புகும் தம்பிப் புரு? மணியாகத் தன் பாத்கிரத்தைச் செய்கிருன். அம்மா, அப்பா பேச்சை மறுத்து தம்பியுடன் சேரும் சகோதரிகள், பிள்ளைகள் கிஷ்டத்துடன் பங்கெடுக்கும் அம்மா, அப்பா, சகோதரிகள் என ஒரு இலட்சியக் குடுப்பமே எம் கண்முன், காட்சியளிக்கின்றன.
"கவர்ச்சியைப் பார்த்து எடுபடக் கூடாது, அதுக்குப்பின் ஞலே உள்ள ஆபத்தையும் உணரவேணும்"
என்ற அம்மாப்புருவிள் ஆலோசனை தூக்கியெறியப்பட ஆபத்தில்
எல்லோரும்,
'தம்பி நாள் பயப்படச் சொல்லல் - கொஞ்சம் நிதான மாப் யோசிக்கச் சொல்றன்" எனும் அப்பாப் புருவின்
கருத்தும்,
இந்தப் பெரியாக்கள் எப்பவும் இப்படித்தான். சரியான சிலோக் கோச்சிகள்?
என தூக்கியெறியப்படுகிறது. கடந்த காலச் சமகால அரசியல் சிந்தனையில் பொறிதட்டுகிறது,
புருக்கள் ஒவ்வொன்ாப் வலையிற் சிக்க வேடர்களின் ஆர்ப்ப ரிப்பு மேடையில் காட்சிப்படுத்தப்படுகின்றது. வேடர்கள் குளிக்கச் செல்ல, தப்பும் திட்டம் உருவாகிறது.
"மூத்தோர் மொழியள் பொய்யல்ல பிள்ளையன்" என அப்பா வும், "இப்பதான் போதனையில் இறங்கிட்டியள்" என அம்மாவும். 'கஷ்டத்தில் ஆப்பிட்ட பிள்ளைகள் தாங்கள் யோசிச்சு ஒரு வழி யைக் காணட்டும், எனக்கும் ஒரு வழியைக் காட்டட்டும்" என மீண்டும் அப்பாவும் கூற இன்றைய எமது அரசியல் நிலை நாடக ஆசிரியரால் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. "உன்னுல்தான் நாள் வந்தன்" என புருக்கள் சண்டையிடுவது எமது சமூகத்தின் சீத்துவக் கேட்டை, ஒற்றுமையின்மையை குழந்தைகள் நிலையில் "இஞ்சை இந்தச் சண்டையும் பிரிவினையும் தானே எங்களைக் கெடுத்தது. நாங்கள் எல்லாம் புழுக்கள். ஒரு தாய் வயிற் றுப் பிள்ளைகள். எல்லாரும் ஒற்றுமையாகித் தப்ப ஒரு வழி JmrgiGsnr" என ஒற்றுமையின் பலம் தம்பிப் புழுவிஞல் வெளிப்படுத்தப் படுகின்றது.
18

தப்பிச் சென்ற புழுக்கள் ஏமாந்த வேடருக்கு மீண்டும் மேடை யில் வந்து பே. பே காட்டுவது நெறியாளரின் புதுமை. பிள்ளை களின் இயல்பான குணம்
பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்து கொண்டு, பல கட்டுக்களை மீறி சிறுவர்களுடன் ஒடி ஆடி இயல்புடன் ஒன்றி இவை போன்ற சிறுவர் நாடகங்களை நாடக ஆசிரியராக, நெறி யாளராக கடமை ஆற்றி மேடை ஏற்றும் கலாநிதி சி. மெளன குரு அவர்களைத் தேடிப்பிடித்து, சென் ஜோன் பொஸ்கோ அதிபர் சகோ. ஸ்ரனிஸ் லோஸ் அவர்களை இக்கட்டத்தில் பாராட்டுதல் தகும். உதவி நெறியாளரான திரு. உருத்திரேஸ்வரன், நாடக அரங்கக் கல்லூரி நடிகர் ஆவர். வயலின் வாசித்த பாக்கியலசுஷ்மி நடராசா அவர்கள் நுன்கலைத்தறை வயலின் விரிவுரையாளர். இவருடன் மிருதங்கம் வாசித்த திரு. கிருபாகரன் இசை அமைத்த கண்ணன் ஆகியோரின் உழைப்பு கணிக்கப்பட வேண்டியது.
சிறுவர்களாக இருந்த போதும், தரமான நடிப்பு. பெரியோர் நாடகம் போன்ற மேடை ஒழுங்குடன் கூடிய கூட்டுறவு. இவை அத்தனையும் சிறுவர் நாடக அரங்கினை வளர்த்தெடுக்க முனையும் கலாநிதி சி. மெளனகுருவின் உழைப்பு. அது மேலும் பல சிறந்த
நாடகங்களை அளிக்கும் என நம்பலாம்.
O
AANVNVMVPAAMAMNMNMANA
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு
அந்த மொழியின் ஆரம்ப இலக்கணத்தை அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். ஆங்கில ஆரம்ப இலக்கணத்தை மிகத் தெளிவாகத் தமிழ் மொழி மூலம்
சொல்லித் தருகிறது.
Learner's English *லேனேர்ஸ் இங்கிலீஸ்" 143 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நூலை ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் கற்றுத் தேர்ந்து உங்கள் ஆங்கில அறிவைப் பூரணமாக்குங்கள். -: இது ஒரு வரதர் வெளியீடு :- எல்லாப் புத்தகசாலைகளிலும் கிடைக்கும்.
asas) 5um: 16
19

Page 12
உயிர்ப்புகளின் ஜீவனூடே
சிறுகதை
இலக்கியம் பற்றியோர் பார்வை
காற்றுள்ள போதே தூற் றிக்கொள்ள வேண்டும்" என்ற எண்ணத்துடன், இன்றைய சமூ கச் சூழ்நிலையையும், கூடுதலாக வாசிக்கும் பழக்கத்தையும் பயன் படுத்திக் கொண்டு, அவசர அவ சரமாக "இலக்கிய" நூல்களைத் தயாரித்துச் சுடச்சுட விற்பனை யாக்கும் இன்றைய காலகட்டத் தில் "உயிர்ப்புகள்" சிறுகதைத் தொகுதியின் லரவு சற்று வித்தி பாசமானதுதான்
இதற் க் 1ான அடிப்படைக் காரணம், இந்நூலே ஒரு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க ம் (கட்டைவேலி, நெல் லிய டி ப. தோ. கூ. ச.) வெளியிட்டது தான்.
தமது மண்ணின் மைந்தர் க்ளான பன்னிரண்டு எழுத்தா ளர்களின் சிறு க  ைத களை த் தொகுத் து நூல் வடிவில் கொண்டு வந்த, அவர்களுக்கு ஒரு வெளியீட்டுக் களத்  ைத அமைத்துக் கொடுத்ததுடன், Jay aQu rf as äk/T dé Go) ss67Tpr6é9ğ 33ğ56ör மூலம் தானும் ஒரு வித்தியாச மான ப. நோ. க. சங்கம் என் பதை இச்சங்கம் ஆணித்தரமாக நிறுவியுள் ளது. (ஏற்கனவே
- எம். கே. முருகானந்தன்
Lrri Lih as... ag, upstrfair (5Gibu முதலுதவி" என்ற நூலை இச் சங்கம் வெளியிட்டுள்ளதும் இத் தருணத்தில் நினைவு கூரத்தக்கது.) @69) asG3u G3 Lu pro mr 6à f? uu riřo கா. சிவத்தம்பி தமது பார்வை யில்,
'சீவியத் தேவைக்கான நுகர் வுப் பண்டங்களை விநியோ கஞ் செய்வதற் கென த் தொழிற்படும் ஒரு நிறுவ னம் மனித நுகர்வின் இன் னுெரு மட்டத் தேவையான கலே நுகர் வுக் கான ஒரு பண்ட விநியோகத்தில் இறங் கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்ருகும்" என்கிருர் . கரவெட்டி, நெல்லியடி, வகிரி, அல்வாய் ஆகிய கிராம வட்டத்து மண்வாசனையின் பண் முகப்பட்ட அல்லது பன்னிரு முகப்பட்ட பன்மையினே ஒருங்கு சேரப் படிக்கும் வாய்ப்பும் எங்க ளுக்குக் கிட்டுகிறது.
ஆயினும், இப்புத்தகத்தில் வரும் எல்லாக் கதைகளுமே இப் பிரதேசத்தையோ அல்லது குடா நாட்டையோ பகைப்புலனுகக்
20

கொண்டு படைக்கப்பட்டுள்ளன என்று கூறமுடியாது.
ச. முருகானந்தன் வன்னி யையும், க. சின்னராஜன் திரு மலைப் பிரதேசத்தையும், க. நவம் D.L.-disas 6m u huqu u பிரதேசத்தை யும், பகைப்புலஞகக் கொடுை சிறுகதைகளைப் படைத்திருக்கின் ருர்கள். நெல்லை க. பேரனின் கதை நைஜீரியாவில் ஆரம்பித் தாலும், சொந்த மண்ணுக்கே வந்து சேர்கிறது. ஆயினும் "அந்நியப்" பிரதேச ங் களைப் பகைப்புலனுகக் கொண்டு எழுதப் பட்ட சிறுகதைகளில் அவ்வப் பிரதேசங்களின் மண்வாசனைகளை நுகர முடிகிறதா எ ன் பதும் கேள்விக்குரிய ஒன்ருகவே இருக் கிறது.
இலக்கியம் என்பது சமூக நோக்குடையதாகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும படைக்கப் பட வேண்டும் என்ற அடிப்ப டைக் கருத்தில், எதிர்க் கருத் தில்லாத ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தின் பின்னணியில் பிறந்த இக்கதைகள் யாவுமே * Lo as T av tü பிரச்சினைகளையே கையாண்டிருக்கின்றன என்பதில் வியப்பேதும இல்லை.
ஏழு கதைகள் இன்றைய "எரியும பிரச்சனையாகிய இனப் பிரச்சினையையும், ஏ ன ய  ைவ சாதிப்பிரச்சனை, சீதனப்பிரச் சனை. சமூக அந்தஸ்துப் பற்றிய போலி மனுேபாவங்கள் போன்ற ஏனைய சமூகப் பிரச்சனைகளையும் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
ஆயினும் இவை நாம் சொல்ல வந்த கருததுக்களை மன தில் பதியும்படி தெளிவாகச் சொல்லியிருக்கின்றனவா என்பது பற்றியும், அப் படைப்பாளிக ளின் ஆளுமைகளைக் கலாபூர்வ மாக வெளிக் கொணர்ந்திருக்கிள்
றனவா என்பது பற்றியும் பின்பு
Lum" rit&serrub.
அதற்குமுன் சிறுகதை என் ருல் என்ன? சிறுகதை என்ற இலக்கியத்தின் இ லக் கணம் என்ன? என்பவை பற்றி சிறிது ஆராய்வது நல்லதென நம்பு கிறேன்.
சிறுகதை என்ருல் இதுதான் என எல்லோரும் ஏற்றுக் கொள் ளக்கூடிய வரைவிலக்கணம் ஒன் றைக் கூறுவது முடியாத காரிய மான போதும், சிறுகதை பற் றிய சில தெளிவான கருத்துக் கள், இச்சிறுகதைகள் பற்றி ஆராயமுன் பெரிதும் உதவும்.
எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துப்படி 'சிறுகதை அளவில் சிறியதாகவும் இருக்கத் தேவை யில்லை, அதில் கதையும் இருக் கத் தேவையில்லை"
"சிறுகதை அதன் த வீன தெணியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகள் முரண் படும் போது நிகழ்வதைத் தனிப்பட்ட உரைநடையில் சொல்லும் இலக்கியம் என 60ուb........ ՞
. . முரண்பாடு ஓர் தனி மனிதனின் மனததிலேயே இருக்கலாம். அலலது மனித னுக்கும் அவன் விதிக்கும்
முரண்பாடு இருக்கலாம். அவனுடைய ஆதாஸனங்க ளுக்கும், நிஜ வாழ்க் ைசக்
கும் இருக்கலாம். இரண்டு
& &p s மட்டங்களுக்குள்
இருக்கலாம். இருவர் அல்லது
மேற்பட்டவருள இ குக் க
6Os TD . . . . . . . . .
சுஜாதாவை மேற்கோள் காட்டாது எ மது "இலக்கிய உயர்சாதி எழுத்தாளர்கள் பல ருக்கும் இழுக்காகப் படலாம்,
2.

Page 13
ளந்தவித தெளிவான இலட்சி யங்களும் இல்லாத சுஜாதா கலை இலக்கிய உணர்வற்ற ஒரு கும்பலுக்குத் தீனிபோட எழு திக் கொண்டிருந்த போதிலும் அவரது வார்த்தைச் சிக்கனமும் வாசகனை த் தன்னுடனேயே இழுத்துச் செல்லும் ʻseQurfğSfʼ கர வேக' நடையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதவை.
சுஜாதாவை விட்டு விட்டு எமது பேராசிரியர் கா. சிவத் தம்பி கூறுவதைப் பார்ப்போம்.
குறிப்பிட்ட ஒரு சம்பத் தில் மனித மனம் படும் பாட்டை அல்லது ஒரு பாத் திரம் இயங்குகின்ற முறை மையைக் குறிப்பதுவே சிறு கதை" சர்ச்சைக்குரிய தமிழக விமர் சகராகிய க. நா. சுப்பிரமணியத் தின் கருத்தின்படி
உருவத்தில் சிறிய தோ பெரியதோ, ஒருமைப்பட்ட ஒரு உணர்வைக் காட் டு கின்ற, உரைநடையில் எழு
தப்பட்டுள்ள கதையைச் சிறுகதை என்று சொல்ல 6a) niribo
மேற்குறிப்பிட்ட இலக்கணங் களின் அடிப்படையில் எழுதப் படுபவற்றைச் சிறுகதைகளாக grAbgpyd கொண்டால், அவற்றுள் நல்ல சிறுகதை எது? Gontrasforror சிறுகதை எது தரமான 6RD சுதை எது, தரமற்ற சிறுகதை எது என்று கவனிப்பது எவ்வாறு?
"சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனே நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டு வதாக அமைதல் அவசியம். இந்த மனேநிலையை வார்த் தைகளால் சுட்டிக்காட்டாது கதையினை வாசிக்கும் வாச கனின் மனதில் அவனை அறி பாது அவ்வுணர்வு நிலை
தோன்றும்படி செய்ய முடி யுமானல் அவ்வாருன று ைேத ஒரு தலைசிறந்த சிறு கதையாக அமையும்
இக் கோட்பாடுகளின் அடிப் படையில் இத் தொகுதியிலுள்ள சிறுகதைகளைப் பார்க்கும்போது தெணியானின் "உவப்பு" இத் தொகுதியின் சிறந்த கதையாக எனக்குப் படுகிறது.
அண்டங்காகத்தின் பார்வை யில், அதற்கும் பெண் காகத்திற் கும் இடையேயான உ ற  ைவ ஆசைகளை, வாழ்க்கை முறை களை, ஊடல்களை யதார்த்தமாக, கலாபூர்வமாக வடித்துச் செல் லும்" தெணியான், இறுதியில் பெண்காகத்தின் கோபம் மனித இறைச்சி கொண்டுவந்து கொடுக் காததற்காகத்தான் எனப் புரிந் ததும், "அடி விசரி. மணிச இறைச்சிக்கும் இஞ்சை இப்ப பஞ்சமார் எங்கை போஞலும் குவிஞ்சு கிடக்குது.." என்று கூறியதும், எமது மனம் அப்ப டியே அதிர்த்துபோப், புத்தகத் தைக் கைநழுவ விட்டு விட்டு இராணுவத்தின் கொடுமையால் தமிழ் மக்களது பின க் கள் குவிந்து, கவனிப்பாரற்றுக் கிடப் பதையும், தமிழ் மக்களது நாதி யற்ற தன்மை பற்றியும் சிந்திக்க வைக்கிறது.
இலக்கியம் என்பது மனித குல மேம்பாட்டிற்காகவே படைக் ப்பட வேண்டும் என்று சரியான கொள்கையில் ஊறிய தெணி யான், இக்கதையில் மக்களுக்கு எதைக் கூறுகிருர்? அவராக ஒன் றுமே சொல்லவில்லை! ஆனல் அவர் சொல்லாமலே Jay Gou if சொல்ல நினைத்த சேதி எமது மனதில் ஆழமாகப் பதிந்து விட் டது. தானக எந்தக் கருத்தை யும் திணிககாமல், எம் மைத் தான் விரும்பிய உணர்வு நிலக்கு இட்டுச் சென்று. நாமாகவே
22

ajaliai efaunrar (уцjeаде, வரவ்ைக்கிருர்,
இதைத்தான் ஒரு கலே ப் படைப்பின் வெற்றி என நான் கருதுகிறேன். இக்கதை மல்லிகை யில் மார்ச் 6 ல் வெளியான உடனேயே பல இலக்கிய நண் பர்களின் பாராட்டைப் பெற்ற துடன், தகவத்தின் முதற் பரி சையும் பெற்றுக் கொண்டதாக ஞாபகம்.
கலாமணியின்
*grr '-ssir
asarar Aksest ... ... நமது ளாழ்க்கை கள்" மற்று மொரு சிறந்த Luelli.
கடும் சு கயீனத் துட ன் போ ரா டி க் கொண்டிருக்கும் குழந்தைக்கான மருந்துச் சீட்டு Lesör Hunt d’unrGoTub வ நீ து ராணுவ தர்பாரினல் கிலேச மடைந்து, அலைக்கழிந்து, மருந்து லாங்க மறந்துபோய் குழர் தைக்கு என்னவாயிற்ருே எனற கவலையுடன் வீடு திரும்பும் ஓர் ஆசிரியரின் அனுபவத்தினூடாக, தமிழ் மக்களது அவல நிலை பற் றியதோர் உணர்வைச் சிறப்பாக எம் மனத்தில் பதியவைக்கிருர்,
இக் கதையின் ஆரம்பத்தில் சுருவம, செமினரி, மரியாள் என மிக இயல்பாக கிறிஸ்தவ சூழலைக் கொண்டு வருவது, குடாநாட்டு இலக்கியச் சரித்தி ரத்தில் வித்தியாசமான, வர வேற்கத்தக்க, புதுமையாகத் தெரிகிறது. ஒருகணம் வண்ண நிலவனின் படைப்புகள் எமது மனதில் தோன்றி மறைகின்றன.
இக்கதையை வாசித்து முடித் ததும் ராணுவம் வெளியே நட மாடித்திரிந்த நாட்களில் எமக்கு ஏற்பட்ட பயங்கள் சங்கள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகள் அப்படியே எமது
uo 6w S) di Slapprluludras 90
கிறது.
மனக்கிலே
சிறந்த இலக்கியம் என்பது உண்மை அனுபவத்தின் வெளிப் பாடு என்பதற்கு இக்கதையைச் சிறந்ததொரு asmrpresso7 uportasid கொள்ளலாம்.
sgåsar ar umrs Gruffleir அகதி
aselgub" குறிப்பிடத்தக்கதோர் கதை. செஷல் அடிகளின் கொடு
மையால் மக்கள் அகதிகளாக ஓடுவது பற்றி விமர்சிக்கும் கதை. அகதிகளுக்காக ச்
சேர்க்கப்பட்ட நன்கொடைகளைத் தலைவர் ஏப்பமிடப் பார்க்கிருரா என நாம் எண்ணும்போது, அக் கதையின் முடிவு, எமக்குத் தமிழ் சமுதாயத்தின் வேருெரு சமூகக் கொடுமையை ஓங்கி உணர வைக்கிறது. Ο
இந்தப் போராட்டச் சூழ் நிலையிலும், சாதிப்பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடக்கிறதே ஒழிய அணைந்துவிட வில்லை என்ற உண்மை மனத்தை நெருடவே செய்கிறது.
இந்த மூன்று சிறுகதைகளின் முடிவுகளும் குறிப்பிட்டுச் சொல் லத்தக்கவை. இவற்றின் இறுதித் திடீர்த் திருப்பங்கள் எங்களை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்கி, நிலைகுலைய வைத்து, எம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
எனவே சிறந்த சிறுகதை களுக்கு அவற்றின் முடிவும் முக் கிய பங்கையளிக்கின்றன என்பது தெளிவு. முடிவுகள் கதையின் மையக் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது போல, தி டீ ர் த் திருப்பத்தைக் கொடுக்க வேண் டும்.
"அந்தத் திடீர்த் திருப்பத் தில் ஒரு மனித உண்மை பளிச்சிட வேண்டும்"
என்றும்
"சிறுகதையில் அதன் இறுதி யில் வரும் திடீர்த்திருபபம்"
器岛

