கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.12

Page 1


Page 2
  

Page 3
R O CK Engineers & Contractors in
Water Supply Works
குழாய்க் கிணறுகள், நீர்வள ஆராய்ச்சி, பைப் லைனிங்ஸ், ynnäisi (TAMKS)
போன்ற வேலைகளுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும். குழாய்க் கிணறுகள் உங்கள் நிலம்
1) மணற் கண்டமா? 2) கழிக் கண்டமா? 3) கற் கண்டமா? 4) காவி நீரா? 5) உப்பு நீரா? 6) நீர் போதாதா? 7) கடன் அடிப்படையில் குழாய்க் கிணறு
அமைக்க வேண்டுமா? என்ன பிரச்சினை என்ருலும் எம்முடன் கலந்தாலோசி யுங்கள். உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லையென்றல் கை பம்பு (HAND PUMP) பூட்டி தண்ணிர் பெற்றுத் தருவோம். -
எந்த இடத்திலும்சரி 24 மணித்தியாலங்களுக்குள்
தண்ணிா பெறகசுவடியதாகச் செய்வோம்,
தொடர்பு கொள்ளுங்கள்: றெக் என்ஜினியர்ஸ்
பருத்தித்துறை வீதி, கோப்பாய் .

பல்கலைக் கழகங்களும்
) கெளரவப் பட்டங்களும்
ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சமீபத்தில் பத்திரிகைச் செய் திகளில் படித்தோம்.
முதிர்ந்த, ஆற்றல் மிக்க, அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், முன்னேடிகள், திறமைசாலிகளுக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துக் கெளரவிக்கப் போவதாக அச் செய்தி பெருமையுடன் கூறியது.
மாபெரும் சினிமாக் கலைஞர் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் புகழ்பூத்துத் துலங்கும் கிருபா னந்தவாரியார் அவர்களுக்கும், கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த கவாஸ்கர் அவர்களுக்கும் அவரவர்கள் தத்தமது துறைகளில் செய்த சாதனைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் கொடுக்கப் போவதாக அம் மகிழ்ச்சிகரமான செய்தி மக்களுக்குத் தெரிவித்தது. அத்துடன் வேருென்முக கிரிக்கெட் மன்னன் கவாஸ்கருக்கு விசாகப்பட்டினத்திலுள்ள, ஆந்திரப் பல்கலைக் கழகமும் டாக்டர் பட்டம் கொடுத்து "அன்னரைக் கெளரவிக்கப் போவதாகப் பிறி தொரு செய்தியும் பின்னர் சொல்லியது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை இனங்கண்டு இப் படியாகப் பல்கலைக் கழகங்கள் கெளரவிப்பதைக் கேட்கும் பொழுது உண்மையாகவே பெருமகிழ்ச்சியடைகின்ருேம்.
அறிவும், சாதனையும், ஆற்றலும் பல்கலைக் கழகங்களுக்குள் மாத்திரம் முடங்கிக் கிடப்பவையல்ல. பல்வேறு துறைச் சாதே யாளர்கள் விரிந்து பரந்து செயல்படுகின்றனர். தத்தமது ஆளுமை யையும் பேராற்றலையும் வெளிப்படுத்தி மக்கள் மன்றத்தில் ஏற் கனவே தமது தனித்துவ முத்திரையைப் பதித்து வைத்துள்ளனர். இத்தகையவர்களைத்தான் இன்று பல்கலைக் கழகங்கள் கெளர விக்க முன் வந்துள்ளன.
மேஞடுகளில் இப்படியான கெளரவப் பட்டமளிப்புக்கள் இயல் பாகவே நடைபெறுவதுண்டு. அங்கு இப்படியான கெளரவங்களை மக்கள் அங்கீகாரத்துடன் சர்வகலாசாலைகள் மாபெரும் மக்கள் புதல்வர்களுக்கு வழங்கி, தம்மையும் தமது தகைமைககளையும் பெருமைப்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தப் பின்னணி பில் நமது தேசத்தையும், நமது பிரதேசத் தையும் பார்த்துச் சிந்திக்கும் போது நமது நெஞ்சில் நம்மையறி யாமலே ஒரு ஏக்கம் பிறக்கின்றது.

Page 4
இலங்கையிலும் பல சர்வகலாசாலைகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான முன்னுதாரணத்தைப் பின்பற்றி சம காலத்தில் வாழ்ந்து வரும் மேதைகளுக்கும், அறிஞர்களுக்கும், சாதனையாளர் களுக்கும் கெளரவப் பட்டங்களை வழங்கிக் கெளரவித்தால் அது கெளரவிக்கப்பட்டவர்களையல்ல, கெளரவித்தவர்களையே பெருமைப் படுத்தும் என்பதை உறுதியாகச் சொல்லிவைக்க விரும்புகின்ருேம்.
நமது மண்ணில் நிலைகொண்டு இயங்கி வரும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இப்பொழுது நமது நெஞ்சில் எழாமலில்லை.
மாபெரும் சிந்தனையாளர்கள், இலக்கிய விமரிசகர்கள். எழுத் தாளர்கள், கவிஞர்கள், ஆராய்ச்சித் துறை வல்லுநர்கள், புதிய அதுறை விற்பன்னர்களைக் கொண்டு இயங்கி வருவது நமது பல்கலைக் கழகம் என்ற பெருமை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
Hல ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிதமணி அவர்களுக்கும் தமிழ் நாட்டின் மாபெரும் விமரிசகர் வானமாமலை அவர்களுக் கும் கெள்ரவப் பட்டங்களைக் கொடுத்துத் தனக்கென்றே ஒரு பாரம்பரிய முத்திரையை நமது பல்கலைக் கழகம் பதித்து வைத் திதக்கின்றது என்ற யதார்த்த உண்மையையும் நாம் மனதில் தன்றி உணர்வுடன் நினைவு கூருகின்ருேம்.
அப்படியாகத் தனக்கென்றே ஒரு தனித்துவத்தைக் கடந்த காலங்களில் தனது பண்பாட்டுத் தள்மாக ஆக்கிக் கொண்ட யாழ். பல்கலைக் கழகம், சமீப ஆண்டுகளாகத் தான் ஆரம்பித்து வைத்துப் பெருமைப்பட்ட அந்தக் தனிப் பெரும் கெளரவத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்காமல் போனதையிட்டு மெய்யாகவே நாம் நெஞ்சாரத் துக்கப்படுகின்ருேம்.
தேசம் முழுவதும் பல அறிஞர்கள் தொண்டாற்றி வருகின்ற ன. பல சாதனையாளர் தினசரி இயங்கி வருகின்றனர். பல ஆற் றல் மிக்க கலைஞர்கள், புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள் கடமை புரிந்து வருகின்றனர்.
இவர்களில் பலர் பல்கலைப் படிக்கட்டுக்களில் ஏறி இறங்காத வர்களாக இருக்கலாம், அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகைமை பெற் றுக் கொள்ளாதவர்களாகக் கூட அமையலாம்.
ஆனல் மக்கள் மன்றம் இவர்களது ஆற்றலையும் அறிவையும் சாதனையையும் மதித்துப் போற்றிக் கெளரவித்து வந்துள்ளது.
இந்த அளவு கோல்களை வைத்துத்தான் அண்ணுமலைப் பல்க லேக் கழகமும், ஆந்திரப் பல்கலைக்கழகமும் ஒரு கணிப்பீட்டுக்கு வந்து கணிக்கத் தக்கவர்களுக்குக் கெளரவம் தந்துள்ளது.
நமது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் தான் முன்னர் நடை முறைப் படுத்திய சாதனையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண் டுமென மனப்பூர்வமாக விரும்புகின்ருேம்.
O

காகங்களின் சச்சரவு
Q ஞரு காலத்தில் چینی UP) காகங்களின் ஒரு கூட்டம் மன்ன னதுஅரண்மனையின்மீது தினமும் வந்து கூடிற்று. அவை ‘கா, கா" என்று பலமாகக் கத்திக்கொண்டி ருந்தன. தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு சச்சரவு பற்றி மன்னனிடம் முறையிட அவை விரும்புவதாகத் தோன் றிற்று. அவற்றின் கொந்தளிப் புக்கு என்ன காரணம் என்பதை அரசஞல் புரிந்து கொள்ள முடிய வில்லை. எனவே, ஒருநாள் அரசன் தனது பரிவாரத்தினரை அழைத்து இவ்வாறு கூறினுன்
*இந்தக் காகங்களுக்கு என்ன வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறுபவருக்கு நான் பெரிய பரிசளிக்கிறேன்".
பறவைகளை வளர்க்கும் ஓர் இளைஞன் அரசன் முன்கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அவனுக் குப் பறவைகளின் மொழி தெரி யும். அவன் காகங்கள் கத்துவதை நீண்ட நேரம் கவனித்துக்கொண் டிருந்தான். பிறகு மன்னனிடம் சொன்ஞன்:
மோட்சிமை தங்கிய மன்னர் பிரான் அவர்களே! அதோ ஒன் றையொன்று நெருங்கி அமர்ந் துள்ள ஐந்து காகங்களைப் பாருங் கள். அவை காக்கைக் குஞ்சுகள், அதோ அங்கு உட்கார்ந்திருச்கும் பெரிய காகம்தான் அவற்றுக்கு இரை தந்து வளர்த்து ஆளாக்கிய தாகும். சென்ற வருடம் நாட் டில் கடுமையான பஞ்சம் ஏற் பட்டது. அப்போது தாய்ப் பற வையால் தனது குஞ்சுகளுக்கு இரை தேடித்தர முடியவில்லை. இதனுல் நிச்சயமாக ஓரளவு
5
ஒசேவமியன் கதை
ஆகாரம் கிடைக்கக்கூடிய மற் ருெரு நாட்டுக்கு அது பறந்து போய்விட்டது. மற்றக் காகம் குஞ்சுகளைப் பராமரிக் கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இப்போது நாட்டில் நல்ல மகசூல் கண்டுள்ளது. தாய் க் கா க ம் தரும்பி வந்து தனது குஞ்சுகளைத் த ன் னி ட ம் ஒப்படைக்கும்படி
வற்புறுத்துகிறது".
"நியாயம் கேட்பதற்காகப் பல நாட்களாகக் காகங்கள் உங்களிடம் வருகின்றன. இந்த இர ண் டு காகங்களில் எந்தக் காகத்துக்குக் குஞ்சுகள் சொந் தம்? அவற்றை வளர்த்து ஆளாக் கிய காகத்துக்கா அல்லது குஞ்சு பொரித்து பிறகு அதை விட்டு ஒடிய காகத்துக்கா"?
அரசன் தன்னுடைய அமைச் சர்களை எல்லாம் அழைத் து இவ்வாறு கூறினன்:
"என் முடிவு இது தான் தன் குஞ்சுகளைக் கைவிட்டுச் சென்ற காகத்தை இறந்து விட்ட தாகக் கருதவேண்டும். அவற் றைக் காப்பாற்றிய காகத்தைத் தான் குஞ்சுகளின் உண்மையான தா யா க எடுத்துக் கொள்ள வேண்டும்."
மன் ன ன் அரண்மனையை விட்டு வெளியே வந்து தனது தீர்ப்பை அறிவித்தான். அவன் கூறியதை இளைஞன் பறவைக ளின் மொழியில் பெயர்த்துக் கூறினன். காகங்கள் பறந்து சென்றுவிட்டன. குஞ்சுகளின் தாய் ஒரு திசையில் பறந்து சென் றது. அவற்றை வளர்த்த காகம் ஐந்து குஞ்சுகளுடன் எதிர்த் திசையில் பறந்து போயிற்று. O

Page 5
வி. பி. ஒரு வித்தியாசமானவர்
--ஜோசப் பாலா
தற்காலச் சிந்தனைகளை செயலிலும், பலருக்குத் தனது பணி களோடு மத போதனைகளுடனும் மட்டும் நின்றுவிடாது, மதங் கடந்த நிலையில் தன் சேவையால் பலரது மனதில் பதிந்தவர் உள வியல் துணை நூலான "நான் மஞ்சரியின் ஆசிரியராகப் பன்னி ரெண்டு ஆண்டு பணிகளை ஆற்றி புதிய பல கருத்துக்களை மக்கள் மத்தியில் ஆழப் பதித்தவர் அருட் திரு வின்சன் பற்றிக் அடிகள். "நான் என்ற ஆணவம் அல்ல, நான் என்ற ஆளுமையின் வளர்ச்சியையே என்னுள் வளர்க்கிறேன்" என மல்லிசையில் 21 வது ஆண்டு விழாவில் மல்லிகை ஆசிரியர் குறிப்பிட்டது போல், "நல் ஆளுமையுடன் நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்" என்ற தத்து வத்தை மக்கள் மனதில் உணர வைக்கும் அரிய கருத்துக்களை தனது பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் வளர்க்க முனைந்து, அவ்வழியே பணியைத் தொடர்ந்து வரும் அமல மரித் தியாகிகள் சபை தந்க அருட் திரு. வின்சன் பற்றிக் அடிகளார் இன்றைய மல்லிகையின் அட்டைப் படத்தை அலங்கரிப்பவர்.
பல எழுத்துலக வித்தகர்களைத் தந்த புங்குடுதீவு மண்ணில் பிறந்த டேவிற் தம்பதிகளின் மைந்தர்களான மூன்று அண்ணன் மாரையும் ஒரு அக்காவையும் சகோதரராகக் கொண்ட ஐந்து பிள்ளைகளில் கடைக்குட்டியாக 7 - 8 - 36 ல் பிறந்தவர்தான் அருட்திரு வின்சன் பற்றிக் அடிகளார்.
இவர் தமது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ருேமன் கத்தோ லிக்க பாடசாலையிற் பயின்று தொடர்ந்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற்கொண்டு குருமட மாணவராக தன்னைத் தயார்செய்யக் கொழும்பு சென்ருர். இவ் அழைப்பை அவராகவே தேர்ந்தெடுத்தார்.
தனது ஞான அறிவைக் கற்க கொழும்பு புனித வளனர் குருமடத்திற் சேர்ந்தார். அங்கு உயர் கல்வியை பொதுத் தரா தரப் பரீட்சைப் படிப்பினை மேற்கொண்டார். தொடர்ந்து கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் மெய்யியல், இறையியல் பட்ட் தாரி ருேமாபுரி பட்டப்படிப்பில் சிறப்புச் சித்தி பெற்று பேராதனை பல்கலைக் கழகத்தில் இளம் கலைஞர் (பி. ஏ.) பட்டம் பெற்றுக் கொண்டார். புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இவர் தமது குருத்துவப் பட்டத்தை யாழ் ஆயர் அதி வந்த னைக் குரிய வ. தியோகுப்பிள்ளை ஆண்டகையால் 1981 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 4 ந் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.
இலக்கிய உலகில் நான் மஞ்சரியின் வளர்ச்சியால் தன்னை அறிமுகப்படுத்தி அவரது கட்டுரையாலும், ஆசிரியத் தலையங்கத்
 

தாலும் சீரிய கருத்துக்களை உணர்த்தி பல வாசக நெஞ்சங்களைத் தனதாக்கிக் கொண்டதோடு, புதிய எழுத்தாளர்களை வெளி க் கொணரவும் பலவித முயற்சிகளை மேற்கொண்டார். பள்ளிப்பரா யம் முதல் இற்ரைவரை கலைத்துறையில் அரிய பல கருத்துக்களை நாட்டுக் கூத்து, நாடகங்களால் மக்கள் மனதில் பதியவைத்தவர். இலக்கிய நெஞ்சங்களின் அன்பை தனது அரிய கருத்துக்களா லும், பண்புடன் பழகும் நற்குண பணிகளாலும் ஈர்த்து எல்லோ ரது தொடர்புப் பா லமாக தன் சேவையோடு இணைத்தவர். தேசியப் பத்திரிகையான தினகரனிலும் உள்ளூர்ப் பத்திரிகையி லும் கத்தோலிக்கச் செய்திகளை தற்கால நிகழவோடு இணைத்து எழுதும் கட்டுரைகளால் பல வாசக் நெஞ்சங்களுக்கு இலகு தமி ழில் நற்சிந்தனை புகட்டும் குருவாகவும் திகழ்கிருர்,
இன்றைய கால கட்டத்தில் பல்துறைப் பணிகளாலும் பல ரது மனதில், வெள்ளாடை தரித்து இளம் துறவியாக இன, மத, மொழிகள் எமக்குத் தடையாய் இராது இலக்கிய உலகில் மேலும் பணிய்ாற்ற கத்தோலிக்க கலை இலக்கியப் பணியினல் மறைந்து ஒதுங்கி வாழும் புதிய தலைமுறையினரை தட்டி எழுப்புவதோடு நல்வழி காட்டும் ஆசானகத் திகழ்கிருர் .
மக்கள் மனதில் ஊறிக் கிடக்கும் மூடக் கொள்கைகளைக் களைந்தெறியவும், குடும்ப உறவில் உள்ள ஏற்றத் தாழ்வை புரிந்து திருந்தி வாழவும் வழிகாட்டும் இவரது கன் னி ப் படைப்பான "உறவுகளின் இராகங்கள்" என்னும் நூல் குடும்ப உறவிற்கு இது வரை தமிழில் வெளியிடப்படாத அரிய விளக்கங்களை உளவளத் துணை கொண்டு வெளியிட்டுள்ளார்.
பாமரர் முதல் பல்கலைக்கழக அறிஞர் வரை, ப க் தர்கள் முதல் பல மதத் தலைவர்கள் வரை, உதவி அற்ருேர் முதல் உத விப் பணி உத்தியோகத்தர்வரை தனது தூய சேவையால் இலக் கிய நெஞ்சங்களைக் கவர்ந்தது போல் எல்லோருக்கும் அறிமுகமா னவர்தான் அருட்திரு பற்றிக் அடிகளார்.
இவருடன் நெருங்கிப் பழகும் பலரும் இவரை வி. பி. என அழைப்பர். இவரது எழுத்துலக சேவை சுவாமி ஞானப்பிரகாசி யார், தனிநாயகம் அடிகளார், டேவிற் அடிகளார் வரிசையில் தொடர வேண்டுமென தமிழ் உலகம் எதிர்பார்த்து நிற்கிறது.
இன்னலால் பாதிக்கப்பட்டு அன்னை, தந்தையரை இழந்து தவிக்கும் மழலைச் செவ்வங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக "அமல அன்னை அன்பகம்’ என்னும் ஓர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தை அயராத முயற்சியின் பயனுக ஆரம்பிக்க வழி சமைத்தார். இது ஒர் காலமறிந்த காலத்தை வென்ற சேவையின் சான்று அல்லவா?
இவரது குறுகிய கால வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டு இத்தாலி நாட்டிற்குச் செல்லக் கிடைத்த சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடு களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை வளங்களை, கலாச்சாரங் களை அறிந்து அங்கு வாழும் இலங்கையரைச் சந்திப்பதிலும் அவர் களின் நிலைகளை அறிவதிலும் ஆர்வம் காட்டி அவர்களுடன் அண் மைக்கால அமைதியின்மையினை பகிர்ந்து ஆறுதல் கூறும் ஆராத னைகளை நடத்தியதோடு இத்தாலியில் பாப்பரசர் அருளப்பர் சின் னப்பர் அவர்களைச் சந்தித்தும் அவருடன் இணைந்து பிரார்த்தனை நடாத்தியதும் அவர் பேறே எனலாம்.

Page 6
யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "பல இடர்பாட்டுக் கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் வாழும் மக்கள் உளவளத் துணை யோடு வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பயன் உள்ள பல அரிய கருத்துக்கள் தரும் அருட் திரு. வின்சன் பற்றிக் அடிகளி டம் தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் பல புதிய படைப்புக்களை எதிர்பார்க்கிறது" என்கின்றர்.
"தேக்கிவைப்பதால் நாற்றமடிப்பது சாக்கடை பாய்ந்து செல்வதால் தூய்மை காப்பது நதி'
இன்றைய உலகில் பலரது அறிவுச் சிந்தனைகள் எவருக்கும் பயன் படாத நிலையில் கற்றதஞல் ஆன பயனை மற்றவரும் அறிந்து பயன் படுத்தும் விதத்தில் எத்திக்கும் தன் விடாமுயற்சியின் பய ஞல் அரிய பல கருத்துக்களைப் பருகவைத்து காலமறிந்து சேவை யாற்றும் நிலையில் வாழும் முன்னுேடிகளில் ஒருவராகத் திகழ்பவர் தான் அருட்திரு வின்சன் பற்றிக் அடிகளார் என அமல மரித் தியாகிகள் சபை வடமாநில முதல்வர் லூமீஸ் பொன்னையா அடி களார் குறிப்பிட்டதும் இவருக்குச் சாலப் பொருந்தும்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் குறிப்பில் "வின்சன் பற்றிக் அடிகளார் தமது மதப் பணிகளின் ஊடே இந்தத் தனி மனித பராதினத்தை - அந்தியப் பாட்டினை நன்கு அவதானித்து கிறிஸ் தவ மதச் சடங்குகளைச் செய்பவராக மாத்திரம் அல்லாது இன் றைய சமூகச் சூழலில் தமது சொந்த ஆளுமைச் சீரிணக்கத்தின் மூலமே நாம் இழந்து செல்லும் உறவு அந்நியோத்தியங்களை நாம் மீண்டும் பெறலாம் என்று அறிவுரை கூறும் அடிகளார் வாழ்த்தப் பட வேண்டியவரே"
வி. பி. அடிகளார் புனித சூசையப்பர் குருமாணவ பயிற்சிக் குரு மடத்தில் உதவி அதிபராகவும், விரிவுரையாளராகவும், யாழ் பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறர்.
"அறுவடையோ, மிகுதி வேலையாட்களோ குறைவு" என்ற குறை வார்த்தைக்கு ஒப்ப இன்றைய தமிழ் சமூகம் எந்தவித வழிகாட்டல் இன்றி பல திசை நோக்கிப் பயணம் செய்கின்றது. அவர்களின் பாதையை செம்மைப் படுத்தி, நல்வழி காட்டி, சிந்த னைகளைக் காட்டி, செயலிலும் காட்டிவரும் இவரது சேவை எமது மக்களுக்குத் தேவை என்பதனை உணர்ந்து அவரது முயற்சிக்கு உதவிகள் செய்ய வாய்ப்பில்லாவிடினும், உபத்திரவங்கள் செய் யாது எந்த முயற்சியையும் முன்னேற்றத்துடன் செயற்படுத்த உத்துழைத்து, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து நல்ல பயன் எமது மண்ணில் எமது மக்கள் பெற முனைவோம்.
"உங்களிடம் மதமாற்றத்தை அல்ல, நல்ல மன மாற்றத்தையே எதிர்பார்க்கிறேன்" என நல்லூர் இந்து விடுதியில் நான்' அறி முக விழாவில் அறைகூவல் விடுத்தார் வி. பி. அடிகளார். அவரது சிந்தனைகளை செயல்படுத்த எ மது வாழ்க்கையைச் செம்மைப் படுத்த அவரது முயற்சிக்கு உந்துசக்தியாய் இருந்து ஒத்துழைத் தால் எமது சமுதாய மறுமலர்ச்சிக்கு அவரது தொண்டு பயன் தரும். பல திட்டங்களைச் செயல்படுத்தும் முன்ளுேடியாகத் திகழ வைக்கும் அவரது முயற்சியில் இணைந்து செயற்படுவோம். தூய பணிக்கு துணைநிற்போம்.