Page 14
எதிர்பாராத முடிவு" என் பது சம்பந்தப்பட்ட சிறு கதைப் பொருளின் பாத்தி ரங்களின் இன்னெரு பரி மாணத்தைத் தருவதேயல் லாமல், ஆச்சரியத் திடீர் இறக்குமதியன்று என்றும், பேராசிரியர் கா. சிவத் தம்பி, இத் தொகுதிக்கான விமர் சனத்தில் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
ஆயினும் இத்தொகுதியி லுள்ள பல சிறுகதைகளின் முடி வுகள், அவை எப்படி அமையக் கூடாது என்பதற்கு உதாரணம் காட்டுவது போல அமைந்துள் es
அதிர்வுகளின் கோஷம் போடும் முடிவையும், “நாளையும் அரும்பு எரியும் இன்று யதார்த்
தமற்ற முடிவையும், தத்து' வின்து  ைம யக் கருத்தையே சிதறடித்துவிட்ட முடிவையும்
விடிவின் பாதைக்கு" கொடுக் கும் திணிக்கப்பட முடிவையும், எங்கேதான் வாழ்ந்தாலும்" காட் டும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்பாராத முடிலையும் குறிப் பிட்டுச் சொல்லலாம்.
சிறுகதை பற்றிய இன்னு மொரு கருத்து, சிறுகதை என் பது யன்னலூடாக ஒரு சம்பவத் தையோ, காட்சியையோ பார்ப் பது போல அமைய வேண்டும் என்றே, அல்லது வாலறுந்த பல்லி தடிப்பதுபோல், அக்கண நேரச் சித்தரிப்பு ஆக அமைய வேண்டும் என்றே கூறுவார்கள்
"நாவலைப்போல, முழுவாழ்க் கையையோ, அல்லது வாழ்க் கைப் பிரச்சினையின் எல்லா அம்சங்களையுமோ சிறுகதை ஆராயாது வாழ்க்கையின் அடியாகவோ அல்லது u prë சன்யின் அடி பாகவோ தோன்றும் ஒரு மனித நிலை அல்லது உணர்வு நிலையே
சிறுகதைக்கு முக்கியமாகும். சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க் கப்படுகின்றன" (பேராசிரியர் கா. சி.)
இந்த அடிப்படையில் Ljniš கும் போது நெல்லை க. பேரனின் பிறந்த மண்", ஒரு நாவலின் சுருக்கம்போலத் தோன்றுகிறதே ஒழியச் சிறுகதை என்ற குறுகிய அமைப்புசகுள் வரவில்லை. தமிழ் மச்கள் படும் பல இன்னல்களை இக்கதையில் விபரித்திருத்தாலும் அவை செய்தி படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றதே பன்றி, ஒரு நல்ல சிறுகதையைப் படித்த பிரமிப்பைக் கொடுக்க வில்லை.
சிறுகதைக்கான இறுக்கமான கட்டமைப்பிற்ருள் வராத மற்று மொரு கதை, ச. முருகானந்த னின் "எங்கேதான் வாழ்ந்தா லும் இது வன்னிப் பிரதேசத் திற்கு இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையை விபரிக்கும் கட்டுரை போன்ற உணர்வையே கொடுக்கிறது.
நாடறிந்த எழுத்தாளரும் பல இலக்கியப் பரிசுகளைத் தட் டிக் கொண்டு போனவரும், கணையாழி" போன்ற தரமான இந்திய இலக்கியச் சிற்றேடுகளில் தனது சிறுகதைகள் வெளிவந்த பெருமையைப் பெற்றவருமான ச. முருகானந்தன், இத்தொகு திக்கான தனது கதைத் தேர்வில் சறுக்கிவிட்டது தெளிவாகப் புரி கிறது.
இதேபோல் கலாரசனையுடன் எழுதுபவரும், சாகித்திய மண்ட லப் பரிசைப் பெற்றுக் கொண்ட வருமான குப்பிழான் ஐ. சண்மு கத்தின் சிறுகதையும் அவரது ஆளுமை யைக் காட்டுவதாக அமையவில்லை.
வதிரி மண்ணின் சூழலையும் அந்த மண்ணின் இனிய பேச்சு
24

தடை மொழியையும், இயல்பா கத் தமது சிறுகதைகளில் ராஜ பூரீகாந்தனும் (தத்து), வன்னிய குலமும் (இதுவும் பிரமை) எடுத் காண்டுள்ளார்கள்.
*தத்து வில் விடு த  ைப் போராளிகளின் தீர மடைப் டாங் கும், தியாக சிந்தனையும் சஷ்ட மான வாழ்க்கை முறைகளும், பிட டு விற்கும் ஆச் சி யு ட ன் இணைந்து அழகாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியின் சிறந்த க  ைத யாக அமைய வேண்டியது.
ஆனல் இக்கதையின் மையக் கருத்திற்கு தேவையற்ற திணிக் கப்பட்ட விளாமிதீர் இலியனே விச், நாவலர், சூரன் ஆகியோ ரைப் பற்றி ய குறிப்புகளும் , மையக் கருத்தையே குழப் விடும் விதத்தில் அமைந்த இரா ணுவத்தினரின் சில கன நேச மனப்பான்மையினைக் காட்டும் இறுதிப்பகுதியும். as an as us cit தரத்தைத் "தொப்பென வீழ்த்தி விட்டது.
சிறுகதை இறுக்கமான கட் டமைப்புள்ள ஓர் இலக்கியம். ஆதலால், அதன் மையக் கருத் திற்கு தேவையற்ற அ ல் ல து அதற்கு ஒவ்வாத யாவும் அதி லிருந்து தவிர்க்கப்படவோ
லது நீக்கப்படவோ வேண்டும்.
சிறுகதைகளில் சு குத் தி ன் முக்கியத்துவத்தைக் குறிக்கும்
வண்ணம், தமிழ்ச் சிறுகதையின் பிதாமகரான புதுமைப்பித்தன்
"க்ருத்தின் வேகத்தையே பிர தானமாகக் கொண்டு வார்த் தைகளை, வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு
அல்
தாவித் தாலிச் செல்லும்
நடையை . . ." தான் கிறுகதைகளில் அமைத்த தாகக் கூறுகிருர், (புதுமைப் பித்தன்)
இதையே G u g It a f u f இ வத் தம் பி அவர்கள்* குறிப்பிட்ட அந்த உணர்வு நிலையை எத்துணைச் சுருக்க பாகக் கூறமுடியுமோ அத் துணைச் சுருக்கமாக சிறுகதை அமைய வேண்டும்"
என்கிருர்"
இனி இனப்பிரச்சனை பற்றிய கதைகளை ஒரு ங் கு சேர்த்துப் பார்க்கும் போது, ஒரு உண்மை மனதில் உறுத்துகிறது. இராணு வத்தின் அடாவடித்தனங்களும், இம்சைகளும், கொடுரமான ஈவி ரக்கமற்ற செயல்களும், அதனல் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற உயிர், உடமை இழபபுக்களும் மனே ரீதியான பா திப்புமே சித் தரிக்கப் படுகின்றன.
இது இராணுவம் அகன்று விட்டால் அல்லது அகற்றப்பட்டு விட்டால் தமிழ் மக்களது பிரச் சனகன் பாவும் நீங்கி விடும் என்ற மாயையை ஏற்படுத்து கிறது. எனவே தமிழ் மக்களது அடிப்படை அபிலாஷைகளும், லட்சியங்களும் என்ன? அவற்றை அடைய நாம் செய்ய வேண்டி யது என்ன என்பது போன்ற விஷயங்களையும் சுட்டிக் காட்ட வேண்டியது மிமுதாயக் கடப் unt G60) Lt 6TDs) எழுத்தாளர் களின் தார்மீகக் கடமையாகின் ይp Š w
ஒரு சிறுகதையில் பிரச்ச னையை அலசி ஆராய்வதே பிரச் சனைக்கான தீர்  ைவ க் காட்டு வதோ முடியாது என்ற போதி லும், அதனைக் கோடி காட்டு வது அவசியமுமாகிறது.
鎧5

Page 15
இவ்வகையில் நெல்ல க. பேரனது பிறந்தமண்" சிறுகதை யும், க. சின்னராஜனது "விடி வின் பாதைக்கு" சிறுகதையும் , போராட்டத்தில் பார்வையான கை இருந்தது போலும் பங்கா யாக மாறவேண்டும் எ ன் ற கருத்தை முன்வைப்பது பாராட் டுக்குரியது.
தொகுதியின் பின் இணைப் பாக அ ைம கிற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் விமர்சனம், எமது சிறுகதை எழுத்தாளர்கள். 96, Gajr"G56/Gub 45 t" L- T U ub படித்த, உணர்ந்து, உள்வாங்க வேண்டியது. அவரது இக்கட் டுரை சிறுகதைத் தொகுதியின் விமர்சனமாக மாத்திரமன்றி, சிறுசதை இலக்கியத்தினதும், எழுத்தாளர்களின கடப்படு பற் றிய விளக்கமாகவும் அமைகிறது.
எதை எழுதகிருேம் என்பது மாத்திரம் முக்கியமல்ல, எப்படி எழுதுகிருேம் என்பது முக்கியம் என்ற கருத்தையும். எழுத்தா ளர்களின் எழுத்தாற்றலை மெருகு படுத்துவதற்கு r முத் காள ன் ப ட் ட  ைற கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முக்கியமாக புன்வைக்கிருர்,
இவற்றை ஈழத்து இலக்கிய உலகம் தீவிர கவனத் தி ற் கு எடுப்பதுடன், அவற்றைச் செயற் படுத்த வேண்டிய வழிவகைக வில் உடன் இறங்க வேண்டியது அவசியம்.
இ. மு. 7. சங்கம் அல்லது மல்லிகைப் பந்தல் அ மை ப் பு இதில் டின்ஞேடியாகச் செயற் பட முடியும் என நான் நம்பு கின்றேன். இ
" "፡፡ዞ""ካ፡፡ ▪፡፡ዞ"ዛs, "፡፡ዞ"“ካuሠ።ዞዞ"ካካu።ዞዞ"ካuሁሠ”oካ፡፡ "ዞባ"ዛካመጫማካu, «።ዞ"፡ሠ “መሠዞ"ካካu, "፡ዞ"oካu” ኟ ።ዞዖ"•••..
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள்.
மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
51,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
24,
குமாரன் ரத்தினம் ருேட்,
கொழும்பு 2
MSAALLL SAAALSLSS SAALLLAAAAALA LALA SLMAAtLtLtESLMLALAES SiLLEEAS SLALSLS نمود... ، ، ۱ " مالیاییها به عنوانسدادها *** مهu+*?*
26

சில அவதானிப்புகள்
ஈழத்துத் தமிழ்ப் படங்கள்
இலங்கையிலே சிங்க ள, தமிழ், ஆங்கில மொழிப் படங் கள் தயாரிக்கப் படுகின்றன. அவை இலங்கையில் தயாரிக்கப் படுவதனல் மாத்திரம், ‘பூரீலங் கன் சினிமா' என்ருகாது. ‘இலங் கைத் தன்மை" என்று சொல்லத் தக்க அம்சம் அல்லது அம்சங் கள் ஒரு கூட்டுப் படிமமாக இப்
படங்களில் இருத்து முகி ழ்க வில்லே
சிங்கனப் படங்களில் சிங்க
ளக் கலாச்சாரம் பிரதிபலித்திருக் y G 5
கப் பட்டிருக்கலாம். போன்று இலங்கைத் தமிழ்ப் Lju-find offeyth (a)š(9 61 m (up th
தமிழ் பேசும் மக்களின் வாழ்க் கைப் போக்குகள் பிரதிபலித் திருக்கப்பட்டிருக்கலாம். ஆனல் இவ்விரு மொழிப் படங்களிலும் பொதுவான "இலங்கைத்தன்மை" காணப்படுகிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் பொது வான இலங்கையர் அ ல் ல து இலங்கைத் தன்மை என்ற அடை யாளம் இன்னும் காணப்பட வில்லை.
எனவே "பூரீலங்கன் சினிமா? என்று ஒன்றில்லை. சிங் கவர ப் படங்களைத்தான் "இலங்கைப் படங்கன்" என்று கூறுவதில் தப் பில்லை . ஏ  ென E ல் சிங்கள மொழிப் படங்கள் இலங்கைக்கு மாத்திரமே உரியன. தமிழ்ப்
- கே. எஸ், சிவகுமாரன்
பட ல்களே 1ா இந்தியாவிலும் இலங்கையிலும் தயாரிக்கப்படு கின்றன. இப்பொழுது தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாரிக் கப்படாவிடினும், இதுவரை தயா ரிக்கப்பட்ட 32 படங் களை க் கொண்டு நாம் பார்க்கும்பொழுது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களின் தரத்திற்கு அவை உயரவில்லை எ ன் ப து தெரிய வரும் .
இந் த க் கருத்தரங்கிலே, *இலங்கைத் திரைப்படத் துறை யில், தமிழ்ப் படங்களின் (அதா வது இங்கு தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களின் பங்களிப்பு" 1ற்றி ஆராயும்படி கேட்டிருக் &B cyffasai'r
இலங்கைத் திரைப்படத் துறையிலே (குறிப்பாகச் சிங்க ளத் திரைப்படத் துறையிலே)
தமிழ்ப் படங்களின் (இலங்கைத் தமிழ்ப் படங்களின்) பங்களிப்பு அதிகம் ஒன்றுமில்லை என ஒரே வசனத்தில் கூறிவிடலாம்.
இலங்கைத் திரைப்படத் துறை ஒருபுறமிருக்க, தமிழ்ப் படத் துறைக்கே, இலங்கைத்
தமிழ்த் திரைப்படங்கள் பங்க ளிப்பு எதனேயும் செய்திருப்பதா கக் கூற முடியாது,
ஆகவே, "பங்களிப்பு" என்ற அம்சத்தை மறந்துவிட்டு, இலங்
27

Page 16
கையில் தயாரிக்கப்பட்டி தமிழ்ப் படங்களிலே, குறிப்பிடத்தக்க ஐந் காறு படங்கள் பற்றிய sol I க%ள நாம் இங்கு பார்ப்போம்.
அறு த களின் முற் பகுதி டிலே "சமுதாயம், பாச நிலா", 6 என்ற இரு படங்கள் 16 மீட்டரில் Qഖിurടിങ്ങ് lb" படத்திைللا g,fT வரே நெறிம்படுத்தி L+ என்பது இன்கு குறிபபிடத் தக்கது. இந்த P L. b. (5 *ற்றுக்குட்டியின் தி  ைரப்பட முயற்சி என்று குறைபட்டுக் கொண்டாலும், அத்தி முயற்சி டுன் நோக்கத்தை நாம் புறக் ፰ ፍsafi kõ (uዖ tዳ-ሠጣföዞ· · சமுதாயத் தன ஒர் கேடுகள் சிலவற்றைக்
ட நெறியாளர் முயற் செய்திருந்தார்
Ggrr தேவானந்த் என்பவர் இளம் ராயத்தினரைக் கொண்டு நடிக்க வைத்துத் தயாரித்த வண் இந்தப் • آa9fاف ۶ rTلا - : படத்திலே கதையம்சம் பலவீன மாகவும் தொழில் நுட்பக் குறை
“ó*(uፆ சிங்கன
(5
வெளியிட்
போதிலும் அம்சங்கள் சில இருந்தன. தாயம்' படத்தைவிடச் சிறிது செட்டாக இப்படம் அமைந்தது* ஜோ தேவானந்த் ஒன்னர் சிங்க படங்களையும் நெறிப்படுத் தினர். அவர் பின்னர் சட் 134 புகழுக்கு அத்திவாரமாக * If F GaoT” இருந்ததெனக் கூறலாம்.
ஐ மிலி மீட்டரில் தயாரிக் கப்பட்ட முதல் சிேே நீளப்படம் 3ட்டக்காரி ஒர் ஆரம்பப் படத்திற்குரிய g56ospluro டுகள் நிறைய இருந்த இம்
அக்காலச் நிலவிவந்த போன்றவற் பிரதிபலிக்கும் ஒரு ! மாக இது அமைந்தது. சமுதா ዘሠub” • தோட்டக்காரி' ஆகியன மலைநாட்டுத் த மிழ் மக்களின்
றைப்
28
ஒரு பகுதியினரீன் கதைகளாக அமைந்தன பாச நிலா" யாழ்ப் பாண இளம் வட்டத்தினர் பற்
றியதாக இருந்தது
இவற்றினைத் தொடர்ந்து _மையின் எல்லை’ என்ற பெய வில் ஒரு முயற்சி. இது த்
திரைப்படம் என்றழைப்பதா
-பிடிக்கப்பட் ( سJ Lا نI ap as l கதம்ப நாடகக் கூத்து at 67 Lig to தெளிவில்லை. இந் த ப் படம் யாழ்ப்பாணப் பேச்சு இந்தியப் (3Lugi, L65o நாட* ப் பாணிப் பேச்சு இபபடி ஒடு அலார சனை தராத அவியலாக இருந்தது.
இந்தப் படங்கள் எல்லாவற் றையும் விட டாக்ஸி ட்ரைவர்" என்ற படம் சிறிது பரவாயல லே என்று கூறக் கூடியதாய் அமைத் து. மேடை- வாஞெலி தா. திகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படத்திலே நடித்தனர். ul ti பிடிப்பு கொஞ்சம் தெளிவாக இருந்தது. இது ஒரு பாழ்' னத் தமிழ் பேசும் படமாகும். 'விலே தமிழ்ப்பட%சே எடுக்கக் கூடியவர்கள் இருக்கிருர் கள் என்ற நம்பிக்கை பிறந்தது -
இலங்கைத் தமிழ் திரைப்
படத்துறை சிறி து அனுபவம் பெற, "நிர்மலா” Tsil p طاہا لا சிறிது வித்தியாசமாக அமைத்
தது. இந்த படமும் யாழ்ப்பா ணப் பாத்திரங்களின் சித்தரிப் ாகவே அமைடி திதி இத்தனைக் கும் இப்படங்கள் எதுவேனும் திரைப்படம் என்ற வடிவத்தில் ayaoi unt Ldai) அவ்வடிவம் நோக் இக் செல்லும் முயற்சியாகவே அமைந்தன.
இப்படங்களைத் தொடர்ந்து மஞ்சள் குங்குமம், வெண்சங்கு, வப் பெண் போன்ற படங் ள் வெளியாகின இப்படங்க ளும் ஆரம்பகால முயற்சிகளை வெளிப்படுத்தின.

*குத்துவிளக்கு" என்ற படம் ஓரளவுக்கு யாழ்ப்பாண வாழ்க் கையைச் சித்திரித்தது என்று கூறலாம். இந்தப் படம் வெளி வருவதற்கு முன்னர் வெளிவந்த படங்களுடன் ஒப்பிடும் பொழுது இப்படம் பல விதங்களில் வர வேற்கத்தக்க அ ம் சங் களை க் கொண்டிருந்தது எனலாம்.
*கோமாளிகள்" என்ற படம் நகைச்சுவை என்ற பெயரிலே ஒரு கலாட்டாக் Ass 5 Li Lu Lbnt ass அ  ைம ந் த து. வெறுமனே வானெலி நாடக ஹாஸ்யங்களை மேடை வடிவங் கொடுத்துத் திரைப்படமாகப் பிடித்திருந்தார் களேயொழியத் திரைப்படததிற் குரிய அப சங்கள் இப்படத்தில் அமையவில்லை எனலாம்.
இதற்கிடையிலே, மூ ன் று சிங்களப் படங்கள் தமிழில் ‘டப் பண்ணப்பட்டு வெளிவந்தன. நான்கு லட்சம், கலியுக காலம், யார் அவள் ஆகியன இ.ை யா
3 Lb.
சிங்களத் தி  ைர ப் பட த் து  ைற க் கலைநுட்பவியலாளர் காரணமாக, இப்படங்கலை சுலே நுட்ப அம்சங்களில் சிறிது முன் னே ற் ற ங் கொண்டவையாக இருந்தன.
இப்படங்களிலே காண ப் பட்ட குறைபாடுகள் நீங்கியவை யாகவும், கூடுதலான ரசிகர்க ளைக் க வர் ந் த  ைவ யாகவும் அமைந்த இரு படங்கள் "பதிய காற்று", "நான் உங்கள் தோழன்" இவை இரண்டுபி மலைநாட்டுத் தமிழர் வ*ழ்க்கையின் சில அம் சங்களே இலட்சிய ரீதியில் காட் டின. அவள் ஒரு ஜீவநதி, காத் திருப்பேன் உனக்காக ஆகிய படங்களும் இந்த விதததிலே குறிப்பிடத்தக்கவை எனலாம்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்க ளின் வாழ்க்கை அம்சங்களைப்
பொறுத்த மட்டிலே, குறிப்பிடத் தக்க இரு படங்கள் வாடைக் காற்று, பொன்மணி ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். இவ் விர ண் டி லும் "வாடைக் காற்று பலவிதங்களிலும், இலங் கைத் தமிழ்த் திரைப்பட வர லாற்றிலே மிகவும் உச்சக் கட்ட மடான படமாக அடைந்தது என் Luv GT sisir y SurrTuub.
இலங்கையிலே தயாரிக்கப் பட்ட படங்களில் கடைசியாக வெளிவந்த படம் "நாடு போற்ற வாழ்க" என நினைக்கிறேன்.
பைலட் பிரேமநாத், குரு, நங்கூரம் போன்ற படங்களில், இலங்கையும் சம்பந்தப்பட்டிருந் தாலும், அவற்றை இலங்கைத் தமிழ்ப் படங்கள் என்று கூற முடியா திருக்கிறது. இப்படங்க ளிலே, சிவாஜி கணேசன், ரஜனி காந்த், முத்துராமன், லக்ஷமி போன்ற தென்னிந்திய நடிக நடிகைகள் நடித்திருந்தனர்.
,sh பொன்சேகாה6 6 זח מL தமரா. சுப்பிரமணியம் போன்ற இலங்கைச் சிங்: எ நடிகையர் இந்த இலங்கை - இந்தியக் கூட்
டுத் தயாரிப்புகளில் நடித்திருந் தனர்.
ஸ்வரஞ மல்லவாராய்ச்சி,
கீதா குமாரசிங்ஹ போன் ற சிங்கள நடிகைள் "நாடு போற்ற வாழ்க’ என்ற படத்திலே நடித திருந்தனர், யஸபால நாணயக் கார என்பவர் இந்தப் படத்தை நெறிப்படுத்தியிருப்பது குறிப்பி டத்தக்கது. அதேபோல, "நங் கூரம்' படத்தை திமதி வீரரத்ணு என்பவர் தயாரித்திருந்தார்.
அர்ஜ"ஞ) என்ற தமிழரி, சிங்களத்தில் எடுத்த 'கலியுக காலய படம் கவியுக காலமாக வும், இன்ளுெ படம் "வசந்தத் தில் ஒரு நாள்" என்ற படமாக
29

Page 17
வும் வெளிவந்ததையும் இச் சந் தர்ப்பத்திலே நினைவுபடுத்தலாம். தர்மசேன பத்திராஜா என்
பவர் பொன்மணி" எ ன் ற படத்தை தெறிப்பு டுத்தியதையும் இங்கு விசேசமாகக் குறிப்பிட
வேண்டும். பொன்மணி" என்ற படத்திலே நிறையக் குறைபாடு கள் இருந்த போதிலும், அந்தப் ய டம் பற்றியே பிரஸ்தாபம் டுதலாக இருந்து வந்திருக்கின் ይDé}•
பொன்மணி, வா பை- க் காற்று, புதிய காற்று, காத்திருப் பேன் உனக்காக ஆகிய நான்கு படங்களும் சுமாராக கவனத் திற்கு எடுத்துக் கொள்ளசகடிய படங்கள்.
இலங்கையிலே தமிழ்ப் படங் முள் Tதய பரிக்கப்பட வேண்டும் என்பதாலும், உள்ளூர்க் கலஞர் களுக்கு உற்சாகம் அளிக்கப்பட வேண்டும் ' என்பதாலும், இந்த நாட்டுத் தமிழ் திரைப்பட விமர் சகர்கள் இப்படங்களைக் கடுமை பாக விமர்சிக்கவில்லை.
இலங்கையிலே நல்ல தர மான தமிழ்ப் படங்களைத் தயா ரிக்க முடியும். ஆனுல் அவற்றின் மூலம் நிறையப் பணம் சம்பா திக்கலாமா என்பது பெரிய பிரச் சினை. இதற்குக் காரணங்கள்
o
இலங்கையில் த யா få st பட்ட தமிழ்ப் படங்களைத் தமிழ் பேகம் மக்களே பார்த்துப் புரிந்து கொள்வர். அப்படியாயின் இந்த நாட்டுச் சனத்தொகையில் ஏறக் குறைய கல் பங்கு பகுதியினரே இப்படங்களைப் பார்க்கக் கூடிய தாய் இருக்கும். எனவே அமார் 3) அல்லது 40 லட்சம் மக்களுக் காகப் படம் தயாரித்து வெற்றி காமாகத் திரையிடுவது சாத்திய tólsvða).
இன்னுமொரு விஷயம், தமிழ் நாட்டில் இப்பொழுது
வித்தியாசமான ரசிச்கக் கூடிய படங்களும் உருவாக் ப் படுகின் றன. எனவே இங்கு உருவாகும் படங்கள் அவற்றிற்குச் சமதை யாக அமைய வேண்டும். அவ் வாறு அமையும் பட்சத்திலே, தரத்தின் தன்மை கண்டு, சர்வ தேசப் போட்டிகளுக்கு ந ம து தமிழ்த் திரைப்படங்களை அனுப்பி வைக்க முடியும். தமிழ் நாட்டி லும் இப்படங்கள் திரையிடப் படும் வாய்ப்பைப் பெறமுடியும் ,
இலங்கைத் தமிழ் திரைப் படங்களின் சன ரஞ்சகத் தன் மைக்குத் தடைக்கல்லாக இருக் கும் பற்ருெரு அம்சம் மொழி au T(5th. இந்தியத் தமிழ் பேசும் பாணியை இலங்கையில் வாழும் கமிழரும், முஸ்லிம்களும் புரிந்து கொள்கின்றனர் இந் தி ய த் தமிழ்ப் படங்கள் இந்தப் பரிச்ச யத்தை ஏற்படுத்திக் கொடுத் துள்ளன. அதே சமயம் யாழ்ப் ானப் பேச்சு மொழியைப் புரிந்து கொள்பவர்கள் எண்ணிக் கையில் குறைவு சித் மாத்திர மல்லாமல், மிகவும் விரைவாகப் பேசுவதன் காரணமாகவும் ஒலி வடிவங்கள் தெளிவாகக் Gasulu தில்லை.
உதாரணமாக, பொன்மணி 676i sp படத்திலே உரையாடல் கள்ோ மிகவும் அருமையாகத் தான் இ - ம் பெறுகின்றவை அந்த அற்ப சொற்ப வசனங் கள் தன்னும் தெளிவாகவும். விளங்கும் விதத்திலும் அமை யாத காரணத்த "ல். படத்தின் குறைபாடு மேலும் அதிகமாகி
பது
பொன்மணி" பட த்திை நெறிப்படுத்தியவர் தமிழ் தெரி யாத ஒரு சிங்கள் நெறியாளர். a) R(USNL-u நெறியாள்கையில் படக்கதை மிக மந்தமாக நகர்த் தப்பட்டதற்குக் காரணம், தெறி யாளருக்கு யாழ்ப்பாணக் கல
சாரக் கோலங்களிலும் காட்சி
30

யமைப்பின் முக்கியத்துவம் அல் லது முக்கியத்துவமின்மை அதி கார பூர்வமாகத் தெரிந்திருக்கா மல் போனதுந்தான்.
"பொன் மனி" யிலே படங் கூறும் செய்தியிருந்தாலு , கதை யில் கட்டுக்கோப்பு இல்லாதது காரணமாக, பாத்திரச் சிருஷ்டி நேர்த்தியாய் அமையவில்லே. எனவே படத்தின் நோக்கம் எவ் வாறு இருந்தபோதிலும், செயல் ரீதியாகப் படம் கோல்வியைத் தழுவிக் கொண்டது. இதற்காக தாம் நெறியாளரை நொ ந் து பிரயோசனமில்லை. அவர் தமக் குக் கிடைத்துள்ள எழுத் துப் பிரதியைக் கொண்டு, தமக்குக் கிடைக்கப் பெற்ற விளக்கத் பேரிலும், தாம் புரிந்துகொண்ட விதத்திலும் ஒரு தமிழ்ப்படத்தை நெறிப்படுத்த முன்வந்தார். அவ ருடைய அந்தப் பங்களிப்புக்காக 5mruh gasorti u Torrru"L-on th.
காவலூர் ராசதுரை இந்த நாட்டிலே ஒரு சிறந்த தமிழ் சிறுகதையாசிரியர். பல்துமை களிலும் ஈடுபாடுடைய ஒரு நல்ல எழுத்தாளர். ஆனல் அவருடைய கதைகள் சினிமாவுக்கு எடுபடக் கூடிய கதைகள் அல்ல. சம்பவங் கள் குறைவு. எனவே "பொன் கணி? திரைப்படம் வெற்றி பெ ரு த தி ல் ஆச்சரியமொன்று மில்லே .
அதேசமயம், செங்கை ஆழி யான்" என்ற மற்றுமொரு இலங் சைத தமிழ் எழுத்தாளரின் 'வாடைக் காற்று" என்ற நாவல் திரைப்படத்துக்குரிய அம் சங் க ளே க் கொண்டிருந்ததனல் திரைப்பட வடிவத்தில் JVğöl சோடை போகவில்லை. அங்கு யாழ்ப்பாணப் பேச்சு இடம் பெற்ற போதிலும், படத்தின் ஏனைய அம்சங்கள் பரவாயிலைப் போல் அமைந்ததனல், மொழிக் குறைபாடு அதிகம் பொருட்படுத் தப்படவில்லை.
R
இங்கு தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களிலே தொழில் நுட்ப ரீதியாக ஓரளவு திருப்தி யளித்த .ேடம் காத்திருப்பேன் உனக்காக எனலாம். தெளி வான படப்பிடிப்பு, பொருத்தி மான படத் தொகு பு, கலப் படமில்லாக ஒலி, பாடல் ஒலிப் பதிவு இசை, இணைவு ஆகியன குறைபாடுகள் அதிகமின்றியிருந் தன. பாத்திர அ  ைம ப் பும் பாராட், ம்படியாக இருக்தீது இடைவேளை வரை படம் தன் ருசு இருந் *து. சிங்கள நடிகை ருக்மணிதேவி இந்தப் படத்திலே தமிழில் பேசி நடித்ததையுரி சிங்களப் பாடகி சுஜாதா அத்த யைக்க இனிமையான u_urt L - dii) %ளப் பாடியிருந்ததையும் குறிப் பிட வேண்டும். இந்தப் படத் தின் படப்பிடிப்பாளர் தேவேந் திரனும், நெறியாளர் எஸ். வி சந்திரனும் பாராட்டுக்குரியவர் J6.
நடிப்பையும், படத்தொகுப் பையும் பொறுத்க மட்டிலே, *அவள் ஒரு ஜீவநதி' என்ற படம் கவனத்தை ஈர்த்தது. மாத்தளை கார்த்திகேசு எழுதிய கதையை ஜே. பி. ரொபர்ட் நெறிப்படுத் திஞர் சிங்கள - தமிழ் தொழில்
நுட்பவியலாளர்கள் இப்படத் திலே இணைந்து தொழிற்பட்டி ருக்கின்றனர். பரீன லே டீன்
குமார், விஜயராஜா, திருச்செந் தூரன், ஏகாம்பரம், கே. எஸ். பாலச்சந்திரன் போன்ருேர் நடிப் பிலே வித்தியாசம் தெரிந்தது.
யதார்த்த பூர்வமான நடிப்பு என்று எடுத்தக் கொண்டால், ஜவாஹர், கலைச்செல்வன் ஆகி யோர் நடித்த நான் உங்கள் தோழன்" என்ற படம் பற்றிக் குறிப்பிட வேண்டும் a 9. கணேஷன் "புதிய காற்று" என்ற படத்திலே நடித்ததைவிட 'நரன் உங்கன் தோழன்" படத்திலே கொஞ்சம் ஏற்றுக் கொள்ளத்