மெல்ல இனிச் சாகும்
ss/NAps/Wp AMLALALMAALL LLL AALL LMLA AMLMAL AMLMALA AMLMLAAAAALLAAAAALLAAAALqALMLMA Y
G திTழிலாளர்கள் தங்கு வதற்கென்று கட்டப்பட்டிருந்த அந்த நீண் ட தொடர்மாடி அறை களி ல் ஒன்றி ல் தான் சின்னத்துரைச்கும் இடம் ஒதுக் கப்பட்டிருந்தது. சவூதியில் அப் போது வெய்யில் காலம் என்ப தால் அறையில் ஏ. சி. இரவு பகலாக வேலை செய்து கொண் டிருந்தது. லேலக் கு வந்த நாளில் இருந்து சின்னத்துரைக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. வேலை செய்யும் இடம், பழகும் மனிதர்கள், தங்கும் அறை எல் லாமே அவனுக்குப் பிடித்தமான தாக இருக்கவில்லை. ஒரேயடியா கக் குழம்பிப்போப் இருந்தான்.
untilurrmissi 6D F a மரபுகள் தழைத்தோங்கிய கிரா மமொன்றில் பரம்பரை உம9ட யார் குடும்பமொன்றின் வழித் தோன்றலான சின்னத்துரை. asravë gleir GasrTauh asn arave Lorras மற்றவர்களைப் போலத் தானும் ஏஜன்சிச்கு இருபத்தெட்டாயிரம் கட்டி இர ண் டு மாதங்களில் சவூதிக்குப் பயணமாஞன், துறை முகத்தில் தங்கி நிற்கும் கப்பல் ஒன்றில் ஸ்ரோர் கீப்பர் வேலை. அவன் வேலை செய்த கப்பல் தூள் சீமெந்தைப் பைக்கற்றில் அடைத்து விற்பனை செய்யும் கம்பனிக்குச் சொந்தமானது
நெல்லை க. பேரன்
என்பதால் யாழ்ப்பாணத்தில்
(viš Sv Luay 67 Say Seshaurłasar கூலியாட்கள் அங்கு தருவிக்கப் பட்டிருத்தார்கள்.
சின்னத்துரை தங்கிய அறை யில் மேலும் கீழுமாக ஆறு கட் டில்கள் போடப்பட்டிருந்தனg இதில் சின்னத்துரைக்கு மிகவும் அருவருப்பான விடயம் என்ன வென்முல், அவனது படுக்கைக்கு மே ல் அவனது கிராமத்தைச் சேர்த்த தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒருவனும், மற்ற இரண்டு கட்டில்களில் அயற் கிராமங்களைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டவர்களும், இன்னும் இரண்டு கட்டில்களில மாத்த றையைச் சேர்ந்த இரண்டு சிங்க ளவர்களும் படுக்க வைக்கப்பட் டிருந்தனர். இந்தப் படுக்கைகளை ஒதுக்கும் அராபிய காம்ப் மனே ஜருடையது. இதில் யாராவது தலையிட்டால் உடனே அவருக் குக் கோபம் வரும். வெள்ளெக் கார மனேஜருக்கு றிப்போர்ட் செய்து மறுதானே ஊர்திரும்ப டிக்கட் எடுத்துக் கொடுத்து விடு வார்கள். கம்பனியின் சட்ட திட் டங்கள் அவ்வளவு கடுமையா னவை. வேலதான் அங்கு முக் கியம். சாதி, மதம், மொழி, பாகுபாடு ஒன்றுக்கும் அம்கு gu-b relaunts.

Page 7
சில வருடங்களின் முன்னர் தள் ஊர்க் கிராமத்துக் கோயி வில் திருவிழா நடக்கும்போது ஆலயப் பிரவேசம் செய்ய வந்த வர்களை மற்ற உயர்சாதியாரோடு அடித்துத் துரத்தியதும், பட்டின சபை கட்டிக் கொடுத்த பொதுக் கிணற்றில் கூடத் தண் ணி ர் அள்ள விடாது தடை செய்த தும் தன்னையொத்த விடலைப் பொடியளுடன் சேர்ந்து சாதி யின் பெயரைச் சொல்லி மற் றச் சமூகத்து இ%ளஞர்களையும் பெண்களையும் த ரு வா ல் போகும் போது பகிடி பண்ணி பதையும், கோயில் சன்னிதானத் தில் எளிய சாதியளுக்குக் கடைசி யாகப் பெட்டிச் சோறு மாத்தி ரம் கறியில்லாமல் கொடுத்து அனுப்புவதில் தான் முன்னின்று மனேச்சரிடம் நல்ல பெயர் வாங் கியதையும் நினைத்துப் பார்த்த சின்னத்துரைக்குத் தன்னிடம் பெட்டி ஏந்திச் சோறு வாங்கிய சின்னச்சியின் மகன் இன்று தன் கட்டிலுக்கு மேலே படுக்கும் அளவுக்குத் துணிவைக் கொடுத் தது யார் என்று சிந்தித்தான். ஸ்ரோர்கீப்பரும் தொழிலாளர் களும் அங்கு ஒரே தரத்தில்தான் கவனிக்கப்பட்டார்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாகச் சின்னத்துரையின் ம ன  ைத ப் புண்ணுக்கியது எஞ்சினியர் கதிர வேலு அவனுக்கு இடுகின்ற கட் டளைகளும், அதை அவன் பணி வோடு உடனுக்குடன் மேற் கொள்ள வேண்டிய சங்கடமான நிலவரமுந்தான். கதிரவேலு
வேறு யாருமல்ல. சின்னத்துரை
யின் கிராமத்தில் உடையார் வீட்டில் அடிமை *:
GQ ay div Gav ன் பரப் இந்தி பேரா த னை யி ல் பொறியியல் கல்வி படித்துவிட்டு ஹோங்கொங், சிங்கப்பூர் எல் லாம் ஸ்கொலஸிப்பில் போய் விட்டு வந்தவன். இப்போது
10
இந்தக் கம்பெனியில் மெக்கா னிக்கல் எஞ்சினியராக இருக்கி ருர். ஸ்ரோர்கீப்பருக்கும் அவ னுக்கும் அடிக்கடி தொடர்புகள் வரும் . துறைமுகத் த ள த் தி ல் வானில் கொண்டு வந்து இறக் கும் ஆணிகள், தட்டுகள், பார மாண ன ஞ் சின் சாமான்கள் அத்தனையையும் சின்னத்துரை தான் உடனுக்குடன் ஸ்ரோரில் இருந்து கப்பல் ஏ னிப் படிக் கட்டுகளில் இறங்கிவந்து தூக் &ś Qasrstw09 Gurras Gaiału Gub. அந்தக் கம்பனியில் ஸ்ரோர்கீப் பருக்கென்று தனியா கக் கூலி ஆள் இல்லை.
சின்னத்துரை வேர்க்க வேர்ச் கச் சாமான்களைத் தூக்கி வரும் போது கதிரவேலு கப்பல் மேல்
தளத்தில் கறுப்புக் கண்ணுடி யுடன் சிகரட் புகைத்தவாறே பார்த்துக் கொண்டிருப்பான்.
பாவம் சின்னத்துரை. கதிரவேலு வின் பேரன் பக்திசிரத்தையோடு கோவில் கும்பிட வந்தபோது விலா எலும்பில் இடி த் துத் துரத்தி அடித்த சம்பவத்தை நினைத்துக் கொண்டே பல்லேக் கடித்துக் கொண்டு வேலை செப் வான்.
கதிரவேலுவுக்கு வெள்ளைக் கார ண் ஞ் சினி யர்மாருடனும் கிறிஸ், சுவீடிஸ், ஜேர்மன் நாட்டு எஞ்சினியர்மாருடனும் ஒவ்வி Garrioiu G. Lo a 5 sip arrium G. அவர்களுக்கென்று தனியாக மெஸ் போய். கதிரவேலுவுக்கு மட்டும் "காம்ப்பில்" தனியான அறையும் அதற்கு ஒரு மெஸ் போயும் கொடுத்திருந்தார்கள். கதிரவேலு சாப்பிடும் மேசையில் இருந்து சின்னத்துரை சாப்பிட முடியாது. கம்பணிச் சட்டப்படி எஞ்சினியர்மாரும் மற்ற வேலை யாட்களும் ஒரே மெஸ்சில் ஒரே வகையான சாப்பாடு சாப்பிட Cpl. LinTel •

*ஊருக்கு லரட்டும், கதிர வேலுவை என்ற வீட்டு வாசற் படிககும் அண்டவிடமாட்டன். உவரை வெளியாலை நிற்கவைச்சே கதைச்சு அனுப்புவன். சிரட்டை யில் த ன் னி குடிச்சவைக்கு இப்ப மெஸ் போய் கேக்குதோ?
சின்னத்துரை மனதிற்குள் கறுவிக் கொண்டான்.
இருபத்தெட்டாயிரம் குடுத் திட்டன். அந்தக் கா  ைச யும் உழைச்சுத், தங்கச்சிக்கு ஒரு வீதம் கட்டவேணும். இல்லாட்டி நாளைக்கே ஊருக்குத் திரும்பி விடுவன். இந்த மாதிரி இஞ்சை நடக்கும் எண்டு ஆர் கண்டது, யாழ்ப்பாணத்தைப் போல, இஞ் சையும் கொம்பணியளிலே சாதி அமைப்பு இருக்கும் எண்டும், அங்கை மாதிரி இஞ்சையும் வண் டில் விடலாமெண்டும் ன தி ர்
பார்த்த து பெரிய தப்பாப் போச்கது"
சின்னத்துரை இரு த லே க்
கொள்ளி எறும்பு போலத் தவித் தான். இதற்கிடையில் இலங்கை யில் நடைபெறும் இனக்கலவரம் பிரச்சனைகள் காரணமாகச் சிங் கள நண்பர்களும் இவனைப் பார்த் துத் தெமஞ" என்றும் "கொட் டியா " எ ன் று ம் நக்கலடிக்கத் தொடங்கிஞர்கள். பொதுவாக
எல்லாத் தமிழர்களும் சந்தேக்க்
கண்களுடன் கணிக்கப்பட்டார் கள் ஆளுல் சவூதிச் சட்ட திட் டங்களிளுல் எவரும் யாரையும் ஒன்றும் செய்ய முடியாமல் இருத் தாரிகள். எல்லோரும் உழைப்பை மாத்திரம் நோக்கித் தமது உணர்வுகளை மனதுள் அடக்கிக் (a) a m air () amenupăcir Gurra வாழ்த்து கொண்டிருந்தார்கள்,
கோயிலடியில் ஷெ ல் ? விழுந்து சின்னத்துரையின் பேர Ysgrif as IravuronTeg) fft i Gradwy esma fflat) இருந்து கடிதம் வந்திருந்தது.
ஆளுல் சின்னத்துரையின் தடிப்பு உணர்வுகள் மட்டும் இன்னும் செத்துவிடாமல் அடி ம ன தில் உறுத்திக் கொண்டே இருக்கின் றது. யாழ்ப்பாணத்தில் தானும் தன் சமூகத்தவர்களும் செய்த அநியாயங்களுக்குத்தான் இங்கு நல்ல தண்டனையை அனுபவிப்ப தாகவே அவன் உணர்ந்தான், மாறிவரும் சமூகத்துடன் தள் னைப் பிணைத்துக் கொள்ள ப் Luigi ÜLug-urras Jaya. Går (puuairy கொண்டு இருக்கிருன்
LAL LLMLMLTA LALAAAAALLAMALLMLALASLMA LqLAL LALTALLL
புதிய ஆண்டுச் சந்தா
1983 ஏப்ரல் மாதத்திவி ருந்து புதிய சந்தா விவரம் பிள் NGruponry.
தனிப்பிரதி 3 = 56 ஆண்டுச் சந்தா 50 00 (தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B, Gasi: Gas. Grafo».. ange, யாழ்ப்பாணம், w

Page 8
இக்கட்டுரையைப் படிக்கும் எழுத்தாளர்கள், பழைய பண்டித வர்க்கம் மீண்டும் தலைதூக்கி எழுத்தாளர் களைக் குழப்ப முனைகிறதோ என்று ஐயப்படக் கூடும். தான் ஒரு பண்டிதன் அல்லன். தமிழ் மொழியைத் துறைபோகக் கற்றவனுமல்லன். ஆயினும் நான் தமி ழன். எனது மொழி தமிழ் மொழி. இந்த மொழி தேய்ந்து அழிந்து போக மல் செழிப்புற்று ஓ க்க
வேண்டுமெனற மன விருப்புடையவன்.
JajöAS D667
நிலையில் எழுந்ததே இக்கட்டுரை.
பேச்சுத் தமிழ்
ஒருவரி, தனது கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க ஏற்பட் டதே மொழி.
முதலில் பேச்சு மொழியும் அதன் பின்னர் எழுத்து மொழி
பேச்சுமொழியின் திருத்த மாண வடிவமே எழுத்து மொழி. தமிழ் மொழியும் இத்தகை யதே.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி திருத்தம் பெற்ற மொழியாயிற்று.
தமிழ் மொழி சிதைவுற்றுத் தேய்ந்துவிடாமல் அதன் இலக் கண அமைப்பு அ ைத க் காப் பாற்றி வருகிறது.
இ லக் கணம் மொழிக்கு இடப்பட்ட விலங்கு அல்ல. அ  ைத ப் பாதுகாக்க எழுந்த வேலியே அது.
பேச்சுத் தமிழுக்கும் இலக்க னம் உண்டு. ஆயினும் அது சிறு சிறு வட்டங்களுக்கிடையே உப யோகப்படுவதால், இலக்கண வரம்புகளை மீறிச் சிதைவுறும்
J2
ST Gir u g
- வரதர்
வாய்ப்புடையது. இதஞல் ஒரு வட்டத்தினர். பேசும் மொழியை கால ஓட்டத்தின் பின் இன் ஞெரு வட்டத்தினர் சரிவர விளங் கிக் கொள்ள முடியாமல் போத லும் சாத்தியமே.
இதஞல் பரந்துபட்ட தமிழ கம் காலகெதியில் சிறு சிறு பகுதி களக்கப் பிரிந்து விடும் ஆபத்தும் ஏற்படலாம்.
ஆளுல், இத்தகைய ஆபத்தி விருந்து தமிழுலகைக் காப்பாற்றி வருகிறது எழுத்துத் தமிழ்.
தமிழைப்போலப் Qu is is சிதைந்து உருக்குலைந்து போகா மல் காப்பாற்றி வருவது அதன் இலக்கண வரம்பே.
இந்த நிலை ப் பாட்டை அழித்து விடுவதற்கான நிலைமை இப்பொழுது ஆரம்பமாகியுள் ளதோ என்ற அச்சம் எழுகிறது,
0 Ga) iš as Gaur h ar sår Lussi உடைக்க முடியாத இரும்புத் திரையல்ல,

உடைக்கலாம். இலக்கணத் தைக் கற்ற அறிஞர்கள் காலம் இடம் தேவை அறிந்து அதைச் செய்தல் தகும்.
அப்படி அவர்கள் உடைத் துச் செய்த புதிய வழக்கே பீன் ரூல் புதிய இலக்கணமாக அமை தலும் கூடும்.
அப்படியின்றி, தடி எடுத்து வன் எல்லாம் தண்டல்காரன்" என்பது போல பே ைபிடித்த வர்கள் எல்லாம் கொஞ்சமும் கூச்சமின்றி இலக்கண வரம்பு
களை உடைப்பதம், அதுவே புதுமை, புரட்சி என்று நிலை நாட்ட முயல்வதும் வருந்தத் தக்கது. W
இக்காலத்தில் சிறுகதை, நாவல், நாடகம் என்பவையே
வசன இலக்கியத்துறையில் பெரி தும் வளர்ச்சியுற்று வருகின்றன. இவற்றை எழுதுவோர் தமது கதாபாத்திரங்களின் இயல்பை நன்கு எடுத்துக் காட்டுவதற் காகப் பேச்சுத் தமிழை மிக அதி கமாக உபயோகிக்கின்றனர்.
பாத்திரங்களின் இயல்பை எடுத்துக் காட்டுவதற்கு பேச்சுத் தமிழ் உதவக் கூடும். அப்படி எழுதுவதில் தவறில்லை.
ஆளுல் எல்லாப் பேச்சுக்க ளையுமே அப்படி எழுதவேண்டு மென்பது அவசியமில்லை. பாத்தி ரங்களின் இயல்பை எடுத்துக் காட்டுவதற்காக மிக அவசிய மான சில இடங்களில் மட்டும் பேச்சுமொழியை உபயோகித் தால் போதுமானது Jo ãáø7 unu வற்றை இலகு தமிழில் எழுதி குல் பாத்திரப் படைப்பு ஒரு போதும் கெட்டுவிடாது.
அன்றியும்
மக்கள் பேசும் - எழுப்பும் ஒலிகளேயெல்லாம் எழுத்தில் எழுதிவிட முடியாது. சில ஒலி களுக்கு எழுத்து வடிவம் இல்லே.
பதாக
மேலும் சில கீழ்த்தர மக்கள்
உபயோகிக்கும் கெட்ட" சொற்
களை எழுதுவதற்கு தமிழில்எழுத்து வழக்கில் முடியாது: அவற்றை எழுதும் வழக்கம் இல்லை,
எனவே பேச்சு ஒலிகளையெல்
லாம் அப்படி அப்படியே எழுதி
விடுவதென்று எழுத்தாளர்கள்
முயல்வது வீண்வேலை. அவசிய
மான சில இடங்களில் மட்டும்
பேச்சுமொழியை எழுதி, மீதியை
இலகு தமிழில் எழுதுவதே சிறப்
பான வழி
மொழியை வளர்ப்பவர்கள்
எழுத்தாளர்கள். அதை onusTrif
நினைத்துக் கொண்டு
சிதைத்தெறிவது வருந்தத்தக்கது. எழுத்தாளர்கள் நல்ல தமி
ழில் எழுதினுல் அவற்றைப்
படிப்பதன் மூலம் மக்களுடைய
பேச்சு மொழியும் திருந்துவதற்கு
வாய்ப்புண்டு.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பு, நமது கண் முன்னுகவே
தமிழ் மொழியில் பல நல்ல
சொற்கள் தலைதூக்கியுள்ளன
உதாரணமாக
பாஷை
விவாகம்
கந்தோர் - காரியாலயம்
சந்தோஷம்
நமஸ்காரம்
மந்திரி
அந்நியச் சொற்கள்:
மொழி
திருமணம்
அலுவலகம்
மகிழ்ச்சி
வணக்கம்
அமைச்சர்
arsirip
என்று நல்ல தமிழ்ச் சொற்க

Page 9
arra tergadi i lar. Gamajasir சாதார ண, பொதுமக்களின் பேச்சு மொழியிலும் வழங்கப் படுவதை இப்போது காண்கின் Gayuh.
இந்த மாற்றம் யாரால் வந்தது?
எழுத்தாளர்களே இந்த ம்ாற்றத்தை உண்டாக்கினர்கள். எழுத்தாளர்களே, தய வு செய்து உங்கள் பொறுப்பை anaw rifligj Gasmresitserkuasair,
சமீபத்தில் நடைபெற்ற முற் போக்கு எழுத்தாளர் சங்க மகா நாட்டிலே யாழ் நகர ஆணையா ளர் திரு. சிவஞானம் ந ல் ல கருத்துக் களை முன்வைக்கும் போது அவற்றை கார்ஸ் மாக்ஸ் சொன்ஞர், லெனின் சொன்ஞர் என்று குறிப்பிடாமல், அந்தக் கருத்துக்களை வள்ளுவர் ஒளவை முதலிய தமிழ் அறிஞர்களிட மிருந்து எடுத்துக்காட்ட வேண் டுமென்று அவர் சொன்னர்.
எழுத்தாளர்களின் உள்ளங் களைத் தொடவேண்டிய கருத்து usly
இதில் இருக்கின்ற வில்லங் கம் என்னவென்ால் கார்ஸ் மாக் சையோ, லெனினையோ படித்த அளவுக்கு எ மது எழுத்தாளர் Aseir aloityy iäkuruytä a6Tapaja U யும் படித்திருக்கவில்லை, பானே யில் இருந்தால்தானே அகப்பை யில் வரும்.
எழுத்தாளர்கள் பழந் தமிழ்
நூல்களைக் கசடறக் கற்றிருத்தல் அவசியம். அப்போதுதான் நல்ல தமிழ்ச் சொற்களை அறியலாம். நல்ல அரிய கருத்துக்களைத் தமிழ் அறிஞர்களே எடுத்துக் கூறியிருப் பதை அறியலாம். அவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறலாம்.
கவிஞர் கண் ண தாசனு o Lu LumTL-ditasarfaythe dSLOSFUppr
14
இப்படி எத்தனையோ சொற்
களிலும் காணப்படும் அருமை யான கருத்துக்களும் புதிய நய மான சொற்களும் அ வ ரா ல் al sur L. - m di sU LuL626ava di6). பழைய தமிழ் நூ களிலிருந்தே அவர் அவற்றைப் பெற்று இலகு தமிழில் - இனிய தமிழில் மக்க ಅ# கொடுத்துப் புகழ் பெற் Cymr.
ஆரம்பத்தில் நான் குறிப் பிட்டது போல மொழி என்பது ஒருவருடைய கருத்தை மற்றவ ருக்குத் தெரிவிக்கவே ஏற்பட்டது. எழுத்தாளர்கள் எதை எழு திஞலும் அது யாருக்காக எழு தப்பட்டதோ அவர்களுக்குத் தெளிவாக அது விளங்க வேண் டும். விளங்கி அவர்கள் அதைச் சுவைக்க வேண்டும்.
னே தமிழில் சததமான தம கின்ற பேர்வழி என்று 岛臀 கர்களுக்கு விளங்காத கடுந் தமி ழில் எழுதுவதோ, அதேபோல இலகுவில் விளங்காத அந்நிய மொழிச் சொற்களையும் பேச்சு மொழிகளையும் புகுத்தி எழுது வதோ விரும்பத்தக்கதல்ல.
ஒகு நல்ல தமிழ்ச் சொல் இருக்கவும் அதை விடுத்து அற் தியச் சொற்களை உபயோகிப்பது Sal
நல்ல தமிழ்ச் சொற்களைத் தேடி அறிந்து கொள்வது எழுத் தாளர்களின் கடமை.
பேச்சுத் தமிழைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது கிளைவிட்டுப் படர்ந்து விட்டது. இந்தப் பேச்சுத் தமிழ் பற் றிய கருத்து மிக மிக முக்கிய LDITGOTg5!.
தமிழ் அறிஞர்கள் இதுபற் றித் தங்கள் கருத்துக்களைத் தெரி
விப்பது இக்காலகட்டத்தின் முக்
கிய தேவையாகும்.
தெரிவிப்பார்களென்று எதிர் பார்க்கிறேன். O

கலாநிதி சுனில் ஆரியரத்ன சில குறிப்புகள்
கலாநிதியாக, ஒரு GuD66ôGIDF i Luntலாசிரியராக, ஒரு திரைப்பட இயக்குநராக, ஒரு முற்போக்கு எழுத்தாளராக இவரை நாம் அறிமுகம் செய்து வைக்க முடி யும், இவரது திறமையைப் பற்றி ஏதும் சந்தேகங்கள் இருந்து வரு வதாகத் தெரியவில்லை. கவிதை களில் குறிப்பாகப் புதுக் கவிதை களில் அதிக ஈடுபாடு கொண்டி ருக்கும் இவரின் புதுக் கவிதை கள் பலவும் பிரபலமாகப் பேசப் படுகின்ற படைப்புகளாகும். இதஞல் இவரை ஒரு கவிஞரா கவும் நாம் இனங்கண்டு கொள்ள முடிகிறது.
கிங்கள இசைத் துறையில் ஒரு அம்சமாக9 'கயிறிஞ்ஞா" எனும் வேக ரிதத்து இசையின் வரலாறு பற்றிய இவரின் விமர் சன நூல் சிங்கள மொழியில் அண்மை யில் வெளிவந்தது. இசைத் துறையிலும் இவருக் கிருக்கும் ஈடுபாடானது இதன் மூலம் விளங்குகிறது எனலாம், அத்தோடு இம்முறை "சாஹித் திய விழாவில்" இவரது இரு நூல் ரூபா பத்தாயிரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது என்ப தும் குறிப்பிட்த்தக்கது.
சிங்களத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இப்போது தான் வித் தி யா சமான பல கோணங்களிலிருந்தும் திரைப் u-issir tfa sig stoma Galsh வருகின்றன. முதல் சிங்களத் திரைப் படமான "கடஷனு
e5 திரைப்பட.
இப்னு அஸ9மத்
பொருந்துவ" திரைப்படத்திலி ருந்து நிலவி வந்த சிங் களத் திரைப்படத் துறையின் போக் கினை முதன் முதலில் திசைதிருப் பிய பெருமை லெஸ்ட ஜேம்ஸ் பீரிசையே சாரும், லெஸ்டரின் "ரேகாவ" என்னும் திரைப்படம் தான் சிங்க ளத் திரைப்படத் துறையில் முழுமையானதோடு திருப்பத்தை உண்டு பண்ணியது. லெஸ்டருக்குப் பின் வந்த திரைப் பட இயக்குநர்களுள் இன்றுவரை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வர்கள் மிகச் சிலரே இருக்கிள் றனர். தர்ம சேன பதிராஜ ட்டைட்டஸ் தொட்டவத்த, தர்ம பூரீ LĴsieruntprsntaudas, வசந்த ஒபயசேகர, தர்ம பூரீ கமகே, டீ. பீ, நிஹால்கிங்ஹ, sóširnir fflav குறிப்பிட்டுச் சேர்த்துக் கொள்ள முடியும்.
இதில் கலாநிதி கனில் ஆரிய ரத்தினவினது பங்களிப்பு எத்த
கையது எனப் பார்க்குமிடத்து,
இவரால் இயக்கப்பட்ட எல்லாத் திரைப்படங்களுமே தரமானவை எனும் பேச்சுக்கு இடமில்லாம்ல் பொதுவாக 1978ஆம் ஆண்டில் இவரது "அனுபமா" என்னும் திரைப்படம் வெளிவந்தது. இத் திரைப்படம் முதல் கொண்டு குறிகிய காலத்துள் பல திரைப் படங்களை இவர் இயக்கி இருப் பினும் இவரது முழுத் திறமை யையும் ஒன்ருக எடுத்துக் காட் டிய இரு திரைப்படங்களைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
15