Page 18
தக்க விதத்திலே நடித்துள்ளார். மற்றும் தர்மரத்தினம், ல 9 திப் ராமதாஸ் போன்றவர்களும், ருக்மணிதேவி, சுபாஹினி ஆகி யோரும் த மது திறமையைக் காட்டினர். பொன்மணி படத்தில் நடித்த சுபாஹினி, இந்தப் படத் திலே தனக்குத் திறமையுண்டு என்பதை நிரூபித்தார், இசை LUGUpupu T6Triř ரொக்சாமியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ்ப் படங் களின் மொழிப் பிரச்சினை யை ஒரளவுக்குத் தீர்க்கும் விதஏதிலே *கோமாளிகள் பட தயாரிக் கப்பட்டது எனலாம். த மிழ் நாட்டு பிராமணத் தமிழில் பேசும் 5 Lh l i 6 u r*, torr află meni, 695 முஸ்லிம் தமிழில் பேசும் ஒருவர். யாழ்ப்பாணக் கிராமியத் கமி ழில் பேசு ம் ஒரு கம்பதியர், உயர் மட்டத் தமிழில் பேசும் அவர்களுடைய டொக்டர் மகன். நன்ரு சுத் தமிழ் பேசும் ஒரு சிங் களவர், தமிழ்நாட்டுப் பூர் விகம் கொண்ட கிறிஸ்தவக் தம்பதி யர், செந்தமிழ் பேசும் அவர்கள் புதல்வி, தமிழ் நாட்டுப் பாணி யில் பேசும் வீட்டுக்காரரும் அவ (60) L u 5 thu dayuh, sy I/63 SOML-u மகளும் இப்படிப் பலவிதமான தமிழ் பேசும் பாத்திரங்களை இந்தப் படத்தில் அறிபு கப்படுத் தியிருந்தனர்.
இவ்வாறு பார்க்கும்பொழுது இலங்கைத் தமிழ்ப் ப.க்கன் தொடர் ந் து யாரிக்கப் ட வேண்டுமாயின் , சிங்கள மக்களை யும் கவரக்கூடிய விகத்திலே கூடு த லா ன பார்வையாளர்களைப் பெறக் கூடிய படங்களைத் தயா ரிக்க வேண்டும். இலங்கையில் மாத்திரமன்றி, தமிழ் கூறும் நல் லுலகிலே வரவேற்பைப் பெறக் கூடியதாகவும் இப் பட ங் க ள் தயாரிக்கப்பட வே ண் டு ம். மேலும் விளக்கமாகக் கூறினல், கலைத்தரமான படங்களாக இவை
92
udøv
அமைய வேண்டும். தமிழ்நாட் டுப் படங்கள் கூட தரமுயர்ந்த நிலயில் இ பொழுது தயாரிக் கப்பட்டு வரும் வேளையில் இலங் கைத் தமிழ்ப் படங்கள் திச்சய LD nr as iš கர புயர்ந்தவையாய்
இருக்க வேண்டும்.
Lóla? ßort சாதனங்க%ளக் கொண்டு பரீட் சார்த்தமாகச் சில கலைத் துவத் திரைப்படங்களைத் தயாரித்துப் பார்க்கலாம். இலங்கையில் பேசப் படும் சகல விதமான த மி ழ் உச்சரிப்பு முறைகளையும் ஒரே படத்தில் திணித்து அவியலாகச் சமைக்கலாம், பிராந்திய ரீதி யான படங்களைத் தயாரிக்கலாம் .
6.Suq GBuunr 1 fi
நல்ல கருத்துள்ள 母°$, வித்தியாசமான La fir rif 625) ganu, ய கார்த்தபூர்வமான பாத் தி ர அமைப்பு, இயல்பான நடிப்பு. பொருத்கமான சூழல், அளவான சம்பாஷணை, குறியீடுகள், கர் (5rr és - f5 rr ( t rr - Giv. Lu6oT னிசைகளின் நவீனத்துவ மெருகு, எஞ்சிய பகுதியை க ம ரா வே சொல்ல இடமளித் கல் போன் றவை ஒரு நல்ல ரசிக்கக்கூடிய படத்தின் அத்தியாவசிய அம்சங் களுள் சில.
இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம் கள், மலேயர் ஆகியோர் மத்தி காணப்படக் கூடிய ஒரு பொதுவான "இலங்கைத் தன் மை யை மொழி என்ற வகை யிலும், மொழியைச் சார்ந்த கலாசாரம் என்ற வகையிலும் ஒரளவு இனங்கண்டாலும் சிங்கன தமிழ் மக்களிடையே இலங்கைத் தன்மையை இனங்காணுவது அவ் வளவு இலகுவானதல்ல.
(கருத்தரங்கொன்றில் படிக் கப்பட்ட கட்டுரை)

=முயல் குட்டி:
காலையில் வழக்கம்போலக் கத்தரிச் செடிகளுக்குத் தண்ணிர் பாய் ச் சத் தொடங்கினேன். பாம்பு தலையை அசைத்தசைத்து வருவதுபோல, தண்ணிர் வாய்க் காலில் வந்துகொண்டிருந்தது. கால்களை எடுத்து வைக்கும்பொ ழுது "க்ளக்" எனக் கவ்விப்பிடித் தது. தண்ணிரை இன்னெரு பாத்திக்கு மாற்றியதும் ஏதோ ஓடியது போன்ற அரவம் கேட் டது. சற்று விலகி, குனிந்து கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு அடி மரத்துடன் பதுங்கிக் கொண்டு.
முயல் குட்டி!
இவ்வளவு சிறிய குட்டியாக நான் இதற்கு முதல் முயலைக் கண்டதில்லை. நண்பன் தில்லையின் வீட்டில் முயல் வளர்க்கிருர்கள். கொழு கொழு எனத் திரட்சி யாகப் பெருத்து வளர்ந்த முயல் கள் கம்பி வலையால் அடைக் கப்பட்ட கூட்டுக்குள் விட்டிருந் தார்கள். கட்டித் தொங்க விடப் பட்ட இலை குழைகளை எவ்வித லயிப்பும் இல்லாமல் அவை கடிக் கும். அண்மையிற் போய் வலையி னுாடாகப் பார்த்தாற் கூடச் சற்றும் வெருட்சியடையாமல் குழையை நறுக்கித் தின்றுகொண் டிருக்கும்.
அந்த முயல் களைப் போல பால் வெள்ளையாகவோ, கறுப் பாகவோ இல்லாமல் இந்தக் குட்டி மண்ணிறமும் சாம்பற்
- சுதாராஜ்
கறுப்பும் சேர்ந்த ஒரு நரைத்த நிறமாக இருந்தது. அதனுலேயே அவற்றை விட வடிவாகவும் இயற்கையோடு ஒன்றிப்போன மாதிரியும் இருந்தது. காய்ந்த இலைச் சருகுகளுள், மண்பொந்து களுள் ஒழிந்து பிற மிருகங்களிட மிருந்து தப்புவதற்காகத் தான். காட்டு முயல்கள் இந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன போலும்,
பொதுவாக எனக்கு முயல் களைப்பற்றிய ஞானம் மிகவும் குறைவு. அதிலும், காட்டு முயல் களைப்பற்றி குறைந்த பட்சமும் இல்லை. ஓரிரு முறை கேள்விப் பட்டிருக்கிறேன்; வீட்டைச் சுற்ற வர உள்ள காணித் துண்டுகள் பற்றையும் புதருமாக ஒரு சிறிய காடு போலத்தான். வீடு கட்டு வதற்காகப் பற்றைகளை வெட்டிக் கா னி யைத் துப்புரவு செய்த பொழுது ஞாயமான காட்டு முயல்கள் இருந்ததாக வேலை செய்தவர்கள் முன்னர் எனக்குச் சொல்லியிருக்கிருர்கள். அதற்கு மேல் நான் அதுபற்றி அறிய முயன்றதில்லை. காட்டு முயல்கள் துடினமாகவும் பொல்லாதவை யாகவும் இருக்குமென எனது அறிவுக்கு எட்டியவரை கருதி யிருந்தேன். •
ஆனல் இந்த முயல்குட்டி பயந்து நடுங்கிக்கொண்டிருக்கி றது! ஒவ்வொரு மயிர்க்கணைகளும் நடுங்குகின்றன. அதன் அடி வயி றும், கால்களும் தண்ணிரில்
33

Page 19
நனைந்திருக்கிறது. குளிரில் நடுங்
குகிறதா அல்லது என்னை க் கண்டு பயத்தில் நடுங்குகிறதா என்று புரியவில்லை. பார்வை, மிகவும் பயந்துபோன மாதிரித்
தான் தோன்றியது. கையில் பிடித்திருந்த மண்வெட்டியைத் துரரப் போட்டேன் எனினும்
அதன் நடுக்கம் தீரவில்லை. சின் னஞ்சிறு குட்டி. அதனல் பயப் படுவதாக இருக்கலாம்.
முயல் குட்டியைப் பிடிக்க வேண்டும் எனும் ஆசை இயல்பா கவே என்னுள் கிளர்ந்தது. பிடித் தால், என் குழந்தைக்குக் காட்ட லாம் எனும் ஆர்வமும் ஒருபுறம் தூண்டியது.
குழந்தை முயல் குட்டியைக் கண்ட்ர்ல் சந்தோஷப்படுவாள். காகங்கள், குருவிகளைக் கண் டாலே அவளுக்குப் புதுமையா யிருக்கிறது: குதூகலமடைகிருள்: மனைவி குழந்தைக்குச் சாப்பாடு
ஊட்டும்பொழுதுகளில் வெளியே
கொண்டுவந்து ஊரிலுள்ள காகங்களையெல்லாம், grš5T l” *காக்கா!"என அழைத்துக் காட்டு வாள். குழந்தை அவற்றில் என்ன விநோதத்தைக் காண்கிருளோ! மதில்மேலும் மரங்களிலும் உள்ள காகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே சாப் பி ட் டு த் தீர்த்துவிடுவாள். குயில், குருவி மைனு எதைக் கண்டாலும் க்க்.கா.ஆ எனக் கையசைப் பாள். குழந்தைக்கு எல்லாம் இப்பொழுது க்க்-கா-ஆ'தான். இது குயில் இது மைனு என்ற வேறுபாட்டைப் புரிய இன்னும் கால்மிருக்கிறது. ஆனல் இது முயல் பறவைகளைப் போலப் பறக்காமல் தாவித் தாவி ஓடும் பிராணி. பறவைக்கும் முயல் குட் டிக்கும் உள்ள வேறுபாட்டைக் இழந்தை இலகுவில் புரிந்து கொள்வாள்.
அவன்தான் சொன்னன்.
பிடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. ஆனல் எப்ப டிப் பிடிப்பது? அதன் வாயின் முன் இரு பற்கள் கூர்மையாக வெளியே தெரிகின்றன; கடிக் குமோ?.
முயல் கடிக்குமா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. வீட்டுப்பூனை கடிப்பதில்லை; ஆனல்
காட்டுபூனை கடிக்கும் என்று சொல்கிருர்கள். அதுபோல காட்டு முயலும் கடிக்கலாம். அவ்வளவு ஏன்? அணில்கூட
பார்த்தால் எவ்வளவு சாதுவான பிராணியாகத் தெரிகிறது; பிடித் தால் கடிக்கிறது. ஒரு சாயலுக்கு முயல் குட்டியின் மூஞ்சையும் (அந்த நீண்ட செவிகளைத் தவிர) அணில்ை ஒத்ததுபோலத் தெரிகி றது எனவே கடிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அல்லது தற் பாது காப்புக்காகவேனும் கடிக்க முற்படலாம்.
இது குட்டிதானே - "கடிக் காது. பிடி" எனத் தள்ளியது மனசு, முயல் குட்டியைப் பிடிப்ப தற்கு ஆயத்தமானேன். அதன் கழுத்தில் அமத்திப் பிடிப்பது தான் நல்ல உபாயம் எனத் தோன்றியது. அப்படியானல்
அது தலையைத் திருப்பிக் கடிக்க
எத்தனிக்க முடியாது. தப்பி விடலாம்! ஆனல் கழுத்தில் அழுத்தினுல் அது செத்துப் போக வும் கூடும்
தில்லை முயற் கூட்டுக்குள் கையைவிட்டு முயலின் செவியில் பிடித்துத் தூக்குவது நினைவில் வந்தது. 'முயலுக்கு அதன் பலமே செவியில்தான் இருக்கிறதாம்!" பிற ருக்குத் தெரியாத விஷயமென் முல் தனது கையாலும் தாராள மாகப் போட்டுச் சொல்லக்கூடிய வன் தில்லை என்பதால், அவனது சந்தோஷத்தைக் குழப்பா து சொன்னதைச் சரி எனக் கேட்டு
34

வந்தேன். பின்னர் அதை மறந் திருந்தேன். இப்பொழுது அது நல்ல ஐடியாவாகப் பட்டது. செவியில் பிடித்தால் முயல் குட்டி கடிக்காது! அதன் செவியைப் பார்த்தேன். குத்தென மேலு யர்ந்து நல்ல வசதியாகத்தான் இருக்கிறது, இரண்டு செவிகளை யும் சேர்த்து ஒருகையால் பிடிக்க லாம், அதற்கு வலிக்குமோ? செவியில் பிடித் துத் திருகினல் எங்களுக்கு வலிக்கிறது. (Լpա லுக்கு வலிக்காதா என்ன?
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் முயல்குட்டி யைப் பிடித்தமாதிரித்தான் என ம ன தை ச் சமாதானப்படுத்தி னேன், ஓடவிடாமல் ஒரே எத் தனிப்பில் பிடிப்பது, ஒடினலும் விடாமல் துரத்திப் பிடிப்பது போன்ற திட்டங்களை வகுத்துக் கொண்டேன் முயல் குட்டியைப் பிடிப்பதற்கு நான் ரெடி சர்வ வல்லமையையும் சேர்த்துக் கொண்டு அதன்மேல் பாய்ந் தேன். அது மிகச் சாதாரணமாக தாவி ஓடிச்சென்று இன்னெரு மரத்தடியோடு பதுங்கி நின்று திரும்பிப் பார் த் த து ஓடி விடுமோ என உள் மனம் சொல்ல வலது கையை வெறுமனே வீசி, வீசி அதன் செவிகளைப் பிடிப்பது போல இருதடவை ஒத்திகை பார்த்தேன். பின்னர் அவ்வாறு
மிக நேர்த்தியாகச் செயற் படுத்தி.
*岛! 露! 鳄1” நினைத்ததுபோல அவ்வளவு கஷ்டமான காரியமாக இருக்க வில்லை, மு ய ல் குட் டி  ையப் பிடித்துவிட்டேன்.
னேன்;
றபர் பொம்மையை அழுத்தி ஞல் ஒலிக்கும் முயல் குட்டி கத்தத் தொடங்கி யது. அச்சத்தம் கேட்டு எங்கள் வீட்டு நாய் தூக்கம் கலைந்து ஓடி வந்தது. இது ஒரு பொல்லாத சாமான், பாம்பு, பூச்சி, ஒணுன்
குரலைப்போல
போன்ற ஜந்துக்களை வளவிற்குள் கண்டால் கலைத்துப் பிடித்துக் கடித்துப் போட்ட பின்னர்தான் மறுவேலை பார்க்கும். இப்பொ ழுது முயல் குட்டியை என்கையில் கண்டதும் வலு உற்சாகத்துடன் தொங்கிப் பாய்ந்தது. கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி னே ன். நாயும் தொங்கித் தொங்கிப் பாய்ந்தவாறு என்னேடு ஓடி வந் தது. நான் வீட்டுக்குள் நுழைந் தேன். நாய் மேற்கொண்டு வரா மல் வாசலிலேயே பிறேக் அடித் ჭ6 ჭეl •
ஏனெனில் அங்கு எனது மனைவி நின்றுகொண்டிருந்தாள்.
‘என்ன? என்ன?" என்ருள் செவிகளைப் பிடித்த கையை ட்டினேன்.
"முயல் குட்டி!" ‘எப்பிடி வந்தது? "இரவு, தாயோடை புல்லு மேய வந்திருக்கும். தாய் போட் டுதுபோலை, இவர் கவனியாமல் தோட்டத்திலையே நிண்டிட்டார்"
"ஐயோ, பாவம் தாய் எங் கையெல்லாம் தேடித் திரியுதோ தெரியாது!"
*இல்லை யில்லை! அதுகும் இஞ்சை தான் எங்கையாவது ஒழிச்சிருக்கும்!" என மனைவியைச் சமாதானப் படுத்தினேன். வீட் டையும் வீட்டோடு சேர்ந்த சிறு தோட்டத்தையும் சுற்றவர மதில் அமைந்துள்ளது, ஒரே ஒரு வழி யான கேற்றுாடாக நுழைந்து வந்து பின்னர் போகும் வழி தெரியாமல் தங்கியிருக்கலாம்.
முயல் குட்டி கத்தும் சத்தத் தில் குழந்தை கண்களை மூடிக் கொண்டு திரும்பி அம்மாவின் கழுத்தைக் கட்டிப்பிடித்திருந் தாள்.
95

Page 20
இஞ்சை பாரம்மா, முயல் குட்டி. என்ன பயம்? . அப்பா பயப்பிடாமல் வைச்சிருக்கிறன் தானே? என குழந்தையின் கவ னத்தைத் திருப்ப முயற்சித்தேன், அவள் திரும்பவில்லை.
முயல் குட்டி கால்களை உதறி உதறித் துடித்தது. துடிக்கிற துடிப்பில் செவிகள் அறுந்து விழுந்துவிடுமோ என்று தோன்றி யது. கீழே சீமெந்துத் தரையில் விட்டேன். தாவி ஓடிச் சுவர் மூலையில் பதுங்கியது. வெளியே ஓடிவிடாதவாறு குறுக்காக நின்று கொண்டு; "கார்ட்போட் பெட்டி ரதாவது இருக்கிறதா? என மனைவியிடம் கேட்டேன் - முயல் குட்டியை விடுவதற்கு.
பெட்டியொன்று தேடி எடுப் பதற்காக மனைவி (குழந்தையை தம்பியிடம் கொடுத்துவிட்டு) உள்ளே போனள்.
அந்தக் கணத்தில் நாய் வீட் டுக்குள் பாய்ந்தது. நாய் முயல் குட்டியைக் கலைக்க, நான் இரண் டையும் கலைத்துக்கொண்டு ஒட எங்களுக்குப் பிறகால் தம்பி குழந் தையுடன் ஓடி வர.
- சூய் சூய், ஏய் . அடீக் அடிக்1. அங்காலை போ1. கீ!ேகீ இரண்டடி உயரத்தில் பூச்சாடி யொன்று ஹோலின் ஒரு மூலை யில் வைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு இடைவெளியூடு முயல் குட்டி ஓடி மூலையில் ஒதுங்க, மறுபக்க இடைவெளியூடு நாய் ஒடி அதைப் பிடிக்க, இருபக்கமாகவும் ஒட முடியாது சாடியின் மேலாக எட்ட முனைந்து, முழங் கா ல் அடிபட தலைகரணமாக விழுந் தேன்.
இந்த அமர் க் களத் தி ல் குழந்தை வீரிட்டுக் குளற ஆரம் பித்தாள்,
குளப்பம் நடப்பதையுணர்ந்து மனைவி ஓடிவர, நாய் வாலை மடக்கிக்கொண்டு வெளியே ஒடி யது. நான் முயல் குட்டியைப் பிடித்துக்கொண்டேன். அதைப் பார்த்துப்பார்த்துக் குழந்தை உரத்து அழுதுகொண்டிருந்தாள். முயல் குட்டியின் சேமம் எப் படியிருக்கிறது எனக் கவனித் தேன்; அதன் மு ன்ன ங் கா ல் ஒன்றை நாய் பதம் பார்த்திருந் தது. நாயின் பல் விஷமாயிற்றே முயல் குட்டி செத்துப்போய் விடுமோ?
எனது அடிபட்ட காலின் வலி உச்சம்தலைவரை ஏறுவது போலிருந்தது. பார்த்தால் முழங் காலில் ஒரு சதைத் துண்டை அப்படியே சீவி எடுத்ததுபோல சீமெந்துச் சா டி யி ன் கடின விளிம்பு பதம் பார்த்திருந்தது.
மனைவி மருந்து எடுத்துவந்து தந்தாள் போடுங்கோ" என்று மிகவும் நன்றிப் பெருக்குடன், அவளை ப் பார்த்துக்கொண்டு எனது காயத்துக்கு மருந்தைத் தடவினேன்.
"முதல் முயல் குட்டிக்குப் போடுங்கோ பாவம், செத்துப் போயிடும்!"
முயல் குட்டியின் காயத்துக் கும் மருந்தைப் போட்டு அதைப் பாதுகாப்பாக விட ஒரு இடம் தேடினேன். நாய் வசலிலேயே நின்றதால், கார்ட்போட் பெட்டி எடுப்பதற்கு மனைவியைத் திரும்ப வும் வீட்டுக்குள் அனுப்ப எனக் குத் துணிவில்லாதிருந்தது. குழந் தையின் தொட்டில் என் கண்க ளிற் பட்டது. அதுதான் சரி என முயல் குட்டியைத் தொட்டிலில் விட்டு, பரம திருப்தியுடன் திரும்
Gaorair.
அழுது ஓய்ந்து அமைதியாக இருந்த குழந்தை அதைக் கண்டு
36