Page 10
ஒன்று - 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதி
திரையிடப்பட்ட "அருங்க லே" எனும் திரைப்படம். இரண்டா வது - 1980 ஆம் ஆண்டு மே
மாதம் பதிஞரும் திகதி வெளி யிடப்பட்ட சிரிபோ ஐயா" எனும் திரைப்படமுமாகும்.
சருங்கலே எனும் திரைப் படம் இன ஒற்றுமையைப் பற் றிப் பேசுகின்ற திரைப்படமாத லா ல் இத் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்த து. மேலும் சிங்களத் திரைப்படவுல கில் பிரபலமாகி இருக்கும் நடி spř. asrílač Gurreia Gavesmrspeau *ந்டராஜா எனும் பாத்திரத் தில் வெகு வித்தியாசமாகஇயல்பாக நடிக்க வைத்திருந்த ம்ையும், திரைப்படம் ரசிகர்களி டத்தே அதிக வரவேற்பைப் பெற்றது எனலாம்.
ஒரு தமிழர் சிங்கள மக்கள் மத்தியில் எப்படி வாழ்த்து வரு கிருர் என்பதை மிக அருமையா கப் படம்பிடித்துக் காட் டி ய சுனில் ஆரியரத்ன பெரிதும்
பாராட்டுக்குரியவரே.
அடுத்து இவரது ஒரிபோ ஐயா? வெளியானது. கிராமிய
சூழலில் வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அதிகமான சந்தஸ்? கவிதைகள் சேர்க்கப் பட்டு ஒரு வித்தியாசமான போக் கில் இத்திரைப்படமும் உருவாக் க்ப் பட்டிருந்தது. தலைசிறந்த நடிகரான ஜோ. அபேவிக்ரமவும் கீதா குமாரசிங்ஹவும் இத் திரைப்படத்தில் பிரதான பாத் திரங்களேற்று நடித்திருந்தனர். 1981 ஆம் ஆண்டு ஜ  ைதி பதி விருது வழங்கப்பட்ட பொழுது சுனில் ஆரியரத்ன சிறந்த இயக்கு நருக்காள விருதினை இத் திரைப் படம் மூலமாகப் பெற்றுக்கொண் டார். அது மட்டுமல்லாமல், சிறந்த நடிகராக ஜோ அபே
விக்ரம, சிறந்த இசையமைப்பா 6ir print as Gailrt Dise tuis, நந்தா மாலினி ஆகியோர் இத் திரைப்படத்தின் மூலம் ஜனதி பதி விருதுகளைப் பெற்றனர்.
பாடல் துறையில் இவர் ஏற் படுத்தி வரும் தீவிரத் தாக்கங் கள் அதிகமாகப் பேசப்பட்டு வரு கின்ற முக்கிய விஷயமாகும் பிர பல சிங்களப் பின்னணிப் பாடகி நந்தா மாலினி கோகுல பாடும் பாடல்கள் உயர்மட்ட ரசிகர் களிடத்தே மட்டுமன்றி சாதார ணமாக எல்லேயராலும் போற் றப்பட்டு வருவதை உணர முடி யும். இவர் பாடிய ஒரு சில பாடல்கள் வானெலி, தொலைக் காட்சிகளில் ஒலிபரப்பானது இல்லை, இதற்குக் காரணம் இப் பாடல்கள் முற்போக்குக் கருத் துக்களைத் தீவிரமாகக் கொண் டிருப்பதாகும்.
விஸ்ாரத நந்தா மாலினிக் குப் புகழ் சேர்த்துக் கொடுத்து வரும் இப்பாடல்களே எழுதி வரு பவர் கலாநிதி சுனில் ஆரியரத் னவே. இன ஒற்று  ைமக்காக நந்தா பாடிய பாடல் உட்பட LÁIG Jay SE S D nr Gor unrL6ãivesiðbr நந்தா மாலனிக்காக இவர் எழுதி யுள்ளார். இவர் எழுதும் பாடல் களை மிக அதிகமாகப் பாடுபவர் நந்தா மாலணி என்ருலும் ஏனைய பாடக, பாடகிகளும் இவரது பாடல்களைப் பா டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை மொரட்டுவையில் வைத்து சுனில் ஆகிய ர த் ன நிகழ்த்திய ஒரு உரையில் 'தமிழ் கலை இலக்கியத்திற்கு சிங்களத் தில் கொடுக்கப்படுகின்ற கெளர வம், சிங்கனக் கலை இலக்கியத் நிற்கு தமிழில் கிடைப்பதில்லை? எனும் பொருள்படக் கூறியிருத் தது என் ஞாபகத்திற்கு வரு கின்றது;
6.

Da ersdar uoaw Sévenné துக் கொண்டு இப்படிப் பேசிஞர் என்பது புரியவில்லை. என்ருலும் இவர் சிங்களக் கலை இலக்கியத் திற்கு தமிழில் அன்று முதல் இன்று வரை கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் பற்றி அறி யாமல் பேசி இருக்கிருர் என்பது மட்டும் உண்மையாகப் படுகின்
D.
அண்மையில் அமரர் கே. ஜி. அம்ரதாச அவர்கள் “trrroju!” எனும் இலக்கிய மாசிகையில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் சிங்களக் கலை இலக்கியத்திற்கு தமிழில் நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் பற்றியும் இது சம்பந்தமான மல்லிகையின் பங் களிப்பைப் பற்றியும் மிகத் தெளி வாக எழுதியுள்ளார். இதைச் சுனில் ஆரியரத்ன போன்றவர் சள் கவனத்தில் எடுத்துக் கொள் வது மிக வும் அவசியமாகும். அகே நேரம் தமிழ் கலை இலக்கி யத்திற்கு சிங்களப் பத்திரிகை கள், சஞ்சிகைகள் எந்தவொரு பங்களிப்பினேயும் செய்யவில்லை என்பதையும் கே. ஜி. வெளிப் படையாகவே ஒப்புக் கொள்கி Cyrff. afldi) -"ffluork, Sw, Gu/Tsir ாேர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிருர்கள்?
மல்லிகை, மார்ட்டி விக்ரம சிங்ஹவுக்காக மலர் போட்டது பற்றியும், ஜி. பி. சேனநாயக்க வின் புகைப்படத்தினை அட்டைப் படமாகக் கொண்டு, ஜீ பியின்
கவிதையின் தமிழ் வடிவும் அவர்
பற்றிய குறிப்பும் அடங்கிய மல்லிகை இதழொன்று வெளி
வந்தது பற்றியும் கே. ஜி மிகவும்
அழகாக இந்தக் கட்டுரையின் மூலமாக வெளிப்படையாகவே சொல்கின்ருர்,
மல்லிகையின் ஒவ்வொரு Syðrra குறைந்தபட்சம்
17
ஒன்ருே அல்லது அதற்கும் மேற் பட்ட சிங்களக் கலை இலக்கியம், கலைஞர்கள் சம்பந்தப்பட்ட ஆக் கங்கள் தவழுமல் பிரசுரமாகும் என்றும் கே. ஜி. அமரதாச அவர் கள் மிக உறுதியாக ராவய" சஞ்சிகையின் மூலமாகக் குறிப் பிட்டுள்ளார்.
"திவயின’ பத்திரிகை ஒரு முறை குருட்டுத்தனமாக இப்படி எழுதியிருந்ததும் என் ஞாபகத் திற்கு வருகிறது.
"இன ஒற்றுமையை வலியு றுத்தி நந்தா மாலனி ஒரு பாட லேப் பாடியுள்ளார். அதற்குப் பிரதிஈடாக ஜி. பி. சேஞநாயக்க வினது புகைப்படத்தை அட் டைப் படமாகப் போட்டு மல் லிகை ஒரு இதழை வெளியிட் டுள்ளது" இதுதான் திவயினவின் கூற்று. தாம் கிணற்றுத் தவளை களாக இருப்பதை மறைமுகமாக இவர்கள் ஒத்துக் கொள்கிருர் கள் என்பது, கே. Guofb சொன்னவைகளை வைத் துப் பார்க்கும் பொழுது புரிய வரு கிறது.
சிங்க ளக் கலைஞர்களின், எழுத்தாளர்களின் புகைப்படங் களை பிரசுரித்ததால் மட் (டு மீ தான் இவர்களுக்கு. நாம் சிங்க னக் கலை இலக்கியத் துறைக்கு ஏதாவது செய்வதாக நினைவு வருகிறது. தவிர, நாம் சிங்களக் கலை இலக்கியத் துறைக் கலைஞர் கள் சம்பந்தமாக எழுதும் ஆக்
கங்கள், மொழிபெயர்ப்புகள் பற்றி எல்லாம் இவர் கன் தெரிந்து கொள்ளாமைக்கு
"மொழி ஒரு பிரச்சினையாகலாம். இருப்பினும் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் எழுதுவகையோ பேசுவதையோ நிறுத்திவிட்டு எதையும் நன்ருகத் தெரிந்து கொண்டதன் பின் anu rif as sir . தம் கருத்துக்களே வெளியிட முன் வருவது அவசியமாகும்,

Page 11
தான் இயக்கிய "சருங்கலே? திரைப்படமும், தானெழுதிய இன ஒற்றுமைப் பாடலுந்தான் தமிழ் கலே இலக்கியத்திற்குத் தாம் செய்துவிட்ட மகத்தான பணி என கலாநிதி சுனில் ஆரிய ரத்ன நினைத்துக் கொண்டிருந் தால், அது அவரது அறியாமை யைப் பொறுத்ததாரும்.
சிங்களக் கலை இலக்கியத் துறைக்கு மல்லிகையும், அதன் ஆசிரியரும் செய்து வரும் பணி யினை சிங்களக் கலை இலக்கிய வாதிகள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக அறிந்து கொண்டார் களேயானல், எவரும் இப்படி Unfarw 5 Enw Cyr awr as (552%y&s&saw இனிமேல் வெளியிட மாட்டார் கள் என்பது உறுதி.
கலாநிதி சுனில் ஆரியரத்ள போன்ற திறமைசாலிகள் இவ் வளவு காலமாக இவற்றைத்
தெரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தக் கூடிய விஷய Lontejb.
La di ad suo as, GatsRT scae இலக்கியத் துறைக்குச் செய்திருக் கும் பங்களிப்பின் முன் பாக வைத்துப் பார்க்கப் போஞல், சிங்களப் பத்திரிகைகளும், சஞ்சி and segth p55vulon as sneau வேண்டி வரும். எந்தச் சிங்களப் பத்திரிகை, சஞ்சிகை இது வரை ஒரு தமிழ் எழுத்தாளரைப் பற்றி
எழுதி, கெளரவித்துள்ளது? என கே. ஜி. அமரதாச அவர்கள் கேட்டுள்ளார்கள்.
கலாநிதி கனில் ஆரியரத்ன போன்ற பொறுப்பு மிக்க படைப் பாளிகள் இவற்றைப் பற்றி எல் லாம்_சிந்தித்த விட்டு தம் கருத் துக்களை வெளியிட முன்வருதல்
வேண்டும்,
o
ത്രം:ആട്ടൈം അി, if (i, 18ിറ്റി
புதிய இடத்திற்கு மாறியுள்ளது.
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்சளுக்குத் தேவையான
விஞ்ஞான,
தொழில் நுட்ப நூல்கள். மற்றும் நவீன
வாழ்வுக்குத் தேவையான சகல புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
I5/ I,
பலாவி வீதி
யாழ்ப்பாணம்.
தலைமையகம்;
124. குமாரன் ரத்தினம் ருேட் கொழும்பு- 25
ജ്ഞ പ്രധ്ര പ്രതിജ്ഞപ്രജപ്രധ്രപ്രപ്ര പ്ര
8

உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்
காலம் கழிகிறது
காலமது கழிகிறது கடுஇரவும் சுடச்கிறது கானல்தரு கோடையதன் காலவெல்லை மறைகிறது கோளமஞ்சள் நிறஇலைகள் கொப்புகளில் சலசலக்கும் குறைகிறது கண்பார்வை கூர்மழுங்கும் புலனுணர்வு.
அனைத்துலரும் துயில்கிறது யானுமுயிர் அற்றவளுய் ஆனேனே புரியவில்லை அல்லதோர் நடைப்பினமோ நினைத்தளவு இன்பந்தான் திளைத்ததிலை இவ்வுலகில் தேடுகிறேன் விதியைநான் சென்றதெங்கே அதுவுந்தான்?
நல்விதியை நானுந்தான் நாடுகின்றேன் நாள்முழுதும் நல்லநிலை நீயளிக்க நாட்டமிலை யெனிலிறைவா அவ்வழியைத் தாராதே ஆழ்ந்துயர் கொண்டவுள்ளம் அதனை நான் சுமந்தவஞய் அடுத்தவர்க்கு இடர்தரவா?
சொத்தையஞய்ச் சுமையாகச் சோர்ந்துவிடச் செய்யாதே சூழவுள மன்பதைமீது சொட்டுமெனது அன்புதனை இத்தரையில் உாட்டுதற்கு இரங்கிடுவாய் எந்தனுக்கு இல்லையெனில் உலகுதனை எரித்திடநீ வலிமைகொடு.
தளேபினைத்து சிறையுள்ளே தனிவாழ்வோ மிகுதொல்ல தானெதுவும் செயலற்றுக் கற்றெதுவும் உணர்வற்று தளையற்று சுயேச்சையினர் தாம்சோம்பித் தாங்கலெனின் சாவதிவர் மேலென்பேன் கவலேகட்கு இடமிலகான்.
ாங்கொளிந்தாய் விதியேநீ என்னிடம்நீ வருவதில்லை பொங்குசுகம் மறுப்பதெனில் பொழிந்திடுவாய் தீமைகளே! 9
இறுதி வேண்டுகோள்
நானும் பிறந்த நன்னடாம் உக்ரேனில் பாதும் மறைந்தபின் ஆனப் புதைகுழிமேல் ஆகின்ற கல்லறையை ஆகவே மேலுயர்த்தி போகின்ற நீப்பர்" புனலோடும் ஆற்றருகே ஆக்குங்கள் நானும் அதனருகே தானிருந்து நோக்கிடுவேன் மேங்வாழும் மேலாம் பயிர்லகைகள் நெடிது படர்ந்துள்ள நீளப் புதர்வேளியை
9

Page 12
கடிது கழித்தோடும் கவிஞறின் ஒசைதன்னில் காது கொடுத்துக் கவனமாய்க் கேட்டிருப்பேன் தோதாய்ப் பசும்வயலைச் சோர்வின்றிப் பார்த்திருப்பேன். சாலப் பகைவர்களின் சாடும் குருதிதனை நீலக் கடலுள்ளே "நீப்பர்" நதிசேர்க்கும் தாளில் வயல்வெளிகள் நல்ல மலைக்காட்சி ஆளும் இவைகள் அகன்று வெளிச்சென்று கடவுளரின் காலடியில் தஞ்சமெனச் சென்றடைவேன் திடமாய் அதுவரையும் செல்வதிலை இங்கிருப்பேன். என்னைப் புதைத்து எழுந்திடுக கைவிலங்கு தன்னை உடைத்திடுக தண்ணீராய் மாற்றவரின் குருதி பெருக்கிடுக கூடும் விடுதலையாய்ப் பெருகும் திருநாட்டார் பேரவையில் தானமர்ந்து என்ருே ஒருநாள் இருக்கின்ற நன்ஞளில் நின்றே எனையும் நினைத்திடுவீர் மெலிதெனவே? d
அக்கறை இல்லை
உக்ரேனிய நாட்டின் உள்ளோ வெளியோ எக்கரை காணு இடத்தின் தனிலோ என்னுடல் வாழ்ந்து இறந்து ஒழிக அன்னியர் வான்கீழ் எண்ணினும் மறப்பினும் என்னுடைய நாட்டுத் தன்னுடை மகன்நான் வேற்றவர் புலத்தில் ஆற்றினன் அடிமை கூற்றுவன் அவ்விடம் கூப்பிடின் செல்வேன் ான்முடைய உக்ரேள் எனினும் எமதிலா என்னுடை நாடாம் தன்னதை விட்டு நாடு கடத்த நாதி அற்றவன் அழுது புலம்புதற்கு யாரும் எனக்கில் "உக்ரேன் நாட்டிற் குயிரை விட்டவன் ஒன்ருய்த் துதிக்க" என்ருெரு தந்தை நின்றே கூறி நினைப்பவர் எனக்கிலை அதுகுறித் தெனக்கும் அக்கறை இல்லை ஆயினும் என்னருந் தாயினும் சிறந்த உக்ரேன் நாட்டிற்கு ஊறுகள் செய்தே வஞ்சகர் சுரண்டி துஞ்சிட நேர்ந்தே வெஞ்சினத் தீயில் வெந்திட எழுந்தால் அதுகுறித் தெனக்கு அக்கறை நிறைய.
தமிழாக்கம் கே. கணேஷ்
20

சி. வன்னியகுலம் எழுதிய "ஈழத்துப் புனைகதைகளின் பேச்சு வழக்கு நூல் விமர்சனம்"
- தமகொ
"ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு" என்ற புதிய நூல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்நூலின் தோற்றம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடையது. பல்கலைக்கழகப் பட்டத் திற்கெனச் சமர்ப்பிக்க ஆய்வேடு என்ற தகுதி நூலுக்கு அணி செய்வது. பாமர மக்களும் பட்டத்துக்கான ஆய்வேடுகளை நூல் வடிவிலே காணவைப்பதும் காலத்தின் தேவையே. ஏனெனில் ஆய்வுகள் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளையும், பண்பாடுகளை யும், பழக்க வழக்கங்களையும் விமர்சிக்கும் நோக்குடன் நடைபெறு கின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகளையும், கோட்பாடுகளையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் படிப்பதும் நல்லதே.
சி. வன்னியகுலம் செய்த ஆய்வு ஈழத்துப் புனைகதை எழுத் தாளர்களது பணியைப் பற்றியது. அதனை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களாவது படிக்க வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. அதற்காகத் தனது உழைப்பையும் பொருள் வளத்தை யும் செலவழித்த ஆசிரியர் பாராட்டுக்குரியவராகிருர் நூல் வெளி யீடு ஆய்வு நிலையைத் தாண்டி ஆவண நிலைக்கு அவர் பணியைப் பரவலாக்கியுள்ளது. இன்று பலர் தமது ஆய்வுகளைப் பட்டம் பெற்று பதவிச் சிறப்புக்கு மட்டுமாகப் பயன்படுத்த, இந்நூலாசி ரியர் நூலாக வெளியிட்டு அதனை அழியாத ஆவணமாக்கியுளளார். ஈழத்தவர் மட்டுமன்றி ஏனைய நாட்ட வரும் அதனை அறிய வைத்துள்ளார்.
நூலின் உள்ளடக்கம் நான்கு இயல்களாகப் பல செய்திகஅளக் கூறுகின்றது. இரண்டாவது இயலிலே பதிவு செய்யப்பட்டுள்ள *மரபுப் போராட்டம்" பற்றிய செய்திகள் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றின் முக்கியமான ஒரு கருத்துப் போராகும். அவை முதன் முதலாக நூலிலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மரபுப் போரை நடத்திய பங்காளிகள் அதை மறந்துவிட்டாலும் இந்நூல் எதிர் காலப் பங்காளிகளுக்கு அதுபற்றிய செய்திகளை எடுத்துக் கூறவுள் ளது. மரபு ஒன்று இல்லை" என்று எடுத்துக் கூறிய பங்காவின் இன்று முரண்பட்டிருக்கும் போது இந்நூல் பழையதை நினைக்க உதவக் கூடும். கற்ருேரும் கல்லாதோரும் என இருசாரி பிரிந்து இன்றும் போராட்டம் புதிய நிலையிலே நடக்கிறது. எழுத்தம்,
2.

Page 13
பேச்சும் எப்படியமைய வேண்டும் என்று கருத்துச்சமர் தொடர் கிறது. அந்த வேளையிலே இந் நூலின் வெளியீடு மிகவும் பொருற் தியமைகிறது.
புனைகதைகளின் பேச்சுவழக்கை மதிப்பீடு செய்யும் ஆசிரிய நரம்ல உதாரணங்களைக் காட்டியுள்ளார். மண்வாசனை பேச்சு மூல மாக வெளிப்பட வேண்டும். அது பண்பாட்டைப் பரப்ப வேண் டும். ஈழத்துப் புனைகதைகளில் பேச்சுவழக்கினை அதன் உயிர்த் துடிப்புக் குன்ருத வகையிலே பதிவு செய்தவர் அமரர் டானியல். அவர் பணி ஈழத்துக் கற்ருேர்க்கு" இன்னமும் விளங்கவில்லை" ஆனல் அவரது எழுத்துக்களே உண்மையான ஆய்வு நெறியாளர் நன்கு உணர்நதுள்ளனர். ஈழத்துப் பேச்சு வழக்கை நல்ல முறை யிலே பதிவு செய்து வைத்த பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் வாரிசாக டானியல் விளங்குகின்ருர் இதை ஈழத்துப் பல்கலக் சழகங்கள் உணராவிட்டாலும் ஏனைய பிற நாட்டுப் பல்கலைக் கழகங்கள் உணர்ந்துள்ளன. வன்னியகுலமும் தனது நூலை டானி பலுக்கு அர்ப்பணம் செய்து தனக்கும் பெருமையும உரிமையும் தேடிக் கொண்டுள்ளார்,
நூலின் மொழிறடை சாதாரண மக்சளும் வாசித்து விளங்கக் கூடிய முறையில் அமைந்துள்ளது நூல் யாருக்கு என்ன கூறவேண்டு மென்பதை எழுத்தின் இலகுநடையிலே கூறியுள்ளது பொருத்த மானது. ஆசிரியரது இறுதியான வேண்டுகோள் பற்றிக் குறிப்பிட வேண்டியதவசியமாகும்.
"ஈழத்துப் புனைகதை இலச்கியங்களிலே பேச்சு வழக்கானது TTTTTTTTTT TLT TTltLLtLTT LLTTTTTLLLLLLL LLLLLLLTLTTLLLLS S வில்லை என்பது தெளிவாகும். எனவே புனைகதை இலக்கியத் திலே பேச்சுவழக்கினைப் பயன்படுத்துவது பற்றிய புதிய கோட்பாடு ஒன்று உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும்"
இந்த வேண்டுகோள் தேவையற்றது. புதிய கோட்பாட்டை உருவாக்க யார் இருக்கிருர்கள்? மரபாக வந்த பேச்சுவழக்கின் உயிர்த்துடிப்புக் குன்ருமல் பாசி பாதுகாக்க வேண்டும்? மொழியிள் ஆற்றலுணர்ந்தவர் எவருமே அதைப் பாதுகாக்க முனைவர். ஏை யோரே தம் நலம் கருதி கோட்பாடுகன் செய்யத் தலைப்படுவர். ஈழத்தின் தனித்துவமான பேச்சுத் தமிழ் அந்த அந்தப் பிரதேச வழக்கு நிலையிலே புனைகதைகளில் நின்று நிலவும். அதுவே இயற் கையானதும் நேர்மையானதுமான எழுத்தின் பணியாகும். அந்த நேர்மை டானியலின் எழுத்துக்களிலே செறிந்துள்ளது. காணிக்கை செய்த ஆசிரியர் இனிமேல் கவலைப்பட வேண்டியதில்லை.
நூல் வெளியிட்ட முத்தமிழ்க் கழகமும், ஆசியுாை, அறிமுக வுரை தந்தோரும் ஒன்றிணைந்து பணி செய்யின் ஈழத்திலும் பல நூல்கள் வெளிவரலாம். எதையும் ஆவணப்படுத்தி வைக்க வேண் டிய காலத்தின் தேவை எல்லோராலும் உணரப்பட வேண்டும். பொருள் தேட்டமும் உறவு நாட்டமும் கூட அதற்காகவே என் பதை வாழ்க்கையின் புதிய கோட்பாடாதவிஞல் எம் தலைமுறை யினர் யாவரும் பயனடைவர். எமது மொழியின் வனமும் எங்கும் பரவும், என்றும் நிலைத்திருக்கும்.
22

எத்தன
நாட்களுக்கு.?
இன்றைக்கு இந்த இடத் தில் கூடியிருந்தார்கள். கோயி லடி வாசலா? ஆலமரத்தடியா? அவர்களில் யாராவது ஒருவரின் வீடா?
எந்த இடத்திலாவது அவரி
கள் கூடுவார்கள். கூடியிருந்து கும்மாளமடிப்பது வழக்கமல்ல. செயல்பாட்டுத் திறனும் சிந்தனை வேகமும் உள்ள அவர்கள் தீர் மானங்கள் எடுத்து விரைவாக, அதிவிரைவாக செயல்படுவார்
அவர்களில் பலபேரி நன்கு பிரபல்லியமானவர்கள். எங்கே போளுதலும் யாரைக் கொண்டா வது தங்கள் கருமங்களைச் சாதித் துக் கொண்டு வந்து விடுவாரி கள் யாரைப் பிடித்து எப்படிச் செய்ய வேண்டும், என்ன சொன் ஞல் அல்லது என்ன கொடுத் தால் அவரின் உச்சி குளிரும் என்று சகல தந்திரோபாயங்க ளும் தெரிந்தவர்கள். பிற கு
r66r?
ஒவ்வொரு தரத்தில் உள்ள வர்களுக்கு ஒவ்வொரு விதமான அம்புகள் வைத்திருக்கின்ருர்கள். அவர்களுக்கு ஏற்ற மாதிரியான அம்பினை எய்ய வேண்டியதுதான். SF hu fjögu "L-auriřásair ar pr ar அடைந்து விடுவார்கள்.
சிதம்பர திருச்செந்திநாதன்
உயர் மட்ட த் தின ருக்கு பாராட்டு விழா அல்லது யாருக் காவது பாராட்டுவிழா நடக்கும் போது அவர்களைக் கொண்டு மா லே போடுதல், ஒரு படம் இப்படியே,
பெயருக்கும் புகழு க்கும் Solar'lu L-mT35 மனிதர்களும் உண்டா? எங்கேயோ பிறந்து காடுகளிலும், ஏனைய இடங்களி லும் கஷ்டப்பட்டு ஊன் இன்றி, உறக்கம் இன்றிப் போ ரா டி யாருக்குமே தெரியாமல் மன்னுக் காக மரணிக்கும் ஒருசில இன் றைய தலைமுறை போல எல்லா ரும் இருக்கிறர்களா?
ஆகப் போனல் என்ன அப் படிச் செத்துப் போனவர்சளுக்கு எல்லாரும் கறுப்புக் கொடியும் வாழைமரமும் கட்டும் போது தாங்களும் சேர்ந்து கட்டி துக் கம் அனுஷ்டித்ததாகவோ இரங்
கல் தீர்மானம் நிறைவேற்றிய தாகவோ கண்ணீர் அஞ்சலிப் ursprui. வெளியிட்டதாகலோ
செய்திகள் பத்திரிகையில் வெளி வந்தால் காணுதா?
அழும்போது சேர்ந்து அழுது சிரிக்கும்போது சேர்ந்து சிரித்து காற்று அடிக்கும் தி சைக்கு அசைந்து கொடுத்தால் இந்த மண்ணில வாழுறது கஷ்டமா?
23

Page 14
கூடியிருப்பவர்களில் கந்த arnruf p & 6 u b nt aw . 6ir. பொன்னம்பலம், சண்முகநாதன், சின்னத்துரை அடுத்த முக்கிய மாணவர்கள்.
பாராட்டு விழா க் களின் போது தலைவராகவோ, வரவேற் புரை நிசழ்த்துபவர்களாகவோ இருப்பார்கள். கோயில் திருவி ழாக்களின் போது அன்பர்களே, அடியார்களே. தொண்டர்களே என்று கோயில் வரும் பக்தர்களை பக்தாகளாக கோயில் களி ல் உலாவ வழிப்படுத்துபவர்கள்.
நினைவு மலர்களின் பதிப் பாசிரியர்களாகவோ, தொகுப் பாசிரியர்களாகவோ விளங்குப
வர்கள், சூரன் தலை காட்டுவது போல என ன நேரத்த சகு எப் படியான விதமாக . . p
as Gao L. Sa u mr as ở Grü45 பாராட்டு விழாவுக்குப் பிறகு இரண்டு மூன்று கிழமைகளாக ஓய்ந்திருந்தாாகள். வழக்கம் போல சநநித்தாலும் புதிய தீர் மானங்கள் இன்னமும் எடுக்கப் படவில்லை,
புதுசா என்ன செய்யலாம்? என்று யோசித்தவர் கந்தசாமி தான
கோயில் வாசலில் முதல்நாள் பெய்த மழை யால் நிலம் குளிர்ந்து போயிருந்தது, மெல் லிய குளிர்காற்று வேறு இதமாக வீசிக் கொண்டு இருக்க, கொஞ் சம் முதல்தான் சாப்பிட்ட சர்க் கரைச் சாதத்தின் நறுமண ம் இன்னும் முற்றும் முழுதாக நீங் காத நிலையில்.
சந்தோஷத்திற்கு என்ன குறை. நல்ல சிந்தனைகள் வரா மல் எங்கே போகும்?
கோயில் திருவிழாக்கள் சே னும் போய் மாரிகாலமும் வந்து
திருகோணமலையா,
விட்டது. புதிதாக விழாக்கள்
தொடங்க முடியாது. மழைவந்து
கெடுத்த விடும். அக்கறையாக
ஈ டு படுவதில் பிரயோசனம்
cvă)
ஊரில் மழை வெள்ளம் நிற் கும் இடங்களும் இல்லை. வெள் ளம் வழிந்தோட வாய்க்கால் வெட்டும் சிரமதானத்தை செய்ய Gp-LinTiġi
பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் வேலைகள் இருக்கு. ஆனல் அங்கு போட்டிக் குருக்கள் இருக்கு. வேலையைத் தொடங்க அவர்கள் வந்துவிடுவார்கள். பிறகு பழம் பறிப்பது யார் என்பது பிரச் சனை. யார் செய்து முடித்தது என்பதில் உரிமைப் பிரச்சனை வந்துவிடும்.
என்ன செய்யலாம்.
எப்போதும் இ யங் கி க் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அவர்களால் இப்படி ஓய்ந்திருப்பது இ ய ல க் கூடிய காரியமா?
பொழிகின்ற மழை கொஞ் சம் இறுக்கமாகப் பெய்து முன் பொருதடவை மாதிரி வெள்ளம் போட்டால் பக்கத்து ஊர்ச் சனங்கள் தன்னும் வெள்ள அகதிகளாக வந்து சேரும்.
gFnrŭunrulentas, 2. G9 SL69QJ களைச் சேர்த்துக் கொடுக்கலாம். அதுகூட நடக்கவில்லை என்ன செய்வது. யாராவது ஒரு யோசளே சொல்லுங்களேன்.
அகதிகள் என்ற பின்னர் தான் கந்தசாமிக்கு அந்த எண் ணம் பளிச்சிட்டது. யாழ்ப்பா ணத்தில் இப்போது இல்லாத அகதிகளா ? மட்டக்களப்பா, முல்லேத் தீவா, கிளிநொச்சியா எந்தப் பிரதேசத்தில் இருந்து வேண்டும்,
盛4

இனப் பிரச் சனே பேச்சு வார்த்தை நீண்டு கொண்டு போற மாதிரி அகதிகளும் கூடிக் கொண்டு போற இந்தக் காலத் தில் "எங்கடை ஊரில ஒரு அகதிகளும் இல்லை. வந்திருக்கிற ஒரு சில ரும் கஸ்டமில்லாமல் வீடுகள் வாடகைக்கு எடுத்துக் கொண்டு வசதியாய் னமே" என்ருர் பொன்னம்பலம் "வரில அகதிகள் இல்லை என் டது உண்மைதான். ரவுனுக்குப் போனல் எத்தண் அக தி கள் முகாம இருக்கு. பள்ளிக்கூட பொதுக் கட்டிடங்கள் எல்லாம் நிறைந்து,அகதிகள்தான் மரத் துக்குக் கீழே சமைச்சுச் சாப் பிட்டு, தாழ்வாரக் கரையில படுத்து உடுக்க உடுப்புகள் இல் லாமல்" என் முர் கந்தசாமி. *அந்த அகதிகளுக்கு என்ன செய்
யலாம். அதுகளுக்கு சங்கக்கடை
மூல மாக அரிசி, மா, சீனி கொடுக்கினம். கடல்ப் பைக்கற் விற்கினம். அவைபாடு பிழையில் லைத்தானே. பிறகு தாங்க ள் என்ன செய்யிறது. நாங்கள் ாதையாவது கொண்டு போய்க் கொடுத்தால் அ  ைத அகதி முகாம் நடாத்திற ட் க ள் Gavarıgad Gasnradhur GuruC9an? ணம். அதோடை எங்கடைகதை சரி. பிறகேன் நாங்கள் கஸ்டப் பட வேணும்" என்று சந்தேகம் எழுப்பிஞரி சண்முகநாதன்,
கந்தசாமி மெல்லியதாகச் சிரித்தார். "நீங்கள் சொல்லுற காரணங்கள் எல்லாம் சரிதான். நான் உதுகளைப் பற்றி யோசிக் காமல் இருக்கேல்லை. எல்லாத் துக்கும் ஏற்ற மாதிரி தாங்கள் ஒரு பிளான் போடுவம். சும்மா கண்டபடி சேர்த்து அகதி முகா மில கொண்டு போப் கொட்டிப் போட்டு வாறதே. அப்பிடிச் செய்யிறதுக்கு எங்களுக்கு என்ன வேறை வேலையில்லைச்யா, ஆரும் வேலையில்லாத ஆட்கள் அப்பிடி
இருக்கி
செய்தால் பரவாயில்லை. சென் றிக்கு நிற்கிற பெடியள் மாதிரி நாங்களும் எந்த நேரமும் இ வலாக இருக்கிற ஆட்கள்தானே" என்ருர் அவர்
அப்ப என்ன மாதிரி"
"அவசரப்படாதேங்கோ. நாளைக்கு அல்லது நாளையின் றைக்கு ஒரு வசதியான நாள் பார்த்து தாங்கள் அந்த அகதி முகாமுக்குப் போய் நிலைமைய ளேப் பார்ப்பம். நிலமையைப் பார்த்து அதற்கேற்ற மாதிரி ஏதாவது செய்யலாம்" என்ருர் கந்தசாமி,
அவரின் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடுத்த நாள் மாலேயே ரவுணில உள்ள முக்கியமான அகதி முகாமுக்குப் Gumt at Lurrrtu' Luarras upigaun7 யிற்று.
மாலை நாலு மணிக்கு முகச முக்குப் போய்ச் சேர்ந்தபோது அவர்களது சாப்பாடு செமிபாடு அடைந்திருந்தது. ஒரு பிளேன்ரி குடித்தால் நல்லது போலவும் இருத்தது,
ஆளுல் அகதிகள் முகாம் அமளிப்பட்டுக் கொண்டு இரும்
25

Page 15
தது. மத்தியானச் girt unt Gமத்தியானச் சாப்பாடு என்ன அவர்களது ஒரு தேரச் சாப்பாடு இன்னமும் தயாராகவில்லை.
மரத்துக்கு மரம் சட்டிபானை களுடன், நெளிந்து உருக்குலைந்த அலுமினி யப் பாததிரங்கள் அதைவிட உருக்குலைந்த ஆடை கள் அணிந்த குடும்பப் பெண் கள். -
முகங்களில் மலர்ச்சி இல்லே
லட்சுமிதரமும் இல்லே- வசதி யான பெண்கள் போல ருேஸ் பவுடரால் முகத்தை திரையிட்டு மூட் முடியவில்லே. இப்படி எவ் வளவோ இல்லைகள்.
கலியாணம் முடித்து குழந் தைகள் பெற்ற பினனரும் நான ரீகத்தாலும் எமது மண்ணின் வெம்மையாலும் G L T gy ub ஆடைகளைக் குறை த் து கவி ணுேடு தாலிக்கொடி GLIntG) திெகளைப் போல அல்லாது
அடக்கு முற்ைகளின் கொடு மையிஞல் சொந்த உடைமைகள் அனைத்தும் இழந்து நாதியற்று alGSas Lையில்லாமல் அரை குறை உடைகளுடன் அவர்கள் காணப்பட்டார்கள் 9
மர நிழலுக்குள் சமைக்கும் அவர்களைச் சுற்றி இடுப் ை! மாத்திரம் மறைத்தி பிள்ளைகள் ரக் கப் பார்வைகளுடன், evů போது சமையல் முடியும்? சாப் பிடலாம் என்ற கேள்விகளுடன்.
தாழ்வாரத் திண்ணைகளில் வயதானவர்கள். உழைப்பினுல் கறுத்துப்போன தே கங்கள், விற்றின் சுருக்கங்கள் வெறு மையான ஆகாயத்தைப் பார்த் துக் கொண்டு அதனைப்ாோலவே வெறுமைகொண்ட மனங்களாக
26
முற்றிலும் புதிய் உலகமா கக் காணப்பட்ட அந்த முகாமை
கந்தசாமி, பொன்னம்பலம் சின்னத்துரை சண்முகநாதன் ஆகியோர் வியப்புடன் பார்த் தார்கள்.
பாராட்டு விழாவுக்கு வரும் பளபளப்பான மனிதர்களாகவோ கோயில்களில் மணிய கார த் தொண்டு புரியும் அதாவது நாலு பக்தர்களை வழிநடத்தும் தாற்பது தொண்டர்களின செழிப்பையோ
திருவிழாக்களில் பூசைகளின் போது சுவாமியைப் படம் பிடிக் கும் வீடியோ, கமெராக்கள் பக் தர்களை \நாக்கித் திரும் பி ப் போவது, பக்தியால் மெய்மறந்து இருந்தாலும் கும்பிட்ட கைசஞ டன் வீடியோவுக்கு போ ஸ் கொடுக்கும் பெண்களின் தன் மையையோ
இந்த முகாமிலே காணுதது
அவர்களுக்கு ஆச் சரியத் தை
உண்டாக்கியது. "மஷல்" அடிக் கும் போது ஆஸ்பத்திரியை நோக்கி ஷெல்' வராவிட்டால் தானே ஆச்சரியம். அதுமாதிரித் தான். அவர்களுக்கு ஆச்சரியம் வராவிட்டால்தான் ஆச்சரியம்
J fl.
orer
"சாப்பாட்டுக்குத் தான் யாய்க் கஸ்டப்படுகுதுகள்" ருர் கந்தசாமி.
"ஒம்ோம் பாக்கப் பாவம்ா கத்தான் இருக்கு" ar sir Gay? If பொன்னம்பலம்.
"சாப்பாட்டுப் பிரச் சனை தீர ஏதும் செய்தால் நல்லது" என்ருர் சண்முகநாதன்.
அகதிப் பெண் களுடன் கதைத்தார்கள்.

"பிள்ளைகள் எல்லாம் syantrii பட்டினி கால்பட்டினி, வயிறு நிறையச் சாப்பிட்டு எத்தனையோ
காலமாச்சு" என்ருள் ஒரு பெண்.
அது அவர்களின் நெஞ்சைத் தொட்டது.
அகதிமுகாம் நிர்வாகிகள் கூட சாப்பாட்டுப் பிரச்சனை பற் றியே பெரிதாகக் கதைத்தார் sair.
அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மிகுந்த தட்டுப்பாடாக இருப்ப தாகவும், கிடைக்கும் பொருட் களை பங்கீடு செய்வதால் குடும் பங்களுக்குப் G3 u m g l o rr sr பொருட்கள் கிடைப்பதில்லே என்றும் சொன்ஞர்கள்.
வெளியில் உள்ளவர்கள் பெரி தம் மனம் வைத்து ஏதாவது செய்தால்தான் அகதிகள் சீவிக் கலாம் எனவும் சொன்ஞர்கள்.
மால் ஆறு மணிக்கு அகதி முகாம் நிர்வாகிகள், கந்தசாமி குழுவினரை அகதிகளுக்கு முன் ஞல் அறிமுகம் செய்து வைத்த னர். "தங்களாலான தொண்டு களை உங்களுக்குச் செய்ய அவர் கள் காத்திருப்பதாகவும்" குழு வினரைப் பற்றி நிர்வாகிகள்
குறிப்பிட்டார்கள்.
கந்தசாமி ம ன முரு கி ப், போளுர், அகதிகன் மு ன் ஞ ல்
அவர் பேச முற்பட்டார். என்
முலும் பேச முடியவில்லை.
நீங்கள் உணவுக்காகப் படும் கஷ்டம் எங்களை மனமுருக வைக்
கின்றது. அதன் காரணமாசு வரும் வெள்ளிக்கிழமை மிகச் ss aur v, e r to m sar ungul
போ சாம் உங்களுக்குக் கிடைக்க நாங்கள் வழி செய்வோம். தயவு
செய்து எமது சார்பில் ரத்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்ருேம்" ான்று சொன்னர்.
எல்லோரும் மெளனமாகக் காணப்பட்டார்கள். திடீரென EPG F6VFewtl. s. L. L- uo m s. இருந்த அகதிகளில் ஒருவர் எத் தன வயது என்று மதிப்பிட முடியவில்லை. குரலில் உறுதி தெரிந்தது.
"பெரியவர்சளுக்கு வணக்கம்" குறுக்கே பேசுவதற்கு மன்னிக்க வும். இப்படிச் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்வதால் எங்களுக்கு எ ன் ன பிரயோசனம், என்று கேட்கின்றேன். நீங்கள் சாப்சாடு போட நாங்கள் சாப்பீட்டுவிட் டுப் போகின்ருேம் தொடர்ந்து இப்படியே எத்தனை பேர் எத் தனை நாட்களுக்கு உதவி செய் வீர்கள். தயவு செய்து எங்கள் குடும்பங்களில் கடைசி ஒவ்வொ ருவருக்குத் தன்னும் ஏதாவது தொழில் செய்ய, உழைக்க வழி செய்து தாருங்கள். எந்த வேலை யாக இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் செய்வோம், இங்கே எங்கள் பரிதாபத்தைப் பார்க்க வருகின்ற எல்லாரிடமும் நாங் கள் இதைத்தான் கேட்கின்ருேம். உங்களிடமும் கேட்கின்ருேம். ஏ தாவது பிரயோசனமாகச் செய்யுங்கள்"
siusFITA மற்றவர்கனைப் பார்த்தார். அவர்கள் கந்தசாமி யைப் பார்த்தனர். அவர்களுக் குத் தெரியும் கந்தசாமி எப்படி யும் சமாளிப்பார் என்று. முந்தி தேர்தல். கூட்டங்களில் பேசின பழக்கம் இருக்குத்தானே?
O
27

Page 16
இமு எச
எழுத்தாளர் மகாநாடு
தலைமையுரை
இலங்கை முற்போக்கு எழுத் sprotif f isth (g)" (p. 6T. Jr.) எடுக்கும் இந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு வ ரு கை தந்த உங்கள் அனைவரையும் மிக மகிழ்ச்சியுடன் வர வேற்கின் Gpair.
இதற்குமுன், GTG 5 6 tiss LorrantGub, symal காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நடைபெற்றதால், நமது நாட் டின் இ லக் கி ய வரலாற்றில் புதிய போக்கையும் பரிமாணத்  ைத யும் தொடக்கிவைக்கும் விழாக்களாகவே அமைந்தன.
தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த காலகட்டத் தில் நடக்கும் இந்த ம்காதாடும், எமது வருங்காலத் திட்டங்களுக் கும், முயற்சிகளுக்கும், சாதனை களுக்கும் இன்னெரு படிக்கல் லாக அமையும் என நம்புகின் ருேம். இதற்கு உங்களது ஒத்து ழைப்பு முக்கியமாக இளைஞரது பக்கபலம் எமக்கு மிகவும் வேண் டியதொன்ருகும்.
இமு எச, முற்போக்கு எழுத் 576Tiffair g56 ohlu L pøs av siv கருதி ஏற்படுத்தப்பட்ட ஸ்தாப னம் அல்ல; அது தெளிவான கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் நலன் கருதி இலக்கியம் படைக்கவும், இலக்கியப் படைப்
g) Cyp. ST. 7. i
*நந்தி"
புக்களை விமர்சித்து அதன் பிர யோசனத்தைத் தெளிவுபடுத்த வும் உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியின் விளைவுதான். இற் தச் சங்கத்தின் 32 வருடகால வரலாறு இதனைத் திட்டவட்ட மாக எடுத்துக் காட்டுகிறது.
முற்போக்கு இலக்கியச் சிற் தனையாளர் சிலரின், முக்கியமாக கே. கனேஸ், கே. இராமநாதன். அ. ந. கந்தசாமி ஆகியோரின் ஏறத்தாழ 10 வருடகால முயற் சியின் பின், 1954இல் இமு எச ஓர் ஒழுங்கான ஸ்தாபன மாக அமைக்கப்பட்டது. மூன்று வருடங்களின் பின், 1957 இல் இச் சங்கம் தனது முதலாவது மகாநாட்டை நடத்தியபோது அது இந்த நாட்டிலும் வெளி நாடுகளிலும் கணிசமான ஆதர ரவையும் மதிப்பையும் பெற்றி ருந்தது. "தேசிய இலக்கியம்” என்ற கோட்பாடு இந்த மகா நாட்டிலேயே வலியுறுத்தப்பட் டது. இந்த மகாநாட்டின் முன் னேடியாக இ. மு. எ. சங்கத்தின் சஞ்சிகையான "புதுமை இலக்கி பத்தின்" முதல் இதழ் 1956 இல் வெளிவந்ததையும் இங்கே குறிப் பிட வேண்டும்.
அடுத்த 10 வருடங்களில் ஈழத்தின் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இ.மு. எ. சங்கத்
38

தின் நடவடிக்கைகளுக்கு மிகச் சிறப்பான பெரும்பான்மை பங்கு உண்டு. இந்த 1933 - 65 காலத் தின் முதல் பாதியில் தமது சமூ கத்தின் உரிமைக் குரல் கள், தொழிலான வர்க்கத்தின் கர ஒலிகள், தாழ்த்தப்பட்ட மக்க வின் நியாயமான கேள்விகள் ஆகியன இலக்கிய வடிவங்களாப் நமது நாட்டுப் பத்திரிகைகளிலே நம்பிக்கையோடு வெளி வர த் தொடங்கின.
இலக்கியத்தில் இற்தப் புதிய ஏற்பாடுகளே ஏற்றுக் கொள்ளத் தக்க மனமும், கல்வி வளமும், ஆரோக்கியமும் உள்ள ஒரு சமு தாயம் அப்போது வளர்த்து வந்ததும் தற்செயலான வாய்ப் பாகவும் அமைந்தது. இந்த இளை ஞர் குழு 1945 இல் வந்த இல வசக் கல்வியைப் பயன்படுத்திய வர்கள், 1945 - 46 இல் சம்ப வித்த மரண விகித திடீர் இறக் கத்திருல் ஏற்பட்ட குடிசனப் பெருக்கத்தின் பங்காளர், சுதந் திர இலங்கையின் பிறப்புகள் அல்லது குழந்தைகள் ஆல்ை மொழி சார்ந்த ஒர் அரசியல் ஏமாற்றத்திஞல் உணர்ச்சி வசப் படப் போகிறவர்கள். இவர்கள் அந்தக் காலக் கூற்றின் இரண் L-rTh. Lumr Suáiv, Jay s nr GR 7 1961 இன் பின் இமு ன ச ரடு பட்ட முயற்சிகளால் - எழுத்து, புத்தக வெளியீடுகள், விமர்ச னங்கள், விழாக்கள் இவற்றிஞல் பெரிதும் கவரப்பட்டனர்.
1960 இல் வெளிவந்த தண்
ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதியும், அதன் வெளியீட்டு அறிமுகங்களும் அது பெற்ற antas 9u upai labuh ular u9r பலியமும்; தமிழில் ஆசைபுள்ள ஆங்கிலம்
கிளரிக்கல் சேவையில் இருந்த கல்கி - முவ aurrar asfasesar rrøOT புதிய நடுத்தர வகுப்பினரையும், புத்தக வாசிப்பில் சோஷலிச
asfibgp Joy Ur &F nr ši as
யதார்த்தவாத இலக்கிய ம்ார்க் கத்திற்கு ஈர்த்தன.
இதை உணர்ந்த இமு னச சமுதாயப் பாரம்பரியத்தைப் பேணுவதும் தமது பொறுப்பு
எனக் கொண்டு ஆறுமுக நாவ லர் சோமசுந்தரப் புல வர் சித்திலெவ்வை, யாழ்ப்பாணத்
துச் சுவாமியார் ஆகியோருக்கு முறையே 60, 61 63 ஆம் வரு உங்களில் விழா எடுத்தது. இதன் பின், இன்னும் பலரின்- ஆசிரி aurfser. 2 aurf fólffairs sjöScio தில் இருந்தவர்கள் ஆகியோரின் நல்லெண்ணமும் செல்வாக்கும் எ க்குக் கிடைத்தன. அதன் முக்கியமான விளை வாக முற் போக்கு எழுத்தாளரின் படைப் புக்களை அவர்கள் வாங்கி வாசிக் கத் தொடங்கினர். தாம் வாழ் கிற, வாழப்போகும் சமுதாயம் பற்றித் தெளிவாக அறித்து ஆச் சரியப்பட்டனர். இது வரை கண்ணுடி ஊடாக மற்ருேரைப் பார்த்தவர், இப்போது நிலக் கண்ணுடியிலே தம்மைப் பார்த் தனர்.
1762இல் இமு எச கொழும் பில் நடத்திய அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் மகாநாடும், 1968 இல் கண்டியில் தடத்திய சிங்கள - தமிழ் எழுத்தாளர் சந்திப்பும் சகல எழுத்தாளர்களை யும் ஒன்று சேர்க்கும் முயற்சி யாக அமைந்தன.
18ே இல்தான் இ. மு. எ. சங்கத்தின் இரண்டாவது மாநா டும் யாழ்ப்பாணத்தில் நடை பெற்றது. அந்த மாநாட்டிலும் இன்று போல் தலைமை உரை கூறும் பேறும் எனக்குக் கிடைத் ததை இங்கே களிப்புடன் நினைவு கருகிறேன். அந்த மாநாட்டில் (மன்ளுேடியாக நாட்டின் பல கிராமங்களிலே சிறிய இலக்கிய, விளக்கக் கூட்டங்கள் வைத்
&9