மீண்டும் குளறத் தொடங்கினுள். உடனே தொட்டிலிலிருந்து முயல் குட்டியைத் தூக்க வேண்டிய தாயிற்று - அழுகைய்ை நிறுத்த, "பாவம் அ  ைத ப் போக விடுங்கோ. தாய் எவ்வளவு கவலைப்படும்?" என மனைவி சொல்ல நானும் அதற்கு இணங்கி னேன். ஆல்ை நாயிடமிருந்து தப்பநவண்டுமே?
"இரவைக்கு நாயைக் கட்டி வைச்சிட்டு, முயல் குட்டியைத் தோட்டத்துக்கை விட்டால் தாய் வந்து கூட்டிக்கொண்டு போயி டும்" என மனைவி தனது ஆலோ சனையைத் தெரியப்படுத்தினுள் அது சரியாகவே எனக்கும் பட் டது. அதுவரை முயல் குட்டியை ஒரு அறையுள் விட்டுப் பூட்டிவிட லாம் எனத் தீர்மானித்திருந் தோம்.
அதன் பிறகுதான், கத்தரிக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த நினைவு திரும்பவர . ஒடினேன். அங்கு எனது தேவையில்லாமலே தண்ணிர் ஒவ்வொரு பாத்தியாக உடைத்து, உடைத்து ஓடியிருந் தது. முயல் குட்டிக்குப் பசியாக இருக்கும் என்ற யோசனையோடு திரும்ப வந்து
பால் மிச்சம் இருக்கா? என மனைவியைக் சுேட்டேன்.
*பசுப்பால் குடுத்தால் முயல் குட்டி வலி வந்து செத்துப்போ கும்" என்ருன் தம்பி, இவனும் தில்லையின் 'ஸ்டையிலைத்தான் பிடிக்கிருனே என ஒரக்கண்ணுல்
untigGsair.
"உம்மையாத்தான்!" T எனது பார்வைக்குப் பதில் சொன்னன்.
"அப்ப, பிள்ளைக்குக் குடுக்கிற பாலில கரைச்சு வைப்பம், ஒண் டும் செய்யாது" என நானே முடி
வெடுத்துக்கொண்டு லக்டோஜனை எடுத்து ஒரு பாத் தி ரத் தி ல் கரைத்தேன்.
*தட்டிலை பால் குடிச்ச்ப் பழக்கபில்லாமல் எப்பிடிக் குடிக் கும்?" என மனைவி கேட்க அலட் சியமாக "அது குடிக்கும்" எனச் சொல் லி வி ட் டு அறைக்குப் போனேன்.
கதவைச் சற்றுத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டிப் பார்த்து, பின்னர் நுழைந் து கதவை மீண்டும் பத்திரமாகப் பூட்டினேன். முயல் குட்டி கட்டி வின் கீழ் ஒரு மூலையில் கடிபட்ட காயத்தை நக்கியவாறு இருந் தது. அதைக் கலையப்படுத்தாமல், படுத்து மெதுவாக உடும்பு நகர் வதுபோல கட்டிலின் கீழ் மெல்ல ஊர்ந்து தட்டுடன் பாலை அதன் முன் 60:வத்தேன். எனது கை அண்மித்ததும் ஒரு பாய்ச்சல் தாவியது; பாற்தட்டு தட்டுப் பட்டு அதன் முகத்திலும் என் முகத்திலும் பால் தெறித்து நிலத் தில் ஒட, தட்டு கவிண்டு போனது!
நான் சற்றும் தாமதியாது எழுந்து துரிதமாக இயங்கினேன். சிந்திய பாலை இரண்டாம் பேருக் குத் தெரியாது துடைத்துத் துப் புரவு செய்தபின் பதட்டப்படா மல் வெளியே வந்தேன். குசினி யில் பாத்திரத்தை வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நழுவ முயற் சிக்க.
*என்ன? முழுப் பாலையும் குடிச்சிட்டுதோ"? என மனைவி கேட்டாள்,
"ஓம் ஓம்"
பாவம்! நல்ல பசிபோலை" ஓம்! ஒம். பசி!"
தனது தோல்வியை மறைக் கவோ என்னவோ, "அது சரி
37

Page 21
இண்டைக்கு வேலைக்குப் போக யில்லையோ? எனக் கதையைத் திருப்பினுள்.
"எவ்வளவு நேரமாச்சு ஒவ் வொரு நாளும் போற வேலை தானே, நாளைக்குப் போகலாம்"
உண்மையிலேயே இன்று வேலைக்குப்போக எனக்கு விருப்ப மிருக்கவில்லை. முயல் குட்டியைப் போக விடுவது எனத் தீர்மானித் திருந்தாலும் உள்ளூர அது எனக் குச் சம்மதமில்லாதிருந்தது. நான் அதை மிகவும் விரும்பினேன். அதன் பயத்தைத் தெளிவிப்பது, குழந்தைக்கு அதன்பாலுள்ள பயத்தைத் தெளிவிப்பது, நாயு டன் சகஜமாகப் பழகவைப்பது இதையெல்லாம் மெல்ல மெல்ல சாத்தியமாக்கலாம்.
முயல் குட்டிக்குப் புல் பிடுங்கி வந்து போட்டேன். அடிக்கடி கவனித்தேன். அது புல்லையும் சாப்பிடாமல் நடுங்கிக் கொண்டு கிடந்தது. சில வேளைக ளில் தனது காயத்தை நக்கியது. சில வேளைகளில் உறக்கத்தி லிருந்து கதவு திறந்ததும் திடுக் கிட்டு விழித்தது. அதைக் குழப் பக்கூடாது, ஆறுதலெடுத்தாற் முன் பயம் தெளியுமென பிறகு அந்தப் பக்கம் போவதை நிறுத்தி னேன். w
இரவு ஏழு மணியைப்போல வெளியே "கீ கீ’ எனச் சத்தம்! "இன்ஞெரு முயல் குட்டி!" என விழுந்தடித்துக்கொண்டு ஓடி னேன். அது இன்னென்றல்ல. வீட்டில் யாரோ அறைக் கதவை மறதியில் திறந்து விட்டிருக்கிரு?ர் கள். இருண்டதும் இது வெளிக் கிட்டிருக்கிறது. முற்றத்தைத் தாண்டமுதலே நாயின் கண்களில் பட்டுவிட்டது. பிறகென்ன? நாயை விரட்டிவிட்டு முயல்குட்டி யைப் பிடித்துவத்து பார்த்தால் அதன் உடலில் இன்னெரு காயம்
38
பின்னர்
காயத்துக்கு மருந் தி ட் டு அதன் நிலைமையை அவதானித் தோம். அவ்வளவு மோசமாக இல்லை.
தாயோடை போட்டுதெண் டால் தப்பியிடும். இஞ்சை நிண்டு வீணுக நாயிட்டைக் கடிபடப் போகுது”. என மனைவி மீண்டும் வலியுறுத்தினுள். பத்து மணியள ல் நாயைக் கட்டில் (கட்டிலில் அல்ல) போட்டுவிட்டு முயல் குட்டியைத் தோட்டத்துள் விட் டோம்.
அடுத்தநாட்காலை எழுந்ததும் முதல் வேலையாக முயல் குட்டி போ ய் வி ட் ட தா என்றுதான் பார்த்தேன். கத்தரிக்கு நீர் பாச் அம்பொழுது உன்னிப்பாக எல்லா இடங்களிலும் அவதானித்தேன். முயல் குட்டியைக் காணவில்லை; அது போய் விட்டது
வேலைக்குப் போய் வந்து, மாலையில் மீண் டு ம் கத்தரித் தோட்டத்துள் சென்றேன். புற் களை பிடுங்கி உரமிட்டால் கத்தரி செழிப்பாக வளர்ந்து காய்க்கும், புல் மாட்டுக்கும் உணவாகு மென்பதால் மாலை வேளைகளில் எனது வழமையான பொழுது போக்குகளில் இதுவும் ஒன்று கத்தரிச் செடிகளூடு தவழ்ந்து தவழ்ந்து புற்களைப் பிடுங்கிக்
கொண்டிருந்தேன். அண்மையில்
ஒரு சரசரப்பு. திரும்பிப் பார்த் தால் முயல் குட்டி அடே. நீ போகவில்லையா?
மகிழ்ச்சிப் பிரவாகம் என்னுள் பொங்கி எழுந்தது. எனினும் முன்னரைப் போலப் பதட்ட மடையாமல் அதைக் காணுதவன் போலக் கண்டுகொண்டு எனது கடமையில் ஈடுபட்டிருந்தேன். இப்பொழுது அது வெருட்சி யடையாமல் நிற்கிறது. பச்சைப் புல்லின் குருத்து இலைகளை ஒவ் வொன்முகக் கடித்து மென்று

கொண்டிருந்தது. சரியாகப் புல் மேயக்கூட அதற்குத் தெரிந் திருக்கவில்லை. புல் மேய்வதற்குக் கூட இப்பொழுதுதான் பழகு கிறது1. அம்மாவைக் காணவில்லை யென்று அழாமல் தானுகவே சாப்பிடப் பழகி தன்னிச்சையா கவே வாழ்க்கையை எதிர்கொள் ளத் துணிந்துவிட்டது இயற்கை யின் ஆற்றலைக் காண்கையில் என் நெஞ்சில் சோகம் குமுற லெடுத்தது.
பொழுதுபட, வெளியே வந்து மனைவியிடம் சங்கதியைக் கூறினேன் 'முயல் குட்டி இன் னும் போகவில்லை!" இன்னும் போகவில்லை என்னும் பொழுது இனிப் போகலாம் எனும் அர்த்த மும் தொங்கி நிற்கிறது. உண்மை யில் அப்படியொரு கவலையும் என் மனதில் தொங்கி நின்றது.
*உங்கடை நாய் விட்டுவைக் கப்போகுதோ? என மனைவி தன் சந்தேகத்தைக் கிளப்பினுள்.
இண்ட்ைக்கு முழுக்க நாய் அவிட்டு நிண்டது. ஒண்டும் செய்யயில்லைத்தானே?"
-நாய் கத்தரித் தோட்டத் துட் போவதில்லை என்பது ஒரு srittur GooTuh. அதனுள் அசிங்கம்
பண்ணக்கூடுமென ஆரம்பமுதலே
போக விடாமல் தடை செய்த தால், அது அந்தப் பக்கம் போவ தில்லை. இதைவிட இன்னெரு விடயம்; நாய் முன்னர் மணிப் புரு, மைனு, புலுணி, போன்ற பறவைகள் வந்தாலும் விடாது கலைக்கும். அந்நேரங்களில் நாயை அதட்டித் த  ைட செய்ததால் பிறகு அது அவைகளைப் பழகி
விட்டது. இப்பொழுது மைனக்
களும், மணிப்புருக்களும் சர்வ சாதாரணமாக வந்து முற்றத்தில் தீன் பொறுக்கிச் செல்கின்றன. குயில் பூஞ்செடிகளில் வந்திருந்து கூவுகின்றது. கிளிகள் மிகப்பதிய
வந்திருந்து பயிற்றங்காய் உடைத் துத் தின்கின்றன. இன்னும் பல சின்னஞ்சிறு குருவிகள் வீட்டுச் சூழலில் மிக இயல்பாகவே வந்து கீதமிசைக்கின்றன. நாய் இதை யெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் படுத்திருக்கும்.
"நாய் அறிவு ள்ள ஜீவன், சொன்னல் கேட்டுப் பழகியிடும்" என எனது நம்பிக்கையைத் தெ வித்தேன்.
குருவிகள் வந்து போவது
போல, முயல் குட்டியும் வீட்டுத்
தோட்டத்தில் நின்று வளராதா
என்ற ஏக்கம் என் மனதில் படர ஆரம்பித்தது.
இருண்டு விடிந்தது. காலை
சந்தேகத்துடன்தான் தோட்டத் துள் சென்றேன், முயல் குட்டி என்னை ஏமாற்றவில்லை. கண்ட தும் மெல்ல மெல்ல காலடிக்கு வந்தது. இது ஓரளவு எனக்கு அதிசயம் தருவதாகவுமிருந்தது. இவ்வளவு சீக்கிரமாக என்னேடு சேர்ந்துவிடுமென நான் நினைத் திருக்கவில்லை. இருதடவை நர்பி டம் கடிபட்டபொழுது காப் பாற்றியிருக்கிறேன். அந்த நன்றி யுணர்வா அல்லது எ ன் னே டு சேர்ந்தால் தனக்குப் பாதுகாப்பு என உணர்கிறதா? ஒருவேளை தாயைப் பிரிந்த தனிமை இந்த முயல் குட்டியையும் வாட்டுகி றதோ? எதுவோ என் ஞ ல் தனக்கு ஒரு தீங்கும் நேராது என அது உணர்ந்துவிட்டது. எனப் புரிந்தது. இது எனக்குப் பெரும் ஆறுதலை அளித்தது. இனி அதை பழக்கியெடுப்பது சுலபம்.
மாலையில் வந்து, விட்ட குறை யிலிருந்து புல்லைப் பிடுங்க ஆரம் பிக்க முயல் குட்டி கிட்ட வந்தது. எனது வேலையை விட்டு அதன் நடவடிக்கைகளைக் கவனித்தேன். புல்லைக் கடிப்பதும் . பின்னர் என்னை நிமிர்ந்து பார்த்தவாறு
39

Page 22
சப்புவதுமாக இருந்தது. எங்கா வது ஒழிந்து கிடந்துவிட்டு நான் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் வந்து புல் சாப்பிடுகிறதோ என்று கூட எண்ணினேன். அந்த அற்ப சீவனின்மேல் தாளாத இரக்கம் சுரந்தது.
புல் பிடுங்கிய பகுதியைத் திரும்பிப் பார்த்தேன்; ஒரேவெளி யாக இருந்தது. இப் படியே முழுப் புல்லையும் பிடுங்கிவிட் டால் முயல் குட்டிக்குப் பாது காப்பாக இராதே எனத் தயக்க மேற்பட்டது. புல் இல்லாவிட் டால் அது போய்விடவும்கூடும். குருவிகளை ஆதரிப்பதற்காக செரி, கொய்யா, கஜா, மா போன்ற பழ மரங்களை நட்டு உண்டாக்கி யது போல முயல் குட்டிக்காகப் புல் வளர்ப்பது இன்றியமையா தது எனக் கருதினேன்.
வெறுங்கையோடு வருவதைக் கண்ட ம ன வி கேட்டாள் "ஏன் புல்லுப் பிடுங்கயில்லையோ?*
"மாட்டுக்கு. இனி புல்லு வேண்டிப் போடலாம்!"
"இப்பிடித்தான் ந ட க் கு மெண்டு நான் முதலே நினைச்ச ஞன்!" என்ருள் மனைவி. எனினும் அதை ஆதரிப்பது போன்ற அவ ளது சிரிப்பு என்னை மகிழ்வித்தது.
காலையில் வேலைக்குப் போக
வேண்டிய அவசரம் இருப்பதால், மாலை வேளைகளில் முயல் குட்டிக் காக என் நேரத்தை ஒதுக்கி னேன். போய் வரம்பில் அவர்ந்து விட்டால் அது கிட்ட வரும். ஒரு சில நாட்களில் என்னேடு நெருக்கமாகப் பழகவும் ஆர்ம் பித்துவிட்டது. எனது கையை விரித்து நிலத்தில் வைக்க உள்ளங் கையில் ஏறி நிற்கும் அடுத்து, அதன் மேலுள்ள குழந்தையின் பயத்தைத் தெளிவிப்பது எனத் திட்டமிட்டோம், அதன்படி நான் முயல் குட்டியைக் கையில்
தூக்கிப் பழகும்போது குழந்தை அதைக் கவனிக்கக்கூடியதாக மனைவி வைத்திருக்க வேண்டும். முயல் குட்டியைத் தூக்கி நெஞ் சோடு அண்ை ப் பேன்; அது அப்படியே அணைந்துகொள்ளும். அதற்கு முத்தம் கொடுப்பேன். என் தோளில் அதை நிற்கவிட்டு கையை அசைத்து ஆடி குழந் தைக்கு விளையாட்டுக் காட்டு வேன். அதைக் கண்டு அவள் சிரித்துக் குதூகலித்தாள். கையை எட்டி அசைத்து ஆனந்தமடைந் தாள்1. சரிப்பட்டு வரும்போலி ருந்தது. இன்னும் சில நாட்களில் முயல் குட்டியை வீட்டுக்குள் கூட்டி வரலாம், நாயுடனும் பழக்கிவிட்டால் எல்லாம் சரி:
அடுத்த ஒரு லீவு நாளில் மத்தியானச் சாப்பாட்டின் பின் சற்று ஒய்வாகச் சாய்ந்திருந்தேன். பக்கத்து வெறும் வளவில் அமளி துமளியாகச் சத்தம் கேட்டது: ஆட்களின் கூக்குரல்கள்.
எழுந்து சென்று கிணற்றங் கட்டில் ஏறி நின்று ம தி லின் மேலாகப் பார்த்தேன். ஐந்தாறு பேர் எதையோ கபிலர் துக்கொண் டிருந்தார்கள். அவர் கள் கைக ளில் பெரிய பொல்லுகள் இருந் தன. சில நாய்களும் ஒடித் திரிந் தன. பற்றைக்குள் கற்களை வீசி ணுர்கள்.
*என்னவோ?’ என்ற சந்தே கத்தில் உரக்கக் குரல் கொடுத்து அவர்களிடம் கேட்டேன்.
முயல்" என்ருர்கள்.
அப்போது என்னுடன் மனைவி யும் கிணற்றங்கட்டில் நின்றிருந் தாள். அவர்கள் சொன்னதைக் கேட்டு "பிடிச்சால் விப்பினமோ தெரியாது ஒரு முயல் வேண்டி ஞல் எங்கடை குட்டியோடை துணையாய் நிக்கும்!" என அபிப் பிராயித்தாள்,
40

நான் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுத்தேன்.
'முயல் பிடிச்சால் விப்பீங் gerrr' .
"ஒ நூறு ரூவா'
- பாட்டத்தில் போட்டுக் கிடந்த ஒரு கொழுத்த முயலை அதன் செவி களி ல் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினன். துரங்கிச் செத்த மனிதனைப்போல தலை சரிந்து தொங்க, கால்கள்
சோர்ந்து தூங்க அது தோற்ற
மளித்தது.
ஐயோ!" அதிர்ச்சியில் தடுமாறி கிணற் றுப்பக்கம் சரிந்த மனைவியை இழுத்துப் பிடித்தேன். இருவரு மாகத் தொபுக்கeர் என மறுபக் கம் விழுந்தோம்.
அந்த நேரமாகப் பார்த்து. எங்கிருந்து வந்தானே தில்லை. என்னைத் தேடி வந்திருந்தான். நாங்கள் விழுந்து கிடப்பதைக் கண்டு, கிட்ட ஓடிவந்தான் உத விக்கு! அதற்குள் நான் அவசரப் பட்டு எழுந்து என் மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினேன். அவள் அழாக்குறையாக என் னிடம்; அதுதான் தாயோ தெரியாது" எனச் சொன்னுள். 6 என்ன விசயம்?" எனத் தில்லை கேட்க நான் விபரத்தைச் சொன்னேன். - *முயல் இறைச்சி நல்ல ருசியா யிருக்கும்!" என்ருன்.
மீண்டும் "ஐயோ" என அதிர்ந்தாள் மனைவி. நான் அவளை ஆறுதல் படுத்தினேன்.
*அவன் சும்மா!"
இவ்வளவு மினைக்கெட்டு ஏன் பிடிக்கிருங்கள், அதோடை விளையாடவோ?’ என எங்க%ளப் பார்த்து ஓர் ஏளனத் தொனியில் தில்லை கேட்டான்,
4】
அதோ ட்ை
ஏன் முயலைப் பழக்கினல் விளையாடலாம் தானே? என அவனை மடக்கு வதுபோலச் சொன்னேன்; எங்கள் வீட்டு முயல் குட்டியின் கதையை
*எங்கை பாப்பம்?"
தோட்டத்துள் கூட் டி ச் சென்று, வரம்பில் அமர்ந்து காட் டினேன். அப்பொழுதுதான் நான் சொன்னதை நம்பினவன்போல, *அட உம்மைதான்!" என்றவன், சடாரென அதன் செவியைப் பிடித்துத் தூக்கினன்; "கீ கீ கீ!"
விடு, விடு, விடு . அதை விடு!" என நான் கத்தினேன். விட்டதும் தூர ஓடிப்போனது.
தேடிப் பார்த்தேன். மயிர்க் கணைகள் நடுங்க புற்களின் மறை வில் பதுங்கியிருந்தது.
"பாத்தது போதும் வா! " என தில்லையை வெளியே கூட்டி வந்தேன். அவனது இன்னுெரு குணவிசேடம்; ஒட்டினல் இலகு வில் விடான். காயைக் கழட்டி அனுப்பும்பொழுது, பொழுது பட்டு விட்டது.
இரவு எட்டு மணியளவில் சாப்பிடுவதற்கு அமர்ந்தோம்.
தம்பி ஓடிவந்து: "முயல் குட்டி கேற் முயல் குட்டி கேற்றடி!" எனத் திக்கித் திணறி ஞன். அதற்குமேல் அவனல் பேச முடியவில்லை. ஆனல் என்னல் ஊகிக்க முடிந்தது.
‘என்ன? முயல் குட்டி போட் டுதா?" என்றவாறு எழுந்து ஓடி னுேம்.
எங்களைக் கண்டதழ் நாய் கடவாயைச் சூப்பிக்கொண்டு நழுவி ஓடியது. கேற்றடியில் முயல் குட்டி இறைச்சித் துண்டுக ளாகக் கிடந்தது.
O

Page 23
இந்துமாகடல் பற்றி சர்வதேச மாநாட்டைக் கூட்டுவோம்!
- என். மிஷின்
இந்து மாகடலின் சமாதானம் மற்றும் பந்தோபஸ்துக்கு ஏற் பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள் ளன. ஏனெனில், அதனை ஒரு மோதல் தளமாக மாற்றுவதற்கு அமெரிக்கா எத்தனித்து வருகிறது. அங்கு நிலவரம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா அங்கு தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. அமெரிக்காவின் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களும், விமானந்தாங்கி போர்க் கப்பல்களும் இந்து மாகடலில் ரோந்து வருகின்றன. 1981 முதல், அமெரிக்கா அணு ஆயுத குண்டு வீச்சு விமானங்கள் இந்து மாகடல் பகுதியின் வானவெளியில் ஊடுருவிப் பறந்து வருகின்றன. அந்தப் பிராந்தி யத்தில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே 30 ராணுவ தளங்கள் உள்ளன. தற்போது சவுதி அரேபியாவிலும், பாகிஸ்தானிலும் வேறு சில நாடுகளிலும் புதிய ராணுவ தளங்களை அமைப்பதற்கு அது முயன்று வருகிறது, அமெரிக்காவின் விண்வெளிப் போர்த் திட்டமும் அந்தப் பிராந்திய நாடுகளுக்கு பெரும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த அபாயகரமான திட்டங்களைக் கைவிட வேண்டும் என நல் லெண்ணம் கொண்ட உலக மக்கள் கோரி வருகிருர்கள். இந்துமா கடலை அமைதி மண்டலம் ஆக்கவேண்டும் என்னும் பிரகடனத்தை அமுல்படுத்தக் கோரி ஐ.நா. சபை அண்மையில் தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. 1988-ல் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ள இந்த மா கடல் பற்றிய சர்வதேச மாநாட்டுக்கான அனைத்துத் தயாரிப்புப் பணிகளையும் 1987-க்குள் முடித்துவிட வேண்டும் என அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இப்போது அதற்கான பணிகள் பெருமளவில் பூர்த்தியாகி உள் ளன. நிகழ்ச்சி நிரல் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; செயல் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன; பங்கு கொள்வோரின் பட்டியலும், பிரதிநிதி களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமாதான மண் டலத்தின் எல்லைகள், அந்நிய ராணுவ நடமாட்டம், இந்துமாகடலை அந்நியக் கப்பல்கள், விமானங்கள் பயன்படுத்துவது ஆகிய பிரச் சனைகளுக்கு வழிகாணும் நகல் தஸ்தாவேஜூ தயாரிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் புறக்கணிக்கவும், அமைதி மண்டலம் என்பது காலாவதியான கருத்து என்று கூறவும் அமெரிக்கா முயற்சிக் கிறது. இந்துமாகடல் பற்றிய ஐ.நா. விசேஷ கமிட்டியின் கூட்டத் தில் கலந்துகொண்ட அமெரிக்கப் பிரதிநிதி இந்தக் கமிட்டியையே கலைத்துவிடவேண்டும் என யோசனை தெரிவித்தார்.
இந்துமாகடல் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கு சோஷலிச நாடுகளும், அணிசேரா நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ஐ.நா. பந்தோபஸ்துக் கவுன்சிலில் நிரந் தர உறுப்பினர்களும் இந்து மா கடலின் எல்லையோரம் உள்ள கப்பல் போக்கு வரத்தில் முதலிடம் வகிக்கும் நாடுகளும் எந்த அளவு தீவிரமாக இதற் குப் பணி பாற்றுகின் றன என்பதைப் பொறுத்தே மாநாடு வெற்றி பெறுவது அமையும். )
4&

இரு பாடசாலை சிங்கள மாணவிகளின்
சோகக் கவிதைகள்
சமகாலத்தின் பாதிப்புகள் பாடசாலை மாணவ மாணவிகளி டத்தேயும் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்ப
தற்கு இந்த இரண்டு கவிதைக
ளும் உரத்த உதாரணங்களாகும். இந்த இரண்டு கவிதைகளையும் படிக்கின்ற பொழுது எமக்குள் இனம் புரியாத ஒருவித சோகம் எழுவதற்கு இடமுண்டு.
*தாமதியாது வருவாயோ தங்கமணி" என்ற தலைப்பில் குரு ணுகல் புனித பாட்வ்லே மகளிர் மத்திய கல்லூரி மாணவி எழுதியுள்ள கவிதை இது.
முதல் தவணை ஒய்வில் நீ பிறந்த மண்ணுக்குப் போனுய் புது வருட புதுப் பாடசாலைத் தவணையில் நம் மத்திக்கு மீண்டும் வருகை தா!
சுண்ணக் கல் கரைந்து பாதைகளில் உருகுதா. பனந் தோப்பு தீப்பிடித்து எரியுதா -م புதுத் தவணையில் பாடசாலை திறந்ததும் உன் நினைவுகள்ே என் மனதுள் தேங்கின!
வரவு இடாப்பில் பூஜ்யங்கள் அணிவகுக்கின்றன நம் இதயங்களுள் பெரு மூச்சுகள் அணி வகுக் கின்றன: சிரிப்பைச் சுமந்து மீண்டும். நீ வரும் வரை வழி மீது இருப்பதற்கு விழிகள் அணிவகுக் கின்றன!
43
தமிழில்: இப்னு அஸ9மத்
உன் நெற்றித் தளத்தின் மீது பிரகாஷித்த திலகம் அழியாத வண்ணம் நம் மனதுகளில் வரையப் பட்டிருக்கிறது: தங்க மணி! . என் பிரியமான தோழியே!. தாமதிக்காமல் வா இங்கு உடனடியாக 1.
இரண்டாவது கவிதை "வேற்றுமை’ எனும் தலைப்பில் பொறளை சீவலி மத்திய மஹா வித்தியாலய மாண வி எம். கயானி தில்ருக்ஷி பெரேராவினல் எழுதப்பட்டது:-
நான் ராணி ஆவேன்; நீ லெச்சுமி ஆவாய்: சின்னப் பிராயத்தில் மணல் சோறு சமைத்தோம் நினைவுக்கு வருகிறது! பாடசாலைக்கு சென்றதும் நாம்: கூடவே திரும்பியதும் நாம்; ஒன்ருகவேகைகள் கோர்த்து என்ருலும் இன்றேன் என்னைக் காணும் போது விழிகளைத் தாழ்த்திப் போக முயல்கிருய்?. எங்களுக்குள் இன வாதம் இல்லை தானே? . என்ருல் ஏனிந்த வேற்றுமை?. ஏன் நாம் இரு பிரிவுகளாகப் பிரிவது? முன்பைப் போல் போவோம் நாம் சமாதானமாகக் கைகோர்த்து

Page 24
கலாாார உறவுகள் மக்களை நெருங்கிவரச் செய்கின்றன இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் பேட்டி
சோவியத் - இந்தியக் கூட்டுத் தயாரிப்பான நேரு செய்திப் படத்தை சிறப்பாக இயக்கியமைக்காக, 1986-ஆம் ஆண்டின் சோவியத் அரசு விருது, புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்கு நர் ஷியாம் பெனகலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் அந்தப் படத்தின் ஒலிப்பதிவாளர் சுப்ரதோ மித்திராவுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்கப் பரிசினைப் பெறுவற்காக இயக்குநர் ஷியாம் பெனகல் மாஸ்கோ வந்திருந்தார். அப்போது அவர் நவோஸ்தி" செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி யிருப்பது வருமாறு:
எனக்கும் ஒளிப்பதிவாளர் சுப்ரதோமித்ராவுக்கும் சோவியத் நாட்டின் அரசு விருது கிடைத்திருப்பது, எங்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப்பட உலகத்துக்கே கிடைத்துள்ள பெரும் பேருகும். இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான கலா சார உறவுகள் மிகவும் முக்கியமானவை. அவை மக்களை ஆன்மீக ரீதியில் நெருங்கிவரச் செய்கிறது; இருநாடுகளின் மக்களும் அவர வரது வாழ்க்கை முறைகளை, மரபுகளை, நம்பிக்கைகளை மேலும் அதிகமாகப் புரிந்து கொள்வதற்கும், அவர்கள் பரஸ் பரம் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் வழிகோலுகிறது.
வேறுபட்ட சமுதாய, பொருளாதார அமைப்புகளைக்கொண்ட நாடுகள் பரஸ்பரம் ஆதாயமுள்ள வகையில் ஒத்துழைக்க முடியும் என்பதற்கு இந்திய - சோவியத் நட்புறவு ஓர் எடுத்துக்காட்டு.
நமதிரு நாடுகளும் பல்வேறு வழிகளில் வேறுபடுகின்றன. ஆனல் சமாதானம் தழைக்கவேண்டும்; சமுதாய பொருளாதார முன்னேற் றம் ஏற்படவேண்டும் என்கிற குறிக்கோளை நிறைவேற்ற நமதிரு நாடுகளும் ஒன்ருகக் கைகோர்த்து நிற்கின்றன. வன்முறை எதிர்ப்பு, சமாதான சகவாழ்வு, ஒத்துழைப்பு என்னும் கருத்துக்கள் இரு நாடு களின் எண்ணங்களுக்கும் உகந்தவையாகவே இருக்கின்றன.
மாமேதை லெனினும், மகாத்மா காந்தியும், ஜவகர்லால் நேரு வும் இந்த லட்சியத்துக்காகவே பாடுபட்டனர். இந்தக் கருத்துக்களே மேலும் வளர்த்தெடுக்கப்பட்டு ராஜீவ் காந்தி - கோர்பசேவ் வெளி யிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க "டெல்லிப் பிரகடனமாக்" வெளி வந்துள்ளன.
இன்றைய அணு யுகத்தில், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் மனிதகுலம் பின்பற்றவேண்டிய புதிய கோட்பாடுகளை இந்தப் பிரகட னம் முன்வைத்துள்ளது. சமாதான சகவாழ்வுக் கொள்கையில், அடிப் படையிலேயே ஒரு புதிய கட்டத்தை இந்தப் பிரகடனம் குறிக்கிறது. இந்திய சுதந்திரத்தின் 40-வது ஆண்டு விழாவையும், அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவையும் சிறப்பிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் சோவியத் கலைவிழா வும், சோவியத் யூனியனில் நடக்க இருக்கும் இந்தியக் கலைவிழாவும் இரு நாடுகளின் கலாசார சாதனைகளை மக்களுக்கு விளக்க உதவும்! இவ்வாறு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் பேட்டியில் கூறியுள்ளார். O
44

ஆசியப் பந்தோபஸ்தில்
உண்மையாகவே அக்கறை காட்டுவது யார்?
- விளாதிமிர் கதின்
இன்று தூரக்கிழக்குப் பிரதேசத்தில் என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம். இந்தப் பிரதேசத்தில் அமெரிக்கா மிகப்பெரிய அளவுக்கு 360,000 பேரைக் கொண்ட ராணுவப் படைப் பிரிவு களை நிறுத்தி வைத்துள்ளது. ஜப்பானில் 32 ராணுவ தளங்களை யும், தென் கொரியாவில் 40 ராணுவ தளங்களையும் அமெரிக்கா அமைத்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காதென் கொரியா-ஜப்பான் ஆகிய மூன்றையும் கொண்ட, நேட்டோ பாணியிலான, கிழக்கத்திய நேட்டோ ராணுவக் கூட்டணி ஒன்றை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
ஒரு ஆசிய, பசிபிக் நாடு என்ற வகையில் சோவியத் யூனியன் இது குறித்து கவலை கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிலும், அட்லாண்டிக் பிராந்தியத்திலும் முன்னணி தள அணு ஆயுதங்களை நிறுத்தியதைப்போல, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் இந்துமாகடல் பிராந்தியங்களிலும் அத்தகைய ஆயுதங்களை நிறுவுவதற்கு அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு வருகிறது. "பெர்ஷிங்" மற்றும் "டோமஹாக் ஏவுகணைகளை நிறுவி ஐரோப்பிய நாடுகளைத் தனது பிணைக் கைதிகளாக மாற்றியதைப்போல, ஆசிய பசிபிக் நாடுகளையும் மாற்ற அமெரிக்கா ஆசைப்படுகிறது.
சோவியத் யூனியனல் எந்த நாட்டுக்கும் ஆபத்து ஏற்படப் போவதில்லை. அது இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டையும் தாக்கப்போவதில்லை. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவ தில்லை என சோவியத் யூனியன் ஏற்கனவே உறுதிபூண்டுள்ளது. இந்த நூற்ருண்டின் இறுதிக்குள் உலகிலிருந்து அணு ஆயுதங்களை முற்ருக ஒழித்து விடுவதற்கான திட்டம் ஒன்றை மிகாயில் கோர்ப சேவ் சென்ற ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானல் அது அணு ஆயுதங்கள் அற்ற நாடுகளின் பந்தோபஸ்தை உத்திரவாதம் செய்வ தோடு, ஆசிய நிலவரத்தையும் மேம்படுத்த உதவும். தனது பிரதே சத்தில் அணு ஆயுதங்களை நிறுவ அனுமதிப்பதில்லை என ஒரு நாடு உறுதி எடுக்குமாஞல், அந்த நாட்டுக்கு எதிராக அணு ஆயுதங்களை நிறுத்துவதோ, பயன்படுத்துவதோ இல்லை என சோவியத் யூனியன் உறுதியளித்துள்ளது.
ஆனல் அமெரிக்கா ஆசியக் கூட்டாளி நாடுகளை தனது அணு ஆயுதப் போர்த்திட்டத்துக்குப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது,
45