Page 17
தை இங்கே குறிப்பிடுதல் அவ சியம். அவை பெரும் பயனத் தந்தன என்பதை எ ம் மா ல் பின்பு ஊகிக்க முடிந்தன.
அதே வேளையில் இ. மு எ. சங்கத்தின் ஆக்க இலக்கியப் பணி, அதன் எழுத்தாளரின் தரமான நூல்கள் வெளிவருவ தன் மூலம் நடைபெற்றது. இவை பெரும்பாலும் சிறுகதைத் தொகுப்புகளாகவே அமைந்தன. இந்த நூல்களின் இ லக் கி யப் பெறுமதியை நன்கு உணர்த்தி, தக்க சமயத்தில் விமர்சன வழி காட்டலேத் தந்த பெரிதும் உத விய கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய முற்போக்கு விமர்சகர் களுக்கு எழுத்தாளர் மிகவும் கடமைப்பட்டவராவார்.
இப்படியாகப் பரம்ப  ைர Gussf, G eu saff G3 u mr Go pjr u பாராட்டி, சாதாரண மக்களை அரவணைத்து, இலக்கியத்தின் அர்த்தத்தை உணர்ந்து, அமைத்த, சீராக வாழும் தமிழ் வேரூன்றிய நாளிலே: உலக இலககியத்தின் போக்கை புரிந்து கொள் ளாதவர்களால், உள் நாட்டு நடத்தையில் கூட நாட் டம் இல்லாதவர்களால், 62Gy வளரும் இலக்கிய முயற்சி "இழி சனர் வழக்கு" என்று அவமதிக் கப்பட்டது. இந்த தாட் டி ல் மிகவும் துர்ப்பாக்கியமான நிகழ் வுதான். காரணம் அ ப் படி ப் பொறுப்பற்றுப் பேசியவர்களும், எழு + யவர்களும் பொறுப்பான
அரச ஸ்தாபனங்களில் அன்று இருந்தார்கள். இதஞல் இ. மு. எ. ச. மட்டுமல்ல வேறு இலக்கி
யச் சங்கங்களும் சில காலம் செய லற்று இருந்தன.
இத்தகைய கால வேளையில் தேவைக்கு ஏற் ப. 1964 இல் மல்லிகை சஞ்சிகையின் வருகை முற்போக்கு இலக்கியச்திற்குப் புத்துயிர் அளித்தது மட்டுமல்ல தொடர்ந்து 22 வருடங்களாக
90
சங்கம்
Gp fð G. LJ m á G erapåSm 67rfleir இதய மலராக மலர்ந்து வருவது நடைபெறும் சரித்திரமாகும். எமது எழுத்தாளர் தமது தர மாள கதைகளைப் பதியவைப்ப தற்கு மல்லிகையைப் பயன்படுத் தகிருரர்கள். அத்தடன் மல்லிகை இளம் எழுத்தாளரை உருவாக்கு வதில் தாய்மை உணர்வு கொண்டு இயங்குகிறது.
தற்போதைய நிலையில், முற் போக்கு எழுச் தைப் பொறத்த வரையில். இந்திய மொழிகளி லுள்ள தரமான நவீன இலக்கி யத்த டன் ஒப்பிடக் கூடிய அள விற்குச் சிறுகதைகள் உண்டு; எழுதக் கூடியவர்சளும் உண்டு: நாவல்களைப் பற்றி இத்தகைய த னி வுட ன் கூறமுடியுமோ தெரியவில்லை. ஆஞல், சிறுகதை யில் கூட சர்வதேச இலக்கிய மேம்பாட்டை அ  ைட வ தற்கு எமது படைப்பு மொழியில் இன் னும் அதிகமான பெறு மதி வேண்டும். இதனை ஆராய்ந்து ஆவன செய்வது இ.மு. எ சங்கத் தின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்ருஜக இருத்தல் வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
எழுத்தாளரின் யதார்த்தசமூகப் பார்வையும் அழகுணர்ச் சியும் குறிக்கோள் கொண்டதாக இருக்கும் அதே வேனையில், வசன நடையில் ஆழம், அகலம், அருமை போதாமையால், சிச்க் லுற்ற எமது சமுதாய நிகழ்வு களைக் காத்திரமாக எழுத்தில் காணமுடியாமல் உ ள்ளது. எழுத்காளன், தமிழ்வசன நடை யில் சொல்லாட்சியை வளமாக்கி, வசன அமைப்பில் புதுமையைக் கையாண்டு, சொல்ல நினைப் பதை நேர்த்தியாசவும் நுட்ப மாகவும் எழுதினல் தான் நவீன இலக்கியம் சர்வதேச மதிப்பைப் பெறமுடியும். அல்லாவிடில் நமது உயர் கல்வி நிலையங்கனே தாம்

நிறமாகக் கணிக் கும் சிருஷ்டி களுக்குக் கூட இலக்கிய அந்தஸ் துக் கொடுக்க மாட்டார்கள். சிருஷ்டி எழுத்தாளனுக்கும் பல் சுலைக் கழக அங்கீகாரம் இருக்க Larr lrg • உதாரணமாக எமது பல்கலைக்கழகங்கள் பழைய இலக்கிய பண்டிதரான பண்டித மணி அவர்களுக்கு நியாயமாக வழங்கிய பெருமையை, தற்கால இலக்கிய சிருஷ்டியாளரான டானியலுக்கு, அவர் ஒரு மகா astraduó luco-ág53rras su serrar பதியிஞல் கணிக்கப்பட்ட தகுதி இருந்தும், அவருக்குத் த ரத் தயங்குவதன் காரணங்களில் இதுவும் ஒன்ருகும் என நினைக் கிறேன். இந்த நிலையில் நவீன "இலக்கியம்" என்று கூறுவது அர்த்தம் குன்றியதாக உள்ளது.
தமிழ் வசனத்தின் மேன் பையை மிகுதியாக்கவும் இலக் கியத்தின் பார்வையை விஸ்தரிக் கவும், பிறமொழி இ லக் கி ய அறிவு எழுத்தாளருககு மிகவும் அவசியம். மேல் நாட்டு எழுத் தாளர் சக ஐரோப்பிய, ரஷ்ய எழுத்தாளரின் தரமான படைப் புக்களை தன்கு கற்று அறிந்திருக் கிருர்கள்; இது தமது மொழி இலக்கியத்தை வளர்க்க உதவு
கிறது என்பதை ஒப்புக் கொள்
கிருர்கள். தரமான பிற நூல் களை அல்லது கருத்துக்களை மொழிபெயர்த்து தமிழுக்குத்
தருவது ஒரு தேவையாகும். ஒரு காலத்தில் ஏ. ஜே. கனகரத்தின வின் இத்தகைய பணி எ ம து எழுத்தாளருக்கு மிகவும் உதவி யதை நினைவு கூர விரும்புகின் றேன். ༣ -
தமிழிலே மொழிபெயர்ச்சுப் பட்ட ஆங்கில இலக்கிய ஆக்கங் கள் கதையையும் கருத்தையும் ஒரளவு தந்தாலும், அழகியல் நயத்திலும் கருத்தின் அழுத்தத் திலும் செறிவு குன்றியன்வ என
பதை இரு மொழிகளேயும் தெரிந்:
தவர் அவதானித் திருப்பர். நிலைமை இப்படி இருக்கும்போது பிரெஞ்ச், ஜேர்மன், ரஷ்யன் மொழி ஆக்கங்கள் ஆங்கில ம் ஊடாக தமிழுக்கு வரும்போது அவற்றின் வீர்யம் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை
பிறமொழிகளில் காலத்திற் குக் கால ம படைக் சப்படும் கருத்துச் செறிவும், சமுதாய ஆய்வும், கலை நுட்பமும் நிறைந்த ஆக்கங்களே தமிழில் தரம் குறை யாது மொழிபெயர்த்துத் தருவ தற்கு பல்கலைக்கழகம் முன்வர வேண்டும். எமது பல்கலைக் கழ கங்களில் இந்தப் பணி யை ச் செய்யத்தக்கவர் இ ல் லா த து பெரும் குறையாகும்: ஐரோப் பிய ரஷ்ய மெயழிகளிலிருந்து மட்டுமல்ல, இந்திய மொழிக ளான மலையாளம், தெலுங்கு, வங்காளி, மராத்தியிலிருந்து நேரடியாகத் தமிழாக்கக் கூடிய வர்களும் நம்மிடையே இல்லை. இந்த நிலை மாறி, மொழியியல் துறைகளில் உள்ளோர் ஒரு பிற மொழியேனும் கற்ருல், எமது எழுத்தாளரின் தொடர் கல்விக் கும். எமது இலக்கிய வளர்ச்சிக்
கும் உதவ முடியும்
இன்றைய காலம் உயரி இலக்கியம் உருவாகுவதற்கு மிக வும் உகந்த காலம். சமுதாயத் தின் அடிப்படையான கூறுக ளான அரசியல், பொருளாதார, சமூக அமைப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி வசதி ஆகியன எமது வாழ்வில் சோதனைக்கு உட்பட்டு, தீர்வுகாண வேண்டி பலவிதமான கொந்தளிப்புகளைச் சமாளிக்கும் காலம் ஆக வே இந்த இயக்கத்தில் இலக்கியத் திற்கு கணிசமான பங்கு உண்டு.
இன்றைய மகாநாட்டில் வர இருசகும் அறிக்கைகளில் ஒன்று அரசியல் பற்றியது மற்ற து இலக்கியம் பற்றியது, இலக்கி
3.

Page 18
யத்தை எப்படி சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ, அப்படிே சமூகத்தை வரையறுக்கும் @@ சுருள அரசியலில் இருந்தும் பிரிக் க முடியாது.
எனவே இன்றைய இரு தீர் மாணங்களையும் ஒன்ருேடு ஒன்று சார்புடையதாக வைத்தே அங் கீகரிக்கப்பட வேண்டும் என வேண்டுகின்றேன். இந்தத் தீர் L'ont Gorriseriflair உட்சாரத்தைப் பின்னர் பொதுச் செயலாளர் பிரேம்ஜி விரிவாக எடுத்துரைப் பார். இத் த த் தீர்மானங்கள் தான் எமது இந்த மகாநாட்டின் குறிக்கோளகள், அவற்றிலிருந்து பிறப்பவைதான் எமது எதிர் ா லத் திட்டங்கள் அவை டொமினிக் alff saysali sarrd) ஆராயப்படும்,
அந்தத் திட்டங்கள், சமும் விஞ்ஞானிசளுக்கும், சமூக நிர் வாகிகளுக்கும், அரசியல் அறிஞ ருக்கும், சமூகத்தில் பெரும் புரட்சிகள் செய்து வரும் இளை ஞர்க்கும் பக்குவமான பக்க பல ாக இருக்கும் என நம்புகின் றேன்.
அலற்றைச் செவ்வனே செய் வது முற்போக்கு எழுத்தாளரின தும், முற்போக்கு ஆதரவாளர் அனைவரதும் பாரிய கடமை என்று கூறிக் கொண்டு இந்தத் ஆல்மையுரையை பூர்த்திTசெப்
கிறேன்.
கவனிப்பு
முதல் முறையாக முள் குத்தியபோதுதான் என் கீழ்ப் பாதத்தை கண்ணுல் பார்த்தேன்,
வாசுதேவன்
இரத்
32
தப் பழி
அன்று
6T)
கலைகளை
பல்கலைக்
கல்விகளை தரப்படுத்தி வைத்தீர் -
இன்று
வலையங்களுக்குள்
5fth தரைப்படுத்தியுள்ளோம்!
எண்பத்து மூன்றிலெமை விறகின்றி வேகவைத்தீர் - விளைவு இன்று நீர் விறகின்றி
வேகுகின்றீர்!
அன்றெம் மணிகள் சிந்திய ரத்தங்கள் இன்றெம் சிந்தனை வேகங்கள் -
தமிழ்
அகராதியில் இரத்தப் பழியின் பொருளை
இன்று
p5ft La அர்த்தப்படுத்துகிருேம்
ax
ஆ. இரத்தின வேலோன்

மல்லிகைப் பந்தல் ஆதரவில் எழுத்தாளர் முருகபூபதிக்குப் பாராட்
நெல்லை க. பேரன்
கடந்த 22-10-86 புதன்கிழமை பி. ப. 5 மணிக்கு யாழ். மின்சார நிலைய வீதியில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக் களஞ்சிய இல்லத்தில், நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர் லெ. முருக பூபதியைப் பாராட்டித் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது
மல்லிகைப் பந்தலின் ஆதரவில் இக்கூட்டம் நடைபெற்றது. திரு. முருகபூபதி அண்மையில் சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற வாலிபர் சம்மேளன மகாநாட்டில் கலந்து கொண்டமையையும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டிற்கு வருகை தந்தமையையும் கெளரவிக்கு முக மாக நடைபெற்ற இவ்வைபவத்திற்கு முதுபெரும் எழுத்தாளர் திரு. தி. ச. வரதர் "தலைமை வகித்தார். இவர் பேசுகையில், தமது நேர்மையான எழுத்துக்களால் நீர்கொழுபு வாழ் மக்களைப் பிரதிபலித்த முருகபூபதி இப்போது சிறுகதை எழுதாமல் இருப்பது கவலையான விடயம், இவரது பங்களிப்பு மீண்டும் அவசியம்" 676iropri. திரு. டொமினிக் ஜீவா பேசுகையில், "திரு. முருகபூபதி தாம் சார்ந்துள்ள இயக்கத்திற்கு மிகவும் விசுவாசமானவர்."ஆழம்ான இலக்கிய நேசிப்பும், மக்களிடையே அபிமானமும் கொண்ட் இவர் கடல் வாழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பிரச்சனைகளையும் யதார்த்த பூர்வமாகச் சிந்திப்பவர். இவர் பத்திரிகையாளராக இருப்பதை விடச் சுதந்திரமான படைப்பாளியாக இருப்பதையே நான் விரும்புகிறேன், ஒரு பத்திரிகையாளனை நாம் இழக்கல்ாம், ஆனல் நல்ல படைப்பாளியை இழக்கக்கூடாது. மக்களுக்கு முக் கியமானவன் படைப்பாளிதான்" என்ருர்.
திரு. நெல்லை க. பேரன் பேசுகையில், 1966-ம் ஆண்டிலிருந்தே நண்பர் முருகபூபதி எனக்கு அறிமுகமானவர். மிகவும் இலக்கிய விசு வாசம் கொண்டவர். கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தை நாம் நடாத்தி வந்த காலங்களில் எம்முடன் இணைந்து உற்சாக மளித்து வந்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்தபோதும் இயலுமானவரை. தனது இலக்கிய நண்பர்களின் இல்லங்களைத் தேடிச்சென்று அன்பைப் பரிமாறிக் கொண்டார். இவர் தொடர்ந்தும் எழுதவேண்டும்" என்ருர்,
திரு. என். சோமகாந்தன் பேசுகையில், "சிறு வயதில் இருந்து மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் வாழ்ந்த முருகபூபதி தமிழ் ஆர் வத்தினுல் முன்னுக்கு வந்தவர். சகல இலக்கிய விழாக்கள். மகா நாடுகளிலும் முன்னணி உழைப்பாளராகத் திகழ்ந்தவர்" என்ருர், திரு. யாழ்வாணன் பேசுகையில், ரஸஞானி என்றபெயரில் ஆழ மான பல இலக்கியத் தகவல்களை எழுதிவரும் இவர் படைப்பாளியாக இருப்பதஞல் பல முக்கியமான விஷயங்களை அறிய முடிகிறது. சகல எழுத்தாளர்களும் ஒத்துழைப்பு நல்கி இவருக்கு "இலக்கியக் களம் சிறப்பாகஅமைய உதவவேண்டும்" என்றர். இளம் எழுத்தாளர் சிதம்பர திருச்செந்திநாதனும் பேசினர்.திரு. முருகபூபதி,அண்வருக் கும் நன்றி கூறினர், பூ, பூரீதரசிங் நன்றியுரை நிகழ்த்தினர். TO 33

Page 19
உள்ளேயிருந்து கொல்லும் நோய்கள்
మి. gyntana:Furt
வேட்டுவர் கூட்டம் வெறிதலைக்(கு) ஏறிட
நாட்டினுள் புகுந்து நரபலி எடுத்த
அற்த நாட்கள்,அமைதியிற் கிடந்த ஊரொன் றினிலே, ஒருநாள் முற்பகல்
மிருகக் காட்சிக்கு விலங்குகள் பிடிக்கும் துன்பியல் நாடகம் அரங்கே றியது.
வீதியில் வந்த விடலைக் கன்றுகள் வீட்டினில் வளர்ந்த கட்டிளம் காளைகள் . இந்த வகையிவே బ్ది பத்துகள் வேட்டுவர் பொறியிலே விழுந்து விட்டன.
சுற்றி வளைத்து அவற்றைபிடித்து s கூட்டு மொத்தமாய்க் கூட்டினில் அடைத்திட இடியொன்று முழங்கி இரையாய்க் கொண்டது
மலரும் பருவத்து வளமான மொட்டுகள் வாழ்க்கையில் வசந்தம் வருவதன் முன்ளே உருவம் சிதைந்து கருகிப் போயின சோசப் பேரலை ஊரினை விழுங்கிட சொல்லும் திறத்தினை நாவுகள் இழந்திட மானுடம் ஏங்கி மறுகிக் குமைந்தது. அந்த வேளையில் அங்கொரு தெருவில் வந்தவர் சிலபேர் வழியிலே நின்று நிகழ்வினை, நிலைமையை விமர்சனம் செய்து நீட்டி முழக்கிக் கதைக்கின் ருர்கள். இழப்பினைப் பற்றி இப்படி ஒருகுரல்: *ளங்கடை பெடியள் இரண்டொரு பேர்தான், மற்றவை எல்லாம் மற்றப் பகுதியார்".
மனித உருவில் நின்றதோர் வானரம் பரம்பரை வியாதி பாதித்த தனது உணர்வினை இந்த நாசச் சொற்களால் மெல்ல வருடிச் சுகம்சாண் கின்றது, மானுட மகத்துவம் ஓங்கிட வேண்டி பேணு பிடிக்கும் பெருமகன் ஒருவன், எரிசரம் போன்று இம்மொழி வந்துதன் செவியில் புகுந்து சிந்தையைச் சுட்டதை கொதிப்புடன் எனக்குக் கூறிஞன் ஒருநாள்,
34

சாவினைக் கூடச் சாதியால் அளந்து போன உயிர்களில் உயர்ந்தவை தாழ்த்தவை இவையிவை என்று வரையறை செய்து, துன்ப துயர்களின் வேகமும் கணித்து,
இழப்பின் பெறுமதி இதுஎனக் காட்டும் சுருங்கிய மனத்துச் சுயநலப் பேய்களே இனப்பயிர், கொல்லும் பயங்கர நோய்கள்,
இனவெறி அரக்களின் நாடக அரங்கில் இதயம் பிழியும் இன்னெரு காட்சி:
செல்கள் விழுந்து சிதறிப் பறந்து கொல்லும் ரணகளம்: அவ்விடம் தனது பணிமனைக்(கு) உரியதோர் பாது காப்பிளை உறுதி செய்திட வந்ததோர் மானுடன் செல்லடி பட்டுத் திணறி விழுகிருள்,
வாழ்வின் சோபனம் மதர்த்துக் குலுங்கிய வாலிபம், நெஞ்சில் வளர்த்த நம்பிக்கைகள் எல்லாம் கணத்திலே இப்படி மாயுமோ!
துயர்துடைக் கின்ற தூய உள்ளங்கள் அயரா(து) உழைக்கும் வாலிபக் கரங்கள் விரைந்து வந்து செயற்படு கின்றன.
செம்மணச் செல்வரின் திருப்பணி யிடையே சிறுமதி யாளரின் திருவிளை யாடல் வேங்கைகள் நடுவே சிறுநரிக் கூட்டமாய் வீணரும் கயவரும் கூடவே புகுந்திட
சூழ்ந்து வந்த துன்பங்கள் உணராப் பாழ்படு மனத்தவர் பாபக் கரங்களும் அவற்றுடன் சேர்ந்து தொழிற்படு கின்றன.
உதிரம் தோய்ந்து கிடந்த உடலின் கையிற் கிடந்த கடிகா ரத்துடள் பையிற் கிடந்த பணமும் அவனது ஊர்தியும் எங்கோ சென்று மறைந்தன!
அயலவன் அவலம் அடைந்த வேளையில் சுயநல மாடு மேய்ந்து சென்றது இனத்தின் அழிவு, எரியும் பிரச்சினை மனதிற் கொள்ளா மனிதப் பூச்சிகள் உள்ளே யிருந்து கொல்லும் நோய்கள்.
நோய்கள் பிடித்த பயிரிலும் இனத்திலும் பாடுகள் எல்லாம் பாழாய்ப் போகும்.

Page 20
சிங்களக் கவிதை *தாய்மார்களே”
35mrtůuorrfiřsG36nr உங்களது பிள்ளைகளை மறைத்து வையுங்கள்; ஆாரத்தில் கேட்பது வெடிச் சத்தங்கள்: அண்மையில் தெரிவது
Usonas son ou Gör 4கைக் குப்பைகள்: அாரத்திலிருந்து ஆகும் இந்தத் தென்றலும் இளம்ை ரத்தத்தின் உஷ்ணத்தைத் தான் சுமந்து வருகிறது இங்கே. இந்த - - இசை நிரம்பிய யுகத்தினை செவிடாக்கி விட்டு - பெற்றேர்; சகோதரர்; பிஞ்சுக்குழந்தைகள் எழுப்புகின்ற பிரலாப கீதமே ஓங்கி ஒலிக்கிறது அசுத்தமான - பலி பீடமான - புத்தங்களில் பிரபஞ்சம் தீப்பற்றும்
35 TuičiuomrriřsGarri பிள்ளைகளை மறைத்து வையுங்கள் பேய்கள் வரும் நாளைய நாள்: இடது கையில் தர்மச் ܗܝ சீக்கரத்தைப் பிடித்தவாறு
as இப்னுஅஸ9மத்
கூர் முனைகள் நீண்ட
தந்தங்களைக்
காலணியாக்தி
பேய்கள் வரும்:
உங்களின் மகன்மாரினை
அசுத்தமான
ரன பூமிக்கு
அழைத்துச் செல்ல - பேய்கள் வரும்: psmrðir
Uenauldi - மனம் இறுகிக் கடிக்கப்பட்டு யுத்த பூமியில் உன் பிள்ளைகள் சாகும் நிலவுகளாவர் “9arisGerro வெற்றி கோஷம் ճT(Լքւնւյouri உமிழ் நீர் பூமியில்: மதுக் கடைகளில் - உன் பிள்ளைகளின் குருதியினை நிரப்புவர் பீப்பாய்களில்
GTi. , శిg.
ல்லாவிடினும் நாள் :ಟ್ಟಣ್ಣ RC5 சத்தியச் சூரியன் எழும் அந்நாளில் தாய்மார்களே இடி அழுகின்ற பிரலாபம் ரண சப்தமாகக் கேட்கக் கூடும்.
மூலம்: ஹரிஷ்சந்திர ரொட்ரிகோ

அணு ஆயுதச் சோதனைகளை இன்றே தடைசெய்வோம்! சோஸ் முரிக்கன்
அணு ஆயுதச் சோதனைகளை சோவியத் யூனியன் ஓராண்டுக் காலமாக நிறுத்தி வைத்திருக்கிறது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடு கையில், இப்போது அதைக்காட்டிலும் மேலும் பல லட்சம் மக்கள் அந்தத் துணிச்சல்மிக்க, பொறுப்பு வாய்ந்த நடவடிக்கையை ஆத ரித்து வருகின்றனர். மேலை நாடுகளின் அரசியல் தலைவர்கள், குறிப்பாக ரீகனும் அவரது சகாக்களும், அணு ஆயுதச் சோதனை களைத் தொடர்ந்து நடத்தும் தங்களது தறிகெட்ட நடவடிக் கைக்கு விளக்கம் தர முடியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
அண்மையில், செக்கோஸ்லோவேக்கியா பத்திரிகையான "ருடே பிரோவோ'வுக்கு அளித்த பேட்டியில் மிகாயில் கோர்ப சேவ் கூறியது போல, அணு ஆயுதப் போர் என்னும் அச்சுறுத்தல் குறித்து இன்று உலகெங்கிலும் மேன்மேலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பதன் மூலமே அந்த அச்சுறுத்த லுக்கு முடிவு கட்ட முடியும். அணு ஆயுதச் சோதனைகளுக்குத் தடை விதிப்பதே அந்தத் திசை வழியிலான முதல் நடவடிக்கையாகும்.
உலகத்தைப் பல தடவை அழிப்பதற்குத் தேவையான அணு. ஆயுதங்களும், சர்வநாச ஆயுதங்களும் மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தம்கூட ஆயுதப் போட்டி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று அது விண்வெளிக்கு விஸ்தரிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சறுக்கல் பாதையில் செல்லும் இந்தப் பயணத்தைக் தடுத்து நிறுத்தாவிட்டால், உலக நாடுகளின் ஆயுதக் கருவூலங்களில் படுபயங்கரமான, அதி நவீன ஆயுதங்கள் புதிதாகத் தோன்றுகிற அபாயம் உருவாகும்.
ஒரு அணு ஆயுத வல்லரசின் வரலாற்று முதிர்ச்சியை, உண்மை யான நோக்கத்தை, பிரதான உள்ளடக்கத்தை சோதித்துத் தெரிந்து \கொள்வதற்கு, அது அணு ஆயுதச் சோதனைகள் குறித்த எத்தகைய அணுகு முறையைக் கொண்டிருக்கிறது என்பதே சரியான உரைகல் லாகும் என மிகாயில் கோர்பசேவ் ருடே பிராவோ'வுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், い அணு ஆயுதச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதில் அமெ ரிக்கா இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்? ஏனெனில், அது ராணுவ மேலாதிக்கத்தை அடைய விரும்புகிறது; ஆயுதப் போட்டி யைத் தொடரவும், விண்வெளிக்கு அதை விஸ்தரிக்கவும் அது ஆசைப்படுகிறது; புதிய, அதி நவீன அணு ஆயுதங்களைத் தயாரிப் பதற்கு அது துடிக்கிறது. இவையே காரணம். அதற்கும் மேலே, சர்வதேசப் பிரச்சினைகளை பலம், அதிகாரம், மிரட்டல் ஆகியவற்றைக் கொண்டு சந்திக்க விரும்பும் வாஷிங்டன் அணு ஆயுதச் சோதனை நிறுத்தத்தை ஒரு முட்டுக்கட்டையாகக் கருதுகிறது. சோஷலிச முகாமுடன் பொருளாதாரம், ஜனநாயகம், கலாச்சாரம் ஆகிய துறை களில் நேர்மையுடன் போட்டி போடுவதற்கு அது பயப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களின் எண்ணங்களைக் காட்டிலும், ராணுவ தொழில் திமிங்கிலங்களின் கொள்ளை லாப வேட்டையே அமெரிக்காவுக்கு முக்கியமாகப்படுகிறது. O
37

Page 21
எதிரிவீர சரத்சந்திரவின்
கருத்துக்கள்
சிங்களக் கலாச்சாரக்
காட்சிகள்
உடன் நிகழ்காலச் சிங்களக் கலாசாரமும், எதிரிவீர சரத்சந் திராவும் (72 வயது) ஒன்றி ணைந்த ஆக்க சக்திகள். அவரு டைய அரசியல் கோட்பாடு எது வாயிருப்பினும், இந்நாட்டுக் கலாசாரம், கலைகள் பற்றிய அவ ரது கருத்துக்கள் புறக்கணிக்கப் LuL-LDn7 LILL-ITA560)6hd. es mr pr G007 b ஐம்பதுகளின் கடைக் கூறிலே ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சி யில் பங்கு கொண்டும் அவதா னித்தும் வந்துள்ளவர்களில் இவ ரும் ஒருவர்,
பேராசிரியர் ச ரத் சந்திர வெறுமனே ஒர் உயர் கல் மட்ட ஆசிரியர் மாத்திரமல்லர். அவர் ஒர் ஆக்க இலக்கிய எழுத் தாளருமாவர். கும் மேலாக சிங்கள நாடக அரங்குக்குப் புத்துயிர் அளிக்கும் பாராட்டத்தக்க பணியையும் செய்துள்ளார். இந்த நாட்டுச் சிங்கள நாடகத் துறையிலே "மோடி (ஸ்டைலிஸ் டிக்) முறையின் தந்தை எனவும் அவரைக் குறிப்பிடலாம். இது பழைய வரலாறு ஆயினும் அவருடைய சாதனைகள் பற்றி u7 கருத்துக்களைத் தெளிவு படுத்தி மீள எடுத் துரைக்க வேண்டிய தே  ைவ புதிய பரம்பரையினர் சார்பாக ஏற்பட்டுள்ளது,
எல்லாவற்றிற்
உண்மையிலே
கலைகள் பற்றிய அவரது
கே. எஸ். சிவகுமாரன்
வாசகர்கள் பலரும் ஏற்க னவே அறிந்திருப்பது போன்று, கலாநிதி சரத்சந்திர ஓர் இரு மொழிப் பாண்டித்தியம் பெற்ற எழுத்தாளராவர். அவர் எழுதி யவை, ஆறு நாவல்கள் மூன்று சிறுகதைத் தொகுதிகள், 21 நாடகங்கள். இவற்றிலே இயற் பண்புவாத" (நச்ஷஅரலிஸ்டிக்) நாடகங்களும், மோடி" (ஸ்டை லிஸ்டிக்) நாடகங்களும் அமை யும். மூன்று கவிதைத் தொகு திகள், ஆறு திறஞய்வு நூல்கள். ஒர் சுயசரிதை. அவருடைய சுய சரிதையின் சிங்களத் த லைப் பு "பிஸ் அதி சரசவி வர மக் தென்னே" (சரஸ்வதித் தாயே வரம் ஒன்று தருக)
ஆங்கில மொழியிலே அவர் எழுதிய நூல்களாவன: சிங்கள நாவல் (1942), பெளத்த உள வியலும் பார்வையும் (1952), இலங்கையின் நாட்டுக் கூத்து (1966)
அவருடைய தன்னுணர்ச்சிப் Lunt Llóão éyo mr rio ĝis 45 p5rtu —lasupnresar பெம்மட்டோ ஜயதி ஸோகோ' ஆங்கிலத்திலே டி. எம் டி. சில் வாவினல் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது. "துன்பினைத் தரும் காதல்" (1976) என்பது அதன் ஆங்கிலத் தலைப்பின் தமிழாக்கம். ஒஸ்ட்ரியாவிலுள்ள ஸோல்ஸ் பேர்க் பல்கலைக் கழகத்திஞல்
38

இந்த நூல் வெளியிடப்பட்டுள் ளது. கலாநிதி ஜேம்ஸ் ஹொக் தொகுத்து வெளியிடும் "கவிதை நடைகளும் கவிதைக் கோட்பா டும்" என்ற வரிசையிலே இது வும் ஒன்று. 'ஊரடங்குச் சட்ட மும் முழு நிலவும்" என்ற அவ ருடைய சொந்த நாவலைத் தாமே மொழிபெயர்த்திருக்கிருர் கலா நிதி சரச்சந்திர. ஜப்பானியச் ச ர ம க வி என்ற அவருடைய நூலை யூகெஸ்கோ விரைவில் வெளியிட இருக்கிறது. புதுதில் லியில் ஒரு வெளியீட்டு நிறுவ னம் ஆங்கில மொழியில் அவர் எழுதிய நாவல் ஒன்றை வெளி
யிட இருக்கிறது. அவருடைய
நாடகங்களான "மனமே", "சிங் ஹபாஹகு" ஆகியன ஆங்கில மொழியிலும் கிடைக்கின்றன.
மலையாள மொழியின் சிறந்த கவிஞனுண குமரன் அசன் நினை வான விருது 1982 லே பேராசி ரியர் சரச்சந்திரவின் பங்களிப்பு புகளுக்காக வழங்கப்பட்டது.
1936ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்ற இவர், அதே பல்கலைக் கழகத்திலிருந்து முதுகலைமாணி, கலாநிதிப் பட்டங்களையும் 1950 வாக்கில் பெற்றுக் கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல் லூரியிலே பாளி, பெளத்தம் ஆகியனவற்றை 1945 அளவில் போதித்து வந்த அவர், 1950 அளவில் சிங்களத் துறையிலே விரிவுரையாளரானுர், 1942á கும் 1945 க்குமிடையிலே, சிங் கள அகராதி உதவித் தொகுப் பாளராகப் பணி புரிந்தார். 1955 லே இவருக்கு ரொக்பெலர் நிதியேற்பாட்டு நிலை யப் புல மைப் பரிசில் கிடைத்தது. ஜப் பானிலும், அமெரிக்காவிலும் நாடக அரங்கியல் சம்பந்தமா கப் பயிலும் வாய்ப்புக் கிடைத்
தது. 1966 ஆம் ஆண் டி லும் பின்னர் 1977க்கும், 1979 க்கு மிடையிலும், இவர் இந்தியத் தத்துவ ஞானம், பெளத்தம், கீழைத்தேய நாடகம் ஆகிய துறைகளை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களான ஓஹையோவி லுள்ள டெனிசன், இந்தியாளு விலுள்ள ஏர்ள்பாங்க் ஆகியன வற்றிலே போதித்து வந்தார். ஹவாயிலுள்ள கிழக்கு - மேற்கு நிலையத்திலே அவர் நாடகம், இலக்கியம் ஆகிய ன சம்பந்த மான ஆய்வொன்றையும் மேற் கொண்டார். 1974க்கும் 1977க் இடையிலே, பேராசிரியர் சரச்சந்திர பிரான்ஸிலே இலங் கையின் தூதுவராகவும் பணி புரிந்துள்ளார்.
இந்த ஆண்டு 1986 ஜூலை மாதமளவிலே பேராசிரியர் சரச் சந்திரவை *LG3smru "GBus லுள்ள அவரது இல்லத்திலே சந்தித்தோம். சிங்களக் கலாசா ரப் பின்னணி, நாடகம், புனை கதை, கவிதை, திறனய்வு திரைப்படம் ஆகியன தொடர் பாக அவர் எம்முடன் உரை யாடினர். இந்த நாட்டு ஆய் வறிவாளர்கள் பலரின் நல்லா சானகவுள்ள இவர் அன்புட னும், நட்பு ரீதியாகவும் சரள மாக எம்முடன் உரையாடினர். அவர் பேசுவதைக் கேட்பதே ஒரு பெரு விருந்து.
எ மது உரையாடல்களிலி ருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில பகுதிகளே பின் தொடர்பவை ሀu፫r @jub:
"நாட்டின் கலை, இலக்கியத் துறைகளிலே பெருவீழ்ச்சி ஏற் பட்டிருப்பதில் பொது உடன் பாடு உண்டு. முக்கியமாகப் பண மோகத்தினுல், தார்மீக நெறிகளிலே பொதுவான வீழ்ச்
39

Page 22
சியைக் காணமுடிகிறது. அடுத்த தாகச் சமூகக் காரணிகள்: குற் றச் செயல்கள், பெரும் நகரில் விபசாரம், வீடியோ சமூகங்கள், குது, ஆ ப ா ச வெளியீடுகள் போதைவஸ்து, ஊழல், சிசுக்க ளின் விற்பனை போன்றவை"
ஒரு சில எழுத்தாளர்களே உருவாகி வருகிருர்கள், எழுத்தாளர்கள் இல்லை. ஆண் டுக்கு மூன்று அல்லது நான்குக் கும் அதிகமான நல்ல புத்தகங் கள் வெளிவருவதாக நான் நினைக்கவில்லை. முன்னர் ஆண் டொன்றுக்கு 3 ", 40 புத்தகங் கள் வெளியிடப்படுவதுண்டு. நல்ல எழுத்தாளர்கள் இல்லை. அச்சிடும் செலவு அதிகரித்துள் ளது. 200 பக்கங்களைக் கொண்ட 3000 பிரதிகள் அடங்கிய புத்த கம் ஒன்றை வெளியிட 50 ஆயி ரம் ரூபாவை வெளியீட்டாளர் கேட்கிருர். விற்பனை குறைவாக இருப்பதனல், புத்தகங்களை வெளி யிட அவர்கள் முன்வருவதில்லை. எ ன வே வெளியீட்டாளர்கள் நுகர்வுப் பொருள்களை விற்பனை செய்வதில் அக்கறை காட்டுகின் றனர். புத்தகங்களை வாங்குவ தற்கு வாசகர்களுக்கு இயலாமல் இருக்கிறது. சிங்கள நூல்களை வாசிப்பவர்கள் சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ளவர்கள் அல்லர். அத்தகையவர்கள் ஆங்கிலப் புத்
தகங்களையே வாசிக்கிருர்கள். அடுத்ததாக, பத்திரிகைக் கட' தாசி மீது வரி வசூலிக்கப்படுகி
றது. ஆனல் இந்தியாவிலோ நிலைமை வேறு. அங்கு கடதா சிக்கு 20 வீதக் கழிவு உண்டு. அங்கு பல நூல்கள் வெளியிடப்
படுகின்றன. உலகிலேயே வெளி
யீட்டுத் துறையில் தான்காவது பெரிய நாடு இந்தியாவாகும். இவற்றைவிட, பாடசாலைகளில் வாசிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப் படுவதில்லை. பிள்ளைகள் எதை யுமே வாசிப்பதாகத் தெரிய
புதிய
Hம் வற்றையும் நீக்கிவிட்டு நகர்ப்
வில்லை. புதினப் பத்திரிகைகள்
கூடக் கூ டி ய விலையில்தான் விற்கப்படுகின்றன. இவ்வாறு கலை, எழுத்துத் துறைகளில்
மதிக்கத்தக்க இந்தப் பேராசிரி
யர் குரல் கொடுத்தார்.
நாடகம்
பேராசிரியர் சரச்சந்திரலின்
கவி தை நா ட க ம |ா கி ய
(பெம்மட்டோ ஜயதி சோகோ' "காதல் கொணரும் சோகம்)
100 க்கும் மேற்பட்ட தடவை
மேடை ஏற்றப்பட்டருக்கிறது. அவர் கூறினர்; சிங்களத்தில் கவிதை நாடக மரபு கிடையாது.
ராகமிசைக்கப்பட்ட இசை நாட
கங்களில் ஒன்றிரண்டில் என்னு டையதும் ஒன்று. அதே பாணி யில் மேலும் சில இசை நாடகங் களை எழுத நான் விரும்பிஞலும், சூழல் சரியாயில்லை. யாருமே இத்தகைய இசை நாடகங்களை இப்பொழுது எழுதுவதில்லை. எனது நாடகங்கள் எல்லாமே ஒருவிதத்தில் தன்னுணர்ச்சிப் பாடல்களைக் கொண்ட நாடகங் களே. ம ன மே" அத்தகைய தொன்று, ஆனல் சிறிது வித்தி uLunTasFLDnT6öT Lumr 6öoh — pi5nTL—-aslíb. *சிங்ஹபாகு" வும் எனது சமீபத் திய நாடகமான "லோமஹன்ஸ்" வும் தன்னுணர்ச்சிப் 6 மைந்த நாடகந்தான்.
சிங்கள நாடகப் புனருத்தா ரணம் பற்றிக் குறிப் பி டும் பொழுது அவர் கூறிஞர்:
'நாடகம் நடிப்பு முறையின் முக்கிய அம்சத்தை எடுத்துக் கொண்டு, தேவையற்றவையை திரும்பத் திரும்ப வருப
புறப் பார்வையாளருக்கு இசைந் தவாறு என து நாடகங்க
அமைத்தேன் என்று நினைக்கின் றேன். அதே சமயம் "மனம்ே" எந்தவொரு பார்வையாளருமே
A0

பார்த்து மகிழக்கூடியது. மனமே நாடகத்தை எழுத முன்னர் நாடகம், நாட்டார் நாடகம் போன்றவை பற்றி நெடுங் கால மாக நான் ஆராய்ந்து வந்துள் ளேன்?
"தமிழ் நாட்டுக் கூத்து, தெருக்கூத்து ஆகியனவே நாட்க மரபின் ஊற்று என்பது உங்க ளுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். தமிழ்ப் பகுதிகளிலிருந்தே அது முதலில் வந்திருக்கலாம். பின் னர் சிங்களக் கிராமங்களுக்குப் பரவியிருக்கலாம். சிங்க ள வர் இக் கூத்துக்களைத் தமது தேவை களுக்கேற்பத் தழுவியிருக்கலாம். நாடகம், இசை முற்றுமுழுதா
கத் தமிழிசைதான். நாம் மத் தளம்" வாத்தியக் கருவியைப் பயன்படுத்துகிருேம். ஒருவகை
யிலே இவை எனலாம் சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன. நாட் டுக் கூத்தின் வடமோடி" யுடன் நெருங்கிய தொடர்புடையவை எமது நாடகங்கள்.
பேராசிரியர் சரத் சந்திர
பின்னர் உரை நாடகம் பற்றிக் குறிப்பிட்டார்.
*உள் நாட்டுப் பாணியிலும் இசையிலும் மெருகிலும் பெளத்த ஜாதகக் கதைகளைக் கொண்டே அமைந்த "மனமே" நாடகத்தைப் பார்ப்பதற்குப் பார்வையாளர் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இவை எல்லாம் அவர்களை மயக் கின. ஆளுல் சில வருடங்களுக் குப் பின் னர் சு கத பா ல த. சில்வா தலைமையில் இந்த "ஸ்டெலைஸ்ட்" (மோடி) நாட. கங்களுக்கு எதிர்ப்பு வள ர த் தொடங்கியது. மோடி நாடக முறையிலே நவீன கருத்துக்களைத் தெரிவிக்க முடியாதிருக்கின்றது என்பது அவருடைய விவா தமாகும். எனவே நவீன எண் ணக் கருக்களை வெளிப்மடுத்த பாதி-மோடிப் போக்கிலமைந்த
நாடகங்களை எழுதச் சிலர் முற் பட்டனர். ஹென்றி ஜயசேன வின் "ஜனேலய இதற்கு ஒர் உதாரணம். ஆனல் ஒரு சிலரே இம் முயற்சியைத் தொடர்ந்த னர். எனது பாணியினின்றும் சிறிது வேறுபட்ட முறையிலே குணசேன கலப்பதி எழுதினர். இன்னிசை நாடகமே அவருடை tLğ5l.
தற்போதையப் பிரச்சினை கள் பற்றி நேரடியாகவே பேசத் தக்க உரை நாடகங்கள் இப் பொழுது எழுதப்படுகின்றன. கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தக்க நாடக அரங்கு இப்பொ ழுது செயற்படுகிறது. இன்றைய நாடகங்களில் 90 சதவிகிதமா னவை எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடகங்களே. 'ஹிட்லர்" அத்" போன்றவை சில உதாரணங்கள். எழுபதுகளில் மேடையேறிய அரசியற் சார்பான ஜனரஞ்சக நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது, விமர்சகர் சரத்சந்திர கூறினர்:
“Jøya Manu » Găvanupul unrefor as &avu படைப்புகள் என்பதிலும் பார்க்க சுலோகங்களை வெளிப்படுத்தி யவை என்றுதான் கூறவேண்டும். இன்று நாடகம் என்று சொல் லத்தக்கவை அதிகம் இல்லை. ஆயினும் நாடக அரங்கம் நிறை வாகக் காணப்படுகிறது"
"நாடகம் என்பது இறுதி யிலே உலக ளா வி ய கரும் பொருள்கள் பற்றிக் கூறவேண் டியது, அரசியல் நோக்கங்களுக் காக நாடக அரங்கத்தைப் பயன் படுத்தலாம். ஆயினும் அத்த கைய நாடகங்கள் ஒருபோதும் நிரந்தரத்துவமான இலக்கியமாக அமைய முடியாது" M
"ரூபாய் விவகாரம் பற்றிய உடனிகழ்கால ரா ட கத்  ைத அண்மையிலே நான் எழுதினேன்,
l

Page 23
கிரி முட்டியே கங்கே யோ ஒன்பது அந்த நாடகத்தின் பெயர். உண்மையிலே என்னு டைய எல்லா நாடகங்களிலும் சமுதாயப் பொருத்தமுடைமை உண்டு. 1985 முற்பகுதியிலே பூரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம் அதனை மேடையேற்றி யது. அது ஒரு யதார்த்த பூர் விமான இய்ற் பண்பியல் வாய்ந்த நாடகமாகும். மணமே? ாடகத்தை எ முன்னர், இப்பேல் GP m நான் எழுதியுள்ளேன்?
“சமூகப் பொருத்தமுடைமை சமுதாயத் தொணிப் பொருள், அழகியல், உலகளாவிய பண்பு ஆகியன கொண்ட நாடகங்க ளையே நான் விரும்புபவன். எல்லா நல்ல நாடகங்களுமே
உலகளாவிய கவர்ச்சித் தன்மை கொண்டவைதான் என்று இந்த நாடகாசிரியர் தமது கருத்தைத்
தெளிவுபடுத்தினர்."
கடப்பாடுடைய (கொமிட் - )
நினைக்கிறீர்கள்?
'உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட உடனிகழ் காலத்
தொனிப் பொருள்களை பிரச் போன்றவர்கள் தமது நாடகங் களில் சித்திரித்துள்ளனர்
ஆரம்பக் கட்டங்களிலே, வெற்றியீட்டிய நாடகாசிரியர் as Gir unrif
6}oprř.
"தயானந்த குணவர்த்தன, குணசேன கலப்பதி, பந்துல ஜயவர்த்தன, த. சில்வா, (ஒரு சிறந்த நெறி யாளர்) ஆர். ஆர். சமரக்கோன்'
இன்று பணமீட்டும் விவ
காரமாக நாடக அரங்கம் மாறி
யுள்ளது. நாடகத்தின் தரம்
எழுத்துப் பற்றி என்ன
என்று அவர் கருது
சு க த ப ா ல
சைமன் நாவத்தேகம,
பற்றி அவர்களுக்கு அக்கறை யில்லை. எண்ணற்ற நாட்கங்கள் பணங்குவிக்கின்றன. கோமாளிக் கூத்து ஒன்றின் மூலம் 50 லட் சம் ரூபாவைச் சம்பாதித்திருப் பதாக தயாவைமன் கூறியிருகவி முர், "சார்ஜண்ட் நல்லதம்பி" மற்ருெரு கோமாளிக் கூத்து. இந்த நாடகங்கள் களிப்பூட்டு கின்றன?
இன்று நாடகம் பார்ப்பதற் கென ஒரு புதிப வர்க்கம் இருக் கிறது. இது மிகவும் முக்கியமா னது. முன்னர் எமது உள் நாட் டுக் கலாசாரத்தில் வேரூன்றிய மத்தியதர வர்க்கம், நாடகத்தை அனுபவித்து வந்தது. அவிர்கள் அத்தகையவர்கள். இன்று நாட கம் பார்க்கக் கட்டாது. ஆளுல்ை இப்பொழுது புதிய வர்த்தகர் கள் வர்க்கம் உருவாகியிருக்கின் றது. இவர்களுக்கு ஏதோவொரு களிப்பூட்டும் (நிகழ்ச்சி தேவ்ை யாய் இருக்கிறது. சிங்க ள ச் கினி ம7 இப்பொழுது இல்லை என்றே கூறலாம். எனவே இந்த நாடகங்கள் களிப்பூட்டுகின்றன.
புதிதாக உருவாகிய வர்த் தகர் வர்க்கம் - இவர்கள் மிகப் பெரியவர்த்தகர்கள் இல்லை என நினைக்கிறேன் - களிப்பூட்டலை விரும்புகிறது. ஒரு டிக்கட்டுக்கு சம்மாநூறு ரூப்ாவைக் கொடுத் துவிட்டுச் சும்மா சிரித்துவிட்டுப் போகவிரும்புகிறது. இவர்கள் தரம்பிரித்துப் பார்க்கும் நாடக அபிமானிகள் இல்லை. இவர்க ளுக்கு நாடகம் என்ருல் என்ன என்று தெரியாது.
கவிதை
நாடகத் துறையிலிருந்து
கவிதைக்கு நமது கவனத்தைச்
செலுத்திஞேம்.
“896ህff கவிதை எழுதுகிருர் கள். ஆனல் அவற்றை வெளி யிடுவதுதான் அவர்களுக்கும் சிரமமான பணி?
盔名