Page 25
ஜப்பான் தனது அயல்துறைக் கொள்கையில் அடிப்படையாக உள்ள "மூன்று அணு ஆயுத எதிர்ப்புக் கோட்பாடுகளையும் அத்து மீறும் வகையில், அமெரிக்காவின் அணு ஆயுத எப்- 8 போர் விமானங்கள் வந்து இறங்குவதற்கும், குரூயிஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படைக் கப்பல்கள் துறைமுகங்களில் நுழைவதற்கும் அனுமதி அளித்து வருகிறது.
இவையே நிலவரங்கள். சோவியத் யூனியன் தொடர்ந்து பொறுமை காட்டி வருகிறது. தனது ஆசியப் பகுதியில் உள்ள நடுத்தர வீச்சு அணு ஆயுத ஏ வுகணை களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில்லை என அது முடிவெடுத்துள்ளது. தென் பசிபிக் பிரதேசத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்கும் யோசனையை அது ஆதரித்து வருகிறது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்கக் கோரும் வட கொரிய பிரேரணையை அது வர வேற்கிறது. இத்தகைய அணு ஆயுதமற்ற மண்டலத்தை தென் స్థితి ஆசியாவில் அமைப்பதையும் சோவியத் யூனியன் ஆதரிக்
ADSilo
ஆசியா சம்பந்தப்பட்ட இந்தப் பிரேரணைகளை சோவியத் யூனியன் ஆதரிப்பது, அனைத்து ஆசிய நாடுகளின் பந்தோபஸ்திலும் அது கொண்டுள்ள உண்மையான அக்கறையை பிரதிபலிக்கிறது,
தஸ்தாயேவ்ஸ்கியின் ரகசிய சிறைக் குறிப்பு கண்டுபிடிப்பு
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி, சிறைவாசத் தின்போது ரகசிய மொழியில் எழுதி வைத்திருந்த நாட்குறிப்பை சோவியத் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கற்பணு சோஷலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளைக் கொண்ட பெத்ரா ஷெவ்ஸ்கியின் சங்கத்தில் பங்குகொண்டு அதன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தஸ்தாயேவ்ஸ்கியைச் சுட்டுக் கொல்லுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் இந்த மரண தண்டனை கடும் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.
ஓம்ஸ்க் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட காலம் முழுவதிலும் அவர் எழுதுவதற்கு பேனவோ, தாளோ தருவதற்கு மறுக்கப்பட் டது. எனவே சங்கேதக் குறிகளால் ஆன மொழியில் ரகசியமாக அவர் தனது நாட்குறிப்பை எழுதிவந்தார். "இங்கே நான் கண்ட பாத்திரங்கள் குறித்து பல தொகுதிகள் எழுதலாம்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்
ரகசிய மொழியில் அமைந்த இந்த சிறைக் குறிப்பை, ரஷ்ய மொழி இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் படிக்கும் வகையில் விவரித்து எழுதி புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். "சைபீரியக் குறிப்பேடு" என்னும் பெயரில் முதல் புத்தகம் வெளிவர இருக்கிறது. ()
46

ஒரு நடு நிசியும்
சப்பாணி நிகழ்வுகளும்
நுளம்பாரின் பதம் பார்ப்பில் தங்க மகன் தூங்கும் தொட்டில் துடிக்கும், கூட என் சிறு துயிலும் கலையும்.
துணையாளின் மேலாடை திரை போல விலகும் நெரி குழலை நெருட மனம் விழையும்; 'உம்மா" என எட்டி அணைவான் மூத்த மகன்; இடையில்
நெய்யாட்டும் நினைவு வரும்.
தனியே குடித்தனத்தை இனி நாமே நடத்தல் நலம் மாமனிடம் பேசி நேற்ருேடு ஆண்டிரண்டு அவரிசைந்து வந்தாலும் சில்லறைகளல்லோ சிக்கு விதித்து சீரழியச் செய்யுகினம்.
குஞ்சுக்கு இரை தேடி குளத்தோரம் வந்த செங்கால் நாரையொன்று செப்பட்டை ஒடிந்து சிந்தியது கண்ணிரை கூட்டில் அதன் சிட்டும் கேவியழும் இச்சாமம்
களனி விழையுமென்று கல்யாணப் பந்தலிட்டார் உழவர்
அறக்கொத்தி வந்ததென்று ஆண்டவனை நொந்தழுதார் அவா கள வரனை வேண்டி நின்ற வனிதையரின் சேல் விழிகள்
தலையணையில் மழை பொழியும்;
பாவம்,
- மருதமுனே ஹசன்
நேற்றுத்தான் பூத்திருந்த பூவரசம் பூவொன்று சிணுங்கிச் சிணுங்கி கடல் கடந்து போகிறது முறிந்து விட்ட வாழ்க்கைக்கு தொத்து வைக்கப் பார்க்கிறது அங்கு மஞ்சள் நிறம் வெளிறும் "சேக்குகளின் மெல்லணையில் இளைய இதழ் உதிரும்.
தொட்டிலிலே கண் மலர்ந்த தங்கமகன் விழி வளர தூர ஒரு குண்டொலிக்கும் தாலாட்டாய் இது கேட்கும் தினம் தினமாய் இது நடந்தால் என் பள்ளியறை அதுவும் பாய் விரிக்கும்.
மகிழ்ச்சியடைகின்றேம்!
பழம் பெரும் முதிர்ந்த எழுத் தாளா க. நா. சு. அவாகளுககு சென்ற ஆண்டுக்கான சாஹிததிய அகடமிப் பரிசு வழங்கப்பட்டுள்ள தாகப் பத்திரிகைச் செய்தி கூறு கின்றது.
அன்னருக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சிகரமான பரிசு க் கும் பாராட்டுக்குமாக எமது எழுத் தாளர் சார்பாக மல்லிகை தனது பெரு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்

Page 26
ஒரு பூவும் காகித வண்டுகளும்
- வாசுதேவன்
ஐ. நா. சபையே பல நம்பிக்கைகளால் கட்டி யெழுப்பப்பட்ட கன்னியே!
எத்தனை வருடமாய் உனது இளமை தவமிருக்கிறது உன் கருப்பைக்குள் உதடுகள் எச்சில் சிந்துகின்றன
மீறினல் கருச்சிதைக்க இருக்கிறது
வீட்டோ? மாத்திரை
2-6it
குழந்தையை ஏந்த கோடான கோடி இதயங்கள் தொட்டிலாகி ஏங்குவதைப் பார்
இரத்தத்தால் உன் உதடுகளுக்கு சாயம் பூசுகிருர்கள்
ஆயுதங்கள் உன் மேனியெங்கும் ஆபணங்களாய் போயின திராணியுள்ள ஆணைத் தேடுகிருய் நீ வீரியத்தின் கல்லறையிடம் போயா கதவு தட்டுவது?
இதற்குப் பிறகா கருக்கட்டி . சுமந்து .
பெற்று
நம்பவில்லை நாமிருப்போமென்று! ()
இவர்கள் அவர்கள் தான்
- அமிர்த சந்திரபாலன்
சோகத்தின் தலைப்பிள்ளையாய் சுரண்டலின் தலைப்பேஞய் தென்றலில் பங்கு கேட்கும் திருடர்கள் இவர்கள் தீண்டாமை மொழிமத வெறியுணர்வில் தெருப்பாடகராய்
அடிக்கடி
சேன் பார்த்து திருவுலா வரும் திருட்டு வெளவால்கள் பச்சோந்திகளாய் நிறம்மாறும் அபிமானி என்னும் பெயருக்குள்ளே அகதிகளுக்கு அனுதாபிகளாய் அதிதியாய் வந்துபோகும் அட்சயபாத்திர
கீலர்கள்
எமக்கு வேண்டாம்!
சமூகம் எமக்கு கற்றுத்தந்த | TL-fájé56T விளக்கெண்ணையாய் அடிக்கடி
ஜிவிப்புக்கள் நத்துகின்றன அவை சாக்கடைக்குள்ளிருந்து பூக்கடைகளாய்
புஸ்பிக்கின்றன.
அதுவும் өшпти - п85 காகிதப் பூக்களுக்கு வாசனையூட்டி நஞ்சை நறுமணமாக்கும் நல்லவர்களின்
மனம் சயனைட் வில்லைகளை விடக் கொடியவை
48

அ. செ. மு.
- வரதர்
அ.செ. மு." என்ற இந்த மூன்று எழுத்துக்களோடு ஒரு காலத்தில் எனக்கு மிக நெருக்கம் இருந்தது.
*ஒரு காலத்தில்" என்ருல் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இதைப் படிக்கும் பலர் அப்போது பிறந்தும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பழைய காலம்
1940 களின் முற்பகுதியில் அ.செ. மு, என்ற முருகானந்தன் எனக்கு மிக நெருக்கமானவர்.
ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் அவர் உறுப்பினராக இருந்தார். நானும் இருந்தேன். ஈழகேசரி இளைஞர் சங்க உறுப்பினர்கள், ஈழகேசரி கல்வி அனுபந்தத்தில் அடிக்கடி ஏதாவது எழுதுவார்கள். அவரும் எழுதுவார். நானும் எழுதுவேன். கனவு காணும் அந்த ஆரம்ப எழுத்தாளர்களின் தொடர்பிலே எழுந்ததே எங்கள் பழக்கம். ஈழகேசரி இளைஞர் சங்கப் பட்டியிலிருந்து வெளிப்பட்ட அ. செ. முருகானந்தன், நான், கனக செந்திநாதன், அ. நா. கந்த சாமி, து. உருத்திரமூர்த்தி (மஹாகவி), ஆகியோரும் ச. பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன், க. இ. சரவணமுத்து (சாரதா) முதலியவர்களும் இன்னும் சில ரு ம் சேர்ந்து தொடங்கியதே "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்".
எல்லாம் ஒரு கனவு மாதிரியிருக்கிறது.
புத்தகசாலை பூபாலசிங்கம், ரேவதி குப்புசாமி, ஆசிரியர் ஏரம்ப மூர்த்தி, க. கா. மதியாபரணம், சு. வே., போன்று இன்னும் சிலரும் சங்கத்தில் இருந்ததாக நினைவு வருகிறது. வேறு சில ரு ம் சங்கத் தில் இருந்ததாக நினைவு வருகிறது. இன்னும் சிலரை விட்டிருப்பேன். காரணம் நினைவாற்றல் குறைவு. நண்பர் அ.செ.மு:சங்கத்தின் தலைவராக இருந்த்தைக்கூட எனக்கு வேறு சிலர் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
இலக்கியம் என்ருல் அது பண்டிதர்களின் படைப்பே என்ற கருத்தை உடைத்துக்கொண்டு புதிய இலக்கியம் படைப்போம்ான்று அப்போது பொங்கி எழுந்த நெஞ்சங்கள்.அமைந்ததே, அந்த தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்”.
அந்தச் சங்கத்தில் அ. செ. மு. முக்கியமrண*ஒரு ஆள் ஏன்ே ருல், நாங்களெல்லாம் பெருமைப்படுகிற அளவுக்கு அல்ர் அப்பொ ழுதே ஒரு நல்ல எழுத்தாளர்.
'மறுமலர்ச்சிக் காலம்" என்று இப்போது இலக்கிய வரலாறு கூறுவோரால் சொல்லப்படும் மறுமலர்ச்சி சங்கத்தின் முழுப்பெயர் "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்" (இந்தச் சங்கத்துக்கு புது
墨9

Page 27
மைப் பித்தர்கள் சங்கம்" என்று பெயர் வைக்க வேண்டுமென்று நானும் வேறு சிலரும் வாதாடியதிலிருந்து எங்களுடைய முற் போக்கு" எண்ணம் அப்போது எவ்வளவு தீவிரமாக இருந்ததென் பதை ஊகிக்கலாம்.)
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் நடத்திய சஞ்சிகையின் பெயர்தான் 'மறுமலர்ச்சி". V
மறுமலர்ச்சியின் இணை ஆசிரியராக என்னேடு இருந்தவர் அ. செ. மு. (அ. செ. மு விலகிய பிறகு பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மா அந்த இடத்தை வகித்தார்.)
அ, செ, மு.வின் எழுத்துக்களிலே "கல்கி"யின் சாயல் இருக்கும். மிக இலகுவான, நயமான சொற்களை அழகாகத் தொகுத்து இடை யிடையே நகைச்சுவை சேர்த்து எழுதுவார்.
எழுத்தாளர்களுக்குரிய இலட்சியவாதி அ.செ. மு. அவர் பொடியனுக இருந்த காலத்திலேயே நோயாளி, "ஆஸ்த்மா' என்ற தொய்வு வருத்தம், அதைக்கூட "அதெல்லாம் ராஜாஜி, கல்கி போன்ற பெரிய மனிதர்களுடைய வருத்தம்" என்று சொல்லுவார்.
அ. செ. மு. குழந்தை உள்ளம் படைத்தவர். சூது வாது தெரி யாது. இந்த உலகத்தில் 'பிழைக்கத் தெரியாத" மனிதன். அவரு டைய திறமைக்கேற்ற பெயரும் புகழும் இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். அவருடைய குரல் உரத்து ஒலிக்காது. பிறர் நோகப் பேசமாட்டார். ஆனல் அவருடைய உள்ளத்துக் குள்ளே ஒரு பெரிய மனிதன் உட்கார்ந்திருப்பான். அவருடைய எழுத்துக்களிலே அழகோடு ஆழமும் இருக்கும். தீமைகளைக் கண்டு அவை கொதிக்கும்.
அ, செ. மு. திருக்கோண மலைக்குப் போய். அங்கிருந்து சொந்த மாக, ஒரு பத்திரிகையைத் தொடங்கினர். அதன் பெயர் என்ன தெரியுமா? " எரிமலை 1 அ. செ. மு. என்ற எழுத்தாளனுடைய மனதுக்குள்ளே பொங்கிய நெருப்பைக் கக்குவதற்காகவே அந்த
எரிமலை தோன்றியிருக்க வேண்டும்.
அ. செ. மு. ஒரு மகத்தான மனிதர். அவர் இன்னும் எவ்வளவோ செய்திருக்க வேண்டும். செய்யக்கூடியவர். அவருடைய நோயும் சூழலும் அவருடைய கைகளை முடக்கிவிட்டன என்றே நினைக்கிறேன். அ. செ. மு.வையும் அவருடைய எழுத்துக்களையும் நான் பார்த்து பலபல ஆண்டுகள் கழிந்து விட்டன. அவர் வெளியே எங்கும் வருவ தில்லை - இலக்கியக் கூட்டங்களுக்குக்கூட, அளவெட்டிக்குப் போய் அவரைப் பார்க்கிற உசார் எனக்குமில்லை. ஆனலும் அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
அ. செ. மு. என்ற மிகச் சிறந்த ஒரு எழுத்தாளரை இன்றைய எழுத்தாளர்கள், வாசகர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பில் லை. அவ்வளவுதூரம் ஒதுங்கிவிட்டார் அவர், - இந்த நிலையில்,
அ. செ. மு. வையும் அவருடைய இலக்கியப் படைப்புகளையும் இன்றைய இலக்கிய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவை முன் வந்திருக்கிறது. அ. செ. மு. வின் சிறு கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவிருக்கிறது. இந்தக் கலாச்சாரப் பேரவை. - மிக்க மகிழ்ச்சியான செய்தி. ()
50

ஒரு கண்ணுேட்டம்
சி.வி- சில சிந்தனகள்'
தனித்துவம் கொண்டதாக வீறும் வேகமும் கொண்டு வளர்ந் துள்ள ஈழத்துத் தமிழிலக்கியம் என்னும் நறுஞ்சோலை-மலையகம். ழக்கு மாகாணம், வட மாகா ணம் முதலிய பிரதேசங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களினதும் மற்றும் தென்னிலங்கையின் பல
பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தா ளர்களினதும் சிரு ஷ் டி களை ஒருங்கே கொண்ட எழிலும்
வனப்பும் வண்ணமுங் கொண்ட மணம் பரப்புஞ் சோலையாகும், பிரதேச வாரியாகப் பிரித்துப் பார்த்தோ, சமூக ரீதியாகத் த னியா கப் பிய்த்தெடுத்தோ ரசிக்க முனைவது, பிய்த்தெடுக் கப்படும் பிரிவுக்கு மட்டுமல்ல
சோலையையும் விகாரப்படுத்தி நட்டத்தையே உண்டுபண்ணி விடும்!
திரு. சாரல் நாடன் 1960களில் மலையகத்தில் மலர்ந்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர், மலையக மண்வாசனை கொண்ட பல படையல்களை சிறு கதைக ளாக, கவிதைகளாக எழுதியவர். மலையகத்தின் பல்வேறு துறைக ளில் பணியாற்றி, அரை நூற் முண்டு காலம் இலக்கியத்தில் பெருஞ் சக்தியாக விளங்கிய திரு. சி. வேலுப்பிள்ளை அவர்க ளின் வரலாற்றையும், பணிகளை
- சோமகாந்தன்
யும் மிகச் சிரமப்பட்டுத் தேடி ஆராய்ந்து, தொகுத்தெடுத்து "சிவி. சில சிந்தனைகள்" என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
ஈழத்துத் தமிழிலக்கியம் சென்ற ஐந்து ஆண்டுகளில் தனது வளர்ச்சிக்கு அருஞ் சேவையாற் றிய மூத்த எழுத்தாளர்கள் மூவரை ஒருவர்பின் ஒருவராக இழந்துவிட்டது. பேராசிரியர் கைலாசபதி, மக்கள் கவிமணி சி.வி., மக்கள் எழுத்தாளர் கே. டானியல் ஆகிய மூவரும் தத்தமது துறைகளில் ஈடிணை யற்ற பங்களிப்பைச் செய்த நவீன இ லக் கி ய கர்த்தாக்களாவர். ஈழத்துத் தமிழிலகியம் இருக்கும் வரை இவர்களின் பெயர்களும் பணிகளும் மறக்கப்பட முடியா தவையெனினும், இவர்களின் படைப்புகள் அனைத்தும் அச்சேற்
றப்பட வேண்டியதும் அவர்களின்
வரலாறுகள் விரிவாக எழுதப் படவேண்டியதும் எதிர்காலத் தலைமுறையினருக்காக சமகாலத் தில் செயல்படவேண்டிய கடமை களாகும். இந்த வகை யில் திரு. சாரல் நாடன் அவர்களின் "சிவி: சிந்தனைகள்" என்னும் நூல் சிவி. பற்றிப் பல புதிய நூல்கள் வெளிவருவதற்கு முன்னேடியான விபரக் குறிப்பாக வெளியாகி யிருப்பது பயனுள்ளது; பாராட் டத் தக்கது.