அவர்கள் கவிதைகளின் தரம் எப்படி?
'பராக்கிரம கொடித்துவக்கு மொனிக்கா ருவன்பத்திரன் ஆகி யோர் அன்று காட்டிய ஆற்றல் இன்று இல்லை. இவர்கள் கவிதை எழுதுவதையே நிறுத்திவிட்டார் கள். புத்ததாச கலப்பதி, ரத்ன சிரி விஜேசிங்க ஆகிய இருவரும் நல்ல கவிதைகளை எழுதுகின்ற னர். எல்லோரும் இப்பொழுது சுயேச்சா கவிதைகளை எழுதுகின் றனர். பத்திரிகைகளில் நிறையக் கவிதைகளை வெளியிடுகின்றனர். கவிதை தளைக்கும் ஒரு கலையல்ல"
'தன்னுணர்ச்சிப் பாடல்களை எழுதும் பல நல்ல எழுத்தாளர் கள் இருக்கிருரர்கள். தன்னுணர்ச் சிப் பாடல்களை வானெலியிலும்
பாடலாம். கசெட்களிலும் பதிவு
செய்யலாம். கவிதையும் இசை யும் தன்னுணர்ச்சிப் பாடல்களில் பரிவர்த்தனை செய்யப்படுகின்
றன. இப்பொழுது மிகவும் பிர
பல் யமான தன்னுணர்ச்சிப் பாடலாசிரியர் சுனில் ஆரியரத்ளுற ஆவர்" புனைகதை
சிங்களப் யும் கலாநிதி துரைத்தார். இளம் எழுத்தா ளர்களுடன், குலசேன பொன் சேகா, ரஞ்ஜித் தர்மகீர்த்தி ஆகியோரும் களத்திலிருப்பதாக அவர் பெயர் சொல்லிக் குறிப் பிட்டார். சைமன் நாவத்தகம சிறந்த குறுநாவல்களை எழுதி யிருக்கிருர், முன்னர் திறமை காட்டிய புனைகதை ஆசிரியர்க ளில் குண தாச அமரசேகர, கே. ஜயத்திலக்க, மடால ரத்ன
புனைகதை பற்றி
யக்கT ஆகியோர் குறிப்பிடத்
தகுந்தவர்கள்.
திறனுய்வு S.
திறனய்வு என்பது தரங்
குறைந்து இன்று காணப்படுகி
சரத்சத்திர எடுத்
றது. நல்லதுக்கும் கெட்டதுக் கும் உள்ள வித்தியாசத்தை நா ட கப் பார்வையாளர்கள் பிரித்துப் பார்க்க முடியாத நிலை யில் இருக்கிருர்கள். அவர்கள் எதையும் பார்ப்பார்கள், பத்தி ரிகைகளில் நாடகக் கதையை மாத்திரம் கூறுவார்கள். விமர் சனப் பகுப்பாய்வு இல்லை" என்று பேராசிரியர் சரத்சந்திர மனம் வருந்தினர். 快速
நவீன சிங்கள விமர்சகர்கள் இப்பொழுது இல்லையா?
'துரதிர்ஷ்ட வசமாக திற ஞய்வை சீரியசாக எடுப்பவர்
யாருமில்லை. முன்னர் ரெஜி சிரி வர்த்தன. ஒ. ஜே. குணவர்த் தன ஆகியோர் ஆங்கிலத்தில் விமர்சனங்கள் எழுதினர். க்ஜீத் சமரநாயக்க சிலவேளை சிங்களக் கலைகள் பற்றி எழுதுவதுண்டு. அந்த நாட்களில் நாடகப் பார் வையாளர்கள் இரு மொழி பாண்டித்தியம் பெற்றவராயிருந் தனர். எனவே அவர்கள் ஆங் கிலப் பத்திரிகைகளுக்கு எழுதி னர். அவர்களுடைய விமர்சனத் தினுல் பார்வையாளரும், எழுத் தாளர்களும், வாசகர்களும் வழி நடத்தப்பட்டனர். இன்று அவர் களுக்கு வழிகாட்ட யாருமில்லை. எனவே விமர்சனம் என்பது இன்று இல்லாததொன்று.
ஆங்கில மொழியில் வரும் விமர்சனங்களால் எழுத்தாளர் களும், வாசகர்களும் பயனடை scogrfasantna
*ஆம். நான் அத்தகைய விமர்சனத்தினல் பயனடைந்துள் ளேன். ஆங்கில மொழியில் எழு துபவர்கள் தமது துறைகளில் ந ன் கு பரிச்சயமுடையவர்கள். பல நாடகங்களைப் படித்துள் ளவர்கள். எனவே தாம் கூறுவது பற்றி அவர்கள் அறிந்து கொண்டே கூறுகிருர்கள். சில வேளை நான் உபயோகிக்கும்
43

Page 24
பண்டைய பிரயோகங்கள் அவர்
களுக்கு அப்பாற்பட்டதாக இருத்
திருக்கலாம். இரு ந் தாலும், அவர்களுடைய விமர்சனங்கள் எப்பொழுதுமே பயனுடையவை யாக இருந்து வந்துள்ளன விமல் திசாநாயக்க ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் எழுதக்கூடியவர். அவருடைய விமர்சனங்கள் சரி யானவை. சிங்கள இலக்கியத் திலே நாடக விமர்சனம் தெரி யப்படாத ஒன்று.
இன்று நடிகருக்கே முக்கியத் துவம் கொடுக்கப்படுகின்றது.
அது ஒரு நல்ல அறிகுறி என்று
நான் நினைக்கிறேன். குறிப்பிட்ட நாடகம் ஒன்றிலே நடிகன் யார் என்று தெரிந்து கொண்டு நாட கம் பார்க்கச் செல்வது நல்லது. பத்திரிகைகள் நாடகம் பற்றியும்
நடிகர்கள் பற்றியும் விபரம்
தந்து செய்திகளைப் பிரசுரிக்கின் றன,
நாடக அரங்கம் என்பது ஒரு நடிகனின் கலையே.
சிற்றேடுகள்
'கலைகள் சம்ப ந் த மா ன விசேஷ சஞ்சிகைகளையோ, சிற் றேடுகளையோ வெளியிடுவதில் தொடர்ச்சியான முயற்சிகள் இல்லை. "சம்ஸ்கிருதி மாத்திரம் அதுபோன்ற ஒரேயொரு ஏடு. அதற்கு நிறைய மா னியம் கிடைக்கிறது. அதே சமயம் அது சிறிது ப்ல்கலைக்கழக மட்டத்தி லுள்ளது. சாதாரண வாசகர்க ளின் மட்டத்துக்கு அது வருவ தாய் இல்லை. 'மாவத்தை" கடும் அரசியல் சார்புடையது. அச் சஞ்சிகையினர் இலக்கியத்தையும் நாடகத்தையும் அரசியற் கண் கொண்டு பார்க்கின்றனர்"
தாமே நன்கு கற்றவர்களா கிய பத்திராதிபர்கள், கலைகளே விமர்சிக்கத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாட கத் துறை பற்றி ஒன்றுமேயறி யாதவர்களை நாடகம் ஒன்றை
விமர்சிக்க அனுப்பக் கூடாது என்று அவர் ஆணித்தரமாகக் (5sistill lirit.
திரைப்படங்கள்
சிங்களத் திரைப்படங்களின் தரம்பற்றி என்ன கருதுகிமுர்?
"மிக நன்று. ஆணுல் இப் பொழுது சினிமாத்துறை ஒரு தொழி லா க இயங்கவில்லை. தொலைக்காட்சி முன்னணியில் நிற்கிறது. தற்போதைய தொலை நாடகங்கள் வெறும் கலாட்டாக் கள். ஆனல் அவை மிகவும் ஜன ரஞ்சகமானவை. அதே சமயம் த ல் ல திரைப்படமொன்றிற்கு ஈடாகத் தொலைக்காட்சி அமைய முடியாது. இப்பொழுது பாலி யல் கவர்ச்சியே முழுமூச்சாகப் பயன்படுத்தும் போக்குக் காணப் படுகிறது"
பேராசிரியர் சரத்சந்திரவின் கருத்துக்கள் அவருக்கேயுரியவை. அதே சமயம் நாட்டின் சிங்க ளக் கலாசாரக் காட்சிகளின் தற் போதைய போக்கைப் புரிந்து கொள்ள அவை உதவுகின்றன.
("தி ஐ ல ன் ட்" ண ன் ற கொழும்பு ஆங்கிலத் தினசரியின் சிறப்புப் பகுதிப் பிரதி ஆசிரிய ராகப் பணிபுரிபும் கே. எஸ். சிவகுமாரன், அப்பத்திரிகைக் காகப் பேராசிரியர் எதிரி வீ ர சரத்சந்திராவைச் சந்தித் து 15 - 7 - 1986 இதழில் வெளி யிட்ட பேட்டியின் தமிழாக்கம் அவரே மொழிபெயர்த்தது.) -
全4。

நவீன இலங்காபுரி
சொன்னவன் யார்? கேளு V ஆம்ஸ்ரோங்" இன்னும் சந்திரனில் இறங்கவில்லை,
இந்த 1986 லும் விஞ்ஞானம் தளைத்ததென்று சொன்னவனின் வாய்க்குள் மண்ணள்ளிக் குத்து
வாய்த்தையல் போடு
பேசாமல்;
இழித்த வாயனை இருக்கச் சொல் 1
Gliù!
முட்டாளே நம்பு
சேய்மதியும் மிதக்கவில்லை சத்தியமாய் பிள்ளை குழாய்களிலே பெற்று கொஞ்சவில்லை, இரத்தம் பச்சை சிவப்பென்று எத்தனையோ வர்ணத்தில் இருக்குதென்று நினைக்கின்ற யுகத்துக்குள் வாழ்ந்துகொண்டு . சந்திரனின் கற்கள் கொண்டுவந்தானென்று யாரப்பா சொன்னன்?
அடி பழசால் வாய்க்கு.
இங்கே கடலுக்குள் ஆய்வு நடத்துவதும் சுத்தப்பொய் பெண்ணுடைய கருப்பைக்குள் உறைகின்ற சதைக்கட்டி குஞ்சாமணியுள்ள குழந்தையா? வேறேதுமா? என்றெல்லாம் இவர்கள் அறிகின்ற அளவுக்கு முன்னேற்றம் நடந்திருந்தால்.
இந்த இராவணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? முகத்தைப் பார்த்தால் மலைவிழுங்கிபோல தெரிகின்ற அளவுக்கு அச்சத்தை உண்டுபண்ணும் மனுக் குலத்தின் துரோகி
உருமாறும் அரக்கர். பட்டாளம் எங்கிருந்து கண்முன்னே தோன்றியது?
நீ நினைப்பது மாதிரி இது நவயுலகே அல்ல அனுமான் எரித்த இலங்காபுரி.
போய்ப்பார்: இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும். O
45

Page 25
கடிதம்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் விழாக்கள் பற்றிய பூரண செய்திகளை எந்தப் பத்திரிகையும் முக்கியத்துடன் பிரசுரிக் கப்படுவதில்லை. அது கொழும்பில் வசிக்கும் இலக்கிய நெஞ்சங் களுக்குப் பெருங் குறையாகவே இருந்து வந்தது. ஆஞல் இவற்றை யெல்லாம் ஈடுசெய்யும் வகையில் அண்மைக் காலத்து இலக்கிய விழாக்கள் பற்றிய தொகுப்புகளைப் பூரணத்துவமாகப் பிரசுரித் திருந்தீர்கள். கடந்த மல்லிகை இதழில் - நன்றி! தொடர்ந்தும் இதனைச் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்!,
வாராவாரம் வீரகேசரியையும், தினகரனையும் 3-50ற்கு வாங்கி வரும் நாம் மாதம் ஒரு முறை மலரும் மல்லிைைய 3-ற்கு வாங்க என்ன. பின்நிற்கவா போகின்ருேம்? மல்லிகை ரூபா 10-ற்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் எம்போன்ற நெஞ்சங்களின் ஆதரவுகள் தொடர்ந்து வரும்
வடமராட்சி பற்றிய கல்வி இலக்கிய பாரம்பரிய கட்டுரை களுக்கு மேலாக கடந்த இதழில் அப்பகுதி எழுத்தாளர்களே அதிக பக்கங்களை நிரப்பியிருந்தமை மனதிற்கு இதமாக இருந்தது . இது என்ன ”வடமராட்சி சிறப்பு இதழோ" என்று கூட எண்ண வைத்தது!
೮೫ படைப்புகளுக்ரு தரும் ஆதரவுக்கு மீண்டும் நன்றி da) , , V
ஆ. இரத்தினவேலோன்
ஜீவா ஒரு ஜீவநதி
O O
இலக்கியம் - மல்லிகையின் உனக்கு : காரியாலயம் தான் இரண்டாவது ஒக்ஸிஜன் நீ வணங்கும்
O தேவாலயம்!
ஈழத்து O இலக்கிய வானில் சுற்றிலுமிருப்பவர்கள் இந்தச் சுவரெழுப்பத் சிவப்பு நட்சத்திரத்திற்கு துடிக்கும் வேளையிலும் ECUj நீயோ - சிம்மாசனம் பாலமாகத் தவிக்கும் நிச்சயம்! பூபாளம்
46

W
O சிரமம் பாராது
虚ー சிந்திய
வடக்கே வியர்வையாகத்தானிருக்க
வேர்விட்டாலும் கூட . Փւգպւծ !
கிழக்கிலும் O
கிளை பரப்பியவன்; O
தெற்கிலும் பாலஸ்தீனத்தை வாட்டும்
விழுது விட்டவன்! வெறிபிடித்த வெயில்
வடக்கையே
O சுட்டுப் பொசுக்கும் போதும்
மல்லிகையில்
ஏதும் இந்த
மணந்தால் . இலக்கிய நதி
உத்வேகத்தோடு
அது - ஊற்றெடுக்கத்
இவன் தவறுவதில்லை!
-உஸ்மான் மரிக்கார்
உங்கள் முயற்சிக்கு இணையாக எனக்கு உவமிக்க ஒரு இலக்கி யவான் தெரியாதோ அல்லது அனுபவம் இல்லையோ எனக்கே புரியவில்லை
இன்று நாடு போய்க் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ் நிலையிலும் அயர்ந்து போகாத உங்கள் இலக்கிய காதல் மாத்திரம் எப்படி வாடிப்போகாத மல்லிகையாக மலர்ந்து கொண்டிருக்கிறது? ஆத்ம பிரார்த்தனைகள் உங்கள் நீண்ட ஆயுளுக்கு,
உங்களுக்காக எனக்கு அள்ளிக் கொட்டி உதவ முடியாவிடினும் சாதாரண மூன்றரை ரூபாய் கொடுத்து அழிக்க முடியாத எங்கள் இலக்கிய சொத்தையும், அன்பையும் சத்தியமாக என்னுல் தர (pigtapud unt.
செ. மோகன்ராஜ்
சென்ற இதழில் 22-வது ஆண்டு மலர் அட்டைப் படக் கதாநாயகன் பேட்டி படித்தேன். அப்படியே நெஞ்சைத் தொட் டது நானும் ஒரு மரவேலைத் தொழிலாளி, கொஞ்சம் படித்தவன். உழைக்கும் மக்களுக்கும், தொழில் செய்து பிழைக்கும் ஏழைகளுக் கும் நீங்கள் தரும் முக்கியத்துவத்தைப் பார்க்கும் பொழுது ஒரு தொலாழிளி என்கின்ற முறையில் உண்மையாகவே நான் பெருமைப் படுகின்றேன். நமது தேசத்தில் உழைப்பவனை மதிக்கப் பழகினல் தான் எல்லாம் கிடைக்கும். முன்னரும் நீங்கள் எம்மைப் போன்ற வர்கள் மீது வைத்திருக்கும் கரிசனைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
een Gugge தி. உதயசூரியன்
《留

Page 26
என்னில் விழும் நான்
சென்ற 30-1-86 அன்று மல்லிகைப் பந்தலின் மூன்ருவது வெளி யீடான வாசுதேவன் எழுதிய புதுக் கவிதைத் தொகுதி என்னில் விழும் நான் வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நல்லூர் இந்து விடுதியில் நடைபெற்றது.
வந்திருத்த அனைவரையும் வரவேற்றுப் பேசிய திரு. டொமினிக் ஜீவா பேசுகையில், மட்டக்களப்பைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவன் கடத்தப்பட்ட சோக நிழ்ச்சியினுல் மனம் புண்பட்டுப் போயுள்ள இவ் வேளையில் அதே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக் கழக மாணவனன வாசுதேவனின் படைப்பை நூலுருவில் கொண்டு வருவதில் உண்மையாகவே மனநிறைவு கொள்ளுகின்றேன்" என்ருர், -
கம்பன் கழக ஜெயராஜ் தலைமை தாங்கினர். அவர் தனது தலைமையுரையில், மல்லிகை இளந் தலைமுறையினரைக் கண்டு பிடித்து உற்சாகமூட்டி வருவதற்கு இந்த வெளியீடே அத்தாட்சி. இத் தொகுப்பில் மிக அற்புதமான கவிதைகளைப் படித்துப்பார்த்து ரசித்தேன்" என்ருர்,
கவிஞர் சோ. பத்மநாதன் கூறும்போது ‘கவிதை இதயத்திலி ருந்து வரவேண்டும். அத்துடன் இளந் தலைமுறையினர் மற்றைய கவிதைகளை மிக ஆழமாகப் பயின்று கவிதைத் துறைக்கு வரவேண் டும். இத்தொகுப்பிலுள்ள அநேக கவிதைகள் என் மனதிற்கு நிறைவு செய்பவையாக அமைகின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் கவிதைத் துறையில் பேணு பிடித்த வாசுதேவன் இன்னும் பல அற் புத சாதனைகளைச் செய்வார் என நம்புகின்றேன்" என்ருர்.
அடுத்து திரு. இரா. சிவச்சந்திரன் கருத்துத் தெரிவித்தார். *புதுக் கவிதை ஒரு புதிய வார்ப்பு. அது படித்து ரசிக்க மாத்தி ரமல்ல, பார்த்துச் சுவைக்கவும் அதன் அமைப்பு உருவாக வேண் டும். ஒரு பல்கலைக் கழக மாணவன் இப் புதுக் கவிதைகளைச் சிருஷ்டித்தான் என எண்ணும்போது இந்த மண்ணின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக அமையும் என்பது திண்ணம்" என்ருர்,
முடிவில் கவிஞர் வாசுதேவன் நன்றியுரை கூறிஞர். 1ான்ன யாழ்ப்பாணம் இத்தனை தூரம் இலக்கியத்தரமாக வரவேற்கும் என நான் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. எனது வளர்ச் சி மூன்று ஆண்டுகள்தான். இப்போதுதான் அரும்பு விட்டு வருகின் றேன். காலப் போக்கில் இன்னும் தரமானதைப் படைப்பேன் என நம்புகின்றேன். என்னைக் கெளரவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி" O
48
 

பேராசிரியர் கைலாசபதி மறைந்த நான்காது ஆண்டு இது. அன்னுரை நினைவு கூரல் முகமாக இக்கட்டுரை இங்கு இடம் பெறுகின்றது.
ஈழத்து
நவீன ஆக்க இலக்கிய வளர்ச்சியில்
கைலாசபதியின் பங்களிப்பு
தமது இலக்கியப் பாரம் பரியத்தைப் பேணுத மக்கள் அநாகரிகமானவர்களாகி விடு
வார்கள்; தமக்கென இலக்கியம் படைக்காத மக்கள் கருத்தும் உணர்வுமற்ற மக்களாகி விடு வார்கள்" என்ற எலியட்டின் கூற்று அர்த்தமுள்ளது.
எமது இன்றைய ஆக்க இலக்
கிய விற்பனர்கள் பலரும் மக்கள்
இலக்கியம் படைப்பது பெருமை கொள்ளத்தக்க விடயமாகும். ஈழத்து ஆக்க இலக்கியத் துறை யில் சமூக பிரக்ஞையான வளர்ச் சியைக் கண்டு பெருமிதமடை யும்போது, அதன் பின்னணித் துரண்டிகளை நினைவுகூராமல் இருக்க முடியாது.
சமகால எரியும் பிரச்சினை ய7ன தேசிய இனப்பிரசினையை சமூக நோக்கில் அணுகி அழ காகச் சித்தரிப்பதோடு, விழிப் புணர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம், இன்றைய புனைகதை, கவிதை, நாடகத்துறைகள் மிளிர்வதற்குப் புறத் தூண்டிகளாக அமைந்த அடக்குமுறை ஆட்சியும், பேரின வாதமும் போலவே எழுச்கி மிகு போராட்டமும், விமர்சனத்
துறையும் துணை நிற்கின்றன.
幻队
x
- ச. முருகானந்தன்
சமகாலச் சிறுகதை, கவிதைக ளின் ஓர் தொகுப்பாக ஒப்பு நோக்கக்கூடிய ஈழமுரசு, மல் லிகை ஆண்டு மலர்களை ஒட்டு மொத்தமாக ஆழ்ந்து அணுகும் போது, நிகழ்கால அவலங்களை யும், அவற்றிற்கெதிரான மக்கள் எழுச்சியையும் தரிசிக்க முடிகி றது. இப் படி யா ன நல்ல அறுவடை பெறப்படுவதற்கு படைப்பாளியின் உள்ளுணர்வின் உந்து சக்தியும், சமூகவியற் கண்
ணுேட்டமும், விமர்சன வழி நடத்தல்களும் ஏதுவாக அமை கின்றன.
இந்த வகையில் படைப்பாளி யின் ஆளுமையைப் போலவே, விமர்சனத்துறையின் தூண்டுதல் பங்களிப்பையும் குறைத்து மதிப் பிட முடியாது.
விமர்சன திறனுய்வு பற்றிக் கறிப்பிடும்போது அதனுடன் இரண்டறக் கலந்து வி ட் ட அமரர் கைலாசபதியின் நினைப்பு முன்னிற்பது தவிர்க்க முடியாது.
கைலாஷ் நம்மை விட்டுப் பிரிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன என்பதை கொஞ்சமும் நம்ப முடியாம

Page 27
லிருக்கிறது. திறனய்வுக் கட்
டுரைகளைப் படிக்கும் போதம்,
இன்றைய ஆக்க இலக்கியங்களைச் சுவைக்கும் போதும் மாத்திர மன்றி அவற்றைப் படைக்கும் போதும் கைலாஷ் நம் மனக் கண்முன் தரிசனமாகிருர், ரது ஆளுமை அத்தகையது!
தமிழாராய்ச்சித் துறையில் அவர் வகித் த பாத்திரமும், இந்நூற்றண்டுத் தமிழ் இலக்கி யத் துறையில் திசையறி கருவி யாக அவர் ஆற்றிய பங்களிப்பும் தமிழிலக்கியத் துறையில் முக் கிய பங்கினை வகிக்கின்றன. அவரது ஒப்பியல் நோக்கும், சமூகவியல் பார்வையும், உள வியல் அணுகுமுறையும், மார்க்ஸி யத்தின் ஒளி யில் விஞ்ஞான பூர்வமான பகுப்பாய்வும் ஆக்க இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்களுக் குத் தம்மை நெறிப்படுத்திக் கொள்ளப் பயன்பட்டன. சமூக இயங்கியல் நோக்கில், நல்லதை யும் பொல்லாததையும் இனம் பிரித்துக் காட்டுதற்கு அவரது பகுப் பாய் வு உறுதுணையாக அமைந்தது. தமிழிலக்கியப் போக்கையும் வளர்ச்சியையும் நுணுகி ஆய்ந்து, அதன் நாடித் துடிப்பை உணர்ந்து செயற் பட்டமையால், அவரால் நவீன இலக்கியத்தையும் இலக்கிய கர்த்தாக்களையும் வழி நடத்த முடிந்ததில் வியப்பில்லை.
இலக்கியம் படைப்பதற்கு, மக்களுடன் கலந்து ற வாடி ப் பெறும் நேரடி அனுபவங்களும், படிப்பு, உரையாடல், தொடர்பு சாதனங்கள் முதலானவற்ருல் ஏற்படும் அனுபவத் தெளிவும், இன்ப நுகர்வும் இன்றியமையா தெனக் குறிப்பிடும் கைலாசபதி ஓர் இலக்கியப் படைப்பின் மொழி நுட்பம், வாழ்க்கை நோக்கு, இன்பச்சுவை என்பன ஒன்று சேர்தலே நல்ல ஆக்க மாகும் என்று குறிப்பிடுகிருர்,
96.
தான் சார்ந்திருந்த பொது வுடமை மார்க்ஸிய நெறி மூலம் சமூக அணுகுமுறையைக் கூர்மை யாக்கி, நவீன இலக்கியத்தை வளர்ப்பதற்கும், வளப்படுத்துவ தற்கும் உறுதுணை புரிந்தார்" குறிப்பாக. வெறும் எழுத்தார்
வத்துடன் இலக்கிய உலகில் பிர
வேசிக்கும் புதிய எழுத்தாளர்கள் சமூகப் பிரக்ஞையுடன் ஆக்கங் களை உருவாக்க அவரைப் போன் றவர்களின் தியஞய்வு விமர்ச னங்கள் துணை நின்றனர். இத ஞல் வரலாற்று நோக்கு, வர்க்க நோக்கு, சமூக நோக்கு, கொடு மைகளை வேரனுத்தல் போன்ற பண்புகளை உள்ளடக்கிய ஆக்கங் கள் தளிர்த்தன. கிராமங்களிலே பண்ணை முறை - சாதி முறைக் கொடுமைகள், நகரங்களில் தரகு முதலாளித்துவ அவலங் கள், நவகுடியேற்ற நெருடல்கள் முதலான சுரண்டல் வடிவங்க ளும், எழுச்சியும் கருப்பொரு GTnr 6sser. சாதிக் கொடுமை, வறுமை, வேலையின்மை, அடக்கு முறை, பேரினவாதம், பெண் ணடிமை முதலான விடயங்கள் அலசப்பட்டன. சரியான விமர் சன ஆய்வு நெறிப்படுத்தலினல், அவற்றைப் பல கோணங்களில் சித்தரிக்கும் அழகியல் எழுத் தாக்கங்கள் வளர்ந்தன. அவ் வாருண் ஊட்டப் பின்னணியில் எழுத்தாளர்களின் சமூகப் பார் வையைக் கூராக்கும் பணியினைக் கைலாசபதி மேற்கொண்டார். பாமர மக்களின் மொழிநடை պւb இதனுல் இலக்கிய அந்தஸ் துப் பெற முடிந்தது.
"கலை, கலைக்காக" என்ற கோட்பாட்டை ausreblourres மறுத்து, சமூகவியல் நோக்கினை வலியுறுத்தி, திறஞய்வு தொடர் பான தனது அளவுகோல்களே இவர் முன் வைத் த போது இலங்கையிலும், தமிழகத்திலும்
50