Page 28
குள்சி. வி - நான்கு சுவர்களுக்
முடங்கிக் கிடந்து கற் பனைக்கு திரையில் யாத்திரை செய்த வரட்டு இலக்கியவாதி யல்லர். மலையின் எழிலையும் ஆற்
றின் அழகையும் பாடாமல்,
மலையகத்தின் தேயிலைச் செடியை யும், அதன் செழுமைக்கு உர மாகிய மக்களையும் பற்றிப் பாடி ஞர் பாத்திரங்களாக வடித்தார். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களிடம் தான் பெற்ற அனு பவங்களை, அந்த மக்கள் உரிமை பெறப் போராடத் தலைநிமிர்ந்து
நிற்கக்கூடியதாக தெம்பு கொள்
ளத் தக்கதாக, தன் பேணுவின் மூலம் ஊட்டினர். அந்த மக்க ளின் அவல வாழ்க்கையை, ஆசா
பாசங்களை லெளி உலகும் அறியக்
கூடிய வகையில் ஆங்கிலத்தில் கவிதைகளாக வடித்து இருண்ட வாழ்க்கையை வெளிச்சம் போட் டுக் காண்பித்தார். ஆங்கிலத்தி
லும் எழுதிப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் சி வியும்.
ஒருவர். "கற்பனையும் சாந்தமும் மிக்க இவரின் கவிதைகளின் ஆவேசக் ஏழை மக்களின் இதயத் துடிப் பைத் தெளிவாகக் கேட்கலாம்"
எனப் பிரபல ஆங்கில விமர்சகர்
ஜக்மோகன் எழுதிஞர்.
இவரால் எழுதப்பட்டு தின் கரன், வீரகேசரி பத்திரிகைகளில்
வெனியாகிய ஐந்து நாவல்களும் ,
மக்களின் துயர காவியங்கள். தினகரனில்
தேயிலைத் தோட்ட
இவர் எழுதிய பேஞச் சித்திரங்க
ளில் பல மலையகப் பாத்திரங்கள்'
துலாம்பரமாகப் படம்பிடிக்கப் பட்டன. மக்கள் கலையாக விளங் கும் தாட்டார் பாடலில் நாட்
டம் மிகக் கொண்ட சி.வி அவற். றைத் தொகுத்து வெளியிட்ட
பணின்யயும்.மேற்கொண்டார்.
சி.வி தனிமனிதரல்ல; அவர்
ஒர் ஸ்தாபனம்.
குரலில் மலைநாட்டு
بیئر
பணி பாராட்டுக்குரியது.
அவர் ஒர் அற்புதமான எழுத் தாளராக, கவிஞராக விளங்கிய துடன், வீருர்ந்த ஒர் இலக்கியப் பரம்பரை மலையகத்தில் முகிழ்ப் பதற்கு மு ன் னே டி யாக வும் விளங்கினுர்.
உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி உரிமைக்காகப் போராட வைத்த உறுதிமிக்க தொழிற் சங் சவாதி; 140 நாட்களுக்கு மேல் நீடித்த வரலாற்று நிகழ்ச்சியான மலையகத் தொழிலாளர் உண்ணு விரதப் ாோராட்டத்தின் அமைப் பாளராகவும், முன்னணித் தள பதியாகவும் செயலாற்றியவர், பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிச் சில காலம் பதவி வகித்தபோது, உழைப்பாளர் பிரதிநிதி என்பதற்கு உதாரண மாகத் திகழ்ந்தவர். சி.வியின் பணிகள் பரந்து பட்டவையெனி னும், ஈழத்திலக்கியத்துக்கு அவர்
ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்பவை.
இ.மு.எ.ச. 7 - 5 - 1963-ல்
யாழ்ப்பாணத்தில் நடத்திய முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது மகாநாட்டில் அவ
ரைக் கெளரவித்துப் பாராட்டி
யமை அவர் மலையக இலக்கியத் துக்கு மட்டுமல்ல முழு ஈழத் திலக்கியத்துக்கும் சொந்தமான வர், ஈழத்திலக்கிய வளர்ச்சியில் அவருக்குப் பரந்துபட்ட பங்க ளிப்பு உண்டு என்பதை உணர்த் தீயது.
திரு. சாரல் நாடன்”அவர்கள் தமது இந்நூலின் முன்னுரையில் அடக்கமாகக் குறிப்பிட்டதுபோல இது சி.வி யைப்பற்றிய முழு வர லாறு அல்ல. . (அவரைப் பற் றிய) நூல்கள் தோன்றுவதற் கான தேவையை - உணர்வை' ஏற்படுத்தக்கூடிய வரலாற்றுக் கோவையேயாகும். இம் முன் னேடி முயற்சியைச் செய்துள்ள திரு. சாரல்நாடன் அவர்களின்
52

புங்கள்.
O' சிலவற்றை எழுதிவிட்டுத் தம்பட்டம் அடிக்ம்ெ தலிைக் கனமுள்ள எழுத்தாளனுக்கும்.
பலவற்றை எழுதிவிட்டுத் தன் னடக்கத் கடன் , காணப் படும் கலைஞனுக்கும் என்ன வித்தியா ቇuh?.
கொழும்பு, ஏ. எம். நவாஸ்"
நீங்கள் குறிப்பிட்டுள்ளது மாதிரி முன்னவர் வெறும் எழுத் தாளர். பின்னவர் கலைஞர். இப் படியானவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். காலத்தின் கருத்துக்கு விட்டுவிடுவோம். காலம் சிறந்த நியாயவான்.
0. இப்பொழுது யாழ் குடா நாட்டில் தாராளமாக நடை பெறும் உள்ளூர் தொலைக் காட் சிச் சேவைபற்றி உங்கள் கருத்து, என்ன?. W வல்வெட்டித்துறை,
பி. கே. ஆனந்தன்
இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் பேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கும் புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப்
பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர்
இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற் றுக் கொள்ள இயலும்.
தொடர்ந்து தொலைக் காட்சி பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஐந்துக்கு மேற்பட்ட அமைப்புக் கள் நகரில் ஒளி பரப்புகின்றன. ஏதோ பிரமாதமான தொழில் நுட்பச் சாதனங்கள் இருந்தால் தான் இவையெல்லாம் சாத்திய மாகலாம் என்ற கருத்தை இந்தச் சமீபத்தைய நிகழ்ச்சிகள் தூள்தூளாக்கி விட்டன எனக் கும் இதுதான் பெருத்த ஆச்சரி աւbl.
e ஒரு மல்லிகையில் நீங்கள்
கேள்விக்கு சினிமாவில் முன் னேறும் கவித்திறமை மாயமா னது எனக் குறிப்பிட்டிருந்தீர் கள். அப்போ கவியரசர் கண்ண. தாசன் சினிமாவால் தானே இறந்த பிறகும் தனது பெரு மையை நிலைநிறுத்தினர் உங்கள் கருத்து என்ன?
கொழும்பு, ச்ெ. மோகன்ராஜ்
5.

Page 29
மல்லினக 86-ம் ஆண்டுத் தொகுப்பு
86-ம் ஆண்டுக் கான தொகுப்பாக மல்லிகை தொகுக்கப்பட்டுள்ளது. நூல் நிஜலயங்கள், ஆராய்ச்சி மாண வர்கள், பல்கலைக் கழகங்கள் இதைக் கவனத்தில் எடுத்து எம்முடன் தொடர்பு கொள்ள லாம்.
தொகுப்பின் விலை e5urt 60
பிரபலம் என்பது திறமையி மாத்திரம் உருவாகுவ சினிமா பிரபலத்தையும் வல்லது. கவிதை பின்னணியாகக்
ஞல் தல்ல. புகழையும் தர ஆளுமையைப் கொண்டது. கண்ணதாசன் Tபேசப்படுகிருர் என்பதை வைத்து மாத்திரம் அவர் சிறந்த கவிஞர் என்ற முடிவு க்கு நாம் வந்துவிடக் கூடாது. என் கருத்துப்படி 6ોઢof மாச் சாதனத்தை வெகு லாவக மாகக் கையாண்டவர் அவர் என்று கூறலாம். அதேசமயம் அவரிடமிருந்த கலைஞனை ஒதுக் கித் தள்ளியதும் இதே சினிமா தான். கு உங்களது மனதிற்குப் பிடித் தமான இலக்கிய நிகழ்ச்சி யைக் கூற முடியுமா? இணுவில் க. தவேந்திரன் சில மாதங்களுக்கு முன் ஆனக்கோட்டையிலுள்ள எழுத் தாளர் சுதாராஜின் கவிதை'
இல்லத்தில் நடைபெற்ற இலக்கி
5.
இறந்த பிறகும்
யவாதிகளின் இலக்கியம் பேசாத ஒருநாள் சந்திப்பு என் மனசில் அப்படியே பதிந்துள்ளது. அருமை யான ஒரு நிகழ்ச்சி அது. பல எழுத்தாளர்களின் மனித மன உணர்வுகளையும் அவர்களின் நிஜ உருவங்களையும் கூர்ந்து நோக்கக் கூடியதாக அமைந்திருந்தது.அந்த ஒன்று கூடல். பலரைப் பற் எனது மனசில் ஏற்கனவே வைத் திருந்த பல தவருன கருத்துக்கன் மாற்றிக்கொள்ள வழி சமைத் தது. அது என்வரைக்கும் மிகப் பெரிய வெற்றி, அடுத்தது இம் மாத ஆரம்பத்தில் நீர்கொழும் பில் முருகபூபதி அழைப்பில் நடந்த எழுத்தாளர் ஒன்று கூட லாகும். Tநீர்கொழும்புக் கடற் கரையில் நாம் பலர் சந்தித்து கூடிக் கதைத்து மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
O வடபகுதி மக்கள்மீது அர சாங்க விதித்துள்ள பொரு ளாதாரத் தடை பற்றி என்ன கருதுகிறீர்கள்? ஊரெழு, க, தெய்வேந்திரன் மிலேச்சத்தனமானது. førth சகல மக்களையும் வித்தியாச மின்றி அரசாளுகின்ருேம் எனச் சர்வதேசத் தம்பட்டமடிக்கும் அரசாங்கம் ஒரு பகுதி மக்களைத் திட்டமிட்டே பட்டினி GunT -- முயல்கின்றது. இப்படியான குறுக்கு வழிகளால் - நிர்ப்பந்தங் களால் ஓர் இனத்தைப் பணிய வைத்துவிட முடியாது என்பதை காலம் நிச்சயம் நிரூபிக்கும்.
கு இந்த நெருக்கடியான கால் கட்டத்தில் வட் பகுதியில் இருந்து பெரும் தொகையான புதிய நூல்கள் வெளி வருகின்ற ேைவ,"இது எனக்கு ஆச்சரிய மாக உள்ளது. இது என்னத் தைக் காட்டுகிறது?
சுருவில் க, தவநேசன்

ஓர் இனம் ஆரோக்கியமாகச் சிந்திக்கின்றது என்பதைத்தான். தினசரி மரண ஒலம், துன்ப துய ரக் காட்சிகள், பொருளாதார நெருக்கடி, ஹெலி குண்டு வீச்சு, பிரயாணச் சீர்கேடு இத்தனைக்கும் மத்தியில் மக்களை தலைநிமிர்ந்து நிற்க - விரக்தியடையாமல் செய லாற்ற தன்னம்பிக்கை மிக்க எழுத்து வடிவங்கள் தேவை. வாழ்க்கையின் ருசியை மக்களுக்கு எடுத்து விளங்கப்படுத்த படைப்பு இலக்கியங்கள் நெருக்கடியான காலகட்டங்களில் பெரிதும் உதவு
கின்றன. ஈழத்துப் பேணு முனை
கள் இந்தக் கைங்கரியங்களைத் தான் இன்று செய்து வருகின்றன.
O இன்று பலர், பல கோணங் களில் உங்களைத் தாக்குகிருர் களே. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உரும்பிராய், ச. ஜெகதீசன்
அடிப்படைக் காரணமே நான் இடையருது இயங்குவது தான். பல தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான். என்னைத் திட்டுபவர்களைப்பற்றி தான் கவலைப்படுவதில் ல்ை. ஏனென்ருல் அந்த மனமுறிவா ளர்களின் திட்டுகளும் வசைமாரி களுமே எனது வளர்ச்சிக்குப் பசளையாகும். ஒரு காலத்தில் என் மீது அவதூறு பொழிந்த வர்களை இன்று நினைத்துப் பார்க் கின்றேன். அவர்களது , முகமே என் ஞாபகத்திலிருந்து மறைந்து போய் விட்டது. பொது வாழ்க் கையில் ஈடுபட்டால் இதைப் பற்றி ஒன்றுக்குமே கவலைப்படக் கூடாது. இந்த மண்ணுக்கு என்வரைக்கும் எதைச் செய்ய வேண்டுமென நான் சபதமெடுத் துள்ளேனே அவற்றைக் கடைசி வரையும் நிறைவேற்றுவேன்,
O இனி" என்ற புதுச் சஞ்சிகை
படித்தீர்களா?
மானிப்பாய், ஆர். மகேசன்
வெளிவந்த ஜந்து இதழ் களும் படித்துப் பார்த்தேன். அது தவிர தாமரை, கணையாழி, அரும்பு, ஞானரதம் போன்ற வைகளும் சமீபத்திலிருந்து தொடர்ந்து கிடைக்கின்றன.
O நீங்கள் பட்டம் பதவிகளைத்
துச்சமாக மதிப்பவர் என என்றிருந்தேன். தாவலர் சபையி னர் தந்த ‘இலக்கிய மாமணி" பட் டத்தை ஏற்றுக் கொண்டதற்கு என்ன காரணம் கூறுகிறீர்கள்? தெல்லிப்பழை, ப. சிவமூர்த்தி
AO நாவலர் அந்நிய ஏகாதிபத் தின் ஊடுருவல் சார்ந்த கிறிஸ் தவப் பரப்புதலை எதிர்த்தவர், அதே சமயம் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஒடுக்கப் பட்ட மக்களின் மனித உணர்வு களைக் கூட அங்கீகரிக்க மறுத்த வர்; அதே சமயம் பஞ்சத்தால் அடிபட்ட பஞ்சை களுக்குக் கஞ்சித் தொட்டி ஆரம்பிக்க உறுதுணையாகத் திகழ்ந்தவர். நான் பிறவியில் கத்தோலிக்கக் கிறிஸ்தவன்; ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவாகி வளர்ந் தவன். நாவலர் பெயரால் பட்டம் பெறும்போது இவை இரண்டையும் மனசில் வைத் துத்தான் ஏற்றுக்கொண்டேன். இன்று இதன் தாத்பரியம் விளங்காமல் போகலாம். பின் னர் ஒரு காலத்தில் எனது வரலாற்றில் இடம் பெறக்கூடிய தாக இது அமையும் என்ற காரணத்தாலேயே கெளரவமாக அதைப் பெற்றுக் கொண்டேன்.
55

Page 30
ம் 'ரசிகமணி" கனக செந்தி
நாதனை நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா?
நெல்லியடி, க. சத்தியசீலன்
அவரை மாத்திரமல்ல நண் பர் தளையசிங்கத்தையும் நினைத் துப் பார்ப்பேன். இவர்கள் இரு வரும் என்னல் என்றுமே மறக்க முடியாத அன்பு செஞ்சங்கள். மேடைகளில் மோதியிருக்கின் ருேம். ஆனல் பண்பட்ட இலக் கியக் கனவான்களாக அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். அவர் கள் இலக்கிய நாகரிகவான்கள் என் நெஞ்சில் ஒரு சிறு இடறல். அட்டைப்பட நாயகர்களாகப்
பலரும் இடம் பெற்றுள்ளார்கள்.
நண்பர் தளை ய சிங்கம் இடம் பெறவில்லை. அது எனது தவ றல்ல, அவரது புகைப்படத்திற் காக எத்தனையோ சிரமப்பட் டேன்: கிடைக்கவில்லை. என்னல் எனது நோக்கத்தைப் பூரணப் படுத்த இயலவில்லை. இது எனது நெஞ்சை நெருடிக் கொண்டே யிருக்கிறது.
நாவலர்
9 கடந்த மாத மல்லிகை பொங்கல் சிறப்பு மலராக வெளிவந்தது. ஆனல் பொங்க லைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை கூட இடம் பெறவில்லையே.
சித்தங்கேணி, 5. oGsFair
பொங்கல் சிறப்பை அட்டை "அழகாக ச் சித்திரித்துள்ளது. அது ஒர் அடையாளம். பொங் கலைப் பற்றிக் கட்டுரை தேவை
யில்லை, தமிழகத்திலிருந்து வெளி வரும் சிறப்பிதழ்களும் ஒரு குறி
யீடாகவே இடம் பெற்றுள்ளன.
0 தாழ்த்தப்பட்ட மக்க ளே மனிதர்களாகவே அங்கீகரிக்க வில்லை நாவலர். Syanu (B6) L-EL பெயரில் இயங்கும் நாவலர் சபை இதற்கு உடன்பாடானதா?
கொழும்பு, சிலம்பு எம். ம்கேஸ் சென்ற ஆண்டு நடைபெற்ற
விழாவில் எனக்குக் கெளரவப் பட்டம் தந்துள்ளார்
* கள். இந்த நிகழ்ச்சி ஆரோக்கிய
மானதா, அசுசியானதா?
ஆழ்ந்த துயருறுகின்றேம்
தனக்கென்ருெரு வாசகர் கூட்டத்தையும் பெற்றுக்கொண்டவராகத் திகழ்ந்த எழுத்தாளர்
அபிமானத்தையும் "லக்ஷமி அவர்
கள் சென்ற மாதம் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
அன்னரது மறை வை யிட் டு ஈழத்து எழுத்தாளர்களினது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
கல்விமானும் சிறந்த சிந்தனையாளனும் "தமிழ்க் கலைக் கழஞ் சியம்" உருவாகுவதற்கு முன்னின்று உழைத்தவருமான திரு. பெரியசாமித் தூரன் அவர்களினது மறைவையிட்டு எமது மனத் துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
-&ஆசிரியர்.
56

EST TATTEE SUEPPELERS COMMESSION AGENTS
VARIETES Ο P. CONSUMER GOODS OLMAN GOODS TN FOODS GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia : 26587
TO E. SITTAMPALAM & SONS
223, FIFTH CROSS STREET, COLOMBO - 7 7.

Page 31
Reglu
Masikai
Dealers. In 1
WALL FANELL ING CHP, OARD TMBER
இச் சஞ்சிகை 23:B காங்கேசன் விலும் ஆசி ம் வெளியிடுபவரும சாதனங்களுடன் யாழ்ப்பானம்ஜி தக த்திலும் அச்சிடப் பெற்றது
 

terad as a News Paper At G. P. O. Sri Lank
peanuary \March 1987
Pharla: E. B. If it. Is
With Best Compliments of:
ܠ ܠ ܠ
UGANCIEITA
RMOUR STREET,
LOMBO. 12.
துறை விதி, யாழ்ப்பாணம், முகவரியில் ஆசிப்ப o: க் ஜீவா அவர்களிதல் and damna காத்தா அச்சகத்திலும்,அட்டை விஜயா அமுற்