பலவித வாதப் பிரதிவாதங்கள்
உருவாகின. தமிழகத்தின் தலை
சிறந்த நவீன கலை இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகக் கரு தப்படும் க நா.சு. அவர்களது ஆய்வு பற்றி கைலாஷ் எழுதிய
கட்டுரைத் தொடர் பல இலக்
கியவாதிகளுக்குப் பயனுடைய தாகவும் அமைந்தது. அவரது அழகியல் முதன்மைப் படுத்தலை கைலாஷ் ஏற்றுக்கொள்லவில்லை.
சமூகப் பார்வைக்கே அவர் முத
லிடம் தந்தார்.
திட்டமான கோட்பாடுகளு டன் கூடிய கைலாசபதியின் *தமிழ் நாவல் இலக்கியம்" என்ற ஆய்வு நூல் தமிழ் நாவல் வர லாறு பற்றிய ஓர் ஒருங்கிணைந்த வரைபடமாக அமைந்தது. அவ ரது அணுகுமுறை நவீனமான தாகவும், விஞ்ஞானபூர்வமாக வும் அமைந்திருந்தபோதும் கூட எதிர்வாதங்கள் கிழம்பின. இது தொடர்பான 'மார்க்க்ளின் கல் லறையிலிருந்து" என்ற வெங்கட் சாமிநாதனின் கட்டுரையும்,
அதற்கான நுஃமானின் பதிலும்
கூட இலக்கியவாதிகளுக்கு வழி காட்டியாய் அமைந்தன.
மேலும் கைலாசபதி ஈழத்து எழுத்தாளர்கள் L-UGIGH L-GOJ Lb மிகவும் பயனுள்ள தொடர்பினை
ஏற்படுத்தியிருந்தமையும், இலக்
கியக் கருத்தரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளும், பல நாவல்,
சிறுகதைத் தொகுதிகளுக்கு எழுதிய முன்னுரைகளும், பத் திரிகை விமர்சனங்களும், முற்
போக்கு எழுத்தாளர் அணியில்
ஆற்றிய பங்களிப்புகளும் கூட இன்றைய இலக்கியப் போக்கிற்கு உந்து சக்திகளாக இருந்தன.
ஊர் 'தினகரன்' ஆசிரிய
ராகப் பணியாற்றிய கால கட் டத்தில் மக்கள் இலக்கியம் மிளி
ரவும், ஈழத்து மொழி நடை: பண்பாடு, மரபு முதலியன நவீன கலை இலக்கியத்தில் அணி செய்யவும் வழிசமைத்தார்.
தேவராசன் குறிப்பிடுவது போல், ஒரு சகாப்தத்தின் உருவக அமைப்புக் காரணிகள் ஒன்றையொன்று தழுவாமல் இருக்க முடியாது. கைலாசபதி வாழ்ந்த சகாப்தத்தில் அவரது இலக்கியச் சேவை, புதிய ஓர் இலக்கிய சகாப்தத்தின் உட்பிரி வாக உருவாகியது. இந்தச்
சகாப்தத்தின் தோற்றமும்,
தாக்கமும் வெறுமனே இலக்கிய உலகோடு நின்று விடாமல் தமிழர்களுடைய தேசிய தனித் துவத்திற்கும் காத்திரமான உரமாக மாறியுள்ளது.
ஒரு புறம் முற்போக்கு அழகியல் ஆக்கங்களும், L.D.Qli புறம் இன்றைய தேசிய இனப் போராட்டமும் என்ற இருவழித் தொடர்புகளும் நிதர்சனமாகின் றன. மல்லிகை, ஈழமுரசுக் கதைகளும் இன்றைய ஆயுதப் போராட்டமும் இவ் இருவழித் தொடர்பின் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
*இனப்பிரச்சனையில் எமது அணி கூடுதல் சிரத்தை கொள்ள வேண்டும்" என்று கைலாஷ் தனது இறுதிநாட்களில் பிரேம்ஜி யிடம் கூறினர். இன்று அந்தக் கனவு நனவாவது போலத் தெரி கிறது.
இலக்கிய கர்த்தாக்களை வழி நடாத்திய கைலாஷ் தரமான வாசகர் வட்டத்தையும் உரு வாக்கியமையும், இன்றைய இலக் கியப் போக்கின் இன்ஞெரு புறக் காரணி என்பதும் மனம் கொள் ளத் தக்கது.
O
5I

Page 28
23 - 11 - 86-ல் நடந்த நாவலர் விழாவில் பலர் பட்டமளித்துப் பாராட்டிக் கெளர விக்கப்பட்டனர். அதில் ஒருவர் "மல்லிகை" ஆசிரியர். பட்டமளிப்புக் குறிப்பில் இடம் பெற்ற வாசகங்கள் இங்கே இடம் பெறு கின்றன.
விழாவுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களை வழங்கியவர் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள்,
இலக்கிய மாமணி
"மல்லிகை", ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் நன்கு அறிமுக மான சஞ்சிகை, கடந்த இருபத்திரண்டு வருடமாக இச்சஞ்சிகை யினைத் தரமுடனே நடத்தி வருகிறர் திரு. டொமினிக் ஜீவா. 1927.ல் பிறந்த ஜீவா யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு ஒரு தொழி லாளியாகவே அறிமுகமானர். உழைக்கும் வர்க்கத்தினை ஆக்க இலக்கியப் படைப்பாளிகளை வாசகர்க்ளை நேசிக்கும் ஜீவா 1964-ல் மல்லிகை" சஞ்சிகையில் ஆசிரியராஞர். இதற்கிடையில் இவர் இலங்கை சாகித்திய மண்டலம் கெளரவித்த ஒரு புனைகதை ஆசிரியராகி விட்டார். தன்னைப் போன்ற பிற எழுத்தாளர்களுக் கும் களம் அமைத்துக் கொடுக்க இலக்கிய மணம் வீசும் "மல்லிகை" ஜீவாவினலே நாட்டப் பட்டது. இவருடைய அசுரத்தனமான உழைப்பு, ஊக்கங் காரணமாக "மல்லிகைக் கொடி படர்ந்து தற்போது "மல்லிகைப் பந்தலாகி விட்டது. எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் முகமாக "மல்லிகை" அட்டையிலே அவர்களுடைய படங்கள் ஒழுங்காகப் பிரசுரிக்கப்பட்டன. ஈழத்து நவீன இலக்கி யம் பற்றி ஆய்வு செய்யும் எந்த ஆராய்ச்சி மாணவனுக்கும் இன்றியமையாத தரவுகளைக் கொடுக்கும் ஏடாக "மல்லிகை" விளங்கி வருகின்றது. இதன் தோற்றம், வளர்ச்சி, இதன் ஆசிரி யர், இதில் வந்துள்ள விடயங்கள் ஆகியன பற்றி நுண்ணுய்வு செய்து ஒரு தனி ஆய்வேடு எழுதவும் வாய்ப்புண்டு. "மல்லிகை" இப்பொழுது வெறுஞ் சஞ்சிகை அல்ல. அதுவும் ஜீவாவும் ஒரு நிறுவனம் ஆகி விட்டார்கள். "மல்லிகைப் பந்தல் ஆதரவிலே நூல்கள் வெளியிடப்படுகின்றன; இலக்கியச் சந்திப்புக்கள் நடை பெறுகின்றன கருத்து மோதல்கள் இடம் பெறுகின்றன; இலக் கியம் பேசாத சந்திப்புக்களும் நடைபெறுகின்றன. இவ்வாறு "மல்லிகை" இதழ்களைத் தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் மணம் பரப்ப வைத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணி புரியும் திரு. டொமினிக் ஜீவாவைப் பாராட்டி நாவலர் சபை இலக்கிய மாமணி" என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவிக்கின்றது.
52

இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல் கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக - எனக்கு புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புங்கள். பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர் இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற்
0 சமீபத்தில் நடந்த எழுத்தா ளர் மகாநாட்டைப் பற்றிச் சொட்டை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
உரும்பிராய். க. அருந்தவம்
இப்படியானவர்களைப் பற்றி என்னைப் போன்றவர்களிடம் தயவுசெய்து கேட்காதீர்கள். நான் செய்துகொண்டிருப்பவன், சோம்பேறியல்ல கட்டுபவன்தான் பிரச்சினைக்குரி யவன். கல்லெடுத்து எறிந்து வீட்டின் ஒட்டை உடைத்து விட்டுக் குதூகலிப்பவன் மன நோயாளி. மக்கள் இவர்களைச் சரிவரப் புரிந்து கொள்வார்கள். எங்களை விமர்சிப்பதற்கு ஒரே யொரு வழிதான் உண்டு. எங் களை விட கணங்காத்திரமாகச் செயல்படுவதே அது.
சொல்பவர்களைப்
வீட்டைக்
றுக் கொள்ள இயலும்.
... O கலைஞர் சம்பந்தமாக உங்க
ளது மனதைத் தொட்ட சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா?
கோப்பாய். க. முருகவேள்
பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடக நடிகர் தியாக ராஜ பாகவதர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு வின்ஸர் தியேட்டரில் ஒரு வரவேற்பு ஏற்
பாடாகியிருந்தது. தியேட்டர் மனேஜர் கதிரித்தம்பி எனது நண்பர். என்னையும் அழைத்
திருந்தார். அங்கு பெருமிடத்துச் சீமாட்டிகள் குழுமியிருந்தனர். பாக வதர் நின்றுகொண்டே அங்குமிங்கும் உலா த் தி ய படி உரையாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை மடித்துக் கொடுப்ப வன் பின்னல் தொடர்ந்தான். துப்பல் படிக்கம் வைத்திருப்பவ னும் பக்கத்தே தொடர்ந்தான்.
53

Page 29
வெற்றிலையை மென்று பக்கத்தே படிக்கத்தில் துப்பியபடி பெண்க ளுடன் பேசிச் சிரித்துக்கொண்டி ருந்தார் பாகவதர். அங்கு குழுமி யிருந்த பெண்கள் பாகவதரின் மேனியில்
உரசிவிட அப்படியே சிலிர்த்துப்
போய்க் காட்சி தந்தனர். ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான்.
பின்னர் ஒரு தடவை சென்னை சென்ற பொழுது தமிழ் சினிமா” கரீம் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். சென் னையில் ஒரு நாள் காரில் வந்து கொண்டிருந்தபொழுது முன்னல் நடந்து வந்துகொண்டிருந்த கறுப்புக் கண்ணுடி அணிந்த
ஒருவர் டாக்ஸி ஒன்றை நிறுத்த
முயன்ருராம், டாக்ஸிக்காரன் சற்று நின்று முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, (5 b. - Tš
யை ஒட்டிக்கொண்டு போய் விட்டானம். தான் நெருங்கிப் பார்த்தால் அது பாகவதர்.
உடனே அவரை ஏற்றிக்கொண்டு"
வீட்டில் விட்டு விட்டு வந்தா DTTT). urt-GBurror உதவிக்குப் போய், அது கிடைக் கப்பெருமல் திரும்பும் வழியில் தான் இந்தச் சம்பவம் நடந்த
தனக் கரீம் எனக்கு விளங்கப்
படுத்தினர்.
கலைஞனுக்கு அந்தப் பெரும் உயர்ச்சியும் வேண்டாம்; இந்த வீழ்ச்சியும் வேண்டாம்.
9 ஒன்று, இரண்டு, மூன்றென
இன்று நான்காவது தினசரி யும் வெளி வந்து விட்டதே.
யாழ் - குடா நாடு நான்கையும்
ஏற்றுக் கொள்ளுமா ? அராலி. எம். தவபாலன்
நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். தமிழ் மக்கள் இன்று வேறெந்தக் காலத்தையும் விட அரசியல்
பெருங் குடும்பத்துப்
பிரமுகரிடம்
ம ய ப்படுத் தப்பட்டுள்ளனர். வாசிப்பு, வளர்ச்சி. தினசரி அதி கரித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் ஈழநாடு தினசரி இந்த மண்ணில் வேர் விட முனைந்த பொழுது இதே சந்தேகம்தான் பலர் மனதில் எழுந்தது. குடா நாடு ஒரு தினசரிப் பத்திரிகை யைத் தாங்குமா? எனக் குரல் எழுப்பியவர் பலர். இன்று நான்கு தினசரிகளுக்கு வித்திட் டது அந்தத் துணிச்சலே. யாழ் அரசாங்க அதிபர் ஒரு கூட்டத் தில் குறிப்பிட்டதுப்ோல, வெறும் குடா நாட்டுப் பத்திரிகைகளாக இவை இல்லாமல் சகல பிர தேசங்களுக்கும் செல்லக் கூடிய பத்திரிகைகளாக இவை தமது பிரதேசத்தைப் பெருப்பித்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் மக்கள் இவைகளை அமோகமாக
ஆதரிப்பார்கள்.
0 வெளிநாட்டில் எனது நண்பி
ஒருவர் மல்லிகையைத் தரு
வித்துப் படிக்க ரொம்பவும் ஆசைப்படுகிறர். இதற்குரிய ஆலோசனைகளை வழங்க முடி uyLDT ? . நெல்லியடி, ஆர். ரோகிணி
நோர்வேயிலிருந்து, கனடா விலிருந்து, ஜேர்மனியிலிருந்து, லண்டனில் இருந்தெல்லாம் மல்
லிகை கேட்டுக் கடிதங்கள் வரு
கின்றன. வேறு சிலர் இங்கேயே
பணம் கட்டுவதாகவும், அங் கெல்லாம் அனுப்ப இயலுமா Tr நேரிலும் கடிதமூலமும்
விசாரிக்கின்றனர். எனக்கு அதில் சற்றுத் தயக்கம், arry Gogh
நாம் விரும்பிய வண்ணம் தபால்
தலை வாங்க முடியாது. அத் துடன் வடமாகாணச் சூழ்நிலை யில் ஆர அமர உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது. அப்படி அனுப்பினலும் அவை போய்ச் சேருமா என்பதற்கு
5堡、

நாளை மல்லிகை இன்று தாமரை
தேவகோட்டை பூரீசேவுகன். அண்ணுமலை கல்லூரியின், தமிழ்ப் பேராசிரியர் திரு. மு. பழனி (இராகுலதாசன்) தாமரை இத ழில் வெளிவந்த சிறுகதைகளை டாக்டர் பட்ட ஆய்வுக்கு எடுத் துக்கொண்டு, ஆய்வேடு சமர்ப் பித்தார். பல்கலைக் கழகம் ஆய் வேட்டை ஏற்றுக்கொண்டு “டாக்டர்" பட்டம் அளித்திருக்
கிறது.
()
உ த் தர வாத மில் லை. நாம் அனுப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்போம் அவர்கள் நாம் அனுப்ப வில் லை என எண்ணிக் கொண்டிருப்பார்கள், இடையில் சந்தேகம், இது மனச் சங்கடம். ஜனவரி பிறக்கட்டும், பின்னர் யோசிப்போம்.
O நீங்கள் பிரார்த்தனை i GoeFiù
வதுண்டா?
க. அருள்நாதன்
சண்டிலிப்பாய்.
உண்டு. மனுக்குலம் சமா
தானமாக வாழ வேண் டு ம்: நமது நாட்டில் நடக்கும் இரத்தக்
களரி ஓய்ந்து ஒரு முறையான
ர்வு ஏற்பட வேண்டும்; ஏழை எளிய மக்கள் சுபீட்சம் பெற்று நிறைவோடு வாழ வேண்டும் என ஆசைப்பட்டுச் செயலாற்று பவன் நான். இது கூட ஒரு வகைப் பிரார்த்தனைதானே?
அ உங்களது அனுபவங்களைத்
தொகுத்து
திரைகள்' நூலை வெளியிட்டீர்
மூளாய்,
"அனுபவ முத்
கள். தொடர்ந்து அதே வழியில் ஒரு நூலை எழுதி வெளியிட்டால் என்ன?
6Tib, இரத்தினம்.
அப்படி ஒரு யோசனை உண்டு. அதற்கான வேலைகளைச் செய்து கொண்டுதான் வருகின்றேன். உங்களின் ஆலோசனைக்கு நன்றி.
3 மல் லி கை ஆசிரியர் ஒரு
மாபெரும் ஸ்தாபனம் எனப் பலரும் உங்களைப் புகழும்போது என்ன நினைப்பீர்கள்.
ஆர். நாகேந்திரன் அவர்களது கணிப்பீடு சரிவர
மூளாய்,
நான் இன்னும் க டு  ைம யாக
உழைக்க வேண்டுமென எண்ணு வேன்.'
() ரஷ்யத் தலைவர் கர்பஷோவ்
இந்தியாவுக்கு வந்ததையும் அவர் பிரதமர் ரஜீவ் கர்ந்தியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதைப் பற்றியும் இறுதி யில் கூட்டறிக்கை வெளியிட்ட தைப் பற்றியும் என்ன நினைக்கி றிர்கள்?
உடுவில், வ. சகாதேவன்
சரித்திர முக்கியத் துவம் நிரம்பிய சம்பவமாக நான் இவற் றைக் கருதுகின்றேன். மிகப் பல முள்ள நாடும் பரந்த நாடும் சேர்ந்து உலகப் பிரச்சினைகளைப் பேசி ஒத்துக்கொண்டுள்ளார்கள். அத்துடன் இந்து மாசமுத்திர பசுபிக் சமுத்திரப் பிரதேசங்கள் பற்றியும் அணு ஆயுத ஒழிப்பு அவசியம் பற்றிப் பேசியதுடன் நமது நாட்டு இனப் பிரச்சினை பற்றியும் பே சி யுள்ளார்கள். மிகச் சக்தி வாய்ந்த உச்சி மாநாடு இது. இதன் பெறு பேறுகள் வருங்காலத்தில் உலகப் பிரச்சினைகள் ஒவ்வொன்றிலும் எதிரொலிக்கவே செய்யும்.
55.

Page 30
ம்ே பல தடவைகள் தமிழகம் சென்றுள்ளீர்களே, கலைஞர் கருணநிதியைச் சந்தித்தீர்களா? மட்டுவில், ப. நவநீதன் ஒரு தடவை கவிஞர் மேத்தா தொலைபேசியில் கலை ஞருடன் தொடர்பு கொண்டு என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந் தார். நேரமும் குறிக்கப்பட்டது. திருச்சியில் ஓர் அவசர வேலை யாகக் கலைஞர் புறப்பட்டதால் அந்தச் சந்திப்பு நிகழவில்லை. G "மல்லிகைப் பந்தல்" வெளி யீடுகள் தொடர்ந்து வருவ தாகச் செய்திகள் படித்தேன். அவைகள் ஒழுங்காகக் கிடைக்கப் பெற என்ன செய்யவேண்டும்?
க. ரவீந்திரன்
நீங்கள் பயப்படாமல் மல் லிகையுடன் அடிக்கடி தொடர்பு வைத்திருங்கள். உண்மையான இலக்கிய நெஞ்சம், புரிந்துணர் வுத் தன்மை இருந்தால் நம்பிக் கையாக நமது வெளி யீ டு கள் உங்கள் கைவசம் கிடைக்கும். நமக்குள் பணம் முக்கியமல்ல; இலக்கியத் தேடல் முயற்சிதான் பிரதானம்.
இ சமீபத்தில் யாழ்ப்பாணத் தில் உங்களைத் தூர இருந்து தரிசித்த நண்பன் ஒருவன் எனக்குச் சொன்ஞன். கடைப் பகுதியில், ரம் மல்லிகைக் கட்டுகளுடன் நீங்கள் வேர்க்க விறுவிறுக்க நடந்து போனதைப் பற்றி. இலக்கியத்தைப் பற்றி ஏதே ஏதோவெல்லாம் வாய் வலிக்கப் பேசுபவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவதில்லையா?
LIа бодо,
பதுளை எம். தவராஜன்
அவர்களுக்குப் பல சோலி கள். வாயால் கதைப்பது வேறு; நடைமுறை வேறு. நான்
பொறுப்பெடுத்த வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பது தான் என் கடமை. அதைச் செய்கின்றேன். O இளந் தலைமுறையினரிடம்
நீங்கள் எதிர்பார்ப்பவை என்ன?
உரும்பிராய், க. இராசையா
ஆளமான கட்டுப்பாட்டை தேடல் முயற்சியை அனுபவப் பட்டவர்களின் அனுபவங்களைத் தேடிப் பெற்று தமது அனுபவங்க ளுடன் உரைத்துப் பார்ப்பதை எல்லாவற்றையும் விட எதிர் காலத்தைப் பற்றித் துல்லியமாக மதிப்பிட்டு திட்டம் தீட்டுவதை,
கு தவறுதல்களைக் கண்டு நீங்
கள் கெம் பி எழும்புவ gi6òLT? மாதகல், ச. சிவசோதி
தவறுகள் குற்றங்களல்ல,
சில சமயங்களில் நானும் தவறு
செய்யக்கூடும். தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் முடியும் - ஆளுல் அடிப்படை
மனிதத் தன்மையற்றவர்களைக் காணும் போதுதான் - அவர்களி னது நீசத்தனமான செயல்களைப் பார்க்கும்போதுதான் நான் சீறிச் சினக்கின்றேன். அவற்றை என் ஞ ல் அங்கீகரிக்க முடிவ தில்லை. தவறுகள் மன்னிக்கப் படத் தக்கவை. ஆனல் திட்ட மிட்ட சந்தர்ப்பவாதம் போக் கிரித்தனமானது. அதிலும் நண் பர்களுக்கிடையே புரிந்துணர்வு முக்கியம். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எம்மைப் போன் றவர்களுக்கு வேலைப்பளு அதிகம். அதிக சிரமத்தினுல் உணர்ச்சி யடைவது இயல்பு. தாமும் மணி தர்கள்தான் என்பதைச் சிலர் மறந்து விடுகின்றனர். இந்த இடைவெளியை புரிந்துகொண்டு நிரப்பும் நண்பர்களே தவறுகளை யும் மன்னிக்கத் தெரிந்தவர்கள்.
O)
፱6.

ESTATE SUPLERS MMISSION AGBTS
VARETES OF CONSUMER GOCDDS OLMAN GOOOS TN FOODS
GRANS
THE EARLEST SUPPLIERS FOR ALL YOUR N E E D S
WHOL ES ALE 8 RETAL
Dial: 26587
To
ESITTAMPALAM&SONS
223, FIFTH CROSS STREET, COLOMB CG - 11.

Page 31
Maffikai
Registered a
Fhiligine: 2, 4, 6 M 9
With Best Compliments of:
DS. VAN SE VLUG
140, ARMOU
GEOLOMB
இச் နှီး' 23AB காங்கேசன்துறை : வனும் ஆசியரும் வெளியிடுபவருமான ெ சாதனங்களுடன் யாழ்ப்பாளம் ஜி காந்த தகத்திலும் அச்சிடப் பெற்றது.
 

DECEMBER 1986
s a News Paper at G. P. O. Sri Lank (K. W.J. 731 Naws E85)
Dealers in
WALL PANELA BNG CHIPBOARD & TIMBER
ANCHETTAR
O12.
R STREET,
வீதி, யாழ்ப்பானாம். முகஜயில் ஆசிப்பு 叠山潭 அவர்கவில் badipadansas அச்சகத்திலும்,அட்டை விற்பா அமுத்
I